diff --git "a/data_multi/ta/2018-22_ta_all_1011.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-22_ta_all_1011.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-22_ta_all_1011.json.gz.jsonl" @@ -0,0 +1,327 @@ +{"url": "http://athavannews.com/?p=608513-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD?", "date_download": "2018-05-25T11:04:18Z", "digest": "sha1:6UNZ6XPGSL5OEC4KLOKJOUNKYHTQP3N3", "length": 7451, "nlines": 81, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | முறி மோசடி தொடர்­பான விவாதம் குறித்த தீர்மானம் எப்போது?", "raw_content": "\nமீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரி நீரில் அடித்துச் செல்லப்பட்ட பரிதாபம்\nபாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் இழப்பீடுகள்: வஜிர அபேவர்த்தன\nநீரில் மூழ்கும் நாடாளுமன்றம்: தடுப்பு நடவடிக்கையில் முப்படையினர்\nசீரற்ற காலநிலை: பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு\nமுறி மோசடி தொடர்­பான விவாதம் குறித்த தீர்மானம் எப்போது\nமத்­திய வங்கி பிணை­முறி மோசடி தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்கை மீதான விவாதம் குறித்து தீர்மானிக்க நாளை (திங்கட்கிழமை) கட்சித் தலைவர்கள் கூடவுள்ளனர்.\nசபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய தலை­மையில் நாளை முற்பகல் நடைபெறும் இக்கூட்டத்தில், இதுகுறித்து விரிவாக ஆராயப்பட்டு தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.\nமத்திய வங்கியின் பிணை முறி மோசடி குறித்து விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை நாடாளுமன்றிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த அறிக்கை மீதான விவாதத்தை ஒன்றிணைந்த எதிரணியினர் உள்ளிட்ட பலர் கோரியுள்ளனர்.\nஎதிர்வரும் 23ஆம் திகதி நாடாளுமன்றம் மீண்டும் கூடவுள்ள நிலையில், அன்றைய தினம் குறித்த அறிக்கை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. அதுகுறித்து தீர்மானிக்கவே நாளைய தினம் கட்சித் தலைவர்கள் கூடவுள்ளனர்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nபிரதேசத்தின் அபிவிருத்தி மக்களின் கைகளில் வழங்கப்பட்டுள்ளது: மாசிலாமணி\n31000 இ���ங்கையர்களுக்கு இரட்டை குடியுரிமை\nதேர்தலில் களமிறக்கும் மாவையின் புதல்வர்\nவிமர்சனங்களுக்கு அஞ்சினால் மக்களுக்கு தலைமை தாங்க முடியாது: துரைராசசிங்கம்\nநம்பிக்கை வாக்கெடுப்பில் கர்நாடகா முதல்வர் குமாரசாமி வெற்றி\nமீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரி நீரில் அடித்துச் செல்லப்பட்ட பரிதாபம்\nபாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் இழப்பீடுகள்: வஜிர அபேவர்த்தன\nநீரில் மூழ்கும் நாடாளுமன்றம்: தடுப்பு நடவடிக்கையில் முப்படையினர்\nசீரற்ற காலநிலை: பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு\nட்ரம்பின் முடிவினால் தென்கொரியாவில் ஆர்ப்பாட்டம்\nவாக்குறுதிகளை இனியும் மீற முடியாது: மைத்திரியிடம் பதில் கோரும் அநுர\nமுதல்தர நிறுவனமாக சதொச நிறுவனம் மாறும்- அமைச்சர் ரிஷாட் பதியுதீன்\nஸ்டெர்லைட் விவகாரம்: போராட்டத்தில் ஈடுபட்டோர் கைது\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://filmsofindia.cinebb.com/t216-topic", "date_download": "2018-05-25T11:11:07Z", "digest": "sha1:U4O5APZ2EJI26JWQRREYU3HYCTVAQCBO", "length": 4006, "nlines": 55, "source_domain": "filmsofindia.cinebb.com", "title": "நயன்தாராவின் லேட்டஸ்ட் அவதாரம்!நயன்தாராவின் லேட்டஸ்ட் அவதாரம்!", "raw_content": "\nசென்னை: விஜய் ஆண்டனி நடித்த 'சைத்தான்' படத்தை இயக்கியவர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி. அதையடுத்து, தற்போது சிபிராஜ் நடிப்பில் வெளியாகியுள்ள 'சத்யா' படத்தை இயக்கியிருக்கிறார். இதன்பிறகு அவர், நயன்தாரா நடிப்பில் ஒரு படத்தை இயக்குகிறார்.\nகடந்த ஆண்டு பவன்குமார் இயக்கத்தில், கன்னடத்தில் வெளியான படம் 'யு-டர்ன்'. சஸ்பென்ஸ் திரில்லர் கதையில் உருவான அந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. 'விக்ரம் வேதா', 'ரிச்சி' படங்களில் நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் இண்டியன் எக்ஸ்பிரஸ் நிருபர் வேடத்தில் நாயகியாக நடித்திருந்தார்.\nஇந்த படத்தை தற்போது தமிழில் ரீமேக் செய்கிறார் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி. ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்த வேடத்தில் நயன்தாரா நடிக்கிறார். 'அறம்' படத்தில் கலெக்டர் வேடத்தில் நடித்த நயன்தாரா, இந்த படத்தில் பத்திரிகையாளராக நடிக்க தயாராகிக் கொண்டிருக்கிறார். ஏற்கெனவே சரத்குமார் நாயகனாக நடித்த 'தலைமகன்' படத்தில் நயன்தாரா நிருபராக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இரண்டாவது முறையாக நிருபராக நடிக்க இருக்கிறார். கலெக்டர் வேடத்தில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்த நயன்தாரா இப்படத்திலும் ரசிக்க வைப்பார் என எதிர்பார்க்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://salemsenthil.blogspot.com/2010/07/1983.html", "date_download": "2018-05-25T10:38:39Z", "digest": "sha1:PRTSJQ3FTYB7HTR2ZWXQU3HWMHOC5OK6", "length": 9753, "nlines": 201, "source_domain": "salemsenthil.blogspot.com", "title": "\"சந்திப்போம் சிந்திப்போம்\": உரிமையின் பரிசாகக் கிடைத்த கறுப்பு யூலை 1983…!", "raw_content": "\nஉரிமையின் பரிசாகக் கிடைத்த கறுப்பு யூலை 1983…\nஉரிமையின் பரிசாகக் கிடைத்த கறுப்பு யூலை 1983…\nஒரு இனமாகத்தான் இன்றும் தமிழ்…\nஇன்றும் தொடர்கிறது கறுப்பு யூலை\nஇன்றும் தொடர்கிறது கறுப்பு யூலை\nதொப்புள்கொடி உறவு இன்னும் நீழும்\n“கறுப்பு யூலை” மரணங்கள் முடியும்வரை\nதாயே என்ன பிழை செய்தோமடித்தாயே\nதாயே என்ன பிழை செய்தோமடித்தாயேதாயே என்ன பிழை செய்தோமடித்தாயே\nகரை உடைந்து காயந்த குடம்\nகூரை சரிந்த எமது இல்லம்\nகுருதி வடிந்த சிறு முற்றம்\nஇரவை கிழித்த பெண்ணின் கதறல்\nரத்தம் வடிந்த குழந்தை பொம்மை\nஎன் தேசம் பதுங்கு குழியின் உள்ளே\nதாயே என்ன பிழை செய்தோமடித்தாயே\nவிளக்கேந்திய மாடமெல்லாம் விழுந்தே போனதோ\nஎன் தோப்பில் அடைந்த பூங்குருவிகள் எங்கு போனதோ\nஎன் தோட்டத்தில் ஈன்ற தாய் பூனை என்ன ஆனதோ\nமுற்றம் தெளித்திட விடியல் வருமோ\nயுத்த யாமத்தில் வாழ்வு முடியுமோ\nதாயே என்ன பிழை செய்தோமடித்தாயே\n\"நம்பிக்கையுடன் \" என்ற புத்தகத்தில் இருந்து ...\nஉரிமையின் பரிசாகக் கிடைத்த கறுப்பு யூலை 1983…\nஇந்தியா அழுத்தம் கொடுத்தால், மஹிந்த மாறலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.blogarama.com/journalism-blogs/1278426-online-ceylon-blog/24937882-miravotai-vaittiyacalai-apiviruttik-kuluvinar-cukatara-piratiyamaiccarutanana-cantippu", "date_download": "2018-05-25T11:21:29Z", "digest": "sha1:36IG7DY7XRNWODC3OIRI72ZWZVE3MEKE", "length": 9574, "nlines": 76, "source_domain": "www.blogarama.com", "title": "மீராவோடை வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் சுகாதார பிரதியமைச்சருடனான சந்திப்பு", "raw_content": "\nமீராவோடை வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் சுகாதார பிரதியமைச்சருடனான சந்திப்பு\nகோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மீராவோடை பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுவினர் சுகாதார பிரதியமைச்சர் பைஸல் காசிம் அவர்களை 2018.04.22ம் திகதி நிந்தவூரிலுள்ள பிரதியமைச்சரின் ���ல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.\nஇச்சந்திப்பின்போது இவ்வைத்தியசாலையில் நிலவும் ஆளணி மற்றும் வளப்பற்றாக்குறை தொடர்பாக பிரதியமைச்சருடன் கலந்துரையாடிய அபிவிருத்திக் குழுவினரால் சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.\nஅதில், சகல வசதிகளையும் கொண்ட மூன்று மாடிக்கட்டிடம் ஒன்றினை நிர்மாணிப்பதற்கான முன்னெடுப்புக்களில் பிரதியமைச்சரின் பணிப்புரைக்கமைவாக கட்டிடத் திணைக்களத்தினால் இதற்கான அளவீடுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இதனை துரித கதியில் நிவர்த்தி தரக்கோரல், இவ்வருடத்திற்குள் சுகாதார அமைச்சினால் வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கவுள்ள புதிய அம்பியுலன்ஸ் வண்டிகளில் ஒன்றினை இவ்வைத்தியசாலைக்கு பெற்றுக்கொள்ளல், மருத்தவ ஆய்வுகூட தொழிநுட்பவியலாளர் ஒருவரை நியமித்தல் (MLT), மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் சுகாதார அமைச்சுக்கு இவ்வைத்தியசாலைக்கு மேலும் வைத்தியர்களை நியமிக்குமாறு கோரியுள்ள சிபாரிசு கடிதத்திற்கமைவாக அதனை துரிதப்படுத்தி வைத்தியர்களை நியமித்தல்.\nஅபிவிருத்திக் குழுவினரால் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்களில் எவற்றை இவ்வருடத்திற்குள் சுகாதார அமைச்சினால் இவ்வைத்தியசாலைக்கு பெற்றுத்தரமுடியுமோ அவற்றை பெற்றுத்தருவதற்குரிய சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாகவும், அத்துடன் இவ்வைத்தியசாலையில் நிலவும் வைத்தியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் பிரதியமைச்சர் இச்சந்திப்பின்போது தெரிவித்தார்.\nஅத்துடன், இவ்வைத்தியசாலையினை தரமுயர்த்துவது தொடர்பாக அபிவிருத்திக் குழுவினாரால் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இது விடயமாக முன்னெடுக்கப்பட்டுள்ள விடங்கள் தொடர்பாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடிய பிரதியமைச்சர் அவற்றினை துரிதப்படுத்துமாறும் பணிப்புரை விடுத்தார்.\nமேலும், வைத்தியசாலையின் நிலைமையினை கிழக்கு மாகாண ஆளுநரின் கவனத்திற்கு கொண்டுவரும் வகையிலும், இவ்வைத்தியசாலையினை தரமுயர்த்துவது தொடர்பாக அரச மட்டத்தில் இழுவாரியாகவுள்ள விடயங்கள் தொடர்பாக வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி வைத்தியர் முஸ்தபா உட்பட அபிவிருத்திக் குழுவினர் ஆளுநருடன் சந்தித்து கலந்துரையாடுவதற்குரிய முன்னெடுப்புக்களை முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் மேற்கொண்டு வருகின்றார்.\nபிரதியமைச்சருடனான அன்றைய சந்திப்பின்போது ஆளுநரை தொலைபேசியில் தொடர்புகொண்ட பொறியியலாளர் ஷிப்லி பாறுக் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் ஆளுநரை சந்தித்து கலந்துரையாடுவதற்குரிய நேரமும் அடுத்த வாரமளவில் பெறப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இவ்வைத்தியசாலையின் வைத்திய பொறுப்பதிகாரி முஸ்தபாவின் தலைமையிலுள்ள அபிவிருத்திக் குழுவினர் இவ்வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பாக பல்வேறுபட்ட முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர்.\nமீராவோடை வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் சுகாதார பிரதியமைச்சருடனான சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://filmsofindia.cinebb.com/f8-films-of-india-news", "date_download": "2018-05-25T11:10:34Z", "digest": "sha1:PVI45CD266C4QIJGQEK5IPIX27Y444HP", "length": 11695, "nlines": 252, "source_domain": "filmsofindia.cinebb.com", "title": "Films of India NewsFilms of India News", "raw_content": "\nஇன்று முதல் துவங்கும் 15 -வது சென்னை திரைப்பட விழா\nநடிகை ராணி பத்மினி கொலையாளி விடுதலை - ஹைகோர்ட் உத்தரவு\nசொகுசு அபார்ட்மென்ட்டில் குடியேறும் கோஹ்லி, அனுஷ்கா\nஇந்த வயசுல இது தேவையான்னு கேட்ட நடிகை: திட்டித் தீர்த்த ரசிகர்கள்\nடெல்லி மற்றும் மும்பையில் அனுஷ்கா - கோஹ்லி ரிசப்ஷன்\n'இரும்புத்திரை' ரிலீஸ் தேதி அறிவிப்பு\nடிவி நிகழ்ச்சியில் தயாரிப்பாளர், ரோஜா மோதல்\nபொன்வண்ணன் ராஜினாமா கடிதம் வாபஸ்\nபார்ட்டி பட டீஸர் வெளியீடு\nவிஷால் அரசியலுக்கு வருவதாக அறிவித்தது அதிர்ச்சியளிக்கிறது. பொன்வண்ணன் விளக்கம்\nஅரை நிர்வாண கோலத்தில் பிணமாகக் கிடந்த பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி\nவேலைக்காரன் படத்தின் புது லிரிக்கல் வீடியோ\nகேரள சர்வதேச திரைப்பட விழாவில் சர்ச்சை\nசன்னி லியோன் கோலிவுட் சம்பளம் என்ன தெரியுமா\nஇணையத்தில் லீக்கான சமந்தா புகைப்படங்கள்.. படக்குழுவினர் சைபர் கிரைமில் புகார்\nநடிகை லிசா ஹேடன் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்ஸ் அதிர்ச்சி\nசெம கிளாமராக மதுரைப் பொண்ணு... ரசிகர்கள் ஷாக்\nபள்ளிப் பருவத்திலே Movie Trailer\nஅவசரமாக உடல் எடை குறைத்ததால் அனுஷ்காவுக்கு வந்த வினை\nபல கோடி கடன் - சொத்துக்களை விற்க தொடங்கிய விஷால்\nரஜினிக்கு கூட கிடைக்காத பெருமை சிவாவுக்கு கிடச்சிருக்கு\nவிபச்சாரிகளை திட்டாதீர்கள் - லட்சுமி ராமகிருஷ்ணன்\n’பள்ளிப் பருவத்திலே’ நிச்சயம் தேசிய விருது வாங்கும் - வாசுதேவ் பாஸ்கர் நம்பிக்கை\nஉத்து பார்க்க வைக்கும் அசத்தல் போட்டோ கலக்ஷன்\nமான்விழி கொண்ட மங்கையர் - சாமுத்திரிகா லட்சணம்\nஆசியாவின் கவர்ச்சிப் பெண் டைட்டில் - தீபிகாவை தோற்கடித்த ப்ரியங்கா\nஅட்லீ கொடுத்த முத்தம்... சந்தோஷமா ஷேர் செய்த பிரியா\nபொங்கல் 2018: ​விக்ரம், விஷால், விமல்.... மூன்று ’வி’க்களுடன் மோதும் சூர்யா\nகொடிவீரன் - பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் எப்படி\nஅப்போ வக்கீல்... இப்போ ரிப்போர்ட்டர்.. - 'ரிச்சி' கதை சொல்லும் ஷ்ரத்தா ஶ்ரீநாத்\nஅதர்வாவுக்கு ஜோடியாகும் தனுஷ் பட நாயகி\nபரபரப்பைக் கிளப்பிய 'தமிழ்ப்படம்' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nஜெய் நடிக்கும் புதிய படத்தில் மூணு ஹீரோயின்கள்\nஆபாசப்பட நடிகை மர்மமான முறையில் மரணம்\nவிஜய் ரசிகர்களுக்கு ஒரு சோக செய்தி... மெர்சல் அவ்ளோதான்\n'ரோசாப்பூ' படத்தில் அஞ்சலிக்கு என்ன கேரக்டர் தெரியுமா\nசாவித்ரி வாழ்க்கை வரலாறு படத்தின் லோகோ வெளயீடு\n'கொடிவீரன்' - கொடி பறக்குதா\n\"என் எதிரி தனுஷோட ஃபர்ஸ்ட் ஷோ பார்த்தேன்...\" - சிம்பு ஓப்பன் டாக்\nதே..மு..என்ற நபர்: உங்கம்மா பெயரை கேட்கலையே என்று நெத்திய\nவிஷாலின் வேட்புமனு ஏன் தள்ளுபடியாச்சு தெரியுமா\nஅப்பா மாதிரியே லைம்லைட்டுக்கு வந்த சந்தானம் மகன்\nஎன்னால் சிம்பு மாதிரி முடியவே முடியாது... ரகசியத்தை போட்டுடைத்த தனுஷ்\nமறுபடியும் அப்படி சொல்லாதீங்க ப்ளீஸ்... சந்தானத்தை கேட்டுக் கொண்ட தனுஷ்\nஇங்கேயே மன்னிப்பு கேட்டுக்கிறேன்... உருக்கமாகப் பேசிய சிம்பு\nதுணை முதல்வரை சந்தித்த நடிகை வரலட்சுமி சரத்குமார்\nவிஜயுடன் நடிக்க மறுத்த பிக் பாஸ் நடிகை\nவீட்டை எதிர்த்து காதலரை கரம் பிடித்த பிரபல விஜே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://innervoiceofgrace.blogspot.com/2012_01_01_archive.html", "date_download": "2018-05-25T10:52:23Z", "digest": "sha1:GUY4BUCDZIUVVB5BT3VSLVYG6XZW2AUS", "length": 12011, "nlines": 204, "source_domain": "innervoiceofgrace.blogspot.com", "title": "Poetic Mommy: January 2012", "raw_content": "\nஆற்றோரமாய் இருந்த ஒரு ஊரில் வேதன் என்று ஒரு ஏழை தன் மனைவியுடன் வாழ்ந்தான். ஆற்றில் மீன் பிடித்து வாழ்ந்து வந்தான். சில நாட்கள் நிறைய மீன்கள் கிடைத்தாலும் பல நாட்கள் ஒன்றும் இல��லாமல் திரும்பி வருவான். ஏழையாக இருந்தாலும் மகிழ்ச்சியாக இருந்தான் வேதன். யாருக்கு என்ன உதவி வேண்டுமானாலும் செய்வான். ஒரு நாள் வேதனுக்கு இரண்டு மீன் மட்டுமே கிடைத்தது. அவன் வீட்டிற்கு சென்று மனைவியிடம் கொடுத்துவிட்டு வாசலில் அமர்ந்திருந்தான். அப்பொழுது ஒரு வயதானவர் ஒரு குச்சியை ஊன்றிகொண்டு தள்ளாடி நடந்து வந்தார். வேதன் ஓடிச்சென்று அவரைத் தாங்கிப்பிடித்து உட்கார வைத்தான். அந்த முதியவர் பல நாள் சாப்பிடாததால் மிகவும் பலவீனமாக இருந்தார். வேதன் உள்ளே ஓடிச்சென்று மனைவியிடம் ஒரு மீனை வாங்கி வந்து அம்முதியவருக்கு சாப்பிடக் கொடுத்தான். அந்த ஒரு சிறிய மீன் முதியவருக்கு போதவில்லை. இன்னும் எதாவது சாப்பிட இருக்கிறதா என்று கேட்டார். வேதன் உள்ளே ஓடினான். இன்னும் ஒரு மீன்தான் இருந்தது. ஆனால் இருப்பதை மறைத்து முதியவரிடம் ஒன்றும் இல்லை என்று சொல்ல வேதனுக்கு மனமில்லை. அவன் மனதை அறிந்த அவன் மனைவியும் மீதமிருந்த ஒரு மீனையும் அவனிடம் கொடுத்தாள். வேதன் அதை எடுத்துச் சென்று முதியவருக்குச் சாப்பிடக் கொடுத்தான். அப்பொழுது அவ்விடத்தில் ஒரு ஒளிவெள்ளம் தோன்றியது. முதியவர் இருந்த இடத்தில் ஒரு தேவதை நின்றது. தேவதை வேதனைப் பார்த்து, \"உனக்கு இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்று இருப்பதை மறைக்காமல், 'இயல்வது கரவேல்' என்பதற்கு இணங்க உதவி செய்த உன்னைப் பாராட்டுகிறேன். இனிமேல் எப்பொழுதும் உனக்கு தேவையான மீன்கள் கிடைக்கும்.\" என்று வாழ்த்தி மறைந்தது. அதன் பின்னர் ஒரு நாளும் வேதனுக்கு மீன் கிடைக்காமல் இருந்ததில்லை. அவனும் அவன் மனைவியும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.\nஉங்களால் பிறருக்கு செய்ய முடிந்ததை மறைக்காமல் செய்யுங்கள் குழந்தைகளே\nஒரு கிளி கீகி சொல்ல\nஎன் பையன்கூட விளையாடும்பொழுது விளையாட்டாய் பாடியது இது. அவன் drums வாசிக்க நான் இதை பாடி சிரித்தோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://lakshmimanivannan.blogspot.com/2017/07/blog-post_19.html", "date_download": "2018-05-25T10:49:45Z", "digest": "sha1:GZKMGN2S5DOJJJUQYP5V4PRXLEYQ6GY7", "length": 13708, "nlines": 91, "source_domain": "lakshmimanivannan.blogspot.com", "title": "லக்ஷ்மி மணிவண்ணன்: குண்டர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்வதே கூட தவறு எஜமானர்களே", "raw_content": "\nகுண்டர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்வதே கூட தவறு எஜமானர்களே\nகுண்டர்கள் மீது குண்டர் த���ுப்பு சட்டம் பாய்வதே கூட தவறு எஜமானர்களே\nவளர்மதி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பது தொடர்பாக மூன்று நாள்களாக எழுத நினைத்து இயலாத மனநிலை .இது முற்றிலும் தவறானது என்பதை இங்கே புரியச் செய்வதில் ஒருவிதமான கடுமை சூழ்ந்திருப்பது தெரிகிறது.நமது கூட்டான மனநிலைகள் அசாதாரணமாக மாறிவருவதாக தொடர்ந்து உணர்ந்து வருகிறேன்.வளர்மதியின் அரசியல் பின்னணி காரணமாகவோ அல்லது அவருடையது போன்ற அதிருப்தி அரசியலின் உள்நோக்கங்கள் புரியாமலோ இதனை நான் சொல்லவில்லை.வழக்கமாக குண்டர்கள் மீது இவ்வழக்கைப் போடுவதே கூட சட்டத்திற்குப் புறம்பான செயல்.அந்த சட்டம் முறைப்படியான சட்டம் அல்ல.மனித உரிமைகளின் மாண்பைக் குலைக்கிற ,மனித உரிமைகளில் அளவிற்கு அதிகமாக அத்துமீறுகிற ஒரு சட்டம். அப்படியிருக்கும் போது இதுபோல மாணவர்கள்,அரசியல் இயக்கங்களில் உள்ளவர்கள் எதிரிகள் எல்லோர் மீதும் இதனை பிரயோகப்படுத்தலாம் என அரசு நினைப்பது மிகவும் ஆபாசமானது.முதலமைச்சர் இந்த வழக்கு பற்றி பேசிய விதம் மிகவும் அருவருப்பானது.அரசாங்கம் ஒருவிதமான காண்டாமிருகத் தன்மையை அடைந்து வருவதையே இச்செயல்கள் உணர்த்துகின்றன.இதனை கூட்டு மனங்களுக்கு புரியச் செய்வதில் ஏற்படுகிற இடர்பாடுகள் அவையும் காண்டாமிருகத்துடன் இணைந்திருப்பதையே சுட்டிக் காட்டுகின்றன .\nகாண்டாமிருகம் நாடகம் படித்தவர்களுக்கு தெரிந்திருக்கும் .அது ஒரு ஜெர்மன் நாடகம்.க்ரியா வெளியிட்டிருக்கும் முக்கியமான மொழிபெயர்ப்பு நாடகங்களில் ஒன்று அது.அந்த நாடகத்தில் இங்கே எல்லோரும் காண்டாமிருகமாக மாறிக் கொண்டிருக்கிறார்கள் என்று ஒருவன் கத்திக் கொண்டே ஓடுவான்.அவன் அப்படியோடிக் கொண்டிருக்கும் போதே அவனுடைய கரங்கள் காண்டாமிருகமாக மாறிக் கொண்டிருப்பதனையும் அவன் பார்ப்பான்.இதுவொரு குறியீடுதான்.ஆனால் சர்வாதிகாரத்தை நோக்கி அரசு வேகமாக நகருவதை உணர்த்துகிற குறியீடு அது.திருமுருகன் காந்தி ,வளர்மதி போன்றோரின் அரசியல் பின்னணிகள் பேரில் எனக்கு கிஞ்சித்தும் மதிப்பில்லை. ஆனால் இவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து ஒடுக்குவது என்பது மகா கேவலமான வழிமுறை.அதிலும் முதலமைச்சர் போராட்டங்களை தூண்டினால் இதுபோல செய்யத்தான் செய்வோம் என சூழுரைப்பது சட்���ம் அறியாத ஆபாசமான நிலை.ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது.ஊர் நாட்டாமை முழக்கம். மோதல் கொலைகளை ஒரு முதலமைச்சர் நியாயம் செய்து பேசுவதற்கு ஒப்பானது , இது போன்ற குண்டர் தடுப்பு கைதுகளை நியாயம் செய்வது.போராட்டங்களை சட்டவிரோதமாக ஒடுக்கி வெற்றியை நிலைநாட்டுவதல்ல அரசாங்கத்தின் வேலை.\nபோலீசார் கூட்டமெனில் அரசியல் பேசுவீர்களா மோடிக்கு எதிராகப் பேசுவார்களா என்றெல்லாம் இப்போது கேள்விகள் எழுப்புகிறார்கள்.நாங்கள் என்ன பேச வேண்டும் எதனைப் பேசக் கூடாது என்பதை முடிவு செய்யும் வேலையை இப்போது புதிதாக போலீசாரிடம் பணித்திருக்கிறோமா என்ன எதனைப் பேசக் கூடாது என்பதை முடிவு செய்யும் வேலையை இப்போது புதிதாக போலீசாரிடம் பணித்திருக்கிறோமா என்ன இங்கே என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பது சரியாக விளங்கவில்லை.ஆனால் ஏதோ தொடர்ந்து தவறாக நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது என்பது மட்டும் உறைக்கிறது. நடைபெறுகிற இத்தகைய அரச செயல்கள் மிகவும் ஆபத்தானவை. மனித உரிமைகளுக்கு குந்தகம் விளைவிப்பவை.\nகடற்கரை கிராமங்கள் சிறை வைக்கப்பட்டுள்ளன.\nகடற்கரை கிராமங்கள் சிறை வைக்கப்பட்டுள்ளன. இன்று காலையிலேயே வழக்கத்திற்கு மாறாக கன்னியாகுமரி மாவட்டம் விடிந்தது.கடற்கரைகளில் இருந்து ...\nகமல் ஹாசனுக்கும் ,கௌதமிக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்\nகமல் ஹாசனுக்கும் ,கௌதமிக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் கௌரவமான விலகுதல் .மனித உறவுகளுக்கு மதிப்பளிக்கும் பிரிவு. கமலை விலகுதல் தொடர்பா...\nஇந்து விரோத மனப்பான்மை இந்து மதம் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள்,வழிபாடுகள் போன்றவற்றைப் பற்றிய விமர்சனங்கள் எழும்போது இங்குள்ள முற்போக்கு ம...\nதமிழ் எழுத்தாளன் பெறுகிற உபகாரங்கள்\nதமிழ் எழுத்தாளன் பெறுகிற உபகாரங்கள் தமிழ் எழுத்தாளன் பெறுகிற உபகாரங்கள் தமிழ் எழுத்தாளன் பிறரிடம் உபகாரங்கள் பெறாமல் தன்னிச்சையாக வ...\nமுஸ்லீம்கள் தான் பிறருக்கு இடம் தருவதில்லை\nமுஸ்லீம்கள் தான் பிறருக்கு இடம் தருவதில்லை முஸ்லீம்கள் கூட்டாக சேர்ந்து வாழும் பகுதிகளில் பிறருக்கு வீடு கொடுப்பதில்லை என்பதே உண்மை.இ...\nநான் ஒரு இந்து பச்சையான இந்து.இந்துமதம் நிச்சயமாக ஒரு சார்பான சித்தாந்தங்களையோ,தத்துவங்களையோ ,வழிபாட்டு முறைகளையோ கொண்ட ஒரு மதம் அல்ல.ஏற்...\nஐர���ம் ஷர்மிளா நீங்கள் தமிழ்நாட்டின் கூடுதல் கவர்ன...\nசிறைச்சாலைகள் வதைக்கூடங்களாக இருக்க வேண்டும் என்பவ...\nஊழலை மிகைப்படுத்துவதில் உயர்சாதித் தன்மை ஒளிந்திர...\nஅப்பைய்யா இந்திரா காந்தியை காட்டித் தந்தார்\nகமல் ஹாசனுக்கு உண்மையாகவே அரசியல் தெரியவில்லை.\nகுண்டர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்வதே கூட...\nதமிழ் ,மலையாள கவிஞர்கள் சந்திப்பு\nதமிழ்நாட்டு மாணவர்கள் பேரில் நீதிமன்றம் போர் தொடுக...\nவினைப்பதிவுதான் அந்த நறுமணம் குன்றா மாலை\nஉடலின் பாதி நோய்கள் மனம்தான் .மீதி வயோதிகம்\nஇணக்கம் நம்பிக்கை அன்பு மாற்றுப்பண்புகள்\nவஞ்சம் என்பது அகத்தைக் கொல்லும் விஷம்\nகிராமத்து பிராமணர்களுக்கு இடஒதுக்கீட்டில் இடம் தரப...\nதிருக்காதல் செய்வோருக்கு வழித்துணைக் கவிதைகள்\nதீவிரம் வேடிக்கை வேறுபாடு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moe.gov.lk/tamil/index.php?option=com_content&view=category&layout=blog&id=385&Itemid=1016&limitstart=30", "date_download": "2018-05-25T11:00:59Z", "digest": "sha1:CUQZEAUI7JCANMVVOCWY5VEZ435TYQWV", "length": 16567, "nlines": 286, "source_domain": "moe.gov.lk", "title": "விசேட அறிவித்தல்", "raw_content": "\nமாண்புமிகு கல்வி அமைச்சரின் அலுவலகம்\nகல்வித்தர வளர்ச்சிப் (அபிவிருத்தி) பிரிவு\nதகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்பக் கிளை\nமாண்புமிகு பிரதிக் கல்வி அமைச்சரின் அலுவலக\nசுகாதாரம், உடற் கல்வி மற்றும் விளையாட்டுக்\nதகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்பக்\nதேசிய மொழிகள் மற்றும் மனிதப் பண்பாட்டுக் கல்வி\nவிவசாயம் மற்றும் சுற்றுப்புறச்சூழல்சார் கல்விக்\n1.இலங்கையில் அடிப்படைக் கல்வி நிறுவகம்\nவெளிநாட்டு நிறுவனம் மற்றும் வெளியுறவுக்\nதகவல் முகாமை மற்றும் ஆய்வகக் (Data Mgt)\nமுறைசாரா மற்றும் சிறப்புக் (விசேட) கல்விக் கிளை (Non formal)\nதொழினுட்பக் கல்விக் (Technical Education)\nஇணைப்பாடத்திட்டம், வழிகாட்டல், அறிவுரை மற்றும் சமாதான கல்விக் கிளை\n5. மகா ஓயா வலயம்\n2. மட்டக்களப்பு மேற்கு(ஏறாவூர்) வலயம்\n1. யாழ்ப்பாணம் தீவுகள் வலயம்\n1. வவுனியா வடக்கு வலயம்\n2. வவுனியா தெற்கு வலயம்\n4. வட மத்திய மாகாணம்\n4. ஸ்ரீ ஜயவர்த்தனபுரம் வலயம்\nஇலங்கை கல்வி நிர்வாக சேவை\nஇலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவை\n14 ஆவதுகணிதமற்றும் விஞ்ஞானதேசியமற்றும் சா;வதேச ஒலிம்பியாட் போட்டித் தொடா; (கனி~;ட) - 2017\n14 ஆவதுகணிதமற்றும் விஞ்ஞானதேசியமற்றும் சா;வதேச ஒலிம்பியாட் போட்டித் தொடா; (கனி~;ட) - 2017\nகணித ஒலிம்பியாட் வேலைத்திட்டம்- 2017 அறிவூறுத்தல் மற்றும் தகவல் கோவை (2)\nகணித ஒலிம்பியாட் வேலைத்திட்டம் - 2017அறிவூறுத்தல் மற்றும் தகவல் கோவைஅறிவூறுத்தல் மற்றும் தகவல் கோவை\nகல்வித் தர உறுதிப்பாடு தொடர்பான வருடாந்த ஒன்றுகூடல்\nபாடசாலைக் கல்வித் தர உறுதிப்பாடு தொடர்பான வருடாந்த ஒன்றுகூடல் 2017.02.15 ஆம் திகதி கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெறும்.\n“ஆசிhpயா; கல்லுhhpகளின் ஆசிhpயா; கல்விப் பாடநெறியைத் தொடா;வதற்காக ஆசிhpயா;களைத் தோ;ந்தெடுத்தல் 2017ஃ2018”\n“ஆசிhpயா; கல்லுhhpகளின் ஆசிhpயா; கல்விப் பாடநெறியைத் தொடா;வதற்காக ஆசிhpயா;களைத் தோ;ந்தெடுத்தல் 2017ஃ2018” தொடா;பாக 28ஃ2016 கல்வி அமைச்சு சுற்றறிக்கை 2016 டிசம்பா; மாதம் 06 ஆம் திகதி வெளியிடப்பட்டது.\nபூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவங்கள் பொறுப்பேற்கும் இறுதித் திகதி 2017.01.31\nதற்போது நாட்டில் காணப்படும் அரச பாடசாலைகள்ஃ அரச அங்கீகாரம் பெற்ற தனியாh; பாடசாலைகள் அரச அங்கீகாpக்கப்பட்ட பிhpவெனாக்களில் சேவையாற்றும் பட்டதாhp அல்லாத சகல பயிற்றப்படாத ஆசிhpயா;கள் இவ் ஆசிhpயா; பயிற்சிப் பாடநெறிக்காக விண்ணப்பிப்பது கட்டாயமாகும்.\nகுறிப்பிட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பாக செலவு மதிப்பீடுகளை வழங்கல் மற்றும் யோசனைகளை வழங்குதற்கு கீழ்வருவன தொடர்பாக நுழைக.\n'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/11662", "date_download": "2018-05-25T10:31:41Z", "digest": "sha1:4CW4S43FPHV7T5WR5MVHQZHUN6LDUAOI", "length": 6612, "nlines": 114, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | அச்சுவேலி பருத்தித்துறை வீதியில் (நெருப்புமுட்டி தவறனைக்கு) முன் கோர விபத்து", "raw_content": "\nஅச்சுவேலி பருத்தித்துறை வீதியில் (நெருப்புமுட்டி தவறனைக்கு) முன் கோர விபத்து\nஅச்சுவேலி பருத்தித்துறை வீதியில் (நெருப்புமுட்டி தவறனைக்கு) முன் கோர விபத்து மேலதிக தகவல்கள் கீழே உள்ள கொமன்ஸ் பகுதியில்\nஅச்சுவேலியில் பருத்தித்துறை வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து மயங்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பபட்டுள்ளார். குறித்த நபர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. இந்த மோட்டார் சைக்கிள் இலக்கத்தை அறிந்தவர்கள் குறித்த நபா் தொடர்பாக உறவினர்களுக்கு தெரியப்படுத்தவும்.\nயாழிலிருந்து சுவிஸ�� சென்ற பெண் புருசனின் தந்தையால் கர்ப்பமாக்கப்பட்ட கேவலம்\nயாழ் கரவெட்டியில் கேபிள்ரீவி இணைப்பில் மின்சாரம் தந்தை, மகன் பலியான பரிதாபம் தந்தை, மகன் பலியான பரிதாபம்\nயாழ் திருநெல்வேலியில் வீட்டின் மீது இடி விழுந்த காட்சிகள் இதோ\nமுள்ளி வாய்க்காலில் விடுதலைப் புலிகளின் சீருடையும் நிறை வெறியில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களும்\nயாழில் பட்டப்பகலில் குடும்பப் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\n யாழில் இரத்தம் சொட்டச் சொட்ட பொலிஸ் நிலையம் சென்ற இளைஞன்\nமுள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் நடந்த சில வெளிவராத உண்மைகள்..\nயாழ் பிர­பல பாட­சா­லை­யின் ஆசி­ரி­யர் திடீர் கைது மாணவிகளுடன் ஆசிரியர் செய்த சேட்டை அம்பலம்\nயாழில் கேபிள் ரீவி இணைப்புகளுக்கு வருகின்றது ஆபத்து\nயாழ் மீசாலை பகுதியில் நடந்த கோரச் சம்பவம்\nமுல்லைத்தீவில் பதற்றத்தை ஏற்படுத்திய கழுத்தறுக்கப் இளைஞர் சடலம்...\nவெளிநாட்டில் நான்கு பிள்ளைகள் - யாழ்ப்பாணத்தில் தாய் ஒருவரின் விபரீத முடிவு\nநீதிபதி இளஞ்செழியனுக்கு யானை கொடுத்த ஆமிப் பெரியவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/health/baeba9-ba8bb2baebcd/baeba9-ba8bc7bbebafbcd-1", "date_download": "2018-05-25T11:20:57Z", "digest": "sha1:ELVWRO6FPNSQFWRPCYIT3OTBR7E5R6Y5", "length": 21882, "nlines": 261, "source_domain": "ta.vikaspedia.in", "title": "மன நோய் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / மன நலம் / மன நோய்\nமன நோய் சார்ந்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nமனநல நோய்களின் அறிகுறிகள் யாவை\nசமூக நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகளை ஒப்பிட்டு, சிந்தனை, மனநிலை, செயல்பாடு ஆகியவற்றில் தடுமாற்றம் இருக்கும் நிலை மனநோய் என அழைக்கப்படுகிறது. பெரும்பாலானவர்களில் இத்தகைய அறிகுறிகள் மனஅழுத்தம் மற்றும் தனிநபர் செயல்பாட்டு குறைபாடுகளுடன் சேர்ந்தே காணப்படும்.\nகவனம் செலுத்துவதில் சிரமம், எளிதாக கவனம் சிதறுதல்.\nதகவல்களை ஞாபகத்தில் வைத்திருக்க இயலாமை.\nதகவல்களை ஆய்வதில் சிரமம் அல்லது தாமதம்.\nபிரச்சினைகளை தீர்க்க அதிக முயற்சி தேவைப்படுதல்.\nஎண்ணங்கள் வேகமாக அல்லது மிகவும் மெதுவாக் இருப்பதாக உணர்தல்.\nதேவையில்லாமல் எண்ணங்கள் ஒரு இடத்திலிருந்து பிற இடங்களுக்கு தாவுதல்.\nவழக்கில் இல்லாத வார்த்தைகள் அல்லது ஒலிகளை ���யன்படுத்துதல்.\nசெயல்படுத்த முடியாத எண்ணங்கள், வெளிக்காரணிகளால் ஏற்படுத்தப்படும் செயல்பாடுகள்.\nபார்வையில் தடுமாற்றம்: மிகவும் பிரகாசமான வண்ணங்கள் அல்லது அதிக ஒலி ஆகியவற்றை உணர்தல்.\nஇல்லாத ஒலிகளை கேட்பது, அருகில யாருமில்லாத போதும் பேசுவது அல்லது சிரிப்பது.\nபழகிய சூழ்நிலைகளையும் புதிதாக உணர்வது.\nதொலைக்காட்சி, வானொலி அல்லது போக்குவரத்தில் மறைமுக செய்திகள் இருப்பதாக கருதுவது.\nஉபயோகமற்றவராக, நம்பிக்கை இழந்து, பயனற்று இருப்பதாக உணர்தல்.\nசிறு விசயங்களுக்கும் தாழ்வு மனப்பான்மை அடைதல்.\nமரணம் அல்லது தற்கொலை தொடர்பான எண்ணங்கள்.\nபொதுவான அம்சங்களில் ஆர்வம் அல்லது மகிழ்ச்சி இழத்தல்.\nதன் திறமைகள், செல்வம் மற்றும் தோற்றம் தொடர்பான உயரிய எண்ண்ங்கள் கொள்வது.\nஅதீத ஊக்கம், குறைவான தூக்கம்.\nஎரிச்சல் மனப்பான்மை, எளிதில் கோபமடைதல்.\nவெளித்தூண்டுதல் இல்லாமலே அதீத எண்ண மாற்றங்கள்.\nஅதீத ஆர்வம், அதிக நம்பிக்கை, பிறரை தொந்தரவு செய்தல்.\nஎப்போதும் அதீத கவனமுடன் இருத்தல்.\nஆர்வக்கோளாறு, பயம், அனைத்தை பற்றியும் கவலை.\nபயம் காரணமாக பொதுவான நடவடிக்கைகளை (உதாரணமாக பேருந்தில் பயணம் செய்வது, மளிகை சாமான் வாங்குவது) தவிர்ப்பது.\nமக்கள் மத்தியில் சங்கோஜமாக உணர்வது.\nதிரும்பத்திரும்ப ஒரு காரியத்தைச் செய்வது.\nகவலையளிக்கும்படியான கடந்த கால நினைவுகள், கெட்ட கனவுகள்.\nபிறருடன் பழகுவதில் ஏற்படும் குறைபாடுகள்\nவெகு சில நெருங்கிய நண்பர்கள் மட்டுமே இருத்தல்.\nசமூக சூழ்நிலைகளில் பதட்டம் மற்றும் பயம்.\nவார்த்தைகள் அல்லது செயல்களில் வன்முறை.\nஅதீதமான குறைகள் அல்லது மிகவும் நேர்மை போன்ற கலந்தமைந்த குணம்.\nபிற மக்களை புரிந்து கொள்ளாமை.\nவேலையை விட்டு அடிக்கடி வெளியேறுதல் அல்லது வெளியேற்றப்படுதல்.\nவழக்கமான சூழ்நிலைகளிலும் எளிதாக கோபப்படுதல் அல்லது எரிச்சலடைதல்.\nவேலை, பள்ளி, வீடு ஆகிய இடங்களில் மற்றவர்களுடன் ஒத்து போகாதது.\nகவனம் செலுத்துவது மற்றும் வேலை செய்வதில் சிரமம்.\nபிறருக்கு உதவி செய்ய இயலாமை.\nஅன்றாட வீட்டுச் செயல்களில் பதற்றம்.\nவீட்டு வேலைகளை செய்ய இயலாமை.\nசர்ச்சை மற்றும் சண்டைகளை நெரடியாக அல்லது மறைமுகமாக தூண்டுதல்.\nதன் கவனத்தில் ஏற்படும் குறைபாடுகள்\nதூய்மை மற்றும் தோற்றத்தில் கவனமின்மை.\nகுறைவாக அல்லது மிக அதிகமாக உண்பது.\nகுறைவாக அல்லது மிக அதிகமாக தூங்குதல், பகல் தூக்கம்.\nஉடல் நலத்தில் குறைவான கவனம் அல்லது கவனமின்மை.\nஉடல் அறிகுறிகளில் ஏற்படும் குறைபாடுகள்\nவிளக்க முடியாத, தொடர்ச்சியான உடல் அறிகுறிகள்.\nஅடிக்கடி தலைவலி, உடல்வலி, முதுகு வலி, கழுத்து வலி.\nஒரே நேரத்தில் பலவித உடல் உபாதைகள்.\nகட்டுப்பாடில்லாத, இடையூறு ஏற்படுத்தும் செயல்பாடுகள்\nதனக்குத்தானே நெருப்பு வைத்துக்கொள்ள விரும்புவது\nஅன்றாட பிரச்சினைகளை சமாளிக்க இயலாமை\nதூக்கம் மற்றும் உணவில் மாற்றங்கள்\nஉடல் உபாதைகள் பற்றிய அதிகபட்சமான புகார்கள்\nசட்டத்தை மதியாமை, பள்ளிக்கு செல்லாமை, திருடுதல், பொருட்களை உடைத்தல்\nஉடல் எடை கூடுவது பற்றிய அதீத பயம்\nஎப்போதும் எதிமறையான சிந்தனை, குறைவான பசி, மரணபயம்\nஅதிக முயற்சி செய்தாலும் குறைவான மதிப்பெண்கள்\nமனநல ஆரோக்கியம் என்றால் என்ன\nமனநல ஆரோக்கியம் என்பது மனநலப் பிரச்சனைகள் இல்லாமல் இருப்பது மட்டுமல்ல, இது நமது வாழ்வின் பல்வேறு விஷயங்களை உள்ளடக்கியதாகும். அவற்றுள் சில :\nநம்மைப் பற்றி நாம் எப்படி உணர்கிறோம்\nமற்றவர்களைப் பற்றி நாம் எப்படி உணர்கிறோம்\nவாழ்க்கையின் தேவைகளை நாம் எப்படி சந்திக்கின்றோம்.\nமனநல ரீதியாக எப்படி ஆரோக்கியமாக இருப்பது\nஉங்கள் வாழ்வில் மனநல ரீதியாக ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் ஒருசில இலக்குகளை நோக்கி நீங்கள் செல்ல வேண்டும் என்று உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள். அவையாதெனில்,\nநான் சந்தோஷமாக இருக்க விரும்புகிறேன்\nநான் எனது வாழ்வில் கவலையை அகற்ற விரும்புகிறேன்\nஎனது ஒவ்வொரு நாளும் எந்தவிதமான பிரச்சனைகளும் இல்லாமல் அமைதியாக போக வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.\nபக்க மதிப்பீடு (72 வாக்குகள்)\nசில விசயங்கள் எனக்கு பொறுத்தமக உள்ளது\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nமன அழுத்தம் மற்றும் மன நோய் மருத்துவம்\nமனவலிமை பெற மருத்துவ மூலிகைகள்\nபயிற்சியும், முயற்சியும் ஒவ்வொருவருக்கும் மூலதனம்\nகுழந்தைகளுக்கும் கூட மனச்சோர்வு வரலாம்\nஇளைய தலைமுறையினரின் மனநலம் காப்பது - அவசரத் தேவை\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nஇளைய தலைமுற���யினரின் மனநலம் காப்பது - அவசரத் தேவை\nபிரைவேட் கம்ளெய்ண்ட் கொடுப்பது எப்படி\nமனிதனை பற்றிய சில உண்மைகள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Apr 27, 2018\n© 2018 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=106250", "date_download": "2018-05-25T10:39:14Z", "digest": "sha1:HJREGDLGGEFC4XK3GDT35YFREL3BB4V7", "length": 11236, "nlines": 52, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Summer course medical problems,கோடைகால பிரச்னைகளை போக்கும் மருத்துவம்", "raw_content": "\nகோடைகால பிரச்னைகளை போக்கும் மருத்துவம்\nமார்ச் 27ம் தேதியில் இருந்து முதல் உலை செயல்படவில்லை ஸ்டெர்லைட் நிறுவனம் தகவல் ஆதார் கார்டுடன் வந்து டிக்கெட் பெற்றால் திருப்பதி ஏழுமலையானை பக்தர்கள் ஒரே நாளில் தரிசிக்க ஏற்பாடு\nநமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், வீட்டில் வைத்திருக்கும் உணவுப் பொருட்களை கொண்டு பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். கோடைகாலத்தில் உடலில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது. இதை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். செம்பருத்தியை கொண்டு நீர் இழப்பை சமன் செய்து உடலுக்கு புத்துணர்வு தரும் பானம் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள் செம்பருத்தி, அதிமதுரப்பொடி, பனங்கற்கண்டு. செய்முறை: செம்பருத்தி இதழ்களை எடுக்கவும். இதனுடன் அரை ஸ்பூன் அதிமதுரப்பொடி, பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி குடித்துவர வெயிலால் ஏற்படும் நீர்சத்து குறைபாடு சோர்வு, மயக்கம், தலைவலி ஆகியவை சரியாகும். இதய நோய் இல்லாமல் போகும். பருத்தி இனத்தை சேர்ந்த செம்பருத்தியில் பல்வேறு நன்மைகளை கொண்டது. இதில் இரும்புச்சத்து, விட்டமின் சி, மினரல் உள்ளது. இதயத்துக்கு இதமான மருந்தாகிறது. குளிர்ச்சி தரக்கூடியது. ரோஜா, தாமரையை போன்ற மருத்துவ குணங்களை கொண்டது.\nவெந்தயத்தை பயன்படுத்தி ஆசனவாயில் ஏற்படும் எரிச்சல், கடுப்பை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: வெந்தயம், சோம்பு, கடுக்காய்பொடி, பனங்கற்கண்டு. செய்முறை: ஊறவைத்த வெந்தையத்தை நீருடன் எடுக்கவும். இதனுடன் சிறிது சோம்பு, அரை ஸ்பூன் கடுக்காய் பொடி, பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி காலை, மாலை குடித்துவர ஆசனவாய், சிறுநீர் எரிச்சலை போக்குகிறது. மலச்சிக்கல் சரியாகும். உணவுக்காக பயன்படுத்தும் வெந்தயம் இரும்புச்சத்தை கொண்டது. சிறுநீர் பெருக்கியாக சோம்பு விளங்குகிறது. ரத்தபோக்கை தடுக்க கூடியது. உயர் ரத்த அழுத்தத்தை போக்கும் தன்மை கொண்டது. வலி, வீக்கத்தை கரைக்க கூடியது. திருநீற்று பச்சையை பயன்படுத்தி உடல் எரிச்சலை போக்கும் மருத்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: திருநீற்றுப்பச்சை, கொத்துமல்லி, பனங்கற்கண்டு. செய்முறை: திருநீற்று பச்சை செடியின் பூக்கள், விதைகள், இலைகளை எடுக்கவும். இதனுடன் கொத்துமல்லி, சிறிது பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர உள் உறுப்புகளின் அழற்சியை போக்கும்.\nநோய் நீக்கியாக பயன்படுகிறது. உடலுக்கு குளிர்ச்சி தருகிறது. உடல் எரிச்சல் நீங்கும். சிறுநீர்தாரையில் ஏற்படும் எரிச்சலை போக்கும். திருநீற்று பச்சையை காதுகளுக்கு சொட்டு மருந்தாக பயன்படுத்தும்போது காது நோய்கள் சரியாகும். திருநீற்று பச்சை துளசி வகையை சேர்ந்தது. திருநீறு போன்ற மணத்தை கொண்டது. விதைகள் மிகுந்த குளிர்ச்சி தரக்கூடியது. விதைகளை தேனீராக்கி குடிப்பதால் சிறுநீர்தாரையில் ஏற்படும் தொற்றுக்களை போக்கும். உடலுக்கு குளிர்ச்சி தரும். இது, பல்வேறு நோய்களுக்கு அற்புதமான மருந்தாகிறது. திருநீற்று பச்சை ஒவ்வொரு இல்லத்திலும் இருக்க வேண்டியது அவசியம். தும்பையை போன்ற பூக்களை கொண்டது. விதைகள் கடுகு போன்று இருக்கும். கோடைகாலத்தில் தோலில் ஏற்படும் அரிப்பை சரிசெய்யும். வியர்குருவை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். இப்பிரச்னைக்கு நுங்கு அற்புதமான மருந்தாகிறது. நுங்குவை சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சி அடையும். நுங்குவில் இருக்கும் நீரை எடுத்து பூசும்போது வியர்குரு மறையும். தோல் ஆரோக்கியம் பெறும்.\nபாலின உணர்வை தூண்டும் மல்லிகை மருத்துவம்\nசளி, இருமலுக்கு இஞ்சி, வெற்றிலை\nஉடல் உஷ்ணத்தை போக்கும் மருத்துவம்\nகோடை கால பிரச்னைகளுக்கு தீர்வாகும் எலுமிச்சை\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் வெள்ளரி, மாங்காய்\nவெயிலின் தாக்கத்தை போக்கும் மருத்துவம்\nதும்மல் பிரச்னையை போக்கும் மருத்துவம்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thulasidhalam.blogspot.com/2008/10/blog-post_16.html", "date_download": "2018-05-25T11:00:25Z", "digest": "sha1:RI3M2GCWLRKVASQHMWMGO5D4W6KQU7HR", "length": 53279, "nlines": 531, "source_domain": "thulasidhalam.blogspot.com", "title": "துளசிதளம்: பொழுதன்னிக்கும் சினிமா, என்ன சினிமா?", "raw_content": "\nபொழுதன்னிக்கும் சினிமா, என்ன சினிமா\nசரியான ஆளாப் பார்த்துத்தான் பாபா தொடர் பதிவுக்கு அழைச்சுருக்கார். தமிழனையும் சினிமாவையும் பிரிக்கவே முடியாதுன்னு சொல்லிக்கிட்டு இருப்பேன். ஆனாத் தமிழ்நாட்டைவிட்டு வெளியே வந்தபிறகுதான் அது தமிழனைன்னு தப்பாச் சொல்லிட்டோம் மனுசன்னு இருக்கணுமுன்னு தோணிச்சு. ஆனா ஒன்னு தமிழ்சினிமா நடிகனையும் அரசியலையும் பிரிக்க(வே)முடியாதுன்றதுதான் இப்போதைய உண்மை. அது இருக்கட்டும் ஒரு பக்கம். இப்பக் கேட்ட கேள்விக்குப் பதிலைச் சொல்லிட்டுப் போறேன்:-)\nநம்ம கயல்விழி முத்துலெட்சுமியும் வெள்ளாட்டுக்குக் கூப்புட்டாஹ.\n1 - அ. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்\nசரியா நினைவில்லை. வீட்டுலே எப்பச் சினிமாவுக்குக் கிளம்பறாங்களோ அப்ப எல்லாம் கூடவே போறதுதான்.\nசினிமாவோடு உள்ள தொடர்பு( ச்சும்மாப் பார்ப்பதில் மட்டும்) விட்டுவிட்டு இருந்துச்சு. முதல் 10 வயதுவரை ஓரளவு மாசம் ஒரு முறைன்னு இருக்கும். அப்புறம் சில வருசம் படமே பார்க்கலை. ஹாஸ்டல் வாசத்தில் ��ாசம் ரெண்டு மூணு. கல்யாணத்துக்குப் பிறகு தமிழ்நாட்டை விட்டாச்சு. நாட்டை விட்டுப் போன இடத்தில் முதல் 6 வருசம் சில தமிழ்ப் படங்களை ஹாங்காங்கில் இருந்து வரவழைச்சுப் பார்த்தோம். நியூஸி வந்த பிறகு ஒரு 10 வருசம் 'நோ டமில்' படம். ஊர்போய் வரும் வழியில் சிங்கையில் இருந்து நாலைஞ்சு வாங்குவோம். இப்ப 9 வருசமா தமிழ்ப்படங்கள் பார்க்க ஆரம்பிச்சாச்சு.\n1 - ஆ, நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா\nஅரையும் முக்காலுமா நிறையப்படம் பார்த்துருக்கேன். பாதியிலே தூங்கி, சினிமா விட்டும் எழுந்திரிக்காமத் தூங்கிக்கிட்டே அக்கா இடுப்பிலே சவாரி செஞ்சு வர்றதும் உண்டு. முதல் சினிமா............கீலு குர்ரம் (தெலுகு)\n1 - இ. என்ன உணர்ந்தீர்கள்\nகடலை முட்டாயைக் கையில் வச்சுருந்தோமே...அது எங்கியோ விழுந்துருச்சு போல இருக்கேன்னுதான் பலமுறையும்.\n2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா\nவெய்யில்னு ஒரு தமிழ்ப்படம் 2007 வது வருசம் ஜனவரி முதல் தேதி. புரசைவாக்கம் அபிராமி தியேட்டரில். அதுக்கு முன்னே அரங்கில் பார்த்த்து மகளிர்மட்டும். தேவி பாலாவில் 1994 ஜூன் மாசம்.\nநியூஸியில் கடைசியாக அரங்கில் பார்த்தப் படம் ஹிந்தி. ஜ்யோதா அக்பர்.\n(பயமா இருந்துச்சு. அரங்கில் கோபாலும் நானுமா நாங்கள் இருவர்மட்டும்)\n3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்\nபுதுசுன்னா.................சத்யம். நம்ம வீட்டுலேதான். வேற எங்கே உணர அதுலே என்ன இருக்கு உணர அதுலே என்ன இருக்கு\nகதாநாயகன் நெஞ்சுலே சுடப்பட்டு இறந்துபோறது அதிசயமா இருந்துச்சு. ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோய், ஆப்பரேஷன் செஞ்சு குண்டுகளை எடுத்து,'டொங்'ன்னு அந்த கிட்னி ட்ரேயில் போட்டுருவாங்க. ஆஸ்பத்திரி வெளியில் கோடிக்கணக்கான மக்கள்ஸ் வந்து குய்யோ முறையோன்னு கத்துவாங்க. கதை நாயகி, கோவிலில் தொங்கும் மணிகளை எல்லாம் ஆவேசமா அடிச்சுக்கிட்டேப் பாட்டுப்பாடிக் கையில் கற்பூரம் ஏத்திக்கிட்டு சாமிகிட்டே சபதம் போடுவாங்கன்னு நினைச்சேன். ஏமாத்திட்டாங்க:-)))))\nமுந்தாநாள் கடைசியாப் பார்த்த ஹிந்திப்படம் Shaurya. காஷ்மீர் அட்டகாசமா இருக்கு.\n4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா.\nதுலாபாரம். சாரதா நடிச்சது. சினிமாப் பார்க்கும்போது எதுக்கும் அழுவாதக் கல்மனசுக்காரி அப்படித் தேம்பித் தேம்பி அழுதேன். இ���்தப் படம் மட்டும்தான்.\nசென்னையில் வாழ்ந்த காலத்தில் மேற்குமாம்பலம் நேஷனலில் வரும் பழைய படங்களை ஒன்னுவிடாமல் பார்த்துருவேன். இப்பக்கூட பழைய சினிமா ஒன்னு 'எம் ஜி.ஆர் நடிச்ச அபிமன்யூ' வாங்கிவந்தேன். எம் ஜி ஆர் எப்ப வருவாரோன்னு கண்ணைத் திறந்துவச்சுக்கிட்டே இருந்தேன். படம் முடிய ஒரு நிமிசம் இருக்கும்போது வந்தார்:-)\nஇப்ப ஒரு 9 வருசமா நான் தமிழ்ப் படங்களுக்கான வீfடியோ லைப்ரெரி நடத்திக்கிட்டு இருக்கேன். எல்லாக் குப்பைகளும் வந்துருது. அதனால் தாக்கம் கீக்கமுன்னு ஒன்னுமே வர்றதில்லை.\n5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - அரசியல் சம்பவம்\n5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்\nதொழில்நுட்பமுன்னு சொன்னால்...இந்த க்ராஃபிக்ஸ் வச்சுக்கிட்டுப்பூந்து வெள்ளாடுறாங்க. இது மட்டும் இல்லைன்னா எல்லாம் ஊத்திக்கும்.\n6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா\nவிகடன், குமுதத்தை வேற என்னன்னு சொல்றது அந்தக் காலத்தில் பேசும்படம்னு ஒரு பத்திரிக்கையில் சினிமாச் சமாச்சாரம் வரும். இப்ப எல்லாப் பத்திரிக்கைகளும் சினிமாவையே முன்னிறுத்தி வியாபாரம் செய்வதால் ச்சீன்னு போச்சு. ஆனா ஒன்னு, சினிமா விமரிசனம் மட்டும் நான் படம் பார்க்குமுன் படிக்கவே மாட்டேன். எந்த முன்முடிவும் இல்லாமப் படம் பார்க்கத்தான் பிடிக்கும்.\nகர்நாடக இசையில் மட்டுமே ஆரம்பிச்ச சினிமா இசை, அதுக்குப்பிறகு பலகட்டங்களைத் தாண்டி இப்ப இரைச்சலில் வந்து நின்னுருக்கு. (60,70,80 களில் பாடல்கள் நல்லா இருந்துச்சு) என்னாலே இப்போதுவரும் எதையும் ரசிக்க முடியலை. எப்பவாவதுத் தப்பித்தவறி ஒன்னோரெண்டோ கொஞ்சம் மெலோடியா வருவதைமட்டும் விரும்பிக் கேக்கறேன். ஆனா எங்க வீட்டிலே கோபாலுக்கு எல்லாப் பாட்டுமே பிடிக்கும் என்பதுதான் என் வாழ்வின் மிகப்பெரிய சோகம் காதுக்கு மூடி இருந்தாத் தேவலைன்னு நினைச்சுக்கிட்டே 'இயர்ப்ளக்' வச்சுக்குவேன்.\nஉண்மையைச் சொன்னால் பாடல் காட்சிகள், குழு நடனங்கள் எல்லாத்தையும் நம்ம படங்களில் இருந்து தூக்கணும். படத்தை, ரசிகர்மனதில் கொண்டுபோக பின்னணி இசை மட்டுமே போதும்.\n8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா\nமலையாளம், ஹிந்திப் படங்கள் பார்ப்பேன். உலகமொழின்னா ஆங்கிலப்படங்கள் எப்பவாவது பார்ப்பேன். உள்ளூர் தொலைக்காட்சியில் வாரம் 4 சினிமா வருதுதான். ஆனா நான் பார்க்க விரும்பலை.\nகூடுதல் செய்தி: எங்க வீட்டுலே கேபிள் டிவி, சன் டிவி, ஸ்டார் ப்ளஸ் இப்படி எதுவும் போட்டுக்கலை.\n9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா என்ன செய்தீர்கள் தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா\nஐயோ நல்லாக் கேட்டீங்க. இங்கே படப்பிடிப்புக்கு வரும் குழுவினருடன் நல்ல தொடர்பு இருந்துச்சு. அவுங்களுக்கெல்லாம் உள்நாட்டுலே, ஒர்க் பர்மிட் முதக்கொண்டு எல்லா வசதிகளும் செஞ்சு கொடுப்பவர் நம்ம நெருங்கிய நண்பர். அவர் ஃபிஜி இந்தியர் என்பதால் தென்னிந்தியக் குழுவரும்போது மொழிக்குழப்பம். அங்கேதான் என் 'பணி' இருந்துச்சு.\nபல பிரபலங்களையும் சந்திச்சோம், போட்டோ எடுத்திக்கிட்டோம், அவுங்களுக்கு நம்ம சாப்பாடு எல்லாம் செஞ்சு கொடுத்தோமுன்னு இருந்தோம்.\nசிலர் வந்தவுடன் நமக்கு தொலைபேசுவாங்க. (நம்ம வீட்டுக் குழம்பு ருசி லேசுலே விட்டுருமா என்ன\nஉள்ளூர் வசதி செய்யும் நண்பர்ன்னு சொன்னேன் பாருங்க, அவர் ஒரு படப்பிடிப்பு நடந்துக்கிட்டு இருக்கும்போது மாரடைப்பில் காலமாகிட்டார். அப்போ முதல் எனக்கும் சினிமாக்காரங்களைச் சந்திக்கும் சுவாரசியம் விட்டுப்போச்சு.\nவெளிநாட்டுலே நாலு பாட்டு எடுத்துட்டா தமிழ் சினிமா மேம்பட்டுருமா என்ன\n10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nபுதுசுபுதுசா படங்கள் வந்துக்கிட்டுத்தான் இருக்கும். பட உலகக் கனவோடு மக்கள் நகரத்துக்கு வந்துக்கிட்டுதான் இருக்கப்போறாங்க. நாட்டோட மக்கள் தொகை இந்த அளவில் பெருகிக்கிட்டே இருக்கும்வரை எல்லாம் வந்துதானே ஆகணும். தரமான படங்கள் வருமான்னுதான் தெரியாது. நாட்டை வழிநடத்தும் தலைவன் சினிமா மூலம்தான் வரணுமுன்னு 'விதி' இருக்கு(-:\n11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம் உங்களுக்கு எப்படியிருக்கும் தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்\nவிட்டது சனியன்னு இருக்கும். இதைப்போல இன்னும் சில விஷயங்களுக்கும் ஒரு பத்துவருசம் தடா போடணும். அது இங்கே இப்போ வேணாம். பின்னாளில் ஒருசமயம் சொல்வேன்.\nதமிழர்களுக்க��� என்ன ஆகுமுன்னா......... முதல்லே கொஞ்சநாள் கதறிட்டு, அப்புறம் உருப்படியா நேரத்தை செலவு செய்வாங்க.\nஏண்டா இவகிட்டேக் கேட்டோமுன்னு தவிக்காதீங்கப்பா. மனசுலே உள்ளதை உள்ளபடிச் சொல்லணும்தானே\nஇந்தத் தொடர் பதிவுக்கு நான் அழைக்கவிரும்பும் நண்பர்கள் எல்லோரையும் ஏற்கெனவே பலர் அழைச்சுட்டதால் கொஞ்சம் தேடிப்பார்க்கணும் விட்டுப்போனவங்க இருக்காங்களான்னு.\n1. நானானி (தமிழ்நாடு இந்தியா)\n2 ராமநாதன் ( ரஷியாப் புகழ்)\n3. உதயகுமார் (வெளிகண்ட நாதர்)\n4 சின்ன அம்மிணி (ஆஸ்தராலியா)\n5 கிவியன் ( ஸ்காட்லாந்து)\nமேலே சொன்ன பஞ்ச ரத்தினங்கள் எங்கிருந்தாலும் உடனே மேடைக்கு வரணுமுன்னு அன்புடன் அழைக்கின்றேன்.\nநான் இப்ப தான் உங்களை சினிமா பத்தி எழுத அழைத்து ஒரு பதிவு போட்டேன்..அதுக்குள்ள வேற யாரோ முந்திக்கிட்டாங்க போலிருக்கே\n//கூடுதல் செய்தி: எங்க வீட்டுலே கேபிள் டிவி, சன் டிவி, ஸ்டார் ப்ளஸ் இப்படி எதுவும் போட்டுக்கலை.//\nவாரத்துக்கு 3 பதிவு போடறீங்க, இதிலிருந்தே எங்களுக்கு தெரியுது டீச்ச்ர்.\nஉண்மையா சினிமா பத்திச் சொல்ல வேண்டியது இப்படித்தான்.\nவெளியூர்ல இருந்துகிட்டு சந்திவி பார்க்காம இருக்கிறவங்க நீங்க ஒருத்தராத்தான் இருக்க முடியும். இந்த ஊரில இவங்களைத் தவிர மத்த எல்லாரும் விஜய்,ஜயான்னு முழக்கறாங்க.சீரியல் ஒண்ணுத்தையும் விடறது கிடையாது. வேலைக்குப் போகிற பொண்ணு கூட ஏதோ ஒரு சீரியல் பார்ப்பதற்காக வீட்டுக்கு ஓடி வந்து பார்த்துட்டு அப்புறம்தான் பிள்ளைகளையே கவனிக்கறா:))\nநீங்க என் பதிவில் சொன்ன பின்னூட்டத்துக்கு இங்க ரிப்பீட்டே சொல்லிக்கிறேன். ஆனா அதுக்குப் பதில் அங்கதான்\nகேள்வியையே பிரிச்சி கேள்வியாக்கி யாதர்த்தமான பதில்கள் சொல்லி கலக்கிட்டிங்க டீச்சர் ;)\nஅரிதாரம் பூசாத நேர்மையான பதில்கள். அரங்கில் அமர்ந்து பார்த்தது 1994-க்குப் பிறகு 2007-ல் தான் என்கிற செய்தி வியக்க வைத்தது. 2003-க்கப்புறம் எனக்கு அடுத்த வாய்ப்பு இன்னும் கிடைக்கவில்லை.\nதமிழனையும் சினிமாவையும் பிரிக்கவே முடியாதுன்னு சொல்லிக்கிட்டு இருப்பேன்\nசினிமாவுக்கும் உங்களுக்கும் தொடர்பு குறைவு தான் போல.. :)\nதமிழ் தொ(ல்)லைக் காட்சி இல்லையென்பதால் தமிழக அரசியல் தெரியும் வாய்ப்பு குறைவு தான். நல்ல விஷயம்.\nஇந்திய துணைக்கண்டத்திலிருந்து வரும் ஒரே...ஒரு விவிவ��ஐபினு ஒசத்தீட்டீங்க.\nஇப்பத்தான் ஜல்ப்பு,இருமல் எல்லாம் கொறஞ்சிருக்கு. இருந்தாலும் நியூசி விஐபியின் அழைப்பை ஏற்று வருகிறேன். நேற்றே வல்லியும் அழைத்துவிட்டார்கள். ரெண்டு பேருக்கும் சேத்து. சேரியா..\nகடைசியில் பெரிய குண்டா தூக்கிப்போட்டுட்டீங்களே பாட்டு டேன்ஸ் வேணாமா.. படம் இல்லன்னா கூட பரவாயில்லை பாட்டு இல்லன்னா பசங்க என்ன பண்ணுவாங்க..\nஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:(:(:( நான் என் வருத்தத்தை தெரிவிச்சிக்கறேன்\n//இப்பக்கூட பழைய சினிமா ஒன்னு 'எம் ஜி.ஆர் நடிச்ச அபிமன்யூ' வாங்கிவந்தேன். எம் ஜி ஆர் எப்ப வருவாரோன்னு கண்ணைத் திறந்துவச்சுக்கிட்டே இருந்தேன். படம் முடிய ஒரு நிமிசம் இருக்கும்போது வந்தார்:-)\nசின்ன பொண்ணா இருக்கறப்போ, தூர்தர்ஷனில் இந்தப் படம் போட்டப்போ, என்கிட்டயும் இதச்சொல்லி ஏமாத்தியே(எனக்கு அப்போ எம்ஜிஆர், ரஜினி, கார்த்திக் படங்கள்னா அவ்ளோ பிடிக்கும்) அன்னைக்கு முழுசா என்னை நல்ல பொண்ணா ஆக்கி கொடுமப்படுத்தினாங்க, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்........ கடசீல பவ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஆனதுதான் மிச்சம்\n//விகடன், குமுதத்தை வேற என்னன்னு சொல்றது அந்தக் காலத்தில் பேசும்படம்னு ஒரு பத்திரிக்கையில் சினிமாச் சமாச்சாரம் வரும். இப்ப எல்லாப் பத்திரிக்கைகளும் சினிமாவையே முன்னிறுத்தி வியாபாரம் செய்வதால் ச்சீன்னு போச்சு.//\n//கதாநாயகன் நெஞ்சுலே சுடப்பட்டு இறந்துபோறது அதிசயமா இருந்துச்சு. ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோய், ஆப்பரேஷன் செஞ்சு குண்டுகளை எடுத்து,'டொங்'ன்னு அந்த கிட்னி ட்ரேயில் போட்டுருவாங்க. ஆஸ்பத்திரி வெளியில் கோடிக்கணக்கான மக்கள்ஸ் வந்து குய்யோ முறையோன்னு கத்துவாங்க. கதை நாயகி, கோவிலில் தொங்கும் மணிகளை எல்லாம் ஆவேசமா அடிச்சுக்கிட்டேப் பாட்டுப்பாடிக் கையில் கற்பூரம் ஏத்திக்கிட்டு சாமிகிட்டே சபதம் போடுவாங்கன்னு நினைச்சேன். ஏமாத்திட்டாங்க//\nஹை ரொம்ப ரொம்ப நல்லாயிருந்தது.. :)))))))என்ஜாய் பண்ணி படிச்சேன்..\nவணக்கம் நியுசியின் ஏக போக பதிவாயினி,\n\"பஞ்ச்-ரத்தினங்கள்ள\" நம்ம பேரயும் இழுத்துவுட்டுடீங்க. பாய பிராண்டியாவது எழுத பாக்குறேன். ஆடி அம்மாவாசையா இருந்தாலும் எப்ப பதிவு போட்டாலும் உங்களுக்கு தெரிஞ்சுருது. வருகைக்கு நன்றிய இங்க சொல்லிக்கிறேன்.\nநல்லா சுவாரசியமா எழுதியிருக்கீங்க. ரசிச்சுப�� படிச்சேன்.\n//1 - இ. என்ன உணர்ந்தீர்கள்\nகடலை முட்டாயைக் கையில் வச்சுருந்தோமே...அது எங்கியோ விழுந்துருச்சு போல இருக்கேன்னுதான் பலமுறையும்.//\nசிரிக்கிறேன் சிரிக்கிறேன். சிரிச்சுக்கிட்டே இருக்கிறேன்:)))\n//விட்டது சனியன்னு இருக்கும்//...ரொம்ப ரசித்தேன் இந்த வரிகளை :))\n//'வெயில்'னு ஒரு தமிழ்ப்படம் 2007- வது வருசம் ஜனவரி முதல் தேதி. புரசைவாக்கம் அபிராமி தியேட்டரில்.//\nஅப்போ எங்களுக்கே தெரியாம, எங்க ஊருக்கு வந்துட்டு, எங்களையும் பார்க்காம படத்தை மட்டும் பார்த்திட்டு திரும்பிப் போயிருக்கீங்க..\nடீச்சர் இது உங்களுக்கே நியாயமா..\nபந்திக்கு முந்திக்கிட்டதாலே இன்னொருக்காச் சாப்பிட முடியலை(-:\nஒரே ஒரு வயிறு வச்சவனை என்னான்னு சொல்றது.....\nரேடியோ கூடப் பரவாயில்லைப்பா. ஆனா இந்த டிவி நேரங்கொல்லியா இருக்கே(-:\nஅவுங்கெல்லாம் 'ருசி கண்ட பூனைகள்'\nநானு, இந்த தனியார் சேனல்கள் வருமுன்னே நாட்டை விட்டு எஸ்கேப்பு ஆனதால் ருசி தெரியாம 'வளர்ந்துட்டேன்'ப்பா:-))))\nஉண்மையையே சொல்லும்போது இப்படியெல்லாம் ஆகிருதுப்பா:-))))\nஅந்த 1994 படம் கூட சரியா நாலு வருசம் நாலு மாசம் நாலு நாள் கழிச்சு இந்தியா வந்தப்பப் பார்த்ததுதான். அண்ணன் மகள் கல்யாணமுன்னு புண்ணியம் கட்டிக்கிட்டாள். இல்லேன்னா அப்போ ஊருக்கே வந்துருக்க மாட்டோம். அதுக்கப்புறம் சிலபல தடவைகள் வந்தாலும் இருக்கும் சில நாட்களில் நண்பர்களையும் உறவுகளையும் சந்திக்கவே நேரம் சரியா இருந்துச்சு.\nபடம் பார்க்கன்னு மூணு நாலுமணி நேரம் செலவிடமுடியலை.\nஇப்படி அதிரடியாப் பின்னூட்டம் போடும் உங்க ஸ்டைல்தான் ரொம்பப் பிடிச்சிருக்கு:-)\nவிட்டதைப் புடிக்கிறமாதிரித்தான் இப்பத் தமிழ்சினிமாவோடு 9 வருசம் தொடர்பு.\nஇதையும் இந்த டிசம்பரோடு முடிச்சுக்கலாமான்னு இருக்கு. நம்ம வீடியோ லைப்ரெரியில் வரும் 100 சதவீத லாபத்தை அப்படியே ஒருசிலச் சாரிட்டிகளுக்குக் கொடுக்கறோம். இப்பப் பலர் வீடுகளில் சன் இத்தியாதிகள் வந்துருச்சு. மேலும் கம்ப்யூட்டரில் டவுன்லோடு செஞ்சு பார்த்துக்கறாங்க. நட்டத்தில் ஓடும் லைப்ரெரியை நடத்தணுமான்னு யோசனை.\nபடத்துக்கு நஷ்டப்படும் காசை அப்படியே தர்மத்துக்கு அனுப்பிறலாமுன்னு இருக்கேன். குறைஞ்சது நம்ம நேரமாவது மிச்சம் ஆகுமே.\nவாராய் நீ வாராய்ன்னு நீங்க ஆரம்பிக்கும்போதே தெரியும், சர���யான பார்ட்டி நீங்கதான்னு.\nயாரை நம்பி நாம் பொறந்தோம்\nசினிமா வருமுன்பும் ஆடல் பாடல்கள் இருந்துச்சேம்மா. எத்தனை அழகான பாடல்களை நாட்டியமா மேடைகளில் பார்க்கிறோம்.\nபாரதியார் பாடல்களுக்கு நாட்டியம் ஆடுனாவே போதுமே.\nஇப்போ வரும் சினிமாப் பாட்டுக்கு நடனமாடினா உடம்புபூரா சுளுக்கிக்காதா\nவெறும் பாட்டுக்களுக்காகத் தனி ஆல்பம் வரணும்ப்பா.\nகொத்ஸின் வழியிலே நடக்க ஆரம்பிச்சாச்சா\nஇன்னிக்குத்தான் தனம், ஜெயம் கொண்டான் வந்துருக்கு:-)\nஎனக்கும் ஒரு தோழி உங்க பெயரில் இருக்காள். காஞ்சீபுரத்துக்காரி. அவளோடு அடிச்ச லூட்டியெல்லாம் நினைவுக்கு வருது:-)\nநாட்டையே எனக்கு மட்டும் பட்டாப் போட்டுக் கொடுத்துட்டீங்க.\nநன்றிக்கடனா உங்களை ரீடர்லே போட்டு வச்சுருக்கேன். அதான் 'டான்'ன்னு பார்த்துப்புடறது:-)\nஅடிக்கடி வந்து போங்க. நம்ம வீடுதான்.\nசிரிப்பு தான் ஆரோக்கியத்துக்குச் சிறந்த மருந்து.(விளம்பரம் எப்படி\n'சட்'னு வந்து விழுந்த வரி.\nரகசியமா ஏதும் செய்யலீங்களே.....வரும் விவரம் சொல்லி இருந்தேனே. நடேசன் பார்க்குலே பதிவர் சந்திப்பு எல்லாம் இருந்துச்சேங்க.\nபோய்வந்த பிறகு ச்சும்மா இருக்காம ஒரு 20 பதிவு போட்டு எல்லாரையும் கதறவச்சுட்டேனே:-)\nநீங்கதான் நம்மை அப்பக் கண்டுக்கவே இல்லை(-:\nஎன் பேர் கூட என் அம்மாவோட தோழி பேர் தான்..\n//நாட்டை வழிநடத்தும் தலைவன் சினிமா மூலம்தான் வரணுமுன்னு 'விதி' இருக்கு(-://\nதுள‌சி அம்மா போல‌ எல்லாரும் வெளிலே இருந்தா இப்ப‌டித்தான் இருக்கும்.\nபொறுத்த‌து போதும் பொங்கி எழு அப்ப‌டின்னு ஒரு ப்ர‌ஸ் ரிலீஸ் செஞ்சுட்டு,\nதாய்த்திரு நாடு அது ந‌ம்ம‌ த‌மிழ் நாடுன்னு சொல்லிட்டு, இங்க திரும்பி வ‌ந்து\nபுற‌ந்த‌ ஊரு, அது என்ன‌ வ‌த்த‌ல‌ குண்டா , அங்கென மையமா வச்சு, ஒரு புதுசா\nஒரு க‌ட்சி ஆர‌ம்பிங்க‌.. ந‌ம்ம‌ ப‌திவாள‌ர்க‌ள் எல்லாவ‌த்தையும் அங்கெங்கே\nமாவ‌ட்ட‌ செய‌லாள‌ராப் போடுங்க‌.. உங்க‌ ஃப்ரென்ட்ஸ் எல்லாரோயும் க‌ட்சிக்குக்\nகொள்கை என்ன‌வாயிருக்க‌ணும்னு சொல்லி ஒரு ம‌க‌ளிர் மா நாடு போடுங்க‌.\n( ஹி...ஹி.. என்னை கொடியேத்த‌ச் சொல்லி அழைப்பீங்க‌ல்ல‌ \nமுய‌ற்சியுடையோர் இக‌ழ்ச்சி அடையார். அத‌னால‌, எப்ப‌டியும் ஒரு 2050 வாக்கிலே\nத‌ப்பித்த‌வ‌றியும் என்னை மின்சாரத்துக்கு மினிஸ்ட‌ரா போட்டுடாதீங்க‌.. ஆமாம்,\nதுலாபாரம் பார்த்துட்டு இருந்த போது, டீவி ல தான், பக்கத்து வீட்டு பொண்ணு 7 மாத கர்ப்பம், அவளும் சேர்ந்து படம் பார்த்தா...அவ அழுத அழுகை என்னால மறக்க முடியாது..\nஅப்ப நான் காலேஜ் ல படிச்சுட்டு இருந்தேன்... இதைப் பார்த்த பாட்டி அவ அழுகறத பார்த்தா வயித்துல இருக்குற குழந்தை என்ன ஆகுமோன்னு பயமா இருக்கு... போங்க லூசுங்களா...போய் வேற ஏதாவது பேசுங்கன்னு துரத்தி விட்டாங்க\nபடப் போடறானுங்க பாருன்னு பாவம் படம் எடுத்தவருக்கும், நடித்தவர்களுக்கும், சென்னை தூர்தர்ஷனுக்கும் ஒரே திட்டு பாட்டி கிட்ட...:-)))\n//கடலை முட்டாயைக் கையில் வச்சுருந்தோமே...அது எங்கியோ விழுந்துருச்சு போல இருக்கேன்னுதான் பலமுறையும்.//\n//உண்மையைச் சொன்னால் பாடல் காட்சிகள், குழு நடனங்கள் எல்லாத்தையும் நம்ம படங்களில் இருந்து தூக்கணும்//\nஎனக்கும் அம்புட்டு ஆசைங்க இது நடக்கணும்னு ... ம்ம்.. முடவன், கொம்புத்தேன் அது இதுன்னு ஞாபகம் வருது :-(\nபஞ்ச ரத்தினங்களா, பிஞ்ச ரத்தினங்கள் இல்லியே\nநேத்துதான் இண்டெர்னெட் கனெக்ஷன் கிடைச்சுது. கிட்டத்தட்ட ஒரு மாசமா வலைப்பக்கம் போகவே முடியலை. உங்க அழைப்பு கிடைச்சுது, ரங்கமணி தவறாம மெசேஜ் சொல்லிட்டார். சீக்கிரமே எழுதறேன்\nடீச்சர் வழக்கம் போல கலக்கிபுட்டீங்க. உங்க பாணியிலே பதில்கள் படிக்கவும் ரொம்ப சுவாரஸ்யம்.\nஅம்மாங்க போலவே பொண்ணுங்களும் இருக்கணும். தோழியை மறக்க வேணாம்:-))))\nசொந்த ஊர் எதுன்னு எனக்கே தெரியாது அக்கா. நினைவில் நின்ற ஊர்தான் வத்தலகுண்டு.\nமாநாடுன்னா..... ஏற்கெனவே மருதைக்காரர் ஒருத்தர் போட்டுட்டார்போல. எனக்கெங்கே இளைஞர் அணி வரப்போகுது\n//முய‌ற்சியுடையோர் இக‌ழ்ச்சி அடையார். அத‌னால‌, எப்ப‌டியும் ஒரு 2050 வாக்கிலே\nஆனா அதுக்குமுன்னாலே அடிப்படைத் தகுதிக்காக நான் நடிகை ஆக வேணாமா குறைஞ்சபட்சம் டிவி சீரியலில் மாமியார் ரோல் கிடைக்க ஏற்பாடு செஞ்சுருங்க. அப்புறம் கொடி ஏத்த உங்களைக் கூப்புடாம இருப்பேனா குறைஞ்சபட்சம் டிவி சீரியலில் மாமியார் ரோல் கிடைக்க ஏற்பாடு செஞ்சுருங்க. அப்புறம் கொடி ஏத்த உங்களைக் கூப்புடாம இருப்பேனா\nகொடுமையான மாமியாருக்கு நான் நல்லா பொருத்தமா இருப்பேனாம். கோபால் சொல்லிக்கிட்டு இருக்கார்\nஅதுவும் அந்தக் கோர்ட் சீன்லே கல்மனசும் கரைஞ்சுரும்(-:\nஇப்படியெல்லாம் படம் வரணுமுன்னு கனவுகூடக் காணமுடியா���ு. டேஞ்சர்.\nகனவுலேயும் 'ஹையா...கனவுக்காட்சின்னு லல்லல்லா ன்னு கும்பலா வந்துருவாங்க பாடி ஆட'\nஆஹா நெட் வந்துருச்சா. சகுனம் சரியா இருக்கு. சூடம் காட்டி அம்சமாத் தொடங்குங்க படப்பூஜையை:-)\nஆட்டம் போட வச்சதுக்கு நன்றி பாபா:-)\nபீம்பாய் பீம்பாய் புதிருக்கான விடையச் சொல்லிட்டுப்...\nஇதெல்லாம் என்னன்னு கொஞ்சம் பாருங்களேன்.\nகுன்றைக் குடையாய் எடுத்தாய்...... குணம் போற்றி\nதீபாவளி ... வத்தலகுண்டு ஸ்டைல்\nபுரோகிதர் சொன்ன 'குட்டி'க் கதை\nஈழம்- தூயாவின் அழைப்பை ஏற்று.\nபச்சை + வெள்ளை = \nபொழுதன்னிக்கும் சினிமா, என்ன சினிமா\nஅம்மாவின் பேச்சுக்கு ஆடிய ஆண் ' மாடல்'\nஅனந்த பத்மநாபனும் அல்ஃபோன்ஸாவும்..(மீதிக் கதை)\nபேண்ட்ஸ் பெருசா இருந்தா, அது பூனைக்கு\nA ஃபார் ஆப்பிள் :-)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/uzhavukku-uyiroottu/19211-uzhavukku-uyiroottu-04-11-2017.html", "date_download": "2018-05-25T10:51:52Z", "digest": "sha1:HAIVL36REWMT3QURRSPORQIP2A244YGK", "length": 4768, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உழவுக்கு உயிரூட்டு - 04/11/2017 | Uzhavukku Uyiroottu - 04/11/2017", "raw_content": "\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு\nநெல்லை , கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம் ரத்து - தமிழக அரசு\nகர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி பெற்றார்\nகர்நாடக சட்டப்பேரவையின் சபாநாயகராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரமேஷ்குமார் தேர்வு\nபி.இ படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூன் 2 வரை அவகாசம் நீட்டிப்பு- அண்ணா பல்கலைக்கழகம்\nதூத்துக்குடியை தவிர்த்த மற்ற 2 மாவட்டங்களில் இன்டர்நெட் சேவையை முடக்கியது ஏன்\nகர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார் முதலமைச்சர் குமாரசாமி\nஉழவுக்கு உயிரூட்டு - 04/11/2017\nஉழவுக்கு உயிரூட்டு - 04/11/2017\nஉழவுக்கு உயிரூட்டு - 05/05/2018\nஉழவுக்கு உயிரூட்டு - 03/03/2018\nஉழவுக்கு உயிரூட்டு - 06/01/2018\nஉழவுக்கு உயிரூட்டு - 30/12/2017\nஉழவுக்கு உயிரூட்டு - 23/12/2017\nஉழவுக்கு உயிரூட்டு - 09/12/2017\n144 தடை உத்தரவு முதல்வருக்கு பொருந்துமா\n’ மறுப்புடன் விளக்கமளித்த மருத்துவமனை\nகலகலப்பாக இருக்க வேண்டிய திருமணம் களையிழந்த சோகம்\nதோனிக்காக கோப்பையை வெல்லணும்: சுரேஷ் ரெய்னா உறுதி\n16 கேமரா கொண்டு படமாகும் மலாலாவின் வாழ்க்கை\nஇளைஞரை சரமாரியாக தாக்கியக் கூட்டம் \nபுதுமணத் தம்ப��ியினருடன் போராட்டம் நடத்திய ஸ்டாலின் \n'மதத்தை விட மனிதமே முக்கியம்' சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர்\n அப்படி என்றால் இதோ உங்களுக்கு வாய்ப்பு..\nதூத்துக்குடியில் பேருந்துகள் இயங்கத் தொடங்கின\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2017/06/IPS-officers-trans.html", "date_download": "2018-05-25T10:52:17Z", "digest": "sha1:COCL4X4WLFQWWNOEANH7PSSFUBQ7ZZ2A", "length": 20021, "nlines": 142, "source_domain": "www.ragasiam.com", "title": "35 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு அறிவிப்பு. | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு தமிழகம் 35 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு அறிவிப்பு.\n35 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு அறிவிப்பு.\n35 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்ற உத்தரவுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.\nதமிழக சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபியாக ரவி நியமனம் - தமிழக அரசு டி.ஐ.ஜி-க்கள் 6 பேர், ஐ.ஜிக்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.\nமதுரை காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ், தென்மண்டல ஐ.ஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nசிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக இருந்த பொன்மாணிக்கவேல் ரயில்வே துறையின் ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nஊர்க்காவல்படை ஐஜியாக இருந்த பெரியய்யா சென்னை பெருநகர போக்குவரத்து கூடுதல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nபுதுக்கோட்டை எஸ்.பி. லோகநாதன், தஞ்சை சரக டிஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nதென்மண்டல ஐ.ஜியாக இருந்த முருகன், லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nலஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக இருந்த வெங்கட்ராமன், உணவுப்பொருள் வழங்கல் துறை ஐ.ஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\n1.சென்னை, நவினமயப்படுத்தல் துறை தலைமை ஆய்வாளர் கருணாசாகர் ஐபிஎஸ், ஏடிஜிபி-யாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.\n2. சென்னை, ஐஜிபி, எஸ்டாப்ளிஷ்மெண்ட் ராஜீவ் குமார் ஐபிஎஸ், ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்றதோடு நவீனமயமாக்கல் கூடுதல் டிஜிபியாகவும் செயல்படுவார்.\n3. சென்னை, கடலோரப் பாதுகாப்பு குழு ஐஜிபி சந்தீப் ராய் ராத்தோர் ஐபிஎஸ், ஏடிஜிபியாகவும், ஈரோடு சிறப்புப் பணிப் படை ஏடிஜிபியாக ஏற்கெனவே காலியாக இருந்த பதவிக்கு உயர்த்தப்பட்டுள்ளார்.\n4. ஐஜிபி மற்றும் போக்குவரத்து கூடுதல் போலீஸ் கமிஷனராக இருந்த அபய்குமார் சிங் ஐபிஎஸ்., தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், புகளூர், கருர் கூடுதல் டிஜிபி, தலைமை விஜிலன்ஸ் அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார்.\n5. சென்னை, பயிற்சித்துறை தலைமை ஆய்வாளர் கே.வன்னியப் பெருமாள் ஐபிஎஸ், புதிதாக உருவாக்கப்பட்ட சென்னை பிரிவு மாநகர போக்குவரத்துக் கழக கூடுதல் டிஜிபி தலைமை விஜிலன்ஸ் அதிகாரியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.\n6. மதுரை முன்னாள் டிஐஜி ஆனந்த் குமார் சோமானி ஐபிஎஸ், தலைமை ஆய்வாளராக (ஐஜிபி) பதவி உயர்வு பெற்றுள்ளார்.\n7. சென்னை ஆயுதப் போலீஸ் படையின் உதவி தலைமை ஆய்வாளர் என்.ராஜசேகரன், ஐபிஎஸ் தலைமை ஆய்வாளராக பதவி உயர்வு பெற்று, விஜிலன்ஸ் மற்றும் ஊழல் ஒழிப்புத் துறையில் பதவி வகிப்பார்.\n8. சேலம் உதவி தலைமை ஆய்வாளர், பி.நாகராஜன், ஐபிஎஸ், தலைமை ஆய்வாளராக/ திருப்பூர் நகர போலீஸ் கமிஷனராக பதவி பெற்றுள்ளார்.\n9. வடக்கு/கிரேட்டர் சென்னை இணை கமிஷனர், உதவி தலைமை ஆய்வாளர் என்.பாஸ்கரன் ஐபிஎஸ், சென்னை மாநகர குற்றவியல் பிரிவு தலைமை ஆய்வாளராக நியமிக்கப்படுகிறார்.\n10. சென்னை ஊழல் தடுப்பு உதவி இயக்குநர், விஜிலன்ஸ் உதவித் தலைமை ஆய்வாளர் ஆர்.சமுத்திரப்பாண்டி, ஐபிஎஸ், சென்னை ஊர்க்காவல்படை தலைமை ஆய்வாளராக பதவி பெறுகிறார்.\n11. வேலூர், உதவி தலைமை ஆய்வாளர் ஆர்.தமிழ் சந்திரன், ஐபிஎஸ், சிலைத்திருட்டுப் பிரிவு ஐ.ஜி.யாக நியமனம்\n12. சென்னை, சிலைத்திருட்டு தடுப்புப் பிரிவு ஐஜி ஏ.ஜி. பொன்.மாணிக்கவேல், சென்னை, ரயில்வே ஐஜியாக நியமனம்.\n13. திருப்பூர் ஐஜி சஞ்சய் மாத்தூர், சிபிசிஐடி, எஸ்ஐடி, ஐஜியாக பதவி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.\n14. சென்னை சிபிசிஐடி ஐஜி மகேஷ் குமார், ஐபிஎஸ், மதுரை மாநகர ஐஜி/போலீஸ் ஆணையராக நியமிக்கப்படுகிறார்\n15. மதுரை மாநகர ஐஜி/போலீஸ் கமிஷனர் ஷைலேஷ் குமார் யாதவ், தெற்கு மண்டல ஐஜியாகிறார்.\n16. தெற்கு மண்டல ஐஜி டாக்டர் எஸ்.முருகன், ஐபிஎஸ், ஊழல் தடுப்பு மற்றும் விஜிலன்ஸ் ஐஜி/இணை இயக்குநர் பதவிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.\n17. சென்னை ஊழல் தடுப்ப்பு மற்றும் விஜிலன்ஸ் ஐஜி/ இணை இயக்குநர், ஜி.வெங்கட்ராமன், சென்னை பொதுவிநியோகத்துறை ஐஜி.\n18. திருச்சி ஆயுதப் போலீஸ் படை ஐஜி கே.பி.ஷண்முக ராஜேஸ்வரன், ஐபிஎஸ், சென்னை போலீஸ் பயிற்சித்துறை ஐஜியாக நியமனம்.\n19. தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம், புகளூர், ஐஜி சி.சந்திரசேகர், ஆபரேஷன்ஸ் ஐஜியாக நியமனம்.\n20. திருநெல்வேலி, மாநில போக்குவரத்து தலைமை கண்காணிப்பு அதிகாரி/ஐஜி, சு.அருணாச்சலம் ஐபிஎஸ், சென்னை, கடலோரப் பாதுகாப்பு ஐஜியாக நியமனம்.\n21. சென்னை ஊர்க்காவல் படை ஐஜி கே.பெரியையா, சென்னை பெருநகர போக்குவரத்து கூடுதல் ஆணையராக நியமனம்\n22. புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் டாக்டர் ஜே.லோகநாதன் ஐபிஎஸ், தஞ்சாவூர் சரக டிஐஜியாக நியமனம்.\n23. போலீஸ் கண்காணிப்பு அதிகாரி அமித் குமார் ஐபிஎஸ், தஞ்சை சரக டிஐஜியாக நியமனம்.\n24. தூத்துக்குடி மாவட்ட அஸ்வின் எம்.கோட்னிஸ், ஐபிஎஸ், டிஐஜியாக பதவி உயர்வு பெறுகிறார்.\n25. மைலாப்பூர், உதவி போலீஸ் ஆணையர் வி.பாலகிருஷ்ணன், விழுப்புரம் சரக டிஐஜியாக பதவி உயர்வு பெறுகிறார்..\n26. அம்பத்தூர், கிரேட்டர் சென்னை உதவி போலீஸ் ஆணையர், ஆர்.சுதாகர், வடக்கு, கிரேட்டர் சென்னை டிஐஜி/ இணை கமிஷனராக நியமனம்.\n27. திருநெல்வேலி நகர உதவி கமிஷனர் பிரதீப் குமார், ஐபிஎஸ், மதுரை சரக டிஐஜியாகிறார்.\n28, தஞ்சாவூர் சரக டிஐஜி டி.செந்தில் குமார், சேலம் டிஐஜியாக பொறுப்பேற்கிறார்.\n29. தேன்மொழி ஐபிஎஸ், டிஐஜி, காஞ்சீபுரம் சரக டிஐஜியாக நியமனம்.\n30. காஞ்சீபுரம் டிஐஜி நஜ்முல் ஹோடா, வடக்கு, கிரேட்டர் சென்னை போக்குவரத்து டிஐஜி/ இணை போலீஸ் ஆணையர்\n31. வடக்கு, கிரேட்டர் சென்னை போக்குவரத்து டிஐஜி/ இணை போலீஸ் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா, தென் சென்னை டிஐஜி/ போக்குவரத்து உதவி ஆணையர்.\n32. தென் சென்னை போக்குவரத்து காவல் உதவி ஆணையர், டிஐஜி, கே.பவானீஸ்வரி, திருச்சி சரக டிஐஜியாகிறார்.\n33. சென்னை ரயில்வே போலீஸ் டிஐஜி வனிதா, ஐபிஎஸ், வேலூர் டிஐஜியாகிறார்.\n34. ராமநாதபுரம் டிஐஜி கபில்குமார் சரத்கர், ஐபிஎஸ், திருநெல்வேலி சரக டிஐஜியாகிறார்.\n35. விழுப்புரம் சரக டிஐஜி அனிசா ஹுசைன், சென்னை தலைமைச் செயலக டிஐஜி/ இணை போலீஸ் ஆணையராகிறார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமறைக்கப்பட்ட வரலாறு: அண்ணன் சீமானும், பிரபாவும் பின்னே AK74-ம், ஆமக்கறியும்.\nAK74 வெச்சி ஆமையைச் சுட்டு கறி சமைச்சி பிரபா கையால் அண்ணனுக்கு ஊட்டிய வரலாறை மறைச்சிட்டாங்க. நாம் தம்ளர் தம்பிகளுக்காக நெம்ப நாளா சொல்...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nஎல்லையில் அத்துமீறித் தாக்குதல் நடத்தவில்லை – பாகிஸ்தான் மறுப்பு.\nபாகிஸ்தான் படையினர் எல்லையில் அத்துமீறித் தாக்குதல் நடத்தவோ இந்திய வீரர்களை கொன்று உடலை சிதைக்கவோ இல்லை என்று பாகிஸ்தான் மறுத்துள்ளது....\n5 நாள் ‘மெகா ரெய்டு’... தேடியது என்ன \nசசிகலா குடும்பத்தில் நடந்த 5 நாள் ‘மெகா ரெய்டு’ வருமான வரித்துறை கைப்பற்றியது, கண்டுபிடித்தது என்ன\nஈரோட்டில் ஜவுளிக் கடைகள் 3வது நாளாக அடைப்பு.\nபருத்தி நூலுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் இருந்கு விலக்கு அளிக்கக் கோரி, ஈரோட்டில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜவுளி கடைகளை அடைத்து வியா...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்பம் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/09/22/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/20067", "date_download": "2018-05-25T11:02:59Z", "digest": "sha1:HAI7DAKHPTKBYZRW5BVQ3TE5RDLQAKTR", "length": 17389, "nlines": 189, "source_domain": "www.thinakaran.lk", "title": "ரோஹிங்யா தாக்குதலை கண்டித்து மாபெரும் போராட்டம் | தினகரன்", "raw_content": "\nHome ரோஹிங்யா தாக்குதலை கண்டித்து மாபெரும் போராட்டம்\nரோஹிங்யா தாக்குதலை கண்டித்து மாபெரும் போராட்டம்\nமியான்மாரில் சிறுபான்மை ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் இன ரீதியிலான ஒடுக்கு முறைத் தாக்குதலைக் கண்டித்து வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இன்று (21) யாழில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமொன்று நடாத்தப்பட்டுள்ளது.\nஇந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வருகை தந்த தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பெருமளவானோர் கொளுத்தும் வெயில் மத்தியிலும் கலந்து கொண்டனர்.\nநல்லூர் கைலாச பிள்ளையார் ஆலயத்திற்கருகில் இன்று (21) முற்பகல் 11.00 மணியளவில் ஆரம்பமான கவனயீர்ப்புப் போராட்டம், அங்கிருந்து பேரணியாக நாவலர் வீதியிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம் வரை சென்றடைந்தது.\nஅங்கு ஐக்கிய நாடுகள் சபைக்கான கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.\nஇந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த மக்கள் மியான்மார் நாட்டில் சிறுபான்மை ரோஹிங்யா முஸ்லிம் மக்களுக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகளை நிறுத்திப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நீதி கிடைக்க ஐக்கிய நாடுகள் சபை காலம் தாழ்த்தாது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nமீட்புப் பணியில் ஈடுபட்ட பொலிசார் மாயம்\nமாதம்பை, கல்முறுவ பகுதியில் வீடொன்றில் சிக்கியிருந்தவர்களை மீட்கச்சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.மாதம்பை...\nசீரற்ற காலநிலை; தொடரும் தென்மேல் மழை\nஇது வரை 13 பேர் பலிசீரற்ற காலநிலை காரணமாக இது வரை 13 பேர் வரை பலியாகியுள்ளதோடு, 19 மாவட்டங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 25,954 பேர்...\nஐ.தே.க. தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்கவுக்கு நியமன கடிதம்\nஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் நவீன் திசாநாயக்கவுக்கு கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று...\nகர்ப்பிணி ஆசிரியைகளுக்கு புதிய சீருடை அறிமுகம்\nகர்ப்பிணி ஆசிரியைகளுக்கான புதிய சீருடை கல்வி அமைச்சில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், கல்வி இராஜாங்க...\nஇராணுவ அடக்குமுறை ஆட்சியொன்றை மீண்டும் கொண்டுவர மறைமுக சதித்திட்டம்\nமஹிந்த, மொட்டு தரப்பில் இணைந்து செயல்படும் முன்னாள் படைவீரர்களுக்கு சதியில் தொடர்புநாட்டில் மீண்டும் இராணுவ அடக்குமுறை ஆட்சியொன்றை கொண்டுவர மறைமுகமான...\nஎதிர்வரும் நாட்களிலும் கடும் மழை 55,000 பேர் முகாம்களில் தஞ்சம்\n* உயிரிழப்பு − 13 * மீட்பு பணிகள் துரிதம் * சமைத்த உணவு விநியோகம்நாட்டில் நிலவி���ரும் மழையுடன் கூடிய காலநிலையால் 19 மாவட்டங்களைச் சேர்ந்த...\n2020இல் வற் வரி 2.5 வீதம் குறையும்\nபுதிய இறைவரிச் சட்டம் அமுலுக்கு வந்து ஒரு மாதத்தில் 46,000 வரி ஆவண கோ​ைவகள் திறப்புமக்களின் சுமையை குறைக்கும் வகையில் 2020 இல் வற் வரி 2.5...\nதேயிலை உற்பத்தியாளர்களுக்கு கிளைபோசைட் வழங்க விசேட பொறிமுறை\nதேயிலை உற்பத்தியாளர்களுக்கு மாத்திரம் கிளைபோசைட் களைநாசினிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான பொறிமுறையொன்று விரைவில் நடைமுறைப்படுத்தப்படவிருப்பதாக...\n2020: கண்ணிவெடியற்ற நாடாக இலங்கை பிரகடனம்\n2020ஆம் ஆண்டின் பின்னர் வடக்கு, கிழக்கிலுள்ள மக்கள் கண்ணிவெடி அபாயம் இன்றி தமது சொந்த இடங்களில் மீள்குடியமர முடியும் என அரசாங்கம் உறுதியளித்துள்ளது....\nதூத்துக்குடி படுகொலையை கண்டித்து கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்\nதூத்துக்குடி படுகொலையை கண்டித்து கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.குறித்த ஆர்ப்பாட்டம் இன்று (24)...\nA9 வீதியில் டிப்பர்கள் மோதி விபத்து; ரயில் போக்குவரத்து தாமதம்\nஏ9 வீதியில், மீசாலை ஐயா கடைச் சந்திப் பகுதியில் இன்று (24) காலை 5.00 மணியளவில் இடம்பெற்ற டிப்பர் விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி...\nஹேனமுல்லயில் மாடிவீட்டு தொகுதிகள் கையளிப்பு\nகொழும்பு நகரிலுள்ள குறைந்த வசதிகளையுடைய வீடுகளில் வாழ்ந்த மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட மாதம்பிட்டி, ஹேனமுல்ல ”மெத்சந்த செவன” மாடி...\nமீட்புப் பணியில் ஈடுபட்ட பொலிசார் மாயம்\nமாதம்பை, கல்முறுவ பகுதியில் வீடொன்றில் சிக்கியிருந்தவர்களை...\nஜனாதிபதியின் அதிகார குறைப்பு உள்ளிட்ட JVPயின் யோசனை கையளிப்பு\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்தல் உள்ளிட்ட,...\nசீரற்ற காலநிலை; தொடரும் தென்மேல் மழை\nஇது வரை 13 பேர் பலிசீரற்ற காலநிலை காரணமாக இது வரை 13 பேர் வரை...\nஅர்ப்பணிப்பு மிகுந்ததாக மாறட்டும் ஆசிரிய சேவை\nஆசிரியத் தொழிலின் மேன்மை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...\nமியன்மாரில் இந்துக்கள் 100 பேர் பயங்கரவாதிகளால் படுகொலை\nமியன்மாரின் ராக்கைன் மாகாணத்தில் கடந்த ஆண்டு கலவரம் ஏற்பட்ட போது,...\nஈராக்கில் ஷியாக்கள் பகுதியில் தற்கொலை குண்டுத் தாக்குதல்\nஈராக் தலைநகர் பக்தாதில் நேற்று இடம்பெற்ற தற்கொலை தாக்குதல் ஒன்றில்...\nபோதைப் பொருளை ஒழிப்பதில் மக்களின் ஒத்துழைப்பு அவசியம்\nமதுவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்ற சுலோகம் ஆரம்பிக்கப்பட்டு பல...\nவடகொரிய அதிகாரிகள் சிங்கப்பூர் வர ஐ.நா பாதுகாப்புச் சபை அனுமதி\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜொங்...\nஉண்மையில் மக்களின் உடை பாவனை ஒவ்வொரு தேசம், காலநிலை ஏற்றவாறே மாறுபடுகிறது. இனம் என்பது வேறு மதம் என்பது வேறு. ஒரு இனதில் பல மதங்களை பின்பற்றும் மக்கள் இருபது வழமை. இலங்கையில் பல மதங்கள்,...\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை சீர்குலைத்து, தங்களது எண்னங்களை மத குரோதங்களை வெளிப்படுத்தி நாட்டில் இன ரீதியான இன்னுமொரு அடாவடித்தனங்களை நடாத்துவதட்க்கு. எந்த சக்திகளுக்கும் நாம் இடமளிக்க கூடாது....\nகண்டி மற்றும் அம்பாறை தாக்குதல்கள் முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு\nகண் டி மக்கள் பாதுகாப்பு கண் டி தற்போது பயம் கண்டி மக்களின் அறிவியல் தன்மை ஒத்துழைப்பு\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-05-25T11:25:35Z", "digest": "sha1:KHIHJJXSJEOR25GEST7D32VZYPDGUOWQ", "length": 13246, "nlines": 150, "source_domain": "www.thinakaran.lk", "title": "நீர்கொழும்பு | தினகரன்", "raw_content": "\nஐ.தே.க. வென்ற சபைகளுக்கு மஹிந்த அணியில் முதல்வர்கள்\nஇம்முறை இடம்பெற்ற (பெப். 10) உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி கைப்பற்றிய காலி மற்றும் நீர்கொழும்பு மாநகர சபைகளுக்கு மஹிந்த ஆதரவு அணியான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுண கட்சியிலிருந்து நகர முதல்வர்கள் தெரிவாகியுள்ளனர்.அந்த வகையில் காலி மாநகர சபையின் மேயராக காலி கொடகம பிரிவில் வெற்றி...\nரூபா 6 கோடி; 403 கிலோ கஞ்சாவுடன் நீர்கொழும்பில் ஒருவர் கைது\nரூபா 6 கோடிக்கும் (60 மில்லியன்) அதிகமான கேரள கஞ்சா போதைப் பொருளுடன், நீர்கொழும்சைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கடற்படைக்கு கிடைத்த தகவலுக்கு அமைய,...\nநீர்கொழும்பு, கட்டுநாயக்க பகுதிகளில் 16 மணித். நீர்வெட்டு\nஅத்தியாவசிய பாரமரிப்பு நடவடிக்கை காரணமாக நீர்கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் நீர்வெட்டு அமுலில் இருக்கும் என, தேசிய நீர் ���ழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. ...\nநீர்கொழும்பு பெரியமுல்லவில் கொங்கிரீட் இடிந்து விபத்து (VIDEO)\nநீர்கொழும்பு, பெரியமுல்ல பகுதியில் ஹோட்டல் ஒன்றின் நிர்மாணப் பணியின் போது இடம்பெற்ற விபத்தில் நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ...\nSTF மீது சூடு; பதில் தாக்குதல்; நால்வர் கைது\nநீர்கொழும்பு குரண சந்தியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கும் குழு ஒன்றுக்கும் இடையில் துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று (12)...\nநிதி மோசடி; கைதான சரத் குமாரவிற்கு விளக்கமறியல் (Update)\nகைது செய்யப்பட்ட முன்னாள் பிரதியமைச்சர் சரத் குமார குணரத்ன எதிர்வரும் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு பிரதான...\nபிரதியமைச்சர் சரத் குமாரவின் விளக்கமறியல் நீடிப்பு\nறிஸ்வான் சேகு முகைதீன் முன்னாள் பிரதியமைச்சர் சரத் குமார குணரத்னவை எதிர்வரும் நவம்பர் 08 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில்...\nசரத் குமார நவம்பர் 01 வரை விளக்கமறியலில் (Update)\nறிஸ்வான் சேகு முகைதீன் இன்று (24) காலை செய்யப்பட்ட முன்னாள் பிரதியமைச்சர் சரத் குமார குணரத்னவை எதிர்வரும் நவம்பர் 01 ஆம் திகதி வரை...\nகொழும்புக்கு கடல் மண்; மீனவர்கள் ஆர்ப்பாட்டம்; கண்ணீர்ப்புகை\nறிஸ்வான் சேகு முகைதீன் கொழும்பு துறைமுக நகர் திட்ட கட்டுமான பணிகளுக்கு மண் எடுப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நீர்கொழும்பு...\nநீர்கொழும்பு கடலில் ஐவர் மாயம்\nRizwan Segu Mohideenறிஸ்வான் சேகு முகைதீன் நீர்கொழும்பு கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ஐவரை காணவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த...\nசேயா வழக்கு மினுவாங்கொடையிலிருந்து நீர்கொழும்புக்கு\nகொட்டதெனியாவ சிறுமி, சேயா செதெவ்மி கொலை தொடர்பிலான வழக்கை, தொடர்ந்தும் மினுவாங்கொடையில் நடாத்துவதில்லை என மினுவங்கொடை நீதவான் அறிவித்துள்ளார். ...\nமீட்புப் பணியில் ஈடுபட்ட பொலிசார் மாயம்\nமாதம்பை, கல்முறுவ பகுதியில் வீடொன்றில் சிக்கியிருந்தவர்களை...\nஜனாதிபதியின் அதிகார குறைப்பு உள்ளிட்ட JVPயின் யோசனை கையளிப்பு\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்தல் உள்ளிட்ட,...\nசீரற்ற காலநிலை; தொடரும் தென்மேல் மழை\nஇது வரை 13 பேர் பலிசீரற்ற காலநிலை காரணமாக இது வரை 13 பேர் வரை...\nஅர்ப்ப���ிப்பு மிகுந்ததாக மாறட்டும் ஆசிரிய சேவை\nஆசிரியத் தொழிலின் மேன்மை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...\nமியன்மாரில் இந்துக்கள் 100 பேர் பயங்கரவாதிகளால் படுகொலை\nமியன்மாரின் ராக்கைன் மாகாணத்தில் கடந்த ஆண்டு கலவரம் ஏற்பட்ட போது,...\nஈராக்கில் ஷியாக்கள் பகுதியில் தற்கொலை குண்டுத் தாக்குதல்\nஈராக் தலைநகர் பக்தாதில் நேற்று இடம்பெற்ற தற்கொலை தாக்குதல் ஒன்றில்...\nபோதைப் பொருளை ஒழிப்பதில் மக்களின் ஒத்துழைப்பு அவசியம்\nமதுவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்ற சுலோகம் ஆரம்பிக்கப்பட்டு பல...\nவடகொரிய அதிகாரிகள் சிங்கப்பூர் வர ஐ.நா பாதுகாப்புச் சபை அனுமதி\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜொங்...\nஉண்மையில் மக்களின் உடை பாவனை ஒவ்வொரு தேசம், காலநிலை ஏற்றவாறே மாறுபடுகிறது. இனம் என்பது வேறு மதம் என்பது வேறு. ஒரு இனதில் பல மதங்களை பின்பற்றும் மக்கள் இருபது வழமை. இலங்கையில் பல மதங்கள்,...\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை சீர்குலைத்து, தங்களது எண்னங்களை மத குரோதங்களை வெளிப்படுத்தி நாட்டில் இன ரீதியான இன்னுமொரு அடாவடித்தனங்களை நடாத்துவதட்க்கு. எந்த சக்திகளுக்கும் நாம் இடமளிக்க கூடாது....\nகண்டி மற்றும் அம்பாறை தாக்குதல்கள் முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு\nகண் டி மக்கள் பாதுகாப்பு கண் டி தற்போது பயம் கண்டி மக்களின் அறிவியல் தன்மை ஒத்துழைப்பு\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-25T10:48:07Z", "digest": "sha1:UJHPEOEEEODHD5O7DEMHNWBWQMKYPE7K", "length": 10170, "nlines": 158, "source_domain": "tamil.oneindia.com", "title": "பொதுக்கூட்டம் News in Tamil - பொதுக்கூட்டம் Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » தமிழ் » தலைப்பு\nகாவிரி விவகாரம்: ஏப்.25 முதல் 29 வரை டெல்டா மாவட்டங்களில் அதிமுக பொதுக்கூட்டம்\nசென்னை: உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளபடி காவிர��� மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிமுக...\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 28ஆம் தேதி தூத்துக்குடியில் அணிதிரள்வோம்.. எதிர்பாளர்களுக்கு வைகோ அழைப்பு\nசென்னை: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வரும் 28ஆம் தேதி தூத்துக்குடியில் அணி திரள்வோம் என எதிர்ப்...\nநாகர்கோவில்: தீபா கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்குவதாகக் கூறி அழைத்து வரப்பட்ட பெண்கள் ஏமாற்றம்\nநாகர்கோவில் : நாகர்கோவிலில் நடந்த எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை பொதுக்கூட்டத்திற்கு நலத்திட்ட ...\nகமல்ஹாசன் முதல்வரானால் போடப்படும் 1,2, 3-வது கையெழுத்துகள் எவை\nதிருச்சி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மக்கள் நீதி மய்யம் சார்பில் திருச்சியில் பொது...\nமக்கள் நீதி மய்யத்தின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள வைகை எக்ஸ்பிரஸில் திருச்சி கிளம்பிய கமல்\nசென்னை : மக்கள் நீதி மய்யத்தின் முதல் பொதுக்கூட்டம் நாளை திருச்சியில் நடைபெறவுள்ள நிலையில் ...\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் ஏப்ரல் 8ஆம் தேதி கண்டன பொதுக்கூட்டம்.. டிடிவி தினகரன்\nதஞ்சை: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஏப்ரல் 8ஆம் தேதி தூத்துக்குடியில் கண்டன பொதுக்கூட்டம் நடத்...\nகமல் கட்சி கொடி பற்றி எச்.ராஜா ஒரு கருத்து சொல்றாரு பாருங்க\nசென்னை: நடிகர் கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் நேற்று கட்சி அறிவிப்பை வெளியிட்டார...\nகட்சி கொள்கையை அறிவிக்கவில்லை என்ற விமர்சனம்.. கமல் பதிலடி\nமதுரை: மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை மதுரையில் நேற்று துவக்கி அறிவித்த கமல்ஹாசன் இன்று நிர...\nகட்சி பெயரில் திராவிடம் இல்லாதது ஏன் தெரியுமா.. கமல் புதிய விளக்கம்\nசென்னை: தனது கட்சி பெயரில் திராவிடம், தேசியம் என்ற வார்த்தைகள் இல்லாதது ஏன் என்பது குறித்து ...\nகமல்ஹாசனின் முதல் அரசியல் பேச்சு... மக்கள் என்ன சொல்றாங்க தெரியுமா\nசென்னை: கமல்ஹாசனின் முதல் அரசியல் பேச்சுக்கு மக்கள் அதிக அளவில் வரவேற்பு கொடுத்து இருக்கிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/namal-01-10-2016/", "date_download": "2018-05-25T11:11:06Z", "digest": "sha1:MVCOL6PHEOAOTDTYEY6YF3FLWWEL6UM7", "length": 5997, "nlines": 99, "source_domain": "ekuruvi.com", "title": "நமல் ராஜபக்ஷ விபத்தில் காயம்! – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → நமல் ராஜபக்ஷ விபத்தில் காயம்\nநமல் ராஜபக்ஷ விபத்தில் காயம்\nசிறீலங்காவின் முன்னாள் அதிபரின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நமல் ராஜபக்ஷ காயமடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇவர் இன்றைய தினம் விளையாடிக்கொண்டிருந்த சமயம் எதிர்பாராத விதமாக விழுந்து தலையில் காயமடைந்துள்ளார்.\nதற்போது, இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மைத்திரிக்கு மஹிந்தவின் ஆசிர்வாதம் வேண்டும்\nஅர்ஜூன மகேந்திரன் சிங்கப்பூரில் – இன்டர்போல் பொலிஸார் தெரிவிப்பு\nசீரற்ற வானிலை காரணமாக 13 பேர் உயிரிழப்பு\nபதில் பிரதம நீதியரசராக ஈவா வனசுந்தர நியமனம்\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\n298 பயணிகளுடன் சென்ற மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்தியதில் ரஷ்யாவுக்கு தொடர்பா\nஸ்டெர்லைட் ஆலையின் முதல் அலகை மூட தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு\nவெனிசுவேலாவுடனான இராஜதந்திர உறவுகளை குறைத்துக் கொள்ளவுள்ளதாக கனடா அறிவிப்பு\nகோடை காலத்தில் காட்டுத்தீ பரவும் அபாயம்\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மைத்திரிக்கு மஹிந்தவின் ஆசிர்வாதம் வேண்டும்\nஎல்லாளனின் சமாதி அனுராதபுரவில் உள்ளதா\nஜனாதிபதி தேர்தல்: மீரா குமாருக்கு தேவ கவுடா ஆதரவு\nஅவுஸ்ரேலிய தமிழர் யாழில் வெள்ளை வானின் கடத்தப்பட்டார்\nகமல்ஹாசனை கைது செய்யக்கோரி கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் மனு\nபுலிகள் தடை செய்த மாணவர்களுக்கான இராணுவப் பயிற்சி வடக்கில் வெற்றிகரமான நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorani.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D?page=3", "date_download": "2018-05-25T10:58:51Z", "digest": "sha1:3EXV37CS7GRLXTNOL42ON73OFNWX5S56", "length": 9738, "nlines": 149, "source_domain": "oorani.com", "title": "தமிழக அரசியல் | ஊரணி", "raw_content": "\nஇலங்கை போர்க்குற்றம் பற்றி பன்னாட்டு விசாரணை தேவை மருத்தவர் ராமதாஸ் வலியுறுத்தல். புதிய தமிழகம் உருவாக்க அணிவகுப்போம் வாரீர் வாரீர்\" ஸ்டாலின் அழைப்பு மு.க.ஸ்டாலின் திமுக கட்சியின் செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஜல்லிக்கட்டு தடை பெற்றதற்கு காரணம் அ.தி.மு.க., தான் - ஸ்டாலின் கொதிப்பின் உச்சத்தில் மம்தா.\nஅதிமுக பொதுச்செயலராக சசிகலா பதவியேற்றார்\nசென்னை ராயபேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று காலை சசிகலா அதிமுகவின் பொதுசெயலாளராக பதவயேற்றுக் கொண்டார். அமுதல்மாடியில் உள்ள அரங்குக்கு சென்று அ.தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் பேசினார். அவர் பேசுகையில்.\n‘‘தலைமைக் கழக நிர்வாகிகளே, அமைச்சர் பெருமக்களே, மாவட்டக் கழகச் செயலாளர்களே, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளே, செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களே, அ.தி.மு.க. உடன்பிறப்புகளே, உங்கள் அனைவருக்கும் எனது பணிவான வணக்கம்.\nRead more about அதிமுக பொதுச்செயலராக சசிகலா பதவியேற்றார்\nதைலாபுரம் தோட்டத்தில் பாமக புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம்\nதிண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் நேற்று பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டத்தி நடைபெற்ற அதில் மருத்துவர் ராமதாஸ் , அன்புமணி ராமதாஸ் உட்பட பா.ம.க.வின் நிர்வாகிகலும் தொண்டர்களும் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nRead more about தைலாபுரம் தோட்டத்தில் பாமக புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம்\nஅதிமுக தலைமை அலுவலகத்தில் இன்றுமாலை MLA-க்கள் கூட்டம்\nஅ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக உறுதி தகவல்கள் உலாவருகிறது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.\nRead more about அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்றுமாலை MLA-க்கள் கூட்டம்\nஜல்லிக்கட்டு தடை பெற்றதற்கு காரணம் அ.தி.மு.க., தான் - ஸ்டாலின்\nதீபா ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டி தீபாவின் வீட்டிற்கு முன் குவியும் தொண்டர்கள்.\nஉழவர்கள் தற்கொலையை தடுத்து நிறுத்த வலியுறுத்தி பா.ம.க. போராட்டம்\nதம்பிதுரை விசுவாசத்தை காட்ட தன்னுடைய துணை சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு காட்டட்டும் - ஸ்டாலின்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonkathirphotoons.blogspot.com/2012/01/blog-post_10.html", "date_download": "2018-05-25T10:32:44Z", "digest": "sha1:7MUCN7D4GC4L2XKRPFVLWSZ4AWEU3MXH", "length": 7122, "nlines": 66, "source_domain": "poonkathirphotoons.blogspot.com", "title": "பூங்கதிர் ஃபோட்டூன்ஸ்: சங்கீத ஜாதிமுல்லை...", "raw_content": "\nமிக நீண்ட நாட்களுக்குப் பிறகு என்னை நானே அழகான சிற்பமாய் செதிக்கு கொண்டு உங்கள் முன் வந்து நிற்கிறேன்\n\"பூ மாலை வாங்கி வந்தேன்.. பூக்கள் இல்லையே...\"\n.... குறைச்சலான விலைக்கு கிடைக்குதுன்னு பழைய மாலை வாங்கிட்டு வந்தா அப்படி தான். வர வழியிலே பூ கொட்டிக்கும்\n\"நாளைக்கு உங்களுக்கு எந்த சபாவுல கச்சேரி\n\"ஹீ..ஹீ... எங்க வீட்டு சோபாவுல தான்\n\"எட்டு கட்டையில பாடணும்னு சொன்னதும் அந்த பாடகர் ரொம்ப குஷியாயிட்டாரு...\"\n\"எட்டு 'கட்டை'யோட பாடணும்னு நினைச்சுட்டாராம்\n\"உங்க பாட்டுல சுதியே இல்லையே...\n\"சுதி ஏத்தலாமுன்னு தான் பார்த்தேன்.\nஅசிஸ்டென்ட் கூஜாவுல மிக்ஸ் பண்ணிவைக்க மறந்துட்டான்\n\"பைரவி ராகத்துல ஒரு பாட்டு பாடுங்க...\"\n\"வருஷத்துல இந்த ஒரு மாசம் தான் என் பொண்டாட்டி தொல்லை இல்லாம சபாவே கதின்னு கிடப்பேன். இங்க வந்தும் அவ பேரை ஞாபகப் படுத்திறிங்களே... நியாயமா\n\"நாளைக்கு எனக்கு கச்சேரி இருக்கு டாக்டர்... என்னை டிஸ்சார்ஜ் பண்ணிடுவிங்களா\n\"அங்க போற உயிர் இங்க போனா தான் என்ன\n\"பாட்டை பாதியிலே விட்டுட்டு பாடகர் எங்க ஓடறாரு\n\"உங்களுக்கு சங்கீதம் சொல்லிக்கொடுத்த குரு யாரு... \n\"அவரைப் பார்த்தா, 'நல்ல சாவே உமக்கு வராது'ன்னு நான் சொன்னதா சொல்லிடுங்கோ\n\"அவர் பாட்டுப் பாடினா மேடையில பாம்பு வருமா\n\"தக்காளியும், அழுகின முட்டையும் தான் வரும்\n\"என்னங்க... செருப்பு போடாம போறிங்களே\n\"கச்சேரிக்கு தானே போறேன்... என் மேல வந்து விழறதுல எதாவது ஒண்ணை எடுத்துப் போட்டுக்கறேன்\n\"இதுவரைக்கும் நல்லா தானே பாகவதர் பாடிக்கிட்டு இருந்தார். இப்ப என்ன சொதப்ப ஆரம்பிச்சுட்டாரு\n\"அவரோட சம்சாரம் வந்து முதல் வரிசையில உட்கார்ந்திருக்காங்க. அதான்\n\"உங்களுக்கு பிடிச்ச ராகம் எது\n\"உங்க பொண்ணையும் ஏன் உங்க கூடவே கச்சேரிக்கு கூட்டுப் போறிங்க\n\"அப்ப தான் நாலு பேராவது என் கச்சேரியை உட்காந்து கேட்பான்\n\"பூ மாலை வாங்கி வந்தேன்.. பூக்கள் இல்லையே...\"\n.... குறைச்சலான விலைக்கு கிடைக்குதுன்னு பழைய மாலை வாங்கிட்டு வந்தா அப்படி தான். வர வழியிலே பூ கொட்டிக்கும்\n\"நாளைக்கு உங்க��ுக்கு எந்த சபாவுல கச்சேரி\n\"ஹீ..ஹீ... எங்க வீட்டு சோபாவுல தான்\n\"எட்டு கட்டையில பாடணும்னு சொன்னதும் அந்த பாடகர் ரொம்ப குஷியாயிட்டாரு...\"\n\"எட்டு 'கட்டை'யோட பாடணும்னு நினைச்சுட்டாராம்\n\"உங்க பாட்டுல சுதியே இல்லையே...\n\"சுதி ஏத்தலாமுன்னு தான் பார்த்தேன்.\nஅசிஸ்டென்ட் கூஜாவுல மிக்ஸ் பண்ணிவைக்க மறந்துட்டான்\n\"பைரவி ராகத்துல ஒரு பாட்டு பாடுங்க...\"\n\"வருஷத்துல இந்த ஒரு மாசம் தான் என் பொண்டாட்டி தொல்லை இல்லாம சபாவே கதின்னு கிடப்பேன். இங்க வந்தும் அவ பேரை ஞாபகப் படுத்திறிங்களே... நியாயமா\n\"நாளைக்கு எனக்கு கச்சேரி இருக்கு டாக்டர்... என்னை டிஸ்சார்ஜ் பண்ணிடுவிங்களா\n\"அங்க போற உயிர் இங்க போனா தான் என்ன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://subavee-blog.blogspot.com/2016/03/4.html", "date_download": "2018-05-25T10:47:32Z", "digest": "sha1:OCUMP5LEDI6GBVYSUSFAEULBCWCAY3UU", "length": 12657, "nlines": 82, "source_domain": "subavee-blog.blogspot.com", "title": "சுபவீ வலைப்பூ: அரசியல் மேடை - 4", "raw_content": "\nதினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.\nஅரசியல் மேடை - 4\nஅரசியல் அரங்கில் மூன்று வகையான மனிதர்களைப் பார்க்க முடியும். எப்போதும் தரம் குறையாமல் பேசுகின்றவர்கள் முதல் வகை. எப்போதேனும் தடுமாறி விடுகின்றவர்கள் இரண்டாவது வகை. எப்போதுமே தரமற்றும், கண்ணியமற்றும் பேசுகின்றவர்கள் மூன்றாவது வகை. பா,ஜ.க.வின் ஹெச்.ராஜா எப்போதும் மூன்றாவது வகையினராகவே உள்ளார்.\nதரக்குறைவான சொற்கள் அல்லது வன்முறையைத் தூண்டும் பேச்சு என்பதே அவரது வழிமுறையாக உள்ளது. பா.ஜ.க.வின் கொள்கைகள் நமக்கு முற்றிலும் எதிரானவை. என்றாலும் அக்கட்சித் தலைவர்களின் கருத்துகளைக் காது கொடுத்துக் கேட்க நாம் தவறியதில்லை. அவர்களுள் தமிழகத் தலைவர்கள் பலர் நாகரிகமாகப் பேசக் கூடியவர்கள் என்பதையும் நாம் குறிப்பிட வேண்டும். ஆனால் ஹெச். ராஜா எப்போதும் விதிவிலக்கு.\nஅண்மையில், பொதுவுடமைக் கட்சித் தலைவர் டி. ராஜாவின் மகளைச் சுட்டுக் கொள்ள வேண்டும் என்பதைப் போலப் பேசியுள்ளார். பிறகு, நான் அப்படிப் பேசவில்லை, என் மகளாக இருந்தால் சுட்டுக் கொன்றிருப்பேன் என்றுதான் சொன்னேன் என்று விளக்கம் கூறியிருக்கிறார். இரண்டுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. இரண்டுமே வன்முறைதான்.\nஹெச். ராஜா���ிற்கு ஒன்றை நினைவுபடுத்த வேண்டியுள்ளது. \"யார் சுட்டாலும் துப்பாக்கி சுடும்.\"\nPosted by சுப.வீரபாண்டியன் at 12:37\nதுப்பாக்கியால் சுடுவதுதான் அவர்களுக்கு தெரிந்த அரசியல். சுடுவதெல்லாம் சரி ஆனால் இஸ்லாமியர்களின் பெயர் பச்சை குத்தாமலிருந்தல் சரி.. ஒரு தலைவர் எப்படி இருக்க கூடாது என்பதற்கு எத்தனையோ வரலாற்று உதாரணங்களை காண இயலும். ஆனால் ஹெச் ராஜா ஒரு வாழும் உதாரணம்.\n(யப்பா நான் புள்ள குட்டிக்காரன்.. போட்டு கீட்டு தள்ளீராதீங்கப்பா..)\nதுஷ்டரை கண்டால் தூர விலகவேண்டும் மறுத்தால் துப்பாக்கி ஏந்தி விடுவர் மிக தெளிவாக தான் யார் தனது அமைப்பு எப்படிபட்டது என்று கூறியுள்ளார்.போகப்போக தெரியும் இந்த பூவின் வாசம் (தாமரையின் நாற்றம்)புரியும்\nஅரசியலில் உள்ள, தீண்டத் தகாமல், ஒதுக்கி வைக்க வேண்டிய ஜீவன்கள் பட்டியலில் இந்த மன்னருக்கு முதலிடம் தரப்பட வேண்டும்.\n\"யார் சுட்டாலும் துப்பாக்கி சுடும்.\"\nஇது வன்முறையைத் தூண்டும் பேச்சு இல்லையா\nகடைசியில் நீங்களும் எப்போதுமே தரமற்றும், கண்ணியமற்றும் பேசுகின்ற மூன்றாம் வகை தானே\nSubscribe to கருஞ்சட்டை தொலைக்காட்சி\nசுபவீ ஒரு நிமிட செய்திகளைத் தேட\nசுபவீ ஒரு நிமிட செய்திகளை பின்பற்ற\nசுபவீ ஒரு நிமிட செய்திகள்\nSubscribe to சுபவீ வலைப்பூ\n'ஒசந்த சாதி' ஒய்.ஜி. மகேந்திரனுக்கு ஒரு கேள்வி..\nபாண்டேவுக்கு ஒரு திறந்த மடல்\nஅழுகல் வாடை: சுத்தப்படுத்த வேண்டிய நேரம் தொடங்கிவிட்டது\nநடிகர் எஸ்.வி.சேகர் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்\nசுபவீ என்று சுருக்கமாய் அழைக்கப்படும் சுப. வீரபாண்டியன், தமிழ்நாட்டில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி என்னும் ஊரில் இராம. சுப்பையா - விசாலாட்சி ஆகியோரின் இளைய மகனாக, 1952ஆம் ஆண்டு பிறந்தவர். சிறு வயது தொடங்கி, திராவிட இயக்கக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர். சாதி ஒழிப்பு, ஆதிக்க எதிர்ப்பு, தாய்மொழிப் பற்று, பெண் விடுதலை, பகுத்தறிவு முதலான கருத்துகளைத் தமிழகமெங்கும் பரப்பி வருபவர். பெரியார், அம்பேத்கர் பற்றாளர். ஈழ விடுதலை ஆதரவாளர். கடந்த கால் நூற்றாண்டிற்கும் கூடுதலாகப் பொதுவாழ்வினர். சென்னைக் கல்லூரியொன்றில் 21 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிவிட்டுத் தன் 45ஆம் அகவையில் (வயதில்) விருப்ப ஓய்வு பெற்றவர். ஆரியத்தால் வீழ்ந்தோம், திராவிடத்தால் எழுந்தோம், தமிழியத்���ால் வெல்வோம் என்னும் மூல முழக்கத்தை முன்வைத்து, 2007ஆம் ஆண்டு, திராவிட இயக்கத் தமிழர் பேரவை என்னும் இயக்கத்தை நிறுவியவர். இன்றுவரை அவ்வமைப்பின் பொதுச்செயலாளர். ' கருஞ்சட்டைத் தமிழர் ' என்னும் மாதமிருமுறை இதழின் ஆசிரியர். இலக்கிய ஆர்வலர். அரசியல், வரலாறு, இலக்கியம் எனப் பல்வேறு துறைகளில் 18 நூல்களை எழுதியுள்ளார். கடந்த 40 ஆண்டுகளாகத் தமிழகத்தின் தலைநகரில் வாழ்ந்து வருகின்றார். வாழ்விணையரின் பெயர் வசந்தா.\nமின் அஞ்சல் வழியாக பின்பற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/priya-anand-wishes-to-meet-oviya-117081000050_1.html", "date_download": "2018-05-25T10:57:05Z", "digest": "sha1:GODMZFHF7ALPEMWKIHHNDDG3RMNS54FH", "length": 9601, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஓவியாவை பார்க்க துடிக்கும் நடிகை!! | Webdunia Tamil", "raw_content": "\nவெள்ளி, 25 மே 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஓவியாவை பார்க்க துடிக்கும் நடிகை\nபிக் பாஸ் போட்டியைவிட்டு வெளியேறிய ஓவியாவை பார்க்க நடிகை பிரியா ஆனந்த ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.\nஇது பற்றி பேசிய பிரியா ஆனந்த், பிக் பாஸ் நிகழ்ச்சியை ஓவியாவிற்காகதான் பார்த்து வந்தேன். நான் இதுவரை ஓவியாவை நேரில் பார்த்தது இல்லை. ஆனால், இந்த நிகழ்ச்சியை பார்த்த பிறகு எனக்கு ஓவியாவை பார்க்க வேண்டும் என்ற ஆவல் அதிகரித்து உள்ளது என தெரிவித்துள்ளார்.\nஓவியாவை அனுப்பிவிட்டு ஜாலியாக எப்படி: ஆரவிற்கு எதிராக திரும்பும் சினேகன்\nஷக்தி ரொம்ப மோசமானவர்: ரைசா பரபரப்பு குற்றச்சாட்டு\nபிக்பாஸ் வீட்டில் புதிய செலபிரிட்டி; தீவிரம் காட்டும் பிக்பாஸ் \n நமிதாவை வறுத்தெடுக்கும் ஓவியா ஆர்மிகள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/Technology-News.html", "date_download": "2018-05-25T10:34:31Z", "digest": "sha1:QEGBBWB7LYJK6TY4QSHPSQ2D7J4E2SBY", "length": 8106, "nlines": 78, "source_domain": "www.news2.in", "title": "ஆல் இன் ஆல் ரிமோட்! - News2.in", "raw_content": "\nHome / உலகம் / கருவிகள் / தொழில்நுட்பம் / ஆல் இன் ஆல் ரிமோட்\nஆல் இன் ஆல் ரிமோட்\nSaturday, December 03, 2016 உலகம் , கருவிகள் , தொழில்நுட்பம்\nஅநேகமாக வீட்டில் நடக்கும் கஜினிமுகமது சண்டைகளே ரிமோட்டுக்காகத்தானே தட்டி தட்டி க்யூட் அறிவியல் மெக்கானிசங்களை நம் தலைமுறை பெற்றதே ரிமோட்டினால்தானே தட்டி தட்டி க்யூட் அறிவியல் மெக்கானிசங்களை நம் தலைமுறை பெற்றதே ரிமோட்டினால்தானே அதில் ஆல் நியூ புரட்சியாக பென் டிரைவ் போல வந்துள்ள ரிமோட்டினால் டி.வி மீடியா பிளேயர், லைட், ஏசி என மனைவியைத் தவிர அனைத்தையும் கன்ட்ரோல் செய்யலாம் என்பது நெஞ்சில் டிஜிட்டல் இன்பம் வார்க்கும்தானே\n2014 ஆம் ஆண்டு 4 பேர் ஒன்றிணைந்து தொடங்கிய செவன்ஹக்ஸ் நிறுவனத்தின் படைப்பு இது. எதை கன்ட்ரோலாக ஆட்டி வைக்க நினைக்கிறீர்களோ அதனை நோக்கி செவன்ஹக்ஸ் ஸ்மார்ட் ரிமோட்டை நீட்டினாலே போதும். மிச்சமெல்லாம் அதன் டச் ஸ்கிரீன் பார்த்தால் உங்களுக்கே புரியும். டிவி, அதற்கு அருகிலுள்ள ஸ்பீக்கர் என இரண்டில் எதை இயக்க வேண்டுமோ அதனை மட்டும் செலக்ட் செய்து இசை மழையில் கெட்ட ஆட்டம் போடலாம். இதன் மூலம் மொத்தம் 25 ஆயிரம் பொருட்களை இயக்கலாம்.\nஇந்த ஸ்மார்ட் ரிமோட் வைஃபை, ப்ளூடூத், இன்ஃப்ரா ரெட் மூலம் பொருட்களை கட்டுப்படுத்துகிறது. மினி உருவத்தில் இருக்கிறதே, தொலைந்துவிட்டால்... என இழுக்கும் உஷார் ஆட்களை திருப்தி செய்ய ரிமோட்டின் சார்ஜ் பாய்ண்டில் லாஸ்ட், ஃபவுண்ட் பட்டனும் கூட உண்டு. அதை அழுத்தினால் ரிமோட் அலற, கண்டுபிடித்துவிடலாம்.\nஅறையில் ரிமோட்டிற்கான சென்சார்களை பொருத்துவது அத்தியாவசியம். அப்போதுதான் வைஃபையில் இணைந்துள்ள சென்சார்களின் மூலமாக பொருட்களை எளிதாக ரிமோட் மூலம் இயக்க முடியும். அறையில் உள்ளே வரும்போது குறிப்பிட்ட லைட்கள் எரிந்தால் சூப்பராக இருக்குமே என சின்ன ஆசை முளைத்தால், அதற்கு செவன்ஹக்ஸ் ஸ்மார்ட் ரிமோட் ஆப் தேவை.\nஸ்மார்ட் ரிமோட் ஆப்பை தரவிறக்கி, போனில் பதிந்தபிறகு, அறையில் 2 மீட்டர் உயரத்தில் சுவரில் சென்சார்களைப் பதித்து, பொருட்களை போனில் தேர்வு செய்தால் போ���ும். இனி ரிமோட்டை கையிலெடுத்தால் ஆல் இன் ஆல் டெக்னோ அழகுராஜா நீங்கள்தான் என ஊரே உங்களைத்தான் புகழும்.\n135 மி.மீ நீளமும், 41 மி.மீ அகலமும் கொண்ட ஸ்மார்ட் ரிமோட்டோடு, சார்ஜ் பேஸ், 3 ரூம் சென்சார்கள் உட்பட 10 ஆயிரத்து 156 ரூபாய்க்கு வாங்கி இஷ்டப்படி பொருட்களை ஒன் மேன் ஆர்மியாக கன்ட்ரோல் செய்து கலக்கலாம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஇந்துக்கள் இஸ்லாமியர் இறைச்சிகடைகளில் இறைச்சி வாங்குவதும், இஸ்லாமியர் ஹோட்டல்களில் அசைவம் சாப்பிடுவதும் பாவம்\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sramakrishnan.com/?p=6350", "date_download": "2018-05-25T10:40:13Z", "digest": "sha1:IE25EUSY457O4NCBEM4BRJXZI6LVDJDY", "length": 23377, "nlines": 135, "source_domain": "www.sramakrishnan.com", "title": " தனிமையெனும் தீவு", "raw_content": "\nஇன்றைய சினிமா Rififi – France Director: Jules Dassin சிறந்த திரைப்படம்\nதேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு எண்பதடி சாலை, சத்யா கார்டன் சாலிகிராமம். சென்னை 93 தொலைபேசி 044 23644947. அலைபேசி 9600034659\n# ko un உலகப்புகழ்பெற்ற கவி. நோபல் பரிசிற்கு பரிந்துரை செய்யப்பட்டவர். கொரியாவில் வாழ்கிறார்\nஹாலிவுட் அனிமேஷன் திரைப்படங்களுக்கும் ஜப்பானிய அனிமேஷன் திரைப்படங்களுக்கும் இடையில் அடிப்படையிலே வேறுபாடிருக்கிறது.\nவெறும்பொழுதுவிஷயங்களைத் தாண்டி, காட்டை அழித்து இயற்கை வளங்களை நாசப்படுத்துவது குறித்தும். போருக்கு எதிராகவும், வாழ்வின் அடிப்படை மதிப்பீடுகள் குறித்தும், தொழில்மயமாதல், நகர்மயமாதலின் விளைவுகள் பற்றியும், சிறார்களின் வியப்பபூட்டும் கனவுகள். கற்பனைகள் பற்றியும் ஜப்பானிய அனிமேஷன் படங்கள் பேசுகின்றன. அதீத வன்முறைக்காட்சிகள். இன மதத் துவேசம் எதையும் ஜப்பானிய அனிமேஷனில் காணமுடியாது.\nமூத்தோர்களின் வழிகாட்டுதலும் ஞானமும் அவசியமானது. இயற்கையோடு இணைந்து வாழுதல் முக்கியம். உறுதியான நம்பிக்கையும் அர்ப்பணிப்பும், விடா முயற்சியும், ���ிசுவாசமும், சகல உயிர்கள் மீது அன்பு செலுத்துதலும் முக்கியமானது என்றே இப்படங்கள் கூறுகின்றன\nஜப்பானிய அனிமேஷன் படங்களில் Studio Ghibli தயாரிப்பில் வெளியான ஹயாவோ மியாசகியின் (Hayao Miyazaki) படங்களே எனது ஆதர்சம். மாங்கா காமிக்ஸ் ஜப்பானில் மிகவும் புகழ்பெற்றது. மியாசகி புகழ்பெற்ற மாங்கா ஒவியர், இவர் சில ஆண்டுகள் தொலைக்காட்சியில் அனிமேட்டராக வேலை செய்திருக்கிறார். இன்றும் மியாசகி தன் படங்களுக்கான காட்சிகளைக் கையால் தான் வரைகிறார்.\nமியாசகியின் அனிமேஷன் திரைப்படங்களில் Spirtual Quest அதிகம். இயற்கையின் பரவசங்களை அடையாளப்படுத்தும் படங்களாக அவற்றைச் சொல்லலாம். மியாசகியின் படங்கள் குழந்தைகளுக்காக உருவாக்கபட்ட போதும் அவை பெரியவர்களுக்கும் உரியதே.\nமேல்தளத்தில் வசீகரமான சாகச கதையைக் கூறும் இப்படங்கள் ஆழ்தளத்தில் ஆன்மீக அனுபவத்தையே வெளிப்படுத்துகின்றன. உயிர்த்திருத்தலின் இனிமையை அடையாளம் காட்டுகின்றன. ஒருவேளை பௌத்தம் தான் இந்த அடிப்படைக்கு மூலகாரணமே என்னவோ. ஜப்பானிய அனிமேஷன் படங்களில் ஜென் தன்மை நீக்கமற நிறைந்திருக்கிறது. அரிதாக ஒன்றிரண்டு ஹாலிவுட் அனிமேஷன் படங்களில் ஒரு சில காட்சிகளில் ஜென் தருணங்களை காணமுடிகிறது.\nஹாலிவுட் ஆக்ஷன் படங்களின் மாற்றுப்பிரதிகள் போலவே அனிமேஷன் படங்களும் இருக்கின்றன. ஆனால் ஜப்பானிய அனிமேஷன் படங்கள் அப்படி பட்டவையில்லை. அவற்றின் உரையாடல் கவித்துவமானவை.. சினிமா நட்சத்திரங்களின் குரல்களை ஜப்பானிய அனிமேஷன் பயன்படுத்துவதில்லை\nஇந்த ஆண்டு ஆஸ்கார் விருதிற்கான அனிமேஷன் பிரிவில் பரிந்துரைக்கபட்ட படம் The Red Turtle.\nஜப்பானிய பிரெஞ்சு கூட்டுத்தயாரிப்பு. இதை இயக்கியுள்ளவர் Michaël Dudok de Wit. இவரது இயக்கத்தில் உருவான Father and Daughter குறும்படம் ஆஸ்கார் விருது பெற்றுள்ளது. Father and Daughter படத்தின் சாயலை Red Turtle லில் காணமுடிகிறது.\nThe Red Turtle படம் புயலில் சிக்கித் தீவில் அடைக்கலமாகும் ஒருவனின் கதை. யாருமற்ற தீவில் அவன் பசியோடும் களைப்போடும் அலைந்து திரிகிறான். அங்கிருந்து தப்பிச் செல்வதற்காக மரங்களைக் கொண்டு மிதவை ஒன்றை உருவாக்குகிறான். அதைச் செலுத்தி கடலில் போக முற்படும் போது சிவப்பு ஆமை ஒன்று அந்த மிதவையை மோதி உடைந்துவிடுகிறது. இதனால் அந்த மனிதன் ஆத்திரமடைகிறான். சிவப்பு ஆமை கரையேறி வரும்போது அதைத் தாக்குகிறான். ஆமை பலத்த காயமடைகிறது. ஆமையை ஏன் அடித்துத் திருப்பிப் போட்டோம் என்ற குற்றவுணர்வில் அவன் அதற்கு உதவி செய்ய முயற்சிக்கிறான்.\nஒரு நாள் அந்த ஆமையின் ஒடு உடைந்து அதிலிருந்து ஒரு இளம்பெண் வெளிப்படுகிறாள். வியப்போடு அப் பெண்ணைப் பார்க்கிறான். அவள் தனது ஆமை ஒட்டினை கடலில் அனுப்பிவிடுகிறாள். அதைக் கண்ட அவனும் தனது மிதவையைக் கடலில் தள்ளிவிட்டு இனி தீவிலே வசிக்கலாம் என முடிவு செய்கிறான்.\nஅந்த ஆமைப்பெண்ணும் அவனும் காதலிக்கிறார்கள். சேர்ந்து வாழ்கிறார்கள். அவர்களுக்கு ஒரு பையன் பிறக்கிறான். அவன் ஒரு நாள் பாறைசரிவில் தவறி கடலில் விழுந்துவிடுகிறான். அங்கே ஆமை ஒன்றைச் சந்திக்கிறான். அதனுடன் பழக ஆரம்பிக்கிறான். தான் ஆமையின் வாரிசு என அறியாமலே அவன் ஆமையை நேசிக்கிறான்.\nஅந்தத் தீவை திடீரென சுனாமி தாக்குகிறது. அங்கிருந்த மரங்கள் அழிக்கபடுகின்றன. பையன் வளர்ந்து பெரியவன் ஆகிறான். அந்தத் தீவை விட்டு வெளியேறி போக விரும்புகிறான். வயதான தாயும் தந்தையும் அவனை அனுப்பி வைக்கிறார்கள். அந்தத் தீவில் அந்த வயதான ஆளும் ஆமைப்பெண்ணும் என்ன ஆகிறார்கள் என்பதே முடிவு.\nநட்சத்திரங்கள் அடர்ந்த வானைப் பார்த்தபடியே அந்த மனிதன் படுத்துக்கிடக்கும் காட்சி அபாரமானது. அது போலச் சிவப்பு ஆமை ஒரு பெண் என அவன் முதன்முறையாகக் கண்டுகொள்வதும், கடலில் குளிக்கும் அவளுக்காகத் தனது மேற்சட்டையைக் கழட்டி தருவதும். அவர்கள் இருவரும் கடலில் நீந்திக் காதலிப்பதும். குட்டி பையன் கடல் ஆமையை முதன்முறையாக அருகில் பார்ப்பது என மறக்கமுடியாத காட்சிகள் நிறைய உள்ளன.\nஆமைப்பெண் ஏன் தனது ஒட்டினைத் தூக்கி எறிந்து அந்த மனிதனோடு வாழ முற்படுகிறாள் என்பதே படத்தின் மையப்புள்ளி.\nதீவிலிருந்து தப்பிப் போக மிதவை தேவைப்படுகிறது. ஆனால் உறவாக ஒரு பெண் கிடைத்துவிட்டபிறகு மிதவை தேவையற்றதாகிவிட்டது. யாருமற்ற அந்தத் தீவை கண்டு அவன் ஆரம்பத்தில் பயப்படுகிறான்.\nமனைவி பிள்ளையோடு வாழ ஆரம்பித்துவிட்ட பிறகு அந்தத் தீவு அவனது வீடு. அது அவனது உலகம். சுதந்திரமாகச் சுற்றித்திரிகிறார்கள். பயம் போய்விட்டது. வாழ்வின் இனிமை உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதில் தானிருக்கிறது. பரஸ்பரம் அவர்கள் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு வாழ்கிறார்கள்.\nபடத்தி���் இயற்கை எவ்வளவு வசீகரமாகயிருக்கிறதோ, அவ்வளவு கருணையற்றதாகவும் இருக்கிறது. தேர்ந்த இசையும் கவித்துவமான காட்சிகளும் இப்படத்தை மகத்தான அனுபவமாக மாற்றுகிறது.\nபடம் முடியும் போது நம் வாழ்க்கையும் இப்படிப்பட்டது தானே, தீவில் மாட்டிக் கொண்ட மனிதன் என்பது ஒரு குறியீடு தானே. நகரம், மாநகரம் எல்லாமும் தனித்தீவுகள் தானே எனத்தோன்றியது\nஇப்படத்தைச் சிறுவர்களும் பார்க்கலாம். ஆனால் இது பெரியவர்களுக்கான படமே.\nபடம் முழுவதும் நண்டுகள் ஒடிக்கொண்டேயிருக்கின்றன. ஒரு காட்சியில் சிறுவன் ஒரு நண்டினை பிடித்து வாயிலிட்டு கடிப்பான். தின்னப்பிடிக்காமல் துப்பிவிடுகிறான். அந்த நண்டு ஒடிவிடுகிறது. ஒடிக்கொண்டிருக்கும் நண்டு தான் காலம் போலும்.\nஆமையாக இருந்தவள் பெண்ணாக மாறுவதற்குக் காத்திருக்க வேண்டியிருக்கிறது. நீள்துயில் நீங்கியே அவள் பெண்ணாக உருமாறுகிறாள். அவனது அன்பும் அக்கறையுமே அந்த விழிப்பிற்குக் காரணமாகிறது. பெண்ணாக மாறியவள் ஒரு காட்சியில் மணலில் ஆமையின் உருவத்தை வரைகிறாள். அப்போது கூடத் தன் மகனிடம் தான் ஒரு ஆமை என்று சொல்வதில்லை. ஆனால் கோடுகளின் வழியே தனது நினைவைப் பகிர்ந்து கொள்கிறாள். இன்னொரு காட்சியில் பாறைப்புடவில் சிக்கிக் கொள்ளும் மகனிடம் இந்தப் பக்கம் நீந்து எனக் கையால் ஜாடை காட்டுகிறாள். அவன் புரிந்து கொள்கிறான். தாயின் மொழி சொற்களற்றது தானே.\nஅடர் வண்ணங்களைப் பயன்படுத்தியுள்ள விதத்தில் ஜப்பானிய அனிமேஷனின் தொடர்ச்சியை அடையாளப்படுத்துகிறார்கள். ஹாலிவுட் அனிமேஷன் படங்களைப் போலச் செயற்கையான நட்சத்திரக்குரல்கள் எதுவும் இப்படத்தில் பயன்படுத்தபடவில்லை. சேர்ந்திசைப்பாடல்கள். கொண்டாட்டக் காட்சிகள் எதுவுமில்லை. எளிமையும் கவித்துவமும் உண்மையான உறவை சித்திரிக்கும் கதையுமே இப்படத்தின் சிறப்புகள்.\nஒரு அனிமேஷன் திரைப்படம் வழியாகவும் ஆத்மீகமான அனுபவத்தைப் பெறமுடிகிறது என்பது இப்படத்தின் தனித்துவம்\nஎனக்குப் பிடித்த கதைகள் (36)\nஇடக்கை – நீதிமுறையின் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/gallery/2018/02/09/85143.html?page=7", "date_download": "2018-05-25T10:42:18Z", "digest": "sha1:LLNMI32RY2UOAURPQAIUOVYQWEKR2765", "length": 7076, "nlines": 132, "source_domain": "www.thinaboomi.com", "title": "தமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_8_2_2018 | தின பூமி", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 25 மே 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஸ்டெர்லைட் போராட்ட வன்முறை சம்பவத்திற்கு அரசியல் தலைவர்களும், சமூகவிரோதிகளுமே காரணம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்\nதூத்துக்குடியில் அமைதி திரும்ப மக்கள் ஒத்துழைக்க வேண்டும் ராஜ்நாத் சிங் வேண்டுகோள்\nபிரதமர் மோடியுடன் நெதர்லாந்து பிரதமர் மார்க் டூட்டே சந்திப்பு\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_8_2_2018\nஅணைகட்டு வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 6 நாட்கள் நடைபெற்ற விஐடி நாட்டு நலப்பணி திட்ட (N.S.S) முகாமின் நிறைவு விழாவில் அரசு பள்ளிகளுக்கு கணினி மற்றும் நோட்டு புத்தகங்களை விஐடி சார்பில் வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன் வழங்கினார்.\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_8_2_2018\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_17_03_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_16_03_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_15_03_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-14-03-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-13-03-2018\nகுரங்கணி தீ விபத்து - படங்கள்\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_10_03_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_09_03_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_08_03_2018\nதினபூமி-யின் Youtube சேனல் Subscribe செய்யுங்க\nவியாழக்கிழமை, 24 மே 2018\n1ஸ்டெர்லைட் போராட்ட வன்முறை சம்பவத்திற்கு அரசியல் தலைவர்களும், சமூகவிரோதிக...\n2கோலியின் சவாலை ஏற்ற பிரதமர் மோடி எங்கள் சவாலையும் ஏற்க வேண்டும் ராகுல், தேஜ...\n3ஒரே நேரத்தில் இரண்டு காதலிகளை மணக்கும் கால்பந்து வீரர் ரொனால்டினோ\n4பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தால் கருச்சிதைவு ஏற்பட்டது: வார்னர் மனைவி உரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2015/10/blog-post_32.html", "date_download": "2018-05-25T10:49:31Z", "digest": "sha1:6VMCMBUEIYHPAFQWQG6XQTGY63EMZRHP", "length": 26214, "nlines": 187, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: ஆயிரம் திரைபடங்கள் கண்ட'கின்னஸ் நாயகி' ஆச்சி மனோரமா காலமானார்", "raw_content": "\nஆயிரம் திரைபடங்கள் கண்ட'கின்னஸ் நாயகி' ஆச்சி மனோரமா காலமானார்\nஅதிக படங்களில் நடித்து கின்னஸ் சாதனை படைத்�� நடிகை மனோரமா, 72, மாரடைப்பால் நேற்று இரவு மரணம் அடைந்தார். பிரபல நடிகை மனோரமா சென்னை, தி.நகரில் வசித்து வந்தார். கடந்த சில ஆண்டுகளாகவே அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். நேற்று இரவு, மனோரமாவுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.இதையடுத்து, சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில், மருத்துவர்கள் சிகிச்சையளித்தனர். நள்ளிரவு, 11:20 மணிக்கு, சிகிச்சை பலனின்றி இறந்தார்.\nதிருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில், 1943ம் ஆண்டு மே, 23 ம் தேதி பிறந்தவர் கோபி சாந்தா. சினிமாவுக்காக மனோரமா என பெயர் மாற்றப்பட்டார். ராஜமன்னார்குடியில் 6ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். தனது, 12 வயதில் நாடகத்தில் நடிக்கத் துவங்கினார்.பின்னர், 1958ல் மாலையிட்ட மங்கை படத்தில் அறிமுகமானார். 1960ல் 'களத்துார் கண்ணம்மா' என்ற படம் மூலம் தமிழ் சினிமா உலகில் பிரபலமானார். தமிழ் திரையுலகின் பல முன்னணி நட்சத்திரங்களுடன் சேர்ந்து, 1000 படங்களுக்கும் மேல் நடித்து, கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றவர்.தமிழக முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோருடன் நாடகத்திலும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் என்.டி. ராமாராவ் ஆகியோருடன் பல படங்களில் நடித்துள்ளார். கதாநாயகி, வில்லி மற்றும் குணச்சித்திரம் உள்ளிட்ட பல முக்கிய வேடங்களில் நடித்தவர். நடிப்பு மட்டுமின்றி, 300க்கும் மேற்பட்ட பாடல்களும் பாடியிருக்கிறார். டிவி தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் கண் திறந்தது படக் கதாநாயகன் எஸ்.எம்.ராமநாதனுடன் திருமணம்செய்து கொண்டார். பூபதி என்ற மகன் உள்ளார்.இவர் தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். 'பத்ம ஸ்ரீ', தமிழக அரசின் 'கலைமாமணி' மற்றும் தேசிய விருது உட்பட பல விருதுகள் பெற்றுள்ளார். சினிமா ரசிகர்களால் 'ஆச்சி' என்று அழைக்கப்பட்டவர். இவரது நடிப்பை அங்கீகரிக்கும் விதமாக கலிபோர்னியா பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது.கடைசியாக, 'சிங்கம் 2' படத்தில் நடித்திருந்தார். விரைவில் தயாரிக்கப்படும் 'சிங்கம் 3' படத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார்.பழம் பெரும் நகைச்சுவை நடிகை மனோரமா,78 நேற்று(10-10-15) இரவு 11 மணியளவில் மாரடைப்பால் கால��ானார், அண்ணாதுரை, கருணாநிதி ஆகியாருடன் மேடை நாடக நடிகையாக நடித்து, பின்னர் தமிழ் திரை உலகில் ஆச்சி என்று எல்லோராலும் அழைக்கப்பட்டு வந்த நடிகை மனோரமா, மறைந்த நடிகர்கள் எம்.ஜி.ஆர்,சிவாஜி, ஜெமினி கணேசன், நாகேஷ் ஆகியவர்களுடனும், ரஜினி, கமல் ஆகியோருடனும், தற்போதைய இளைய தலைமுறை நடிகர்களுடன் நடித்து புகழ்பெற்றார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து கின்னஸ் சாதனை படைத்தார்.கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இன்று இரவு தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் அவரது உயிர் பிரிந்தது தனது திரைப்பட வாழக்கையில்.வாழ்நாள் சாதனையாளருக்கான பிலிம்பேர்விருது, பத்மஸ்ரீ ,தேசிய விருதுஉள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார். பொது மக்கள் அஞ்சலி செலுத்தும் வகையி்ல் அவரது உடல் வீ்ட்டில் வைக்கப்பட்டுள்ளது.\nநடிகை மனோரமா வாழ்கை வரலாறு:\nதிருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியில் பிறந்த இவரின் இயற்பெயர் கோபிசாந்தா. தென்னிந்தியாவில் அண்ணாதுரை, கருணாநிதி இருவரும் நாடக மேடைகளில் மனோரமாவுடன் நடித்திருக்கிறார்கள். தவிர ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர், ஆகியோருடனும், என். டி. ராமராவுடன் தெலுங்கு படங்களில் என 5 முதல்வர்களுடன் நடித்திருக்கிறார்.\nதமிழ் திரையுலகினராலும், ரசிகர்களாலும் அன்போடு \"ஆச்சி' என்று அழைக்கப்பட்ட நடிகை மனோரமா, தமிழ்ப்பட உலகில் தனி முத்திரை பதித்தவர். ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்த பெருமை பெற்றவர். மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்தவர்.\nநாடகத்துறை, சின்னத்திரை, வெள்ளித்திரை என நடிப்பின் அனைத்து பிரிவுகளில் தனது பெயரை நிலைநாட்டியவர். இவர் நடிக்காத கேரக்டர்களே இல்லை எனகூறுமளவுக்கு நடிகை, அம்மா, ஆச்சி, வில்லி, காமெடி, பாடல் என அனைத்து கேரக்டர்களிலும் கொடிகட்டி பறந்தவர். நடிப்பில் 50 ஆண்டுகளை கடந்து \"பொன்விழா' கொண்டாடியவர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் 1943, மே 26ல் கோபிசாந்தா காசி குலோகுடையார் - ராமாமிதம் ஆகிய தம்பதிகளுக்கு மகளாக மனோரமா பிறந்தார். பெற்றோர் வைத்த பெயர் கோவிந்தம்மாள். பின் இவரது குடும்பம் வறுமை காரணமாக காரைக்குடி அருகில் உள்ள பள்ளத்தூர் என்ற இடத்துக்கு குடிபெயர்ந்தனர். மனோரமா தனது 12 வயதில் நாடகத்தில் நடி��்க தொடங்கினார். \"யார் மகன்' என்பது தான்இவரின் முதல் நாடகம். \"அந்தமான் கைதி' என்ற நாடகம் இவர் நடித்ததில் புகழ்பெற்ற நாடகம். நாடகங்களில் நடிப்பு மட்டுமல்லாமல் பாடவும் தொடங்கினார். நாடக இயக்குநர் திருவேங்கடம் என்பவர் இவருக்கு \"மனோரமா' என்று பெயர் வைத்தார். முன்னாள் முதல்வர் அண்ணாதுரை எழுதிய \"வேலைக்காரி' உள்ளிட்ட சில நாடகங்களில் அவருடன் மனோரமா நடித்துள்ளார். கருணாநிதி எழுதிய \"உதயசூரியன்' நாடகத்தில் கருணாநிதி கதாநாயகனாகவும், மனோரமா கதாநாயகியாகவும் நடித்தனர். ஆயிரம் நாடகங்களுக்கு மேல் நடித்துள்ளார். வெள்ளித்திரைக்கு பயணம்நாடகத்தில் நடித்து வந்த மனோரமா 1958ல் \"மாலையிட்ட மங்கை' என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கால்பதித்தார். இவரை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் கண்ணதாசன். முதல் படத்தில் காமெடி ரோலில் இவர் நடித்தார். ஆரம்பக்காலத்தில் காமெடியில் மட்டுமே கவனம் செலுத்தினர். முன்னணி காமெடி நடிகர் நாகேஷ் - மனோரமாவும் பல படங்களில் ஜோடியாக காமெடியில் கலக்கினர். இவர்கள்இருவரும் திரையில் தோன்றினாலே திரையங்களில் சிரிப்பு மழை பொழிய ஆரம்பித்து விடும். அந்தளவுக்கு இருவரும் காமெடியில் கலக்கினர்.\n\"மகளே உன் சமத்து' என்ற படத்தில் முதன்முதலாக பாடினார். தயாரிப்பாளர் குமார் என்பவர் இந்த வாய்ப்பினை வழங்கினார்.\"தாத்தா தாத்தா பிடி கொடு... இந்த தள்ளாத வயசில சடுகுடி' என்று இந்த பாடல் தொடங்கும். இருப்பினும் இவர் பாடிய \"வா வாத்தியாரே வுட்டான்ட' என்ற பாடல் மனோரமாவின் முதல் ஹிட் பாடலாக அமைந்தது.\"டில்லிக்கு ராஜாவானாலும் பாட்டி சொல்லை தட்டாதே' , \"நாட்டு புறபாட்டு ஒன்னு...' , \"மெட்ராச சுத்தி பாக்க போறேன்...' , உள்ளிட்ட பல பாடல்களைப் பாடி அசத்தியுள்ளார். ஆறு மொழிகளில்மனோரமா தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி மற்றும் சிங்களம் என ஆறு மொழி படங்களில் நடித்துள்ளார். எவ்வளவு பக்க வசனம் என்றாலும். ஒரு முறை சொல்லிக்கொடுத்தாலே, நச்சென்று பேசிவிடக்கூடிய ஆற்றல் பெற்றவர்.\n\"தில்லானா மோகனம்பாள்', மனோரமாவின் நடிப்பில் ஒரு மணி மகுடம். இப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நாட்டிய பேரொளி பத்மினி ஆகியோருடன் மனோரமா நடித்திருப்பார். இப்படத்தில் \"ஜில் ஜில் ரமாமணி' என்ற கேரக்டரில் வரும் மனோரமாவின் நடிப்பு அனைவர��யும் கவர்ந்தது. டி.எஸ்.பாலையா, சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு முன் நடிப்பதால் முதலில் இப்படத்தில் நடிப்பதற்குமனோரமா தயங்கியுள்ளார். பின் இயக்குநர் தைரியம் ஊட்டி இவரை நடிக்கை வைத்தார்.\n1989ம் ஆண்டு \"புதிய பாதை' என்ற படத்தில் நடித்தற்காக,\"சிறந்த துணை நடிகைக்கான' தேசிய விருது மனோரமாவுக்கு வழங்கப்பட்டது. 2002ம் ஆண்டு மத்திய அரசின் உயரிய விருதுகளுள் ஒன்றான \"பத்ம ஸ்ரீ' விருதை மனோரமா பெற்றார். தமிழக அரசின் \"கலைமாமணி' விருது ஆகியவற்றை மனோரமா பெற்றுள்ளார். ஆச்சியின் நடிப்பை அங்கீகரிக்கும் விதமாக கலிபோர்னியா பல்கலைக்கழகம் இவருக்கு \"கௌரவ டாக்டர்' பட்டம் வழங்கியது. அதிக படத்தில் நடித்ததற்காக கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றார்.\n* 1963ல் வெளிவந்த \"கொஞ்சும் குமரி' என்ற படத்தில் நடிகையாக மனோரமா அறிமுகமானார்.\n* \"கண் திறந்தது' படக் கதாநாயகன் எஸ்.எம்.ராமநாதனுடன் மனோராமா திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பூபதி என்ற மகன் உள்ளார்.\n* \"குன்வர பாப்' என்ற இந்தி படத்தில் மெகமூத் என்ற பாலிவுட் காமெடி நடிகருடன் நடித்துள்ளார்.\n* \"நடிகன்' என்ற படத்தில் சத்யராஜ்க்கு ஜோடியாக மனோரமா நடித்திருப்பார். இப்படத்தில் 50 வயது திருமணமாகாத பெண்ணாக நடித்திருப்பார். இப்படம் மனோரமாவுக்கு பிடித்த படங்களில் ஒன்று.\n* அதிகளவில் \"அம்மா' கேரக்டர்களில் மனோராமா நடித்துள்ளார்.\n* இவரது இளமை பற்றி மனோரமாவிடம் கேட்டபோது, \"அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்ற பழமொழிக்கு ஏற்ப, மனதை மகிழ்ச்சியாக வைத்திருந்தால், உடலும் இளமையாக இருக்கும் என தெரிவித்தார்.\n* ஒரு \"டிவி' நிகழ்ச்சியில் பேசிய எழுத்தாளர் \"சோ', இவரை \"பெண்சிவாஜி' என்று குறிப்பிட்டார்.\n* மனோராமா கடைசியாக சிவாஜியை (இறப்பதற்கு முன்) சந்தித்த போது,சிவாஜி தன் மனைவியிடம் \"தமிழ் மொழியில் மனோரமாவைத் தவிர, எவராலும் இந்தளவுக்கு நடிக்க முடியாது' என தெரிவித்தார். இது தன் வாழ்வின் மகிழ்ச்சியான தருணம் என மனோரமா தெரிவித்தார்.\n* \"உனக்கும் வாழ்வு வரும்' என்ற படத்தில், மனோரமா ஊமையாக நடித்திருப்பார்.\n* \"மஞ்சள் குங்குமம்' என்ற படத்தில் நடிக்கும் போது, மனோரமாவை\"காட்டுவிரியன்' பாம்பு கடித்து விட்டது. பின் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குணமடைந்த பின், அடுத்ததாகநடித்த \"ஆடி விரதம்' படத்தில் பாம்பு சிலையை குளிப்பாட்டி தாலாட்டும் பாட்டு சீன் ஒன்றில் நடித்தார்.\n* இவர் கடைசியாக நடித்த படம் \"பொன்னர் சங்கர்'.\n*மாலையிட்ட மங்கை (முதல் திரைப்படம் )\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/02/blog-post_864.html", "date_download": "2018-05-25T11:03:23Z", "digest": "sha1:D3BW7TZYDPOYNMTPASS6MEFOA6EKVMMI", "length": 15499, "nlines": 125, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "திமுக விளம்பரத்திற்கு உடனே பதிலடி விளம்பரம் - அதிமுக | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » அரசியல் » தமிழகம் » தேர்தல் 2016 » திமுக விளம்பரத்திற்கு உடனே பதிலடி விளம்பரம் - அதிமுக\nதிமுக விளம்பரத்திற்கு உடனே பதிலடி விளம்பரம் - அதிமுக\nTitle: திமுக விளம்பரத்திற்கு உடனே பதிலடி விளம்பரம் - அதிமுக\nமுதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு, திமுக கொடுத்த அதிர்ச்சி விளம்பரத்திற்கு அதிமுக பதிலடி கொடுத்துள்ளது. இன்று தமிழகத்தில் இரு...\nமுதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு, திமுக கொடுத்த அதிர்ச்சி விளம்பரத்திற்கு அதிமுக பதிலடி கொடுத்துள்ளது.\nஇன்று தமிழகத்தில் இருந்து வெளிவரும் அனைத்து தமிழ் மற்றும் ஆங்கிலம் மற்றும் பிற மொழி நாளிழ்களில் திமுக சார்பில் ஒரு விளம்பரம் கொடுத்து இருந்தனர்.\nஅதில், ''அம்மாவை ஸ்டிக்கர்ல பாத்துருக்கிறீங்க, பேனர்ல பாத்துருக்கிறீங்க, ஏன் டிவியில கூட பார்த்துருக்கிறீங்க... ஆனா நேர்ல பார்த்துருக்கிறீங்களா'' என்று அந்த விளம்பரம் கேட்கிறது. உச்சக்கட்டமாக 'என்னமா இப்படி பண்றீங்களேம்மா'' என்று அந்த விளம்பரம் கேட்கிறது. உச்சக்கட்டமாக 'என்னமா இப்படி பண்றீங்களேம்மா என்று நக்கலாக தெரிவித்து இருந்தனர்.\nகடந்த சில நாட்களுக்கு முன்பு, தமிழக சட்ட சபையில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மருகன் சபரீசன் குறித்து அதிமுகவினர் பேசி, திமுகவை சீண்டிறினர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவும், முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளுக்கு பரிசு கொடுக்கும் விதமாகவும் இந்த விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளதாம்.\nஇந்த விளம்பரம் குறித்து முதல்வர் ஜெயலலிதா கவனத்திற்கு உளவுத்துறை போலீசார் கொண்டு சென்றதாவும், இதைக் கேட்டு முதல்வர் கடும் கோபம் கொண்டுள்ளதாகவும் கூறப்புகிறது.\nஇந்த நிலையில், திமுகவுக்கு உடனே பதிலடி கொடுக்கும் விதமாக அதிமுக அதிரடி நடவடிக்கையில் இறங்கியது. அதில், வாட்ஸ்அப் பெஞ்ச் என்ற அந்த ஆடியோவில்,'' என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா... அதை காப்பியடிச்சு திமுக காரங்க ஒரு விளம்பரம் கொடுத்துருக்கிறாங்களே... அவங்களை நெனைச்சாலே சிரிப்பு சிரிப்பா வருது. அண்ணே இந்த விளம்பரத்துக்கு 18 கோடினே , 18 கோடி செலவழிச்சுருக்காங்க என்றும், கருணாநிதைய 5 வருடத்தில் சட்ட சபையில் பாத்து இருக்கீங்களா என்று நக்கல் செய்துவெளியிட்டுள்ளனர்.\nஆக, தேர்தல் முன்பே...கண்ணை கட்டுதே....உங்ககிட்ட இன்னும் நிறையே எதிர்பாக்கிறோம்.\nLabels: அரசியல், தமிழகம், தேர்தல் 2016\non பிப்ரவரி 24, 2016\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசவுதிக்கு பதிலடி கொடுத்த கத்தார்.. அனைத்து விமானங்களையும் நிறுத்தியது\nசவுதி அரேபியாவுக்கான அனைத்து விமானங்களையும் கத்தார் அரசு நிறுத்தியுள்ளது. சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகள்...\nஅனுமதிக்கப்பட்ட உடலுறவு ஓர் இறைவழிபாடாகும்\n[ திருமண நோக்கத்தின் அடிப்படையே உடலுறவுதான். உடலுறவு இருந்தால்தான் சந்ததிகள் உருவாகும். சந்ததிகள் உருவானால்தான் இறைவன் படைத்த இந்த உலகம...\nஅல் ஜெஸீரா உள்ளிட்ட கத்தார் தொலைக்காட்சிகளை முடக்கிய சவுதி\nகத்தார் நாட்டுடனான தூதரக உறவுகளை முறித்துக்கொள்வதாக சவூதி பக்ரைன் எகிப்து ஆகிய நாடுகள் அறிவித்துள்ள நிலையில் கத்தார் நாட்டின் செய்தி தொலை...\nபயணத்தில் நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர்....\n(பயணத்தில்) நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர் விட்டுவிட்டவரையும் குறை கூறாதீர்... அல்லாஹ்வின் தூதர் \"ஸல்லல்லாஹு அலைஹி வ...\nநோன்பாளி ஒருவர் தன் மனைவியை முத்தமிடலாமா\nநோன்பாளி பகல் வேளைகளில் உடலுறவில் ஈடுபடுவது தான் தடுக்கப்பட்டுள்ளது. மனைவியை கட்டியணைப்பதிலோ, முத்தமிடுவதிலோ எந்தத் தடையுமில்லை. இதற்க...\nமனைவியை மகிழ்ச்சிப் படுத்த ஆண்கள் செய்ய வேண்டிய ஒரு சில விஷயங்கள்\nபெண்கள் உற்சாகமாக இருந்தாலே குடும்பம் நன்றாக இருக்கும் என மனோதத்துவ நிபுணர்கள் ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர். அதாவது பெண்களைப்பற்றி ...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகத்தார் - அரபு நாடுகள் இடையிலான பிளவை சரிசெய்ய குவைத் மத்தியஸ்தம் செய்கிறது\nகத்தார் பயங்கரவாதிகளுக்கு மறைமுகமாக நிதி உதவி அளித்து வருவதாக சமீப காலமாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. மேலும் ஈரானுடன் கத்தார் நெரு...\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nகத்தாரை அரபு நாடுகள் தள்ளி வைக்கும் முடிவின் பின்னணியில் இஸ்ரேல் லீக்கான இமெயில் தகவலால் அம்பலம்\nதோஹா: அமெரிக்காவுக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரின் இ-மெயில் பரிமாற்றங்கள் சமீபத்தில் லீக் ஆகியிருந்தன. அதில், கத்தாரை தனிமைப்படுத்த ...\nஅஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்).. உலகின் பல்வேறு ��குதிகளில் வாழும் நமது ஊர் மக்களுக்கு, நமதூரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக இந்த இணைய தளத்தினை அறிமுகபடுத்துகிறோம்... உங்களின் படைப்புகள், கட்டுரைகள், மற்றும் அன்மை செய்திகளை போன்றவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ள expressvkalathur@gmail.com என்ற எமது முகவரிக்கு அனுப்புங்கள் இதில் நீங்கள் பார்வையாளர்கள் அல்ல பங்காளர்களே\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moreshareandcare.blogspot.com/2016/02/8.html", "date_download": "2018-05-25T10:35:38Z", "digest": "sha1:S7XATZ2G4RENCJRH74SJQB2DLLMJDX7C", "length": 26496, "nlines": 161, "source_domain": "moreshareandcare.blogspot.com", "title": "MORE SHARE AND CARE: விவிலியம் : காலமெலாம் வாழும் கருணைக் கருவூலம் - பகுதி – 8", "raw_content": "\nவிவிலியம் : காலமெலாம் வாழும் கருணைக் கருவூலம் - பகுதி – 8\nதிருஅவை வரலாற்றில் இதுவரைக் கொண்டாடப்பட்ட யூபிலி ஆண்டுகள், ஒரு முக்கியமான, பொருள் நிறைந்த சடங்குடன் ஆரம்பமாயின. அதுதான், புனிதக் கதவைத் திறக்கும் சடங்கு. 'இரக்கத்தின் முகம்' என்ற பெயரில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள அறிவுப்பு மடலின் அறிமுகப் பகுதியில், அவர் இச்சடங்கைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்: \"அமல அன்னை திருநாளன்று, புனிதக் கதவைத் திறக்கும் மகிழ்வைப் பெறுவேன். அன்று, புனிதக் கதவு, இரக்கத்தின் கதவாக மாறும். அக்கதவின் வழியே செல்லும் அனைவரும், ஆறுதலும், மன்னிப்பும் வழங்கி, நம்பிக்கையை வளர்க்கும் இறையன்பை அனுபவிப்பார்கள்.\" புனிதக் கதவின் பொருளையும், ‘கதவு’ என்ற உருவகம் விவிலியத்தில் சொல்லித் தரும் பாடங்களையும் நம் விவிலியத் தேடல் வழியே புரிந்துகொள்ள முயல்வோம்.\nபுனித பெனடிக்ட் துறவுச் சபையைச் சேர்ந்த Albert Hammenstede என்ற அருள் பணியாளர், \"புனிதக் கதவுகளின் அடையாளம்\" (The Symbolism of Holy Doors) என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையின் துணையோடு, நம் தேடல் பயணத்தைத் தொடர்வோம். கதவின் வழி நுழைவது என்பதன் பொருள் என்ன என்ற கேள்வியுடன், அருள்பணி Hammenstede அவர்கள், தன் கட்டுரையைத் துவக்குகிறார்.\nஎந்த ஒரு கதவும், ஒரு வாய்ப்புக்கு வழி வகுக்கிறது. நாம் நுழையும் கதவுக்கு மறுபக்கம், மகிழ்வளிக்கும் விடயங்கள் நமக்காகக் காத்திருக்கலாம்; அல்லது, அதிர்ச்சியூட்டும் ஆபத்துக்கள் காத்திரு��்கலாம். நாம் தற்போது நிற்கும் இடம், நமக்குப் பழக்கமாகிவிட்டதால், அங்கு நமக்கு அதிர்ச்சியூட்டுபவை அதிகம் இராது. பழக்கமானச் சூழலைவிட்டு, புதியச் சூழலுக்குள் அடியெடுத்துவைக்க, கதவின் வழியேச் செல்லும்போது, கதவுக்கு மறுபக்கம் காத்திருப்பவை குறித்து நமக்கு எதுவும் தெரியாது.\nகதவுக்குப் பின் ஆபத்தான அதிர்ச்சிகள் ஒளிந்திருக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக, 'பிரெஞ்ச் புரட்சி'காலத்தில் (French Revolution) நடைபெற்ற ஒரு நிகழ்வை, அருள்பணி Hammenstede அவர்கள் தன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.\nபிரெஞ்ச் புரட்சி நடைபெற்ற நேரத்தில், கத்தோலிக்க அருள் பணியாளர்கள் அனைவரும் ஒரு மாளிகையின் முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டனர். பின்னர், அங்கிருந்து அவர்கள் ஒரு கதவின் வழியே வெளியேச் செல்வதற்குப் பணிக்கப்பட்டனர். அவர்கள், அக்கதவின் வழியே சென்றபோது, கதவுக்கு மறுபக்கம் காத்திருந்த புரட்சியாளர்கள் அருள் பணியாளர்களை, ஒருவர் பின் ஒருவராக, வெட்டிச் சாய்த்தனர். 3 ஆயர்களும், 200க்கும் அதிகமான அருள் பணியாளர்களும் அன்று கொல்லப்பட்டனர்.\nஉரோமையக் கலாச்சாரத்தில், கதவுகளின் மேல், 'ஜானுஸ்' என்ற தெய்வத்தின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கும். இரு முகங்கள் கொண்ட 'ஜானுஸ்' தெய்வத்தின் பின்னோக்கிப் பார்க்கும் முகம், பழக்கமான, தெரிந்த, புரிந்த விடயங்களைக் குறிக்கும் முகமாகவும், முன்னோக்கிப் பார்க்கும் முகம், பழக்கமில்லாத, தெரியாத, புரியாத விடயங்களை எதிர்கொள்ளும் முகமாகவும் உருவகிக்கப்பட்டுள்ளது. இதுவரை நடந்துவந்த, பழக்கப்பட்ட காலத்தைக் கடந்து, புதியதொரு காலத்திற்குள் நம்மை அழைத்து வந்துள்ள புத்தாண்டின் முதல் மாதம், 'ஜானுஸ்' தெய்வத்தின் பெயரால், 'ஜனவரி' என்று அழைக்கப்படுகிறது. நாம் தற்போது கடந்து வந்துள்ள இந்த சனவரி மாதத்தை, ஒரு வாயிலாக, கதவாக நினைத்துப் பார்க்கலாம். 'சனவரி' என்ற கதவின் வழியே, 2016ம் ஆண்டிற்குள் அடியெடுத்து வைத்துள்ள நாம், இனி சந்திக்கப் போகும் நாட்கள், மகிழ்வையேக் கொணரும் என்ற நம்பிக்கையுடன் பயணிப்போம்.\n'கதவு' என்ற உருவகம் விவிலியத்தில் சித்திரிக்கும் இன்னும் சில எண்ணங்களை, அருள்பணி Hammenstede அவர்கள், தன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். நிலைகளில் பொருத்தப்பட்டு, மெல்லிய காற்றின் விசையாலும் அசையக் கூடியக் கதவுகள், நிலையின்றி அலைபாயும் மனங்களுக்கு அடையாளங்களாய் விளங்குகின்றன என்ற எண்ணம், நீதிமொழிகள் நூலில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது: கீல்பட்டையில் கதவு ஆடிக்கொண்டிருப்பது போல, சோம்பேறி தம் படுக்கையில் புரண்டு கொண்டிருப்பார். (நீதிமொழிகள் 26:14)\nமுழுவதும் மூடப்படாமலும், முற்றிலும் திறக்கப்படாமலும் இருக்கும் கதவு, முடிவெடுக்க முடியாத மனநிலையையும், அந்நிலையை உருவாக்கும் சோம்பேறித்தனத்தையும் உணர்த்துவதுபோல், மூடப்பட்ட கதவுகள், ஒரு முடிவை உணர்த்துகின்றன. அந்த முடிவுகளால் வரும் பாதிப்புக்களையும் கூறுகின்றன. இந்த எண்ணத்தை மத்தேயு நற்செய்தியில் காண்கிறோம்.\nமத்தேயு நற்செய்தி, 25ம் பிரிவில் கூறப்பட்டுள்ள 'மணமகளின் தோழியர்' அல்லது, 'பத்துத் தோழியர்' உவமையில், 'கதவு', முடிவெடுக்கப்பட்டுவிட்டது என்பதைக் காட்டும் ஒரு முக்கிய அடையாளமாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது. மணமகனின் வரவுக்காகக் காத்திருந்த பத்துத் தோழியரில், ஐந்துபேர், தங்கள் விளக்குகளுக்குத் தேவையான எண்ணெய் வாங்கச் சென்றனர். அவ்வேளையில், மணமகன் வந்துவிட்டார். அதைத் தொடர்ந்து அங்கு நிகழ்ந்ததை, நற்செய்தியாளர் மத்தேயு இவ்விதம் விவரிக்கிறார்:\nஅவர்களும் எண்ணெய் வாங்கப் புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது மணமகன் வந்து விட்டார். ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடு திருமண மண்டபத்துக்குள் புகுந்தார்கள். கதவும் அடைக்கப்பட்டது. பிறகு மற்றத் தோழிகளும் வந்து, \"ஐயா, ஐயா, எங்களுக்குக் கதவைத் திறந்துவிடும்\" என்றார்கள். அவர் மறுமொழியாக, \"உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்; எனக்கு உங்களைத் தெரியாது \"என்றார்.\nமூடப்பட்டக் கதவுகள் முடிவுகளுக்கு அடையாளம் என்று சிந்திக்கும்போது, முடிவெடுத்து மூடப்படும் மனக் கதவு நம் நினைவுக்கு வருகிறது. மூடப்பட்ட மனக் கதவை நினைவுபடுத்தும் ஒரு புகழ்பெற்ற ஓவியத்தைப்பற்றி நாம் அறிவோம்.\n19ம் நூற்றாண்டில் வாழ்ந்த William Holman Hunt என்ற ஓவியர், இயேசு, ஒரு கதவின் முன் நின்று தட்டுவதுபோல் ஓர் ஓவியத்தை வடித்துள்ளார். பல ஆண்டுகள் திறக்கப்படாமல், மிகவும் பழுதடைந்து காணப்படும் அந்தக் கதவுக்கு முன் நிற்கும் இயேசு, தலையில் முள்முடி தாங்கி, கையில் விளக்கேந்தி, கதவைத் தட்டிகொண்டிருப்பதைப் போல் வரைந்துள்ளார். 'உலகின் ஒளி' (The Light of the World) என்ற பெயரில் வெளியான அந்த ஓவியத்தின் பின்னணியாக, இருள் நிறைந்த ஒரு சூழல் சித்திரிக்கப்பட்டுள்ளது.\n1850களில் இந்த ஓவியத்தை வரைந்த Hunt அவர்கள், ஏறத்தாழ 50 ஆண்டுகள் சென்று, தன் ஓவியத்தின் பொருளை விளக்கினார். தான் வரைந்த அந்தக் கதவில் கைப்பிடி எதுவும் கிடையாது என்றும், அந்தக் கதவு உள்ளிருந்து மட்டுமே திறக்கப்படக் கூடிய ஒரு கதவு என்றும் கூறிய Hunt அவர்கள், இந்தக் கதவு, நம் இதயத்தைக் காட்டும் கதவு என்று கூறினார். இறுகிப்போன வைராக்கியத்துடன் மூடப்பட்ட ஒரு மனக்கதவை நினைவுபடுத்தவே, நீண்ட காலமாகத் திறக்காமல், பழுதடைந்துபோன ஒரு கதவை தான் வரைந்ததாக Hunt அவர்கள் விளக்கினார்.\nதிருவெளிப்பாடு நூலில் நாம் வாசிக்கும் சொற்கள், இந்த ஓவியத்திற்குத் தூண்டுதலாக அமைந்தது என்று சொல்லப்படுகிறது.\nஇதோ, நான் கதவு அருகில் நின்று தட்டிக்கொண்டிருக்கிறேன். யாராவது எனது குரலைக் கேட்டுக் கதவைத் திறந்தால், நான் உள்ளே சென்று அவர்களோடு உணவு அருந்துவேன்; அவர்களும் என்னோடு உணவு அருந்துவார்கள்.\nமனக்கதவருகே, குரல் கொடுத்தபடி நிற்கும் இயேசுவை, உள்ளே அனுமதிப்பதும், வெளியிலேயே காத்திருக்க வைப்பதும் நாம் எடுக்கும் முடிவு. இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில், நல்ல முடிவுகளை நாம் எடுக்க, இறைவன் நமக்குத் துணை புரியட்டும்.\nஇவ்வாறு, கதவு தரும் அடையாளங்களை, விவிலியப் பின்னணியின் உதவியுடன் வரிசைப்படுத்தும் அருள்பணி Hammenstede அவர்கள், கதவு நிலைகளைத் தாண்டிச் செல்வதால், ஒருவர் புனிதமடைவதையும், தீட்டுப்படுவதையும் விளக்குகிறார். வேற்றினத்தார் இல்லங்களின் கதவுகளைத் தாண்டுவதால், தாங்கள் தீட்டுப்படுவோம் என்று இஸ்ரயேல் மக்கள் உணர்ந்திருந்தனர். இந்த எண்ணத்தை விளக்கும் ஒரு நிகழ்ச்சி, இயேசுவின் பாடுகளின்போது இடம்பெற்றது. ஆளுநர் பிலாத்தின் மாளிகையில் இயேசுவுக்கு விசாரணை நிகழ்ந்த வேளையில், \"பாஸ்கா உணவை உண்ணுமுன் தீட்டுப்படாமலிருக்க ஆளுநர் மாளிகையில் அவர்கள் நுழையவில்லை\" (யோவான் 18:28) என்று யோவான் நற்செய்தி 18ம் பிரிவில் நாம் வாசிக்கிறோம்.\nஇதற்கு நேர் மாறாக, வெளி உலகில் நடமாடுவதால், தங்கள் மீது படிந்துவிடும் கறைகளை, தீட்டுக்களை அகற்றியபின் தங்கள் இல்லங்களில் நுழையவேண்டும் என்பதற்காக, யூதர்கள் தங்கள் இல்லங்களின் வாயில்களில் கழுவும் சடங்குகளை நிறைவேற்ற தண்ணீர் வைத்திருந்தனர். 'தூய்மைப்படுத்தும் இச்சடங்குகளுக்காக வைக்கப்பட்டிருந்த கல் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பி, அவற்றை இயேசு திராட்சை இரசமாக மாற்றினார் என்பதை, யோவான் நற்செய்தி 2ம் பிரிவில் (2:6) வாசிக்கிறோம்.\nதங்கள் இல்லங்களில் நுழைவதற்கு முன், யூதர்கள் தங்களையே தூய்மைப்படுத்திக்கொண்ட மரபு, கத்தோலிக்கத் திருஅவையின் துவக்கத்தில் பின்பற்றப்பட்டது. துறவற வாழ்வுக்கு அடித்தளமிட்டவர்களில் ஒருவரான புனித பெனடிக்ட், தூய்மைப்படுத்தும் சடங்குகளைக் கடைபிடித்தார். துறவு இல்லத்திலேயே தங்கி, எந்நேரமும் செபித்து வந்த துறவிகள், எப்போதாவது, துறவு இல்லத்தை விட்டு வெளியேறி, போதகப் பணிகள் ஆற்றினர்; அல்லது, துறவு இல்லத்திற்குத் தேவையான உதவியைப் பெற ஊருக்குள் சென்று வந்தனர். துறவு இல்லத்தின் வாசலில் அமர்ந்திருந்த புனித பெனடிக்ட் அவர்கள், ஊருக்குள் சென்று திரும்பும் துறவிகள் மீது, தண்ணீர் தெளித்து, தூய்மைப்படுத்தும் சடங்கை ஆற்றிய பின்னரே, அத்துறவிகள் மீண்டும் இல்லத்திற்குள் நுழைந்தனர்.\nஇத்தகைய எண்ணங்களின் பின்னணியில், யூபிலி ஆண்டில் திறக்கப்படும் புனிதக் கதவுகள், தூய்மைப்படுத்தும் ஒரு கருவியாகக் கருதப்பட்டன. கத்தோலிக்கத் திருஅவையின் தலைமை நகரெனக் கருதப்படும் உரோம் நகரில் அமைந்துள்ள நான்கு பசிலிக்காப் பேராலயங்களின் புனிதக் கதவுகள், தூய்மை அளிக்கும் அருள் பெற்றவை என்று கருதப்படுகின்றன.\nஇதுவரைக் கொண்டாடப்பட்ட அனைத்து யூபிலி ஆண்டுகளிலும், உரோம் நகருக்குத் திருப்பயணம் மேற்கொண்டு, 4 பசிலிக்காப் பேராலயங்களின் புனிதக் கதவுகளைப் பக்தியுடன் கடந்து சென்றால், புனிதமும், பரிபூரணப் பலனும் அடையலாம் என்று கூறப்பட்டு வந்தது.\nஇரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில் ìபுனிதக் கதவு' என்ற சொற்றொடருக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வகுத்துள்ள புதிய இலக்கணத்தையும், அதன் விளைவாக திருஅவை அனுபவித்துவரும் அருள் அனுபவங்களையும் அடுத்தத் தேடலில் தொடர்ந்து சிந்திப்போம்.\nPatience incarnate பொறுமையின் பிறப்பிடம்\nவிவிலியம் : காலமெலாம் வாழும் கருணைக் கருவூலம் - பக...\nவிவிலியம் : காலமெலாம் வாழும் கருணைக் கருவூலம் - பக...\nCalled to be humble பணிவுடன் வாழ ஓர் அழைப்பு\nவிவிலியம் : காலமெலாம் வாழும் கருணைக் கருவூலம் - பக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://niroodai.blogspot.com/2015/05/blog-post.html", "date_download": "2018-05-25T10:50:52Z", "digest": "sha1:KRLFJXULBB2KIQE4VNMPPHLWT2CJPBQO", "length": 20670, "nlines": 761, "source_domain": "niroodai.blogspot.com", "title": "நீரோடை: இப்படியும் சில....", "raw_content": "\nநீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்\nஇறைவனை நேசி இன்பம் பெறுவாய்.\nPosted by அன்புடன் மலிக்கா at பிற்பகல் 3:46\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநித்தியதேவி 16 மே, 2015 ’அன்று’ பிற்பகல் 3:56\n// மெல்லிய இதயத்தின் மெளனவலியாய் உணர்கிறேன் மலிக்கா. இது எனக்குமானதுப்பா..\nஅன்புடன் மலிக்கா 16 மே, 2015 ’அன்று’ பிற்பகல் 4:05\nவாங்க நித்தி. நலமா. ஆங்காங்கே இப்படியும் சில, என்ன செய்ய நிலையில்லா மனதால் தடுமாறும் நினைவு..வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிமா..\nரூபன் 16 மே, 2015 ’அன்று’ பிற்பகல் 9:12\nவரிகளை இரசித்தேன் அருமை.. பகிர்வுக்கு நன்றி\nஅன்புடன் மலிக்கா 17 மே, 2015 ’அன்று’ முற்பகல் 8:16\nவாங்க ரூபன் .தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் அன்பான நன்றிகள்..\nஇந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (08/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.\nதி.தமிழ் இளங்கோ 8 ஜூன், 2015 ’அன்று’ முற்பகல் 4:25\nஅன்புள்ள சகோதரி ‘அன்புடன் மலிக்கா’ அவர்களுக்கு வணக்கம் இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்களால், தங்களின் வலைத்தளம், இன்றைய (08.06.2015) வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.\nதங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.\nவலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள்\nஎன் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது\nஎன் நூலுக்கு அமெரிக்க விருது.\nஇலங்கை ”தடாகம் கலை இலக்கிய வட்டம்” சார்பாக வழங்கிய கவியருவி பட்டம்\nதஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்\nபயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://poonkathirphotoons.blogspot.com/2012/03/blog-post_22.html", "date_download": "2018-05-25T10:50:55Z", "digest": "sha1:3PV4ZLDI3WTIRD5UCUMP7JOLWUJ3HL46", "length": 3486, "nlines": 69, "source_domain": "poonkathirphotoons.blogspot.com", "title": "பூங்கதிர் ஃபோட்டூன்ஸ்: அத்தனையும் ஜாலி போட்டூன்ஸ்", "raw_content": "\nமிக நீண்ட நாட்களுக்குப் பிறகு என்னை நானே அழகான சிற்பமாய் செதிக்கு கொண்டு உங்கள் முன் வந்து நிற்கிறேன்\nநீங்கள் ரசிக்க வேண்டும் என்பதற்காகவே தொகுக்கப் பட்ட என் ஜாலி போட்டூன்ஸ் எப்படி இருக்குன்னு ரசிச்சுட்டு சொல்லுங்க...\nநீங்கள் ரசிக்க வேண்டும் என்பதற்காகவே தொகுக்கப் பட்ட என் ஜாலி போட்டூன்ஸ் எப்படி இருக்குன்னு ரசிச்சுட்டு சொல்லுங்க...\nPosted by எஸ்.எஸ்.பூங்கதிர் at 22:42\n*உங்கள் பாக்யா வார இதழில் வாரந்தோறும் என் 'எதிரொலி'பகுதியை படியுங்கள்\nஎல்லாமே இருக்கறது தானே நம்ம பதிவுக்கு அழகு\nஇவ்வளவும் பண்றது உங்களுக்காக தானே\nபாக்யாவில் பலர் ரசித்த என் எதிரொலி...\nசார், இவளுங்களுக்கு கம்பனி தர்றீங்களா\nஉங்கள் வருகைக்கு நன்றி. மீண்டும் வருக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/air-force-commander.html", "date_download": "2018-05-25T10:57:49Z", "digest": "sha1:GUF3MPUTFYVP5NNL777OPV7ZDFAL35W3", "length": 6147, "nlines": 76, "source_domain": "www.news2.in", "title": "ரூ.470 கோடி ஹெலிகாப்டர் ���ழல் வழக்கில்.. முன்னாள் தளபதி கைது..! - News2.in", "raw_content": "\nHome / CBI / அரசியல் / உலகம் / ஊழல் / கோடி / டெல்லி / தேசியம் / ராணுவம் / லஞ்சம் / ரூ.470 கோடி ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில்.. முன்னாள் தளபதி கைது..\nரூ.470 கோடி ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில்.. முன்னாள் தளபதி கைது..\nFriday, December 09, 2016 CBI , அரசியல் , உலகம் , ஊழல் , கோடி , டெல்லி , தேசியம் , ராணுவம் , லஞ்சம்\nஇத்தாலி நாட்டைச் சேர்ந்த அகஸ்டாவெஸ்ட்லேன்ட் என்ற நிறுவன ஒப்பந்தத்தில் முறைகேடு செய்ததாகவும், கருப்பு பூனைப் படைக்காக வாங்கிய ஹெலிகாப்டரில் 470 கோடி ரூபாய் ஊழல் பணம் கைமாறியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் விமானப்படை தளபதி சஞ்சீவ் தியாகி கைது செய்யப்பட்டார்.\nஅவருடன் தில்லியை சேர்ந்த வக்கீல்கள் சஞ்சீவ் தியாகி, தொழிலதிபர் கவுதம் கைதான் ஆகியோரையும் சி.பி.ஐ.போலீசார் கைது செய்தனர்.\nகடந்த 2005ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் பாதுகாப்பு துறை அமைச்சராக பிரணாப் முகர்ஜி, விமானப் படைத் தளபதியாக இருந்தது எஸ்.பி.தியாகி, கருப்புப் பூனைப் படையின் தலைவராக இருந்த பி.வி. வான்சோ தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த நாராயணன் ஆகியோர் கருப்புப் பூனைப் படைக்காக ஹெலிகாப்டர்களை விமானப் படைக்கு வாங்க அனுமதி அளித்தனர்.\nஇதில் கைமாறிய ரூ. 470 கோடி லஞ்சம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் இன்று விமானப்படை முன்னாள் தளபதி எஸ்.பி.தியாகி கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் டெல்லியில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஇந்துக்கள் இஸ்லாமியர் இறைச்சிகடைகளில் இறைச்சி வாங்குவதும், இஸ்லாமியர் ஹோட்டல்களில் அசைவம் சாப்பிடுவதும் பாவம்\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-21-%E0%AE%AA/", "date_download": "2018-05-25T10:53:49Z", "digest": "sha1:OIVWTZHHHARBV62GSMORDGM2RZXWMXOY", "length": 12621, "nlines": 96, "source_domain": "www.supportaiadmk.org", "title": "பணியின்போது உயிரிழந்த 21 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் உதவி : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / பணியின்போது உயிரிழந்த 21 பேர் குடும்பத்துக்கு...\nபணியின்போது உயிரிழந்த 21 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் உதவி : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nவியாழக்கிழமை, மார்ச் 16, 2017,\nசென்னை : மதுரை, திருச்சி, சேலம், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பணியின்போது உயிரிழந்த காவல்துறை அலுவலர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் என 21 பேரின் மறைவுக்கு, முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.\nஇது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-\nகடலூர் மாவட்டம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக, தனிப் பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த துரை;\nகிருஷ்ணகிரி மாவட்டம், குருபரபள்ளி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த நடராஜன்;\nமதுரை மாவட்டம், தமிழ்நாடு சிறப்பு காவல்படை 6-ம் அணியில் காவலராகப் பணிபுரிந்து வந்த மணிகண்டன்;\nதிருநெல்வேலி மாநகரம், பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த ராமகிருஷ்ணன்;\nபுதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த கண்ணதாசன்;\nஅரியலூர் மாவட்டம், தூத்தூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ராஜராஜன்;\nசேலம் மாநகரம், மாநகர ஆயுதப் படை, வாகனப் பிரிவில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த கண்ணன்;\nதிருச்சிராப்பள்ளி மாவட்டம், தாத்தையங்கார் பேட்டை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ரவிச்சந்திரன்;\nதிருவண்ணாமலை மாவட்டம், ஆரணி போக்குவரத்துக் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த உமாபதி;\nகிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி காவல் நிலையத்திலிருந்து அயல் பணியில் பேரிகை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த பால சுப்பிரமணியன்;\nகிருஷ்ணகிரி மாவட்டம், ஹட்கோ காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த கந்தசாமி;\nமதுரை மாநகர், மதுரை போக்குவரத்து திட்டமிடல் பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த மகப்பூப் பாஷா;\nதிருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராகப் பணிபுரிந்து வந்த சுப்பிரமணியன்;\nதஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் காவல் கட்டுப்பாட்டு அறையில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சாமிநாதன்;\nஈரோடு மாவட்டம், கடத்தூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த சிவக்குமார்;\nதூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ராமசுப்பிரமணியன் ஆகிய காவல் துறை அலுவலர்கள் பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்தனர்.\nதிருவண்ணாமலை மாவட்டம், அத்திமூர் கிராமத்தில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் ஹெல்பராக பணிபுரிந்த ராமஜெயம்;\nதிருப்பூர் மாவட்டம், பனிக்கம்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வாட்டர் மேனாக பணியாற்றி வந்த ராமசாமி;\nதிருநெல்வேலி மாவட்டம், பரிவிரிசூரியன் கிராமத்தைச் சேர்ந்த இலாங்கமணி மனைவி செல்லம்மாள்;\nவேலூர் மாவட்டம், கடப்பந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி;\nதஞ்சாவூர் மாவட்டம், பெருமகளூர் தென்பாதி கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் ஆகியோர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.\nமேற்கண்ட நிகழ்வுகளில் உயிரிழந்த 21 நபர்களின் குடும்பங்களுக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ள���ன்.\nஇவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thoothuonline.com/archives/79678", "date_download": "2018-05-25T10:47:07Z", "digest": "sha1:BYSLLDAYK4VB6MQ5E75MYHWAVWW3QSIW", "length": 20756, "nlines": 104, "source_domain": "www.thoothuonline.com", "title": "உன்னை காணாத வரம் வேண்டும்.(6) | Thoothu Online – Daily Tamil News Portal", "raw_content": "\nவட்டி பொருளாதாரம் வளர்ச்சி தருமா\nடீமாநிட்டைசேஷன் மூலம் நாட்டில் விபச்சாரம் குறைந்துள்ளது – பாஜக அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\nஎன் புத்தகமும் ஷார்ஜா புத்தகக் கண்காட்சியில் புக்லேண்ட் புக்‌ஷாப்பில் உள்ளது\n”: நதிகள் இணைப்பை எதிர்த்து எழுதிய தமிழக ஆர்வலர் மீது தேசத்துரோக வழக்கு\nவந்தே மாதரம் பாடலை பட தெரியாமல் திணறிய பாஜக செய்தி தொடர்பாளர்\nமுஃப்தி இஸ்மாயில் மெங்-கிற்கு மற்றும் ஹஸ்லின் பஹாரிம் ஆகிய இஸ்லாமிய பிரச்சாகர்களுக்கு தடை விதிக்க மலேசியா மறுப்பு\nகுர்திஸ் அதிபர் மசூத் பர்சானி பதவி விலகல்\nதுபாயை போல சென்னையிலும் விரைவில் Nol ஸ்மார்ட் கார்டு சேவை\nவட்டி பொருளாதாரம் வளர்ச்சி தருமா\nடீமாநிட்டைசேஷன் மூலம் நாட்டில் விபச்சாரம் குறைந்துள்ளது – பாஜக அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\nஎன் புத்தகமும் ஷார்ஜா புத்தகக் கண்காட்சியில் புக்லேண்ட் புக்‌ஷாப்பில் உள்ளது\n”: நதிகள் இணைப்பை எதிர்த்து எழுதிய தமிழக ஆர்வலர் மீது தேசத்துரோக வழக்கு\nவந்தே மாதரம் பாடலை பட தெரியாமல் திணறிய பாஜக செய்தி தொடர்பாளர்\nமுஃப்தி இஸ்மாயில் மெங்-கிற்கு மற்றும் ஹஸ்லின் பஹாரிம் ஆகிய இஸ்லாமிய பிரச்சாகர்களுக்கு தடை விதிக்க மலேசியா மறுப்பு\nகுர்திஸ் அதிபர் மசூத் பர்சானி பதவி விலகல்\nதுபாயை போல சென்னையிலும் விரைவில் Nol ஸ்மார்ட் கார்டு சேவை\nஉன்னை காணாத வரம் வேண்டும்.(6)\nகாலை வெயில் விமானம் எங்கும் பரவ ஆரம்ப��த்தது. சன்னோலரத்தில் இருந்த ,என் முகத்திலும் கொஞ்சம் அறைந்ததில் விழித்துக் கொண்டேன். அதே நேரத்தில் ,விமானம் தரை இறங்க இருப்பதால், சீட் பெல்ட்டை கட்டிக்கொள்ளவும், இருக்கைகளை நேராக வைக்கவும், விமான பணியாளர்கள் சொல்லி விட்டு பரிசோதிக்கவும் செய்தார்கள். சன்னம் சன்னமாக விமானம் இறங்கியதில், நீள் கடலும் , அதிலொருபுறம் தரையுமாக தெரிந்தது. கீழிறங்க இறங்க, மழைத் தண்ணீரில் ஓடும், காகித கப்பலைப் போல ,கடலில் கப்பல்கள் மிதந்துக் கொண்டிருந்தன. தீப்பெட்டிகளை அடுக்கி வைத்தாற்போல், கட்டடங்கள் காட்சி தந்தது. சிறுக சிறுக தரையை நோக்கி வந்து, தன் பின்புறத்தை தரையிலிறக்கி, படுவேகமாக சென்று, பின் மிதமான வேகத்தில், சிங்கபூர் சாங்கி சர்வதேச விமான நிலையத்தில் நின்றது.\nஅவரவர்கள் தனது பைகளை எடுத்துக் கொண்டார்கள். கொஞ்சம் கொஞ்சமாக எறும்பு ஊர்வதுப் போல், நகர்ந்து வெளியேறினார்கள். ஒரு சிலர் விமான நிலையத்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு வந்தார்கள் ,சிலர் அவசர அவசரமாக ,சில மதுப்பாட்டில்கள் ,சிகரெட்கள் வாங்கச் சென்றார்கள். நான் “வருகை”என ஆங்கிலத்தில் எழுதி ,அம்புக்குறி காட்டிய இடத்தை தேடி சென்றேன். குடிநுழைவு இடத்தில், ஆங்கிலம், சீனம், மலாய், தமிழ் என நான்கு மொழிகளிலும் ,”நல்வரவு” எனும் சொல்லை, வெவ்வேறு மொழிகளில் எழுதி இருந்தது. வரிசையாக நின்ற கூட்டத்தில் நானும் நின்றுக் கொண்டேன் .எனது கையில் வேலை அனுமதிக்கான சூராவைப் பார்த்ததும், ஒரு அதிகாரி ,”நீ அந்த கௌண்டருக்கு போ.”என்றார்.\nநானும் எனக்கு வலது புறமாக இருந்த ,கௌண்டருக்கு சென்றேன்.அங்கிருந்த அதிகாரி ,எனது பாஸ்போர்ட்.,மற்றும் வேலை அனுமதிக்கான சூராவையும் சரி பார்த்தார்.எனது இடது,வலது கைரேகைகளை ,அங்கிருந்த இயந்திரத்தில் வைத்திட சொன்னார்.பிறகு ஒரு மாத விசா கொடுத்து,அதற்குள் “பாஸ்”எடுத்துக் கொள்ள சொன்னார்.\nவிமான நிலையத்திற்கு வெளியில் வந்து ,வாடகை வாகனம் எடுத்து, புதிய கடை விலாசத்தை ஓட்டுநரிடம் சொல்லி விட்டு, அவருடன் பயணித்தேன். அந்த காலை வேளையில் வாகனங்கள் சாரை சாரையாக சென்றுக் கொண்டிருந்தது. எந்த வாகனத்திலும், “எச்சரிக்கை ஒலி” எழுப்பபடவில்லை. எனக்கோ இந்த பயணத்தின் வினோதத்தை நினைத்து அதிசயித்துக் கொண்டே பயணித்தேன். ஏனென்றால் ,இதே சிங்கபூரிலிருந்து கிளம்புகையில், முனீராவுடன் காலம் முழுவதும் இங்கே வாழ்வேன் என்று நினைத்து பயணித்தேன். ஆனால் முனீராவின் காதல் முறிந்துப் போனதும், முதலாளி வேலையை விட்டு விலக்கியதும், இனி இந்த நாடு எனக்கு எட்டாதகனிதான் என்று எண்ணிக் கொண்டிருந்த வேளையில், மீண்டும் இந்நாட்டிற்கு வந்ததை நினைத்து, ஆழ்ந்த சிந்தனைக்குள் உள்ளானேன்.ஆம் எங்கோ நமக்கானது நிச்சயிக்கப்பட்டு விட்டது, ஒன்று நாம் அதை நோக்கி பயணிக்கிறோம், அல்லது அந்த ஒன்று நம்மை நோக்கி வருகிறது என்பதை உணர்ந்தேன்.\nசிறிது நேரத்தில் தெம்பனீஸ் பகுதியில் ,நான் சொன்ன விலாசத்தில் வாகனம் நின்றது. வந்ததற்கு பணம் செலுத்தி விட்டு ,புதிதாக திறக்கப்பட்டிருந்த அக்கடைக்குள் நுழைந்தேன் ,வாடிக்கையாளர்கள் அவ்வேளையில் கொஞ்சம் பேர்களாக அமர்ந்திருந்தார்கள்.சாப்பிட்டு முடித்த தட்டிகளை எடுக்காததினால், அம்மிச்ச உணவுகளை, கொஞ்சம் தனக்கென்று எடுத்துக் கொண்டு ,அதிகமாக கீழே கொட்டிக் கொண்டு இருந்தது மைனாக்கள். காசாளர் பகுதியில் ஒருவர் நின்றுக் கொண்டிருந்தார் மலாய் ஆடவர் ,நாற்பது வயதிருக்கலாம் அவருக்கு, அவரை நான் நெருங்கியதும், சிறிது தயக்கத்துடன் என்னைப் பார்த்தார்.நான் சலாம் சொல்லி விட்டு, எனது பெயரைச் சொன்னதும்.\nரெஸ்ட் எடுத்து விட்டு ,சாயங்காலம் வா…\nஎன சர சரவென சொல்லி விட்டு, என்னை நான் தங்க இருந்த அறைக்கு அழைத்துச் சென்றார்.பிறகு என்னை அங்கு விட்டு விட்டு,மாலை நேரத்தில் வா” என சொல்லி விட்டு கிளம்பினார். அந்த அறை நான்கு பேர்கள் தங்கும் அளவிற்கு, இரண்டு அடுக்குகள் கொண்ட, கட்டில்கள் போடப்பட்டிருந்தது .எனக்கென்று ஒதுக்கப்பட்ட இடத்தில் ,கொண்டு வந்த பொருட்களை வைத்து விட்டு, குளித்து சாப்பிட்டு விட்டு கொஞ்சம் கண்ணயர்ந்தேன்.\nமாலை நேரம் கடைக்கு இறங்கியதும், காலையில் பார்த்த அந்த மேலாளர், “ஒனக்கு காலை வேலை… ஆறு மணிக்கு வந்திரு.. ” என விபரங்கள் சொன்னார். அங்கிருந்த மற்ற வேலையாட்களிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார். அன்றைய நிகழ்வுகள் மன நிறைவாக இருந்தது . சில நாட்கள் வேலை ஓடியது. இடையில் சாரா வந்து நலம் விசாரித்து விட்டு போனான். பேச்சிக்கு கூட முனீராவை பற்றி எதுவும் அவன் சொல்லவில்லை ,நானும் கேட்கவில்லை .பழைய கடைக்கு நானும் செல்லவில்லை .இங்கேயே இருந்துக் கொண்டேன்.விடுமுறை நாட்களில் தேக்கா பகுதிக்கு சென்று தமிழகத்தில் வெளியாகும் சில வார இதழ்களை வாங்கி விட்டு ,அங்கேயே சாப்பிட்டு விட்டு, அறைக்கு திரும்புவதை வழக்கமாக கொண்டிருந்தேன். நான் வேலைப் பார்க்கும் உணவகத்திற்கு அருகாமையிலிருக்கும் திடலில், “பசார் மாலம்” போட்டிருந்தார். அங்கு ஆடைகள், உணவுகள் என பலவகையானவைகள் விற்பனை செய்தார்கள். இதுபோன்ற கடைகள், சீன பெருநாள், நோன்பு பெருநாள், தீபாவளி, கிருஸ்துமஸ், போன்ற விடுமுறை நாட்களில் திறப்பார்கள். அவ்வேளையில் பலதரப்பட்ட மக்கள் வந்துப் போவார்கள் அக்கடைகள் திறந்திருந்ததால், நான் வேலைப் பார்க்கும் உணவகத்திலும், எந்நேரமும் கூட்டமாகவே இருந்தது. ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை வியாபாரம் என்பதால், தொடர் வேலையினால் ,மிகவும் அசதியாக இருந்தது என்னை மாற்றி விட இரவு நேர ரொட்டிக்காரன் ஹிஷாம் வந்ததும், நான் கிளம்பி விட்டேன். அறைக்கு சென்றதும், ஆடைகளை மாற்றி விட்டு குளிப்பதற்கு தயாரானேன். வாளியில் தண்ணீரை திறந்து விட்டு விட்டு, அவ்வாளி நிறையும் வரை, வார இதழ்களில் சில பக்கங்களை மேயலாம் என திறந்தேன், ஆனால் அந்நாளில் வந்துப் போன வாடிக்கையாளர்களில் அந்த ஒரு முகம், என்னை படிக்க தொடர விடவில்லை, ஆம் முனீரா வந்திருந்தாள்.\nஒரு ஆடவருடன், அவ்வாடவர் அவளது கணவனாகவோ, அல்லது காதலானகவோ இருக்கலாம் அவர்களது நெருக்கம் அப்படியாக இருந்தது. என்னை அவள் பார்த்தாள், ஆனால் தெரிந்ததுப்போல் காட்டிக் கொள்ளவில்லை .சாப்பிட்டு விட்டு கிளம்பி விட்டாள். எனக்கு அவள் இன்னொருவருடன் வந்துப் போனது, பெரிய அளவு வருத்தத்தை ஏற்படுத்தவில்லை, ஏனென்றால் நான் இப்பொழுதெல்லாம் எதார்த்தங்களை உள்வாங்க பழகி கொண்டேன். அவளுக்கொரு வாழ்க்கை இருக்கும்போது, எனக்கும் ஒரு வாழ்க்கை காத்திருக்கத்தான் செய்யும். காய்ந்துப் போன காயத்தை, கிளறிப் பார்க்க எனக்கு உடன்பாடில்லை .வாளி நிறைந்து தண்ணீர் வடியும் சப்தம் கேட்டது,அவசரமாக குளிக்கச் சென்றேன். யாரை நினைத்தும் இனி நான் என் வாழ்வை நாசமாக்கிக் கொள்ள நான் தயாராக இல்லை.\nஉன்னை காணாத வரம் வேண்டும் சீனி ஷாஹ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF._%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2018-05-25T10:29:05Z", "digest": "sha1:ECZ6C4ABBP5WFSOU2IJFDNPQ4UUVCVUZ", "length": 13513, "nlines": 146, "source_domain": "ta.wikipedia.org", "title": "மயிலை சீனி. வேங்கடசாமி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nமயிலை சீனி. வேங்கடசாமி[1] (பி. டிசம்பர் 16, 1900 - ஜூலை 8, 1980) ஒரு தமிழறிஞரும், எழுத்தாளருமாவார். தமிழக வரலாறு பற்றி பல அரிய ஆய்வு நூல்களை எழுதியவர்.\nவேங்கடசாமி சென்னையின் மயிலாப்பூர் பகுதியில் 1900 இல் பிறந்தார். அவரது தந்தை ஒரு சித்த மருத்துவர். வேங்கடசாமியின் மூத்த அண்ணன் தந்தையைப் போல சித்த மருத்தவரானார். இரண்டாவது அண்ணன் சீனி. கோவிந்தராஜன் ஒரு தமிழறிஞர். திருக்குறள் காமத்துப்பால் நாட்கள், திருமயிலை நான்மணி மாலை ஆகிய படைப்புகளை எழுதியவர். வேங்கடசாமி கோவிந்தராஜனிடம் தமிழ் பயின்றார். பின் மகா வித்வான் சண்முகம் பிள்ளை, பண்டித சற்குணர் ஆகியோரிடம் தமிழ் படித்தார். பின்னர் நீதிக்கட்சி நடத்திய திராவிடன் இதழின் ஆசிரியர் குழுவில் பணிக்கு சேர்ந்தார். ஓவியக்கலையில் கொண்ட ஆர்வத்தால் சில காலம் எழும்பூர் ஓவியப் பள்ளியில் படித்தார். குடும்பப் பொருளாதாரச் சூழல் காரணமாக ஆசிரியர் பயிற்சி பெற்று சாந்தோம் மாநகராட்சிப் பள்ளியில் ஆசிரியராகப் பணிக்குச் சேர்ந்தார்.\nதனது விடுமுறை நாட்களில் தமிழகமெங்குமுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களுக்கும், வழிபாட்டுத் தலங்களுக்கும் சென்று ஆய்வு செய்தார். தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல் ஆகிய துறைகளில் அரிய களப்பணியாற்றினார். தென்னிந்திய எழுத்து முறைகள் யாவற்றையும் கற்றுத் தேர்ந்தார். பிராமி, கிரந்தம், தமிழ் என அனைத்து எழுத்துமுறை கல்வெட்டுகளைப் படித்து ஆராயும் திறன் பெற்றார். கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளையும் கற்றறிந்திருந்தார். இந்து சமய வரலாற்றாளர்கள் அதிகம் கவனம் செலுத்தாத சமண, புத்த சமய கோயில்களையும் தொல்லியல் களங்களையும் ஆய்வு செய்தார். இரு முறை (1963-64) சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.\nவேங்கடசாமியின் தமிழ்ப்பணியை பாரதிதாசன் பின்வருமாறு பாராட்டியுள்ளார்:\n2000 ஆம் ஆண்டு தமிழக அரசு சீனி. வேங்கடசாமியின் நூல்களை நாட்டுடைமையாக்கியது.\nஇறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவங்கள்\nமறைந்து போன தமிழ் நூல்கள்\nசங்ககாலத் ��மிழக வரலாற்றில் சில செய்திகள்\n19ம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம்\nசங்க காலச் சேர சோழ பாண்டியர்\nசங்க காலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துகள்\nதமிழர் வளர்த்த அழகுக் கலைகள்\nமகேந்திரவர்மன் இயற்றிய மத்தவிலாசம் (மொழி பெயர்ப்பு)\n↑ இவரது பெயர் சில தரவுகளில் மயிலை சீனி. வெங்கடசாமி என்றும் எழுத்துக்கூட்டப்பட்டுள்ளது\nஆராய்ச்சிப் பேரறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமியின் வாழ்வும் பணியும் - க.துரையரசன்\nசமணமும் தமிழும்’ குறித்து மயிலை சீனி.வேங்கடசாமி\nதமிழியல் ஆய்விதழில் மயிலை சீனி வெங்கடசாமி ( Venkataswami, Seeni Myilai ) அவர்களின் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 ஏப்ரல் 2015, 19:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/legend-balamuralikrishna-s-unforgettable-songs-043433.html", "date_download": "2018-05-25T10:57:55Z", "digest": "sha1:EZUZOMRULDYPVS7OKFLGH2KBC6KGONMI", "length": 12472, "nlines": 159, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சின்னக் கண்ணன் அழைக்கிறான்... அந்த கண்ணனையே மெய் மறக்க வைத்த பாட்டு! | Legend Balamuralikrishna's unforgettable songs - Tamil Filmibeat", "raw_content": "\n» சின்னக் கண்ணன் அழைக்கிறான்... அந்த கண்ணனையே மெய் மறக்க வைத்த பாட்டு\nசின்னக் கண்ணன் அழைக்கிறான்... அந்த கண்ணனையே மெய் மறக்க வைத்த பாட்டு\nகர்நாடக இசையின் பிதாமகனாப் போற்றப்படும் மங்கலம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா, திரையிசையிலும் அழுத்தமான முத்திரைப் பதித்தவர்.\nதமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம் போன்ற மொழிகளில் கீர்த்தனை, பாடல்கள், வர்ணம், ஜாவலி, தில்லானா என அவர் உருவாக்கிய இசைப் படைப்புகள் மட்டும் 400-க்கும் அதிகம்.\nஒரு பாடகராக அவர் அறிமுகமானது சதி சாவித்ரி தெலுங்குப் படத்தில். தமிழில் கலைக்கோயில் படத்தில் அவர் பாடிய தங்கரதம் வந்தது வீதியிலே... பாடல் பெரிய ஹிட்.\nதிருவிளையாடல் படத்தில் இடம்பெற்ற ஒரு நாள் போதுமா... பாடலைக் கேட்டுத் திளைக்க ஒரு நாள் போதாது. குரலில் அத்தனை பாவங்கள் காட்டி கிறங்கடிப்பார் பாலமுரளி கிருஷ்ணா.\nஏவிஎம் தயாரித்த தெலுங்குப் படமான பக்த பிரகலாதாவில் நடிகராகவும் அறிமுகமானார். நாரதர் வேடம். அத்துடன் மூன்று பாடல்களையும் பாடினார்.\nஇளையராஜா இசையில் பாலமுரளிகிருஷ்ணா பாடிய முதல் பாடல் கவிக்குயில் படத்தில் இடம் பெற்றது. 'சின்னக் கண்ணன் அழைக்கிறான்...' பாடல் இன்று கேட்பவரை மெய் மறக்கச் செய்யும். அந்தப் பாடலின் சரணங்களை அவர் பாடும் அழகே அலாதியாக இருக்கும்.\nஇளம் வயதில் எத்தனை கோடி\nஎன்றும் காதலைக் கொண்டாடும் காவியமே\nஅந்த மயக்கத்தில் இணைவது உறவுக்குப் பெருமை\nஇதில் ஒவ்வொரு வரியையும் அவர் பாடும்போது குரலில் அத்தனை சங்கதிகள்.. சொக்க வைக்கும் பாவங்கள்.\nஉன் புன்னகை சொல்லாத அதிசயமா\nஅந்த மாயனின் லீலையில் மயங்குது உலகம்...\nஇந்தப் பாடலை கடவுள் கண்ணன் கேட்டு நிச்சயம் மெய்மறந்திருப்பான் என்றார்கள் இசை அன்பர்கள். அத்தனை இனிமை, நேர்த்தி.\nஇந்தப் பாடலுக்குப் பிறகு நிறைய வாய்ப்புகள் வந்தும்கூட, கர்நாடக இசைக் கச்சேரிகள், புதிய ராக ஆராய்ச்சிகளில் பிஸியாக இருந்துவிட்டார் பாலமுரளி கிருஷ்ணா.\nஇந்தப் பாடலுக்குப் பிறகு நூல் வேலி படத்தில், \"மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே...\" என்ற பாடலை பாடினார்.\nஎம்ஜிஆருக்காக நவரத்னம் படத்தில், \"குருவிக்கார மச்சானே...\" என்ற ஜனரஞ்சகப் பாடலைப் பாடினார்.\nலேட்டஸ்டாக அவர் பாடிய பாடல் பசங்க படத்தில் இடம்பெற்ற அன்பாலே அழகான வீடு.\nஆதி சங்கராச்சார்யா, பகவத் கீதா உள்ளிட்ட சில படங்களுக்கு அவர் இசையமைத்தும் உள்ளார்.\n2011-ல் சென்னையில் இளையராஜா நடத்திய இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற பாலமுரளிகிருஷ்ணா சின்னக் கண்ணன் அழைக்கிறான் பாடலைப் பாடி ரசிகர்கள் அனைவரையும் பரவசப்படுத்தினார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nமகா குரு உடலால் மறைந்தாலும் இசையால் வாழ்வார்.. பாலமுரளி கிருஷ்ணா உடலுக்கு கமல் நேரில் அஞ்சலி- வீடியோ\nஇப்படி ஒரு இசை மேதை இனி பிறக்கமாட்டார் ... - பாலமுரளிகிருஷ்ணாவுக்கு இளையராஜா அஞ்சலி\nகர்நாடக சங்கீத பீஷ்மர் பாலமுரளிகிருஷ்ணா\nஇசைஞானி போற்றிய இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா\nஒரு நாள் போதுமா, பாலமுரளி கிருஷ்ணாவை பற்றி பேச இன்றொரு நாள் போதுமா\nகாதல் வந்துருச்சா, அப்போ கூடவே இவங்களும் வந்துடுவாங்களே...\nமுதுகெலும்பில்லாத தமிழக அரசை நினைத்தால் வெட்கமாக உள்ளது: பிரகாஷ் ராஜ்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் என் மைத்துனர் பலி: தல, தளபதி பட ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா உருக்கம்\nவிக்னேஷுக்கு தான் பதில் சொல்லல, யோகி பாபுவுக்காவது ஓகே சொன்னாரா நயன்தாரா\nகதையெ��்லாம் வேணாம்., தலைவரோட நான் நடிக்கறேன்-விஜய் சேதுபதி-வீடியோ\nஅமெரிக்காவில் எஸ்.வி. சேகருக்கு எதிராக போராட்டம்-வீடியோ\n16 பெண்களை கண்ட இடத்தில் தொட்ட பிரபல நடிகர்-வீடியோ\nவிஷால் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள்...தேனப்பன் ராஜினாமா- வீடியோ\nகாங்கிரஸ் மற்றும் திராவிட கட்சிகள் நமக்கு துரோகம் செஞ்சுட்டாங்க : காயத்ரி ட்வீட்-வீடியோ\nநான் ஹீரோனு சொல்ல வெக்கப்படறேன் - விஷால் அதிரடி- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://forum.ujiladevi.in/t38635-topic", "date_download": "2018-05-25T10:58:58Z", "digest": "sha1:2C2K6D3AG37Z2KEGIP2BASY3BZDVC5RA", "length": 17129, "nlines": 56, "source_domain": "forum.ujiladevi.in", "title": "எங்களது தோல்விக்கு தமிழரசுக் கட்சியே பொறுப்பு: அரியநேத்திரன் சீற்றம்!", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nஎங்களது தோல்விக்கு தமிழரசுக் கட்சியே பொறுப்பு: அரியநேத்திரன் சீற்றம்\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nஎங்களது தோல்விக்கு தமிழரசுக் கட்சியே பொறுப்பு: அரியநேத்திரன் சீற்றம்\nபொதுத்தேர்தலில் நாங்கள் வெற்றியீட்ட முடியாது என்ற கருத்து நிலவியது. தேர்தலில் நாங்கள் தேல்வியடைந்தமைக்கு தமிழரசுக் கட்சியே காரணமென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.\nஇத்தேர்தலில் நாங்கள் வெற்றியீட்ட முடியாது என்ற கருத்து நிலவியது. இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த செயலாளர் அவர்கள், எங்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டுமென்ற கருத்தைக் கூறவில்லை.\nமாறாக வாக்குப் போடக் கூடாது என்ற கருத்தே கூறியுள்ளார்.\nஆனால், தேர்தல் பிரச்சாரத்தின் போது, இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு வாக்களிக்'க வேண்டும். என் மீது அதிருப்தி இருந்தால் வாக்களிக்க வேண்டாம்\nஎன மக்களிடம் கேட்டிருந்தேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nநேற்று நடைபெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பிலேயே இந்தக் கருத்தினை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வெளியிட்டுள்ளார்.\nமுன்னாள் பாராளும��்ற உறுப்பினர்களின் தோல்வியின் பின்னணியில் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் - பொன்.செல்வராசா குற்றச்சாட்டு\nபாராளுமன்ற பொதுத்தேர்தலின் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் தமிழரசுக்கட்சியின் ஐந்து பேருக்கும் ஆதரவாக வேலை செய்கின்றேன் என்று வெளிப்படையாக காட்டிக்கொண்டாலும் பழைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாக்களிக்கக்கூடாது என்பதில் மிக அக்கறையாக இருந்ததாக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா குற்றஞ்சாட்டினார்.\nநேற்று மாலை மட்டக்களப்பில் உள்ள பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இந்த குற்றச்சாட்டினை முன்வைத்தார்.\nஇந்த செய்தியாளர் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனும் கலந்து கொண்டார்.\nஇங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,\nகிழக்கு மாகாணத்தினை பொறுத்தவரையில் 2010ஆம் ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் ஐந்துபேர் வெற்றிபெற்றோம். அதேபோன்று இம்முறையும் ஐந்து பேர் வெற்றி பெற்றுள்ளனர். ஐந்து பேரும் தமிழ் தேசிய கூட்டமைப்பினை சார்ந்தவர்களாகவுள்ளனர்.\nவடக்கினை பொறுத்தவரையில் வேறுகட்சிகளில் இருந்து இரண்டு பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கடந்த முறை நான்காக இருந்த மாற்றுக்கட்சிகளின் பிரதிநிதித்துவம் இன்று இரண்டாக குறைந்துள்ளது.\nவடக்கு கிழக்கினை பொறுத்தவரையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது தளத்தினை பதித்துள்ளது என்பதை கூறிக்கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றோம். பேரினவாத கட்சிகளோ, வேறு தமிழ் கட்சிகளோ ஆதிக்கம் செலுத்தமுடியாது என்பதை 2015தேர்தல் கோடிட்டு காட்டியுள்ளது.\nமட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்தவரையில் நாங்கள் எட்டுப்பேர் போட்டியிட்டாலும் கூட சென்றமுறை போன்று மூன்று பேர்தான் வெற்றிபெறக்கூடியதாக இருந்தது. சென்றமுறை 66 ஆயிரம் வாக்குகளைப் பெற்றிருந்தோம். இம்முறை 127ஆயிரம் வாக்குகளைப் பெற்றுள்ளோம். மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கான ஆதரவு இரட்டிப்படைந்துள்ளது. இந்த ஆதரவிற்கு காரணம் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆற்றிய சேவையென்பதை கூறியே ஆகவேண்டும்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பு இரட்டிப்பு வெற்றியை பெற்றதற்கு மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் மக்கள் ஆதரவைக் கொண்டுள்ளதே காரணம்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் போட்டியிடக்கூடாது என்பதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாவட்ட தலைமை கடுமையாக இருந்தது.\nதமிழரசுக்கட்சியின் இறுதி மத்திய குழு கூட்டத்தில் நாங்கள் கட்சியை வளர்ப்பதில்; ஈடுபடவில்லையெனவும் கட்சி வளர்ப்பில் ஈடுபடாதவர்கள் போட்டியிடுவது வரவேற்கத்தக்கதல்ல எனவும் கட்சி பொதுச்செயலாளர் கூறியிருந்தார். அதனைத்தொடர்ந்து நாங்கள் போட்டியிடக்கூடாது என்பதிலும் அவர் அக்கறையாக இருந்தார்.\nஇருந்தாலும் நாங்கள் வழங்கிய அழுத்தங்கள் காரணமாக வேட்பாளராக போட்டியிடுவதற்கு தெரிவு செய்யப்பட்டோம். இந்தவேளையில் தேர்தலில் போட்டியிடுவதற்காக சுமார் 25பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில் நாங்கள் எட்டுப்போர்தான் தெரிவு செய்யப்பட்டிருந்தோம். இதில் இரண்டு பேரையே புதிதாக இணைத்துக்கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது.\nஇதன் காரணமாக மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியிலும் இது பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியது. 25 பேரில் இருவரைத் தவிர மற்றைய அனைவரும் எங்களை விமர்சிப்பவர்களாகவே இருந்தார்கள். அவர்களுக்கு வேட்பாளராக அனுமதி வழங்கப்படாததற்குக் காரணம் நாங்கள் தான் என்று குறிப்பாக நானே காரணம் என்று எனக்கு எதிராக இந்த தேர்தலில் வேலை செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். பழைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த தேர்தல் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்திய தேர்தலாகும். பழையவர்கள், புதியவர்கள் என்ற மோகம் இந்த தேர்தலில் மிக உச்சக்கட்டத்தை அடைந்திருந்தது. இதற்கு முக்கிய காரணமானவர் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் என்பதை நாம் மறந்துவிட முடியாது.\nஅவர் எந்தவகையில் தமிழரசுக் கட்சிக்காக வேலை செய்தாரோ எந்தவகையில் தமிழருக்கட்சியின் வேட்பாளர்கள் ஐந்துபேருக்கும் ஆதரவாக வேலை செய்கின்றேன் என்று வெளிப்படையாக காட்டிக்கொண்டாலும் மறைமுகமாக பழைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாக்களிக்கக்கூடாது என்பதில் மிக அக்கறையாக இருந்தார் என்பதை நான் சுட்டிக்காட்டியாக வேண்டும்.\nஎங்களைப் பொறுத்தவரை பல பிரச்சனைகள் வேட்புமனுத் தாக்கலில் ���ருந்தன. இதில் சித்தாண்டிப் பிரச்சனை முக்கிய பிரச்சனையாக இருந்தது. உண்மையில் வேட்பாளர் தெரிவில் நாம் மூவரோ அல்லது முதன்மை வேட்பாளரான நானோ ஆதிக்கம் செலுத்தவில்லை.\nமட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை அதற்கென்று மாவட்டக்குழு ஒன்றுள்ளது. அம் மாவட்டக் குழுவைக் கூட்டி மூன்று பழைய பாராளுமன்ற உறுப்பினர்களும் மூன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய கட்சி அங்கத்தவர்களும் சேர்ந்து போக அந்த இரண்டு பேருக்குரிய இடங்களை மாவட்ட தமிழரசுக்கட்சியின் கிளைதான் தெரிவு செய்தது.\nஇவ்வாறான நிலையில் சித்தாண்டி பிரச்சினை ஏற்பட்டதற்கு முழுக்காரணமும் எமது தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைராஜசிங்கத்தையே சாரும்.\nமன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hayyram.blogspot.com/2008/10/blog-post_04.html", "date_download": "2018-05-25T11:02:29Z", "digest": "sha1:UKV2H6BYF4MHIGWFCFEYUN3FTRARLBHY", "length": 28578, "nlines": 225, "source_domain": "hayyram.blogspot.com", "title": "பகுத்தறிவு: \"கேயாஸ் தியரியும் இந்து தர்மமும்\"", "raw_content": "\n\"இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்\"\n\"கேயாஸ் தியரியும் இந்து தர்மமும்\"\n\"கேயாஸ்\" என்பது ஒரு கிரேக்க வார்த்தை.\n'ஒழுங்கான ஒழுங்கற்ற தன்மை தான் கேயாஸ் என்பது. அதாவது ஒழுங்கற்றது போல் இருக்கும் ஒரு விஷயத்தில் ஒழுங்கைத் தேடும் இயல். உதாரணமாக வானிலை ஒருநாளைப் போல ஒரு நாள் இருப்பதில்லை. ஆனால் பருவ நிலை மாற்றங்கள் வருடம் முழுவதும் ஒரு சீராக குறிப்பிட்ட கால அளவுகளில் சொல்லி வைத்தாற்போல மாறி வருவதை நாம் காணமுடியும்.\nஇப்படியும் சொல்லலாம், ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாத நிகழ்வுகள் ஒரே சீராக நிகழ்வது கேயாஸ் தியரி என சொல்லலாம். உதாரணமாக கச்சா எண்ணெய் இருக்கும் ந��டுகளில் ஏதாவது பிரச்சனை என்றால் நமது ஊரில் காய்கறி விலை ஏறுவது போலதான். இந்த நிகழ்வு எப்படி நிகழ்கிறது. கச்சா எண்ணெய் நாடுகளில் எண்ணெய் விலை உயர்த்தப்பட்டாலோ அல்லது உற்ப்பத்திக்கு பாதிப்பு வந்தாலோ நமது நாடுகளில் எண்ணெய் தட்டுப்பாடு வந்து விடும். அதனால் லாரிகளின் விலை அதிகரித்து அதனால் காய்கறி விலை அதிகரித்து அதையும் வாங்காமல் போனால் வீட்டு அம்மனியிடம் திட்டு வாங்க நேர்கிறது. எங்கோ நடக்கும் ஒரு செயல் நம்மை ஒரு சீரில்லாத ஆனால் ஒரு சீரான தொடர்புகளின் மூலம் வந்தடைகிறதே இதை கேயாஸ் தியரி என்று சொல்லலாம்.\nஇப்படி ஒழுங்கற்ற நிகழ்வுகள் ஒழுங்கான ஒரு நிகழ்வை ஏற்படுத்துவதை வைத்து கமல்ஹாசன் \"தசாவதாரம்\" என்ற படம் எடுத்து அதை நீங்க‌ள் கண்டுகளித்திருப்பீர்கள். சரி அதற்கும் நமது இந்து தர்மத்திற்கும் உள்ள தொடர்பு என்ன என்பதை இப்போது பார்கலாமா\nஇந்த‌ 'ஒழுங்கான ஒழுங்கற்ற ' என்ற‌ விதியை ந‌ம் இந்து த‌ர்ம‌த்திலே ப‌ல‌ ஆயிர‌ம் வ‌ருட‌ங்க‌ளாக‌வே மிக‌ச்ச‌றியாக‌ புரிந்து வைத்திருப்ப‌தை இங்கே பார்க்க‌லாம். உதார‌ண‌மாக‌ ப‌ருவ நிலை மாற்ற‌த்தைப்ப‌ற்றி மேலே பார்த்தோம் அல்ல‌வா. அப்ப‌டிப்ப‌ட்ட ப‌‌ருவ‌ மாற்றத்தின் அதாவ‌து 'ஒழுங்கான ஒழுங்கற்ற 'த‌ன்மையை ந‌ன்றாக‌ க‌னித்து அதை வ‌ரிசைப்ப‌டுத்தி ஒவ்வொரு மாத‌த்திற்கும் பெய‌ர் வைத்து ஒழுங்கற்ற மாற்ற‌ங்க‌ளின் ஒழுங்கு த‌ன்மையை க‌ண்கானித்திருக்கிறார்க‌ள். சித்திரை, வைகாசி என‌ தொட‌ங்கி ப‌ங்குனி வ‌ரை ப‌ருவ‌ கால‌ங்க‌ளுக்கு பெய‌ரிட்டு 'ஒழுங்கான ஒழுங்கற்ற ' தன்மையை உண‌ர்ந்த்து உப‌யோகப்ப‌டுத்தி இருக்கிறார்க‌ள்.\nமேலும், இவ்விசயம் மனிதர்களுக்குள்ளும் எப்படிப்பட்ட நிகழ்வுகளை ஏற்படுத்துகிறது என்பதையும் நன்கு உணர்ந்து ' நீ பிற‌ருக்கு ந‌ன்மை செய்தால் உன‌க்கு யாரேனும் ந‌ன்மை செய்வார்க‌ள்' , ஊரார் பிள்ளையை ஊட்டி வ‌ள‌ர்த்தால் த‌ன் பிள்ளை தானே வ‌ள‌ரும் என்ப‌து போன்ற‌ ப‌ழமொழிக‌ள் இந்த‌ 'ஒழுங்கான ஒழுங்கற்ற ' த‌ன்மையின் போக்கை ந‌ன்கு புரிந்து கொண்டு அதை ந‌ல்ல‌ வ‌ழியில் உப‌யோக‌ப்ப‌டுத்த‌ இந்து த‌ர்ம‌த்தில் ஏற்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ ப‌ழ‌மொழிக‌ள் ஆகும்.\nஅதாவ‌து நாம் ஒருவ‌ருக்கு உத‌வினால் அந்த‌ உத‌வியின் விளைவு அதைப்பெற்றவரிடத்தில் ஒரு மகிழ்ச்சியான ந‌ல்ல‌ அல��யைத் தோற்றுவித்து அந்த நபர் பிற‌ரிட‌மும் அதே அலையைத் தோற்றுவிப்பார். இது ஒரு தொட‌ர் நிக‌ழ்வாயின் அத‌ன் ப‌ல‌ன் வேறு யாரேனும் ஒருவ‌ர் மூல‌மாக‌ ந‌ம்மை வ‌ந்த‌டையும் என்ப‌து தான் 'கேயாஸ்'.\nஇது ம‌ட்டும் அல்லாம‌ல் ந‌ம‌து இந்து ச‌ம்பிர‌தாய‌த்தின் ப‌டி காக்காய்கு சோறு ப‌டைத்த‌ல், எறும்புக்காக‌ மாக்கோல‌ம் போடுத‌ல் போன்ற‌ ச‌ம்பிர‌தாய‌ங்க‌ளும் சார்புயிரிக‌ளின் வாழ்க்கைக்கும் ம‌னித‌ர்க‌ளின் வாழ்க்கைக்கும் உள்ள‌ ச‌ங்கிலித் தொட‌ர்பை ந‌ன்றாக‌ புரிந்து வைத்து உருவாக்கிய‌ ச‌ம்பிர‌தாய‌ங்க‌ளே.\n\"ப‌ல்லுயிர் வ‌ள‌ம் காப்போம்\" என்று மேலை நாடுக‌ளும் ந‌ம‌து நாடும் அறிவிய‌ல் ரீதியான‌ பிர‌சார‌ங்க‌ளை அடுக்கி வைக்கின்ற‌ன‌. ஆனால் இந்து த‌ர்ம‌த்திலே இத‌ற்க்காக‌வே சொல்ல‌ப்ப‌டும் ச‌ம்பிர‌தாய‌ங்க‌ளை மூட‌ந‌ம்பிக்கை என்று தூற்றுகின்ற‌ன‌ர்.\nமேலை நாட்டுக்கார‌ன் சுமார் முப்ப‌து வ‌ருட‌ம் முன்னாலே எடுத்துச் சொன்ன‌ \"கேயாஸ் திய‌ரியை\" க‌ட்டிக்கொண்டு அழுப‌வ‌ர்க‌ள் ந‌ம்நாட்டில் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னாலேயே சொல்லப்பட்டிருக்கும் ச‌ம்பிர‌தாய‌ங்க‌ளை புரிந்து கொள்வ‌தில் அக்கறை காட்டுவ‌தில்லை என்ப‌து ந‌கைப்புக்குறிய‌ வேத‌னை.\n\"கேயாஸ் திய‌ரி\", \"குவ‌ன்ட‌ம் திய‌ரி\", \"ரிலேட்டிவிட்டி திய‌ரி\" இப்ப‌டி எதை எடுத்தாலும் அத‌ற்கு இந்து த‌ர்ம‌த்தில் உதார‌ண‌ம் காட்ட‌ முடுயும். அவைக‌ளைப் ப‌ற்றி அடுத்த‌ ப‌திப்பில் பார்ப்போம்.\nமுஸ்லீம்களின் பிரிவினையும் ஹிந்துக்களின் கண்ணீரும்\nவீட்டு விசேஷங்களுக்கு குழந்தைகளை கூட்டிப் போங்கள்\nசொந்தத்தில் திருமணம் செய்தால் குழந்தை ஊனமாகப் பிறக்குமா\nகந்தர் சஷ்டி கவசம் படிப்பது ஏன்\nசபரிமலை பயணத்தைக் சீர்குலைக்க சதி\nநெற்றியில் விபூதி பூசுவது ஏன்\nதுளசி மாடம் வைப்பது ஏன்\nஆதியும் அந்தமும் இல்லாதவன் இறைவன்\nகொடியது, இனியது, பெரியது, அரியது\nமுதலியார்களை வெறுத்த ராமசாமி நாயக்கர்\nஈ வெ ரா வை காப்பாற்றிய ஐயர்\nஆத்மாவும் ஜீவனும் ஆதம் ஏவாள் ஆன கதை\nதிப்பு சுல்தான் செய்த அட்டூழியங்கள் - ஒரு உண்மை வரலாறு\n மரணத்திற்குப் பிறகு நான் எங்கே போகிறேன் என்பதைச் சொல்லுங்களேன்\nநசிகேதா, என் வாகனத்தின் மீது க்ளிக் செய்தால் உன் கேள்விக்கெல்லாம் பதில் கிடைக்கும்\n\"அரைவயிற்றுக்குச் சா���்பிடுங்கள். கால் வயிற்றில் தண்ணீரை நிரப்புங்கள். கால் வயிறு காலியாக இருக்கட்டும். இதையே வைத்திய சாஸ்திரம், தர்ம சாஸ்திரங்கள் எல்லாம் வலியுறுத்திச் சொல்கின்றன\" - மஹா பெரியவர் ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்\nஅம்பேத்கர் செய்த வரலாற்றுப் பிழை\nமனிதர்களின் பாவங்களை இறைவன் வாங்கிக் கொள்வானா\nவாங்கிக் கொள்ள ஒரு இளிச்சவாயன் இருந்தால் பாவங்கள் செய்பவன் பயப்படுவானா\nஇந்துமதத்தில் மட்டும் தான் ஜாதிகள் உள்ளதா\nதுரோகி என்றொரு படம். ஒரு பிராமணப் பையனை துரோகி என சித்தரிக்கும் படியாக காட்சியமைத்து பூனூலுடன் அவனை அம்மனமாக சுற்றவைத்து, \"போடா துரோகி, சொம்பை, சப்பை\" என்று இன்னும் என்னவெல்லாம் வக்கிரமாக வசைபாட முடியுமோ அத்தனை வசைகளையும் அந்த பிராமண கதாபாத்திரத்தின் மீது மொழிவதாக காட்டப்படுகிறது. இது படம் எடுத்தவர்களின் ஜாதீய காழ்ப்புணர்ச்சியும் குறிப்பிட்ட ஜாதியினரை எப்படி எல்லாம் திட்டித்தீர்க்க அவர்(கள்) தனிப்பட்ட முறையில் ஆசைப்படுகிறார்களோ அதையே காட்சிப்படுத்தி இருக்கிறார்கள் எனபது தெளிவாகிறது.\nகாந்தியைக் கொன்றது ஏன் தெரியுமா\nஎங்களில் கோட்சே யாரென கண்டுபிடிச்சி கரெக்ட்டா க்ளிக் பண்ணினா அந்த ரகசியத்தைச் சொல்வேன்\nஇந்து மதம் தான் ஜாதிகளை உண்டாக்கியதாக பரப்பி விடறாங்களே, அது சரியா\n என் அழகான கூந்தல் மேல க்ளிக் பண்ணுங்க எது சரின்னு நான் சொல்றேன்\nஏசுவைப் பார்த்தால் அழுகை வருகிறதா\nஆதிசங்கரரின் பஜகோவிந்தம் உங்கள் பார்வைக்கு\nசரஸ்வதி பூஜை நல் வாழ்த்துக்கள்\n\"கேயாஸ் தியரியும் இந்து தர்மமும்\"\nதஜிகிஸ்தானில் கிறுத்துவ மத அமைப்புக்கு தடை\nதிருமணத்தின் போது அக்னியை சுற்றி ஏழு அடிகள் நடப்பத...\nயான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்\nவான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்\nஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்\nதான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே.\nஇத்தாலி ராணி என்ன பண்ணினா தெரியனுமா\nவேப்பிலையால கொடி கட்றாங்களே, ஏன்னு தெரியுமா ஜுஜுபி, இங்கே க்ளிக் பண்ணுமா ஜுஜுபி, இங்கே க்ளிக் பண்ணுமா\nகண்ணா, நம்ம கலாச்சாரம் ரொம்ப ஒசந்தது அதை புரிஞ்சிக்கனும்னா இந்த வலைப்பூவை அடிக்கடி படிங்க\nசீசன் வந்தா குற்றால அருவிக்கு போவீங்களா\nகொஞ்சம் இங்கே குளிச்சிட்டு போங்க\nஇந்துமதத்தில் மட்டும் தான் ஜாதிகள��� உள்ளதா\nஜாதிகள் இல்லையடி பாப்பா, குலம் தாழ்தி உயர்த்தி சொல்லல் பாவம் என்றார் பாரதியார். ஜாதிகள் ஆயிரம் இருப்பினும் ஏற்றத்தாழ்வு பார்க்காமல் இரு...\nஒளவையார் என்ற பெயரில் பல மூதாட்டிகள் இருந்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது. வெவ்வேறு காலத்தில், வெவ்வேறு சூழ்நிலையில் அவர்கள் வாழ்ந்துள்ளதாகவ...\nதமிழ் சினிமாவில் பிராமணர்கள் - 5\nசமீபத்தில் காவல் துறையினர் தீவிர வாதிகள் ஊருக்குள் புகுந்தால் எப்படி நடவடிக்கை எடுப்பது என்று நடித்துப் பார்த்து பயிற்சி எடுத்துக் கொண்டனர...\nஒளவையார் என்ற பெயரில் பல மூதாட்டிகள் இருந்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது. வெவ்வேறு காலத்தில், வெவ்வேறு சூழ்நிலையில் அவர்கள் வாழ்ந்துள்ளதாகவ...\n சபரிமலை பிரயானத்தின் போது நடந்த விவாதங்களைப் பற்றி நேற்று உங்களுடன் பேசிக்கொண்டிருந்தேன் ஆன்மீக விளக்கங்களை அழகாகச் சொ...\nஒரு ஜென் தத்துவக் கதை\nஒரு டீ கடை காரனிடம் ஒரு மல்யுத்த வீரன் எப்போதும் டீ அருந்துவான். ஒரு முறை டீ கடை காரனுக்கும் மல்யுத்த வீரனுக்கும் தகராறு வந்து விட்டது. கோப...\nசொந்தத்தில் திருமணம் செய்தால் குழந்தை ஊனமாகப் பிறக்குமா\nநம்முடைய முந்தைய தலைமுறையினர் தமது பிள்ளைக்கோ பெண்ணிற்கோ திருமணம் செய்து வைக்க துவங்கும் போது அதிகம் விரும்பியது ' சொந்த ...\nரமண மகரிஷியின் அருள் மொழிகள் - ஆன்மா\nஆன்மா இதயக்குகையினில் இருக்கிறது என்று உபநிஷத்து கூறுகிறது. அத்தகைய ஆன்மா வேறெங்கிருந்தோ வருவதில்லை. அது உள்ளது உள்ள படியே இருப்பது. எ...\nமரணத்திற்கு அப்பால் - 1\nசென்ற வாரம் சபரிமலை பயணம் இனிதே நிகழ்ந்தது. என்னுடன் வந்தவர்கள் எல்லாரும் என்னை விட பெரியவர்கள். கொஞ்சம் ஆன்மீக அறிவு உள்ளவர்களாகவே இருந்தா...\n சூரியன் உங்களுக்கு முன்னால் பிறந்தவன். நீங்கள் சூரியனுக்குப் பிறகு பிறந்தீர்கள். ஆனால் முதலில் நீங்கல் சூரியன...\nவரிசையா வரும், பொறுமையா படிங்க\nஅருவமான எந்த பொருளையும் தியானிக்க முடியாது. இந்த பொருளைதான் தியானிக்க வேண்டும் என்ற கட்டாயமும் கிடையாது. மனதிற்கு பிடித்த இறையுரு எதுவோ அதை மனதில் நினைத்து அமைதியாய் தினமும் குறைந்த பட்சம் இருப‌து நிமிடம் அமருங்கள். தியானம் மெதுவாக உங்களுக்கு கைகூடும். இவ்வாறு தின‌ச‌ரி செய்ப‌வ‌ர்க‌ளுக்கு ம‌ன‌ம் அமைதியாகி அத‌ன் ப‌ல‌னாக‌ உட��லில் இர‌த்த‌க்கொதிப்பு அட‌ங்கும் என்ப‌து பெரியோர் வாக்கு\nபடத்தில் இருக்கும் நம்ம தலைவர் சிறந்த பகுத்தறிவுவாதி. இந்த வலைப்பதிவுல இருக்கிற விஷயங்கள் எல்லாமே, இன்றைய சமூகத்திற்கு ரொம்ப தேவையா இருக்கறதால இந்த வலைப் பகுதி பற்றி நமது நாட்டு மக்களுக்கு முழுமையா எடுத்து சொல்லி அவங்களையும் இந்த பகுதிய படிக்க வெச்சு பயனடையச் செய்ய வேண்டும்ன்னு தீர்மானம் நிறைவேற்றப் படுகிறது. இத உங்க உறவினர்கள் மற்றும் நண்பர்கள் எல்லோர்கிட்டையும் மறக்காம சொல்லி அவங்களையும் படிக்கச் சொல்லுங்க\nஅடிக்கடி வாங்க. நிறைய தெரிஞ்சிக்கலாம். சரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavinmalar.blogspot.com/2008/09/", "date_download": "2018-05-25T10:39:08Z", "digest": "sha1:TH4B37DU3NDN7X2H33JAHF2SUPDYIGBH", "length": 11432, "nlines": 171, "source_domain": "kavinmalar.blogspot.com", "title": "கவின் மலர் Kavin Malar: September 2008", "raw_content": "கவின் மலர் Kavin Malar\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்தும் கண்டனக்கூட்டம்.\nகடந்த 22 செப், 2008 அன்று போரூரில் பெரியார் பிறந்த நாள் விழா மற்றும் தமுஎச 11-வது மாநில மாநாட்டு பிரச்சாரத் துவக்க விழாவில், இந்து முன்னணி மதவெறியர்களின் தாக்குதலைக் கண்டித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்தும் கண்டனக்கூட்டம்.\nஇடம் - ஆற்காடு ரோடு,\nதப்பாட்டம் - போக்குவரத்து தொழிலாளர்கள்.\nஇசைப்பாடல்கள் - தமுஎச தோழர்கள்.\nச. தமிழ்ச்செல்வன், மாநில பொதுச்செயலாளர், தமுஎச.\nவிடுதலை ராசேந்திரன், பெரியார் திராவிடர் கழகம்\nகவிஞர் சூரியதீபன், தமிழ்படைப்பாளிகள் முன்னணி\nஎழுத்தாளர் இராசேந்திரச் சோழன், தமிழ்படைப்பாளிகள் முன்னணி\nதிருமிகு. த. வெள்ளையன், வணிகர் சங்கத் தலைவர்\nதோழர் அன்புத் தென்னவன், திராவிட இயக்கப் பேரவை\nதிருமிகு கிருபானந்த சாமி துறைமுகத் தமிழ்ச்சங்கம்\nதோழர் கருணாகரன், போக்குவரத்து சம்மேளனம், சி.ஐ.டி.யு.\nதோழர் சந்தோஷ், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்\nதோழர் ஸ்டாலின், இந்திய மாணவர் சங்கம்\nவழக்கறிஞர் அ. காரல் மொழி\nதோழர் எம். சேகர், ஆட்டோ சங்கம், சி.ஐ.டி.யு.\nநாடகக் கலைஞர். கி. அன்பரசன்\nபோரூர் பகுதி அனைத்துக் கட்சித் தலைவர்கள்\nஒ ரு கதாநாயகன்-அவன் செய்யும் சாகசங்கள் , வில்லனை வெற்றி கொள்வது , அவ்வபோது கதாநாயகியோடு டூயட் பாடுவது - இப்படி படங்களாகப் பார்த்து அலுத்துப...\n எப்படி இருக்கிறாய் என்று நான் ���னி உன்னைக் கேட்க முடியாது. எங்கே இருக்கிறாய் என்பது மட்டுமே தெரியும். காஞ்சி மக்கள் மன்ற...\nஅண்ணன் என்றால் எனக்கு உயிர். அண்ணன் என்றால் கூடப்பிறந்த அண்ணன் இல்லை. அண்ணனின் பெயர் முத்து. ஆனால் ஒருபோதும் அண்ணனின் பெயர் எனக்கு மனதில் இர...\nமக்களின் கதைசொல்லி - பா.இரஞ்சித்\nசென்னை கவின்கலை கல்லூரிக்குள் அடியெடுத்துவைத்த அந்த இளைஞரை புரட்டிப்போட்டது அங்கு மூன்று நாட்கள் நடந்த உலக திரைப்படவிழா. அதுவ...\n” நான் ஸ்கூலுக்குப் போகணும் ” “இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை. ஸ்கூல் கிடையாது. வேன் வராது. வீட்டில் இரு ” “இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை. ஸ்கூல் கிடையாது. வேன் வராது. வீட்டில் இரு ” “வேன் வரலேன்னா பரவாயில்லை. நீங்க...\nயானைகள் பாதையில் மனிதர்கள் அட்டகாசம்\nகோவை மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைக்கு அருகே சில்லென்ற காற்று வீசிக்கொண்டிருந்தது. மேகங்கள் தலைக்கு மேலே பயணித்துக்கொண்டிருந்தன. தென...\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nமாணவர்கள் நடத்திய போராட்டத்தின் துவக்கத்தில், தொடங்கிய மாணவர்கள் உட்பட யாருமே அது இவ்வளவு பெரிதாக உருவெடுக்கும் என்று நினைத்திருக்கவில்லை....\nமனிதநேய தரிசனம் - திருடன் மணியன்பிள்ளை\nரயில் தண்டவாளங்களுக்கு மிக அருகேயுள்ளது மணியன் பிள்ளை இப்போது வசிக்கும் வீடு. கேரளாவில் தென்மேற்குப் பருவ மழை துவங்கிவிட்ட ஜூன் மாதத்த...\nசுவர் எழுதும் சித்திரம் - மெட்ராஸ்\nஒரு சுவர், அதைச் சுற்றிய அரசியல், இழப்புகள், ரத்தம், காதல், கண்ணீர் என வடசென்னைக்கு உயிர் கொடுக்கும் கதை. கலை-இலக்கியத்திலும் வளர்...\n- கவின் மலர் (நன்றி : தீக்கதிர்) தன்னார்வ தொண்டு நிறுவனம் (என்.ஜி.ஒ) தொடங்குவது குறித்த வழிமுறைகளை விளக்குவதற்கான ஒரு பயிற்சி பட்டறையில் கல...\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்தும் கண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2792&sid=0311002b1309ac81169e2e9ee33fec9f", "date_download": "2018-05-25T10:52:03Z", "digest": "sha1:KZK4NLKA42AKYJE6YBQKYSGEURAOERIW", "length": 34570, "nlines": 430, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஎன் அன்புள்ள ரசிகனுக்கு • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ��வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nby கவிப்புயல் இனியவன் » ஜூன் 4th, 2017, 1:03 pm\nரசிகன் அதை ஆத்மா ...\nஎன் உயிரை உருக்கி ....\nஎன்னை ஊனமாக்கி மனதை ...\nகவிதைகள் உலகவலம் வருகிறது ...\nஉலகறிய செய்த ரசிகனே ...\nஉன்னை நான் எழுந்து நின்று ....\nவிழித்திருந்த கண்களுக்கு தெரியும் ....\nபகலின் வலி அவள் எப்போது ....\nஇரவில் கனவில வருவாள் ....\nரசிகனே உனக்குத்தான் புரியும் ....\nநான் படுகின்ற வலியின் வலி ......\nகாதலின் இராஜாங்கம் என்னிடம் ....\nஎன் இராஜாங்கமே சிதைந்தது .....\nகாதல் ரகசியத்தில் ஒரு துன்பம் ....\nபரகசியத்தில் இன்னொரு துன்பம் ....\nகாதல் என்றாலே இன்பத்தில் துன்பம் ....\nகண்டு கொல்லாதே ரசிகனே .....\nகாதலுக்கு காதலியின் முகவரி ...\nஎன்னவளில் பதில் வரவில்லை ...\nவாழ்கிறாள் - ரசிகனே உன்னிடம் ...\nஎன் கவலையை சொல்லாமல் ....\nஎன் வாழ்வில் ரசிகனே நிஜம் ....\nஎன்னை விட தாங்கும் இதயம் ...\nஇவ்வுலகி���் யாரும் இருக்க முடியாது ....\nவேதனைகள் மணிக்கூட்டு முள் போல் ....\nஎன்னையே சுற்றி சுற்றி வருகின்றன .....\nஅவ்வப்போது ஆறுதல் பெறுவது .....\nஎன் ஆத்மா ரசிகனால் மட்டுமே .....\nஎன்னை உசிப்பி விட்டு ....\nவேடிக்கை பார்த்த என் நண்பர்கள் ....\nஎன்னை காதல் பைத்தியம் ....\nஎன்றெல்லாம் ஏளனம் செய்கிறார்கள் ....\nரசிகனே என் உடைகள் தான் கிழிந்து ...\nஎன்னை பைத்தியம் போல் ....\nபருவத்தில் மாறு வேடபோட்டியில் .....\nபைத்திய காரன் வேஷத்தில் முதலிடம் ....\nகாதலியால் வாழ் நாள் முழுவதும் ....\nபிடித்தது கிடைக்கவில்லை என்றால் ....\nகிடைத்ததை பிடித்ததாக வாழ்வோம் ...\nரசிகனே நீ எனக்கு கிடைத்த வரம் - வா....\nவலிகளில் இன்பம் காண்போம் .....\nஇப்போ மெழுகுதிரி உருகிறது .....\nமெழுகுதிரி உருகினாலும் வெளிச்சம் ...\nகொடுக்கிறது - நானோ இருட்டுக்குள் ...\nவாழ்கிறேன் அவ்வப்போது என் ...\nஅருமை ரசிகன் எனக்கு வெளிச்சம் ...\nஇருக்கிறது பூ என்றால் வாடும் ....\nமீண்டும் மரத்தில் பூக்கும் ....\nபாவம் இதயம் முள் வேலிக்குள்...\nஇலை உதிர் காலத்தில் உதிர்ந்த இலைகள் ...\nஎன்னவள் மீண்டும் வருவாள் என்று ...\nஇந்த நிமிடம் வரை இருக்கிறேன் ....\nரசிகனே நீதான் துணை ....\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இத��வல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரி���்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://subavee-blog.blogspot.com/2016/02/3.html", "date_download": "2018-05-25T10:50:47Z", "digest": "sha1:KGWNHTXJIRU6XBO6CTODDKPXPS4PV7UK", "length": 22623, "nlines": 97, "source_domain": "subavee-blog.blogspot.com", "title": "சுபவீ வலைப்பூ: அரசியல் மேடை -3", "raw_content": "\nதினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.\nஅரசியல் களத்தில், அதுவும் தேர்தல் நேரத்தில், ஆவேசமான பேச்சுகள் இயல்புதான். ஆனால் அப்போதும் நிதானம் தவறாமல் இருப்பதே தலைமைக்கு அழகு.\nஅண்மையில், காஞ்சிபுரத்திற்கு அருகே வேடல் என்னும் ஊரில் நடைபெற்ற தங்கள் கட்சி மாநாட்டில் பேசிய அக்கட்சித் தலைவரின் மனைவி பிரேமலதா பேச்சு பிற்போக்கானதாக உள்ளது. காஞ்சிபுரம் வந்தவுடன், அண்ணாவும், காஞ்சி சங்கராச்சாரியாரும் அவர் நினைவுக்கு வருகின்றனராம்.\nபோகட்டும், அடுத்து அவர் ஜெயலலிதாவைத் தாக்குவதாக எண்ணிக்கொண்டு, ஆணாதிக்கச் சிந்தனைக்குத் துணை போயுள்ளார்.\n\"ஆண் என்றால் தலை நிமிர்ந்து நடக்க வேண்டும். கேப்டன் அப்படித்தான் நடப்பார். எங்கள் கட்சி ஆண்களும் அப்படித்தான்\" என்கிறார். அவரும், அவர் கட்சிப் பெண்களும் தலை நிமிர்ந்து நடப்பதில்லை போலும். அதனைத் தாண்டி, ஜெயலலிதாவைப் பார்த்து, \"குடும்பம் இருந்தால் எப்படி ஆண்களிடம் நடந்து கொள்ள வேண்டும் என்று தெரியும். உனக்குக் குடும்பம் என்று ஒன்று இருந்தால்தானே அதைப் புரிந்துகொள்ள முடியும்\" என்று பேசுகிறார்.\nஇது என்ன அரசியல் என்று நமக்குப் புரியவில்லை. அவருக்குக் குடும்பம் இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன அதற்கும் அரசியலுக்கும் என்ன தொடர்பு உள்ளது அதற்கும் அரசியலுக்கும் என்ன தொடர்பு உள்ளது நம் தனி மனித வாழ்வு பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்திலா மக்கள் கூட்டங்களுக்கும், மாநாடுகளுக்கும் வருகின்றனர்\nதனி மனிதத் தாக்குதலைத் தவிர்த்து, அறிவு சார்ந்த, அறம் சார்ந்த அரசியலை முன்னெடுத்தால் மட்டுமே பொது மேடைகளின் விழுமியம் காப்பாற்றப்படும்.\nபிரேமலதாவின் பேச்சுக் குறித்து எழுத்தாளர் வே. மதிமாறன் தன் வலைப்பூவில் கடுமையான விமர்சனம் ஒன்றை வைத்துள்ளார். அது மிகச் சரியானது என்பதே என் கருத்து.\nPosted by சுப.வீரபாண்டியன் at 17:00\nநல்ல பகிர்வு சகோ.முதலில் மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று சண்டை போட்டல் நல்லா இருக்கும்.உங்கள் கருத்தை நானும் ஒப்புக்கொள்கிறேன்.\nவெந்ததை தின்று விட்டு வாயில் வந்ததை உளறிவிட்டு போகும் போக்கு தான் இது\nதமிழ்நாட்டின் அரசியல் களம் பரிதாபகரமான நிலையில் உள்ளது நம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டால் ஒழிய இது போன்ற கேடுகள் களையாது\nஇதுவரையில் இவர்கள் என்னதான் சொல்கிறார்கள் என்பதே புரிவதில்லை. இருந்தாலும் இவர்கள் என்னதான் சொல்ல முயற்சிக்கிறார்கள் என்றாவது அறிய ஒரு அவா இருந்தது. இப்பொழுது எல்லாம் மிகவும் தெளிவாகி விட்டது. அங்கு ஒன்றுமே இல்லை. ஏரியா விற்பனை அதிக வசூல் தவிர வேறொன்றும் அங்கிருப்பதாக தெரியவில்லை. தங்களின் குடும்பத்தை தமிழக மக்களின் தலைமேல் ஏற்றி வைத்துவிடவேண்டும் இதுதான் கொள்கை. எல்லா இடங்களில் பேரம் பேசி பேசி காலம் தாழ்த்தியே தாங்கள் எவ்வளவு தூரம் தரம் தாழ்ந்த அரசியல் செய்கிறார்கள் என்பதை காட்டி விட்டார்கள். சாமானிய மக்களுக்கும் நன்றாக விளங்கிவிட்டது இவர்கள் ரகசிய ஏல விற்பனை செய்கிறார்கள் எனபது வெளிச்சமாகிவிட்டது. இவர்கள் விற்பது தங்களை நம்பும் மக்களை. வாங்க நினைப்பது பதவி பொருள் புகழ் இத்தியாதி இத்தியாதி. இவர்களை கூட்டணியில் யார் சேர்த்தாலும் நிச்சயம் இவர்களால் பெரும் வாக்கு சரிவு ஏற்படவே வாய்ப்பு இருக்கிறது. ஒரு கௌரவமான அரசியல் இயக்கம் இவர்களையும் மேடையில் வைத்து கொண்டு என்ன கொள்கையை மக்களிடம் கூற முடியும் கூட இருப்பவர்களின் நம்பக தன்மையையும் அல்லவா மக்கள் சந்தேகிப்பார்கள்\nஐயா.. உங்கள் கருத்து உண்மை தான். ஆனால் கலைஞர் செல்வி ஜெயலலிதாவின் குட்டி கதையை விமர்சிக்கும் போது பிள்ளை பெற்றால் தானே தெரியும் பெற்றோர் பிள்ளை உறவு என தனி மனித தாக்குதல் செய்தாரே அதை விமர்சிக்க உங்களுக்கு திராணி இருக்கிறதா ஊருக்கொரு நியாயம் திமுகவிற்கு ஒரு நியாயம் என்பது அநியாயமாக தெரிகிறது.\nதிமுக அந்த சாதனை செய்தது இந்த சாதனை செய்தது என பினாத்தும் நீங்கள் ஒன்றை நினைவு கூற மறந்து விட்டீர்களே திமுக இது வரை செய்த நல்ல செயல்கள் எல்லாமே அதன் கடமையே இன்றி அதன் சாதனைகள் அல்ல. அவர்கள் அந்த கடமையை செய்ய தான் மக்கள் அதிகாரம் அளித்தார்கள் கடமையை செய்தவனுக்கு எதற்கு பாராட்டு.. ஆனால் கடமையை மட்டும் செய்தால் பரவாயில்லை கடல் கொள்ளயிலல்லவா அவர்கள் பிரசித்தி பெற்றார்கள்.. 70-களில் திமுக வின் 99% கட்சி நிர்வாகிகள் ஏழைகள். ஆனால் இப்போது 1% ஏழைகளாவது கட்சி பொறுப்பில் உள்ளனரா என்று எண்ண வைக்கிறது.. ஏன் திமுக இது வரை செய்த நல்ல செயல்கள் எல்லாமே அதன் கடமையே இன்றி அதன் சாதனைகள் அல்ல. அவர்கள் அந்த கடமையை செய்ய தான் மக்கள் அதிகாரம் அளித்தார்கள் கடமையை செய்தவனுக்கு எதற்கு பாராட்டு.. ஆனால் கடமையை மட்டும் செய்தால் பரவாயில்லை கடல் கொள்ளயிலல்லவா அவர்கள் பிரசித்தி பெற்றார்கள்.. 70-களில் திமுக வின் 99% கட்சி நிர்வாகிகள் ஏழைகள். ஆனால் இப்போது 1% ஏழைகளாவது கட்சி பொறுப்பில் உள்ளனரா என்று எண்ண வைக்கிறது.. ஏன் தமிழ் நாட்டில் ஏழைகள் குறைந்து விட்டார்களா இல்லை திமுக வில் ஏழைகள் குறைந்து விட்டார்களா தமிழ் நாட்டில் ஏழைகள் குறைந்து விட்டார்களா இல்லை திமுக வில் ஏழைகள் குறைந்து விட்டார்களா இதுதான் நீங்கள் புலம்பும் பகுத்தறிவா இதுதான் நீங்கள் புலம்பும் பகுத்தறிவா சார்புத்தன்முயுடன் சப்ப கட்டு கட்டுவதுதான் பகுத்தறிவு என்றால் அந்த பகுத்தறிவே தேவையில்லை என நினைக்கிறேன். உங்களின் பல கருத்துக்கள் என்னை கவர்ந்துள்ளது ஆனால் தேர்தல் காலங்களில் மட்டும் உங்கள் பகுத்தறிவை நீங்கள் அறிவாலயத்தில் மறந்து வைத்து விடுகரீர்களோ என கருத தோன்றுகிறது..\nஉங்கள் மனதை புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். நன்றி ஐயா..\nஉங்கள் மடலில் மூன்று குற்றசாற்றுகள் உள்ளன.\n1. கலைஞர் மட்டும் தனிப்பட்ட முறையில் பேசலாமா என்று கேட்டுள்ளீர்கள். நேரடியாகப் பெயரைச் சொல்லி விமர்சனம் செய்வதற்கும், அந்த அம்மையார் சொன்ன குட்டிக் கதைக்கு மாற்றாக, இன்னொரு குட்டிக் கதை சொல்லும்போது வரும் செய்திக்கும் உள்ள வேறுபாட்டை நீங்கள் அறியாமல் இருக்க முடியாது.\n2. கடமையைச் செய்வதற்குப் பாராட்டா என்பது உங்கள் கேள்வி. கடமையைச் செய்யாத அரசைக் கண்டிப்பதும், செய்யும் அரசைப் பாராட்டுவதும் சரிதான் என்று நினைக்கிறேன். மேலும், கை ரிகஷாவை ஒழித்ததும், தொழுநோயாளர்க்கு மறு வாழ்வு அளித்ததும் வெறும் கடமை என்று சொல்லிவிட முடியுமா அதில் உள்ள மனிதநேயம் உங்கள் கண்ணில் படவில்லையா\n3. தி.மு.க.வில் ஏழைகளே இல்லை என்கிறீ���்கள். ஒரு கோடி உறுபினர்களைக் கொண்ட கட்சி தி.மு.க. அவர்களுள் மேலே வந்தவர்கள்தான் உங்கள் கண்களுக்குத் தெரிகிறது. இன்றும் அன்றாடம் காய்ச்சிகளாக உள்ள தி.மு.க.வினரை நீங்கள் பார்த்ததில்லை போலும் திரைப்பட நடிகர்கள் அனைவருமே கோடிசுவரர்கள் என்று சொல்வதைப் போன்றது இது\nநான் ஒரு சார்புடையவன் என்று கூறியுள்ளீர்கள். அதனை நான் எப்போதும் மறுத்ததில்லை. ஒரூ ஐயம் - சார்பு இல்லாத மனிதர்களை நீங்கள் எங்கேனும் சந்தித்துள்ளீர்களா\nஅண்ணன் கேப்டன் அவர்கள், தனக்கு அப்போதைக்கு அப்போதைக்கு உதிப்பதெல்லாம் பேசுவதை சொற்பொழிவாகவும், அண்ணியார் அவர்கள் காலத்திற்கேற்ப மாறாமல், அவர் தன் நிலையிலேயே இருந்து உதிர்க்கும் வார்த்தைகளை பேச்சாகவும் கேட்க ஒரு கூட்டம் உள்ளது என்பது தற்போதைய தமிழகத்தின் விசித்திரமான நிலை.\nநன்றி. நீங்கள் நான் எழுதியதை வாசித்தது மட்டுமல்லாமல்.. அது குறித்து இங்கு குறிப்பிடமைக்கும்.\nSubscribe to கருஞ்சட்டை தொலைக்காட்சி\nசுபவீ ஒரு நிமிட செய்திகளைத் தேட\nசுபவீ ஒரு நிமிட செய்திகளை பின்பற்ற\nசுபவீ ஒரு நிமிட செய்திகள்\nSubscribe to சுபவீ வலைப்பூ\n'ஒசந்த சாதி' ஒய்.ஜி. மகேந்திரனுக்கு ஒரு கேள்வி..\nபாண்டேவுக்கு ஒரு திறந்த மடல்\nஅழுகல் வாடை: சுத்தப்படுத்த வேண்டிய நேரம் தொடங்கிவிட்டது\nநடிகர் எஸ்.வி.சேகர் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்\nசுபவீ என்று சுருக்கமாய் அழைக்கப்படும் சுப. வீரபாண்டியன், தமிழ்நாட்டில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி என்னும் ஊரில் இராம. சுப்பையா - விசாலாட்சி ஆகியோரின் இளைய மகனாக, 1952ஆம் ஆண்டு பிறந்தவர். சிறு வயது தொடங்கி, திராவிட இயக்கக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர். சாதி ஒழிப்பு, ஆதிக்க எதிர்ப்பு, தாய்மொழிப் பற்று, பெண் விடுதலை, பகுத்தறிவு முதலான கருத்துகளைத் தமிழகமெங்கும் பரப்பி வருபவர். பெரியார், அம்பேத்கர் பற்றாளர். ஈழ விடுதலை ஆதரவாளர். கடந்த கால் நூற்றாண்டிற்கும் கூடுதலாகப் பொதுவாழ்வினர். சென்னைக் கல்லூரியொன்றில் 21 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிவிட்டுத் தன் 45ஆம் அகவையில் (வயதில்) விருப்ப ஓய்வு பெற்றவர். ஆரியத்தால் வீழ்ந்தோம், திராவிடத்தால் எழுந்தோம், தமிழியத்தால் வெல்வோம் என்னும் மூல முழக்கத்தை முன்வைத்து, 2007ஆம் ஆண்டு, திராவிட இயக்கத் தமிழர் பேரவை என்னும் இயக்கத்தை நிறுவியவ���். இன்றுவரை அவ்வமைப்பின் பொதுச்செயலாளர். ' கருஞ்சட்டைத் தமிழர் ' என்னும் மாதமிருமுறை இதழின் ஆசிரியர். இலக்கிய ஆர்வலர். அரசியல், வரலாறு, இலக்கியம் எனப் பல்வேறு துறைகளில் 18 நூல்களை எழுதியுள்ளார். கடந்த 40 ஆண்டுகளாகத் தமிழகத்தின் தலைநகரில் வாழ்ந்து வருகின்றார். வாழ்விணையரின் பெயர் வசந்தா.\nமின் அஞ்சல் வழியாக பின்பற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://subavee-blog.blogspot.com/2017/01/24-01-2017.html", "date_download": "2018-05-25T10:44:12Z", "digest": "sha1:V7WXOCYGN3KZZGON3NJWV43F4WLPHRQS", "length": 15069, "nlines": 140, "source_domain": "subavee-blog.blogspot.com", "title": "சுபவீ வலைப்பூ: முதல் பார்வை - 24-01-2017", "raw_content": "\nதினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.\nமுதல் பார்வை - 24-01-2017\n24-01-2017 அன்று நியூஸ்18 தொலைக்காட்சியின் முதல் பார்வை நிகழ்ச்சியில் சுபவீ\nPosted by சுப.வீரபாண்டியன் at 18:11\nதான் அநுபவித்து பிடில் வாசிப்பதற்காக ரோம் நகரையே தீக்கொளுத்த்ன மன்னன் நீரோ வைத்தான் நிணைக்கத்தோன்றியது, முதல்வரின் நடவடிக்கை. அவருடைய அமைதியே தம்பதி சமேதராகத் தான் கொடியேற்ற விரும்பியே இளைய தமிழகத்தை இரத்தம் சிந்த வைத்து, காவல்துறை கொண்டு வாகனங்களையும் மீன் சந்தையையும் தீக்கிறையாக்கி விளையாடியதைக் காட்டுகிறது \nஏன் 'தம்பதி சமேத'மாக அல்லாமல் உங்கள் நீரோவின் 'தம்பதிகள் சமேத'மாக நீங்கள் விரும்பும் தலைவர் கொடியேற்றவேண்டும் என்று விரும்புகிறீர்கள் போலும். 2009ல் இனப்படுகொலையால் ரோம் நகர் பற்றி எரிந்த போது உங்கள் 'நீரோ மன்னன்' பிடில் வாசிக்கவில்லையா. 2009ல் இனப்படுகொலையால் ரோம் நகர் பற்றி எரிந்த போது உங்கள் 'நீரோ மன்னன்' பிடில் வாசிக்கவில்லையா அல்லது வேறு என்ன செய்தார் என்று நினைக்கத் தோன்றாததற்கு காரணமென்ன அல்லது வேறு என்ன செய்தார் என்று நினைக்கத் தோன்றாததற்கு காரணமென்ன.அதன் உள்நோக்கமென்ன\nஐந்து நாட்கள் பொறுமை காத்த காவல்துறை ஆறாவது நாள் பொறுமை இழக்க காரணம் என்ன\nபெற்ற வெற்றியை கொண்டாட முடியாமல் போனதன் பின்னனி என்ன – தீவிர சிந்தனை தேவை.\nஅதே வேளையில், இந்த விளையாட்டால் மனித மரணங்கள் நிகழ்வது வருத்தத்தை அளிக்கிறது. “மனிதனை நினை” – என்பது தந்தை பெரியாரின் அடிப்படை ஆழ்ந்த மனிதாபிமான கருத்து.\nஜல்லிக்கட்டுக்கு குரல் கொடு���்தால் திராவிட ஆட்சி அடிக்கிறது\n(நாயக்கர்/நாயுடுதான் பண்டாரநாயக்கேவாக, கட்டுநாயக்கேவாக திரிகிறார்கள்,கண்டி நாயக்கராக திரிந்தார்கள்)\nதிராவிட ஆட்சியில் கோலா காரனுக்கு\nதிராவிட ஆட்சியில் ஏரியை அழித்து\nதவறு எல்லாம் திராவிட ஆட்சியை தேர்ந்தெடுத்த\nமக்களாகிய நம்மீது தானே தவிர\nதுட்டுக்கு ஓட்டு போட்டது யாரு\nஅணை கட்ட முடியுமா ....\nவீரத்தையும் , விருந்ததோம்பலையும் உலகிற்கு கற்று கொடுத்த இனம் தண்ணீருக்காக பிச்சை எடுக்கிறது இன்று, புலிக்கொடி பறந்த மண்ணில் எலிக்கறியுண்ணும் அவலம் ஏன்\nமாறுங்கள் மண்னின் மைந்தர்களே ..\nமாறுங்கள் இல்லை என்றால் தமிழ் இனம் இவ்வுலகில் இல்லாமல் போய்விடும்.\nSubscribe to கருஞ்சட்டை தொலைக்காட்சி\nசுபவீ ஒரு நிமிட செய்திகளைத் தேட\nசுபவீ ஒரு நிமிட செய்திகளை பின்பற்ற\nசுபவீ ஒரு நிமிட செய்திகள்\nSubscribe to சுபவீ வலைப்பூ\n'ஒசந்த சாதி' ஒய்.ஜி. மகேந்திரனுக்கு ஒரு கேள்வி..\nபாண்டேவுக்கு ஒரு திறந்த மடல்\nஅழுகல் வாடை: சுத்தப்படுத்த வேண்டிய நேரம் தொடங்கிவிட்டது\nநடிகர் எஸ்.வி.சேகர் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்\nசுபவீ என்று சுருக்கமாய் அழைக்கப்படும் சுப. வீரபாண்டியன், தமிழ்நாட்டில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி என்னும் ஊரில் இராம. சுப்பையா - விசாலாட்சி ஆகியோரின் இளைய மகனாக, 1952ஆம் ஆண்டு பிறந்தவர். சிறு வயது தொடங்கி, திராவிட இயக்கக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர். சாதி ஒழிப்பு, ஆதிக்க எதிர்ப்பு, தாய்மொழிப் பற்று, பெண் விடுதலை, பகுத்தறிவு முதலான கருத்துகளைத் தமிழகமெங்கும் பரப்பி வருபவர். பெரியார், அம்பேத்கர் பற்றாளர். ஈழ விடுதலை ஆதரவாளர். கடந்த கால் நூற்றாண்டிற்கும் கூடுதலாகப் பொதுவாழ்வினர். சென்னைக் கல்லூரியொன்றில் 21 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிவிட்டுத் தன் 45ஆம் அகவையில் (வயதில்) விருப்ப ஓய்வு பெற்றவர். ஆரியத்தால் வீழ்ந்தோம், திராவிடத்தால் எழுந்தோம், தமிழியத்தால் வெல்வோம் என்னும் மூல முழக்கத்தை முன்வைத்து, 2007ஆம் ஆண்டு, திராவிட இயக்கத் தமிழர் பேரவை என்னும் இயக்கத்தை நிறுவியவர். இன்றுவரை அவ்வமைப்பின் பொதுச்செயலாளர். ' கருஞ்சட்டைத் தமிழர் ' என்னும் மாதமிருமுறை இதழின் ஆசிரியர். இலக்கிய ஆர்வலர். அரசியல், வரலாறு, இலக்கியம் எனப் பல்வேறு துறைகளில் 18 நூல்களை எழுதியுள்ளார். கடந்த 40 ஆண்டு���ளாகத் தமிழகத்தின் தலைநகரில் வாழ்ந்து வருகின்றார். வாழ்விணையரின் பெயர் வசந்தா.\nமின் அஞ்சல் வழியாக பின்பற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thaluvalkal.blogspot.com/2016/10/blog-post_9.html", "date_download": "2018-05-25T10:47:47Z", "digest": "sha1:HRJL4DFLXJU5C7M2T6LUT277UMPCVSFI", "length": 13102, "nlines": 151, "source_domain": "thaluvalkal.blogspot.com", "title": "தழுவல்கள்: மனசின் வேலையை மாற்ற!!!", "raw_content": "\nசிலரால் சிரிப்பதை நிறுத்த முடியாது, சிலரால் அழுகையை கட்டுப்படுத்த முடியாது. சிலருக்கு படுத்தால் உறக்கம் வராது, சிலருக்கு வேலை செய்யும் போதெல்லாம் உறக்கம் வரும். இப்படி பல விஷயங்களை பலர் எப்படி கட்டுப்படுத்துவது என தெரியாமல் திண்டாடுவார்கள்.\nநமது உடலை, நமது உணர்வுகளை, நமது உறக்க நிலையை, அவசரமாக வரும் சிறுநீர் முதற்கொண்டு பலவற்றை சின்ன சின்ன ட்ரிக்ஸ் மற்றும் ஹேக்ஸ் மூலம் நாமே கட்டுப்படுத்தலாம். அது எப்படி என இனி காணலாம்....\nஆழ்ந்த தூக்கம் வராமல் தவிப்பவரா நீங்கள், உறங்க வேண்டி படுத்த பிறகு, உங்க இமைகளை வேகமாக இமைத்தால் ஒருசில நிமிடத்தில் உறக்கம் வந்துவிடும்.\nகுளித்து முடிக்கும் போது, ஷவரில் குளிர் நீரை திருப்பிவிடுங்கள். இந்த குளிர்ந்த நீர், சருமத்தில் இருக்கும் நுண் துளைகளை மூடிவிடும். இதனால் பாக்டீரியா, அழுக்கு சேர்வதை தடுத்து, பருக்கள் அதிகரிக்காமல் காக்கலாம்.\nசிறுநீரை அடக்க முடியாமல் தவிக்கும் போது, அருகே பாத்ரூமும் இல்லை என்றால், ஏதாவது உங்களுக்கு பிடித்த திண்பன்டத்தை சுவைப்பது போல் என்ன துவங்குங்கள். உங்கள் மூளையை திசைத்திருப்பி, சற்று நேரம் சிறுநீர் அவசரத்தின் அழுத்தத்தை கட்டுப்படுத்த முடியும்.\nஉறங்க செல்வதற்கு முன்னர் நீங்கள் படிக்கும் விஷயம், அதிகாலையில் அதிகமாக ஞாபகத்தில் வைத்திருப்பீர்கள்.\nஉங்கள் நாக்கை பற்களின் பின் புறம் உறுதியாக வைப்பதால், தும்மலை தடுக்க முடியும்.\nபடுத்த பிறகும் உறக்கம் இல்லாமல், மயக்க நிலையில் மட்டுமே நீங்கள் இருக்கிறீர்கள் எனில், ஒருகாலை மட்டும் தரையில் படுபடி வையுங்கள். நல்ல உறக்கம் வரும்.\nஒற்றை தலைவலி இருந்தால், உங்கள் கைகளை குளிர்ந்த நீரில் வையுங்கள். இது, ஒற்றை தலைவலி குணமாக செய்யும்.\nகொசு கடித்த இடத்தில் தொடர்ந்து அரித்துக் கொண்டே இருக்கிறதா கொசு கடித்த இடத்தில் டியோடிரன்ட் தடவினால், அரிப்பை தடுக்க முடியும்.\nமுக்கியமாக வேலை செய்துக் கொண்டிருக்கும் போது தூங்கி, தூங்கி விளுகிரீர்களா நன்கு மூச்சை இழுத்து, எவ்வளவு நேரம் முடியுமோ, அவ்வளவு நேரம் மூச்சை அடிக்கி , வெளிவிடுங்கள். தூக்கத்தை தடுக்க முடியும்.\nஅடக்க முடியாமல் சிரித்துக் கொண்டே இருக்கிறீர்களா உங்களை நீங்களே கிள்ளி கொள்ளுங்கள். சிரிப்பு நின்றுவிடும்.\nமிகுந்த சோகத்தில் இருக்கும் நேரத்தில், எதையாவது எழுதி வையிங்கள். சோகம் குறைந்து, இலகுவாக உணர்வீர்கள்.\nமிகுந்த மூக்கடைப்பு இருந்தால், உறங்கும் போது அருகே ஒரு வெங்காயம் வைத்துக் கொண்டு உறங்குங்கள். காலை மூக்கடைப்பு சரியாகிவிடும்.\nதொண்டையில் கிச்சுகிச்சு மூட்டுவது போன்ற உணர்வு உண்டாகிறதா உங்கள் காதை இதமாக தேய்த்துக் கொடுங்கள், இந்த உணர்வு நின்றுவிடும்.\n உங்கள் கண்களை அகல விரித்து, இமைக்காமல் வைத்திருங்கள் அழுகை நின்று விடும்.\nகர்ப்பிணிப் பெண்களுக்கான சமையல்(For Pregnant Ladies)\nமுருங்கைக் கீரை அடை தேவையானவை அரிசி – 500 கிராம் தக்காளி – 2 பூண்டு – 5 பல் தேங்காய் – கால்மூடி சீரகம் – கால்டீஸ்பூன் துவரம்ப...\nஜீவ நாடி என்றால் என்ன\nஜீவ நாடி - நம்ப முடியா பேரதிசயம் ......... ஜீவ நாடி - நம்ப முடியா பேரதிசயம் ......... ஜீவ நாடி - நம்ப முடியா பேரதிசயம் ......... “ தகுதி உள்ளவர்களுக்கு இந்...\nமூலிகைகளின் படங்கள் -பூ காய்களுடன் ஆவாரை ஆடுதீண்டாபாலை இசங்கு வெள்ளை ஊமத்தை எலுமிச்சை கண்டங் கத்தரி கழற்சி குப்பைமேனி செங்கொடு வ...\nசித்தர்கள் கூறும் எளிய மருத்துவ முறைகள்\nசித்தர்கள் கூறும் எளிய மருத்துவ முறைகள் பண்டைச் சித்தர்கள் தங்களது ஆய்வின் மூலமாக நோயினைத் தீர்க்க எளிய முறையை உருவாக்கித் தந்துள்ளார்க...\nஜோதிட சூட்சுமங்கள் கணபதி வழிபாடு ஓம் ஏக தத்புருஷாய வித்மஹே ; வக்ர துண்டாய தீமஹி தந்நோ தந்தி ப்ரசோதயாத். ஓம் என்கிற பிரணவப் பொருளினுள்...\nஅக்குபஞ்சர் புள்ளிகள் பிரபஞ்சமும், உடலும் பஞ்சபூதங்களின் சக்தியினால் தான் இயங்ககுகின்றன. பஞ்சபூதங்களின் இயக்கம் நம் உடலில் சீராக...\nசமையல் மென்புத்தகங்கள் 30 pdf\nவெற்றிக்கு வழிவகுக்கும் சுவாசம்: விதியை மாற்றும் அறிவை அடைந்தவர்கள் சித்தர்கள் என்றோம். நாளும் நடைபெறும் நடப்புகளை தங்கள் சுவாசம் மூலமாகவே த...\nவயிற்று பிரச்சனையா பசி சம்பந்தப்பட்ட பிரச்னையை புளிப்பு, புளி ஏப்பம் (Acid eructation),ஏப்பம் (Belching), திடீ���ென அதிக அளவு உமிழ்நீர் சுர...\nமூட்டு வலிக்கு-தைலம் தேய்க்க வேண்டிய மர்ம புள்ளிகள...\nதந்த ரோகம் – பல்பொடி\nசளிக்கு ஐந்து மருந்து பொடி\nபகலிலும் நட்சத்திரங்களைப் பார்க்கும் கண்ணொளி வழங்க...\nஎக்ஸாம் சீஸன் எனர்ஜெடிக் உணவுகள்\nகர்ப்பிணிப் பெண்களுக்கான சமையல்(For Pregnant Ladie...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://veesuthendral.blogspot.com/2012/11/blog-post_14.html", "date_download": "2018-05-25T10:50:29Z", "digest": "sha1:F2GZO4XDZKTN7LS3BFGSK27SR5EZNIEW", "length": 22368, "nlines": 705, "source_domain": "veesuthendral.blogspot.com", "title": "தென்றல்: மகிழ்வனைத்தும் குத்தகையெடுத்த தினம் !", "raw_content": "\nகூடி வாழும் ஒரு கூட்டிலே\nஅன்னை மடி சொர்க்கம் என்றானபின்\nவளர்ந்து துன்ப வலையில் வீழ்வதேன்\nபிஞ்சு மழலையர்க்கு ஓர் தினம்\nLabels: கவிதை, குழந்தைகள் தினம்\nமுடிவில் நல்ல கேள்விகள் சகோதரி...\nநன்றிங்க உங்க வீட்டு குழந்தைக்கும் நான் கூறியதாக சொல்லுங்க.\nமழலையர் தின வாழ்த்து சசி.\nதீபாவளி வாழ்த்து என்வலையில் போட்டிருந்தேன்.\nஇக்கவிதை 4வது வரி விளங்கவில்லை சசி.\nஇந்த கால குழந்தைங்க சண்டையிட ஆரம்பிச்சா சீக்கிரத்தில் முடிபதில்லை அதனால மன்னிப்பு என்ற பக்குவமும் தெரியனும்னு சொன்னேன்.\nஇதை உணர்ந்தவர்கள் மட்டுமேதானே மனிதர்கள்...\nஅத்தகைய செல்வங்களுக்கும் ஒரு தினமாம்...\nஅதை சிறப்பாய் போற்றுவோம் பாகுபாடில்லாமல்...\nஜாதி மதம் பார்ப்பவர்கள் கூட இந்த மழலைகள்\nவிஷயத்தில் மட்டுமே யாருடைய குழந்தை என்ற\nவித்தியாசம் சிறிதும் பார்க்காமல் கொஞ்சுவார்கள்...\nகுழந்தையும் தெய்வமும் ஒன்றென்று சொல்லும்\nஅளவுக்கு உயரிய இடத்தில் இருக்கும் பொக்கிஷம்\nஅல்லவா வாழிய இத்தினத்தில் பல்லாண்டு வாழிய\nஎன்றே மனதார வாழ்த்துகிறேன் குழந்தைகளை....\nபாராட்டுக்கள் சசி கலா தங்களுக்கு இனிதான\nபொன்னான நாளை அழகாய் வாழ்த்தியமைக்கு..\nஅழகாய் வாழ்த்திய விதம் அழகு.\nமுடித்த விதமும் மிக மிக அருமை\nகுழந்தைகள் தின சிறப்புக் கவிதை மிகச் சிறப்பு\nஅதுசரி... சரளமாய்-ன்னு வரவேண்டிய வார்த்தைய தப்பா டைப் பண்ணினதை வேதா கேக்கறாங்க. என்னா சமாளிபிகேஷன் தென்றல் மழலையைர் தினத்தில் அருமையான சிந்தனையைத் தூண்டும் நல்ல கவிதையைத் தந்திருக்கீங்க. உங்கள் குழந்தைகளுக்கும். (வளர்ந்த குழந்தையான) உங்களுக்கும் என் இதயம் நிறைந்த குழந்தைகள்தின நல்வாழ்த்துகள்.\nகுழந்தைகள் தினத்தில் அருமையான ���ாடல். நன்று.\nகுழந்தைகள் தின சிறப்பு கவிதை மிகச்சிறப்பு\nஉங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,\nபயன்படுத்தி பாருங்கள் சகோ,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,\nகுதூகல குழந்தைகள் தின வாழ்த்துகள் ...\nகவிதை சிறப்பு...குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்...\n‘’பிஞ்சு மழலையர்க்கு ஓர் தினம்\nஅடுத்தமுறை முதல் மார்க்கென அழுது\nஅரைாள் விடுப்பில் ஆற்றில்மீன் பிடித்து\nஅவி்ந்தவியாமல் சுட்டுப் பகிர்ந்த நினைவு\nஅதுபறக்க மகிழ்ந்து நின்ற அக்கணங்கள்\nஅழகு அழகு எல்லாமே அழகாகத் தெரிய\nஅறிவு அறிவென இன்றைய மழலைகள்\nஅக்கினிப்போர் நடத்த ஓடும் இந்தக்காலம்\nஅதிகப்படியான தேடலும் ஆசையும் நமையாள\nஅன்பில்லா உலகின் அங்கமாய் மாற்றுகிறோம்\nவணக்கங்கள் கவிதை தந்த தமிழுக்கு\nமழலை நம் மடியில் இருப்பதை விட மழலை மடியில் நாம் இருப்பது மிகவும் சிறந்ததாய்/\nகுழந்தைகளை முதலில் குழந்தைகளாகக் கொண்டாடுவோம் எதையும் திணிக்காமல் \nபாட்டுப் பறவையாய்ப் பாரதி தாசனாா் நாட்டும் பணிகள் நலங்கொடுக்கும் - மீட்டிச் சுவைகூட்டிச் சொல்லும் சுடா்க்கவிகள் என்றும் அவைகூட்டி ஆளும் அழகு.\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nபுதுமைகளைக் காண புதுக்கோட்டை வாங்க\nவலைப்பதிவர் திருவிழா அழைப்பிதழ் அனைவரும் வருக\nஅன்போடு அறமேந்தி காப்பாய் பண்பாடு\nஉலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்\nசகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா\nதங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.kaavidesam.com/kanthan-sasti.php", "date_download": "2018-05-25T10:53:05Z", "digest": "sha1:GXVF4JYS4JRMAX2OPZO42LANKLAP3X4A", "length": 20372, "nlines": 125, "source_domain": "www.kaavidesam.com", "title": "Kaavidesam - NO.1 Guide to Hinduism, Including Gods & Beliefs, Colorful Festivals, Life, and Rituals. Find here Famous Temples in Tamil Nadu. Best & Famous Astrologers, Vastu, & Numerology consultants in Chennai, Priest/Iyer/Pandit services in Chennai Kaavidesam - NO.1 Guide to Hinduism, Including Gods & Beliefs, Colorful Festivals, Life, and Rituals. Find here Famous Temples in Tamil Nadu. Best & Famous Astrologers, Vastu, & Numerology consultants in Chennai, Priest/Iyer/Pandit services in Chennai", "raw_content": "\nகந்த சஷ்டி கவசம் உருவான வரலாறு\nஇந்து மதத்தில் மட்டும் எண்ணிலடங்கா கடவுள்கள் இருப்பது ஏன் தெரியுமா \nதிருப்பதி கருவறைக்குள் தினம்தினம் நடக்கும் ஓர் அதிசயம்\nஅனுமாருக்கு செந்தூரம் பூசுவது ஏன் தெரியுமா \nகந்த சஷ்டி கவசம் உருவான வரலாறு\nகோயில்களில் பலி பீட��் எதற்கு தெரியுமா \nகோவில் கும்பாபிஷேகத்தின் போது நடத்தப்படும் சடங்குகளும், அவற்றிற்குரிய விளக்கங்களும் \nபலரும் அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள்*\nகுலதெய்வங்கள் என்றால் என்ன ..\nஅல்சர் குணமடைய சித்த மருத்துவம்\nதிருநீற்றுப் பச்சிலை -மூலிகை மருத்துவம்\nபாம்பாட்டி சித்தர் – சங்கரன்கோவில்\nஅருள்மிகு விநாயகர் திருக்கோயில், ஈச்சனாரி, கோவை.\nசேலத்தில் பிரசத்தி பெற்ற காலங்கி சித்தர் தவம் இருந்த கஞ்சமலை\nநெல்லையப்பர் கோயில் – திருநெல்வேலி\nஅபிராமி அம்மன் கோயில் - திருக்கடையூர்\nஅருள்மிகு சங்கர நாராயண சுவாமி கோயில் – சங்கரன்கோவில்\nகூத்தனூர் மகா சரஸ்வதி கோயில் - திருவாரூர்\nஅருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் கோயில் – திருப்பத்தூர் (சிறுகனூர்)\nரங்கநாதஸ்வாமி கோயில் - ஸ்ரீரங்கம்\nபிரகதீஸ்வரர் கோயில் - தஞ்சாவூர்\nமீனாட்சி அம்மன் கோயில் - மதுரை\nசீா்காழி சம்பந்தருக்கு ஓசை கொடுத்த நாயகி\nசனீஸ்வர பகவான் கோயில் - குச்சனூர்\nஎந்த கடவுளை எந்த காரியத்திற்கு வணங்குவது...\nதோஷங்களை விலக்கும் அற்புத பரிகார ஸ்தலங்கள்\nவீட்டில் எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும் மற்றும் வீட்டில் தீபம் ஏற்றும் முறை\nகந்த சஷ்டி கவசம் உருவான வரலாறு\nமுருகப்பெருமான் புகழ்பாடும் பாடல்கள் எத்தனையோ நூறாயிரம் இருந்தாலும், தனது தனித்தன்மையால் உயர்ந்து நிற்கிறது இந்த சஷ்டி கவசம். இதை இயற்றியவர் பாலதேவராய சுவாமிகள். இவர், மிகச்சிறந்த முருக அடியார் என்பதுதான் தெரியுமே தவிர, அவர் எங்கு, யாருக்கு மகனாக பிறந்தார் எப்படியெல்லாம் வாழ்ந்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.\nஎனினும், கந்த சஷ்டி கவசப் பாடல்களில் காணப்படும் சில சொல்லாடல்களை வைத்துப் பார்க்கும்போது அவர் பாண்டிய நாட்டைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று கணிக்க மட்டுமே முடிகிறது. கந்த சஷ்டி கவசத்தில் நிறைய சொற்கள் வடமொழியில் இருந்து எடுத்தாளப்பட்டு இருப்பதால் பாலதேவராய சுவாமிகள் வடமொழியில் சிறந்த புலமை பெற்றவராக திகழ்ந்ததும் தெளிவாகிறது. மேலும், சஷ்டி கவசப் பாடல்களின் வயது சுமார் 250 ஆண்டுகள் இருக்கலாம் என்றும் கணிக்கப்படுகிறது. பாலதேவராய சுவாமிகள் முருகப்பெருமானின் 6 அறுபடை வீடுகளுக்கும் சஷ்டி கவசங்களை இயற்றினாலும், அவை அனைத்துமே முருகப்பெருமானின் புகழ் பாடுவதால் கந்தர் சஷ்டி கவசம் என்று அழைக்கப்படுகின்றன. ஆனாலும் இப்போது அதிகம் பாடப்படுவது திருச்செந்தூர் தலத்திற்கு அவர் இயற்றிய, சஷ்டியை நோக்க சரவண பவனார்.. என்று ஆரம்பிக்கும் 270 வரிகளைக் கொண்ட கவசம்தான்.\nசஷ்டி கவசம் பிறந்த கதை: பாலதேவராய சுவாமிகள் கந்த சஷ்டி கவசத்தை உருவாக்கிய சூழ்நிலை உணர்ச்சிப்பூர்வமானது.\nஒருசமயம் அவர் கடும் வயிற்றுவலியால் அவதிப்பட்டார். எவ்வளவோ சிகிச்சைகள் மேற்கொண்டும் அவரது வயிற்றுவலி குணமாகவில்லை. வாழ்க்கையே வெறுத்துப் போனவர் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவோடு திருச்செந்தூருக்கு வந்தார். அவர் அங்கு வந்த நேரம் கந்த சஷ்டி விழா ஆரம்பித்திருந்தது. ஏற்கனவே பாலதேவராய சுவாமிகள் தீவிர முருக பக்தர் என்பதால் அந்த திருவிழாக் காட்சிகளைப் பார்த்து சற்று மனம் மாறினார். திருவிழா முடிந்த பிறகு தற்கொலை முடிவை எடுத்துக்கொள்ளலாமே.. என்று எண்ணியவர், முருகப் பெருமானை வேண்டி சஷ்டி விரதம் இருக்கத் தொடங்கினார். முதல் நாள் செந்தூர் கடலில் புனித நீராடி முருகனை வழிபட்ட பிறகு, கோயில் மண்டபத்தில் கண்களை மூடி தியானத்தில் அமர்ந்தார். அவருக்கு முருகப்பெருமான் காட்சி தந்து அருள் புரிந்ததோடு தனக்காக சஷ்டி கவசம் பாடும் திறனையும் அவருக்கு அளித்தார்.\nஅடுத்த நிமிடமே பாலதேவராய சுவாமிகள் மனதில் பக்தி வெள்ளமானது பிரவாகம் எடுத்து ஓடியது.\nசஷ்டியை நோக்க சரவண பவனர்சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்... என்று துவங்கும் திருச்செந்தூர் திருத்தலத்திற்கான சஷ்டி கவசத்தை முதன் முதலாக எழுதி முடித்தார்.\nஅதற்கு அடுத்த 5 நாட்களுக்கு, முருகப்பெருமானின் பிற அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை திருத்தலங்களுக்கான சஷ்டி கவசங்களை இயற்றி முடித்தார். 6 சஷ்டி கவசங்களையும் பாலதேவராய சுவாமிகள் இயற்றி முடிந்தபோது, அவரை வாட்டி வந்த வயிற்றுவலி முற்றிலும் காணாமல் போய் இருந்தது. கந்த சஷ்டி கவசம் இயற்றுவதற்காகவே தன்னை முருகப்பெருமான் சோதித்து திருவிளையாடல் புரிந்துள்ளார் என்பதை அறிந்த சுவாமிகள் மிகுந்த பரவசம் ஆனார். அழகன் முருகப்பெருமானை ஆனந்தக் கூத்தாடி தொழுதார். திருவாசகத்திற்கு மனம் உருகாதவர்கள் யாரும் இல்லை என்றால், சஷ்டி கவசத்திற்கு தங��கள் மனதை பறிகொடுக்காதவர்கள் யாரும் கிடையாது. அவ்வளவு சக்திமிக்க வரிகள் கொண்டது சஷ்டி கவசம்.\nபாம்பன் சுவாமிகள்: பாம்பன் சுவாமிகள் அடிக்கடி மனம் உருகி கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்து கொண்டிருப்பார். அப்படி ஒரு முறை பாராயணம் செய்தபோது தானும் இதேபோல் ஒரு கவசநூலை முருகன் மீது பாட வேண்டும் என்று ஆசைப்பட்டார். அவ்வாறு அவர் பாடியதுதான் சண்முக கவசம். இந்த சண்முக கவசமும் கந்த சஷ்டி கவசம் போன்று 6 கவசங்களை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. முருகனுக்கு உகந்த விரதம் சஷ்டி. இது 6 நாட்கள் மேற்கொள்ளப்படுகிறது. அதாவது, ஐப்பசித் திங்கள் பூர்வபட்ச பிரதமை திதியில் தொடங்கி, ஆறாம் நாளான சஷ்டி திதியில் இந்த விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.\nஇதேபோல், முருகப்பெருமானுக்கு முகங்களும் 6. முருகனின் படை வீடுகளும் 6. முருகனை வளர்த்த கார்த்திகைப் பெண்களும் 6 பேர், சரவணபவ என்ற முருகப்பெருமானின் திருமந்திரமும் 6 எழுத்து. ஜாதகத்தின் ஆறாம் இடம் பொதுவாக விரோதம், கடன், ரோகம், சத்ரு போன்றவற்றை குறிக்கும். இந்த தோஷங்கள் அனைத்தையும் போக்கும் வல்லமை கொண்டவரும் முருகப்பெருமான்தான். அதனால், நாம் வழக்கமாக பாடும் திருச்செந்தூர் திருத்தலத்துக்கான சஷ்டி கவசத்தோடு, மற்ற 5 அறுபடை வீடுகளுக்கும் சேர்த்து பாலதேவராய சுவாமிகள் இயற்றிய சஷ்டி கவசங்களையும் பாராயணம் செய்வது நல்லது.\nசஷ்டி கவச பாராயண பலன்கள்: ஒருவர் சஷ்டி கவசத்தை நாள்தோறும் பாராயணம் செய்து வந்தால் நோய்கள் அண்டாது, மனம் வாடாது, குறைவின்றிப் பதினாறு பேறும் பெற்று நெடுநாள் வாழலாம், நவக்கிரகங்களும் மகிழ்ந்து நன்மை அளித்திடுவார்கள், குழந்தை பாக்கியம் கிட்டும்.... இப்படி பல பலன்கள் கிட்டும் என்று சஷ்டி கவசத்திலேயே சொல்லப்பட்டுள்ளது.\nகுலதெய்வங்கள் என்றால் என்ன ..\nமகா சிவராத்திரியில் இதை எல்லாம் செய்யாதீர்கள் \nஸ்ரீ அனுமன் திருவடிகளே சரணம்\nசீா்காழி சம்பந்தருக்கு ஓசை கொடுத்த நாயகி\nகந்த சஷ்டி கவசம் உருவான வரலாறு\nஇந்து மதத்தில் மட்டும் எண்ணிலடங்கா கடவுள்கள் இருப்பது ஏன் தெரியுமா \nதிருப்பதி கருவறைக்குள் தினம்தினம் நடக்கும் ஓர் அதிசயம்\nஅனுமாருக்கு செந்தூரம் பூசுவது ஏன் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/03/blog-post_982.html", "date_download": "2018-05-25T10:56:14Z", "digest": "sha1:R57ZMHR2ESJKJNTIETXQ3CBUE3HGTC4L", "length": 12924, "nlines": 122, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "எஸ்எஸ்எல்சி தேர்வு இன்று முதல் தொடக்கம்! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » கல்வி » எஸ்எஸ்எல்சி தேர்வு இன்று முதல் தொடக்கம்\nஎஸ்எஸ்எல்சி தேர்வு இன்று முதல் தொடக்கம்\nTitle: எஸ்எஸ்எல்சி தேர்வு இன்று முதல் தொடக்கம்\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் எஸ்எஸ்எல்சி தேர்வு இன்று முதல் தொடங்குகிறது. இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த 1...\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் எஸ்எஸ்எல்சி தேர்வு இன்று முதல் தொடங்குகிறது. இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த 12 ஆயிரத்து 53 பள்ளிகளில் இருந்து சுமார் 10 லட்சத்து 72 ஆயிரத்து 185 மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர்.\nமேலும், 48 ஆயிரத்து 564 பேர் தனித்தேர்வர்கள் எழுத உள்ளனர். பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் என ஆக மொத்தம் 11 லட்சத்து 20 ஆயிரத்து 749 பேர் தேர்வு எழுத உள்ளனர். இதற்காக, மொத்தம் 3 ஆயிரத்து 371 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nதேர்வு எழுதுபவர்களை கண்காணிக்க அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு ஏப்ரல் 13 ஆம் தேதி நிறைவு பெறுகிறது.\nவி. களத்தூர் எக்ஸ்பிரஸ். சார்பாக வாழ்த்துக்கள்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசவுதிக்கு பதிலடி கொடுத்த கத்தார்.. அனைத்து விமானங்களையும் நிறுத்தியது\nசவுதி அரேபியாவுக்கான அனைத்து விமானங்களையும் கத்தார் அரசு நிற��த்தியுள்ளது. சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகள்...\nஅனுமதிக்கப்பட்ட உடலுறவு ஓர் இறைவழிபாடாகும்\n[ திருமண நோக்கத்தின் அடிப்படையே உடலுறவுதான். உடலுறவு இருந்தால்தான் சந்ததிகள் உருவாகும். சந்ததிகள் உருவானால்தான் இறைவன் படைத்த இந்த உலகம...\nஅல் ஜெஸீரா உள்ளிட்ட கத்தார் தொலைக்காட்சிகளை முடக்கிய சவுதி\nகத்தார் நாட்டுடனான தூதரக உறவுகளை முறித்துக்கொள்வதாக சவூதி பக்ரைன் எகிப்து ஆகிய நாடுகள் அறிவித்துள்ள நிலையில் கத்தார் நாட்டின் செய்தி தொலை...\nபயணத்தில் நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர்....\n(பயணத்தில்) நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர் விட்டுவிட்டவரையும் குறை கூறாதீர்... அல்லாஹ்வின் தூதர் \"ஸல்லல்லாஹு அலைஹி வ...\nநோன்பாளி ஒருவர் தன் மனைவியை முத்தமிடலாமா\nநோன்பாளி பகல் வேளைகளில் உடலுறவில் ஈடுபடுவது தான் தடுக்கப்பட்டுள்ளது. மனைவியை கட்டியணைப்பதிலோ, முத்தமிடுவதிலோ எந்தத் தடையுமில்லை. இதற்க...\nமனைவியை மகிழ்ச்சிப் படுத்த ஆண்கள் செய்ய வேண்டிய ஒரு சில விஷயங்கள்\nபெண்கள் உற்சாகமாக இருந்தாலே குடும்பம் நன்றாக இருக்கும் என மனோதத்துவ நிபுணர்கள் ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர். அதாவது பெண்களைப்பற்றி ...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகத்தார் - அரபு நாடுகள் இடையிலான பிளவை சரிசெய்ய குவைத் மத்தியஸ்தம் செய்கிறது\nகத்தார் பயங்கரவாதிகளுக்கு மறைமுகமாக நிதி உதவி அளித்து வருவதாக சமீப காலமாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. மேலும் ஈரானுடன் கத்தார் நெரு...\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nகத்தாரை அரபு நாடுகள் தள்ளி வைக்கும் முடிவின் பின்னணியில் இஸ்ரேல் லீக்கான இமெயில் தகவலால் அம்பலம்\nதோஹா: அமெரிக்காவுக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரின் இ-மெயில் பரிமாற்றங்கள் சமீபத்தில் லீக் ஆகியிருந்தன. அதில், கத்தாரை தனிமைப்படுத்த ...\nஅஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்).. உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் நமது ஊர் மக்களுக்கு, நமதூரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக இந்த இணைய தளத்தினை அறிமுகபடுத்துகிறோம்... உங்களின் படைப்புகள், கட்டுரைகள், மற்றும் அன்மை செய்திகளை போன்றவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ள expressvkalathur@gmail.com என்ற எமது முகவரிக்கு அனுப்புங்கள் இதில் நீங்கள் பார்வையாளர்கள் அல்ல பங்காளர்களே\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chinnavan.blogspot.com/2005/10/blog-post_05.html", "date_download": "2018-05-25T10:57:40Z", "digest": "sha1:IJ2X45J75VIIRWT3J6IYUEPSDYLNG2CF", "length": 11286, "nlines": 125, "source_domain": "chinnavan.blogspot.com", "title": "வான்கோழி கற்ற கவி: வழக்கமான முகமூடி பதிவு", "raw_content": "\nஇப்ப வருகிற ஒரு வழக்கமான பின்னூட்டம் \"இது ஒரு வழக்கமான --- --பதிவு . ( கோடிட்ட இடத்தில் உங்களுக்கு பிடித்த பெயரை போட்டுக் கொள்ளுங்கள் . ) இது முக்கியமா முகமூடியின் எல்லா பதிவிலும் வரும்.\nஇது என்னடா வழக்கமான பதிவு என்று புரியாமல் திண்டாடும் \"கோயிந்த சாமி\"களுக்காக ஒரு சிறிய விளக்கவுரை \nதமிழ்மணத்தில் \"இமேஜ்\" முக்கியம். நீங்கள் இப்படி பட்டவர், இப்படித்தான் எழுதுவீர்கள், எழுத வேண்டும் என்று \"எழுதப்படாத\" விதி இருக்கிறது. அதன்படி முகமூடியின் வழக்கமான பதிவு நீங்களும் எழுதலாம். செய்ய வேண்டியது இதுதான்.\nதமிழ்மணத்தில் வரும் கிட்டத்தட்ட அனைத்து பதிவுகளையும் படித்தல் அவசியம். ( சாதா, சோதா, ஸ்பெஷ்ல் ரவா என்று எல்லாம் பாகுபடுதாமல் அனைத்தையும் படித்தல் அவசியம் )\nகூகுளில் பட்ம் தேடும் வசதி, கொஞ்சம் போல போட்டோ எடிடிங்க்\nஎழுதப் போகும் விஷ்யம் . இது ரொம்ப முக்கியமானது. உங்களின் பதிவு வெறும் 5, \"- \" ஓட்டு வாங்குமா, இல்லை 30, \"-\" ஓட்டு வாங்கி அமோக வெற்றி பெறுமா என்பது இதில்தான் இருக்கு . உங்களுக்கு பிடித்த ( அப்படியென்றால் பிடிக்காத என்று அர்த்தம் ) அரசியல்வாதி/நடிகர்/நடிகை/பதிவர் கூறிய அபத்த கருத்துகளை தேர்ந்து எடுங்கள் ( அதுதான் தினமும், யாராவது ,எதையாவது உளறிக்கிட்டே இருக்காங்களே \nவில்லன் தேர்ந்து எடுத்தல் :நேற்று இரவு உங்கள் குழந்தைக்கு படித்துக்காட்டிய விலங்கு படக்கதை புத்தகத்தில் இருந்து ஒரு கொடிய விலங்கை தேர்வு செய்யுங்கள் . உதாரணதிற்கு, ஓநா���், பக்கத்து வீட்டு வெறி நாய், சிறுத்தை, புலி.\nஅப்பாவி : அதனிடம் அவதிப்படும் ஒன்றையும் தேர்வு செய்யுங்கள். ( நாயிடம் கடி வாங்கிய பக்கத்து வீட்டு சிறுவன் , புலியிடம் அடிப்பட்ட முயல், சிலுக்குவார்பட்டி கோமணக் கிழவன் இப்படி. )\nபுனைப்பெயர்கள் : வில்லன், ஹீரோ எல்லாம் நேரிடையாகத் புரியும் பெயரில் எழுதக்கூடாது. சுவாரிசியம் போய் விடும். உதாரணதிற்கு , நாலு விரல் கொண்ட மஞ்சள் ஆசாமி என்பது ஸிம்ஸன் என்பதை விட எவ்வளவு பொருத்தமாய் இருக்கிறது அல்லவா \nபதிவுக்கு தேவையான படத்தை கூகுளுங்கள்.\nஉங்களுக்கு பிடித்த நடையில் தேவையானதை எழுதி, படத்தை போட்டு, மிக்ஸியில் இரண்டு நிமிடம் \"நைசாக\" அரைத்து, மைக்ரோவேவ் வில் 45 செகண்ட் போட்டு எடுத்தால் சுடச்சுட வழக்கமான பதிவு ரெடி.\nஅதையும் படித்துவிட்டு \"இது ஒரு வழக்கமான பதிவு\" என்று வழக்கமாய் வரும் பின்னூட்டங்களை பார்த்து மகிழுங்கள்.\nபதிவின் வெற்றியே அதில் விழும் ஓட்டில்தான் இருக்கிறது \nநீங்களாவது சொல்லுங்க. யாருங்க இந்த கோயிந்தசாமி \nநீங்கள் தேடுவது இதுவாகவும் இருக்கலாM\nஉம்ம ரவுசுக்கு ஒரு அளவே இல்லயா இந்த தடவை விழாமல் சிரித்தேன் ;-))\nவீ.எம். அதான் அவரு \"-\" ஓட்ட வச்சித்தான் வெற்றிங்கறாருல்ல, அப்புறம் என்ன \"+\" ஓட்டு போட வேண்டி இருக்கு... \"-\"வ இங்க போடுங்க, \"+\"க்கு அணுகுங்கள் முகமூடி\nஅப்புறம் நீங்கள் குறிப்பிடுவது தவறு...\nஇது ஒரு வழக்கமான பதிவு\nNJ: என்ன பண்ணற்துங்க . உம்ம மாதிரி \"தெளிவா \" எழுத நம்மால முடியுமா \nஅந்த இரண்டு \"-\" ஓட்டும் உம்முடையதா \n\"கோயிஞ்\"சாமியோ \"கம்மிங்ஞ்\"சாமியோ.. தலை சுத்துதுடா நாராயணா \nஇதுதானே வேண்டாம்கிறது. இந்த பின்னூட்டததை முகமிலியின் பதிவில் போடறதுக்கு பதிலா இங்க போட்டுடீங்களா \nதனிதனியா பதில் சொல்லி இருந்தா பின்னூட்ட எண்ணிக்கை ஒரு நாலு ஜாஸ்தியாய் இருக்கும்\nநான் \"-\" போடலையப்பா... அது எந்த \"நண்பர்களோ\"\nநான் அனுபவித்து \"-\" ஓட்டு போடும் ஒரே பதிவு NJ பதிவு மட்டுமே என்பதை இந்த நேரத்திலே...\nமுகமூடியின் எள்ளல் பதிவுக்காக மட்டுமே உருவாக்கி வைத்திருந்த இன்ஸ்டண்ட் மறுமொழியை என் கையில் இருந்து தட்டிப் பறிக்கும் சின்னவரே,\nஇது உங்களின் வழக்கமான பதிவு\nநிறைய \"-\" ஓட்டு போட்டு இந்த பதிவை வெற்றி பெறச் செய்த உங்கள் அனைவரின் Ip address மூலம் தேடிக் கண்டுபிடித்து, உங்க கம்ப்யூட்டரை hack க்கி Credit Card, bank a/c number, SSN எடுத்துக்கொண்டும், உங்களின் மெயிலுக்கு வைரஸ் அனுப்பி வைக்கவும் என்னால் முடியாததால் என்னால் முடிந்த\nநான் தட்டாம் பூச்சிகளை பிடிப்பதில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ddinesh-thoughts.blogspot.com/2007/", "date_download": "2018-05-25T10:32:01Z", "digest": "sha1:GK2OVLGB3YGGMFPNSAN4JZ2G5GGVKQW2", "length": 21666, "nlines": 344, "source_domain": "ddinesh-thoughts.blogspot.com", "title": "என் சிந்தனைகள்...: 2007", "raw_content": "\nஇவ்வுலகில் எல்லா உயிர்க்களும் இன்புற்றிறுக்க\nபுத்தாண்டு வாழ்த்து - 2008\nஇனிதே வரும் இந்த 2008-ம் ஆண்டில் ஒவ்வொரு நாழியும், நிமிஷமும், நாளும் எல்லோருக்கும் மிகிழ்ச்சியாக இனியதாக அமைய வேண்டும் என எண்ணி, என்னுடைய புத்தாண்டு வாழ்த்தை தெரிவித்துக்கொள்கிறேன்.\nவதந்தி பேசாதீர்கள். அந்த நேரங்களில் மெலிதாய் புன்னகையுங்கள். புன்னகைத்துக் கொண்டே நடையை கட்டுங்கள்\nஉங்கள் அருகில் வம்பு பேச உங்களுக்கு கீழ்உள்ளர்களை அனுமதிக்காதிர்கள்\nமற்றவரின் கருத்துக்களை மதித்து கேளுங்கள்\nஅவர்கள், குரலை உயர்த்திக் கருத்து சொல்ல அனுமதியுங்கள்\nஎதிராளி முட்டாள்தனமாய் பேசினாலும், அவர் புத்திசாலிதனமாக பேசுவது போல் உற்று கேளுங்கள்\nமற்றவர்கள் சொல்லும் கருத்துக்களால் உங்கலுக்கு பாதிப்பு இல்லையென்றால் அதை ஒப்புக்கொள்ளுங்கள்\nயாருடைய சுயமரியாதைக்கும் சவால் விடாதீர்கள்\nஎதிராளியுடனான பேச்சில் உங்களுக்கு பயங்கர கோபம் ஏற்பட்டால் உடனே அந்த இடத்தை விட்டு விரைந்து விடுங்கள்\nஉண்மை எல்லா இடங்களில் உதாவது என்பதை உணருங்கள்\nமற்றவரிகளின் தகுதியை எடை போடாதீர்கள். அது பெரும்பாலும் தவறாக இருக்கும்\nஎப்போதும் மகிழ்ச்சிகரமாக இருப்பதாக காட்டி கொள்ளுங்கள்\nஅந்தரங்கமான விஷயங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்\nஒருவரைப் பற்றிய உங்களின் அபிப்பிராயத்தை எக்காரணம் கொண்டும் அடுத்தவரிடம் சொல்லாதீர்கள்\nமற்றவர்களை புகழ்வதற்கென்று தினமும் நேரம் ஒதுக்குங்கள்\nதாழ்வு மனப்பான்மையுடன் எந்த செயலையும் அனுகாதிர்கள்\nகிண்டல் மற்றும் கெட்டவார்த்தைகளை உச்சரிப்பதை தவிருங்கள்\nமுக்கியமான விசயங்களை பேசுவதற்கு முன்பு கொஞ்சநேரம் ரிலாக்ஸ் செய்யுங்கள்\nஉங்கள் எதிர்கால லட்சியத்தை பற்றி வாய்விட்டு அதிகமாக பேசாதீர்கள்\nஉங்களின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் எதாவது ஒரு நோக்கமிருக்கும் என்று மற்றவர்களை நம்ப செய்யுங்கள்\nஎதிராளி எப்படி பதில் பேசுவான் என்பதை கற்பனையில் சொல்லிப் பாருங்கள்\nகொஞ்சம் மெதுவாக உரத்தக் குரல் இல்லாமல் பேசுங்கள்\nஎன்னுடைய சிந்தனைகள் சிலவற்றை கவிதையாக எழுத முயற்சித்திருக்கிறேன். தங்களுக்கு நேரம் இருந்தால் படியுங்கள்...\nமனிதனின் ஆசைக்கு உலகில் போதுமானது இருக்கிறது. ஆனால் மனிதனின் பேரசைக்கு போதுமானது உலகில் இல்லை.\nஇறைவன் பெயரை உச்சரிக்கும் உதடுகளைவ்விட, மனிதனுக்கு சேவை செய்யும் கைகள் புனிதமானவை.\nசரியான நேரத்தில் சரியான முடிவு எடுக்கவில்லை என்றால் வாழ்க்கை ஒரு முடிவை எடுத்துவிடும்.\n--கோஸ்ட் ரைடர் ஆங்கில திரைப்படம்\nஎந்த பொருளின் மீது உனக்கு ஆசை இல்லையோ அந்தப் பொருளினால் உனக்கு துன்பம் இல்லை.\nஉங்கள் கவுரவம் உங்கள் நாக்கின் நுனியில் இருக்கிறது.\nகண்களைவிட கண்ணிருக்கு அதிக மதிப்புண்டு, கண்கள் மனிதனை காட்டும் கண்ணிர் மனிதனின் உள்ளத்தைக்காட்டும்.\nஉன்னிடம் பிறர் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்று நீ நினைக்கிறாயே, அது போல் நீ பிறரிடம் நடந்துக்கொள்.\nஉன் அருமை தெரியாத இடத்தில் நீ இருந்தால், உன் பெருமை யாருக்கும் தெரியாது.\nநண்பர்களுடன் எப்பொதும் விவாதம் செய்யாதே, ஏன்னென்றால் அதில் நீ தோற்றால் ஒரு நண்பனை இழப்பாய், ஜெய்த்தால் ஒரு எதிரியை பெருவாய்.\nஉறவுகள் முறிந்தாலும், நினைவுகள் முறிவுவதில்லை.\nமனிதனின் உயர்வு இதயத்தை பொருத்ததே தவிர, அறிவைப் பொருத்ததன்று.\nபணம் மோசமானது அல்ல, மோசமான எண்ணங்கள் கொண்ட மனிதர்களிடம் இருக்கும் பணம் தான் மோசமானது.\nஎல்லோருக்கும் உணவு என்பது என் கனவு…\n\"எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கு இல்லாதோர் இல்லாத நிலை வேண்டும்...\"\nபுத்தாண்டு வாழ்த்து - 2008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://forum.ujiladevi.in/t39868-topic", "date_download": "2018-05-25T11:04:57Z", "digest": "sha1:24XXDCSZXROJOCUWSK2ID6BJIKDXWDTO", "length": 4899, "nlines": 36, "source_domain": "forum.ujiladevi.in", "title": "முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவின் விளக்கமறியல் நீடிப்பு", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nமுன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவின் விளக்கமறியல் நீடிப்பு\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nமுன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவின் விளக்கமறியல் நீடிப்பு\nமுன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவின் விளக்கமறியல் எதிர்வரும் செப்டம்பர் 09 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இன்று கம்பஹா நீதவான் டிக்கிரி ஜயதிலக்க அறிவித்தார்.\nஆகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி கம்பஹா நகரில் வைத்து நபர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் சரண குணவர்தன மற்றும் மேலும் மூன்று சந்தேக நபர்கள் பொலிஸாரால் ஆகஸ்ட் 24 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தனர்.\nதற்போது, றாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இவரை நீதிமன்றத்திடம் ஆஜர்படுத்த முடியாது என கம்பஹா நீதவான் டிக்கிரி ஜயதிலக்கவிடம், சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nமருத்துவமனையின் சட்ட வைத்திய அதிகாரி, சரண குணவர்தனவின் மருத்துவமனை அறி்க்கையினை விரைவில் சமர்பிப்பதாக இதன்போது தெரிவித்தார்.\nமன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavinmalar.blogspot.com/2009/09/", "date_download": "2018-05-25T11:00:58Z", "digest": "sha1:U4OWOJGEATMZBGBJZHDJ25XSV3N4EAN2", "length": 294579, "nlines": 282, "source_domain": "kavinmalar.blogspot.com", "title": "கவின் மலர் Kavin Malar: September 2009", "raw_content": "கவின் மலர் Kavin Malar\nஒரு காலைப்பொழுது. சென்ட்ரல் ரயில்நிலையத்திலிருந்து பேருந்து ராயப்பேட்டை மருத்துவமனை நிறுத்தத்தில் பேருந்தில் இருந்து இறங்கி ஐஸ்ஹவுஸ் நோக்கி பீட்டர்ஸ் சாலையில் நடந்து கொண்டிருந்தேன். மேம்பாலத்தைக் கடந்து வரும்போது அசாதரணமான ஒரு காட்சி கண்ணில்பட்டது. ஒரு காவல்துறை வாகனம்...ஆங்காங்கே தென்பட்ட காக்கிச்சட்டைகள். இத்தனை காலையிலேயே எதற்கு இவ்வளவு காக்��ி உடுப்புகள் இங்கே என யோசித்தவாறே அவ்விடத்தைக் கடந்து விட்டேன். காலை நாளிதழ் ஒன்றை வாங்கிப் புரட்டுகையில் சின்னதாய் ஒரு செய்தி கண்ணில்பட்டது. “ராயப்பேட்டையில் இருபிரிவினருக்கிடையே மோதல்” என்று தலைப்பு. காக்கிச்சட்டைகள் அதிகாலையிலேயே தென்பட்டதற்கான காரணம் புரிந்தது. ஆனாலும் நாளிதழின் செய்தி தெளிவானதாக இல்லை. விநாயகர் ஊர்வலத்திற்கு இன்னும் நாளிருக்கிறது. பின் என்ன மோதல் என்ற கேள்வி மண்டையைக் குடைந்தது. ராயப்பேட்டையில் உள்ள நண்பர்களிடத்தில் விசாரித்தபோது கூறிய தகவல்கள் அவற்றை எழுத வேண்டும் என்று தூண்டின. நடந்த மோதல் இரண்டு மதங்களுக்கிடையேயானது என்று நினைத்துக் கொண்டிருந்த எனக்கு நண்பர்கள் தெரிவித்த தகவல் வேறுமாதிரியானது.\nஇசுலாமியர்களிலேயே சிறுபான்மையினராக “காதியானி” என்று ஒரு பிரிவு இருக்கிறது. அப்பிரிவில் உள்ளவர்களை அஹமதியாக்கள் என்று அழைக்கின்றனர். இவர்கள் மிகச் சொற்பமே. சிறுபான்மையினராக இருப்பது எங்கும் எப்போதும் ஆபத்துதான். வரலாற்றில் அதற்கு நிறைய உதாரணங்கள் உள்ளன. ராயப்பேட்டையில் நடந்தது மற்றுமொரு உதாரணம். இந்த காதியானிக்களில் ஒருவர் இயற்கை எய்தி விட்டார். அவரது உடலை அடக்கம் செய்ய இடமில்லை. இசுலாமியர்கள் இறந்தால் அடக்கம் செய்யுமிடத்தில் இவர்களை அனுமதிக்கவில்லை. இரண்டு நாட்கள் உடலை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அலைந்திருக்கிறார்கள். இடம் கிடைத்தபாடில்லை. இசுலாமியர்களின் சவ அடக்கம் செய்யும் இடம் ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில் உள்ளது. அங்கே வேறு ஒருவருக்காக வெட்டப்பட்ட குழியில் வேறு வழியின்றி இந்த காதியானியின் உடலை அடக்கம் செய்துவிட்டுப் போய்விட்டனர். எவருக்காக குழி வெட்டப்பட்டதோ அவருடைய உடலை அடக்கம் செய்ய வருகையில் ஏற்கனவே வேறு உடலை அதில் அடக்கம் செய்திருப்பதை அறிந்து விசாரிக்கையில் உண்மை தெரிந்தபின்னர் இருபிரிவினருக்கிடையே கலவரம் வெடித்தது. காவல்துறை வரவேண்டிய அளவுக்கு இக்கலவரம் எல்லைமீறியது. ஏற்கனவே அடக்கம் செய்யப்பட்ட காதியானியின் உடலை அப்புறப்படுத்தவேண்டும் என்ற கோரிக்கைக்கு உடன்பட்டு காவல்துறை புதைத்த உடலை மீண்டும் தோண்டி எடுத்தது. அந்த உடல் அரசு பொது மருத்துவமனையின் பிணக்கிடங்கில் வைக்கப்பட்டது. சவக்கிடங்கில் வைக்கப்ப��்டது அந்த காதியானியின் உடலா\nஇதற்குமுன் ஒருமுறை ஒரு காதியானி இறந்தபோது புதைக்க இடமிருக்காது என்பதால் விமானம் மூலம் வெளிநாட்டிற்கு எடுத்துச் சென்று புதைத்திருக்கிறார்கள். பணம் இருந்தால் ஆறடி நிலத்தை வெளிநாட்டில் கூடப் பெற்றுவிடலாம். வறியவனுக்கு இரண்டு நாள் அலைச்சலும் ஒரு கலவரமும் அரசு மருத்துவமனையின் பிணக்கிடங்குமே மிஞ்சுகின்றன.\nபத்து வருடங்களுக்கு முன் புதுகை பூபாளம் கலைக்குழுவினர் ஊர் ஊராய் சென்று போட்ட ஒரு நாடகம் ”மயானம்”. ஒரு தாழ்த்தப்பட்ட இந்துவின் இறந்த உடலை அடக்கம் செய்ய இடுகாடு கிடைக்காமல் ஒவ்வொரு இடுகாடாக அலைந்து ஆதிக்க சாதிகளிடம் ஏச்சும் பேச்சும் வாங்கி அல்லாடி... அந்த ஊருக்கும் இந்த ஊருக்கும் அலைந்து திரிந்து எங்கேயும் இடம் கிடைக்காதபோது செத்த பிணம் எழுந்து குமுறும்..\n“உங்க மனசில் உள்ள சாதிவெறியை முதலில் புதைங்கடா அதுக்குப் பிறகு என்னைப் புதைங்கடா அதுக்குப் பிறகு என்னைப் புதைங்கடா\nநாடகத்தில் பிணம் எழுந்து பேசலாம். நிஜத்தில்....எத்தனையோ அனாதைப்பிணங்களொடு பிணங்களாய்.. எல்லா உறவுகளோடும் வாழ்ந்துவிட்டு உயிர்போன பின் அனைவரும் இருந்தும் அந்த காதியானியை அனாதையாக்கியது எது அவர் தேர்ந்தெடுத்த மார்க்கமா மனித மனங்களுக்கு உள்ளே இருக்கக்கூடிய மதம் மீதான பற்றுதானே\nமனித மனங்களை பண்படுத்தவே மதங்கள் ஆதியில் தோன்றின என்ற ஆன்மீகவாதிகளின் கூற்றை சந்தேகப்படவேண்டியிருக்கிறது மதம் அபின் போன்றது என்ற கார்ல் மார்க்ஸின் கூற்றுதான் ஒத்துக்கொள்ளக்கூடியதாயுள்ளது.\nஇந்தியாவின் பஞ்சாபில் உள்ள காதியான் என்ற நகரத்தில் பிறந்தவர் ஹத்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது(1835 – 1908) . அவர்தான் அஹமதியா முஸ்லீம் கம்யூனிட்டியை 1885 இல் தோற்றுவித்தார். காதியானி என்றால் காதியான் நகரத்தில் வாழ்பவர் என்று பொருள். அஹமதியா இயக்கத்தின் நோக்கம் “அனைவரையும் நேசி; எவரையும் வெறுக்காதே” (Love for All; Hatred for None) என்பது. ஈசா நபி (Jesus) உயிர் பெற்று எழுந்து காஷ்மீருக்கு வந்து வாழ்ந்ததாக காதியானிக்கள் நம்புகிறார்கள். நபிகள் நாயகமே இறைதூதர்; இறை தூதரின் வருகை நடந்து முடிந்த ஒன்று என்பது இசுலாமியர்களின் கருத்து மிர்ஸா குலாம் அஹ்மது இறைதூதர் என்பது காதியானிக்களின் கருத்து. காதியானிக்கள் காபிர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.\nகாதியானிக்கள் தங்களை இசுலாமியர்கள் என்று அழைத்துக் கொள்வதை ஜியா-உல்-ஹக் ஆட்சியின்போது பாகிஸ்தான் அரசு 1984 இல் ஒரு சட்டம் இயற்றித் தடுத்தது. அச்சட்டத்தின்படி எந்த காதியானியாவது தன்னை இசுலாமியர் என்று கூறினால் அதற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும்.\nஅஹமதியா இயக்கம் உலகெங்கும் 15,055 மசூதிகள், 510 பள்ளிக்கூடங்கள், 30க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது. குரானை 118 மொழிகளில் மொழியாக்கம் செய்திருக்கிறது. 193 நாடுகளில் இவ்வியக்கம் பரவியிருக்கிறது. 200 மில்லியன் மக்கள் பின்பற்றுகிறார்கள்.\nஆனால் இசுலாமியர்களோ வேறு மாதிரி கூறுகிறார்கள். ” சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்த முஸ்லிம சமுகத்திற்குள் குழப்பத்தை ஏற்படுத்த அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கம் செய்த சதியே காதியானிகளை முஸ்லிம் என்ற அடையாளப் படுத்தியதாகும். இத்திட்டதை சரியாக அடையாளம் கண்டு கொண்ட சர்வதேச முஸ்லிம் சமுதாயமும் இவர்களை தனி மதமாக அறிவித்தனர். அதனால் பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகளில் வசிக்கிற இவர்களை முஸ்லிம் அல்லாத சிறுபான்மை இனமாக அந்நாடுகள் அறிவித்துள்ளன. சர்வதேச இஸ்லாமிய மாநாட்டு அமைப்பு இவர்கள் தனி மதத்தினர் என்பதை அடையாளப் படுத்தியது. சவூதி அரசும் அவ்வரே அறிவித்து ஹஜ்ஜுக்கான அனுமதியை அவர்கள் கோர முடியாது என்று அறிவித்தது.\nமுஸ்லிம் சமூகத்திற்கும் காதியானிகளுக்கும் இடையே எந்த வித தொடர்பும் இல்லாத சூழ்நிலையில் பிரிட்டிஷை தொடர்ந்து இந்தியாவிலும் காதியானிகளை முஸ்லிம் என்று அடையாளப் படுத்தும் முயற்சி தொடந்து நடக்கிறது. காதியானிகளின் இஸ்லாமியத் தொடர்பை விட இந்து மதத் தொடர்பே வலுவானது. அதன் காரணமாக பாபர் பள்ளிவாசலை உடைக்கச் சென்ற குழுவில் கூட அவர்கள் இடம் பெற்றிருந்தனர்.\nஒரு இறந்து போன உடலை புதைத்தல் என்ற மனிதாபிமானத்தை தாண்டி இதற்குள் இருக்கிற அரசியல் விளையாட்டைக் கருத்தில் கொண்டே அவ்வாறு புதைக்கப் பட்டதற்கு முஸ்லிம்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். ஆனாலும் சொந்தப் பிணங்களை வைத்தே அரசியல் நடத்த அவர்கள் முயற்சி செய்வதால் தான் ஒவ்வொரு காதியானியின் மரணமும் சர்ச்சையை ஏற்படுத்துகிறது. புதைக்கப் பட்ட பிணத்தை தோண்டி எடுத்திருக்க வேண்டுமா என்றும் சில��் கேட்கின்றனர். பிரச்சினைகள் இனி தொடராமல் தீர்க்கும் எனில் அதில் தவறொன்றும் இல்லையே \nஇந்த ரீதியிலேயே வலைப்பூ ஒன்றில் தன் கருத்தை பதிந்திருக்கிறார் ஒருவர். இதற்கெல்லாம் என்ன ஆதாரம் என்று தெரியவில்லை.\nசாதத் ஹசன் மண்டோ “கம்யூனிஸ்டுகளிடம் கொடுப்பதற்கு வெறும் வார்த்தைகள்தான் இருக்கும். பணம் இருக்காது. எனவே நான் காதியானி ஆவேனே தவிர நிச்சயம் கம்யூனிஸ்ட் ஆக மாட்டேன்” என்கிறார்\n“1908ல் மிர்சாகுலாம் அகமதுவின் மரணத்திற்கு பிறகு காதியானிகள் பலநிலைகளில் சிறுபான்மையின-ராக ஒடுக்கப்பட்டார்கள். 1974ல் சுல்பிகர் அலி பூட்டோவால் காதியானிகள் இஸ்லாம் அல்லாதவர் என பிரகடனப்படுத்தப்பட்டனர். சவுதி அரேபியா அரசாங்கம், காதியானிகளுக்கு மெக்காவிற்கு செல்ல விசா வழங்குவதை நிறுத்தி வைத்தது. தென்ஆப்பிரிக்க நீதிமன்றமும் காதியானிகளை முஸ்லிம் அல்லாதவர் என அறிவித்தது. இத்தகையப் பின்னணியில் மண்டோ தன்னை காதியானியாக ஒரு வேளை மாறுவேன் என்ற குரலை மைய அதிகார இஸ்லாத்திற்கு மாற்றாக ஓர் ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை பிரதிநிதியின் குரலாகி கூட அர்த்தப்படுத்தலாம் “ என்கிறார் ஹெச்.ஜி.ரசூல்.\nஉலகின் மிக மிக பிற்போக்கான மதமாக இந்துமதம்தான் இருக்கிறது. ஆயிரம் சாதிகள், ஏற்றத்தாழ்வுகள், அதன் பெயரால் தீண்டாமை, ஒடுக்குமுறை என எல்லாமே இந்து மதத்தில் உள்ளது. இந்துமதம் ஒழிந்தால்தான் மூடநம்பிக்கைகள் ஒழியும் என பெரியார் நம்பினார். இந்துமதத்தை ஒழிக்க பெரியார் மதமாற்றத்தை முன்வைத்தார். அதற்கு அவர் தேர்ந்தெடுத்த மதம் இஸ்லாம்.\n“இஸ்லாம் மதத்தில் உயர்வு தாழ்வு இல்லை. அவர்களுக்குள் தீண்டாதவன் இல்லை. அவர்களது தெருவில் நடக்கக்கூடாதவன், குளத்தில் இறங்கக்கூடாதவன், கோவிலுக்குள் புகக்கூடாத மனிதன் இல்லை.\nஆதித் திராவிடர்களை நான், 'இஸ்லாம் மதத்தில் சேருங்கள்' என்று சொன்னதற்காக அனேகம் பேர் என்மீது கோபித்துக் கொண்டார்கள். அவர்களைப்பற்றி நான் கோபித்துக் கொள்ளவில்லை. அவர்களுக்குச் சொந்த அறிவும் இல்லை; சொல்வதைக் கிரகிக்கச் சக்தியும் இல்லை. சிலருக்குத் தங்கள் மேன்மை போய்விடுமே தங்களுக்கு அடிமைகள் இல்லாமல் போய்விடுமே என்கின்ற சுயநல எண்ணம். ஏனெனில், மோட்சம் அடைவதற்காக என்று நான் ஆதித் திராவிடர்களை இஸ்லாம் கொள்கைகளைத் தழுவுங்கள��� என்று சொல்லவில்லை; அல்லது \"ஆத்மார்த்தத்திற்கோ' \"கடவுளை அடைவதற்கோ' நான் அப்படிச் சொல்லவில்லை. ஆதித் திராவிடர்களின் தீண்டாமையைப் போக்குவதற்குச் சட்டம் செய்வது, சத்தியாக்கிரகம் செய்வது போலவே இஸ்லாம் கொள்கையைத் தழுவுவது என்பதும் ஒரு வழி என்றே சொன்னேன்; இனியும் சொல்கின்றேன்.\nஐந்து மணிக்கு தீண்டத்தகாதவனாகக் கருதப்படுபவன் ஐந்தரை மணிக்கு லுங்கியும் துருக்கித்தொப்பியும் அணிந்தவுடன் தீண்டத்தக்கவனாக மாறிவிடுகிறான்.”\nஎன்கிறார் பெரியார் (சாத்தான்குளத்தில் 28.7.1931 அன்று ஆற்றிய உரை. 'குடி அரசு' 2.8.1931).\nதனது குடியரசு இதழில் தொடர்ந்து இஸ்லாம் பற்றிய கட்டுரைகளை வெளியிட்டார். சமதர்ம நெறிகளைக் கொண்ட ஒரு மார்க்கமாக இஸ்லாமை பெரியார் அணுகினார். இந்து மதத்தின் சாதிய வேர்களை அடியோடு பிடுங்கும் சக்தி இஸ்லாம் மதத்திற்கே உண்டு என்பது பெரியாரின் நம்பிக்கை. ஒரு இந்து, கிறிஸ்த்துவ மதத்திற்கு மாறினால் தனது சாதியையும் எடுத்துக் கொண்டுபோய் அங்கே சேர்ப்பது நடக்கிறது. நாடார் கிறிஸ்துவர்கள், வன்னிய கிறிஸ்துவர்கள், தலித் கிறிஸ்தவர்கள் என்று கிறிஸ்துவ மதத்திற்குள்ளும் சாதி தலைவிரித்தாடுகிறது. தலித்துகளுக்கு தனி தேவாலயங்கள் இருக்கின்றன. ஆனால் இஸ்லாம் அப்படியல்ல. சன்னி,ஷியா முஸ்லீம்கள் என்று இஸ்லாமில் பிரிவுகள் உண்டு. ஆனால் இந்துமதத்தில் பார்ப்பனீயம் உள்ளதைப் போல இஸ்லாமில் இல்லை. அதனால்தான் இந்திய சூழலில் பெரியார் இஸ்லாமை கொண்டாடினார். ஆனாலும் ராயப்பேட்டையின் நிகழ்வுகள் மகிழ்ச்சி தருவதாக இல்லை.\n“ஏன் ஒரு பெண் நபி கூட இல்லை” என்று கேட்டதற்க்காக ஹெச்.ஜி. ரசூல் மீது ஜமாத் நடவடிக்கை எடுத்தது. “லஜ்ஜா” எழுதியதற்காக தஸ்லிமா நஸ்ரின் நாடு கடத்தப்பட்டார். பெங்களூருக்கு ஒரு பொது நிகழ்ச்சிக்காக வந்தபோது மேடையில் மத வெறியர்களால் தாக்கப்பட்டார். பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் ஒரு மௌலானா மிகுந்த ஆணவத்துடன் ஒரு பத்திரிகையில் விளம்பரம் கொடுத்தார். தஸ்லிமாவை மணக்க இஸ்லாமில் யாரும் தயாராய் இல்லையெனவும், தான் அவருக்கு வாழ்க்கை தந்து உதவ தான் தயாராய் உள்ளதாகவும் விளம்பரப்படுத்தியிருந்தார். தஸ்லிமா அதற்கு 20 நிபந்தனைகள் விதித்து அவற்றிற்கு அவர் தயார் என்றால், தான் அவரை மணப்பதாக பதில் விளம்பரம் கொடுத்தார். நிபந்தனைகளில் சில...\n1) மணமகனுக்கு எய்ட்ஸ் உள்ளிட்ட பால்வினை நோய்கள் ஏதுமில்லை என்று மருத்துவ சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.\n2) மனைவி அழைத்தபோதெல்லாம் வந்து பணிவிடை செய்யத் தயாராய் இருக்க வேண்டும்.\n3) மனைவியின் விருப்பம் இல்லாமல் கணவன் மனைவியை தொடக்கூடாது.\n4) மனைவி இரு ஆண்நண்பர்கள் வைத்துக்கொள்ளலாம். அவர்களோடு உடலுறவு வைத்துக் கொள்ளவும் உரிமை உண்டு.\n5) ஒருவேளை பின்னாளில் ஆண்களும் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டால் கணவர் அதற்குத் தயாராய் இருக்கவேண்டும்.\n6) வீடு கூட்டுதல், துப்புரவு பணிகள், துணி துவைத்தல், சமைத்தல் என அத்தனையையும் கணவனே செய்ய வேண்டும்.\n7) வெளியே செல்லும்போது கணவன் பர்தா அணிந்து முகத்தை மூடியவாறே செல்லவேண்டும்.\nஇப்படி 20 நிபந்தனைகளை விதித்தார் தஸ்லிமா. அதோடு மூச்சு காட்டவில்லை மௌலானா. இதில் ஆண்நண்பர்களுடன் உடலுறவு வைத்துக் கொள்ள மனைவிக்கு உரிமை உண்டு என ஒரு நிபந்தனையில் கூறுகிறார். தஸ்லிமா. எது அப்படியே பெரியாரின் குரல். ( \"கணவன் இரண்டு ஆசை நாயகிகளை வைத்திருந்தால் மனைவியும் இரண்டு ஆசை நாயகர்களை வைத்துக்கொள்ளலாம்” என்கிறார் பெரியார்.)\nதஸ்லிமாவின் இந்த நிபந்தனைகள் இன்று அப்படியே ஆணுலகம் அனுபவித்து வருபவைதானே. இவை அனைத்து மதத்தைச் சார்ந்த ஆண்களுக்கும் பொருந்தும். மதமாற்றம் கூட ஆண்களுக்கு மட்டுமே பொருத்தமானதோ என்று எண்ணத் தோன்றுகிறது. பெண்களுக்கு இஸ்லாமியர்களால் இழைக்கப்படும் அநீதிகள் சொல்லி மாளாது. இஸ்லாத்தில் சொல்லப்பட்டுள்ள நெறிமுறைகள் பெண்களுக்கு உதவுவதாகவே உள்ளன. ஆனால் நடைமுறையில்... உதாரணமாக பெண்களை ஆண்கள் பொருள் கொடுத்து மணந்து கொள்ள வேண்டும் என்பதே இஸ்லாமிய நெறி. நடைமுறையில் பெண் வீட்டிலேதான் மணமகனுக்கு பொருள் அளிக்கின்றனர். கணவனை இழந்தோர்க்கு மறுமணம் உட்பட இஸ்லாம் காட்டும் முற்போக்கான விஷயங்கள் ஏராளமிருப்பினும் பழமைவாதிகளின் பிடியில் சிக்கித் தவிக்கிறது இஸ்லாம். இந்து மதத்தை ஒழிப்பதற்கு மதமாற்றத்தை நம்பிக்கையோடு முன்வைத்த பெரியார் இஸ்லாத்தை மனதில் வைத்துதான் முன்வைத்தார். இந்து மதம் ஒழிய இஸ்லாத்தில் உள்ள அடிப்படைவாதிகளின் பழமைவாதம் களையப்பெற வேண்டும். தஸ்லிமா நஸ்ரின், ஹெச்.ஜி.ரசூல் போன்றோருக்��ு நேர்ந்தது போல் பிறருக்கு நேராமல் பார்த்துக் கொண்டால் இஸ்லாம் நம் நாட்டின் முக்கியமான மதங்களில் முற்போக்கான மதம் என ஒத்துக்கொள்ளலாம்.\nசந்திப்பு : கவின் மலர்\nசென்னை கலைக்குழு தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. குழுவை எந்த சூழலில் எப்படி ஏன் தொடங்கினீர்கள் உங்கள் குழு கடந்து வந்த பாதை எப்படிப்பட்டது\nசென்னை கலைக்குழு ஆரம்பித்தது 1984 செப்டம்பரில். அப்போது சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஒரு நாடக விழாவை நடத்தியது. அப்போது கோமல் சுவாமிநாதன் தமுஎசவுக்கு உள்ளே வந்த நேரம். அவருடைய \"சொர்க்க பூமி\" , \"தண்ணீர் தண்ணீர்\" போன்ற நாடகங்களை தமுஎச போன்ற முற்போக்கு அமைப்புகள் தமிழகம் முழுவது மேடை ஏற்றி மக்களிடம் கொண்டு சென்றன. அதனால் தமுஎசவோடு கோமல் மிக நெருங்கி வந்த சமயம் அது. அந்த சமயத்தில் சென்னையில் ஒரு நாடக விழாவை நடத்துவது என்று முடிவாகிறது. அதை முன்னின்று நடத்துவதாக கோமல் சுவாமிநாதனும் ஒத்துக்கொள்கிறார். அந்த விழாவில் பல மாவட்டங்களில் இருந்து தமுஎசவில் செயல்படக்கூடிய நாடகக் குழுக்கள் பங்கேற்றன. இவை அல்லாமல் கோமல் சுவாமிநாதனின் நாடகங்களும் அவ்விழாவில் பங்கேற்றன.\nஎன்னை பொறுத்தவரை கல்லூரி காலத்திலிருந்தே நான் நாடக முயற்சிகளில் ஈடுபட்டு வந்திருந்தேன். 1979 இல் தஞ்சாவூரில் தமுஎச நடத்திய மூன்று நாள் நாடக விழாவில் நான், என் கல்லூரி நண்பர்கள், அப்போது திருவண்ணாமலையில் இருந்த கவிஞர் வெண்மணி, அவரது அறை நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து திருவண்ணாமலைக்காக நேரம் வாங்கி \"பறிமுதல்\", \"வட்டத்துக்கு வெளியே\" என்று இரண்டு நாடகங்கள் பண்ணினோம். திருவண்ணாமலையில் இருந்து மூன்று பேர் தான் போயிருந்தோம். மதுரையில் இருக்கிறாரே டாக்டர் செல்வராஜ், அவர் அப்போ மருத்துவக்கல்லூரி மாணவர். அவர் அய்யம்பாளையத்துக்காரர். வெண்மணிக்கு நண்பர். அந்த அடிப்படையில் அவரையும் இணைத்துக்கொண்டோம்.\n\" பறிமுதல்\" என்ற நாடகம் முழுக்க முழுக்க ஒரு பாவனை நாடகம். வசனமே கிடையாது. \"வட்டத்துக்கு வெளியே\" வசனமுள்ள நாடகம். அப்போது \"பறிமுதல்\" என்ற தலைப்பு ரொம்ப பிரபலம். ஏனென்றால் அந்த தலைப்பில் அஸ்வகோஷ் செம்மலரில் ஒரு சிறுகதை எழுதி முற்போக்கு வாசகர்களுக்கு, செம்மலர் வாசகர்களுக்கு மத்தியில் மிக பிரபலமாக பேசப்பட்டது அந்த கதை. அந்த தலைப்பை மட்டும் எடுத்துக்கொண்டு சுரண்டல், சுரண்டக் கூடிய வர்க்கம், அதைத் தகர்ப்பதற்கான ஒரு கலகம், புரட்சி - இது தான் உள்ளடக்கம். ஒரு ரிங் மாஸ்டர் சிங்கங்களை வைத்துக்கொண்டு பல விதமான வித்தைகளை பார்வையாளர்களுக்கு காண்பிப்பார். பல பரிசுகள் கிடைக்கும். பார்வையாளர்கள் \"பன்\" தூக்கி போடுவாங்க. எல்லா பன்னையும் அவரே எடுத்துக்கிட்டு சிங்கங்களுக்கு கொஞ்சமா பிரிச்சுக்கொடுப்பார். இப்படி தொடர்ந்து நடந்துக்கிட்டே இருக்கும். கொஞ்சம் தமாஷாத்தான் இருக்கும். என்ன இந்த ஆள் இப்படியே பண்றானேன்னு சொல்லி நாலு சிங்கங்களும் சேர்ந்து ரிங் மாஸ்டரை அலாக்காக தூக்கிட்டு போயிடும். கல்லூரி காலத்தில் இந்த கதை மைமிங் இல் பண்ணுவதற்கான சாத்தியமுள்ள கதையாகத் தோன்றியது. இதுல பல கேள்விகள் வருது. சிங்கங்களெல்லாம் கூட்டு சேருமா சிங்கங்களாக யாரை உருவகப்படுத்துறே ரிங் மாஸ்டராக யாரை உருவகப்படுத்துறே இப்படி பல கேள்விகள். இருந்தாலும் கூட அடக்கி ஆளுகிற ஒருவனை, அவனுக்கு அடிமைப்பட்டு கிடக்கிற ஒரு கூட்டம் எதிர்க்குது அவனை தூக்கி எறியுது அப்படிங்கிற ஒரு விஷயம்தான். ஒரு பதினைந்து பதினாறு நிமிஷத்துக்குள் இந்த நாடகம் முடியும். இந்த நாடகம் பெரிய அளவில் பாராட்டை பெற்றது.\n\"வட்டத்துக்கு வெளியே\" என்ற நாடகம் டாக்டர் செல்வராஜுக்கு தெரிந்த ஒரு கதையை வைத்து அதை மேலும் மேம்படுத்தி செய்தோம். டாக்டருக்கும் சமூகத்துக்கும் உள்ள தொடர்பு குறித்த நாடகம் அது. அது ஒரு சின்ன நாடகம். இந்த இரண்டு நாடகங்களும் அங்கே பண்ணினோம். அதிலிருந்து நாடகம் மீதான ஈடுபாடு அதிகமானது. கல்லூரியிலேயே ஆண்டு விழா போன்ற நிகழ்வுகளில் நாடகங்கள் போடுவதுண்டு. அப்போ நாடகம் பண்ணுவதாக இருந்தால் என்னைத்தான் கூபிடுவார்கள். நான் தான் முன்னால் நிற்பேன். கல்லூரி முடிந்து பிரேம்சந்தின் \"ராஜினாமா\" என்கிற சிறுகதையை நாடகமாக பண்ணினோம். பிறகு குடியாத்தத்தில் அப்போ நடந்த எஸ்.ஓய. எப். (சோசலிச வாலிபர் முன்னணி) மாநாட்டில் ஒரு நாடகம் \"இந்தியா என் தாய் நாடு\" என்கிற நாடகம் போட்டோம். அதில் நான், வெண்மணி, திருவண்ணாமலை நண்பர்கள் அனைவரும் அதில் நடித்தோம்.\nஅப்போ திரைப்பட இயக்கம் நடத்தினோம். சிறுபத்திரிக்கை வாசகர் வட்டம் சார்பாக தீவிரமான வேற ஒரு தளத்தில் ஈடுபடனும் என்பதற்காக திருவண்ணாமலையில் வானவில் பிலிம் சொசைட்டி என்று ஒன்றை நடத்தினோம். திருச்சி, மதுரை, சென்னை, வேலூர் ஆகிய பெருநகரங்களில் மட்டுமே அப்போவெல்லாம் பிலிம் சொசைடிக்கள் நடத்தப்பட்டு வந்தன. முதன்முதலில் நகரத்திற்கு வெளியே தொடங்கப்பட்ட பிலிம் சொசைட்டி அது தான். அப்போ பிலிம் சொசைட்டி நடத்துவது அவ்வளவு சுலபமில்லை. முதலில் பொழுதுபோக்கு வரிவிலக்கு வாங்கணும். அனுமதி வாங்கணும். ஒவ்வொரு முறை படம் திரையிடும்போதும் வரிவிலக்கு வாங்கணும். அப்போ 35 எம்எம் பிரிண்ட் தான் வரும். ஒவ்வொரு முறையும் தியேட்டரை வாடகைக்கு எடுக்கணும். புரொஜெக்டர் வாடகைக்கு எடுத்து ஸ்க்ரீன் பண்ணனும். இப்படித்தான் உறுப்பினர்களை சேர்க்க முடியும். ரெண்டு வருஷம் தான். எப்.எப்.எஸ்.ஐ யோடு இணைக்கப்பட்டது எங்கள் இயக்கம்.\nஎப்.எப்.எஸ்.ஐ யோடு இணைக்கப்பட்டால் வரி விலக்கு என்பதெல்லாம் அப்போது இல்லை. பின்னாளில் வந்தது. இப்போ நினைத்தால் ஒரு டிவிடியை வைத்துக்கொண்டு திரையிட்டு பிலிம் சொசைட்டியை நடத்திடலாம். ஆனால் அப்போ ரொம்ப கஷ்டம். பிரிண்ட் சென்னை, பூனா போன்ற நகரங்களில் இருந்து வரவைப்போம். தியேட்டர்ல தான் பண்ண முடியும். இது மாதிரி, இணையான ஒரு தளத்தில், மாற்று தளத்தில் இயங்குவதும் நடந்து கொண்டு தான் இருந்தது. ஆனால் என்னுடைய பிரதான செயல்பாடாக கவிதையே இருந்தது. . நான் அப்போ கவியரங்கத்தில் கவிதைகள் வாசிப்பேன். எங்கள் மாவட்டத்திலும் சுற்றிலும் உள்ள மாவட்டங்களில் இருந்து என்னை கவிதை வாசிக்க அழைப்பார்கள். 78 இல் இருந்து 84 வரை நான் கிட்டத்தட்ட எல்லா மாவட்டங்களுக்கும் சென்று கவியரங்கங்களில் கலந்து கொண்டேன். கவியரங்கத்திற்கென்றே ஒரு கவிதை பாணி இருந்தது. நான் அதை பின்பற்றவில்லை. தணிகை செல்வனுடைய பாணியையும் பின்பற்றவில்லை. என் கவிதைகள் வசன கவிதைகளாக நீண்டதாக இருக்கும். துண்டு துண்டான கவிதைகளை நான் எப்போதும் எழுதியதில்லை. என்னுடைய \"சந்தேகி\" கவிதை தொகுப்பில் அப்படித்தான் இருக்கும்.\nஇப்படி செயல்பட்டுக்கொண்டிருந்த பொழுது மேற்கொண்டு கம்ப்யூட்டர் படிப்பதற்காக 81 இல் சென்னை வந்தேன். வந்த பிறகு ப்ரோக்ரம்மிங் படித்துவிட்டு ஒரு இடத்தில் ட்ரைனீ ஆக வேலைக்கு சேர்ந்தேன். பிறகு இங்குள்ள இயக்கத்தோடு தொடர்பு ஏற்பட்டது. அப்போ வேலையில் ஆர்வம் இல்லாமல் போய் இது போன்ற மாற்று தளத்தில் வேலை செய்ய வேண்டும் என்ற ஆவல் அதிகமானது. நிரந்தரமான வேலையில் இருப்பதற்கான சூழ்நிலையில் நானில்லை. அதற்கான மனநிலையை நான் தங்கி இருந்த பிச்சிப்பிள்ளை தெருவும் கொடுக்கவில்லை. இந்த முகவரியில் தான் அன்றைக்கு மயிலாப்பூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் இருந்தது. இன்றைக்கு முன்னணி தலைவர்களாக உள்ள பலர் அன்று அங்கே இந்த முகவரியில் இருந்த பேச்சிலர் லாட்ஜில் தான் தங்கி இருந்தார்கள். அந்த பகுதியில் நிறைய போராட்டங்கள் நடைபெற்றன. பாலு கார்மெண்ட்ஸ் தொழிலாளர்கள் போராட்டம், முறைசாரா தொழிலாளர்களாக இருந்த டீக்கடை தொழிலாளர் போராட்டம் போன்ற பல போராட்டங்கள் நடந்தன.\nஇப்படி பரபரப்பாக அனைவரும் இயங்கிக்கொண்டிருந்தபோது நான் அங்கே சென்று அங்கேயே தங்க ஆரம்பித்தேன். அதற்கு முன் சென்னைக்கு வந்த புதிதில் ரங்கநாதன் தெருவிலும், பின் லஸ்ஸிலும் தங்கி இருந்தேன். அந்த இடமெல்லாம் இப்போ பெரிய ஷாப்பிங் காம்ப்லெக்ஸாக மாறிபோய் விட்டது. அப்போ நான்கைந்து பேச்சிலர் லாட்ஜுகள் இருந்தன. நான் மயிலாப்பூருக்கு வந்த பிறகு, கூட இருந்த தோழர்கள் நல்ல சம்பளம் வரும் வேலையில் இருந்தார்கள். அதை விட்டு விட்டு ரெண்டு மூணு மாசம் இயக்க வேலை பார்ப்பார்கள். அப்புறம் வேறு ஏதாவது வேலைக்கு போவார்கள். நல்ல நிரந்தர வேலையை விடுறோமேன்னு யாரும் கவலைப்பட மாட்டார்கள். இது மாதிரி ஒரு சூழலில் நான் இருந்தேன். இது சரியா நியாயமா எல்லாராலும் இது போல் இருக்க முடியுமா என்பதெல்லாம் வேறு கேள்விகள். அந்த அளவுக்கு அவங்களுக்கு தீவிரமான உணர்வுகள் இருந்தன.\nநல்ல வேலையில் இருப்பது மூணு வேளை சாப்பிடுவது, நல்ல சம்பளம் வாங்குவது இதெல்லாம் பூஷ்வா மனோபாவம் என்று தோன்றியது. நல்ல வேலையில் செட்டில் ஆவது என்பது ஒரு ரொமாண்டிக்கான மனோபாவமாக தோன்றியது. அப்போ இருந்த சூழ்நிலையில் அதற்கான நியாயங்கள் கூட இருக்கலாம். அந்த சமயத்தில் தான் ஷாவாலஸ் - ல ஒரு ட்ரைனீ புரோக்ராமராக வேலைக்கு சேர்ந்தேன். அப்போவெல்லாம் செகண்ட் ஜெனரேசன் கம்ப்யூட்டர். PC எல்லாம் வரலை. டேட்டா என்ட்ரி எல்லாம் கார்டுல பஞ்ச் பண்ணி செய்வாங்க. நாங்க அந்த வேலை பார்க்கும்போதே ORG டிஸ்க் எல்லாம் வந்துடுச்சு. மேக்னடிக் டிஸ்க் வீடியோ டேப் மாதிரி பெரிசா இருக்கும். அதுல தான் டேட்டா என்ட்ரி பண்ணுவோம். அப்புறமாதான் மானிட்டர் வருது. 83 இல் தான் PC வருது. நான் அப்போவெல்லாம் வேலையை விட்டுட்டு சுலபமா லீவ் எடுக்கக்கூடிய பத்திரிக்கை வேலையில் சேர்ந்தேன். வேறு பல வேலைகளும் செய்தேன். எந்த வேலையிலும் உருப்படியாக இல்லை.\nசென்னைக்கு வந்த பிறகு சில நாடக முயற்சிகள் பண்ணினேன். அப்போ 1981 இல் தமுஎசவின் மாநில மாநாடு சென்னை பெரியார் திடலில் நடக்குது. அப்போ திருவண்ணாமலை சார்பாக நாடகம் போட அனுமதியும் டைமும் வாங்கியாச்சு. ஆனால் திருவண்ணாமலையில் யாரும் இல்லை. எல்லோரும் சென்னைக்கு வந்து விட்டோம். பிச்சிப்பிள்ளை தெருவில் தங்கி இருந்த தோழர்கள், திருவண்ணாமலை தோழர்கள் எல்லோரும் சேர்ந்து நான்கைந்து நாட்கள் ஒத்திகை பார்த்து \"சொல்லித் தெரிவதில்லை\" ன்னு ஒரு நாடகம் தயாரித்தோம். அது ஒரு ஓரங்க நாடகம் என்று சொல்லலாம். மூன்று காட்சிகள் கொண்ட ஒரு நாடகம். ஒரு வசதி வாய்ந்த, நகரமுமில்லாத கிராமமுமில்லாத ஊரின் ஒரு பண்ணையார் வீட்டு பையன், அந்த பையனுடன் கல்லூரியில் படிக்கும் நண்பர்கள் இவர்கள் தான் கதாபாத்திரங்கள். இவன் செலவு செய்வான். மற்றவர்கள் அவனுடன் சேர்ந்து சுற்றுவார்கள். இந்த சூழலில் அவனுடைய அப்பா நண்பர்களைப்ப் பார்த்து \"ஏன் என் பையனை கெடுக்கிறீர்கள்\" என்று திட்டுவார். அதனால் அவர்கள் நட்பில் குழப்பம் ஏற்படும். இதை ரொம்ப யதார்த்தமாக காண்பித்து இருந்தோம். தன்னைப் பற்றிய புரிதல் வரும். இது தான் நாடகம். ஒரு சாதாரணமானவனும் ஒரு பணக்கார பையனும் பழகுவது; அவர்களுக்கிடையே ஏற்படும் பிரச்சனைகள், பின்னர் அவர்கள் ஒருவரை ஒருவர் உணர்ந்துகொள்வது - இவையே அந்த நாடகம். இந்த நாடகத்தை நாங்கள் மேடையேற்றினோம்.\nஎங்கள் நாடகம் தொடங்குவதற்கு முன்பு தமுஎசவின் அம்பத்தூர் கிளையிலிருந்து ஒரு மிகப்பெரிய மேடை நாடகம் போட்டார்கள். அந்த நாடகத்தை நிறைய செட்கள், மேக்கப் என்று ஒரு முழுமையான மேடை நாடகமாக அந்த கிளை தோழர்கள் உருவாக்கி இருந்தார்கள். அந்த நாடகத்தில் நடித்த பெண்கள் தொழில் முறை நடிகர்கள். அதில் ஒரு வசனம் வந்தது. \"பொதுவுடமை பேசிப் பேசி பெண்ணையும் பொதுவுடமை ஆக்கிட்டியா\" என்பதே அது. அந்த வசனத்தை பேசியது ஆணா அல்லது பெண்ணா என்பது சரியாக நினைவில் இல்லை. இந்த வசனம் பேசப்பட்டவுட��் முன்வரிசையில் அமர்ந்திருந்த சில பெண்கள் இயக்க தலைவர்கள் எழுந்து பயங்கரமாக சத்தம் போட்டு \"என்ன நாடகம் இது\" என்பதே அது. அந்த வசனத்தை பேசியது ஆணா அல்லது பெண்ணா என்பது சரியாக நினைவில் இல்லை. இந்த வசனம் பேசப்பட்டவுடன் முன்வரிசையில் அமர்ந்திருந்த சில பெண்கள் இயக்க தலைவர்கள் எழுந்து பயங்கரமாக சத்தம் போட்டு \"என்ன நாடகம் இது நிறுத்துங்க\" என்று சொல்லி கலாட்டா பண்ணி மேடையிலேறி நாடகத்தை நிறுத்திட்டாங்க. நாடகம் பாதியில் நின்று விட்டது. அந்த நாடகத்தை நடத்தக் கூடாது என்று சொல்லி விட்டனர்.\nஅந்த நாடகத்தில் போக்குவரத்து தொழிலாளர்களும் அம்பத்தூர் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களும் பங்கு பெற்றிருந்தனர். அவர்கள் விரக்தி அடைந்து விட்டனர். அது ரொம்ப பலகீனமான சூழல் தான். அந்த நாடகத்தில் நடித்த பெண் நடிகை தொழிற்முறை நடிகை. நல்ல நடிகைதான். பார்வையாளர்களை கவரும் விதத்தில் உடைகள் அணிந்து இருந்தார். அவர் தொழிற்முறை நடிகையாக இருந்ததால் இவற்றை தவிர்க்க முடியவில்லை. அவர் தொழிற்முறை நடிகையாக இருந்த காரணத்திலாயே அது வேறு மாதிரி புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது. அந்த தோழர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்தனர். இந்த சம்பவத்தை அந்த சமயத்தில் நான் சரியாக புரிந்து கொள்ளவில்லை. அடுத்த அரை மணி நேரத்தில் லைட், செட், மைக் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு போய் விட்டனர். அடுத்து எங்க நாடகம். எங்க நாடகம் போடும்போது பின்னால் திரைசீலை கூட கிடையாது அவர்களுடையதையே நாங்களும் பயன்படுத்தி கொள்வதாக பேசி வைத்திருந்தோம். எதுவுமே இல்லாமல் நாடகம் போட்டோம். அந்த நாடகம் சரியாக புரிந்து கொள்ளப் பட்டதா இல்லையா என்பதெல்லாம் இன்னும் கூட எங்களுக்கு தெரியவில்லை. ஆனால் அது ஒரு முக்கியமான நிகழ்வு. எங்கள் நாடகத்துக்கு அடுத்து அஷ்வகோஷின் \"வட்டங்கள்\" நாடகம். ஆக இரண்டு நாடகங்களுக்கு மத்தியில் ஒரு டென்சனான சூழலில் எங்கள் நாடகம். நாடகத்திற்கான மேடை தேவைகள் எதுவும் இல்லாமலேயே நாங்கள் நாடகம் போட்டோம். அந்த நாடகம் வீதி நாடகம் போன்றதல்ல. செட், பின்னணி எல்லாம் தேவையான ஒரு நாடகம் அது.\nஇந்த சம்பவத்தை இத்தனை வருடம் கழித்து பரிசீலித்துப் பார்க்கையில் என்ன தோன்றுகிறதென்றால், சரியோ தப்போ ஒரு நாடகம் நடத்தப்படுவதற்கு முன்னேயோ அல்லது பின்னேயோ விமர்சிப்பது வேறு. ஆனால் நாடகம் நடந்து கொண்டிருக்கும்போது தடுப்பது என்பது எந்த அளவுக்கு ஆரோக்கியமான செயல் என்று தெரியவில்லை. இதன் விளைவுகளை நாம் இன்றும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். அந்த அளவுக்கு கோபப்படும் அளவுக்கு என்ன நடந்து விட்டது. ஒரு பகுதியை மட்டும் விமர்சனம் பண்ணலாம் அல்லது விமர்சனத்துக்குரிய பகுதியை மட்டும் விட்டு விட்டு நாடகத்தை நடத்த சொல்லலாம். அந்த குழு தோழர்கள் எழுந்து போகவே இல்லை. அவர்கள் முழுமையான நாடகக்குழுவாக இருந்தார்கள். சென்னையில் அது போல் முழுமையான இரண்டு மூன்று நாடகக்குழுக்கள் இயக்கம் சார்ந்து செயல்பட்டுக் கொண்டிருந்தன. அதில் தொழிற்முறை கலைஞர்களையும் கூப்பிடுவார்கள். நடிக்கும் பெண்கள் பெரும்பாலும் தொழிற்முறை கலைஞர்களாகவே இருப்பார்கள்.\nஇந்த சம்பவத்தை இயக்கத்திற்குள் நடந்த ஒரு முக்கியமான விஷயமாக நான் பார்க்கிறேன். இதற்குப் பிறகு சென்னையில் நாடகம் என்றாலே பயப்பட ஆரம்பித்தார்கள். எசகு பிசகாக ஏதாவது நடந்து விட்டால் உடனே நாடகத்தை நிறுத்தி விடுவார்கள் என்ற பயம் வந்து விட்டது. நமக்கும் பாசிஸ்டுகளுக்கும் வித்தியாசமில்லாத ஒரு நடைமுறையாகத்தான் அதை நான் பார்க்கிறேன்.\nஇந்த சூழலில் தான் மயிலாப்பூரில் இருந்து நாங்கள் ஒரு குழுவாக செயல்பட முயன்றோம். பல முறை முயற்சிகள் செய்தோம். ஒரு குழுவாக உருவாகும். நாடகம் தயார் பண்ணுவோம். ஆனால் மேடை ஏற்றும் வேளையில் கேன்சல் ஆகி விடும். அல்லது யாராவது இரண்டு மூன்று பேர் வரவில்லை என்பதால் நாங்களே கேன்சல் பண்ண வேண்டி இருக்கும். அப்போ நாங்க நாடகத்துக்கு ரிகர்சல் பார்ப்பது நாட்டியப் பேரொளி பத்மினியின் வீட்டில். அந்த வீட்டின் கேர்டேக்கர் அக்பர் எங்கள் குழுவில் இருந்தார். அவங்க அமெரிக்காவில் இருந்தாங்க. அதனால் அங்கேதான் போய் ரிகர்சல் பண்ணுவோம். அவங்க நாட்டியப் பயிற்சி செய்யும் ஒரு பெரிய ஹாலில் தான் நாங்க ரிகர்சல் பண்ணுவோம். ஆனா கூட ஒரு நாடக குழுவாக எங்களால் உருவாக முடியவில்லை.\n1984 இல் தமுஎச நடத்திய நாடக விழா வாய்ப்பு வரும்போது, அப்போது மாவட்ட செயலாளராக இருந்த செந்தில் நாதன் \"நாம்தான் விழாவை நடத்துகிறோம். எனவே நாம் கட்டாயம் நாடகம் செய்ய வேண்டும்\" என்றார். அப்போது ஜானகிகாந்தன் என்று ஒரு முக்கியமான நாடகக்காரர் ��ருந்தார். தமுஎசவின் முக்கியமான நாடக ஆசிரியர்களில் அவரும் ஒருவர். இப்போது அவர் இறந்து விட்டார். ஐ டி ஐ - யில் ஆசிரியராக இருந்தார். நிறைய நாடகங்கள் எழுதி இருக்கிறார். கிட்டத்தட்ட 22 சீன்கள் கொண்ட நாடகமாக அவை இருக்கும். சில நாடகங்களில் 40 சீன்கள் கூட இருக்கும். பழைய பாணி அமெச்சூர் நாடகங்கள் அவை. ஸ்க்ரீன் எல்லாம் போட்டு பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை காட்சிகள் எல்லாம் மாறும். இப்போ அது போன்ற நாடகங்கள் யாரும் செய்வது இல்லை. சபா நாடகம் போல இருக்காது. இதில் பாடல்கள் எல்லாம் இருக்கும். எஸ்.வி. சேகர், கிரேசி மோகன் போன்றவர்களின் சபா நாடகங்களில் பாட்டெல்லாம் இருக்காது. அறுபதுகளில் இருந்தே சபா நாடகங்களில் பாடல்கள் எல்லாம் தவிர்க்கப்பட்டன. இவருடைய நாடகங்களில் பாட்டு இருக்கும். சபா நாடகங்களில் இருந்து மாறுபட்டு இருக்கும்.\nஇப்படி அமெச்சுர்களை வைத்து கிட்டத்தட்ட ஒரு மாதம் இரண்டு மாதம் பயிற்சி கொடுத்து, அவர்களுக்கு வசனங்களை சொல்லி கொடுத்து, அவர்களை பயிற்றுவித்து நாடகம் போடுபவர்கள் இன்றும் கூட இருக்கிறார்கள். அப்படி ஒருவர் தான் ஜானகிகாந்தன். நான் அவரிடம் ஒரு நாடகம் கேட்டேன். அவர் மேடை நாடகத்திற்கான ஒரு பட்ஜெட் கேட்டார். நான் தயார் பண்றேன் என்று சொன்னேன். அவ்வளவு தொகை ஏற்பாடு செய்ய இயலாத சூழலில் என்னையே நாடகம் செய்ய சொன்னார்கள். நானும் ஒத்துக்கொண்டு, மயிலாப்பூர் தோழர்கள், ஒத்தக் கருத்துடையவர்கள், ஏற்கெனெவே செய்த நாடகங்களால் எனக்கு பழக்கமானவர்கள் எல்லோரிடமும் இது குறித்து பேசினேன். அவர்கள் அனைவருமே ஊக்குவித்தனர். நாடகத்துக்கு ஸ்கிரிப்ட் எழுதினேன். \"நாங்கள் வருகிறோம்\" நாடகம் இப்படித்தான் உருவானது. இருபது நாட்களில்.. இன்னும் சொல்லப்போனால் ஒரு வாரத்தில் உருவான ஸ்கிரிப்ட் அது. அதில் இரண்டு பெண் கதாபாத்திரங்கள். எழுதும்போதே ஒரு பெண் இரண்டு கதாபாத்திரங்களை செய்வது போலத்தான் நாடகத்தை திட்டமிட்டோம். அப்போது தாமரை செல்வி என்று ஒரு தோழர் இருந்தாங்க. இப்போ அவங்க திருவான்மியூர் பகுதியில் இருக்காங்க. அவங்க நடிக்க முன்வந்தாங்க.\nஇப்படி முயற்சிகள் நடந்து கொண்டிருக்கையில் வீ.அரசு அப்போ Institute of Asian studies - இல் பணியில் இருந்தார். \"மங்கை நாடகம் நடிப்பதில் ஆர்வமாக இருக்காங்க. அவங்களை நீங்க பயன்படுத்திகலாமே\" என்றார். மங்கை அப்போ எம்.பில் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. நான் அவங்களை கேட்டேன். அப்போ அவங்களுக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை இருந்தது. அந்த சூழ்நிலையில் தான் மங்கையை கேட்டேன். அவங்களும் ஒத்துகொண்டாங்க. அப்போ இருந்த சூழலில், அதுவும் நாடகத்தை இடையில் நிறுத்தின சம்பவத்திற்கு பிறகு இடதுசாரி அமைப்பில், அமெச்சூர் அளவில் நடக்கும் ஒரு நாடக முயற்சிக்கு இயக்கத்தில் உள்ள பெண்கள் நாடகங்களில் நடிக்க வருவதற்கு முன்வராமல் இருந்த சூழல் அது. அந்த சமயத்தில் தாமரை செல்வி நடிக்க ஒத்துக்கொண்டது பெரிய விஷயம். ஒரு சின்ன நிறுவனத்தில் கிளெர்க் ஆக வேலை பார்த்துக்கிட்டு இருந்தாங்க. மங்கை நடிக்க முன்வந்ததும் நாடகத்தில் வரும் ஒரு டாக்டர் கதாபாத்திரத்தை இன்னும் விரிவுபடுத்தி உருவாக்கி நாடகத்தை மேடையேற்றினோம்.\nநான்கு நாட்கள் நாடக விழாவில் கடைசி நாளில் எங்கள் நாடகம். எங்கள் நாடகத்துக்கு பிறகு கோமல் சுவாமிநாதனின் \"நள்ளிரவில் பெற்றோம்\" நாடகம். எங்கள் நாடகத்திற்கு நாங்களே எதிர்பார்க்காத அளவிற்கு வரவேற்பு. \"காண்பித்தலை காண்பிப்பது\" என்கிற பிரெக்டின் அணுகுமுறையில் அமைந்த நாடகம் அது. நாம் நாடகத்தில் ஒரு விஷயத்தை செய்து காட்டுகிறோம். அப்படி செய்து காட்டுதலை \"செய்து காட்டுகிறோம்\" என்ற உணர்வை உணர்வோடு செய்து காட்டுவது. ஆங்கிலத்தில் \"show the showing\" என்பார் பிரெக்ட். இது தான் பிரெக்ட் பற்றி அன்று எங்களுக்கு இருந்த புரிதல். ரொம்ப ஆரம்ப நிலையான புரிதல் தான். ஆனாலும் அந்த புரிதலோடு, செய்ததை ஒழுங்காக செய்தோம். கானா பாடல்களை நாங்கள் பயன்படுத்தினோம். நாடகத்திற்குள் ஒரு நாடகமாக அது வடிக்கப்பட்டிருக்கிறது. ஒரு நாடகக்குழுவாக ரிக்ஷா, ஆட்டோ ஓட்டுனர்கள், டீக்கடையில் வேலை செய்பவர்கள் - இப்படி அடிநிலை மனிதர்களாக கதை மாந்தர்கள் இருக்காங்க. பாவலர் வரதராஜனை மனதில் வைத்துக்கொண்டு அந்த குழுவிற்கு தலைவர் கதாபாத்திரத்துக்கு வரதராஜன் என்று பெயரிட்டோம்.\nநாடகக்குழு நாடகம் பண்ணும்போது காவல்துறை குறுக்கிட்டு நாடகம் நடத்தப்படக்கூடாது என்று சொல்கிறதாக ஒரு காட்சி. ஆனால் பார்வையாளர்கள் எல்லோரும் நாடகத்திற்கு ஆதரவாக நிற்பதை பார்த்து காவல்துறை பின்வாங்குகிறது. ஒழுங்காக நாடகம் நடந்துகொண்டிருக்கையில் காவல்துறை குறுக்கிட்ட��� எப்படியெல்லாம் அராஜகம் செய்கிறது பாருங்கள் என்று நடத்த இருந்த நாடகத்தை மாற்றி விடுகின்றனர். போலீஸ் கஸ்டடியில் இருந்தபோது நடந்த கொடுமைகள் போன்றவற்றை நாடகமாக போட ஆரம்பிக்கின்றனர். நாடகத்திற்குள் இன்னொரு நாடகமாக மாறுகிறது அது.\nநிஜத்தில் பெண்களையும், வாலிபர்களையும் கஸ்டடியில் கொண்டு போய் வைத்து சித்ரவதை செய்து கொடுமைப்படுத்தி, ஜனநாயக அத்துமீறல்கள் நடந்த காலம் அது. மாதர் சங்கங்கள், வாலிபர் சங்கங்கள் எல்லாம் அதை எதிர்த்து போராட்ட இயக்கங்கள் நடத்திக்கொண்டிருந்தன . அதாவது மனித உரிமை மீறல்களில் தமிழ்நாடு முன்னணியில் இருந்த காலம் அது. 1981,82,83 மிக முக்கியமான காலகட்டம். தர்மபுரி, வட ஆற்காடு மாவட்டங்களில் கோம்பிங் ஆபரேஷன் என்ற பெயரில் நடந்த காவல்துறையின் அத்துமீறல்கள் - இப்படி பல விஷயங்களை சொல்லலாம். அப்போது மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மேல் 103 கேஸ் போட்டிருந்தாங்க. அப்போதான் உலக புகழ் பேன்ற நடன கலைஞர் சந்திர லேகா மேல் அவங்க போய் வீதியில் நிகழ்ச்சி நடத்தினாங்க என்பதற்காக தேசத்துரோக குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தாங்க. கேஸ் நடந்து சுப்ரீம் கோர்ட் வரை போய் வாதாடினாங்க. இது போல கலைஞர்கள் மீதும், ஜனநாயக உரிமைகள் மீதும் மிக பெரிய தாக்குதல் நடந்ததால் எல்லா ஜனநாயக இயக்கங்களும் இதை ஒரு பெரிய பிரச்சனையாக கையில் எடுத்து இருந்தார்கள்.\nஇதையெல்லாம் உள்வாங்கி வெளிப்படுத்தும் ஒரு நாடகமாகத்தான் \"நாங்கள் வருகிறோம்\" நாடகத்தை நாங்கள் செய்தோம். அது பெரிய அளவில் வெற்றி பெற்றது. முதல் நாளோ இரண்டாவது நாளோ நாடகத்தை போட்டிருந்தால் அடுத்தடுத்த நாளில் நடக்கும் விவாதங்களில் நாடகம் பற்றிய கருத்துக்களும் வந்திருக்கும். நான்காவது நாளாக போட்டதால் அதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. அந்த வருத்தம் இருந்தது. ஆனால் எங்களுக்கு மிகவும் உற்சாகமும் ஊக்கமும் கிடைத்தது. நாங்கள் ஒரு குழுவாய் மாறினோம். தொடர்ந்து இயங்கினோம். இப்போது 25 வருடங்கள் முடிஞ்சுடுச்சு.\nமுதன்முதலில் நாங்கள் மேடை நாடகம் தான் பண்ணினோம். அதற்குப் பிறகு அடுத்த நாடகமும் மேடை நாடகம் தான். அப்போதெல்லாம் வீதி நாடகம் பண்ண வேண்டும் என்ற முயற்சி எல்லாம் எங்களிடம் இல்லை. இரண்டு மூன்று வருட அனுபவத்திற்கு பிறகு தான் வீதி நாடகம் செய்யணும், திறந்த வெளியில் செய்ய வேண்டும் என்ற விஷயத்திற்கே வந்தோம். . இது தான் எங்கள் நாடககுழு பிறந்ததன் பின்னணி, நோக்கம் எல்லாம்.\nஉபகதை, இடம், அன்றும் இன்றும் இப்படி உங்களுடைய நாடகங்களில் பாடல்களுக்கும், பின்னணி இசைச்சேர்ப்புக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பதை தொடர்ந்து பார்க்கிறோம். அப்படி இருக்கையில் ஆரம்பகாலத்தில் பாடல்கள் இல்லாமல், வசனங்கள் கூட இல்லாமல் நீங்கள் ஒரு நாடகம் செய்திருப்பது என்பது ஆச்சர்யமாகவே இருக்கிறது. ஒரு இயக்குனராக நீங்கள் ஒரு நாடகத்தை பாவனை நாடகமாக செய்யலாம் அல்லது வசனமாக செய்யலாம் என எப்படி முடிவு செய்கிறீர்கள் இரண்டுக்கும் நீங்கள் காணும் வேறுபாடு என்ன\nபாவனை நாடகம் அன்றைக்கு செய்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. ஒரு நாடகத்தை முன்மாதிரியாக வைத்துக்கொண்டு அப்படி செய்தோம்.78 இல் கோயம்புத்தூரில் தமுஎச மாநாடு நடந்தது. அந்த மாநாட்டுக்கு நான் போகவில்லை. அங்கே பெங்களூரில் இருந்து \"சமுதாயா\" குழுவினர் \"ஒ சாசானா \" என்று ஒரு நாடகம் நடத்தினார்கள். பீஹாரில் சுரங்கத்திற்குள் தண்ணீர் புகுந்து பல தொழிலாளர்கள் ஜலசமாதியான அவலத்தை சொல்லும் ஒரு நாடகம். அந்த நாடகத்தில் வசனமே இல்லை. சுரங்க தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். மதிய ஒய்வு நேரத்தில் சாபிடுகிறார்கள். சாப்பிடும்போது கலகலப்பா பேசிக்கிறாங்க. சாப்பாட்டு இடைவெளி முடிந்து மறுபடியும் வேலை செய்கிறார்கள். இவை எல்லாமே பாவனையில் நடக்கிறது. எல்லாமே ஒரு பத்து பதினைந்து நிமிடத்திற்குள் நடக்கிறது. ஆனால் ஒரு சத்தம் மட்டும் எழுப்புவார்கள். வேலை செய்யும்போது ஒரு சத்தம். அமர்ந்து சாப்பிடும்போது ஒரு சத்தம். சுரங்கத்திற்குள் பயன்படுத்தக்கூடிய ட்ரில்லர், பிற கருவிகள் எழுப்பக்கூடிய ஒலிகள் கேட்கும். கொஞ்ச நேரத்தில் தண்ணீர் உள்ளே வருவது போல ஒருத்தர் பாவனை செய்வார். எல்லோரும் ஓடி சென்று அடைக்க பார்ப்பார்கள்.\nகாலளவு தண்ணீர், பின் இடுப்பளவு தண்ணீர், மார்பளவு தண்ணீர் என கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் மேலே வந்து எல்லோரும் மூழ்குவதை அவர்கள் நாடகத்தில் செய்து காட்டினார்கள். நாடகம் முடிந்த பின் ஒரு பெண் வந்து தொலைக்காட்சியில் அந்த சம்பவத்தை பற்றி செய்தி வாசிப்பாங்க. அதோடு நாடகம் முடியும். இந்த நாடகத்தை பார்த்தவர்கள் எங்களிடம் சொன்னது எங்களிடம் ஒரு பொறியை தட்டி விட்டது. அவங்க சொல்றதை வைத்தே அந்த காட்சிகளை கற்பனை செய்ய முடிந்தது. பாவனை நாடகம் வலுவானதாக இருக்கும் என்று தோன்றியது. நிறைய பேர் அப்போது பாவனை நாடகம் தான் செய்தார்கள்.\nஅந்த காலக்கட்டத்தில் அஷ்வகோஷின் ஒரு சில நாடகங்கள் முழுக்க முழுக்க பாவனை நாடகங்கள் தான். 1984 இல் பரம்பை செல்வனின் \"நிராகரிப்பு\" வசனங்களை கொண்டிருந்தாலும் 1979 இல் நாடக விழாவில் முதலில் பாவனை நாடகமாகத்தான் நிகழ்த்தப்பட்டது. அதே விழாவில் அஷ்வகோஷின் \"அடையாளங்கள்\" ஒரு பாவனை நாடகம் தான். நாங்கள் நாடகத்தில் இசை எல்லாம் சேர்க்க ஆரம்பித்தது பிற்பாடுதான். \"நாங்கள் வருகிறோம்\" நாடகத்திலேயே அந்த முயற்சி தொடங்கி விட்டது. அந்த நாடகத்தில் கானா பாடல்கள் ஒரு முக்கிய பங்கு வகித்தது. ஆனால் நாடகத்தில் பாடல்களை சேர்க்கும் தன்மை அன்று வேறாக இருந்தது. பின்னாளில் பாடல்களை வேறு ஒரு தன்மையில் வேறு தளத்தில் பயன்படுத்த துவங்கினோம். திறந்த வெளி நாடகங்களை அதிகம் செய்ய தொடங்கும்போது ரொம்ப அதிகமாக இசையை சார்ந்து இருக்க வேண்டிய சூழல் வந்தது. ஒரு நாடக மொழியில் இசை பிரதான பங்கு வகிக்கக்கூடிய நிலையை திறந்த வெளி நாடகங்கள் உருவாக்கின. இரண்டு தளங்களில் நடப்பது இது. \"நாங்கள் வருகிறோம்\" நாடகத்தில் நாங்கள் இசையை பயன்படுத்திய தன்மை வேறு. இசை கருவிகளாக ஆர்மோனியம், புல்லாங்குழல், தபேலா, டோலக் ஆகியவற்றை பயன்படுத்தினோம்.\nமயிலாபூர் விசாலாட்சி தோட்டத்தை சேர்ந்த சில கானா பாடகர்கள் பின்னணி பாடினார்கள். சில கானா பாட்டை நேரடியா பயன்படுத்தினோம். சிலவற்றை வரிகளை மாற்றிக்கொண்டோம். நாடகதிற்காகவென்றே சில பாடல்களை எழுதினோம்.\nஇதற்கு அடுத்து நாங்கள் செய்த \"போபால் கி.பி. 1990\" என்ற 1985 ஜனவரியில் நடத்திய நாடகத்தில் பாடல்கள் கிடையாது. ஆனால் இசைக்கருவிகளை பயன்படுத்தினோம். திறந்த வெளி நாடகங்களுக்கு வரும்போது தான் காட்சியை மொழிபெயர்ப்பு செய்வது போல, அதாவது மறுவிளக்கம் சொல்லும் ஒன்றாக இசையை பயன்படுத்தினோம். இசை, கதை சொல்லலின் ஒரு பகுதியாகவே நாடகத்தில் வரும். சில இடங்களில் கதையை இட்டு நிரப்பும் வேலையை செய்யும். இது மாதிரி வெவேறு தளங்களிலுமே இசையை பயன்படுத்தி இருக்கிறோம். பொதுவாக, காட்சி ஒன்றை சொல்லும்; பாடல் ஒன்றை சொல்லும். இரண்ட��ம் இணையும்போது வேறு ஒரு மொழி உங்களுக்கு கிடைக்கும். இது ஒரு ப்ரக்ட்டியன் அணுகுமுறை. உள்ளுணர்வை அடிக்கோடிட்டு கான்பிப்பதற்கோ, காட்சிக்கு அழுத்தம் கொடுப்பதற்கோ இசையை நாடகத்தில் வழக்கமாக பயன்படுத்துவது உண்டு. ஆனால் இதையெல்லாம் தாண்டி காட்சியின் மறு விளக்கத்தை சொல்ல இசையை பயன்படுத்துவது; பாடல் வரியே வேறு மாதிரி இருக்கும். கதை சொல்லலின் ஒரு பகுதியாக இல்லாமல் கேள்வி தொடுப்பது போல் இருக்கும். இந்த முயற்சிகளை எல்லாம் நாங்கள் மேற்கொள்ள ஆரம்பித்தோம்.\nபின்னர் இசையில்லாமல் திறந்த வெளி நாடகங்கள் சாத்தியமில்லை என்பதை திறந்த வெளி நாடகங்களில் ஆழமாக வேலை செய்ய ஆரம்பித்தபோது உணர்ந்தோம். அது மட்டுமில்லாமல் 1986 இல் கேரளாவில் போய் கேரள சாஸ்திர சாகித்ய பரிஷத் - உடன் இணைந்து வேலை செய்ய ஆரம்பித்தபோது அவர்கள் முழுக்க முழுக்க வளர்ச்சியடைந்த வீதி நாடகங்களை செய்து கொண்டிருந்தார்கள். ஆனால் அன்று என்ன செய்து கொண்டிருந்தார்களோ அதைத்தான் இன்றும் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது வேறு விஷயம். அன்றைக்கு நவீன நாடகங்கள் என்று அறியப்பட்ட எல்லா இடங்களிலுமே இசை, அடவுகள், நடனம், பாரம்பரிய, மண் சார்ந்த நாடக வகைகளில் உள்ள பல கூறுகளை எல்லாம் நவீன நாடகங்களுக்குள் கொண்டு வரும்போது இவர்கள் இதை மிக வலுவாக செய்திருந்தார்கள். நாடகத்தை ஒரு வளர்ச்சியடைந்த ஒரு வடிவமாக அவர்கள் கையாண்டிருந்தார்கள். அவர்களுடன் இணைந்து பணியாற்றும்போது எங்களுக்கு வேறு விதமான பரிமாணம் கிடைத்தது.\nஉங்களை வீதி நாடக கலைஞர் என்று ஒரு வட்டத்திற்குள் சுருக்கி விட முடியாது. நீங்கள் அதையும் தாண்டி நிறைய விஷயங்கள் செய்கிறீர்கள். உங்களை நாடகவியலாளர் என்று வேண்டுமானால் கூறலாம். கல்வி நிறுவங்களில் தியேட்டர் பயிற்சி அளிக்கிறீர்கள். உபகதை போன்ற நாடகங்களை செய்கிறீர்கள். அப்படி இருக்கையில் பல சமயங்களில் நீங்கள் வீதிநாடகக் கலைஞர் என்று மட்டுமே விளிக்கப்படுவதை எப்படி பார்க்கிறீர்கள்\n\"வீதி நாடகம்\" என்ற பெயரை பொறுத்தவரை இந்த பெயர் எப்படி பார்க்கப்படுகிறது; சமூகத்தால் எப்படி புரிந்துகொள்ளப்படுகிறது என்பதில் சிக்கல் இருக்கிறது. வீதி நாடகம் என்பது நவீன காலத்தில் உருவானது. வீதியில் சென்று செய்வது எல்லாமே வீதி நாடகம் அல்ல. அதற்கென்று ஒரு அரசியல் இருக்கிறது. ஒரு வரலாறு இருக்கிறது. வரலாற்று பின்னணி இருக்கிறது. இதை நாம் புரிந்து கொண்டால்தான் வீதி நாடகம் என்றால் என்ன என்பதை அடையாளப்படுத்த முடியும். எல்லோரும் சொல்வார்கள் - மேற்கு உலகத்தில் இருந்து தான் உதாரணம் சொல்கிறார்கள் என்று. கிழக்கு உலகத்திலும் சொல்ல முடியும். ஆனால் நமக்குத் தெரிந்த தகவல்களின் அடிப்படையில் சொல்லும்போது ஒரு உதாரணம். முதன் முதலாக, பிரிட்டனில், பத்தொன்பதாம் நூற்றாண்டு இறுதியில், சுரங்கத் தொழிலாளர்கள், இரும்பு ஆலை தொழிலாளர்கள் எல்லாம் தங்கள் தொழிற்சங்க உரிமைகளை பாதுகாக்க வாயிற்கூட்டம் போடுவார்கள். தொழிற்சங்க அரசியலில் வாயிற்கூட்டம் என்பது ஒரு பகுதி. இந்த வாயிற்கூட்டங்களுக்கு பதிலாக தங்கள் பிரச்சனைகளை நாடகங்களாக மாற்றி நிகழ்த்தி காட்டினார்கள். தொழிற்சாலையில் வேலை முடிந்து வரும்போது மேளம் அடித்து தொழிலாளர்களின் கவனத்தை ஈர்த்து இந்நாடகங்களை நடத்தினார்கள். இதை நாம் வீதி நாடகங்களின் தொடக்கம் என சொல்லலாம்.\nஇதன்பிறகு சோவியத் யூனியனில் சோசலிச அரசு அமைந்த பிறகு அரசுக்கு எதிரான எதிர்ப்புரட்சியாளர்களும் இருந்தனர். அவர்களுக்கு மக்களில் ஒரு பகுதியினரின் செல்வாக்கும் இருந்தது. மாயகோவ்ஸ்கி இவர்களுக்கு எதிராக \"கோமாளி மர்மம்\" (Mystery Bouffe) என்ற பைபிள் கதையை வைத்து ஒரு நாடகம் உருவாக்கினார். மெயர் ஹோல்ட் ஒரு உலக அளவில் முக்கியமான நாடகக் கலைஞர். இன்று \"Bio mechanics\" என்று நாம் சொல்கிறோமே அதற்கெல்லாம் அவர் தான் அடிப்படை. அவருடைய இயக்கத்தில் ஒரு நாடகத்தை உருவாக்கினார்கள். அந்த நாடகத்தில் துணை இயக்குனராக இருந்தவர் செர்ஜி ஐஸன்ஸ்டின். \"பொட்டம்கின்\" போன்ற திரைப்படங்களை தந்து, சினிமா மொழியை கண்டுபிடித்தவர்களில் ஒருவராகவும், உலக திரைப்பட மேதைகளில் ஒருவராகவும் இருக்கும் அவர் இந்த நாடகத்தயாரிப்பில் பங்கு பெற்றிருந்தார்.\nஇப்படி ஒரு பின்னணியில் வீதி நாடகம் வந்தது. இந்தியாவில் தெருவில் போய் நாடகம் போடுவது, பிரச்சாரம் செய்வது, சமூக மாற்றத்திற்கான ஒரு உந்துதலை உருவாக்குவது என 1940 இல், தேச விடுதலைக்காக, வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் ஒரு பகுதியாக IPTA (Indian people's Theatre Association) நாடகங்கள் நடத்தி இருக்கிறது. மக்கள் ஒரு இடத்திற்கு நாடகம் பார்க்க வரவேண்டிய அவசியமில்லை. மக்கள் இருக்கும் இடங்களுக்கு சென்று நாடகம் போட்டார்கள். இந்தியாவில் இப்படி மக்களை தேடி சென்று நாடகம் போடுவது காலங்காலமாக இருந்து வருவது தான். புர்ரகதாவில் ராமாயண கதையை எல்லாம் அப்படித்தான் சொல்லி இருக்கிறார்கள். வயல்களில் வேலை செய்பவர்களிடம் சென்று அவர்கள் இருக்குமிடத்தில் ஆங்காங்கே நின்று கூட பார்ப்பார்கள். நிகழ்ச்சிகள் இங்கே நடக்கும்.\nபார்வையாளர்கள் ஒரு முப்பது பேர் இருந்தாலும் கூட அவர்கள் கொடுப்பதை வாங்கிக்கொண்டு போய் விடுவார்கள். இப்படி ஆரம்பத்தில் இருந்தே இங்கே இருந்தாலும், பிரிட்டனில் நடந்தது போன்ற விஷயங்களை எடுத்து பார்த்தால், மக்களை தேடிச் சென்று நாடகம் போடும்போது எதற்காக எங்களை தேடி இங்கே வந்து போடுகிறீர்கள் என்று கேள்வி வந்தால், \"உங்களிடம் சொல்ல எங்களுக்கு தகவல்கள் இருக்கின்றன. உங்களுக்கு விழிப்புணர்வு ஊட்ட வேண்டி இருக்கிறது\" என்ற பதில் இருக்க வேண்டும். இந்த ஒரு கிடக்கையும் தேவையும் தான் வீதிநாடகத்திற்கு ஒரு நவீன தன்மையை கொடுக்கிறது. இப்படி அடித்தட்டு மக்களுடைய, உழைக்கும் மக்களுடைய, சுரண்டப்படும் மக்களுடைய கலை வெளிப்பாடாகத்தான் இது உருவானது. இதுவே வரலாறு நமக்கு சொல்வது.\n1960 களின் இறுதியிலும் 1970 களிலும் அமெரிக்காவிற்கு ஒரு உலகளாவிய வலுவான எதிர்ப்பு உருவானது. இதற்கு வியட்நாம் போர், ஐரோப்பாவில் உண்டான பல சீரழிவுகளால் உருவான இளைஞர் எழுச்சி, அந்த எழுச்சியை ஒடுக்க நடந்த கொடூரமான முயற்சிகள் போன்ற பல காரணங்கள் இருந்தன. எனவே போரடுபவர்களுக்கான ஆதரவு அன்று இளைஞர் மத்தியிலும் மாணவர்கள் மத்தியிலும் காணப்பட்டது.\nஇந்தியாவிலும் மாணவர்கள் பல்கலைக்கழக வளாகங்களிலும், கல்லூரி வளாகங்களிலும் தங்கள் அரசியலை பேச, அமேரிக்க எதிர்ப்பு உணர்வை வெளிப்படுத்த சில முயற்சிகள் செய்தனர். மேற்கு நாடுகளில் நடப்பதை கேள்விப்பட்டு பேராசிரியர்களும் மாணவர்களும் அதே போல் இங்கும் நாடகம் போட்டனர். டில்லி, பம்பாய் தொடங்கி ஒரு ட்ரெண்டாக நாடு பூராவும் இது வலுப் பெற்றது.அவர்கள் நாடகத்திற்காக இந்த முயற்சியில் இறங்கவில்லை. அவர்களின் அரசியல் அவர்களுக்கு பிரதானமான விஷயமாக இருந்தது. அவர்கள் அனைவரும் செயல்பாட்டாளர்கள். அந்த செயல்பாட்டை தியேட்டர் என்ற வெளிக்குள் கொண்டு வந்தனர்.\nஅதன் பிறகு தான் ��ாதல் சர்க்கார் வந்தார். அவர் 1975 க்கு பிறகு ஒரு பெரிய தியரியோடு வந்தார். இன்று நாம் செய்யக்கூடிய திறந்த வெளி நாடகங்களுக்கெல்லாம் அடிப்படை அவர்தான். அவர் நாடகங்களை மூன்று வகையாக பிரித்து தத்துவ விளக்கம் அளிக்கிறார். மரபான பாரம்பரிய நாடகங்கள் எல்லாம் முதல் வகை நாடகங்கள். இவை பிரபுத்துவ மதிப்பீடு செய்பவை. மேடை நாடகங்கள் எல்லாம் காலனிய ஆட்சியாளர்களால் இங்கே கொண்டு வரப்பட்டவை. ப்ரசீனியம் என்று சொல்லக்கூடிய படச்சட்ட மேடையில் நிகழ்த்தப்படும் நாடகங்கள் இரண்டாம் வகை. அதாவது மேடை ஒரு பக்கமாகவும், பார்வையாளர்கள் அனைவரும் மேடைக்கு எதிரே அமர்ந்தும் பார்ப்பது படச்சட்ட மேடை. இது வழக்கமான மேடை. இதில வலது இடது பக்கங்களில் விங்க்ஸ் இருக்கும். இவை வழியாகத்தான் உள்ளே வருவது, வெளியே போவது எல்லாம். இப்படி ஒரு ஏற்பாடு நாடக மேடையில் அதற்கு முன் கிடையாது. நாடகங்கள் மேடையில் நடத்துவார்களே ஒழிய இருபக்கமும் திறந்தே இருக்கும். பக்கவாட்டிலும் அமர்ந்து பார்க்கலாம் பழைய நாடக மேடையில். காலனி ஆட்சிக்கு பின்தான் விங்க்ஸ் வைத்த ப்ரசீனியம் நாடக மேடை வந்தது.\nப்ரசீனியம் என்பது ஒரு கிரேக்க சொல். தமிழில் படச்சட்ட மேடை அல்லது முன்னரங்க மேடை என்று சொல்வார்கள். இவை ஒரு நானூறு ஐந்நூறு வருடங்களுக்கு பிறகு தான் நமக்கு பழக்கம். இந்த நாடகங்கள் முதலாளித்துவ மதிப்பீடுகளைக் கொண்டதாகவும், வணிக மதிப்பீடுகளைக் கொண்டதாகவும் இருந்தன. இவை நிச்சயமாக மக்களுக்கு சாதகமானதாக இருக்க முடியாது என்று கூறி இவற்றை இரண்டாம் வகை நாடகங்களாக பிரிக்கிறார். மக்களை தேடி சென்று மக்களுக்காக நிகழ்த்தபடுவதுதான் உண்மையான மக்களுக்கான நாடகம் என்று முடிவுக்கு வருகிறார். இது முன்றாம் வகை நாடகம். இவை பிரபுத்துவ மதிப்பீடுகளுக்குள்ளும் இருக்காது. முதலாளித்துவ தனிநபர் மதிப்பீடுகளுக்குள்ளும் இருக்காது. புரட்சிகரமான மதிப்பீடுகளை கொண்டிருக்கும். புரட்சிகரமான நாடகம் என்பது, புரட்சிகரமான உள்ளடக்கம் அல்லது ஒரு புரட்சிகரமான வடிவத்தை கொண்டிருக்கும். இவை மூன்றாம் வகை நாடகம் என பிரிக்கிறார். இந்தியா முழுக்க இந்த நாடக வகையை பிரச்சாரம் செய்கிறார். அவருடைய பிரசாரத்தின் மூலம், அவருடைய பயிற்சியின் கீழ் உருவாவான் குழுதான் தமுஎசவின் முதல் மாநாட்ட���ல் கோவையில் \"ஒசாசானா\" என்ற நாடகத்தை நடத்தியது.\nஆனால் இன்று வீதி நாடகங்கள், மக்கள் மத்தியில் ஒரு செய்தியை சொல்வதற்கு, மக்களுக்கு புத்தி புகட்டுவதற்கு, மக்களுக்கு அறிவுரை சொல்வதற்கு என்று ஒரு ஊடக உத்தியாக (media strategy) ஆக மாறி விட்டது. இது போலெல்லாம் நாடகங்கள் செய்யக்கூடாது என்று செய்பவர்களை பார்த்து சொல்வதற்கு நமக்கு உரிமை இல்லை. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் செய்யலாம். வீதி நாடகத்தின் அரசியல் உள்ளடக்கம், அரசியல் அர்த்தம் பாழ்பட்டது. வீதிநாடகம் என்பது மக்களின் கோபங்களை, கொந்தளிப்பை ஆட்சியாளர்களுக்கு, அதிகார மையங்களுக்கு தெரிவித்து, மக்களை ஒருங்கினைக்கிற வேலையை செய்கிற தாத்பரியம் என்பது மாறி, மக்களை நோக்கி பேசி, மக்களை நல்வழிபடுதுகிற, மக்களுக்கு புத்தி புகட்டுகிற, மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுகிற ஒன்றாக மாறிப்போய்விட்டது. மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டுவது யார்மேலே இருப்பவர்கள், அதிகார மையங்களில் இருப்பவர்கள் திட்டமிட்டு, அவை கீழே வந்து மக்களை சென்றடையும் முயற்சிகளாக மாறிப் போய்விட்டன. இவையும் வீதி நாடகங்கள் என்ற பெயரிலேயே அறியப்படுகின்றன.\nஆனால் மூன்றாம் வகையான நாடகங்களான மக்களை போராட அழைக்கிற, அதிகார மையங்களுக்கு எதிரான அறைகூவல் விடுக்கிற நாடகம் வீதி நாடகம் என்றால், எய்ட்ஸ் விழிப்புணர்வுக்காக காண்டம் உபயோகியுங்கள், அதிலும் குறிப்பாக இந்த பிராண்ட் காண்டம் உபயோகியுங்கள் என்று கூறும் நாடகங்களும் வீதி நாடகங்கள் என்றால் இங்கே ஒரு கேள்வி எழுகிறது. வீதி நாடகத்தை மறு விளக்கம் செய்ய வேண்டி இருக்கிறது. இந்த சூழலில் வீதி நாடகக் கலைஞர் என்ற பதம் பிரச்சனையாகிறது. எய்ட்ஸ்காக நாடகம் போடுபவரும் என்னை தந்தை என்கிறார். மக்களை கழிப்பறை கட்டசொல்லி வலியுறுத்தி ஒரு வீதி நாடகம் வருகிறது.\n மீன்வளத்துறையில் கூட்டுறவு சொசைட்டியில் வாங்கிய கடனை திருப்பி கட்டச் சொல்லி மக்களை கேட்கும் வீதி நாடகமும் இருக்கிறது. இது ஒரு \"hijack\". இந்தக் கலையை கண்டுபிடித்தவர்கள் உழைப்பாளி மக்கள், போராடுகிற மக்கள். இருபதாம் நூற்றாண்டின் கண்டுபிடிப்பு இது. ஜனநாயக நடைமுறையில் புதுபுது வாழ்முறைகள் வருகின்றன. மன்னராட்சி காலத்தில்,முடியாட்சியில் உண்ணாவிரதம் இருக்க முடியுமா ஊர்வலம��� போக முடியுமா கண்டன ஊர்வலம் நடத்த முடியுமா ஒரு கால கட்டத்தில் தன் எதிர்ப்பை தெரிவிக்க மனிதனுக்கு உரிமை கிடைக்கிறது. இந்த உரிமைகளின் ஒரு பகுதியாகத்தான் வீதி நாடகங்கள் உருவாகின. இந்த ஜனநாயக வாழ்முறையின் ஒரு கலை வெளிப்பாடு தான் வீதி நாடகம். அப்படி வந்த வீதி நாடகம் இன்று வேறு ஒரு அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது. இதை நாம் கேள்விக்குள்ளாக்க வேண்டியிருக்கிறது.\nஎல்லா வேலைகளையும், சூரியனுக்கு கீழ் உள்ள எல்லாவற்றையும் தன்வயப்படுத்தலாம். எனவே, பெப்சிகொலா விற்கவும், ரிலையன்ஸ் மொபைல் விற்கவும் வீதி நாடகம் போடுகிறார்கள். அப்போ நீ என்ன செய்ய வேண்டுமென்றால், உன்னுடைய அர்த்தத்தை, அரசியல் உள்ளடக்கத்தை பாதுக்காக்க வேண்டுமென்றால், இந்த சொல்லை நீ கேள்விக்குள்ளாக்க வேண்டும். இன்றைக்கு ஒரு இயக்கம் சார்ந்து, மக்கள் சார்ந்து ஒரு அரசியல் நாடகம் செய்கிறார்கள் என்று வைத்துகொள்வோம். தொண்டு நிறுவனங்களும் நாடகம் செய்கிறார்கள். தொண்டு நிறுவனம் செய்தால் கூட பரவாயில்லை. வீதி நாடகம் போட அவர்கள் காண்ட்ராக்ட் விடுகிறார்கள். அதை தொழிலாக எடுத்து செய்கிறார்கள். இன்று மேடை நாடகத்தை கூட தொழிலாக எடுக்க முடியாது. வீதி நாடகத்தை தொழிலாக எடுத்துக்கொள்ளும் நிலை இருக்கிறது. அந்த அளவுக்கு ப்ரஜெக்ட்கள் நடக்கின்றன. இப்படி ஒரு சூழல் இருக்கிறது. எனவே \"வீதி நாடகம்\" என்ற சொல்லை நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். இதை மூன்றாம் வகை நாடகம் என்று சொல்வதில் சிக்கல் இருக்கலாம். எனவே மக்கள் உலக நாடகம் என்றோ திறந்தவெளி நாடகங்கள் என்றோ அழைக்கலாம். நாங்கள் திறந்த வெளி நாடகங்கள் என்றே தான் அழைக்கிறோம்.\nவீதி நாடகம் என்பது பொதுவான பெயர். அப்போ அது நாடகமாக இருக்க வேண்டும். வெறுமனே புத்தி சொல்வதாக இருக்ககூடாது. பார்வையாளர்கள் \"passive being\" இல்லை. செயலற்று நாம் சொல்வதை அபடியே உள்வாங்கிகொள்பவர்களாக அவர்களை நாம் நினைக்க கூடாது. தொலைக்காட்சியிலும் சினிமாவிலும் பார்வையாளன் சொல்வதை செயலற்று உள்வாங்கி \"passive\" ஆகத்தான் இருப்பான். நாடகத்தின் பார்வையாளன் அப்படி அல்ல.விமர்சனபூர்வமாக பார்க்கும் ஒரு \"Active participant\" அவன். இந்த தன்மையை புரிந்து கொண்டு வீதி நாடகம் செயல்படுகிறது. அவனை ஏமாற்ற முடியாது. சால்ஜாப்புகள் சொல்லமுடியாது. அதனால் தான் இதுபோன்ற புத்தி சொல்கிற, அறிவை புகட்டுகிற முயற்சிகள் எல்லாம் ரொம்ப நாள் நிற்காது என நம்புகிறேன்.வீதிநாடகங்களுக்கு அரசியல் சார்ந்த அடையாளம் வேண்டும். 1990 களில் வீதிநாடகம் ஒடுக்கப்பட்ட, போராடும் மக்களின் கலை வடிவமாகத்தான் பார்க்கப்பட்டது. இன்று தான் இது தொண்டு நிறுவனங்களின் கலை வடிவமாக மாறிபோய் விட்டது. இந்த சூழலில் \"வீதிநாடகம்\" என்ற சொல்லாக்கத்தை நாம் கேள்விக்குள்ளாக்க வேண்டும்.\nஉதாரணமாக கிராமங்களில் இருக்கக்கூடிய மிகப்பெரிய சுகாதாரப் பிரச்சனை கழிப்பறை இல்லாதது தான். ஒரு காலத்தில் பொது இடங்கள் அதிகமாக இருந்தன. மக்கள்தொகை குறைவாக இருந்தது. ஆகவே மக்கள் பொது இடங்களை கழிப்பிடங்களாக பயன்படுத்தினர். அவர்களுக்கு அதனால் விளையும் பிரச்சனைகள் தெரியவில்லை. பொது இடங்களில் இப்படி ஆவதால் அந்த கழிவுகள் நீர்நிலைகளில் கலக்கின்றன. அந்த நீரையே பயன்படுத்துகிறார்கள். இதனால் பல பிரச்சனைகள் வருகின்றன என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டி இருக்கிறது. அப்படியென்றால் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கழிப்பறை கட்டவேண்டும். ஏன் கிராமங்களில் வீடுகளில் கழிப்பறை கட்டவில்லை \"அந்த அசிங்கத்தை வீட்டுக்குள் கட்டி வைத்துக் கொள்வதா \"அந்த அசிங்கத்தை வீட்டுக்குள் கட்டி வைத்துக் கொள்வதா\" என்று நினைக்கிறார்கள். அது ஒரு வகை சுகாதார எண்ணம் தான். அவர்களுக்கு பிளஷவுட்டோடு கூடிய கழிப்பறைகள் பற்றி எடுத்து கூற வேண்டி இருக்கிறது.\nஇதற்கு நாடகம் போட்டால் நாடகம் முடிந்தவுடன் ஒரு கிராமத்து ஆளின் கேள்வி என்ன \"அதெல்லாம் சரி சாமி இதுக்கு எவ்வளவு தண்ணி ஊத்தணும்\" . நம்ம என்ன பதில் சொல்வோம்\" . நம்ம என்ன பதில் சொல்வோம் \"ஒவ்வொரு முறை போனதும் ஒரு வாளி தண்ணி ஊத்தணும்\" என்போம். \"வீட்டில் நாலைஞ்சு பேர் இருக்கோம். நாங்க மொத்தமே ஒரு நாளைக்கு ரெண்டு குடம் தண்ணி தான் எடுத்துட்டு வருவோம். இதுல எப்படி பத்தும் \"ஒவ்வொரு முறை போனதும் ஒரு வாளி தண்ணி ஊத்தணும்\" என்போம். \"வீட்டில் நாலைஞ்சு பேர் இருக்கோம். நாங்க மொத்தமே ஒரு நாளைக்கு ரெண்டு குடம் தண்ணி தான் எடுத்துட்டு வருவோம். இதுல எப்படி பத்தும் தண்ணிக்கு எங்க போறது\" என்பது அவரின் கேள்வியாக இருக்கும். இதற்கான பதில் என்னவாக இருக்கும் \"தண்ணிக்கு வேற புராஜெக்ட். அதுக்கு வேற தொண்டு நிறுவனம் வேலை பார்க்குறாங்க. அவங்க வந்து நாடகம் போடுவாங்க\" என்பதாகத்தான் இருக்கும்.\nஆக, மக்களின் பிரச்சனையை எப்படி பார்ப்பது, அவற்றை எப்படி ஒன்றோடொன்று தொடர்புபடுத்துவது, மக்களின் பார்வை எப்படி இருக்கும் என்று முன்கூட்டியே அனுமானிப்பது போன்றவை இது போன்ற முயற்சிகளில் கிடையாது. இந்த பலகீனதாலேயே அது ரொம்ப நாள் நிற்காது. ஏனென்றால் பார்வையாளன் மந்தை போல் இருந்து விஷயங்களை வாங்கிக் கொள்ளவில்லை. இதை புரிந்துகொண்டு செயல்படுவது தான் உண்மையான அரசியல் வீதி நாடகமாக இருக்க முடியும். \"வீதி நாடகம்\" என்ற சொல்லை விவாதத்திற்கு உட்படுத்த வேண்டும். \"வீதி நாடகம்\" என்ற சொல்லை நாம் தான் பரவலாக்கினோம். எழுபதுகளின் இறுதியிலும், எண்பதுகளின் தொடக்கத்திலும் \"வீதி\" என்றொரு குழு சென்னையில் இயங்கினார்கள். மதுரையில் மு.ராமசாமி-யின் நிஜ நாடக இயக்கம் இயங்கியது. மக்கள் கலை இலக்கிய கழகம் நாடகங்களை நடத்தியது. ஏன் தமுஎசவில் அப்போ செய்த நாடகங்களுக்கெல்லாம் நிஜ நாடகம் என்று தான் பெயர். அத்தனை இயக்கங்களின் நாடகங்களையும் நிஜ நாடகங்கள் என்றே அழைத்தனர். வீதிநாடகம் என்ற பெயரே கிடையாது. சென்னை கலைக்குழுவின் \"பெண்\" நாடகத்தை நாங்கள் வீதி நாடகம் என்று அப்போது சொல்லிகொள்ளவில்லை. 87, 88 க்கு பிறகு வீதிநாடகம் என்ற சொல்லை அதிகமாக பயன்படுத்த ஆரம்பித்தோம்.\nகுறிப்பாக சென்னை கலைக்குழு தான் அதை பயன்படுத்தியது. அதற்குப்பிறகு தமிழ்சூழலில் அந்த வார்த்தை பரவலாகியது. சப்தர் ஹாஸ்மி படுகொலைக்கு பிறகு \"street theatre\" என்கிற ஆங்கில வார்த்தை இன்னும் பரவலாகியது. அப்போ அறிவொளியில் பரவலாக பல்வேறு மாவட்டங்களில் வேலை செய்ததால், திறந்தவெளியில் எப்படி நாடகம் செய்வது என்று பலருக்கு பயிற்சி அளிப்பது, ஒரு காட்சியை மாற்றி அமைப்பது, ஒரு காட்சியில் இருந்து அடுத்த காட்சிக்கு எப்படி நகர்கிறது என்று சில அடிப்படையான நுட்பங்களை புரியவைப்பது, மேடை நாடகத்தில் நடிப்பதற்கும் திறந்த வெளி நாடகத்தில் நடிப்பதற்கும் உள்ள வேறுபாட்டை விளக்குவது போன்றவற்றை செய்ததால் \"வீதிநாடகம்\" என்ற பெயரோடு அடையாளப்படுத்தபட்டோம்.\nஇடையில் இன்னோர் பிரச்சனையும் வந்தது. பல மேல்நாட்டு அறிஞர்கள் இருக்கிறார்கள். தெருக்கூத்து என்று ஒரு பாரம்பரிய வடிவம் வடமாவட்டங்களில் இருக்கிறது. இதை மொழிபெயர்க்கும்போது \"street theatre\" என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கிறார்கள். \"street theatre\" என்ற ஆங்கில வார்த்தையை தமிழில் மொழிபெயர்க்கும்போது \"வீதிநாடகம்\" என்று மொழிபெயர்க்கிறார்கள். இந்த மொழிபெயர்ப்பு குழப்பதாலேயே, ஒரு பாரம்பரிய கலை வடிவமாகவோ, \"folk form\" என்றோ வீதிநாடகத்தை பார்க்கும் தவறான போக்கும் இருக்கிறது. \"folk\" என்றால் மக்கள். இந்த அடிப்படையில் வீதிநாடகத்தை ஒரு மக்கள் கலை என்ற ரீதியில் புரிந்து கொண்டாலாவது பரவாயில்லை. அதை வேறு மாதிரி நாட்டுப்புற கலை வடிவம் என்று புரிந்து வைத்திருக்கிறார்கள். வீதிநாடகம் என்பது இந்த நவீன சமூகத்தில் நடிகன் அல்லது கலைஞன் என்று தன்னை கருதிக்கொண்டிருப்பவனுடைய \"conscious\" ஆன குறுக்கீடு. நாட்டுப்புற வடிவங்கள் அப்படி அல்ல. அது இந்த சமூகத்தின் வெளிப்பாடு. அதை குறுக்கீடு என்று சொல்ல முடியாது. சமூகத்தின் ஒரு சடங்கு. அந்த சடங்கின் நீட்சியாகத்தான் கூத்தை பார்க்க முடியும்.\n சடங்கு தூய்மை என்கிற கோட்பாட்டை காப்பாற்றுகிறது. தூய்மை எதை காப்பாற்றுகிறது தூய்மை சாதியை காப்பாற்றுகிறது. நமது பாரம்பரிய கலை வடிவங்கள் எல்லாமே இப்படித்தான். கலையின் ஊடாக சொல்லப்படும் விஷயங்களைக் கூட அவர்கள் மாற்றிக்கொள்ளலாம். ஆனால் அந்த கலை வடிவம் என்பது கிராமிய சமூகத்தினுடைய சாதி சமூகத்தினுடைய சடங்கு வைபவங்களின் நீட்சியாகவும் ஒரு பகுதியாகவும் இருக்கின்றது. நாம் சொல்லும் அரசியல் வீதி நாடகம் அப்படி அல்ல. அது மதச்சார்பற்றது. சாதி சார்பற்றது. நமது பாரம்பரிய கலை வடிவங்களிலேயே கூட சில மதசார்பற்ற கலை வடிவங்கள் இருக்கின்றன. பெரும்பாலானவை மதம், சாதி சார்பானவை தான். வீதி நாடகத்தை எல்லோருக்குமான கலை வடிவம் என்று சொல்லலாம். ஆனால் கூத்தை எல்லோருக்குமான கலை வடிவம் என்று சொல்லி விட முடியாது. ஏனென்றால் சமண, ஜெய்ன மற்றும் பிற மதங்களைப் பற்றியோ, அவற்றின் புராணங்களைப் பற்றியோ சொல்லுகிறதா கூத்து என்ற கேள்வி இருக்கிறது. இன்னும் கூட தமிழ் சூழலில் இவை எல்லாம் விவாதிக்க படவில்லை. பாரம்பரிய தியேட்டர் வடிவத்தில் இருக்கும் அடையாளங்கள், சாதி, சமய அடையாளங்கள் இவையெல்லாம் களையப்படுவது அல்லது ஆய்வுக்கு உட்படுத்தப்படுவது போன்றவை இங்கே இன்னும் நடக்கவில்லை.\nவீதி நாடகங்களை தொண்டு நிறுவனங்கள் உட்பட யார் வேண்டுமானாலும் எளிதாக கையாளலாம் என்பதால் இப்போது அனைவரின் பிரசார சாதனமாக வீதி நாடகங்கள் மாறி விட்டிருக்கின்றன. 'புது விசை' பேட்டியில் நீங்கள் கூறியிருப்பது போல ஆர்.எஸ்.எஸ் போன்ற இயக்கங்கள் கூட இவற்றை கையில் எடுத்து இருக்கின்றன. ஆக முற்போக்கு, இடதுசாரி இயக்கங்களின் கையில் இருந்தது போக அனைவரும் கையாளுகிறார்கள். அதற்கு நாம் தடை போடவும் முடியாது. இதை நாங்கள் மட்டுமே செய்வோம் என்று சொல்ல நமக்கு உரிமையும் இல்லை. இந்த சூழலில் நமக்கான ஆயுதமாக இன்னும் வீதிநாடகத்தை மட்டுமே வைத்துக்கொண்டிருப்பது சரியா இல்லை.. வேறு ஏதாவது மாற்று முயற்சிகள் நாடக உலகில் நிகழ்ந்து கொண்டிருக்கிறதா\nஆரம்ப காலத்தில் வீதி நாடகம் மேடை நாடகத்திற்கு எதிரான ஒரு விஷயமாக புரிந்து கொள்ளப்பட்டது. ஆனால் எங்கள் சென்னை கலைக்குழு 88, 89 இல் இருந்தே இந்த புரிதலுக்கு எதிராகத்தான் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. நாங்கள் வீதி நாடகத்தை மற்ற நாடக வகைகளுக்கு எதிரானதாக கருதவில்லை. 90 களில் \"சத்யாகிரகம்\" என்று ஒரு முழு மேடை நாடகம் செய்தோம். பிரேம்சந்தின் கதையை அபிப்தன்வீர் இந்தியில் நாடகமாக்கி இருந்தார். அதை தமிழில் செய்தோம். பின்னர் பாரதிதாசனின் \"புரட்சிக்கவி\" செய்தோம். ஆக நாங்கள் மேடையிலும் இயங்குகிறோம். திறந்த வெளியிலும் இயங்குகிறோம். ஒடுக்கபடுகிற மக்களுக்கு, சமூக மாற்றத்தை விரும்புகிற மக்கள் இயக்கத்திற்கு ஒரு கலை வடிவம் மட்டும் போதாது.பல வடிவங்களையும் நாம் கையில் எடுக்க வேண்டியுள்ளது. மக்களுக்கான நாடகம் நடத்த வேண்டும். அது எந்த வடிவமாக இருந்தாலும் சரி. வீதி நாடகம் மட்டும்தான் நடத்த வேண்டும் என்று கட்டாயமில்லை. கிளர்ச்சி பிரச்சார அரசியலுக்கு வீதி நாடகத்தை ஏன் அதிகம் செய்கிறோம் என்றால் அது மிகவும் எளிமையானது. பார்வையாளர் மத்தியில் செய்து காண்பிப்பதும் மிகவும் சுலபம். திறந்தவெளி இருந்தால் போதும்.\nஎந்த வசதியும் இல்லாமல் இரண்டு மூன்று ஒளிவிளக்குகள், மைக்குகள், ஒரு நூறு பார்வையாளர்களை வைத்து கொண்டு எங்கு வேண்டுமானாலும் நடத்தி விடலாம். அது மிகவும் சுலபம். ஆனால் அந்த குழுவை நடத்துவதையோ, அந்தக்குழு நாடகத்தை தயாரிப்பதையோ சுலபமான விஷயமாக கருதிவிடக் கூடாது. ஏதோ சாயங்காலம் இரண்டு மூன்று பேர் சேர்ந்து பேசினால் நாடகம் உருவாக்கி விடுவார்கள் ��ோல என்று தான் நினைக்கிறார்கள். ஒரு தேர்ந்த நாடகக்குழு எப்படி நாடகத்தை உருவாக்குகிறதோ அப்படித்தான் வீதி நாடகக்குழுவும் செயல்படும். ஆனால் இதை புரிந்து கொள்வதில் பிரச்சனைகள் இருக்கின்றன. சொல்லப்போனால் குழுக்கள் எல்லாம் குறைந்து போய்விட்டன. இப்போ இருக்கும் என்.ஜி.ஒ. குழுக்கள் எல்லாம் கூட ஒரு காலத்தில் நம்மிடம் பயிற்சி பெற்றவை தான். அவர்கள் ஏன் அங்கே சென்றார்கள் என்றால் அவர்கள் அதை தொழிலாக எடுத்துக்கொண்டார்கள். பிழைப்புக்காக அதை செய்கிறார்கள் என்று வைத்து கொள்ளலாம். அதை சொல்லிக்கொண்டே காலத்தை கழிக்க முடியாது. செய்யும் நாடகத்தை வலுவாகச் செய்யவேண்டும். சரியாகச் செய்யவேண்டும். இன்னொரு புது வடிவம் கண்டுபிடித்தால் அதை கூடத்தான் கையில் எடுத்து கொள்வார்கள். அதுவல்ல பிரச்சனை. நம் கையில் உள்ளதை ஒழுங்காக செய்தால்தான் பாதுகாக்க முடியும்.\nமேடை நாடகத்தை செய்யலாம்தான். அதை தொண்டு நிறுவனங்கள் இன்னும் தொடவில்லை. ஏனென்றால் அதற்கு செலவு அதிகம். அதையும் விரைவில் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். குறும்படங்கள் எல்லாம் பண்ண ஆரம்பித்து விட்டார்கள். அதனால் மேடை நாடகங்களை கையில் எடுத்தாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை. நாம் புதிதாக எந்த வடிவம் கண்டுபிடித்தாலும் அதை பிறர் தன்வயப்படுத்த முடியும். என்றாலும் இன்று வீதி நாடகங்கள் மட்டும் போதாது. முழுநீள நாடகங்களை உருவாக்க வேண்டும். ஆனால் அதற்கான சக்தி குறைவாக இருக்கிறது. ஒரு முழுநீள நாடகம் பண்ண வேண்டுமென்றால் குறைந்தபட்சம் மொழியை ஒழுங்காக உச்சரிக்கத் தெரிந்த நடிகர்கள் தேவை. உச்சரிக்க மட்டுமல்ல எழுத்து வடிவத்தையும் ஒழுங்காகத் தெரிந்து வைத்துள்ள நடிகர்கள் வேண்டும். இவையெல்லாம் இரண்டு மூன்று நாட்களில் நடந்து விடுகிற விஷயமில்லை. நாற்பது ஐம்பது நாட்கள் ஒத்திகை பார்க்க வேண்டும். அதற்கான பொறுமையும், நேரத்தை செலவு பண்ணக்கூடிய ஆட்களும் வேண்டும். அப்போதுதான் இது சாத்தியம். ஒரு காலத்தில் அப்படி இருந்தது. தமுஎசவில் கிட்டத்தட்ட இருபத்தைந்து நாடகக்குழுக்கள் இருந்தன.\nஅன்றைக்கு நாடகக்குழுவில் இருந்தவர்கள் எல்லாம் எழுத்தாளர்கள்தான். இன்று இருக்கும் அதனை எழுத்தாளர்களும் தங்களை நாடகக்குழுவோடுதான் அடையாளப்படுத்திக் கொண்டனர். 90 களுக்கு பிறகுதான் எழ��த்தாளர்கள் எல்லாம் நாடகக்குழுக்களில் இருந்து விலகி விட்டனர்.\nஎவருக்கும் அரசியல் சார்பு இருக்கும். நடுநிலையாளர் என்று யாரையும் சொல்ல முடியாது. ஒரு கலைஞனாக, படைப்பாளியாக ஒரு விஷயத்தை பார்பதோ அல்லது ஒரு பிரச்சனையை அணுகுவதோ கிடையாது. அது எப்படி இருக்கிறதோ அதை அப்படியே உள்வாங்கி கொள்வதில்லை. எந்த அரசியல் கண்ணோட்டத்தில் இருக்கிறோமோ அதன்படியே தான் அந்த பிரச்சனையை அணுகுகிறோம். இது ஒரு கலைஞனுக்கு உண்மைகளை புரிந்து கொள்ள தடை என்று எண்ணுகிறீர்களா\nஇது ஒரு தத்துவார்த்த கேள்வி. ஒவ்வொருவருக்கும் ஒரு பார்வை இருக்கிறது. அது இல்லாமல் உலகில் எதுவும் இல்லை. \"perception\" இல்லாமல் எதையும் புரிந்து கொள்ள முடியாது. நமக்கென்று ஒரு கண்ணோட்டம் இருந்தால் மட்டுமே ஒரு \"information\" நம்முடைய \"knowledge\" ஆக மாறும். ஒவ்வொருவருடைய கருத்திலிருந்தும் கண்ணோட்டம் உருவாகுகிறது. உங்களுக்கென்று ஒரு கண்ணோட்டம் இல்லை என்றாலும் கூட சமூகத்தில் பெரும்பான்மையாக செல்வாக்கு செலுத்தக்கூடிய ஒரு கண்ணோட்டத்தில் இருந்துதான் ஒரு விஷயத்தை அணுகுவீர்கள்.கண்ணோட்டம் என்பது எல்லா மனிதர்களுக்கும் தேவைப்படுகிறது. எனக்கு எந்த அரசியல் சார்பும் கிடையாது என்று சொல்பவர்களுக்கும் சமூகத்தில் ஏற்கனவே செல்வாக்கு பெற்றிருக்கும் ஒரு கண்ணோட்டத்தின் சார்பு இருக்கும். அந்த கண்ணோட்டத்தில் ஒரு அரசியல் புகுந்து தானே இருக்கிறது. எதையும் சாராத தனித்த உண்மை (absolute truth) என்று ஒன்று கிடையாது. அது வெறும் மாயை. உண்மையை எப்படி புரிந்து கொள்ளாமல் போக முடியும். அரசியல் உண்மை (political truth) என்று ஒன்று இருக்கிறது இல்லையா\nஒரு படைப்பாளி வாழ்கையை பார்க்கிறான். அதை பார்த்துதான் கருத்தை உருவாக்கி கொள்கிறான். முதலில் \"perceive\" பண்ணனும். பிறகு \"conceive\" பண்ணனும். அப்போதுதான் உண்மையை புரிந்துகொள்ள முடியும். பிறகு தான் \"create\" பண்ண முடியும். உதாரணத்திற்கு ஓர் ஆணுக்கு பெண் பற்றி எந்த கண்ணோட்டமும் இல்லை என்று சொன்னால், இந்த சமூகத்தில் பெரும்பான்மை ஆண்கள் பெண்ணை பற்றி என்ன நினைப்பார்களோ அப்படித்தான் அவனும் நினைப்பான். ஆக அவனுடைய அகநிலையை இந்த சமூகம்தான் கட்டமைக்கிறது. அவனுடைய உணர்வுகளை சமூகம்தான் தீர்மானிக்கிறது. அப்போ, அது குறித்து ஒரு விமர்சனபூர்வமான பார்வை இருப்பது தான் அரசியல். இந்த அ���சியல் இல்லாமல் நீங்கள் எதையுமே புரிந்து கொள்ள முடியாது என்பது தான் உண்மை. ஒரு வழிவகை அல்லது கருவி இல்லாமல் எந்த உண்மையையும் புரிந்து கொள்ள முடியாது. அரசியல் இருந்தால் உண்மைகளை புரிந்துகொள்ள முடியாது என்பதெல்லாம் கிடையவே கிடையாது. இது மிகவும் பழைய கருத்து. அரசியல் என்று எதை சொல்லுகிறார்கள் கட்சி அரசியலை சொன்னால் கூட பரவாயில்லை. மொத்தமாக அரசியலே இல்லாமல் எப்படி இருக்க முடியும் கட்சி அரசியலை சொன்னால் கூட பரவாயில்லை. மொத்தமாக அரசியலே இல்லாமல் எப்படி இருக்க முடியும் 'எனக்கு அரசியல் இல்லை' என்று யாராவது சொன்னால் அது வெறும் பம்மாத்து. ஏமாற்று வேலை. தனது அரசியலை வெளிக்காட்ட விருப்பமில்லாதவர்கள்தான் இப்படி சொல்வார்கள். தனக்கு வந்த ரகசிய வியாதியை மறைத்துகொள்வது போலதான் இதுவும்.\nஎந்த ஒரு கலை இலக்கிய படைப்பாளியும், சமூகத்தில் இருந்துதான் கூறுகளை எடுத்து தன் படைப்பில் வெளிப்படுத்த முடியும். ஆக ஏற்கனவே சமூகத்தில் உள்ள கூறுகளில் இருந்துதான் தன் கருத்துக்களை உருவாக்கி படைப்புகளின் மூலம் வெளிக் கொணர முடியும். ஆனால் சமூகம் கோளாறாய் இருக்கையில் அதில் இருந்து எடுக்கப்படும் கூறுகளும் கோளாறாய்தான் இருக்கும். புதிதாக, மாற்றாக, சமூகத்தில் இல்லாத ஒன்றை செய்தாலோ அல்லது படைப்புகளில் கொண்டு வந்தால் மட்டும்தானே அது சமூக மாற்றத்திற்கு வழி வகுக்கும்\nபதில்: இந்த \"எழுத்து\" \"படைப்பு\" \"படைப்பாளி\", \"படைப்புலகம்\" போன்ற வார்த்தைகள் சுமையேற்றப்பட்ட வார்த்தைகளாக இருக்கின்றன. இப்படி சொல்லும்போதே நமக்கு பெரிய பிரமை உண்டாகிறது. எழுத்தாளன் எழுதுகிறான். ஒரு நாடக ஆசிரியன் நாடகம் எழுதுகிறான். கவிஞன் கவிதை எழுதுகிறான். ஏன் கவிஞன் நாடகம் எழுதுவதில்லை அல்லது ஏன் கவிதை நாடகம் ஆவதில்லை அல்லது ஏன் கவிதை நாடகம் ஆவதில்லை ஏனென்றால் எல்லாமே தனித்த வடிவங்கள். அந்த வடிவத்தின் தேவையை புரிந்து கொண்டு அவன் எதில் சிறந்தவனோ அதை செய்கிறான். ஒருவன் ஏன் படிக்கிறான் என்பது இரண்டாவது கேள்வி. ஏன் ஒரு எழுத்தாளன் எழுதுகிறான் ஏனென்றால் எல்லாமே தனித்த வடிவங்கள். அந்த வடிவத்தின் தேவையை புரிந்து கொண்டு அவன் எதில் சிறந்தவனோ அதை செய்கிறான். ஒருவன் ஏன் படிக்கிறான் என்பது இரண்டாவது கேள்வி. ஏன் ஒரு எழுத்தாளன் எழுதுகிறான் கார்க்கியின் வார்த்தைகளில் சொல்வதானால் தனக்கு ஒரு அடையாளம் தேடியே அவன் எழுதுகிறான். அவன் சொந்த வாழ்கை சாரமில்லாமல் இருக்கிறது. தன் வாழ்க்கைக்கு சாரத்தை, சுவையை சேர்த்துக் கொள்வதற்காக அவன் எழுதுகிறான். தன்னை அழுத்தி கொண்டிருக்கிற சாரமற்ற வாழ்க்கையில் இருந்து மீளுவதற்காக எழுதுகிறான். அவன் வாழ்க்கைக்கு சுவாரஸ்யம் சேர்ப்பது தான் முதல். பின்னர் தான் வாசகன்.\nஒரு வாசகனுக்கு வாசிக்கும் எழுத்தில் தன்னை இனங்கான முடிந்தால், அல்லது ஒரு விழிப்போ வெளிச்சமோ அவனுக்கு அந்த எழுத்தின் மூலம் கிடைத்தால் அப்படைப்பை அவன் அடையாளம் கண்டு கொள்கிறான். அவ்வளவுதான். பொதுவாகவே கலை இல்லாமல் மனிதன் இருக்க முடியாது. அது அத்தியாவசியம். அவனவன் சொந்த அனுபவத்தில், ஆயுட்காலத்தில் மனித அனுபவத்தின் சாரத்தை அனுபவிக்கவே முடிவதில்லை. ஒட்டுமொத்தமான மனிதகுலத்தின் அனுபவத்தின் சாரத்தை ஒரு தனி மனிதன் அனுபவிக்க முடிவதில்லை. அதற்கான ஒரு வாய்ப்பைத்தான் கலை இலக்கிய படைப்புகள் உருவாக்கி தருகின்றன. இப்படிதான் நான் புரிந்து கொள்கிறேன். தான் அனுபவிக்காத ஒரு விஷயத்தை, பார்த்திராத ஒரு விஷயத்தை புரிந்து கொள்வதற்காகத்தான் கலையும் இலக்கியமும். இதைத்தான் மனிதகுல வரலாற்றில், மனிதனின் சிறப்பு தன்மையாக நான் பார்க்கிறேன். ஆக கலை இலக்கிய படைப்புகள் எல்லாமே மனிதனின் வாழ்க்கைத் தேவைக்காக இருக்கின்றன. \"Art and literature are lifesake rather than artsake or peoplesake\" இவை மனிதனின் தேவையாகவே இருக்கின்றன.\nஎன்னுடைய சொந்த அனுபவத்தில் இருந்தே நான் சொல்கிறேனே. எனக்கு 48 வயதாகிறது. இன்னும் நான் இருக்கபோகும் என் ஆயுட்காலத்திலும் என் அனுபவங்கள் என்பதை நான் இப்போது உணரவோ அனுபவிக்கவோ முடியுமா அல்லது என்னால் ஒட்டுமொத்த மனித குல வாழ்க்கையின் அனுபவத்தை வாழ்ந்து பார்க்க முடியுமா அல்லது என்னால் ஒட்டுமொத்த மனித குல வாழ்க்கையின் அனுபவத்தை வாழ்ந்து பார்க்க முடியுமா இன்னொரு வாழ்க்கை எப்படி இருக்கும் என்று நான் எப்படி தெரிந்து கொள்வது இன்னொரு வாழ்க்கை எப்படி இருக்கும் என்று நான் எப்படி தெரிந்து கொள்வது கலை மூலமாகவும் இலக்கியத்தின் மூலமாகவும் மட்டுமே இது சாத்தியப்படும். சினிமா கூட அதன் விரிவாக்கம்தான். சினிமாவை ஒரு பெரிய கலை என்று மதிக்காவிட்டாலும் கூட அதுவும் அந்த வேலையை��்தான் செய்கிறது. அப்படி இருக்கையில் \"படைப்பு\" \"படைப்பாளி\" என்று சுமையேற்றப்பட்ட வார்த்தைகளை நாம் பேசும்போது அது இந்த இடத்தை விட்டு வேறு எங்கோ போய்விடுகிறது. ஏதோ படைப்பாளி என்றால் பின்னால் ஒளிவட்டம் பொருந்தியவன் என்றோ, படைப்புகள் செய்யும்போது அவன் கையில் ஒளிவட்டம் ஏற்படுவது போன்றோ அல்லது அவன் எழுதும் பேப்பரில் ஒளிவட்டம் ஏற்படுவது போன்றோ தோன்றும் பிரமைக்குள் மாட்டிக் கொள்கிறோம். வாசகன் படைப்பாளியை தேடி வருகிறான். எல்லோருமே அகநிலையில் இருந்து தான் விஷயத்தை பார்க்கிறார்கள்.\nஜெஸ்தால்ட் என்று ஒரு மனோதத்துவ நிபுணர் சொல்கிறார். \"பதினேழு வயது வரை ஒரு மனிதன் வாழும் வாழ்க்கைதான் ஒட்டுமொத்தமான அவனது ஆளுமையை தீர்மானிக்கிறது\" என்கிறார். ஆக பதினாறு பதினேழு வயது வரை கிடைத்த அனுபவங்கள் தான் எல்லா எழுத்தாளனுக்கும் மூலப்பொருளாக இருக்கின்றன. அதில் இருந்துதான் மனிதன் பல விஷயங்களை செய்கிறான். இது பல இடங்களில் கேள்விகுள்ளகிறது. இது வேண்டுமானால் ஒரு உந்து சக்தியாக இருக்கலாம். பார்த்தீர்களானால், நாட்டைபற்றியோ, சமூகத்தைப்பற்றியோ எழுதுவதற்கு தன் சொந்த வாழ்க்கை மட்டும் போதாது. குறைந்த பட்சம் உன் வம்சம் பற்றி எழுதவேண்டுமென்றால் கூட உன் பெற்றோர், தாத்தா, பாட்டி போன்றோரின் அனுபவங்களை அறிந்திருக்க வேண்டும் சேகரிக்கிற அனுபவங்களை எழுதத் தெரிந்திருக்க வேண்டும். அக உலகம் தாண்டி புற உலகம் வரை எல்லாவற்றையும் எழுத முடியும். என்ன பிரச்சனையென்றால் அக உலகத்தையும் புற உலகத்தையும் தொடர்புப்படுத்த நாம் தவறி விடுகிறோம்.\nபெரும்பாலான கதைகள் டைரியாக மாறிவிடுகின்றன. இப்படி டைரியாக சுருங்குவதால் என்ன ஆகிறதென்றால் நம் வாழ்க்கையை பெருமிதத்தோடு பார்க்க ஆரம்பித்துவிடுவோம். பெருமிதங்களை எல்லோரும் எழுதுகிறார்கள். அவமானங்கள், வலிகள், வேதனைகள் எல்லாம் எழுதப்பட வேண்டும். அவற்றிலிருந்து மீண்ட அனுபவங்களை எழுத வேண்டும். முக்கியமான விவாதம் ஒன்று நடந்தது. \"நாவன்னா\" என்று வங்க பஞ்சத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு நாடகம். இந்திய மக்கள் நாடக மன்றத்தின் ஒரு மைல்கல் தயாரிப்பு என்று அதை சொல்லலாம். பெங்காலி தியேட்டரில் ஒரு மிகப்பெரிய எழுச்சியை உண்டு பண்ணின நாடகம் அது. பிஜன் பட்டாச்சார்யா, சங்கமித்ரா இரண்டு பெரும�� சேர்ந்து உருவாக்கின நாடகம். அந்த நாடகம் ஒரு வட்டமான மேடையில் (Revolving stage) நிகழ்த்தப்படும் நாடகம். காட்சிகள் மாறுவது மிக விரைவாக நடக்கும். ஒரு வட்டமான தட்டு நான்கு களங்களாக பிரிக்கப்பட்டு இருக்கும். இது மிகப்பெரிய தொழில்நுட்பம். அதை செட் பண்ணுவதே பெரிய வேலையாக இருக்கும். வங்கம் முழுவதும் அந்த நாடகம் நிகழ்த்தப்பட்டது. மிக முக்கியமான நாடகம் அது. ஆனால் அந்த நாடகத்தை பற்றிய இன்றைய மதிப்பீடு என்னவென்றால், என்னதான் வங்க விவசாயி பஞ்சத்தில் படும் கஷ்டத்தை மக்களிடையே எடுத்து சொன்னது என்றாலும் விவசாயியை அது தோற்றுப்போனவனாக, வலியும் வேதனையும் நிறைந்தவனாக சித்தரித்தது.\nஆனால் நூறாண்டு கால வங்க வரலாறு என்ன சொல்கிறது வங்க விவசாயிதான் இண்டிகோ எஸ்டேட்டில் போராட்டம் பண்ணியிருக்கான். தேபகாவில் போராடி இருக்கிறான்.வீரம் செறிந்த போராட்டம் நடத்தியவனாக இருந்திருக்கிறான் என்று வரலாறு சொல்கிறது. ஆனால் அவனை அந்த நாடகம் பலவீனமானவனாக துயருற்றவனாக சித்தரித்தது. இதில் எந்த பிரயோஜனமும் இல்லை. ஆகவே \"நாவன்னா\" ஒரு உண்மையான வங்க விவசாயியை சித்தரிக்கும் முழுமையான நாடகமாக இல்லை என்று இப்போது விமர்சனம் செய்கிறார்கள். கண்ணீர் சிந்துவது, பாதிக்கப்படுவது, ஒடுக்கப்படுவது இப்படி பெண்கள் பற்றியானாலும் சரி, ஒடுக்கப்பட்டவர்களை பற்றியானாலும் சரி திரும்ப திரும்ப இப்படியே காண்பித்துக் கொண்டிருந்தால் அது அந்த மக்களுக்கு உதவுவதாக இல்லை. நடைமுறையில்தான் அவன் \"victim\" ஆக இருக்கிறான். கதையிலும் அப்படியேதான் காண்பிக்கணுமா வங்க விவசாயிதான் இண்டிகோ எஸ்டேட்டில் போராட்டம் பண்ணியிருக்கான். தேபகாவில் போராடி இருக்கிறான்.வீரம் செறிந்த போராட்டம் நடத்தியவனாக இருந்திருக்கிறான் என்று வரலாறு சொல்கிறது. ஆனால் அவனை அந்த நாடகம் பலவீனமானவனாக துயருற்றவனாக சித்தரித்தது. இதில் எந்த பிரயோஜனமும் இல்லை. ஆகவே \"நாவன்னா\" ஒரு உண்மையான வங்க விவசாயியை சித்தரிக்கும் முழுமையான நாடகமாக இல்லை என்று இப்போது விமர்சனம் செய்கிறார்கள். கண்ணீர் சிந்துவது, பாதிக்கப்படுவது, ஒடுக்கப்படுவது இப்படி பெண்கள் பற்றியானாலும் சரி, ஒடுக்கப்பட்டவர்களை பற்றியானாலும் சரி திரும்ப திரும்ப இப்படியே காண்பித்துக் கொண்டிருந்தால் அது அந்த மக்களுக்கு உதவுவதா��� இல்லை. நடைமுறையில்தான் அவன் \"victim\" ஆக இருக்கிறான். கதையிலும் அப்படியேதான் காண்பிக்கணுமா \"நாட்டில்தான் நான் நாய்படாத பாடு பட்டு தோற்றுக்கொண்டிருக்கிறேன். கதையிலுமா \"நாட்டில்தான் நான் நாய்படாத பாடு பட்டு தோற்றுக்கொண்டிருக்கிறேன். கதையிலுமா நான் நாடகத்திலாவது ஜெயிக்க கூடாதா நான் நாடகத்திலாவது ஜெயிக்க கூடாதா \" என்கிறான் அவன். இந்த கேள்விக்கு படைப்பாளி பதில் சொல்ல வேண்டும். இது ஒரு பின்நவீனத்துவ கேள்வி இல்லை.\nஇன்னும் பார்த்தீர்களென்றால் சோசலிச யதார்த்தவாதமும் இதைத்தான் சொன்னது. நான் போராடிக் கொண்டிருக்கிறேன். எத்தனையோ கொடுமைகளை நான் எதிர்த்து நிற்கிறேன். நீ ஏன் என்னை அடி வாங்குகிறவனாகவும், சவுக்கடி படுகிறவனாகவும் அல்லலுருகின்றவனாகவும், துயரத்தில் இருப்பவனாகவும் சித்தரிக்கிறாய் \" என்பதே கேள்வி. இந்த கேள்வி நாடகத்திற்கு மட்டுமல்ல, எல்லா படைப்புகளுக்கும் பொருந்தும். அப்படி சித்தரிப்பது ஒரு வகையில் தேவை தான். மற்ற பகுதி மக்களுக்கு இவனுடைய இன்னல்களை எடுத்துச் சொல்ல வேண்டியது ஒரு கட்டத்தில் சித்தரிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆனால் அதுவே முழுமையாக ஆகி விடாது.நாங்கள் கூட வரலாற்றை திரும்பி பார்க்கும் முயற்சியில் இருந்தாலும் எங்கள் நாடகங்களில் இந்த கேள்வி எழாமல் பார்த்துகொள்கிறோம். \"பயணம்\" நாடகத்தில் மக்கள் எப்படி துன்பப்படுகிறார்கள் என்பதை காட்டுகிறோம்.\nமற்ற சில நாடகங்கள் எல்லாமே இந்த சித்தரிப்பை கேள்வி கேட்பதாகத்தான் உள்ளன. எல்லாமே நன்றாகத்தான் நடந்து கொண்டிருக்கின்றன என்று எண்ணி இருப்பவர்களுக்கு அது அப்படி அல்ல. இப்படிப்பட்ட கொடுமைகள் எல்லாம் நடந்து கொண்டிருக்கின்றன என்று தோலுரித்து காட்ட வேண்டும். அதனால் இவ்வகை சித்தரிப்பு வேண்டவே வேண்டாம் என்று முழுமையாக ஒதுக்கி விட முடியாது. ஆனால் ஒடுக்கபடுகிறவனை திருப்பி அடிப்பவனாக காண்பிப்பது அவசியமாகிறது. அப்படியான சித்திரங்கள் இன்று நம் தேவையாக இருக்கினறன பெண்ணை அடி வாங்குகிறவளாக, அழுது புலம்புபவளாக காட்டாமல் திருப்பி அடிப்பவளாக, எத்தனை அவமானங்கள் நிராகரிப்புகளுக்கு மத்தியிலும் துணிந்து தனித்து வாழ்பவளாக காண்பிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. இது போன்ற சித்தரிப்புகள் நாடகத்தில் மட்டுமல்ல, கதை, கவிதை, கட்டுரை மற்ற இலக்கியங்கள் எல்லாவற்றிலும் தேவையாய் இருக்கின்றன.\nஅப்படியென்றால், சமீபத்தில் காலச்சுவடு பத்திரிக்கையில் எழுத்தாளர் இமையம் \"தலித் இலக்கியம் என்ற பெயரில் சுயபுலம்பல்களை எழுதாதீர்கள். நீங்கள் அப்படி கஷ்டபட்டோம் இப்படி கஷ்டப்பட்டோம் என்று உங்கள் கதையை எழுதுவதில் என்ன இருக்கிறது அப்படிப்பட்ட தலித் சுயசரிதைகள் தேவை இல்லை\" என்று எழுதினார். நீங்கள் இதை ஒத்துக்கொள்கிறீர்களா\n மறுபடி மறுபடி \"victimisation\" பண்ணுவதனால் என்ன லாபம் முற்போக்கு அரசியல் நோக்கு என்பது அது அல்ல.\nஅப்படியென்றால் தலித் சுயசரிதைகள் எழுதப்படவே வேண்டாம் என்கிறீர்களா\nவேண்டாம் என்று சொல்லவில்லை. மொத்தமாக நான் அவற்றை நிராகரிக்கவில்லை. ஒரு தலித் முதன்முதலாக எழுத வருகிறார் என்றால் தான் பட்ட கஷ்டங்கள் நினைவுக்கு வருகின்றன என்றால் அவற்றை தாராளமாக எழுதட்டும். ஆனால் அதுவே போதாது என்றுதான் சொல்கிறேன். சுயசரிதைகளை ஏன் வேண்டாம் என்கிறார்கள் என்று பார்த்தால் அவை அந்த பகுதி மக்களுக்கு உதவவில்லை. அவற்றை படிக்கும் ஒரு தலித்துக்கு பல்லை கடித்து வாழ்கையை சந்திக்கும் வலுவை அவை கொடுப்பதில்லை. ஒரு தலித்தின் சுயசரிதையை தலித்தின் வலியை அனுபவித்திராத, தெரியாத ஒரு தலித் அல்லாதவன் படிக்கும்போது மிகவும் உணர்ச்சிவசப்படுகிறான், அதிர்ச்சி அடைகிறான் என்பதெல்லாம் உண்மைதான். ஆனால் இன்னொரு பகுதி மக்களுக்கு இதில் ஒரு \"saddist pleasure\" கூட கிடைக்கலாம். அதற்காகவே கூட இதை அவன் படிக்கலாம். நான் மிகவும் குரூரமாக பேசுவதாக நினைக்க வேண்டாம். இது போன்றவர்கள் மிக சிறுபான்மையாக இருக்ககூடும். ஆனால் இதற்கு இடம் கூடாது. படிப்பவனுக்கு ஒரு குற்ற உணர்வை ஏற்படுத்துமா தலித்கள் படுகிற வலி வேதனை, அவமானம் தலித் அல்லாதவர்களின் மனதில் குற்ற உணர்வை ஏற்படுத்துமா தலித்கள் படுகிற வலி வேதனை, அவமானம் தலித் அல்லாதவர்களின் மனதில் குற்ற உணர்வை ஏற்படுத்துமா அப்படி ஏற்படுத்தினால் அந்த சுயசரிதை சரியானது என்று ஒத்துக்கொள்ளலாம்.\nநீங்கள் சொல்வது போல மிக சொற்பமான சிறுபான்மையானவர்களே \"saddistic pleasure\" க்காக அவற்றை வாசிக்கிறார்கள். பின்னே பெரும்பான்மையானவர்கள் இந்த சுயசரிதைகளை எப்படி பார்க்கிறார்கள் என நினைக்கிறீர்கள்\nஒரு தலித் தன் வேதனையை ஏன் எழுதுகிறான் தலித் அல்லாதவன் அதனை படித்து குற்ற உணர்வு கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால் அது நடக்கிறதா தலித் அல்லாதவன் அதனை படித்து குற்ற உணர்வு கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால் அது நடக்கிறதா யாராவது ஆய்வு செய்து இதை கண்டுபிடித்தால் தான் தெரியும். யாரை போய் நாம் சோதித்து பார்க்க முடியும் யாராவது ஆய்வு செய்து இதை கண்டுபிடித்தால் தான் தெரியும். யாரை போய் நாம் சோதித்து பார்க்க முடியும் இரண்டாவதாக தலித் மக்களுக்கே கூட எந்த விதத்தில் இது உதவுகிறது இரண்டாவதாக தலித் மக்களுக்கே கூட எந்த விதத்தில் இது உதவுகிறது அநியாயத்தை எதிர்த்து நிற்கக்கூடிய வலுவை தருவதில்லை. பெண்ணை பற்றிய சித்திரம் பெண்ணுக்கு வலுவை தர வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களை பற்றிய சித்திரம் அவர்களுக்கு வலுவை தர வேண்டும். அதுதான் சரி. இந்த தேவையை புரிந்து கொள்ள வேண்டும் சோசலிச யதார்த்தவாதம் கூட இதைத்தான் சொல்கிறது. யதார்த்தத்தை அப்படியே வடிக்காதீர்கள். மாறிக்கொண்டிருக்கிற யதார்த்தத்தை, மாற்றத்தை விரும்புகிற, மாற்றத்தை நோக்கிய முயற்சிகள் சமூகத்தில் இருக்கிறது இல்லையா அநியாயத்தை எதிர்த்து நிற்கக்கூடிய வலுவை தருவதில்லை. பெண்ணை பற்றிய சித்திரம் பெண்ணுக்கு வலுவை தர வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களை பற்றிய சித்திரம் அவர்களுக்கு வலுவை தர வேண்டும். அதுதான் சரி. இந்த தேவையை புரிந்து கொள்ள வேண்டும் சோசலிச யதார்த்தவாதம் கூட இதைத்தான் சொல்கிறது. யதார்த்தத்தை அப்படியே வடிக்காதீர்கள். மாறிக்கொண்டிருக்கிற யதார்த்தத்தை, மாற்றத்தை விரும்புகிற, மாற்றத்தை நோக்கிய முயற்சிகள் சமூகத்தில் இருக்கிறது இல்லையா அந்த யதார்த்தத்தை வடித்தெடுங்கள். ஒடுக்கப்பட்ட பகுதி மக்கள் யாராயிருந்தாலும்- அது பெண்ணாய் இருந்தாலும் சரி தலித்தாய் இருந்தாலும் சரி, அவர்கள் வீறுகொண்டு எழுந்து நிற்கிறார்களா என்பதை பார்க்க வேண்டும். அழுது புலம்புபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் ஒரு பகுதி எழுந்து நிற்கிறதே. அவர்களை பற்றி ஏன் எழுதக்கூடாது அந்த யதார்த்தத்தை வடித்தெடுங்கள். ஒடுக்கப்பட்ட பகுதி மக்கள் யாராயிருந்தாலும்- அது பெண்ணாய் இருந்தாலும் சரி தலித்தாய் இருந்தாலும் சரி, அவர்கள் வீறுகொண்டு எழுந்து நிற்கிறார்களா என்பதை பார்க்க வேண்டும��. அழுது புலம்புபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் ஒரு பகுதி எழுந்து நிற்கிறதே. அவர்களை பற்றி ஏன் எழுதக்கூடாது இது ஒரு முக்கியமான கேள்வி.\nதலித் அல்லாதவன் எழுதலாம். அவன் வாழ்கையை அவனே எழுதலாம். சாதி அடுக்கில் ஒரு தலித் அல்லதவனின் புறக்கணிப்புகள், அவமானங்கள் இவற்றையெல்லாம் நிறைய எழுதுவதில்லை.பெருமிதங்களை மட்டுமே எழுதுகிறார்கள். கிராமப்புற வாழ்கையின் உன்னதங்கள் மட்டுமே தலித் அல்லாதவர்கள் பெரும்பான்மையானோரின் எழுத்தில் இருக்கிறது. எல்லோரும் அப்படி எழுதுகிறார்கள் என்று நான் சொல்லவில்லை. பெரும்பாலும் அப்படிதான். இந்த சாதி அடுக்கு சமுதாயத்தில் தலித் அல்லாதவனுக்கு அவமானன்களே இல்லையா என்ன தன் அக நிலையை பற்றி எழுதும்போது அகநிலையை புறநிலையோடு தொடர்புபடுத்தும் விஷயங்கள் மிக குறைவாகவே இருக்கின்றன. கிராம சமூகத்தில், இந்திய சமூகத்தில் உலக கண்ணோட்டம் என்பது எது தன் அக நிலையை பற்றி எழுதும்போது அகநிலையை புறநிலையோடு தொடர்புபடுத்தும் விஷயங்கள் மிக குறைவாகவே இருக்கின்றன. கிராம சமூகத்தில், இந்திய சமூகத்தில் உலக கண்ணோட்டம் என்பது எது சாதிய கண்ணோட்டம் தானேசாதரண மனிதர்களின் உலக கண்ணோட்டமாக சாதிய கண்ணோட்டமே உள்ளது. இந்த சூழ்நிலையில் அது பற்றிய எச்சரிக்கையோடு எழுத வேண்டுமில்லையா சாதி மூலமாகதான் இந்த உலகத்தை பார்க்கிறான். சாதிதான் அவனுடைய உலகமாக இருக்கிறது. இதுதான் நம் பாரம்பரிய சமூகம். நவீன வாழ்கை, நகரமயமாதல், இவைஎல்லாம் எந்த அளவு பாதிப்புகளை இந்த சாதி சார்ந்த பாரம்பரிய சமூகதின் மீது மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றன\nஉறவுகளில் மாற்றம் ஏற்படுகிறது. கண்ணுக்கு முன் நிறைய மாற்றங்கள் நிகழ்கின்றன. ஆனால் சாதி மட்டும் அப்படியே தான் இருக்கிறது. மேலாண்மை தன்னுடைய கதையில் சொல்லி இருப்பார். எங்கு பார்த்தாலும் கட்டிடங்கள். பள்ளிக்கூடங்கள், நூறடி சாலைகள் இப்படி அடையாளமே காணமுடியாதபடி பல மாற்றங்களுக்கு உள்ளாகி இருக்கும் ஊர்.ஆனால் இன்னும் இரட்டை கிளாஸ் முறை இருக்கும். இது உண்மைதான். தலைகீழ் மாற்றங்கள் மற்ற விஷயங்களில் நடந்தாலும் இதை மட்டும் இறுக்கி பிடித்துக் கொண்டிருப்பதற்கான காரணம் என்ன அதுவே கதைக்கான ஒரு விஷயம்தான். இது புற நிலையில் இருந்து பார்க்கிற உண்மை. இத்தனை மாற்றங்கள் நடந்தாலும் கிராமத்தின் கைகள் ஏன் இந்த சாதியை மட்டும் பிடித்து வைத்திருக்கிறது என்பதே இன்னொரு கதைக்கான விஷயம்தானே அதுவே கதைக்கான ஒரு விஷயம்தான். இது புற நிலையில் இருந்து பார்க்கிற உண்மை. இத்தனை மாற்றங்கள் நடந்தாலும் கிராமத்தின் கைகள் ஏன் இந்த சாதியை மட்டும் பிடித்து வைத்திருக்கிறது என்பதே இன்னொரு கதைக்கான விஷயம்தானே மேலாண்மை எழுதின கதையை தாண்டி இன்னொரு கதையும் மறுபக்கத்தில் இருக்கிறது.\nஇப்போதுள்ள நாடகக்குழுக்களின் செயல்பாடுகள் எந்த அளவுக்கு சமூக மாற்றத்திற்கு வித்திடுகின்றன\nதமிழ்நாட்டில் 77 க்கு பிறகு செய்யப்பட முயற்சிகளை தனி கட்டமாக பிரித்து புரிந்து கொண்டிருக்கிறார்கள். 77 இல் பன்சி கௌலும் பேராசிரியர் ராமானுஜமும் இணைந்து ஒரு நாடகப் பட்டறை நடத்தினார்கள். அதில் கிட்டத்தட்ட 45 பேருக்கு மேல் கலந்து கொண்டனர். ஏற்கனவே இருந்த நாடக முறைகள் மீது ஒரு அதிருப்தி உண்டாக்கி, எப்படி தீவிர இலக்கியத்துக்காக ஒரு வெளியை உருவாக சிற்றிதழ் நடத்தப்படுகிறதோ அது போல தீவிரமான நாடகங்களுக்காக ஒரு வெளி உருவாகி அதைத் தான் நவீன நாடகம் என்றும், நிஜ நாடகம் என்றும் அடையாளப்படுத்தினார்கள்.ஏற்கனவே இருந்த எல்லா நாடக முறைகளில் இருந்தும் தங்களை பிரித்துப் பார்க்கிற ஒரு அணுகுமுறைதான் இது. இதற்கு முன் இருந்த வணிக முறையிலான சபா நாடகங்கள், பாரம்பரியமான இசை நாடகங்கள், மரபான நாடகங்கள், மண் சார்ந்த கலைகள் போன்றவற்றில் இருந்து மாறுபடுத்தி தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிற முயற்சிதான் அது.\nஇது parallel ஆக ஆரோக்கியமாக வளர்ச்சிகரமான ஒரு இடத்தை நோக்கித்தான் அது செல்கிறது. பழமையின் பிடியில் இருந்து விலகி ஒரு புதிய இடம் நோக்கி செல்வதற்கான முயற்சி அது. ஆனால் தமிழ்நாட்டில் இந்த நாடகங்கள் பார்வையாளர் கூட்டத்தை உருவாக்குவதோ அல்லது பார்வையாளர் மத்தியில் செயல்படுவதையோ இந்த ட்ரெண்டில் லை செய்பவர்கள் தவிர்த்து விட்டனர். அதனால் பார்வையாளனிடத்தில் போகாத முயற்சிகளாகவே, பல்கலைக்கழக அளவில் மட்டுமே நடத்தபடுவதாகவோ, அல்லது குறுங்குழுக்களுக்காக மட்டுமே நடத்தப்படுகிற நாடகங்களாக மட்டுமே நின்று எல்லையை தாண்டாத ஒரு விஷயமாகவே அவை நின்று விட்டன. தமிழ் நாடகத்தில் எல்லாமே விவாதத்துக்கு உள்ளாகும். நாடகம், ந���டகத்தின் மொழி, மரபு, மண்ணில் இருந்து வரும் மரபு, மரபை எப்படி அணுகுவது, நகரம் கிராமம் பிரிவினை நாடகத்தில் எப்படி கையாளப்படுகிறது, தமிழ் அடையாளம், இந்திய அடையாளம், இப்படி எல்லாமே நாடகத்தில் விவாத பொருளாக ஆனது. ஆனால் எது ஆகவில்லை பார்வையாளன் என்கிற பெரிய ஆகிருதி, பார்வையாளனிடத்தில் ஒரு நாடகம் ஏற்படுத்த வேண்டிய உறவு, பார்வையாளனுக்கும் நாடக நிகழ்வுக்கும் உள்ள உறவு இவையெல்லாம் பெரிய விவாதமாக ஆகவே இல்லை.\nஎல்லாருமே தான் நாடகம் பண்ண வேண்டும் அதை நூறு பேர் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். மனதில் தோன்றுவதை எல்லாம் நாடகம் பண்ணி அதை நூறு பேர் பார்க்க வேண்டும் என்று நினைத்து நூறு பேர் பார்க்கவில்லை என்றால் திட்டுவார்கள். ஆனால் நூறு பேர் ஏன் நாடகம் பார்க்க வரவில்லை என்பதை விவாதத்திற்கு உள்ளாக்க வேண்டுமில்லையா நாடகம் போடுபவனுக்கு மிகப் பெரிய திறமைகளை இருக்கலாம். பல்டி அடிக்கலாம். அல்லது கரணம் அடிக்கலாம். மிகப்பெரிய உடற்பயிற்சிகளைப் பெற்றிருக்கலாம். நடிப்பு பயிற்சிகளை பெற்றிருக்கலாம். கலை பயிற்சிகளை பெற்றிருக்கலாம். பலவிதமான போர்ப்படை பயிற்சிகள் எல்லாம் பெற்றிருக்கலாம். ஆனால் மக்களைச் சென்றடையவில்லையே நாடகம் போடுபவனுக்கு மிகப் பெரிய திறமைகளை இருக்கலாம். பல்டி அடிக்கலாம். அல்லது கரணம் அடிக்கலாம். மிகப்பெரிய உடற்பயிற்சிகளைப் பெற்றிருக்கலாம். நடிப்பு பயிற்சிகளை பெற்றிருக்கலாம். கலை பயிற்சிகளை பெற்றிருக்கலாம். பலவிதமான போர்ப்படை பயிற்சிகள் எல்லாம் பெற்றிருக்கலாம். ஆனால் மக்களைச் சென்றடையவில்லையே இது நவீன நாடகத்தில் மிகப் பெரிய பிரச்சனையாக இருக்கிறது. மு.ராமசாமி \"நேற்று இன்று நாளை \" என்று அவருடைய நினைவுகளை ஒரு புத்தகமாக எழுதியிருக்கிறார். அதில் மறைந்த எழுத்தாளர் ஜி. நாகராஜன் பற்றி ஒரு குறிப்பு இருக்கிறது. மதுரையில் மு.ராமசாமி நிஜ நாடகம் என்ற பெயரில் நிறைய இடங்களில் திறந்த வெளி நாடகங்களை நிகழ்த்துவார்.\nஒரு சமயம் அப்படி ஒரு நாடகத்திற்கு ஜி.நாகராஜனை \"எல்லோரும் என் நாடகத்தை ரசிக்கிறார்கள். எனவே என் நாடகத்தை வந்து பாருங்கள்\" என்று கூறி அழைத்திருக்கிறார். \"எல்லோரும் ரசிக்கிறார்கள் என்றால் நாடகத்தில் ஏதோ பிரச்சனை இருக்கிறது. உன் நாடகத்தை எவனாவது கல்லால் அடிக்கட்டு���். செருப்பால் அடிக்கட்டும். அப்போதுதான் உன் நாடகத்தை நான் வந்து பார்ப்பேன். சினிமா மாயையில் இருக்கும் அதே மக்கள் உன் நாடகத்தையும் ரசிக்கிறார்கள் என்றால் உன் நாடகத்தில் பிரச்சனை இருக்கிறது. அதனால் நான் பார்க்க வரமாட்டேன்\" என்றிருக்கிறார் ஜி.நாகராஜன். இதை குறிப்பிட்டு விட்டு ஜி. நாகராஜன் பார்வையார்கள் குறித்து அதீதமாக புரிந்து கொண்டிருப்பதாகவும், பார்வையாளர் குறித்து அவர் விரக்தியில் இருந்தார் என்றும் அது விவாதத்திற்கு உரியது என்றும் குறிப்பிடுகிறார். இது ரொம்ப முக்கியமான விஷயம். நாடகத்தில் செயல்படும் எல்லோரும் அப்படித்தான் நினைத்தோம். அதனால் அதிகமான பார்வையாளர் ஒரு நாடகத்திற்கு இருந்தால், நாடகம் சரியில்லையோ என்று குற்ற உணர்வு கொள்ளும் நிலையும் இருக்கிறது. \"உன் நாடத்திற்கு அதிகம் பேர் வந்து பாராட்டிவிட்டால் அதனால் பெருமிதம் கொள்ளாதே. குற்ற உணர்வு கொள்\" என்ற செய்தி இதன் மூலம் நாடகத்துறையில் உள்ளவர்களுக்கு போய்ச் சேர்ந்தது. அதனால் தன் நாடகத்தை நிறைய பேர் பார்க்க வரவில்லை என்றால் அவன் பெருமிதம் அடைந்தான். \"உன் நாடகம் புரியலை\" என்றால் \"அப்பாடா\" என்று கூறி அழைத்திருக்கிறார். \"எல்லோரும் ரசிக்கிறார்கள் என்றால் நாடகத்தில் ஏதோ பிரச்சனை இருக்கிறது. உன் நாடகத்தை எவனாவது கல்லால் அடிக்கட்டும். செருப்பால் அடிக்கட்டும். அப்போதுதான் உன் நாடகத்தை நான் வந்து பார்ப்பேன். சினிமா மாயையில் இருக்கும் அதே மக்கள் உன் நாடகத்தையும் ரசிக்கிறார்கள் என்றால் உன் நாடகத்தில் பிரச்சனை இருக்கிறது. அதனால் நான் பார்க்க வரமாட்டேன்\" என்றிருக்கிறார் ஜி.நாகராஜன். இதை குறிப்பிட்டு விட்டு ஜி. நாகராஜன் பார்வையார்கள் குறித்து அதீதமாக புரிந்து கொண்டிருப்பதாகவும், பார்வையாளர் குறித்து அவர் விரக்தியில் இருந்தார் என்றும் அது விவாதத்திற்கு உரியது என்றும் குறிப்பிடுகிறார். இது ரொம்ப முக்கியமான விஷயம். நாடகத்தில் செயல்படும் எல்லோரும் அப்படித்தான் நினைத்தோம். அதனால் அதிகமான பார்வையாளர் ஒரு நாடகத்திற்கு இருந்தால், நாடகம் சரியில்லையோ என்று குற்ற உணர்வு கொள்ளும் நிலையும் இருக்கிறது. \"உன் நாடத்திற்கு அதிகம் பேர் வந்து பாராட்டிவிட்டால் அதனால் பெருமிதம் கொள்ளாதே. குற்ற உணர்வு கொள்\" என்ற செய்தி இதன�� மூலம் நாடகத்துறையில் உள்ளவர்களுக்கு போய்ச் சேர்ந்தது. அதனால் தன் நாடகத்தை நிறைய பேர் பார்க்க வரவில்லை என்றால் அவன் பெருமிதம் அடைந்தான். \"உன் நாடகம் புரியலை\" என்றால் \"அப்பாடா பாராட்டவில்லை\" என்று அதில் பெருமிதம் அடைந்தான். புரிந்தால் நாம் ஏதோ தப்பு பண்ணி விட்டோமோ என்றும் யோசிக்க ஆரம்பித்தான். இந்த மாதிரியான போக்கு பெரிய அளவில் செல்வாக்கை பெற்றது.\nமுக்கியமாக செயல்பட்டுக்கொண்டிருந்த கூத்துப்பட்டறை பல பரிசோதனை முயற்சிகளில் இறங்கினார்கள். மக்கள் மத்தியில் அந்த முயற்சிகளை நடத்தி, நன்கொடைகள் பெற்று நாடகத்தை நடத்த வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் இல்லாததால் பார்வையாளன் நாடகத்தை நிராகரித்தால் கூட அவர்களுக்கு பிரச்சனை இல்லை. ஏனென்றால் அவர்களுக்கு வேறு விதத்தில் தொகை வரும். அதனால் பெரிய பரிசோதனை முயற்சிகளாகவே செய்து கொண்டிருந்தார்கள். அதனால் புதிதாக நான்கு பேர் நாடகம் எழுத வந்தால் கூட முத்துசாமி பாணியில் எழுதவேண்டும் என்று நினைத்தார்கள். அந்த நாடகத்தை நீங்கள் மதிப்பீடே பண்ண முடியாது. ஒன்று உள்ளடக்கத்தையே தெளிவாக மதிப்பீடு செய்ய முடியாது. ரொம்ப அரூபமாக இருக்கும். \"abstract\" ஆகவும் \"obscure\" ஆகவும் இருக்கும். ஆனால் நடிப்பவர்கள் ரொம்ப திறமைகளை வெளிப்படுத்த வேண்டி இருக்கும். இது போன்ற நாடகங்கள் மதிப்பீடு செய்ய இயலாமல் தப்பித்து விடுகின்றன. பார்ப்பவர்கள் எல்லாம் \"திரு திரு\" என்று முழித்துவிட்டு. வந்து விடுவார்கள்.\nஎன் நண்பர்கள் நிறைய பேர் கூத்துப்பட்டறையில் இருக்கிறார்கள். அவர்களின் குடும்ப உறுப்பினர்களே நாடகம் பார்ப்பதில்லை. நான் சொல்லும் காலகட்டம் 90களில். கூத்துப்பட்டறையை மொத்தமாக நிராகரித்து விட முடியாது. என்னைப் பாதித்த பல நாடகங்கள் உண்டு. மிகப்பெரிய பங்களிப்பு அவர்களுடையது. அவர்கள் உருவாக்கிய சில படிமங்கள் இன்னும் கூட மனதில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். மிகவும் கவித்துவமான சில படிமங்கள் எல்லாம் பண்ணி இருக்கிறார்கள். அதனால் ஒரு mixed response தான் நான் சொல்வது. ஆனால் இவை எல்லாம் விவாதத்திற்கு உள்ளாக்கப்படவே இல்லை. இந்த நாடகங்களுக்கு பார்வையாளனே இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும். பார்வையாளன் இல்லாதது மட்டுமல்ல பார்வையாளனுக்காக ஒரு சின்ன முயற்சி கூட நாடகத்தில் இல்லை. பேராச��ரியர் ராமானுஜத்தின் நாடகத்தை பார்வையாளன் நிராகரிக்க மாட்டான். தமிழில் நிறைய நாடகங்களை செய்தவர் இந்திரா பார்த்தசாரதி. நாடகத்தை ஒழுங்காக பண்ணினால் பார்வையாளன் நிராகரிக்க மாட்டான். உண்மை இதுதான். ஆனால் இவை எல்லாம் தமிழ்நாடகத்தின் ஒரு ட்ரெண்டாக மாறுகிறது.\nகூத்துப்பட்டறை போலவே நாடகங்கள் செய்வது ஒரு ட்ரெண்டாக மாறுகிறது. நாடகம் எழுபவர்கள் அதே போல் எழுதுகிறார்கள். நடிப்பவர்களும் அதே போல் நடிக்க முயற்சிக்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளில் இவை எல்லாம் நாடகத்தில் வேலை செய்பவர்களிடையே கேள்விகளாக மாறி இருக்கின்றன.இதை எல்லாம் பரிசீலிக்க வேண்டும். ராஜா கோவணம் கட்டாமல் இருக்கிறார் என்று தெரிந்தும் சொல்லாமல் இருப்பது போல் நாடகத்திற்கு பார்வையாளன் இல்லை என்பது தெரிந்தும் அதை சொல்லாமல் விட்டு விட்டார்கள். இப்போதான் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். மதுரையில் தேசிய நாடகப் பள்ளியில் சண்முகராஜாவின் நாடகங்கள், பேராசிரியர் கே.ராஜூவின் நாடகங்கள் இவை எல்லாம் பார்வையாளனை சோதனைக்கு உள்ளாக்காது. பேராசிரியர் ராமானுஜத்தின் நாடகங்கள் பார்வையாளனை தியாகம் பண்ண சொல்லாது. இந்த கட்டத்தை எண்பதுகளிலேயே நாங்கள் புரிந்து கொண்டோம். எங்களுக்கும் பார்வையாளனுக்குமான உறவு மிக வலுவானது. பார்வையாளன் நிராகரித்த, பார்வையாளனால் புறக்கணிக்கப்படுகிற ஒரு நாடக நிகழ்வை இதுவரை நாங்கள் பண்ணவே இல்லை. ஒட்டுமொத்த மேடை நாடக ட்ரெண்டில் இருந்து சென்னை கலைக்குழு வேறு மாதிரி தான் இருந்தது. எங்கள் நாடகம் புரியவில்லை என்று இதுவரையில் யாரும் சொன்னது இல்லை. இது நவீன நாடகத்தில் நடக்க வேண்டிய தேவை.\nஇப்போது நாடகத்தில் செயல்படக்கூடியவர்கள் குறைந்திருக்கிறார்கள். நாடகத்திற்கான வெளி குறைந்திருக்கிறது. ஆதரவும் குறைந்து இருக்கிறது. பல்கலைகழகங்கள் சார்ந்தோ,அல்லது பல்கலைக்கழக நாடகத்துறை சார்ந்தோ தான் இயங்க வேண்டி இருக்கிறது. சென்னையில் இருக்கும் அமெச்சூர் குழுக்கள் கூட அவர்கள் சொந்த முயற்சியில் ஒன்றிரண்டு செய்கிறார்கள். இதைத்தாண்டி மாவட்டங்கள் என்று பார்த்தால் பாண்டிசேரியில்,மதுரையில், பார்த்திபராஜா பணிபுரியும் திருப்பத்தூரில், திருநெல்வேலியில், கன்னியாகுமரியில் இப்படி சில முயற்சிகள் எல்லாம் நடந்து கொண்டிரு���்கின்றன.\nஇப்போ தமுஎச வில் எடுத்துக்கொண்டோமானால் நான்கைந்து குழுக்களுக்கு அது மாதிரி வாய்ப்பு இருக்கிறது. சென்னையில், மதுரையில், திருநெல்வேலியில், சேலத்தில், திருச்சியில், வேலூரில் இப்படி சில இடங்களில் தீவிரமான நாடக முயற்சிகளில் இறங்குவதற்கான சாத்தியங்கள் உள்ளன. திட்டமிட்டு இதை செய்தால் வலுவான ஒரு நாடக இயக்கத்தை நாம் கட்டி எழுப்ப முடியும். ஒட்டுமொத்த தமிழ் நாடக சூழலிலேயே கூட இதற்கான ஒரு தேவை இருக்கிறது. இதை தமுஎசவில் அல்லது இடதுசாரி அமைப்புகளில் வேலை செய்கிற குழுக்கள் இதில் ஈடுபட்டால் தமிழ் சமூகத்தை ஒரு முக்கியமான, காத்திரமான ஒரு திசையில் கொண்டு செல்லக்கூடிய வகையில் இருக்கும்.\nஉங்கள் நாடகங்களில் காட்சி படிமங்கள் மூலம் பார்வையாளனை வேறு ஒரு தளத்திற்கு இட்டு செல்வதன் மூலம் பார்வையாளனின் மனம் அந்த தளத்தில் தொடர்ந்து பயணித்து உள்ளே சென்று அதிலேயே லயித்து விட, காட்சிகளின் ஊடாக கிடைக்கக்கூடிய வேறு சில விஷயங்களை இழக்க நேரிடுகிறது. உதாரணமாக \"நேற்றும் இன்றும்\" நாடகத்தில் ஒரு டைம் மெஷின் போல காப்பிய காலத்திற்கு சென்று பார்வையாளனின் மனம் அதில் ஒன்றி பரவச நிலையில் அங்கேயே தங்கி விட மீண்டு வராமல் நாடகத்தில் சொல்லப்படும், சில வசனங்கள் உட்பட சில விஷயங்கள் மூளைக்கு வராமலேயே போகின்றன. இரண்டாம் முறை நாடகத்தை பார்க்கும் போது \"அட போன முறை மெய்மறந்து உட்கார்ந்து இதை விட்டுவிட்டோமோ போன முறை மெய்மறந்து உட்கார்ந்து இதை விட்டுவிட்டோமோ\" என்று தோன்றியது. எல்லோருக்கும் இரண்டாம் முறை நாடகத்தை பார்க்கும் வாய்ப்பு இருக்காது இல்லையா\" என்று தோன்றியது. எல்லோருக்கும் இரண்டாம் முறை நாடகத்தை பார்க்கும் வாய்ப்பு இருக்காது இல்லையா ஆக மெய்மறந்து போக செய்வது நாடகத்திற்கு பலமா பலவீனமா\n முதலில் எது உங்களை ஈர்க்கிறதோ அதில்தான் நீங்கள் கவனம் செலுத்துவீர்கள். வேறு விஷயங்களில் மனம் செல்லாது. பின் இரண்டாம் முறை முறை பார்க்கும்போது முழுமையான விவரங்கள் தெரிய வரும். இது கலைக்கே உரிய தன்மை. ஒரு நாடகம் அப்படி இல்லை. ஒரு முறை பார்க்கும்போதே அந்த நாடகத்தின் மையகருத்து உங்களை சென்று அடைந்து விடும். சில வேளைகளில் பார்வையாளனின் மனநிலை கூட நீங்கள் சொல்லும் தன்மைக்கு காரணமாய் இருக்கலாம். பொதுவாய் ஒரு நா��கத்தை பார்வையாளன் பார்க்கும்போது என்ன போய் சேரவேண்டுமோ அது உங்களை கட்டாயம் போய் சேர்ந்திருக்கும். நாடகத்தின் \"inner details\" இரண்டாம் முறை மூன்றாம் முறை பார்க்கும்போது தான் தெரிய வரும். சில நுட்பங்கள் முதல் முறை காணும்போதே தெரிந்துகொள்ள கூடியதாய் இருக்கும். ஆனால் நாடகத்தின் நோக்கம் அப்படியல்ல. வேண்டுமென்ற முதல் முறை காணும்போது தெரியக்கூடாது என்று அப்படி செய்வதில்லை. எல்லா விஷயங்களும் எல்லா சமயங்களிலும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேதான் செயப்படுகின்றன. பார்வையாளனின் தனிப்பட்ட மனநிலை, தனிப்பாட ஆர்வங்கள் இதில் பங்கு வகிக்கும். இரண்டாவது எல்லோரையும் பொதுவாக ஒரு விஷயம் போய் சேருமில்லையா அது கட்டாயம் உங்களையும் போய் சேர்ந்திருக்கும்.\nஇயக்கம் சார்ந்து நீங்கள் செயல்படுவதால் உங்களிடம் இந்த கேள்வி. இன்றைக்கு இயக்கம் சார்ந்து இயங்கும் கலைகுழுக்களின் மீதான உங்களின் மதிப்பீடு என்ன\nஇந்த கேள்வியிலேயே இயக்கம் சார்ந்து இயங்குவது ரொம்ப கஷ்டம் என்பது போன்ற தொனி இருக்கிறது.\nஇல்லை அப்படி இல்லை.வேறு ஒரு நாடகம் சார்ந்த நபரை சந்தித்தால் இந்த கேள்விக்கு சாத்தியமே இல்லாமல் போயிருக்கும். நீங்கள் இயக்கம் சார்ந்து இயங்குவதால் தான் உங்களிடம் இந்த கேள்வி முன்வைக்ககிறேன்.\nநான் கல்லூரியில் சென்று பயிலரங்கம் நடத்துகிறேன். நடிப்பு பயிலரங்கம் நடத்துகிறேன். பள்ளிகளில் சென்று தியேட்டர்-இன்-எஜுகேஷன் இல் நாடகம் பயிற்றுவிக்கிறேன். வேறு நாடகக்குழுக்கள் அழைத்தால் போய் அவர்களுக்கு பயிற்சி அளிக்கிறேன். இயக்குகிறேன். இவையெல்லாம் ஒரு நாடகக் கலைஞனாக நான் செய்பவை. ஆனால் நான் ஒரு நாடகக் கலைஞன் மட்டுமல்ல. இயக்கம் சார்ந்து நான் இயங்குகிறேன். சென்னைகலைக்குழு என்கிற நாடகக்குழுவின் அமைப்பாளனாக இருபத்தி ஐந்து வருடங்களாக இருந்து குழுவை நடத்தி வருகிறேன். இது நாடகக் கலைஞன் ஆக இருப்பதில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. நாடகக்குழு இல்லாமல் என்னைபோன்ற ஒருவன் நாடகக் கலைஞனாக இருக்க முடியாது. நான் நாடகக்கலைஞனாக இருப்பதற்கு அடிப்படை காரணம் நான் நாடகக்குழுவில் இருந்து வந்தது தான். நிறைய பேர் நாடகக்குழு வைத்துக்கொள்ளாமலேயே நாடகக்காரர்களாக இருக்கிறார்கள். சொந்தமாக குழு கிடையாது. இது மாதிரி நிறைய பேர் தமி���்நாட்டில் முக்கியமாக நவீன நாடகத்துறையில் இருக்கிறார்கள். ஆனால் நான் தேர்ந்தெடுத்திருக்கும் நாடக முறையில் நாடகக்குழு இல்லாமல் நான் நாடகங்களை பண்ண முடியாது. என் நாடகங்கள் அரசியல் சார்ந்த \"political theatre\" போன்றது.\nஅரசியல் நாடகம் செய்யும்போது ஒரு அரசியல் நாடகக்குழு வேண்டும். நான் இயங்கும் நாடகக்குழு அதி உன்னதமான கலைஞர்களைக் கொண்ட ஒரு குழு அல்ல. கூத்துப்பட்டறையில் இரண்டு மூன்று வருட அனுபவம் உள்ளவர்கள் மட்டுமல்லாது இருபது வருட, முப்பது வருட அனுபவம் கொண்டவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். ஆனால் எங்கள் குழுவை பெரிய அசாத்தியமான திறமைகளைக் கொண்ட குழு என்று சொல்ல முடியாது. ஒரு வாரத்தின் நான்கைந்து மாலைகளை செலவு செய்யக்கூடிய சாதாரண ஆட்கள் முதல் பெரிய திறமைகளை கொண்டிருக்கும் ஆட்கள் வரை எல்லா தரப்பட்டவர்களும் எங்கள் குழுவில் இருக்கிறார்கள். இந்த குழுவை நடத்துவது என்பது மிக முக்கியம். குழு இல்லாமல் ஒரு கலைஞனாக, அதுவும் இயக்கம் சார்ந்த கலைஞாக இருக்கவே முடியாது. ரொம்ப முக்கியம் இது. குழுவை நடத்துவதில் ஒரு இயக்கத்தின் அத்தனை செயல்பாடுகளும் வந்து விடும். . கூட்டு செயல்பாடு, கூட்டு முடிவு, பரஸ்பரம் தனிமனிதர்களின் புரிந்துணர்வு, அத்தனை பேரையும் ஒத்துக்கொள்ள வைத்து ஒரு முடிவை எடுப்பது இப்படி பல விஷயங்கள் இருக்கின்றன. தனிநபர்களுக்குள் பிரச்சனைகளும் வர வாய்ப்பு உண்டு. அதை எல்லாம் தீர்த்து கொள்ளும் ஏற்பாடு உண்டு.\nஅதை எல்லாம் தாண்டி தான் குழு செயல்பாடு என்பது இருக்கும். இதை தீர்த்துக்கொள்ள முடியாதவர்கள் விலகி செல்கிறார்கள். இது பிரச்சனை அல்ல. எல்லோரும் இங்கேதான் இருந்தாக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.ஆனாலும் எல்லோரும் ஒத்துக்கொள்ளக்கூடிய ஒரு வழிமுறை இருக்கிறது. ஆக கலைக்குழு நடத்துவது என்பதை என்னுடைய எல்லா வேலைகளுக்கு நடுவிலும் மிக முக்கியமான, பிரதானமான ஸ்தாபன, அரசியல் இயக்க நடவடிக்கையாக நான் பார்க்கிறேன். இந்த மாதிரி ஒரு அரசியல் பின்னணி இருந்தால்தான் நாங்கள் செய்யக்கூடிய திறந்த வெளி நாடகத்தை சரியாக புரிந்து கொண்டு உள்வாங்க முடியும். நாடக உருவாக்கத்திற்கு இது பயன்படுகிறது. அழகியல் அம்சத்திற்கும் இது வலு சேர்க்கிறது. என்னுடைய புரிதலிலேயே இயக்கத்தில் உள்ள எல்லா குழுக்களும் இயங்குகி���தா என்று என்னால் சொல்ல முடியாது. ஆனால் அப்படி இயங்கினால் மிகப்பெரிய வளர்ச்சிகளை நாம் பார்க்க முடியும். இப்போதுதான் அதற்கான வாய்ப்பு வந்திருக்கிறது. ஒரு குழுவின் அனுபவங்களை மற்ற குழுக்கள் புரிந்து கொள்ளவும், தெரிந்து கொள்ளவும், மற்ற குழுக்களை புரிந்து கொள்வதற்குமான ஒரு வாய்ப்பு இப்போதுதான் ஏற்பட்டிருக்கிறது.\nஎனக்குத் தெரிந்து தமிழ்நாட்டில் முப்பது நாற்பது குழுக்கள் இருந்தன. 85 இல் இருந்து 90 களின் நடுப்பகுதி வரை தமிழகத்தின் பல மாவட்டங்களில் வேலை செய்திருக்கிறேன். பல குழுக்களின் உருவாக்கத்தில் ஒரு பகுதியாக இருந்திருக்கிறேன். இப்போது எண்பது சதவிகிதம் பேர் குழுக்களில் இல்லை. இப்போது இயங்கிக்கொண்டிருக்கும் குழுக்கள் கடந்த பத்தாண்டுகளில் உருவானவை. பத்தாண்டுகளுக்கு முற்பட்ட குழு என்று பார்த்தால் ஜேசுதாசின் விடியல் கலைக்குழு, புதுகை பூபாளம் குழு, சப்தம் கலைக்குழு, அக்னி கலைக்குழு போன்றவற்றை சொல்லாலாம்.\nபுதுகை பூபாளம் குழு நாடகக்குழுவாக தங்கள் செயல்பாடுகளை தொடங்கினாலும் ஒரு முழுமையான நாடகக்குழுவாக உருவாகவில்லை. ஏற்கனேவே இருந்த நாடகக் குழுவின் நீட்சியாகத்தான் அவரகள் உள்ளார்கள். எல்லா விஷயங்களிலும் பழைய முறைகளுக்கு தொடர்பு இல்லாத புதிய தன்மைகளோடு அவரகள் வந்தார்கள். அவரகள் இப்போது அவர்களின் முயற்சி ஒரு கதாகாலட்சேபம், பாரம்பரிய வில்லுப்பாட்டு இவைகளையெல்லாம் சேர்த்துக்கொண்ட ஒரு நவீன பாணி \"talk show\" என்று சொல்லலாம். ஒரு \"performance\" தான் அது. ஒரு நிகழ்கலை. எப்போது வேண்டுமானாலும் புதிதாக விஷயங்களை அதில் சேர்த்துக்கொள்ளலாம். ஒரு திட்டமிட்ட கதையாடல் அதில் இல்லாவிட்டாலும் கூட வில்லுப்பாட்டில் மதுரை வீரன் கதை, பாஞ்சாலி சபதம் போல ஒரு கதையை எடுத்துக்கொண்டால் அதிலேயே போய் விஷயங்களை சொல்ல முடிகிறது. ஆனால் அவர்களுக்கு நிறைய \"input\" கொடுக்க வேண்டும். ஒரு தனித்த வடிவம் அது.இந்த தனித்த வடிவத்தை எல்லோரும் செய்ய முடியாது. அபூர்வை திறமை இருந்தால் மட்டுமே முடியும். நாடகம் அப்படி அல்ல.ஒரு சாதாரண நிலையில் உள்ளவர்கள் கூட பாத்து பதினைந்து பேர் சேர்ந்து பயிற்சி பெற்று ஒரு குழுவாக மாறி விடலாம். பிரகதீஸ்வரன் பண்ணுகிற வடிவம் ரொம்ப தனித்த திறமைகள் உள்ள இரண்டு மூன்று பேரால் மட்டுமே பண்ண முடியும்.\nசப்தம், அக்னி போன்ற கலைக்குழுக்கள் பதினெட்டு வருட பின்னனி கொண்டவை. சேலத்தில் இயங்கக்கூடிய அக்னி கலைக்குழு, மதுரையின் கலைவாணர் கலைக்குழு ஆகியவையும் இருக்கின்றன. கலைவாணர் கலைக்குழு மதுரையின் போக்குவரத்து தொழிலாளிகளை கொண்டது. அவரகள் கணவன் மனைவி என்று குடும்ப சகிதமாக நடிக்க வருகிறார்கள். இது ரொம்ப அபூர்வம். இப்படி ஒரு நாடகக்குழு தென்னிந்தியாவிலேயே இதுதான் என்று சொல்ல முடியும். அவர்களுக்கு திறமை இருக்கிறது. அவர்களின் திறமை இன்னும் பட்டை தீட்டப்பட வேண்டும். இன்னும் ஒருங்கிணைந்து வெளிப்படுத்தக்கூடிய வகையில் சில வசதிகளை செய்து கொடுத்தோமானால் வலுவான குழுவாக மாற வாய்ப்பு இருக்கிறது.\nஇசைக்குழுக்களை பார்த்தோமானால் தனித்த திறமை உடையவர்களாக இருக்கிறார்கள். இசை வடிவத்தில் மட்டுமல்ல, நாடகம் போன்ற எல்லா கலைகளிலும் சீரிய சிந்தனையும், புதிய எல்லைகளை தொடுகின்ற வாய்ப்பு இப்போதுதான் உருவாகி இருக்கிறது. குழுக்கள் ஒன்றோடொன்று பேசுவதற்குரிய, படைப்பு திறன்களை வளர்த்துக்கொள்ளக்கூடிய, படைப்புதிறன்களின் எல்லைகளை கண்டறியக்கூடிய வகையில் வாய்ப்புகள் இப்போதுதான் உருவாகி உள்ளது.\n'ஒரு குழுவை 25 வருஷமா நடத்துறீங்க. அந்த குழுவோடு மட்டுமே வேலை செய்வதால் உங்கள் எல்லைகள் சுருங்கி விடவில்லையா அதிலும் நம் குழு அமெச்சூர் குழு. தங்கள் வாழ்க்கைக்காக வேறு ஒரு விஷயத்தை செய்துகொண்டு நாடகத்தை ஈடுபாடாக செய்கிறவர்களைக் கொண்ட குழு. நாடகத்தையே முழு நேரமாக செய்கிற குழுவில் நீங்கள் இருந்தால் பல விஷயங்களை செய்யலாமே' என்று கேட்பவர்கள் உண்டு.'நாடகத்தை வடிவமைக்கும்போது நடிகர்களின் திறமைக்கு ஏற்பதான் நீங்கள் வடிவமைப்பீர்கள். உங்கள் கற்பனையும் அதற்கேற்றார் போல்தானே இருக்கும். அது சிக்கல் இல்லையா' என்று சிலர் என்னை கேட்பார்கள்.சிக்கல் இருக்கிறது தான். ஆனால் இப்படி ஒரு நிலையில் நடிகர்களின் திறன் எல்லையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் முயற்சி நடக்கிறது. அவர்களை அடுத்த கட்டத்துக்கு உந்தி தள்ளுகிற முயற்சியும் நடக்கிறது. கடந்த பத்து வருடங்களாக நான் பல குழுக்களோடு வேலை செய்கிறேன். பள்ளியில் போய் வேலை செய்யும்போது தொழிற்முறை கலைஞர்களுக்கு ஈடானவர்கள் எனக்கு கிடைக்கிறார்கள். நடன கலைஞர்கள், நடன ஆசிரியர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், ஒளி - ஒளி அமைப்பாளர்கள், மேடை அமைப்பாளர்கள் ஆகியோர் கிடைக்கிறார்கள்.\nஇப்போது பாண்டிச்சேரி நாடகப்பள்ளியோடு வேலை செய்கிறேன். இங்கே பல விஷயங்கள் கிடைக்கின்றன. நான் எதை முக்கியமாக பார்க்கிறேன் என்றால் நாடகம் செய்வது மட்டும் முக்கியமில்லை. நாடகம் செய்யும் குழுக்கள் இன்றைக்கு மிகவும் தேவை. கடந்த 15 வருடங்களாக நான் பிரதானமாக செய்யும் விஷயம் நாடகக்குழுவை நடத்திக் கொண்டு வருவதுதான். இருக்கும் வேலைகளில் முதல் வேலையாக அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன். அப்போதுதான் இயக்கம் சார்ந்து அரசியல் நாடகங்கள் செய்ய முடியும். நாடகக்குழுவை நடத்துவதன் தேவைகள், முக்கியத்துவம் ஆகியவை உணரப்பட்டு வந்தாலும் கூட இன்றைக்கு ஒட்டுமொத்த பொது புத்தியில் நாடகத்திற்கு இருக்கும் இடம் அத்தனை ஆரோக்கியமானதாக இல்லை. சினிமாவுக்கு போவதற்கான ஒரு வழியாகத்தான் இன்றைக்கு அது பொது புத்தியில் புரிந்துகொள்ளப்பட்டு இருக்கிறது.\nநிறைய பேர் 'ஏன் இதையே பண்ணறீங்க மாத்திப் பண்ண கூடாதா' என்று கேட்பார்கள்.அந்த கேள்வி அடிப்படையில் ஒரு நலம் விரும்பும் கேள்வியாகக் கூட இருக்கும்.அறியாமல் கேட்கிறார்கள் என்று நினைக்க முடியாது. ஆனாலும் கூட நாடகத்திற்கென்று ஒரு பெரிய சமூக ஆதரவு கிடையாது. உண்மை அதுதான். அதனுடைய அரசியல் முக்கியத்துவம், சமூக முக்கியத்துவம், இவற்றை எல்லாம் தொலைநோக்கு பார்வையில் புரிந்து கொள்வதன் மூலம்தான் இன்றைக்கு நீங்கள் தொடர்ந்து அயர்ச்சி இல்லாமல் அதை செய்ய முடியும். அதற்காக மற்ற கலை வடிவங்கள் எல்லாவற்றையும் எதிர்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. வாய்ப்புகள் இருந்தால் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஇன்றைக்கு என்ன ட்ரெண்ட் தெரியுமா தமிழ்நாட்டில், சென்னை போன்ற பெருநகரங்களில் தமிழில் நாடகம் செய்வதை விட ஆங்கிலத்தில் நாடகம் செய்வதுதான். அதற்கு எளிதாக புரவலர்கள் கிடைக்கிறார்கள். சமூக ஆதரவு கிடைக்கிறது.பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் நாடகத்தில் நடிப்பதை பெருமையாக நினைக்கிறார்கள். அப்பர் மிடில் கிளாஸ் பெற்றோர்களிடம் இது அதிகமாகவே இருக்கிறது. அதாவது தங்கள் பிள்ளைகள் \"english theatre\" இல் நடிக்கணும். \"english theatre\" ஐ பொறுத்தவரை சென்னையில் கிட்டத்தட்ட முப்பது நாற்பது தயாரிப்புகள் நடக்கின்றன. க���ட்டத்தட்ட ஏழெட்டு குழுக்கள் வருடத்திற்கு நான்கைந்து தயாரிப்புகள் பண்ணக்கூடிய வகையில் சென்னையில் இயங்குகின்றன. அவர்களுக்கு பெரிய அளவில் புரவலர்கள் கிடைக்கிறார்கள். பெரிய அளவில் பார்வையாளர்கள் வருகிறார்கள். இவையெல்லாம் தமிழ் நாடகத்திற்கு கிடையாது.\nசபா நாடகங்கள் எல்லாம் இன்று மிகவும் சுருங்கி போய் விட்டன. சபா நாடகம் என்றாலே எல்லோருமே கிரேசி மோகன், எஸ்.வி. சேகர் என்றே நினைக்கிறார்கள். அப்படி அல்ல. ஆனால் இவர்கள் இருவரும்தான் வெற்றிகரமாக இயங்குகிறார்கள்.. வெற்றி என்று நான் எதை சொல்கிறேனென்றால், பார்வையாளர்கள், கிடைக்கிற பணம், அதிக எண்ணிக்கையிலான நிகழ்ச்சிகள் என்று பார்க்கிறபோது அவர்களுக்கு வெற்றியே. ஒய்.ஜி.மகேந்திரனின் குழு இருக்கிறது. அது இவை போன்றதல்ல. கொஞ்சம் வித்தியாசமான குழு. அகஸ்டோ என்று ஒருவர் நாடகம் எழுதுகிறார். அவர் நாடகம் கிரேசிமோகன், எஸ்.வி.சேகர் நாடகங்கள் போல அல்ல. ஆனால் என்ன ஆகிறதென்றால் சபா நாடகங்கள் என்று சொன்னாலே எல்லா சபா நாடகங்களையும் ஒரே கூண்டில் அடைத்து, ஒரே புட்டியில் போட்டு பார்க்கிற பார்வை நவீன நாடகக்காரர்களுக்கே இருக்கிறது. இப்போ சபா நாடகங்களுடன் என்ன விதமான உறவு வைத்துக்கொள்ள முடியும் என்று எனக்கு தெரியவில்லை. அந்த மாதிரியான தமிழ் நாடகங்களை பாதுகாப்பது இன்றைக்கு முதல் தேவையா என்பது இன்றைக்கு கேள்விக்குறிதான். ஆனால் புரிந்துகொள்வதில் எதுவும் வித்தியாசம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. சில முயற்சிகள் நடந்திருக்கின்றன. அவற்றை நல்ல முயற்சிகள் என்று சொல்ல முடியாது. மாறுபட்ட முயற்சிதான் அவை. அதுக்கே ரொம்ப பெரிய அளவில் சமூக ஆதரவு இல்லை. அவங்களே ரொம்ப கஷ்டபடுறாங்க.\n80 களில் முன்னெல்லாம் ஐம்பது அறுபது குழுக்கள் இருந்தன. ஒவ்வொரு குழுவும் நூறு முறை ஒரு நாடகத்தை மேடை ஏற்றும். இப்போ நிலைமை அப்படி இல்லை. ஏழெட்டு குழுக்கள் தான் இருக்கின்றன. இந்த குழுக்களில் எஸ்.வி.சேகரும், கிரேசி மோகனும் தான் தங்கள் நாடங்களை நூறு முறைக்கு மேல் மேடை ஏற்றுகிறார்கள். மற்றவர்களுக்கெல்லாம் பத்து அல்லது ஐம்பது முறை என்பது அதிகம். இது ஒரு போக்கு. நவீன நாடகத்திற்கு பாண்டிச்சேரியில் நாடகத்துறை இருக்கிறது. தேசிய நாடகப் பள்ளியில் பயின்றவர்கள் நிறைய பேர் இன்றைக்கு தமிழ்நாட்ட��ற்கு வந்திருக்கிறார்கள். இந்த வடம் இரண்டு பேர் தமிழ்நாட்டில் இருந்து தேசிய நாடக பள்ளியில் சேர்ந்திருக்கிறார்கள். அடுத்த வருடமும் சேருவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. இந்த மாதிரி தீவிரமான ஒரு அரசியல் அரங்கிற்குள், இயக்கம் சார்ந்து தீவிரமான பொலிடிகல் தியேட்டரில் இயங்குகிற ஒரு பகுதியில் ஏன் நாடகத்தை ஒரு பாடமாக, பயில்நெறியாக, கற்கைநெறியாக எடுத்து கற்க வேண்டும் என்ற ஆர்வத்தை இதுவரை நாம் வளர்க்கவில்லை\nஇருபத்தி ஐந்து வருடங்களாக தொடர்ந்து பெரிய அளவிலும் சின்ன அளவிலும் நாம் நாடகங்களை செய்து கொண்டிருக்கிறோம். 90 களில் எல்லாம் பெரிய அளவில் ஒரு ஐம்பது திறம்பட்ட கலைஞர்கள் முற்போக்கு மேடைகளில் உருவானார்கள். அறிவொளி இயக்கம் மூலமாக அவர்களுக்கெல்லாம் வாய்ப்பு கிடைத்தது. அதில் ஒருத்தர் நாடக பக்கம் வந்திருக்கிறார். ஆரம்பத்தில் ஒரு நான்கைந்து பேர் நாடக பக்கம் வந்தார்கள் . கூத்துபட்டறைக்கும் சென்றனர். பிரகாஷ் என்று ஒரு நாடகக் கலைஞன், இன்று அவன் நம்மிடையே இல்லை. இறந்து விட்டான். ஆஸ்திரேலியா சென்று ஷேக்ஸ்பியர் நாடகத்தில் பங்கெடுத்தான். அது ஒரு சர்வதேச தயாரிப்பு. தமிழ்நாட்டில் இருந்து மூன்று நடிகர்களையும் இந்தியாவின் மற்ற பகுதிகளில் இருந்து பல நடிகர்களை தேர்ந்தெடுத்து பல மொழிகளில் தயாரிக்கப்பட்ட ஷேக்ஸ்பியரின் நாடகம்.\nபிரகாஷ் குடியாத்தம் பகுதியில் இருந்து அறிவொளியில் உருவான கலைஞன். அது போல 90களில் அறிவொளி மூலம் உருவான ஐந்து கோவிலான் நாடகம் பக்கம் வந்து பின்னர் நாடகம் வேண்டாம் என்று சினிமா பக்கம் போய் விட்டான். இப்படி பலர் நாடக அரங்கிற்கு வந்தார்கள். ஆனால் அறிவொளி நாடகத்தின் தன்மை வேறு. அரசியல் அரங்கத்தின் தன்மைகள் வேறு.அரசியல் நாடக அரங்கில் நாடகத்தை ஒரு கற்கை நெறியாக கற்க வேண்டும்; நேஷனல் ஸ்கூல் ஆப் டிராமாவில் சேர்ந்து படிக்கணும் அல்லது பாண்டிச்சேரி ஸ்கூல் ஒப் டிராமாவில் சேர்ந்து படிக்கணும் என்ற ஆவலை நாம் வளர்க்கவே இல்லை. இனி செய்யலாம்.அதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன. நாடக செயல்பாடுகளில் தொடர்புடையவர்களின் வீட்டு பிள்ளைகள், அல்லது தேசிய நாடகப் பள்ளியில் சேர்ந்து படிக்க வேண்டும் என்று ஆர்வமுடையவர்கள், பாண்டிச்சேரி நாடகப் பள்ளியில் குறைந்தபட்சம் ஒரு போஸ்ட் கிராஜுவேட�� டிகிரியாவது வாங்கிவிட வேண்டும் என்ற ஆர்வமுள்ளவர்களை நாம் உருவாக்க வேண்டும். இது இன்றைக்கு தேவையாய் இருக்கிறது.\nகுழு செயல்பாடுகள் வலுவடைய வேண்டும். ஆழம் பெற வேண்டும். வெறும் திறந்த வெளி நாடகங்கள் மட்டுமில்லாது முழு நீள மேடை நாடகங்கள் தயாரிப்பது சென்னை கலைக்குழு மட்டுமல்ல, தென்சென்னை அக்னி கலைக்குழு இரண்டு மேடை நாடகங்கள் செய்தார்கள். \"பகத்சிங்\" என்ற நாடகத்தை கண்ணன் உருவாக்கினார். அண்ணாதுரையின் \"சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்\" நாடகத்தையும் அவர்கள் தயாரித்தார்கள். தமிழ்நாட்டில் இயக்கம் சார்ந்து இயங்கக்கூடிய குழுக்களில் சென்னை கலைக்குழுவிற்கு அடுத்து மேடை நாடகங்கள் செய்த குழு என்றால் தென்சென்னை அக்னி கலைக்குழுவை சொல்லலாம். மற்ற நாடகக்குழுக்களுக்கு அதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன. ஆனால் அதற்கான முயற்சிகளில் அவர்கள் ஈடுபடனும் அதற்கான வாய்ப்புகளை நாம் உருவாக்கி கொடுக்க வேண்டும். .\nஅறிவியல் இயக்கத்திலும் அறிவொளி இயக்கத்திலும் நாடகங்களை நிறைய தயாரித்தோம். அதில் நாடக ஆசிரியர் என்று ஒருவர் இல்லை என்ற விதத்தில்தான் நாங்கள் இயங்கினோம்.கூட்டு செயல்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்தோம். இதில் ஒரு நாடக ஆசிரியன் நாடகப்பிரதிக்கான அடிப்படையை நாடகக்குழுவில் வைக்கிறான். அது விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டு பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு, ப்ளோரில் டெஸ்ட் பண்ணப்பட்டு, காட்சிகளாக்கப்பட்டு, அதன் பின் நிகழ்வாக மாறுகிறது. அப்போ நாடக ஆசிரியன் படிப்படியாக தன்னுடைய வேலையை எல்லாரோடும் சேர்ந்து செய்கிறான். இதை \"sculp\" பண்ணுவது என்று சொல்லலாம். அறிவொளி இயக்கத்திலும், அறிவியல் இயக்கத்திலும் நாடக ஆசிரியரின் பெயரையோ, இயக்குனரின் பெயரையோ நாங்கள் போட்டு கொள்ள மாடோம்.\nஒரு மிகப்பெரிய இயக்கமாக ஒரு விஷயம் நடக்கும்போது அங்கு தனிநபரின் பெயரை முன்னிறுத்த வேண்டாம், அது ஒரு கூட்டு படைப்பின் வெளிப்பாடாக இருக்க்கட்டும் என்பதால் அப்படி முடிவெடுத்தோம். ஆனாலும் அந்த நாடகத்தில் பங்கெடுத்தவர்களுக்கு நாடக ஆசிரியன் யார் என்று தெரியும். உதாரணமாக அறிவொளி இயக்கத்தில் ரொம்ப வலுவாக எல்லோருக்கும் போய்ச் சேர்ந்த நாடகம் \"கடிதம்\": இது நான் எழுதிய நாடகம். \"கடையாணி\" - இது நான் அகில இந்திய நாடகப் பட்டறையில் கண்டுபிடித்த கருவை கொண்டு வந்து தமிழாக்கம் செய்து உருவாக்கியது. அடிப்படையில் அது என்னுடைய ஸ்கிரிப்ட். \"பிள்ளைகள் எங்கே\" என்று ஒரு நாடகம். திருவண்ணாமலை காளிதாசும், தகடூர் தாசும் சேர்ந்து உருவாகின நாடகம் அது. \" விதை\" - இது தகடூர் தாசுடையது. \"பூங்கோதை\" - இது முகிலுடையது. இது எல்லோருக்கும் தெரியும்.\nஇதே போலதான் பாடல்களும். ஒரு பாடல் உருவானால் எல்லோரும் கருத்து சொல்வார்கள். இல்லையென்றால் வரிகளை மாற்றுவார்கள். ஆனால் நாடகத்தில் இருக்கும் கூட்டுமுயற்சியின் அதே அளவு பாடல்களில் இருக்கும் என்று சொல்ல முடியாது. தனிப்பட்ட ஒருவன் ஒரு பாடல் எழுதினால் ஏதாவது ஒரு சரணத்தை மாற்ற சொல்வதோ அல்லது வரிகளை சேர்க்க சொல்வதோ குழு விவாதத்தில் நடக்கும். இப்படி எல்லோரும் பங்கெடுத்தார்கள் இல்லையா ஆனால் யாரும் பெயரை போட்டு கொள்ள முனையவில்லை. ஆனால் அறிவியல் இயக்கத்தாலும் அறிவொளி இயக்கத்தாலும் இந்த தன்மை பாதுகாக்கப்படவில்லை. மற்ற மாவட்டங்களில் சில முயற்சிகள் நடக்கிறபோது, அங்கே அவர்கள் எல்லோரும் பெயர் போட்டுக்கொள்ள ஆரம்பித்தார்கள். மொத்தமாகப் பார்க்கிறபோது சில மாவட்டங்களில் தயாரானவைகளுக்கு மட்டும் பெயர் போட்டு விட்டு மற்ற மாவட்டங்களில் தயாரானவற்றை அனாதையாய் விட்டு விட்டார்கள். பல படைப்புகள் அனாதைப் பிள்ளைகளாக மாறிபோய் விட்டன. நான் மட்டுமல்ல பலர் எழுதிய பல பாடல்கள், நாடகங்கள் எல்லாம் பெயரிடப்படாமல் போனது. அதற்கான சூழல் அறிவொளி இயக்கத்திலோ அல்லது அறிவியல் இயக்கத்திலோ இல்லை. அந்த பாடல்கள் எல்லாமே அந்த தளத்துக்காக உருவாகிய பாடல்கள். அதை பல வகையிலும் பயன்படுத்தமுடியும்.\n80 களில் எழுதப்பட்ட \"கத்திரிக்கா கொத்தமல்லி\" பாடல் அறிவொளி காலத்தில் எழுதப்பட்டு அன்புராஜா இசை அமைத்து பாடிக்கொண்டிருந்த பாடல். மதுரை கல்யாணசுந்தரம் \"மாரி மணவாளன்\" இசைக்குழு வைத்திருந்தபோது அதில் அன்புராஜா கொஞ்ச நாள் போய் ஆர்மோனியம் வாசித்தார். அப்போ இவர் இந்த பாட்டை போய் பாடினார். அவங்களும் பாடுவாங்க. அதனால் மதுரை சார்ந்த சில பேருக்கு அந்த பாட்டு தெரியும். யார் எழுதினாங்க என்னான்னு தெரியாமலேயே கோட்டைசாமி காதில் அந்த பாட்டு விழுந்து முழு பாட்டும் கிடைக்காமலேயே ஞாபகத்திலேயே வைத்து, கொஞ்சம் வரிகளை எல்லாம் மாற்றி அந்த பாட்டை பாடி ஒரு கேசட் போட்டுட்டார். அதன்பிறகு எல்லா இசை நாடகக்குழுக்களும் அந்த பாட்டை பாட ஆரம்பிச்சாங்க. என்ன ஆச்சு தெரியுமா அதை நாட்டுப்புறப்பாட்டு என்று சொல்லிட்டாங்க. \"ஊரடங்கும் சாமத்துல\" பாட்டை கூட இசை நாடகக்குழுக்கள் \"folk song\" என்று சொல்லி பாடுகிறார்கள்.\nசன் டிவியில் சில வருடங்களுக்கு முன்னால் ஏதோ ஒரு நிகழ்ச்சியில் ஒரு பையன் அதே பாட்டை நாட்டுபுற பாடல் வரிசையில் பாடினான். இது ஒரு பிரச்சனைதான். இதில் எப்படி குறுக்கிடுவது என்று தெரியவில்லை. சமீபத்தில் ஒரு டிவி சீரியலில் \"கத்திரிக்கா கொத்தமல்லி \" பாட்டை பயன்படுத்தி இருந்தார்கள். நான் குறுக்கிட வேண்டும் என்று நினைத்தேன். அதற்குள் அந்த சீரியல் நின்று போய் விட்டது. இது எழுதியவனின் தனிப்பட்ட பிரச்சனையாகவே இருக்க வேண்டுமா என்று எனக்கு தெரியவில்லை. ரொம்ப கவனமா இருக்க வேண்டி இருக்கு. அறிவொளியில் பண்ணிய பல நாடகங்களை இன்றைக்கு என்.ஜி.ஒ க்கள் மாற்றி பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். அரசாங்க நிகழ்வுகளிலும் பல பாடல்களை பயன்படுத்துகிறார்கள். இதையெல்லாம் தொகுத்து authorize பண்ணனும். இதை அறிவு சொத்துரிமை என்கிற வகையில் நான் சொல்லவில்லை. இயக்கத்தின் அடையாளமாய் நினைத்து நாம் செய்தோம். இயக்கம் அதன் அடையாளத்தை இழந்து விட்ட பின் யார் வேண்டுமானாலும் எடுத்து அவற்றை பயன்படுத்திவிடக்கூடாது. அறிவியல் இயக்கத்துக்காக, அறிவொளி இயக்கத்திற்காக எழுதப்பட்ட பாடல்களும் நாடகங்களும் அனாதைகளாக ஆகி விட்டன. ரொம்ப கவனமாக பார்க்க வேண்டிய விஷயம் இது.\nஅந்த ஸ்கிரிப்ட் எல்லாம் இருக்கா\nதாராளமா இருக்கு. என்னிடமே சென்னை கலைகுழுக்காக செய்த நாடகங்களை தொகுத்து ஒரு புத்தகமாக போட முயற்சி இருக்கிறது. நான் ஒரு மாத காலம் உட்கார்ந்தால் முடித்து விடலாம். performance காக எழுதிய ஸ்கிரிப்ட் அவை. அவற்றை வாசிப்புகானதாக மாற்றனும். அதையே அறிவொளியிலும், அறிவியல் இயக்கத்திலும் புத்தகமாக கொண்டு வந்திருக்கிறார்கள். இருந்தாலும் கூட அது போதாது. டெக்ஸ்ட் ஆக மாற்றனும். \"பெண்\" நாடகம் 80 களிலேயே ஒரு முறை செம்மலரில் வெளி வந்தது. \"உபகதை\" புத்தகமாக வந்திருக்கிறது. \"உரம்\" - தீக்கதிர் மலரில் வெளி வந்திருக்கிறது. அது ஒரு கூட்டு முயற்சி. ஆனாலும் ஜேசுதாசுக்குதான் நாடகாசிரியர் என்று பெயர் போட்டிருந்தார்கள். ��து மாதிரி சில நாடகங்கள் அச்சில் வந்திருக்கின்றன.\nநீங்கள் குழந்தைகள் மத்தியிலும், adults மத்தியிலும் நாடகம் செய்கிறீர்கள். இரண்டிற்கும் என்ன வேறுபாடு\nஇரண்டுமே சுலபமில்லை. இரண்டுமே வித்தியாசமான சவால்கள். உங்களுக்கு விருப்பமான வேலையை செய்வது ஈசியாகத்தான் இருக்கும் கடினமான வேலையை இருந்தாலும் உங்கள் மனம் ஈடுபட்டு செய்யும் விஷயங்கள் ஈசியாக செய்ய முடியும். குழந்தைகளிடம் வேலை செய்யும்போது காலை ஒன்பதில் இருந்து மாலை நான்கு மனை வரை ஒரு மாத காலம் என்று டைம் டேபிள் பிக்ஸ் ஆகி விடுகிறது. இது போல எங்கள் குழுவில் நான் வேலை செய்ய முடியாது. ஒரு மாதம் எல்லாரும் லீவ் போட்டுவிட்டு வரமுடியாது. கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் \"உபகதை\" க்காக வேலை செய்தோம். ஒவ்வொரு சனி ஞாயிறு, வார நாட்களின் மாலை நேரங்கள், நான்கு நாட்கள் முகாம் என்றும் கிட்டத்தட்ட பத்து முழு நாட்கள் வேலை செய்துவிட்டு பின்னர் தான் மாலை நேரங்களில் வேலை செய்தோம். நாடக முதல் ஷோவுக்கு முன்னால் இரண்டு நாள் முழுமையாக வேலை செய்தோம். இப்படியெல்லாம் செய்ததால்தான் ஓரளவுக்கு முழுமையாய் செய்ய முடிந்தது. அதிலும் \"உபகதை\" க்கு நடிகர்கள் அதிகம். அதில் ஐந்து எபிசோட்கள் வருகின்றன. ஐந்தும் ஒவ்வொரு பின்னணியில் வரும்.அந்த பின்னணி மாறி அடுத்த காட்சி வருவதற்குள் ஒவ்வோவ்று காட்சியிலும் 15 பேர் வரை சில சமயங்களில் பங்கெடுக்க வேண்டி இருந்தது. காவிய காலத்து பின்னணியை செட்டில் கொண்டு வரவில்லை. மிகப்பெரிய உடை அலங்காரங்களும் இல்லை. நடிகர்களுடைய அசைவுகள், choriography-இல் தான் அந்த strength ஐ கொண்டு வர வேண்டி இருந்தது. அப்போ அடுத்த காட்சிக்கு இன்னோர் 18 பேர் தேவைப்படுகிறதென்றால் இவர்களே வர முடியாது. வீதி நாடகத்தில் வருவது போல் ஒரு suggestive costume இல் வர முடியாது அப்போ எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டியிருந்தது.\nகுழந்தைகளோடு செய்யும்போது வேறு தன்மை அது. சில சமயங்களில் அது ஒரு safety environment என்று தோன்றும். கேட்டது கிடைக்கும். சென்னை கலைக்குழுவில் நான்தான் செய்யவேண்டும் எல்லாமே என்னுடைய சவாலாகவே மாறும். இந்த ப்ரோபெர்ட்டி அல்லது டிசைன் வேண்டும் என்றால் நான் அதற்கான ஆளை தேடணும். பொருட்களை தேடணும். குழுத் தோழர்கள் செய்தாலும் அவர்களோடு நாமும் சேர்ந்து இயங்கனும். இதில் இருக்கும் சவால்கள் வேற���. அதில் இருக்கும் சவால்கள் வேறு. பள்ளியில் வேலை செய்வது போன்ற ideal environment எல்லா இடத்திலும் கிடைக்காது. அமெச்சூர் அளவில் குழுவில் வேலை பார்க்கும் சூழல் தான் எல்லா இடத்திலும் இருக்கும். அதில் வேலை செய்து பழகுவதுதான் மிகவும் நல்லதும் கூட.\nவாய்ப்பாடு, வீணை போன்ற பல விஷயங்களை கற்றுக்கொடுக்கும் பெரிய பள்ளிகளில் கூட நாடகத்தை ஏன் கற்று தருவதில்லை.\nநாடகம் என்பது கற்று தரவேண்டிய பெரிய விஷயமில்லை என நினைக்கிறார்கள். இரண்டு மூன்று ஆசிரியர்கள் சேர்ந்து ஆண்டு விழாவின் போது ஒரு பத்து நாள் வேலை செய்தால் ஒரு நாடகத்தை தயாரித்து விட முடியும். பாட்டு என்றால் சொல்லி கொடுக்கணும். டான்ஸ் என்றாலும் சொல்லிக்கொடுக்கணும். நாடகம் என்றால் பார்த்துட்டு, ஸ்கிரிப்ட் இருந்தால் வசனங்களை பிரிச்சுக்கொடுத்து பயிற்சி கொடுக்க வேண்டியதுதானே. இதை நாமளே செய்துக்கலாம் என்று நினைக்கிறார்கள். இதில் ஒன்றும் தப்பில்லை. தியேட்டர் என்பது community level இல் இருந்ததுதானே. ரொம்ப பெரிய சிறப்பு திறமைகள் எல்லாம் தேவை இல்லை. ஆனால் ரொம்ப தீவிரமாக பண்ணும்போது சிறப்பு திறமைகள் தேவைப்படுகிறது சென்னையில் இருக்கக்கூடிய ஆங்கிலப்பள்ளிகளில் பார்த்தால் ஆசிரியர்கள்தான் நாடகங்கள் செய்கிறார்கள். இது ஒரு ட்ரெண்ட்.\nஇன்னொன்று - பேரன்ட்ஸ் டே, ஆண்டு விழா போன்றவற்றில் பெரிய சினிமா நடன கலைஞர்களை அழைத்து ஒரு மாதம் சினிமா பாட்டுக்கு டான்ஸ் சொல்லிக்கொடுத்து சினிமாவில் உள்ளது போல் உடைகள் டிசைன் செய்து ஒரு லட்சம் இரண்டு லட்சம் கூட செலவு செய்கிறார்கள். செட் போடுகிறார்கள். அது கொஞ்சம் சிக்கலான விஷயம். அதற்கு பதில் தெரிந்தோ தெரியாமலேயோ ஏற்கனவே இருக்கக்கூடிய மேற்கத்திய நாடகத்தையோ அல்லது இந்திய நாடகத்தையோ தமிழிலேயோ அல்லது ஆங்கிலத்திலேயோ ஆசிரியர்களை வைத்தே சொல்லிக் கொடுத்து செய்வது ஒன்றும் தப்பு கிடையாது. நாடகம் ஒரு எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆகத்தான் இன்றைக்கும் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால் அதையே கூட எல்லா பள்ளிகளும் செய்வதில்லை.\nநான் பள்ளியில் பத்தாம் வகுப்பில் படிக்கும்போது பொன்விழாவுக்காக ஒரு நாடகம் நடந்தது. தினமும் ஒரு பீரியட் நாடகத்தில் உள்ளவர்களுக்கு ப்ரீயாக விட்டு விடுவார்கள். மூன்று மணியில் இருந்து ஆறு மணி வரை ரிகர்சல். டிராயிங் மாஸ்டர் ஒருத்தர் இருந்தார். அவருக்கு நாடக அனுபவம் எல்லாம் உண்டு. அவர்தான் நாடகத்திற்கு பயிற்சி கொடுக்கிறார். பூஜை எல்லாம் பண்ணி நாடகம் நடக்குது. ஆனால் அந்த நாடகத்தில் என்னால் பங்கெடுக்க முடியலை. நான் மாலை நேரத்தில் வீட்டில் இருக்க வேண்டும் என்று என்னை நாடகம் நடிக்க எங்கள் வீட்டில் அனுமதிக்கவில்லை. இரண்டு மாதங்கள் ரிகர்சல் நடந்த்து. அந்த பயிற்சி வேறு மாதிரி. நவீன நாடகத்தில் ஒரு இயக்குனருக்கும், நடிகனுக்குமான உறவு அப்படி இல்லை. இருந்தாலும் கூட அது ஒரு சின்சியரான முயற்சி. இது போல பள்ளிகளில் எத்தனையோ திறமை வாய்ந்த ஆசிரியர்கள் இருக்கிறார்கள். நாடக ஆர்வம் உள்ளவர்கள் இருக்கிறார்கள். அவர்களெல்லாம் செய்யலாம். ஆனால் செய்வதில்லை. பாட்டு டான்ஸ் என்றால் எளிதாக செய்துவிடுகிறார்கள். சினிமா பாட்டு அல்லது விஜயலக்ஷ்மி நவநீதகிருஷ்ணன் போன்றோரின் நாட்டுப்புற பாட்டுக்கு ஆடுவது தான் இன்றைக்கு நடக்கிறது. ஒரு நாடகத்தை எடுத்து பண்ணும் முயற்சிகள் மிக குறைச்சலாகத்தான் நடக்கின்றன.\nஉங்கள் தற்போதைய நாடக முயற்சி பற்றி\nஇந்த ஆண்டில் வெண்மணி ப்ராஜெக்ட் தான் முடிக்க வேண்டி இருக்கிறது. டிசம்பருக்குள் தயாரிப்பை முடித்து விடுவோம். கலைக்குழுவில் மூன்று பெண் தோழர்கள் உட்பட, ஒரு வாத்திய கலைஞர் உட்பட ஒரு பதினைந்து பேர் தொடர்ந்து வரக்கூடியவர்கள் இருக்கிறார்கள். இப்போ மாதம் இரண்டு அல்லது மூன்று நிகழ்ச்சிகள் நடத்திக்கொண்டிருக்கிறோம். முன்பெல்லாம் வாரம் இரண்டு நடத்துவோம். இப்போ மாதம் இரண்டு. பெரும்பாலும் வெளியூர் நிகழ்ச்சிகள் அதிகமாக வரும். வெளி மாநில நிகழ்ச்சிகள் வருகின்றன. ஆகஸ்ட் இல் ஹைதராபாத் நிகழ்ச்சி ஒன்று நாங்கள் போக முடியவில்லை. மூன்று பெண்கள் வர முடியாததால் நாங்கள் அதை ஒத்துகொள்ளவில்லை. இப்படி அமெச்சூர் லெவெலில் உள்ள குரூப் இல் வேலை செய்யும்போது ஒரே மாதத்தில் தயாரிப்பை முடிக்க முடியாது.இரண்டு மூன்று மாதங்கள் இழுக்கும். டிசம்பருக்குள் முடித்து வீடுவோம். விவசாய தொழிலாளர்களின் போராட்டத்தை பின்னணியை வைத்து தான் இந்த நாடகம். குறிப்பாக 1940 இல் இருந்து 1969 வரைக்குமான பின்னணியில் தஞ்சை முகத்துவாரத்தில் நடந்தவை தான்.\nதஞ்சை மாவட்டம் இப்போது மூன்று மாவட்டங்களாக பிரிந்து விட்டது. குறிப்பாக விவ���ாய இயக்கம் திருவாரூர் மாவட்டத்தில் சில பகுதிகளில் வலுவாக நடந்தது. இப்போ அவை நாகப்பட்டினமாக, திருவாரூராக, தஞ்சாவூராக மாறி விட்டது. எல்லா பகுதிகளிலும் இது நடக்கவில்லை. குறிப்பாக ஒரு சில பகுதிகளில்தான் நடந்திருக்கிறது. இன்னும் கூட அதை புரிந்து கொள்வதில் நிறைய பிரச்சனைகள் இருக்கின்றன. ஒட்டுமொத்த தஞ்சை மாவட்டமே அந்த இயக்கத்தை நடத்தியது என்று பார்க்கிற தன்மை எல்லாம் இருக்கிறது. ரொம்ப முக்கியமான கேள்வியை அங்கே handle பண்ணினாங்க. பிறப்பாலே சாதியாகவும், வர்க்கமாகவும் இருக்கிற தலித்களை மிகப்பெரிய அளவில் அணி திரட்டி நடத்தப்பட்ட போராட்டம் அது. அந்த அணி திரட்சியில் எத்தனையோ விதமான சவால்களை அவர்கள் சந்தித்து இருக்க முடியும். அந்த அனுபவங்கள் என்னவாக இருக்கும் என்பது தான் நாடகம். வரலாற்றை திரும்ப பார்ப்பது, இன்னும் கூர்மையாக பார்க்கும் முயற்சி தான் எங்கள் நாடகம். குறிப்பாக சமகாலத்திற்கு, இன்றைக்கு நாம் வாழும் காலத்திற்கு மிகவும் தொடர்புடையது.பலரும் கவனிக்கத் தவறிய பல விஷயங்களை கூர்ந்து கவனிப்பது, இதெல்லாம் சமகால அரசியல் வாழ்க்கைக்கு மிகப்பெரிய தேவையாக இருக்கிறது.\nகுறிப்பாக வர்க்கம், சாதி இவற்றை புரிந்து கொள்வதில் கீழத்தஞ்சையின் போராட்டம் மிகப்பெரிய வெளிச்சத்தை கொடுக்கும். அந்த அடிப்படையில்தான் இந்த நாடகத்தை நாங்கள் செய்கிறோம். ஏற்கனவே வெண்மணி பற்றி பாரதி கிருஷ்ணகுமாரின் ஆவணப்படம் வந்திருக்கிறது. ு.\"செந்நெல்\" நாவல் வந்திருக்கிறது. இந்திரா பார்த்தசாரதியின் \"குருதிப்புனல்\" நாவல் வந்திருக்கிறது. \"தென்பரை முதல் வெண்மணி வரை\" என்கிற வாய்மொழி வரலாறு வந்திருக்கிறது. தி.ஜானகிராமனின் \"செம்பருத்தி\" வந்திருக்கிறது. இப்படி பல கோணங்களில் இருந்து பல விஷயங்கள் வந்திருக்கின்றன. இவைகள் எல்லாம் ஒன்றை சொல்லின. நாங்கள் சொல்ல போவது இவற்றில் ஒன்று அல்ல. வேறு மாதிரியான, எல்லாவற்றையும் உள்ளடக்கிய முயற்சியாக கூட இருக்கும். இது வெண்மணியை பற்றி மட்டும் அல்ல. வெண்மணி சம்பவம் எனபது ஒரு ஆண்டி கிளைமாக்ஸ். அதற்குப் பிறகு விவசாயக் கூலிகளுக்கு பேரம் பேசும் சக்தி வருகிறது. கிள்ளுக்கீரையாக அவர்களை எண்ண முடியாத ஒரு சக்தியாக அவர்கள் மாறுகிறார்கள். அதுதான் கிளைமாக்ஸ். அதுதான் இன்றைக்கு இருக்கிற திருவாரூர் மாவட்டம். இந்த நிலைக்கு எப்படி வந்தாங்க ஒட்டுமொத்த தஞ்சை கூட இன்னும் வரவில்லை அப்படி.\nநாகப்பட்டினத்தில் வேறு மாதிரி இருக்கலாம். தஞ்சாவூரில் வேறு மாதிரி இருக்கலாம். அந்த அனுபவங்களே கூட இன்னும் பரிமாறிக் கொள்ளப்படாமல் இருக்கலாம். ஆனால் இது தமிழகம் முழுவதும் பரிமாறிக்கொள்ளப்படவேண்டிய, புரிந்துகொள்ள வேண்டிய விஷயம். தஞ்சை மாதிரியான சூழலே எல்லா மாவட்டங்களிலும் கிடையாது. இருந்தாலும் அந்த அனுபவங்கள், அதை பற்றிய பார்வைகள் வேறு மாதிரியான வெளிச்சங்களை தருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. தமிழ் சமூகத்தின் ஒட்டுமொத்த ஞாபகப் பதிவாக கொண்டு வரும் முயற்சி தான் இந்த நாடகம். தமிழ்நாட்டில் மருத நிலத்தில், கழனி மண்ணில், வண்டல் மண்ணில் நடந்தது அது. கரிசல் மண் என்றதும் தமிழனின் ஒட்டுமொத்த ஞாபகப்பதிவில் இலக்கியமாக விரிகிறது இல்லையா அதே போல இந்த வண்டல் மண்ணில் கழனி மண்ணில் நடந்தவைகளை தமிழர்களின் ஒட்டுமொத்த ஞாபகப்பதிவாக மாற்றும் ஒரு முயற்சி தான் எங்கள் நாடகம்.\n(செம்மலர் இதழில் வெளிவந்த நேர்காணலின் முழுவடிவம்)\nLabels: கலைக்குழு, கவின் மலர், கவின்மலர், சென்னை, சென்னை கலைக்குழு, நாடகம், பிரளயன்\nஒ ரு கதாநாயகன்-அவன் செய்யும் சாகசங்கள் , வில்லனை வெற்றி கொள்வது , அவ்வபோது கதாநாயகியோடு டூயட் பாடுவது - இப்படி படங்களாகப் பார்த்து அலுத்துப...\n எப்படி இருக்கிறாய் என்று நான் இனி உன்னைக் கேட்க முடியாது. எங்கே இருக்கிறாய் என்பது மட்டுமே தெரியும். காஞ்சி மக்கள் மன்ற...\nஅண்ணன் என்றால் எனக்கு உயிர். அண்ணன் என்றால் கூடப்பிறந்த அண்ணன் இல்லை. அண்ணனின் பெயர் முத்து. ஆனால் ஒருபோதும் அண்ணனின் பெயர் எனக்கு மனதில் இர...\nமக்களின் கதைசொல்லி - பா.இரஞ்சித்\nசென்னை கவின்கலை கல்லூரிக்குள் அடியெடுத்துவைத்த அந்த இளைஞரை புரட்டிப்போட்டது அங்கு மூன்று நாட்கள் நடந்த உலக திரைப்படவிழா. அதுவ...\n” நான் ஸ்கூலுக்குப் போகணும் ” “இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை. ஸ்கூல் கிடையாது. வேன் வராது. வீட்டில் இரு ” “இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை. ஸ்கூல் கிடையாது. வேன் வராது. வீட்டில் இரு ” “வேன் வரலேன்னா பரவாயில்லை. நீங்க...\nயானைகள் பாதையில் மனிதர்கள் அட்டகாசம்\nகோவை மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைக்கு அருகே சில்லென்ற காற்று வீசிக்கொண்டிருந்தது. மேகங்கள் ���லைக்கு மேலே பயணித்துக்கொண்டிருந்தன. தென...\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nமாணவர்கள் நடத்திய போராட்டத்தின் துவக்கத்தில், தொடங்கிய மாணவர்கள் உட்பட யாருமே அது இவ்வளவு பெரிதாக உருவெடுக்கும் என்று நினைத்திருக்கவில்லை....\nமனிதநேய தரிசனம் - திருடன் மணியன்பிள்ளை\nரயில் தண்டவாளங்களுக்கு மிக அருகேயுள்ளது மணியன் பிள்ளை இப்போது வசிக்கும் வீடு. கேரளாவில் தென்மேற்குப் பருவ மழை துவங்கிவிட்ட ஜூன் மாதத்த...\nசுவர் எழுதும் சித்திரம் - மெட்ராஸ்\nஒரு சுவர், அதைச் சுற்றிய அரசியல், இழப்புகள், ரத்தம், காதல், கண்ணீர் என வடசென்னைக்கு உயிர் கொடுக்கும் கதை. கலை-இலக்கியத்திலும் வளர்...\n- கவின் மலர் (நன்றி : தீக்கதிர்) தன்னார்வ தொண்டு நிறுவனம் (என்.ஜி.ஒ) தொடங்குவது குறித்த வழிமுறைகளை விளக்குவதற்கான ஒரு பயிற்சி பட்டறையில் கல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://movieraghas.blogspot.com/2014/04/raag-bilahari.html", "date_download": "2018-05-25T10:45:14Z", "digest": "sha1:HUXW3IMVFMH4P5EFFI7TYHSNNTAYJRRC", "length": 6046, "nlines": 72, "source_domain": "movieraghas.blogspot.com", "title": "Movie Raghas (or) Moving Raghas: Raag Bilahari", "raw_content": "\n1981ம் வருடம் வந்த பாடல் இது.\nமாமன் வீடு மச்சு வீடு. எல்லாம் இன்ப மயம் படம்.\nஇது எதோ கர்நாடக சங்கீத வர்ணம் மாதிரி அல்லவா இருக்கிறது என்று நினைப்பவர்க்கு இதோ:\nஇதை என்னுடைய பேத்தி ஒரு பத்து வருஷங்களுக்கு முன்னால் பாடியது. என்று\nபூரய மம காமம் என்று நாராயண தீர்த்தர் அருளிச் செய்த கிருஷ்ணா கானத்தை இப்போது திரு உன்னிகிருஷ்ணன் பாட கேட்டிடுவோம்.\nஇந்த ராக லக்ஷணங்களை விளக்கி சொல்கிறார்.\nஇது 29 தீர சங்கரா பரணம் ஜன்யம்.\nஇந்த ரா கத்தில் மிகவும் பிரபலமான பாடல் இதோ. கொஞ்சும் சலங்கை என்னும் படத்தில் வந்தது. நாம் இன்றும் நினைவு கொள்கிறோம்.\nஅருமையான அழகான பிலஹரி ராகத்தில் அமைந்த பாடல்களைப் பதிவு செய்து மனம் மகிழச் செய்தமைக்கு மிக்க நன்றி\nஉலகில் புதிதாக என்ன நடந்துகொண்டிருக்கிறது \nதமிழர் நெறி தமிழர் பண்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://oorani.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D?page=6", "date_download": "2018-05-25T10:51:53Z", "digest": "sha1:ZAWIBPUDMHC7NL4AA7T4SMWXEF52CL23", "length": 9290, "nlines": 147, "source_domain": "oorani.com", "title": "தமிழக அரசியல் | ஊரணி", "raw_content": "\nஇலங்கை போர்க்குற்றம் பற்றி பன்னாட்டு விசாரணை தேவை மருத்தவர் ராமதாஸ் வலியுறுத்தல். புதிய தமிழகம் உருவாக்க அணிவகுப்போம் வாரீர் வாரீர்\" ஸ்டாலின் அழைப்பு மு.க.ஸ்டாலின் திமுக கட்சியின் செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஜல்லிக்கட்டு தடை பெற்றதற்கு காரணம் அ.தி.மு.க., தான் - ஸ்டாலின் கொதிப்பின் உச்சத்தில் மம்தா.\nஅதிமுகவில் இருந்து வெளியேறினார் ஆனந்தராஜ்- முதல் மானமுள்ள மனிதன்\nசசிகலாவின் தலைமையை ஏற்க மனமில்லாத அதிமுகவினர் ஆங்காங்கே மனதுக்குள் நோந்துகொண்டு இருகின்றனர். அவர்களில் முதல் ஆளாக நடிகர் திரு.ஆனந்தராஜ் வெளியேறியுள்ளார்.\nஇன்று செய்தியாளர்களை சந்தித்த ஆனந்தராஜ் அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அதிமுக தொண்டர்கள் விரும்பும் ஒருவர் கட்சியின் தலைமை ஏற்கவேண்டும் ஆனால் அது சரியான பாதையில் செல்வதாக உணராததால் தான் வெளியேறுவதாக கூறியுள்ளார்.\nஅதிமுகவில் இருந்தபோது தனக்கு தனிப்பட்ட எதிரிகளாக இல்லாதபோதும், கருணாநிதி, விஜயகாந்த் போன்றோரை விமர்சிக்கவேண்டிய நிலை உண்டாயிற்று என்று வருத்தப்பட்டார்.\nRead more about அதிமுகவில் இருந்து வெளியேறினார் ஆனந்தராஜ்- முதல் மானமுள்ள மனிதன்\nRead more about முதல்வர் ஜெயலலிதா வேட்புமனுத்தாக்கள்.\nசெல்வி ஜெயலலிதா மீண்டும் முதல்வரானார்.\nதமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார். ஆளுநர் திரு. ரோசய்யா அவர்கள், முதல்வர் ஜெயலலிதாவிற்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். புதிய அமைச்சரவை பட்டியலை ஆளுநரிடம் முதல்வர் ஜெயலலிதா சமர்பித்தார். பதவியேற்பு வைபவத்தில் தமிழகத்தின் முக்கிய தலைவர்களும், திரையுலக பிரமுகர்களும் பதவியேற்பு விழாவிற்கு வந்திருந்தனர்.\nRead more about செல்வி ஜெயலலிதா மீண்டும் முதல்வரானார்.\nஜல்லிக்கட்டு தடை பெற்றதற்கு காரணம் அ.தி.மு.க., தான் - ஸ்டாலின்\nதீபா ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டி தீபாவின் வீட்டிற்கு முன் குவியும் தொண்டர்கள்.\nஉழவர்கள் தற்கொலையை தடுத்து நிறுத்த வலியுறுத்தி பா.ம.க. போராட்டம்\nதம்பிதுரை விசுவாசத்தை காட்ட தன்னுடைய துணை சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு காட்டட்டும் - ஸ்டாலின்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaavidesam.com/hindu-mathathin-perumaigal.php", "date_download": "2018-05-25T11:06:25Z", "digest": "sha1:FNPSXOPSLYJDBRK2NSPBMSYHE6EHSGXB", "length": 13885, "nlines": 124, "source_domain": "www.kaavidesam.com", "title": "Kaavidesam - NO.1 Guide to Hinduism, Including Gods & Beliefs, Colorful Festivals, Life, and Rituals. Find here Famous Temples in Tamil Nadu. Best & Famous Astrologers, Vastu, & Numerology consultants in Chennai, Priest/Iyer/Pandit services in Chennai Kaavidesam - NO.1 Guide to Hinduism, Including Gods & Beliefs, Colorful Festivals, Life, and Rituals. Find here Famous Temples in Tamil Nadu. Best & Famous Astrologers, Vastu, & Numerology consultants in Chennai, Priest/Iyer/Pandit services in Chennai", "raw_content": "\nகந்த சஷ்டி கவசம் உருவான வரலாறு\nஇந்து மதத்தில் மட்டும் எண்ணிலடங்கா கடவுள்கள் இருப்பது ஏன் தெரியுமா \nதிருப்பதி கருவறைக்குள் தினம்தினம் நடக்கும் ஓர் அதிசயம்\nஅனுமாருக்கு செந்தூரம் பூசுவது ஏன் தெரியுமா \nகந்த சஷ்டி கவசம் உருவான வரலாறு\nகோயில்களில் பலி பீடம் எதற்கு தெரியுமா \nகோவில் கும்பாபிஷேகத்தின் போது நடத்தப்படும் சடங்குகளும், அவற்றிற்குரிய விளக்கங்களும் \nபலரும் அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள்*\nகுலதெய்வங்கள் என்றால் என்ன ..\nஅல்சர் குணமடைய சித்த மருத்துவம்\nதிருநீற்றுப் பச்சிலை -மூலிகை மருத்துவம்\nபாம்பாட்டி சித்தர் – சங்கரன்கோவில்\nஅருள்மிகு விநாயகர் திருக்கோயில், ஈச்சனாரி, கோவை.\nசேலத்தில் பிரசத்தி பெற்ற காலங்கி சித்தர் தவம் இருந்த கஞ்சமலை\nநெல்லையப்பர் கோயில் – திருநெல்வேலி\nஅபிராமி அம்மன் கோயில் - திருக்கடையூர்\nஅருள்மிகு சங்கர நாராயண சுவாமி கோயில் – சங்கரன்கோவில்\nகூத்தனூர் மகா சரஸ்வதி கோயில் - திருவாரூர்\nஅருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் கோயில் – திருப்பத்தூர் (சிறுகனூர்)\nரங்கநாதஸ்வாமி கோயில் - ஸ்ரீரங்கம்\nபிரகதீஸ்வரர் கோயில் - தஞ்சாவூர்\nமீனாட்சி அம்மன் கோயில் - மதுரை\nசீா்காழி சம்பந்தருக்கு ஓசை கொடுத்த நாயகி\nசனீஸ்வர பகவான் கோயில் - குச்சனூர்\nஎந்த கடவுளை எந்த காரியத்திற்கு வணங்குவது...\nதோஷங்களை விலக்கும் அற்புத பரிகார ஸ்தலங்கள்\nவீட்டில் எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும் மற்றும் வீட்டில் தீபம் ஏற்றும் முறை\nநான்காயிரம் வருடங்களுக்கு முன்பு ஓடிச் செல்லுங்கள் முடிகிறதா உங்கள் மனக்குதிரையில் ஏறி உட்கார்ந்து கொண்டு கற்பனை, சிந்தனை இரண்டு சாட்டைகளாலும் விரட்டுங்கள்.\nவரலாறு துல்லியமாக கணிக்க முடியாத காலத்தின் பாதாளப் பகுதி அது. மலைகள், காடுகள் என மனிதர்களையே பயமுறுத்தியது பூமி.\nஇமயமலைக் குளிர் காற்றில் நடுங்கியபடி ஓடிக் கொண்டிருக்கிறது சிந்து நதி. என்ன திமிர் அத்தனை குளிரிலும் மானசரோவரில் பிறந்த சுமார் ஆயிரம் மைல்கள் மலையிலேயே நடை பயின்று பிறகுதான் கீழிறங்குகிறாள் சிந்து.\nஅது அந்தக்கால ஆ��்கானிஸ்தான் நிர்வாண மனிதர்கள். சாப்பிடத் தெரியாது. எதுவும் தெரியாது. மாலை மயங்கி இருள் இழைய ஆரம்பித்தால் பயத்தில் சிகரத்தில் ஏறி குகைகளுக்குள் விழுந்து விடுவார்கள். சூரியன் மறுநாள் வந்து விளக்கேற்றிய பிறகுதான் பயம் போய் வெளியே வருவார்கள்.\nபூமியே புதிராக தெரிந்தது. அவர்களுக்கு நதியை யார் துரத்துவது பயந்தனர். மரத்தின் தலையைப் பிடித்து உலுக்குவது யார் பயந்தனர். மரத்தின் தலையைப் பிடித்து உலுக்குவது யார் பயந்தனர் சுற்றிலும் இருள் பூசியது யார் பயந்தனர் சுற்றிலும் இருள் பூசியது யார் நடுங்கினர்.இந்தப் பயத்தாங்கொள்ளிகளுக்கிடையே சிலபேர் பயப்படாமல் பார்த்தார்கள். மலை, நதி, மரம், வானம், உற்றுப் பார்த்தார்கள்.\nஅவர்களின் மூளைக்குள்ளும் சூரியன் உதித்தது. மனிதனுக்கே உரிய சிந்தனா சக்தி அந்த சிலருக்கு வயப்பட்டது. சிந்தனையை இரு கண்களிலும் ஏற்றி வைத்துக் கொண்டு பார்வையால் உலகத்தைக் குடைந்தனர்.\n கண்டுபிடிக்கப்பட்டது தெய்வம். இதுவரைப் பார்த்து பயந்த மரம், செடி, கொடி, மலை நதி தான் தெய்வம். இருட்டை ஓடஓட விரட்டுகிறானே அந்த வெளிச்சம்தான் தெய்வம் என்றான் உற்றுப் பார்த்தவன். (இந்த தெய்வம் என்ற பதம்தான் அய்ரோப்பியர்களால் டிவைன் (Divine) என வழங்கப்படுகிறது.\nஆரியர்களில் ஒரு பகுதிதான் அய்ரோப்பாவுக்கு நகர்ந்தது).இயற்கைதான் கடவுள். துரத்தும், உலுக்கும் சக்தி தான் கடவுள். உற்றுப் பார்த்தவன், பார்த்தான் பார்த்தான் பார்த்துக் கொண்டே இருந்தான்.அவனுக்கு ரிஷி என பெயர். ரிஷி என்றால் பார்ப்பான், பார்ப்பான், பார்த்துக்கொண்டே இருப்பான்.\nநமக்கும் மேல் ஒரு சக்தி இருக்கிறது என கண்டுபிடித்தவர்கள் அடுத்ததாய் அதற்குநாம் கட்டுப்பட்டு வாழ்வதெப்படி என்பதையும் வகுத்தார்கள்.\nகுலதெய்வங்கள் என்றால் என்ன ..\nமகா சிவராத்திரியில் இதை எல்லாம் செய்யாதீர்கள் \nஸ்ரீ அனுமன் திருவடிகளே சரணம்\nசீா்காழி சம்பந்தருக்கு ஓசை கொடுத்த நாயகி\nகந்த சஷ்டி கவசம் உருவான வரலாறு\nஇந்து மதத்தில் மட்டும் எண்ணிலடங்கா கடவுள்கள் இருப்பது ஏன் தெரியுமா \nதிருப்பதி கருவறைக்குள் தினம்தினம் நடக்கும் ஓர் அதிசயம்\nஅனுமாருக்கு செந்தூரம் பூசுவது ஏன் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/03/27/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/17134", "date_download": "2018-05-25T11:10:22Z", "digest": "sha1:TBFAUORMWL62AO6FMKWT43NXCMMJ3FRL", "length": 17327, "nlines": 191, "source_domain": "www.thinakaran.lk", "title": "ரஜினிக்கு ஆதரவாக யாழ் நல்லூாில் ஆா்ப்பாட்டம் | தினகரன்", "raw_content": "\nHome ரஜினிக்கு ஆதரவாக யாழ் நல்லூாில் ஆா்ப்பாட்டம்\nரஜினிக்கு ஆதரவாக யாழ் நல்லூாில் ஆா்ப்பாட்டம்\nகலைஞா்களை கலைஞா்களாக பாருங்கள் அவா்களை அரசியல் வாதிகளாக பாா்க்கதீா்கள் என நல்லூாில் ஆா்ப்பாட்டம் ஒன்று இன்று (27) பிற்பகல் 3 மணிக்கு இடம்பெற்றது.\nஈழத்துக் கலைஞா்கள் என்று தம்மை அடையாளப் படுத்திக் கொண்ட சிலாினால் இந்த ஆா்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.\nபிரபல தென்னிந்திய நடிகா் சூப்பர் ஸ்ராா் ரஜனிகாந் எதிா்வரும் ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி இலங்கைக்கு வரவிருந்த நிலையில் தென்னிந்திய அரசியல்வாதிகளின் கடும் எதிா்ப்பின் காரணமாக ரஜனிகாந்தின் வரவு அவராலேயே நிறுத்தப்பட்டது.\nஇதற்கு எதிா்ப்புத் தொிவித்தே மேற்படி ஆா்ப்பாட்டக்காரா்களால் இந்த ஆா்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டதாக தொிவிக்கப்படுகின்றது.\n“திருமாவளவன், வேல்முருகனை கண்டித்து மாபெரும் கண்டன ஆா்ப்பாட்டம்” என்ற தலைப்பில் மேற்படி ஆா்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.\nஇதன்போது திருமாவளவா..., வேல்முருகா...ஈழத்தமிழனை வைத்து பிழைப்பு நடத்தாதே,சுயநலவாதிகளே ஈழத்தமிழனின் விடயத்தில் தலையிடாதே,கலைஞா்களை கலைஞா்களாக வாழவிடு,எமது தலைவன் எம்மைக் காண்பதை தடுக்க நீங்கள் யார்,மஹிந்தாவுக்கு கரம்கொடுத்த உங்களுக்கு தலைவனைத் தடுக்க என்ன தகுதி,மஹிந்தாவுக்கு கரம்கொடுத்த உங்களுக்கு தலைவனைத் தடுக்க என்ன தகுதி போன்ற கோஷங்களை எழுப்பியவாறு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.\n(புங்குடுதீவு குறுப் நிருபர் - பாறுக் ஷிஹான்)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nமீட்புப் பணியில் ஈடுபட்ட பொலிசார் மாயம்\nமாதம்பை, கல்முறுவ பகுதியில் வீடொன்றில் சிக்கியிருந்தவர்களை மீட்கச்சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.மாதம்பை...\nசீரற்ற காலநிலை; தொடரும் தென்மேல் மழை\nஇது வரை 13 பேர் பலிசீரற்ற காலநிலை காரணமாக இது வரை 13 பேர் வரை பலியாகியுள்ளதோடு, 19 மாவட்டங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 25,954 பேர்...\nஐ.தே.க. தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்கவுக்கு நியமன கடிதம்\nஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர��க நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் நவீன் திசாநாயக்கவுக்கு கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று...\nகர்ப்பிணி ஆசிரியைகளுக்கு புதிய சீருடை அறிமுகம்\nகர்ப்பிணி ஆசிரியைகளுக்கான புதிய சீருடை கல்வி அமைச்சில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், கல்வி இராஜாங்க...\nஇராணுவ அடக்குமுறை ஆட்சியொன்றை மீண்டும் கொண்டுவர மறைமுக சதித்திட்டம்\nமஹிந்த, மொட்டு தரப்பில் இணைந்து செயல்படும் முன்னாள் படைவீரர்களுக்கு சதியில் தொடர்புநாட்டில் மீண்டும் இராணுவ அடக்குமுறை ஆட்சியொன்றை கொண்டுவர மறைமுகமான...\nஎதிர்வரும் நாட்களிலும் கடும் மழை 55,000 பேர் முகாம்களில் தஞ்சம்\n* உயிரிழப்பு − 13 * மீட்பு பணிகள் துரிதம் * சமைத்த உணவு விநியோகம்நாட்டில் நிலவிவரும் மழையுடன் கூடிய காலநிலையால் 19 மாவட்டங்களைச் சேர்ந்த...\n2020இல் வற் வரி 2.5 வீதம் குறையும்\nபுதிய இறைவரிச் சட்டம் அமுலுக்கு வந்து ஒரு மாதத்தில் 46,000 வரி ஆவண கோ​ைவகள் திறப்புமக்களின் சுமையை குறைக்கும் வகையில் 2020 இல் வற் வரி 2.5...\nதேயிலை உற்பத்தியாளர்களுக்கு கிளைபோசைட் வழங்க விசேட பொறிமுறை\nதேயிலை உற்பத்தியாளர்களுக்கு மாத்திரம் கிளைபோசைட் களைநாசினிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான பொறிமுறையொன்று விரைவில் நடைமுறைப்படுத்தப்படவிருப்பதாக...\n2020: கண்ணிவெடியற்ற நாடாக இலங்கை பிரகடனம்\n2020ஆம் ஆண்டின் பின்னர் வடக்கு, கிழக்கிலுள்ள மக்கள் கண்ணிவெடி அபாயம் இன்றி தமது சொந்த இடங்களில் மீள்குடியமர முடியும் என அரசாங்கம் உறுதியளித்துள்ளது....\nதூத்துக்குடி படுகொலையை கண்டித்து கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்\nதூத்துக்குடி படுகொலையை கண்டித்து கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.குறித்த ஆர்ப்பாட்டம் இன்று (24)...\nA9 வீதியில் டிப்பர்கள் மோதி விபத்து; ரயில் போக்குவரத்து தாமதம்\nஏ9 வீதியில், மீசாலை ஐயா கடைச் சந்திப் பகுதியில் இன்று (24) காலை 5.00 மணியளவில் இடம்பெற்ற டிப்பர் விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி...\nஹேனமுல்லயில் மாடிவீட்டு தொகுதிகள் கையளிப்பு\nகொழும்பு நகரிலுள்ள குறைந்த வசதிகளையுடைய வீடுகளில் வாழ்ந்த மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட மாதம்பிட்டி, ஹேனமுல்ல ”மெத்சந்த செவன” மாடி...\nமீட்புப் ப���ியில் ஈடுபட்ட பொலிசார் மாயம்\nமாதம்பை, கல்முறுவ பகுதியில் வீடொன்றில் சிக்கியிருந்தவர்களை...\nஜனாதிபதியின் அதிகார குறைப்பு உள்ளிட்ட JVPயின் யோசனை கையளிப்பு\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்தல் உள்ளிட்ட,...\nசீரற்ற காலநிலை; தொடரும் தென்மேல் மழை\nஇது வரை 13 பேர் பலிசீரற்ற காலநிலை காரணமாக இது வரை 13 பேர் வரை...\nஅர்ப்பணிப்பு மிகுந்ததாக மாறட்டும் ஆசிரிய சேவை\nஆசிரியத் தொழிலின் மேன்மை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...\nமியன்மாரில் இந்துக்கள் 100 பேர் பயங்கரவாதிகளால் படுகொலை\nமியன்மாரின் ராக்கைன் மாகாணத்தில் கடந்த ஆண்டு கலவரம் ஏற்பட்ட போது,...\nஈராக்கில் ஷியாக்கள் பகுதியில் தற்கொலை குண்டுத் தாக்குதல்\nஈராக் தலைநகர் பக்தாதில் நேற்று இடம்பெற்ற தற்கொலை தாக்குதல் ஒன்றில்...\nபோதைப் பொருளை ஒழிப்பதில் மக்களின் ஒத்துழைப்பு அவசியம்\nமதுவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்ற சுலோகம் ஆரம்பிக்கப்பட்டு பல...\nவடகொரிய அதிகாரிகள் சிங்கப்பூர் வர ஐ.நா பாதுகாப்புச் சபை அனுமதி\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜொங்...\nஉண்மையில் மக்களின் உடை பாவனை ஒவ்வொரு தேசம், காலநிலை ஏற்றவாறே மாறுபடுகிறது. இனம் என்பது வேறு மதம் என்பது வேறு. ஒரு இனதில் பல மதங்களை பின்பற்றும் மக்கள் இருபது வழமை. இலங்கையில் பல மதங்கள்,...\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை சீர்குலைத்து, தங்களது எண்னங்களை மத குரோதங்களை வெளிப்படுத்தி நாட்டில் இன ரீதியான இன்னுமொரு அடாவடித்தனங்களை நடாத்துவதட்க்கு. எந்த சக்திகளுக்கும் நாம் இடமளிக்க கூடாது....\nகண்டி மற்றும் அம்பாறை தாக்குதல்கள் முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு\nகண் டி மக்கள் பாதுகாப்பு கண் டி தற்போது பயம் கண்டி மக்களின் அறிவியல் தன்மை ஒத்துழைப்பு\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2014/08/blog-post_2.html", "date_download": "2018-05-25T11:00:33Z", "digest": "sha1:N4QYBDLUF57ON3GPFZR3ALL7OZDN5QAC", "length": 10083, "nlines": 143, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: விண்ணப்பங்கள் அனுப்பும் போது, சான்றிதழ் நகல்களில் அரசு அதிகாரிகளின் சான்றளிப்பு பெறும் முறை ரத்தாகிறது", "raw_content": "\nவிண்ணப்பங்கள் அனுப்பும் ப��து, சான்றிதழ் நகல்களில் அரசு அதிகாரிகளின் சான்றளிப்பு பெறும் முறை ரத்தாகிறது\nவிண்ணப்பங்கள் அனுப்பும்போது, சான்றிதழ்நகல்களில் அரசு அதிகாரிகளின் சான்றளிப்பு பெறும் முறை ரத்தாகிறது.இதற்கான நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திரமோடி உத்தரவிட்டுள்ளார். நரேந்திர மோடி, கடந்த மே மாதம் 26–ந் தேதி பிரதமர் பதவி ஏற்றதுமுதல், மக்கள் பலன் அடைகிற விதத்தில்அரசு நடைமுறைகளை எளிமைப்படுத்துவதில்ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த ஜூன் மாதம் 4–ந் தேதி தன்னை சந்தித்தபல்வேறு துறை செயலாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். அப்போதும் அவர், பொதுமக்கள் பலன் அடையத்தக்க விதத்தில்அரசு நடைமுறை காரியங்களில் சீர்திருத்தங்கள் செய்வது தொடர்பாக விவாதித்தார்.\nஅந்த வகையில், தற்போது மாணவர்கள், பொதுமக்கள் மத்திய, மாநில அரசுகளில், அரசு நிறுவனங்களில்வேலை பெறவும், கல்வி நிறுவனங்களில் படிப்பதற்கும், வேலை வாய்ப்பு தேர்வுகள் எழுதுவதற்கும்விண்ணப்பிக்கிறபோது, அத்துடன் கல்விச்சான்றிதழ், சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ்போன்றவற்றின் ஜெராக்ஸ் நகல்களை 'கெஜட்டட் ஆபிசர்ஸ்' என்று அழைக்கப்படுகிற அரசிதழ் பதிவு பெற்றஅதிகாரிகளின் சான்றளிப்பு பெற்று இணைக்கிற நடைமுறை உள்ளது. இப்படி சான்றளிப்பு பெறுவதற்கு அரசு அதிகாரிகளை தேடி அலைவதில் பொதுமக்களுக்கு நேரமும்,பயணச்செலவும் விரையமாகிறது. அதிகாரிகளுக்கு நேரம் விரையமாகிறது. இந்தசான்றளிப்பு முறையை முடிவுக்கு கொண்டு வந்து, நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி விரும்பி அதற்கான நடவடிக்கையில் இறங்கி உள்ளார். சுய சான்றளிப்பு அந்த வகையில் இனி அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரிகளின் சான்றளிக்கப்பட்ட நகல்களைப்பெற்று பயன்படுத்துவதற்குப் பதிலாக விண்ணப்பதாரர்களே தங்களது சான்றிதழ் நகல்களை சுயசான்றளிப்பு செய்யும் நடைமுறை வருகிறது. நேர்முகத்தேர்வு போன்ற கடைசி கட்ட நடவடிக்கையின்போது,அசல் சான்றிதழை கொண்டு வரச்செய்து உறுதி செய்துகொள்ளப்படும். இந்த நடைமுறையை கொண்டு வர பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார்.\nஇதற்கான வழிவகைகளை செய்யுமாறு மத்திய அரசின் அனைத்து துறைகள், அமைச்சகங்கள், மாநில அரசுகளுக்கு, யூனியன் பிரதேசங்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். இந்த தகவல்களை பிரதமர் அலுவலக செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். தவறு செய்தால் நடவடிக்கை இந்த சுய சான்றளிப்பு முறையினைப் பயன்படுத்தி யாரேனும் தவறாகவோ, பொய்யாகவோ சுயசான்றளிப்பு செய்தால், அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பாயும் எனவும் அவர் எச்சரித்தார்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lakshmimanivannan.blogspot.com/2016/11/blog-post_85.html", "date_download": "2018-05-25T10:32:16Z", "digest": "sha1:FTCY6KXMJILMKDOTHN3RUXUGF3DQYOTI", "length": 66991, "nlines": 128, "source_domain": "lakshmimanivannan.blogspot.com", "title": "லக்ஷ்மி மணிவண்ணன்: காளான் புற்று - சிறுகதை", "raw_content": "\nகாளான் புற்று - சிறுகதை\nஷீலாவின் ஞாபகமாய் இருந்தது அவனுக்கு. அவள் உடல் மணத்தையும் அடிக்கடி உணர முடிந்தது. அது இரண்டு மூன்று கணங்கள் வரை மறைந்து நின்று கொண்டிருந்தது. அந்த மணம் அவனுக்குள் இலகுவான மனநிலையை ஏற்படுத்துவதையும் அந்த மணத்தில் பிரிக்க முடியாதபடி ஒட்டிக் கொண்டிருந்த ஆண்களின் நாற்றம் வருத்தமூட்டும் எரிச்சலை ஏற்படுத்துவதையும் உணர்ந்தான். தன் உடம்பிலோ, சுற்றுப்புறத்திலோ ஷீலாவின் மணம் தங்கிவிட்டதுபோல அவனுக்குத் தோன்றியது. பேருந்தின் ஜன்னலோரத்தில் உட்கார்ந்திருந்தான். ராத்திரி பிரயாணங்களில் ஜன்னல் வழியாய் வந்து சீறும் குளிர்ந்த காற்றில் உள்ள எரிச்சலுண்டாக்கும் வெப்பப் பிசுபிசுப்புத் தன்மையில்லாமல் அன்று காற்று மென்மையாக இருந்ததை லேசாக உணர முடிந்ததே தவிர பெரும்பாலும் அவனுக்கு உணர முடியவில்லை. பேருந்துக்குள் உள்ள வெளிச்சம் எரிச்சலை ஏற்படுத்திக் கொண்டிருந்ததாலோ அல்லது ஷீலாவி���் ஞாபகத்தை அழுத்தமாக அனுபவிக்கும் எண்ணத்தோடோ கண்களை மூடிக்கொண்டும் திறந்து கொண்டுமிருந்தான். கண்களை மூடித் திறக்கும்போது சுகமான உறுத்தலை அவனுக்கு உணர முடிந்தது. கண்களை மூடிக்கொண்டிருந்தபோது ஷீலாவின் ஞாபகம் அழுத்தமாய் இருந்தது. கண்களை அவன் திறக்கும் சமயங்களில் பார்வையில் ஏதும் படவில்லை என்று சொல்லலாம்.\nஷீலாவின் உடன் இவனது உடலின் அளவே இருந்தது அவனுக்கு செளகரியமாக இருந்தது. அவளது முகத்திலுள்ள நுட்பமான கோடுகள் பழக்கங்களில் அவளுக்கேற்பட்ட அதிருப்தியையும், அவனது கண்கள் வெறுப்பும் கோபமும் கலந்த தாக்குதலுக்கான நிலையையும் கொண்டு மிளிர்வதாகவும் இருந்தன. கண்களை முத்தமிட்டான். அவள் உடல் மணம் கண்களைக் கூர்மைப்படுத்தி அவனை இலகுவாக்குவதுபோல இருந்தது. இறுக்கமாக அவளைக் கட்டித்தழுவிக் கொண்டிருந்தபோது அவள் உடல் அதிர்வதை நுட்பமாக உணர முடிந்தது. இன்னும் அதிக இறுக்கத்துடன் தழுவிக் கொண்டான். அவளது தழுவலில் ஒரு பொய் கலந்திருக்குமோ என்கிற சந்தேகம் அந்தரங்கமாக இருந்து கொண்டிருந்தது என்றாலும் அப்படியிருக்காது என்றும், வலிந்து தான் கற்பனை செய்வதாகவும் எண்ணிக் கொண்டு சந்தேகத்தையும் கற்பனை உண்டாக்கிய சோர்வையும் விலக்க முடியாமல் இருந்தான்.\nஇருளான மொட்டை மாடியில் நடுவில் துருத்திக் கொண்டிருந்த ஓட்டுச் சாய்வும் அதை ஒட்டிய சுவர் ஒரு பக்கமும் கைப்பிடிச் சுவர் இன்னொரு பக்கமுமாய் இருந்தன. மூன்று உடல்கள் படுத்துக்கொள்ளப் போதுமான அளவு இடம்கொண்ட முடுக்கு அது. கனத்த உடல்களெனில் இரண்டு உடல்கள் படுத்திருக்கலாம்.வெளியே நாகர்கோவில் / திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் போய்க் கொண்டிருந்த பேருந்துகளின் விளக்குகள் மொட்டைமாடி ஆகாயத்தில் மிதந்து ஓடிய சமயங்களில் அவளது கண்கள் பிரகாசமாகத் தெரிந்தது அவனுக்கு விருப்பமாயிருந்தது. பின் கழுத்துப் பகுதிகளில் முத்தமிட்டான். அவளது முத்தங்களில் ஒரு குரூரத் தன்மையை உணர முடிந்தது அவனுக்குப் பிடித்திருந்தது. அதில் யாரையோ பழிவாங்குகிற மூர்க்கம் நிறைந்திருப்பதாக அவனுக்குத் தோன்றியது. காமத்தால் முழுக்க சூழப்பட்ட பிறகு அவள் பேசிய வார்த்தைகள், அவளுக்கு விருப்பமான ஆணின் தோற்றத்தை அவனுக்கு வற்புறுத்துவதாக இருந்தது. அத்தகைய மயக்க நிலையில் அழகாக அவனுக்கு தோன்றினாள். அவளது வற்புறுத்தலுக்கு ஏற்படி அவன் தன்னை சரிசெய்து கொள்ள வேண்டியிருந்தது. அசதியாக இல்லாமல் மன ஆறுதலாகவும் அப்படியே இருக்கலாம் போலவும் இருந்தது.\nஅடுத்ததாக அவளோடு படுக்க பாலு தயாராக இருப்பது ஞாபகத்துக்குள் சில நிமிடங்கள் கழித்து அவனுக்கு ஏற்பட்டபோது யாரோ தன் அந்தரங்கத்துக்குள் இருப்பது போன்ற உணர்வை அடைந்தான். இவன் வரைந்து உருவாக்கியபின் கேன்வாஸின் வெளியே அவள் நழுவிக் கொண்டிருப்பது போல இருந்தது. அது அவனுக்கு சுயஅனுதாபத்தோடு கூடிய மங்கலான ஒரு மன அருவருப்பை ஏற்படூத்தியது. அருவருப்பைத் தாண்டி சமாதானம் அடையும் பிரக்ஞையின்றி முயன்று கொண்டிருந்தான். அவளது கண்களை முத்தமிட்டுக் கொண்டிருந்தபோது 'இதை நிறுத்திவிட்டேன்' என்று அவன் கேட்டது அபத்தமாக இப்போது விரிந்து கொண்டிருந்தது. ஷீலா வேறு யாரோடும் இப்போது படுக்க முடியாது என்று சொன்னாள். இங்கேயே இருக்கலாம் என்றாள். அவள் உணர்வின் இறுக்கம் கலைந்த நினைவு திரும்பும்போது கண்களில் கலைந்த நினைவு திரும்பும்போது கண்களில் படர்ந்திருந்த வெறுமை அழகிய மன வருத்தத்தை அவனுக்கு ஏற்படுத்தியது. இருளுக்குள் அவள் கண்களில் தெரிந்த வெறுமை போதையாகவும் இருந்தது. பாலு படிகளில் மேலே ஏறி வருவது இருளுக்குள் உருளும் சப்தமாய் கேட்டது ஷீலாவின் மேல் கிடந்த கால்களை எடுத்துக்கொண்டு பற்றியிருந்த வியர்வை பிசுபிசுப்போடுள்ள அவளது உள்ளங்கையில் உதடுகளை ஒற்றி எடுத்துவிட்டு மொட்டைமாடியின் ஒரு இரண்டரையடி உயரப் படியில் இறங்கி ஓடுகள் பதித்த தரையில் நீளமாய் படுத்தான்.\nநட்சத்திரங்கள் ஆழமாய் வன்மத்தோடு ஜொலித்தன. வெளிச்சத்தையும் வெளிறிய வெடித்த சாம்பல் மலையொன்று தலைகீழாய் தொங்குவது போன்று தூரத்தில் ‍தெரிந்த ஒரு மேகத்தையும் பார்க்க வெறுப்பாய் இருந்தது. சுமாராக ஏழு மணிவாக்கில் குடித்த பீரும் 90ml Mc Dow-els பிராந்தியும் தணிந்திருப்பதை உணர்ந்தான். லேசாக சரிந்து படுத்தபோது கைப்பிடிச்சுவரின் ஒரு இடுக்கு வழியே எங்கிருந்தோ வந்த மின் வெளிச்சம் முகத்தில் அறைந்தது. மீண்டும் பழைய நிலைக்குத் தன்னைச் சரிசெய்துகொண்டு படுத்தான்.ஷீலாவோடு வந்த பெண்ணை குமரேசன் முடித்துவிட்டு எழும்பிப்போனபோதும் வேறு ஒரு ஆள் அந்த இடத்துக்குப் போவது தெரிந்தது. அது யார் என்று தெரியவில்லை. அந்த இடத்தில் அசெளகரியமிக்க செளகரியங்களை ஏற்படுத்திக் கொடுத்தவனுக்கு நண்பனாக அவன் இருக்கக்கூடும் என்று யூகித்தான். அவன் நடந்துபோனவிதம் அருவருப்பூட்டும் நிமிர்வதோடு இருந்தது. அவன் கைவீசிய ஒரு கணம் போட்டியில் பங்கெடுக்கப் போகிறவனின் உடல் விறைப்பை அவன் அடைந்திருப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியது. அந்தக் காட்சி ஏற்படுத்திய அருவருப்பான உணர்வை விலக்க முயன்று வானத்தில் எதையும் பார்க்கப் பிடிக்காமல் மீண்டும் அருவருப்புக்குத் திரும்பினான். அடுத்தும் ஒன்றிரண்டு பேர் காத்திருந்தார்கள். அவர்கள் அவளின் எந்த இடத்தை அடைய குறியாக இருக்கிறார்களோ அந்த இடம் தனக்கு பொருட்டாகவும் பொருட்டில்லாதது போலவும் தோன்றியது. அவர்களது மனம் உருவாக்கும் தட்டையான ஆடுகளத்துக்கு வெளியே தனது ஓவியங்கள் லட்சக்கணக்கில் நிறைந்திருப்பதுபோல அவனுக்கு இருந்தது. ஷீலா லேசாக வெறுப்பாக முனகுவது கேட்டது. பாலு ரகசியமாகத் திட்டிக் கொண்டிருந்தான். அவனுக்குப் படுத்திருக்கப் பிடிக்காமல் எழுந்தான். சிகரெட் ஒன்றைப் பற்றவைத்து உறிஞ்சிய புகை சுரத்தில்லாமல் இருந்தது. பாலுவுக்கும் ஷீலாவுக்கும் நடந்த தகராறில் காது வலிந்து நின்று கொண்டிருந்தது. எந்த தொந்தரவும் செய்யாமல் அவளோடுப் படுத்திருக்கலாம் என்று அவன் நினைத்தான். சண்டை மேலும் வலுத்துக் கொண்டிருந்தது. அவளது வசை கலந்த மலையாளத்தின் ஒலி எழும்பிக் கொண்டிருந்தது. இருளுக்குள் ஒலி படர்ந்து கீழறைகளுக்கும் சாலைகளுக்கும் தாவி நின்றது. மீண்டும் படர்ந்து தாவி நின்றது. அவளது குரல் ஓயும் மெளனத்துக்குள் வெறியும் கோபமும் கலந்த பாலுவின் விம்மல் கேட்டுக் கொண்டிருந்தது. கடைசியாக காதை கூர்மையாக்கிக் கொண்டு கேட்ட குருட்டு மெளனத்தில் அவள் விலாவில் பாலுவிட்ட உதையின் சத்தம் கரைந்தபோது அவள்திருப்பித் தாக்கத் துவங்குவதை உணர்ந்தான். ‍வேகமாக படிகளில் ஏறி அவர்களுக்கு மத்தியில் உட்கார குனியும்போதே 'ஏன்' என்று மிகவும் ரகசியமாகக் கேட்டான். கலவரமாய் ஏதேனும் நடந்து யாரேனும் ஒருத்தி இறந்து போய்விடுவாளோ என்று தோன்றியது. போலீஸ் வந்தால் ��ப்படி தப்பிப்பது என்பதும் தப்ப இயலாது என்பதும் அவனுக்குள் பதட்டத்தை இப்போது ஏற்படுத்தியிருந்தன. அந்த தேசிய நெடுஞ்சாலையின் அரை கி.மீ தூரத்திலிருந்த போலீஸ் நெடுஞ்சாலையின் அரை கி.மீ தூரத்திலிருந்த போலீஸ் ஸ்டேசன் அடுத்த கட்டமாக இருப்பதுபோலத் தோன்றியது.\nபாலுவின் உதட்டில் இரத்தக்கசிவு இருப்பது ‍இருட்டில் தெரிந்தது. 'கடிச்சிற்றா தேவடியா' என்று சொல்லியபடி பாலு அவனை விலக்கிக்கொண்டு நிர்வாணமாகக் கிடந்த அவளை உதைக்க எகிறினான். மேலே மிதந்து வந்த வெளிச்சத்தில் கால்கள் பளபளத்து மீண்டும் இருண்டது. இரண்டொரு கணங்கள் மெளனமாக கழிந்தபின் இருட்டு மூவரையும் வெறுமையோடு சூழ்வது கண்டு பயந்து இவன் 'ஏன் கடிச்சே' என்று கேட்டான். பாலுவிடம் ஏதேனும் விஷயங்களைக் கேட்கும் போதுள்ள அதே விதமான த்வனியோடு அவன் அவளைக் கேட்டது பாலுவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.அவனைத் தாக்குவதற்குரிய முகபாவத்தை பாலு திடீரென அடைவதைப் பார்த்தான். 'இம்மாவருக்கு இங்ஙனதன்னே மனசிலாக்கணும். ஞானும் மனுஷியாணல்லே' என்று அவள் முடுக்கில் நிண்டு படுத்தாள். அவனிடம் எதுவும் பேசாமல் எழுந்து போவதுதான் அவன்மீது தான் தொடுக்கும் உச்சகட்ட தாக்குதல் என்று நினைத்துக்கொண்டு பாலு எழும்பிப் போனான். அவன் எழும்பிப் போன விதத்தையும் பாலுவின் பார்வையையும் தவிர்த்தபோது வன்மமான சாம்பல் இருளை உணர்ந்தான். அந்த சமயத்தில் ஷீலாவின் கரங்கள் ஓட்டுத்தரையில் உட்கார்ந்தபடி ஊணியிருந்த இவனது இடது கரத்தை பற்றியிருந்தன. கரங்களை விலக்கி அவளருகில் மிகவும் நெருக்கமாக ஒட்டிக்கொண்டு படுத்தான். அவளது சூடான மூச்சு ஒருபக்க ஒர நெஞ்சில் தெரிந்தது. சில கணங்களில் மல்லாந்து கண்களை மூடிக்கொண்டு படுத்திருந்தான். அவனுக்கு ஜெயாவின் ஞழபகமாய் இருந்தது. அதே சயமத்தில் அவன் உடனிருந்த நண்பர்கள் அனைவருக்கும் அப்போது தன்மீது வெறுப்பு கவிந்து கொண்டிருப்பதை தன் பார்வையில் படும்படியாய் அவர்கள் நடந்து திரிந்த விதத்தில் உணர்ந்தான்.\nகுமரேசன் திரண்ட சதைகளின் சிலபகுதிகளில் குருட்டு ஒளி மிளர ஜட்டியோடு மாடியின் இரண்டடி உயர மதில் சுவரில் கால்படாமல் மறுக்க திண்டில் குதித்தான். அவன் மற்ற நண்பர்களைவிட சற்று குதித்தான். அவன் மற்ற நண்பர்��ளை விட சற்று உற்சாகமாகவும் தன்மீது அதிகமான கோபமில்லாமலும் இருப்பதுபோல அவனுக்குத் தோன்றியது. அவனது உற்சாகம் லேசான மனக்கசப்பை ஏற்படுத்துவதையும் உணர்ந்தான். ஷீலாவோடு வந்த பெண்ணோடு குறைந்தபட்சம் இரண்டு தடவைகளேனும் போய் வந்திருக்கிறான் என்பதையும் யூகிக்க முடிந்தது. குமரேசனும் நண்பர்களும் இருளுக்குள் ரகசியமாகப் பேசிக் கொண்டது யூகிக்க முடியாதபடி மர்மத் தன்மையோடு இருந்தது. ஷீலாவோடு கண்டிப்பாகப் போய்விடவேண்டும் என்கிற எண்ணம் பிற நண்பர்களுக்கு இருப்பதுபோல குமரேசனுக்கும் இருப்பதை உணர்ந்தான். ஷீலாவோடு போய்விட வேண்டும் என்பது ஒருவித சவாலாக அவர்களுக்கு மாறி இருப்பதாக அவனுக்குப்பட்டது.\nஷீலாவோடு வந்த பெண் எந்திரம்போல எல்லோருக்கும் ஈடுகொடுத்தபடி வெறுத்தரையில் கனத்த பிருஷ்டங்களோடும் பெரிய மார்புகளோடும் மல்லாந்து படுத்திருப்பதும், நபர்கள் மாறிமாறி அவளிடம் போய்க் கொண்டிருப்பதும், ஷீராவோடு படுத்திருந்த இடத்திலிருந்து முக்கோண திசையில் பத்தடி தூரத்தில் தெரிந்தும் தெரியாமலுமாய் இருந்தது. ஆட்கள் தொடர்ந்து குறுக்கு நெடுக்காக நடந்து கொண்டிருந்தார்கள். உடலசைவுகளிலும் பருமனிலும் சிறிய வேறுபாடுகள் இருந்தும் இருட்டுக்குள் இன்னின்னார் என்று அறிந்து கொள்ள இயலவில்லை. அவன் சரிந்து படுத்தபடி வானத்தைப் பார்க்க முடிந்தபோது ஞாபகங்கள் நகர மறுத்து நின்று கொண்டிருந்தன. ஷீலா இப்போது அவனது உதட்டை உறிஞ்சியபடி இடுப்பைச் சுற்றி வளைத்தாள். அவன் எந்த உணர்வுமற்று வறண்ட நிலையிலிருந்தான். தான் இரண்டாவது முறையாக அவளோடு உறவுகொள்ள முடியாது என்று தோன்றியது. வெட்கமும் கூச்சமும் அடைந்தான். அவள் தன்னை மிதித்துத் தள்ளிவிட்டுப் போய் விடுவாள் என்று நினைத்தான். அவள் அவனது பேன்ட்டைப் பிடித்து மூர்க்கமாக இழுத்தாள். அவளது இடுப்பைச் சுற்றி வளைத்து கண்களில் முத்தமிட்டான். 'சீக்கிரம் முடிச்சிற்று வாடே' என்று அதட்டும் த்வனியுடன் சொல்லிவிட்டு அப்படிச் சொல்ல முடிந்த நிமிர்விலும் பிற நண்பர்களின் மனோபாவத்தைப் பூர்த்திசெய்து விட்ட சாதகமான விறைப்பிலும் குமரேசன் பின்னகர்ந்து செல்வதை உணர்ந்தான்.ஷீலாவின் கண்கள் இப்போது வசீகரமாயிருந்தன. நண்பர்களின் மர்ம ஒல���கள் கேட்காமல் போயிருந்ததை அவன் அறியவில்லை. இருட்டும் ஒளியும் எதுவும் கண்களில் படாமல் அவளது கண்களும் பின்கழுத்தும் அவன் கண்களை மறைந்திருந்தன. சில நிமிடங்களில் எழுந்து விலகினான். கீழே இறங்கியபோது சில நண்பர்கள் அவளுக்காக வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள். இவனைப் பார்த்துச் சிரிக்க முயற்சித்தார்கள். அவர்கள் சற்று முன்புவரை தன்மீது கொண்டிருந்த மெளனமான வெறுப்பை சரிசெய்து கொள்ள முயற்சிப்பதுபோல இவனுக்குத் தோன்றியது. அவர்களுக்கு தன்மீது வெறுப்பிருந்த சமயத்தில் தனக்கும் அவர்கள் பேரில் வெறுப்பிருந்திருக்கும் என்கிற கூட்டான கற்பனையில் அவர்கள் இருந்தது அவனுக்கு பதிலுக்குச் சிரிக்க முயற்சிக்கவோ சைகை செய்யவோ இயலாத ஒரு நிலையை உருவாக்கியிருந்தது அவமானமாக இருந்தது. இந்த சில மணி நேரங்களுக்குள்ளாக அவர்களுக்கு தன்மீது விரோதமான அபிப்பிராயம் ஏற்பட்டுவிட்டதும் மிகவும் சாதாரணமான வாக்கியத்தைக்கூட இவனிடம் பேசும்போது அழுத்தமான ஒலியோடுதான் பேசமுடியும் என்கிற நிலையை அவர்கள் அடைந்திருப்பதும் அவனுக்கு மர்மமாக இருந்தது.\nசில யோசனைகளோடு கீழிறங்கி வரும்போது செல்வம் தன்னோடு வருவதை உணர்ந்தான். செல்வத்தோடு சாலையில் இறங்கி நடக்கும்போது பூச்சிகளின் சப்தம் நிரம்பியிருந்தது. கால்மணி நேரத்திற்கும் அதிகமாக சாலையை ஒட்டிய திண்டில் உட்கார்ந்திருந்தான். திண்டின் பின்பகுதியில் இருட்டாய் நிற்கும் செடிகளுக்குள் இருட்டான வெள்ளம் குறைவான ஒலியோடு ஓடிக்கொண்டிருந்தது. அது எதனாலோ வறட்டுத்தனமான சத்தம்போல இவனுக்குக் கேட்டது. பேருந்துகள் சில நிமிஷங்களுக்கு ஒருமுறை சென்று கொண்டிருந்த சத்தம் வெளிச்சத்தோடு மூண்டு வந்து மெதுவாகக் கரைந்தது கொஞ்சம் இலகுவாகவும் இறுக்கமாகவும் இருப்பதுபோல இருந்தது. தூக்க முழிப்பு கண்களின் உறுத்தலில் ‍தெரிந்தது. தலைவலியின் மெல்லிய இழைகள் நெற்றியின் இரண்டு பக்கங்களையும் மெல்லிசாக இழுத்துக் கொண்டிருந்தன. முகம் கழுவிக் கொண்டு கொஞ்சம் தண்ணீர் குடிகலோம் போல இருந்தது. எழுந்திருக்கவும் பிடிக்கவில்லை. செல்வத்திடம் சொல்லலாம் என்று நினைத்துக்கொண்டு சொல்லாமலிருந்தான். செல்வத்திடம் வார்ப்பில் கிண்டப்பட்ட உப்புமாபோல பேசுவதற்கு நிறைய விஷயங்கள் இருந்தன. அவனுக்கு மெளனமாக ஈடு கொடுக்க நிறைய உழைக்க ‍வேண்டியிருந்தது. சிறிது நேரத்தில் மற்ற ஒலிகளை கேட்க முடியாமலாகி இருளில் வளவளக்கும் செல்வத்தின் குரலை மட்டுமே அவனால் கேட்க முடிந்தது.\nஅந்த சிறிய அறை அந்த குட்டிநகரத்தின் ஒதுக்குப்புறத்தில் வெளியூர் செல்லும் பேருந்துகளின் நுழைவாயிலுக்கு மிகவும் பக்கத்தில் ஒரு பழைய கட்டிடத்தின் முதல் மாடியில் இருந்தது. படிக்கட்டுகளில் நிறைய குப்பைகள் சிதறிக்கிடந்தன. படிக்கட்டின் மேலேறி அறையை அடைவது வரையில் கீழே வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும் புரோட்டாக் கடைகளிலிருந்து வெளியேறி காதைக் கொத்துவது போன்று கேட்கும் இரும்பு ஒலிகளும் கேட்கவில்லை. அறைக்கு வெளியே ஐந்தாறு நபர்கள் நின்றுகொண்டிருந்தார்கள். ஐம்பது வயதுக்கு மேலுள்ள ஒருத்தி இருபத்தி ஐந்து வயதிருக்கும் ஒருத்தியை கூட்டிக்கொண்டு வந்திருந்தாள். இருவரும் பரஸ்பரம் இவனுக்கு நெருடலான சற்று உரத்த குரலில் தாங்கள் மிகவும் இலகுவாக இருக்கிறோம் என்பதைப் பிரகடனப்படுத்துகிற த்வனியில் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்களது உரையாடலின் அடுக்குகள் உடைந்து கீழே விழுவதும் அதை சரிசெய்ய மிகுதியான சக்தியை அவர்கள் செலவிட்டுக் கொண்டிருப்பதும் அவனுக்குள் வன்முறையைத் தூண்டிக்கொண்டிருந்தது. ஷீலாவிடமிருந்து அவன் பெற்றுக்கொண்ட காளான் உடலெங்கும் படர்ந்து கண்கள் வழியே வெளியே நீண்டு விழுவதுபோல கண்களில் சதைகளுக்குள் மணல் ஊர்வது போன்ற உறுத்தலெடுத்தது. காலையில் அவன் குறியை சுற்றி படர்ந்த மணல் போன்ற கொப்பளங்கள் கண்களில் பெரிய பெரிய கொப்பளங்களாய் விரிந்து கொண்டிருந்தன. லேசான நீர்க்கடுப்பில் அறை தொங்கிக் கொண்டிருப்பதுபோல உணர்ந்தான். மணல் உறுத்தல் போல ஷீலாவின் மேல் வெறுப்பாய் இருந்தது. அவளைச் சுற்றி படர்ந்து விரியும் காளான் தனக்குள் ஊடுருவி தனது முகம் உருகி கோணி இருப்பதுபோல அவனுக்குத் தோன்றியது. அவனுக்கு பதினெட்டாவது சீட்ட கொடுக்கப்பட்டிருந்தது. பத்து வயதுக்குள் உள்ள சிறுவன் பெயரை பதிவு செய்துவிட்டு சிகரெட் அட்டையில் எழுதப்பட்ட எண்ணைக் கொடுத்திருந்தான்.\nடாக்டர் அறையின் பக்கத்து அறை மிகவும் சிறியதாக இருந்தது. மூன்று மர பெஞ்சுகள் போடப்பட்டு வரிசையாக ஆண் பெண் நோயாளிகள் உட்கார்ந்திருந்தனர். உட்கார்ந்திருந்தவர்களுக்கு நடுவில் இரண்டடி நீளத்தில் பெஞ்சின் நீளத்திற்கு ஒரு இடைவெளி இருந்தது. ஒவ்வொருவரும் மற்றவரை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய அறை அது. ஒவ்வொருவரின் கண்களும் எதிரே பக்கத்துச் சுவரில் ஊர்ந்து கீழே தரையில் விழுந்து காளானின் விறைப்போடு அலைந்து கொண்டிருந்தன. அந்த அறைக்குள் உட்கார்ந்திருந்தான். பக்கத்தில் உட்கார்ந்திருந்தவனின் காதுக்கு மேலுள்ள பக்கமாக மண்டையில் காலைத் தூக்கி அடிக்க வேண்டும் என்று தோன்றிய எண்ணம் கரைந்தபோது அறையின் சுவர்களைச் சுற்றி ஹெச்.ஐ.வி பலவிதமான பால்வினை நோய்களின் வர்ண புகைப்படப் போஸ்டர்கள் பெரிது பெரிதாய் ஒட்டப்பட்டிருப்பதைப் பார்த்தான். எதிரே மூலையில் உள்ள தலைக்கு உயரே ஒரு டேபில் பேன், சிறிய ஓசையுடன் மிகவும் வேகமாகச் சுற்றிக் கொண்டிருந்தது. அங்கு வந்திருந்த பெண்களின் முகத்தை உன்னிப்பாகப் பார்த்தான். அவர்களில் எவருக்குமே ஷீலாவின் கண்கள் இல்லை. கதவு திரைகளுக்குள் ஒளிந்திருந்து மனிதர்களைப் பார்க்கும் கண்களே அவற்றில் பெரும்பாலானவை. ஷீலாவின் கண்களில் தெரிந்த வன்முறைக்கு தலைகீழான ஒரு வளவளா கண்களாய் அவ‍ை இருந்தன. அவன் வயதை ஒத்த ஆண்கள் சிலபேர் பக்கவாசல் வழிய வெளியே போவதும் உள்ள வருவதும் அந்த சிறு பையனிடம் ஏதேனும் கேட்பதுமாய் இருந்தார்கள். அவன் எங்கேயோ அடிக்கடி பார்க்கிற, பெயரை ஞாபகம் வைத்துக் கொள்ளாத ஒருவன் சுத்தமாக அறியாதது போன்ற முகபாவத்தோடு அவனை மிகவும் நுட்பமாக கண்காணித்துக் கொண்டிருந்தான். அறையை விட்டு வெளியே வந்து கைப்பிடிச் சுவர்களைப் பிடித்தபடி கீழே பார்த்தான். ஆள் அரவங்கள் பலவிதமான இடைவெளிகள் கொண்ட வாகன ஒலிகளோடு சமயம் மஞ்சள் சிவப்பாக மங்கிக் கொண்டிருப்பதைக் கவனமற்ற நிலையில் உணர்ந்தான். கீழே படிக்கட்டுகளில் அவன் பார்த்த இரு பெண்களும் விடாமல் தொடர்ந்து முன்பு போலவே பேசிக் கொண்டிருந்தார்கள். அதை கவனிக்கப் பிடிக்காமல் மூன்றடி நீள மாடி வராண்டாவில் நடக்கத் தொடங்கினான். இன்னும் அவனுக்கு முன்னால் குறைந்த பட்சம் பத்துப் பேரேனும் இருப்பார்கள் போலிருந்தது. ஒரு நபரின் பரிசோதனைக்கு பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் வரை ஆகும் போலும். தனக்கு எப்போது வரிசை வரும் என்று நிமிடங்களைக் கணக்கிட முயற்சித்து கணக்கிடாமல் விட்டுவிட்டு நீர் கடுப்பின் மெல்லிய எரிச்சலோடு படிக்கட்டுகளைப் பார்த்தபோது படிக்கட்டுகளில் அவனுக்குத் தெரிந்த நாற்பத்தைந்து வயது நண்பன் ஒருவன் தலை உடல் என்று முளைத்துக் கொண்டிருந்தான். அவனை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் அவனை நோக்கி விரைவாக வரவேற்கும் முகத்தோடு வேகமாக நடந்து சென்றான். தன் முகம் உருகி ஒரு பென்சில் நீளத்தில் கோணலாக இருப்பதுபோல அவனுக்குத் தோன்றியது.\nஅவனது பாதைகளின் குறுக்கே பல ஷீலாக்கள் போய்க்கொண்டிருப்பது தற்போது அவனுக்கு புதிய அனுபவமாக இருந்தது. பேருந்துகளில், திருவிழாக் கடைகளில், கல்லூரி விட்டு வருகிற பெண்கள் கூட்டத்துக்குள், குடும்பங்களுக்குள், மாடிவீடுகளுக்குள் என்று எல்லா இடங்களிலும் ஷீலாக்கள் குறுக்கே போய்க் கொண்டிருந்தார்கள். துல்லியமாக ஷீலாக்களின் முகங்களை அடையாளங் கண்டு கொண்டான். வீதிகளில்,பேருந்துகளில், ராத்திரி நேரப் பயணங்களில் அதிக நேரம் செலவிட்ட ஷீலாக்க்ளின் முகங்கள் நுட்பமாகச் சிதைவடைந்து போயிருந்தன. அவர்களது முகங்களின் உள்ளே அரூபமாக தெரிந்த அசைவுகளில் சிதைவு வெளிக்கிளம்பி தெரிந்து மறைந்து கொண்டிருப்பதுபோல இருந்தது. மனதின் மர்மமான பகுதிகளை ஊடுருவும் கண்கள் பிசகி வன்மத்தை மட்டுமே கொண்டவைகளாக அவை இருந்தன. புதிய ஷீலாக்கள் மிகவும் வசீகரமாயிருந்தார்கள். வன்மம் சூழலும் கண்களின் ஓரங்களில் நிழல் ஈரம் வசீகரிக்கக் கூடியதாயிருந்தது. புதிய ஷீலாக்களைப் பார்ப்பதில் தகிக்கும் ஹிம்சையான உற்சாகம் இருப்பதை உணர்ந்தான். அவர்களைப் பார்க்கும் உலகத்துக்குள் நுழைவதற்கு வழக்கத்துக்கு மாறான ஒரு வாசலின் வழியே செல்ல வேண்டியிருந்தது. அதில் அவனுக்குப் போதை இருந்தது. குறிப்பிட்ட அந்த வாசல் வழியே நுழைந்தவர்கள் எல்லோருமே ஷீலாக்களை இனம் கண்டுகொண்டார்கள். ஒவ்வொரு முறையும் வாசலைக் கடந்து உள்ளே நுழைவது நிறைய கண்களால் நிறைக்கப்பட்ட குகைக்குள் நுழைவது போன்றிருந்தது. அந்த வாசலைக் கடந்து கண்கள் நிரம்பிய குகைக்குள் சென்று திரும்புவதில் ஏற்பட்ட போதைக்காகவே மீண்டும் அந்த வாசலைத் தாண்டி உள்ளே சென்று திரும்பிக��� கொண்டிருந்தான். ஷீலாக்கள் அதிகமும் வந்துபோகிற இடங்களில் ஷீலாக்களைப் பார்க்க இயலாத சமயங்களிலும் நின்றுகொண்டிருப்பது அவனுக்குப் பழக்கமாகி இருந்தது. ஒருமுறை ஒரு ஷீலாவின் பின்னால் அவன் புதிதாய் போய் சேர்ந்த நகரத்தின் நெடுஞ்சாலையில் இரண்டு கி.மீட்டருக்கும் கூடுதலாய்ப் போய்க்கொண்டிருந்தான். மர்மமான நூல்கண்டில் ஷீலா அவனை இழுத்துக் கொண்டு போனாள். சாலையின் மேலே மிதந்து செல்வதுபோல அவனுக்குத் தோன்றியது. சுற்றியுள்ள காட்சிகளெல்லாம் கண்களில் அழுத்தமாய் படாமல் நிறமிழந்துப் போயிருந்ததை அவன் உணரவில்லை. எதிர்ப்படும் மனிதர்களிடம் எதையோத் தேடிக்கொண்டு செல்வதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயன்றான். ஆனால் அந்தத் தோற்றத்தை மிகக் கடுமையான சந்தேகத்துக்குள்ளாக்குவது போன்று பார்த்துவிட்டு ஷீலாவையும் கூர்ந்து பார்த்துவிட்டு அவர்கள் கடந்து சென்றார்கள். இரண்டு கிலோமீட்டர் கடந்து சென்றபோது ஷீலா நூல்கண்டை வெகுவாக சுருட்டி அவனுக்கும் அவளுக்குமான தூரத்தை அருகாமையாக மாற்றியிருந்தாள். மிகவும் அதிகபட்சமான இடைவெளியில் இருந்ததையும் தற்பொழுது அருகாமையில் இருப்பதையும் அவன் உணரவில்லை. ஷீலா நடக்கும்போதே அவனுக்காக தெரிவித்துக் கொண்டு வந்த மெளனமான செய்கைகள் கடும் வெயிலில் ஒருவித அருவருப்பையும் அவனுக்குள் ஏற்படுத்தியிருந்தன. கடைசியில் அவள் ஒரு பேருந்தில் ஏறச்சொல்லி சைகை செய்த இடத்தில் ‍பேருந்துகளும் வாகன இரைச்சலுமாய் இருந்தது. அந்த நாற்சந்தியில் குறுக்கே மறுக்கே வாகனங்கள் மெதுவாக நின்று ஒலியுடன் நகர்ந்து கொண்டிருந்தன. அது வெயிலில் மிகுந்த வெறுப்பை ஏற்படுத்தியது. அவள் ஏறிச் சென்ற பேருந்தில் ஏறாமல் திரும்பி நடந்தான். முகம் எண்ணை பிசுக்கு வழயே கோரமாய் இருப்பதுபோல அவனுக்குத் தோன்றியது. தற்கொலை செய்து கொள்ளலாம் என்கிற எண்ணம் ஏற்பட்டது. மிகவும் ஒல்லியான நடைபாதையில் இரண்டடிக்கு நிழல் விழுந்த ஓரமாய் பெரிய கட்டிடங்களைத் தாண்டி நடந்து போய்க் கொண்டிருந்தான். சாலையின் இரண்டு புறங்களிலும் பேருந்துகள் சென்றுகொண்டிருந்தன. இன்னொரு சந்தர்ப்பத்தில் ஒரு பெரும் நகருக்கு அவனது வேலை தொடர்பாக சென்றிருந்தான். அதற்கு முன்பு உள்ள தடவைகளில் அந்த நகரத்துக்குப் போனபோது மனம் தொடர்ந்து புகை கிளப்பிக் கொண்டிருந்ததுபோல அல்லாமல் அவனது நண்பன் ஒருவனது அறை மனதை சாதுவாக வைத்துக்கொள்ள உதவியது. அந்த அறையில் அவனது இரண்டு நண்பர்கள் தங்கியிருந்தார்கள். புழங்கிப் பழசான நான்கு அறைகள் இருந்தன. பொருள்கள் திட்டமிடப்பட்ட வரிசைக்கிரமங்கள் குழம்பிக் கிடந்தது அவனுக்கு மனவசதியதக இருந்தது. ஷீலாவின் ஞாபகங்களோடு இருவர்களுக்கிடையிலும் குளித்து புறப்பட்டு தங்கியிருந்து படுத்துறங்கி புழங்கினான். குளிக்கும்போது குளியலறை ஷீலாவாய் நிரம்பி மனம் சாதுவாய் இருந்தது. ஷீலா தனக்குள் முளைத்து தனது உடலைச் சுற்றிப் படர்ந்து பெருத்திருப்பதைப்போலத் தோன்றியது. அந்த அறையின் ஜன்னல் வாயே தலை வாருகையில் ஒரு ஷீலா எதிரில் ஒரு திண்டில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தான். அவள் எவனோ ஒருத்தனின் மனைவியாக இருக்கிறாள் என்பதை யூகித்தான். அவள் முகத்திலிருந்த அவளுக்குள் பல இலைகள் அழுகிக் கொண்டிருப்பதும் அவளது முகத்தில் தெரிந்தது. அவளைச்சுற்றி கல்மரம் ஒன்று தன் கிளைகளைப் பரப்பி முளைத்துக் கொண்டிருப்பது போன்ற தோற்றத்தை அவள் அடைந்திருந்தாள்.\nஅந்த பெருநகரத்தில் அவனது வேலை சம்பந்தமாக வெயிலில் அலைந்து திரிந்த சமயத்தில் ஒன்றிரண்டு ஷீலாக்களை கண்டும் காணாததுபோல போய்க் கொண்டிருந்தான். ஒரு பேருந்து நிலையத்து வெக்கை நிழலின் கீழே சின்ன ஷீலாவை நான்கைந்து பேர் தனித்தனியே பல கோண நூற்கண்டு பின்னல் வளையத்துக்குள் நிறுத்தியிருந்தார்கள். ஒவ்வொரு கோணப் பகுதியிலும் நின்று அவர்கள் அவளைத் துல்லியமாகக் கண்காணித்துக் கொண்டிருந்தார்கள். நூல்கண்டு வளையத்தின் ஒரு சாய்ந்த மூலையில் ஷீலா நிறுத்தப்பட்டிருந்தாள். அவள் தொலைபேசி இருக்கும் மூலைக்கு நகர்ந்ததும் நூல்கண்டின் முக்கோணங்கள் அவற்றின் திசைகளைத் திருப்பி சரியச்செய்தபடி தொலைபேசி மூலைக்கு அசைந்து நகர்ந்தது. நூல்கண்டு பின்னலை கண்டுகொள்ள இயலாத சில பயணிகள் நூல்கண்டினூடே புகுந்து குறுக்கே நெடுக்காக சென்று கொண்டிருந்தார்கள். நூல்கண்டு முக்கோணத்தில் நின்று கொண்டிருந்த சிலரைக் கவனித்தான். அவனது உறவினர்களின், நண்பர்களின், மரியாதைக்குரிய சில தெரிந்தவர்களின் முகச் சாயல்கள் அவர்களிடமிருந்���ன. அவர்களின் கண்களில் ஷீலா பெரிய பெண்குறியாய் தெரிவதுபோல தோன்றியது. ஒரு மூலையில் ஒதுங்கி நின்று ஷீலாவை கண்காணித்துக் கொண்டிருந்தவன் தனது முகச்சாயலை கொண்டிருப்பதுபோலத் தோன்ற நூல்கண்டின் ஊடே புகுந்து வெளியேறினான். சுய அருவருக்கத்தக்க வெக்கையை உணர்ந்தபடி ஓடிச்சென்று பேருந்தில் ஏறிச்கொண்டான்.\nகடற்கரை கிராமங்கள் சிறை வைக்கப்பட்டுள்ளன.\nகடற்கரை கிராமங்கள் சிறை வைக்கப்பட்டுள்ளன. இன்று காலையிலேயே வழக்கத்திற்கு மாறாக கன்னியாகுமரி மாவட்டம் விடிந்தது.கடற்கரைகளில் இருந்து ...\nகமல் ஹாசனுக்கும் ,கௌதமிக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்\nகமல் ஹாசனுக்கும் ,கௌதமிக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் கௌரவமான விலகுதல் .மனித உறவுகளுக்கு மதிப்பளிக்கும் பிரிவு. கமலை விலகுதல் தொடர்பா...\nஇந்து விரோத மனப்பான்மை இந்து மதம் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள்,வழிபாடுகள் போன்றவற்றைப் பற்றிய விமர்சனங்கள் எழும்போது இங்குள்ள முற்போக்கு ம...\nதமிழ் எழுத்தாளன் பெறுகிற உபகாரங்கள்\nதமிழ் எழுத்தாளன் பெறுகிற உபகாரங்கள் தமிழ் எழுத்தாளன் பெறுகிற உபகாரங்கள் தமிழ் எழுத்தாளன் பிறரிடம் உபகாரங்கள் பெறாமல் தன்னிச்சையாக வ...\nமுஸ்லீம்கள் தான் பிறருக்கு இடம் தருவதில்லை\nமுஸ்லீம்கள் தான் பிறருக்கு இடம் தருவதில்லை முஸ்லீம்கள் கூட்டாக சேர்ந்து வாழும் பகுதிகளில் பிறருக்கு வீடு கொடுப்பதில்லை என்பதே உண்மை.இ...\nநான் ஒரு இந்து பச்சையான இந்து.இந்துமதம் நிச்சயமாக ஒரு சார்பான சித்தாந்தங்களையோ,தத்துவங்களையோ ,வழிபாட்டு முறைகளையோ கொண்ட ஒரு மதம் அல்ல.ஏற்...\nசாகித்ய அகாதமி சர்ச்சைகள் - லக்ஷ்மி மணிவண்ணன்\nநிழல் உருவங்கள் - சிறுகதை\nபுலன்கள் அழிந்த நிழல்கள் - நெடுங்கதை\nஜெயாவும் செளந்திரபாண்டியனும் - சிறுகதை\nகாளான் புற்று - சிறுகதை\nஃபிடல் காஸ்ட்ரோ நீங்கள் வருகை தந்த பணி நிறைவடைந்தத...\nமாவோயிஸ்ட்கள் என்பதொன்றே எப்படி கொல்வதற்கு காரணமாக...\nநமது மிருகம் உடை உடுத்த விரும்பியது.\nகார்த்திகை விரதம் அய்யப்பனின் விந்தை\nநட்சத்திரங்களைப் போல பூமியில் கடல்களும் முடிவற்றவை...\nபடிகம் இதழில் வெளிவந்துள்ள எனது கவிதைகள்\nமுன்னேற்றம் குறித்த இந்திய மாயா ...\nகாந்தியை மீண்டும் மீண்டும் கொல்ல முயலுதல்\n\"படிகம்\" நவீன கவிதைக்கான இதழ் - 7\n\"சிலேட்\" காலாண்ட��� இதழ் சந்தா இயக்கம்,\"சிலேட் விருத...\nகமல் ஹாசனுக்கும் ,கௌதமிக்கும் என்னுடைய வாழ்த்துக்க...\nகவிஞர் கைலாஷ் சிவனுக்கு உதவுங்கள்.\nதீவிரம் வேடிக்கை வேறுபாடு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vkalathurone.blogspot.com/2016/05/blog-post_705.html", "date_download": "2018-05-25T11:05:26Z", "digest": "sha1:TRELR76R7GK6YVCOHG5EGE6W7PPGOFDT", "length": 9569, "nlines": 108, "source_domain": "vkalathurone.blogspot.com", "title": "துபாய் சாலை விபத்தில் மகனுடன் இந்தியர் பலி.! | நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.!!!!!", "raw_content": "நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\nநினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர். துபை துபாய் சாலை விபத்தில் மகனுடன் இந்தியர் பலி.\nதுபாய் சாலை விபத்தில் மகனுடன் இந்தியர் பலி.\nதுபாய் நாட்டில் பணியாற்றிவந்த இந்தியர் இங்கு நடைபெற்ற சாலை விபத்தில் தனது மகனோடு பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகேரள மாநிலம், திரிச்சூர் மாவட்டத்தை சேர்ந்த சன்னி(46) என்பவர் கடந்த 24 ஆண்டுகளாக இங்குள்ள ஒரு நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வந்தார். கடந்த ஏப்ரல் மாதம் கேரளாவில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் சன்னியின் மனைவி மற்றும் இருமகன்கள் விடுமுறையை கழிக்க துபாய்க்கு வந்திருந்தனர்.\nஅங்குள்ள முஹைஸ்னா நகரில் உள்ள பிரபல தேவாலயத்துக்கு குடும்பத்தாருடன் பிரார்த்தனை செய்யச் சென்ற சன்னி காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.\nஅப்போது அவர்கள் காரின்மீது அவ்வழியாக வந்த மற்றொரு சொகுசு கார் வேகமாக மோதியது. இந்த விபத்தில் சன்னி மற்றும் அவரது மூத்த மகனான ஆல்வின்(11) ஆகியோர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.\nபடுகாயமடைந்த அவரது மனைவி ஜோலி, இளைய மகன் எட்வின்(4) ஆகியோர் இங்குள்ள ரஷித் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇணையதளத்தை பார்த்து கொண்டு இருக்கும் உங்களின் ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி எமது சேவை பற்றிய உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும்எதிர்பார்கிறோம் எமது மின் அஞ்சல் முகவரி:\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nபாஸ்போர்ட் அலுவலகம் – திருச்சி\nபி.எஸ்.என்.எல் (BSNL) லேன் லைன் பில்களை ஆன்லைனில் செலுத்த\nSBI பாரத ஸ்டேட் வங்கி\nகுழந்தைப் பாக்கியம் (இஸ்லாமிய மற்றும் மருத்துவ ரீதியான ஒரு வழிகாட்டுதல்)\nஅனைத்தையும் படைத்துப��� பரிபாலிக்கும் வல்ல நாயன் அல்லாஹ் மனிதனுக்கு கோடான கோடி அருட்கொடைகளை வாரிவழங்கி இருக்கின்றான். அவன் ஜீவிக்கும் பூம...\nஉலக மக்களின் உணமையான இறைவன் யார்\n நாம் சொர்க்கவாசியா அல்லது நரகவாசியா நாம் செல்லும் இடம் சொர்க்கமா நரகமா ...\nஉகாய் (Salvadora persica), (Galenia asiatica, Salvadora indica, அராக், மிஸ்வாக்) என்பது பெரும்பாலும் பற்சுகாதாரத்துக்காகப் பரிந்துரைக்கப்பட...\nவெற்றி என்பது எது பலன் தராது என்பதைக் கண்டுபிடிப்பது மட்டுமல்ல, எது பலன் தரும் என்பதைக் கண்டு அறிவதும் தான். வெற்றிப் படிக்கட்டுகளில...\nமலேசியாவில் நல்ல வேலை வாய்ப்பு.....\nமலேசியாவில் வேலை, நல்ல சம்பளம், அடுத்த வாரம் BSNL ல் நேரடி பயிற்சி கொடுக்கிறார்கள். அதன்பிறகு Skype ல் நேர்முக தேர்வு நடைபெறுகிறது. Job...\nCopyright © 2015 நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/09/Second-warship-of-Visakhapatnam-class-launched.html", "date_download": "2018-05-25T10:33:12Z", "digest": "sha1:GB4BQNOATZXXMFIGASNUAYCSUO663NRD", "length": 6012, "nlines": 76, "source_domain": "www.news2.in", "title": "விசாகப்பட்டினத்தில் தயாரிக்கப்பட்ட மர்முகாவ் போர்க்கப்பல் கடற்படையில் இணைப்பு - News2.in", "raw_content": "\nHome / கடற்படை / தேசியம் / போர்க்கப்பல் / ராணுவம் / விசாகப்பட்டினத்தில் தயாரிக்கப்பட்ட மர்முகாவ் போர்க்கப்பல் கடற்படையில் இணைப்பு\nவிசாகப்பட்டினத்தில் தயாரிக்கப்பட்ட மர்முகாவ் போர்க்கப்பல் கடற்படையில் இணைப்பு\nSaturday, September 17, 2016 கடற்படை , தேசியம் , போர்க்கப்பல் , ராணுவம்\nஉயர் தொழில்நுட்ப ஏவுகணைகளுடன் கூடிய முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட போர்க்கப்பலை இந்திய கடற்படை தளபதி அட்மிரல் சுனில் லம்பா இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.\nவிசாகப்பட்டினம் கப்பல் கட்டும் துறைமுகத்தில் தயாரிக்கப்பட்டு, ’மர்முகாவ்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த போர்க்கப்பல், 7,300 டன் எடையை சுமந்தபடி 30 கடல்மைல் வேகத்தில் சென்று, எதிரி நாட்டு ஏவுகணைகளை வானிலேயே வழிமறித்து அழிக்கும் ஆற்றல் கொண்டது.\nநீர்மூழ்கி கப்பல்களை தாக்கும் இரண்டு ஹெலிகாப்டர்களும் இதில் உள்ளது. இதே திறனுடைய விசாகப்பட்டினம் என்ற கப்பல் கடந்த 20-4-2015 அன்று இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇதேபோன்ற மேலும் நான்கு போர்க்கப்பல்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இவை 2020-24 ஆகிய ஆண்டுகளில் இந்திய கடற்பகையிடம் ஒப்படைக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த வகையிலான முதல் கப்பல் ஏப்ரல் 2015 ஆம் ஆண்டு இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஇந்துக்கள் இஸ்லாமியர் இறைச்சிகடைகளில் இறைச்சி வாங்குவதும், இஸ்லாமியர் ஹோட்டல்களில் அசைவம் சாப்பிடுவதும் பாவம்\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/09/paralympic-athletes-can-listen-to-their-medals.html", "date_download": "2018-05-25T10:28:52Z", "digest": "sha1:IN3IZTUG2JWOLZ3FZJ6Q6ZMTLNQSR3L2", "length": 5899, "nlines": 77, "source_domain": "www.news2.in", "title": "பேசும் பாராலிம்பிக் பதக்கங்கள்! - News2.in", "raw_content": "\nHome / பதக்கம் / பாரா ஒலிம்பிக் / பேசும் பாராலிம்பிக் பதக்கங்கள்\nரியோ: ரியோவில் நடக்கும் பாராலிம்பிக் போட்டிகளில் பார்வையற்றவர்களுக்காக பிரத்யேக பதக்கங்களை ஒலிம்பிக் கமிட்டி தயாரித்துள்ளது.\nபிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில், ஒலிம்பிக் போட்டிகளை தொடர்ந்து பாராலிம்பிக் போட்டிகள் நடக்கிறது. ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வீரர்கள் பதக்கத்தை தங்களது பற்களால் கடிப்பது பொதுவாக விஷயம்.\nஆனால் தற்போதைய பாராலிம்பிக் போட்டிகளில் பார்வையற்ற வீரர்கள் தங்களது பதக்கத்தை காதருகில் கொண்டு செல்வது வழக்கமாக கொண்டிருந்தனர். இதற்காக விளக்கம் தற்போது தெரியவந்துள்ளது.\nசர்வதேச பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லும் பார்வையற்ற வீரர், வீராங்கனைகளுக்காக பிரத்யேக பதக்கங்களை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் அவர்கள் தங்களின் பதக்கத்தை பார்க்க முடியாவிட்டாலும், அதை கேட்க முடியும்.\nஇதற்காக வெண்கலப்பதக்கத்திற்குல் சுமார் 16 இரும்பு குட்டிப்பந்துகளை வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது. இது குறைந்த சத்ததை வெளிப்படுத்தும். இதே போல வெள்ளிப்பதக்கத்தில் 20 பந்துகளும், தங்கப்பதக்கத்தில் 28 பந்துகளும் இருக்கும். தங்கப்பதக்கத்தில் தான் அதிக சத்தம் வரும்.\nமுகநூலில் எங்கள் செய்��ிகளை படிக்க க்ளிக் செய்யவும்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஇந்துக்கள் இஸ்லாமியர் இறைச்சிகடைகளில் இறைச்சி வாங்குவதும், இஸ்லாமியர் ஹோட்டல்களில் அசைவம் சாப்பிடுவதும் பாவம்\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/12/06/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/21549/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-2%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-05-25T11:20:06Z", "digest": "sha1:NTPKORR25QFNPWXRFSLPGPO54QCBDW2V", "length": 17718, "nlines": 176, "source_domain": "www.thinakaran.lk", "title": "சிரியாவில் இரண்டு நாட்களில் இஸ்ரேல் 2ஆவது தாக்குதல் | தினகரன்", "raw_content": "\nHome சிரியாவில் இரண்டு நாட்களில் இஸ்ரேல் 2ஆவது தாக்குதல்\nசிரியாவில் இரண்டு நாட்களில் இஸ்ரேல் 2ஆவது தாக்குதல்\nசிரிய தலைநகர் டமஸ்கஸுக்கு அருகிலுள்ள அரச படையின் இராணுவ நிலை மீது இஸ்ரேல் கடந்த திங்கட்கிழமை ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதாக சிரிய அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.\nஇதன்போது மூன்று ஏவுகணைகளை சிரிய வான் பாதுகாப்பு கேடயம் இடைமறித்ததாகவும் சிரிய அரசு குறிப்பிட்டுள்ளது. “டமஸ்கஸ் புறநகர் பகுதியில் உள்ள எமது நிலையின் மீதான இஸ்ரேலின் ஏவுகணையை எமது வான் பாதுகாப்பு முறை எதிர்கொண்டதோடு மூன்று இலக்குகள் முறியடிக்கப்பட்டன” என்று அரச ஊடகமான சனா குறிப்பிட்டது.\nமேற்கு டமஸ்கஸின் ஜம்ரயா பகுதியில் இருந்து திங்கட்கிழமை மூன்று சக்திவாய்ந்த வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக அங்கிருப்பவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அங்கு வானுக்கு மேலால் புகை எழும்பியதையும் பார்்த்தாக குறிப்பிட்டுள்ளனர்.\nஜம்ரயாவில் இராணுவ ஆராய்ச்சி நிலையம் ஒன்று இருப்பதாக நம்பப்படுகிறது. இங்கு இஸ்ரேல் 2013 ஆம் ஆண்டும் தாக்குதல் நடத்தியது.\nகடந்த சனிக்கிழமை தெற்கு டமஸ்கஸின் இராணுவ நிலை ஒன்றின் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக சிரிய அரச ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது. எனினும் வெளிநாட்டு செய்திகளுக்கு தாம் பதில் கூற முடியது என்று இஸ்ரேல் இராணுவ பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.\nசிரிய யுத்தத்தில் அரச படைக்கு ஆதரவாக செயற்பட்டு வரும் லெபனானின் ஷியா போராட்டக் குழுவான ஹிஸ்புல்லாவை இலக்கு வைத்து இஸ்ரேல் கடந்த காலங்களில் சிரியாவில் வான் தாக்குதல்களை நடத்தியுள்ளது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nசெவ்வாயில் மீண்டும் துளையிட்ட கியூரியோசிட்டி ஆய்வுக் கலன்\nசெவ்வாய் கிரகத்தில் ஆய்வுகள் மேற்கொண்டு வரும் நாசாவின் கியூரியோசிட்டி ஆய்வுக் கலன் 2016 ஆம் ஆண்டுக்கு பின்னர் அந்த கிரகத்தில் முதல் முறை...\nவடகொரிய அதிகாரிகள் சிங்கப்பூர் வர ஐ.நா பாதுகாப்புச் சபை அனுமதி\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜொங் உன் இடையே ஜுன் 12 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டிருக்கும் சந்திப்புக்கு வட...\nஈராக்கில் ஷியாக்கள் பகுதியில் தற்கொலை குண்டுத் தாக்குதல்\nஈராக் தலைநகர் பக்தாதில் நேற்று இடம்பெற்ற தற்கொலை தாக்குதல் ஒன்றில் குறைந்தது நால்வர் கொல்லப்பட்டு மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர். வடமேற்கு...\nநஜிபின் பணத்தை 12 மணிநேரம் எண்ணிய அதிகாரிகள்\nமலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்குடன் தொடர்புடைய இடங்களிலிருந்து 110 மில்லியன் ரிங்கிட்டுக்கு மேற்பட்ட ரொக்கம் கைப்பற்றப்பட்டதாகத்...\nதண்ணீர் பிரச்சினையை தீர்க்க கிணறு தோண்டும் 70 வயது முதியவர்\nமத்தியப் பிரதேசம் மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க 70 வயது முதியவர் தனி ஆளாக பாரிய கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டிருப்பது...\nஅமெரிக்க துணை ஜனாதிபதியை ‘முட்டாள்’ என்கிறது வட கொரியா\nவட கொரியாவும் அமெரிக்காவும் பேச்சுவார்த்தை நடத்துவது இனி அமெரிக்காவைப் பொறுத்தது என்று வட கொரியா அறிவித்துள்ளது. அமெரிக்காவுடனான...\nஅணுசக்தி உடன்படிக்கையில் நீடிப்பதற்கு ஐரோப்பிய சக்திகளுக்கு ஈரான் நிபந்தனை\nஉலக வல்லரசு நாடுகளுடனான அணுசக்தி உடன்படிக்கையில் தொடர்ந்து நீடிப்பதற்கு ஈரான் உயர்மட்ட தலைவர் அலி கமனெய் பல நிபந்தனைகளை விதித்துள்ளார்.இதில் ஈரான்...\nபேஸ்புக் நிறுவனர் ஐரோ. பாராளுமன்றில் மன்னிப்பு\nபேஸ்புக் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ச��க்கர்பர்க் தகவல் ஊடுருவல் சம்பவத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கும், பொய்த் தகவல்களை முறியடிக்க...\nஅமெரிக்க இராஜதந்திரிகளை வெளியேற்றியது வெனிசுவேலா\nவெனிசுவேலா மீது அமெரிக்கா விதித்திருக்கும் புதிய தடைகளுக்கு பதிலடியாக அமெரிக்காவின் இரு இராஜதந்திரிகளை வெளியேறும்படி வெனிசுவேலா ஜனாதிபதி நிகலஸ்...\nசவூதியில் மேலும் 3 பெண் உரிமை செயற்பாட்டாளர்கள் கைது\nசவூதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்டுவதற்கு இருந்த தடை இன்னும் ஒரு மாதத்தில் நீக்கப்படவுள்ள நிலையில், அங்கு மேலும் மூன்று பெண் உரிமை...\nஇஸ்ரேலின் யுத்த குற்றங்களை விசாரிக்க ஐ.சி.சியிடம் கோரிக்கை\nஇஸ்ரேலின் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தும்படி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ஐ.சி.சி) வழக்கறிஞர்களிடம் பலஸ்தீன் கோரிக்கை...\nரொஹிங்கிய போராளிகளால் ஹிந்து மக்கள் படுகொலை\nமியன்மாரில் கடந்த ஓகஸ்டில் இடம்பெற்ற தாக்குதல்களின்போது ரொஹிங்கிய முஸ்லிம் போராளிகளால் ஹிந்து பொதுமக்கள் பலரும் கொல்லப்பட்டிருப்பதாக சர்வதேச...\nமீட்புப் பணியில் ஈடுபட்ட பொலிசார் மாயம்\nமாதம்பை, கல்முறுவ பகுதியில் வீடொன்றில் சிக்கியிருந்தவர்களை...\nஜனாதிபதியின் அதிகார குறைப்பு உள்ளிட்ட JVPயின் யோசனை கையளிப்பு\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்தல் உள்ளிட்ட,...\nசீரற்ற காலநிலை; தொடரும் தென்மேல் மழை\nஇது வரை 13 பேர் பலிசீரற்ற காலநிலை காரணமாக இது வரை 13 பேர் வரை...\nஅர்ப்பணிப்பு மிகுந்ததாக மாறட்டும் ஆசிரிய சேவை\nஆசிரியத் தொழிலின் மேன்மை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...\nமியன்மாரில் இந்துக்கள் 100 பேர் பயங்கரவாதிகளால் படுகொலை\nமியன்மாரின் ராக்கைன் மாகாணத்தில் கடந்த ஆண்டு கலவரம் ஏற்பட்ட போது,...\nஈராக்கில் ஷியாக்கள் பகுதியில் தற்கொலை குண்டுத் தாக்குதல்\nஈராக் தலைநகர் பக்தாதில் நேற்று இடம்பெற்ற தற்கொலை தாக்குதல் ஒன்றில்...\nபோதைப் பொருளை ஒழிப்பதில் மக்களின் ஒத்துழைப்பு அவசியம்\nமதுவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்ற சுலோகம் ஆரம்பிக்கப்பட்டு பல...\nவடகொரிய அதிகாரிகள் சிங்கப்பூர் வர ஐ.நா பாதுகாப்புச் சபை அனுமதி\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜொங்...\nஉண்மையில் மக்களின் உடை பாவனை ஒவ்வொரு தேசம், காலநிலை ஏற��றவாறே மாறுபடுகிறது. இனம் என்பது வேறு மதம் என்பது வேறு. ஒரு இனதில் பல மதங்களை பின்பற்றும் மக்கள் இருபது வழமை. இலங்கையில் பல மதங்கள்,...\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை சீர்குலைத்து, தங்களது எண்னங்களை மத குரோதங்களை வெளிப்படுத்தி நாட்டில் இன ரீதியான இன்னுமொரு அடாவடித்தனங்களை நடாத்துவதட்க்கு. எந்த சக்திகளுக்கும் நாம் இடமளிக்க கூடாது....\nகண்டி மற்றும் அம்பாறை தாக்குதல்கள் முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு\nகண் டி மக்கள் பாதுகாப்பு கண் டி தற்போது பயம் கண்டி மக்களின் அறிவியல் தன்மை ஒத்துழைப்பு\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/01/19/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/22174/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-19012018", "date_download": "2018-05-25T11:14:51Z", "digest": "sha1:MF7PWAWJAQ3527ISBAUT7HGSRBGUWEIM", "length": 15478, "nlines": 220, "source_domain": "www.thinakaran.lk", "title": "இன்றைய நாணய மாற்று விகிதம் - 19.01.2018 | தினகரன்", "raw_content": "\nHome இன்றைய நாணய மாற்று விகிதம் - 19.01.2018\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 19.01.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (19.01.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.\nஅவுஸ்திரேலிய டொலர் 120.65 125.92\nசீன யுவான் 23.42 24.57\nஜப்பான் யென் 1.3618 1.4127\nசிங்கப்பூர் டொலர் 114.60 118.73\nஸ்ரேலிங் பவுண் 210.40 217.34\nசுவிஸ் பிராங்க் 157.43 163.66\nஅமெரிக்க டொலர் 151.91 155.68\nவளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)\nசவூதி அரேபியா ரியால் 41.03\nஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 41.90\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 17.01.2018\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 16.01.2018\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 12.01.2018\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 24.05.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (24.05.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.நாணயம்கொள்வனவு விலை (ரூபா)விற்பனை விலை (...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 23.05.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (23.05.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.நாணயம்கொள்வனவு விலை (ரூபா)விற்பனை விலை (...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 21.05.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (21.05.2018) ��ாணய மாற்று விகிதங்கள் வருமாறு.நாணயம்கொள்வனவு விலை (ரூபா)விற்பனை விலை (...\nநாணய பெறுமதி வீழ்ச்சி, ஓரிரு வாரங்களில் சீராகும்\nநாட்டில் அண்மைக் காலமாகக் காணப்பட்டுவரும் நாணய பெறுமதியின் வீழ்ச்சி அடுத்த ஓரிரு வாரங்களுக்கிடையில் சீராகிவிடும். அமெரிக்காவின் பொரு ளாதாரம்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 17.05.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (17.05.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.நாணயம்கொள்வனவு விலை (ரூபா)விற்பனை விலை (...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 15.05.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (15.05.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.நாணயம்கொள்வனவு விலை (ரூபா)விற்பனை விலை (...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 14.05.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (14.05.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.நாணயம்கொள்வனவு விலை (ரூபா)விற்பனை விலை (...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 04.05.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (04.05.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.நாணயம்கொள்வனவு விலை (ரூபா)விற்பனை விலை (...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 11.04.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (11.04.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.நாணயம்கொள்வனவு விலை (ரூபா)விற்பனை...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 10.04.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (10.04.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.நாணயம்கொள்வனவு விலை (ரூபா)விற்பனை விலை (...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 09.04.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (09.04.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.நாணயம்கொள்வனவு விலை (ரூபா)விற்பனை விலை (...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 06.04.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (06.04.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.நாணயம்கொள்வனவு விலை (ரூபா)விற்பனை விலை (...\nமீட்புப் பணியில் ஈடுபட்ட பொலிசார் மாயம்\nமாதம்பை, கல்முறுவ பகுதியில் வீடொன்றில் சிக்கியிருந்தவர்களை...\nஜனாதிபதியின் அதிகார குறைப்பு உள்ளிட்ட JVPயின் யோசனை கையளிப்பு\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்தல் உள்ளிட்ட,...\nசீரற்ற காலநிலை; தொடரும் தென்மேல் மழை\nஇது வரை 13 பேர் பலிசீரற்ற காலநிலை காரணமாக இது வரை 13 பேர் வரை...\nஅர்ப்ப��ிப்பு மிகுந்ததாக மாறட்டும் ஆசிரிய சேவை\nஆசிரியத் தொழிலின் மேன்மை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...\nமியன்மாரில் இந்துக்கள் 100 பேர் பயங்கரவாதிகளால் படுகொலை\nமியன்மாரின் ராக்கைன் மாகாணத்தில் கடந்த ஆண்டு கலவரம் ஏற்பட்ட போது,...\nஈராக்கில் ஷியாக்கள் பகுதியில் தற்கொலை குண்டுத் தாக்குதல்\nஈராக் தலைநகர் பக்தாதில் நேற்று இடம்பெற்ற தற்கொலை தாக்குதல் ஒன்றில்...\nபோதைப் பொருளை ஒழிப்பதில் மக்களின் ஒத்துழைப்பு அவசியம்\nமதுவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்ற சுலோகம் ஆரம்பிக்கப்பட்டு பல...\nவடகொரிய அதிகாரிகள் சிங்கப்பூர் வர ஐ.நா பாதுகாப்புச் சபை அனுமதி\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜொங்...\nஉண்மையில் மக்களின் உடை பாவனை ஒவ்வொரு தேசம், காலநிலை ஏற்றவாறே மாறுபடுகிறது. இனம் என்பது வேறு மதம் என்பது வேறு. ஒரு இனதில் பல மதங்களை பின்பற்றும் மக்கள் இருபது வழமை. இலங்கையில் பல மதங்கள்,...\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை சீர்குலைத்து, தங்களது எண்னங்களை மத குரோதங்களை வெளிப்படுத்தி நாட்டில் இன ரீதியான இன்னுமொரு அடாவடித்தனங்களை நடாத்துவதட்க்கு. எந்த சக்திகளுக்கும் நாம் இடமளிக்க கூடாது....\nகண்டி மற்றும் அம்பாறை தாக்குதல்கள் முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு\nகண் டி மக்கள் பாதுகாப்பு கண் டி தற்போது பயம் கண்டி மக்களின் அறிவியல் தன்மை ஒத்துழைப்பு\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/category/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-05-25T10:36:38Z", "digest": "sha1:VPHTDJCDEW3BEWOVMWU7XCWTONAA637T", "length": 33624, "nlines": 312, "source_domain": "lankamuslim.org", "title": "பலஸ்தீன் | Lankamuslim.org", "raw_content": "\nகாஸா எல்லையை எகிப்து நிரந்தரமாக திறக்கின்றது\nOurUmmah: எகிப்து பாலஸ்தீன் காஸா ரபாஹ் எல்லையை சனிக்கிழமை தொடக்கம் நிரந்தரமாக திறக்கபோவதாக அறிவித்துள்ளது இந்த அறிவிப்பை எகிப்து எகிப்தின் அதிகார பூர்வ தகவல் நிறுவனம் தெரிவித்துள்ளது இந்த அறிவிப்பை பலஸ்தீனர்கள் பெரும் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். காஸா ரபாஹ் எல்லையை நிரந்தரமாக திறக்கபட்டால் கடந்த நான்கு ஆண்டுகால காஸா மீதான ���ஸ்ரேலின் முற்றுகை உடைக்கப்படும் என்பது குறிபிடத்தக்கது.\nஎகிப்தின் இடைக்கால வெளிநாட்டு அமைச்சர் நபீல் அல் அரபி கடந்த ஏப்ரல் மாதம் இறுதி பகுதியில் காஸா மீதான முற்றுகை முடிவுக்கு கொண்டுவர முக்கிய தீர்மானம் எடுக்கபோவதாகவும் எதிர் வரும் பத்து தினங்களில் நீதிக்கு விரோதமான காஸா மீதான முற்றுகையை நீக்கும் முக்கிய தீர்மானம் எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தமை குறிபிடத்தக்கது விரிவாக\nமுஸ்லிம் இராணுவத்தை அனுப்பி காஸாவை பாதுகாக்க கோரும் ஆர்பாட்டங்கள் அதிகரித்து வருகின்றது\nகாஸா இஸ்ரேலிய பயங்கரவாத இராணுவ முற்றுகைக்குள் 1.6 மில்லியன் பாலஸ்தீனிய காஸா மக்கள் போதுமான எந்த உணவு , மருந்து , மருத்துவம் எதுவும் இன்றி இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையால் காஸா என்ற திறந்தவெளி சிறைச்சாலையில் பெண்கள் , சிறுவர் , சிறுமியர் ,வயோதிபர் என்ற பாகுபாடுகள் இன்றி வதைக்க படுகின்றனர் . வாழ்வதற்கு அத்தியாவசிய தேவையான , மின்சாரம், தண்ணீர், உணவு, மருந்து, சமையல் வாயு, எதுவுமே காஸா வுக்குள் இஸ்ரேலியஆக்கிரமிப்பு படையால் அனுமதிக்க படுவதில்லை இரண்டு வருடங்களுக்கு முன்னர் S.S. Free GAZA என்ற கப்பல்கள் 2008 ஆம் ஆண்டில் காஸாவை அடைந்தது அதன் பின்னர் எந்த நிவாரண உதவி கப்பல்களும் அனுமதிக்க படவில்லை மருத்துவமனைகளில் சிகிச்சை இன்றி குழந்தைகளின் இறப்புவீதம் மிக மேசமாக அதிகரித்துள்ளது. நான்கு வருடங்களாக நீடிக்கும் பொருளாதாரத் தடைகளுக்குள், மக்கள் தப்பி பிழைத்து உயிர்வாழ்வது என்பது மிகவும் கடினமாக மாறிவருகின்றது காஸா வில் 70 வீதமானவர்கள் மிகவும் மோசமான வறுமை நிலையில் போதுமான உணவு இன்றி உள்ளனர் முஸ்லிம் எகிப்து காஸாவின் பக்கமுள்ள தனது எல்லையை மூடி காஸா முஸ்லிம்களை பட்னி போட்டு கொலை செய்ய இஸ்ரேலுக்கு தனது முழு ஒத்துழைப்பையும் வழங்கிவருகின்றது எகிப்து ஜனாதிபதி ஹு சனி முபாரக் ஒரு முஸ்லிம் உம்மாவின் துரோகியாக தன்னை அடையாளபடுத்தினார் காஸா மக்கள் வேறு வழி இன்றி காஸா வுக்கும் எகிப்துக்கும் இடையில் நிலக் கீழ் சுரங்கம் Video விரிவாக பார்க்க…\nபலஸ்தீன மக்கள் அகதிகளாக்கப்பட்ட தினம் :கலதாரியில்\nஇலங்கைக்கான பலஸ்தீன் தூதுவராலயம் அல் நகபா என்று அழைக்கபடும் பலஸ்தீன மக்கள் இஸ்ரேல பயங்கரவாதத்தால் அகதிகளாக்கப்பட்ட தினத்தை முன்னி���்டு கொழும்பு கலதாரி ஹோட்டலில் இன்று மாலை புகைப்படக் கண்காட்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. புகைப்படக் கண்காட்சியை இலங்கைக்கான பலஸ்தீன் தூதுவர் டாக்டர் அன்வர் அல் அகார் ஆரம்பித்து வைத்து உரையாறியுள்ளார் அங்கு பலஸ்தீன மக்களில் அவலங்களை சித்தரிக்கும் படங்களும் , பலஸ்தீன மக்களின் பூர்விகத்தை எடுத்து காட்டும் சான்றுகளும் காட்சிக்கு வைக்க பட்டிருந்தது , கடந்த புதன் கிழமை – 2010 மே மாதம் 12ம் திகதி இலங்கைக்கான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு தூதுவர் ஏற்பாடு செய்த விழா ஒன்றுக்காக விருந்துபசாரம் ஒன்று கொழும்பு கோல் பேஸ் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்படிருந்து இந்த நிகழ்வை ஆட்சேபித்து ஆர்பாட்டம் ஒன்று கோல் பேஸ் ஹோட்டலில் முன்பாக நடைபெற்றது\nபயங்கரவாத நாடான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு அதிகாரசபை, ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசல நகரில் உள்ள பஸ்தான் காலனியை முற்றுமுழுதாக நிர்மூலமாக்குவதற்கான திட்டங்களில் முழுமூச்சாக இறங்கியுள்ளது’ என்று ஹமாஸ் பேச்சாளரான பவ்ஸி பர்ஹூம் குற்றஞ்சாட்டியுள்ளார் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபலஸ்தீன், பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஇன்று உலகின் பல பாகங்களிலும் பலஸ்தீன் அரசியல் கைதிகள் தினம் அனுஸ்டிக்க படுகின்றது\nஏப்ரல் மாதம் 17 ஆம் திகதி 2010 ஆம் ஆண்டு பலஸ்தீன் அரசியல் கைதிகள் தினம் அனுஷ்டிக்க உலகம் முழுவதிலும் உள்ள ஆதரவாளர்களை ,பலஸ்தீன பொது அமைப்புகள் கூட்டாக அழைப்பு விடுத்திருந்தது தமது அறிக்கையில் 34 வது பலஸ்தீன் அரசியல் கைதிகள் தினம் முக்கியமான கால கட்டத்தில் வர இருப்பதாகவும் இந்த தினத்தை இஸ்ரேல சிறைகளில் வதைக்க படும் பலஸ்தீன் அரசியல் கைதிகள் பற்றிய விழிபுனர்வுகான வாரமாக கருதி வாரம் முழுவதும் கைதிகள் பற்றிய விழிபுணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்யுமாறும் ஏப்ரல் மாதம் 17 திகதி அன்று பலஸ்தீன் அரசியல் கைதிகளுக்கு தமது ஆதரவை தெரிவிக்கும் முகமாக பட்டங்களை ஏற்றுமாறும் கூறியிருந்தது\nஇஸ்ரேலிய சிறைகளில் 7300 கும் அதிகமான் அரசியல் கைதிகள் வதைக்க படுகின்றார்கள் இவர்களில் 33 பேர் பெண்கள் , 300 பேர் சிறுவர்கள் , இவர்களில் 400 பேர் ஜெருசலத்தில் இருந்தும் , 745 பேர் காஸ பகுதியில் இருந்தும் , 6155 பேர் மேற்கு கறை பிரதேசத்தில் இருந்தும் இஸ்ரேலிய வதை முகா���்களில் வதையுருகின்றனர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவ வதை முகாம்களில் உத்தியோகபூர்வ அங்கீகாரத்துடனேயே சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது – இன்று உலகின் பல பாகங்களிலும் பலஸ்தீன் அரசியல் கைதிகள் தினம் அனுஸ்டிக்க பட்டுவருகின்றது விரிவாக பார்க்க…\nஇன்று பாலஸ்தீன மேற்கு கரை பகுதியில் இரு வாலிபர்கள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்\nகடந்த ஒரு மாத காலமாக இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசு பாலஸ்தீன மக்களின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளான ஜெரூசலம், மேற்கு கரை போன்ற பகுதிகளில் அந்த மக்களுக்கும், அவர்களின் புனிதத் தலங்களுக்கும் எதிராக மிக மோசமான பயங்கரவாதத்தை மேற்கொண்டு வருகின்றது கடந்த செவ்வாய்க்கிழமை இஸ்ரேலிய அராஜகங்கள் அல் குத்ஸ் மஸ்ஜித் பகுதியிலும் அதிகரித்துள்ளது இஸ்ரேலிய அராஜகங்கள்,எதிர்த்து மக்கள் மேற்கு கரை மற்றும் காஸா பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றன. மேற்கு கரை பகுதியில் இன்று இடம் பெற்ற இஸ்ரேலிய அராஜக துப்பாக்கி தாக்குதலில் இரு பலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவத்தின் துப்பாக்கி சூட்டு தாக்குதல்களில் நான்கு பலஸ்தீனர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் விரிவாக பார்க்க…\nஇஸ்ரேலுக்கு துருக்கியின் கடும் எச்சரிக்கை\nதுருக்கியப் பிரதமர் ரெசெப் தையிப் அர்டோகன் Recep Tayyip Erdogan, இஸ்ரேலை கடுமையாக விமர்சித்துள்ளார் இஸ்ரேல், காஸாவில் செய்யும் பொதுமக்களை படுகொலை, பொஸ்பரஸ் குண்டு தாக்குதல்கள் என்பன வற்றை அங்காரா அமைதியாக பார்த்துகொண்டு இருக்காது என எச்சரித்துள்ளார் மேலும் அவரின் எச்சரிகையில் காஸாவில் உட்கட்டமைப்பை நிர்மூலமாக்கி, அதனை ஒரு திறந்த சிறைச்சாலையாக மாற்றிக் கொண்டிருப்பதை அங்காரா கண்களை மூடி அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கப் போவதில்லை’ என்று எச்சரித்துள்ளார் . விரிவாக பார்க்க\nபலஸ்தீன் அகதிகளுக்கு உங்கள் உதவி தேவைப்படுகின்றது\nஅனைத்துக் கனேடியர்கள் சார்பிலும் மத்திய கிழக்கில் நீதியும் அமைதியும் நிலைநிறுத்தப்படும் வகையில் UNRWA உடன் ‘கனேடியன் எய்ட்’ (CANADIAN AID) அமைப்பை மீண்டும் இணைத்துக்கொள்வது தொடர்பில் உங்கள் பெறுமதியான நேரத்தில் முப்பது விநாடிகளைச் செலவிட்டு விரைந்து செயலாற்ற முன்வாருங்கள் என Canadians for Justice and Peace in the Middle East எனும் அமைப்பு அழைப்புவிடுக்கின்றது.\nகடந்த வாரம் (டிசம்பர் 2010) பல தசாப்த காலமாக ஐ.நா.வின் நிவாரணப் பணிகளுக்கான முகவர்நிலையத்துக்கு இதுவரை காலமும் வழங்கப்பட்டுவந்த உதவிகள் யாவும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகக் கனடாவின் ஹார்பர் அரசாங்கம் எவ்வித ஆர்ப்பாட்டமுமின்றி அறிவித்துள்ளது.\n1949 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட UNRWA உலகெங்கிலுமுள்ள பலஸ்தீன் அகதிகளுக்கு நிவாரண உதவிகளை வழங்கிவரும் மிகப் பிரதானமான அமைப்பாகத் தொழிற்பட்டு வருகின்றது. ஹார்பர் அரசின் இந்தத் தீர்மானம், பலஸ்தீன் அகதிகளுக்கு உதவுவது தொடர்பில் பாரம்பரியமாக மனிதாபிமான அடிப்படையில் ஆதரவு வழங்கிவரும் கனடாவின் நடுநிலைமைப் போக்கினைத் தகர்த்தெறிவதாக அமைந்துள்ளது. விரிவாக பார்க்க..\nதுருக்கி நீதிமன்றம் சதிப்புரட்சியில் ஈடுபட்ட 104 இராணுவத்தினருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது\nதூபமிடப்படும் இந்து -முஸ்லிம் இனவாத்துக்கு பின்னால் மறைந்திருக்கும் பூதம் \nஆசிரியர் சேவையில் சுமார் எட்டு அல்லது ஒன்பது சதவீதமானோரே பொருத்தமானவர்கள் : ஜனாதிபதி\nஞானசார தேரர் குற்றவாளி ஆனால் தண்டனை இன்னும் அறிவிக்கப்படவில்லை \nநவீன இஸ்லாமிய எழுச்சியில் பெண்களின் வகிபாகம்\nகடும்போக்கு சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெறவேண்டும்\nஇந்தியா - ரஷ்யா இடையிலான உறவில், ஒரு புதிய பரிமாணம் : மோடி\nஜனாதிபதியின் முன். பிரதானி, முன். மரக்கூட்டுத்தாபன தலைவருக்கு விளக்க மறியல் நீடிப்பு\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nநிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிப்பு சிறுபான்மைகளுக்கு சாதகமா\nIRFAN on துருக்கி ஜனாதிபதி அர்துவான் கொ…\nIRFAN on துருக்கி ஜனாதிபதி அர்துவான் கொ…\nIRFAN on அமெரிக்காவை தொடர்ந்து பராகுவே…\nIRFAN on அமெரிக்காவை தொடர்ந்து பராகுவே…\nMurukan Kanes on மேதின -செய்தியும் -இஸ்லாமிய பொ…\nsathath on புத்தளத்தில் 560 வறிய குடும்பங…\nRiyas on அல்-குர்ஆனின் பகுதிகளை நீக்க க…\nImran on அன்வர் இப்ராஹிம் மஹதிர் மொஹமத்…\nஅமைச்சர் on அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பி…\nஎஸ் ஹமீத் on சம்பந்தனின் நிலைப்பாடு மிகுந்த…\nMufahir on சம்பந்தனின் நிலைப்பாடு மிகுந்த…\nKiyas KKY on சம்பந்தனின் நிலைப்பாடு மிகுந்த…\nRiyas on சம்பந்தனுக்கும் ஹபாயா வேண்டாமா…\nRiyas on சண்முகா : தற்காலிக இடமாற்றம் த…\nCadr KKy on சண்முகா : தற்காலிக இடமாற்றம் த…\nதூபமிடப்படும் இந்து -முஸ்லிம் இனவாத்துக்கு பின்னால் மறைந்திருக்கும் பூதம் \nநிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிப்பு சிறுபான்மைகளுக்கு சாதகமா\nஆசிரியர் சேவையில் சுமார் எட்டு அல்லது ஒன்பது சதவீதமானோரே பொருத்தமானவர்கள் : ஜனாதிபதி\nஞானசார தேரர் குற்றவாளி ஆனால் தண்டனை இன்னும் அறிவிக்கப்படவில்லை \nபுனித ரமழானில் மார்க்க கல்விச் செயற்பாடுகளுக்கு முன்னுரிமை வழங்குக\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு\nஉயிரிழப்பு 13ஆக அதிகரிப்பு; ஒரு இலட்சம் பேர் பாதிப்பு\nதுருக்கி நீதிமன்றம் சதிப்புரட்சியில் ஈடுபட்ட 104 இராணுவத்தினருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது\nஅமெரிக்காவை தொடர்ந்து பராகுவே நாடும் பலஸ்தீனர்களின் முதுகில் குத்தியது \nஇந்தியா – ரஷ்யா இடையிலான உறவில், ஒரு புதிய பரிமாணம் : மோடி\nஆசிரியர் சேவையில் சுமார் எட்டு அல்லது ஒன்பது சதவீதமானோரே பொருத்தமானவர்கள் : ஜனாதிபதி lankamuslim.org/2018/05/24/%e0… https://t.co/2p8UrofWuk 18 hours ago\nதூபமிடப்படும் இந்து -முஸ்லிம் இனவாத்துக்கு பின்னால் மறைந்திருக்கும் பூதம் \nபுனித ரமழானில் மார்க்க கல்விச் செயற்பாடுகளுக்கு முன்னுரிமை வழங்குக lankamuslim.org/2018/05/24/%e0… https://t.co/OyIO750sSz 18 hours ago\nநிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிப்பு சிறுபான்மைகளுக்கு சாதகமா பாதகமா\nதுருக்கி நீதிமன்றம் சதிப்புரட்சியில் ஈடுபட்ட 104 இராணுவத்தினருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது… twitter.com/i/web/status/9… 2 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/kuluvai-03-11-2016/", "date_download": "2018-05-25T11:12:55Z", "digest": "sha1:ABTQOWR3I5DFFJQ474537PMSA2HUYLRW", "length": 10088, "nlines": 102, "source_domain": "ekuruvi.com", "title": "ஆவா குழுவை காட்டி யாழ். மாணவர்களின் கொலை வழக்கை திசைதிருப்ப முயற்சியா? – சிவாஜிலிங்கம் கேள்வி – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → ஆவா குழுவை காட்டி யாழ். மாணவர்களின் கொலை வழக்கை திசைதிருப்ப முயற்சியா\nஆவா குழுவை காட்டி யாழ். மாணவர்களின் கொலை வழக்கை திசைதிருப்ப முயற்சியா\nஆவா குழுவை காரணம் காட்டி, குமாரபுரம் படுகொலை வழக்கைப் போன்று யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலை தொடர்பான வழக்கையும் வட மாகாணத்திற்கு வெளியே அநுராதபுரம் போன்ற பிரதேசங்களுக்கு மாற்றுவதற்கான முயற்சி இடம்பெறுகின்றதா என வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வியெழுப்பியுள்ளார்.\nமுன்னாள�� பாதுகாப்புச் செயலாளரும் முன்னாள் இராணுவ தளபதி ஒருவருமே ஆவா குழுவை உருவாக்கி வழிநடத்தியதாக அமைச்சர் ராஜித நேற்று பகிரங்கமாக குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் இன்று (வியாழக்கிழமை) யாழில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே சிவாஜிலிங்கம் மேற்குறித்தவாறு கேள்வியெழுப்பியுள்ளார்.\nஆவா குழுவிற்கு அரசியல் பின்னணி உள்ளது என்றால், அரசியல் காரணங்களை வைத்து இதற்கெதிரான நடவடிக்கைகளை எடுப்பதிலே தாமதம் காட்டுவதை இலங்கை அரசு பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளது என்ற முடிவுக்கு வரவேண்டி உள்ளதென்றும் அவர் குறிப்பிட்டார்.\nஅத்தோடு, விடுதலைப் புலிகள் காலத்தில் இவ்வாறு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் தற்போது அதற்கு அவசியம் இல்லையென்றும் அமைச்சர் ராஜித கூறியுள்ள நிலையில், அப்படியாயின் போர்க்காலத்தில் ஆயுதக் குழுக்களை உருவாக்கி ஆயுதக் குழுக்களுடன் இணைந்து இலங்கை படையினர் படுகொலைகளை நடத்தியதை அவர் ஒப்புக்கொள்கின்றாரா என்றும் சிவாஜிலிங்கம் கேள்வியெழுப்பியுள்ளார்.\nஇதேவேளை, யாழில் அச்சுறுத்தல் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவும் கூறி வருகின்றதை சுட்டிக்காட்டிய சிவாஜிலிங்கம், அவ்வாறு சிங்கள மக்களுக்கு யாழில் எவ்வித அச்சுறுத்தலும் இல்லையென்றும், அவ்வாறு ஏற்படுமாயின் அதனைத் தடுக்க தமிழ் அரசியல் தலைவர்கள் முன்னிலையில் நிற்போம் என்றும் குறிப்பிட்டார்.\nஇந்நிலையில், அரசாங்கம் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் தமது கடமையை சரியாக செய்யவேண்டும் என சிவாஜிலிங்கம் இதன்போது கேட்டுக்கொண்டார்.\nபாராளுமன்றத்தில் இன்று 7 யோசனைகள் மீதான விவாதம்\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மைத்திரிக்கு மஹிந்தவின் ஆசிர்வாதம் வேண்டும்\nஅர்ஜூன மகேந்திரன் சிங்கப்பூரில் – இன்டர்போல் பொலிஸார் தெரிவிப்பு\nசீரற்ற வானிலை காரணமாக 13 பேர் உயிரிழப்பு\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்கள�� தமிழர்கள்\nபாராளுமன்றத்தில் இன்று 7 யோசனைகள் மீதான விவாதம்\n298 பயணிகளுடன் சென்ற மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்தியதில் ரஷ்யாவுக்கு தொடர்பா\nஸ்டெர்லைட் ஆலையின் முதல் அலகை மூட தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு\nவெனிசுவேலாவுடனான இராஜதந்திர உறவுகளை குறைத்துக் கொள்ளவுள்ளதாக கனடா அறிவிப்பு\nகோடை காலத்தில் காட்டுத்தீ பரவும் அபாயம்\nரெயில் நிலையங்களில் ‘ஒரு ரூபாய் கிளினிக்’\nசம்பூரில் மாற்று மின்திட்டம் – இன்னும் இந்தியாவுக்கு தெரியப்படுத்தப்படவில்லை\nசைப்ரஸ் அதிபர் தேர்தல்: மீண்டும் வெற்றி பெற்றார் நிகோஸ் அனஸ்டசியடெஸ்\nஅதிபர் பதவிக்கு மீண்டும் போட்டியிடமாட்டேன் – பிரான்ஸ் அதிபர் ஒல்லாந்த் திடீர் அறிவிப்பு\nகர்நாடகாவில் இயல்பு நிலை திரும்பியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://filmsofindia.cinebb.com/t182-62", "date_download": "2018-05-25T11:17:51Z", "digest": "sha1:NEC5MGMJ5ATD5N6KDIN7D3TD2CEF43QU", "length": 7812, "nlines": 57, "source_domain": "filmsofindia.cinebb.com", "title": "'விஜய் 62' படத்திற்கு மியூசிக் டைரக்டர், ஆர்ட் டைரக்டர் யார்? - லேட்டஸ்ட் அப்டேட்'விஜய் 62' படத்திற்கு மியூசிக் டைரக்டர், ஆர்ட் டைரக்டர் யார்? - லேட்டஸ்ட் அப்டேட்", "raw_content": "\n'விஜய் 62' படத்திற்கு மியூசிக் டைரக்டர், ஆர்ட் டைரக்டர் யார்\nசென்னை: அட்லீ இயக்கத்தில் நடித்த 'மெர்சல்' திரைப்படம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தனது 62-வது படத்தில் நடிக்கிறார் விஜய். விஜய் - முருகதாஸ் கூட்டணி 'கத்தி', 'துப்பாக்கி' ஆகிய இரு படங்களின் கலக்கல் வெற்றிக்குப் பிறகு மூன்றாவது முறையாக இணைவதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்நிலையில், விஜய் 62 படத்தில் பணியாற்றும் படக்குழுவினர் பற்றிய விவரங்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகின்றன. இந்தப் படத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கிறாராம்.\nநடிகர்கள் ஒரு சில இயக்குனர்களுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று அவர்களது ரசிகர்கள் ஆசைப்படுவர். அப்படி விஜய் ரசிகர்கள் மிகவும் ஆசைப்படுவது முருகதாஸ் - விஜய் கூட்டணி தான். இந்தக் கூட்டணி மீது ரசிகர்களுக்கு அவ்வளவு எதிர்பார்ப்பு இருக்கிறது. இவர்கள் இருவரும் இணைந்து துப்பாக்கி, கத்தி என இரண்டு வெற்றி படங்களை கொடுத்துவிட்டனர். மூன்றாவது முறையாக இணையும் இவர்களது படத்தின் ப��ப்பிடிப்பு வரும் ஜனவரி மாதம் தொடங்க இருக்கிறது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.\nஇந்த நிலையில் விஜய் 62 படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் உறுதி செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன. விஜய் - முருகதாஸ் கூட்டணியில் முதன்முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்தின் மூலம் இணையவிருக்கிறார். விஜய் - முருகதாஸ் கூட்டணியில் உருவான 'துப்பாக்கி' படத்திற்கு ஹாரிஷ் ஜெயராஜும், 'கத்தி' படத்திற்கு அனிருத்தும் இசையமைத்தனர். விஜய் அட்லீ இயக்கத்தில் கடைசியாக நடித்த 'மெர்சல்' படத்திற்கு ரஹ்மான் இசையமைத்தார். இந்தப் படத்தின் மூலம் விஜய்யின் அடுத்தடுத்த படங்களில் இணைகிறார் ரஹ்மான்.\nவிஜய் முருகதாஸ் ரஹ்மான் என மெர்சலான கூட்டணி உருவாக இருப்பதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்தப் படத்தில் அனைத்துப் பாடல்களும் ஹிட் அடிக்கும் என எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தில் கலை இயக்குனராக டி.சந்தானம் கமிட்டாகியுள்ளார். இவர் முருகதாஸ் உடன் இணைவது இதுவே முதல் முறை. இவர் விக்ரம் நடித்த 'தெய்வ திருமகள்', தனுஷ் நடித்த 'அனேகன்' ஆகிய படங்களில் பணியாற்றியுள்ளார்.\nகலை இயக்குநர் டி.சந்தானம் சிறப்பான கலை இயக்கத்திற்காக கார்த்தி நடித்த 'ஆயிரத்தில் ஒருவன்', சித்தார்த் நடித்த 'காவிய தலைவன்' ஆகிய படங்களுக்காக மாநில அரசின் விருதுகள் பெற்றிருக்கிறார். விஜய் 62 படத்தின் எடிட்டராக 8 முறை தேசிய விருது பெற்ற படத்தொகுப்பாளர் ஶ்ரீகர் பிரசாத்தும், ஒளிப்பதிவாளராக 'சோலோ', 'அங்கமாலி டைரீஸ்' உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கிரிஷ் கங்காதரனும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக முன்பே அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jspraveen.blogspot.com/2009/09/blog-post_12.html", "date_download": "2018-05-25T10:34:21Z", "digest": "sha1:356GLC2ZJNX4C5QBVGQOT2CACOJ5HMZF", "length": 10294, "nlines": 172, "source_domain": "jspraveen.blogspot.com", "title": "வழிப்போக்கன்: மனுஷன் எப்ப தாய்யா சந்தோஷமா இருக்கிறது??? :)))", "raw_content": "\nமனுஷன் எப்ப தாய்யா சந்தோஷமா இருக்கிறது\nஎனக்கு கிடைத்த விஷயமொன்றை உங்களோடு பகிர ஆசைப்படுகிறேன்.....\nஒரு மனுஷன் சந்தோஷமா இருக்கனும்மனா 3 விஷயம் தேவைப்படுது...\n2 . சக்தி (உற்சாகம்)\nஇனி மனிதனோட முக்கிய 3 பருவங்கள பார்ப்போம்...\n2 . வேலைப்பருவம்(அதாங்க வே���ை செய்யிற வயசு)\nஇப்ப பாருங்க ஒரு மேட்டர சொல்றேன்....\n(அப்ப இன்னும் மேட்டருக்கே வரலயோ... :)))\nமனிதன் சந்தோஷமா இருக்க தேவையான இந்த 3 விஷயங்களும் 3 பருவத்திலும் கிடைக்குதான்னு பார்ப்போம்....\nசக்தி + நேரம் உண்டு ஆனா காசு இல்லை.....\nசக்தி + காசு உண்டு ஆனா நேரமில்லை....\nகாசு + நேரம் உண்டு ஆனா சக்தி அதாவது உற்சாகம் இல்லை....\nஇப்ப சொல்லுங்க மனுஷன் எப்ப சந்தோஷமா இருக்கிறது\nமனுஷன் எப்ப தாய்யா சந்தோஷமா இருக்கிறது\nஅப்படியே மானிட்டர் பக்கம் உங்கக் காலைக் காட்டுங்க அப்பு.\nசின்ன வயசுல இவ்வளவு சிந்தனையா\nபோனாப் போகுதுன்னு இரண்டிலும் ஓட்டுப் போட்டுட்டேன் சாமி...\nஇதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான் கோபால் அண்ணா....\nரொம்ப அருமையா சொல்லிட்டீங்க :)\nகாசு, நேரமும் இருந்தாலும் கலாச்சாராம்னு சொல்லி கவுத்துப்புடுறாங்க\nஅடடா....சூப்பர் மேட்டரு...சூப்பரா சொல்லி இருக்கீங்க வழிப்போக்கன்\nஒரே ஒரு Add-தமிழ் விட்ஜெட் பட்டன் போதும் , உங்கள் பதிவுகள்\nஅல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் வெளியிடலாம்.\nஉங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதேAdd-தமிழ் பட்டன் இணையுங்கள் \nவிட்ஜெட் தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யுங்கள்\nஇதை எதோ ஒரு பூக்குல படித்த நியாபகம் வருகிறதே:)))..\nஇளமை, வேலைப்பருவம், மற்றும் முதுமை பருவத்தை அழகாக வேறுபடுத்தி உள்ளதை கூறியிருக்கீங்க........ நல்லாருந்தது...........\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,\nஉங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.\nதமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….\nமூணு பருவமும் அனுபவிச்சு சொல்லி இருக்கீங்க..\nஉங்களுக்கு 60 வயசு இருக்குமா\nநல்ல பதிவு நண்பரே.. வாழ்த்துக்கள்\nதமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.\nமிகவும் நன்றாக இருகின்றது உங்களது படைப்பு \nமனுஷன் எப்ப தாய்யா சந்தோஷமா இருக்கிறது\nநமக்கு எல்லாமே \"Take it easy\" பொலிஸி தான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lakshmimanivannan.blogspot.com/2017/05/blog-post_11.html", "date_download": "2018-05-25T10:33:06Z", "digest": "sha1:AV3TATXQEUFL4QBLHDCBHDAEAHRJRMRX", "length": 18093, "nlines": 91, "source_domain": "lakshmimanivannan.blogspot.com", "title": "லக்ஷ்மி மணிவண்ணன்: கொஞ்சம் கொஞ்சமாக நல்ல பிராமணன் ஆகிவிட வேண்டும்", "raw_content": "\nகொஞ்சம் கொஞ்சமாக நல்ல பிராமணன் ஆகிவிட வேண்டும்\nகொஞ்சம் கொஞ்சமாக நல்ல பிராமணன் ஆகிவிட வேண்டும்\nபிராமணன் ஆதல் என்பது பிராமணன் என்னும் சாதியாக ஆவது அல்ல.நல்ல முஸ்லீம் ஒரு பிராமணன்தான்.நல்ல பவுத்தன் ஒரு பிராமணனே .பிராமணன் ஆதல் என்பது ஒரு விசேஷமான இடத்திற்கு வாழுமிடத்திலிருந்தே சென்று சேருவதைக் குறிப்பது.உடல் கொண்டு அனுபவம் கொண்டு வாழாமல் அந்த இடத்திற்கு வந்து சேர இயலாது. உடலும் அனுபவமும் கொண்டு சேர்க்கும் பாதைகள். இசை ஞானி இளையராஜாவை பலரும் அவருடைய ஆன்மீக நகர்தலை குறித்து விமர்சனங்கள் எழுப்பும் போது உண்மையாகவே சங்கடப்பட்டிருக்கிறேன்.ஒருகாலகட்டத்தின் இசையை முழுவதுமாக தன்வயப்படுத்திய ஒரு மேதை அனுபவம் கொண்டு அடைந்த இடம் ; தவறாக இருக்கும் என்று எந்த கருத்தின் ,கொள்கையின் ,அறிவின் அடிப்படையில் கருதுகிறார்கள் .அவர் இன்றிருக்கும் இடத்திற்கு நாளை நீங்களும் வந்து சேருவதுதான் நல்லது என்பதை அனுபவத்தால் கண்ட பின்னர்தான் விளங்க இயலும்.\nஇசையையும் ,மொழியையும் தன்வசப்படுத்தும் ஒருவன் பிராமணன் ஆகாமல் இருக்க இயலுமா என்ன ஜேசுதாஸ் சபரிமலையில் மடியுருகி நிற்கிறாரே அந்த பரவசமான இடத்திற்கு இன்றில்லையாயினும் என்றேனும் ஒருவன் வாழ்க்கையில் வந்து சேராமல் இயலாது.அந்த இடம் என்ன என்பதை ஒருவன் அறிந்து பின்னர் ஏதேனும் மாறுபட்டுச் சொல்கிறான் எனில் அவனிடம் பயில மேலும் கூடுதலாக ஏதேனும் இருக்கலாம் .அறியாதவனின் பழிச்சொல் அறியாமை அன்றி வேறொன்றும் இல்லை.பிராமணன் ஆகுமிடத்தில் பரமானந்தம் நிறைந்திருக்கிறது.அது முழுதுமாக ஒருவருக்கு வசப்பட்டு விடும் என்று எனக்கு நம்பிக்கையில்லை.அனுபவத்தில் கண்ட ஞானியரைக் கண்டே இதனைச் சொல்கிறேன். கொஞ்சம் கொஞ்சம் துளித் துளியாக அவ்வப்போது வசப்பட்டாலும் கூட போதுமானது என்றே சொல்வேன்.கிராமங்களில் பிறப்பால் பிராமணர்கள் அல்லாத சாதாரண மனிதர்கள் பலருக்கு இந்த தன்மைகள் வசப்பட்டிருப்பதைக் கண்டிருக்கிறேன்.கிழவிகளிடம் வசீகரம் கொண்டிருக்கிறேன்.அப்படிப் பார்த���தால் என்னிடம் எழுகிற தாயே என்னும் ஒலியில் கன்றின் சாயல் தொனிக்கும் .அந்த அன்னையரை கண்ணசைவிலேயே கண்டறியும் ஞானம் உண்டெனக்கு.\nதட்டுங்கள் திறக்கப்படும் என்கிற கூற்று புலப்படுவதற்கு ஒரு மனிதனுக்கு எவ்வளவு கால அவகாசம் தேவைப்படும் என்பதை அறுதியிட்டுச் சொல்ல இயலாது.எனக்கு வசப்பட்டு விட்டது என்று அறிவித்தாலே அவருக்கு வசமாகவில்லை என்பதுதான் அர்த்தம்.நெருங்கி நெருங்கிச் செல்ல முடியும் அவ்வளவுதான் .உள்ளிலும் வெளியிலும் நிறைந்திருக்கும் ஒன்றோடு இணைப்பு வலுப்படுந்தோறும் வசமாகும் .கவிஞனாக எனக்கு வசப்படுவதற்கு எவ்வளவு இடையூறுகள் இருக்கின்றன என்பது மட்டுமே தெரியும்.\nசித்தர் ஒருவரை திருச்செந்தூர் அருகில் பார்க்கச் சென்றிருந்தேன்.பதினைந்து வருடங்களுக்கு முன்னர். அப்போது திமிரை மட்டுமே சொத்தென கொண்டு நடந்த காலம்.இப்போதும் என்ன முன்னேறி விட்டது இப்போதும் அதுதான் நிலை.என்றாலும் முன்னதுக்கு இது பரவாயில்லை.உயிரைத் தவிர்த்து அவரிடம் ஒன்றுமே இருக்கவில்லை.துளையிட்டு ஊடுருவும் கண்கள்.இப்போதும் நினைவில் இருக்கிறது.அன்னையின் கண்களை போன்ற கருணையும் கொண்ட கண்கள்.\"உள்ளுக்குள் எதுவும் யாருக்கும் சரியாகாது.நீ எங்கே உடைந்தாயோ அங்கே குணப்படவேண்டும்.அதுவரையில் போராடிக் கொண்டேதான் இருக்க முடியும் .அதுதான் இயற்கையின் நியதி\" என்றார்.அவர் என்னை நிர்வாணமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று தோன்றியது எனக்கு.அவருடன் விடைபெற்றுத் திரும்பி விட்டேன்.இருந்திருந்தால் முன்னது பின்னது இரண்டையும் சொல்லிவிடுவார் என்று பயமாக இருந்தது.அப்போது அதனைத் தாங்குகிற மனவலிமையிலும் நான் இல்லை.\nசற்றைக்கும் முன்பாக கால இடைவெளிக்கு பின்னர் விக்ரமாதித்யனிடம் பேசினேன்.அவரிடம் எவ்வளவோ பேசியிருக்கிறேன்.அவரது அதிகம் சுற்றியிருக்கிறேன்.இன்று பேசும் போது ஒருகாரியம் பிடிபட்டது.அவரிடம் பேசும் போது எதோ ஒன்று நம்மிடம் குணப்படுகிறது.குணக்கோளாறுகள் அத்தனை பேரும் சரக்குடன் ஏன் அவருக்காகக் காத்திருக்கிறார்கள் அவர் ஒரு கவி என்பதால் மட்டுமல்ல.அவர் ஒரு பிராமணனும் கூட .சைவப் பிள்ளைமார் என்று அவர் கூவித் தீர்வது ஒரு மாறுவேடம். அவர் ஒரு சாக்கடை சாமியல்லவா அவர் ஒரு கவி என்பதால் மட்டுமல்ல.அவர் ஒரு பிராமண��ும் கூட .சைவப் பிள்ளைமார் என்று அவர் கூவித் தீர்வது ஒரு மாறுவேடம். அவர் ஒரு சாக்கடை சாமியல்லவா என்று எவரேனும் கேட்கலாம்.சாக்கடைச் சாமிதான் ஆனால் அவருள் ஒரு பிராமணன் வசிப்பதை அதனால் தட்டிவிட முடியுமா என்ன என்று எவரேனும் கேட்கலாம்.சாக்கடைச் சாமிதான் ஆனால் அவருள் ஒரு பிராமணன் வசிப்பதை அதனால் தட்டிவிட முடியுமா என்ன மாயம்மா இருக்கிறாள்தானே உருவத்தால் பிறப்பால் ஆவது ஒன்றுமில்லை.நாளைக்கே விக்ரமாதித்யனைக் காணச் சென்று விட வேண்டும் என்கிற கொதி உண்டாகிவிட்டது.அவர் எதோ ஒன்றினை உள்ளத்தில் கொத்திச் சரிபடுத்துகிறார்.எப்படியென்று எனக்குத் தெரியாது.\nகோவில் கோபுரங்களுக்கு இணையான அனுபவத்தை மசூதி அமைப்புகள் எனக்கு ஏற்படுத்துகின்றன.அனந்தபுரத்தில் ஏற்படுகிற அதே பரவசம் எனக்கு எல்லா மசூதி அமைப்புகளைக் காணும் போதும் உண்டு.சுடலையின் ,வாதைகளின் வெட்ட வெளியமைப்புகளிடமும் இதே அனுபவம் எனக்கு உண்டு.அதில் கிடையாது என்பது நம்பிக்கையில் இருந்து புறங்கூறல் .அனுபவத்தில் அது உண்மையல்ல.இதனையெல்லாம் யாரும் வேடிக்கையாகச் செய்து வைக்கவில்லை.காணும் போது காட்சிகள் திறக்கும்.\nசமீபத்தில் நான் சந்தித்த தமிழ் அறிஞர் ஒருவர் எல்லோரும் பிராமணனாக முயற்சிக்கிறார்கள் என்று கவலை தெரிவித்தார்.எல்லோரும் பிராமணனாவதுதானே நல்லது.பிராமணனுக்கு சாதியில்லை.மதமில்லை.நிறுவனம் இல்லை.பேதமில்லை.கொள்கையில்லை.இலட்சியங்கள் கிடையாது.எல்லோரும் பிராமணன் ஆவதுதானே நல்லது இல்லையா மாணிக்க வாசகரைப் போல ,நம்மாழ்வாரை ஒப்ப , பெரியார் பீரப்பாவைப் போல\nகடற்கரை கிராமங்கள் சிறை வைக்கப்பட்டுள்ளன.\nகடற்கரை கிராமங்கள் சிறை வைக்கப்பட்டுள்ளன. இன்று காலையிலேயே வழக்கத்திற்கு மாறாக கன்னியாகுமரி மாவட்டம் விடிந்தது.கடற்கரைகளில் இருந்து ...\nகமல் ஹாசனுக்கும் ,கௌதமிக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்\nகமல் ஹாசனுக்கும் ,கௌதமிக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் கௌரவமான விலகுதல் .மனித உறவுகளுக்கு மதிப்பளிக்கும் பிரிவு. கமலை விலகுதல் தொடர்பா...\nஇந்து விரோத மனப்பான்மை இந்து மதம் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள்,வழிபாடுகள் போன்றவற்றைப் பற்றிய விமர்சனங்கள் எழும்போது இங்குள்ள முற்போக்கு ம...\nதமிழ் எழுத்தாளன் பெறுகிற உபகாரங்கள்\nதமிழ் எழுத்தாளன் பெறுகிற உபகாரங்கள் தமிழ் எழுத்தாளன் பெறுகிற உபகாரங்கள் தமிழ் எழுத்தாளன் பிறரிடம் உபகாரங்கள் பெறாமல் தன்னிச்சையாக வ...\nமுஸ்லீம்கள் தான் பிறருக்கு இடம் தருவதில்லை\nமுஸ்லீம்கள் தான் பிறருக்கு இடம் தருவதில்லை முஸ்லீம்கள் கூட்டாக சேர்ந்து வாழும் பகுதிகளில் பிறருக்கு வீடு கொடுப்பதில்லை என்பதே உண்மை.இ...\nநான் ஒரு இந்து பச்சையான இந்து.இந்துமதம் நிச்சயமாக ஒரு சார்பான சித்தாந்தங்களையோ,தத்துவங்களையோ ,வழிபாட்டு முறைகளையோ கொண்ட ஒரு மதம் அல்ல.ஏற்...\nபா.ஜ.க அடுத்த முறை ஆட்சிக்கு வரக்கூடாது.\nபால்ய கால நண்பன் தேடி வந்திருந்தான்\nரஜினி அரசியலுக்கு வருவதுதான் தமிழ்நாட்டுக்கு நல்லத...\nஇரண்டு கவிகள் இரண்டு விதம் - தேன்மொழி தாஸ் - சூர்ய...\nதீவிரவாதி என்பார்கள் - கவிதைகள்\nசாதியுணர்ச்சி என்னும் உள்வட்ட சக்தி\nகொஞ்சம் கொஞ்சமாக நல்ல பிராமணன் ஆகிவிட வேண்டும்\nநீட் தேர்வு வெளிப்படையான அரசியல் மோசடி\nகிராமத்து பிராமணர்களின் உணவுப் பழக்கம் தவறு\nசுஜாதா பேரில் எனக்குப் பகையொன்றும் இல்லை\nதீவிரம் வேடிக்கை வேறுபாடு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lakshmimanivannan.blogspot.com/2017/08/blog-post_25.html", "date_download": "2018-05-25T10:41:29Z", "digest": "sha1:4PD4NKDW7B4MVGVJBVGUCTUFCU3WGZJY", "length": 21028, "nlines": 96, "source_domain": "lakshmimanivannan.blogspot.com", "title": "லக்ஷ்மி மணிவண்ணன்: இந்து நாடார்களின் ஊர் நிர்வாகம்", "raw_content": "\nஇந்து நாடார்களின் ஊர் நிர்வாகம்\nமுத்தாரம்மன் கோவில்கள் என்பது இந்து நாடார்களின் ஊர் நிர்வாகம்\nஇந்து நாடார்களின் ஊர் நிர்வாகம் என்னும் மக்கள் அமைப்பு முத்தாரம்மன் கோவில்களை முன்வைத்தே கன்னியாகுமரி மாவட்டத்தில் தோன்றியது . நானூறு, ஐநூறு ஆண்டுகாலப் பழமை கொண்டது இந்த அமைப்பு.பின்னர் தோன்றிய பல சமூக அமைப்புகளிடமும் இந்த அமைப்பின் தாக்கம் உண்டு எனினும் இதைப் போன்று அவற்றிடம் கச்சிதம் குறைவே.இந்து நாடார்கள் சமூகம்,அரசியல் ,பொருளாதாரம் ஆகியவற்றில் மேம்பட இந்த அமைப்பு பெரிதும் உதவிற்று.\nமுத்தாரம்மன் கோவில் ஊர் நிர்வாகம் என்னும் அமைப்பு தோன்றுவது வரையில் கிராம தெய்வங்கள் ,வாதைகள் வழிபாடு,இசக்கி வழிபாடு போன்றவை தனிக் குடும்பங்களின் செல்வாக்கில் இருந்தவை.பெரும்பாலும் அவை இன்றும் கூட சில விதிவிலக்குகளைத் தவிர்த்து தனிக்குடும்பங்களைச் சார்ந்தே உள்ளன.\nமுதன்முதலாக நாடார்கள் தங்கள் சமூகத்திற்குள் கண்டடைந்த ஜனநாயக பூர்வமான அமைப்பு இந்த முத்தாரம்மன் கோவில்கள்தான்.தனிக்குடும்பங்களின் அதிகார ஆதிக்கம்,நிலச்சுவான்தார்களின் தான்தோன்றித்தனம் ,திருவிதாங்கூர் மகாராஜாக்களின் வரி முகவர்களின் அத்துமீறல்கள் போன்ற தீமைகள் முத்தாரம்மன் கோவில் ஊர் நிர்வாகம் என்னும் அமைப்பு மூலமாகவே நீங்கிற்று.\nஇந்த அமைப்பு தோன்றுவது வரையில் இந்து நாடார் ஊர்கள் என்னும் அமைப்பு உருவாகவில்லை.மக்கள் பல்வேறு தோட்டங்களில் குடியிருந்தார்கள்.இந்த தோட்டங்கள் விளைகள் என்று அறியப்பட்டன.உதாரணமாக பன விளை,மங்கா விளை , பிலாவிளை இவ்வாறாக . தொழிலின் நிமித்தம் இடம்பெயர்வதும் மீண்டும் திரும்புவதும் இவ்வாறாக .நிலசுவான்தார்கள் மட்டுமே நிரந்தர வீடுகளில் குடியிருந்தார்கள் .\nமுத்தாரம்மன் கோவில் ஊர் நிர்வாகமுறை உருவானதும் இரண்டு முக்கியமான மாற்றங்கள் ஏற்பட்டன .முதலில் அது தனிமனித செல்வாக்கை ,ஆதிக்கத்தை சமூகத்திற்குள் குறைத்தது.நிலசுவான்தார்களின் ,வரி முகவர்களின் நிகரற்ற அதிகாரத்தை பணிய வைத்து ; அதிகாரத்தை மக்களின் பக்கமாகத் திருப்பியது.இரண்டாவதாக இந்த அமைப்பு சமூகத்திற்குள் இருந்த உபசாதிகள் அனைவரையும் ஊரென்னும் அமைப்பிற்குள் திரட்டி இணைத்தது.பல உபசாதிகளாகப் பிரிந்திருந்த நாடார்கள் இந்த அமைப்பின் மூலம் இணைந்தார்கள்.சாணார்களுக்கும் , புழுக்கைச் சாணார்களுக்கும் மற்றும் நாடார்களுக்கும் இடையில் இருந்த மாயக்கோட்டை இந்த அமைப்பே அகற்றியது.\nஇந்த அமைப்பின் சிறப்பம்சமே இது யாரோ சிலரால் திட்டமிட்டு உருவாக்கியதல்ல என்பதில் அடங்கியிருக்கிறது,மக்கள் தங்களின் தேவையை முன்னிட்டு இந்த அமைப்பை சாதித்தார்கள்.ஊருக்கு ஊர் மக்களாகவே முன்னின்று உருவாக்கிக் கொண்டார்கள்.இதுபோல எனது அறிதலுக்கு எட்டியவரையில் ; மக்கள் தங்கள் தாழ்வுணர்ச்சியிலிருந்து தங்களை மீட்டுக் கொள்ளவும் ,தங்கள் உரிமைகளைத் தற்காத்துக் கொள்ளவும் ,தங்களை சமூகம்,அரசியல் , பொருளாதாரம் போன்றவற்றில் உந்திக் கொள்ளவும் தாங்களாகவே கண்டடைந்த பிற அமைப்புகள் எதுவும் தமிழ்நாட்டில் கிடையாது.\nதங்களுக்கு உரிமையற்ற உயர் பொருட்கள் எதுவாக இருந்தாலும் ,அது தங்களுக்குத் தேவையற்றது என்கிற குணத்தை நாடார்கள் கண்டடைய இந்��� அமைப்பே உதவியது.உயர் பொருட்கள் தங்களுக்குத் தேவை என கருதுமிடங்களிலும் கூட நாடார்கள் , அதிகாரத்தை அந்த உயர்பொருளுடன் தொடர்புடைய தனிநபர்களிடமோ,சமூகத்திடமோ விட்டுத் தருவதில்லை.அதனை விலைக்கு பணம் கொடுத்து வாங்கிவிட முடியுமா என்று யோசிப்பார்கள்.அல்லது அதுபோன்ற ஒன்றை நாமே உருவாக்கிக் கொள்ளலாம் என்று முடிவு செய்வார்கள்.\nஅதுபோலவே தங்களைத் தாழ்வானவர்களாகக் கருதும் , கணக்கிடும் மத அமைப்புகளிடம் அதிகார நிறுவனங்களிடம் தொழில் நிமித்தமாக அன்றி பிற விதங்களுக்காக போய் நிற்பதில்லை.தங்களுக்கு உரிமையை,பங்களிப்பை மறுக்கும் ஏதுவும் தங்களுக்கு அவசியமற்றது என்பதை முத்தாரம்மன் கோவில் ஊர் நிர்வாகம்தான் கற்றுத் தந்தது.பிற அதிகாரத் தரப்பிடம் சென்று சரணடைவதில்லை.\nபிற அதிகார நிறுவனத்தில் தொழிலின் நிமித்தம் கடைசியாளாக வேலை செய்யும் ஒரு இந்துநாடார்: ஊர் நிர்வாகத்தின் தலைவராகக் கூட பல சமயங்களில் இருக்கும் வாய்ப்புண்டு.அவரது அதிகாரத்தை நிறுவனத்தால் சுருக்க முடிவதே இல்லை.\nஉரிமையற்ற இடங்கள் அவை சொர்க்கத்தையே பரிசளிக்கிறோம் என்னும் உத்திரவாதத்தைத் தருபவையாக இருப்பினும் கூட, அவற்றை நாடார்கள் புறக்கணித்து விடுவதைப் போல ,அல்லது அதிலிருந்து விலகிச் சென்று விடுவதைப் போல உரிமையிருக்குமேயானால் விழுந்து கிடந்து வேலையும் செய்வார்கள்.உதாரணமாக இன்றும் முத்தாரம்மன் கோவில்களில் அய்யர்களை வைத்து பூஜை செய்கிற ஊர்கள் உண்டு.ஆனால் அய்யர்கள் அங்கு ஒரு மேல்நிலையை பிரதிநிதித்துவம் செய்கிறவராகவோ,மக்களிலிருந்து ஒரு படி மேலே எனவோ கணக்கிடப் படுவதில்லை.மக்கள்தான் பெரியவர்கள்.பின்னர்தாம் எல்லாமே.அய்யர்கள் பூஜையில் வேலையாட்கள் என்பதற்கும் மேலே கடுகளவு கூட போற்றப்படுவதில்லை.வேலையை செவ்வனே செய்யாமல் போகும் பட்சத்திலும் சரி,அதிகார ஆசையில் ஊசலாடும் போதும் சரி அவர்கள் உடனடியாக வெளியேற்றப்படுவார்கள் என்பதில் சந்தேகமே வேண்டாம் .\nமுத்தாரம்மன் கோவில் ஊர் நிர்வாக அமைப்பு ; இந்து மத அமைப்பு மட்டுமே என்பது போல வெளித்தோற்றத்தில் காணப்பட்டாலும் கூட ,இது கிளர்ச்சிகரமான மக்களின் உளவியல் சார்புநிலையைத் தன்னகத்தே கொண்ட மக்கள் அமைப்பு முறை ஆகும்.திருச்செந்தூரை நிராகரித்து விட்டு உவரி சுயம்புலிங்கசாமி கோவில் உருவான திக்கும் திசையும் இதுவே .மக்களைப் புறக்கணிக்கும் தெய்வங்களுக்கோ , சாமிகளுக்கோ வேலையில்லை என்னும் குணத்தை சகல பண்புகளிலும் கண்டடைய உதவிய , மக்கள் உளவியல் பின்புலம் கொண்ட அமைப்பு முறையே முத்தாரம்மன் கோவில் வழிபாடும்,ஊர் நிர்வாகமும்.நிறுவனத்தில் தன்னிடம் கடைநிலை ஊழியனாக வேலை பார்ப்பவனின் வீடு நோக்கி அரசியல் தலைவர்கள் வந்து செல்வதை ;முதலாளி கண்டு திகைக்கும் இடத்தில் இந்த முத்தாரம்மன் கோவில் ஊர் நிர்வாகம் என்னும் அமைப்பு பணியாற்றிக் கொண்டிருக்கிறது.\nஆரம்ப காலங்களில் இந்த அமைப்பு நிலச்சுவான்தார்களிடமிருந்தும் , ஆதிக்க சக்திகளிடமிருந்தும் தன்னைத் தற்காத்துக் கொள்ள போராட வேண்டியிருந்தது .இந்த போராட்ட கூறு இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பது . \"எங்கள் மீது நம்பிக்கை இல்லையா அவ்வளவிற்கு பெரியவர்களாகி விட்டீர்களா என்பது போன்ற ஆதிக்கச் சப்தங்களை \"கணக்கு வழக்கை யாராக இருப்பினும் பொதுவில் வைத்து விட்டு பேசு \" என்கிற எதிர்வினை முலமாக ஸ்திரபடுத்தியது.\nகணக்கு கேட்டல் என்பதே இந்த அமைப்பின் ஜனநாயகத்தைக் கட்டிக் காத்தது.\nஇறப்புச் சடங்குகளில் மக்களின் செல்வாக்கை இந்த அமைப்பு உறுதி செய்தது.இந்த அமைப்பை உதாசீனம் செய்பவர்கள் கூட இறப்புச் சடங்குகளின் போது இந்த அமைப்பின் முன்பாக பதில் சொல்லியே தீரவேண்டும் என்பது இன்றுவரையில் கடைபிடிக்கப்பட்டு வருவது.\nமுத்தாரம்மன் கோவில்கள் என்பதும் .இவை கொண்டியியங்கும் நிர்வாகமும் வெளியே தெரிவது போன்ற வெறும் பஜனை மடங்கள் அல்ல.மக்கள் தங்களைக் கண்டடைந்த பாதை\nகடற்கரை கிராமங்கள் சிறை வைக்கப்பட்டுள்ளன.\nகடற்கரை கிராமங்கள் சிறை வைக்கப்பட்டுள்ளன. இன்று காலையிலேயே வழக்கத்திற்கு மாறாக கன்னியாகுமரி மாவட்டம் விடிந்தது.கடற்கரைகளில் இருந்து ...\nகமல் ஹாசனுக்கும் ,கௌதமிக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்\nகமல் ஹாசனுக்கும் ,கௌதமிக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் கௌரவமான விலகுதல் .மனித உறவுகளுக்கு மதிப்பளிக்கும் பிரிவு. கமலை விலகுதல் தொடர்பா...\nஇந்து விரோத மனப்பான்மை இந்து மதம் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள்,வழிபாடுகள் போன்றவற்றைப் பற்றிய விமர்சனங்கள் எழும்போது இங்குள்ள முற்போக்கு ம...\nதமிழ் எழுத்தாளன் பெறுகிற உபகாரங்கள்\nதமிழ் எழுத்தாளன் பெறு���ிற உபகாரங்கள் தமிழ் எழுத்தாளன் பெறுகிற உபகாரங்கள் தமிழ் எழுத்தாளன் பிறரிடம் உபகாரங்கள் பெறாமல் தன்னிச்சையாக வ...\nமுஸ்லீம்கள் தான் பிறருக்கு இடம் தருவதில்லை\nமுஸ்லீம்கள் தான் பிறருக்கு இடம் தருவதில்லை முஸ்லீம்கள் கூட்டாக சேர்ந்து வாழும் பகுதிகளில் பிறருக்கு வீடு கொடுப்பதில்லை என்பதே உண்மை.இ...\nநான் ஒரு இந்து பச்சையான இந்து.இந்துமதம் நிச்சயமாக ஒரு சார்பான சித்தாந்தங்களையோ,தத்துவங்களையோ ,வழிபாட்டு முறைகளையோ கொண்ட ஒரு மதம் அல்ல.ஏற்...\nஇந்து நாடார்களின் ஊர் நிர்வாகம்\nதமிழ்நாட்டு சட்டசபைக்கு தேர்தல் வருவதுதான் உகந்த வ...\nதனியார் பயிற்சி மையங்கள் தடை செய்யப்பட வேண்டும்\nதிருமதி நளினி சிதம்பரம் அவர்களுக்கு ...\nகவிதை புரியவில்லை எனில் கதைகள் எழுத முடியாது\nஇடித்ததை கட்டித் தருவதுதானே நியாயம் \nஒரு மழைக்கும் அடுத்த மழைக்கும் இடையில்\nதீவிரம் வேடிக்கை வேறுபாடு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moreshareandcare.blogspot.com/2016/06/26.html", "date_download": "2018-05-25T10:50:24Z", "digest": "sha1:HTU7H2SHNN4X7KYFMHM7C7ARLJYNNOPG", "length": 29338, "nlines": 156, "source_domain": "moreshareandcare.blogspot.com", "title": "MORE SHARE AND CARE: விவிலியம் : காலமெலாம் வாழும் கருணைக் கருவூலம் - பகுதி – 26", "raw_content": "\nவிவிலியம் : காலமெலாம் வாழும் கருணைக் கருவூலம் - பகுதி – 26\nசில ஆண்டுகளுக்கு முன் பார்த்த தமிழ் திரைப்படம் ஒன்றை நினைத்துப் பார்க்கிறேன். என்ன படம் என்பது தேவையில்லை. ஏறத்தாழ எல்லாத் தமிழ் திரைப்படங்களிலும் வரும் கதைதான். சமுதாயத்திற்கெதிராகத் தீமைகள் செய்யும் வில்லன்களை, தனி ஆளாய்த் தீர்த்துக்கட்டும் ஹீரோ, இந்தத் திரைப்படத்திலும் காட்டப்பட்டார். அண்மைய ஆண்டுகளில், நமது நாயகர்கள் ஏதாவது ஒரு வசனத்தை, அல்லது, ஒரு செய்கையை, திரைப்படம் முழுவதும் அடிக்கடிச் சொல்வார்கள், செய்வார்கள். மக்களின் ஆரவாரக் கைத்தட்டலைப் பெறுவார்கள்.\nஅதேபோல், இந்தத் திரைப்படத்திலும் நடந்தது. தீமை செய்பவர்களை ஹீரோ சந்திப்பார். அடித்து நொறுக்குவார். அவரது அடிகளைத் தாங்கமுடியாமல் அவர்கள் மன்னிப்பு கேட்பார்கள். உடனே அவர், \"மன்னிப்பு... எனக்குப் பிடிக்காத ஒரு வார்த்தை.\" என்று சொல்வார். இப்படி சொல்லிவிட்டு, மன்னிப்பு கேட்டவர்களைத் தீர்த்துக்கட்டுவார். திரை அரங்கில் விசிலும், கைத்தட்டலும் ஒலிக்கும். நீதி, நியாயம் என்ற ப���யரில் நம் திரைப்படங்களில் வன்முறைகளை சர்வ சாதாரணமாக செய்யும் நம் நாயகர்களுக்கு மன்னிப்பு என்ற வார்த்தை பிடிக்காது. மன்னிப்பு என்ற வார்த்தை அவர்கள் அகராதியிலேயே கிடையாது என்றும் ஒரு சில நாயகர்கள் வசனம் பேசியிருக்கிறார்கள்.\nநம் திரைப்பட நாயகர்களுக்கு இணையான ஒருவரை மையப்படுத்தி இயேசு கூறிய உவமை - மன்னிக்க மறுத்த பணியாள் உவமை (மத்தேயு 18: 21-35). புனித மத்தேயு நற்செய்தியில் மட்டுமே காணப்படும் தனித்துவம் மிக்க உவமைகளில் ஒன்று, 18ம் பிரிவில் காணப்படும் 'மன்னிக்க மறுத்த பணியாள் உவமை'. இந்த உவமை, 'நன்றியற்ற பணியாள் உவமை', 'இரக்கமற்ற பணியாள் உவமை', 'கொடுமையான பணியாள் உவமை' (Ungrateful Servant, Unmerciful Servant, or Wicked Servant) என்று பலவாறாகப் பெயர் பெற்றுள்ளது. நன்றி, இரக்கம், மன்னிப்பு இவை ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தது என்பதையும், இவை இல்லாதபோது, அங்கு கொடுமை தோன்றுகிறது என்பதையும் இந்த வேறுபட்டத் தலைப்புக்கள் நமக்கு உணர்த்துகின்றன.\nஇவ்வுவமை, எந்தச் சூழலில் சொல்லப்பட்டது என்பதைச் சிந்திப்பது பயனளிக்கும். ஒருவர் தவறு செய்யும்போது, அவரை எத்தனை முறை மன்னிப்பது... நம் எல்லாருக்கும் எழும் இந்தக் கேள்விதான், பேதுருவுக்கும் எழுந்தது. இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லும்வண்ணம், இயேசு, 'மன்னிக்க மறுத்த பணியாள் உவமை'யைக் கூறினார். ஆனால், அந்த உவமையைக் கூறுவதற்கு முன், அவருக்கும் பேதுருவுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல், உன்னதமான, அதேவேளை, கடினமான சவால்களை நமக்குமுன் வைக்கின்றது. இதோ அந்த உரையாடல்:\nமத்தேயு நற்செய்தி 18: 21-22\nஅக்காலத்தில் பேதுரு இயேசுவை அணுகி, “ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும் ஏழு முறை மட்டுமா” எனக் கேட்டார். அதற்கு இயேசு அவரிடம் கூறியது: “ஏழுமுறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை என நான் உனக்குச் சொல்கிறேன்.”\n இது பேதுருவின் கேள்வி. ஏழு முறை மட்டுமல்ல, எழுபது தடவை ஏழுமுறை... இது இயேசுவின் பதில். 70x7=490... தயவு செய்து கணக்கு போட ஆரம்பிக்காதீர்கள். இயேசுவுக்கும் பேதுருவுக்கும் இடையே நடந்தது, கணக்குப் பாடம் அல்ல. வாழ்க்கைப் பாடம். இங்கு பேசப்படுவது எண்கள் அல்ல, எண்ணங்கள்.\nஇஸ்ரயேல் மக்களுக்கு ஒரு சில எண்கள் பொருளுள்ளவையாக இருந்தன. 7,12,40 என்ற எண்கள�� விவிலியத்தில் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றில், 7 என்ற எண், நிறைவைக் குறிக்கும் ஓர் எண். எனவே, “தவறு செய்யும் என் சகோதரனை அல்லது சகோதரியை ஏழு முறை மன்னிக்கலாமா” என்ற இந்தக் கேள்வியை பேதுரு கேட்டபோது, ஏதோ பெரியதொரு சாதனையைப் பற்றி, ஒரு நிறைவான முயற்சியைப் பற்றி தான் பேசிவிட்டதாக அவர் எண்ணியிருக்கலாம். இயேசுவோ, எண்களைத் தாண்டி, கணக்கையெல்லாம் தாண்டி எப்போதும் மன்னிக்கவேண்டும் என்ற எண்ணத்தைச் சொன்னார்.\nஇயேசு சொன்னதை இப்படி நான் கற்பனை செய்து பார்க்கிறேன். “பேதுருவே, நீ கேட்கும் கேள்வி எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ‘எத்தனை முறை மன்னிக்க வேண்டும்’ என்று நீ கேட்பது, ‘எத்தனை முறை சுவாசிக்க வேண்டும்’ என்று கேட்பது போல் உள்ளது. சுவாசிப்பதற்கு ஒரு கணக்கா சுவாசிப்பதற்கு கணக்கு பார்த்தால், உடல் இறந்துவிடும். அதேபோல், மன்னிப்பதற்கு கணக்கு பார்த்தால்... உள்ளம் இறந்துவிடும்.” இப்படிச் சொல்வதற்கு பதில், இயேசு \"ஏழுமுறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை\" என்று கூறினார்.\nஇயேசு பேதுருவுக்குப் போதித்ததைத் தன் வாழ்வில் கடைபிடித்தார். அவரைப் பொருத்தவரை மூச்சு விடுவதும், மன்னிப்பதும் அவரது இயல்பாகவே மாறியிருந்தன. தனக்குப் பிடிக்காத வார்த்தை மன்னிப்பு என்றும், பழிக்குப் பழி தனக்குப் பிடித்த செயல் என்றும் நமது நாயகர்கள் திரைப்படங்களில் பறைசாற்றும் காட்சிகளுக்கு நேர் மாறான ஒரு நிகழ்ச்சி, அன்று, கல்வாரியில் நடந்தது. விடுகின்ற ஒவ்வொரு மூச்சுக்கும் சிலுவையில் மரண போராட்டம் நடத்திவந்த இயேசு, தனக்கு மிகவும் பிடித்த ஒரு சொல், தன் இயல்பாகவே மாறிவிட்ட ஒரு செயல், மன்னிப்பு என்பதை நிரூபித்தார். தன்னை மூன்று நாட்களாய் பல வகையிலும் சித்ரவதை செய்தது போதாதென்று, சிலுவையில் அறைந்தபின்னும் தன்னைச் சுற்றி நின்று கேலிசெய்து கொண்டிருந்த உரோமைய வீரர்களையும், அவர்களுக்குப் பின்புலமாய் இருந்து அவர்களைத் தூண்டிய அரசுத் தலைவர்களையும், மதத் தலைவர்களையும் இயேசு மனதார மன்னித்தார். இறைவனும், அவர்களை மன்னிக்க வேண்டுமென மன்றாடினார். 'தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை' (லூக்கா 23:34) என்று சொன்னார். மிருகங்களாய் மாறிவிட்ட மனிதர்களைப் பழிவாங்க, நமது திரைப்பட நாயகர்கள், மிருகங்களாய் மாறுவர். இயேசுவோ, மிருகங்களாய் மாறி தன்னை வதைத்த மனிதர்களை, மீண்டும் மனிதர்களாய் மாற்ற சிலுவையில் மன்றாடியபோது, தெய்வமாக மாறினார்.\nஎந்த ஒரு மனிதரும் மிருகமாகவோ, மனிதராகவோ, புனிதராகவோ, தெய்வமாகவோ வளர அவரது பிறப்பு, வளர்ப்பு இன்னும் பல காரணங்கள் உள்ளன. சிறு வயதில் கற்றுக்கொள்ளும் பாடங்கள் இறுதி வரை ஒருவரின் வாழ்வை உருவாக்கும், மாற்றும் என்பது நமக்குத் தெரிந்த உண்மைகள். இயேசுவின் வாழ்க்கையைக் கொஞ்சம் சிந்திப்போம். அவர் சிறு வயது முதல் உரோமைய அராஜகத்தைப் பல வழிகளிலும் பார்த்து வளர்ந்தவர். அந்த அராஜகத்தை ஒழிக்க, அந்த அராஜகத்தை வெல்ல, அவரும் ஆசைபட்டிருப்பார். ஒன்றை வெல்வதற்கு, அதைக் கொல்லவேண்டுமென்று கட்டாயம் இல்லையே. வேறு வழிகள் உள்ளனவே. அவற்றில் மிகவும் உன்னதமான வழி, அன்பு வழி. அன்பினால் எதையும் வெல்லமுடியும் என்பதைத்தான், இயேசு, தன் வாழ்வில், சிறப்பாக, சிலுவை மரணத்தில் நிரூபித்தார்.\nஅன்பு, பாசம், மன்னிப்பு என்ற உன்னத உணர்வுகளை பேணி வளர்க்கும் நாற்றங்காலாய் இருப்பது குடும்பங்கள். சிறு வயது முதல் அன்பு, பாசம், மன்னிப்பு என்ற உன்னத உணர்வுகளை இயேசுவுக்குப் போதித்து, அவருக்கு வழிகாட்டி வாழ்ந்துவந்த மரியா, யோசேப்பு இருவரையும் நாம் நன்றியோடு நினைத்துப் பார்க்கவேண்டும். அவர்கள் சொல்லித்தந்தவைகளும், அவர்கள் வாழ்ந்த விதமும் இயேசுவை உருவாக்கியிருக்க வேண்டும். குழந்தை இயேசுவுக்கு, சிறுவன் இயேசுவுக்கு, அவரது பெற்றோர், மன்னிப்பை, ஊட்டி வளர்த்திருக்க வேண்டும். இப்படி ஓர் அன்புச்சூழலில் அவர் வளர்ந்து வந்ததால், அவரால் பரந்த மனம், பரந்த பார்வை இவற்றைப் பெற முடிந்தது.\nபிறந்தது முதல் பல கொடுமைகளுக்கு உள்ளாகி, அதனால் மனம், உடல் அனைத்தும் கசப்பில், வெறுப்பில் தோய்ந்திருக்கும் குடும்பங்களை, குறிப்பாக, அத்தகையச் சூழலில் வளரும் குழந்தைகளை எண்ணிப் பார்ப்போம், அவர்களுக்காக வேண்டுவோம். கசப்பும், வெறுப்பும் சூழ்ந்த கடலில் மூழ்கியிருக்கும் இக்குடும்பங்களில், மன்னிப்பு என்ற முத்துக்களும் தோன்றுகின்றன. மரணம் என்ற பேரிழப்பையும் தாண்டி, அன்பும், மன்னிப்பும் வாழ முடியும் என்பதை கல்வாரியில் உணர்த்திய இயேசுவைப் போல், நாம் வாழும் 21ம் நூற்றாண்டில் பலர் நமக்கு உ��ர்த்தி வருகின்றனர். அவர்களில், பாலஸ்தீனிய நாட்டில் வாழும் ஓர் ஏழை தம்பதியர் என் நினைவை இப்போது நிறைக்கின்றனர்.\n2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம், இரமதான் பண்டிகை காலத்தில், Ahmed Khatib என்ற பாலஸ்தீனிய சிறுவன் ஒருவன், இஸ்ரேல் வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டான். அவன் வைத்து விளையாடிக் கொண்டிருந்த பொம்மைத் துப்பாக்கியை, உண்மைத் துப்பாக்கி என்று நினைத்த இஸ்ரேல் வீரர்கள் அகமதைச் சுட்டனர்.\nதங்கள் தவறை உணர்ந்ததும், இஸ்ரேல் வீரர்கள், உடனே, அச்சிறுவனை, இஸ்ரேல் பகுதியில் இருந்த ஒரு மருத்துவ மனைக்கு எடுத்துச்சென்றனர். அவனது பெற்றோரையும் அழைத்துச் சென்றனர். அகமதைக் காப்பாற்ற முடியவில்லை. அந்நேரத்தில் அந்தத் தாயும், தந்தையும் அற்புதம் ஒன்றைச் செய்தனர். அவர்கள் இருவரும் அகமதின் உடல் உறுப்புகளைத் தானம் செய்ய முன் வந்தனர். அவர்கள் அந்த உறுப்பு தானத்தை இஸ்ரேல் பகுதியில் இருந்த மருத்துவமனையிலேயே செய்ததைக் கேள்விப்பட்ட பாலஸ்தீனியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பலர் கோபமடைந்தனர். தங்கள் மகனைக் கொன்றது, இஸ்ரேல் படை என்று தெரிந்தும், அந்தப் பகுதியிலேயே தங்கள் மகனின் உறுப்புக்களை அவர்கள் தானம் செய்தது, மன்னிப்பின் சிகரம்\nIshmael, Ablah என்ற அந்த பெற்றோர் எளிய மக்கள். இஸ்மயில் அவர்கள், இரு சக்கர வாகனங்களைப் பழுதுபார்க்கும் ஒரு மெக்கானிக். அவ்விருவரும் செய்த உன்னதச் செயலைப் பற்றி பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது, இஸ்மயில் சொன்னது இதுதான்: \"என் மகனின் உறுப்புக்கள் வழியே வாழப்போகும் இஸ்ரேல் மக்கள், இனிமேலாகிலும் சமாதானத்தை விரும்புவார்கள் என்ற நம்பிக்கையில் தான் இந்த உறுப்புகளை நாங்கள் தானம் செய்தோம்.\" அந்தப் பெற்றோரை, இஸ்ரேல், பாலஸ்தீனிய அரசுகள் பாராட்டின. பல தீவிரவாத குழுக்களும் பாராட்டின. பன்னாட்டு அரசுகள் கொண்டுவர முயன்றும் முடியாத பாலஸ்தீனிய, இஸ்ரேல் ஒப்புரவை, ஓர் எளிய மெக்கானிக் அவர்களின் குடும்பம், ஒரு சிறிய அளவில் கொண்டுவந்தது என்பது, மறுக்கமுடியாத உண்மை. இது போன்ற ஆயிரமாயிரம் சம்பவங்கள் நடக்கின்றன. இனியும் நடக்கும். நம் வாழ்விலும் மன்னிப்பை தந்த நேரங்கள், பெற்ற நேரங்கள் அப்போது நாம் அடைந்த அந்த நிம்மதி, நிறைவு இவற்றை எண்ணிப் பார்ப்போம்.\nஇயேசு தன் இறுதி மூச்சு வரை மன்னிப்பை தன் சுவாசமாக்கியதுபோல��� கோடிக் கணக்கான மக்கள் மன்னிப்பை வாழ்க்கையில் கடைபிடித்துள்ளனர். அவர்களில் ஒருவரான நெல்சன் மண்டேலா அவர்களைப் பற்றி சென்ற விவிலியத்தேடலில் நாம் சிந்தித்தோம். நெல்சன் மண்டேலா அவர்கள் வழங்கிய மன்னிப்பினால், இனவெறியில் மூழ்கியிருந்த தென்னாப்ரிக்க சமுதாயம் நலமடைந்ததா என்று நமக்குத் தெரியாது, ஆனால், மண்டேலா அவர்கள் முற்றிலும் நலம் பெற்றார் என்பதை இவ்வுலகம் புரிந்துகொண்டது. நாம் வழங்கும் மன்னிப்பினால் மற்றவர்கள் பெறும் நன்மையைவிட, நாம் பெறும் நன்மையே அதிகம் என்பதை, ஓர் அழகிய ஆங்கிலக் கூற்று இவ்வாறு கூறுகிறது: \"Forgive others not because they deserve forgiveness; but because you deserve peace\" அதாவது, \"மற்றவர்களுக்கு மன்னிப்பு வழங்கு, அவர்களுக்கு மன்னிப்பு தேவை என்பதால் அல்ல; உனக்கு அமைதி தேவை என்பதால், மன்னிப்பு வழங்கு.\"\nமனித குடும்பம் இன்று அனுபவித்துவரும் பல நோய்களுக்குத் தேவையான ஓர் அற்புத மருந்து, மன்னிப்பு. நம் ஒவ்வொருக்குள்ளும் ஊற்றெடுக்கும் இந்த அற்புத மருந்தை மறந்துவிட்டு, அல்லது நமக்குள்ளேயே மறைத்து, புதைத்துவிட்டு, வெறுப்பு என்ற விஷத்தை நாம் வெளிக் கொணர்கிறோம். இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில், மன்னிப்பு என்ற மருந்தால் இவ்வுலகின் பல நோய்கள் குணமாகவேண்டும், வெறுப்புத் தீயில் பற்றியெரியும் இவ்வுலகம் மன்னிப்பு மழையில் நனைந்து மகிழவேண்டும் என்று மன்றாடுவோம்.\nவிவிலியம் : காலமெலாம் வாழும் கருணைக் கருவூலம் - பக...\nவிவிலியம் : காலமெலாம் வாழும் கருணைக் கருவூலம் - பக...\nவிவிலியம் : காலமெலாம் வாழும் கருணைக் கருவூலம் - பக...\nLessons in Forgiveness மன்னிப்பு பற்றிய பாடங்கள்\nவிவிலியம் : காலமெலாம் வாழும் கருணைக் கருவூலம் - பக...\nJoy in giving கேளாமல் கொடுப்பதில் ஆனந்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/11668", "date_download": "2018-05-25T10:32:21Z", "digest": "sha1:K5LBN2SEREIE2EG5VT4CF5W3FVXRROB3", "length": 5770, "nlines": 113, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | ஜனாதிபதி தாத்தா!! ரணில் தாத்தா!! யாழ்ப்பாணச் சிறுமியின் கடிதம் இது!", "raw_content": "\n யாழ்ப்பாணச் சிறுமியின் கடிதம் இது\nமைத்திரி தாத்தா, ரணில் தாத்தா என கூறி யாழ்ப்பாணச் சிறுமி ஒருத்தி ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் கடிதம் எழுதியுள்ளாள். அந்தக் கடிதம் இதுதான்\nயாழிலிருந்து சுவிஸ் சென்ற பெண் புருசனின் தந்தையால் கர்ப்பமாக்கப்பட்ட கேவலம��\nயாழ் கரவெட்டியில் கேபிள்ரீவி இணைப்பில் மின்சாரம் தந்தை, மகன் பலியான பரிதாபம் தந்தை, மகன் பலியான பரிதாபம்\nயாழ் திருநெல்வேலியில் வீட்டின் மீது இடி விழுந்த காட்சிகள் இதோ\nமுள்ளி வாய்க்காலில் விடுதலைப் புலிகளின் சீருடையும் நிறை வெறியில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களும்\nயாழில் பட்டப்பகலில் குடும்பப் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\n யாழில் இரத்தம் சொட்டச் சொட்ட பொலிஸ் நிலையம் சென்ற இளைஞன்\nமுள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் நடந்த சில வெளிவராத உண்மைகள்..\nயாழ் பிர­பல பாட­சா­லை­யின் ஆசி­ரி­யர் திடீர் கைது மாணவிகளுடன் ஆசிரியர் செய்த சேட்டை அம்பலம்\nயாழில் கேபிள் ரீவி இணைப்புகளுக்கு வருகின்றது ஆபத்து\nயாழ் மீசாலை பகுதியில் நடந்த கோரச் சம்பவம்\nமுல்லைத்தீவில் பதற்றத்தை ஏற்படுத்திய கழுத்தறுக்கப் இளைஞர் சடலம்...\nவெளிநாட்டில் நான்கு பிள்ளைகள் - யாழ்ப்பாணத்தில் தாய் ஒருவரின் விபரீத முடிவு\nநீதிபதி இளஞ்செழியனுக்கு யானை கொடுத்த ஆமிப் பெரியவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raboobalan.blogspot.com/2012/02/", "date_download": "2018-05-25T10:59:59Z", "digest": "sha1:6U7T2YG5T7VKPGWLIJSZTN5XYM4WGVPN", "length": 8229, "nlines": 201, "source_domain": "raboobalan.blogspot.com", "title": "எனது கவிதைகள் ...: February 2012", "raw_content": "\nபுதன், 29 பிப்ரவரி, 2012\nஇடுகையிட்டது இரா.பூபாலன் நேரம் பிற்பகல் 11:44 1 கருத்து:\nபுதன், 22 பிப்ரவரி, 2012\nஇடுகையிட்டது இரா.பூபாலன் நேரம் முற்பகல் 12:48 கருத்துகள் இல்லை:\nசெவ்வாய், 21 பிப்ரவரி, 2012\nஎன் மீதான உன் காதல்.\nஇடுகையிட்டது இரா.பூபாலன் நேரம் பிற்பகல் 8:38 கருத்துகள் இல்லை:\nபுதன், 15 பிப்ரவரி, 2012\nஇடுகையிட்டது இரா.பூபாலன் நேரம் பிற்பகல் 11:27 கருத்துகள் இல்லை:\nதிங்கள், 13 பிப்ரவரி, 2012\nஇடுகையிட்டது இரா.பூபாலன் நேரம் பிற்பகல் 8:19 கருத்துகள் இல்லை:\nஞாயிறு, 5 பிப்ரவரி, 2012\nஇடுகையிட்டது இரா.பூபாலன் நேரம் பிற்பகல் 7:36 கருத்துகள் இல்லை:\nஇடுகையிட்டது இரா.பூபாலன் நேரம் பிற்பகல் 7:36 கருத்துகள் இல்லை:\nவெள்ளி, 3 பிப்ரவரி, 2012\nஇடுகையிட்டது இரா.பூபாலன் நேரம் முற்பகல் 3:52 கருத்துகள் இல்லை:\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபிஞ்சு மனதில் பரவிவரும் நஞ்சு\nஅம்மன் கோவில் அர்ச்சனைப் பூவை கூந்தல் கற்றையை ஒது...\nசுவரெங்கும் வண்ண வண்ண சித்திரங்கள் குழந்தை கை வண...\nகடவுள்களின் நகரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறாய் நீ...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raboobalan.blogspot.com/2012/02/blog-post_29.html", "date_download": "2018-05-25T11:11:00Z", "digest": "sha1:JCR4Z2KK4BYM7MKDUAV6O6N2YAS4IAAG", "length": 4921, "nlines": 129, "source_domain": "raboobalan.blogspot.com", "title": "எனது கவிதைகள் ...: கடவுளின் கதை", "raw_content": "\nபுதன், 29 பிப்ரவரி, 2012\nஇடுகையிட்டது இரா.பூபாலன் நேரம் பிற்பகல் 11:44\ns 13 மே, 2012 ’அன்று’ முற்பகல் 3:35\nநான் சரியாக வாய் பேசமுடியாமல் இருந்தேன்.தினமும் கடவுளை நினைத்து கொள்வேன்.நான் வாய் பேசினால் உலகில் முடியாதவர்களுக்கு உதவுவேன். இப்போது நான் நன்றாக பேசிகொண்டிருக்கிறேன்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபிஞ்சு மனதில் பரவிவரும் நஞ்சு\nஅம்மன் கோவில் அர்ச்சனைப் பூவை கூந்தல் கற்றையை ஒது...\nசுவரெங்கும் வண்ண வண்ண சித்திரங்கள் குழந்தை கை வண...\nகடவுள்களின் நகரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறாய் நீ...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=102296", "date_download": "2018-05-25T10:48:00Z", "digest": "sha1:EW56GOIRFVDPXCASW3O6DCUK2GQADN3O", "length": 8929, "nlines": 51, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - State chief minister of Punjab? Delhi will not go away - specifically Kejriwal,பஞ்சாப் மாநில முதல்வரா? டெல்லியை விட்டு போக மாட்டேன் - கெஜ்ரிவால் திட்டவட்டம்", "raw_content": "\n டெல்லியை விட்டு போக மாட்டேன் - கெஜ்ரிவால் திட்டவட்டம்\nமார்ச் 27ம் தேதியில் இருந்து முதல் உலை செயல்படவில்லை ஸ்டெர்லைட் நிறுவனம் தகவல் ஆதார் கார்டுடன் வந்து டிக்கெட் பெற்றால் திருப்பதி ஏழுமலையானை பக்தர்கள் ஒரே நாளில் தரிசிக்க ஏற்பாடு\nபாட்டியாலா - பஞ்சாப்பில் ஆம் ஆத்மி வெற்றிபெற்றால் அம்மாநில முதல்வராகும் எண்ணம் தமக்கு இல்லை என்றும், டெல்லியை விட்டு எங்கும் போக மாட்டேன் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் தற்போது சிரோன்மணி அகாலிதளம், பாஜ கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வராக பிரகாஷ் சிங் பாதல் உள்ளார். இம்மாநிலத்தில் பிப்ரவரி 4ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. பாஜ கூட்டணி, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இங்குள்ள 117 தொகுதிகளில் அனல் பறக்கும் பிரசாரத்தில் முக்கிய தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.\nஇம்மாநிலத்தில் வழக்கமாக சிரோமணி அகாலிதளம���, பாஜ, காங்கிரஸ் கட்சிகள் இடையே கடும்போட்டி இருக்கும். இந்நிலையில், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி 4 இடங்களை கைப்பற்றி ஆச்சரியப்படுத்தியது. தற்போது சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற முனைப்பு காட்டி வருகிறது. ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான கெஜ்ரிவால் உள்ளிட்டோர் பஞ்சாப்பில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ‘‘பஞ்சாப்பில் ஆம் ஆத்மி வென்றால் முதல்வராக கெஜ்ரிவால் பதவியேற்பார் என்று நினைத்து மக்கள் ஆதரவு தரவேண்டும்’’ என டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா நேற்று முன்தினம் பேசியிருந்தார். இதற்கு கெஜ்ரிவால் மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் நேற்று பிரசாரத்தின் போது, ‘‘என்னை முதல்வராக டெல்லி மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். அவர்களுக்கு பணியாற்றும் கட்டாயம் எனக்கு உள்ளது. எனவே, பஞ்சாப் முதல்வராகும் எண்ணம் இல்லை. டெல்லியை விட்டு நான் எங்கும் செல்ல மாட்டேன். பஞ்சாப்பில் ஆம் ஆத்மி வென்றால், இங்குள்ள எம்எல்ஏ ஒருவர்தான் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவார்’’ என்றார்.\nவங்கிகணக்கில் ரூ.100 கோடி பரிமாற்றம் அமைச்சருக்கு கைமாறியதா என சந்தேகம்\nஆதார் கார்டுடன் வந்து டிக்கெட் பெற்றால் திருப்பதி ஏழுமலையானை பக்தர்கள் ஒரே நாளில் தரிசிக்க ஏற்பாடு\nசெம்மரக் கடத்தல் தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த 11 ஆயிரம் பேர் கைது\nபாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்தியர் உத்தரகாண்டில் கைது\nதிருப்பதி கோயில் விவகாரத்தில் பாஜ நாடகம் வேண்டாம்: சந்திரபாபு நாயுடு எச்சரிக்கை\nஉ.பி. மாநிலத்தில் உள்ள அலகாபாத் பெயரை மாற்ற யோகி ஆதித்யநாத் அரசு முடிவு\nகாங்கிரஸ் எம்பி சசிதரூர் மனைவி சுனந்தா புஷ்கர் கொலை வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம்\nகடந்த 8 நாட்களில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஓட்டல் செலவு ரூ.5 கோடி\nகூட்டணி கட்சி மிரட்டல் எதிரொலி கோவா பாஜ அரசுக்கு திடீர் சிக்கல்\nதூத்துக்குடி துப்பாக்கிசூடு சத்ருகன்சின்கா கண்டனம்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=108038", "date_download": "2018-05-25T10:29:12Z", "digest": "sha1:JQHMOVEL76AFUUD4IJWRO5HGZF3GGB7J", "length": 7927, "nlines": 50, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Prime Minister Modi meeting with Chinese President at Shanghai Conference,ஷாங்காய் மாநாட்டில் சீன அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு", "raw_content": "\nஷாங்காய் மாநாட்டில் சீன அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு\nமார்ச் 27ம் தேதியில் இருந்து முதல் உலை செயல்படவில்லை ஸ்டெர்லைட் நிறுவனம் தகவல் ஆதார் கார்டுடன் வந்து டிக்கெட் பெற்றால் திருப்பதி ஏழுமலையானை பக்தர்கள் ஒரே நாளில் தரிசிக்க ஏற்பாடு\nஅஸ்தானா: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன. இந்த அமைப்பில் இந்தியா, பாகிஸ்தான் ஆகியவை உறுப்பினர்களாக சேர நீண்டகாலமாக முயற்சிகளை மேற்கொண்டு வந்தன. இதன் பலனாக இருநாடுகளையும் உறுப்பினர்களாக சேர்த்து கொள்ள ஷாங்காய் அமைப்பு முடிவு செய்துள்ளது. இந்நிலையில், கஜகஸ்தானின் அஸ்தானா நகரில் 2 நாட்கள் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று பிரதமர் மோடி சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கஜகஸ்தான் நாட்டு அதிபர் நுர்சுல்தானை, பிரதமர் மோடி சந்தித்தார். வர்த்தகம், பொருளாதாரம், கல்வி, சுற்றுலா துறைகளில் இருநாடுகளின் பங்களிப்பு குறித்தும், தீவிரவாத தடுப்பு பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தினர். மாநாட்டில் கலந்துகொள்ள வந்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை நேற்று இரவு சந்தித்த மோடி, அவரிடம் நலம் விசாரித்தார். இந்தியா-பாகிஸ்தான் இடையே தற்போது சுமூக உறவு இல்லாத நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டுக்கு வருகை தந்த சீனா அதிபர் ஜி ஜின்பிங்கை, பிரதமர் மோடி இன்று சந்தித்தார். ஷாங்காய் அமைப்பில் இந்தியாவை உறுப்பினராக சேர்த்துக்கொள்ள ஆதரவு தெரிவித்ததற்காக, சீன அதிபருக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.\nகியூபா விமான விபத்தில் 100 பேர் பரி���ாப சாவு\nமனைவி இறுதி சடங்கு நடந்த ஒருநாள் கழித்து அமெரிக்க முன்னாள் அதிபர் மருத்துவமனையில் அனுமதி\nபாதசாரிகள் கூட்டத்தில் டிரக் மோதி 10 பேர் பலி: கனடாவில் பயங்கரம்\nலண்டனில் மோடிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் தேசியகொடி அவமதிப்பு\nஅமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் மனைவி காலமானார்\nலண்டனில் காமன்வெல்த் மாநாடு தொடங்கியது பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்பு\nஇலங்கை பிரதமர் ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி\nசவுதி அரேபியாவில் தியேட்டர்களுக்கான தடை நீக்கம்: ஏப். 18 முதல் சினிமா பார்க்கலாம்\n9 கோடி வாடிக்கையாளர் தகவல் திருட்டு: பேஸ்புக் நிறுவனம் ஒப்புதல்\nஆஸ்திரேலியாவில் காமன்வெல்த் விளையாட்டு போட்டி கோலாகல தொடக்கம்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/triple-talaq-unconstitutional-it-violates-rights-of-muslim-women-says-allahabad-hc.html", "date_download": "2018-05-25T10:52:19Z", "digest": "sha1:ZCFC33RBZTD7QL3OSDN2X7EWJS4BUN2L", "length": 6572, "nlines": 77, "source_domain": "www.news2.in", "title": "மும்முறை தலாக் சட்டவிரோதமானது: அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு - News2.in", "raw_content": "\nHome / ஆண்மீகம் / இஸ்லாம் / உயர் நீதிமன்றம் / தீர்ப்பு / தேசியம் / பெண்கள் / மதம் / மும்முறை தலாக் சட்டவிரோதமானது: அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nமும்முறை தலாக் சட்டவிரோதமானது: அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nThursday, December 08, 2016 ஆண்மீகம் , இஸ்லாம் , உயர் நீதிமன்றம் , தீர்ப்பு , தேசியம் , பெண்கள் , மதம்\nமும்முறை தலாக் சட்டவிரோதமானது என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.\nமூன்று முறை தலாக் கூறி பெண்களை விவகாரத்து செய்யும் நடைமுறையை இஸ்லாமியர்கள் கடைபிடித்து வருகின்றனர். இதனை இஸ்லாம் தனி சட்ட வாரியம் ஏற்கிறது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இஸ்லாமிய பெண்கள் சிலரும், தன்னார்வ அமைப்புகளும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன.\nஇதுதொடர்பான வழக்கு ஒன்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை நீதிபதி சுனீத் குமார் விசாரித்தார். இதில் மும்முறை தலாக் என்பது இஸ்லாமிய பெண்களின் உரிமையை பறிக்கும் செயல் என்று கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இது அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை பறிக்கும் செயல் என்றும் கூறியுள்ளது.\nஇந்திய அரசியல் சாசனத்தை விடவும், தனி நபர் சட்ட வாரியம் உயர்ந்தது இல்லை என்றும் அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பிற்கு மரியாதை அளிப்பதாக அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் தெரிவித்துள்ளது. இருப்பினும் எந்த ஒரு தீர்ப்பையும் எதிர்த்து, மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஇந்துக்கள் இஸ்லாமியர் இறைச்சிகடைகளில் இறைச்சி வாங்குவதும், இஸ்லாமியர் ஹோட்டல்களில் அசைவம் சாப்பிடுவதும் பாவம்\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/news-programmes/indraya-dhinam/19304-indraya-dhinam-13-11-2017.html", "date_download": "2018-05-25T10:51:34Z", "digest": "sha1:JAKZCXYC5XISYLDRMJPA2HO77R3WNKUK", "length": 4585, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இன்றைய தினம் - 13/11/2017 | Indraya Dhinam - 13/11/2017", "raw_content": "\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு\nநெல்லை , கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம் ரத்து - தமிழக அரசு\nகர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி பெற்றார்\nகர்நாடக சட்டப்பேரவையின் சபாநாயகராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரமேஷ்குமார் தேர்வு\nபி.இ படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூன் 2 வரை அவகாசம் நீட்டிப்பு- அண்ணா பல்கலைக்கழகம்\nதூத்துக்குடியை தவிர்த்த மற்ற 2 மாவட்டங்களில் இன்டர்நெட் சேவையை முடக்கியது ஏன்\nகர்நாடக சட்டப்பேரவையி���் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார் முதலமைச்சர் குமாரசாமி\nஇன்றைய தினம் - 13/11/2017\nஇன்றைய தினம் - 13/11/2017\nஇன்றைய தினம் - 23/05/2018\nஇன்றைய தினம் - 22/05/2018\nஇன்றைய தினம் - 21/05/2018\nஇன்றைய தினம் - 18/05/2018\nஇன்றைய தினம் - 17/05/2018\nஇன்றைய தினம் - 16/05/2018\n144 தடை உத்தரவு முதல்வருக்கு பொருந்துமா\n’ மறுப்புடன் விளக்கமளித்த மருத்துவமனை\nகலகலப்பாக இருக்க வேண்டிய திருமணம் களையிழந்த சோகம்\nதோனிக்காக கோப்பையை வெல்லணும்: சுரேஷ் ரெய்னா உறுதி\n16 கேமரா கொண்டு படமாகும் மலாலாவின் வாழ்க்கை\nஇளைஞரை சரமாரியாக தாக்கியக் கூட்டம் \nபுதுமணத் தம்பதியினருடன் போராட்டம் நடத்திய ஸ்டாலின் \n'மதத்தை விட மனிதமே முக்கியம்' சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர்\n அப்படி என்றால் இதோ உங்களுக்கு வாய்ப்பு..\nதூத்துக்குடியில் பேருந்துகள் இயங்கத் தொடங்கின\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-05-25T10:45:17Z", "digest": "sha1:BYWDG4L66YUVWELILQVZW3WNVVZNYO57", "length": 12428, "nlines": 76, "source_domain": "www.supportaiadmk.org", "title": "செல்லாத நோட்டு நடைமுறைக்குப் பிறகு 40 ஆயிரம் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் ; தமிழக அரசு விளக்கம் - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / செல்லாத நோட்டு நடைமுறைக்குப் பிறகு 40 ஆயிரம்...\nசெல்லாத நோட்டு நடைமுறைக்குப் பிறகு 40 ஆயிரம் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் ; தமிழக அரசு விளக்கம்\nஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 04, 2016,\nசெல்லாத ரூபாய் நோட்டு நடைமுறைக்குப் பிறகும்,தமிழக அரசு மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கைகளின் மூலம், கூட்டுறவு வங்கிகளில் 40 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.148 கோடி பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 32,430 விவசாயிகளுக்கு ரொக்கமாகப் பணம் செலுத்தாமலேயே விவசாய இடுபொருள்கள் அளிக்கப்பட்டுள்ளன என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nஉயர்மதிப்பிலான செல்லாத ரூபாய் நோட்டுகளை கூட்டுறவு வங்கிகள் வாங்குவதற்கும், அதனை வங்கிக் கணக்குகளில் செலுத்துவதற்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்தத் தடையால் கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள விவசாயிகளுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன.இதைத்தொடர்ந்து, விவசாயிகள் தடையின்றி பயிர்க்கடன்கள் பெற வசதியாக சிறப்பு நடைமுறைகளை தமிழக அரசு உருவாக்கியது. அதன்படி, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் இப்போதுள்ள நடைமுறைகளைப் பின்பற்றி விவசாய உறுப்பினர்களுக்குத் தொடர்ந்து பயிர்க்கடன்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.மேலும், வாடிக்கையாளர்களை அறிந்து கொண்டு கணக்குகளைத் தொடங்கும் விதிகளைக் கடைப்பிடித்து, பயிர்க்கடன் பெறும் ஒவ்வொரு கடன்தாரருக்கும் கட்டணம் ஏதும் வசூலிக்காமல் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு வருகிறது.\nவிவசாயிகளுக்குத் தேவையான இடுபொருள்களான உரம், விதைகள் ஆகியவற்றுக்கான தொகையை ரொக்கமாகச் செலுத்த வலியுறுத்தாமல், அவர்களுக்கு பயிர்க்கடன் வழங்கும்போது அந்தக் கணக்கில் பற்று வைத்து, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் வழங்கி வருகின்றன. அதாவது, ரொக்கமாகப் பணம் செலுத்தாமலேயே விவசாயிகள் இடுபொருட்களைப் பெற இயலும். பயிர்க் காப்பீட்டுத் தொகையை விவசாயிகளின் பயிர்க்கடன் கணக்கில் பற்று வைத்து, தொடர்புடைய காப்பீடு நிறுவனத்துக்கு மத்தியக் கூட்டுறவு வங்கிகள் வரும் 5 -ஆம் தேதிக்கு முன்பு செலுத்தும்.தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் பயிர்க் கடன் பெறாத விவசாயிகள், வரைவோலை அல்லது ரொக்கமாகச் செலுத்தி தங்களுக்குத் தேவையான உரம், இடுபொருள்கள், விவசாயப் பணிகளுக்கான வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.\nகடந்த நிதியாண்டில் (2015-16) நவம்பர் 30 -ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் 7 லட்சத்து 42 ஆயிரத்து 629 விவசாயிகளுக்கு ரூ.4,061.14 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. நிகழ் நிதியாண்டில் மார்ச் 30 வரையில், 4 லட்சத்து 7 ஆயிரத்து 387 விவசாயிகளுக்கு ர���.2,376.83 கோடி பயிர்க்கடன் அளிக்கப்பட்டுள்ளது.செல்லாத ரூபாய் நோட்டுகள் நடைமுறையை தொடர்ந்து விவசாயிகள் பயிர்க்கடன் பெறுவதற்கான புதிய நடைமுறைகள் கடந்த 23 -ஆம் தேதி வெளியிடப்பட்டன. அந்தத் தேதியில் இருந்து டிசம்பர் 2 வரை, மத்திய கூட்டுறவு வங்கிக் கிளைகளில் 76,440 விவசாய உறுப்பினர்களுக்கு கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.\nஅதில், 40,892 விவசாயிகளுக்கு ரூ.148.22 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. 32,430 விவசாயிகளுக்கு ரூ.23.99 கோடி அளவுக்கு ரொக்கமாகப் பணம் செலுத்தாமலேயே இடுபொருள்கள் அளிக்கப்பட்டுள்ளன. மேலும், 19,250 விவசாயிகளுக்கு ரூ.1.78 கோடி பயிர்க் காப்பீட்டுத் தொகையை அவர்களது பயிர்க்கடன் கணக்கில் பற்று வைத்து தொடர்புடைய காப்பீடு நிறுவனத்துக்கு கடந்த 2 ஆம் தேதி வரை வழங்கப்பட்டுள்ளது.கூட்டுறவுச் சங்கங்களில் பயிர்க்கடன் பெறாத 2 லட்சத்து 64 ஆயிரத்து 967 விவசாயிகளிடம் இருந்து ரூ.18.6 கோடி பயிர்க் காப்பீட்டுத் தொகை வசூலிக்கப்பட்டு தொடர்புடைய காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntf.in/2017_01_15_archive.html", "date_download": "2018-05-25T11:12:22Z", "digest": "sha1:NODD7J2KYSA4XFEOFVVX46TA7Z3UCCG5", "length": 62228, "nlines": 688, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: 2017-01-15", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி _ மாநில அவசர செயற்குழுக் கூட்டம் - 22.01.2017\nஜல்லிக்கட்டுக்காக நடைபெறும் மாணவர் தன்னெழுச்சி போராட்டத்திற்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி முழு ஆதரவு-20ந்தேதி மாலை வட்டாரத்தலைநகரில்மாணவர்களுக்கு ஆதரவாகவும் , மத்திய ,மாநில அரசுக்கு எதிராகவும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த மாநில அமைப்பு முடிவு. திரளாக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் வெற்றிபெற வேண்டுகோள்\nதமிழகத்தில் 19.01.2017 பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது. பள்ளிகள் வழக்கம் போல இயங்கும் - பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் தகவல்.\n12-ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பெற்ற 32 மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்\nதமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-\nபுரட்சித்தலைவி அம்மாவின் வழி காட்டுதலின்படி செயல்படும் தமிழ்நாடு அரசு, 2015-2016-ம் கல்வியாண்டில், 10-ம் வகுப்பில் தமிழை ஒரு மொழிப் பாடமாகக் கொண்டு அரசு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் இடத்தைப் பெற்ற ஒரு மாணவர் மற்றும் ஒரு மாணவிக்கு தலா 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள்; ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ்இயங்கும் பள்ளிகளில் பயின்ற மாணாக்கர்களுக்குள் மாநில அளவில் முதல் இடத்தைப் பெற்ற ஒரு மாணவர் மற்றும் 2 மாணவியர்களுக்கு தலா 25ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள்.\nSMC Uயிற்சியில் கலந்து கொள்ள வேண்டியவர்கள்\nSMC Uயிற்சியில் கலந்து கொள்ள வேண்டியவர்கள்\nSMC பயிற்சி நடை பெறும் நாள்\nஇடம்: பள்ளித் தொகுப்பு கருத்தாய்வு மையம்\nபயிற்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையும் பட்சத்தில் ஒரு Uள்ளிக்கு 4 உறுப்பினர் களும் கலந்து கொள்ள வேண்டி இருக்கும்\nமுதல்வர் ஓ.பி.எஸ்., பிரதமரை சந்திக்க டில்லி புறப்பட்டார்\nபிரதமரை சந்தித்து தமிழக பாரம்பரிய உரிமையான ஜல்லிக்கட்டை நடத்த உரிய சட்டத்திருத்தம் மேற்கொள்ள வலியுறுத்துவேன்' என முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.\nபிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் இரவு டில்லி புறப்பட்டார்.\nஜன., 20-ல் லாரிகள் ஓடாது: தமிழ்நாடு லாரிகள் சம்மேளனம்\nவரலாறு படைக்கும் ஜல்லிக்கட்டு போராட்டம்- களம் குதித்த லட்சக்கணக்கான கல்லூரி மாணவர்கள்\nஜல்லிக்கட்டு போராட்டம்: சென்னை, மதுரை, கோவை கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை\nசென்னை: ஜல்லிக்கட்டு போராட்டம் தமிழகம் முழுவதும் தீவிரமடைந்துள்ளதால் சென்னை, மதுரை, கோவையில் உள்ள அரசு\nமற்றும் தனியார் கல்லூரிகளுக்கு நாளை முதல் விடுமுறை அளிப்பதாக அந்தந்த கல்லூரி நிர்வாகங்கள் அறிவித்துள்ளன. அதேபோல் சட்டப்பல்கலைக்கழகம், வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nஜல்லிக்கட்டுக்காக நடைபெறும் மாணவர் தன்னெழுச்சி போராட்டத்திற்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி முழு ஆதரவு-20ந்தேதி மாலை வட்டாரத்தலைநகரில்மாணவர்களுக்கு ஆதரவாகவும் , மத்திய ,மாநில அரசுக்கு எதிராகவும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த மாநில அமைப்பு முடிவு. திரளாக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் வெற்றிபெற வேண்டுகோள்\nத மிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் இயக்க தோழர்களே நமது இயக்க போராளி அய்யா செ.முத்துசாமி அவர்களின் அறிவுறுத்தலின் படியும் , வழிகாட்டலின் படியும் ...\n📢 இன்று தமிழகம் முழுவதும் 50 ஆண்டுகளாக காணாத , ஒரு தலைவன் இல்லாத தன்னெழுச்சி போராட்டமாக மாணவர்கள் முன்னெடுத்துள்ள களத்திற்கு நமது இயக்கத்தின் ஆதரவையையும் , தோழமையையும் வழங்க தயாராகுங்கள்.\nவல்லுனர் குழு காலவதியானது- பங்களிப்பு ஓய்வூதிய ரத்து அறிவிப்பு எப்போ\nகணினி ஆசிரியர்கள் வாழ்வில் விடியல் பயணம் ...\nதமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆரம்ப கல்வி முதலே கணினி அறிவியல் பாடத்தை முக்கிய பாடமாக வருகின்ற கல்வியாண்டின் தொடக்கத்திலே\nவிழுப்புரம் மாவட்டத்தில் கணினி ஆசிரியர்கள் பொதுக் கூட்டம்\n29.1.2017ஞாயிறு அன்று நடைபெற உள்ளது.\nதீரச் செயல் புரிந்த 25 சிறுவர், சிறுமிகளுக்கு தேசிய விருது 23-ந் தேதி பிரதமர் மோடி வழங்குகிறார்\nதீரச் செயல்புரியும் சிறுவர், சிறுமிகளுக்கு ‘பாரத்’ விருது மற்றும் சஞ்சய் சோப்ரா-கீதா சோப்ரா பெயரில் தேசிய விருதுகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. 2016-ம் ஆண்டுக்கான விருதுக்கு 13 சிறுவர்கள், 12 சிறுமிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.\nபொங்கல் போனஸ் எப்போது கிடைக்கும்\nமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்த பொங்கல் போனஸ் எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் உள்ளனர்.\nபொங்கல் பண்டிகையையொட்டி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கருணைத் தொகை வழங்கப்படும் என்று கடந்த 11ம் தேதி அறிவித்தார்.\n''3000, 1000, 500 ரூபாய் என மூன்று வகையாக பொங்கல் போனஸ் வழங்��ப்படும். இதனால் அரசுக்கு 325 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்'' என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. பொங்கல் பண்டிகை முடிந்த பிறகும் இன்று வரை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கப்படவில்லை.\n'ஆதார்' தராத ரேஷன் கார்டு: முடக்கி வைக்க முடிவு\n'ஆதார்' விபரம் தராத ரேஷன் கார்டுகளை முடக்க, உணவுத் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.\nதமிழகத்தில், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்க, ஏற்கனவே உள்ள ரேஷன் கார்டுதாரரிடம் இருந்து, 'ஆதார்' எண் வாங்கப்படுகிறது. பலர், ஆதார் கார்டு விபரம் தராமல் அலட்சியமாக உள்ளதால், ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி தாமதமாகி வருகிறது.\nமே 7-ல் NEET நுழைவுத் தேர்வு\nஎம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு மே 7-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nநீட் நுழைவுத் தேர்வை எழுத விரும்புவோர் வரும் 23ம்தேதி முதல் விண்ணப்பிக்கலாம். www.cbseneet.nic.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.\nதமிழகத்தில் 32 மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்தல் அரசாணை-\nNHIS : அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் நண்பர்களுக்கு,\nநமது மாத சம்பளத்தில் ரூ 180 பிடிக்கும் NHIS திட்டத்தில் , பழைய கார்டு க்கு பதிலாக , புதிய கார்டுக்கு apply செய்து\"NEW HEALTH INSURANCE ID CARD \" பெற அறிவுறுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் இன்னும் கார்டு வராதவர்கள்,பழைய கார்டு எண் தெரிந்தால் \"www.tnnhis2016.com\" என்ற இணையதள முகவரியில் \"e-card\" ல் பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம். password : your date of birth...\nபழைய கார்டு எண் தெரியாத நண்பர்கள் இதே இணையத்தில் ஐடி கார்டு சர்ச் என்ற பகுதியில் சென்று பெயர், பிறந்த தேதி, பணி ஏற்ற தேதி, ஓய்வு நாள் போன்ற ஏதேனும் 3 தகவல்களை பதிவு செய்து புதிய கார்டு டவுன்லோட் செய்து கொள்ள முடியும்.\nகாசோலைகளை மாற்ற முடியாமல் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் தவிப்பு\nசிவகங்கை மாவட்டத்தில் பெண் கல்விக்கான உதவித்தொகை கோடிடப்பட்ட காசோலைகளாக வழங்கப்பட்டதால்,அவற்றை மாற்ற முடியாமல் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் தவிக்கின்றனர். பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் கிராமப்புறங்களில் பயிலும் மிகவும் பிற்பட்ட மாணவிகளுக்கு ஆண்டுதோறும் ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.\nகழிப்பறைகளை க��க்கெடுக்க பள்ளிகளுக்கு உத்தரவு\nபள்ளி மாணவ, மாணவியரின் வீட்டு கழிப்பறை எண்ணிக்கையை கணக்கெடுத்து, அறிக்கை தாக்கல் செய்ய, பள்ளி ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய அரசின், 'துாய்மை இந்தியா' திட்டத்தில், திறந்தவெளி கழிப்பறைகளை மாற்றி, வீடுகளிலும், பொது இடங்களிலும் கழிப்பறைகள் கட்ட பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.\nதமிழக அரசு ஊழியர்கள் \"PASSPORT\" பெறுவதற்கான வழிமுறைகள் - முழு விளக்கங்கள்\nஅரசு ஊழியர்கள், அதிகாரிகள் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) பெற அடையாளச் சான்றோ, ஆட்சேபணையின்மைச் சான்றோ பெற வேண்டியதில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு முன்னறிவிப்புக் கடிதம் கொடுத்தாலே போதும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.\nஅரசு ஊழியர்கள், அதிகாரிகள் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) பெற அடையாளச் சான்றோ, ஆட்சேபணையின்மைச் சான்றோ பெற வேண்டியதில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு முன்னறிவிப்புக் கடிதம் கொடுத்தாலே போதும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.\nATM-ல் பணம் எடுப்பதற்கான உச்ச வரம்பு ரூ10000 உயர்வு\nஏ.டி.எம்.களில் பணம் எடுப்பதற்கான உச்ச வரம்பு 10 ஆயிரம் ரூபாயாக உயர்வு\nபண மதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான ஏ.டி.எம். மையங்கள் செயல்படாமல் முடங்கின. புதிய 2000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை விநியோகம் செய்யும் அளவுக்கு மறுசீரமைப்பு செய்யப்பட்ட ஏ.டி.எம். மெஷின்கள் ஒரு சில பகுதிகளில் மட்டுமே செயல்பட்டதால் பொதுமக்கள் பணம் எடுக்க மிகவும் சிரமப்பட்டனர்.\nஅதுவும் நாள் ஒன்றுக்கு 2000 ரூபாய் வரை மட்டுமே எடுக்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்தது. பின்னர் அது ரூ.2500, ரூ.4500 என படிப்படியாக உயர்த்தப்பட்டது.\nஆசிரியர்களுக்கு ஒவ்வொரு பதவி உயர்வு நிலையிலும் இரண்டு ஊக்க ஊதிய உயர்வுகள் வழங்க வேண்டும்ம: மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு\nஈரிலக்க எண்களால் வகுத்தல், செய்வது எப்படி\nபிஎஸ்என்எல்: பொங்கலுக்கு சிறப்பு சலுகை திட்டங்கள் அறிவிப்பு\nபொங்கலை முன்னிட்டு பிஎஸ்என்எல் சிறப்பு சலுகை திட்டங்களை அறிவித்துள்ளது.இதுகுறித்த விவரம்:\nபொங்கல் திருநாளை முன்னிட்டு \"ப்ரீபெய்டு' திட்டங்களில் ரூ.120க்கு டாப்அப் செய்தால் முழு டாக் டைம் (முழு டாக் டைம்), ரூ.310க்கு ரூ.330க்கான டாக்டைம், ரூ.500க்கு ரூ.550க்கான டாக��டைம், ரூ.890க்கு ரூ.1000த்துக்கான டாக்டைம், ரூ.2000க்கு ரூ.2300க்கான அதீத டாக்டைம் சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த சிறப்பு சலுகையை, ஜனவரி 12 முதல் ஜனவரி 18ஆம் தேதி வரை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nDSE:ஆசிரியர் காலிப்பணியிட விவரம் கோரி இயக்குநர் உத்தரவு.\nபள்ளிக்கல்வி - இடைநிலை/பட்டதாரி ஆசிரியர்கள் - காலிப்பணியிடங்கள் - 01.01.2017 நிலவரப்படி மற்றும் 31.05.2017ல் ஓய்வு பெறவுள்ளவர்கள் சார்பான விவரங்களை 03.02.2017க்குள் அனுப்ப மாவட்ட அதிகாரிகளுக்கு இயக்குநர் உத்தரவு.\nதமிழக முன்னாள் கவர்னர் பர்னாலா காலமானார்\nண்டிகர்: பஞ்சாப் முன்னாள் முதல்வரும், தமிழக முன்னாள் கவர்னருமான சுர்ஜித் சிங் பர்னாலா, உடல்நலக்குறைவால் சண்டிகர் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 91.\nகடந்த 1925ம் வருடம் அக்டோபர் 21ல் பஞ்சாப் மாநிலம் அடேலியில் பிறந்த இவர் லக்னோவில் சட்டம் பயின்றார். சுதந்திர போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளார்.\nபள்ளி மேலாண்மை குழுவிற்கு ரூ.3.60 கோடி ஒதுக்கீடு\nராமநாதபுரம்,பள்ளி மேலாண்மை குழுவிற்கு பயிற்சி அளிப்பதற்காக 3 கோடியே 60 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், தலைமை ஆசிரியர் உள்பட 30 பெற்றோரை உறுப்பினராக கொண்ட பள்ளி மேலாண்மை குழுக்கள் ஒவ்வொரு பள்ளியிலும் செயல்படுகின்றன. பள்ளி மேலாண்மைக்குழு தலைவராக பெற்றோரில் ஒருவரே இருக்கிறார்.\n கல்வி உரிமை சட்டம் குறித்து நிடி ஆயோக்... : மறு ஆய்வு செய்யுமாறு அரசுக்கு பரிந்துரை\nஇந்த திட்டத்தால் உண்மையான நோக்கம் நிறைவேற வில்லை; இதுபற்றி மறு ஆய்வு செய்ய வேண்டும்' என, மத்திய அரசுக்கு, 'நிடி ஆயோக்' அமைப்பு ஆலோசனை கூறியுள்ளது.\nநாட்டில், 6 முதல் 14 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாயமாக, இலவச கல்வி அளிக்க வகை செய்யும் கல்வி உரிமைச் சட்டம், 2009ல் கொண்டு வரப்பட்டது. 'அனைத்து பள்ளி குழந்தைகளையும், 8ம் வகுப்பு வரை படிக்க வைக்க வேண்டும்; தனி யார் பள்ளிகள், 25 சதவீத இடங்களை, ஏழை மாணவர்களுக்கு வழங்க வேண்டும்; அதற்கான கட்டணத்தை, அரசு செலுத்த வேண்டும்' என்பது இச்சட்டத்தின் முக்கிய அம்சங்களாகும்.\nஇந்த சட்டம் அமலுக்கு வந்து, ஏழு ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில் அதனால் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து திட்ட கமிஷனுக்கு\n கல்வி உரிமை சட்டம் குறித்து நிடி ஆயோக்... : மறு ஆய்வு செய்யுமாறு அரசுக்கு பரிந்துரை\nஇந்த திட்டத்தால் உண்மையான நோக்கம் நிறைவேற வில்லை; இதுபற்றி மறு ஆய்வு செய்ய வேண்டும்' என, மத்திய அரசுக்கு, 'நிடி ஆயோக்' அமைப்பு ஆலோசனை கூறியுள்ளது.\nநாட்டில், 6 முதல் 14 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாயமாக, இலவச கல்வி அளிக்க வகை செய்யும் கல்வி உரிமைச் சட்டம், 2009ல் கொண்டு வரப்பட்டது. 'அனைத்து பள்ளி குழந்தைகளையும், 8ம் வகுப்பு வரை படிக்க வைக்க வேண்டும்; தனி யார் பள்ளிகள், 25 சதவீத இடங்களை, ஏழை மாணவர்களுக்கு வழங்க வேண்டும்; அதற்கான கட்டணத்தை, அரசு செலுத்த வேண்டும்' என்பது இச்சட்டத்தின் முக்கிய அம்சங்களாகும்.\nஇந்த சட்டம் அமலுக்கு வந்து, ஏழு ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில் அதனால் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து திட்ட கமிஷனுக்கு\nஎட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களை, கோடை வெயிலில் இருந்து காக்க, முன்கூட்டியே தேர்வு நடத்த வேண்டும்'கல்வியாளர்கள் கோரிக்கை.\n'எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களை, கோடை வெயிலில் இருந்து காக்க, முன்கூட்டியே தேர்வு நடத்த வேண்டும்' என, கல்வியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.\nதமிழகத்தில், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டு வரையிலான, நடுநிலை பள்ளிகளில், 220 நாட்கள்; 10 முதல் பிளஸ் 2 வரையிலான, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில், 210 நாட்கள், வகுப்புகள் நடைபெறும். அதாவது, நடுநிலை பள்ளிகளுக்கு, ஏப்., 30 வரை; மற்ற மாணவர்களுக்கு, ஏப்., 15 வரை வகுப்புகள் நடத்தப்படுகின்றன.\nவங்கிகளுக்கு தொடர்ந்து 4 நாள்கள் விடுமுறை\nஎம்.ஜி.ஆர். பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, வரும்\nசெவ்வாய்க்கிழமை (ஜன.17) தமிழகத்தில் உள்ள தேசிய வங்கிகள் அனைத்துக்கும் பொது விடுமுறையாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். செலாவணி முறிச்சட்டம் 1881-இன் கீழ், வரும் செவ்வாய்க்கிழமை (ஜன.17) பொது விடுமுறை நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது.\nமுதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சிறப்பு சிகிச்சை பெறுவதற்கான தொகை ரூ.2 லட்சமாக உயர்வு : தமிழக அரசு அறிவிப்பு\nதமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 1.58 கோடி குடும்பங்களுக்கு\nமருத்துவ காப்பீட்டு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. 4 ஆண்டுகளுக்கு நான்கு லட்சம் ரூபாய் காப்பீடும் குறிப்பிட்ட 77 நோய்களுக்கு 1.5 லட்சம் ரூபாய் வரையிலும் காப்பீடு வழங்கப்பட்டது. ஐந்து ஆண்டுகளில் 17.60 லட்சத்திற்கும் அதிகமானோர் ரூ.3,615 கோடி காப்பீட்டு செலவில் பயனடைந்துள்ளனர்.\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி _ மாநில அவசர செயற்குழுக...\nஜல்லிக்கட்டுக்காக நடைபெறும் மாணவர் தன்னெழுச்சி போர...\nதமிழகத்தில் 19.01.2017 பள்ளிகளுக்கு விடுமுறை கிடை...\n12-ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பெற்ற 32 மாணவர்களு...\nSMC Uயிற்சியில் கலந்து கொள்ள வேண்டியவர்கள்\nமுதல்வர் ஓ.பி.எஸ்., பிரதமரை சந்திக்க டில்லி புறப்ப...\nஜன., 20-ல் லாரிகள் ஓடாது: தமிழ்நாடு லாரிகள் சம்மேள...\nவரலாறு படைக்கும் ஜல்லிக்கட்டு போராட்டம்- களம் குதி...\nஜல்லிக்கட்டு போராட்டம்: சென்னை, மதுரை, கோவை கல்லூர...\nஜல்லிக்கட்டுக்காக நடைபெறும் மாணவர் தன்னெழுச்சி போர...\nவல்லுனர் குழு காலவதியானது- பங்களிப்பு ஓய்வூதிய ரத...\nகணினி ஆசிரியர்கள் வாழ்வில் விடியல் பயணம் ...\nதீரச் செயல் புரிந்த 25 சிறுவர், சிறுமிகளுக்கு தேசி...\nபொங்கல் போனஸ் எப்போது கிடைக்கும்\n'ஆதார்' தராத ரேஷன் கார்டு: முடக்கி வைக்க முடிவு\nமே 7-ல் NEET நுழைவுத் தேர்வு\nதமிழகத்தில் 32 மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்...\nNHIS : அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் நண்பர்களுக்கு,...\nகாசோலைகளை மாற்ற முடியாமல் அரசு பள்ளி தலைமை ஆசிரியர...\nகழிப்பறைகளை கணக்கெடுக்க பள்ளிகளுக்கு உத்தரவு\nதமிழக அரசு ஊழியர்கள் \"PASSPORT\" பெறுவதற்கான வழிமுற...\nATM-ல் பணம் எடுப்பதற்கான உச்ச வரம்பு ரூ10000 உயர்வ...\nஏ.டி.எம்.களில் பணம் எடுப்பதற்கான உச்ச வரம்பு 10 ஆய...\nஆசிரியர்களுக்கு ஒவ்வொரு பதவி உயர்வு நிலையிலும் இரண...\nஈரிலக்க எண்களால் வகுத்தல், செய்வது எப்படி\nபிஎஸ்என்எல்: பொங்கலுக்கு சிறப்பு சலுகை திட்டங்கள் ...\nDSE:ஆசிரியர் காலிப்பணியிட விவரம் கோரி இயக்குநர் உத...\nதமிழக முன்னாள் கவர்னர் பர்னாலா காலமானார்\nபள்ளி மேலாண்மை குழுவிற்��ு ரூ.3.60 கோடி ஒதுக்கீடு\n கல்வி உரிமை சட்டம் குறித்து நிடி ஆயோக்....\n கல்வி உரிமை சட்டம் குறித்து நிடி ஆயோக்....\nஎட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களை, கோடை வெயிலில் ...\nவங்கிகளுக்கு தொடர்ந்து 4 நாள்கள் விடுமுறை\nமுதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சிறப்ப...\n🔴🔴 *#BREAKINGNEWS* *தூத்துக்குடி ஆட்சியர் வெங்கடேஷை அனைவருக்கும் கல்வி திட்ட கூடுதல் இயக்குனராக பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு*\n🔴🔴 *#BREAKINGNEWS* *தூத்துக்குடி ஆட்சியர் வெங்கடேஷை அனைவருக்கும் கல்வி திட்ட கூடுதல் இயக்குனராக பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தர...\nஅரசுப்பள்ளிகளில் மாணவர் குறைய யார் காரணம்* *ஆட்சியாளர்களா\nகட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பள்ளியில் சேர 1.32 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சென்னை கோட்ட...\nNew Books குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி தர உள்ளதால் கோடை விடுமுறையை நீட்டிக்க முடியாது: அமைச்சர்\nதிட்டமிட்டபடி ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: சென்னை உள்ளிட்ட ...\n🅱REAKING NEWS* *அரசுப்பள்ளிகளை மூட முடிவு..\n*10,10 க்கும் குறைவான மாணவர் உள்ள பள்ளிகள் மூட முடிவு *800 அரசுப்பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 10க்...\nஆசிரியர்கள் போராட வேண்டாம்: அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள்\nஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதை விட்டு பள்ளி மாணவர்களின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-25T10:50:48Z", "digest": "sha1:B2EXI2GMI23ET2V7SJPNHLDD3XRYZD2A", "length": 11038, "nlines": 94, "source_domain": "ta.wikipedia.org", "title": "மீத்தேன் வாயு திட்டம், இந்தியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "மீத்தேன் வாயு திட்டம், இந்தியா\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(மீத்தேன் வாயு திட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nமீத்தேன் வாயு திட்டம் மத்திய அரசு மற்றும் தனியார் கூட்டு திட்டமாகும். இதன் நோக்கம் டெல்டா மாவட்டங்களான திருவாரூர், ��ஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் பூமிக்கு அடியில் கண்டறியப்பட்டுள்ள மீத்தேன் வாயுவைக் கிணறுகள் அமைத்து எடுப்பதாகும். இதற்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.[1][2]\nதமிழகத்தின் டெல்டா பகுதியான திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் குறிப்பாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடிப் பகுதியில் பூமிக்கு அடியில் அரியவகை நிலக்கரி இருப்பதாக மத்திய இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோலியத்துறை கண்டறிந்துள்ளது. அந்த நிலக்கரி படிமத்தின் மேல் மீத்தேன் வாயு படர்ந்துள்ளது. மத்திய அரசு மீத்தேன் வாயுவை வியாபாரரீதியாக எடுக்கும் பொருட்டு ஹரியானா மாநிலத்தை சேர்ந்த கிரேட் ஈஸ்ட்டர் எனர்ஜி என்ற நிறுவனத்துடன் 2010 ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிறுவனம் மீத்தேன் வாயு திட்டத்தில் 5000 கோடி வரை முதலீடு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. 35 ஆண்டுகளுக்கு மீத்தேன் எடுக்க முடிவு செய்திருந்ததாகவும் கூறப்படுகிறது.[3][4]\nஆரம்பம் முதலே விவசாயிகள் மற்றும் பொதுமக்கள்[5] இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த போரட்டங்களை நம்மாழ்வார் என்ற இயற்கை வேளான் விஞ்ஞானி முன்னின்று நடத்தினர். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் சுற்று சூழல் பாதிக்கும் என்றும், கிணறுகள் அமைக்கும் பொழுது வெளியேற்றப்படும் நீரினால் நிலத்தடி நீர் குறைந்து கடல்நீர் உட்புகும் என்றும் இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் போன்றவை போராட்டகாரர்கள் முன்வைக்கும் கருத்துக்களாகும்.[6] சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் ஏற்கனவே இத்திட்டத்திற்கு தடையில்லா சான்று வழங்கி உள்ளததற்காலிகத் தடை8t7ty7y7y8ij\nதிருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் போராட்டத்தினால் முதலமைச்சர் ஜெயலலிதா தற்காலிகமாக மீத்தேன் வாயுக் கிணறுகள் தொடர்பான செயல்பாடுகளுக்குத் தடை விதித்தார். [7][8]\n↑ \"மீத்தேன் வாயு எடுக்கும் திட்டம் கைவிடக்கோரி தஞ்சையில் 11 இடங்களில் ஆர்ப்பாட்டம்\". தினமலர். பார்த்த நாள் 31 திசம்பர் 2013.\n↑ http://www.dinamani.com/edition_chennai/chennai/2013/04/26/காவிரிப்-படுகையில்-மீத்தேன/article1562434.ece காவிரிப் படுகையில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தை கைவிட வைகோ வேண்டுகோள்]\n↑ மீத்தேன் வாயு திட்டம் நிறைவேற்றினால் தமிழகம் பாலைவனமாகி விடும்: நம்மாழ்வார் பேட்டி\n↑ டெல்டா பகுதிகளில் மீத்தேன் எடுக்க தடை: ஆய்வு குழு அமைப்பு... ஜெயலலிதா\n↑ \"நிலத்தடி மீத்தேன் எடுக்கும் பணிகளை இடைநிறுத்த ஜெ. உத்தரவு\". பி பி சி. பார்த்த நாள் 31 திசம்பர் 2013.\nதமிழ்நாட்டு வரலாறு (1947- தற்போதுவரை)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 ஏப்ரல் 2018, 17:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/singer-anitha-kuppusamy-quits-admk-311353.html", "date_download": "2018-05-25T11:10:36Z", "digest": "sha1:WSLM5MYZEEF4WGUWXMFZTLIGRGAYYBL3", "length": 12765, "nlines": 166, "source_domain": "tamil.oneindia.com", "title": "என்னாச்சு அனிதா குப்புசாமிக்கு அதிமுகவுக்கு டாட்டா சொல்லிவிட்டார்! | Singer Anitha Kuppusamy quits ADMK - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» என்னாச்சு அனிதா குப்புசாமிக்கு அதிமுகவுக்கு டாட்டா சொல்லிவிட்டார்\nஎன்னாச்சு அனிதா குப்புசாமிக்கு அதிமுகவுக்கு டாட்டா சொல்லிவிட்டார்\nமதிமுகவிற்கு போன செல்வம், ராமராஜனும் அதிருப்தி... அணிமாற தயாராகும் அதிமுகவினர்\nகபடதாரி கருணாநிதி... கோமாளி விஜயகாந்த்... போட்டுத்தாக்கும் அனிதா குப்புசாமி\nபிரேமலதா- விஜயகாந்த்துக்கு தெரிந்தது டாஸ்மாக், சைடிஷ்தான்: அனிதாகுப்புசாமி\nஅம்மா உணவகத்தை விளம்பரப்படுத்தும் அனிதா குப்புசாமி\nஅனிதா குப்புசாமி, நிர்மலா பெரியசாமிக்கு ஏன் கார் தரலை.. நாஞ்சில் சம்பத்தின் பதில் என்ன தெரியுமா...\nஅதிமுகவில் அனிதா குப்புசாமி... ஜெ. முன்னிலையில் இணைந்தார்\nஅதிமுக-வுக்கு டாட்டா சொன்ன அனிதா குப்புசாமி\nசென்னை : பிரபல நாட்டுப்புறப் பாடகி அனிதா குப்புசாமி அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் வேறு எந்த அணியிலும் சேரும் முடிவில் தான் இல்லை என்று கூறியுள்ளார்.\nநாட்டுப்புறப்பாடகி, சமையல் கலை வல்லுநர், ஆய்வாளர் என பன்முகத் தன்மை கொண்டவர் அனிதா குப்புசாமி. பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவராக இரு��்தாலும் தமிழ் மொழியில் கிராமியப் பாடல்களை அச்சுபிசகாமல் பாடுவதில் திறமையானவர்.\nகர்நாட இசை, நாட்டுப்புறப் பாடல்கள் என்ற மேடைக்கச்சேரிகளில் அனிதா மற்றும் அவரது கணவர் குப்புசாமியின் உற்சாகம் பார்வையாளர்களை குஷிப்படுத்தும். பிரபல நாட்டுப் புறக் கலைஞரும், ஆய்வாளரும், பாடகருமான குப்புசாமியை அனிதா காதலித்து திருமணம் செய்து கொண்டார்.\nஇசையில் மட்டுமல்ல அரசியலிலும் தனக்கு ஆர்வம் இருக்கிறது என்பதை வெளிக்காட்டும் விதமாக கடந்த 2013ம் ஆண்டில் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் அனிதா குப்புசாமி. அதிமுகவில் அனிதா இணைந்த சமயத்தில் ஜெயா தொலைக்காட்சியில் சமையல் கலை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.\nசட்டசபை மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் அதிமுகவிற்காக அனலாக பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார் அனிதா குப்புசாமி. அதிமுகவின் தலைமைக் கழக பேச்சாளராக அனிதா குப்புசாமி வலம் வந்து கொண்டிருந்தார்.\nஎதிர்க்கட்சிகளுக்கு பாடல் மூலம் விமர்சனம்\nஅதிமுக மேடைகளில் பாரபட்சமே இல்லாமல் எதிர்க்கட்சிகளை கிழித்து நார்நாராக தொங்கவிடும் வகையில் இருக்கும் இவரது பேச்சுகள். சில நேரங்களில் பாட்டாகவே பாடி அதிமுகவினரை குஷிபடுத்தியுள்ளார் அனிதா.\nஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் இருந்து சிலர் ஒதுங்கியும், சிலர் வெளியேறியும் வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக தான் அதிமுகவில் இருந்து விலகுவதாக அனிதா குப்புசாமி அறிவித்துள்ளார்.\nசென்னை ஆர்ஏ புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் இனியும் அதிமுகவில் தொடரப்போவதில்லை என்றார். வேறு அணியில் சேரும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என்றும் அனிதா தெரிவித்துள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nanitha kuppusamy admk chennai அனிதா குப்புசாமி அதிமுக சென்னை\nதூத்துக்குடியில் 3 நாட்களுக்கு பிறகு பஸ் இயக்கம்.. போலீஸ் பாதுகாப்புடன் நெல்லைக்கு அரசு பஸ்\nகோவையில் உடைந்த தடுப்பணைகளை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை\nஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி புழல் சிறையில் இயக்குனர் கவுதமன் உண்ணாவிரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE.6061/", "date_download": "2018-05-25T11:21:41Z", "digest": "sha1:ZZASJMSDL5AKT5QXJB4L3I3YPCCJPWIL", "length": 5812, "nlines": 165, "source_domain": "www.penmai.com", "title": "வெங்காயத்தை மூடிவைக்க வேண்டுமா? | Penmai Community Forum", "raw_content": "\nசமயற்கட்டில் வெங்காயத்தை மூடி வைக்க வேண்டும் என்றால் இன்றைய பெண்களும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். மாசு படுவதற்கோ, திருட்டுப்போவதற்கோ வாய்ப்பில்லாத போது ஏன் அடைத்து வைக்க வேண்டும் என்று கேட்கலாம். வெங்காய வகைகள், கோஸ்வர்க்கங்கள் முதலிய உணவுப் பொருட்கள் நெகடிவ் சக்தி வெளி விடுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளன. இதை ஒரு டெளசிங்ராட் உபயோகித்துத் தெரிந்து கொள்ளலாம். சமயற்கட்டில் அடைத்து வைப்பதும் இதனால் என்பதுவே நிஜம். இதுபோலவே மாமிச வகைகள் முந்திரிப்பருப்பு, போன்றவைகளும் நெகடிவ். சக்தி வெளியிடுகின்றன என்றும் கண்டறிந்துள்ளனர்.\n - வெங்காயத்தை வெட்டும்போது, கண்கள Health 0 Apr 21, 2015\n - வெங்காயத்தை வெட்டும்போது, கண்கள\nHealth benefits of eating raw onion - வெங்காயத்தை அப்படியே சாப்பிடுங்க\nSaveNeduvasal ---‘நெடுவாசல் என் மண்... அதை நாசம் செய்ய விடம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/11669", "date_download": "2018-05-25T10:33:01Z", "digest": "sha1:ADMBWH5AS6GQHOAZENRM75B6QAIVRN7U", "length": 8056, "nlines": 115, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | எனக்கு ஆதரவு வழங்கும் தமிழர்களுக்கு வீடும் பணமும் தருவேன் – மகிந்த ராஜபக்ஷ!", "raw_content": "\nஎனக்கு ஆதரவு வழங்கும் தமிழர்களுக்கு வீடும் பணமும் தருவேன் – மகிந்த ராஜபக்ஷ\nஎதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் கூட்டு எதிரணியில் போட்டியிடுவதற்கு முன்வரும் தமிழர்களுக்கு வீடும், பண உதவிகளும் செய்யப்படும் என சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.\nமகிந்த ராஜபக்ஷ தனது அம்பாந்தோட்டை இல்லத்தில் சில தமிழர்களைச் சந்தித்துக் கலந்துரையாடும்போது அர்ப்பணிப்பும், திறமையும் மிக்க நன்கு அரசியல் செய்யக்கூடிய தமிழர்களை தனது கட்சிக்கு இணைத்துத் தருமாறும், அவர்களுக்கு தான் வீடும், பண உதவிகளும் செய்வதாகத் தம்மிடம் தெரிவித்ததாக குறித்த தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.\nமேலும், கூட்டு எதிர்க்கட்சி ஆட்சிக்கு வந்தால் பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படும் என்றும், அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்படுவர் எனவும், கைது செய்யப்பட்டு தடுத்து வை���்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் மஹிந்த ராஜபக்ச உறுதியளித்துள்ளதாகவும், அத்துடன் கடந்தகால கசப்பான அனுபவங்களையிட்டு தான் கவலையடைவதாகவும், எதிர்காலத்தில் அவை அனைத்தும் சீர்செய்யப்படும் எனவும் மகிந்த தெரிவித்ததாகத் தெரிவித்துள்ளனர்.\nயாழிலிருந்து சுவிஸ் சென்ற பெண் புருசனின் தந்தையால் கர்ப்பமாக்கப்பட்ட கேவலம்\nயாழ் கரவெட்டியில் கேபிள்ரீவி இணைப்பில் மின்சாரம் தந்தை, மகன் பலியான பரிதாபம் தந்தை, மகன் பலியான பரிதாபம்\nயாழ் திருநெல்வேலியில் வீட்டின் மீது இடி விழுந்த காட்சிகள் இதோ\nமுள்ளி வாய்க்காலில் விடுதலைப் புலிகளின் சீருடையும் நிறை வெறியில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களும்\nயாழில் பட்டப்பகலில் குடும்பப் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\n யாழில் இரத்தம் சொட்டச் சொட்ட பொலிஸ் நிலையம் சென்ற இளைஞன்\nமுள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் நடந்த சில வெளிவராத உண்மைகள்..\nயாழ் பிர­பல பாட­சா­லை­யின் ஆசி­ரி­யர் திடீர் கைது மாணவிகளுடன் ஆசிரியர் செய்த சேட்டை அம்பலம்\nயாழில் கேபிள் ரீவி இணைப்புகளுக்கு வருகின்றது ஆபத்து\nயாழ் மீசாலை பகுதியில் நடந்த கோரச் சம்பவம்\nமுல்லைத்தீவில் பதற்றத்தை ஏற்படுத்திய கழுத்தறுக்கப் இளைஞர் சடலம்...\nவெளிநாட்டில் நான்கு பிள்ளைகள் - யாழ்ப்பாணத்தில் தாய் ஒருவரின் விபரீத முடிவு\nநீதிபதி இளஞ்செழியனுக்கு யானை கொடுத்த ஆமிப் பெரியவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/new-car/dealers/honda/uttar-pradesh/allahabad", "date_download": "2018-05-25T10:49:05Z", "digest": "sha1:OL2L44RYT72NWNSRKY3DHRZE5NFHYVDN", "length": 4905, "nlines": 65, "source_domain": "tamil.cardekho.com", "title": "1 ஹோண்டா டீலர்கள் மற்றும் ஷோரூம்கள் அல்காபாத் | கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » புதிய கார் டீலர்கள் » ஹோண்டா கார்கள் விநியோகஸ்தர்கள் » வியாபாரிகள் உள்ள அல்காபாத்\n1 ஹோண்டா விநியோகஸ்தர் அல்காபாத்\n- பிராண்ட் தேர்ந்தெடு - மாருதி ஹூண்டாய் ஹோண்டா டொயோட்டா மஹிந்திரா டாடா ஃபோர்டு செவர்லே Jeep Lexus ஃபியட் ஃபெராரி அசோக்-லேலண்ட் ஆடி ஆஸ்டன் மார்ட்டின் இசுசு ஐசிஎம்எல் கீனிக்செக் கேடர்ஹாம் ஜாகுவார் டாட்சன் டிசி நிசான் நில-ரோவர் படை பிஎம்டபிள்யூ புகாட்டி பென்ட்லி போர்ஸ் ப்ரீமியர் மஹிந்திரா-சாங்யாங் மாசெராட்டி மிட்சுபிஷி மினி மெர்சிடீஸ்-பென்ஸ் ரெனால்ட் ரோல்ஸ்-ராய்ஸ் லம்போர்கினி வெற்றி வோல்வோ வோல்க்ஸ்வேகன் ஸ்கோடா\n1 ஹோண்டா விநியோகஸ்தர் அல்காபாத்\n: மாநிலம்: பிராண்ட் கார் டீலர்கள்\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/cine-buzz/10/119621?ref=archive-feed", "date_download": "2018-05-25T10:53:21Z", "digest": "sha1:Q6C2HUBTAAUNO6DA52OEWOXSKSWAAJFT", "length": 5091, "nlines": 80, "source_domain": "www.cineulagam.com", "title": "எவ்வளவு கோடி கொடுத்தாலும் BiggBossல் கலந்து கொள்ள மாட்டேன்- பிரபல நாயகி - archive-feed - Cineulagam", "raw_content": "\nஉங்கள் பிறந்த திகதி போதுமே உங்கள் வாழ்க்கை துணையைப் பற்றி தெரிந்து கொள்ள..\nவிஜய் 62வது படத்தில் இந்த சீரியல் நடிகை நடிக்கிறாரா\nஒரே நேரத்தில் நீரில் மூழ்கி இறந்த மூன்று இளைஞர்கள்\nஅடிவயிற்று சதையை விரைவாக கரைக்க இந்த ஒரு பொருள் போதும்\nமூன்றாவது முறை கர்ப்பமாக இருக்கும் நடிகை ரம்பாவின் இதுவரை பார்த்திராத குடும்ப புகைப்படங்கள்\nNGK சூர்யா கெட்டப் லீக் ஆனது, படக்குழு ஷாக், இதோ\nசீரியல் நடிகை லட்சுமி வாசுதேவனுக்கு இவ்வளவு அழகான மகளா இங்கே பாருங்க இந்த புகைப்படத்தை\nஇதுவரை யாருமே பார்க்காத நடிகை கஜோலின் 15 வயது மகள் புகைப்படம் இதோ\nஎங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் பரபரப்பை ஏற்படுத்திய அபர்னதி தற்போது ஜி.வி. பிரகாஷின் காதலி\nகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட VJ ரம்யா\nபிரபலங்கள் கலந்துகொண்ட நடிகர் சௌந்தரராஜன்-தமன்னா திருமண புகைப்படங்கள்\nபிகினியில் அனேகன் பட ஹீரோயின் அமைரா டஸ்டுர்\nகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட VJ ரம்யா\nமூன்றாவது முறை கர்ப்பமாக இருக்கும் நடிகை ரம்பாவின் இதுவரை பார்த்திராத குடும்ப புகைப்படங்கள்\nபாபநாசம் படத்தில் நடித்த சிறுமி எப்படி ஆகிவிட்டார் பாருங்கள்- புகைப்படத்தொகுப்பு\nஎவ்வளவு கோடி கொடுத்தாலும் BiggBossல் கலந்து கொள்ள மாட்டேன்- பிரபல நாயகி\nஎவ்வளவு கோடி கொடுத்தாலும் BiggBossல் கலந்து கொள்ள மாட்டேன்- பிரபல நாயகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=6134&Cat=502", "date_download": "2018-05-25T10:40:12Z", "digest": "sha1:ACY5IAAJELJMU2EE45YFNZUNH6ZYLYH4", "length": 6066, "nlines": 88, "source_domain": "www.dinakaran.com", "title": "வாழைப்பூ கூட்டு | valaipoo kootu - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > பொறியல் வகைகள்\nசுத்தம் செய்த வாழைப்பூ - 1 கப்,\nதுவரம் பருப்பு - 1/2 கப்,\nதேங்காய்த்துருவல் - 1 கப்,\nமுழு பூண்டு - 1,\nகாய்ந்தமிளகாய் - 2, உப்பு,\nஎண்ணெய் - தேவையான அளவு.\nநறுக்கிய வாழைப்பூ, துவரம் பருப்பு இவற்றை தனித்தனியே வேகவைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை ஊற்றி சூடானதும் நறுக்கிய வெங்காயம், காய்ந்தமிளகாய், நறுக்கிய தக்காளி, இடித்த பூண்டு, உப்பு சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும் வாழைப்பூ, பருப்பு, தேங்காய்த்துருவல் சேர்த்து கலந்து இறக்கி சாதத்துடன் பரிமாறவும்.\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nலண்டன் பூங்காவில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மதுராந்தகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் கைது\nடெல்லியில் ஜனக்புரி மேற்கு - கால்காஜி மந்திர் இடையேயான மெட்ரோ ரயில் சேவை சோதனை ஓட்டம்\nஅணு ஆயுத சோதனைத்தளத்தில் உள்ள சுரங்கங்களை வெடிக்க செய்தது வட கொரியா\n25-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nநெல்லை மற்றும் குமரியில் இணையதள சேவை முடக்கம் ரத்து\nகர்நாடக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு வெற்றி\nதூத்துக்குடியில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கைது\nகர்நாடக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது பாஜக வெளிநடப்பு\nகாங்கிரஸ்-மஜத சந்தர்ப்பவாத கூட்டணி: எடியூரப்பா குற்றச்சாட்டு\nகன்னியாகுமரி அருகே கல்குவாரியில் விபத்து : 8 பேர் காயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yppubs.blogspot.com/2014/05/blog-post_23.html", "date_download": "2018-05-25T10:31:43Z", "digest": "sha1:UXHSNE2GG6P4ZFUR2KMXBSJYRNJM4TN4", "length": 17476, "nlines": 157, "source_domain": "yppubs.blogspot.com", "title": "யாழ்பாவாணன் வெளியீட்டகம்: மின்நூல்கள் பயன்தருமா?", "raw_content": "அம்மையும் அப்பனும் என்னை ஆக்கியது உலகெங்கும் அறிவை ஊட்டவே\n பல இணையத்தளங்களில் (அவர்களது அனுமதியுடன்) இருந்து பதிவிறக்கிய மின்நூல்களை ஒன்றுதிரட்டி சேமிப்பகங்களில் வைத்திருக்கிறேன். பெரும்பாலும் எனது தெரிவாக அமைந்திருந்தாலும் உளவியல், இதழியல், தமிழ் இலக்கணம், பாட்டு இலக்கணம், தமிழ் இலக்கியம், கணினி எனப் பல துறை நூல்களைத் தொகுத்திருக்கிறேன். மேலும், பல நூற்றுக்கு மேற்பட்ட நூல்களைத் திரட்டிக் களஞ்சியப்படுத்தவும் எண்ணியுள்ளேன். இம்முயற்சிக்குப் பலர் உதவியும் ஒத்துழைப்பும் தருவதாகக் கூறியுமுள்ளனர்.\n\"எப்படியோ ஆயிரமாயிரம் மின்நூல்களைத் திரட்டி வைத்திருந்தாலும் இவற்றால் எவருக்குப் பயன்கிட்டும்\" என நீங்கள் கேட்கலாம். நானொரு எழுத்தாளராக, கவிஞராக, கதாசிரியராக, பாடலாசிரியராக, நாடக ஆசிரியராக என்றில்லாமல் உளநல மதியுரையராக, உளவியலாளராக, இதழியலாளராக, எனப் பல நிலைக்கு உயர எண்ணியுள்ள எல்லோருக்கும் பயன்தரும் வகையில் இம்மின்நூல் களஞ்சியத்தை ஒழுங்குபடுத்தி உள்ளேன்.\n\" என நீங்கள் கேட்கலாம்.\nஅறிவைப் படைத்திருக்க - அவை\nஎம் கைக்கெட்டலாம் - அவை\nஎம் அறிவைப் பெருக்க உதவுமே\nஅறிவில் விருப்பம் / நாட்டம் உள்ளோருக்கு மட்டுமே\nகணினி வழியே படிக்க முடிந்தாலும்\nஅறிவைப் பெருக்கும் வழி ஒன்றே\nஇன்றைய தொழில் நுட்ப உலகில் அச்சு ஊடகங்களை விட மின் ஊடகங்களே முன்னிலையில் இருக்கிறது என்பதை மறக்கமுடியாது. மேலும் கணினி, மடிக்கணினி, நடைபேசி, இணையப்பக்கங்களில் எனப் பல வழிகளில் மின்நூல்களைப் படிக்க முடியும். நாம் இவ்வாறு ஒரு வழியில் மின்நூல்களைப் படிக்க வசதி கொண்டிருந்தால் போதும். புலம் பெயர் நாடுகளில் வாழும் தமிழர் தமக்குத் தேவையான மின்நூல்களைப் பெற்றுத் தமிழறிவைத் தம் பிள்ளைகளுக்கு ஊட்டுவார்கள் என நம்பியே மின்நூல் களஞ்சியம் அமைத்தேன்.\nஉலகெங்கும் தூய தமிழைப் பரப்பிப் பேண இம்மின்நூல் களஞ்சியம் உதவுமென நம்புகிறேன். தமிழ் தெரியாதோரும் தமிழை மறந்தோரும் தமிழை ஆங்கில மொழி மூலம் படிக்க உதவும் நூல்களும் இம்மின்நூல் களஞ்சியத்தில் இருக்கிறது. மேலும் கணினித் தொழில் நுட்ப நூல்களும் உண்டு. இவற்றை எல்லாம் படிக்க விரும்பி நூல்களைத் தேடும் உள்ளங்களுக்கு இந்தச் செய்தியைச் சொல்ல இந்தத் தளத்தினூடாக ஒவ்வொரு நூல்களையும் அடுத்தடுத்த பதிவுகளில் அறிமுகம் செய்யவுள்ளேன்.\nகீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி மேலே குறிப்பிட்டவாறு மின்நூல்கள் இருக்கிறதா என்பதை முதலில் உறுதிப்படுத்துங்கள். அடுத்து உங்கள் தளங்கள் ஊடாகவோ நண்பர்கள் ஊடாகவோ உலகெங்கும் வாழும் உறவுகளுக்குத் தெரியப்படுத்துங்கள். அதாவது படிக்க விரும்பி நூல்களைத் தேடும் உள்ளங்களுக்குத் தெரியப்படுத்தி உதவுங்கள். கீழ்வரும் படத்தைச் சொடுக்கி மின்நூல் களஞ்சியப் பக்கத்தைப் பார்வையிடலாம்.\nதிண்டுக்கல் தனபாலன் 23 May 2014 at 07:59\nFollowers ஆகி விட்டேன்... இனி இந்த தளத்தையும் தொடர்கிறேன்... விளக்கங்களுக்கு நன்றி ஐயா...\nகவிஞா் கி. பாரதிதாசன் 24 May 2014 at 04:15\nமின்னுால் பதிவுகள் என்றும் இருப்பவை\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nஈழத்து யாழ் மண்ணில் மாதகலூரில் காசிராசலிங்கம் பரமேஸ்வரி இணையர்களுக்கு ஜீவலிங்கம் என்ற பெயரில் மூத்த மகனாகப் பிறந்தேன். நான் தமிழிலக்கியம், இதழியல், உளவியல், கணினியியல் எனப் பல துறையைக் கற்றேன். உலகெங்கும் தூயதமிழ் பேணுவதும் உளநல வழிகாட்டலும் மதியுரையும் வழங்குவதே என் பணி. மேலதிகத் தகவலறிய http://kayjay.tk\nஉலகத் தமிழர்களின் இதயத் துடிப்பு\nசொல் வழி பதிவுத் தேடல்\nமின்னஞ்சலில் புதிய பதிவுகளை அறிய\nகைக்குக் கைமாறும் பணமே - 01\nதமிழ்மணம்.நெற் இற்கு மிக்க நன்றி\nமின்நூல் - தாலியுடன் தனிமரம் போலத் தவிக்கின்றேன்\nஎன் இனிய பதிவுலக உறவுகளே எனது எண்ணங்களை வெளியிட வலைப்பூக்களை நடத்துவதோடு மின்நூல்களை வெளியிட யாழ்பாவாணன் வெளியீட்டகமூம் கணினித் தீர்வுகள...\nஎழுதுகோல் ஏந்திய யாழ்பாவாணன் பதிவுகள் (மின்நூல்)\n எனது வலைப்பூக்களில் நான் பதிந்த பதிவுகளைத் தொகுத்து \"எழுதுகோல் ஏந்திய யாழ்பாவாணன் பதிவுகள்\" என்ற தலைப்பில் மின்ந...\nபுதிய முகவரியில் மீண்டும் சந்திப்போம்\nஅன்பும் மதிப்பும் கொண்ட வலை உறவுகள் எல்லோருக்கும் உங்கள் சின்னப்பொடியன் யாழ்பாவாணன் தெரிவிப்பதாவது; ஆறு நோக்கங்களில் அதாவது ஆறு துறை சார்...\nபயன்தரும் மின்நூல்களைப் பதிவிறக்க முன்வாருங்கள்.\nநம்மாளுகள் தாய்மொழியாம் தமிழ்மொழியைச் சிறப்பாக மேலும் கற்க, உலகெங்கும் தூயதமிழைப் பேண வசதியாகப் பெரும் அறிஞர்களின் மின்நூல்களைப் பதிவிறக்க:...\nமூளைக்கு வேலை தரும் வலைப்பூ\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக அறிஞர்களின் வலைப்பூக்களைப் பகிரும் தொடரில் ஜோக்காளி தளம் அகப்பட்டுவிட்டது. அகப்பட்டால் சும்மா விட்டிடலாமா\n இப்பதிவைப் படிக்கும் போதோ படித்து முடித்த பின்னோ தங்கள் உள்ளத்தில என்ன தோன்றுகிறதோ அப்படியே பின்னூட்டத்த...\nவலைத் திரட்டிகளில் பாலியல் (Sex) இணைப்புகளா\nபாலியல் (Sex) ஒன்றும் கெட்டதல்ல... ஆனால், இல்லற வாழ்வில் இறங்கிய பின் அது பற்றிச் சிந்திக்கலாம். அது பற்றி அலட்டுவதற்கு எனக்கு விருப்பமில்ல...\nவலை வழியே எழுத்தாலே அறிமுகமாகி ஆளுக்காள் மதியுரை கூறி ஆளுக்காள் தோள்கொடுத்து உயர்த்தி வைத்த வலை உறவுகளுடன் தீபாவளி வாழ்த்துப் பகிருவ...\nநகைச்சுவையெனக் கூகிளில் தேடிய வேளை கீழ்வரும் படம் என் கண்ணில் சிக்கியது. அதைக் கொஞ்சம் படித்த வேளை, அதனை நம்மாளுங்க பார்க்க வைக்க எண்ணினேன்....\nபதிவுலகில் பால் வேறுபாடு வேண்டாம்\nநான் 2010 இலிருந்து தமிழ் நண்பர்கள்.கொம் தளத்தில் இருக்கிறேன். பல நண்பர்கள் சிறந்த மதியுரைகளை வழங்கி என்னைச் சிறந்த பதிவர் ஆக ஆக்கியுமுள்ளன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2012/04/22/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A/", "date_download": "2018-05-25T10:49:48Z", "digest": "sha1:RVFUOYVMUDVH7BZGVTNWGPVMXYYG72X3", "length": 27175, "nlines": 360, "source_domain": "lankamuslim.org", "title": "பிரதமர் சில முஸ்லிம் அரசியல்வாதிகளுடன் மட்டும் கலந்துரையாடி அறிவிப்பு விடுத்தாரா ? | Lankamuslim.org", "raw_content": "\nபிரதமர் சில முஸ்லிம் அரசியல்வாதிகளுடன் மட்டும் கலந்துரையாடி அறிவிப்பு விடுத்தாரா \nஇணைப்பு-2: ”தம்புள்ளையிலுள்ள சர்ச்சைக்குரிய பள்ளிவாசலை அகற்றுமாறு புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சரும் பிரதமருமான டி.எம்.ஜயரட்ன இன்று ஞாயிற்றுக் கிழமை உத்தரவிட்டுள்ளார்.” என்று செய்திகள் வெளியாகியுள்ளது இது தொடர்பாக தெரியவருவதாவது இன்று காலை பிரதமர் டி.எம்.ஜயரட்ன தலைமயில் ஒரு கூட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது அதன் பின்னர் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.\nஇந்த கோட்டத்தில் சில முஸ்லிம் அரசியல் வாதிகளும் கலந்து கொண்டுள்ளனர் என்று தெரியவருகின்றது. (இது சின்ன பிரச்சினை என்று தெரிவித்து வரும் ஒரு பிரதியமைச்சரும் கலந்து கொண்டதாக அறியமுடிகிறது ) .\nஅவர்கள் அங்கு என்ன பேசினார்கள் என்பதை அறிய முடியவில்லை என்பதுடன் தற்போது தம்புள்ள பகுதியில் குறித்த மஸ்ஜித் தொடர்பாக தம்புள்ள பிரதேச முஸ்��ிம்கள் சிலர் கலந்து கொள்ளும் கூட்டம் ஒன்று இடம்பெற்று வருவதாகவும் அறியமுடிகிறது .\nதம்புள்ள மஸ்ஜிதுல் ஹைரியா தாக்கப்பட்டமைக்கு பின்னரான அடுத்த கட்ட நடவடிக்கைகளை ஆராய்வதற்கான நேற்று மாலை கொழும்பு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தலைமையகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் தம்புள்ள மஸ்ஜிதுல் ஹைரியா தொடர்பான விடயங்களை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வழிநடத்தும் என்றும் தீர்மானிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nமேலும் அங்கு மஸ்ஜித் விவகாரம் தொடர்பாக ஜானாதிபதி மற்றும் ,பிரதமரை சந்திப்பது என்று தீர்மானிக்கப்பட்டது இந்த நிலையில் சில முஸ்லிம் அரசியல் வாதிகள் மட்டும் கலந்து கொண்டுள்ள நிலையில் குறித்த தீர்மானம் வெளிவந்துள்ளதா \nஇந்த விடயம் தொடர்பாக அமைச்சர் ரிஷாத் பதியுதீனை நாம் அணுகியபோதும் அவர் நேற்று இரவு கட்டார் பயனமாகியுள்ளதால் அவரை உடனடியாக தொடர்பு கொள்ளமுடியவில்லை.\nஇந்த கூட்டத்தில் ஆளுநர் அலவி மௌலான, பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா ,பிரதியமைச்சர் காதர் சிரேஷ்ட அமைச்சர் பௌசி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.\nஏப்ரல் 22, 2012 இல் 5:08 பிப\nமுஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« மஸ்ஜித்தின் இருப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் பெளத்த மக்கள்\n‘கூட்டமே நடக்கவில்லை’ ஏ.எச்.எம் .பௌசியின் அதிரடி »\nஅவர் புத்தசாசன அமைச்சராயிருப்பதால் அவருடைய மதத்திற்கே அதிக முக்கயத்துவம் கொடுப்பார். இந்தப் பள்ளிவாயலை வேறு இடத்திற்கு மாற்றினால் இதை உதாரணம் காட்டி இன்னும் பல முக்கிய இடங்களிலுள்ள எமது பள்ளிவாயல்களை இவர்கள் காட்டுப்பகுதிக்கு இடம் மாற்ற எத்தனிப்பர். இது வால் பிடித்துத்திரியும் (சொகுசு வாழ்வுக்காக சமூகப் பிரச்சினைகளை வித்துத் திண்னும்) மடையர்களுக்கு விளங்காது. இதனை அகில இலங்கை உலமா சபை கையாள வேண்டும். . போக்கிரி அரசியல் வாதிகளுக்கு நாட்டிலுள்ள மக்கள் அடுத்தமுறை சரியான பாடம் புகட்ட வேண்டும் என நான் முஸ்லிம் இளைஞர்களை ஆக்ரோஷமாகக் கேட்டுக் கொள்கிறேன்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதுருக்கி நீதிமன்றம் சதிப்புரட்சியில் ஈடுபட்ட 104 இராணுவத்தினருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது\nதூபமிடப்படும் இந்து -முஸ்லிம் இனவாத்துக்கு பின்னால் மறைந்திருக்கும் பூதம் \nஆசிரியர் சேவையில் சுமார் எட்டு அல்லது ஒன்பது சதவீதமானோரே பொருத்தமானவர்கள் : ஜனாதிபதி\nஞானசார தேரர் குற்றவாளி ஆனால் தண்டனை இன்னும் அறிவிக்கப்படவில்லை \nநவீன இஸ்லாமிய எழுச்சியில் பெண்களின் வகிபாகம்\nகடும்போக்கு சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெறவேண்டும்\nஇந்தியா - ரஷ்யா இடையிலான உறவில், ஒரு புதிய பரிமாணம் : மோடி\nஜனாதிபதியின் முன். பிரதானி, முன். மரக்கூட்டுத்தாபன தலைவருக்கு விளக்க மறியல் நீடிப்பு\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nநிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிப்பு சிறுபான்மைகளுக்கு சாதகமா\nIRFAN on துருக்கி ஜனாதிபதி அர்துவான் கொ…\nIRFAN on துருக்கி ஜனாதிபதி அர்துவான் கொ…\nIRFAN on அமெரிக்காவை தொடர்ந்து பராகுவே…\nIRFAN on அமெரிக்காவை தொடர்ந்து பராகுவே…\nMurukan Kanes on மேதின -செய்தியும் -இஸ்லாமிய பொ…\nsathath on புத்தளத்தில் 560 வறிய குடும்பங…\nRiyas on அல்-குர்ஆனின் பகுதிகளை நீக்க க…\nImran on அன்வர் இப்ராஹிம் மஹதிர் மொஹமத்…\nஅமைச்சர் on அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பி…\nஎஸ் ஹமீத் on சம்பந்தனின் நிலைப்பாடு மிகுந்த…\nMufahir on சம்பந்தனின் நிலைப்பாடு மிகுந்த…\nKiyas KKY on சம்பந்தனின் நிலைப்பாடு மிகுந்த…\nRiyas on சம்பந்தனுக்கும் ஹபாயா வேண்டாமா…\nRiyas on சண்முகா : தற்காலிக இடமாற்றம் த…\nCadr KKy on சண்முகா : தற்காலிக இடமாற்றம் த…\nதூபமிடப்படும் இந்து -முஸ்லிம் இனவாத்துக்கு பின்னால் மறைந்திருக்கும் பூதம் \nநிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிப்பு சிறுபான்மைகளுக்கு சாதகமா\nஆசிரியர் சேவையில் சுமார் எட்டு அல்லது ஒன்பது சதவீதமானோரே பொருத்தமானவர்கள் : ஜனாதிபதி\nஞானசார தேரர் குற்றவாளி ஆனால் தண்டனை இன்னும் அறிவிக்கப்படவில்லை \nபுனித ரமழானில் மார்க்க கல்விச் செயற்பாடுகளுக்கு முன்னுரிமை வழங்குக\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு\nஉயிரிழப்பு 13ஆக அதிகரிப்பு; ஒரு இலட்சம் பேர் பாதிப்பு\nதுருக்கி நீதிமன்றம் சதிப்புரட்சியில் ஈடுபட்ட 104 இராணுவத்தினருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது\nஅமெரிக்காவை தொடர்ந்து பராகுவே நாடும் பலஸ்தீனர்களின் முதுகில் குத்தியது \nஇந்தியா – ரஷ்யா இடையிலான உறவில், ஒரு புதிய பரிமாணம் : மோடி\n« மார்ச் மே »\nஆசிரியர் சேவையில் சுமார் எட்டு அல்லது ஒன்பது சதவீதமானோரே பொருத்தமானவர்கள் : ஜனாதிபதி lankamuslim.org/2018/05/24/%e0… https://t.co/2p8UrofWuk 18 hours ago\nதூபமிடப்படும் இந்து -முஸ்லிம் இனவாத்துக்கு பின்னால் மறைந்திருக்கும் பூதம் \nபுனித ரமழானில் மார்க்க கல்விச் செயற்பாடுகளுக்கு முன்னுரிமை வழங்குக lankamuslim.org/2018/05/24/%e0… https://t.co/OyIO750sSz 19 hours ago\nநிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிப்பு சிறுபான்மைகளுக்கு சாதகமா பாதகமா\nதுருக்கி நீதிமன்றம் சதிப்புரட்சியில் ஈடுபட்ட 104 இராணுவத்தினருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது… twitter.com/i/web/status/9… 2 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2018-05-25T10:57:54Z", "digest": "sha1:H6DZE6LT7KUON4XOTJ6NLQ35NGMXBS7D", "length": 14302, "nlines": 148, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாப் சோதனை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nபேபேசு-பாபனிகொலாவு சோதனை (Babeș–Papanicolaou test) அல்லது சுருக்கி பாப் சோதனை, பாப் பூச்சு, கருப்பை வாய் பூச்சு, பூச்சு சோதனை என்று அழைக்கப்படும் மருத்துவச் சோதனை பெண் இனப்பெருக்கத் தொகுதியின் கருப்பை வாயின் உள்புறத்தில் உள்ள நிலைமாற்ற வழியில் புற்றுநோய் மற்றும் புற்றுநோய்க்கு வித்திட வாய்ப்புள்ள செயல்பாடுகளை முன்ன்றிவதற்காக நடத்தப்படுவதாகும். ஏற்படுகின்ற மாற்றங்களுக்கு மருத்துவச் சிகிட்சை அளிப்பதன் மூலம் கருப்பை வாய்ப் புற்றுநோய் தவிர்க்கப்படுகிறது. இம்முறையைக் கண்டறிந்த கிரேக்க மருத்துவர் ஜியார்ஜியோ பாபனிகொலாவு நினைவாக இந்தச் சோதனை பெயரிடப்பட்டுள்ளது.\nகருப்பை வாய் மற்றும் உட்புற கருப்பை வாயின் வெளிப்புற துளைகளிலிருந்து உயிரணுக்களை பாப் பூச்சிற்காக எடுக்க வாகாக யோனியின் வழி உடற்கூறு உட்காட்டி ஒன்றின் உதவியால் விரிவுபடுத்தப்படுகிறது. இவ்வாறு எடுக்கப்பட்ட உயிரணுக்களில் ஏதேனும் இயல்பு மாற்றம் உள்ளதா என நுண்ணோக்கி மூலம் ஆராயப்படுகிறது. புற்றுநோய் வர வாய்ப்பு நல்கும் மாற்றங்களை கண்டறிவதே இந்த சோதனையின் நோக்கமாகும். பால்வினையால் தொற்றிய மனித சடைப்புத்துத் தீ நுண்மங்களால் வழமையாக ஏற்படும் இந்த மாற்றங்கள் கருப்பைவாய் புறவணியிழையிடை புதுப்பெருக்கு (CIN) அல்லது கருப்பைவாய் இயல்பிறழ் வளர்ச்சி என அழைக்கப்படுகிறது. வரவிருக்க���ம் புற்றுநோய் மற்றும் கருப்பைவாய் புற்றுநோயைக் கண்டறிவதற்காக பரவலாக பயன்படுத்தப்படும் திறனான சோதனையாக பாப் சோதனை உள்ளது. இந்தச் சோதனை மூலம் உட்புற கருப்பைவாய் மற்றும் கருப்பை உட்சளி படலத்தில் உள்ள இயல்பு மாற்றங்களையும் தொற்றுக்களையும் கண்டறிய முடியும்.\nபொதுவாக, பாப் பூச்சு வடிகட்டலை வழமையாக நிகழ்த்தும் நாடுகளில், பாலுறவு கொண்ட மகளிர் முறையாக பாப் சோதனையை நாட பரிந்துரைக்கப்படுகிறார்கள். கால இடைவெளியாக மூன்று முதல் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை என பரியப்பட்டுள்ளது.[1][2][3][4] சோதனை முடிவுகள் இயல்பாக இல்லாதிருந்தால், இயல்பு பிறழ்வின் தன்மையைப் பொறுத்து, இந்தச் சோதனை ஆறிலிருந்து பன்னிரெண்டு மாதங்களுக்குள் திரும்பவும் செய்து கொள்ள வேண்டும்.[5] இயல்புப் பிறழ்வு குறித்து ஆழ்ந்த ஆய்வு தேவைப்பட்டால் கருப்பைவாயை விவரமாகப் பார்வையிட அல்குல் அக நோக்கல் செயல்பாட்டிற்கு அனுப்பப் படுகிறார்கள். மேலும் நோயாளி எச்பிவி டிஎன்ஏ சோதனைக்கு உட்படுத்தப்படலாம். பாப் சோதனைக்குத் துணையாக பயன்படுத்தக்கூடிய கூடுதல் உயிரியல் அறிகுறிகள் குறித்த ஆய்வுகள் மேம்பட்டு வருகின்றன.[6]\nவழக்கமான பாப் சோதனை—வழக்கமான முறையில் சேகரிக்கப்பட்ட பிறகு மாதிரிகள் நேரடியாக நுண்ணோக்கியின் காட்சிவில்லையில் பூசப்படுதல்\nநீர்மம் அடிப்படை உயிரணுவியல்—பாப் சோதனை மாதிரி ஒரு குப்பியில் காப்பு வேதிப்பொருளுடன் ஆய்வகத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு அங்கு காட்சிவில்லையில் பூசப்படுதல்.\nதேவையைப் பொறுத்து கூடுதலாக எச்பிவி சோதனையும் நடத்தப்படலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 செப்டம்பர் 2015, 01:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://editorvalavan.com/course/current-affairs-2017/lessons/september-18/", "date_download": "2018-05-25T11:15:57Z", "digest": "sha1:W34CTAJN36CFKNAMJ3UJ4OIW363HZPJM", "length": 10742, "nlines": 309, "source_domain": "editorvalavan.com", "title": "Current Affairs 2017 | TNPSC Studies", "raw_content": "\n1.மனித மற்றும் சாக்கடை கழிவுகளில் இருந்து, மின்சாரம் தயாரிக்க திருப்பூர் மாநகராட்சி, பில்கேட்ஸ் அறக்கட்டளையின் தொழில்நுட்ப உதவியை ஏற்றுள்ளது.\n1.ஆந்திர மாநிலம் சித்தூரில் கூடுதல் ப��லீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வரும் ராதிகா, ரஷியாவில் 18 ஆயிரத்து 510 அடி உயரமுள்ள மவுண்ட் எல்பிரர் மலையில் ஏறி சாதனை படைத்துள்ளார்.\n2.இந்திய கடலோரப் பாதுகாப்புப் படையில் ஷவுர்யா என்ற கடல் ரோந்துக் கப்பல் (OPV) சேர்க்கப்பட்டுள்ளது.\nகடல் ரோந்துக் கப்பல்கள் வரிசையில் ‘ஷவுர்யா’ 5வது கப்பல் ஆகும்.ஷவுர்யா கப்பல் கடலோரக் காவல்படை தளபதியின் (கிழக்கு) கட்டுப்பாட்டில் சென்னையில் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n3.MGR நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ரூ.100 மற்றும் ரூ.5 மதிப்பிலான ஞாபகார்த்த நாணயங்களை வெளியிட மத்திய அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.ரூ. 100 நாணயம் 35 கிராம் எடை கொண்டதாகவும், ரூ. 5 நாணயம் 6 கிராம் எடை கொண்டதாகவும் இருக்கும்.\n4.வேகமாகவும் மின்சக்தியிலும் ஓடும் கலப்பு வாகனங்களை தயாரிக்கும் FAME India திட்டம் மீண்டும் ஆறுமாத காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.இதன் முதல் கட்டம் ஏப்ரல் 2015 முதல் மார்ச் 2017 வரை இருந்தது. ஆனால் செப்டம்பர் 2017 மாதம் வரை ஆறுமாதம் நீட்டிப்பு பெற்றிருந்தது. தற்பொழுது மீண்டும் ஆறுமாத காலத்திற்கு மார்ச் 31,2018 வரை கால நீட்டிப்பு பெற்றுள்ளது.\n5.மத்திய நிலத்தடி நீர் வாரியம் (Central Ground Water Board) கர்நாடகாவில் நிலத்தடி நீரோட்ட மாதிரிகள் மேம்பாட்டிற்காகவும், நீர்த்தேக்க மேலாண்மைத் திட்டங்களை தயாரிப்பதற்காகவும் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்துடன் (IISc) புரிந்துணர்வு உடன்படிக்கையை ஏற்படுத்தியுள்ளது.\n1.உக்ரைனில் நடந்த சர்வதேச பாட்மின்டன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் நந்தகோபால், ரோகன் கபூர் ஜோடி, மற்றொரு இந்திய ஜோடி பிரான்சிஸ் ஆல்வின், கோனா தருண் ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர். கலப்பு இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் நந்தகோபால், மஹிமா அகர்வால் ஜோடி, இந்தியாவைச் சேர்ந்த சவுரப் சர்மா, அனுஷ்கா பாரிக் ஜோடியை தோற்கடித்து, பட்டம் வென்றது.\n2.இந்திய பாட்மிண்டன் அமைப்பு , முன்னாள் வீரர் பிரகாஷ் படுகோனேக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது மற்றும் ரூ.10 லட்சம் ரொக்க பரிசு வழங்கியுள்ளது.\n1.இன்று உலக தண்ணீர் கண்காணிப்பு தினம் (World Water Monitoring Day).\nஉலகம் முழுவதும் தண்ணீர் வளங்களைப் பாதுகாப்பதில் பொது விழிப்புணர்வு மற்றும் ஈடுபாட்டை உருவாக்க வேண்டும். உள்ளூர் நீர்நி���ைகளின் அமிலத்தன்மை, காரத்தன்மை ஆகியவற்றை பரிசோதித்து பார்த்து, நீரின் தரம் குறையாமல் பாதுகாத்திட வேண்டும். மேலும் தண்ணீரை கண்காணிக்க வேண்டும் என்பதற்காக அமெரிக்காவின் Clean Water Foundation இத்தினத்தை 2003இல் அறிவித்தது.\n2.1810 – சிலியில் முதலாவது அரசு (junta) அமைக்கப்பட்டது.\n3.1919 – நெதர்லாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.\nஇத்தளத்தில் அரசுத் தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்காக பிரத்யேகமாக பாடங்கள் தொகுக்கப்பட்டுள்ளது…\nமிகவும் கவனத்துடன் தொகுக்கப்பட்டிருப்பினும் சிற்சில பிழைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. பிழைகளை சுட்டிக்காட்டுக… திருத்தம் செய்து சரியான பாடங்களைப் படிப்போம்…\n2வது தளம், பை-பாஸ் சாலை, ஆம்பூர் – 635802. வேலூர் மாவட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hayyram.blogspot.com/2010/08/blog-post.html", "date_download": "2018-05-25T11:11:42Z", "digest": "sha1:QO3E5PRLRDEVAWOX646HE3E5VFOURCZK", "length": 27496, "nlines": 249, "source_domain": "hayyram.blogspot.com", "title": "பகுத்தறிவு: என்னை மட்டுமே நினைத்திரு!", "raw_content": "\n\"இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்\"\n'அனைத்து அறன்', அதாவது ஸர்வ தர்மமும் என்னவென்றால் அவரவரும் மனத்துக்கண் மாசிலன் ஆதல்', அதாவது, தங்கள் மனதைத் தாங்களே துளி கூட அழுக்கில்லாமல் நிர்மலமாக சுத்தம் செய்து கொள்வது தான் என்கிறார் திருவள்ளுவர். கர்மானுஷ்டானத்தால் அனைவரும் சித்தசுத்தி ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற வைதிக சம்பிரதாயத்தைத் தான் திருக்குறளும் சொல்கிறது.\nதீபத்தின் ஒளி எப்படி வித்தியாசம் பார்க்காமல் பிராமணன், பஞ்சமன், புழு, பக்ஷி, கொசு, மரம் நீர்வாழ் - நிலம் வாழ் விலங்கினங்கள் மீது படுகிறதோ அப்படியே நம் மனசிலிருந்து அன்பு ஒரு தீபமாக எல்லோரையும் தழுவுவதாக பிரகாசிக்க வேண்டும். இந்த உத்தமமான சிந்தனையில் தான் சொக்கப்பானை அன்னாமலை தீபம் என்றெல்லாம் நம் பூர்வீகர்கள் ஏற்பாடு பண்ணியிருக்கிறார்கள்.\nஇந்த உலகத்தில் சந்தோஷம் என்பது நிரந்தரம் இல்லை. திருமணம், பட்டாபிஷேகம் எல்லாம் தற்காலிக ஸந்தோஷம் தான். பகவானிடம் போய்ச் சேருவது தான் நிரந்தரமான மங்களம்.\nசாஸ்திரப் பிரகாரம் நடப்பது இந்தக் காலத்தில் சாத்தியமே இல்லை என்று நினைத்து விடக்கூடாது. வியாபர வேகத்தில் வளர்ந்துவிட்ட லௌகீக நாகரிகத்தை விட்டு விட்டு, தேவைகளைக் குறைத்துக் கொண���டால் யாருமே இப்படி ஆசாரங்களை விட்டுப் பணத்துக்காகப் பறக்க வேண்டியதில்லை. பணத்திற்காக பறக்காத போது பகவத் சிந்தனைக்கு நிறைய அவகாசம் கிடைக்கும். வாழ்க்கையில் நிம்மதியும் திருப்தியும் சௌக்கியமும் தன்னாலேயே உண்டாகும்.\nஆடம்பரமாகச் செலவு செய்து பூஜை செய்ய வேண்டும் என்பதில்லை. காய்ந்த துளசி தளமும் வில்வ பத்திரமும் பூஜைக்குப் போதும். நாம் சாப்பிடுகிற அன்னத்தை நிவேதனம் செய்தால் போதும்.\nதர்மம் என்பது உலக க்ஷேமத்திற்காகச் செய்யப்பட வேண்டியது. துளிகூட சொந்த விருப்பு வெறுப்பு இல்லாமல் அனைத்து ஜீவன்களும் க்ஷேமமாக இருக்க வேண்டும் என்ற ஒரே சிந்தனையோடு மகான்கள் தர்ம நூல்களைத் தந்திருக்கிறார்கள். அவற்றைப் தீர்கமாகப் பின்பற்றி அதன் வழி நடப்பதே மிகப்பெரிய நற்காரியமாகும்.\nசம்சாரத்திலிருந்து விடுபடுவதற்குக் குறுக்கு வழி இல்லையா ஒன்றே ஒன்று தான் இருக்கிறது. \"என்னையே நினைத்துக் கொண்டு எவன் சரீரத்தை விடுகிறானோ அவன் என்னை அடைந்து விடுகிறான்\" என்று பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர் கீதையில் உரைத்திருக்கிறார். \"நாஸ்தி அத்ர ஸம்சய:\" - இதில் சந்தேகமே இல்லை என்று காரண்டியும் கொடுக்கிறார்.\n\"அந்தகாலே சமாம் ஏவஸ்மரன்\" - 'என்னை மட்டுமே' என்று பொருள். பகவானை மாத்திரமே நினைப்பது என்பது ரொம்ப கஷ்டம் தான். ஆனாலும் முயற்சி செய்தால் பகவானை நாம் அடைந்து விடலாம்.\n- ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்.\nLabels: bhagavath geetha, pagutharivu, சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், பகுத்தறிவு\n//தீபத்தின் ஒளி எப்படி வித்தியாசம் பார்க்காமல் பிராமணன், பஞ்சமன், புழு, பக்ஷி, கொசு, மரம் நீர்வாழ் - நிலம் வாழ் விலங்கினங்கள் மீது படுகிறதோ அப்படியே நம் மனசிலிருந்து அன்பு ஒரு தீபமாக எல்லோரையும் தழுவுவதாக பிரகாசிக்க வேண்டும்.//\n//தர்மம் என்பது உலக க்ஷேமத்திற்காகச் செய்யப்பட வேண்டியது. துளிகூட சொந்த விருப்பு வெறுப்பு இல்லாமல் அனைத்து ஜீவன்களும் க்ஷேமமாக இருக்க வேண்டும் என்ற ஒரே சிந்தனையோடு //\nவருகைக்கும் கருத்திற்கும் நன்றி திரு மோகன் கலியுகத்தில் பெற்ற தாய் தந்தையரையே வெறுப்புடன் பார்க்கும் மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அதனால் என்ன. பெரியவர்களின் போதனைகள் அவர்களையும் சென்றடைய நாம் பாடுபடுவோம். மனித மனத்தால் முடியாதது இல்லையே\nமுஸ்லீ��்களின் பிரிவினையும் ஹிந்துக்களின் கண்ணீரும்\nவீட்டு விசேஷங்களுக்கு குழந்தைகளை கூட்டிப் போங்கள்\nசொந்தத்தில் திருமணம் செய்தால் குழந்தை ஊனமாகப் பிறக்குமா\nகந்தர் சஷ்டி கவசம் படிப்பது ஏன்\nசபரிமலை பயணத்தைக் சீர்குலைக்க சதி\nநெற்றியில் விபூதி பூசுவது ஏன்\nதுளசி மாடம் வைப்பது ஏன்\nஆதியும் அந்தமும் இல்லாதவன் இறைவன்\nகொடியது, இனியது, பெரியது, அரியது\nமுதலியார்களை வெறுத்த ராமசாமி நாயக்கர்\nஈ வெ ரா வை காப்பாற்றிய ஐயர்\nஆத்மாவும் ஜீவனும் ஆதம் ஏவாள் ஆன கதை\nதிப்பு சுல்தான் செய்த அட்டூழியங்கள் - ஒரு உண்மை வரலாறு\n மரணத்திற்குப் பிறகு நான் எங்கே போகிறேன் என்பதைச் சொல்லுங்களேன்\nநசிகேதா, என் வாகனத்தின் மீது க்ளிக் செய்தால் உன் கேள்விக்கெல்லாம் பதில் கிடைக்கும்\n\"அரைவயிற்றுக்குச் சாப்பிடுங்கள். கால் வயிற்றில் தண்ணீரை நிரப்புங்கள். கால் வயிறு காலியாக இருக்கட்டும். இதையே வைத்திய சாஸ்திரம், தர்ம சாஸ்திரங்கள் எல்லாம் வலியுறுத்திச் சொல்கின்றன\" - மஹா பெரியவர் ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்\nஅம்பேத்கர் செய்த வரலாற்றுப் பிழை\nமனிதர்களின் பாவங்களை இறைவன் வாங்கிக் கொள்வானா\nவாங்கிக் கொள்ள ஒரு இளிச்சவாயன் இருந்தால் பாவங்கள் செய்பவன் பயப்படுவானா\nஇந்துமதத்தில் மட்டும் தான் ஜாதிகள் உள்ளதா\nதுரோகி என்றொரு படம். ஒரு பிராமணப் பையனை துரோகி என சித்தரிக்கும் படியாக காட்சியமைத்து பூனூலுடன் அவனை அம்மனமாக சுற்றவைத்து, \"போடா துரோகி, சொம்பை, சப்பை\" என்று இன்னும் என்னவெல்லாம் வக்கிரமாக வசைபாட முடியுமோ அத்தனை வசைகளையும் அந்த பிராமண கதாபாத்திரத்தின் மீது மொழிவதாக காட்டப்படுகிறது. இது படம் எடுத்தவர்களின் ஜாதீய காழ்ப்புணர்ச்சியும் குறிப்பிட்ட ஜாதியினரை எப்படி எல்லாம் திட்டித்தீர்க்க அவர்(கள்) தனிப்பட்ட முறையில் ஆசைப்படுகிறார்களோ அதையே காட்சிப்படுத்தி இருக்கிறார்கள் எனபது தெளிவாகிறது.\nகாந்தியைக் கொன்றது ஏன் தெரியுமா\nஎங்களில் கோட்சே யாரென கண்டுபிடிச்சி கரெக்ட்டா க்ளிக் பண்ணினா அந்த ரகசியத்தைச் சொல்வேன்\nஇந்து மதம் தான் ஜாதிகளை உண்டாக்கியதாக பரப்பி விடறாங்களே, அது சரியா\n என் அழகான கூந்தல் மேல க்ளிக் பண்ணுங்க எது சரின்னு நான் சொல்றேன்\nஏசுவைப் பார்த்தால் அழுகை வருகிறதா\nகீதோபதேசம் - புத்த���யில் சமநிலை கொள்\nஇந்து மதம் தான் ஜாதிகளை உண்டாக்கியதா\nயோகிராஜ் வேதாந்திரி மகரிஷியின் பொன்மொழிகள்\nமரணத்திற்கு அப்பால் - 17\nஒரு ஜென் தத்துவக் கதை\nஉனக்குள்ளே இருப்பது தான் உனக்கு வெளியிலேயும் இருக...\nபதின் வயது திருமணம் குற்றமில்லை\nகீதோபதேசம் - நீ அழியாத பரம்பொருள்\nயான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்\nவான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்\nஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்\nதான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே.\nஇத்தாலி ராணி என்ன பண்ணினா தெரியனுமா\nவேப்பிலையால கொடி கட்றாங்களே, ஏன்னு தெரியுமா ஜுஜுபி, இங்கே க்ளிக் பண்ணுமா ஜுஜுபி, இங்கே க்ளிக் பண்ணுமா\nகண்ணா, நம்ம கலாச்சாரம் ரொம்ப ஒசந்தது அதை புரிஞ்சிக்கனும்னா இந்த வலைப்பூவை அடிக்கடி படிங்க\nசீசன் வந்தா குற்றால அருவிக்கு போவீங்களா\nகொஞ்சம் இங்கே குளிச்சிட்டு போங்க\nஇந்துமதத்தில் மட்டும் தான் ஜாதிகள் உள்ளதா\nஜாதிகள் இல்லையடி பாப்பா, குலம் தாழ்தி உயர்த்தி சொல்லல் பாவம் என்றார் பாரதியார். ஜாதிகள் ஆயிரம் இருப்பினும் ஏற்றத்தாழ்வு பார்க்காமல் இரு...\nஒளவையார் என்ற பெயரில் பல மூதாட்டிகள் இருந்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது. வெவ்வேறு காலத்தில், வெவ்வேறு சூழ்நிலையில் அவர்கள் வாழ்ந்துள்ளதாகவ...\nதமிழ் சினிமாவில் பிராமணர்கள் - 5\nசமீபத்தில் காவல் துறையினர் தீவிர வாதிகள் ஊருக்குள் புகுந்தால் எப்படி நடவடிக்கை எடுப்பது என்று நடித்துப் பார்த்து பயிற்சி எடுத்துக் கொண்டனர...\nஒளவையார் என்ற பெயரில் பல மூதாட்டிகள் இருந்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது. வெவ்வேறு காலத்தில், வெவ்வேறு சூழ்நிலையில் அவர்கள் வாழ்ந்துள்ளதாகவ...\n சபரிமலை பிரயானத்தின் போது நடந்த விவாதங்களைப் பற்றி நேற்று உங்களுடன் பேசிக்கொண்டிருந்தேன் ஆன்மீக விளக்கங்களை அழகாகச் சொ...\nஒரு ஜென் தத்துவக் கதை\nஒரு டீ கடை காரனிடம் ஒரு மல்யுத்த வீரன் எப்போதும் டீ அருந்துவான். ஒரு முறை டீ கடை காரனுக்கும் மல்யுத்த வீரனுக்கும் தகராறு வந்து விட்டது. கோப...\nசொந்தத்தில் திருமணம் செய்தால் குழந்தை ஊனமாகப் பிறக்குமா\nநம்முடைய முந்தைய தலைமுறையினர் தமது பிள்ளைக்கோ பெண்ணிற்கோ திருமணம் செய்து வைக்க துவங்கும் போது அதிகம் விரும்பியது ' சொந்த ...\nரமண மகரிஷியின் அருள் மொழிகள் - ஆன்மா\nஆன்மா இதயக்குகையினில் இருக���கிறது என்று உபநிஷத்து கூறுகிறது. அத்தகைய ஆன்மா வேறெங்கிருந்தோ வருவதில்லை. அது உள்ளது உள்ள படியே இருப்பது. எ...\nமரணத்திற்கு அப்பால் - 1\nசென்ற வாரம் சபரிமலை பயணம் இனிதே நிகழ்ந்தது. என்னுடன் வந்தவர்கள் எல்லாரும் என்னை விட பெரியவர்கள். கொஞ்சம் ஆன்மீக அறிவு உள்ளவர்களாகவே இருந்தா...\n சூரியன் உங்களுக்கு முன்னால் பிறந்தவன். நீங்கள் சூரியனுக்குப் பிறகு பிறந்தீர்கள். ஆனால் முதலில் நீங்கல் சூரியன...\nவரிசையா வரும், பொறுமையா படிங்க\nஅருவமான எந்த பொருளையும் தியானிக்க முடியாது. இந்த பொருளைதான் தியானிக்க வேண்டும் என்ற கட்டாயமும் கிடையாது. மனதிற்கு பிடித்த இறையுரு எதுவோ அதை மனதில் நினைத்து அமைதியாய் தினமும் குறைந்த பட்சம் இருப‌து நிமிடம் அமருங்கள். தியானம் மெதுவாக உங்களுக்கு கைகூடும். இவ்வாறு தின‌ச‌ரி செய்ப‌வ‌ர்க‌ளுக்கு ம‌ன‌ம் அமைதியாகி அத‌ன் ப‌ல‌னாக‌ உட‌லில் இர‌த்த‌க்கொதிப்பு அட‌ங்கும் என்ப‌து பெரியோர் வாக்கு\nபடத்தில் இருக்கும் நம்ம தலைவர் சிறந்த பகுத்தறிவுவாதி. இந்த வலைப்பதிவுல இருக்கிற விஷயங்கள் எல்லாமே, இன்றைய சமூகத்திற்கு ரொம்ப தேவையா இருக்கறதால இந்த வலைப் பகுதி பற்றி நமது நாட்டு மக்களுக்கு முழுமையா எடுத்து சொல்லி அவங்களையும் இந்த பகுதிய படிக்க வெச்சு பயனடையச் செய்ய வேண்டும்ன்னு தீர்மானம் நிறைவேற்றப் படுகிறது. இத உங்க உறவினர்கள் மற்றும் நண்பர்கள் எல்லோர்கிட்டையும் மறக்காம சொல்லி அவங்களையும் படிக்கச் சொல்லுங்க\nஅடிக்கடி வாங்க. நிறைய தெரிஞ்சிக்கலாம். சரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moreshareandcare.blogspot.com/2013/03/may-everyone-return-home.html", "date_download": "2018-05-25T10:34:00Z", "digest": "sha1:XM3BZHSFAK5PMLXEBWCXQSATIFCYNW3C", "length": 34579, "nlines": 179, "source_domain": "moreshareandcare.blogspot.com", "title": "MORE SHARE AND CARE: May everyone return home ஒவ்வொருவரும் வீடு திரும்பட்டும்", "raw_content": "\nMay everyone return home ஒவ்வொருவரும் வீடு திரும்பட்டும்\nவாருங்கள், வத்திக்கானை விட்டு வெளியேறுவோம். ஆம், அன்புள்ளங்களே, தவக்காலம் துவங்கியதிலிருந்து கடந்த மூன்று வாரங்களாக நம் ஞாயிறு சிந்தனைகள் வத்திக்கானைச் சுற்றியே வலம் வந்துள்ளன. இன்று தவக்காலத்தின் நான்காம் ஞாயிறு. இன்று நாம் வத்திக்கானை விட்டு வெளியேறுவோம். இதற்கு இரு காரணங்கள் உள்ளன.\nமுன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தலைமைப் பொறுப்பிலிருந்த��� விலகுவதாக பிப்ரவரி 11ம் தேதி அறிவித்தது, கடந்த 600 ஆண்டுகளாக யாரும் கண்டிராத ஒரு நிகழ்வு என்பதால், அதைப் புரிந்துகொள்ள முயன்றோம். இந்த முடிவைத் தொடர்ந்து, அடுத்தத் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்க செய்யப்பட்டுவரும் ஏற்பாடுகளையும், அவற்றில் நமது பங்கு என்ன என்பதையும் கடந்த மூன்று வாரங்களாக சிந்தித்தோம். இந்த சிந்தனைகள், என்னையும் சேர்த்து, பலருக்கு புதியத் தகவல்களாக இருந்தன.\nஇத்தகவல்கள் நம் அறிவுக்கு மட்டும் உணவாக மாறாமல், நம் மனங்களில் திருஅவைமீது ஓர் ஈடுபாட்டையும், நம்பிக்கையும் வளர்க்கவேண்டும் என்ற எண்ணத்தில்தான் நம் சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டோம். இந்த நம்பிக்கையை நமது சிந்தனைகள் வளர்த்திருந்தால், இறைவனுக்கு நன்றி.\nஇதே நம்பிக்கையுடன் நம் செபங்களைத் தொடர்வோம். வருகிற செவ்வாயன்று (மார்ச் 12) துவங்கவிருக்கும் 'கான்கிளேவ்' அவையில் பங்கேற்கும் நமது கர்தினால்கள், வெளி உலக மதிப்பீடுகள், எண்ணங்கள் ஆகியவற்றால் வழிநடத்தப்படாமல், தூய அவியாரின் வழிநடத்துதலுக்கு தங்கள் உள்ளங்களைத் திறக்க வேண்டும் என்று செபிப்பது மட்டுமே இனி நாம் செய்ய வேண்டியது. அதற்குப் பதிலாக, 'கான்கிளேவ்' அவையில் என்ன நடக்கும், யாருக்கு அதிக வாக்குகள் கிடைக்கும் என்பனபோன்ற ஆர்வத்தைத் தூண்டும் தகவல்களில் நாம் மூழ்கினால், வத்திக்கானைச் சுற்றி வட்டமடித்துவரும் ஊடகக் கழுகுகளுக்கும் நமக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும். எனவே, இறை ஆவியாரின் மீது நம் பாரத்தைப் போட்டுவிட்டு, நாம் வத்திக்கானைவிட்டு வெளியேறுவோம். இது முதல் காரணம்.\nஇரண்டாவது காரணம்... இந்த ஞாயிறு நமக்குத் தரப்பட்டுள்ள வாசகங்கள், அதிலும் சிறப்பாக, இன்றைய நற்செய்தியில் நாம் காணும் உலகப் புகழ்பெற்ற 'காணாமற்போன மகன்' உவமை, நம் வாழ்வுக்குத் தேவையான பாடங்களைச் சொல்லித்தர காத்திருக்கின்றன. எனவே, இவற்றில் நமது கவனத்தைச் செலுத்த நாம் வத்திக்கான் விவகாரங்களைவிட்டு வெளியேறுவோம்.\nதவக்காலத்தின் 4ம் ஞாயிறு Laetare Sunday - அதாவது, 'மகிழும் ஞாயிறு' என்று அழைக்கப்படுகிறது. நாம் வாழ்வில் மகிழ்வடைய பல நூறு காரணங்கள் இருக்கும். அவற்றில் இரண்டு காரணங்களை இன்றைய இரு வாசகங்கள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. வாழ்வில் இதுவரை நாம் பெறாத ஒன்றைப் பெறும்போது அடையும் மகிழ்வு பெரிதா அல்லது, வாழ்வில் நாம் இழந்ததை மீண்டும் பெறும்போது அடையும் மகிழ்வு பெரிதா அல்லது, வாழ்வில் நாம் இழந்ததை மீண்டும் பெறும்போது அடையும் மகிழ்வு பெரிதா இதை ஒரு பட்டிமன்றமாக நடத்த நான் இப்போது தயாராக இல்லை. வாழ்வில் நாம் அனுபவித்துள்ள இவ்விரு சூழல்களையும் விளக்குகின்றன இன்றைய முதல் வாசகமும், நற்செய்தியும். யோசுவா நூலில் நாம் காணும் வரிகள், விடுதலையும், தன்னிறைவும் அடைந்த எந்த ஒரு சமுதாயமும் பெருமையுடன் சொல்லக்கூடிய வரிகள்:\nஅந்நாள்களில், ஆண்டவர் யோசுவாவிடம், “இன்று எகிப்தியரின் பழிச்சொல்லை உங்களிடமிருந்து நீக்கிவிட்டேன்” என்றார். இஸ்ரயேலர்... எரிகோ சமவெளியில் பாஸ்கா கொண்டாடினர். பாஸ்காவின் மறுநாள் நிலத்தின் விளைச்சலையும் புளிப்பற்ற அப்பத்தையும் வறுத்த தானியத்தையும் உண்டனர்... கானான் நிலத்தின் விளைச்சலை அந்த ஆண்டு உண்டனர்.\nஎகிப்தில் அடிமைகளாக பல தலைமுறைகள் துன்புற்ற இஸ்ரயேல் மக்கள், உண்ணும் உணவு, உண்ணும் நேரம், உண்ணும் அளவு என்ற அனைத்திற்கும் எகிப்தியர்கள் முன் கைகட்டி நின்றவர்கள். இப்போது அவர்கள் தங்கள் உரிமையாகக் கொண்ட கானான் நாட்டில், தங்கள் நிலங்களில் விளைந்த தானியங்களை, வேண்டிய அளவு, வேண்டிய நேரம் தங்கள் விருப்பப்படி உண்டனர் என்பதை இவ்வாசகம் கூறுகிறது.\nகானான் நாட்டை அடைந்த இஸ்ரயேல் மக்கள் அனைவருமே எகிப்தில் அடிமைகளாகப் பிறந்தவர்கள். எனவே, அவர்களில் யாரும் இதுவரை சுதந்திரமாக தாங்களே பயிரிட்டு, தாயரித்த உணவை உண்ட அனுபவம் துளியும் இல்லாதவர்கள். அவர்கள் வாழ்வில் இதுவரைப் பெற்றிராத ஓர் அனுபவத்தை முதல் முறையாகப் பெற்றதால் உண்டான மகிழ்வை இந்த வாசகம் தெளிவுபடுத்துகிறது.\nஇழந்த ஒன்றை மீண்டும் பெறும்போது உண்டாகும் மகிழ்வை நற்செய்தியில் கூறப்பட்டுள்ள உவமை விளக்குகிறது. இயேசு கூறிய அத்தனை உவமைகளிலும் உலக அளவில் மிக அதிகப் புகழ்பெற்ற உவமை 'ஊதாரிப் பிள்ளை' என்று வழங்கப்படும் 'காணாமற்போன மகன்' உவமை. யோசுவா நூலில் நாம் வாசித்த பகுதியையும், காணாமற்போன மகன் உவமையையும் இன்றைய உலக நிலவரங்களுடன் இணைத்து சிந்திக்க முயல்வோம்.\nஇஸ்ரயேல் மக்கள் அடிமைகளாய் அனுபவித்த பல கொடுமைகளின் உச்சகட்டமான கொடுமை, உணவு தொடர்பாக அவர்கள் அடைந்த அவமானங்கள். உணவு என்பது, வெறும் வயிற்���ுப் பசியைப் போக்குவதற்கு மட்டும் மேற்கொள்ளப்படும் ஒரு செயல் அல்ல. மனிதருக்கு மரியாதை தரும் ஒரு செயல். அந்த மரியாதை மறுக்கப்பட்டு, குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட அளவு உணவு மட்டும் உண்பது என்ற சூழல் மனிதர்களை மிருகங்களைப் போல் தாழ்த்தும் ஓர் அவலம். இந்தக் கொடுமை, உலகின் பல நாடுகளில், பல வடிவங்களில் இன்றும் மனிதர்கள் மீது திணிக்கப்படுகிறது. பசி, வறுமை, போர் ஆகிய கொடுமைகளால் பாதிக்கப்பட்டு, வீட்டையும், நாட்டையும் இழந்து, முகாம்களில் துன்புறும் பல கோடி மக்களை இப்போது மனதில் ஏந்தி மன்றாடுவோம். உணவை ஓர் அரசியல் பகடைக்காயாக மாற்றி ஆதாயம் தேடும் தீய சக்திகள் அனைத்தும் நீங்கி, மனிதர்கள் மதிப்புடன் உணவு உண்ணும் வழிமுறைகள் உலகில் வளரவேண்டும் என்று மன்றாடுவோம்.\n‘காணாமற்போன மகன்’ உவமையை இன்றையச் சூழலில் பொருத்திப் பார்க்கும்போது, மடைதிறந்த வெள்ளமென பல பிரச்சனைகள் மனதைச் சூழ்கின்றன. இப்பிரச்சனைகளில் ஒன்றை வெளிச்சம்போட்டு காட்ட ஒரு சிறுகதை உதவும். இலக்கியத்தில் நொபெல் பரிசை வென்ற அமெரிக்க எழுத்தாளர் Ernest Hemingway எழுதிய The Capital of the world என்ற சிறுகதையில் அவர் குறிப்பிட்டுள்ள ஒரு சம்பவம் இது:\nஸ்பெயின் நாட்டில் வாழ்ந்த தந்தை ஒருவருக்கும் Paco என்ற அவரது 'டீன் ஏஜ்' மகனுக்கும் இடையே உறவு முறிகிறது. வீட்டைவிட்டு வெளியேறிய Pacoவைத் தேடி அலைகிறார் தந்தை. இறுதியில் அவர் ஸ்பெயின் நாட்டின் தலைநகரான மத்ரித் சென்று தேடுகிறார். பல நாட்கள் தேடியபின், ஒருநாள் செய்தித்தாளில் விளம்பரம் ஒன்று வெளியிடுகிறார்:\n“PACO, MEET ME AT THE HOTEL MONTANA. NOON TUESDAY. ALL IS FORGIVEN. PAPA” \"Paco, Montana ஹோட்டலில் என்னைச் சந்திக்க வா. உனக்காக நான் செவ்வாய் மதியம் அங்கு காத்திருப்பேன். அனைத்தும் மன்னிக்கப்பட்டுவிட்டன. இப்படிக்கு, அப்பா.\" என்ற விளம்பரத்தை அவர் வெளியிட்டார்.\nசெவ்வாய் மதியம் அப்பா Montana ஹோட்டலுக்குச் சென்றபோது, அங்கு அவருக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. 800க்கும் அதிகமான இளையோர் ஹோட்டலுக்கு முன் திரண்டிருந்ததால், கூட்டத்தைக் கட்டுபடுத்த காவல்துறையை அழைக்க வேண்டியிருந்தது. Paco என்பது ஸ்பெயின் நாட்டில் மிகவும் பிரபலமான ஒரு பெயர். அங்கு வந்திருந்த அனைவருமே Paco என்ற பெயர் கொண்டவர்கள். அதுமட்டுமல்ல, அவர்கள் அனைவருமே அப்பாவுடன் ஏற்பட்ட மோதலில் வீட்டைவிட்டு வெளியேறியவர்கள். அவர்களனைவரும் தங்கள் தந்தையை எதிர்பார்த்து அங்கு காத்திருந்தார்கள்\" என்று Hemingway தன் சிறுகதையை முடித்துள்ளார். இக்கதைக்கு பெரிய விளக்கங்கள் தேவையில்லை. இன்றும், நமது நகரங்களில் எத்தனையோ இளையோர் இதே நிலையில் உள்ளனர் என்பதை நாம் அறிவோம்.\n'ஊதாரிப் பிள்ளை' அல்லது 'காணாமற்போன மகன்' என்ற தலைப்பில் இந்த உவமை சொல்லப்பட்டிருப்பதால், தந்தை-மகன் உறவில் மட்டுமே பிரச்சனைகள் எழுகின்றன என்று அர்த்தமல்ல. பொதுவாகவே குடும்பங்களில் ஏற்படும் உறவு முறிவுகளால் காணாமற்போகும் மகன், மகள், பெற்றோர், கணவன், மனைவி என்று... இந்தப் பட்டியல் மிக நீளமானது. தவக்காலம் ஒப்புரவின் காலம் என்பதை நாம் அறிவோம். நம் குடும்பங்களில், அல்லது நமக்குத் தெரிந்தவர்கள் மத்தியில் பிளவுபட்டிருக்கும் உறவுகள் ஒப்புரவாக வேண்டுமென மன்றாடுவோம்.\nஉறவு முறிவு மட்டுமே காணாமற் போவதற்குக் காரணமல்ல என்பதை நமது உலகம் தினமும் தன் செய்திகள் வழியை உணர்த்திவருகிறது.\nஇலங்கை உள்நாட்டுப் போரின் இறுதி கட்டத்தில் சரணடைந்து காணமற்போனவர்கள், போரின் போது காணாமற்போனோர் என பல்வேறு கால கட்டங்களில் காணமற் போனோரை அவர்களின் உறவினர்கள் தேடி அலைந்து கொண்டிருக்கின்றனர் என்பது நான்கு நாட்களுக்குமுன் BBCல் நாம் வாசித்த ஒரு செய்தியின் பகுதி.\nபோர்ச்சூழல், கடத்தல் போன்ற கொடிய காரணங்கள் ஏதுமின்றி காணமற்போகும் பலரும் உண்டு. சில மாதங்களுக்கு முன் NDTVயில் வந்த ஒரு செய்தி இது: \"சிவம் சிங் (Shivam Singh) என்ற 13 வயது சிறுவன் மாலையில் வீட்டுப்பாடம் செய்து கொண்டிருந்தான். திடீரென எழுந்து, ‘அம்மா, நான் கடைக்குப் போய் மிட்டாய் வாங்கிட்டு வந்து, பிறகு வீட்டுப்பாடம் செய்கிறேன்’ என்று கூறியபடி, தாயின் அனுமதிக்குக் கூடக் காத்திருக்காமல் போனவன்தான்... இன்னும் திரும்பவில்லை. இது நடந்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டன. சிவம் சிங் திறந்தபடியே விட்டுச்சென்ற பாடப் புத்தகங்களை அதே இடத்தில் காத்து வருகின்றனர் பெற்றோர். அப்புத்தகங்களைப் பார்க்கும்போதெல்லாம் அவர்கள் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது\" என்று அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.\nசிவம் கடைக்குப் போன வழியில் ஒரு விபத்தில் தன் உயிரை இழந்தான் என்ற செய்தியை இந்தப் பெற்றோர் கேட்டிருந்தாலும் பரவாயில்லையோ என���று எண்ணத் தோன்றுகிறது. மரணம் ஒரு பயங்கர இழப்பு என்றாலும், மகனுக்கு என்ன ஆயிற்று என்பதையாவது அந்தப் பெற்றோர் அறிந்திருப்பர். இப்போதோ, எவ்விதத் தகவலும் இல்லாமல், ஆறு மாதங்களாய் இவர்கள் அனுபவிக்கும் நரக வேதனை மிகக் கொடியது.\nஎவ்விதக் காரணமும் இல்லாமல் காணாமற்போனவர்கள் என்ற கொடுமையில் வாடும் கோடான கோடி மக்கள் என்ற கடலில் ஒரே ஒரு துளிதான் இது. ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவில் மட்டும் 50,000க்கும் அதிகமான குழந்தைகள் எவ்விதத் தடயமும் இன்றி காணாமல் போகின்றனர் என்றும், இவர்களில் பெரும்பாலானோர் பெண் குழந்தைகள் என்றும் கேள்விப்படுகிறோம்.\nதற்போது (பிப்ரவரி 25 - மார்ச் 22) ஜெனீவாவில் நடைபெற்று வரும் 22வது ஐ.நா. மனித உரிமைகள் அவைக் கூட்டத்தில் அதிர்ச்சி தரும் பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. இவ்வெள்ளிக்கிழமை வெளியான ஒரு தகவலின்படி, பாலியல் வர்த்தகத்திற்கென பல இலட்சம் சிறுமியரையும், இளம் பெண்களையும் கடத்தி, விலை பேசும் கும்பல்கள் 136 நாடுகளில் உள்ளன என்று தெரியவந்துள்ளது.\nஇவை வெறும் எண்ணிக்கைகள் அல்ல. இவர்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு குடும்பத்தில் வேதனை நிறைந்த வெற்றிடத்தை உருவாக்கிவிட்டு காணாமற்போன உறவுகள்.\nஅக்களிக்கும் ஞாயிறு என்ற எண்ணத்துடன் ஆரம்பமான நமது சிந்தனைகள் உலகின் பல்வேறு கொடியச் சூழல்களால் வருத்தத்தில் தோய்ந்துள்ளன. இருப்பினும், இக்கொடுமைகள் இறைவனின் அருளால் நீங்கும் என்ற நம்பிக்கையுடன் நம் வேண்டுதல்களை இறைவனிடம் சமர்ப்பிப்போம்.\nMay everyone return home ஒவ்வொருவரும் வீடு திரும்ப...\nVacuum in Vatican வத்திக்கானில் வெற்றிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thulasidhalam.blogspot.com/2009/01/blog-post_20.html", "date_download": "2018-05-25T10:58:24Z", "digest": "sha1:WTKFJ4ZYGGGNI3DIFGNZ2DZKJYU42T6B", "length": 8139, "nlines": 252, "source_domain": "thulasidhalam.blogspot.com", "title": "துளசிதளம்: ஜெயந்தி சங்கர்!!!!", "raw_content": "\nஇனிய வாழ்த்து(க்)கள் எம் தோழியே\nLabels: பதிவர் வட்டம், புத்தகத் திருவிழா\nதிருமதி ஜெயந்தி சங்கர் இதில் இடம் பெற்றிருக்கிறார் என்பது கூடுதல் மகிழ்ச்சி. மேலதிகத் தகவல்கள் குடுங்களேன்.\nவாழ்த்து நானும் சொல்லிக்கிறேன், அதோடு என்ன விஷயம்னு மண்டை காயுதுனும் தெரிவிச்சுக்கறேன்\nமெளலிக்கே தெரியலைனா நமக்கு எங்கே\nஎழுத்தாளர் ஜெயந்தி சங்கரை ஒருமுறை அம்மோகியோ நூலகத்தில் அவருடைய புத்தக வெளியீட்டின் போது பார்த்திருக்கிறேன். புத்தகங்களை புத்தகம் புத்தகமாக எழுதுபவர், மேடையில் பேசுவதற்கு மிகவும் கூச்சப்பட்டார். வியப்பாக இருந்தது.\nவாங்க மதிரையம்பதி & கீதா.\nநடந்து முடிஞ்ச புத்தக் கண்காட்சியில்\nநம்ம 'சந்தியா பதிப்பகம்' விளம்பரமா வச்சுருந்த பேனர் இது.\nஎனக்குக் கிடைச்சதை உங்கள் அனைவருடனும் பகிர்ந்துக்கலாமுன்னுதான் இங்கே கட்டிவிட்டேன்.\nநல்ல இனிய குணமுள்ள பண்பாளர்.\nவருசாவருசம் மூணு புத்தகம் வெளியிடறாங்க.\nதுளசி, புக்ஃபேர் போலியேன்னு வருத்தம் இப்ப இன்னும் கூடிப் போச்சு\nவாழ்த்துகள்.இன்னும் இன்னும் மேன்மை பெறவும் ஜெயந்திசங்கருக்கு வாழ்த்துகள் அனுப்புகிறேன்.\nஇப்போ தான் ஜெயந்தி சங்கர் அவங்களை கூகிள் பண்ணி இருக்கோம்.....விக்கி ல கொஞ்சம் அதிகமாவே தகவல்கள் இருக்கு...அறிமுகத்துக்கு நன்றி\nவீடு மாத்திக்கிட்டு வர்றதுன்னா இப்படியா\nஎங்க மம்மிக்கு சி டி ஸ்கேன் எடுத்தோம்......\nகடவுளே.... எங்களுக்குக் காட்சி கொடுத்தீரே......\nகுப்பைத் தொட்டி வைக்கலேன்னா...... இப்படித்தான்.\nகையில் ஒரு கண் இருந்தால்....\nநரசிம்மராவின் சிரிப்பும் பாலிவுட் சினிமாவும்\nDahliaஸ் கோ இதர் டால் தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/films/06/151132?ref=home-feed", "date_download": "2018-05-25T11:05:01Z", "digest": "sha1:NZR7BUQ3F5N6MWJ6BQRIAWPC25KM24LP", "length": 7624, "nlines": 88, "source_domain": "www.cineulagam.com", "title": "ஹரிஷ் ஓகே, பிக்பாஸ் ரைஸா எப்படி ஸ்கிரீனில்- High On Love - home-feed - Cineulagam", "raw_content": "\nவிஜய் 62வது படத்தில் இந்த சீரியல் நடிகை நடிக்கிறாரா\nஇறந்த தாயை அடக்கம் செய்யாமல் 5 மாதமாக மகன்கள் செய்த காரியம்\nஉடையில் புது டிரண்ட்டை உருவாக்கிய டிடி- கவர்ச்சியா கலையா\nசீரியல் நடிகை லட்சுமி வாசுதேவனுக்கு இவ்வளவு அழகான மகளா இங்கே பாருங்க இந்த புகைப்படத்தை\nகார் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த பிரபல தொகுப்பாளர்- வருந்தும் ரசிகர்கள்\nதொகுப்பாளராக கலக்கும் தீபக்கின் மகனா இது நம்பவே முடியலையே.. ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய புகைப்படம் உள்ளே\nஇதுவரை யாருமே பார்க்காத நடிகை கஜோலின் 15 வயது மகள் புகைப்படம் இதோ\nபிகினியில் அனேகன் பட ஹீரோயின் அமைரா டஸ்டுர்\nஎல்லோரும் எதிர்பார்க்கும் ஐ.பி.எல் இறுதிப்போட்டி நிகழ்ச்சி ரசிகர்களை மகிழ்விக்க வரும் பிரபலங்கள் இவர்கள் தான்\nஅடிவயிற்று சதையை விரைவாக கரைக்க இந்த ஒரு பொருள�� போதும்\nபிரபலங்கள் கலந்துகொண்ட நடிகர் சௌந்தரராஜன்-தமன்னா திருமண புகைப்படங்கள்\nபிகினியில் அனேகன் பட ஹீரோயின் அமைரா டஸ்டுர்\nகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட VJ ரம்யா\nமூன்றாவது முறை கர்ப்பமாக இருக்கும் நடிகை ரம்பாவின் இதுவரை பார்த்திராத குடும்ப புகைப்படங்கள்\nபாபநாசம் படத்தில் நடித்த சிறுமி எப்படி ஆகிவிட்டார் பாருங்கள்- புகைப்படத்தொகுப்பு\nஹரிஷ் ஓகே, பிக்பாஸ் ரைஸா எப்படி ஸ்கிரீனில்- High On Love\nதமிழ் சினிமாவையும் காதலையும் எப்போதும் பிரிக்கவே முடியாது. பல ஆயிரம் காதல் படங்களை பார்த்த இந்த தமிழ் சினிமாவிற்கும், தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் மீண்டும் ஒரு புத்துணர்ச்சியான காதல் தான் இந்த பியார் ப்ரேமா காதல்.\nஹரிஷ் பிக்பாஸ் ரைஸா என்றதுமே எதிர்ப்பார்ப்பு உருவாகிவிட்டது, அதைவிட முழுக்க முழுக்க ஒரு காதல் படத்திற்கு யுவனின் இசை, நீண்ட நாள் கழித்து இப்படி ஒரு கதைக்களத்தில் யுவன் களம் இறங்குவது அடுத்த எதிர்ப்பார்ப்பு.\nஇன்று காதலர் தின ஸ்பெஷலாக வந்துள்ள High On Love இளைஞர்களிடம் செம்ம வைரலாகியுள்ளது, யுவனின் மெல்லிய இசை அதற்கு உயிராக சித்ஸ்ரீராமின் குரல்.\nஎப்போதும் கேட்டது போல் இவர் குரல் இருந்தாலும், உடனே ஈர்க்கும் ரகம், ’ஏ பெண்ணே என் நெஞ்சில் சாய்ந்து சாய்க்கிறாய்’ என்று சித்தின் குரல் வந்ததுமே நம்மை சாய்க்கிறது.\nசிங்கிள் ட்ராக்கில் சர்ப்ரைஸாக விஷ்வல் ட்ரீட்டும் உள்ளது, ஹரிஷ் ஏற்கனவே சில படங்களில் நடித்தவர், அவரை விடுங்கள், அட இது பிக்பாஸ் ரைஸாவா\nஇருவருக்கும் அப்படி ஒரு கெமிஸ்ட்ரி, காதுகளுக்கு மட்டுமில்லை High On Love கண்களுக்கும் விருந்து தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/90281", "date_download": "2018-05-25T10:32:23Z", "digest": "sha1:GFF6J3KIBXEBLF2FAUQOF3AP3QAYBFQD", "length": 6026, "nlines": 89, "source_domain": "www.zajilnews.lk", "title": "அமைச்சர்களின் எண்ணிக்கையை குறைக்க அறிவுறுத்தல்! - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் அமைச்சர்களின் எண்ணிக்கையை குறைக்க அறிவுறுத்தல்\nஅமைச்சர்களின் எண்ணிக்கையை குறைக்க அறிவுறுத்தல்\nபுதிதாக நியமிக்கப்படும் அமைச்சரவையில் அமைச்சர்களின் எண்ணிக்கையை 43 ஆக குறைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசியக் கட்சியிடம் தெரிவித்துள்ளார்.\nபுதிய அமைச்சரவையில் 49 அமைச்சர்களை நியமிக்கத் திட்டமி��ப்பட்டிருந்த நிலையிலேயே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது.\nஎனினும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் அமைச்சர்களின் எண்ணிக்கை தொடர்பாக இன்னமும் இணக்கப்பாடு எட்டப்படவில்லை.\nஅதேவேளை பெரும்பாலான அமைச்சர்கள் தற்போதுள்ள அமைச்சரவையில் கொண்டிருக்கும் பதவிகளையே தக்கவைத்துக் கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.\nPrevious articleஐ.தே.கவின் பட்டியலை மைத்திரி நிராகரித்தார்\nNext article“சுதந்திர வர்த்தக உடன்பாடு, சீன – இலங்கை வர்த்தகத்தில் மற்றொரு படிக்கல்லாக அமையும்”\nநவீன வகையிலான வீதியோர மின் கம்பம் மற்றும் மின் விளக்கு பொருத்தும் வேலைத்திட்டத்தினை பிரதி அமைச்சர் ஹரீஸ் பார்வையிட்டார்\nஞானசார தேரரால் தொந்தரவுக்கு உள்ளானோர் அதிகம்: சந்தியா எக்னலிகொட\nமிருக வேட்டைக்குச் சென்றவர் துப்பாக்கி வெடித்து உயிரிழப்பு\nஞானசார தேரர் குற்றவாளியே; தீர்ப்பளித்தது ஹோமாகம நீதிமன்றம்\nஓய்வு பெற்றார் டி வில்லியர்ஸ்\nஅஷ்ரப் வைத்தியசாலையில் தீ விபத்து; மாநகர சபை தீயணைப்பு படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது..\nஓட்டமாவடியில் விபத்து: பிரதேச சபை உறுப்பினர் நௌபரின் சகோதரர் வபாத்\n(Video & Photos) காத்தான்குடியில் இரண்டு மர ஆலைகள் தீக்கிரை; இரண்டு கோடி ரூபா...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nநவீன வகையிலான வீதியோர மின் கம்பம் மற்றும் மின் விளக்கு பொருத்தும் வேலைத்திட்டத்தினை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/91370", "date_download": "2018-05-25T10:47:06Z", "digest": "sha1:YNCE4TTTMCENQYVWWA5HKQZWSYFIP6XG", "length": 7096, "nlines": 91, "source_domain": "www.zajilnews.lk", "title": "காத்தான்குடியில் ரமழான் தொழுகை நேரத்தில் வர்த்தக நிலையங்களை மூடுமாறு வேண்டுகோள் - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் காத்தான்குடியில் ரமழான் தொழுகை நேரத்தில் வர்த்தக நிலையங்களை மூடுமாறு வேண்டுகோள்\nகாத்தான்குடியில் ரமழான் தொழுகை நேரத்தில் வர்த்தக நிலையங்களை மூடுமாறு வேண்டுகோள்\nகாத்தான்குடியில் புனித ரமழான் நோன்பு மாதத்தில், இரவு நேர விசேட தொழுகைக்காக, இரவு 8.45 மணியிலிருந்து இரவு 10 மணி வரை வர்த்தக நிலையங்களை மூடுமாறு, காத்தான்குடி வர்த்தக நிலையங்களில் கடமையாற்றும் ஊழி���ர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nகாத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபை, காத்தான்குடி நகர சபை, காத்தான்குடி வர்த்தகர் சங்கம் ஆகிய நிறுவனங்களுக்கு, இவர்களின் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.\nஎதிர்வரும் 17ஆம் திகதி புனித ரமழான் நோன்பு ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.\nகுறித்த நேரத்தில் வியாபார நிலையங்களைத் திறந்துவைப்பதால், தறாவீஹ் எனப்படும் இரவு நேர விசேட தொழுகை இல்லாமல் போய்விடுகிறது எனவும், இதனால் அசௌகரியமடைய வேண்டிய நிலை ஏற்படுகிறது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nபுனித ரமழான் காலத்தில், இரவு நேரத் தொழுகையை வலியுறுத்தியுள்ள அவர்கள், இதற்கான ஏற்பாடுகளைச் செய்துதருமாறு கோரியுள்ளனர்.\nPrevious articleசவுதியில் பெண்கள் வாகனம் செலுத்த அனுமதி\nNext articleகாத்தான்குடி-1, மீரா பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் நி​ர்வாக தெரிவுக்குத் தேர்தல்\nநவீன வகையிலான வீதியோர மின் கம்பம் மற்றும் மின் விளக்கு பொருத்தும் வேலைத்திட்டத்தினை பிரதி அமைச்சர் ஹரீஸ் பார்வையிட்டார்\nஞானசார தேரரால் தொந்தரவுக்கு உள்ளானோர் அதிகம்: சந்தியா எக்னலிகொட\nமிருக வேட்டைக்குச் சென்றவர் துப்பாக்கி வெடித்து உயிரிழப்பு\nஞானசார தேரர் குற்றவாளியே; தீர்ப்பளித்தது ஹோமாகம நீதிமன்றம்\nஓய்வு பெற்றார் டி வில்லியர்ஸ்\nஅஷ்ரப் வைத்தியசாலையில் தீ விபத்து; மாநகர சபை தீயணைப்பு படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது..\nஓட்டமாவடியில் விபத்து: பிரதேச சபை உறுப்பினர் நௌபரின் சகோதரர் வபாத்\n(Video & Photos) காத்தான்குடியில் இரண்டு மர ஆலைகள் தீக்கிரை; இரண்டு கோடி ரூபா...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nநவீன வகையிலான வீதியோர மின் கம்பம் மற்றும் மின் விளக்கு பொருத்தும் வேலைத்திட்டத்தினை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/general-tamil-questions-part-37-002350.html", "date_download": "2018-05-25T11:11:57Z", "digest": "sha1:XKCLASDIMWF6NV3S76H2HTFRLB2AFRV2", "length": 8919, "nlines": 87, "source_domain": "tamil.careerindia.com", "title": "நெஞ்சு பொறுக்குதில்லையே என்ற நூலின் ஆசிரியர் யாருன்னு தெரியுமா?... பொது தமிழ் கேள்விகள் | General Tamil Questions part 37 - Tamil Careerindia", "raw_content": "\n» நெஞ்சு பொறுக்குதில்லையே என்ற நூல��ன் ஆசிரியர் யாருன்னு தெரியுமா... பொது தமிழ் கேள்விகள்\nநெஞ்சு பொறுக்குதில்லையே என்ற நூலின் ஆசிரியர் யாருன்னு தெரியுமா... பொது தமிழ் கேள்விகள்\nசென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது தமிழ் வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்து கொடுக்கப்படும். தொடர்ந்துப் படித்து பயன் பெறுங்கள்.\nபொது தமிழ் வினா விடைகள்\n1. சின்னசாமி அய்யருக்கும் இலக்குமி அம்மையாருக்கும் மகனாக பிறந்தவர் யார்\nஅ. பாரதியார் ஆ. பாரதிதாசன் இ. உ.வெ.சா ஈ. வாணிதாசன்\n2. முடியரசரின் வேறு நூல்களுள் ஒன்று\nஅ. நெஞ்சு பொறுக்குதில்லையே ஆ. எழிலோவியம் இ. மாங்கனி ஈ. கவிதாஞ்சலி\n(விடை : நெஞ்சு பொறுக்குதில்லையே)\n3. சந்திரிகையின் கதை என்ற உரைநடை நூலின் ஆசிரியர் யார்\nஅ. கண்ணதாசன் ஆ. மகாகவி பாரதியார் இ. சுரதா ஈ. எவருமில்லை\n(விடை : மகாகவி பாரதியார்)\n4. உமர்கய்யாமின் காலம் எது\nஅ. 10ஆம் நூற்றாண்டு ஆ. 11ஆம் நூற்றாண்டு இ. 12ஆம் நூற்றாண்டு ஈ. 14ஆம் நூற்றாண்டு\n(விடை : 11ஆம் நூற்றாண்டு)\n5. பாரதியின் மீது கொண்ட பற்றின் காரணமாக கனகசுப்புரத்தினம் என்ற தம் பெயரை ............ ஆக ஆக்கிக் கொண்டவர் யார்\nஅ. வாணிதாசன் ஆ. முடியரசன் இ. பாரதிதாசன் ஈ. எவருமில்லை\n6. கண்ணதாசன் வேறு பெயர்களுள் ஒன்று\nஅ. கவியரசு ஆ. புதுமை கவிஞர் இ. பாவலரேறு ஈ. உவமைக் கவிஞர்\n7. பாரதியார் பாடல்களை முதன் முதலில் மக்களுக்கு அறிமுகம் செய்தவர் யார்\nஅ. கிருஷ்ணசாமி ஐயர் ஆ. பரலி நெல்லையப்பர் இ. வ.ராமசாமி ஐயங்கார் ஈ. நிவேதிதா தேவி\n(விடை : பரலி நெல்லையப்பர்)\n8. கண்ணதாசன் வாழ்ந்த காலம் என்ன\n9. பின்வரும் நூல்களுள் கவிமணி அவர்களால் எழுதப்பட்ட படைப்பு எது\nஅ. ஞான ரதம் ஆ. என் சரித்திரம் இ. என் கதை ஈ. உமர்கய்யாம் பாடல்கள்\n(விடை : உமர்கய்யாம் பாடல்கள்)\n10. பின்வரும் நூல்களுள் பாரதிதாசன் அவர்களால் எழுதப்பட்ட நூல் எது\nஅ. இசையமுது ஆ. புதிய அத்திசூடி இ. தமிழ்மொழி வரலாறு ஈ. லவகுசா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nசமூக சேவையில் ஆர்வம் உள்ளவரா நீங்கள்- உங்களுக்கான படிப்பு இதுதான்\nதிருச்சியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்\nஎன்பிசிசி இந்தியா நிறுவனத்தில் வேலை\n10 ஆம் வகுப்பு தேர்வில் 76 சிறை கைதிகள் தேர்ச்சி\nஎஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள்: ���ேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூன் 28-ஆம் தேதி மறுதேர்வு\n10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு: மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி\nரூ.8 லட்சம் சம்பளத்தில் ஆண்ட்ராய்டு டெவலப்பர் வேலை\nதூத்துக்குடி துறைமுகத்தில் வேலை: மே-31க்குள் விண்ணப்பிக்க அழைப்பு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://inaippu.blogspot.com/2008/07/blog-post_25.html", "date_download": "2018-05-25T10:32:08Z", "digest": "sha1:HXIQYCNSMQ2GDPV7KBE5K5VD5RA5LDEZ", "length": 5379, "nlines": 114, "source_domain": "inaippu.blogspot.com", "title": "இணைப்பு: அசைந்தாடும் வண்ணப்படங்கள் உருவாக்க", "raw_content": "\nஇணையத்தில் அசைந்தாடும் பேன்னர்களைக் கண்டிருப்பீர்கள். அவற்றை உருவாக்கப் பயன்படும் மென்பொருட்கள் விலை உயர்ந்தவை. இலவசமாக இணையத்தில் அசைந்தாடும் படங்களை [GIF] உருவாக்க ஏதேனும் தளங்கள் உள்ளதா\n அதற்காகவே இந்தத்தளம் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.\nஇதற்காக எந்தப் பயன்பாட்டையும் நீங்கள் உங்களது கணினியில் நிறுவவேண்டாம். முற்றிலும் இலவசமான இந்தப் பயன்பாட்டை ஒரு முறை பயன்படுத்தித்தான் பாருங்களேன்.\nஇடுகையிட்டது U.P.Tharsan நேரம் 1:49 PM\nபயனுள்ள பதிவு. தகவலுக்கு நன்றி\nஇலவச வீடியோ எடிட்டிங் மென்பொருள்\nசெர்ச் மி - முப்பரிமாண தேடு தளம் ( 3D Search Engin...\nமுழுமையற்ற RAR சிப் வீடியோவை இயக்குவது எப்படி\nYouTube வீடியோவை அதியுயர் தரத்துடன் பார்ப்பது எப்...\nஒரு click ல் அனைத்து செயலிகளையும் இணையத்தில் நிறுவ...\nஇசைவடிவமைக்க உதவும் இலவச மென்பொருள்\nCamtasia Studio - 5 இப்போது இலவசமாக\nஒலிப்பதிவுகளில் உள்ள ஒலிகளை தரவிறக்க\n50 GB வரையான பைல் சேமிப்பான்\nபைல் சேமிப்பு தளங்கள் பத்து\nஒரு பட்டனில் அனைத்தையும் பதிவிறக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/05/06/%E0%AE%95%E0%AF%82%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-05-25T10:49:33Z", "digest": "sha1:CYS7EDOW2HTBOCF6LNMUIHHZ7B2SYUGH", "length": 6345, "nlines": 45, "source_domain": "plotenews.com", "title": "கூழாவடியில் ரயிலில் மோதுண்டு வாய்பேசமுடியாத இளைஞர் மரணம்- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச கிளைகளின் இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன் பங்கேற்பு-\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (���ுளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nகூழாவடியில் ரயிலில் மோதுண்டு வாய்பேசமுடியாத இளைஞர் மரணம்-\nமட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூழாவடி பகுதியில் புகையிரதத்தில் மோதுண்டு வாய்பேசமுடியாத இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.\nநேற்றுக்காலை கூழாவடியில் தண்டவாளம் ஊடாக பயணித்துக்கொண்டிருந்த இருதயபுரத்தினை சேர்ந்த உதயன் ஜீவேந்திரன் என்னும் 27வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த இளைஞர் வாய்பேசமுடியாத காது கேற்காத நிலையில் தண்டவளம் ஊடாக சென்றவரே புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர். சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.\nஇதேவேளை குறித்த இளைஞன் புகையிரதத்தில் மோதுண்டு உயிருக்கு போராடிய நிலையில் புகையிரத நிலைய ஊழியர்களினால் மீட்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளாத காரணத்தினாலேயே குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் பொதுமக்களினால் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.\nஇது தொடர்பில் உரிய விசாரணைகளை புகையிரத நிலைய அதிகாரிகள் மேற்கொள்ளவேண்டும் என்ற வேண்டுகோளும் விடுக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.\n« கரடியனாறு பகுதியில் யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு- உடையார்கட்டு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://veesuthendral.blogspot.com/2012/12/blog-post_20.html", "date_download": "2018-05-25T10:59:41Z", "digest": "sha1:IQGDT37EEKCQZNRSTGJHVGXKQD6QCMOA", "length": 22861, "nlines": 650, "source_domain": "veesuthendral.blogspot.com", "title": "தென்றல்: புத்தக வெளியீட்டு விழா காணொளி !", "raw_content": "\nபுத்தக வெளியீட்டு விழா காணொளி \nஎண்ணங்களைப் பகிர்ந்து எழுத்துக்களால் அறிமுகமாகி வலையில் வலம் வந்த சகோதர மற்றும் நட்பின் உறவுகளை சந்திக்க வாய்ப்பளித்த மாபெரும் விழாவான\n-- பதிவர் சந்திப்பை நம் யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாத , மகிழ்ச்சி தரும் விழாவாக நடந்தது. புலவர் ஐயா அவர்களின் உரையைப் போல நம் இல்ல விழாவினைப் போல அவ்வளவு ஆர்வத்துடனும், அன்புடனும் மீண்டும் மீண்டும் பேசி மகிழ்ந்தோம். இனி வரும் சந்திப்புகள் எத்தனை இருந்தாலும் முதல் சந்திப்பை அசைபோட வைக்கும் விதமாக புகைப்படங்கள் மற்றும் பதிவுகள் மூலமாக அனைவரும் வெளியிட்டு மகிழ்ந்தோம். எனினும் அன்றைய விழாவினை காணொளியில் கண்டு மகிழ சகோதரர் மதுமதி தம் கடும் உழைப்பினாலும் ஆர்வத்தினாலும் தயாரித்து நமக்கு பகிர்ந்தளித்து சில தினங்களாக நம்மையெலாம் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தி வருகிறார் என்பது மிகையாகாது. அந்த மகிழ்வான தருணத்தில் தான் எனது முதல் கவிதை வெளியீடும் நிகழ ஆர்வம் கொண்டு எனது விருப்பத்தை புலவர் ஐயா மற்றும் சென்னைப் பித்தன் அவர்களிடமும் சகோதரர் மதுமதி மற்றும் கணேஷ் அவர்களிடமும் கூறிய போது மிக்க மகிழ்வுடன் சம்மதித்து உடன் இருந்து ஊக்கமளித்து புத்தக வெளியீட்டை அன்றைய தினம் வெகு சிறப்பாக எனது வாழ் நாளில் மறக்க முடியாத நிகழ்வாக நடத்திக் கொடுத்த தாய் நாடு மக்கள் அறக்கட்டளை நிறுவனத் தலைவருக்கும் பதிவர் சந்திப்பிற்கு வருகை தந்து நூலினை வெளியிட்ட பட்டுக்கோட்டை பிராபாகர் அவர்களுக்கும் நூலினைப் பெற்றுக் கொண்ட சேட்டைக் காரன் அவர்களுக்கும் குறிப்புரை வழங்கிய கணக்காயர் அவர்களுக்கும் வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்து அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் சகோதர சகோதரிகளுக்கும் விழாவிற்கு வருகை தந்து வாழ்த்திய அன்புள்ளங்களுக்கும் ......\nஉன்னத நட்புக்கும் உடன் பிறப்புகளுக்கும்\nஎனது மன மார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.\nஅன்றைய நிகழ்வை காணொளியாக பகிர தயாரித்துக் கொடுத்த மதுமதி சகோவிற்கு மீண்டும் மீண்டும் நன்றி கூறி காணொளியைப் பகிர்கிறேன்.\nLabels: புத்தக வெளியீடு காணொளி\nவலைத்தளத்தில் எழுதிய ஆக்கங்கள் புத்தகமாக வெளிவருவது மகிழ்ச்சிக்குரியவை \nமேலும் இதுபோன்ற பல புத்தகங்கள் எழுதி, உங்கள் எழுத்து சமூக மேம்பாட்டிற்க்கு உறுதுணையாக இருக்க எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திவனாக...\nபுத்தகம் கிடைக்குமிடத்தை தெரியப்படுத்த மறந்துடாதிங்க :)\nதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.\nநல்ல கவிதைத் தொகுப்பைத் தந்த தங்களுக்கும் மனமார்ந்த நன்றி\nதங்களின் ஆசி நேரில் கிடைக்கப் பெற்றமைக்கு நன்றிங்க.\nமிகுந்த மகிழ்ச்சி நன்றி சகோ.\nவாழ்த்துக்கள். மேலும் இதுபோன்ற எண்ணில்லா\nதங்கள் வருகையும் உடனிருந்து பாராட்டிய பாங்கும் மகிழ்வுக்குரியது நன்றி நட்பே.\nமதுமதி சாரும் பல காணொளிகளி இன்றைய பதிவில் பகிர்ந்துள்ளார்...\nஎல்லாவற்றையும் இன்னைக்கு பார்த்தே தீருவேன் :)\nபாருங்க எல்லையில்லா மகிழ்வு தரும் நிகழ்வு.\nசிறப்பு வாய்ந்த வலைப்பதிவர்கள் விழாவில் சிறப்பானதொரு நூல் வெளியீட்டு விழா.\nமென்மேலும் தமிழ் அன்னைக்கு புகழ் சேர்க்கும் நல்கவிதை நூல்களைப் படைக்க வாழ்த்துகள் சசி\nதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.\nபதிவர் சந்திப்பை நேரலையில் ஒளிபரப்பியபோது என் கணினியில் சிக்கல் இருந்ததால் காண இயலவில்லை. இப்போது அந்தக் குறை தீர்க்க இந்தக் காணொளி வழி செய்துள்ளது. சசிகலாவுக்கு வாழ்த்துக்கள். வலையில் உங்கள் கவிதைகளைத் தவறாமல் வாசிப்பவன் நான். மேலும் நல்ல கவிதைகளை இயற்றி புத்தகமாக வெளியிட ஆண்டவன் அருளட்டும்.\nதங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.\nபாராட்டுக்கள். வாழ்த்துகள். மேலும் மேலும் பல்வேறு கவிதைத் தொகுப்புக்கள் வெளியிடவும் வாழ்த்துகள்.\nதங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.\nஉங்களது நன்றியுரைக் கவிதை அருமை மேடம்.. புத்தக வெளியீட்டிற்கு எனது வாழ்த்துக்கள்..\nதங்கள் வருகையும் ரசித்து பாராட்டியது கண்டும் மகிழ்ந்தேன் நன்றிங்க.\nவலைத்தளத்தில் எழுதிய ஆக்கங்கள் புத்தகமாக வெளியிட்ட அருமையான முயற்சிக்கு பாராட்டுக்கள். வாழ்த்துகள்.\nதங்களது இரு பதிவுகளை இன்று வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன். வாருங்கள்\nபாட்டுப் பறவையாய்ப் பாரதி தாசனாா் நாட்டும் பணிகள் நலங்கொடுக்கும் - மீட்டிச் சுவைகூட்டிச் சொல்லும் சுடா்க்கவிகள் என்றும் அவைகூட்டி ஆளும் அழகு.\nபுத்தக வெளியீட்டு விழா காணொளி \nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nபுதுமைகளைக் காண புதுக்கோட்டை வாங்க\nவலைப்பதிவர் திருவிழா அழைப்பிதழ் அனைவரும் வருக\nஅன்போடு அறமேந்தி காப்பாய் பண்பாடு\nஉலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்\nசகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா\nதங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/agriculture/33208-tamilnadu-farmers-return-from-delhi.html", "date_download": "2018-05-25T10:49:16Z", "digest": "sha1:23D66EA4XASZ2OMDB6XIMSUCZ57GE4AO", "length": 9157, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நவ.20-ல் 5 லட்சம் விவசாயிகள் இணைந்து போராட்டம்: அய்யாக்கண்ணு | Tamilnadu farmers return from delhi", "raw_content": "\nநெல்லை , கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம் ரத்து - தமிழக அரசு\nகர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி பெற்றார்\nகர்நாடக சட்டப்பேரவையின் சபாநாயகராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரமேஷ்குமார் தேர்வு\nபி.இ படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூன் 2 வரை அவகாசம் நீட்டிப்பு- அண்ணா பல்கலைக்கழகம்\nதூத்துக்குடியை தவிர்த்த மற்ற 2 மாவட்டங்களில் இன்டர்நெட் சேவையை முடக்கியது ஏன்\nகர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார் முதலமைச்சர் குமாரசாமி\nகாஞ்சிபுரம்: மதுராந்தகம் அருகே புதுமண தம்பதியுடன் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சாலை மறியல்\nநவ.20-ல் 5 லட்சம் விவசாயிகள் இணைந்து போராட்டம்: அய்யாக்கண்ணு\nநவம்பர் 20 ஆம் தேதி 5 லட்சம் விவசாயிகள் இணைந்து நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவுள்ளதாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாகண்ணு தெரிவித்தார்.\nகாவிரி மேலாண்மை வாரியம், விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, அய்யாகண்ணு தலைமையில் டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் போராட்டத்தை நிறைவு செய்த அவர்கள், சென்னை திரும்பினர். அப்போது போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு, எந்த அரசியல் கட்சிகளையும் நம்பி போராட்ட��்தில் ஈடுபடவில்லை என்றும், தங்கள் போராட்டம் வெற்றிபெறும் என்றும் கூறினார். மேலும், தாங்கள் நடத்திய போராட்டத்திற்கு இந்தியா முழுவதும் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதாகவும், வரும் நவம்பர் 20ஆம் தேதி 5 லட்சம் விவசாயிகள் இணைந்து டெல்லில் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்ய இருப்பதாகவும் கூறினார்.\nஅரசு மருத்துமனைகளுக்கு கூடுதல் மருத்துவர்கள் நியமனம்: விஜயபாஸ்கர்\nபேச முடியாத வார்த்தைகளால் திட்டுகிறார்கள்: தமிழிசை ஆதங்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n144 தடை உத்தரவு முதல்வருக்கு பொருந்துமா\nகுண்டுகளுக்கு இரையானது ராணுவக் கனவு: தூத்துக்குடி இளைஞரின் சோகக் கதை..\nபுதுமணத் தம்பதியினருடன் போராட்டம் நடத்திய ஸ்டாலின் \nதூத்துக்குடியில் பேருந்துகள் இயங்கத் தொடங்கின\nமுதல் அலகை மூட தமிழக அரசு உத்தரவு : ஸ்டெர்லைட்\nதிமுக சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம்\n'அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கும்' : ஆட்சியர் சந்தீப் நந்தூரி\nஸ்டெர்லைட் ஆலை இயங்க வாய்ப்பில்லை - மாவட்ட ஆட்சியர்\n144 தடை உத்தரவு முதல்வருக்கு பொருந்துமா\n’ மறுப்புடன் விளக்கமளித்த மருத்துவமனை\nகலகலப்பாக இருக்க வேண்டிய திருமணம் களையிழந்த சோகம்\nதோனிக்காக கோப்பையை வெல்லணும்: சுரேஷ் ரெய்னா உறுதி\n16 கேமரா கொண்டு படமாகும் மலாலாவின் வாழ்க்கை\nஇளைஞரை சரமாரியாக தாக்கியக் கூட்டம் \nபுதுமணத் தம்பதியினருடன் போராட்டம் நடத்திய ஸ்டாலின் \n'மதத்தை விட மனிதமே முக்கியம்' சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர்\n அப்படி என்றால் இதோ உங்களுக்கு வாய்ப்பு..\nதூத்துக்குடியில் பேருந்துகள் இயங்கத் தொடங்கின\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅரசு மருத்துமனைகளுக்கு கூடுதல் மருத்துவர்கள் நியமனம்: விஜயபாஸ்கர்\nபேச முடியாத வார்த்தைகளால் திட்டுகிறார்கள்: தமிழிசை ஆதங்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/more-students-are-studying-private-schools-000560.html", "date_download": "2018-05-25T11:05:43Z", "digest": "sha1:PPXSPSFCTC57QICSTPSNBCRZCMHOMXH6", "length": 12116, "nlines": 75, "source_domain": "tamil.careerindia.com", "title": "வெட்கக் கேடு... அரசு பள்ளிகளை விட தனியார் பள்ளிகளில் இரண்டு மடங்கு மாணவர்கள்! | More students are studying in Private schools - Tamil Careerindia", "raw_content": "\n» வெட்கக் கேடு... அரசு பள்ளிகளை விட தனியார் பள்ளிகளில் இரண்டு மடங்கு மாணவர்கள்\nவெட்கக் கேடு... அரசு பள்ளிகளை விட தனியார் பள்ளிகளில் இரண்டு மடங்கு மாணவர்கள்\nசென்னை: அரசு பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 2 மடங்காக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.\nஅதைப் போலவே தமிழகத்தில் அரசு பள்ளிகள் அளவுக்கு தனியார் பள்ளிகளும் பெருகி, 'கல்வி வியாபாரம்' செழிப்பாக நடப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.\nஇந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வெட்கக் கேடான நிலை இதுவாகும். அரசு இலவசமாக கல்வி வழங்குகிறது. படிக்கத் தேவையான அனைத்து சலுகைகளையும் வழங்கினாலும், நடுத்தர மக்கள், நடுத்தரத்துக்குக் கீழுள்ள பலரும்கூட கடன் பெற்றாவது தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளுக்கு அனுப்பும் அவலம் அதிகரித்து வருகிறது.\n'அரசுப் பள்ளி நம் பள்ளி. அங்கு நம் பிள்ளைகளைச் சேர்க்கலாம். சரியாகச் சொல்லித் தராவிட்டால் நாமே தலையிட்டுக் கேட்கலாம்' என்ற உணர்வு அறவே மழுங்கிக் காணப்படுகிறது.\nஅதன் விளைவுதான், இப்போது வெளிவந்துள்ள புள்ளி விவரங்கள். இதோ...\nதமிழகத்தில் மொத்தம் 24,050 அரசுத் தொடக்கப் பள்ளிகள் உள்ளன. இதில் மொத்தம் 14 லட்சத்து 88 ஆயிரத்து 235 மாணவர்கள் பயில்கின்றனர். ஒரு பள்ளிக்கான சராசரி மாணவர்களின் எண்ணிக்கை 61.88 சதவீதம் ஆகும் ஆகும்.\nஅதேபோல தமிழகத்தில் மொத்தம் தனியார் சார்பில் 6,202 நர்சரி, பிரைமரிப் பள்ளிகள் நடத்தப்படுகின்றன. இவற்றில் 7 லட்சத்து 65 ஆயிரத்து 279 மாணவர்கள் படிக்கின்றனர். இந்தப் பள்ளிகளில், ஒரு பள்ளிக்கான மாணவர்களின் சராசரி எண்ணிக்கை 123.39 சதவீதம் ஆகும்.\nஇதேபோல தமிழகம் முழுவதும் உள்ள 3,046 அரசு உயர்நிலைப் பள்ளிகளில் 6 லட்சத்து 53 ஆயிரத்து 631 மாணவர்கள் படிக்கின்றனர். ஒரு பள்ளிக்கான மாணவர்களின் சராசரி 214.58 ஆக உள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தில் 1,955 தனியார் உயர்நிலைப் பள்ளிகளில் 8 லட்சத்து 40 ஆயிரத்து 835 மாணவர்கள் படிக்கின்றனர். ஒரு பள்ளியில் சராசரியாக 430 மாணவர்கள் பயில்கின்றனர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nஅரசுப் பள்ளிகளில் அதிகமான பள்ளிகளில் குறைந்த மாணவர்கள் படிக்கிறார்கள் எனவும், தனியார் பள்ளிகளில் குறைந்த பள்ளிகளில் அதிக அளவு மாணவர்கள் படிக்கிறார்கள் எனவும் தெரியவந்துள்ளது. கணக்கிட்டுப் பார்க்கும்போது அரசு பள்ளிகளை விட தனியார் பள்ளிகளில் மாணவர்கள் 2 மடங்கு அதிகமாக உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.\nபள்ளிக் கல்வித் துறை சார்பில் தமிழகத்தில் உள்ள பள்ளிகள், மாணவர்கள், ஆசிரியர்களின் எண்ணிக்கை ஆகியவற்றில் செய்யப்பட்ட பதிவுகளின்படி இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.\nஇந்தப் புள்ளிவிவரங்களின்படி, தமிழகத்தில் மொத்தமுள்ள 57,208 பள்ளிகளில் 1 கோடியே 31 லட்சத்து 93 ஆயிரத்து 950 மாணவர்கள் படிக்கின்றனர். இந்தப் பள்ளிகளில் 5 லட்சத்து 42 ஆயிரத்து 743 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.\n37,141 அரசுப் பள்ளிகளில் 55 லட்சத்து 40 ஆயிரத்து 425 மாணவர்கள் படிக்கின்றனர். 8,409 அரசு உதவி பெறும் பள்ளிகளில் 29 லட்சத்து 98 ஆயிரத்து 255 மாணவர்களும், 11,658 தனியார் பள்ளிகளில் 46 லட்சத்து 55 ஆயிரத்து 270 மாணவர்களும் படிக்கின்றனர்.\nஅரசு உதவி பெறும் பள்ளிகள்\nஅரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளைப் பொருத்த வரை 5,059 பள்ளிகளுக்கு 6 லட்சத்து 69 ஆயிரத்து 691 மாணவர்கள் படிக்கின்றனர். ஒரு பள்ளிக்கான மாணவர்களின் சராசரி எண்ணிக்கை 132.37 ஆக உள்ளது. நடுநிலைப் பள்ளிகளில் இந்த எண்ணிக்கை 338.37 ஆகவும், உயர்நிலைப் பள்ளிகளில் 398.03 ஆகவும், மேல்நிலைப் பள்ளிகளில் 1,325.40 ஆகவும் உள்ளது.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nசமூக சேவையில் ஆர்வம் உள்ளவரா நீங்கள்- உங்களுக்கான படிப்பு இதுதான்\nதிருச்சியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்\nஎன்பிசிசி இந்தியா நிறுவனத்தில் வேலை\n10 ஆம் வகுப்பு தேர்வில் 76 சிறை கைதிகள் தேர்ச்சி\nஎஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள்: தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூன் 28-ஆம் தேதி மறுதேர்வு\n10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு: மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி\nரூ.8 லட்சம் சம்பளத்தில் ஆண்ட்ராய்டு டெவலப்பர் வேலை\n+2 முடித்த 'வணிகவியல்' மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம்\nஆண்டுக்கு ரூ.7 லட்சம் சம்பளத்தில் சென்னையில் வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anbummanidhamum.blogspot.com/2010/05/blog-post.html", "date_download": "2018-05-25T10:42:55Z", "digest": "sha1:7HOBMVEHWIRSXYKPKPGS7XMZBVQYVVW6", "length": 7039, "nlines": 159, "source_domain": "anbummanidhamum.blogspot.com", "title": "நானும் என் சமூகமும்..: நிலவில் தொலைந்தவன்", "raw_content": "\nஞாயிறு, 9 மே, 2010\nகணக்கு எதுவும் வைத்துக் கொள்ளாமல்\nஅவற்றை விடவும் அழகானவை என்பேன்\nதங���கள் முகங்களைப் புதைத்துக் கொள்வதால்\nநேரம் 10:35 முற்பகல் பொருள்: தற்சிந்தனை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநன்றி : தோழர் சிவஹரி\nஇனி இந்தச் சிறகுகளும் வானமும் என்னுடையவை..\nமுன்னொரு நாளில் நீ ஆறாய் இருந்தாய்\nநீயும் எனது அறையும்: சில காதல் குறிப்புகள்\nசெத்த நதிகளை அல்லது துயரங்களைச் சேகரிப்பவன்\nஎன் காட்டில் அலையுமொரு வண்ணத்துப்பூச்சி\nஇட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட மோடி அரசு தயாராகிவிட்டதா\nசூரியனை நெருங்கி ஆராயும் நாசா & ஈசா எதிர்கால விண்வெளி ஏவுகணைத் திட்டங்கள்\nவலசைப் பறவை - ரவிக்குமார்\nகார்ல் மார்க்ஸ் – சமூகநனவிலியாகிவிட்ட சிந்தனையாளன்\nதமிழ்க்காதர். தீம் படங்களை வழங்கியவர்: digi_guru. Blogger இயக்குவது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aram-manogaran.blogspot.com/2011/04/blog-post.html", "date_download": "2018-05-25T10:37:34Z", "digest": "sha1:VKHRYEOEN6JBZGGQN55IGDE2DDW5P6VZ", "length": 6608, "nlines": 60, "source_domain": "aram-manogaran.blogspot.com", "title": "அறம்: சினத்தை வெல்லும் வழி", "raw_content": "\nசினம் கொண்டு பெறருக்குத் தீங்கிழைப்போர், இவ்வாறு சிந்திக்க வேண்டும்:\nபிறர் த‌ம் மன‌தில் சினம் கொண்டு எனக்குத் தீங்கிழைத்தால், அது எனக்கு வேதனையும் துன்பமும் தருமே அது எனக்கு மகிழ்ச்சி தருவதில்லையே அது எனக்கு மகிழ்ச்சி தருவதில்லையே அதுபோல், நான் சினம் கொண்டு பிறருக்குத் தீங்கிழைத்தால், அது அவருக்கும் வேதனையும் துன்பமும் தருமே அதுபோல், நான் சினம் கொண்டு பிறருக்குத் தீங்கிழைத்தால், அது அவருக்கும் வேதனையும் துன்பமும் தருமே அது அவருக்கு மகிழ்ச்சி தராதே\nபிறர் சினம் கொண்டு எனக்குத் தீங்கிழைப்பதை விரும்பாத நான், எப்படிச் சினம் கொண்டு பிறருக்குத் தீங்கிழைப்பதுஅது எனக்கு வேதனையும், துன்பமும் தருமேஅது எனக்கு வேதனையும், துன்பமும் தருமே அது அவருக்கு மகிழ்ச்சி தராதே.\nசினம் கொண்டு தீங்கிழைப்போர், அதன் காரணமாகவே தம் பெருமையை இழைப்பார்களே\nசினம் கொண்டு தீங்கிழைப்போர், தீங்கிழைத்ததன் காரணமாகவே இங்கும் தண்டிக்கப்பட்டு, உடலைவிட்டு உயிர் பிரிந்தபின், அடுத்த உலகிலும் தண்டிக்கப் படுவார்களே\nஇவ்வாறு சிந்தித்து, சினத்தை தீமை என அறிந்து, அதன் மேல் வெறுப்படைந்து, அதை விட்டுவிட வேண்டும். அ��ை மறந்துவிட வேண்டும்.\nவாழ்வில் சுகத்தையும், அமைதியையும், நிம்மதியையும், சாந்தியையும் கெடுக்கும் சினத்தை மறப்பதால் நன்மையே வரும், தீமை ஏதுமில்லை. சினத்தை அணைத்துக் கொள்வதால் துன்பமே வரும், நன்மை ஏதுமில்லை. ஆகவே, சினத்தை மறந்தோருக்கு சினத்தால் இனி துன்பமே இல்லை.\nஎவருடைய குற்றங்குறைகளும், தாமாகவே விலகுவதில்லை. சினமும் அதுபோல்தான். உடலுக்கு நோய் வந்தால், தக்க மருந்து கொடுத்து குணப்படுத்த வேண்டும். அதுபோல், தம்முள்ளிருந்தே தம்மைக் கொள்ளும் சினத்தையும் தக்க முறைகளால்தான் வெல்ல வேண்டும்.\nகோபத்தினால் மாசுபட்டுள்ள மனத்தையும் சரியான முறைகளால்தான் சுத்தப்படுத்த முடியும்.\nஅதாவது, சரியான பயிற்சிகளால்தான் சினத்தை வெல்ல முடியும். சினத்தின் பிடியிலிருந்து மீள விரும்புவோர் கீழ்க்காணும் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.\n6)பக்தியும் தர்ம உபதேசங்களும் மிகவும் உதவும்\nபயிற்சியும் முயற்சியும் சினம் தவிர்க்க உதவும்\n....எனும் மகான் தாயுமானவரின் பாடல் ஞாபகத்திற்கு வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chinnavan.blogspot.com/2005/08/blog-post_08.html", "date_download": "2018-05-25T11:03:03Z", "digest": "sha1:ZKCI65MV5QQ3MLESYXGDKGRSW7C5GVCT", "length": 12267, "nlines": 169, "source_domain": "chinnavan.blogspot.com", "title": "வான்கோழி கற்ற கவி: போட்டிகள்", "raw_content": "\nகவிதை போட்டி முடிந்தது, சிறுகதை போட்டி ஆரம்பிச்சாச்சு. இந்த ரேஞ்சில் போனால் இந்த மாதிரி போட்டிகளையும் நீங்கள் விரைவில் எதிபார்க்கலாம்.\nசுஜாதா 1ம் வகுப்பில் எழுதிய அ ஆ வில் இருந்து இன்று காலை எழுதிய சலவை கணக்கு வரையில் உள்ள எழுத்து, பொருள், கருத்து பிழைகளை தகுந்த ஆதாரத் துடன் காட்டவேண்டும். அதிக பிழைகள் கண்டு பிடிப்பவருக்கு மெக்ஸிகோ நாட்டு சலவைகாரியும் நானும் என்ற வசந்தின் சுயசரிதை பரிசாக வழங்கப்படும்\nதிருவாசகத்தில் உள்ள தெரு வாசகங்கள்\nஇளையராஜா எந்த எந்த இடத்தில் முறை எத்தனை முறை அபஸ்வரத்தில் பாடி இருக்கிறார்\nஉள்ளூரில் இசை அமைத்து இருந்தால் எவ்வளவு காசு மிச்ச படுத்தி இருக்கலாம்\nஎன்று ஆராய்ந்து எழுத வேண்டும். சரியான முறையில் பாடி கேஸட் /சிடி அனுப்பி வைக்க வேண்டும்.\nபரிசாக ஞாநியின் பியர் பாட்டலும், சாரு வழக்கமாக அனியும் பேன்ஸி பனியனும் தரப்படும்.\nமத நூலகளும் \"e\" யும்.\nஅனைத்து மத நூலகலின் ஆங்கில மொழி பெயற்புகளில் \"e\" இந்த எழுத்து எத்தனை முறை வருகிறது என்று எண்ணி சொல்ல வேண்டும்.\nபரிசாக தி.க. வெளியீடுகள் ஒரு வருடத்திற்கு \n4 வரிக்கும் மிகாமல், நாடு, நதி, மொழி ஆகியவற்றை பெண்ணாக உருவகப்படுத்தி எழுத்தப்பட்ட பாடல்களை ரஜினிக்கு ஏற்ற மாதிரி பாடவேண்டும். கன்னடத்தில் எழுதுபவர்களுக்கு கூடுதல் மதிபெண்கள் .\nபரிசாக இராமதாஸ் தோட்டத்து மாங்கனிகள், வேண்டும் போது எல்லாம்.\n1. நடுவர்களின் தீர்ப்பே இறுதி ( அவங்க யாரு, தகுதி என்ன என்று எல்லாம் கேட்க கூடாது )\n2. போட்டியில் கலந்து கொள்பவர்கள், இந்த பதிவை பற்றி பத்து வரி எழுதி தங்களின் பதிவில் இருந்து இதற்கு லின்க் கொடுக்கவேண்டும் ( அப்படியாவது இங்க கூட்டம் வ ருமான்னு பார்க்கணும். போட்டி நடத்திறதே ஒரு விளம்பரத்துக்காக தானே \nஎந்த வலைபதிவரையும் எனக்கு தெரியாது, யாரிடம் நான் கடன் வாங்கவில்லை, என் எழுத்துக்கள் காப்பி அடிக்க படவில்லை . ஆகவே எனக்கு யார் மீதும் துவேஷமோ, பொறாமையோ இல்லை \nநான் ரெடி, நீங்க ரெடியா \nஇத்தனை நாட்கள் இந்த வேலையை முகமூடி செய்து கொண்டிருந்தார், இப்போது நீங்களா\nஇன்றே கலந்து கொள்ளுங்கள் சிறுகதைப் போட்டி\nசீரியஸா பேச ஆரம்பிச்சுட்டார் இப்ப. அவரின் லேட்டஸ்ட் சிறுகதை பார்த்தீங்களா\nசலவைக்காரி ஜோக் யாருக்காவது தெரியுமா \nமுகமூடி நம்ம பதிவுல விளம்பரம் பண்ண ஆரம்பிச்சதில் இருந்து பாருங்க,\ncheese cake receipe விளம்பரம் எல்லாம் இங்க வருது.\n// சலவைக்காரி ஜோக் யாருக்காவது தெரியுமா // எனக்கு தெரியும்... ஆனா அது மெக்ஸிகோ சலவைக்காரி இல்ல... வண்ணாரப்பேட்டை சலவைக்காரி (இந்தியனாய் இரு... இந்திய சோக்குகளையே படி)\n//இந்தியனாய் இரு... இந்திய சோக்குகளையே படி)\nஇத சொல்லற முகமூடி LA இருக்கிறதே ஒரு ஜோக்குதான்.\nவண்ணாரபேட்டை ஜோக்கையாச்சும் சொல்லி போடுங்க..\n// இத சொல்லற முகமூடி LA இருக்கிறதே ஒரு ஜோக்குதான் // redirect -> தமிழகத்தின் மூத்த அரசியல்வாதி\nதெலுங்கர்களும், மலையாளிகளும், சாளுக்கியர்களும், என்னை தவிர மற்ற அனைவரையும் ஆட்சி கட்டிலில் ஏற்றும் சொரணை கெட்ட தமிழகத்திலிருந்து ஒரு முத்து, எங்கள் சொத்து அருமைத்தம்பி முகமூடி எல்.ஏ வில் இருப்பதை சோக்குத்தான் என்கிறது ஆரிய கூட்டம் ஒன்று.... தம்பி முகமூடி எல்.ஏ வில் இருந்தாலும் அவர் இந்தியராகத்தான் இருக்கிறார் என்பதனை என் சால்வை மீது ஆணையாக சொல்லிக்கொள்கிறேன��.\n// வண்ணாரபேட்டை ஜோக்கையாச்சும் சொல்லி போடுங்க.. // அய்யய்யோ, அப்புறம் மகளிர் சங்கங்கள் கிட்ட யாரு மொத்து வாங்குறது...\nஇன்னும் Yankee ஆகலியா நீங்க \n, Dr/Engineer ஆன உங்களை இன்னுமா இந்தியனாய் இருக்க விட்டு இருக்காங்க \nபோன போது அந்த சோக்கை கேட்பருக்கெல்லாம், மயில் அனுப்பிச்சுடுங்க..\nநம்ம ஊரு கட்சிகளின் மகளிர் பேரவை போராட்டங்கள் வண்ணாரபேட்டை சோக்கை விட டமாஸாய் இருப்பதை\nகட்சி வெச்சுருக்கிற உங்களுக்கு தெரியாத என்ன \nதங்கர் , ரிக்கி பாண்டீங்க்\nமுகமூடி- தினமூடி நிருபர் சந்திப்பு\nசிறுகதை - வீ .எம்.\nஅனுராதா என்ற ஒரு அம்மா\nஎன் குட்டி கதை - 1 ..\nதினமும் ஒரு ( சுஷ்மிதா) சென்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/make-sure-ops-19042017/", "date_download": "2018-05-25T11:15:58Z", "digest": "sha1:N7RBEIKH2BECNTYH7IQLNQGJ4ORHMVFZ", "length": 19378, "nlines": 118, "source_domain": "ekuruvi.com", "title": "ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் கட்சியும், ஆட்சியும் இருக்கக்கூடாது – ஓ.பன்னீர்செல்வம் – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் கட்சியும், ஆட்சியும் இருக்கக்கூடாது – ஓ.பன்னீர்செல்வம்\nஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் கட்சியும், ஆட்சியும் இருக்கக்கூடாது – ஓ.பன்னீர்செல்வம்\nஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் கட்சியும், ஆட்சியும் இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். எங்களது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள மாட்டோம் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.\nமுன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள தனது வீட்டில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-\nகேள்வி:- அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணையப்போவதாக கூறப்படுகிறதே…\nபதில்:- மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா சமாதியில் வைத்து, ஏற்கனவே எங்கள் நிலைப்பாட்டை நான் சொல்லி இருக்கிறேன். அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். 1972-ம் ஆண்டு அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தொடங்கி அதனை மக்கள் இயக்கமாகவும், தொண்டர்களின் இயக்கமாகவும் வழிநடத்தினார். அவருக்கு பின்னால், ஜெயலலிதாவும் மக்கள் இயக்கமாகவும், தொண்டர்கள் இயக்கமாகவும் வழி நடத்தினார்.\n2011-ம் ஆண்டு அ.தி.மு.க.வில் இருந்து சசிகலாவும், அவருடைய குடும்பத்தினரும் நீக்கப்பட்டனர். 4 மாதங்கள் கழித்து சசிகலா மன்னிப்பு கடிதம் கொடுத்ததால் அவர் மட்டும் கட்சியில் மீண்டும் இணைத்துக்கொள்ளப்பட்டார். அவருடைய குடும்பத்தில் உள்ள மற்ற யாரையும் ஜெயலலிதா உயிருடன் இருக்கும் வரையில் கட்சியில் மீண்டும் சேர்த்துக்கொள்ளவில்லை.\nகட்சியும், ஆட்சியும் ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் சென்று விடக்கூடாது என்பது தான் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்ற இருபெரும் தலைவர்களின் நிலைப்பாடு. அந்த நிலைப்பாட்டை கடைபிடிப்பது தான் அவர்களுக்கு செய்யும் நன்றிக்கடன். அதில் மாற்றம் கொண்டு வருவது என்பது அவர்களுக்கு செய்யும் துரோகம்.\nஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை நடத்த வேண்டும் என்ற எங்களின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் குறித்து மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். அதில் உள்ள மர்மத்தை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இரு அணிகளும் இணைந்தாலும் நீதி விசாரணை நடத்தப்படும்.\nஅ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதே செல்லாது. அவர் நியமித்த, அவர் நீக்கிய உத்தரவுகளும் செல்லாது என்று தான் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளோம். கழக சட்ட விதி என்ன சொல்கிறதோ அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் சிறப்பு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளோம்.\nஆர்.கே.நகர். இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரன் தரப்பினர் ஒரு ஓட்டுக்கு ரூ.4 ஆயிரம் வரை கொடுத்ததோடு பல்வேறு முறைகேடுகளையும் செய்துள்ளனர். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அவருடைய உதவியாளர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆவணங்களையும், பணத்தையும் கைப்பற்றி உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.\nதேர்தல் ஆணையத்திடம் சின்னம் தொடர்பான விசாரணையில் தங்களுக்கு சாதகமான முடிவு வர வேண்டும் என்பதற்காக, பணம் கொடுத்து தீர்ப்பு வாங்க வேண்டும் என்று அவர்கள் தரப்பில் (டி.டி.வி.தினகரன்) பணம் கொடுத்த விவரம் மத்திய உளவுத்துறை மூலமாக கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதை நீங்கள் அறிவீர்கள்.\nஎந்த குடும்பத்தின் தலையீடு இருக்கக்கூடாது என்று நாங்கள் வலியுறுத்தி வருகிறோமோ, அந்த குடும்பத்தால் அ.தி.மு.க. நடைமுறையில் தவறுக்கு மேல் தவறு செய்து தமிழகத்துக்கு மிகப்பெரிய அவமானத்தை உருவாக்கிக்கொடுத்துள்ளனர்.\nகேள்வி:- இரு அணிகளும் இணைவதற்கு நிபந்தனைகள் எதுவும் உள்ளதா\nபதில்:- சென்னையில் பத்திரிகையாளர்கள் என்னிடம் கேட்கும்போது, எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்து இருப்பதாக தெரிவித்து, கருத்து கேட்டனர். அப்படி பேச்சுவார்த்தைக்கு வந்தால் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று கூறி இருந்தேன். பின்னர், நிபந்தனைகள் ஏதும் உள்ளதா என்று கேட்டார்கள். நிபந்தனைகள் இல்லை என்றேன். புதிய நிபந்தனைகள் எதுவும் நாங்கள் விதிக்கவில்லை. அதற்காக எங்கள் நிலைப்பாட்டை நாங்கள் மாற்றிக்கொள்ள மாட்டோம்.\nகட்சியும், ஆட்சியும் ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்று விடக்கூடாது என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக உள்ளோம். குடும்ப ஆட்சி இல்லாமல், ஜனநாயக அடிப்படையில் மக்களுக்கு நல்லது செய்யும் ஆட்சியாக இருக்க வேண்டும். இல்லை என்றால் மக்கள் அதிருப்தி அடைவார்கள். இது ஒரு தர்ம யுத்தம்; அறப்போராட்டம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய தலைவர்கள் வகுத்து கொடுத்த கொள்கைகளில் இருந்து நாங்கள் மாற மாட்டோம்.\nகேள்வி:- பேச்சுவார்த்தை மூலம் இரு அணிகள் இணைப்புக்கு முடிவு கிடைத்து விடுமா\nபதில்:- எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் அடிப்படை கொள்கைக்கு அவர்கள் உடன்பட்டு வந்தால் முடியும். இல்லை என்றால் முடியாது.\nகேள்வி:- அ.தி.மு.க. (அம்மா) அணி தரப்பில் உங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. உங்கள் தரப்பில் குழு அமைக்கப்படுமா\nபதில்:- அவர்கள் எது பற்றி பேச வருகிறார்கள் என்பதை பார்ப்போம். அவர்களின் நிலைப்பாட்டை அறிந்து குழு அமைப்பது குறித்து எங்கள் அணி தலைவர்களுடன் கலந்து ஆலோசனை நடத்தி கருத்து தெரிவிக்கப்படும்.\nகேள்வி:- இரு அணிகளும் இணைந்த பின் எடப்பாடி பழனிச்சாமியை முதல்-அமைச்சராக ஏற்றுக்கொள்வீர்களா\nபதில்:- ஏன் நடக்காததை எல்லாம் பேசுகிறீர்கள்.\nமுன்னதாக தனது வீடு அருகே உள்ள சிருங்கேரி மண்டபத்தில் நடந்த சிறப்பு பூஜையில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். பின்னர், பெரியகுளம் பாலசுப்பிரமணியசாமி கோவில் கும்பாபிஷேக திருப்பணிகளை அவர் நேரில் சென்று பார்வையிட்டார். அங்கு சிருங்கேரி சாரதா மடத��தின் ஜகத்குருக்கள் பாரதீ தீர்த்த மகாசன்னிதானம், விதுசேகர பாரதீ சன்னிதானம் ஆகியோர் வந்து இருந்தனர். அவர்களை ஓ.பன்னீர்செல்வம் மலர் மாலை கொடுத்து வரவேற்றார். பின்னர் அவர்களுடன் சேர்ந்து கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டார்.\nஸ்டெர்லைட் ஆலையின் முதல் அலகை மூட தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கான மின்சாரம் துண்டிப்பு; தமிழக அரசு நடவடிக்கை\nதூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு; போராட்டக்காரர்கள் 78 பேர் கைது\nஒரு அமைச்சர் கூட தூத்துக்குடி பக்கம் எட்டிப் பார்க்கவில்லையே\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nபாராளுமன்றத்தில் இன்று 7 யோசனைகள் மீதான விவாதம்\n298 பயணிகளுடன் சென்ற மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்தியதில் ரஷ்யாவுக்கு தொடர்பா\nஸ்டெர்லைட் ஆலையின் முதல் அலகை மூட தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு\nவெனிசுவேலாவுடனான இராஜதந்திர உறவுகளை குறைத்துக் கொள்ளவுள்ளதாக கனடா அறிவிப்பு\nகோடை காலத்தில் காட்டுத்தீ பரவும் அபாயம்\nவிக்ரமின் அடுத்து படம் என்ன தெரியமா\nவிடுதலையாகும் போராளிகளுக்கு மருத்துவ பரிசோதனை அவசியம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான கவனஈர்ப்பு போராட்டம்\nஅணு ஆயுத அச்சுறுத்தல் ஏற்பட்டால் வடகொரிய தலைவரை கொல்ல தென்கொரியா திட்டம்\nகுழந்தைகள் பொய் சொல்வதை தடுப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panangadai.blogspot.com/", "date_download": "2018-05-25T10:27:31Z", "digest": "sha1:3DVRHQGKIPOT7N7EAD3WD2CRGR3IIFKB", "length": 10098, "nlines": 65, "source_domain": "panangadai.blogspot.com", "title": "பனங்காடை கோத்திரம்", "raw_content": "\nகொங்க வெள்ளாளரில் கோத்திரம் (கூட்டம்) என்பது பொதுவான ஆதித்தந்தையின் பெயரில் அமைகிறது. \"காடை\" கோத்திரம் (கூட்டம்) என்று எதுவும் இல்லை. பனங்காடை, சாகாடை என்று இரு தனி கோத்திரங்கள் உண்டு. சாகாடை, பனங்காடை என்று இரு வேறு ஆதித்தந்தைகள் இருந்துள்ளனர்.\nமுற்காலங்களில் பறவைகளின் பெயர்களை வைத்திருந்துள்ளனர். உதாரணம்: பிசிர் ஆந்தையார். எட்டாம் நூற்றாண்டு முதலே தனித்தனி காணிகள், கல்வெட்டுகள், வரலாறு இரு கோத்திரத்தாருக்கும் உண்டு. இவ்விரு கோத்திரத்தினரின் ஆதி காணிகளான முறையே எழுமாத்தூர், பூந்துறை ஆகியவற்றின் பட்டக்காரர் குடும்பங்களுக்குள் மணவினைகள் ஆதியிலிருந்தே உண்டு.\nகாலப்போக்கில் பூந்துறை சாகாடைகள் பல காணிகளிலும், எழுமாத்தூர் பனங்காடைகள் பல காணிகளிலும் காணியாட்சி வாங்கி பரவினர்.\nஇக்கோத்திரத்தை பலசமயம் \"காடை\" என்று மொத்தமாகச் சொல்லிக் குழப்பி\nவிடுகின்றனர். பனங்காடை என்பது ஒரு தனிப்பறவை\nகொங்கு வெள்ளாளர் சமுகத்தில் இரு விதமான காடைகள் உண்டு:\nசாகாடை என்ற கோத்திரத்தார் பூந்துறைக்காடை, கீரனூர்காடை, பெருந்துறைகாடை, தோளூர் காடை ஆகிய பல பெயர்களால் அழைக்கபடுகின்றனர்.\nபனங்காடை என்ற கோத்திரத்தார் எழுமாத்தூர் காடை, மருதுறை காடை, ஆத்தூர் காடை, கொடுமணல் காடை, ஆனங்கூர் காடை, கோனூர் காடை, கொன்னையார் காடை ஆகிய பல பெயர்களால் அழைக்கப்படுகின்றனர். மேலுள்ள பறவை பனங்காடை ஆங்கிலத்தில் Indian Roller ( Scientific name: Coracias benghalensis). நிலத்தில் வாழும் பறவை.\nநமது பனங்காடை கோத்திரத்தின் திருச்செங்கோடு மண்டப முறை பற்றி (இங்கு அனைத்து காணி பங்காளிகளும் எழுமாத்தூர் ஆதி நாட்டார் தலைமையில் கூடுவர்):\nகீழ் கோயில் (கைலாசநாதர்) மேற்கு தலைவாசல் மேற்கு மண்டபம் பனங்காடை கூட்டத்தினது. மேலும் நந்தவனம் மலைக்காவலர் கோயிலுக்குப்பின்னால் பாழ்பட்டுள்ளது.\n1644வது வருடம் எல்லா காணிகளைச் சேர்ந்த பனங்காடைகளும் ஆதி காணியாளரான எழுமாத்தூர் பனங்காடையின் தலைமையில் திருச்செங்கோட்டில் நந்தவனம் ஏற்படுத்திய பட்டயம்:\nவெவ்வேறு இலக்கியங்களில் பனங்காடைகளின் பெயர்:\nசாகாடை அல்லது காடை என்பது:\nபறவைகளைப்போலவே இரு கோத்திரங்களும் வெவ்வேறானவை. முற்றிலும் மாறுபட்டவை. வெவ்வேறு காணிகள், தெய்வங்கள் உடையன. குலதெய்வ பகுதியில் (ஈரோடு தாலுகா, பெருந்துறை தாலுகா, காங்கயம் தாலுகா, தாராபுரம் தாலுகா, திருச்செங்கோடு தாலுகா, ராசிபுரம் தாலுகா, நாமக்கல் தாலுகா, பரமத்தி தாலுகா, திருப்பூர் தாலுகா, பழனி தாலுகா, கரூர் தாலுகா, அரவக்குறிச்சி தாலுகா போன்ற பகுதிகளில்) கொள்வினை இவ்விரு கோத்திரங்களுக்கும் இடையில் தொன்றுதொட்டு உண்டு. உதாரணம்: பூந்துறை சாகாடை x எழுமாத்தூர் பனங்காடை, கீரனூர் சாகாடை x எழுமாத்தூர் பனங்கடை.\nசாகாடை என்ற பெயர் எழுமாத்தூர் (பனங்காடை காணி) பகுதியில் பூந்துறை காடையை குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது.\nகல்வெட்டு செப்பேடுகளில் சாகாடன், சாகாடை என்று காடை கோத்திரம் அழைக்கப்பட்டுள்ளது:\nஎனவே குழப்பத்தைத் தவிர்க்க மொத்தமாக \"காடை\" என்று கூறாமல் \"சாகாடை\" அல்லது \"பனங்காடை\" என்று அறிந்துகொண்டு தெளிவாகக் கூற வேண்டும்.\nமேலும் விபரங்களுக்கு: 91 - 424 - 2274700\nநன்றி: புலவர் செ. இராசு\nமுற்காலங்களில் பறவைகளின் பெயர்களை வைத்திருந்துள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raboobalan.blogspot.com/2016/02/", "date_download": "2018-05-25T11:02:20Z", "digest": "sha1:KVOICU2BNL7IMMRT2THBP7A5WWD2S6JN", "length": 20344, "nlines": 168, "source_domain": "raboobalan.blogspot.com", "title": "எனது கவிதைகள் ...: February 2016", "raw_content": "\nவியாழன், 4 பிப்ரவரி, 2016\nபாஷோ - ஹைக்கூ இதழ்\nபுதன் மாலை, திருப்பூர் புத்தகக் கண்காட்சியில் பாஷோ ஹைக்கூ இதழ் வெளியீடு. அழைப்பிதழில் ஆசிரியர் கவின் என் பெயரையும் , பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் பெயரையும் குறிப்பிட்டிருந்தார்.\nபொள்ளாச்சி இலக்கியவட்ட நண்பர்கள் யாரும் வர இயலாததால் நானும் அனாமிகாவும் கிளம்பிப் போனோம்.\nகவின் ஹைக்கூ, சென்ரியு, ஜென் என நல்ல வாசிப்பனுபவமும் புரிதலும் உள்ளவர். அவரது தொகுப்பு ஒரு டீ சொல்லுங்கள் சிறப்பான ஹைக்கூ,சென்ரியு கவிதைகளை உள்ளடக்கியது. தொகுப்பையே கவுண்டமணிக்குத்தான் சமர்ப்பித்திருப்பார். அவரது முன்னெடுப்பில் பாஷோ இதழ் வருவதும் இதில் உலகளாவிய ஹைக்கூக் கவிதைகளை ஒன்றிணைக்க இவர் முயற்சி செய்வதும் பாராட்டுதலுக்குரியது.\nபுத்தகக் கண்காட்சியில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் வெளியிட திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். தமுஎகச திருப்பூர் மாவட்டச் செயலாளர் ஈஸ்வரன், லோகநாதன், நாணற்காடன், லெனின், ஜனனன் பிரபு,அனாமிகா,உட்பட பலர் கலந்துகொண்டோம்.\nபாஷோ முதல் இதழ் சென்ற ஆண்டு வெளியானது. வடிவமே வித்தியாசமாக, நல்ல ஹைக்கூக் கவிதைகளுடன் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இரண்டாவது இதழ் இப்போது வெளியாகியிருக்கிறது.\nஇப்போது வேறு வடிவம். இதுவும் நன்றாக உள்ளது. நல்ல வடிவமைப்பு, ஓவியங்கள், அச்சு அனைத்தும் சிறப்பு.\nஇந்த இதழ் தொடர்ந்து வெளியானால் மிகச் சிறப்பாக இருக்கும். ஹைக்கூக் கவிஞர்கள் நிறைய இருக்கிறார்கள். ஹைக்கூவை ஆழமாகப் புரிந்து கொண்டு எழுதினால் மட்டுமே அது நல்ல ஹைக்கூவாக இருக்கும். அல்லது அது ஒரு செய்தித்துளியாகவோ,விடுகதையாகவோ மாறிவிடும் வாய்ப்புகள் உண்டு.\nஇனி இதழில் வெளியான சில ஹைக்கூக்கள் குறித்து ..\nப்ராங்க்ளின் அற்புதமான கவிஞன், அதை விடவும் அற்புதமான ஒளிப்படக் கலைஞன். இவரது புகைப்படங்கள் கவிதை பேசும். இவரது கவிதைகளின் ஆழம், சொல் தேர்வு, படிமம் அனைத்தும் பிரம்மிப்புக்குள் ஆழ்த்துவன.\nஒரு காட்சி தான். அதைக் கவிதையாக்கியிருக்கிறார். அது கவிதைத் தருணம். அந்தத் தருணத்தை எளிமையான சொற்களின் வழியே நமக்கும் கடத்தியிருக்கிறார்.\nஏகாதசி அவர்களின் இந்தக் கவிதையின் மூன்றாவது வரி தான் எவ்வளவு வலியை நமக்குள் சொருகி விடுகிறது. மூன்றாவது வரி நிகழ்த்தும் மாயாஜாலம் தான் ஹைக்கூ.\nகவிஞர் அய்யப்பமாதவனின் நவீன கவிதைகள் மட்டுமல்ல ஹைக்கூ கவிதைகளும் செறிவானவை. முதல் கவிதையில், ஒரு இயற்கைக் காட்சியை கவிதைக் கண்களுடன் கண்டது உணரப்படுகிறது. ஒரு ஆச்சர்யத்தை இந்தக் கவிதை நமக்குள் நிகழ்த்தி விடுகிறது. வெயிலில் தோன்றும் செடியின் நிழல் வெயில் போன பின் எங்கே போகிறது. செடிக்காகத்தானே இருக்க முடியும்.\nஇரண்டாவது கவிதை துயர்மிகு ஒன்று. சமீபத்தில் தான் கவிஞரது தாயார் காலமானார். அப்போது எழுதியது இது. அம்மா சாம்பலாகிவிட்ட போது . சாம்பலைக் கரைத்த கடலில் தானே அம்மா கரைந்திருப்பார் என உருக வைக்கும் கவிதை. ஹைக்கூவில் அழவும் முடியும் என உணர்த்திய கவிதைகளுள் ஒன்று.\nஅய்யப்பமாதவனின் முதல் கவிதை வாசிப்பனுபவத்தோடு ஒத்துப்போகிற இன்னொரு கவிதை இது. கவிஞர் நாணற்காடன் அவர்களும் ஹைக்கூவை ஆழமாக நேசிப்பவர். இந்தக் கவிதையில் ஊறும் எறும்பைப் பின் தொடரும் நம்மை, நம் பார்வையை மிக அழகான வரிகளாக மாற்றியிருக்கிறார். இரண்டு கவிதைகளையும் மீண்டும் ஒருமுறை வாசிக்கிறேன். இரண்டுக்கும் இடையில் அழகான ஒரு மாய ஒற்றுமை இருப்பதாக நான் உணர்கிறேன்.\nஅழகான ஹைக்கூ. ஒரு விளையாட்டுக் குழந்தையின் மனதோடு பார்க்கும் பார்வை இந்தக் கவிதை.இந்த அனுபவமும் மனநிலையும் ஜென் தான்.\nஒரு முரண் இந்தக் கவிதையை நல்ல ஹைக���கூவாக்குகிறது. நீரில் வாழும் மீனை வலை போட்டுப் பிடித்து துடிக்கத் துடிக்க நிலத்தில் கிடத்தப்பட்டு விற்கப்படும் மீன்களின் மேல் நீர் தெளித்து விற்கிறார்கள் என்ற முரணை சொற் கட்டுப்ப்பாடுகளுடன் ஹைக்கூவாக்கியிருப்பது சிறப்பு.\nச.துரையின் இந்தக் கவிதையின் முதல் வரி, மூன்றாவது வரியாக இருந்திருந்தால் இன்னும் சிறப்பான ஹைக்கூவாகியிருக்கக் கூடும். ஆனாலும் என்ன, அது வழக்கம் என நினைத்தாரோ என்னவோ முதல் வரியாக்கியிருப்பினும் ஒரு மென் திடுக்கிடலைத் தந்துவிடுகிறது இக்கவிதை.\nவைகறை குறுங்கவிதைகளில் மந்திரங்கள் நிகழ்த்தும் நல்ல கவிஞர். ஹைக்கூ கவிதைகளையும் அதன் விதிமுறைகள் அறிந்து படைக்கும் படைப்பாளி. இந்த ஹைக்கூ தான் பாஷோ இதழில் நான் மிகவும் ரசித்த, மீண்டும் மீண்டும் வாசித்து மகிழ்ந்த ஹைக்கூ. எத்தனை அழகு\nஇந்த ஹைக்கூவின் உள்முனை ஒரு மீனின் இதழ்கள் என்பதில் மாற்றமில்லை. ஆனால் வெளிமுனையில் யாரையும் பொருத்திக்கொள்ளலாம். நான் ஒரு குழந்தையைப் பொருத்திக் கொள்கிறேன். நானே அக்குழந்தையாகிறேன். என்னுள் ஒரு குதூகலம் பரவுவதை என்னால் அப்பட்டமாக உணர முடிகிறது. இந்த ரசவாதத்தைச் செய்வது தான் நல்ல ஹைக்கூவின் பணி.\nஅணிலைப் பிடிக்க ஓடும் குழந்தை\n- பா. மீனாட்சி சுந்தரம்\nபா.மீனாட்சி சுந்தரம் அவர்களின் இந்தக் கவிதையும் அழகான குழந்தைக் கவிதை தான். ஹைக்கூவுக்கு சொற்சிக்கனம் அவசியம். அந்த வகையில் எனக்குத் தோதாக இந்தக் கவிதையை நான் இப்படி மாற்றிப் பார்க்கிறேன் எனக்கு அது இன்னும் கூடுதல் அழகாய்த் தெரிகிறது.\nகவிஞரின் முன் அனுமதியின்றி கவிதையை மாற்றுவது தவறு தான். என் வாசிப்பின் பொருட்டே நான் இதைச் செய்தேன். கவிஞரே மன்னிக்க.\nதூய்ஷனின் இந்தக் கவிதையும் ஒரு குழந்தையின் அனுபவத்தைச் சொல்வது தான். குட்டிப் பையன் தனக்குத் தானே பேசிக் கொள்வதைக் கவிதையாக்கும் போது. கடைசி வரியில் கண்ணுக்குப் புலப்படாத ஒன்றுடன் என்று எழுதியிருந்தால் இது சாதாரண ஹைக்கூ தான். எனக்குப் புலப்படாத என்ற வார்த்தை இங்கு ஒரு ஜென் நிலையைத் தோற்றுவித்துவிடுகிறது.\nகுட்டிப்பையன் தனியே பேசவில்லை, அவன் யாருடன் பேசுகிறான் என்பது எனக்குப் புலப்படவில்லை என்று தன்னை ஒப்பிக்கும் இந்த நிலையும் ஜென்.\nஅதே பெயருடன் அங்கேயே இருந்துகொண்டு\nக���ிஞர் மணி சண்முகம் சமீபத்தில் ஹைக்கூ தொகுப்பைக் கொண்டு வந்திருக்கிறார். அவரது கவிதைகளில் இருக்கும் அதே அழுத்தமும் அழகும் ஹைக்கூக்களிலும் கை கூடி வந்திருக்கிறது எனலாம். நதியை நீர் எனக் கொண்டால், நாம் பெயர் வைத்திருக்கும் நதி ஒரே இடத்திலா இருக்கிறது ஓடிக் கொண்டல்லவா இருக்கிறது. முன்னர் பெயரிட்ட நீர் இப்போது எங்கு இருக்கும் என எப்படி அறிவது.நதியின் பெயரை அந்த இடத்துக்குச் சூட்டியது என எடுத்துக் கொண்டால், அது அங்கேயே இருக்கிறது. வெவ்வேறு சிந்தனைகளைத் தூண்டிவிடக்கூடிய கவிதை இது.\nஇவை தவிரவும், மொழிபெயர்ப்பு ஹைக்கூக்கள், ஹைக்கூ பற்றிய பத்திகள், என அனைத்துமே சிறப்பு.\nஒரு நல்ல ஹைக்கூத் தொகுப்பைப் படித்த மகிழ்ச்சி. மனம் நிறைந்திருக்கிறது. கவின் ஞாபகப் படுத்தியும், நான் என் கவிதைகளை இம்முறை அனுப்பாமல் விட்டது உறுத்துகிறது. இப்படியான இதழ்களில் கவிதை வருவது கூடுதல் சந்தோசம் தானே ...\nதொடர்ந்து அழகழகான இதழ்கள் வர வாழ்த்துகள் நண்பர்களே ...\nஆசிரியர் : கவின் நிர்வாக ஆசிரியர் : ஜனனன் பிரபு\nவெளியீடு : இடையன் இடைச்சி நூலகம்,பாப்பம்பட்டி, கோவை-16\nஇடுகையிட்டது இரா.பூபாலன் நேரம் பிற்பகல் 7:56 7 கருத்துகள்:\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபிஞ்சு மனதில் பரவிவரும் நஞ்சு\nபாஷோ - ஹைக்கூ இதழ்\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=108678", "date_download": "2018-05-25T11:01:52Z", "digest": "sha1:KI5GMPI5DX4Z3SVOAQAP627W7WNC74LV", "length": 9492, "nlines": 81, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsபெண்களை கேலி செய்ததால் நித்யானந்தா சீடர்களை பொதுமக்கள் அடித்து விரட்டினர் - Tamils Now", "raw_content": "\nதூத்துக்குடியில் 27-ம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிப்பு - துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து மணக்கோலத்தில் புதுமணத் தம்பதியினர் மறியல் - தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து தமிழகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் - ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் போராட்டமும் மோடி அரசு செய்த கொலையும். - தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பினர் துப்பாக்கிச்சூட்டை கண்டித்து தலைமை செயலகம் முற்றுகை\nபெண்களை கேலி செய்ததால் நித்யானந்தா சீடர்களை பொதுமக்கள் அடித்து விரட்டினர்\nசென்னை பல்லாவரத்தில், நித்யானந்தா சீடர்கள்–பொதும���்கள் இடையே மோதல் ஏற்பட்டது.\nசென்னையை அடுத்த ஜமீன்பல்லாவரம் பச்சையம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு காலி இடத்தில் நித்யானந்தா ஆசிரமத்தை சேர்ந்த சீடர்கள் சிலர் தங்கி உள்ளனர். இங்கு ஆசிரமம் போல் வைத்து, ஏ.சி. வசதியுடன் கூடிய கன்டெய்னர்களில் பெண் சீடர்கள் உள்பட 30–க்கும் மேற்பட்டோர் தங்கி உள்ளனர்.\nஇந்த இடம் தொடர்பாக அந்த பகுதியில் ஏற்கனவே பிரச்சினை ஏற்பட்டு பொதுமக்களுக்கும், நித்யானந்தா ஆசிரமத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே மோதல் இருந்து வந்ததாக தெரிகிறது.\nஇந்தநிலையில் நேற்று அந்த பகுதியை சேர்ந்த பெண்களை நித்யானந்தா சீடர்கள், தங்கள் ஆசிரமத்தில் வந்து சேரும்படி வற்புறுத்தியதாகவும், மேலும் அந்த வழியாக செல்லும் பெண்களை பார்த்து கிண்டல் செய்ததாகவும் கூறி அந்த பகுதியை சேர்ந்த பெண்கள், ஜமீன்பல்லாவரம் பகுதியை சேர்ந்த ஆண்களிடம் தெரிவித்தனர்.\nஇதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் உள்பட 100–க்கும் மேற்பட்ட பொதுமக்கள், கோபி நித்யானந்தா சொருபானந்தா என்பவரிடம் இது தொடர்பாக பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.\nஇதில் ஆவேசம் அடைந்த பொதுமக்கள், திடீரென நித்யானந்தா சீடர்கள் தங்கி இருந்த கன்டெய்னர்களை அடித்து நொறுக்கினர்.\nஇதுபற்றி தகவல் அறிந்ததும் பல்லாவரம் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் பொதுமக்கள் மீது லேசான தடியடி நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக நித்யானந்தா ஆசிரமம் தரப்பில் பல்லாவரம் போலீசில் புகார் செய்யப்பட்டது.\nஅடிதடி சென்னை பல்லாவரம் நித்யானந்தா சீடர்கள் பொதுமக்கள் 2017-06-19\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஅடிதடி வழக்கில் சிக்கிய சந்தானத்திற்கு நிபந்தனையுடன் முன் ஜாமீன்\nபாட்னாவில் ஆர்ஜேடி – பாஜக தொண்டர்கள் மோதல் – லாலு வீட்டில் வருமான வரித்துறை சோதனை எதிரொலி\nதமிழகம் முழுவதும் போக்குவரத்து வேலைநிறுத்தம்: பொதுமக்களைப் பற்றி கவலை படாத அரசு\nஇலங்கை அரசு,போர்க்குற்ற விசாரணைக்கு கூடுதலாக 2 ஆண்டு கால அவகாசம் கேட்கிறது.\nகோவை ஈஷா யோகா மையத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்டி பொதுமக்கள் ஆர்பாட்டம்\nவிழுப்புரம், பெரம்பலூர், க���லூர் மாவட்டத்தில் நிலநடுக்கம்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் போராட்டமும் மோடி அரசு செய்த கொலையும்.\nஸ்டெர்லைட் ஆலை மூடப்படும்; தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு\nஉடல்களை ஒப்படைக்க உத்தரவிட முடியாது;மனுதாரர்கள் பதிலளிக்க வழக்கை ஐகோர்ட் தள்ளிவைத்தது\nதூத்துக்குடியில் ஆயுதமேந்திய மத்திய கமாண்டோ படை, வஜ்ரா வாகனம் வரவழைப்பு\nதமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பினர் துப்பாக்கிச்சூட்டை கண்டித்து தலைமை செயலகம் முற்றுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaavidesam.com/chidambara-rahasyam.php", "date_download": "2018-05-25T10:47:08Z", "digest": "sha1:VC6FRD4LZVNOT6WTTOXTQ7N4AZUJXVYO", "length": 11509, "nlines": 137, "source_domain": "www.kaavidesam.com", "title": "Kaavidesam - NO.1 Guide to Hinduism, Including Gods & Beliefs, Colorful Festivals, Life, and Rituals. Find here Famous Temples in Tamil Nadu. Best & Famous Astrologers, Vastu, & Numerology consultants in Chennai, Priest/Iyer/Pandit services in Chennai Kaavidesam - NO.1 Guide to Hinduism, Including Gods & Beliefs, Colorful Festivals, Life, and Rituals. Find here Famous Temples in Tamil Nadu. Best & Famous Astrologers, Vastu, & Numerology consultants in Chennai, Priest/Iyer/Pandit services in Chennai", "raw_content": "\nகந்த சஷ்டி கவசம் உருவான வரலாறு\nஇந்து மதத்தில் மட்டும் எண்ணிலடங்கா கடவுள்கள் இருப்பது ஏன் தெரியுமா \nதிருப்பதி கருவறைக்குள் தினம்தினம் நடக்கும் ஓர் அதிசயம்\nஅனுமாருக்கு செந்தூரம் பூசுவது ஏன் தெரியுமா \nகந்த சஷ்டி கவசம் உருவான வரலாறு\nகோயில்களில் பலி பீடம் எதற்கு தெரியுமா \nகோவில் கும்பாபிஷேகத்தின் போது நடத்தப்படும் சடங்குகளும், அவற்றிற்குரிய விளக்கங்களும் \nபலரும் அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள்*\nகுலதெய்வங்கள் என்றால் என்ன ..\nஅல்சர் குணமடைய சித்த மருத்துவம்\nதிருநீற்றுப் பச்சிலை -மூலிகை மருத்துவம்\nபாம்பாட்டி சித்தர் – சங்கரன்கோவில்\nஅருள்மிகு விநாயகர் திருக்கோயில், ஈச்சனாரி, கோவை.\nசேலத்தில் பிரசத்தி பெற்ற காலங்கி சித்தர் தவம் இருந்த கஞ்சமலை\nநெல்லையப்பர் கோயில் – திருநெல்வேலி\nஅபிராமி அம்மன் கோயில் - திருக்கடையூர்\nஅருள்மிகு சங்கர நாராயண சுவாமி கோயில் – சங்கரன்கோவில்\nகூத்தனூர் மகா சரஸ்வதி கோயில் - திருவாரூர்\nஅருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் கோயில் – திருப்பத்தூர் (சிறுகனூர்)\nரங்கநாதஸ்வாமி கோயில் - ஸ்ரீரங்கம்\nபிரகதீஸ்வரர் கோயில் - தஞ்சாவூர்\nமீனாட்சி அம்மன் கோயில் - மதுரை\nசீா்காழி சம்பந்தருக்கு ஓசை கொடுத்த நாயகி\nசனீஸ்வர பகவான் கோயில் - குச்சனூர்\nஎந்த கடவ���ளை எந்த காரியத்திற்கு வணங்குவது...\nதோஷங்களை விலக்கும் அற்புத பரிகார ஸ்தலங்கள்\nவீட்டில் எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும் மற்றும் வீட்டில் தீபம் ஏற்றும் முறை\nஅபிராமி அம்மன் கோயில் - திருக்கடையூர்\nமீனாட்சி அம்மன் கோயில் - மதுரை\nபிரகதீஸ்வரர் கோயில் - தஞ்சாவூர்\nரங்கநாதஸ்வாமி கோயில் - ஸ்ரீரங்கம்\nஅருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் கோயில் – திருப்பத்தூர் (சிறுகனூர்)\nமகா சிவராத்திரியில் இதை எல்லாம் செய்யாதீர்கள் \nஸ்ரீ அனுமன் திருவடிகளே சரணம்\nசீா்காழி சம்பந்தருக்கு ஓசை கொடுத்த நாயகி\nகந்த சஷ்டி கவசம் உருவான வரலாறு\nஇந்து மதத்தில் மட்டும் எண்ணிலடங்கா கடவுள்கள் இருப்பது ஏன் தெரியுமா \nதிருப்பதி கருவறைக்குள் தினம்தினம் நடக்கும் ஓர் அதிசயம்\nஅனுமாருக்கு செந்தூரம் பூசுவது ஏன் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://yppubs.blogspot.com/2014/07/blog-post_11.html", "date_download": "2018-05-25T10:41:58Z", "digest": "sha1:QJCT5WUJKUMSX5KTWVOG25RV7TPXYNZ7", "length": 20578, "nlines": 186, "source_domain": "yppubs.blogspot.com", "title": "யாழ்பாவாணன் வெளியீட்டகம்: காலமும் மாறிக் காதலும் மாறிப் போச்சு", "raw_content": "அம்மையும் அப்பனும் என்னை ஆக்கியது உலகெங்கும் அறிவை ஊட்டவே\nகாலமும் மாறிக் காதலும் மாறிப் போச்சு\nவிரும்பி எது வந்தாலும் கணக்கில் எடு (டேக் கேர்)\nவிலகி எது போனாலும் கணக்கில் எடுக்காதே (டோண்ட் கேர்)\nகாலம் மாறிப் போச்சு - இந்த\nகாதலும் மாறிப் போச்சு - அந்த\n'அவர்கள் உண்மைகள்' தளத்தில் நானிட்ட கருத்துரை\nமதுரைத் தமிழன் அவர்களின் 'அவர்கள் உண்மைகள்' தளத்தில் மேற்காணும் பதிவைப் படித்த பின் கீழ்க்காணும் எனது கண்ணோட்டத்தைக் கருத்தில் கொள்ளவும்.\n உங்கள் எண்ணத்தில் என்ன தோன்றிச்சு பின்னூட்டத்தில் தெரிவிக்க மறந்து விடாதீர்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்க மறந்து விடாதீர்கள் என் எண்ணத்தில் பட்டதை அப்படியே கூறுகிறேன்.\nபடத்தில் கூறிய அந்தக் காலக் காதலை நினைத்தால் ஓர் உண்மை புலப்படும். அன்று காதலிக்க முன் எண்ணிய எண்ணமெல்லாம் வாழ்க்கை மகிழ்வளிக்கத் தேவையானவை மட்டுமே அதிலே அப்பன்காரன், அண்ணங்காரங்க ஒத்துழைப்புக் கிட்டுமா என்பதே அதிலே அப்பன்காரன், அண்ணங்காரங்க ஒத்துழைப்புக் கிட்டுமா என்பதே அன்று மலர்ந்த காதல் உண்மைக் காதலாக இருக்கும்.\nபடத்தில் கூறிய இந்தக் காலக் காதலை நினைத்தால் பல உண்மை பு��ப்படும். இன்று காதலிக்க முன் எண்ணிய எண்ணமெல்லாம் பொழுதுபோக்காக முயல்வோம்; வாழ்க்கையைப் பற்றிப் பிறகு பார்க்கலாம் என்பதே மேலும் இந்தக் காலத்தில காதல் ஒரு அழகு (ஸ்ரைல்) என்று எண்ணுறாங்கோ மேலும் இந்தக் காலத்தில காதல் ஒரு அழகு (ஸ்ரைல்) என்று எண்ணுறாங்கோ அதேவேளை கணவன் (புருஷன்), பிள்ளைங்க பற்றி எண்ணுறாங்க என்றால் நல்வாழ்வைப் பற்றி இந்தக் காலத்து இளசுகள் எண்ணவில்லைப் போலும்.\nஇந்தக் காலத்தில ஆண் காதலிக்க முன் கணவன் (புருஷன்), பிள்ளைங்க பற்றி எண்ணுவது போல பெண் காதலிக்க முன் மனைவி (பெண்டில்), பிள்ளைங்க பற்றி எண்ணுவது இயல்பு அல்லது தேவை. ஏனெனில் இளமை/காதல் இரு பாலாருக்கும் பொதுவானதே வாழ்வின் இலக்கணம் தெரியாதோரின் எண்ணங்கள் மேலும் மேலும் கீழ்த்தரமாகவே இருக்கும் வாழ்வின் இலக்கணம் தெரியாதோரின் எண்ணங்கள் மேலும் மேலும் கீழ்த்தரமாகவே இருக்கும் இன்று மலரும் காதல் போலிக் காதலாக இருக்கிறது.\nஅப்படியாயின் உண்மைக் காதல் எது காதல் என்றால் அன்பு. ஒருவர் நிலை ஒருவர் அறிந்து நெடுநாள் பழகிக் குடும்பப் பின்னணி அறிந்து மாற்றாருக்கு (கணவன்/மனைவி) உறவில்லை என்பதை உறுதிப்படுத்தித் தனக்கு மட்டும் உரிமை கொண்டாட முடியுமென்றதும் மிகையாக வெளிப்படுத்தப்படும் அன்பு தான் காதல் என்பேன்\nகாதல் என்ற போர்வையில் நமது சூழலில் இடம்பெறும் இழிநிலைகளை \"பத்திரிகைச் செய்திகளே http://eluththugal.blogspot.com/2014/07/blog-post_10.html \" என்ற எனது பதிவில் படிக்கலாம். காதல் என்ற போர்வையில் நமது இளசுகள் போடும் கூத்துகளுக்கு ஓர் எச்சரிக்கைச் செய்தியாகவே\nகாலம் மாறிப் போச்சு - இந்த\nகாதலும் மாறிப் போச்சு - அந்த\nமதுரைத் தமிழன் பேச்சை எடுத்துக் கொள்கிறேன்.\n\"விரும்பி எது வந்தாலும் கணக்கில் எடு (டேக் கேர்)\nவிலகி எது போனாலும் கணக்கில் எடுக்காதே (டோண்ட் கேர்)\" என்ற\nமதுரைத் தமிழன் அவர்களின் கோட்பாட்டை (தத்துவத்தை) ஏற்று இயல்பாக, இயற்கையாக அமைந்த காதலைக் கணக்கில் எடு; காதல் கைகூடாவிட்டால் கணக்கில் எடுக்காதே அதாவது சாவை அணைக்காதே (தற்கொலையை நாடாதே)\nஎன் விளக்கத்தைவிட உங்கள் விளக்கமே சரி \nஎமது உள்ளத்தில் தோன்றியதை அப்படியே சொல்லியிருக்கிறோம்.\nதிண்டுக்கல் தனபாலன் 11 July 2014 at 07:51\nஹீ.ஹீ விட்டா இதை வைச்சு ஆராய்ச்சி பண்ணி டாக்டர் பட்டம் வாங்கி விடுவிங்க போல இருக்குதே...\nஇந்தத் தகவல் என் உள்ளத்தைத் தொட்டதால் ஆய்வு செய்தேன். இப்படித் தொடராக ஆய்வு செய்தால் டாக்டர் பட்டத்திற்குப் பதிலாக அடி, உதை தானையா விழும்\nஎனக்கு ஒரு சந்தேகம் புருஷனையும் பிள்ளைகளையும் விசாரித்து கொண்டு காதல் செய்தால் கள்ளக்காதல் என்கிறீர்களே அப்ப்டியானால் இதற்கு என்ன சொல்லப் போகிறீர்கள்/\nஇங்கே அமெரிக்காவில் விவாகரத்து ஆகி குழந்தைகளோட பல பெண்கள் சிங்கிள் அம்மாவாக இருப்பதுண்டு அந்த பெண்னை விரும்பும் ஆண் அவள் முதல் புருஷனையும் அவளின் குழந்தைகளையும் விசாரித்து காதல் செய்தால் அது என்ன கள்ளக்காதலா\nநிச்சயம் இல்லைதானே அப்ப அதுவும் நல்ல காதல்தானே\nஉங்கள் கருத்துக்கு மாற்றுக்கருத்து என்னிடமில்லை.\nஎதிர்கால வாழ்வுக்கு இடையூறு இல்லாமலிருக்க கணவனையோ (புருஷனையோ) மனைவியையோ (பெண்டிலையோ குழந்தைகளையோ விசாரித்த பின் காதலிக்கலாம். அதாவது விவாகரத்து ஆகிய ஆணையோ பெண்ணையோ காதலித்தாலும் நல்ல காதல் தான்.\nமணமுடித்து விவாகரத்து ஆகாத ஒருவரை மணமாகாத ஒருவர் காதலித்தால் கள்ளக் காதல் தானே. இது தானே பலரது குடும்பச் சிக்கலுக்கு ஆணி வேர்\nதங்கள் கருத்தில் பிழையேதும் இல்லை. தங்களது கருத்தை எடுத்துக்காட்டாக முன்வைத்து நமது சூழலில் உள்ள சீரழிவைச் சுட்டியுள்ளேன்.\nஈழத்து யாழ் மண்ணில் மாதகலூரில் காசிராசலிங்கம் பரமேஸ்வரி இணையர்களுக்கு ஜீவலிங்கம் என்ற பெயரில் மூத்த மகனாகப் பிறந்தேன். நான் தமிழிலக்கியம், இதழியல், உளவியல், கணினியியல் எனப் பல துறையைக் கற்றேன். உலகெங்கும் தூயதமிழ் பேணுவதும் உளநல வழிகாட்டலும் மதியுரையும் வழங்குவதே என் பணி. மேலதிகத் தகவலறிய http://kayjay.tk\nஉலகத் தமிழர்களின் இதயத் துடிப்பு\nசொல் வழி பதிவுத் தேடல்\nமின்னஞ்சலில் புதிய பதிவுகளை அறிய\nயாழ்பாவாணனின் முயற்சிகளைப் பார்க்கலாம் வாங்க\nகைக்குக் கைமாறும் பணமே - 06\nகாலமும் மாறிக் காதலும் மாறிப் போச்சு\nமூளைக்கு வேலை தரும் வலைப்பூ\nகைக்குக் கைமாறும் பணமே - 05\nபதிவுலகில் பால் வேறுபாடு வேண்டாம்\nமின்நூல் - தாலியுடன் தனிமரம் போலத் தவிக்கின்றேன்\nஎன் இனிய பதிவுலக உறவுகளே எனது எண்ணங்களை வெளியிட வலைப்பூக்களை நடத்துவதோடு மின்நூல்களை வெளியிட யாழ்பாவாணன் வெளியீட்டகமூம் கணினித் தீர்வுகள...\nஎழுதுகோல் ஏந்திய யாழ்பாவாணன் பதிவுகள் (மின்நூல்)\n எனது வல��ப்பூக்களில் நான் பதிந்த பதிவுகளைத் தொகுத்து \"எழுதுகோல் ஏந்திய யாழ்பாவாணன் பதிவுகள்\" என்ற தலைப்பில் மின்ந...\nபுதிய முகவரியில் மீண்டும் சந்திப்போம்\nஅன்பும் மதிப்பும் கொண்ட வலை உறவுகள் எல்லோருக்கும் உங்கள் சின்னப்பொடியன் யாழ்பாவாணன் தெரிவிப்பதாவது; ஆறு நோக்கங்களில் அதாவது ஆறு துறை சார்...\nபயன்தரும் மின்நூல்களைப் பதிவிறக்க முன்வாருங்கள்.\nநம்மாளுகள் தாய்மொழியாம் தமிழ்மொழியைச் சிறப்பாக மேலும் கற்க, உலகெங்கும் தூயதமிழைப் பேண வசதியாகப் பெரும் அறிஞர்களின் மின்நூல்களைப் பதிவிறக்க:...\nமூளைக்கு வேலை தரும் வலைப்பூ\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக அறிஞர்களின் வலைப்பூக்களைப் பகிரும் தொடரில் ஜோக்காளி தளம் அகப்பட்டுவிட்டது. அகப்பட்டால் சும்மா விட்டிடலாமா\n இப்பதிவைப் படிக்கும் போதோ படித்து முடித்த பின்னோ தங்கள் உள்ளத்தில என்ன தோன்றுகிறதோ அப்படியே பின்னூட்டத்த...\nவலைத் திரட்டிகளில் பாலியல் (Sex) இணைப்புகளா\nபாலியல் (Sex) ஒன்றும் கெட்டதல்ல... ஆனால், இல்லற வாழ்வில் இறங்கிய பின் அது பற்றிச் சிந்திக்கலாம். அது பற்றி அலட்டுவதற்கு எனக்கு விருப்பமில்ல...\nவலை வழியே எழுத்தாலே அறிமுகமாகி ஆளுக்காள் மதியுரை கூறி ஆளுக்காள் தோள்கொடுத்து உயர்த்தி வைத்த வலை உறவுகளுடன் தீபாவளி வாழ்த்துப் பகிருவ...\nநகைச்சுவையெனக் கூகிளில் தேடிய வேளை கீழ்வரும் படம் என் கண்ணில் சிக்கியது. அதைக் கொஞ்சம் படித்த வேளை, அதனை நம்மாளுங்க பார்க்க வைக்க எண்ணினேன்....\nபதிவுலகில் பால் வேறுபாடு வேண்டாம்\nநான் 2010 இலிருந்து தமிழ் நண்பர்கள்.கொம் தளத்தில் இருக்கிறேன். பல நண்பர்கள் சிறந்த மதியுரைகளை வழங்கி என்னைச் சிறந்த பதிவர் ஆக ஆக்கியுமுள்ளன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/madurai-kamarj-university-facing-trouble-without-syndicate-admin-002412.html", "date_download": "2018-05-25T11:13:13Z", "digest": "sha1:YS3MGIA5ZTPRTSV5ICVU7PWDFI2KX34G", "length": 8105, "nlines": 62, "source_domain": "tamil.careerindia.com", "title": "காமராஜ் பல்கலைகழகத்தில் சிண்டிகேட் நிர்வாக குழு இல்லாத காரணத்தால் முவுகள் எடுப்பதில் சிக்கல் | madurai kamarj university facing trouble without syndicate admin - Tamil Careerindia", "raw_content": "\n» காமராஜ் பல்கலைகழகத்தில் சிண்டிகேட் நிர்வாக குழு இல்லாத காரணத்தால் முவுகள் எடுப்பதில் சிக்கல்\nகாமராஜ் பல்கலைகழகத்தில் சிண்டிகேட் நிர்வாக குழு இல்லாத காரணத்தால் முவுகள் எடுப்பதில் சிக்கல்\nமதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் சிண்டிகேட் உறுப்பினர் இன்றி பல்கலை முடிவு எடுப்பதில் சிக்கல் விரைந்து நடவடிக்கை எடுக்க பரிந்துரை .\nமதுரை காமாராசர் பல்கலை கழகத்தில் சிக்கல் அலுவலக நிர்வாக முடிவு எடுக்க துணை வேந்தருடன் இணைந்த 11 பேர் கொண்ட சிண்டிகேட் குழு உறுப்பின்ரகள் இன்றி எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. செனட் சார்பில் 4 உறுப்பினர்கள் மற்றும் கல்வி பேரவை உறுப்பினர் சார்பில் 3 பேரும், இணை பேராசிரியர் ஒருவர் உட்பட மொத்தம் பதினொரு உறுப்பினர்கள் சிண்டிகேட் உறுப்பினர்கள் நியமிக்கப்படுகின்றனர். ஆனால் தற்பொழுது மூன்று பேர் மட்டுமே உள்ளனர். கவர்னரின் பிரதிநிதிகள் முரளி பஷித் மற்றும் தென்னவன் சென்னையில் உள்ளனர். விஜயரங்கன் மட்டுமே மதுரையில் உள்ளார் . ஆகவே பல்கலைகழகம் தொடர்பான எந்த முடிவானாலும் சென்னக்கு சென்று எடுக்க வேண்டிய நிலை உள்ளது. பல்கலைகழகத்தின் நிதி தேவையற்ற முறையில் விரயமாவதை தடுக்கவும் முடிவு எடுக்க வேண்டும் .\nமதுரை காமராசர் பல்கலைகழகத்தின் துணைவேந்தர் பதவியும் கடந்த இரண்டு வருடமாக காலியாக இருந்தது. சமிபத்தில்தான் துணை வேந்தர் பதவியில் பி.பி செல்லதுரை அவர்களை நியமிக்கப்பட்டார்.\nபல்கலைகழகத்தில் எந்த நடவடிக்கையும் சரியாக நடக்கவில்லை.\nபட்டதாரிகள் தேர்ந்தெடுக்கும் 15 உறுப்பினர்கள் தேர்வு ஆறு ஆண்டுகளுக்கு மேலாக நடக்கவில்லை . 2011ல் தேர்தல் அறிவிப்பானது ஓட்டுப்பதிவுக்கு முன் இருந்து நின்று போனது மீண்டும் தேர்தல் நடத்த செல்லதுரை முடிவு எடுக்க வேண்டும் .\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nசமூக சேவையில் ஆர்வம் உள்ளவரா நீங்கள்- உங்களுக்கான படிப்பு இதுதான்\nதிருச்சியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்\nஎன்பிசிசி இந்தியா நிறுவனத்தில் வேலை\n10 ஆம் வகுப்பு தேர்வில் 76 சிறை கைதிகள் தேர்ச்சி\nஎஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள்: தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூன் 28-ஆம் தேதி மறுதேர்வு\n10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு: மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி\nதூத்துக்குடி துறைமுகத்தில் வேலை: மே-31க்குள் விண்ணப்பிக்க அழைப்பு\nரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகையுடன் சென்னை அருங்காட்சியகத்தில் இன்டர்ன்ஷிப்\nமாநிலக் குழந்தைகள் பாதுகாப்பு ச���்கத்தில் வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indrayavanam.blogspot.com/2012/04/23-2.html", "date_download": "2018-05-25T10:30:55Z", "digest": "sha1:SXK2IVSVX2NFQB5U5HOPDKV4LLCSMNI7", "length": 18233, "nlines": 149, "source_domain": "indrayavanam.blogspot.com", "title": "இம்சை அரசன் 23 ஆம் புலிக்கேசி - 2", "raw_content": "\nஇம்சை அரசன் 23 ஆம் புலிக்கேசி - 2\nஅரசியல் பிரச்சனையில் அல்லாடிய வடிவேலுவை வைத்து படம் செய்ய அனைவரும் தயங்கிய நிலையில் துணிச்சலாக மீண்டும் வடிவேலுவை ஹீரோவாக்குகிறார் இயக்குனர் ஷங்கர். ஆம், இவரின் எஸ் பிக்சர்ஸ் வடிவேலுவை வைத்து இம்சை அரசன் 23 ஆம் புலிக்கேசியின் இரண்டாம் பாகத்தை எடுக்கிறது.\nஇம்சை அரசனின் முதல் பாகத்தை இயக்கிய\nசிம்புதேவனே இந்த இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார். படத்தின் கதை, ஸ்கிரிப்ட் என அனைத்தும் பக்காவாக தயாராகியுள்ளது. இன்னும் சில தினங்களில் படத்தைப் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட இருக்கிறார்கள். படத்தின் பட்ஜெட் 18 கோடிகள் என்பது உபரி தகவல்.\nஅதிமுக கூட்டணிக்கு எதிராக வடிவேலு நடத்திய பிரச்சாரம் அவருக்கு படங்கள் இல்லாமல் செய்தது. அவரை வைத்து படம் செய்யக் கூடாது என்ற ரகசிய உத்தரவு திரையுலகில் போடப்பட்டது. அதை மீறி அவரை ஒப்பந்தம் செய்ய யாருக்கும் துணிச்சல் வரவில்லை. இந்நிலையில்தான் தயாரிப்பிலிருந்து தற்காலிகமாக விலகிவிட்டேன் என்று தெரிவித்த ஷங்கர் வடிவேலுவை ஹீரோவாக்கியிருக்கிறார். அதுவும் அவர் ஏற்கனவே தயாரித்தப் படத்தின் இரண்டாம் பாகத்தில்.\nஇந்தப்படம் குறித்த செய்தி இன்னும் பலருக்கு தெரியாது. அதிகாரபூர்வ அறிவிப்பு வரும்போது திரையுலகில் இது புயலைக் கிளப்ப வாய்ப்புள்ளது.\nவடிவேலு குறித்து மேலும் சில பதிவுகள்.....\nவடிவேலு-- 2011 தேர்தலுக்கு முன்னும் - பின்னும் நகைச்சுவை வீடியோ\nஉங்கள் கருத்துக்களை எழுத ....\nஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்\nMore Entertainment இவ்வாறு கூறியுள்ளார்…\n22 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 9:02\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nராஜராஜ சோழன் எந்த சாதிக்காரன்\nமன்னர் ராஜராஜ சோழன் எங்க சாதிகாரன்..இல்ல..இல்ல எங்க சாதிக்காரன் என குத்துவெட்டு நடந்து கொண்டிருக்கிறது. பசும்பொன் முத்துராமலிங்கம், கட்டபொம்மன், வ.உ.சிதம்பரம் போன்ற சுதந்திர போராட்ட வீரர்களை சாதித்தலைவர்களாக மாற்றிவிட்டார்கள் சாதி வெறியர்கள். இப்போது 1000 ஆண்டுகளுக்கு முந்தைய மன்னர்களையும் இவர்கள் விடுவதாக இல்லை\nதஞ்சையில் கடந்த 10, 11 தேதிகளில் ராஜராஜசோழனின் 1028வது சதய விழா (பிறந்த நாள்)அரசு விழாவாக மிக கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. 11ந் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் சதய விழாக்குழுவினர் ஊர் வலமாக வந்து பெரிய கோவில் அருகிலுள்ள ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதற்கு பின்பு இதுவரை இல்லாத மிகவும் கேலிக்கூத்தான நிகழ்ச்சிகள் நடந்தேறின.\nஇலங்கை கதிர்காமம் முருகன் கோவில் போல் மதுரை புளியம்பட்டியில் ஒரு கோயில்\nஎம்.ஜி.ஆர்.,எஸ்.எஸ்.ஆர்.,உள்ளிட்ட நாடகக்கலை உலகின் பிரபலமானஜாம்பவான்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த மதுரை ஸ்ரீ பரமானந்தா ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியின் நிறுவனரான நாடகச்செல்வர் பி.கா.சுப்பாரெட்டியாரால் இலங்கை கண்டி கதிர்காமத்திலுள்ள முருகன் கோவில் போல் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதி புளியம்பட்டி கிராமத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ கதிரேசப்பெருமான் கோவிலில் நடைபெறும் ஆடிப்பவுர்ணமி நாளன்று பூஜையில் கலந்து கொண்டு வழிபட்டால் ஆயுசு பெருகும் அதிசயங்கள் நடக்கும் என்று பக்தகோடி பெருமக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதியில் புளியம்பட்டி எனும் சின்னஞ்சிறிய கிராமம் உள்ளது.இந்த கிராமத்தில் கடந்த 1890-ம் ஆண்டு ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்து பிற்காலத்தில் நாடக உலகத்தையே தன்னோக்கி பார்க்க வைத்தவர் பி.கா.சுப்பா ரெட்டியார்.கல்வி கற்றிடாத கிராமவாசியான இவருக்கு நாடகத்துறையின் மீது ஏற்பட்ட அளவுகடந்த பற்றின் காரணமாக 1925-ம் ஆண்டு சில குழந்தைகளை தன்னகத்தே சேர்த்துக் கொண்டு ஓர் நாடகக் கம்பெனியை புளியமாநகரில் நிறுவினார்.பின்னர் ஸ்ரீலஸ்ரீ மஹா…\nடி.கல்லுப்பட்டி அருகே முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிப்பு\nமதுரை மாவட்டம்,பேரையூர் தாலுகா, டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள கவசக்கோட்டை கிராம���்தில் தமிழரின் தொன்மை சிறப்புகளை கண்டறியும் நோக்கில் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் முதல் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறித்த கருப்பு சிவப்பு வண்ணமுடைய பானை ஓடுகள்,எலும்பு துண்டுகள்,முதுமக்கள் தாழி,தானிய களஞ்சியம்,குறியீடுடைய உடைந்த மண்கலயம் போன்றவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nமதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவில் பண்டைகாலத்து தமிழர்களின் வாழ்க்கைமுறை தொடர்பான பல்வேறு சான்றுகள் இன்றளவும் அழிந்திடாமல் உள்ளது.இந்நிலையில் தமிழரின் தொன்மையை கண்டறியும் நோக்கில் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளர்களான\nமுனைவர்கள்.சி.மாணிக்கராஜ்,சி.செல்லப்பாண்டியன்,து.முனீஸ்வரன்,மு.கனகராஜ்,மு.லட்சுமணமூர்த்தி ஆகியோரை கொண்ட ஆய்வுக்குழு பேரையூர் தாலுகா டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள கவசக்கோட்டை கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டது.அப்போது கவசக்கோட்டை கிராமத்திலுள்ள அக்ரஹாரமேடு,பண்ணைமேடு ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட களஆய்வின்போது உடைந்த நிலையில் பெருங்கற்காலத்தைச் சார்ந்த …\nஅஜித்தின் விவேக மற்ற படம்...\nஅஜித்துக்கு நடிப்பு வராது...ஒரே மாதிரியான உடல் மொழி,பேச்சு,நடிப்பு சலிப்பு தட்ட கூடியது.இதிலும் அப்படித்தான். படம் முழுக்கவே இரைச்சல் .துவங்கியதிலிருந்தே துப்பாக்கி சத்தமும், கார்களின் மோதல், பறக்கும் கார்களின் காட்சிகள் இதுதான் படம் முழுக்கவே.நம்ப முடியாத கதை காட்சிகள்.இயக்குனர் தெலுங்கு பட இயக்குனர் போல தூக்கலான ஹீரோயிசம்,தத்துவங்கள் கொட்டும் பஞ்ச் டயலாக்.வில்லுனுக்கு வேலையே வஞ்ச புகழ்ச்சி அணியில் ஹீரோவை புகழ்வது தான்.\nபடம் சகிக்கல...இயக்குனர் ஒரு பேட்டியில் சொன்னார் அஜித் இன்டர்னேஷனல் ஸ்டார் ஆகிட்டார் .வெளிநாட்டில் படம் எடுத்தால் இன்டர்நேசனல் ஸ்டாரா.கொடும..கொடும...\nகதை சுருக்கம் சொல்கிறேன்...நம்ப முடிகிறதா என பாருங்கள் . அதற்கு மேல் படம் பார்த்து மாட்டிக்கொண்டால் நான் பொறுப்பல்ல.\nகவிச்சியான தலைப்பாக தெரிகிறதே... கட்டுரையும் கவிச்சி,அவமானம்,போராட்டம் நிறைந்ததுதான்.\nகடந்த மார்ச் -8 சர்வதேச மகளிர் தினத்திற்காக இலக்கிய அமைப்பிற்காக மிக சுருக்கமாக பேச அழைத்தார்கள். புதிதாக எதாவது தகவல் கிடைக்குமா நூ���கம்,இணைத்தில் தேடியதில் பெண்கள் முலைகளை அறுத்து எறிந்து போராட்டம் நடைத்திய அவமானமும்,கோபத்தையும் உருவாக்குகிற தகவல் கிடைத்தது.\nநம் தமிழகத்தின் தென்கோடியில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த வரலாறு. 200 ஆண்டுகளுக்கு முந்தைய நம் நாட்டை அடிமைப்படுத்திய ஆங்கிலோயர்களே \"உலகில் வேறு எங்கும் கண்டதில்லை \"என மிக கொடூரமான நிகழ்வாக பதிவு செய்திருக்கிற வரலாறு அது.\nகன்னியாகுமரிக்கு வருகை புரிந்த விவேகானந்தர் \"திருவிதாங்கூர் சமஸ்தானம் பைத்தியக்காரர்கள் வாழும் இடம் \" என கோபத்தோடு சொல்லியிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/05/08/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3/", "date_download": "2018-05-25T10:47:55Z", "digest": "sha1:TX3ORF7GLYF72ODXVBXWBVDP7AEDLI4W", "length": 7014, "nlines": 44, "source_domain": "plotenews.com", "title": "மாற்றுத் திறனாளிக்கு புளொட்டின் வாழ்வாதார உதவி-(படங்கள் இணைப்பு) -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச கிளைகளின் இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன் பங்கேற்பு-\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nமாற்றுத் திறனாளிக்கு புளொட்டின் வாழ்வாதார உதவி-(படங்கள் இணைப்பு)\nமாங்குளம் கல்குவாரி பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் போராளியான மாற்றுத் திறனாளி நா. சந்திரசேகரன் என்பவர் தனது குடும்பத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக ரூபா 30,000/- நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.\nவீடு வீடாக சென்று தேங்காய் வியாபாரம் செய்யும் அவர், தனது தொழிலை மேம்படுத்துவதற்காக இந்நிதி வழங்கப்பட்டுள்ளது. ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) சுவிஸ் தோழர் திரு. விஜயநாதன் ரட்ணகுமார்(குமார்) அவர்கள் தனது தந்தையாரான வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவாக அனுப்பிவைக்கப்பட்ட நிதியிலிருந்து இவ் உதவி வழங்கப்பட்டுள்ளது. நிதியினை, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) இன் மத்திய குழு உறுப்பினர் வே. சிவபாலசுப்ரமணியம் (மணியண்ணன்) அவர்களும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)இன் மாங்குளம் பிரதேசத்தின் செயற்பாட்டாளர் ஹரிச்சந்திரன் அவர்களும் வழங்கி வைத்தனர்.\nநா.சந்திரசேகரன் கடந்தகால போர் சூழ்நிலை காரணமாக தனது இடது கால் மற்றும் வலது கால் பாதம் என்பன சிதைவடைந்த நிலையிலும், தனது வலது கை முறிவடைந்த நிலையிலும் தனது மனைவி மற்றும் மூன்று சிறு பிள்ளைகளைப் பராமரிப்பதற்காக வீடு வீடாகச் சென்று தேங்காய் வியாபாரம் செய்து வருகின்றார். தான் ஒரு இடத்தில் நிரந்தரமாக தேங்காய் கடையொன்றை நடாத்துவதற்கு உதவுமாறு அவர் முன்வைத்திருந்த கோரிக்கைக்கு அமைவாக மேற்படி உதவி வழங்கப்பட்டுள்ளது.\n« அமரர் விஜயநாதன் அவர்களின் இரண்டாவது ஆண்டு நினைவை முன்னிட்டு புளொட்டின் ஊடாக உதவி-(படங்கள் இணைப்பு)- மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளிலிருந்து மக்கள் வெளியேற்றம்- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/energy/b9abbfbb1ba8bcdba4-b9abc6bafbb2bcdbaebc1bb1bc8b95bb3bcd/baebc8b95bcdbb0bb5bc7bb5bcd", "date_download": "2018-05-25T11:18:43Z", "digest": "sha1:LZIFWE7UZDNLERMJHBBFKZPRAIL53WMX", "length": 17625, "nlines": 169, "source_domain": "ta.vikaspedia.in", "title": "மைக்ரோவேவ் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / எரிசக்தி / சிறந்த செயல்முறைகள் / மைக்ரோவேவ்\nமைக்ரோவேவ் அவனை உபயோகிக்கும் போது கவனிக்க வேண்டியவை பற்றிய தகவல்.\nஉபயோகிக்கும் போது கவனிக்க வேண்டியவை\nமைக்ரோவேவ் சமையல் நன்றாக இருக்கும்தான். ஆனால் அதை மட்டுமே எதிர்பார்த்து நேரத்தை வீணடிக்காமல் சமையலறையில் உள்ள மற்ற உபகரணங்களையும் பயன்படுத்தப் பழகிக் கொண்டால் வேலை சுலபமாகவும் துரிதமாகவும் நடைபெறும். அதிலும் குறிப்பாக வேலைக்குச் செல்பவர்கள் இந்த முறையைக் கைய��ண்டு பார்க்கலாம்\nஇரண்டு அல்லது 3 கப்புகளுக்கு மேல் தண்ணீரோ பாலோ சூடு பண்ண வேண்டுமானால், அதை அடுப்பில் ஒரு பாத்திரத்தில் வைத்தே சூடேற்றிவிடுங்கள். அவனைப் பயன்படுத்தத் தேவையில்லை.\nஎண்ணெய் சூடேற்றிப் பொரித்தெடுக்கும் (Deep fryling) சமையல் வகைகளை மைக்ரோ அவனில் செய்யக்கூடாது.\nபெரிய அளவுகளில் சமையல் செய்யும்போது மைக்ரோ வேவ் அவனில் சமைப்பதைத் தவிர்த்திடுங்கள்.\nஇனிப்பு வகைகளை மைக்ரோவேவ் அவனில் சூடு பண்ணலாம். ஆனால் இனிப்பு வகைகளில் சில்வர் பாயில் (Silver foil) இருந்தால் அதை மைக்ரோவேவில் சூடு பண்ணக்கூடாது.\nமைக்ரோவேவ் ஓவன் சுலபமாக ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குக் கொண்டு செல்லக்கூடியது. இதனை ஒரு மேசை மேலோ, பெஞ்ச் மேலோ வைத்துக் கொள்ளலாம். மின்சார அல்லது கேஸ் அடுப்புக்கு மிக அருகில் வைக்கக்கூடாது. ஏனெனில் இவற்றிலிருந்து வரும் வெப்பமும் நீராவியும் மைக்ரோவேவ் அவனின் இயக்கத்திற்குத் தடையாக அமையலாம்.\nஅவனின் மேல் காற்றோட்டம் இருக்க வேண்டும். ஒரு அலமாரியினுள்ளோ, மிகவும் நெருக்கமான இடத்திலோ மைக்ரோவேவ் அவனை வைக்கக்கூடாது.\nமைக்ரோவேவ் அவனில் குறைந்த அளவில் சமையல் செய்யும் போது மின்சார உபயோகம் அதிக அளவில் மிச்சப்படுத்தப்படுகிறது என்பதை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.\nசமைக்கப்பட்ட உணவை ஒரு தட்டில் பரிமாறி சூடேற்றும்போது, ஒரு நிமிடமோ 2 நிமிடமோ சூடேற்றினாலே போதும்\nசமைக்கப்பட்ட கறிவகைகள் சூடு பண்ணும்போதும் மூடியை உபயோகிக்க வேண்டும். ஆனால் இடையில் மூடியைத் திறந்து ஓரிரு தடவைகள் கிளறிவிட்டால் பரவலாக உணவு சூடேறும்.\nசில சமயங்களில் ப்ரீசரிலிருந்து எடுக்கப்படுகின்ற Frozen காய்கறி பாக்கெட்டுகள் பச்சைப் பட்டாணி, சோளம் பாக்கெட்டுகள் போன்றவை நேரடியாக மைக்ரோவேவில் டீபிராஸ்ட் பண்ணப்படும்போது, அந்தப் பாக்கெட்டுகளில் சிறு துளைகள் இடவேண்டும். இப்படிச் செய்யாது போனால் பாக்கெட் வெடித்துக் காய்கள் சிதற வாய்ப்புண்டு.\nசிறிய கழுத்து உள்ள பாட்டில்களில் உணவுப் பதார்த்தமோ பான வகைகளோ சூடேற்றக் கூடாது. ஓரளவு அகன்ற வாயுள்ள பாட்டில்களை உபயோகிக்கலாம். ஆனால் தொடர்ந்து அதிக நேரம் பாட்டில்களை சூடேற்றுவது அவ்வளவு நல்லதல்ல. அவை வெடிப்பதற்கு வாய்ப்புண்டு.\nசிறு குழந்தைகளுக்கான உணவு வகைகள் சூடேற்றும்போது அந்த��் பாட்டில் அல்லது பாக்கெட்டில் தரப்பட்டிருக்கின்ற சூடேற்றம் விளக்கங்களைச் சரிவரப் படித்த பின்னர் அதன்படி செய்ய வேண்டும். சூடேற்றிய உடனேயே அதைக் குழந்தைக்குக் கொடுத்துவிடாமல் அதன் வெப்பநிலை சரியாக இருக்கிறதா எனக் கைவிரல் வைத்துப் பார்த்த பின்னர் தான் கொடுக்க வேண்டும். அது போலவே குழந்தைகளின் பால் பாட்டில்களை பாலோடு சூடேற்றிக் கொடுக்கும் போதும் ஒரு சில துளிகள் நமது கையில் ஊற்றிப் பார்த்த பின்னரே கொடுக்க வேண்டும்.\nபெரியவர்களும் கூட மைக்ரோவேவ் அவனில் சமைத்த அல்லது சூடேற்றிய உணவுப் பொருள்களை இறக்கியவுடன் எடுத்து வாயில் போடக் கூடாது. முன்னர் கூறியது போல சமையல் முடிந்து மணி அடித்த பின்னரும் சில செகண்டுகளுக்கோ அல்லது ஓரிரு நிமிடங்களுக்கோ தொடர்ந்து கதிர்களின் தாக்கம் அதில் இருக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதன் பிறகுதான் பயன்படுத்த வேண்டும்.\nஆதாரம் : கிருஷ்ணமூர்த்தி, எரிசக்தி தணிக்கையாளர் ,தேசிய உற்பத்தி திறன் குழு.\nFiled under: எரிசக்தி-பயனுள்ள தகவல், Microwave, எரிசக்தி திறன், எரிசக்தி\nபக்க மதிப்பீடு (80 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nமழை நீர் சேகரிப்புக்குப் புது வழிகாட்டி முறைகள்\nமின்சாரச் செலவை எப்படிக் குறைப்பது\nஆகாயத்தாமரையில் இருந்து இயற்கை எரி வாயு\nவிரிசலை சரி செய்யும் ‘பயோ கான்கிரீட்’\nபிளாஸ்டிக் பொருட்களை சுத்தம் செய்யும் வழிமுறைகள்\nவீட்டு செடிகளை வளமாக்கும் இயற்கை உரங்கள்\nஇன்வெர்ட்டர் வாங்குபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஇந்தியாவின் கட்டிட சூழலில் எரிசக்தி சிக்கனத்தை மேம்படுத்துதல்\nமின் உற்பத்தி மற்றும் பகிர்மானம்\nஎரிசக்தி - தொிந்து கொள்ள வேண்டியவை\nஒருங்கிணைந்த எரிசக்தி மேம்பாட்டுத் திட்டம் (IPDS)\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து ��ருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: May 02, 2018\n© 2018 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/new-car/variant/maruti/vitara-brezza/ldi-option", "date_download": "2018-05-25T10:58:49Z", "digest": "sha1:6MXPZUSHQEJKKHCAQGLJCI5UCGWJDCJH", "length": 31090, "nlines": 942, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாருதி Vitara Brezza LDi Option - விலை, இல் விமர்சனம் உள்ளது | கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » மாருதி கார்கள் » மாருதி Vitara Brezza » LDi Option கண்ணோட்டம்\nகண்ணோட்டம் :பிராண்ட்_மாதிரி_மாறுபாடு மாருதி Vitara Brezza LDi Option\nரேக் மற்றும் பறவையின் இறகு\nரேக் மற்றும் பறவையின் இறகு\nரேக் மற்றும் பறவையின் இறகு\nரேக் மற்றும் பறவையின் இறகு\nரேக் மற்றும் பறவையின் இறகு\nரேக் மற்றும் பறவையின் இறகு\nரேக் மற்றும் பறவையின் இறகு\nஎஃப்எம் / ஏஎம் / வானொலி\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கண்ட்ரோல்\nUSB மற்றும் துணை உள்ளீடு\nரிமோட் எரிபொருள் மூடி ஓப்பனர்\nகுறைந்த எரிபொருள் எச்சரிக்கை விளக்கு\nபின்புற ஸீட் சென்டர் ஆர்ம்‌ரெஸ்ட்\nகப் ஹோல்டர்ஸ் - முன்புறம்\nகப் ஹோல்டர்ஸ் - பின்புறம்\nபின்புற ஏ / சி திறப்புகள்\nசூடான இடங்களை - முன்னணி\nசூடான இடங்களை - பின்புற\nபல செயல்பாடு ஸ்டீயரிங் வீல்\nஎன்ஜின் ஸ்டார்ட் / ஸ்டாப் பட்டன்\nஆண்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம்\nபகல் & இரவு பின்புற பார்வை கண்ணாடி\nபயணிகள் பக்க பின்புற பார்வை மிரர்\nகதவு பாதி திறந்து எச்சரிக்கை\nமத்திய ஏற்றப்பட்ட எரிபொருள் டேங்க்\nஉயரம் அனுசரிப்பு முன்புற வார்ள்\nஸ்மார்ட் அணுகல் அட்டை நுழைவு\nஇன்னும் மீது மாருதி Vitara Brezza\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-05-25T10:40:28Z", "digest": "sha1:LKLZMUEDA56GUEKD2Y575KFBUFZAGFKL", "length": 5742, "nlines": 47, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsபஸ் கட்டான உயர்வு Archives - Tamils Now", "raw_content": "\nதூத்துக்குடியில் 27-ம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிப்பு - துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து மணக்கோலத்தில் புதுமணத் தம்பதியினர் மறியல் - தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து தமிழகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் - ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் போராட்டமும் மோடி அரசு செய்த கொலையும். - தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பினர் துப்பாக்கிச்சூட்டை கண்டித்து தலைமை செயலகம் முற்றுகை\nTag Archives: பஸ் கட்டான உயர்வு\nஎடப்பாடி பழனிசாமியை முதல் முறையாக மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்திக்கிறார்\nதமிழகத்தில் பஸ் கட்டணம் கடந்த மாதம் உயர்த்தப்பட்டது. இந்த பஸ் கட்டண உயர்வு மக்களை பெரிதும் பாதித்தது. இதை தொடர்ந்து மாணவர்கள் மற்றும் பொது மக்கள் தொடர் போராட்டத்தை மேற்கொண்டனர். பின், அரசியல் காட்சிகள் இந்த போராட்டத்தை கையில் எடுத்தன. பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. உள்பட எதிர்க்கட்சிகள் சார்பில் தொடர்ந்து பல்வேறுகட்ட ...\nபஸ் கட்டண உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி 12-ந்தேதி சென்னை கோட்டை நோக்கி பேரணி – இடதுசாரிகள்\nதமிழக அரசின் பஸ் கட்டண உயர்வை கண்டித்து அடுத்தகட்ட ஆலோசனை குறித்து இடதுசாரி கட்சிகளை சேர்ந்த தலைவர்களின் ஆலோசனை கூட்டம் சென்னை தியாகராயநகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு:- 1. பேருந்து கட்டண உயர்வை முற்றிலும் திரும்பப்பெற வேண்டும். ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் போராட்டமும் மோடி அரசு செய்த கொலையும்.\nஸ்டெர்லைட் ஆலை மூடப்படும்; தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு\nஉடல்களை ஒப்படைக்க உத்தரவிட முடியாது;மனுதாரர்கள் பதிலளிக்க வழக்கை ஐகோர்ட் தள்ளிவைத்தது\nதூத்துக்குடியில் ஆயுதமேந்திய மத்திய கமாண்டோ படை, வஜ்ரா வாகனம் வரவழைப்பு\nதமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பினர் துப்பாக்கிச்சூட்டை கண்டித்து தலைமை செயலகம் முற்றுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tthamizhelango.blogspot.com/2015/10/blog-post_26.html", "date_download": "2018-05-25T10:45:34Z", "digest": "sha1:2B6L2PCSRXZBJKPRJWI2DICYU3P7OICT", "length": 35335, "nlines": 289, "source_domain": "tthamizhelango.blogspot.com", "title": "எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL: வலைப்பதிவர் பயணம் - சரிபார்ப்பு பட்டியல்", "raw_content": "எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nவலைப்பதிவர் பயணம் - சரிபார்ப்பு பட்டியல்\nதமிழ்மணத்தில் நுழைந்தால், வலைத்தளத்தை திறந்தால் ”புதுக்கோட்டை வாங்க, புதுக்கோட்டை வாங்க” – என்று ஏகப்பட்ட அழைப்புகள். அடுத்த வாரம் 11.10.2015 - ஞாயிறு அன்று அங்கே ஆஜராகி விட வேண்டியதுதான். இருந்தாலும் புதுக்கோட்டையை நம்மால் வாங்க முடியாது.\nவலைப்பதிவர்கள் சந்திப்பு என்றாலே சுவாரஸ்யம்தான். மகிழ்ச்சிதான். இங்கு இப்படி என்றால் மேலைநாட்டு வலைப்பதிவர்கள், இதுபோன்ற விழா பயணத்திற்கு என்னென்ன எடுத்துச் செல்கிறார்கள் என்று அறிந்து கொள்ள ஆசை. அங்கெல்லாம் இரண்டு நாட்கள் தொடர்ந்து வலைப்பதிவர் சந்திப்பு நடைபெறுவதால், மூன்று நாட்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து கொள்கிறார்கள். எல்லாவற்றிற்கும் சரிபார்ப்பு பட்டியல் (Checklist) தேவைப் படுகிறது. இங்கும் பலர் ஒருநாள் திருவிழாவிற்கு முதல்நாளே வரவேண்டி இருக்கும். வழக்கம் போல கூகிளில் வலம் வந்தேன். கிடைத்த தகவல்கள்.\nசகோதரி செல்ஸியா (Chelsea) அவர்கள் ஆங்கிலத்தில் ‘TWO TWENTY ONE’ என்ற வலைத்தளத்தில் எழுதி வருகிறார். அவர் தனது அனுபவத்தில், வலைப்பதிவர் சந்திப்பிற்கு செல்லும் போது ஒரு வலைப்பதிவர் என்ற முறையில், என்னென்ன எடுத்துச் செல்ல வேண்டும் “ What to Take to a Blog Conference + Printable Checklist “ என்ற தனது பதிவினில் ஒரு சரிபார்ப்பு பட்டியல் (Checklist) தருகிறார்.\nநாம் நமது சவுகரியங்களுக்கு ஏற்ப ஒரு சரிபார்ப்பு பட்டியல் தயார் செய்து கொண்டு பயணப்பட வேண்டியதுதான். இது போன்ற ஒரு பட்டியலை நாமே தயார் செய்து நிரந்தரமாக நமது கம்ப்யூட்டரில் வைத்துக் கொண்டால் எல்லா சமயங்களிலும் உதவும். நமது வலைப்பதிவர் சந்திப்பு விழாக்குழு நண்பர்களும், இதுபோல சரிபார்ப்பு பட்டியல் (Checklist) வைத்துக் கொண்டால் பணிகள் எளிதாகவும் ’டென்ஷன்’ இல்லாமலும் முடியும்.\nவலைப்பதிவர்கள் அனைவரையும் புதுக்கோட்டைக்கு வருக வருக\nLabels: பதிவர் சந்திப்பு, புதுக்கோட்டை, வலைப்பதிவர், வலைப்பதிவு\nசெக் லிஸ்ட் கொடுப்பீர்கள் என்று எதிர் பார்த்தேன்.\n1. தேவையானதைப்போல் மூன்று பங்கு பணம். இதை உங்கள் உடம்பில் மூன்று இடங்களில் வைத்துக்கொள்ளவும்.\n2. ஒரு செட் டிரஸ் + ஒரு துண்டு + ஒரு லுங்கி\n3. சீப்பு, தே.எண்ணை, ஷேவிங்க் செட், விபூதி டப்பா.\n4. இவை எல்லாவற்றையும் போட்டுக்கொள்ள ஒரு பிளாஸ்டிக் பை.\n5. மறக்காமல் செல் போனும் சார்ஜரும்.\nமுனைவர் அய்யாவின் கருத்துரைக்கு நன்றி. பயணத்தின்போது ஒவ்வொருவருக்கும் அவரவர் தேவை , விருப்பத்திற்கு தக்கவாறு ’செக்லிஸ்ட்” அமையும். மேலும் மேலே உள்ள சகோதரி செல்ஸியா (Chelsea) அவர்கள் தந்த பட்டியலிலேயே (படத்தை பெரிதாக்கிப் பார்த்தால் தெளிவாக வரும்) வலைப்பதிவருக்கான பொருட்கள் வந்து விடுகின்றன. எனவே தனியே எதுவும் குறிப்பிடவில்லை.\nமுனைவர் அய்யா அவர்களது செக்லிஸ்ட்டிற்கு நன்றி. “ :Less luggage, more comfort, make travel a pleasure.” – என்ற, உங்கள் வழி என்றைக்குமே தனி வழிதான். ஆனால் எல்லோருக்கும் வழிகாட்டும் பயனுள்ள வழி\nஅய்யா பழனி.கந்தசாமி அவர்களது கருத்துரையை வழிமொழிந்த திண்டுக்கல் தனபாலன் மற்றும் கரந்தை ஜெயக்குமார் இருவருக்கும் நன்றி.\nஎங்கே போனாலும் ஒரு சின்ன நோட்டுப் புத்தகம் , பேனா ( கையேடு ) ,மூக்குக் கண்ணாடி ,டெபிட் கார்டு ( குறைந்த அளவு பணம் உள்ள அக்கவுண்டின் உடைய டெபிட் கார்டு ) மருந்து மாத்திரைகள் கூட சேர்த்துக்கொள்ளலாம்\nசகோதரி அவர்களின், செக்லிஸ்ட்டில் இன்னும் சேர்க்க வேண்டிய அத்தியாவசமான பொருட்கள் பற்றிய ஆலோசனைக்கு நன்றி.\nமிகவும் உபயோகமான பட்டியல்தான் ஐயா\nஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் இரண்டாம் வருகைக்கு நன்றி\nமுதலில் வலைப்பதிவர் குழு வெளியிடும் தகவல்கள் ஒன்றுக்கு ஒன்று முரணாக உள்ளதா என்று சரிபார்க்கும் செக் லிஸ்ட் அவசியம்\nஎன்ன முரண் என்று தெரிவித்தால் அவ்வப்போதே சரிசெய்துவிடலாம் அய்யா.\nமுரண்பட்ட விஷயங்களை மட்டுமே பேசாமல் உடன்பாடுள்ள விஷயங்களையும் பாராட்டிப் பழகுவோம். வணக்கம் அய்யா.\nஅய்யா, மன்னிக்க வேண்டும். மாற்றம் நல்லவற்றை நோக்கித்தான். வலைப்பதிவர் தவிர மற்றவரையும் நம் வலைப்பக்கங்களைப் பார்க்க வைக்க இது ஒரு நல்ல வாய்ப்பு என்பதால் இந்த மாற்றம். விமரிசனப் போட்டி அறிவிப்புப் பதிவில் தெரிவித்திருப்பதுதான் சரியான கடைசிநேர முடிவு. சற்றே பொறுத்தருள வேண்டுகிறேன். சில நல்ல நோக்கமுடைய முடிவுகளின் விளைவு என்ன என்று பார்க்க வேண்டுமே தவிர இதில் முரண்பாடு காண வேண்டியதில்லை என்பது என் அன்பான தங்களுக்கான வேண்டுகோள்.நன்றி\nபகிர்ந்து பரவலாக்கும் பண���யில் ஈடுபடும் நண்பர் தமிழ்இளங்கோ அவர்களுக்கு எனது அன்பான நன்றியும் வணக்கமும்.\nஅய்யா G.M.B அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. உங்கள் ஆதங்கம் புரிகின்றது. செக்லிஸ்ட் என்பதே சரியானவற்றை சரி பார்ப்பதற்கும், சரியல்லாதவற்றை சரி செய்வதற்கும் தானே அய்யா உங்களுக்கான மறுமொழியை, ஆசிரியர் முத்துநிலவன் அவர்களே தந்து விட்டார். அவருக்கும் நன்றி.\nஇந்த சுப்பு தாத்தாவுக்கு வேண்டியதை எல்லாம்\nஅவரது பேரன் மார்கள் பேத்திமார்கள் கொண்டு வருவார்கள்\nஎன்ற நம்பிக்கையில், வெறும் கையை வீசிக்கொண்டு தான்\nபடுக்க பாய் தலகாணி கொடுத்து விடுகிறார்கள்.\nகுளிக்க வசதி செய்து கொடுத்து விடுகிறார்கள்.\nஇந்த சட்டை, வேட்டி இதுலே 2, 2 எடுத்துட்டு போகணும்.\nஏன் முத்து நிலவன் சார் ஒரு கோரிக்கை வைக்கட்டுமா செலவோடு செலவா, வருகிற எல்லா பதிவர்களுக்கும் ஒரே மாதிரி வேட்டி , சட்டை லே பேட்ஜ் வச்சு ஒரு செட் கொடுத்தீங்க அப்படின்னா நல்லா இருக்கும்ல...\nதாத்தாவுக்கு மட்டும் இரண்டு செட் கொடுத்துடுங்க.\nநீங்கள் கையை வீசிக் கொண்டு வந்தாலும், எப்படி வந்தாலும், புதுக்கோட்டையில் உங்களை வரவேற்க அன்பர்கள் இருக்கிறார்கள். புதுக்கோட்டையில் சந்திப்போம்.\nவிட்டில் இருந்து வருமானம் பார்க்க வேண்டுமா கவலைய விடுங்கள் உடனே நமது பணம்அறம் இணையதளதிற்கு வாங்க அதில் உள்ள ஆன்லைன் வேலைக்கு தேவையான உக்திகளை கற்று கொண்டு உங்கள் வருமானத்தை பெருக்குங்கள்........\nஇப்பதிவைப் படித்ததும் ஒரு மூத்த தமிழறிஞர் பயணத்தின்போது வைத்துக்கொள்ளவேண்டியது என்பது தொடர்பாக எழுதியிருந்ததாக நினைவு. உரிய நேரத்தில் உரிய யோசனை. நன்றி.\nமுனைவர் அய்யாவின் கருத்துரைக்கு நன்றி. ஒரு பழைய பாடல் கூட இதுபற்றி உண்டு. சட்டென்று நினைவுக்கு வரமாட்டேன் என்கிறது. அப்புறம் நினைவுக்கு வந்ததும் ஒரு பதிவாய் போட்டு விட வேண்டியதுதான்.\nஎல்லோரும் நிறைகளைப் பற்றியே பேசினால் குறைகளே இல்லை என்னும் ஒரு எண்ணம் வந்துவிடும் பாராட்டியே பேசுவதற்கு பல வலை பதிவர்கள் இருக்கும் போது குறை சொல்லும் ஒருவனாவது இருக்கிறானே என்று எண்ணக் கூடாதா. சில ஆலோசனைகள் கூறி இருந்தேன் ஏற்கப்பட்டதா இல்லையா என்று கூடத் தெரியவில்லை. இந்தப் பதிவுக்கான என் பின்னூட்டம் சரியாகப் புரிந்து கொள்ளப் படவேண்டும்\nஅன்��ுள்ள அய்யா G.M.B அவர்களுக்கு வணக்கம். தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்பிற்கான சிறப்பு வலைத்தளத்தில்,\nhttp://bloggersmeet2015.blogspot.com/p/2015.html என்ற பதிவினில், பதிவர்களின் பார்வையில் பதிவர் திருவிழா என்ற தலைப்பினில், உங்களுடைய கட்டுரைகளை\n// G.M. பாலசுப்ரமணியம் ஐயா அவர்களின் நினைவில்... எண்ணத்தில்...\nபுதுகை வலைப் பதிவர் விழா-என் சில எண்ணங்கள் //\nஎன்று இணைத்துள்ளார்கள். எனவே எல்லோருடையை ஆலோசனைகளையும் கருத்தில் கொண்டு இருப்பார்கள் என்று நம்பலாம்.\nஎப்போதும் வெளியூர் பயணம் செய்யும்போது எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டேனா என சரி பார்க்க நான் ஒரு சரிபார்ப்பு பட்டியலை (Check List) பல ஆண்டுகளாக வைத்திருக்கிறேன். இந்த பதிவர்கள் சந்திப்பிற்காக தாங்கள் தந்துள்ள ஆலோசனை பலருக்கு மிக உதவியாய் இருக்கும். பகிர்ந்தமைக்கு நன்றி\nஅய்யா V.N.S அவர்களின் கருத்துரைக்கு நன்றி.\n பழனி கந்தசாமி ஐயா சொல்வது போல குறைந்த லக்கேஜ், நிறைவான பயணம் என்பது சிறப்பான ஒன்று\nசகோதரர் தளிர் சுரேஷ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.\nஅனைவருக்கும் மனம் நிறை வாழ்த்துகள். அருமையான விழா நல்லபடியாக நடக்க என் பிரார்த்தனைகள், வாழ்த்துகளும்.\nஇத்தனை உழைப்பையும் ஆர்வம் பார்க்க, படிக்க மிக மகிழ்ச்சியாக இருக்கிறது.\nநேரம் இப்போது - தமிழ்நாடு (இந்தியா)\nபடிப்பு:எம்.ஏ(தமிழ் இலக்கியம்), ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு\nகில்லர்ஜி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nவலைப்பதிவு எழுதுவதால் என்ன பயன்\nபுதுக்கோட்டை வலைப்பதிவர் சந்திப்பில் கிடைத்த நூல்க...\nபயன்படும் இணையதளங்கள் – 2\nசென்றேன் புதுக்கோட்டை வலைப்பதிவர் சந்திப்பிற்கு\nவலைப்பதிவர் திருவிழா 2015 – அழைப்பிதழ்\nவலைப்பதிவர் திருவிழா 2015 - பயணம்\nவலைப்பதிவர் பயணம் - சரிபார்ப்பு பட்டியல்\nகவிஞர் சசிகலா (தென்றல் நாள் 21.02.12), யுவராணி தமிழரசன் (கிறுக்கல்கள் 10.06.12 ) & ரஞ்சனி நாராயணன் 08.09.14 & மது S (மலர்த்தரு14.09.14)\nநன்றி: வை.கோபாலகிருஷ்ணன் நாள்: 15.08.12\nநன்றி: வை.கோபாலகிருஷ்ணன் நாள்: 16.08.12\nG.M.B (3) NCBH (1) NHM (1) SMS (1) Tamil Wallpapers (2) V.G.K (11) அ.தி.மு.க (5) அகம் (1) அஞ்சல்துறை (1) அண்டனூர் சுரா (1) அப்பா (1) அமலாஸ்ரமம் (1) அமுதவன் (1) அமெரிக்கா (1) அம்பேத்கர் (1) அம்மன் (1) அம்மா (1) அம்மா மண்டபம் (1) அரசியல் (70) அரவாணி (1) அரவான் (1) அரிக்கேன் (1) அழைப்பிதழ் (4) அனுபவம் (234) அன்பின் சீனா (1) அன்னதானம் (6) ஆகமம் (1) ஆக்க���ரமிப்பு (1) ஆசிரியர் (2) ஆட்டோ (2) ஆண்ட்ராய்ட் (2) ஆதார் (2) ஆயிரம் ரூபாய் (6) ஆயுதபூஜை (1) ஆரவல்லி (1) ஆன்மீகம் (14) இடஒதுக்கீடு (2) இணையதளம் (3) இணையத் தமிழ் (2) இண்டர்நெட் (3) இந்தி (1) இந்தியா (1) இரத்த அழுத்தம் (1) இராய.செல்லப்பா (1) இலக்கணம் (1) இலக்கியம் (46) இலங்கை (1) உணவு பாதுகாப்பு (2) ஊரன் அடிகள் (1) எம்.ஆர்.ராதா (2) எம்ஜிஆர் (6) எல்.ஆர் ஈஸ்வரி (1) எஸ்.வி.ரங்காராவ் (1) ஏழைபடும்பாடு (1) ஏறுதழுவல் (2) ஐநூறு ரூபாய் (5) ஒப்பாரி (1) ஓவியம் (1) ஃபேஸ்புக் (4) கட்டுரை (1) கணினித் தமிழ் (1) கண் மருத்துவம் (1) கண்டசாலா (1) கண்ணதாசன் (4) கண்ணீர் அஞ்சலி (7) கதைசொல்லி (1) கந்தர்வகோட்டை (2) கபிலர் (1) கபிஸ்தலம் (1) கம்பன் (2) கம்ப்யூட்டர் (3) கருணாநிதி. (4) கருணைக் கொலை (1) கலப்படம் (1) கலப்புமணம் (1) கல்லங்குறிச்சி (1) கல்லணை (2) கல்லறைப் பூ (1) கல்வி (1) கவிதை (28) கன்னித்தீவு (1) காக்காமூக்கு (1) காதல் (2) காந்தி (1) காந்தியம் (1) காரைக்குடி (1) காவிரி (6) கியாஸ்க் (1) கிராமம் (1) கில்லர்ஜி (1) கிறிஸ்தவம் (4) கீதோபதேசம் (1) குட்கா (1) குருச்சேவ் (1) கூகிள் (2) கூடங்குளம் (2) கேமரா (1) கொடைமடம் (1) கோயில் (13) சடங்குகள் (1) சமயபுரம் (6) சமூகம் (11) சமையல் கேஸ் (2) சம்பளம் (2) சர்க்கஸ் (1) சிந்துபாத் (1) சிம்பு (1) சிலந்தி லில்லி (1) சிறுபாணாற்றுப்படை (1) சிறுவாச்சூர் (1) சினிமா (34) சீமைக்கருவை (1) சுகாதாரம் (2) சுதந்திரம் (1) சுத்தானந்த பாரதி (1) சுற்றுப்புறம் (9) சுஜாதா (1) சூரிய சக்தி (1) செய்திகள் (3) செல்போன் (6) செல்ல நாய் (3) செல்ல பூனை (1) செல்லப் பிராணி (4) செல்லினம் (1) சென்னை (3) சேமிப்பு (2) சேம்பு (1) சேரி (1) சைவசித்தாந்தம் (1) சோவியத் (1) டாக்டர் எம்.கே.முருகானந்தன் (1) டாலர் நகரம் (1) டான் குயிக்ஸாட் (1) டீசல் (1) தங்கம் (2) தங்கம் மூர்த்தி (1) தஞ்சாவூர் (1) தஞ்சை மருத்துவக் கல்லூரி (1) தத்துவம் (10) தபால் (1) தமிழர் (10) தமிழ் (11) தமிழ் நாடு (8) தமிழ் பல்கலைக் கழகம் (1) தமிழ்மணம் (5) தலித் (5) தனிமை (1) தாயுமானவர் (2) தி இந்து (5) திமுக (4) திரட்டி (1) திருக்கடையூர் (1) திருக்குறள் (1) திருச்சி (21) திருப்பூர் (1) திருமணம் (2) திருமந்திரம் (2) திருமழபாடி (2) திருமூலர் (1) திருவள்ளுவர் (2) திருவானைக் கோவில் (1) தினத்தந்தி (1) தீபாவளி (4) தேர்தல் (4) தேவாரம் (1) தேவாலயம் (2) தொடர்பதிவு (5) தொழிலாளர் (2) நகரம் (1) நகைச்சுவை (4) நட்சத்திரம் (1) நரகம் (1) நவராத்திரி (1) நாடகம் (1) நாணயம் (1) நான்குவழிச் சாலை (1) நித்தியகல்யாணி (1) நூல் விமர்சனம் (34) நெடுநல்வாடை (1) நோட்டா (1) பகவான்ஜி (1) பதிவர் சந்தி��்பு (12) பயணம் (5) பயிற்சி வகுப்பு (1) பயோ கேஸ் (1) பழமொழி (2) பாங்க் (1) பாடல் (10) பாரதிதாசன் (1) பாரதியார் (1) பாரதிராஜா (1) பாலகுமாரன் (1) பாவமன்னிப்பு. (1) பான்பராக் (1) பிராமணர்கள் (3) பிலோ இருதயநாத் (1) பில்லி சூன்யம் (1) பிளாஸ்டிக் (1) புகைப்படம் (4) புதுக்கோட்டை (24) புத்தகத் திருவிழா (6) புத்தகம் (38) புத்தாண்டு (4) புத்தூர் குழுமாயி (1) புயல் (3) புலமைப்பித்தன் (1) புறநானூறு. (3) பெட்ரோல் (1) பெண்கள் (1) பெயர் (2) பெரம்பலூர் (1) பெரியார் (2) பெல் (1) பென்ஷன் (3) பொங்கல் (4) பொது (1) பொன்மொழிகள் (5) போட்டோகிராபி (5) போதி (1) பௌத்தம் (1) ப்ரதிலிபி (1) மகாபாரதம் (3) மதுரை (2) மதுவிலக்கு (2) மருதகாசி (1) மருத்துவம் (12) மழை (6) மாகாளிக்குடி (1) மாக்பெத் (1) மாணவர் (1) மாதொருபாகன் (1) மின்சாரம் (2) முதியோர் இல்லம் (1) முதுகுவலி (1) முதுமக்கள் தாழி (1) முதுமை (4) முத்துநிலவன் (3) மூச்சுத் திணறல் (2) மூட்டைப் பூச்சி (1) மே தினம் (2) மைக்ரோமாக்ஸ் (1) யானை (1) ரயில்வே கேட் (1) ரஜினி (1) ராசி (1) ராஜீவ் காந்தி (1) வங்கி (8) வச்சணந்தி மாலை (1) வணக்கம் (1) வயது (2) வரி (1) வலைச்சரம் (3) வலைப்பதிவர் (93) வலைப்பதிவு (93) வழுக்கை (1) வள்ளலார் (2) வாட்ஸ்அப் (3) வாலி (1) வாழ்த்து (8) வானொலி (1) விகடன் (1) விக்டர் ஹ்யூகோ (1) விக்டோரியா (1) விமர்சனம் (4) விவசாயம் (2) வீதி (5) வெட்சி (1) வெள்ளம் (6) வேலை வாய்ப்பு தேர்வுகள் (1) வைகறை (3) வைரமுத்து (4) ஜல்லிக்கட்டு (3) ஜாக்கி (1) ஜாதி (6) ஜெபர்சன் (1) ஜெயகாந்தன் (2) ஜெயலலிதா (5) ஜெய்சங்கர் (1) ஜோதிஜி (2) ஷேக்ஸ்பியர் (1) ஸ்டேட் பேங்க் (3) ஸ்ரீரங்கம் (5) ஹரிஜன் (2) ஹார்லிக்ஸ் (1) ஹெல்மெட் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://veesuthendral.blogspot.com/2015/07/blog-post_10.html", "date_download": "2018-05-25T10:59:57Z", "digest": "sha1:K5YYEAVNO3WYAE2MKT7A3QHMJ6AHKME6", "length": 20886, "nlines": 730, "source_domain": "veesuthendral.blogspot.com", "title": "தென்றல்: ஓசையிடும் பூவை உயிர்!", "raw_content": "\nகொஞ்சி யழைத்து கொடிமுல்லைக் கொய்தேதான்\nஆசை இயம்பிடவே ஏன்தயக்கம் என்றேதான்\nஅசைந்தாடும் காற்றே அவனிடத்துச் சென்றே\nஇசைவாய் நிலையை இயம்பு - பிசையும்\nஉணர்வுகளைச் சென்றங்கே ஓதாமல் நீயும்\nவிழிக்குமெனை வன்விழியால் வீழ்த்தும் அழகு\nமலரதும் கூறுமோ மான்விழியால் தூதை\nபுலர்ந்திடும் காலைப் பொழுதில் -நலமதை\nநாடியே வந்திடும் நங்கையின் கூக்குரல்\nஅஞ்சாமல் நோக்கும் அவனழகு கண்டுதினம்\nகெஞ்சாமல் கெஞ்சிடும் கோவையிதழ் - தஞ்சம்\nLabels: காதல் வெண்பா கவிதை\nபட்டறுத்துப் போகும் படிப்போர்கள் நெஞ்சத்தைத்\nதொட்டெழுப்பும் வெண்பா துடிதுடிக்க - சுட்டெரித்து\nமோதும் நினைவெடுத்து முத்தமிடும் கற்பனைகள்\nஆதலினால் காதல் சுகம் என்பதற்கு பதில் வெண்பா இப்படி தந்துவிட்டீர்கள் போல... அருமை ஆசிரியரே.\n“நெஞ்சத்து ஆசை “ என்பது ‘குற்றுயிர்க்கு உற்ற குறை’ என்போர் மரபறிஞர்.\nமாற்றி விட்டேன் நன்றி ஆசிரியரே.\nதிண்டுக்கல் தனபாலன் July 10, 2015 at 7:19 PM\nஇன்றேனும் அவன் எனை நினைவானோ...\nஇளமையைக் காக்க துணை வருவானோ...\nநன்று தோழி நீ தூது செல்வாயோ...\nநங்கையின் துயர சேதி சொல்வாயோ...\nஎன்னுயிர் தோழி கேளொரு சேதி...\nஇது தானோ உங்கள் மன்னவன் நீதி...\nஎன்னுயிர் தோழி கேளொரு சேதி...\nஇது தானோ உங்கள் மன்னவன் நீதி...\nஅசத்தலான பாடல் வரிகளை எப்படித்தான் உடனுக்குடன் கண்டு பிடிப்பீர்களோ தெரியவில்லை சகோ.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று July 10, 2015 at 7:54 PM\nஇனிமையான வெண்பாக்கள் அனைத்து ஈற்றடிகளும் அட்டகாசம்\nவருக வருக சகோ. நன்றியும்.\nஇனியவன் ஆயின் அவன் இயம்புவானா தோழி\nகள்ளன் அவன் காதல் யார் அறிவார்\nநெஞ்சம் வலித்து வாடியாலும் வஞ்சன்\nஅவன் வருவானா நம் வாயில்\n(கற்பனை)தலைவிக்கு தகுந்த தோழியின் உரைபோலும் தங்கள் கருத்து.ஹஹ\nஅருமையான காதல் வெண்பாக்கள் தொடர வாழ்த்துக்கள் ...\nஎங்கும் இனியாவின் வெண்பா இருக்க..எனக்கு மட்டும் இல்லையே அது ஏனாம் \nகாதல் உணர்வுகளைக் கச்சிதமாய்ச் சொன்னீரே\nபோதும் எனச்சொல்லப் போவதில்லை - சோதனை\nகாலத்தும் உங்கள் கவிதையின் கோலங்கள்\nவெண்பாவோடு வர தாமதமாகுவதால் தான் அப்படி இட்டேன் ஒவ்வொரு தடவையும் பிந்தி வந்தால் கோபித்து விடுவீர்கள் அல்லவா அதான். இப்போ மகிழ்ச்சி தானே \nஆமா எங்க என் பக்கம் காணலையே என்னாச்சு .\nஇனிக்கின்ற வெண்பா இதயம் நிறைக்க\nஇனியாவின் வருகை இனி வெண்பாவோடு தான் இருக்க வேண்டும்... ஹஹ நன்றிப்பா.\nஅழகான எதிர்பார்ப்பு இனிமையான வரிகளில். நன்றி.\nதங்கள் வருகைக்க நான் தானே நன்றி கூற வேண்டும் ஐயா.\n உங்களுடைய இடுகை ஒன்றினை இன்றைய வலைச்சரத்தில் அடையாளம் காட்டியுள்ளேன். நேரமிருப்பின் சென்று பாருங்கள்\nதங்கள் வலைச்சர அறிமுகம் கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.\nநன்றாம் வெண்பா நவின்றாயே பொன்மகளே\nதங்களின் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க ஐயா.\nபாட்டுப் பறவையாய்ப் பாரதி தாசனாா் நாட்டும் பணிகள் நலங்கொடுக்கும் - மீட்டிச் சுவ���கூட்டிச் சொல்லும் சுடா்க்கவிகள் என்றும் அவைகூட்டி ஆளும் அழகு.\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nபுதுமைகளைக் காண புதுக்கோட்டை வாங்க\nவலைப்பதிவர் திருவிழா அழைப்பிதழ் அனைவரும் வருக\nஅன்போடு அறமேந்தி காப்பாய் பண்பாடு\nஉலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்\nசகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா\nதங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/02/95.html", "date_download": "2018-05-25T10:58:11Z", "digest": "sha1:7RW6GDMMDTOZMXEKMG36PUZFQ5W2RIZR", "length": 25262, "nlines": 193, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: தற்கொலை செய்யவில்லை ஹிட்லர்... 95 வயது வரை வாழ்ந்ததாக பரபரப்புத் தகவல்!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nதற்கொலை செய்யவில்லை ஹிட்லர்... 95 வயது வரை வாழ்ந்ததாக பரபரப்புத் தகவல்\n2ம் உலகப் போரின் இறுதியில் 1945ம் ஆண்டு பெர்லின் பாதாள அறைக்குள் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு ஹிட்லர் செத்துப் போனார் என்பது தான் இதுவரை நாம் வரலாறாக படித்து வந்தது.\nஆனால் ஹிட்லர் சாகவில்லை. தப்பிப் போய் விட்டார்.. 1984ம் ஆண்டு வரை அவர் உயிர் வாழ்ந்தார். தனது 95வது வயதில் தான் இயற்கையாக அவர் மரணமடைந்தார் என்று ஒரு பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளார் ஒரு நூலாசிரியர்.\nஹிட்லர் தனது வாழ்நாளின் கடைசிக் காலத்தை பிரேசிலில் கழித்தார் என்று கூடுதல் பரபரப்பையும் அவர் கிளப்பி விட்டுள்ளார்.\nஅதை விட முக்கியமானது. அவர் பெர்லினை விட்டுத் தப்பிச் சென்ற பின்னர் ஒரு கருப்பர் இனப் பெண்ணுடன் காதல் கொண்டு அவருடன் சில காலம் வாழ்ந்தார் என்பது தான்.\nசிமோனி ரெனீ குரேரியோ என்ற முதுகலை மாணவி தான் Hitler in Brazil - His Life and His Death என்ற நூலில் இந்த தகவல்களை எழுதியுள்ளார். இந்த மாணவி பிரேசிலைச் சேர்ந்தவர்.\nசரித்திரத்தில் மறக்க முடியாத சர்வாதிகாரி ஹிட்லர். அவரது பயங்கர முகத்தை அனைவரும் பார்த்���ுள்ளனர். அதேசமயம் அவருக்குள் இருந்த பல சுவாரஸ்யங்களையும் உலகம் படித்தறிந்துள்ளது.\nஹிட்லரின் சகாப்தம் பெர்லின் பதுங்கு குழியோடு முடியவில்லை என்பது தான் தற்போது லேட்டஸ்டாக வெளியாகியுள்ள பரபரப்பு. மாறாக அவர் பெர்லினை விட்டு தப்பி ஓடி, 1984ம் ஆண்டு வரை உயிர் வாழ்ந்தார் என்று இந்த புதிய புத்தகம் தெரிவிக்கிறது.\n2ம் உலகப் போரில் ஜெர்மனி வீழ்ந்ததை அறிந்த ஹிட்லர் உடனடியாக தப்பி ஓடி விட்டாராம். ஜெர்மனியை விட்டு வெளியேறிய அவர் பல நாடுகளுக்கும் மாறு வேடத்தில் போயுள்ளார்.\nஆர்ஜென்டினா போயுள்ளார், பராகுவே போயுள்ளார். கடைசியாக பிரேசில் வந்து சேர்ந்துள்ளார்.\nஅவரது இந்த தென் அமெரிக்க நாடுகளின் பயணத்திற்கு இன்னொரு காரணம் சொல்லப்படுகிறது. அதாவது இந்த நாடுகளில் ஹிட்லர் மற்றும் அவரது கூட்டு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பல அரிய பொக்கிஷங்களை மறைத்து வைத்துள்ளனர். அதைத் தேடித் தான் ஹிட்லர் போனதாக சொல்கிறார்கள்.\nபிரேசில், பொலிவியா நாடுகளுக்கிடையிலான எல்லைப் பகுதியில் பிரேசிலுக்குட்பட்ட மாடோ கிராஸ்ஸோ என்ற மாகாணத்தில் தான் தலைமறைவாக 1984ம் ஆண்டு வரை வாழ்ந்துள்ளார் ஹிட்லர்.\nதனது 95வது வயதில் இயற்கையான முறையில் மரணத்தைச் சந்தித்துள்ளார் ஹிட்லர் என்கிறது இந்த நூல்.\nஇந்த நாடோடிப் பயணத்தின் போது அவருக்கும், கருப்பர் இனத்தைச் சேர்ந்த குட்டிங்கா என்ற பெண்ணுக்கும் இடையே நட்பும், காதலும், உறவும் ஏற்பட்டதாம்.\nபிரேசிலுக்குத் தப்பி வந்த ஹிட்லர் தனது பெயரை அடோல்ப் லிப்ஸிக் என்று மாற்றிக் கொண்டு வாழ்ந்ததாக ரெனீ கூறுகிறார். அவர் வாழ்ந்த நகரத்தின் பெயர் நோஸா சன்ஹோரா.\nஹிட்லரை அங்குள்ளவர்கள் ஜெர்மனியைச் சேர்ந்த தாத்தா என்று அழைத்து வந்துள்ளனராம்.\nதற்போது அடோல்ப் லிப்ஸிக்கின் மிச்சத்தைத் தோண்டி எடுத்து டிஎன்ஏ சோதனைக்கு உட்படுத்த சிமோனிக்கு அரசு அனுமதி கிடைத்துள்ளதாம். இதையடுத்து இஸ்ரேலில் வசித்து வரும் ஹிட்லரின் உறவுக்காரர் ஒருவரின் டிஎன்ஏவுடன், லிப்ஸிக்கின் டிஎன்ஏவைப் பரிசோதிக்கவுள்ளாராம்.\nஹிட்லர் தனது பெயரை லிப்ஸிக் மாற்றியதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளார் சிமோனி. அதாவது ஹிட்லருக்கு மிகப் பிடித்த இசை மேதை பாக். அவர் பிறந்த ஊர்தான் லிப்ஸிக். எனவே தான் அந்தப் பெயரை தனது மாறுவேடப் பெயராக ம���ற்றிக் கொண்டாராம் ஹிட்லர். தலையைச் சுத்தி வருதே சிமோனி சொல்வதைப் பார்த்தால்....\nஇதை வாசிக்கின்ற புலி வாலுகளுக்கு சில நேரம் ஓர் நப்பாசை வரலாம் தங்கள தேசியத் தலைவனும் எங்காவது இருக்காலாமா என்று.\nஆனால் பிரபாகரன் செருப்பு நக்கி நாய் போல் செத்துப்போட்டான் என்றத மனதில் வைத்துகொள்ள வேண்டும்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nபுலிகளின் இருபிரிவுகளான அனைத்துலக தொடர்பகம் மற்றும் தலைமைச் செயலகம் என்பவற்றுக்கான ஐரோப்பியக் கிளைகளில் விபச்சாரத்தை ஒத்த விடயங்கள் நடந்தேறி...\nஅது மார்ச் 30ம் தேதி, 1987ம் ஆண்டு இந்திய அமைதிபடை இலங்கை செல்வதற்கு முன்பாக சக இயக்கங்களை புலிகள் கொன்றுகொண்டிருந்த காலம். அன்று ஈழத்தில் எ...\nயாழ்மதிக்கு கம்பி நீட்டினான் சீமான்.\nபுலம்பெயர் புலிகளின் தமிழ் நாட்டு நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வருகின்றான் சீமான். புலிகளின் பிரச்சார நடவடிக்கைகளுக்கான கதாநாயகனாகவும் சீமான்...\nஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கான ம வி மு இன் பிரேரணை. வை எல் எஸ் ஹமீட்\nம வி மு ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கான பிரேரணையை முன்வைத்துள்ளது. ஐ தே கட்சியைப் பொறுத்தவரை ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nகுறைந்த வேலை நேரத்திற்காக நடாத்தப்பட்ட தொழிலாளர்களின் போராட்டம், மே தினம் உருவாவதற்கு முக்கிய காரணமாய் அமைந்தது. தொழிலாளர்களின் இந்தக் கோரிக...\nஅம்பலத்திற்கு வரும் புலிகளின் அராஜகம். (வீடியோ ஆதாரம்)\nகீழே உள்ள மனதை பிளக்கும் வீடியோ காட்சி, புலிகள் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட அராஜகங்களில் ஒன்றாக அமைகின்றது. 15 வயது இளைஞன் ஒருவன் தனது குடும...\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nபிரபாகரனின் நிலக்கீழ் மாளிகைக் கட்டுமானப் பணிகளுக்காக அமர்த்தப்பட்ட தொழிலாளர்களான சிறைக்கைதிகளுக்கும், போராளிகளுக்கும் என்ன நடந்தது\nசுவிட்சர்லாந்திலும் முத்தமிழ��� வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் நினைவு.\n29.03.1892 அன்று கிழக்கிலங்கையின் கரைதீவில் சாமித்தம்பி கண்ணம்மா தம்பதிகளுக்கு மகவாகப்பிறந்த மயில்வாகனன் அவர்கள் விபுலாந்த அடிகளாராக 19.07.1...\nநம்பிக்கையான மாற்றம் - சரத் பொன்சேகா வின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் முழுவடிவம்\nஎனது செய்தி நம்பிக்கையான மாற்றத்திற்குரிய தருணம் இதுவே உங்களது தெரிவு ராஜபக்ஷ குடும்பத்தினரின் நிர்வாகத்தின் கீழ் வாழ்க்கை கஷ்டமாகியுள்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nBBC தமிழ் தலைப்புச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2-6/", "date_download": "2018-05-25T10:32:25Z", "digest": "sha1:JL5NDLEYVFN7FXQ7G63P3GCYT3RVKHGA", "length": 4243, "nlines": 70, "source_domain": "www.supportaiadmk.org", "title": "மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 69வது பிறந்தநாள் விழா இன்று சிறப்பாக கொண்டாட்டம் - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / Headlines / மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 69வது...\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 69வது பிறந்தநாள் விழா இன்று சிறப்பாக கொண்டாட்டம்\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவா���னை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://yppubs.blogspot.com/2014/09/blog-post_23.html", "date_download": "2018-05-25T10:43:41Z", "digest": "sha1:SWLK42UDSOET5COQSUQFD5PYVSOYGRZC", "length": 14183, "nlines": 198, "source_domain": "yppubs.blogspot.com", "title": "யாழ்பாவாணன் வெளியீட்டகம்: பதிவர்களும் பதிவுகளும்", "raw_content": "அம்மையும் அப்பனும் என்னை ஆக்கியது உலகெங்கும் அறிவை ஊட்டவே\nஅப்படி எழுத உதவுகிறது என்பேன்\nஅச்சு ஊடகங்களில் எழுதுவோரை விட\n\"நன்றி அஆ வலைப்பூ\" என\nஅச்சு ஊடகங்களை காட்டிலும் , பதிவுகளின்வழி , சிறப்பாக எழுதும் பலர் இருக்கின்றனர் \nஅச்சு ஊடகங்கள் பல இன்று நச்சு ஊடகங்கள் ஆகி , விட்டன\n\"\"அச்சு ஊடகங்களில் எழுதுவோரை விட\nசரியாகச் சொன்னீர்கள் சார்,உண்மைதான் காப்பி பேஸ்ட் செய்கிறவர்கள் இருக்கிறார்கள்...\n அச்சு ஊடகங்களை பின்னுக்கு தள்ளுகின்றன வலைப்பூக்கள் அருமை\nசொந்தப் படைப்புக்ககளை வலைப் பூக்களில் பகர்வதையே நானும் வரவேற்கிறேன் \nஈழத்து யாழ் மண்ணில் மாதகலூரில் காசிராசலிங்கம் பரமேஸ்வரி இணையர்களுக்கு ஜீவலிங்கம் என்ற பெயரில் மூத்த மகனாகப் பிறந்தேன். நான் தமிழிலக்கியம், இதழியல், உளவியல், கணினியியல் எனப் பல துறையைக் கற்றேன். உலகெங்கும் தூயதமிழ் பேணுவதும் உளநல வழிகாட்டலும் மதியுரையும் வழங்குவதே என் பணி. மேலதிகத் தகவலறிய http://kayjay.tk\nஉலகத் தமிழர்களின் இதயத் துடிப்பு\nசொல் வழி பதிவுத் தேடல்\nமின்னஞ்சலில் புதிய பதிவுகளை அறிய\nஎழுதுகோல் ஏந்திய யாழ்பாவாணன் பதிவுகள் (மின்நூல்)\nந.கோபிநாத்தின் \"மண்ணிழந்த தேசத்து மலர்கள்\" நூலறிமு...\nயாழ்பாவாணன் ஓர் இலக்கியத் திருடனா\nதீபாவளிக் கவிதைப் போட்டி முடிவு நாள் நீடிப்பு\nமின்நூல் - தாலியுடன் தனிமரம் போலத் தவிக்கின்றேன்\nஎன் இனிய பதிவுலக உறவுகளே எனது எண்ணங்களை வெளியிட வலைப்பூக்களை நடத்துவதோடு மின்நூல்களை வெளியிட யாழ்பாவாணன் வெளியீட்டகமூம் கணினித் தீர்வுகள...\nஎழுதுகோல் ஏந்திய யாழ்பாவாணன் பதிவுகள் (மின்நூல்)\n எனது வலைப்பூக்களில் நான் பதிந்த பதிவுகளைத் தொகுத்து \"எழுதுகோல் ஏந்திய யாழ்பாவாணன் பதிவுகள்\" என்ற தலைப்பில் மின்ந...\nபுதிய முகவரியில் மீண்டும் சந்திப்போம்\nஅன்பும் மதிப்பும் கொண்ட வலை உறவுகள் எல்லோருக்கும் உங்கள் சின்னப்பொடியன் யாழ்பாவாணன் தெரிவிப்பதாவது; ஆறு நோக்கங்களில் அதாவது ஆறு துறை சார்...\nபயன்தரும் மின்நூல்களைப் பதிவிறக்க முன்வாருங்கள்.\nநம்மாளுகள் தாய்மொழியாம் தமிழ்மொழியைச் சிறப்பாக மேலும் கற்க, உலகெங்கும் தூயதமிழைப் பேண வசதியாகப் பெரும் அறிஞர்களின் மின்நூல்களைப் பதிவிறக்க:...\nமூளைக்கு வேலை தரும் வலைப்பூ\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக அறிஞர்களின் வலைப்பூக்களைப் பகிரும் தொடரில் ஜோக்காளி தளம் அகப்பட்டுவிட்டது. அகப்பட்டால் சும்மா விட்டிடலாமா\n இப்பதிவைப் படிக்கும் போதோ படித்து முடித்த பின்னோ தங்கள் உள்ளத்தில என்ன தோன்றுகிறதோ அப்படியே பின்னூட்டத்த...\nவலைத் திரட்டிகளில் பாலியல் (Sex) இணைப்புகளா\nபாலியல் (Sex) ஒன்றும் கெட்டதல்ல... ஆனால், இல்லற வாழ்வில் இறங்கிய பின் அது பற்றிச் சிந்திக்கலாம். அது பற்றி அலட்டுவதற்கு எனக்கு விருப்பமில்ல...\nவலை வழியே எழுத்தாலே அறிமுகமாகி ஆளுக்காள் மதியுரை கூறி ஆளுக்காள் தோள்கொடுத்து உயர்த்தி வைத்த வலை உறவுகளுடன் தீபாவளி வாழ்த்துப் பகிருவ...\nநகைச்சுவையெனக் கூகிளில் தேடிய வேளை கீழ்வரும் படம் என் கண்ணில் சிக்கியது. அதைக் கொஞ்சம் படித்த வேளை, அதனை நம்மாளுங்க பார்க்க வைக்க எண்ணினேன்....\nபதிவுலகில் பால் வேறுபாடு வேண்டாம்\nநான் 2010 இலிருந்து தமிழ் நண்பர்கள்.கொம் தளத்தில் இருக்கிறேன். பல நண்பர்கள் சிறந்த மதியுரைகளை வழங்கி என்னைச் சிறந்த பதிவர் ஆக ஆக்கியுமுள்ளன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D.9989/", "date_download": "2018-05-25T11:22:27Z", "digest": "sha1:5UEVJFZXVFYBFEUH7WYBF27NNQQVSWFD", "length": 8578, "nlines": 207, "source_domain": "www.penmai.com", "title": "வரதட்சணை ஏன்? | Penmai Community Forum", "raw_content": "\nஇன்று வரதட்சணைக் கொடுமையால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை பெருகிவருகின்றது. வரதட்சணைக் கொடுமையில் பல கொடுமையான சம்பவங்கள் நிகழ்கின்றன. மாமியார் எரித்து, மருமள் சாவு; கொழுந்தன் கொடுமைப்படுத்தி இளம்பெண் சாவு; மாமனார் கொடுமையாக மருமகள் தற்கொலை; - போன்ற பல செய்திகள் அன்றாடம் பத்திரிக்கைகளின் வாயிலாக வெளிவருகின்றன. இதுபோன்ற எத்தனையோ வழக்குகள் பத்திரிக்கைகளில் வருவதோடு, காவல் நிலையங்களிலும் பதிவாகியுள்ளன.\nவரதட்சணைக் கொடுமையை ஒழிக்க, அரசு பல சட்டங்களை இயற்றி உள்ளது.\n1. வரதட்சணை கொடுப்பதும், அதை பெற்றுக் கொள்வதும் சட்டபடி ��ுற்றாமாகும். இக்குற்றத்திற்கு,ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையுடன், ரூ.15,000/- க்குக் குறையாத அபராதமும் விதிக்கப்பட்டாக வேண்டும்.\n2. வரதட்சணையை நேரிடையாகவோ, அல்லது மறைமுகமாகவோ கோரினால், 6 மாதங்களுக்குக் குறையாத சிறைத் தண்டனையுடன், ரூ. 10,000/- வரை அபராதமும் விதிக்கப்பட்டாக வேண்டும்.\n3. வரதட்சணைச் சாவுக்குக் காரணமானவருக்கு, 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். சில சமயங்களில், அவருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டாக வேண்டும்.\n4. ஒரு பெண்ணின் கணவனோ, அல்லது அவள் கணவனின் உறவினரோ, அப்பெண்ணைக் கொடுமைக்கும் துன்பத்திற்கும் ஆளாக்கினால், அவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை, அல்லது அபராதம் விதிக்கப்பட்டாக வேண்டும்.\n(நன்றி: வழக்கறிஞர் முனைவர் சோ.சேசாலம் எழுதிய ‘பெண்ணுரிமைச் சட்டங்கள்’)\nவிழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை\nவரதட்சணை எனும் சமூக வன்முறை Women 2 Oct 16, 2016\nM இனி ஆண்கள்தான் வரதட்சணை தர வேண்டும் \nவரதட்சணை எனும் சமூக வன்முறை\nஇனி ஆண்கள்தான் வரதட்சணை தர வேண்டும் \nSaveNeduvasal ---‘நெடுவாசல் என் மண்... அதை நாசம் செய்ய விடம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://chinnavan.blogspot.com/2005/08/blog-post_28.html", "date_download": "2018-05-25T11:09:51Z", "digest": "sha1:BGQVBQLWWE54DXWKNQGHUZ4SOZZSSNKO", "length": 7108, "nlines": 116, "source_domain": "chinnavan.blogspot.com", "title": "வான்கோழி கற்ற கவி: புயல் அறிமுகம்", "raw_content": "\nஅகில உலக தமிழ் வலைபூக்களில் முதல் முறையாக \nஇவரை உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் என்று எனக்குத் தெரியாது.\nஆனால் கூடிய விரைவில் இவர் பேர் உலகம் முழுவதும் அறியக்கூடியதாக இருக்கப்போகிறது \nபடத்தை பார்த்தவுடன் தெரிந்து போய் இருக்கும் இவர் Tennis ஆட்டக்காரர் என்று.\nபதினாறு வயது ( பிறந்த தேதி April 23, 1989 )\nஉலக வரிசையில் இப்போதய இடம் 26.\nஇப்பவே கிட்டத்தட்ட 6 அடி இருக்கிறார்..\nகிட்டத்தட்ட ஷரபோவை போலவே. மிக நேர்த்தியான் Forehand. மிகவும் எளிதான backhand. Service கொஞ்சம் வீக் என்றாலும், இன்னும் சில வருடங்களில் உடலில் வலு சேர்ந்தவுடன் அதுவும் மெருகு ஏறும்.\nஅடுத்த வருடத்துக்குள் இவர் நிச்சயம் Top 10 ல் இருக்கப் போகிறார் என்று பந்தயம் கட்ட நான் ரெடி.\n2. இந்த மாதிரி ஒரு ஜொள்ளு பதிவு போட்டால் வரும் சில Classic பின்னூட்டங்களை இந்த பதிவின் பின்னூட்டத்திலும் படிக்கத் தவறாதீர்கள் \n4: இந்த பதிவுக்கும் அஸின் பற��றி வரும் பல பதிவுகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை\nபொழப்பத்துப் போயி,பேயைப் பிராண்டின காலமெல்லாம் போயே போச்.இப்பொ லேட்டஸ்டா இந்த மாரிதி ஒரு பதிவை ஆரம்பிச்சுக் கண்டதயும் எழுதிக் கொட்டறது தான் பொளுது போக்கு.\nஒரு குமபகர்ண தூக்கம் போட கூடாதே, உடனே கெளம்பிருவீங்க... Nicole பத்தி எழுதறதுக்கு முந்தி அவர் கொபசெவா இருக்கிற பமக தலைவர் கிட்ட பர்மிசன் வாங்குனீங்களா..\nகலக்கல் போட்டோஸ் வாத்யாரே... தலைவி இவ்ளோ அழகா\nமுக்கியமான விஷயம்..நான் தான் மன்றத்து உப தலவர்/செயலாளர்/பொருளாளர்... ஒ கே வா\nநல்ல முக்கியமான பதிவு சின்னவன் :-)\nநிகோல் போட்டோவை பார்த்து ஏமாந்த நைஜீரியா இளைஞர்\nமாயவரத்தை சேர்ந்த 55 வயது இளம் பெண் ஒருவர் நைஜீரியாவை சேர்ந்த 60 இளைஞரை Nicole படத்தை தன் படம் என்று e-mail அனுப்பி மோசடி செய்ததாக தினமூடி நாளிதழ் அறிவித்து உள்ளது.\nம்ஹீம்.. யாரும் அடங்கறா மாதிரி தெரியல\nபிதுக்கின பேஸ்ட் மீண்டும் ட்யூப் க்குள் போகுமா \nதங்கர் , ரிக்கி பாண்டீங்க்\nமுகமூடி- தினமூடி நிருபர் சந்திப்பு\nசிறுகதை - வீ .எம்.\nஅனுராதா என்ற ஒரு அம்மா\nஎன் குட்டி கதை - 1 ..\nதினமும் ஒரு ( சுஷ்மிதா) சென்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://niroodai.blogspot.com/2015/02/blog-post_8.html", "date_download": "2018-05-25T10:49:14Z", "digest": "sha1:TLLEU3TNXULBREYSO2DK3R67PWMHLKCR", "length": 26751, "nlines": 819, "source_domain": "niroodai.blogspot.com", "title": "நீரோடை: சமமாக வேண்டுமடி சகியே!", "raw_content": "\nநீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்\nஇறைவனை நேசி இன்பம் பெறுவாய்.\nPosted by அன்புடன் மலிக்கா at முற்பகல் 11:49\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கவிதை வயல் 100\nசெந்தில்மணிகண்டன் 8 பிப்ரவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 12:56\nஆமாங்கக்கா எவ்வளவு உழைத்தாலும் அடிக்குமேல் அடி விழுந்துகொண்டேயிருக்கு.துணையானவளே இதைபற்றி கவலைகொள்வதில்லைக்கா.கூடப்பிறந்தவங்க அதுக்குமேல. என்ன செய்ய எங்க நெலம யார்கிட்ட சொல்லி அழ எங்க துயரம்.\nஅன்புடன் மலிக்கா 8 பிப்ரவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 7:39\nஅன்பு சகோவிற்கு. காலப்போகில் எல்லாம் மாறும். அவர்கள் தங்களை புரிந்துகொள்வார்கள் கவலைவேண்டாம். சில சிலரை புரிந்துகொள்வது சிரமம்தான், என்ன செய்ய வாழ்வந்துவிட்டோமே வானத்தின் கீழ் வாழ்ந்துபார்த்திடலாம்.\nநெஞ்சார்ந்த நன்றி கருத்துகள் பகிர்ந்துகொண்டமைக்கு..\nதங்களின் கவிதையை சுவாசித்த���ன் . ஒரு இன்பகரமானதொரு நிலையில் , என்னை ஆட்கொண்டுவிட்டன தங்களின் கவிதை வரிகள் . தொடர்ந்து எழுதுங்கள் அக்கா ,\nஅன்புடன் மலிக்கா 8 பிப்ரவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 7:44\nவாங்க மகேஷ். கவிதை வரிகளை சுவாசிக்கவும் ஒரு மனம் வேண்டும். தங்களின் வருகைக்கும் கவிதை சுவாசிப்பிற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். தொடர்வருகையை எதிர்பார்க்கிறேன் சகோதரா..\n-'பரிவை' சே.குமார் 8 பிப்ரவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 10:03\nஇந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (08/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.\nஇன்று 08/06/2015 அன்று முதலாம் ஆண்டினை நிறைவுசெய்யும் \"குழலின்னிசை\"க்கு\nதங்களது அன்பான ஆதரவும், கருத்தும், அளித்து அகம் மகிழ்வுற செய்ய வேண்டுகிறேன்.\nமுதலாம் ஆண்டு பிறந்த நாள் அழைப்பிதழ்\nஅன்பின் இனிய வலைப் பூ உறவுகளே\n\"குழலின்னிசை\" என்னும் இந்த வலைப் பூ\nஉங்களது மனம் என்னும் தோட்டத்தில் மலர்ந்த மகிழ்ச்சிகரமான நாள் இன்று.\nகடந்த ஆண்டு இதே தினத்தன்றுதான் 08/06/2014, \"குழலின்னிசை\" வலைப்பூ மலர்ந்தது.\nசரியாக ஓராண்டு நிறைவு பெற்று, இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் இந்த வலைப்பூவானது, நல் இசையை நாள்தோறும் இசைத்து, அனைவருக்கும் நலம் பயக்குவதற்கு, உள்ளன்போடு உங்களது நல்லாசியைத்தாருங்கள்.\nதங்களது வருகையை எதிர் நோக்கும் வலைப்பூ நண்பர்கள்.\nவணக்கம். தங்களின் வலைப்பதிவுகளில் சில, இன்றைய வலைச்சரத்தில், வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்களால் பாராட்டிப் புகழ்ந்து, அடையாளம் காட்டப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.\nவலைச்சரத்தில் இன்று தங்களது வலைத்தளத்தை திரு வை.கோபாலகிருஷ்ணன் அறிமுகப்படுத்தியுள்ளார். வாழ்த்துக்கள்.\nபூந்தளிர் 8 ஜூன், 2015 ’அன்று’ முற்பகல் 8:31\nவலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள் சிறப்பான கவிதைக்கு பாராட்டுக்கள்\nஎன் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது\nஎன் நூலுக்கு அமெரிக்க விருது.\nஇலங்கை ”தடா��ம் கலை இலக்கிய வட்டம்” சார்பாக வழங்கிய கவியருவி பட்டம்\nதஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்\nபயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://thenusdiary.blogspot.com/2016/05/blog-post_12.html", "date_download": "2018-05-25T10:54:00Z", "digest": "sha1:4RTGDIFJM4XFUKOPFKIVQQ7GABC2MCBY", "length": 17768, "nlines": 281, "source_domain": "thenusdiary.blogspot.com", "title": "டைரிக் கிறுக்கல்கள்.: தேவனை ஏன் இன்னும் காணோம். ?", "raw_content": "\nகுழந்தைமை., டீனேஜ்., காலேஜ்., கவுஜகள் ஸ்பெஷலாக..\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nவியாழன், 12 மே, 2016\nதேவனை ஏன் இன்னும் காணோம். \nதேவனை ஏன் இன்னும் காணோம். \nஇதோ என் எதிரில் தெரிகிறானே \n-- 80 ஆம் வருட டைரி\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 9:36\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தேவனை ஏன் இன்னும் காணோம். \nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n3 ஜூன், 2016 ’அன்று’ முற்பகல் 11:45\nபதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\nபெண் பூக்கள் பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\n\"பெண் பூக்கள்” கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\n”சாதனை அரசிகள்”,”ங்கா”,”அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇரையில்லாத மண்ணைக் கொத்தும் கோழியாய் தனிமை என்னைச் சீய்த்துப் போடும். அவ்வப்போது தன் அலகால் ஆழம் பார்க்கும். ஞாபகப் பிரதேசத்தின் ஏ...\nஅலைச்சல் ========== கோயில் முழுக்கக் குருக்கள்கள் நீயும் நானும் தவறுதலாய்த் தள்ளப்பட்டவர்கள் ... வா ....\n1983 அக்டோபர் ”சிப்பி”யில் “ நீ ஒரு அநாதை” கவிதை.\nஈழப் பெண்களே... நீங்கள் கற்புக்குப் போராடியபோது இங்கே கற்களுக்குத் திருவிழாக்கள். நீங்கள் கண்ணீர் சி...\nஇன்றைய பாரதம்:- இன்றைய பாரதம் எலும்புக் கூடாய் நரம்புக் கோவணம் கட்டிக்கொண்டு கையில் திருவோடு தூக்கித் தெருவோடு அலைகின்றது. ...\nமடங்கிக் கிடக்கிறது ஞாபகம், உன் மனசாய் எனக்குள். க்ளிப்பின் கரங்களுக்குள் துணிகளாய் நினைவுப் பையும் காற்றாடும். படுக்கை விரிப்பு...\n20.1.85 அன்று பாளையங்கோட்டையில் செயிண்ட் சேவியர் கல்லூரியில் நடைபெற்ற கல்லூரிகளுக்கிடையேயான போட்டியில் கலந்துகொள்ள 10 பேர் சென்றிருந்த...\nகாதோடு முத்தமிடுகிறேன்.. அடிக்கடி காதலோடு . ஹ்ம்ம் காதலியல்ல.. நான் கைபேசி..\nநடிகர் பாரதி மணி:- ********************* எஸ். கே. எஸ் மணி சார் என்றாலோ., எழுத்தாளர் க. நா.சு வின் மாப்பிள்ளை என்றாலோ உங்களுக்கு தெரிந்த...\n12. 4. 84. இரவு 8.30. “ அம்மாடி பொண்ணுக்குத் ..” எதைய���மே கடவுள் அருள் என்று எடுத்துக்கொள்ள வேண்டுமோ \nமீனு எத்தனை மீனு :-\nமீனு எத்தனை மீனு :- உருளைத் தொட்டி செவ்வகத் தொட்டி மேலயும் கீழயும் உலாவித் துழாவி முத்தம் கொடுப்பதாய் வாயைக் குவித்துச் சுத்தம் செய்ய...\nஎன்னைப்பற்றி முழுமையாக இங்கே அறியலாம்.\nதடுமாறும் தவிப்புகள்: தடம் மாறும் தவிப்புகள் :-\nதானாய் எல்லாம் நடக்குமென்பது பழைய பொய்யடா :-\nஇதயம் வரை நனைகிறது :-\nகண்ணுக்குள் முள்ளை வைத்து :-\nஆழக்கடலில் அழகிய முத்தெடுத்து :-\nதேவனை ஏன் இன்னும் காணோம். \nஎனது நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய அறிமுகம் & விமர்சனம்\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த புத்தகக் கவிதைகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thulasidhalam.blogspot.com/2008/05/blog-post_21.html", "date_download": "2018-05-25T10:59:48Z", "digest": "sha1:CFZKAUBTX4A62XPQZZ3NSSKUK6T2IF3S", "length": 54856, "nlines": 527, "source_domain": "thulasidhalam.blogspot.com", "title": "துளசிதளம்: புதிய மொந்தையில் பழைய கள்ளு", "raw_content": "\nபுதிய மொந்தையில் பழைய கள���ளு\nபரீட்சை முடிஞ்சு பெரிய லீவு விட்டதும் ஒரு திருவிழா மாதிரிதான் நம்மூட்டுலே வத்தல் வடாம் போட ஆரம்பிச்சுருவாங்க. இதுக்குன்னே ஒரு ஈவெண்ட் கோஆர்டினேட்டர் வந்துருவாங்கப்பா ஊருலே இருந்து. எல்லாம் எங்க பெரியம்மாதான்.\nபசங்க காக்காமாதிரி சுத்தறோமுன்னு எங்களை வச்சே காக்கா விரட்டப் போடும் திட்டம்தான் இது.\nதிட்டம் பக்காவா இருக்கும். அரிசியை மாவு மில்லில் கொடுத்து அரைச்சுவாங்கறதென்ன, அன்னிக்கு ராத்திரியே அதைக் களியாக் கிளறி\nவைக்கறதென்னன்னு திமிலோகப்படும் வீடு. பச்சமிளகாய் அரைச்சுக் கொடுத்துட்டுப் பெரியக்கா 'ஐயோ அம்மான்னு' அலறிக்கிட்டேத் தேங்காயெண்ணையைக் கையில் பூசிக்கிட்டு நாட்டியம் ஆடுவாங்க.\nஅப்பெல்லாம் இந்த மிக்ஸியா பாழா\nசலவையில் இருந்துவந்த பழைய வேட்டிகளையெல்லாம் எடுத்து அண்டாவில் ஊறவச்சுருவாங்க பெரியம்மா. எங்கே கட்டியிருக்கும் தன்னுடைய வேட்டியும் பறி போயிருமோன்னு அண்ணன் பதறிக்கிட்டு, அலமாரியில் இருக்கும் அவரோட வேட்டிகளை எடுத்துக்கிட்டுப்போய் தன்னுடைய படுக்கையில் ஒளிச்சுச் சுருட்டி வச்சுருவார். அண்ணன் அப்ப ஹைஸ்கூல் மாணவர்தான். ஆனாலும் ஊர்நிலவரத்தை அனுசரிச்சு வேட்டிதான் கட்டுவார். அப்பெல்லாம் வத்தலகுண்டுலே பேண்ட்ஸ் போட்டுட்டாலும்.....................\nகுட்டிச்சாத்தானுக்கு வேலை கொடுப்பதுபோல எனக்கும் ஒரு வேலை வந்துரும். எலுமிச்சம்பழத்தையெல்லாம் தரையில் அமுக்கி நசுக்கி உருட்டிக்கொடுக்கணும். அப்பத்தான் அதுலே இருந்து சாறு நிறைய வருமாம்.\nவாசத்திண்ணையில் கருங்கல் போட்டுருக்கும். அங்கேதான் எனக்கு ட்யூட்டி.\nமறுநாள் எதோ தீவாளிக்கு எந்திரிக்கிற மாதிரி, பொழுது விடியறதுக்குள்ளே எழுந்து குளிச்சு, காபித்தண்ணியெல்லாம் போட்டுக்குடிச்சுட்டு அக்காக்கள் தயாரா இருக்கணும். எல்லாம் ஈவண்ட் கோஆர்டினேட்டர் ஆட்டுவித்தலின் படி.\nவெய்யில் வருமுன் பிழிஞ்சுறணுமுன்னு பெரியம்மா பிழிஞ்சு எடுத்துருவாங்க. வேலைக்கு உதவிசெய்ய வரும் முனியம்மா(க்கா எனக்கு மட்டும்) வந்து வேட்டிகளையெல்லாம் அலசிப் பிழிஞ்சுருவாங்க. பாயெல்லாம் மொட்டைமாடிக்குப் பறக்கும். காலையில் கண்ணைத்தொறந்து பார்த்தா நான் தரையிலே கிடப்பேன். உருட்டித் தள்ளிவிட்டுருப்பாங்க போல. கேட்டா வர்ற பதிலைப் பாருங்க.....'.நீ என்னிக்கு ஒழுங்காப் பாயிலே இருந்துருக்கே.... தெனமும் படுத்தப் பத்தாவது நிமிசம் உருண்டுக்கிட்டே போயிச் சுவத்துலே முட்டிக்கிறவதானே\nபரபரன்னு முறுக்கு அச்சுலே மாவை நிறைச்சுக் கொடுக்கறதும், அதை அக்காக்கள் வாங்கிப் பாய்மேல் விரித்திருக்கும் ஈரவேட்டிகளில் பிழியறதும் ஜரூரா நடக்கும். பெரியம்மா பயங்கரி. இதுக்காகவே ஊரில் இருந்து வரும்போது கையோடு ரெண்டு மூணு முறுக்குப் பிழியும் தேன்குழல்படிகளையும் கொண்டுவர்ற ஆள்தான்.\nஎல்லா மாவும் தீர்ந்து இனிமேல் படியில் அடைக்க முடியாத நிலையில் வரும்போது அதையும் அடுக்கில் ஒட்டிப்பிடிச்சுக் கிடக்கறதைச் சுரண்டிவரும்\nமாவையில் கலந்துக் கையால் கிள்ளிக்கிள்ளி சின்ன உருண்டைகளா ஒரு ஓரத்தில் அங்கங்கே முறுக்குக்களுக்கு இடையில் கிடைக்குமிடத்தில் வைச்சுருவாங்க.\nஇனிமேத்தான் என்னோட வேலை ஆரம்பிக்கும். நான் மொதநாளே என்னோட தோழியருக்குத் தகவல் சொல்லிட்டதாலே(அதான் எலுமிச்சம்பழம் உருட்டலின்போது) அவுங்களும் ஆஜராயிருவாங்க. அன்னிக்கு மட்டும் எங்க கூட்டத்துக்குச் சுதந்திரம் ஜாஸ்தி. காவல்காரிகள்\nமுனியம்மாக்கா உதவியால் ரெண்டு பழைய நாற்காலிகளும் இன்னேரம் மாடிக்குப் போயிருக்கும். நாங்க நாலைஞ்சு பெட்ஷீட், நாலைஞ்சு அரைச்செங்கல் எல்லாம் எடுத்துக்கிட்டு மாடிக்குப் போவோம். பக்காவா ஒரு டெண்ட் போட்டுக்குவோம். படுக்கைவிரிப்பு எடுத்து ஒருபக்கமா ரெண்டு மூலைகளில் செங்கலைச்சுத்தி, மொட்டைமாடிக் கைப்பிடிச்சுவரில் வச்சுக்கணும். அடுத்தப் பக்கத்தை நாற்காலியின் முதுகுப்புறத்தில் மாட்டிவிட்டுத் துணிக்குப்போடும் கட்டைக்ளிப்பாலே இணைக்கணும். ஆச்சு நம்ம கூடாரம்.\nபடபடக்கும் காத்துலே பெட்ஷீட் அப்படியே தூக்கும்போதுச் செங்கல்லையும் இழுத்துத் தள்ளும். இந்தப் பக்கம் விழாமத் தெருப்பக்கம் விழுந்து, அந்தச் சமயம் யாராவது அங்கே போய்க்கிட்டு இருந்தா....... கடவுள்தான் அவுங்களைக் காப்பாத்தணும். கூடவே ரெண்டு குடைகளை விரிச்சு வச்சுக்குவோம்.\nஇதுக்குள்ளே வெய்யில் ஏறிவர ஆரம்பிச்சு மாவு உருண்டைகள் லேசாக் காஞ்சுவரும். சரியான சமயம் இதுவே. விரல்நுனியால் அசங்காம எடுத்து வாயில் போட்டுக்கணும். பிச்சுக்குன்னு நாக்குலே ஒட்டிக் கரையும். என் தோழிகள் கூட்டத்துக்கு இது ரொம்பப் பிடிக���கும். அவுங்க வீட்டுலே இதெல்லாம் செய்ய மாட்டாங்களாம். உருண்டை தீர்ந்ததும் முறுக்குவத்தலைத் திங்க ஆரம்பிப்போம். அதுக்குள்ளெ பெரியம்மா நாலைஞ்சுதடவை வந்து மிரட்டிட்டு, திங்க வேற எதுனாச்சும் கொண்டுவந்து தருவாங்க.\nநாங்க போடும் கூக்குரலில் காக்காய்கள் பயந்துக்கிட்டு அந்தப் பக்கமே வராது. சாறு எடுத்த எலுமிச்சம்பழ மூடிகளையும் தொடப்பக் குச்சி, அக்கா போடும் லேஸுக்கான நூல்கண்டுலே இருந்து களவாண்ட நூல் எல்லாம் வச்சுத் தராசு செஞ்சு கடைவச்சு விளையாடுவோம். கடைக்கான பொருள், காசு எல்லாம் .....அதான் வடாம் காயுதுல்லே அதுதான்.\nபதினொருமணியானதும் வெய்யில் கூடிப்போச்சுன்னு எங்களையெல்லாம் கீழே கூப்புட்டுருவாங்க. மாடியிலெ இருந்து இறங்கி வீட்டுக்குள்ளெ வந்தால் ஒரு அஞ்சு நிமிசத்துக்குக் கண்ணே தெரியாது. இருட்டிக்கிட்டு இருக்கும்.\nஅடிக்கிற வெயிலுக்குச் சீக்கிரமே வடாம் காய்ஞ்சுரும்போல. வேட்டிகளை அப்படியேச் சுருட்டிக்கிட்டு வந்து அதுலே பின்னம்பக்கம் லேசாத் தண்ணி தெளிச்சு வடாமெல்லாம் உதறி எடுத்துப் பெரிய பெரிய சுளகு, தாம்பாளம் எல்லாத்திலும் பரத்தி, வீட்டு முற்றத்திலேயே காயவிடுவாங்க பெரியம்மா. நம்ம ஆட்டம் க்ளோஸ். இனி அதுலே கைவைக்க முடியாது(-:\nபெரியம்மா திரும்ப ஊருக்குப்போறதுக்குள்ளே பாவக்காய், சீனியவரைக்காய் வத்தல்,மோர்மிளகாய், வெங்காய வடகம் இப்படி எல்லாம் தயாராயிரும். இப்ப இந்தக் காலத்துலே யாராவது வேலைமெனெக்கெட இதையெல்லாம் போட்டுவைக்கிறாங்களான்னு இருக்கு. போனமுறை சென்னையில் சூப்பர்மார்கெட்டில் வடாம் பாக்கெட்டுகள் வச்சு இருந்ததைப் பார்த்தேன். ஹும் ............கொடுத்துவச்ச மக்கள்.\nஇங்கே நியூஸி வந்தபிறகு இதுக்கெல்லாம் ஏது வழி கொஞ்சம் கொஞ்சமா இதையெல்லாம் மறந்துபோகும் நிலையில் இருந்தப்ப ஒரு டீஹைட்ரேடர் சேலில் அரைவிலையில் இருந்ததைப் பார்த்தேன். நமக்குத்தான் எதையாவது பரிசோதிச்சுப் பார்த்தே ஆகணுமே..... வாங்கிக்கிட்டேன். கூடவே கூடுதலா அஞ்சு தட்டுகள் உள்ள ஒரு பெட்டி. அம்பதும் பத்தும் அறுபது வெள்ளி. வாங்கும்போது கவனமா இவர் பார்வையைத் தவிர்த்ததையும் சொல்லணுமோ கொஞ்சம் கொஞ்சமா இதையெல்லாம் மறந்துபோகும் நிலையில் இருந்தப்ப ஒரு டீஹைட்ரேடர் சேலில் அரைவிலையில் இருந்ததைப் பார்த்தேன். நமக்குத���தான் எதையாவது பரிசோதிச்சுப் பார்த்தே ஆகணுமே..... வாங்கிக்கிட்டேன். கூடவே கூடுதலா அஞ்சு தட்டுகள் உள்ள ஒரு பெட்டி. அம்பதும் பத்தும் அறுபது வெள்ளி. வாங்கும்போது கவனமா இவர் பார்வையைத் தவிர்த்ததையும் சொல்லணுமோ:-) எங்கியோ பார்த்துக்கிட்டுச் செக்கவுட் கவுண்ட்டர்லே கொண்டுவந்து வச்சுறணும்\nஅடுத்து இந்த மாவு கிளறும் வேலை. யாராலே களிக்கிண்டிக்கிட்டு இருக்கமுடியுது நாமோ புதுமைப்பெண். புதுவழி கண்டு பிடிக்கலைன்னா எப்படி நாமோ புதுமைப்பெண். புதுவழி கண்டு பிடிக்கலைன்னா எப்படி மாவு வெந்து இருக்கணும். அதுதானே முக்கியம்\nஅரிசியை வேகவச்சு அதை அரைச்சாக் களி வந்துறாதா சோறுன்றதைத்தான் கவுரவமாச் சொல்றேன். மைக்ரோவேவில் சோறு ஆக்கிக் கொஞ்சம் ஆறுனதும் அதைப் ஃபுட் ப்ராஸசர்லே போட்டு நாலுசுத்து சுத்துனதும் களி மொத்தை வந்துருச்சு. ஆஹா.....இனி நம்ம கற்பனைக் கொடியைப் பறக்க விட்டால் ஆச்சுன்னு......கொஞ்சம் உப்பு, சீரகம் ரெண்டுமூணு பச்சமிளகாயைச் சேர்த்துக்கூடவே அரைச்சேன். மொளகாய்தான் சரியாக அரைபடாமல் திப்பித் திப்பியா இருந்துச்சு.\nடீஹைட்ரேட்டர் தட்டில் தேன்குழல்படியில் மாவு நிறைச்சுப் பிழிஞ்சு பார்த்தேன். மொளகாய்த் திப்பிகள் ஓட்டையில் அடைச்சுக்கிட்டுக் கஷ்டமாப் போச்சு. அதுக்கென்ன கிள்ளிவச்சால் ஆச்சு. ஒரு கப் அரிசிதான் என்றதால்\nரெண்டு தட்டுக்குத்தான் மாவு வந்துச்சு. அடுக்கிவச்சு ஸ்விட்ச் போட்டுவிட்டேன். ஒருமணி நேரம் கழிச்சுப் பார்த்தால் லேசாக் காஞ்ச உருண்டைகள். ஹைய்யோ...... கொசுவர்த்தி ஏத்திருச்சு. கொஞ்சம் தின்னு பார்த்தேன். நாட் பேட் அட் ஆல்:-))))\nமறுநாள் காய்ஞ்சு இருந்ததை வறுத்துத் தின்னா, சூப்பரா இருக்கு. இப்பத்தான் வழிமுறை தெரிஞ்சுருச்சே. இன்னும் ரெண்டு கப் அரிசியைச் சோறாக்கி எடுத்துக்கிட்டேன். சட்னி ஜாரில் மிளகாய், பெருங்காயம், உப்பு எல்லாம் சேர்த்து மைய்ய அரைச்சுக்கிட்டு அதையும் சோறோடு சேர்த்து ஃபுட் ப்ராஸசர்லே களியாக்கி முறுக்கு அச்சில் போட்டுப் பிழிஞ்சுட்டேன்.\nஎட்டுமணி நேரத்தில் நல்லாக் கலகலன்னு காஞ்சுபோச்சு. அடுத்தடுத்த முறைகளில் யார் பச்ச மிளகாயை அரைச்சுக்கிட்டுன்னு சோம்பல் வந்ததில்,\nஓமம் போட்டது, மிளகுத்தூள், மிளகாய்த்தூள், வெறும் சீரகம் இப்படி ஒவ்வொரு தட்டுக்கும் ஒரு வகைன்ன�� நிறைய முன்னேறியாச்சு.\nவேலைமெனெக்கெட அதுக்குன்னு யார் சோறாக்கணும் நேத்து மீந்த சோறு இருந்தால் ஆகாதா நேத்து மீந்த சோறு இருந்தால் ஆகாதா இப்படி முன்னேற்றமோ முன்னேற்றம். இதோட சோதனையை நிறுத்தினால் நான், நானா\nகொத்தவரங்காய் கொஞ்சம் கூடுதலா வாங்கிவந்து பாதியைச் சமைச்சுட்டு மீதியை கொதிக்கும் வெந்நீரில் கொஞ்சம் உப்புச்சேர்த்து அதில் காயைப் போட்டு ஒரு கொதி வந்ததும் எடுத்து வடியவிட்டேன். ஈரம் கொஞ்சம் உலர்ந்ததும் எடு அந்த டீஹைட்ரேட்டரை......\nபாவக்காய் கிடைக்கும்போது அதை வாங்கி வட்டம்வட்டமாய் நறுக்கி கொஞ்சம் உப்புப் போட்டுப் பிசறி வைக்கணும். பத்து நிமிசத்துலே தண்ணீர்விட்டிருக்கும். அதை ஒட்டப் பிழிஞ்சுட்டு மேலே சொன்னபடிக் காயவச்சு எடுத்துக்கிட்டா..... பாவைக்காய்க் கொண்டாட்டம். எண்ணெயில் பொரிச்சு எடுத்தா கசப்பே கிடையாது.\nஇப்பெல்லாம் சோறு மீந்துபோச்சுன்னாக் கவலையே இல்லை:-)))))\nஜவ்வரிசி வடாம் இதுலே சரிப்படாது. தட்டிலிருக்கும் ஓட்டையில் நிக்காம வழியுது(-: அதையும் விடாம பிஸ்கெட் பேக் பண்ணும் ஷீட்டில் 'எழுதி' அவன்லே 50 டிகிரியில் வச்சு எடுக்கலாம்தான். உடம்பு வணங்கலை\nஎன்ன ஒன்னு, பழைய அட்மாஸ்ஃபியர் வேணுமுன்னா.....காக்காயைத்தான் கண்ணுலே காணலை(-:\nகாக்கா இல்லாம வடாம் காய போட்டா இரு ஃபீலே இருக்காதுங்க.\n////என்ன ஒன்னு, பழைய அட்மாஸ்ஃபியர் வேணுமுன்னா.....காக்காயைத்தான் கண்ணுலே காணலை(-:////\nஅந்தக் குளிருக்கு காக்காய் எல்லாம் வராதுன்னுட்டார் டீச்சர்\nமாவாத் திங்கணும், பிழிஞ்சு திங்கணும், அரைகுறையா காஞ்சு திங்கணும், நல்லாக் காஞ்சு திங்கணும், பொரிச்சு திங்கணும். கொஞ்சம் வித்தியாசம் அப்படின்னு சொல்லிக்கிட்டு நல்லாக் காஞ்சதை தண்ணியில் ஊற வெச்சுத் திங்கணும்.\nம்ம்ம்ம். அது ஒரு அது ஒரு கனாக்காலம்....\nஆஹா, பிரமாதமா (நான் தானே சொல்லிக்கணும்;) அவியலும் பொரித்த வடகம் அப்பளம் செய்து வந்தால் இந்த பதிவு.\nவடகத்து மாவுன்னா பைத்தியம். (மசக்கைக்க்கு அது தான் கேட்டு சாப்பிட்டேன், ஹிஹி). இந்த டிஹைட்ரேட்டர்ல செய்யலாம்னு இந்த வாரம் தான் என் தோழிகளோடு ப்ளான்... எப்படி வருதுன்னு பாக்கலாம். நீங்க வேறு இந்த பதிவு போட்டு நல்ல சகுனம் காட்டியிருக்கீங்க.\nவடகத்தின் சரித்திரப் பெருமைதனை உலகுக்கு எடுத்துச்சொன்ன\nஉங்களுக்கு ஒரு புக்கர் ப்ரைஸ் தரலாம் \nஎதற்கும் காபி ரைட் மற்றும் பேடன்ட் உரிமை பெற்றுக்கொள்ளுங்கள்.\nஉங்கள் பதிவுக்கு வரும் ரசிகர் பெருங்குடி மக்களுக்கு\nஒரு சாம்பிள் பாக்கெட் வடகம் இலவசமாக‌\nஅடுத்த 48 மணி நேரம் தொடர்ந்து கிடைக்கும் என\nஃபீலுக்காக என்னெல்லாம் பண்ணவேண்டி இருக்குன்னு பாருங்க.\nகடல் காக்கா நிறைய இருக்கு. அதுக்கு நம்ம 'வடாம்' டேஸ்ட் தெரியாது.\nசனீஸ்வரன் இங்கே வேற ரூபத்துலே இருக்கார்:-))))\nஉங்க வெர்ஷன் பதிவுக்கு வெயிட்டீஸ்:-))))\nஇந்த பி பி சி. காரனுக்கு வேற வேலை இல்லை போல.\n'ன்' ன்னை 'ர்'ராப் பாவிச்சுக்கணும் மனசில்:-)\nபொரிக்கும் முன் பொறித்த பின் :-)))\nநல்லா சாப்பிடுங்க.. எங்களை விட்டுட்டு சாப்பிடரதுனால வயித்த வலி வந்துட போகுது ;) இப்படி படத்தை வேற போட்டு மனுசனை டென்ஷன் பண்ணுறீங்க :(\nஅரிசி வெல ஏறிக்கெடக்குற இந்த நேரத்துல மீந்து போனதை வீணாக்கக்கூடாதுங்கறீங்க..சுவையான பாடம்தான்:-))))\nஅதான் செராங்கூன் ரோடுக் கடைகளில் எக்கச் சக்கமா கொட்டிவச்சுருக்கே. பார்க்கலையா\nஅடுத்தமுறை அந்தப் பக்கம் போகும்போது கவனிச்சுப் பாருங்க.\nநம்ம பதிவின் பெயரை மாத்திக்கலாமா\n'படம் பார்த்துக் கதை சொல்'\n இந்தக் கோணத்தில் நான் பார்க்கத் தவறிட்டேனே....\nமைக்ரோவேவில் வைத்து வடாம் சாப்பிட அனுமதி உண்டு. ஆனால் மாவாய் திங்க எல்லாம் எங்க போக (மீண்டும் நியூசிக்கு வர நீங்கள் டிக்கெட் அனுப்ப வெயிட்டிங் (மீண்டும் நியூசிக்கு வர நீங்கள் டிக்கெட் அனுப்ப வெயிட்டிங்\n//மீண்டும் நியூசிக்கு வர நீங்கள் டிக்கெட் அனுப்ப வெயிட்டிங்\n'முதல் சொல்'லை மக்கள்ஸ் கவனிச்சுக்கிட்டே இருக்காங்க.\nஒரு சனிக்கிழமை வரட்டும். அனுப்பிறலாம்:-)\nசித்திரை மாதம் ஸ்கூல் லீவு விட்டா வர இந்த வடாம் கொண்டாட்டத்தை அப்படியே கண்ணில/நினைவில கொண்டுவந்துட்டீங்க. அந்த தேங்குழல் வாடாம் மாவோட கொஞ்சம் தேங்கா என்ண்ணை கலந்து சுடசுடச்சாப்பிடற ருசி இப்ப வேற எதிலயும் இல்ல. வாடாத்தை விட ருசியா இருக்கு அதப்பத்தி நீங்க எழுதினது...\nமுன்னேல்லாம் நானும் என் மகளும் சேர்ந்து கூழ்வத்தல் எங்க ப்ளாட் மொட்டை மாடியில்..மூன்று மாடி ஏறி அதிகாலையில் போடுவோம். இப்போ முடியவில்லை.\nகொசுவத்தி ஏத்திட்டீங்க. ஒரு பதிவுக்கு மேட்டர் தேத்தியாச்சு. டாங்ஸ்\nஎங்க பாட்டியும் இப்படி தான் பென்டு நிமித்துடுவாங்க. கூழ் வடாம் டேஸ்ட்டே தனி தான்.\nஅரிசி வடகத்தை பாத்ததும் ஒரே ஜொள்ளுதான். டீஹைட்ரேட்டர் என்னா மாடல். ஒரு போட்டொ புடிச்சு போட்டிருக்கலாமே டீச்சர்,\nஇல்லேன்னா..... இத்தனைவருசம் 'வெற்றிகரமாக் குப்பை கொட்டி இருக்க'முடியுமா\nமேட்டர் கொடுத்ததுக்கு மீட்டர் கொடுக்கணும். ஆமா..:-)\nபோன தலைமுறைகள் எல்லாத்தையும் ஒரு ராணுவ ஒழுங்கோடு செஞ்சுவச்சாங்க.இல்லே\nபதிவைப் 'பார் மகளே பார்'\nகண்ணைத் திறந்து கொண்டு பார்க்கணும்.ஆமா....\nஏன்னா எங்க, மெட்ராஸ் ஒண்டுக் குடித்தினத்தில் அப்போ இதுக்கெல்லாம் இடம் இல்லை.இப்போ உங்கப் பதிவுல தான் அப்பிடியேக் கண் முன்னாலக் காட்சியாப் பாக்குறேன்.\nரொம்ப நல்லா எழுதிநிருக்கீங்க :))\nமீட்டருக்கு மேலே போட்டுக் கொடுன்னு கேக்காத வரை சேரி....\nஎன்ன சொல்லுங்க..வத்தல் வடாம் ருசியே தனிதான்..ஞாபகப் படுத்திட்டீங்களா..இதோ அடுப்புல வாணலி வச்சாச்சு..புகுந்து வெளயாட வேண்டியதுதான்..\nஅட அட துளசி மேடம் இதை எல்லாம் சொல்லி கெளரி விடரீங்களே இதை எல்லாம் சொல்லி கெளரி விடரீங்களே வடாம் போடர அன்னிக்கி தான் எனக்கு படிக்க நெரைய்ய இருக்கும், வீட்ல ஒரே சத்தமா இருக்கும், மாடில ஒக்கார்ந்து படிச்சா தான் கவனமா படிக்க முடியும் ;-)\nகாக்கா எல்லாம் நமக்கு தோஸ்த்\nநவீன முறையில் கூழ் கிளற மட்டும் சொல்லிக் கொடுக்கலை மேடம் பொக்கிஷமாக நெஞ்சில் புதைந்த பலரது பழைய நினைவுகளையும் கிளறி விட்டிருக்கிறீர்கள். அதன் தாக்கத்தில் நானானி போல எனக்கும் சின்னதா ஒரு பதிவிட matter கிடைத்தாற் போலிருக்கு. போட்ட பின் வந்து அழைப்பு வைக்கிறேன்:-)))\nகண்ணுக்கு விருந்து கொடுத்த வள்ளலே வாழி வாழி. அம்மா இப்படியா சுத்துவாங்க...\nகூழ் வாசனை இங்க வருது. அது அதான் அந்த மஷின் சிகாகோல கிடச்சா பொண்ணுக்குப் போட்டுக் கொடுக்கிறேன்.\nநாங்க ரோட்டோரத்தில குடி இருக்கிறதனால தூசி அண்டிடும்.\nவிலாவாரியா கதை எழுதற துளசிப்பாட்டி வாழ்க.வாழ்க,\nகொத்ஸ்..முடிஞ்சா உங்களுக்கும் மாவு அனுப்பறேன்.:)காய்ஞ்சும் காயமயும்,முறுமுறுப்பா...ம்ம்ம்ம்.\nஅப்ப இல்லேன்னா எப்பவும் இல்லையா\nஇனி ஒரு நாள் செஞ்சுதான் பாருங்க. அந்த அனுபவம் புதுமைதான்:-)\nமீட்டர் ஒழுங்காக் கிடைக்குதான்னு பார்த்துக்கிட்டு, அப்புறம் 'மேலே' போட்டுக் கேக்கலாமுன்னுதான்.......\nஎண்ணெய்ச் சட்டி அடுப்பில் இருக்கும்போதுக்கொஞ்சம் கவனமா ��ருக்கணுமாம்.\nஇப்ப மொட்டையும் இல்லை மாடியும் இல்லை.\nஅடுக்களையில் பெஞ்ச்டாப் மேலே உக்காந்து படிச்சுக்கிட்டே.......:-))))\nவடாத்துக்குக் கூழ் கிளறும்போது இவ்வளோ மனங்களையும் கிளறுவேன்னு தெரியாமப்போச்சு:-)))\nநமக்கும் தூசு அலர்ஜிப்பா. அதான் ஆஸ்த்துமா புடுங்குதே(-:\nவெய்யில் துளி மேலே படாமத்தான் இப்ப 'எல்லாக் காரியமும்':-)\nசுப்பராஅ ஸ்டேஜ் பை ஸ்டேஜ் எழுதி கலக்கிட்டீங்க டீச்சர், இப்பவும் எங்க வீட்டுல நடக்குது... :)\nஎங்கம்மா மாவு கிண்டும் முறை கொஞ்சமே, கொஞ்சம் வித்தியாசம்.\nஇப்பவும் என்னை காக்காஇ விரட்டச் சொல்றதுதான் கொடுமை...முன்னே ஏதாவது வாயனம் லஞ்சமா வரும்..\nஇப்போ இந்த கம்ப்யூட்டரை மாடில்லெ இருக்கற ஷெட்டுல வச்சு தட்டுடாங்கறாங்க... :)\nஎன்ன முந்தி எல்லாம் இது ஊர் ஊரா போகும், இப்போ பெங்களூர்க்கும், அக்காவீட்டுக்கும் மட்டுமே \nநான்தான் வெங்கி (from பெர்த்).. முன்ன கிரி யோட வலை போவில சந்திச்சிருக்கோம்.. நம்ம பூவுக்கும் கொஞ்சம் வந்துட்டு போங்க...\n நானே வடாம் போட்ட மாதிரி பீலிங் hydrater innovative user னு\nஅந்தச் செங்கலு,எலுமிச்சம் பழ மூடி,பாய்,வேட்டி அப்புறம் அந்தக் கொல வெறிச் செங்கல் இதெல்லாம் கூடத்தான் மிஸ்ஸிங்..\nநிறையப் பெண்மணிகள் ஷாப்பிங்ல வச்சு எங்கேயோ பார்த்துட்டே சாமான்களைக் கொண்டு வந்து கௌண்டர்ல வைக்கிறதுக்கும்,வீட்டுக்காரர் பார்வையைத் தவிர்க்கிறதுக்கும் காரணம் தெரியுது இப்போ..\nநன்றிங்க டீச்சர்...கல்யாணமானா உபயோகமாயிருக்கும் ல.. :)\n'அம்மாவின்'வித்தியாசமான ரெஸிபியைக் கொஞ்சம் கேட்டுத்தான் சொல்லுங்களேன்.\nஅவார்டுகள் நிறைய வச்சுருக்கீங்க போல\nஇதுமட்டுமில்லைங்க. இன்னும் ஷார்ட்கட் வேலைகள் நிறையச் செஞ்சுருக்கேன்:-))))\nஎப்பப்ப 'ஐ காண்டாக்ட்' ஆபத்துன்றது 'தங்குகளுக்கு' நன்றாகவே தெரியும்.\nஉங்களுக்கு 'நேரம்'வரும்போது கண்ணைக்கட்டிக் கூட்டிட்டுப் போகமாட்டீங்கதானே\n\\\\அப்பெல்லாம் வத்தலகுண்டுலே பேண்ட்ஸ் போட்டுட்டாலும்.....................\n (திண்டுக்கல் மாவட்டம்) நாங்கள் (பெற்றோர்) இப்போது நடுத்தெருவில் இருக்கிறோம். நான் சென்னையில் இருக்கிறேன்\nநடுத்தெருவில் வசிக்கிறோம் என்று சொல்ல வந்து (சே இப்படியா தெருப்பெயர் வைப்பாங்க) படிச்சுப்பார்த்தா வேற மாதிரி அர்த்தம் வருது. இன்னும் இங்கே மொட்டைமாடி வடகம் திருவிழா நடந்துகிட்டுத்தான் இருக்கு\nஎனக்குத் தெரிஞ்சு மூணாவது நீங்க:-))))\nமுதல் பத்தில் 4 வத்தலகுண்டு.\nஎன் 'குண்டு' காணாமப் போச்சு.\nஊரே அடையாளம் தெரியலை, ஹைஸ்கூல் கட்டடம் தவிர்த்து(-:\nரொம்ப சந்தோஷம். ஊர் நிறைய மாறிவிட்டது கடந்த 15 ஆண்டுகளில்.\nராஜாஜி மைதானம் இன்னும் இருக்கா இல்லையா\nகடந்த 20 வருடங்களாக அந்த பெயரை நான் கேள்விப்பட்டதில்லை. என் தந்தையிடம் இப்போது கேட்டேன். இப்பொது மேலமந்தை என்று அழைக்கப்படும் மாரியம்மன் கோவிலை (பேருந்து நிலையத்துக்கு அருகில்) ஒட்டிய திடலே ராஜாஜி மைதானம் என்று முன்னர் அழைக்கப்பட்டுருக்கலாம் என்று சொன்னார். வேறு ஏதும் மைதானம் இங்கு இல்லை.நான் பிறந்த ஊர் வத்தலக்குண்டு என்றாலும் தந்தையின் பணி காரணமாக கடந்த 18 ஆண்டுகளில் பல ஊர்களில் நாடோடி வாழ்க்கை. (பெரியகுளம்,திருமங்கலம்,அருப்பக்கோட்டை,விருதுநகர்,திண்டுக்கல்,கோவை)\nவிவரமான பதிலுக்கு நன்றிங்க முரளிகண்ணன்\nகண்ணாடியை வெயில்ல வச்சு காக்காய் விரட்டின காலமெல்லாம் கண்ணுல நிழலாடுது. பழைய நினைவுகளைக் கிளறிவிட்டுட்டீங்க...\nகூழோடு சேர்த்து மனங்களையும் நீங்கள் கிளற, கிளம்பிய நினைவுகளிலிருந்து சொன்ன மாதிரி கூழ் பதிவொன்று இட்டும் விட்டேன்.\nஇப்ப எல்லாமே அளவு சுருங்கிப்போச்சு.\nஇனிமே உங்க தங்கை விரும்பினாலும் சறுக்க முடியாது:-)))))\nநல்லா இருக்கு நினைவலைகள். எங்க வீட்டிலே எங்களை எல்லாம் உட்கார்த்தி வைச்சதில்லை. அம்மாவே போய் இருப்பாங்க. அல்லது அப்பாவோட சித்தி போய்க்காவல் காப்பாங்க. :))) ஏணி வைச்சுத் தான் மொட்டை மாடியிலே ஏறணும். அதனால் தானோ என்னமோ எங்களை அனுப்பியதில்லை. எனக்கு வடாம் மாவும் பிடிக்காது. அரைக்காய்ச்சல் வடாமும் பிடிக்காது. அதனால் அந்த அனுபவமும் இல்லை. :))))\nஆனால் உங்கள் பதிவு சுவையாக இருக்கிறது. டி ஹைட்ரேட்டரில் வடாம் காய வைச்சது நல்ல யோசனை தான். ஆனால் பழைய சாதத்தில் வடாம் போடுவது என்பது பல வருஷங்களாக உள்ளதே :))))) அது மட்டும் புதுசு இல்லை. :)))))\nஎன்னை முதல்முதலாகப் பார்த்தபோது என்ன நினைத்தாய்\nநம்மாத்து க்ரானியும் கடையில் வாங்குனக் கேரட்டும்.\nதங்கம் தங்கம் என்று என்னை ஏன்\nபுதிய மொந்தையில் பழைய கள்ளு\nமூன்று வருசத்துக்குப் பிறகு கிடைச்ச மூன்று பைகள்.\nஇன்னிக்கு ரொம்பவே பணக்காரி ஆகிட்டேனாமே......\nஅடிக் கள்ளி ... முடிவுப்பகுதி\nஅடிக் கள்ளி ...சொல்���வே இல்லே\nகே.பி. சுந்தராம்பாள் அம்மா இப்பக் கணினியில் வந்துட...\nவாயு தொல்லை..... அவசரச் செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jvpnews.com/internet/04/127056", "date_download": "2018-05-25T11:10:58Z", "digest": "sha1:7N6PBU4W6W3YDQGRMDAN57NZNOUQP2GG", "length": 15983, "nlines": 285, "source_domain": "www.jvpnews.com", "title": "Google I/O 2017 நிகழ்வில் அறிமுகப்படுத்தவுள்ள 5 நவீன அம்சங்கள்...!! - JVP News", "raw_content": "\nயாழ் பிர­பல பாட­சா­லை­யின் ஆசி­ரி­யர் திடீர் கைது மாணவிகளுடன் ஆசிரியர் செய்த சேட்டை அம்பலம்\nயாழ் மண்ணை உலுக்கபோகும் இயற்கை : மக்களே அவதானம் \nதமிழர்களுக்கு எதிராக தனியார் வங்கி\nமுல்லைத்தீவில் பதற்றத்தை ஏற்படுத்திய கழுத்தறுக்கப் இளைஞரின் சடலம்...\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய மர்மம்\nசீரியல் நடிகை லட்சுமி வாசுதேவனுக்கு இவ்வளவு அழகான மகளா இங்கே பாருங்க இந்த புகைப்படத்தை\n...ஒரே ஒரு மாதத்தில் நிரந்தர தீர்வு - மிஸ் பண்ணிடாதிங்க அப்பறம் வருத்தபடுவீங்க....\nதொகுப்பாளராக கலக்கும் தீபக்கின் மகனா இது நம்பவே முடியலையே.. ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய புகைப்படம் உள்ளே\nஇதுவரை யாருமே பார்க்காத நடிகை கஜோலின் 15 வயது மகள் புகைப்படம் இதோ\nமைக்கேல் ஜேக்சனின் மர்ம இரகசியம் வெளியானது\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ். காங்கேசன்துறை கல்லூரி வீதி\nயாழ். வேலணை மேற்கு 7ம் வட்டாரம்\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nGoogle I/O 2017 நிகழ்வில் அறிமுகப்படுத்தவுள்ள 5 நவீன அம்சங்கள்...\nGoogle CEO சுந்தர் பிச்சை,google I/O 2017 நிகழ்வின்போது 5 முக்கியமான அறிவித்தல்களை வெளியிட்டுள்ளார். இதில் google Android O என்ற ஓ.எஸ் இப்பொது பயனாளர்களின் கருத்துக்களை அறிய சோதனைக்கு வெளியிட்டுள்ளது. இதில் கேமரா தெளிவு அற்புதமாக உள்ளது என்றும். அதிவேகமாக பயன் படுத்தலாம் என்றும். வழிசெலுத்தலை எளிதாக்குதல் போன்ற முதன்மை சிறப்புகளை தெரிவித்துள்ளார்.\nஇரண்டாவதாக, google lens என்ற ஆப் பற்றியும் பகிர்ந்துள்ளார் சுந்தர் பிச்சை, ஒரு பொருளின் விவரங்கள் அறிய அந்த பொருளை ஸ்கேன் செய்வதன்மூலம் அப்பொருளின் முலு விவரங்களும் தொலைபேசி திரையில் டிஸ்பிலே ஆகும். கடவுச்சொல், பயனர்பெயர் அறியாமல் wifi router-ல் உள்ள பார்கோடு மூலமாக ஸ்கேன் செய்து இணையத்தை பயன்படுத்தலாம். அதுமட்டும் இல்லாமல் ஒரு இடத்தின் முலு விவரங்கள் அறிய பயன்படுத்திக்கொள்ளலாம் ��ன்று தெளிவுபடுத்தினார்.\nமூன்றாவதாக, google \"day dream\" VR என்ற ஹெட் செட்டை விரைவில் அறிமுகம்செய்யவுள்ளதாகவும், இந்த செய்தியை கேட்ட மற்ற நிறுவனங்கள் அவர்களும் இது போன்ற VR ஹெட் செட்டை அறிமுகம் படுத்துவதாக செய்திகள் வெளிப்படுத்தியுள்ளது. google \"day dream\" VR-யை தற்போது சாம்சங்குடன் ஒப்பிட கூடாது ஆனால் google-லின் VR ஹெட் செட் நவீன அம்சம் உடையது என்று சுந்தர்பிச்சை கூறியுள்ளார்.\nநான்காவதாக ஆப்பிளில் இருக்கும் siri போல தற்போது google nexus-யில் இயங்கிவரும் google அசிஸ்டன்ட், இனி அனைத்து IOS சாதனங்களிலும் பயன்படுத்த இயலும்.\nஐந்தாவதாக, 512 எம்.பி-இல் இருந்து 1 ஜி.பி-க்கு உள்பட்ட ரேம் உள்ள மொபைலில் செயல்பட android go எனும் ஓ.எஸ்-ஐ வெளியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார். இதன் முக்கிய நோக்கம் ஏழ்மையான மக்கள் அனைத்து நவீன அம்சங்களையும் குறைந்த விலையில் பயன்படுத்தும் வகையில் அறிமுகப்படுத்தவுள்ளார்.\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaavidesam.com/saneeswarantemple.php", "date_download": "2018-05-25T10:58:54Z", "digest": "sha1:GDRVT6TIA5Y7TPXF2L5JMA7CXMRDQWDC", "length": 11254, "nlines": 117, "source_domain": "www.kaavidesam.com", "title": "Kaavidesam - NO.1 Guide to Hinduism, Including Gods & Beliefs, Colorful Festivals, Life, and Rituals. Find here Famous Temples in Tamil Nadu. Best & Famous Astrologers, Vastu, & Numerology consultants in Chennai, Priest/Iyer/Pandit services in Chennai Kaavidesam - NO.1 Guide to Hinduism, Including Gods & Beliefs, Colorful Festivals, Life, and Rituals. Find here Famous Temples in Tamil Nadu. Best & Famous Astrologers, Vastu, & Numerology consultants in Chennai, Priest/Iyer/Pandit services in Chennai", "raw_content": "\nகந்த சஷ்டி கவசம் உருவான வரலாறு\nஇந்து மதத்தில் மட்டும் எண்ணிலடங்கா கடவுள்கள் இருப்பது ஏன் தெரியுமா \nதிருப்பதி கருவறைக்குள் தினம்தினம் நடக்கும் ஓர் அதிசயம்\nஅனுமாருக்கு செந்தூரம் பூசுவது ஏன் தெரியுமா \nகந்த சஷ்டி கவசம் உருவான வரலாறு\nகோயில்களில் பலி பீடம் எதற்கு தெரியுமா \nகோவில் கும்பாபிஷேகத்தின் போது நடத்தப்படும் சடங்குகளும், அவற்றிற்குரிய விளக்கங்களும் \nபலரும் அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள்*\nகுலதெய்வங்கள் என்றால் என்ன ..\nஅல்சர் குணமடைய சித்த மருத்துவம்\nதிருநீற்றுப் பச்சிலை -மூலிகை மருத்துவம்\nபாம்பாட்டி சித்தர் – சங்கரன்கோவில்\nஅருள்மிகு விநாயகர் திருக்கோயில், ஈச்சனாரி, கோவை.\nசேலத்தில் பிரசத்தி பெற்ற காலங்கி சித்தர் தவம் இருந்த கஞ்சமலை\nநெல்லையப்பர் கோயில் – திருநெல்வேலி\nஅபிராமி அம்மன் கோயில் - திருக்கடையூர்\nஅருள்மிகு சங்கர நாராயண சுவாமி கோயில் – சங்கரன்கோவில்\nகூத்தனூர் மகா சரஸ்வதி கோயில் - திருவாரூர்\nஅருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் கோயில் – திருப்பத்தூர் (சிறுகனூர்)\nரங்கநாதஸ்வாமி கோயில் - ஸ்ரீரங்கம்\nபிரகதீஸ்வரர் கோயில் - தஞ்சாவூர்\nமீனாட்சி அம்மன் கோயில் - மதுரை\nசீா்காழி சம்பந்தருக்கு ஓசை கொடுத்த நாயகி\nசனீஸ்வர பகவான் கோயில் - குச்சனூர்\nஎந்த கடவுளை எந்த காரியத்திற்கு வணங்குவது...\nதோஷங்களை விலக்கும் அற்புத பரிகார ஸ்தலங்கள்\nவீட்டில் எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும் மற்றும் வீட்டில் தீபம் ஏற்றும் முறை\nசனீஸ்வர பகவான் கோயில் - குச்சனூர்\nஇந்துமத வழிபாட்டுத் தலங்களில் அமைக்கப்பட்டிருக்கும் நவக்கிரகங்களில் ஒன்றாகவும், சில வழிபாட்டுத் தலங்களில் துணைக் கோவிலாகவும் கொண்டு எழுந்தருளியிருக்கும் சனீஸ்வர பகவான் தமிழகத்தில் தனக்கென தனிக் கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கும் ஒரே இடம் குச்சனூர்தான்.\nதேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் சுரபிநதி எனப் புராணங்களில் போற்றப்படும் பெருமையுடைய சுருளி ஆற்றின் கிளையாக இருக்கும் முதன்மை வாய்க்காலின் மேற்குக் கரையில் இந்தக் குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் அமைந்திருக்கிறது. சனி தோசம் உடையவர்கள் இந்தக் கோவிலிற்கு வந்து மனமுருக வேண்டிக் கொண்டால் அவர்களுக்கு வரும் சோதனைகள் நீங்கி வாழ்க்கையில் வளம் பெற முடியும். மேலும் தாங்கள் தொடங்கும் புதிய தொழில் வளர்ச்சி அடையவும், வணிகம் பெருகவும், குடும்பத்தினர் நலமுடன் வாழவும் இவரது துணை வேண்டுமென்று தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் இந்தக் கோவிலுக்கு வந்து வணங்கிச் செல்கின்றனர்.\nமகா சிவராத்திரியில் இதை எல்லாம் செய்யாதீர்கள் \nஸ்ரீ அனுமன் திருவடிகளே சரணம்\nசீா்காழி சம்பந்தருக்கு ஓசை கொடுத்த நாயகி\nகந்த சஷ்டி கவசம் உருவான வரலாறு\nஇந்து மதத்தில் மட்டும் எண்ணிலடங்கா கடவுள்கள் இருப்பது ஏன் தெரியுமா \nதிருப்பதி கருவறைக்குள் தினம்தினம் நடக்கும் ஓர் அதிசயம்\nஅனுமாருக்கு செந்தூரம் பூசுவது ஏன் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anbudanbuhari.blogspot.com/2016/03/blog-post_6.html", "date_download": "2018-05-25T10:48:54Z", "digest": "sha1:SZ3GNZFM6J2DT7TYO7WVGNTL2AHKCIFC", "length": 38469, "nlines": 401, "source_domain": "anbudanbuhari.blogspot.com", "title": "அன்புடன் புகாரி", "raw_content": "\nதாடி நிச்சயமாக கம்பீரத்தின் அடையாளம்தான். ஆண்மையின் முக்கியமான அங்க அடையாளமாகத்தான் தாடி தொடக்கம் முதலே பார்க்கப்படுகிறது\nகொரவம் மிக்க மனிதனின் அடையாளமாகவும் தாடி பலநேரங்களில் பார்க்கப்படுகிறது.\nஆனாலும் அப்படியே தாடியை ஐந்து பிளேட் சவரக்கருவியால் சரசரவென்று மழித்துவிட்டு கண்ணாடியில் பார்க்கும்போதே ஏற்படும் உற்சாகத்தை ஒவ்வொரு நாள் அதிகாலையும் இன்றே புதிதாய்ப் பிறந்ததைப் போல அனுபவிக்கும் ஆண்கள்தாம் உலகில் அதிகம்.\nஅன்றெல்லாம் இரண்டுநாள் தாடியோடு நின்றால், அவன் ஏதோ காதலில் தோல்வியடைந்தவன் அல்லது எதையோ பறிகொடுத்துவிட்டு நிற்பவன் என்று அர்த்தம். ஆனால் இன்று இரண்டு நாள் தாடியோடு இருக்கும் இளைஞன் உற்சாகமானவன்.\nபூனை முடியோடு வளரும் முதல் தாடி மீசை என்பது பதின்ம வயது வாலிபர்களின் குறுகுறுப்பும் கிளர்ச்சியும் ஆகும்.\nஇன்றைய இளம் பெண்களில் பலருக்கும் ஒட்ட மழித்த ஆணின் முகத்தைவிட கதிரறுத்த வயல் போன்ற தாடி முக ஆணைத்தான் அதிகம் பிடித்திருக்கிறது. ஆனாலும் சில பெண்களுக்குத் தாடியைக் கண்டாலே பிடிக்காது. இது என்ன வேசம் என்று வசைபாடவே தொடங்கிவிடுவார்கள்.\nஒரு தாடி நண்பர் என்னிடம் ஒருமுறை சொன்னார். உன் பிறந்தநாளுக்கு என்ன பரிசு வேண்டும் என்று தன் மனைவியிடம் கேட்டாராம். ஒரே ஒரு முறையாவது உங்கள் கன்னங்களை முழுதாகப் பார்க்க வேண்டும் என்று ஆசை என்று சொன்னாராம்.\nதாடி வைத்தால் கண்டுகொள்ளாத பெண்கள் இருக்கிறார்கள். ஆனால் நீ தாடி வைத்துத்தான் ஆகவேண்டும் என்று அடம்பிடிக்கும் ஒரு பெண் இருக்கிறாரா என்று தெரியவில்லை.\nதாடியும் வழுக்கையும் ஆண்களுக்குச் சுரக்கும் ஒருவகை வேதிப்பொருளால்தான் வருகிறதாம். தாடியும் புல்தரைகளைப் போல கோடைகாலத்துக்கும் குளிர்காலத்துக்கும் மாறுபட்டு வளர்கின்றது.\nகோடையில் தாடியின் வளர்ச்சி குபீர் என்று செழுமையாய் இருக்கும். ஆகவே பாலைவனத்தில் உள்ளவர்களின் தாடி இயல்பாகவே மிக விரைவாகவும் அடர்த்தியாகவும் வளர்ந்திருக்கும்.\nஉலகின் பெரும்பணக்காரர்கள் பெரும்பாலும் சுத்தமாக மழித்துவிட்டு அழகு காட்டுபவர்கள். மரத்தொழில், போர், குத்துவெட்டு போன்றவற்றில் ஈடுபடுவோரில் அதிகமானோர் தா���ி வளர்ப்பவர்களாய் இருக்கிறார்கள்.\nதாடி வைப்பவர்களில் கிட்டத்தட்ட அறுபது விழுக்காட்டினர் சோகத்தில் மூழ்கிக் கிடப்பவர்கள்தாம். ஒரு இருபது விழுக்காட்டினர் சோம்பேறிகள் என்று சொல்லலாம். மீதமுள்ளவர்கள் கவர்ச்சி, கம்பீரம், அடையாளம், மதம், அரசியல் என்று பல காரங்களுக்காக தாடி வளர்ப்பவர்கள்.\nவிரதம் இருப்பவர்கள் தாடி வளர்க்கிறார்கள்.\nஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்டவர்கள் தாடி வளர்க்கிறார்கள்.\nதங்களை அறிவு ஜீவிகள் என்று காட்டிக்கொள்ளும் முகமாக சில கவிஞர்கள் எழுத்தாளர்கள் தாடி வளர்க்கிறார்கள்.\nகேரளாவில் பாதிக்குப் பாதி தாடி வளர்ப்பவர்கள்தாம்.\nஅந்தக்காலத்தில் எஜிப்துதான் தாடி வளர்ப்பதில் பெயர்போன நாடு. அதற்கு இணையாக இந்தியாவும் இருந்தது. இந்தியாவில் தாடி வளர்ப்பது என்பது ஞானிகளின் அடையாளம்.\nஎஜிப்தில் தாடியை மிக சிறத்தையாக அழகுகூட்டி வண்ணம் தீட்டி இடையிடையே தங்கச் சரிகைபோல் அமைத்து பெருமைபட்டுக்கொள்வார்களாம்.\nமத அடிப்படையில் பார்த்தால் இந்துமதத்தில் பலரும் முஸ்லிம் மதத்தில் சிலரும் தாடி வளர்க்கிறார்கள். கிருத்தவ மதத்தவர் பெரும்பாலும் தாடியை மழித்துவிடுகிறார்கள்.\nஇதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் தாடிக்கு சில அரசுகள் வரி விதித்தன. தாடியைக் கண்டாலே உறக்கமும் பிடிக்காத எலிசபெத் ராணி தாடி வரியில் பிரபலமானவர்.\nசரி, இனி தாடியும் தமிழ் முஸ்லிமும் என்ற நிலைப்பாட்டிற்கு வருவோம்.\nஅன்று தாடி தமிழ்முஸ்லிகளின் அடையாளமாகப் பார்க்கப்பட்டது. தாடி வளர்ப்பவர்கள் தாடியை பல மாதிரியாக வளர்த்தார்கள்.\nமிக நீண்ட தாடி, அழகு படுத்தப் பட்ட ஒன்று அல்லது இரண்டு அங்குலம் நீளமுள்ள தாடி. மீசை இல்லாமல் வெறுமனே தாடி. தலையைச் சுத்தமாய் மழித்துவிட்டு தாடியும் மீசையும் மட்டும்.\nஇவர்கள் இப்படி தாடி வளர்ப்பதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணம் சொன்னார்கள்.\nஅந்தக் காரணங்களைக் காண்பதற்கு முன்னர், வரலாற்றுக் குறிப்புகளின் படி நபி பெருமானார் அவர்கள், சில வேளைகளில் தாடி வைத்திருந்தார்கள், சில வேளைகளில் மழுங்க சவரம் செய்திருந்தார்கள், சில வேளைகளில் நிறைய முடி வைத்திருந்தார்கள், சில வேளைகளில் மிகக் குறைவாக முடிவைத்திருந்தார்கள். நபி பெருமானார் தனக்கென விருப்பமான ஒரு சவரத் தொழிலாளியையும் வைத்திருந்தார்.\nஇறைவன் ஆண்களுக்கு என்று தாடியைத் தந்திருக்கிறான் என்றால் அதை மனிதன் மழிக்கக்கூடாது என்று சிலர் கூறுகின்றர்.\nஇறைவன் தாடியை மட்டுமா தந்திருக்கிறான், நகத்தையும்தான் தந்திருக்கிறான், மீசையையும் தலை முடியையும்தான் தந்திருக்கிறான்.\nமீசையை அப்படியே விட்டுவிட்டால் என்னாகும் வாயை மூடிவிடும், உணவு உண்ணும்போது சுகாதாரமாக உண்ண முடியாது. அதனால் நோய்வந்து மடியவேண்டும். இதுவும் இஸ்லாத்தில் கூடாதல்லவா\nமாற்று மதத்தவர்களிடமிருந்து வேறுபாடு காட்டுவதற்காக தாடி வளருங்கள் என்று சிலர் சொல்கிறார்கள். மாற்று மதத்தவர்களுள் மிக முக்கியமானவர்கள் தாடி வளர்க்கிறார்கள் என்பதால் இதுவும் செல்லுபடியாகாது.\nஅதுமட்டுமல்லாமல் மாற்றுமதத்தவர் செய்வதை செய்யக்கூடாது என்று சொல்வது அறிவில்லாமலும் ஆழ்ந்து வாசிக்காமலும் கூறுவதாகும். மாற்றுமதத்தவர்களின் மதச் சடங்குகளையும் சம்பிரதாயங்களையும்தான் இன்னொரு மதத்தவர் செய்யக்கூடாதே ஒழிய உலகப் பழக்க வழங்கங்களை செய்யக்கூடாது என்று குர்-ஆன் தடுக்கவில்லை. அப்படித்தடுத்தால் மாற்றுமதத்தவர் உணவு உண்கிறார்கள் நாம் உண்ணக்கூடாது என்றளவுக்கு அபத்தம் ஆகிவிடும்.\nமுஸ்லிம்கள் தாடி வளர்ப்பதில் மதம் நுழைய வேண்டும் என்றால் முக்கியமான ஒன்றைப் பார்க்க வேண்டும். அதுதான் குர்-ஆன். குர்-ஆன் எந்த முஸ்லிம்களையும் தாடி வளர்க்கக் கட்டாயப்படுத்தவில்லை. அது ஏதும் சொல்லாத நிலையில், வேண்டும் என்றால் வைத்துக்கொள், வேண்டாம் என்றால் விட்டுவிடு என்பதே பொருளாகும்.\nமற்றபடி ”தமிழ்முஸ்லிம் தாடி” என்ற இந்த சிட்டுரையே (சிறுகட்டுரையே) தேவையில்லை.\nஎப்படியோ முன்புபோல் இல்லாமல் இன்றெல்லாம் தமிழ் முஸ்லிம்களிடையே தாடி வளர்க்கும் எண்ணம் கிட்டத்தட்ட அழிந்தேபோய்விட்டது. யாரும் யாரையும் தாடி வைக்கச் சொல்லி பரிந்துரைப்பதும் இல்லை. அப்படிப் பரிந்துரைத்தாலும் கேட்பதற்கு பெரும்பாலான ஆட்கள் இல்லை.\nஇப்படித்தான் மதத்தில் இல்லாததையெல்லாம் பாலைவனக் கலாச்சாரப் பழக்கம் காரணமாக பலகாலமும் உட்புகுத்தியே வந்திருக்கிரார்கள். அந்த அறியாமை மெல்ல மெல்ல நீங்கும் நிலையில், தாடி பற்றிய பேச்சுக்கே இஸ்லாத்தில் இடமில்லை.\n* * 10 தமிழ் முஸ்லிம்\nஇன்று நான் கனடாவில் வாழ்கிறேன். ஆனால் நான் பிற��்ததும் விடலைப் பருவம் முடியும்வரை வளர்ந்ததும் தமிழ் நாட்டில்தான். கிராமங்களால் மட்டுமே சூழப்பட்ட இந்த ஒரத்தநாட்டுக்காரனின் ஒரு கவிதை. பசுமையாய் என் நெஞ்ச வெளிகளில் மிதந்துகொண்டிருக்கும் தை மாதக் கதை.\nஅன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது\nஉலகின் முதல் யுனித்தமிழ்க் குழுமமான அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது.\nஇதய நிழலில் இதயம் கிடத்தி\nஇதுதான் அன்புடனின் மூச்சும் பேச்சும்.\nஇது தமிழர்களுக்கான குழுமம், யுனித்தமிழில் மட்டுமே இது இயங்கும். இங்கே கௌரவமான விசயங்கள் மட்டுமே பரிமாறிக்கொள்ளப்படும். விளம்பரங்கள், ஆபாசங்கள் போன்றவற்றுக்கு இங்கே அனுமதி இல்லை.\nதமிழ்க் கவிதைகள், கட்டுரைகள், கதைகள், தமிழ் வளர்ச்சி, தமிழ் உறவுகள் பற்றிய எண்ணங்கள், தமிழ் கற்கும் பயிற்சிகள் போன்று ஆக்கப்பூர்வமான தலைப்புகளிலேயே இங்கே மடலாடல்கள் நிகழும். இவற்றை அனுசரிப்போர் மட்டும் இக்குழுமத்தில் சேரும்படி அன்புடன் பணிகிறோம்.\n(புகைப்படம்: 2007 சென்னை அன்புடன் சந்திப்பு)\nஅன்புடன், 2005ம் ஆண்டு மார்ச் மாதம் ஏழாம் தேதி திங்கட்கிழமை தொடங்கப்பட்டது. தொடங்கிய 16 மாதங்களுக்குள் நானூறுக்கும் மேற்பட்ட அன்பர்கள் அறுபதாயிரத்து ஐந்நூறு மடல்களைத் தாண்டி அன்பையே அச்சாணியாகக்கொண்டு கருத்தாடல்கள் நடந்தி வருகிறார்கள். இது தமிழ்க்குழும உலகில் இதுவரை தொட்டிராத எ…\nநீரும் தனித்தே பொழிகிறது - அதன்\nநிலமும் தனித்தே சுழல்கிறது - அதன்\nகாற்றும் தனித்தே அலைகிறது - அதன்\nநெருப்பும் தனித்தே எரிகிறது - அதன்\nவானம் தனித்தே விரிகிறது - அதன்\nதமிழனும் தனித்தே நின்றாலும் - அவன்\nஆம்... தமிழன் ஆறாவது பூதம்தான்\nஎன் அன்பினிய ஆறாவது பூதங்களே\nஉங்களுக்கெல்லாம் எப்படியோ எனக்குத் தெரியாது\nஎனக்கு இது தேவலோகத்தில் நடக்கும்\nஇந்திரன் விழா சந்திரன்விழா வென்றெல்லாம் சொல்வார்களே\nஅவற்றையெல்லாம் விட பலமடங்கு உயர்ந்தது\nநான் இந்த விழாவை மறப்பதற்கில்லை\nஇனி எத்தனையோ விழாக்கள் வரலாம்\nஆனால் முதல் காதல் முதல் முத்தம்போல்\nஇது என் இதயம் கீறி என்றும் வாழும்\nயூனியன் சப்வே ரயிலைவிட்டு இறங்கி ராஜர்ஸ் செண்டரை நோக்கி நான் நடக்கும்போது மணி ஐந்தைக் கடந்து சென்றுகொண்டிருந்தது. என்னோடு பெண்கள் தங்களின் அழகழகு கூந்தலுடன் நடந்துவந்தார்கள். ஈழப் பெண்கள��க்குக் கூந்தல் அழகுதான். கார்மேகக் கூந்தல் என்று வர்ணிப்பார்களே அதனினினும் அடர்த்தியான கூந்தல்.\nஆனால் ஒருவர் தலையிலும் மல்லிகைப்பூ இல்லை. அது எனக்குச் சற்றே வருத்தமாக இருந்தது. ஆனால் என் வருத்தத்தைக் கண்ட கனடாவின் பனிப்புயல் சும்மா இருக்குமா அப்படியே வெள்ளை வெள்ளையாய்ப் பனிப்பூக்களைச் சூடிவிட்டது அவர்கள் தலையில். எனக்கு அப்போதே மகிழ்ச்சி என்ற ஒரு எழுச்சி உள்ளுக்குள்ளிருந்து புறப்பட்டுவிட்டது.\nநான் பெரும்பாலும் என் வேனில்தான் எங்கும் செல்வேன். ஆனால் (பார்க்கிங்) தரிப்பிடத் தகறாறு காரணமாக வாகனத்தைப் பாதியில் விட்டுவிட்டு மீதிதூரத்தை, அதாவது கென்னடி சப்வேயிலிர்ந்து யூனியன் சப்வேவரை ரயிலில் பயணப்பட்டேன். வெகு காலங்களுக்குப் பிறகு சப்வே ரயில் பயணம் நன்றாகவே இருந்தது.\nஒருவழியாய் உள்ளே வந்தாச்சு. வந்தால் அங்கே இளையராஜாவைக் காணவில்லை. நீயா நானா கோபிநாத் கூட்டத்தைக் கட்டுக்குள் வைக்க கண்டதையும் செய்துகொண்டிரு…\nகண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன\nநான் கனடா வந்து டொராண்டோவில் சந்தித்த மிக உன்னத மனிதர்களுள் திரு அ. பொ. செல்லையாவும் ஒருவர். இலங்கையில் தலைமை ஆசிரியராய் பணியாற்றியவர். இந்தியாவில் படித்தவர். பேச்சிலும் மூச்சிலும் எப்போது திராவிட மணம் கமழும். திருக்குறளை அருமையாக விளக்கி நாள்தோறும் வானொலிகளில் உரையாற்றுவார். ஏராளமான தமிழ் வரலாறு கட்டுரைகளை நாளேடுகளில் எழுதுவார். அன்பானவர் மிகுந்த பண்பானவர். என்மீதும் என் கவிதைகள் மீதும் தனியன்பு கொண்டிருந்த அவருக்கு புற்றுநோய் வந்ததை நானறியேன். அறிய நேர்ந்தபோது அவர் அரைமேனியாய் இருந்தார், என்னைக் கால் உயிராய்த் துடிக்கவைத்தார். பின்னொருநாள் அது நடந்தே விட்டது. அந்த கறுப்புநாளில் நான் அவருக்கு அஞ்சலி செலுத்த சென்று வாசித்த கண்ணீர் மணிகள்தாம் இவை. அவரின் அஞ்சலி நாளில் நான் அவசியம் மேடையேறவேண்டும் என்று தம்பி செந்தியிடம் சொன்னாராம். செந்தி அதை நான் மேடையை விட்டு கீழிறங்கி வந்ததும் சொன்னபோது மீண்டும் செத்துப்போனேன்\nகண்ணீர் வரிகள்... என் இதய வரிகளை மறைக்கின்றன\nஎஞ்சி இருக்கும் வேர் என்ற மூல உயிரோடு மட்டுமே\nமொட்டையாய் நிற்கும் பனிக்கால மரத்தைப் போல\nநிற்கிறேன் நான் இந்த ம…\nஉடல் எடையைக் குறைக்க உருப்படியான வ���ிகள்\n1. குளிர்பானம் கூடவே கூடாது\n2.. உணவிற்கும் உறக்கத்திற்கும் 3 மணிநேர இடைவெளி வேண்டும்\n3. பகல் தூக்கம் கூடாது\n4 .அரிசி சார்ந்த உணவுகளை முடிந்த மட்டில் நிறுத்த வேண்டும்\n5. உண்ணும்போது வெதுவெதுப்பான நீர் அருந்த வேண்டும்\n6. எப்போதும் பனிக்கட்டி நீர் பருகவே கூடாது\n7. வாரம் ஒரு முறையாவது வெறும் பழங்களை மட்டும் உண்ணவேண்டும்\n8. வாழைப்பழம் உண்ணக் கூடாது\n9. சைவ உணவிற்கு மாறிவிட வேண்டும்\n10. அசைவம் வேண்டுமானால் பொரிக்காத மீன் மட்டும் சாப்பிடலாம்\n11. எண்ணையில் பொரித்த உணவுகளை நிறுத்தவேண்டும்\n12. சைனீஸ் உணவுகளை நிறுத்தவேண்டும்\n13. உணவில் உப்பு குறைவாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும்\n14. இனிப்பு வகைகளைத் தவிர்க்க வேண்டும்\n15. சிவப்பு மிளகாய்த்தூள் சேர்க்கக்கூடாது\n16. புளி சேர்க்கக் கூடாது\n17. உருளைக் கிழங்கு சாப்பிடக் கூடாது\n18. நிறைய நீர் அருந்த வேண்டும்\n19. காப்பி தேநீர் அருந்துவதை தவிர்க்க வேண்டும்\n20. மது அருந்தக் கூடாது\n21. தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே உண்ணக்கூடாது\n22. சாப்பிடும்போது உரையாடுதல் கூடாது\n23. தினமும் குறைந்தது ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி வேண்டும்\n24. கணினிமுன் அதிக நேரம் செலவிட…\nஉறைபனிக் கூடுகளில் தெறுநிலத் தமிழன் - கட்டுரைகள் ...\n* * * #வெளிச்ச_அழைப்புகள் என்னும் என் முதல் கவித...\nபலசாலியல்ல.... அன்பைத் தெரியாது பிழைகளைத் துருவுபவ...\nமகளிர்தின வாழ்த்துக்கள் பார்வை நொறுக்கும் விழியோட...\n‪#‎தமிழ்முஸ்லிம்‬ தாடி - மீசை தாடி நிச்சயமாக கம்...\n#தமிழ்முஸ்லிம் கப்பல் - விமானம் - பயணம் - திரைகடல...\nஅன்புடன் புகாரியின் கவிதை நூல்கள்\nஉலக முதல் இணைய நூல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/annaikal-arinthirukka-vendiya-10-surukka-molikal", "date_download": "2018-05-25T10:39:33Z", "digest": "sha1:GVEUDB37MSDMM3SZOQYOCZWZ43UBTEC6", "length": 13082, "nlines": 243, "source_domain": "www.tinystep.in", "title": "அன்னைகள் அறிந்திருக்க வேண்டிய 10 சுருக்க மொழிகள்..! - Tinystep", "raw_content": "\nஅன்னைகள் அறிந்திருக்க வேண்டிய 10 சுருக்க மொழிகள்..\nஆங்கிலம் இந்த உலகின் பெரும்பாலான பகுதிகளில் தனது ஆதிக்கக்கொடியை நாட்டத் தொடங்கி, பெரும்பான்மையாக நாட்டியும் விட்டது; இந்த காலகட்டத்தில் அன்னைகளும் நவீன உலகத்திற்கு ஏற்றாற்போல் அல்லது நவீன சொல்லாக்கத்தை ஏற்று செல்லும் வகையில், சில விஷயங்களை அறிந்திருக்க வேண்டியது அவசியம். நாம் பெரும்ப���ன்மையாக பேசுவதில் ஆங்கில சுருக்கங்களை அதிகம் பயன்படுத்த தொடங்கிவிட்டோம்; asap என உடனடியாக செய்து முடிக்கும் வேலையை, lol - சத்தமான சிரிப்பு என சுருக்கங்கள் நம் வாழ்வில் இடம் பெற்றுவிட்டன..\nஇவற்றைப்போல் அன்னையர் மேலும் சில ஆங்கில சுருக்க மொழிகளை அறிந்திருக்க வேண்டியது அவசியம்.. அந்த சுருக்க மொழிகள் பற்றி இந்த பதிப்பில் பார்க்கலாம்..\nஇது நீங்கள் முன்னேரே கேட்டிருக்கலாம்; இது மாதவிடாய் ஏற்பட்டிருப்பதை நண்பர்களுடன் பகிர்கையில் பயன்படுத்தக்கூடிய ஒரு சுருக்க மொழியாக உள்ளது..\nBF என்பது காலை உணவல்ல; இளசுகளின் நடுவே, இது உற்ற நண்பன் என்பதற்கு பயன்படுத்தப்படுகிறது; தாய்மார்களான நீங்கள் இதை தாய்ப்பாலூட்டலுக்கான சுருக்க மொழியாக பயன்படுத்தலாம்..\nCM என்பது cervical mucus என்பதையும், CF என்பது cervical fluid என்பதையும் குறிக்க பெண்கள் வட்டாரத்தில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.\nஇது கர்ப்பகால அன்னைகளுக்கான ஒன்று; EDD என்பது குழந்தை பிறக்கப்போகும் நாள் என்பதைக் குறிக்க, கர்ப்பிணிகள் வட்டாரத்தில் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது.\nஇது பெண்ணின் உடல் வெப்பநிலையை குறிக்கும்; இந்த வெப்பநிலையை பொறுத்தே பெண்ணின் உடலில் கருத்தரித்தல் நிகழ்கிறது..\nL&D - கர்ப்பிணிகளுக்கான ஒரு சுருக்க மொழி; இது பிரசவ வலி மற்றும் பிரசவம் என்பதைக் குறிக்கும்..\nஇது அன்னையர்கள் சந்திக்கும் பிரச்சனையைக் குறிக்கும் ஒரு மொழி; பெண்கள் குழந்தையை பிரசவித்த பின் அன்னைக்கு ஏற்படும் மனஅழுத்தத்தைக் குறிக்க இது பயன்படுத்தப்படுகிறது.\nஇது பலருக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் ஒன்று; இதில் ‘O’ என்பதற்கு ovulation அதாவது கருத்தரிப்பு என்றும், O’d என்பதற்கு ovulating என்றும் பொருள்; இது பெரும்பாலும் தம்பதியர் மற்றும் குழந்தை பெற்ற பெண்கள் வட்டாரத்தில் பயன்படுத்தப்படுகிறது.\nHPT என்பது வீட்டிலேயே செய்யப்படும் கருத்தரிப்பு உறுதி சோதனை மற்றும் BFN என்பது ‘big fat negative’ - பெண் கருத்தரிப்பு கொள்ளவில்லை என்பதை உணர்த்தவும், BFP என்பது ‘big fat positive’ - பெண் கருத்தரிப்பு கொண்டிருக்கிறாள் என்பதையும் உணர்த்த உதவும் விஷயங்களாகும்..\nSO என்பது ‘significant other’ - இது அன்னைகள் வட்டாரம் மற்றும் வயது வந்தோர் வட்டாரத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு சுருக்க மொழியாக உள்ளது.\nஉங்களுக்கு இந்த சுருக்க மொழிகளை அறிமுகப்டுத்தியதில் எங்களுக்கு மகிழ்ச்சி; நீங்கள் இதை இரசித்திருப்பீர் என நம்புகிறோம். உங்களுக்கு இது புதிதாக, பயனுள்ளதாக இருந்திருந்தால், மற்ற அன்னைகள் பயனடைய, இதைப்பற்றி அறிய பதிப்பினை பரப்பவும்.\nகுழந்தைகளுக்கான சத்து மாவு பொடி தயாரிப்பு மற்றும் கஞ்சி செய்முறை - வீடியோ\nகுழந்தைகளுக்கு ஏற்படும் ஒவ்வாமை பிரச்சனை..\nஉடலுறவு கொள்ள சிறந்த நேரம் எது\nஉங்கள் மனைவியின் மனதை வெல்ல 7 வழிகள்\nபிஹாரி அம்மாக்கள் மட்டும் செய்யக்கூடிய 5 அற்புதமான விஷயங்கள்\nசிசேரியன் சிகிச்சைக்கு பிறகு சீக்கிரம் குணமடைய சில குறிப்புகள்\nகுழந்தை வளர்ப்பு : குழந்தையின் அறிவை வளர்க்க கூடிய 3 முக்கிய விளையாட்டுகள்\nவீட்டில் இருக்கும் அம்மாக்கள் சொல்லும் கசப்பான 4 பொய்கள்\nமுதல் வருட திருமண வாழ்க்கையை நினைத்து நீங்கள் மிஸ் செய்ய கூடிய 7 விஷயங்கள்\nமனைவிகளுக்கு புரியாத / புரிந்து கொள்ளாத கணவரின் 6 பழக்கங்கள்\nஉங்கள் மனைவியின் மனதை வெல்ல 7 வழிகள்\nகண்களை சுற்றி வளரும் சதை\nயோகா பயிற்சியினால் ஏற்படக்கூடிய நன்மைகள்...\nஇரட்டைக் குழந்தை பெரும் வாய்ப்பை அதிகரிக்க உதவும் 5 வழிகள்..\nஆண் குழந்தைகளுக்கான அழகிய 10 பெயர்கள்\nகுழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிக்கும் 6 வழிகள்\nமாதவிடாய் காலத்தில் உபயோகிக்க ஒரு மாற்று வழி..\nமாதவிடாய் நேரத்தில் மாத்திரை எடுப்பது சரியா\nதாம்பத்யத்தின் போது உணவு பொருட்களை உபயோகிக்கிறீர்களா\nகர்ப்பகால இரத்தசோகை குழந்தையை பாதிக்குமா\nஇளைய ஆண்களை திருமணம் செய்து கொள்ளலாமா\nஉடலுறவை வெறுக்க வைக்கும் விஷயங்கள்..\nகுழந்தை படுக்கையில் சிறுநீர் கழிக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/2018-feb-14/humour/138464-photo-comics.html", "date_download": "2018-05-25T11:05:48Z", "digest": "sha1:GB4OJR4DSIH2HTHNNGLMJZBVC3H5JTX2", "length": 13758, "nlines": 372, "source_domain": "www.vikatan.com", "title": "கண்ணு வேர்க்குது! | Photo Comics - Ananda Vikatan | ஆனந்த விகடன் - 2018-02-14", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2018-19\nமதுரவீரன் - சினிமா விமர்சனம்\nபடைவீரன் - சினிமா விமர்சனம்\n“நிவின் பாலி செம வாலு\nஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் - சினிமா விமர்சனம்\nஎன்னுள் மையம் கொண்ட புயல் - கமல்ஹாசன் - 19 - “ரஜினி சாரும் நானும் சேர்வது தேவையா - கமல்ஹாசன் - 19 - “ரஜினி சாரும் நானும் சேர்வது தேவையா\nவீரயுக ந��யகன் வேள்பாரி - 69\nபனி நிலா - சிறுகதை\nஒரு காதலின் முதல் சந்திப்பு\n20 வருடம்... ஒரு வீடு... இரு மனிதர்கள்\nஅன்பு சகலத்தையும் தாங்கும்... நம்பும்... சகிக்கும்\nபிப்ரவரி 14... மருதமலை முருகன் கோயில்\nஆனந்த விகடன் - 14 Feb, 2018\nகற்பனை: லூஸுப் பையன், ஓவியங்கள்: கண்ணா\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\nபிப்ரவரி 14... மருதமலை முருகன் கோயில்\nமோடி நான்காண்டுகள் புராகிரஸ் ரிப்போர்ட் - சாதித்ததும் சறுக்கியதும்\n“காங்கிரஸ் ஆட்சி, 60 ஆண்டுகளில் செய்யாததை, நாங்கள் 60 மாதங்களில் செய்வோம்” என்று 2014-ல் நாடாளுமன்றத் தேர்தல் பிரசார மேடைகளில்...\n“எங்கள் கட்சி தமிழர்களுக்கான கட்சிதான்\nசெய்தியாளர்களின் எல்லாக் கேள்விகளுக்கும், ‘என்னைப் பொறுத்தவரையில்...’ என்ற முன்னுரையோடு பேச ஆரம்பிப்பதும், சிக்கலான கேள்விகளுக்கு ‘அது அவரோட சொந்தக் கருத்து’\nஇன்னும் இறுக்கம் தளரவில்லை நெடுவாசலில். போராட்டக் களமான நாடியம்மன் கோயில் திடல் இப்போதும் பரபரப்பாகவே இருக்கிறது. அவ்வப்போது, இளைஞர்கள் திடலில் குவிவதும் கலைவதுமாக இருக்கிறார்கள்.\nவிகடன் பிரஸ்மீட்: “நடிகர் என்பதற்காக யாருக்கும் ஓட்டு போடக்கூடாது” - அர்விந்த் சுவாமி\n“ ‘தயாரிப்பாளர்களின் பழைய கடன் பாக்கியால் ‘சதுரங்கவேட்டை-2’, ‘நரகாசூரன்’ படங்களுக்கு பிரச்னைகள் தொடர்வதை எப்படிப் பார்க்கிறீங்க\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் - சினிமா விமர்சனம்\nகல்லுக்குள்தான் கன்னா பின்னாவென்று ஈரம் இருக்கும் என்று மெசேஜ் சொல்லும் மலையாள ரீமேக் பாஸ்கர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/04/30/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2018-05-25T10:36:06Z", "digest": "sha1:7HCR36VDTV67ZHCD7GMC5YMHMNCRC4BR", "length": 6162, "nlines": 45, "source_domain": "plotenews.com", "title": "யாழ். கொக்குவில் பகுதியில் நடன ஆசிரியை மற்றும் தாயார் மீது வாள்வெட்டு- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச கிளைகளின் இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன் பங்கேற்பு-\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nயாழ். கொக்குவில் பகுதியில் நடன ஆசிரியை மற்றும் தாயார் மீது வாள்வெட்டு-\nயாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் அங்கு வசித்த நடன ஆசிரியையும், அவரது தாயாரையும் வாளால் வெட்டிக் காயப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇந்தச் சம்பவம் கொக்குவில் மூன்றாம் கண்டம் பகுதியில் இன்று பிற்பகல் 2.45 மணியளவில் இடம்பெற்றது. மோட்டார் சைக்கிள்களில் வந்து வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த கும்பல், ஆசிரியையின் கூந்தலை பிடித்து வெட்டி கொடுமைப்படுத்தியதுடன், அவரை வாளால் வெட்டிக் காயப்படுத்தியுள்ளனர்அதனைத் தடுக்கச் சென்ற ஆசிரியையின் தாயாரையும் கும்பல் வாளால் வெட்டிக்காயப்படுத்தி விட்டு தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இருவரும் அயலவர்களின் உதவியுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nநடன ஆசிரியை கிளிநொச்சி கல்வி வலயத்துக்குட்பட்ட தருமபுரம் பாடசாலையில் பணியாற்றுகிறார். பாடசாலை விடுமுறை நாளான இன்று வாள்வெட்டுக் கும்பல் பட்டப்பகலில் வீடு புகுந்து இந்த அட்டூழியத்தை செய்துள்ளனர் என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.\n« யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகம் 21ல் மீள திறக்கப்படும்- இலங்கையின் சுகாதார சேவையை மேம்படுத்த கியூபா ஒத்துழைப்பு- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pravinska.blogspot.com/", "date_download": "2018-05-25T10:42:54Z", "digest": "sha1:24XRI2OBZE7HFDEZCGZBQHCAFFXJVQAV", "length": 33074, "nlines": 244, "source_domain": "pravinska.blogspot.com", "title": "பிரவின்ஸ்கா கவிதைகள்", "raw_content": "\nஒளி ஏற்றும் தீபம் - தி .க .சி\nஎண்ணற்ற மனிதர்களின் வ��ழ்வில் ஒளி ஏற்றி வைத்தவர் எங்கள் வாழ்வுக்கும் ஒளி ஏற்றி வைத்தார் என்பதில் எந்த வியப்பும் இல்லை .எங்கள் பள்ளிப் பருவத்திலிருந்தே தி .க .சி தாத்தாவையும் , ஆச்சியையும் தெரியும் .21 E சுடலைமாடன் கோவிலுக்குச் சென்றால் என் தாயாரும் , தங்கையும் ஆச்சியிடம் ஊர் கதைகள் பேசி வருவார்கள்.நாங்கள் காரைக்குடிக்கு கல்லூரிக்குச் செல்லும் போது ,ஜனநேசன் சித்தப்பாவுக்கு கடிதம் எழுதிக்கொடுத்தும் , தொலைபேசி செய்தும் எங்களை நன்றாகப் பார்த்துக்கொள்ளும் படி கேட்டுக் கொண்டார்கள். சித்தப்பா வீட்டில் நாங்கள் அவர்கள் பிள்ளைகளை போலவே இருந்தோம் ,இருக்கின்றோம் .அந்த பூஞ்சோலைக் காண வழியை தி .க .சி தாத்தா எங்களுக்குக் காட்டித்தந்தார்கள் .சித்தப்பாவோடு எப்போது தொலை பேசினாலும், எங்களை விசாரிக்காமல் இருக்க மாட்டார்கள்.நாங்கள் சித்தப்பா வீட்டில் இருந்தால் நாங்களும் தாத்தாவோடு பேசுவோம் .நான் ஒரு கவிதையை எழுதி சித்தப்பாவிடம் காண்பித்தேன், சிரித்துக்கொண்டே வாங்கிக்கொண்டார் பின்பு அந்த வாரம் வண்ணக்கதிரில் அந்த கவிதை பிரசுரமானதும் அதை மிகுந்த மகிழ்ச்சியுடன் என்னிடம் காண்பித்தார் .\nஒருமுறை பேசும்போது \"கவிதை நல்லாவந்திருக்கு ,நிறைய வாசிங்க நிறைய எழுதுங்க ,ஜனநேசன் சித்தப்பா கிட்டையோ ,அப்பா கிட்டையோ காட்டி சரிபார்த்துக்கனும்\" என்றார்கள் . பிறகு வேலை தேடும்போது ,எனக்கு அவர் உறவினரின் நிறுவனமொன்றில் வேலை வாங்கித் தந்தார்கள்.\nஎங்கள் திருமணமெல்லாம் அவர்களின் தலைமையிலும் ,நல்லாசியிலும் தான் நடந்தது . நெல்லைக்குச் சென்றால் அப்பா , நான் ,என் மகன் மூவரும் சென்று நேரில் பார்த்து வருவோம் .எப்போது சென்றாலும் வாசல் வரை வந்து வழியனுப்பி விட்டுத்தான் போவார்கள் .\nநீண்ட நாட்களுக்குப் பிறகு தாத்தாவை நெல்லையில் உள்ள வ. உ.சி திடலில் புத்தகக்கண்காட்சியில் சந்தித்தேன்.நிகழ்ச்சி முடிந்து நடந்து வந்துகொண்டிருந்தார்கள் . என்னை பார்த்ததும் \" வாங்க ..வாங்க ..எப்படி இருக்கீங்க என்றார்கள் \", அப்பா சவுகர்யமாக இருக்கிறார்களா என்று விசாரித்தார்கள் .உடனிருந்தவரை \"இவரு சரவணன் ,இப்ப எனக்கு உதவியா இருக்கார் , சினிமா துறை சார்ந்து படித்திருக்கிறார் \" என்றார்கள்.பிறகு சரவணன் பக்கம் திரும்பி \"விசாரித்ததுல இன்னைக்கு லெனின் வர்ற மாதிரி ���ெரியல ,நாளை அல்லது நாளை மறுநாள் வருவர் போல , உங்களைப் பற்றி பேசுகிறேன்.\" என்றார்கள். சரவணனையும் என்னையும் \"வாங்க சாப்பிட்டுட்டு போலாம் \" என்றார்கள் .நாங்கள் சாப்பிடவில்லை ,அவருக்கான டோக்கனில் இரண்டு சப்பாத்தியும் ,ஒரு காப்பியும் வாங்கி வந்தார் சரவணன் . மதியம் சாப்பிட பிடிகல அன்ன துவேசமாய்டுது ,இப்ப கொஞ்சம் பசிக்கிறது \" என்று சிரித்துக்கொண்டே சாப்பிட்டார்கள் .ஆட்டோவில் போகும் போது சித்தப்பாவின் (ஜனநேசன் ) \"முரண்நகை\" சிறுகதையை சிலாகித்துக்கொண்டே வந்தார்கள் .இறங்கியதும் \"வாங்க வீட்டுக்கு போவோம் \" என்றார்கள் .\"வயசாயிடுது ,இருட்டு வேளைல சரியா கண்தெரிய மாட்டேங்குது\" என்று சொல்லிக்கொண்டே நடந்தார்கள். \"கி.ரா வுக்கு செப்டம்பர் வந்தால் 91 ஆக போகுது , என்னோட ஒரு வயசு சேத்தி \"என்று சொல்லி அண்ணார்ந்து பிரம்மாண்டமாக சிரித்துக்கொண்டார்கள்.வீட்டுக்கு வந்ததும் \"குறுந்தொகை(திருவேந்தி) \" புத்தகத்தை தந்தார்கள்.மகன் எழுதியது படியுங்கள் என்றார்கள் .\n\"என்ன வேலை இருத்தலும் ,படிக்கிறதையும் ,எழுதுவதையும் ,நிறுத்த வேண்டாம் \". என்றார்கள் .\n\"அப்புறம் வீட்டுக்கு போனதும் , அப்பாகிட்ட , வல்லிக்கண்ணன் புத்தகம் ஒன்றும் ,\"எஸ்.பொ\" கிட்ட சொல்லி அவர் கொண்டு வரவேண்டிய புத்தகமொன்றும் ,இன்னும் இரண்டு மாசத்துல கொண்டு வரச் சொன்னேன்னு சொல்லுங்க \". \"அந்தப் புத்தகங்களை , என் கண்ணுள்ள போதே பார்த்திடனும் \" என்றார்கள் மாத்திரையை விழுங்கிவிட்டு .\n\"இன்னும் மூன்று மாதம் கூட தாங்க மாட்டேன், மறக்காம சொல்லுங்க \" என்றார்கள் .கனத்த மனதுடன் அன்று விடை பெற்றுக்கொண்டேன்.\nகட்டுரையாளர் : கழனியூரன் மகன் .\nநீ ஒரு துர் ஆத்மாவாக\nமாற எத்தனிக்கும் அந்த கணம்\nகாத்திருந்த இருள் சூழ்ந்த பொழுதொன்றில்\nமீன்முள் கடிக்கும் நாய்களை யெல்லாம் கட்டி\nயுகங்களென கழியும் நாட்களை தவிர்த்து\nஎப்படி ஏற்றுக்கொள்ளப் போகிறேன் என்று புரியவில்லை \nஎப்படியிருக்கும் நீ பிரியும் அந்த கணம் \nநீ தரப்போகும் அந்த முத்தத்தை\nகண்ணீர் துளியை என்ன செய்வது \nநான் என்ன பதில் சொல்லப் போகிறேன் \nஅந்தக் கணத்தை நோக்கியே நகரும் காலத்தை\nஒரு புத்தகமொன்றிற்குள் ஒளிந்து கொள்ளப்போகிறேன்\nநன்றி : நேசமித்ரன் , வித்யா\nநுகர்வோர் சந்தை சம்சாரி நிலம் , நீர் ,தாவரங்கள்\nஉணவுச்சங்கிலிகள் ம���ற்றத்தை சந்தித்தவண்ணம் உள்ளன\nசங்கிலியின் கண்ணிகள் ஒன்றையொன்று சார்ந்தவை\nஇதையறியாமல் மாறி வரும் காலம்\nகாற்றாலைக்காரனுக்கு நிலத்தை விற்ற சம்சாரி\nஇரவில் திடுக்கிட்டு விழித்து பெட்டியிலிருக்கும்\nஒளி ஏற்றும் தீபம் - தி .க .சி\nஆரஞ்சு மிட்டாயும் அதன் பலனும் - அதோஇருக்கிறதே அவ்வீதிக்குள்செல்கிறீர்களா எதிர்ப்படும்குழந்தைகளிடம் புன்னகைத்துவிடாதீர்கள். மூக்கொழுகிநிற்கும் அக்குழந்தைக்கு முட்டாசுக்கடையில் வாங்கி வந்த ...\nஎழுத்தாளர் குந்தவை கதைகள்: போருக்கு இடையே பெண்கள் - இந்தியத் தமிழ் இலக்கியங்களிலிருந்து ஊக்கம் பெற்றது இலங்கைத் தமிழ் நவீன இலக்கியம். ஆனாலும் இங்குள்ள இலக்கியத்தின் தொடர்ச்சி என்று அதைத் திட்டவட்டமாகச் சொல...\nஎன் பெயர் பாண்ட் ... ஜேம்ஸ் பாண்ட் - பகுதி மூன்று - *தங்கவிரல்* நம் தோல் மூச்சு விடும் என்பது உங்களுக்குத் தெரியும் தானே ... அந்த மூச்சை நிறுத்த உடல் முழுவதும் நீங்கள் ஆசைப்படும் தங்கத்தை முலா...\n................... - இன்னும் நினைவில் இருக்கிறது ஏழு வயதில் பாலியல் வன்முறைக்கு உள்ளான அந்த நாள் அப்பாழ் வீட்டில் நான் தொடுகையில் இறந்துப்போன அச்சுவரோவியம் சமயலறையை ஆக்கிரமிதிருந...\njoshua - இவன் சிரிப்பானா பேசுவானா விளையாடுவானா ஒழுங்கா வளருவானா இவனுக்குரிய தனித்துவம் பக்குவப்படுமா இப்ப்டில்லாம் நினைக்காமலோ பதறாமலோ பினட்டாயின் கொடுக்கும...\nகொல்லப்பட முடியாத எஸ்.போஸின் வரலாறு - துப்பாக்கியின் கண்கள் வாசிக்கத் தொடங்கிய பிறகு சொற்கள் ஒழிக்கத் தொடங்கிவிட்டன/சபிக்கப்பட்டு விட்டன பீரங்கியின் வாய்களால் அச்சமூட்டப்பட்ட சொற்கள் கொண்டு செய...\nஇந்தியாவைச் சுற்றி இன்னுமொரு வாரம் - நீரைப்போல் உன் சிறைகளில் இருந்து கசிகின்றவனாக இரு நீரைப்போல் எங்கே சுற்றி அலைந்தாலும் உன் மூல சமுத்திரத்தை அடைவதையே குறிக்கோளாய்க் கொள்வாயாக \nஆகாயக் கடல் - எத் திசையிலும் எப்போதும் சுழன்றடிக்கலாம் காற்று அதன் பிடியில் தன் வேட்கைகளையிழந்த ஓருருவற்ற வானம் மேகங்களையசைத்து அசைத்து மாறிக் கொண்டேயிருக்கிறது விதவி...\nபெருங்கனவு பேரரசி - அனிதா - ஆண்டாண்டு காலமாய் சுமந்து திரிந்த கனவுகளை கொன்று தின்ற அரச பயங்கரவாதிகளின் காட்டுமிராண்டி ஆட்சியில் மரணம் விடுதலையே தோல்விகளை துயரங்களை வலிகளை கடந்திட உத...\nவின��� எச்சம் - அணிச்சல் வாழ்த்து கை குலுக்கல் கடிதம் நண்பர்கள் அறிமுகம் நடை பயணம் விசாரிப்பு விடைபெறல் முப்பதே நிமிட நிகழ்வு இன்றும் காட்சி விரிக்குது கடந்த இடங்கள் ந...\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 15 - வசந்தகாலக் குறிப்புகள் இன்னுமொரு குளிர்காலம் கடந்துவிட்டிருக்கிறது. நீரோடைகள் நகரத் தொடங்கியிருக்கின்றன. உறக்கம் தெளிந்து கலைந்து திரிகின்றன உறைந்த மீன்கள்...\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும் - *இந்தப் புத்தாண்டின் துவக்க தினம் ஞாயிறில் வந்தது ஹாங் ஒவரில் சிரமப்படும் பலருக்கு நிம்மதியாக இருக்கக்கூடும். இதனை குடியின் பின்விளைவான தலைவலி என்று தட்...\n - வேண்டாம் .வேண்டவே வேண்டாம். உன் காலில் விழுந்து மன்றாடுகிறேன் இந்த அன்பிலிருந்து நம் எல்லோருக்கும் விடுதலை அளித்துவிடு உன்னுடைய இந்த அன்புதான் இந்த அன்புதா...\nமரணத்தை அஞ்சுபவன் - சரவணன் இறந்து போய் ஆறு நாட்கள் கழித்துதான் செய்தி கிடைத்தது எனக்கு மனைவி அவனைப் பொருட்டாகவே மதிக்கவில்லை அருகில் நெருங்கக்கூட விடவில்லை அதுவே தற்கொலைக்குக் க...\nவட இந்தியா - 1 - மணி மாலை ஆறு நாற்பது. சிம்லா மால் ரோட்டிலுள்ள அறையிலிருந்து வெளியேறி நடந்தேன். நன்கு இருட்டிவிட்ட காட்டுக்குள் ஊர் இருப்பது போல தெருவெங்கும் இருள் அடர்ந்...\nநீ நிரம்பிய உலகமும் நம் மனிதர்களும் - *சென்னை நகரின் ஒடுங்கிய மூலையில் அந்த பேருந்து நிலையம் இருந்தது. பாரிமுனைக்குச் செல்ல வேண்டுமென்றால் 116 ஆம் நம்பர் பேருந்துக்காக காத்திருக்க ...\nதுரோபதையம்மன் விருத்தம் - 1. சீர்பெற்ற வுலகினில் துவாபரயுகத்தினில் ஜென்மித்து ஐவராக செங்கோலுக்கதிபதி தர்மபுத்திரபீமர் தனஞ்செய னகுலசகாதேவர் பேர்பெற்ற திரிதராட்டிரன் மைந்தன் துரியனுடன்...\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை - மலையாளத்தில் அதன் சினிமா பிதாமகர் இயக்குநர் J.C. Daniel குறித்து உருவான ’ செல்லுலாய்ட்-2013’ பேசாமொழி படங்களின் நாயகன் எதிர்கொள்ளும் சிக்கல் குறித்து ஆங்கி...\nஅந்தரங்கம் - இறந்தவர்கள் எழுதிவைத்த நாட்குறிப்புகளைச் சேகரிக்கும் வினோத பழக்கம் கொண்ட மனிதனின் நாட்குறிப்பை வாசிக்கும் சந்தர்ப்பம் அவன் இறந்த பிறகு கிடைத்ததெனக்கு தன் ஆர...\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது - *புரை ஏறும் மனிதர்கள் - இருபது * இன்னும் ரியாத்தில்தான�� இருக்கிறேன். சாப்பாடு எதுவும் கேன்சல் ஆகாததால் வெளியில் செல்ல இயலவில்லை. கேவிஆர் வீட்டிற்கு போக ...\nஇரை - இரையென கொத்துகிறது சலனமற்ற நீர்ப்பரப்பை பறவை அலகு நீர்தொடும் கணத்தில் தப்பி மறைகிறது இரை தன் அலகுக்கு அகப்படாமல் காலங்காலமாய் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது தன்...\nஜிங்கிலி ஜிங்கா ஜிங்க்கு or தனித்தியல் - வாழும் வனத்தில் எத்தனை மிருகங்கள் எனையும் சேர்த்து சோர்ந்துவிடாமல் துயரங்கள் கவனமாய் பார்த்துக்கொள்கிறது இருதயத்தின் கேவல்களை கேட்டுக்கொண்டிருந்தால் கே...\nபுதிய உலகம்.கொம்: Sidebar உடன் கூடிய பேஸ்புக்கி​ன் புதிய போட்டோ வியூவர் -\n - இரசிக்கம் பழகிவிட்டோம் தொட்டி மீண்களையும் - சவப் பெட்டி மீனவனையும். ** 'சூரியனின் உதயத்தில் கடல் செந்நிறமாய் மின்னுகிறது' இல்லை அது மாயை நன்கு உற்றுப் பாரு...\nஒரு பயணம் ஒரு புத்தகம் - அன்புள்ள மாதங்கி, கட்டுரை என்று நான் நினைத்துக்கொண்டிருப்பதை எழுதுவதில் ஒருவித சலிப்பு வந்துவிட்டது. அதனாலேயே இன்றைக்கு உன்னைப் பிடித்துக்கொண்டேன். அதனா...\nஅங்காடித்தெரு - ஒரு எதிர்வினை - திரு வசந்த பாலன் sir, அங்காடித்தெரு திரைப்படம் பார்த்தேன்.படத்தின் பெயர் அறிந்த காலத்தில் இருந்து அதன் மீதான ஈர்ப்பு இருந்துகொண்டே தான் இருக்கிறது. ('வெயி...\nமூலை தேடி - *அறை மூலை சிம்மாசனம்,* *அசைவற்ற நான், எறும்பொன்று* *கடித்து கவனம் கலைத்தது,* *பெரிதாக ஒன்றும் வலிக்கவில்லை.* *வழியில் அமர்ந்து விட்டேன் போலும்* *நீயும் என்...\nபதிவர்களுக்கு ஓர் வேண்டுகோள் - சமீபத்தில் மறைந்த கவிஞர்.வெங்கட் தாயுமானவன் அவர்களின் அஞ்சலியும் புத்தக வெளியீடும் டிசம்பர் 17ம் தேதி சித்தன் கலைக்கூடம் முன்னெடுப்பில் நடைபெறவிருக்கிறத...\nஇலட்சியக்கவி அறிவுமதி அவர்களின் படைப்புகளின் முழுத்தொகுப்பு - இலட்சியக்கவி அறிவுமதி அவர்களின் படைப்புகளின் முழுத்தொகுப்பு இனிய நண்பர்களேஇலட்சியக்கவி அறிவுமதி அவர்களின் படைப்புகளின் முழுத்தொகுப்பு மிக விரைவில் வெளிவரவுள...\nமோட்சம் - நிலவு உருகும் பொழுதொன்றில் உன்னிடம் வருவேன் அடைக்கலமாய்.. அந்த தனியறையில் மொழித்தேவையில்லா உரையாடலில் ஈரம்துளிர்க்கும் விழி வழி.. உயிர்பெயரும் நம் உணர்வுக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://subavee-blog.blogspot.com/2016/09/15.html", "date_download": "2018-05-25T10:57:37Z", "digest": "sha1:CL3UECQLMFEDC4KETYLOWJM53WH6JHOL", "length": 22716, "nlines": 78, "source_domain": "subavee-blog.blogspot.com", "title": "சுபவீ வலைப்பூ: சுயமரியாதை - 15", "raw_content": "\nதினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.\nசுவரெழுத்து சுப்பையா பிறந்த ஊர், காரைக்குடிக்கு அருகில் உள்ள சூரக்குடி என்றாலும், அவர் தன் வாழ்நாள் முழுவதும் மயிலாடுதுறையில்தான் வாழ்ந்தார். அவ்வூரில் உள்ள, ரங்கசாமியின் புத்தன் தேநீர்க் கடையில்தான் அவரைப் பார்க்க முடியும் என்பார்கள். உணவு, உறைவிடம் எல்லாம் அந்தக் கடையில்தான், பசி வரும்பபோது கடையில் என்ன இருக்கிறதோ அதை உண்பார், அங்கேயே இரவு படுத்துக் கொள்வார் என்கிறார் ரங்கசாமி.\nதன்னைப் பற்றிய விவரங்களைக் கூட அவர் யாரிடமும் சொல்வதில்லை. . எது உங்கள் சொந்த ஊர் என்று கேட்டால், அதெல்லாம் எதற்கு உங்களுக்கு என்பாராம். பெரியாரின் பகுத்தறிவுக் கருத்துகளைச் சுவர்களில் எழுதுவதற்கென்றே வேறு எந்த நோக்கமும், ஆசையும் இல்லாமல் வாழ்ந்திருக்கிறார். இரவு 12 மணிக்கு மேல் கிளம்பி, ஒற்றை மனிதராக ஊர்ச் சுவர்களிலெல்லாம் எழுதி முடித்துவிட்டுக் காலையில்தான் திரும்புவாராம். யாரையும் துணைக்கு அழைத்துச் செல்வதில்லை. யாருடைய உதவியையும் கோருவதில்லை. 'தனி மனித ராணுவம்' போல் அந்த மனிதர் செயல்பட்டுள்ளார்.\nசாலைகளில் உருகி ஓடும் தார் அவருடைய மூலப் பொருள். அதில் மண்ணெண்ணெய் வீட்டுக் குழைத்து, விரலில் துணியைக் கட்டிக் கொண்டு எழுதத் தொடங்கிவிடுவது அவரின் இயல்பு. எழுதிக் கொண்டிருக்கும்போது யார் அழைத்தாலும் அவர் காதுகளில் விழாதாம். தொட்டு அல்லது தட்டி அழைத்தாலும் திரும்பிப் பார்க்க மாட்டாராம். எழுதி முடித்தபின்தான் திரும்பி என்ன என்று கேட்பார் என்பார்கள்.\nமுதலில் மயிலாடுதுறையில் எழுதிக் கொண்டிருந்த அவர், பிறகு ஊர் ஊராகப் போயிருக்கிறார். மயிலாடுதுறையில் தான் பார்த்துக் கொண்டிருந்த சிறு வேலையையும் விட்டுவிட்டு இதனையே தன்னுடைய வாழ்க்கையாக மாற்றிக் கொண்டுள்ளார். எந்த ஊருக்குப் போகின்றாரோ, அந்த ஊரில் உள்ள திராவிடர் கழக நண்பர்களே அவரின் பசியாற்றியுள்ளனர். பசிக்கு உணவும், படுத்தால் உறக்கமும், ஓரிரு உடைகளும் அன்றி அவருக்கு வேறு தேவைகள் ஏதுமில்லை. திருமணம் இல்��ை, குழந்தைகள், குடும்பம் இல்லை. தனி மனிதராய் வாழ்ந்து, தன்னந் தனியாய் ஊர் சுற்றி, இறுதியில் மயிலாடுதுறை தொடர் வண்டி நிலையத்தில் தனியாய் இறந்து கிடந்த வரலாறு அவருடையது. வேலியிட முடியாத காற்று, வேண்டிய அறிவைத் தந்த விளைநிலம் அவர்.\nகாரைக்குடிக்கு வந்தபோது, என் அப்பாவையும், என்.ஆர்.சாமி அவர்களையும் சந்தித்துள்ளார். அவர்கள் இருவரும்தான் தொடக்க காலத்தில் அந்த வைதீகக் கோட்டையில் பெரியார் சிந்தனைகளை விதைத்தவர்கள். 1949இல் அப்பா, தி,மு.கழகத்தில் இணைந்துவிட்டார். என்.ஆர்.சாமி இறுதிவரை தி.க.வில் பணியாற்றினார். இன்றும் அவருடைய குடும்பம் அதே பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது.\nசுவரெழுத்து சுப்பையாவிற்குப் பல ஊர்களில் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. யாரவன் நம் ஊரில் வந்து இப்படியெல்லாம் எழுதுகிறவன் என்ற கேள்வி எங்கள் வீட்டுச் சுவரில் எப்படி நீ எங்களைக் கேட்காமல் எழுதலாம் என்ற மிரட்டல் எங்கள் வீட்டுச் சுவரில் எப்படி நீ எங்களைக் கேட்காமல் எழுதலாம் என்ற மிரட்டல் ஆனால் எதற்கும் அஞ்சாமல் அவர் தன் பணியைச் செய்து கொண்டே இருந்திருக்கிறார். ஒருமுறை, குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்து, மன்னார்குடியில் ஒரு சுவரில் எழுதிக்கொண்டிருந்திருக்கிறார். அது ஒரு பார்ப்பனர் வீடு. அந்த வீட்டுக்காரர் மிகுந்த சினம் கொண்டு சுப்பையாவை அதட்டியுள்ளார். இவருக்குத்தான் காதிலேயே விழாதே. திரும்பியே பார்க்காமல் எழுதிக் கொண்டிருக்க, அவர் உள்ளே போய் ஒரு குச்சியை எடுத்துக் கொண்டு வந்து முதுகில் தட்டியுள்ளார். அப்போதும் இவருடைய வேலை நிற்கவில்லை.\nஎழுதி முடித்துவிட்டுத் திரும்பியதும், அந்தப் பார்ப்பனர் இவரை மதிப்புக் குறைவாகப் பேசியுள்ளார். \"யாரைக் கேட்டுடா என் சுவரில் எழுதினாய்\" என்று கேட்க, இவர் நிதானமாக, \"யாரைக் கேட்டுடா ராமானுஜர் பிரசாரம் செய்தார்\" என்று கேட்க, இவர் நிதானமாக, \"யாரைக் கேட்டுடா ராமானுஜர் பிரசாரம் செய்தார்\" என்று திருப்பிக் கேட்டுள்ளார்.\nஎல்லாவற்றையும் விடக் கொடுமை, சென்னையில் ஒருமுறை இரவில் சுவரில் எழுதிக் கொண்டிருக்கையில், ஒரு காவல்துறை அதிகாரி, காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, அடித்து, தார்ச் சட்டியில் இருந்த தாரை அவர் தலையிலேயே ஊற்றியுள்ளார். அதனால் சுப்பையாவுக்கு கண் பார்வை சற���று பிற்காலத்தில் மங்கிவிட்டது. அந்த அரைப் பார்வையோடும் அவர் சுவர்களில் எழுதினர் என்பது தியாக வரலாறு.\nபகுத்தறிவுக் கருத்துகளுக்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு\nPosted by சுப.வீரபாண்டியன் at 06:00\nசுவரெழுத்து சுப்பையா போன்றோரின் தன்னலமற்றப் பணி போற்றுதலுக்கு உரியது ஐயா\nசுப்பையா போன்றவர்கள் அன்றைய நாளில் எப்படி மக்களால் பார்க்க பட்டு இருப்பார்கள் என்று யோசித்தேன். ஜோக்கர் படம் எனக்கு ஞாபகம் வந்தது. மக்களுக்காகவே வாழும் இது போன்ற தியாகிகள், பகுத்தறிவுக்காக போராடுபவர்கள் தன் குடும்பம் தவிர எதையும் யோசிக்காத சாதாரண மக்களால் பைத்தியங்களாக பார்க்க படுகிறார்கள் என்பதைத்தான் ஜோக்கர் படம் நமக்கு உணர்த்துகிறது. அந்த படத்தை பற்றி விவாதித்தோம். ஒரு மலையாளி நண்பரிடம் இது பற்றி கேட்டேன்.கேரளாவில் மக்கள் பிரச்சினைக்காக அவர்கள் உடனே வீதியில் இறங்கி விடுகிறார்கள், இது எப்படி உங்களால் இப்படி செய்ய முடிகிறது என்று. அவர் முகத்தில் அடித்தல் போல நேரடியாக பேச கூடியவர். ஆனால் நல்லவர்.அவர் சொன்னார், எங்களுக்கு சொரணை இருக்கிறது. ஆனால் தமிழர்கள் செருப்பால அடித்தல் கூட வாங்கி கொண்டு துடைத்து விட்டு போய் விடுவார்கள் என்று. எனக்கு சுறுக்க்கென்று கோபம் வந்து அந்த இடத்தை விட்டு வெளியேறி விட்டேன். பிறகு அவரிடம் மீண்டு பேசும்போது சொன்னார் நான் சொன்னது உங்களுக்கு வலிக்கத்தான் செய்யும் ஆனால் உண்மையை என்னால் சொல்லாமல் இருக்க முடியாது. ஏனென்றால் நான் தமிழர்களை நேசிக்கிறேன் அதனால்தான் அப்படி சொல்கிறேன் என்று.\nநான் தனிமையில் அவர் சொன்னதை யோசித்தேன். மக்கள் பிரச்சினைக்காக போராடுபவர்கள், பகுத்தறிவுக்காக போராடுபவர்கள், தியாகிகள் கொஞ்சம் பைத்தியம் போலத்தான் மக்களுக்கு தெரிகிறது. இவர்கள் பைத்தியம் போல தெரிவதாலேயே மற்ற சாதாரண மக்கள் வீதியில் வந்து போராடுவது கிடையாது. இருப்பதை வைத்து டீசெண்டாக இருந்து விடுவோமே என்று நினைக்கிறார்கள். ஆனால் விமர்சிக்காமல் இல்லை. அது சரி இல்லை இது சரி இல்லை என்று சும்மா யோசித்து கொண்டே இருந்து விட்டு எதையுமே செய்யாமல் போய் விடுகிறார்கள். ஆனால் இந்த சுப்பையா போன்றவர்கள்தான் இந்த சமூகத்தை அடுத்த தளத்துக்கு எடுத்து செல்கிறார்கள். சமூகத்துக்காக, அதன் மேன்மைக்காக இவர் போல தியாகம் நிறைந்த பைத்தியமாக மாறினால் ஒன்றும் தவறில்லை என்று எப்போது மக்கள் நினைக்கிறார்களோ அன்றுதான் இந்த சமூகம் முன்னேறும்.\nசுவரெழுத்து சுப்பையா போன்றோரின் தியாகம், தன்னலமற்றப் பணி போற்றுதலுக்கு உரியது\nSubscribe to கருஞ்சட்டை தொலைக்காட்சி\nசுபவீ ஒரு நிமிட செய்திகளைத் தேட\nசுபவீ ஒரு நிமிட செய்திகளை பின்பற்ற\nசுபவீ ஒரு நிமிட செய்திகள்\nSubscribe to சுபவீ வலைப்பூ\n'ஒசந்த சாதி' ஒய்.ஜி. மகேந்திரனுக்கு ஒரு கேள்வி..\nபாண்டேவுக்கு ஒரு திறந்த மடல்\nஅழுகல் வாடை: சுத்தப்படுத்த வேண்டிய நேரம் தொடங்கிவிட்டது\nநடிகர் எஸ்.வி.சேகர் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்\nசுபவீ என்று சுருக்கமாய் அழைக்கப்படும் சுப. வீரபாண்டியன், தமிழ்நாட்டில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி என்னும் ஊரில் இராம. சுப்பையா - விசாலாட்சி ஆகியோரின் இளைய மகனாக, 1952ஆம் ஆண்டு பிறந்தவர். சிறு வயது தொடங்கி, திராவிட இயக்கக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர். சாதி ஒழிப்பு, ஆதிக்க எதிர்ப்பு, தாய்மொழிப் பற்று, பெண் விடுதலை, பகுத்தறிவு முதலான கருத்துகளைத் தமிழகமெங்கும் பரப்பி வருபவர். பெரியார், அம்பேத்கர் பற்றாளர். ஈழ விடுதலை ஆதரவாளர். கடந்த கால் நூற்றாண்டிற்கும் கூடுதலாகப் பொதுவாழ்வினர். சென்னைக் கல்லூரியொன்றில் 21 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிவிட்டுத் தன் 45ஆம் அகவையில் (வயதில்) விருப்ப ஓய்வு பெற்றவர். ஆரியத்தால் வீழ்ந்தோம், திராவிடத்தால் எழுந்தோம், தமிழியத்தால் வெல்வோம் என்னும் மூல முழக்கத்தை முன்வைத்து, 2007ஆம் ஆண்டு, திராவிட இயக்கத் தமிழர் பேரவை என்னும் இயக்கத்தை நிறுவியவர். இன்றுவரை அவ்வமைப்பின் பொதுச்செயலாளர். ' கருஞ்சட்டைத் தமிழர் ' என்னும் மாதமிருமுறை இதழின் ஆசிரியர். இலக்கிய ஆர்வலர். அரசியல், வரலாறு, இலக்கியம் எனப் பல்வேறு துறைகளில் 18 நூல்களை எழுதியுள்ளார். கடந்த 40 ஆண்டுகளாகத் தமிழகத்தின் தலைநகரில் வாழ்ந்து வருகின்றார். வாழ்விணையரின் பெயர் வசந்தா.\nமின் அஞ்சல் வழியாக பின்பற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.theweekendleader.com/Success/150/home-made-food-flowing-unlimited.html", "date_download": "2018-05-25T10:56:33Z", "digest": "sha1:JRTKNE4QDR5XJLEFVDJFCZAFIAKP7IGH", "length": 26665, "nlines": 103, "source_domain": "tamil.theweekendleader.com", "title": "The Weekend Leader – Positive Stories from Around India of Unsung Heroes, Change Makers, Entrepreneurs, Startups, Innovators, Green Warriors", "raw_content": "\nஇருபது வகையான அசைவ உணவுகள்... இஷ்டத்துக்கு வெட்டலாம் ஈரோட்டு கிராமத்தில் வீட்டு உணவகம் நடத்தும் தம்பதி\nகோயம்புத்தூரில் இருந்து 79 கி.மீ தொலைவில் ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் சீனாபுரம் கிராமத்தில் எந்த தனிச்சிறப்பும் இல்லைதான். ஆனாலும் அக்கிராமத்துக்கு ஒரு மவுசு இருக்கிறது. அங்கே ஒரு தம்பதியினர் தங்கள் வீட்டில் நடத்தும் உணவகம் இந்தியாவின் உணவு வரைபடத்தில் அந்த கிராமத்தை இடம் பெற்றிருக்கச் செய்துள்ளது.\nஅந்த தம்பதி நடத்தும் யுபிஎம்(UBM) நம்ம வீட்டு சாப்பாடு என்ற ஹோட்டலில் பரிமாறப்படும் சிறப்பு அசைவ மதிய உணவு புகழ் பெற்றது. அந்த ஹோட்டலுக்கு சென்னை, பெங்களூரு போன்ற தூரமான நகரங்களில் இருந்தெல்லாம் வாடிக்கையாளர்கள் வருகின்றனர்.\nயுபிஎம் நம்ம வீட்டு சாப்பாடு ஹோட்டலின் உரிமையாளர்கள் ஆர்.கருணைவேல், ஸ்வர்ணலட்சுமி தம்பதியினர், வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறுகிறார்கள். (புகைப்படங்கள்: எச்.கே.ராஜசேகர்)\nஇந்த ஹோட்டலின் தனி சிறப்பு என்பது, அதன் ஆடம்பரமான அன் லிமிடெட் மதிய உணவில் இருக்கிறது. அதன் விலை 600 ரூபாய் (சில தருணங்களில் மட்டும் 700 ரூபாய்). மட்டன், சிக்கன், மீன் , வான்கோழி உள்ளிட்ட மேலும் பலவற்றில் இருந்து தயாரிக்கப்பட்ட 20 வகையான, பாரம்பர்யமான அசைவ உணவு வகைகளைப் பரிமாறுகின்றனர்.\n7 அல்லது 8 அடி நீளமுள்ள வாழை இலையில்தான் உணவு பரிமாறப்படுகிறது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 முதல் 5 பேர் ஒரே இலையின் முன்பு அமர்ந்து சாப்பிட முடியும். தனியாகச் சிறிய இலைதான் வேண்டும் என்றாலும் அவர்கள் அதிலும் பரிமாறுவார்கள்.\nஹோட்டலின் உரிமையாளர்களான ஆர்.கருணைவேல்(61), அவரது மனைவி ஸ்வர்ணலட்சுமி(54) இருவரும்தான் உணவு வகைகளைத் தயாரிக்கின்றனர். வார இறுதி நாட்களில் அதிக எண்ணிக்கையில் வாடிக்கையாளர்கள் வருகின்றனர். வார நாட்களில் சுமார் 50 பேர் வருவதாக அந்த தம்பதியினர் சொல்கின்றனர்.\nஒரு வாடிக்கையாளருக்கு கருணைவேல், சிக்கன் லெக் பீஸை ஊட்டி விடுகிறார்.\n“வார இறுதி நாட்கள், விடுமுறைநாட்களில் 150 வாடிக்கையாளர்கள் வருவார்கள். 150 முதல் 200 கி.மீ தூரத்தில் இருந்து கூட பயணித்து குடும்பத்தினர், தங்களின்நாக்கின் சுவை நரம்புகள் தித்திக்கும் வகையில் இதயத்துக்கு இதமான உணவு வகைகளைச் சாப்பிட வருகின்றனர்.”\n“எங்கள் ஹோட்டலில் சாப்பிட்டு விட்டுச் செல்லும் வாடிக்��ையாளர்களின் புன்னகை முகம்தான், மேலும், மேலும் அதிகம் பேர்களுக்கு உணவு அளிக்க வேண்டும் என்ற சக்தியை எனக்குக் கொடுக்கிறது,”என்கிறார் கருணைவேல்.\nமட்டன் குழம்பு, ரத்தப் பொறியல், குடல் கறி, தலைக்கறி, ஈரல், பிராய்லர் சிக்கன், நாட்டுக்கோழி சிக்கன் வகைகள், மீன் குழம்பு, ஆகிய பல்வேறு வகையான அசைவ உணவு வகைகளுடன் அரிசி சோறு, ரசம், தயிர் ஆகியவையும் பரிமாறுகின்றனர்.\nகுழந்தைகளுக்காக, காரம் இல்லாமல் பருப்பு சேர்த்து, சிறப்பான முறையில் சிக்கன் கிரேவி தயாரித்துக் கொடுக்கின்றனர்.\nதிருமண விருந்தினைப் போல,ஒரே நேரத்தில் 50 பேர் சாப்பிடுவதற்கு பரிமாறுகின்றனர். 20 பேர் அவர்களது வீட்டில் அமர்ந்து சாப்பிட முடியும். மீதம் 30 பேருக்கு வீட்டின் அருகே அமைக்கப்பட்டுள்ள தனிப்பட்ட இடத்தில் சாப்பிடுகின்றனர்.\nவாடிக்கையாளர்கள், விருந்து சாப்பிடுவதற்காக காத்திருக்கின்றனர்.\nமதிய உணவு நேரத்தில் யுபிஎம் ஹோட்டலைச் சுற்றி உள்ள பகுதிகளைப் பார்க்கும் போது அது ஒரு கிராமச்சூழல் என்பதே தெரியாத அளவுக்கு இருக்கிறது. அந்த அளவுக்கு ஹோட்டலுக்கு வெளியே கார்களின் நீண்ட வரிசையை நீங்கள் பார்க்கலாம். காத்திருக்கும் அறையில் குடும்பத்துடன் வந்தவர்கள் உட்கார்ந்திருக்கின்றனர். இது தவிர மேலும் பலர் மர நிழலில் போடப்பட்டுள்ள இருக்கைகளில், தங்களின் முறை வரும் வரைக் காத்திருக்கின்றனர்.\nமதிய உணவுக்காக மட்டும் யுபிஎம் ஹோட்டல் மதியம் 12.30 மணியில் இருந்து மாலை 3 மணி வரை திறந்திருக்கும். இதயத்துக்கு இதமான மதிய உணவை நீங்கள் உறுதியாக உண்ண வேண்டும் என்றால், முன்கூட்டியே தொலைபேசியில் தொடர்பு கொண்டு, உங்கள் இருக்கையை முன்பதிவு செய்ய வேண்டும்.\nகருணைவேல்,அவரது மனைவி ஸ்வர்ணலட்சுமி இருவரும், முழுமையான சைவம் என்பது ஓர் ஆச்சர்யமான செய்தி.\n“நான் முழுமையான சைவம். முட்டை கூட சாப்பிட மாட்டேன். தினமும் மாலை 5 மணிக்கு ஒரே ஒரு முறை மட்டும், எளிமையான வகையில் சைவ உணவு உண்பேன். அந்த உணவை எனது 8 வயது பேத்தி எனக்குப் பரிமாறுவார்.”\n“எட்டு ஆண்டுகளுக்கு முன்பே என் மனைவி அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி விட்டார். எங்களுடைய பல ஆண்டுகால அனுபவத்தில் இருந்து இந்த உணவு வகைகளைச் சமைக்கிறோம்,” என்கிறார் கருணைவேல்.\nவீட்டில் இருந்தபடியே ஒரு ஹோட்டல் நடத்தும் யோசனை எப்போது அவர்களுக்குத் தோன்றியது\nகருணைவேல், அவரது மனைவி இருவரும், தாங்கள் சமைத்த உணவு வகைகளை வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் இதயத்துக்கு இதமான வகையில் பரிமாறுகின்றனர்..\n“வீட்டுக்கு வருபவர்களுக்கு விருந்தோம்பல் செய்வதில், எங்கள் குடும்பம் எப்போதுமே சிறந்து விளங்குகிறது. எங்கள் வீட்டுக்கு வருபவர்கள், பசியோடு திரும்பிப் போகக் கூடாது என்பதில் என்னுடைய மூதாதையர்கள் கவனமுடன் இருந்தனர். அதே பாரம்பரியத்தை நாங்கள் தொடர்கிறோம்,” என்கிறார் கருணைவேல்.\n“எங்கள் குடும்பம் நல்ல நிலைக்கு வந்தபோதிலும், அசைவ உணவு வகைகள் சமைப்பது மிகவும் செலவு பிடிக்கக் கூடியது. எனவேதான் இலவசமாக உணவு கொடுக்கவில்லை,” என்று மேலும் கூறுகிறார்.\nஅவர் இளைஞராக இருக்கும்போது, வீட்டில் பல்வேறு சுவையான உணவு வகைகளைச் சாப்பிட்டு வளர்ந்தவர்.\n“சுவை மற்றும் நம்பகத்தன்மையில் ஒரு போதும் நாங்கள் விட்டுக் கொடுப்பதில்லை. பாரம்பரியமான செய்முறைகளின் படி இந்த அசைவ உணவு வகைகள் செய்யப்படுகின்றன,” என்கிறார் கருணைவேல்.\nஸ்வர்ணலட்சுமி,சமையல் அறையில்உணவினை சுடச் சுட சமைக்கிறார்.\n1992-93-ல் கருணைவேல் குடும்பம், அவர்களின் கிராமத்தில் உள்ள ஒரு மர அறுவை மில்லில் கேன்டீன் ஒன்றைத் தொடங்கியது. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் தொழிலை வீட்டில் இருந்து நடத்துவது என்று தீர்மானித்தனர்.\n“முக்கிய நெஞ்சாலையில் எங்கள் வீடு அமைந்துள்ளதால், இந்த வழியே செல்லும் அரசு ஊழியர்கள் மதிய உணவுக்காக இங்கு சாப்பிட வந்தனர். அவர்களின் வாய்வழி விளம்பரத்தால், மேலும் அதிக வாடிக்கையாளர்கள் எங்கள் ஹோட்டலுக்கு வரத்தொடங்கினர்,” என்கிறார் கருணைவேல்\nஇந்தத் தம்பதியினர், சமைப்பதற்கான பொருட்களை உள்ளூரிலேயே வாங்குகின்றனர். இறைச்சி, மீன் ஆகியவற்றின் தரத்தைச் சரிபார்த்து கருணைவேல் வாங்குகிறார். மசாலா பேஸ்ட் வகைகள் மற்றும் கலவைகளை தயாரிப்பது குறித்து தமது மனைவிக்கு முறையான உத்தரவுகளைப் பிறப்பிக்கிறார்.\n“வீட்டிலேயே நடத்தப்படும் ஹோட்டல் என்பதால், என் மனைவிதான் சமையல் பொறுப்பை ஏற்றிருக்கிறார். எனவே உணவு தயாரிப்பின்மீது எங்களுக்குப் பெரும் கட்டுப்பாடு இருக்கிறது. எனவேதான், தரம் மற்றும் சுவையை எப்போதும் ஒரே மாதிரியாக கையாள முடிகிறது,” என்று சொல்கிறார்.\nசுவ���யான உணவு பரிமாறப்படும் தருணத்துக்காக ஒரு குடும்பம் காத்திருக்கிறது.\n“ஒட்டு மொத்த குடும்பத்துக்கும் சொந்த வீட்டில் இருந்து சாப்பிடுவது போன்ற உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்.மேலும், ஒரே வரிசையில் உட்கார்ந்து, ஒரே இலையில் உணவைச் சுவைத்து சாப்பிடும் அனுபவத்தையும் வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கிறோம்,” என்கிறார் கருணைவேல்.\nஇங்கே நீங்கள் சைவமாக இருந்தாலும், கவலைப்பட வேண்டியதில்லை. ”எல்லா நாட்களிலும், 5 பேர் வரை சாப்பிடும் வகையில் போதுமான சைவ உணவு தயாரிக்கப்படுகிறது. “எங்கள் வீடு தேடி வந்த யாரும், எதையும் சாப்பிடாமல் திருப்பி அனுப்பப்படமாட்டார்கள்,” என்றார் அவர்.\n“யுபிஎம் நம்ம வீட்டு சாப்பாடு என்பது, திரும்பத் திரும்ப வரும் வாடிக்கையாளர்களின் மத்தியில் பிரியமானதாக மாறிவிட்டது. இதை என் உழைப்புக்குக் கிடைத்த பரிசாக நினைக்கிறேன்.”\n“வெறுமனே பணம் சம்பாதிப்பதற்கான ஹோட்டல் மட்டும் அல்ல இது. மாறாக சேவை வழங்குவதை நோக்கமாக க் கொண்டிருக்கிறோம். இதுதான் எப்போதுமே என் விருப்பம்,” என்கிறார் கருணைவேல்.\nமின் கட்டணத்தை 90 சதவீதம் குறைக்கும் கலப்பு ஏசி\nகோடை விடுமுறையில் இந்த இடங்களைச் சென்று பாருங்கள்\nதோல்வியிருந்து வெற்றிக்கு: ஹத்தி காப்பி நிறுவனர் வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொள்ளலாம்\nமலர்ப்பண்ணையில் சிறுவயதில் வேலைக்குச் சேர்ந்தவர் இன்று பெரும் பணக்காரராக மலர்ந்திருக்கும் வெற்றிக்கதை\nவெறும் 5000 ரூபாய் முதலீட்டில் தொடங்கியவரின் கோழித்தொழில் கொழிக்கிறது\nஅன்று தெலுங்கானாவில் 5 ரூபாய் தினக்கூலி இன்று அமெரிக்காவில் கோடீஸ்வரி ஒரு பெண்ணின் மாபெரும் வெற்றிக்கதை\nபள்ளிப்படிப்பை பாதியில் விட்டவர்; கால்குலேட்டர் ரிப்பேர் செய்யும் வேலைபார்த்தவர்; இப்போது 350 கோடிக்கு வர்த்தகம் செய்யும் சர்வதேச மென்பொருள் நிறுவனத் தலைவர்\n500 ரூபாயில் ஓர் ‘ஏழைகளின் ஏர்கண்டிஷனர்’\nபல தொழில்களில் தோல்வி; பாலிவுட் முயற்சியிலும் படுதோல்வி ஆனாலும் மீண்டு வந்து இந்தியாவின் முதல் ‘பாட்’ வகை ஹோட்டல்களைத் தொடங்கியிருக்கும் தொழிலதிபர்\nஏழாம் வகுப்பு படிக்கும்போதே திருமணம், தற்கொலை முயற்சி என வாழ்க்கையின் ஆரம்பக்காலம் கல்பனா சரோஜுக்கு துன்பமயம். ஆனால் இப்போது ஆண்டுக்கு 2000ம் கோடி ரூபாய் சம்பாதிக்கும் நிறுவனங்களின் தலைவராக சாதித்திருக்கிறார் என்றால் நம்பமுடிகிறதா தேவன் லாட் எழுதும் கட்டுரை\nதிருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த அகமது மீரான் தொலைபேசித் துறையில் பணியாற்றியபோது அவருக்கு ஒரு மணி நேரத்துக்கு ஒரு ரூபாய் சம்பளம். இன்றைக்கு ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் வர்த்தகம் செய்யும் கொரியர் தொழிலின் முன்னோடியாக இருக்கிறார். பி.சி. வினோஜ் குமார் எழுதும் கட்டுரை\nசிறிய கடையில் பெரிய கனவு\nஅரியானா மாநிலத்தில் பிறந்து, வேலை தேடி மும்பை சென்றவர் நானு. மாதுங்காவில் சிறிய கடையைத் தொடங்கியபோது அவருக்கு பெரிய கனவுகள் இருந்தன. இப்போது ஆண்டுக்கு 3250 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் தொழிலின் உரிமையாளர். வேதிகா சௌபே எழுதும் கட்டுரை\nஐ.ஏ.எஸ் அதிகாரி ஆக வேண்டும் என்ற கனவுடன் இரண்டு முறை நேர்முகத்தேர்வு வரை சென்றவர் கனகராஜ். ஆனால், அவரது கனவு நனவாகவில்லை. எனினும் சோர்ந்து போகாமல், பல இளைஞர்களின் ஐ.ஏ.எஸ் கனவை நனவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை\nவேலைக்கு நேர்காணலுக்குச் செல்ல, பேருந்து பயணத்துக்கு பணம் இல்லாத நிலையில் தன் பாட்டியிடம் 20 ரூபாய் வாங்கிக் கொண்டு சென்றவர் ராம்தாஸ் மான்சிங் மானே. இன்றைக்கு ஆண்டுக்கு 30 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் தொழில் குழுமங்களின் தலைவராக இருக்கிறார். தேவன் லாட் எழுதும் கட்டுரை\nகொல்கத்தாவில் சலவைத் தொழிலாளியின் மகனாகப் பிறந்த பிகாஷ், ஒரு கிரிக்கெட் வீரர் குடும்பத்தின் உதவியுடன், படித்து சமூகத்தில் உயர்ந்த இடத்தைத் தொட்டிருக்கிறார். பிரபலமான வங்கிகளில் பணியாற்றியவர் இப்போது பெருநிறுவனம் ஒன்றில் உயர்பதவியில் இருக்கிறார். சோமா பானர்ஜி எழுதும் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2017_03_01_archive.html", "date_download": "2018-05-25T10:49:38Z", "digest": "sha1:PEBXP5ZMSKLPZZGKZ6VXAXZU47IZVWKT", "length": 26626, "nlines": 444, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "Puthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nசான்றிதழ் சரிபார்த்தல் ஏப்ரல் 9, 10 மற்றும் 11-ந் தேதிகளில் நடக்கிறது | ஆய்வக உதவியாளர் நியமனத்தில் அதிகாரிகள் தவறு செய்தால் நடவடிக்கை பள்ளிக்கல்வி இயக்குனர் எச்சரிக்கை\n# 1.FLASH NEWS # கல்வி # தேர்��ாணைய செய்திகள் # தேர்வுகள்\nESLC RESULT 2017 | எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதிய தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 31.03.2017 அன்று நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்படுகிறது.\n# 1.FLASH NEWS # கல்வி # தேர்வாணைய செய்திகள் # தேர்வுகள்\nநீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களிடம் இருந்து ரூ.100 கோடியை கட்டணமாக வசூலித்தது சிபிஎஸ்இ\nஎன்ஜினீயரிங் படிப்புக்கு ஏப்ரல் 2-வது வாரத்தில் விண்ணப்பம் அண்ணா பல்கலைக்கழக அதிகாரி தகவல்\nஎழுத்து தேர்வு மூலம் 2,100 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் - விரைவில் அறிவிப்பு வெளியாகிறது\nஎஸ்சி, எஸ்டி ஆணையங்களில் ஏராளமான பணியிடங்கள் காலி மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி\nசங்கர் ஐஏஎஸ் அகாடமி சார்பில் யூபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி.பயிற்சியில் சேர ஏப்ரல் 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஹால்டிக்கெட் ஏப்.12-ம் தேதி வழங்கப்படும். தேர்வு ஏப்.20-ம் தேதி காலை 11 முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும்.\nநீட் தேர்வுக்கு படிக்க தமிழ் உள்ளிட்ட 8 மாநில மொழிகளில் பாடப் புத்தகங்கள் இல்லாத நிலை தாய்மொழியில் தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிப்பு\nபிளஸ்-2 கணிதத்தேர்வில் 6 மதிப்பெண் கட்டாய கேள்வி கடினமாக இருந்தது மாணவிகள் கருத்து\nFIND TEACHER POST | தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிப்பணியிடங்கள் வெளியிடபட்டுள்ளது.\nJIPMER ADMISSION 2017-2018 | JIPMER - PUDHUCHERRY அறிவித்துள்ள சேர்க்கை அறிவிப்பு...விண்ணப்பிக்க கடைசி நாள்: 03.05.2017 நுழைவுத்தேர்வு நாள்: 04.06.2017\nசைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு பயிற்சி வகுப்புக்கான நுழைவுத் தேர்வு...விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 21.4.2017\nஅரசுத் தேர்வுகள் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பத்தை ஏப்ரல் 3 -ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்..\nTNOU RECRUITMENT 2017 | தமிழ் நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ள வேலை வாய்ப்பு அறிவிப்பு...விரிவான விவரங்கள்...\nஅரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணிக்கு ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண் விவரம் வெளியீடு சான்றிதழ் சரிபார்த்தல் 9-ந் தேதி தொடங்குகிறது.அரசு உத்தேசித்திருந்த நேர்முகத் தேர்வு ரத்துசெய்யப்பட்டு இருக்கிறது.\nG.O NO 51 VALUE EDUCATION | வரும் கல்வி ஆண்டிலிருந்து பள்ளிகளில் 2 வரை திருக்குறள் பாடம் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் நீதிபோதனை வகுப்பில் கற்பிக்க அரசு ஏற்பாடு\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற டெல்லியில் விஜயபாஸ்கர் முயற்சி\nநாடு முழுவதும் 2,200 மையங்களில் நீட் தேர்வு. தமிழகத்தில் 8 நகரங்களில் நடக்கிறது என சிபிஎஸ்இ அறிவிப்பு\nகறுப்புப் பணத்தை பற்றி தெரிவிக்காவிட்டால் வருத்தப்படுவீர்கள் வருமான வரித்துறை எச்சரிக்கை\nஏப்ரல் 1 முதல் ஸ்மார்ட் ரேஷன் கார்டு உணவுத் துறை அமைச்சர் காமராஜ் அறிவிப்பு\n7 லட்சத்து 32 ஆயிரம் பேர் எழுதிய ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு இன்று (24.03.2017) வெளியீடு.\n# 1.FLASH NEWS # கல்வி # தேர்வுகள்\nஆய்வக உதவியாளர் எழுத்துத் தேர்வு முடிவுகள் இன்று (24.03.2017) வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n# 1.FLASH NEWS # கல்வி # தேர்வுகள்\n5-ம் வகுப்பு பயிலும் மாணவருக்கு தனது பெயரைக்கூட தவறில்லாமல் எழுதத் தெரியவில்லை. அந்த அளவுக்கு தமிழக கல்வித்தரம் மிகவும் மோசமடைந்துள்ளது என வேதனை தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம்.\n# 1.FLASH NEWS # கல்வி # தேர்வுகள்\nஜூலை 1 முதல் பொருட்களின் விலை குறையும் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பேச்சு\n# 1.FLASH NEWS # கல்வி # தேர்வுகள்\nதமிழகம் முழுவதும் இந்த ஆண்டு 5.84 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nஏப்ரல் 1-ம் தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ரூ.5 முதல் 10 வரை உயரும் என தகவல்\nதனியார் பள்ளி கல்விக் கட்டண நிர்ணயக் குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி டி.வி.மாசிலா மணி நியமிக்கப்பட்டுள்ளார்.\n# பொது அறிவு தகவல்கள்\nFTP PRIVATE SCHOOLS TEACHERS VACANT DETAILS | தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வெளியிடபட்டுள்ளது\n​ தனியார் பள்ளி தாளாளர்களே.. இதுவரை உங்கள் பள்ளிக்கான ஆசிரியர் தேவையை பூர்த்தி செய்ய இயலவில்லையா தனியார் பள்ளிகளில் வேலை தேடும் பட்டதாரி ஆசிரியர்களே... தமிழகத்தின் அனைத்து தனியார் பள்ளிகளின் காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வேண்டுமா தனியார் பள்ளிகளில் வேலை தேடும் பட்டதாரி ஆசிரியர்களே... தமிழகத்தின் அனைத்து தனியார் பள்ளிகளின் காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வேண்டுமா (தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வெளிய���டபட்டுள்ளது) தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை சி பி எஸ் சி பள்ளிகள் சங்கத்தின் பொது செயலாளர் திரு கே. ஆர். நந்தகுமாரின் வேண்டுகோளை படியுங்கள். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: | DOWNLOAD VACANT LIST\nபள்ளிக்கல்வித் துறையில் நிர்வாக மாற்றம் - புதிய அரசாணை வெளியீடு - மாவட்ட கல்வித் துறை அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம்...உதவி தொடக்கக் கல்வி அதிகாரி பதவியை வட்டார கல்வி அதிகாரி என பெயர் மாற்றம்...\nமாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கியும், உதவி தொடக்கக் கல்வி அதிகாரி பதவியை வட்டார கல்வி அதிகாரி என பெயர் மாற்றம் செய்தும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 37,211 அரசு பள்ளிகள், 8,403 அரசு உதவி பெறும் பள்ளிகள், 12,419 தனியார் சுயநிதி பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளை ஆய்வு செய்து கண்காணிக்க 32 மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், 67 மாவட்ட கல்வி அதிகாரிகள், 32 மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகள், 836 உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகள், 17 மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்கள், ஓர் ஆங்கிலோ-இந்தியன் பள்ளி ஆய்வாளர் உள்ளனர். நிர்வாக அமைப்பு மாற்றம் ஒவ்வொரு அதிகாரியும் தங்கள் அதி கார வரம்பில் வரும் அனைத்துப் பள்ளிகளையும் ஆய்வு செய்வது இயலாத காரியம். இதைக் கருத்தில் கொண்டு பள்ளிக்கல்வித் துறையில் நிர்வாக அமைப்பு மாற்றி அமைக்கப்படுவதுடன் கல்வி அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரமும் அளிக்கப்படுகிறது. அதன்படி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் …\nSSLC RESULT MARCH 2018 | பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 23.05.2018 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.\n​ SSLC RESULT MARCH 2018 | பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 23.05.2018 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும். 16.03.2018 முதல் 20.04.2018 வரை நடைபெற்ற மார்ச் / ஏப்ரல் 2018, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய பள்ளி மாணாக்கர் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவ��கள் 23.05.2018 அன்று காலை 09.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினை பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் கீழ்க் குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். 1. www.tnresults.nic.in 2. www.dge1.tn.nic.in 3. www.dge2.tn.nic.in 4. www.tnschools.in மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centres), அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளல…\nகுழந்தைகள் படிக்கும் அறைக்கு வாஸ்து குறிப்புகள்\nதற்போதைய நகர வாழ்க்கை முறைகளில் சுட்டி குழந்தைகளுக்கான படிக்கும் அறையை அமைத்து கொடுக்க வேண்டியது அவசியமாக மாறி வருகிறது. அவர்களது அறையில் கவனிக்க வேண்டிய வாஸ்து விதிகள் பற்றி நிபுணர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை இங்கே காணலாம். * குழந்தைகளுக்கான படிக்கும் அறை வீட்டின் வடகிழக்கு பகுதியில் அமைவது சிறப்பான பலன்களை அளிக்கக்கூடியதாகும். * வடகிழக்கில் உள்ள படிக்கும் அறையில் கிழக்கு நோக்கி படிக்கும் மாணவர்களுக்கு ஞாபக சக்தி சிறப்பாக செயல்படுகிறது என்பது பலரது நம்பிக்கையாக உள்ளது. * அவ்வாறு வடகிழக்கு பாகத்தில் படிக்கும் அறையை அமைக்க இயலாவிட்டால், அந்த பகுதியை ஒட்டிய வடக்கு அல்லது கிழக்கு பகுதியில், கிழக்கு நோக்கி படிக்குமாறு அறையை அமைத்துக்கொள்ளலாம். * படிக்கும் அறையின் வடக்கு மற்றும் கிழக்கு திசையில் அகலமான ஜன்னல்கள் இருப்பது முக்கியமானது. * குழந்தைகள் படிக்கும்போது கிழக்கு திசையை நோக்கியவாறு அமர்ந்து படிப்பதற்கு ஏற்றவாறு, டேபிள் மற்றும் சேர்களை அமைக்க வேண்டும். * பொதுவாக, குழந்தைகள் படிக்கும் அறையில் கனமான பொருட்கள் எதுவும் வைக்கப்படக்கூடாது. * அலமாரி அல்லது பரண்கள் போன்றவற்றை ரெடிமே…\nஷிவாங்கி பதக்: சிகரம் தொட்ட இளம்பெண்\nஹரியாணாவைச் சேர்ந்த 16 வயது இளம்பெண் ஷிவாங்கி பதக், எவரெஸ்ட் மலைச் சிகரத்தின் மீது நேபாளம் வழியாக ஏறிய இளம்பெண் என்ற சாதனையை மே 17 அன்று நிகழ்த்தியிருக்கிறார். எவரெஸ்ட் மலைச் சிகரத்தின் மீது ஏறிய மாற்றுத்திறனாளி அருணிமா சின்ஹாவால் ஈர்க்கப்பட்டு இந்தச் சாதனையை நிகழ்த்தியதாகத் தெரிவித்திருக்கிறார் ஷிவாங்கி. இவருக்குமுன், 2014-ம் ஆண்டு, திபெத் வழியாக எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறி 13 வயது மாளவத் பூர்ணா சாதனையைப் படைத்திருக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/kitchen-cabinet/19051-kitchen-cabinet-19-10-2017.html", "date_download": "2018-05-25T10:53:02Z", "digest": "sha1:2S3AJWHEAIVLE7KEV6VFKK3WH74OND2C", "length": 4683, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கிச்சன் கேபினட் - 19/10/2017 | Kitchen Cabinet - 19/10/2017", "raw_content": "\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு\nநெல்லை , கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம் ரத்து - தமிழக அரசு\nகர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி பெற்றார்\nகர்நாடக சட்டப்பேரவையின் சபாநாயகராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரமேஷ்குமார் தேர்வு\nபி.இ படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூன் 2 வரை அவகாசம் நீட்டிப்பு- அண்ணா பல்கலைக்கழகம்\nதூத்துக்குடியை தவிர்த்த மற்ற 2 மாவட்டங்களில் இன்டர்நெட் சேவையை முடக்கியது ஏன்\nகர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார் முதலமைச்சர் குமாரசாமி\nகிச்சன் கேபினட் - 19/10/2017\nகிச்சன் கேபினட் - 19/10/2017\nகிச்சன் கேபினட் - 24/05/2018\nகிச்சன் கேபினட் - 23/05/2018\nகிச்சன் கேபினட் - 21/05/2018\nகிச்சன் கேபினட் - 19/05/2018\nகிச்சன் கேபினட் - 17/05/2018\nகிச்சன் கேபினட் - 14/05/2018\n144 தடை உத்தரவு முதல்வருக்கு பொருந்துமா\n’ மறுப்புடன் விளக்கமளித்த மருத்துவமனை\nகலகலப்பாக இருக்க வேண்டிய திருமணம் களையிழந்த சோகம்\nதோனிக்காக கோப்பையை வெல்லணும்: சுரேஷ் ரெய்னா உறுதி\n16 கேமரா கொண்டு படமாகும் மலாலாவின் வாழ்க்கை\nஇளைஞரை சரமாரியாக தாக்கியக் கூட்டம் \nபுதுமணத் தம்பதியினருடன் போராட்டம் நடத்திய ஸ்டாலின் \n'மதத்தை விட மனிதமே முக்கியம்' சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர்\n அப்படி என்றால் இதோ உங்களுக்கு வாய்ப்பு..\nதூத்துக்குடியில் பேருந்துகள் இயங்கத் தொடங்கின\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%9F-3/", "date_download": "2018-05-25T10:42:00Z", "digest": "sha1:B5UPA3YZVZDLACXXN7Y7QDPAQBL3L75G", "length": 8874, "nlines": 75, "source_domain": "www.supportaiadmk.org", "title": "முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நி��ை குணமாகி வருவது மகிழ்ச்சியளிக்கிறது : ஆளுநர் வித்யாசாகர் ராவ் தகவல் - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / Apollo News / முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை குணமாகி வருவது...\nமுதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை குணமாகி வருவது மகிழ்ச்சியளிக்கிறது : ஆளுநர் வித்யாசாகர் ராவ் தகவல்\nஅப்போல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குணமாகி வருவது மகிழ்ச்சியளிப்பதாக ஆளுநர் வித்யாசாகர் ராவ் தெரிவித்துள்ளார்.\nமுதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 22-ந்தேதி வியாழக்கிழமை இரவு ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை 6.40 மணியளவில் தமிழக ஆளுநர் வித்தியாசாகர் ராவ் (பொறுப்பு) மருத்துவமனைக்கு சென்றார். இதனால் கமிஷனர் ஜார்ஜ் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உள்ளே சென்ற கவர்னர் முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் 7.15 மணியளவில் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டு சென்றார்.\nஇதுதொடர்பாக தமிழக பொறுப்பு ஆளுநரின் முதன்மைச் செயலாளர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-\nதமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று (நேற்று)அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவை மாலை 6.45 மணியளவில் நேரில் சென்று பார்த்தார். ஆளுநரிடம் மருத்துவமனை தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி, முதல்வருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து விளக்கம் அளித்தார். முதல்வருக்கு சிகிச்சை அளிக்கப்படும் வார்டுக்கே சென்று பார்த்தார் ஆளுநர். முதல்வர் சிகிச்சை பெற்று வரும் வார்டுக்கே தன்னை அழைத்துச் சென்றதற்காக டாக்டர்களுக்கு ஆளுநர் நன்றி தெரிவித்துக் கொண்டார். மேலும் முதல்வருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து விளக்கியதற்காகவும் டாக்டர்களுக்கு ஆளுநர் நன்றி தெரிவித்துக் கொண்டார். முதல்வர் வேகமாக தேறி வருவதை அறிந்து ஆளுநர் மகிழ்ச்சி தெரிவித்தார். முதல்வருக்கு சிறந்த மருத்துவ சிகிச்சையையும், அக்கறையையும் அளிக்கும் டாக்டர்களுக்கு ஆளுநர் பாராட்டும் தெரிவித்தார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/kathua", "date_download": "2018-05-25T10:48:50Z", "digest": "sha1:F3Z7MYDH5DZMF5GIQTPIHAMCMDBFXSDA", "length": 9484, "nlines": 154, "source_domain": "tamil.oneindia.com", "title": "Kathua News in Tamil - Kathua Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » தமிழ் » தலைப்பு\nகதுவா வன்புணர்வு வழக்கு.. பஞ்சாப் நீதிமன்றத்திற்கு அதிரடியாக மாற்றிய உச்ச நீதிமன்றம்\nடெல்லி: காஷ்மீரில் வன்புணர்வு செய்து கொல்லப்பட்ட 8 வயது சிறுமியின் வழக்கை காஷ்மீரில் இருந்து பஞ்சாப் பதன்கோட் நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் மாற்றியுள்ளது. காஷ்மீரில் இருக்கும் கதுவா என்ற...\nகதுவா சிறுமி பலாத்காரம் ஒரு சாதாரண விஷயம்.. புதிய துணை முதல்வர் கவிந்தர் குப்தா சர்ச்சை பேச்சு\nஸ்ரீநகர்: கதுவா சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது ஒரு சாதாரண விஷயம் என்று காஷ்...\nகாஷ்மீர் சிறுமி விவகாரம்: நியாயம் கேட்டு இலங்கையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nகாஷ்ம���ர் மாநிலத்தில் கத்துவாவில் ஒரு சிறுமி கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டமை...\nநான் மட்டும் போலீஸாக இருந்திருந்தால்.... இன்னேரம் சுட்டு தள்ளியிருப்பேன்... சரத்குமார் ஆவேசம்\nபுதுக்கோட்டை: நான் மட்டும் போலீஸாக இருந்திருந்தால் காஷ்மீர் சிறுமி விவகாரத்தில் தொடர்புடை...\nஎனக்கு கூறிய அறிவுரைகளை மோடி பின்பற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது : முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nடெல்லி : நான் பிரதமராக இருந்த போது, மோடி எனக்குக் கூறிய அறிவுரைகளை தற்போது அவர் பின்பற்ற வேண்...\nகாஷ்மீர் சிறுமி படுகொலைக்கு நீதி கேட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சென்னையில் ஆர்ப்பாட்டம்\nசென்னை : காஷ்மீரில் 8 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட விவகா...\nகாஷ்மீர் சிறுமியை சிதைத்த கத்துவாவில் புதைக்க இடம் தர மறுத்த கிராமத்தினர்\nஸ்ரீநகர் : கத்துவாவின் ரசானா கிராமத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலையில் கயவர்களால் சீரழிக்க...\nபாஜகவை உலுக்கிய சிறுமி பலாத்கார சம்பவம்.. காஷ்மீரில் 2 அமைச்சர்கள் ராஜினாமா\nஜம்மு : ஜம்மு காஷ்மீர் கதுவாவில் எட்டு வயது சிறுமி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செ...\nசென்னை: கத்துவா கொடூர பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை குறித்த கவிதை. கோடாரியால் வெட்டப்பட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D.2480/", "date_download": "2018-05-25T11:19:54Z", "digest": "sha1:W2NC7SXMAU62PABTXF6DN467D3GN3BFY", "length": 12520, "nlines": 196, "source_domain": "www.penmai.com", "title": "குழந்தைகள் பயப்படாதவாறு சூழலை மாற்றுங்&# | Penmai Community Forum", "raw_content": "\nகுழந்தைகள் பயப்படாதவாறு சூழலை மாற்றுங்&#\nகுழந்தைகள் கொள்ளை அழகு. ஆனால் குழந்தைகளை எழில் குறையாமலும், மனம் வாடாமலும் வளர்ப்பது எளிதானதல்ல. குழந்தைகளுக்கு இந்த உலகமே புதியதாகத் தெரிவதால் ஆர்வம் மிகுந்த பார்வையால் எப்போதும் துறுதுறுவென பார்த்துக் கொண்டிருப்பார்கள். எதையும் தொட்டுப் பார்க்க விரும்புவார்கள்.\nநெருப்பு சுடுமென்று அறியாமலே அதைத் தொட்டுப் பார்க்க விரும்புவதும், உடைகள் தொல்லை தருவதாக எண்ணி களைந்து எறிய விரும்புவதும், பிறப்புறுப்புகளை வினோதமானதென்று எண்ணி தொட்டுப் பார்க்கும் விஷயங்களும் அவர்கள் அறியாமல் செய்பவை.\nபுதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளத் தொடங்கும்போது சில விஷயங்கள் குழந்தைகளுக்கு பீதியையும், பதட்டத்தையும் ஏற்படுத்திவிடும். உதாரணமாக குழந்தைகள் செய்யக் கூடாத விஷயத்தை செய்வதைப் பார்த்து நீங்கள் காட்டுக்கூச்சல் போட்டால் அது என்னவோ ஏதோவென்று அரண்டுவிடும்.\nமுதல்முறையாக பள்ளிக்கு அனுப்பும்போது ஆசிரியரைக் கண்டு பயப்படலாம், பாடம் படிப்பதை சுமையாக கருதலாம், சக மாணவர்களோடு பழக கூச்சம் கொண்டு பதட்டம் அடையலாம்.\nமுதலில் குழந்தைகள் எதற்காக பீதி, பயம்கொள்கிறார்கள் என்று கவனித்து அறிந்துகொள்ள வேண்டும். பிறகு அமைதியான சூழலில் அவர்களை அமர வைத்து அதற்கான காரணங்களை புரியும்படியாக விளக்க வேண்டும். அத்தகைய பீதி எண்ணங்கள் தேவையற்றது என்பதை புரிய வைக்க வேண்டும். பயத்தை திசைதிருப்பும் வகையில் செயல்படக் கூடாது.\nஉதாரணமாக குழந்தைகள் பொருட்களுக்கு தீ வைத்து விளையாடுவதாக வைத்துக்கொள்வோம். அவர்களுக்கு தீயின் குணங்களையும், அவற்றால் ஏற்படும் விளைவுகளையும் புரியும்படியாக விளக்க வேண்டும். இந்த விஷயத்தை அவர்கள் புரிந்து கொண்டால் மீண்டும் தீ வைத்து விளையாடுவதை நிறுத்திவிடுவார்கள்.\nபயம் காரணமாக பள்ளிக்கு செல்ல அடம்பிடித்தால் கல்வியின் அவசியத்தை விளக்க வேண்டும். \"அப்பா எப்படி என்ஜினீயரானார், நீ அக்காவைப் போல நன்றாகப் படிக்க வேண்டாமா\" என்று அவர்களின் எண்ணங்களை படிப்பை நோக்கி திசைமாற்ற வேண்டும். பள்ளியில் பிரச்சினை என்றால் ஒரு சிலமுறை அவர்களுடன் பள்ளிக்குச் சென்று அவர்கள் பயம்கொள்ளும் சூழலை மாற்ற முயற்சி செய்ய வேண்டும்.\nகுழந்தை நாய்களுக்குப் பயப்படுவதாக வைத்துக்கொள்வோம். அந்த நாய்கள் திரியும் வழியாக அழைத்துச் சென்று இதற்குப் பயப்படத் தேவையில்லை என்று விளக்கலாம். இருட்டான பகுதியைக் கண்டு பயந்தாலோ, தனிமையில் இருக்க அச்சம் அடைந்தாலோ, பேய்க்கதைகள் போன்றவற்றைக் கேட்டு மிரண்டு போயிருந்தாலோ அதுபோன்ற சூழலை உருவாக்கி \"இங்கு (இருட்டிற்குள்) பயப்படும் விதத்தில் ஒன்றும் இல்லை, டி.வி.யில் வருவது கதைதான், அதற்காக பயப்படக்கூடாது\" என்று விளக்கி மாற்றம் ஏற்படச் செய்யலாம்.\nகுழந்தை பள்ளிக்கு செல்ல வேண்டியது அவசியமானது. ஆனால் குழந்த��க்கு பள்ளிக்குச் செல்ல ஆசை இருந்தும் மற்றவர்களின் துன்புறுத்தலுக்கு அஞ்சி பள்ளிக்கு போக மறுத்தால், அந்தக் காரணத்தை அறிந்து அதை களைய முயல வேண்டும்.\nவளர் இளம் பருவத்தில் பெண் குழந்தைகளை யாரும் பின் தொடர்வதாலோ, கிண்டல் செய்வதாலோ குழந்தைகள் அந்தச் சூழலை வெறுக்கலாம். பள்ளி செல்லவும் மறுக்கலாம். இப்படிப்பட்ட சூழலில் குழந்தைக்கு இடையூறு செய்பவர்களை கண்டிப்பது, குழந்தைகளை மாற்றுவழியில் செல்ல வைப்பது, தாமே பள்ளி வரை அழைத்துச் செல்வது போன்றவை சரியான வழிமுறைகளாகும்.\nநினைப்பில் தூய்மையும், சொல்லில் உண்மையும்\nகுழந்தைகள் Vs இன்டர்நெட் Parenting 0 Mar 20, 2018\nN குழந்தைகள், பெண்களின் உடலை வலுவாக்கும் உ Healthy and Nutritive Foods 0 Mar 5, 2018\nV குழந்தைகள் விரும்பும் அறைகள் Parents 0 Feb 24, 2018\nகுழந்தைகள் பயப்படாதவாறு சூழலை மாற்றுங்&# Parents 0 Aug 12, 2011\nகுழந்தைகள், பெண்களின் உடலை வலுவாக்கும் உ\nகுழந்தைகள் பயப்படாதவாறு சூழலை மாற்றுங்&#\nSaveNeduvasal ---‘நெடுவாசல் என் மண்... அதை நாசம் செய்ய விடம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://anbummanidhamum.blogspot.com/2010/03/blog-post_07.html", "date_download": "2018-05-25T11:02:23Z", "digest": "sha1:SA3E2X4Z5G7OVNPL7UY7SJFMCOMVFBJ5", "length": 7449, "nlines": 165, "source_domain": "anbummanidhamum.blogspot.com", "title": "நானும் என் சமூகமும்..: புத்தரின் மரச்சிற்பம்", "raw_content": "\nஞாயிறு, 7 மார்ச், 2010\nஎன்னை நானே செதுக்கிக் கொள்கிறேன்.\nஉன்னை மட்டும் வணங்கத் தோன்றுவதை..\nஎன் பொருள் முதல்வாத அறிவு.\nதன் கோரக் கைகளை நீட்டி\nநேரம் 7:17 பிற்பகல் பொருள்: தற்சிந்தனை, புத்தம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநன்றி : தோழர் சிவஹரி\nஇனி இந்தச் சிறகுகளும் வானமும் என்னுடையவை..\nமுன்னொரு நாளில் நீ ஆறாய் இருந்தாய்\nநீயும் எனது அறையும்: சில காதல் குறிப்புகள்\nசெத்த நதிகளை அல்லது துயரங்களைச் சேகரிப்பவன்\nஎன் காட்டில் அலையுமொரு வண்ணத்துப்பூச்சி\nஇட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட மோடி அரசு தயாராகிவிட்டதா\nசூரியனை நெருங்கி ஆராயும் நாசா & ஈசா எதிர்கால விண்வெளி ஏவுகணைத் திட்டங்கள்\nவலசைப் பறவை - ரவிக்குமார்\nகார்ல் மார்க்ஸ் – சமூகநனவிலியாகிவிட்ட சிந்தனையாளன்\nதமிழ்க்காதர். தீம் படங்களை வழங்கியவர்: digi_guru. Blogger இயக்குவது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chinnavan.blogspot.com/2005/08/blog-post_04.html", "date_download": "2018-05-25T10:50:15Z", "digest": "sha1:XWABD6S5IYBP2ZBKD27T2MKLVLHNGS3D", "length": 3249, "nlines": 90, "source_domain": "chinnavan.blogspot.com", "title": "வான்கோழி கற்ற கவி: பரிணாம வளர்ச்சி", "raw_content": "\nபரிணாம வளர்ச்சி பற்றி சீரியஸா விவாதம் இங்க போய்க்கிட்டு இருக்கு. அத கொஞ்சம் சிரிப்பா பார்க்க இங்க வாங்க.\nஎன்க்கு மிகவும் பிடித்த கார்ட்டூன்களில் Frank & Ernest ம் ஒன்று. அவற்றில் வந்த பரிணாமம் பற்றிய சில கார்ட்டூன்கள் இங்க\nFrank & Ernest எப்பவும் கொஞ்சம் சிரிப்போடு யோசிக்கவும் வைக்கும்..\nதங்கர் , ரிக்கி பாண்டீங்க்\nமுகமூடி- தினமூடி நிருபர் சந்திப்பு\nசிறுகதை - வீ .எம்.\nஅனுராதா என்ற ஒரு அம்மா\nஎன் குட்டி கதை - 1 ..\nதினமும் ஒரு ( சுஷ்மிதா) சென்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://learnintamil.weebly.com/29652994302129973007-29802965299729943021", "date_download": "2018-05-25T10:33:34Z", "digest": "sha1:T3XDG7AVMSL5UQKJRXYU25SOQAL3I3DI", "length": 3882, "nlines": 96, "source_domain": "learnintamil.weebly.com", "title": "Learnintamil - கல்வி தகவல்", "raw_content": "\nகப்பல் கட்டுமானம் பற்றி உங்களுக்கு தெரியுமா\n​1. கப்பல் கட்டுமானம் என்பது கடல் சார்ந்த கப்பல்கள்ப மற்றும் படகுகள் போன்றவற்றை வடிவமைத்தல்,கட்டுமானம்,பாதுகாத்தல் மற்றும் சீரமைத்தல். போன்றவற்றை உள்ளடக்கிய இன்ஜினியரிங் துறையாகும்.\n1.பள்ளியில் மேல்நிலை படிப்பில் கணிதம் மற்றும் அறிவியல் போன்ற படங்களை எடுத்து அதில் குறைந்தபட்சம் நீங்கள் 50 விழுக்காடு மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nமாணவர்கள் வெளிநாட்டு படத்தை பெற விரும்புகின்றனர் ஏன்\nவெளிநாட்டில் கல்வி பெறுவதில் உள்ள குறைபாடுகள்\nஎப்படி கவனிப்பது மற்றும் மனதை ஒருமுகப்படுத்துவது\nகல்விக்கடன் பெற தேவைப்படும் ஆவணங்கள். (Tips for getting a Education Loan)\nபெற்றோர்களின் பொறுப்பு (PARENTS responsibilities)\nபுத்திசாலியான மூளைக்கு 10 வழிகள். (10 Tips for brilliant Brain)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE/", "date_download": "2018-05-25T11:18:27Z", "digest": "sha1:TOSOEOVY43AO2G6XKKXHUBLYYS7YJHIL", "length": 12638, "nlines": 203, "source_domain": "ippodhu.com", "title": "என்ன சொல்கிறார் திண்டுக்கல் சீனிவாசன்? | ippodhu", "raw_content": "\nமுகப்பு SOCIAL MEDIA ’பிரதமர் மோடியா அல்லது மன்மோகன் சிங்கா’; என்ன சொல்கிறார் திண்டுக்கல் சீனிவாசன்\n’பிரதமர் மோடியா அல்லது மன்மோகன் சிங்கா’; என்ன சொல்கிறார் திண்டுக்கல் சீனிவாசன்\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nஅமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பொதுக்கூட்ட நிகழ்ச்சியொன்றில் பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nடெங்குவுக்கு எதிரான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருவது குறித்து பொதுக்கூட்ட நிகழ்ச்சியொன்றில் பேசினார். அப்போது அவர், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து, டெங்கு தொடர்பாக ஆய்வு செய்ய எய்ம்ஸ் மருத்துவர்களை தமிழகத்துக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொண்டார்” என்றார். பிரதமர் மோடி என்பதற்குப் பதிலாக மன்மோகன் சிங் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குறிப்பிட்டார். மேலும் அவர், அதனைக் கண்டுகொள்ளாமல் தனது பேச்சைத் தொடர்ந்துகொண்டே சென்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nகடந்த சில தினங்களுக்கு முன்னர், தேனி மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்ட நிகழ்ச்சியொன்றில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, இரட்டை இலைச் சின்னம் தங்களுக்கே கிடைக்கும் என்றும், பிரதமர் மோடி இருக்கும்வரை தங்களை யாரும் மிரட்ட முடியாது என்றும் பேசியிருந்தார்.\nதங்கள் பிரச்சினைகள் என்று வரும்போது பிரதமரின் பெயரைச் சரியாக உச்சரித்தும், மக்கள் பிரச்சினைகள் என்று வரும்போது பிரதமர் யாரென்றே தெரியாமலும் அமைச்சர்கள் பேசி வருகின்றனர்.\nஇதையும் படியுங்கள்: துல்லியம், நியாயம், ஆதாரம்: ஊடகவியலின் அடிப்படைகள்\nமுந்தைய கட்டுரைகுஜராத் தேர்தல்: ’மின்னணு வாக்கு எந்திரத்தின் அதிசயத்தால் இது நிகழலாம்'\nஅடுத்த கட்டுரை194 போட்டிகளில் 9,000 ரன்களைக் கடந்து சாதனை படைத்தார் விராத் கோலி\nகர்நாடக சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் குமாரசாமி வெற்றி\nமின்சார துண்டிப்பால் எங்களுக்கு பாதிப்பில்லை; தூத்துக்குடியிலிருந்து வெளியேறும் எண்ணமும் இல்லை – ஸ்டெர்லைட் CEO\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : இன்று முழு அடைப்பு, போலீசார் குவிப்பு\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\n“நீட் கொடுமையால் 10-15 ஆண்டுகளில் நமது கிராமங்களில் டாக்டர் இல்லாத நிலை வரும்”: டாக்டர்...\n#SaveJournalism: “பெண்களின் மீதான அவமதிப்புச் சொல்லடிக்கு அடையாள எதிர்ப்புதான் இந்தக் கல்லடி”\nஉங்கள் ராணுவ வலிமையெல்லாம் வெறும் கண்காட்சிக்குத்தானா\nபத்திரிகையாளர்கள் கவர்னரிடம் கேள்வி கே���்பது தவறா\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://loudthinkingkeyargomes.blogspot.com/2012/06/blog-post.html", "date_download": "2018-05-25T11:08:02Z", "digest": "sha1:WTFCQ4XNRCU5W3RA2ERWAGZ5O3EDMZ3H", "length": 7165, "nlines": 105, "source_domain": "loudthinkingkeyargomes.blogspot.com", "title": "LOUD THINKING: பெரியவாவின் சத்தியமான வார்த்தைகள் !", "raw_content": "\n1* அதிகமாகப் பொருள்களைத் தேடிப்போவதால் வாழ்க்கைத்தரம் உயர்ந்துவிடாது. உண்மையில் வாழ்க்கைத்தரம் என்பது வெளி வஸ்துக்களின் பெருக்கத்தில் இல்லை. தரமான வாழ்க்கை மன நிறைவோடு இருப்பதுதான்.\n2* நாம் நிலையாக நிற்க வேண்டுமானால் அசையாத ஒன்றைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறோம். அதே போல் மனம் தியானத்தில் நிலைத்து நிற்க வேண்டுமானால், அசையான ஸ்தாணு பரம்பொருளை நினைத்துக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும்.\n3* நமக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று சதா அரிப்பு இருக்கிற வரையில் நாம் தரித்திரர்கள்தான்.\n4* சுவரில் எறிந்த பந்து திரும்புவது போல் நிறைவேறாத ஆசையானது கோபமாகத் திரும்பி வந்து நம்மைப் பாபத்தில் தூண்டுகிறது.\n* மனுஷன் பழையதற்குப் பரிகாரம் தேடுவதை விடப் புதிய சுமை சேராமல், பாவம் பண்ணாமல், வாழ்வதற்கு ஈஸ்வரனைத் துணை கொள்வதே முக்கியம்.\n5* அவசியமில்லாமல் ஏராளமாகச் சம்பாதிப்பதும், அவசியமில்லாமல் விரயமாகச் செலவழிப்பதும், அல்லது பூதம் காத்தமாதிரி பாங்கில் மூட்டை மூட்டையாகப் போட்டு வைப்பதும் பிசகு.\n6* ஓடி ஓடிச் சம்பாதிக்கும் ஒரு காசு கூட உடன் வராது. மறு உலகத்தில் செலாவணி பகவந்நாமா ஒன்றுதான்.\n7* ஒவ்வொரு மனிதனிலும் ஈஸ்வரன்தான் குடி இருக்கிறார். ஒருவரை நமஸ்கரிக்கும்போது அந்த ஈஸ்வரனையே வழிபடுவதாகத்தான் அர்த்தம்.\n8* எங்கே நாம் போனாலும் அங்கே நல��ல தினுசான சந்தோஷத்தை விருத்தி பண்ண வேண்டும்.\n9* ஒழுங்கினாலும் கட்டுப்பாட்டினாலும் மனத்தின் அசுத்தங்களை அகற்ற முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/05/10/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-05-25T10:38:07Z", "digest": "sha1:6O7DWF3ASKNTVDWSFCCG6R3KL6QXOQLX", "length": 5531, "nlines": 43, "source_domain": "plotenews.com", "title": "விசேட நீதிமன்றத்தை அமைக்கும் சட்டமூலம் நிறைவேற்றம்- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச கிளைகளின் இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன் பங்கேற்பு-\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nவிசேட நீதிமன்றத்தை அமைக்கும் சட்டமூலம் நிறைவேற்றம்-\nவிசேட நீதிமன்றத்தை அமைப்பதற்கான, நீதித்துறை திருத்த சட்டமூலம் திருத்தங்களுடன் நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.\nஅதன்படி, மேலதிக 67 வாக்குகளால் இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் சட்டமூலத்துக்கு ஆதரவாக 119 வாக்குகளும், எதிராக 52 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதையடுத்து, இடம்பெற்ற மூன்றாம் வாசிப்பு மீதான விவாதத்தில் வாக்கெடுப்பு இன்றி, திருத்தங்களுடன் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. நேற்றைய நாள் முழுவதும் இந்த சட்டமூலம் தொடர்பில் விவாதம் இடம்பெற்று மாலை 6.30 அளவில் வாக்கெடுப்பு இடம்பெற்றது. ஒன்ற���ணைந்த எதிர்கட்சியும், அரசாங்கத்தில் இருந்து விலகிச் சென்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 16 உறுப்பினர்களும் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்தனர்.\n« தமிழர்களை தரக்குறைவாக பேசிய ரயில் உத்தியோகத்தருக்கு பிணை- வறிய மக்களுக்கு வடக்கு முதலமைச்சர் வீட்டுத் திட்ட உதவிகள் வழங்கி வைப்பு- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.fitnessrebates.com/beachbody-2015-black-friday-sale/", "date_download": "2018-05-25T10:50:55Z", "digest": "sha1:3ZLPYNIE2NRRF624YS64RYZYQR2K2SOF", "length": 20014, "nlines": 65, "source_domain": "ta.fitnessrebates.com", "title": "கடற்கரை 2015 பிளாக் வெள்ளி விற்பனை", "raw_content": "\nகூப்பன்கள் விளம்பர குறியீடுகள் சலுகைகள் ஆடை ஆடை ஒப்பந்தங்கள்\nமுகப்பு » Beachbody » கடற்கரை 2015 பிளாக் வெள்ளி விற்பனை\nகடற்கரை 2015 பிளாக் வெள்ளி விற்பனை\nஇந்த கடற்கரை வெள்ளி வெள்ளிக்கிழமை ஒப்பந்தங்கள் மூலம் இந்த கருப்பு வெள்ளி மற்றும் சைபர் திங்கள் பணம் சேமிக்க\nP25XXX இன் 90% - $ 29, இப்போது $ 9 + இலவச கப்பல்\nடோனி ஹார்டன் P90X3 பெறுக $ XX (104.05% ஆஃப்) + இலவச ஷிப்பிங் இந்த பிளாக் வெள்ளி மற்றும் சைபர் திங்கள் மட்டும் Beachbody இருந்து\nP64X பிளஸ் ஆஃப் 90% - $ 29, இப்போது $ 9 + இலவச கப்பல்\nடோனி ஹார்டனின் P90X பிளஸ் கிடைக்கும் $ 24.95 (64% ஆஃப்) + இலவச ஷிப்பிங் இந்த பிளாக் வெள்ளி மற்றும் சைபர் திங்கள் மட்டும் Beachbody இருந்து\nடோனி ஹார்டன் இன் 49- நிமிடம் பயிற்சி ஆஃப் - $ 29, இப்போது $ 9 + இலவச கப்பல்\nவெறும் டோனி ஹார்ட்டனின் 9 நிமிட பயிற்சி பெறுக $ 5 (மொத்தம் ஆஃப் 9) + இலவச கப்பல் இந்த கருப்பு வெள்ளி மற்றும் சைபர் திங்கள் Beachbody இருந்து\nஷான் டி ஹிப் ஹாப் அப்ஸ் டான்ஸ் பார்ட்டி தொடர் - ராக்கின் அப்சஸ் & ஹார்டி உடல் டிவிடி - $ 29, இப்போது $ 9 + இலவச கப்பல்\nஷான் டி'வின் ஹிப்-ஹாப் ஆபிஸ் டான்ஸ் பார்ட்டி சீரியஸை வெறும் $ XX (9.95% ஆஃப்) க்கு கிடைக்கும் + பிளாக் வெள்ளி மற்றும் சைபர் திங்கள் இலவச கடற்கரை மட்டும் Beachbody இலிருந்து\nகணுக்கால் எடைகளில் இலவசமாக ஷிப்பிங் (33 LB - XBX Set) - $ 29, இப்போது $ 9 + இலவச கப்பல்\nXXX% off + இலவச கப்பல் பெறுக இந்த கருப்பு வெள்ளி மற்றும் சைபர் திங்கள் மட்டும் கடற்கரை இருந்து Ankle எடைகளில்\nஇந்த 2015 பிளாக் வெள்ளிக்கிழமை Beachbody ஒப்பந்தங்கள் இருந்து செல்லுபடியாகும் 11 / 25-15-XXL / XXL / XX\nநவம்பர் 26, 2015 நிர்வாகம் Beachbody, புனித வெள்ளி கருத்து இல்லை\nபிளாக் வெள்ளி செவ்வாய் ஹாரிஜோன் ஃபிட்னஸ் விற்பனை\nஒரு பதில் விடவும்\tபதிலை நிருத்து\nகொழுப்பு ��ரியும், தசை கட்டும், & தினசரி உடற்தகுதி ஒப்பந்தங்கள் மூலம் பணத்தை சேமிக்கவும் சிகிச்சை ரீபெட்ஸ்.\nநாங்கள் உங்களுக்கு சிறந்த பணமாக்குதல் சப்ளிமெண்ட்ஸ் மற்றும் உடற்பயிற்சி உபகரணங்கள் மீது பணத்தை சேமிக்க உதவுகின்றன. இணையத்தில் சிறந்த உடற்திறன் கூப்பன்கள் மற்றும் ஒப்பந்தங்களை நாங்கள் ஆதரிக்கிறோம். நீங்கள் சப்ளிமெண்ட்ஸ், டிரெட்மில்லில்ஸ், எலிபிகல்ஸ், வீட்டு விளையாட்டுக்கள், உடற்பயிற்சி பைக்குகள், ஜிம் உறுப்பினர், வொர்க்அவுட் டிவிடிஸ் மற்றும் பலவற்றில் பணத்தை சேமித்து வைப்பீர்கள். உடற்பயிற்சி ரீபெஸ்டில் சமூகத்துடன் இருங்கள் பேஸ்புக் & ட்விட்டர். சமீபத்திய உடல்நலம் கட்டுரைகள் எங்கள் வலைப்பதிவு பகுதி பாருங்கள். கட்டுப்படியாகக்கூடிய உடற்தகுதி வேலைநிறுத்தம் ஆடை இப்போது கிடைக்கும் ஈபே. எங்கள் ஜிம் ஷார்ட்ஸ் $ 15 பிளஸ் ஷிப்பிங் குறைந்த விலை கிடைக்கும்\nXWX வொர்க்அவுட்டை அணிந்து சிந்தனைகள்\nஇலவச வழிகாட்டி: பெரிய கொழுப்பு உணவுகள் யூரி எல்காசி மூலம் பொய்\nகொழுப்பு இழப்பு உண்மைகளை இலவச மின்புத்தக பதிவிறக்கம்\nதேங்காய் எண்ணெய் இலவச மின்புத்தக ஐந்து அற்புதமான உதவிகள்\nஉங்கள் இலவச ஸ்பைரல் காய்கறி ஷெட்டர்டரைக் கோரு S & H பணம் செலுத்துங்கள்\nBioPerine உடன் மஞ்சள் தேநீர் உங்கள் இலவச பாட்டில் கிடைக்கும்\nஇலவச நீரிழிவு விழிப்புணர்வு திணிப்பு\nஅதை நீங்கள் பெற பிடிவாதமாக பெல்லி கொழுப்பு மற்றும் திறமையான வழிகள் பெற ஏன் கண்டுபிடிக்க\nஇலவச மின்புத்தகம்: எடை இழப்புக்கு சோம்பேறி நாயகனின் கையேடு\nஉங்கள் இலவச பேக்கன் & வெண்ணெய் கெட்டோ குக்புக்\nஇலவச மின்புத்தகம்: நெயில்ஸ் என கடினமாக ஆவதற்கு 9 வழிகள்\nவகைகள் பகுப்பு தேர்வு X வாரம் உணவு (2) எக்ஸ்எம்எல் ஹவர் ஃபிட்னஸ் (24) அண்மைய மாற்றங்கள் (1) துணைக்கருவிகள் (4) அடிடாஸ் (2) அனுசரிப்பு டம்பிள்ஸ் (3) அமேசிங் ஈக்யூ ஸ்டோர் (3) அமேசான் (38) அமிரியோன் (1) எப்போது உடற்பயிற்சி (1) கடற்கரை (11) கருப்பு வெள்ளி (16) வலைப்பதிவு (14) மதிப்புரைகள் (1) Bodybuilding.com (2) Bodybuilding.com UK (1) புத்தகம் (4) தாவரவியல் சாய்ஸ் (2) வளைகுடா (46) கனடா (5) டிட்லைக்மர் (17) BPI விளையாட்டு (2) BulkSupplements.com (2) CB-1 எடை Gainer (2) நூற்றாண்டு MMA (1) வீழ்வது பயிற்சி (4) ஆடை (14) உடற்பயிற்சி ரீபெட்ஸ் (10) ஹூடி (4) டி-ஷர்ட் (6) கோல்ட்ஸ் ஜிம்ம் (1) காஸ்மோபாடி (1) கிரியேட்டின் (2) சைபர் திங்கள் (1) தினசர��� பர்ன் (1) உணவு நேரடி (1) உணவு-க்கு செல் (2) Drugstore.com (3) டக்கான் டயட் (1) டிவிடி (15) eBay (4) புத்தகத்தின் (13) நீள்வட்டிகள் (8) ஃப்ரீமேஷன் (1) சார்பு (4) மென்மையானது (2) யோவஜா (1) eSportsOnline (1) உடற்பயிற்சி பைக் (5) சார்பு (4) ஸ்க்வின் (1) நூற்பு (2) நேர்மையானது (1) பேஸ்புக் (1) டி-ஷர்ட் கிவ்வே (1) கொழுப்பு பர்னர் (6) தந்தையர் தினம் (1) இறுதிப் பகுதி (3) உடற்பயிற்சி குடியரசு (1) நிகழ்ச்சித்திட்டம் (3) அடிக்குறிப்பு (3) Freebies (19) காய்ம் (3) கந்தர் மலை (1) கார்சினியா மொத்தம் (1) கொடுப்பனவுகள் (17) Groupon (2) ஜிம் விருந்தினர் செல்கிறது (2) சந்தோஷமான ஈஸ்டர் (3) HCG உணவு (1) இதய துடிப்பு மானிட்டர்கள் (6) கர்மின் (2) துருவ நட்சத்திரம் (1) டைம்ஸ் (2) வயர்லெஸ் நெஸ்ட் ஸ்ட்ராப் (1) முகப்பு உடற்பயிற்சி (2) ஹாரிசன் ஃபிட்னஸ் (4) ஊட்டச்சத்து வீடு (1) IVL (5) எரிசக்தி பசுமை (3) ஜோவின் புதிய இருப்பு அவுட்லெட் (1) கே-மார்ட் (1) கெல்லி இன் ரன்னிங் வேர்ஹவுஸ் (2) தொழிலாளர் தினம் (1) வாழ்க்கை சிகிச்சை (1) இதழ்கள் (1) நினைவு தினம் (4) தவறானவை (3) MMAWarehouse (3) மோடல்கள் (2) அன்னையர் தினம் (1) தசை மற்றும் வலிமை (4) NASM (1) புதிய இருப்பு (3) புதிய உயிர்ச்சத்து (1) நைக் ஸ்டோர் (1) ஊட்டச்சத்து சப்ஸ் (1) பலோ திட்டம் (2) நடுவர் (1) Fitbit (1) PersonaLabs (1) முன் ஒர்க்அவுட் (12) ஜனாதிபதி தினம் (1) அச்சிடப்பட்ட கூப்பன் (3) Proform.com (7) ProHealth (1) புரோமோன்ஸ் (1) ஆதாரம் (5) புரதம் (9) தசை பால் (3) பியூரிடனின் பிரைட் (1) தர ஆரோக்கியம் (4) ரீபோக் (7) மிதக்கும் இயந்திரங்கள் (2) சியர்ஸ் (2) ஷேக்கர் கோப்பைகள் (1) FitnessRebates.com (1) காலணிகள் (13) ஷோஸ்.காம் (1) சில்டெர்ட்டோன் (1) மென்மையான உடற்தகுதி (8) ஒரே உடற்பயிற்சி (1) தென் கடற்கரை உணவு வழங்கல் (1) ஸ்பேஃபைண்டர் (1) ஸ்பார்டன் ரேஸ் (5) விளையாட்டு ஆணையம் (1) வலுவான லிஃப்ட் உடைகள் (1) வலுவான துணை கடை (1) சூப்பர் சப்ளிமெண்ட்ஸ் (1) சப்ளிமெண்ட்ஸ் (28) சப்ளிமெண்ட் டோகோ (4) சுசான் சோமர்ஸ் (1) ஸ்வீப்ஸ்டேக்குகள் (1) மொத்த உடற்பயிற்சி (2) Treadmills (16) ஹாரிசன் (1) மதிப்பு (1) பீனிக்ஸ் (1) முன்னுரை (1) சார்பு (6) ரீபோக் (1) மென்மையானது (2) ஒரே (1) வெஸ்லோ (2) ட்விட்டர் (4) டஃப்ல் பேக் கிவ்வேவே (1) டி-ஷர்ட் கிவ்வே (3) அதிர்வு இயங்கு இயந்திரங்கள் (1) வீடியோ கேம் (1) வைட்டமினல் (1) வைட்டமக்ஸ் (1) வைட்டமின் ஷாப்பி (3) வைட்டமின் உலகம் (3) Weider (2) உடற்பயிற்சிகளையும் (1) Workoutz.com (1) யோகா அசெஸரிஸ் (4) YogaDirect (1) யோகா ஃபிட்னஸ் (1) ஸம்பா (5)\n உதவி எங்கள் தள உதவி\nசென்னை மாதம் தேர்வு ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 நவம்பர் 2017 அக்டோபர் 2017 2017 மே ஏப்ரல் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 2016 மே ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 2015 மே ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 2014 மே ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 2013 மே ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013\nசிகிச்சை ரீபெட்ஸ் பதிப்புரிமை © 2018 | தீம்: பத்திரிகை உடை மூலம் இயக்கப்படுகிறது வேர்ட்பிரஸ் ↑\nமின்னஞ்சல் முகவரி அனுப்ப உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nPost அனுப்பப்படவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சோதனை\nமின்னஞ்சல் சோதனை தோல்வியுற்றது, மீண்டும் முயற்சிக்கவும்\nமன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர்ந்து கொள்ள முடியாது.\nதனியுரிமைக் கொள்கை / இணைப்பு வெளியீடு: இந்த வலைத்தளங்களைப் பரிந்துரைப்பதில் இருந்து வாங்குவதற்கான இழப்பீடுகளைப் பெறலாம். அமேசான் சர்வீஸ் எல்.எல்.சீ அசோசியேட்டட் புரோகிராமில் ஒரு பங்கேற்பாளர் ஃபிட்னஸ் ரிபேட்ஸ், விளம்பரம் மூலம் Amazon.com உடன் இணைப்பதன் மூலம் விளம்பரம் கட்டணத்தை சம்பாதிக்க தளங்களுக்கு ஒரு வழிமுறையை வழங்க வடிவமைக்கப்பட்ட ஒரு கூட்டு விளம்பர திட்டம். எங்கள் \"தனியுரிமை கொள்கை\"மேலும் தகவலுக்கான பக்கம் Google, Inc. மற்றும் துணை நிறுவனங்களால் வழங்கப்படும் எந்த விளம்பரங்களும் குக்கீகளைப் பயன்படுத்தி கட்டுப்படுத்தப்படலாம். இந்த குக்கீகள் கூகிள் விளம்பர சேவைகளைப் பயன்படுத்தும் இந்தத் தளத்திற்கும் பிற தளங்களுக்கும் உங்கள் வருகைகளின் அடிப்படையில் விளம்பரங்களைக் காட்ட Google ஐ அனுமதிக்கின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thevarcommunity.blogspot.com/2013/10/16.html", "date_download": "2018-05-25T11:03:50Z", "digest": "sha1:JJ5QEDQPV4TMIHUDTFHCS5IS5XRTSQ4O", "length": 33002, "nlines": 222, "source_domain": "thevarcommunity.blogspot.com", "title": "THEVAR / DEVAR OR MUKKULATHOR NEWS AND GENERAL INFORMATION(S): 16 வயதினிலே புது டிரெய்லர் வெளியீடு - ஒரே மேடையில் கமல், ரஜினி", "raw_content": "\n16 வயதினிலே புது டிரெய்லர் வெளியீடு - ஒரே மேடையில் கமல், ரஜினி\n16 வயதினிலே படம் ரீ-ரிலீசிற்கு தயாராகி உள்ளது. இதற���கான டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் கமல், ரஜினி, பாரதிராஜா, பாக்யராஜ், பார்த்திபன் உட்பட பலர் கலந்துகொண்டனர். இந்த விழாவில், ‘சுயமரியாதை ஜாஸ்தி இருந்தா ரொம்ப கஷ்டம்’ என்று ரஜினியும், ‘இப்படம் அனைவருக்கும் தன்னம்பிக்கையை கொடுக்கும்’ என்று கமலும் பேசியுள்ளனர். இந்த படம் 100 நாட்கள் ஓடவேண்டும். அதற்கு ரசிகர்கள் ஆதரவு கொடுப்பார்கள் என நம்புகிறோம் என்றும் கூறியுள்ளனர். 1977ம் ஆண்டு வெளிவந்த படம் 16 வயதினிலே. ஸ்டூடியோக்களில் வலம் வந்து கொண்டிருந்த தமிழ் சினிமாவை கிராமங்களின் தெருக்களில் நடமாட வைத்த முதல் படம். தமிழ் சினிமாவின் 75 ஆண்டுகால வரலாற்றில் இப்போதும் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் படம். அதனை இயக்கிய பாரதிராஜா, தயாரித்த எஸ்.ஏ.ராஜ் கண்ணு, இசை அமைத்த இளையராஜா, ஒளிப்பதிவு செய்த நிவாஸ், நடித்த கமலஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, கவுண்டமணி ஆகியோர் இப்போதும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். காந்திமதி மட்டும் சமீபத்தில் காலமானார். 36 வருடம் கழி்த்து இந்தப் படம் இப்போது நவீன முறையில் டிஜிட்டல் மற்றும் சினிமாஸ்கோப் ஆக்கியிருக்கிறார்கள். நவீன ஒலிநுட்பத்தை பயன்படுத்தி பாடல்களை புதிதாக்கி இருக்கிறார்கள். இதன் பணிகள் முடிவடைந்து இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் பாக்யராஜ், பார்த்திபன், கமல், ரஜினி, அந்த படத்தில் டாக்டர் வேடத்தில் நடித்த சத்யஜித், தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு, கமலா தியேட்டர் உரிமையாளர்கள் கலந்துகொண்டனர். தன்னம்பிக்கைக்கு உதாரணம் இந்த படம் - பாக்யராஜ் இந்த விழாவில் பாக்யராஜ் பேசும்போது, ‘‘தன்னம்பிக்கைக்கு உதாரணம் இந்த படம். இந்தபடம் அனைவருக்கும் ஒரு டிக்ஷனரி போல. என் குருநாதரிடம் வேலை பார்த்தது சந்தோஷத்தையும் பெருமையையும் தருகிறது என்றார். கேரக்டரின் வெற்றிக்கு காரணம் என நினைக்கும்போது பெருமைப்படுகிறேன் - சத்யஜித் இந்த படத்தில் டாக்டராக நடித்துள்ளார் சத்யஜித். அவர் பேசும்போது, ‘இப்படம் வெளிவரும்போது நான் பிலிம் இன்ஸ்டிடியூட் மாணவன். எனக்கு அதிகமாக தமிழ் பேசத்தெரியாது இந்த டீமில் உள்‌ள எல்லாரும் எனக்கு ரொம்ப சப்போர்ட் செய்தார்கள். இந்த படம் வெளிவந்தபோது படத்தின் ஆடியன்ஸ் என்னை மிகவும் அசிங்கமாக திட்டி���ார்கள். ஆனால் நான் இதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஆடியன்ஸ் என்னை திட்டும் அளவு படம் உள்ளது என்றால் அந்த கேரக்டர் வெற்றியடைந்ததாகத்தான் அர்த்தம். இந்த மேடையில் நான் அமர்ந்திருப்பதை பெருமையாக கருதுகிறேன்’ என்றார். இரண்டு மெட்டல் சேர்ந்துதான் தங்கம் உருவாகும் - பார்த்திபன்: பார்‌த்திபன் பேசும்போது, இந்த விழா மேடைக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது. ஆனால் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளேன். இரண்டு மெட்டல் சேர்ந்துதான் தங்கம் உருவாகும் என சமீபத்தில் ஒரு புத்தகம் படித்தேன். அதுபோல் கமல், ரஜினி சேர்ந்து இருப்பது தமிழ் சினிமாவுக்கு கிடைத்த தங்கம். இந்த படம் ஒரு அபூர்வமான படம். சினிமா நூற்றாண்டு விழாவில் கமல் மலையாள நடிகர் மதுவின் காலைத்தொட்டு வணங்கினார். அதை நான் மிகப்பெரிய விஷயமாக கருதுகிறேன். அவர் தன்னை பெரிய ஆளாக காமித்துக்கொள்ளாமல் மரியாதை செலுத்தும் விதம், பணிவு ஆகியவற்றை போற்றுகிறேன். ரஜினியின் கோச்சடையான் படம் ரிலீஸ் ஆகப்போகிறது. கோச்சடையானுக்குப் பிறகு பரட்டை மாதிரி ஒரு ஜாலியான படம் பண்ணனும். சூப்பர் ஸ்டார் என்ற பெயர் அந்த லுங்கியில் ஒளிந்திருக்கும். ஒவ்வொரு பிரேமிலும் ரஜினி தெரிவார். எல்லோரையும் போல இரண்டு பேரும் சேர்ந்து நடிக்கனும்னு நானும் ஆசைப்படறேன்’ என்றார். சுயமரியாதை ஜாஸ்தி இருந்தா ரொம்ப கஷ்டம் - ரஜினி 36 வருடத்திற்கு பின் இந்தவிழா நடப்பது மிகவும் ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் உள்ளது. இந்த படத்தின் தயாரிப்பாளர் கமலிடம்தான் ‌மிகவும் நெருக்கமாக இருப்பார். என்னிடம் அவ்வளவு நெருக்கமாக இருந்தது இல்லை. என்னிடம் கால்ஷீட் கேட்ட நியாபகமும் இல்லை. கமல் விஸ்வரூபம் பட பிரச்னையினால் பாதிக்கப்பட்டிருந்தபோது, ‘புத்தம் புது பொலிவுடன் 16 வயதினிலே படத்தை ரீ-ரிலீஸ் பண்ணப்போறேன். அந்த படத்தை வெளியிட்டு அதில் வரும் பணத்தை கமலிடம் கொடுக்கப்போறேன்’ என்று தயாரிப்பாளர் ராஜ்கண்ணு சொன்னார். அவரே கஷ்டமான சூழ்நிலையில் இருக்காருன்னு கேள்விப்பட்டேன். இவரது இந்த பெருந்தன்மை என்னை பெரிய அளவில் பாதித்தது. அவரை நான் சந்திக்க ஆசைப்பட்டேன். சினிமால சுயமரியாதை ஜாஸ்தி இருந்தா ரொம்ப கஷ்டம். இவர் ரொம்ப சுயமரியாதை உள்ள மனிதர். அவரிடம் ‘‘இந்த படம் மீண்டும் ரிலீஸ் பண்ண போறீங்களே. அதில் வரும் பணம் யாருக்கு சேரும்’ என்று கேட்டதற்கு ‘எனக்குதான் வரும்’ என்று கூறினார். சினிமாவில் நல்ல காலம், கெட்ட காலம் எல்லாம் வரும், போகும். நான் இந்த விழாவிற்கு கண்டிப்பா வரேன் என்று சொல்லிதான் நானே இந்த விழாவிற்கு வந்தேன். இந்த பட தயாரிப்பாளர் ராஜ்கண்ணு மாதிரி இன்னும் பல தயாரிப்பாளர்கள் வரணும். இந்த படம் 100 நாள் ஓடணும். இப்படத்திற்கு ரசிகர்கள் மிகப்பெரிய ஆதரவு கொடுப்பார்கள் என்று எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை இருக்கு’ என்றார். ரசிகர்கள் தங்க கிரீடமே வெச்சுட்டாங்க - கமல் இந்த படத்தின் வெற்றி, ‌தோல்வி எல்லாம் எனக்கு தெரியாது. ஆனா நடிகர்களின் ஒத்துழைப்பைக் கண்டுவியந்தேன். அது பரட்டையாகட்டும், சப்பாணியாகட்டும், ஒளிப்பதிவாளராகட்டும், இசையாகட்டும் அனைவருக்கும் இந்தப் படம் தன்னம்பிக்கை‌யை கொடுக்கும். பாரதிராஜா மிக்க அனுபவம் மிக்கவர். 36 வருடத்திற்கு முன்பே இந்த படம் நல்லா ஓடிச்சு. ஏன் இந்த படத்திற்கு விழா எடுக்கலைன்னு இயக்குனரிடம் கோபப்பட்டேன். 36 வருடம் கழி்த்து இந்த விழா எடுப்பாங்கன்னு தெரிஞ்சிருந்தா, சில்லறைத்தனமா அன்னிக்கு கேள்வி கேட்டிருக்க மாட்டேன். 36 வருடத்திற்கு முன்னாடியே அதிநவீன இசை கொடுத்திருக்காங்க. பல தொழில்நுட்பத்தில் எடுத்த படம். இந்த படத்தை கிண்டலடித்தவர்களே அதிகம். வெற்றி பெறும் என்று சொன்னவர்கள் மிகக்குறைவு. பெரிய பட தயாரிப்பாளரிடம் படத்தைக் காண்பித்தேன். படம் ஓடாதுண்ணு சொல்லிட்டாரு. நம்ம கோவணம் அவுந்தா பரவாயில்லை. இதுல புரொட்யூசரு கோவணம் அவுந்திரக்கூடாதுன்னுபயம் இருந்துச்சு. ஆனா ரசிகர்கள் தங்க கிரீடமே வெச்சுட்டாங்க. எங்களுக்கு இந்தமாதிரி விழாக்கள் புதிதல்ல. இந்த மாதிரி விழா நடக்கும்போது ஒரு படம் சில்வர் ஜுப்ளி விழா நடக்கும். மற்றொரு படத்தின் ஷுட்டிங்கில் நாங்கள் கலந்துகொள்வோம். ஆனால் இப்போதுதான் இரண்டு பேருமே ஸ்லோவாயிட்டோம். இதற்கு வயது காரணமல்ல. முதலீடு செய்பவர்கள் குறைவு. 16 வயதி‌னிலே படத்தில் ரஜினிக்கு சில ஆயிரம்தான் சம்பளம் கிடைத்தது. பத்து வருடத்திற்கு பிறகும் ரஜினி அப்படித்தான் இருந்தார். இப்பவும் ரஜினி அப்படியேதான் இருக்காரு. நல்லவேளை; இடைத்தரகர்கள் பலர் இருந்தாலும் எங்கள் நட்பு அப்படியே இருக்கு. இதற்கான பெருமை எங்கள் இருவரையுமே சாரும். எங்களிடம் தன்னம்பிக்‌கை இருக்கு. நல்ல நண்பர்கள், நல்ல ரசிகர்கள் எல்லாரும் எங்களைச் சுற்றி இருக்கிறார்கள். எனக்கு தன்னம்பிக்கையும் ஊக்கசக்தியும் அதிகமாவே இருக்கு. இந்த மாதிரி தயாரிப்பாளர்கள் அன்னும் அதிக அளவில் வரவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்’ என்றார். இன்றைக்கும் வற்றாத ஜீவநதி இளையராஜா - பாரதிராஜா பாரதிராஜா பேசும்போது, ‘காலம் உருமாற்றம் செய்தாலும் உள்ளத்தால் அப்படியே இருக்கேன். இவங்க இரண்டு பேரும்‌ தமிழ் சினிமாவின் பொக்கிஷங்கள். கமல் பிறக்கும்போதே ஒரு கலைஞனாகத்தான் பிறந்திருக்கான். அம்மாவும்நீயே அப்பாவும் நீயே பாடலின் எக்ஸ்பிரஷன் பார்த்தால் அனைவருக்கும் இது புரியும். நான் இந்த படத்தை என் கேர்ள் பிரண்டுடன் சேர்ந்து பார்த்தேன். என்ன மாதிரியான ஒரு அற்புத கலைஞனா வெளிப்படுத்தியிருக்கான். ரஜினி, நான் எல்லாம் வராண்டாவில் படுத்து தூங்குவோம். இதுவரை சினிமாவில் கமலுக்குத்தான் நான் அதிகம் சம்பளம் கொடுத்தேன். கமலுக்கு 27,000 ரூபாய் கொடுத்தேன். ரஜினியிடம் ஒரு ஆர்ட் பிலிம் பண்ணப்போறேன். நடிக்க முடியுமான்னு கேட்டதற்கு ரஜினி 5000 ரூபாய் சம்பளம் கேட்டார். என்னால் அவ்வளவு தரமுடியாது. 3000 ரூபாய் தரலாமா என்று கேட்டேன். அந்த தொகையை ஒத்துக்கொண்டு நடித்துக்கொடுத்தார். ஆனால் அதிலும் இன்னும் 500 ரூபாய் நான் தரவில்லை. கமலிடம் இது பரட்டை கெட்டப். கோவணத்துடன் எல்லாம் நடிக்க வேண்டியிருக்கும் என்று சொன்னேன். உடனே செஞ்சாரு. அவரு அந்த கேரக்டராவே மாறி செஞ்சாரு. உலகத்துல இவரப்போல துணிச்சல் யாருக்குமே இல்லை. தொட்டிலில் என் பையன் இருக்கும்போது மிகையா அட்வான்ஸ் கொடுத்தவர் புரொட்யூசர். உரமாக இருந்தவர் ரஜினி, கமல், ஸ்ரீதேவி, இளையராஜா ஆகியோர். என்னால் என் முதல் பட வாய்ப்பை மறக்க முடியாது. ரத்தமும் சதையுமாக இருந்த என் நண்பன் இளையராஜா இங்கு வரல. படத்தை முழுசா பார்த்துட்டு நோட்ஸ் எடுத்தான். அப்படியே ஒரு புதிய சப்தம் கொண்ட இசையை வித்தியாசமாக கொடுத்தான். என்னுடன் பயணப்பட்ட பாமரன் அவன். இது அவனுடைய சொத்து. இந்த நேரத்தில் அவனை நினைத்துப் பார்க்க கடமைப்பட்டிருக்கிறேன். இன்றைக்கும் வற்றாத ஜீவநதி இளையராஜா. ஸ்ரீதேவிபற்றி கூறும்போது, ‘மெல்லிய நுணுக்கங்களைக்கூட ரொம்ப அழகா செய்யறவங்க. மிகவும் ��ிறமைசாலியாக நடித்துக்காட்டியவர்’ என்றார். பாக்யராஜ் எனக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார். இதுவரை என்னை குரு ஸ்தானத்தில் பார்த்திருக்கிறார். கலைஞானம், செல்வராஜ் போன்ற எழுத்தாளர்கள் என் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர்கள். இவர்களால் நான் வளர்ந்தேன். ‌ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால் இந்த படம் மிகச்சிறப்பாக வெற்றி பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’ என்றார். 16 வயதினிலே படம் ரீ-ரிலீசிலும் வெற்றிபெற வாழ்த்துகிறோம்.\nதேவர் ஜயந்தி: நாளை நகரில் லாரிகளுக்கு தடை.\nபசும்பொன் தேவர் குரு பூஜை விழா 2-ம் நாள் நிகழ்ச்சி...\nஅரசியலுக்கு சத்தியமா வரமாட்டேன்: கௌதம் கார்த்திக்\nபசும்பொன்னுக்கு செல்வோர் வாகன அனுமதி பெற நாளை கடைச...\nபசும்பொன்னில் தேவர் குருபூஜை விழா: அனுமதிக்கப்பட்ட...\nகாளையார்கோவிலில் நாளை மருதுபாண்டியர் நினைவு தினம்\nதேவர் ஜயந்தி: பாதயாத்திரை செல்ல அனுமதி கோரி ஆட்சிய...\nமானாமதுரை, திருப்புவனம் சோதனைச் சாவடிகளில் குருபூஜ...\nமருதுபாண்டியர் நினைவு நாள் அனுசரிப்பு\nதேவர் குருபூஜை: பசும்பொன் பகுதியில் 2 தாற்காலிக பே...\nதேவர் குருபூஜை: விதிமுறைகளை மீறும் வாகனங்கள் மீது ...\nதேவர் குருபூஜை: பசும்பொன்னில் ஏற்பாடுகள் தீவிரம்\nதேவர் ஜயந்தி: சொந்த வாகனங்களில் செல்வோர் கவனத்துக...\nதேவர் ஜயந்தி: உண்ணாவிரதம் இருக்க முயன்றோர் கைது.\nசிவகங்கை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு\nதேவர் ஐயாவின் ஜெயந்தி தடை\n144 தடை உத்தரவு ரத்து வலியுறுத்தி அக்.24-ல் மறவர் ...\nஉசிலம்பட்டி தேவர் சிலை அருகில் உண்ணாவிரதம் இருந்த ...\nகட்டுப்பாடுகளை தளர்த்தாவிட்டால் பசும்பொன்னுக்கு 10...\n23ந் தேதி முதல் ஒளிபரப்பை துவங்குகிறது புதுயுகம்\nதடை உத்தரவை நீக்கக்கோரி கிராமங்களில் கறுப்புக்கொடி...\nவாகனங்களை கண்காணிக்க சிறப்பு போலீஸ் சோதனைச்சாவடிகள...\nபாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகையிட்டவர்கள் கைது.\n64 ரகசிய ஆவணங்கள் வேண்டும்:மம்தா அரசிடம் நேதாஜி கு...\n144 தடை உத்தரவை ரத்து செய்யக் கோரி தேவர் நினைவிடத்...\nதேவர் ஜயந்தி விழா: புதிய கட்டுப்பாடுகள், தடை உத்தர...\nஷீரடி சாய்பாபா கோவில் பிரசாதத்திற்கு ஐ.எஸ்.ஓ., சான...\nநடிகர் பிரபுவுக்கு கெளரவ டாக்டர் பட்டம்\nவிஜய்சேதுபதி படத்துக்கு தமன் இசை\nமறக்க வேண்டாம் மறக்க வேண்டாம்\nராமனாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்���ிரவை நீக்ககோர...\nகும்பாபிஷேகத்திற்கு தயாராகும் தமிழக அரசின் முத்திர...\nஅகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி\nஅஞ்சலி செலுத்த செல்வோருக்கான விதிமுறைகள் காவல்துறை...\nதேவர் குரு பூஜை ஆலோசனை கூட்டம்\nபசும்பொன் தேவர் நினைவு கல்லூரி மாணவர்கள் உள்ளிருப...\nதேவர் குருபூஜை விழாவுக்கு வாடகை வாகனங்களில் வரத் த...\nராமேசுவரத்தில் தேவர் சிலை அவமதிப்பு\n“தம்பி உனக்கு முத்துராமலிங்கம்’னு பேர் வைக்கலனா ஒர...\nஎன் சமூக மக்களே என் வீட்டு முன்பு போராட்டம் நடத்து...\nமோடி பசும்பொன் வரலாம்...பா.ஜ அறிவிப்பு\nஅண்ணன் வீரத்தமிழன் கருணாஸ் தேவர் அவர்களின் ஜாதி சா...\n\"வேலூர் டாக்டர் அரவிந்த்ரெட்டி, பரமக்குடி முருகனைய...\nகிரிக்கெட் போட்டியில் 50000 ரன்களைப் பெற்ற பெருமைய...\n96ல் அரசியலுக்கு வந்திருந்தால் ஜெயலலிதாவுக்கும் கர...\n16 வயதினிலே புது டிரெய்லர் வெளியீடு - ஒரே மேடையில்...\nபசும்பொன் தேவர் நினைவிடம் புதுப்பிக்கும் பணி துவக...\nகவிஞர் வைரமுத்து எழுதிய மூன்றாம் உலகப்போர் நூல் அற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineinbox.com/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2018-05-25T11:09:29Z", "digest": "sha1:F4JX2BI3OY56LZTM3K2QNIMT4C76KN6Q", "length": 13058, "nlines": 116, "source_domain": "www.cineinbox.com", "title": "அவரை விட்டு ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது- சமந்தா | Cineinbox.com Fully Entertainment", "raw_content": "\nதமிழர்கள் கிட்ட மோதாதே: தூத்துகுடி விவகாரம் குறித்து சிம்பு ஆவேசம்\nஜி.வி. பிரகாஷ் படத்தில் ஹீரோயினாக அபர்னதி\nகஸ்தூரியை அசிங்கமாக விமர்சித்த திமுக ஆதரவாளர் – டிவிட்டரில் பரபரப்பு\nபட விழாவில் பாலியல் பலாத்காரம் செய்தார் – தயாரிப்பாளர் மீது நடிகை புகார்\nபெரிய மாநிலங்களில் மோடி அரசு மீது கடும் அதிருப்தி- தமிழகத்தில் எதிர்ப்பு அலை விஸ்வரூபம்- சர்வே\nகோஹ்லியின் ஃபிட்னஸ் சேலஞ்ச்சை ஏற்ற மோடி-கேள்விக் கணைகளால் துளைக்கும் நெட்டிசன்கள்\nதமிழர்கள் கிட்ட மோதாதே: தூத்துகுடி விவகாரம் குறித்து சிம்பு ஆவேசம்\nகர்நாடக சபாநாயகர் தேர்தல்.. கடைசி நேரத்தில் பின்வாங்கிய பாஜக.. காங். ரமேஷ் குமார் ஒருமனதாக தேர்வு\nபொதுத்தேர்தலில் போட்டியிடும் 13 திருநங்கைகள்\nமனைவிக்கு தெரியாமல் கள்ளஉறவில் இருக்கும் ஆண்களே\nஉடலுறவில் ஈடுபடும் போது நம்மையே அறியாமல், நமக்கே தெரியாமல் நாம் பல தவறுகளில் ஈடுபடுகிறோம்\nஉடலுறவில் ஈடுபடும் போது நம்மையே அறியாமல், நமக்கே தெரியாமல் நாம் பல தவறுகளில் ஈடுபடுகிறோம்\nகாதலியுடன் தகாத புகைப்படத்தை வெளியிட்ட காதலன் பின்னர் யுவதியின் எடுத்த விபரீத முடிவு\nபிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவருக்கு கைகொடுத்த சமூக வலைத்தளம்\nகுட்டி இளவரசர் பிறந்த பின்னர் முகம் ஜொலிப்பதற்கு பிரித்தானிய இளவரசி செலவிடும் தொகை தெரியுமா\nமூன்று வயது குழந்தையை இரவு முழுவதும் பாதுகாத்த நாய்\nஅமெரிக்காவில் கைதிகளுக்கு வழங்கும் உணவை திருடி விற்றவருக்கு 50 ஆண்டு சிறை\nஎதற்கெல்லாம் கற்றாழை ஜெல் பயன்படுகிறது தெரியுமா\nசுந்தர் பிச்சை, எல்ன் மஸ்க் விட 3.5 மடங்கு அதிகம் சம்பளம் வாங்கும் எவென்.. யார் இவர்..\n133 வருடங்களாக நாடகக் கலையை பாதுகாத்து வரும் ஒரு குடும்பத்தின் கதை\nமூன்று வயது குழந்தையை இரவு முழுவதும் பாதுகாத்த நாய்\nஅமெரிக்காவில் கைதிகளுக்கு வழங்கும் உணவை திருடி விற்றவருக்கு 50 ஆண்டு சிறை\nமூன்று பரோட்டாக்களை சாப்பிடுபவர்களுக்கு ஒரு லட்சம் பரிசு வினோத ஓட்டல்\nகஸ்தூரியை அசிங்கமாக விமர்சித்த திமுக ஆதரவாளர் – டிவிட்டரில் பரபரப்பு\nபட விழாவில் பாலியல் பலாத்காரம் செய்தார் – தயாரிப்பாளர் மீது நடிகை புகார்\nமனைவி மீது சந்தேகம் – கேஸ் சிலிண்டரால் அடித்து கொன்ற கணவன்\nகதாநாயகி வாய்ப்பு தருவதாக அழைத்து சென்று துணை நடிகை கற்பழிப்பு – சென்னையில் அதிர்ச்சி\nமருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த பெண்ணை கற்பழித்த மருத்துவமனை ஊழியர்\nபுற்று நோய் பாதிப்பை சரிசெய்யும் இயற்கை மருத்துவ குறிப்புகள்….\nசரும நிறத்தை பொலிவு பெறச்செய்யும் ஃபேஸ் பேக்குகள்…..\nசரும பராமரிப்பு; ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..\nவெண்டைக்காய் ஊறவைத்த நீரைக் குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்….\nசுவையான சர்க்கரை வள்ளிக்கிழங்கில் நிறைந்துள்ள மருத்துவ குணங்கள்\nபெரிய மாநிலங்களில் மோடி அரசு மீது கடும் அதிருப்தி- தமிழகத்தில் எதிர்ப்பு அலை விஸ்வரூபம்- சர்வே\nகோஹ்லியின் ஃபிட்னஸ் சேலஞ்ச்சை ஏற்ற மோடி-கேள்விக் கணைகளால் துளைக்கும் நெட்டிசன்கள்\nதமிழர்கள் கிட்ட மோதாதே: தூத்துகுடி விவகாரம் குறித்து சிம்பு ஆவேசம்\nகர்நாடக சபாநாயகர் தேர்தல்.. கடைசி நேரத்தில் பின்வாங்கிய பாஜக.. காங். ரமேஷ் குமார் ஒருமனதாக தேர்��ு\nபொதுத்தேர்தலில் போட்டியிடும் 13 திருநங்கைகள்\nஅவரை விட்டு ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது- சமந்தா\nComments Off on அவரை விட்டு ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது- சமந்தா\nசமந்தா சில காலமாகவே படங்களில் நடிப்பதை குறைத்து வருகிறார். விரைவில் நாகசைதன்யாவுடன் திருமணம் செய்யவிருக்கும் இவர் அடிக்கடி ரசிகர்களுடன் டுவிட்டரில் கலந்துரையாடுவார்.\nநேற்று ரசிகர் ஒருவர் வாழ்க்கையில் என்னென்ன இல்லாமல் உங்களால் இருக்கவே முடியாது என கேட்டுள்ளார்.\nஅதற்கு சமந்தா ‘ஐஸ்க்ரீம், வேலை, நாகசைதன்யா’ இல்லாமல் என்னால் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது என கூறியுள்ளார்.\nசமந்தா தற்போது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் வேறு எந்த படங்களிலும் கமிட் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழர்கள் கிட்ட மோதாதே: தூத்துகுடி விவகாரம் குறித்து சிம்பு ஆவேசம்\nஜி.வி. பிரகாஷ் படத்தில் ஹீரோயினாக அபர்னதி\nகஸ்தூரியை அசிங்கமாக விமர்சித்த திமுக ஆதரவாளர் – டிவிட்டரில் பரபரப்பு\nபட விழாவில் பாலியல் பலாத்காரம் செய்தார் – தயாரிப்பாளர் மீது நடிகை புகார்\nபிக் பாஸ் 2 புதிய டீஸர்: நல்லா தான் இருக்கு, ஆனால்…\nதமிழர்கள் கிட்ட மோதாதே: தூத்துகுடி விவகாரம் குறித்து சிம்பு ஆவேசம்\nநடிகர் சிம்பு எந்த ஒரு விஷயத்திலும் உணர்ச்சிவசப்படுபவர் என்பதும், மனதில்\nபெரிய மாநிலங்களில் மோடி அரசு மீது கடும் அதிருப்தி- தமிழகத்தில் எதிர்ப்பு அலை விஸ்வரூபம்- சர்வே\nகோஹ்லியின் ஃபிட்னஸ் சேலஞ்ச்சை ஏற்ற மோடி-கேள்விக் கணைகளால் துளைக்கும் நெட்டிசன்கள்\nதமிழர்கள் கிட்ட மோதாதே: தூத்துகுடி விவகாரம் குறித்து சிம்பு ஆவேசம்\nகர்நாடக சபாநாயகர் தேர்தல்.. கடைசி நேரத்தில் பின்வாங்கிய பாஜக.. காங். ரமேஷ் குமார் ஒருமனதாக தேர்வு\nபொதுத்தேர்தலில் போட்டியிடும் 13 திருநங்கைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineinbox.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2018-05-25T11:08:45Z", "digest": "sha1:VDAHLY3MVNEMEXQT7FOLCXKJ3ALJK4WK", "length": 12152, "nlines": 113, "source_domain": "www.cineinbox.com", "title": "காதலியுடன் செக்ஸ் கொள்ள இன்பதுண்டல் செய்யும் காதலன் | Cineinbox.com Fully Entertainment", "raw_content": "\nதமிழர்கள் கிட்ட மோதாதே: தூத்துகுடி விவகாரம் குறித்து சிம்பு ஆவேசம்\nஜி.வி. பிரக���ஷ் படத்தில் ஹீரோயினாக அபர்னதி\nகஸ்தூரியை அசிங்கமாக விமர்சித்த திமுக ஆதரவாளர் – டிவிட்டரில் பரபரப்பு\nபட விழாவில் பாலியல் பலாத்காரம் செய்தார் – தயாரிப்பாளர் மீது நடிகை புகார்\nபெரிய மாநிலங்களில் மோடி அரசு மீது கடும் அதிருப்தி- தமிழகத்தில் எதிர்ப்பு அலை விஸ்வரூபம்- சர்வே\nகோஹ்லியின் ஃபிட்னஸ் சேலஞ்ச்சை ஏற்ற மோடி-கேள்விக் கணைகளால் துளைக்கும் நெட்டிசன்கள்\nதமிழர்கள் கிட்ட மோதாதே: தூத்துகுடி விவகாரம் குறித்து சிம்பு ஆவேசம்\nகர்நாடக சபாநாயகர் தேர்தல்.. கடைசி நேரத்தில் பின்வாங்கிய பாஜக.. காங். ரமேஷ் குமார் ஒருமனதாக தேர்வு\nபொதுத்தேர்தலில் போட்டியிடும் 13 திருநங்கைகள்\nமனைவிக்கு தெரியாமல் கள்ளஉறவில் இருக்கும் ஆண்களே\nஉடலுறவில் ஈடுபடும் போது நம்மையே அறியாமல், நமக்கே தெரியாமல் நாம் பல தவறுகளில் ஈடுபடுகிறோம்\nஉடலுறவில் ஈடுபடும் போது நம்மையே அறியாமல், நமக்கே தெரியாமல் நாம் பல தவறுகளில் ஈடுபடுகிறோம்\nகாதலியுடன் தகாத புகைப்படத்தை வெளியிட்ட காதலன் பின்னர் யுவதியின் எடுத்த விபரீத முடிவு\nபிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவருக்கு கைகொடுத்த சமூக வலைத்தளம்\nகுட்டி இளவரசர் பிறந்த பின்னர் முகம் ஜொலிப்பதற்கு பிரித்தானிய இளவரசி செலவிடும் தொகை தெரியுமா\nமூன்று வயது குழந்தையை இரவு முழுவதும் பாதுகாத்த நாய்\nஅமெரிக்காவில் கைதிகளுக்கு வழங்கும் உணவை திருடி விற்றவருக்கு 50 ஆண்டு சிறை\nஎதற்கெல்லாம் கற்றாழை ஜெல் பயன்படுகிறது தெரியுமா\nசுந்தர் பிச்சை, எல்ன் மஸ்க் விட 3.5 மடங்கு அதிகம் சம்பளம் வாங்கும் எவென்.. யார் இவர்..\n133 வருடங்களாக நாடகக் கலையை பாதுகாத்து வரும் ஒரு குடும்பத்தின் கதை\nமூன்று வயது குழந்தையை இரவு முழுவதும் பாதுகாத்த நாய்\nஅமெரிக்காவில் கைதிகளுக்கு வழங்கும் உணவை திருடி விற்றவருக்கு 50 ஆண்டு சிறை\nமூன்று பரோட்டாக்களை சாப்பிடுபவர்களுக்கு ஒரு லட்சம் பரிசு வினோத ஓட்டல்\nகஸ்தூரியை அசிங்கமாக விமர்சித்த திமுக ஆதரவாளர் – டிவிட்டரில் பரபரப்பு\nபட விழாவில் பாலியல் பலாத்காரம் செய்தார் – தயாரிப்பாளர் மீது நடிகை புகார்\nமனைவி மீது சந்தேகம் – கேஸ் சிலிண்டரால் அடித்து கொன்ற கணவன்\nகதாநாயகி வாய்ப்பு தருவதாக அழைத்து சென்று துணை நடிகை கற்பழிப்பு – சென்னையில் அதிர்ச்சி\nமருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த பெண்ணை கற்பழித்த மருத்துவமனை ஊழியர்\nபுற்று நோய் பாதிப்பை சரிசெய்யும் இயற்கை மருத்துவ குறிப்புகள்….\nசரும நிறத்தை பொலிவு பெறச்செய்யும் ஃபேஸ் பேக்குகள்…..\nசரும பராமரிப்பு; ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..\nவெண்டைக்காய் ஊறவைத்த நீரைக் குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்….\nசுவையான சர்க்கரை வள்ளிக்கிழங்கில் நிறைந்துள்ள மருத்துவ குணங்கள்\nபெரிய மாநிலங்களில் மோடி அரசு மீது கடும் அதிருப்தி- தமிழகத்தில் எதிர்ப்பு அலை விஸ்வரூபம்- சர்வே\nகோஹ்லியின் ஃபிட்னஸ் சேலஞ்ச்சை ஏற்ற மோடி-கேள்விக் கணைகளால் துளைக்கும் நெட்டிசன்கள்\nதமிழர்கள் கிட்ட மோதாதே: தூத்துகுடி விவகாரம் குறித்து சிம்பு ஆவேசம்\nகர்நாடக சபாநாயகர் தேர்தல்.. கடைசி நேரத்தில் பின்வாங்கிய பாஜக.. காங். ரமேஷ் குமார் ஒருமனதாக தேர்வு\nபொதுத்தேர்தலில் போட்டியிடும் 13 திருநங்கைகள்\nகாதலியுடன் செக்ஸ் கொள்ள இன்பதுண்டல் செய்யும் காதலன்\nComments Off on காதலியுடன் செக்ஸ் கொள்ள இன்பதுண்டல் செய்யும் காதலன்\nமனைவிக்கு தெரியாமல் கள்ளஉறவில் இருக்கும் ஆண்களே\nஉடலுறவில் ஈடுபடும் போது நம்மையே அறியாமல், நமக்கே தெரியாமல் நாம் பல தவறுகளில் ஈடுபடுகிறோம்\nஉடலுறவில் ஈடுபடும் போது நம்மையே அறியாமல், நமக்கே தெரியாமல் நாம் பல தவறுகளில் ஈடுபடுகிறோம்\nகாதலியுடன் தகாத புகைப்படத்தை வெளியிட்ட காதலன் பின்னர் யுவதியின் எடுத்த விபரீத முடிவு\nபுது மணப்பெண்ணை நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்புணர்வு செய்த கொடூர கணவன்\nமனைவிக்கு தெரியாமல் கள்ளஉறவில் இருக்கும் ஆண்களே\nகள்ளக்காதலால் பல்வேறு குடும்பங்கள் சின்னபின்னாமாகி, கணவன்-மனைவி தங்களை மறந்து துணையை\nபெரிய மாநிலங்களில் மோடி அரசு மீது கடும் அதிருப்தி- தமிழகத்தில் எதிர்ப்பு அலை விஸ்வரூபம்- சர்வே\nகோஹ்லியின் ஃபிட்னஸ் சேலஞ்ச்சை ஏற்ற மோடி-கேள்விக் கணைகளால் துளைக்கும் நெட்டிசன்கள்\nதமிழர்கள் கிட்ட மோதாதே: தூத்துகுடி விவகாரம் குறித்து சிம்பு ஆவேசம்\nகர்நாடக சபாநாயகர் தேர்தல்.. கடைசி நேரத்தில் பின்வாங்கிய பாஜக.. காங். ரமேஷ் குமார் ஒருமனதாக தேர்வு\nபொதுத்தேர்தலில் போட்டியிடும் 13 திருநங்கைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/all-releases/", "date_download": "2018-05-25T10:59:54Z", "digest": "sha1:7RAUEIC7IXLNJ6Z7N5I3HVN6E5G72TFL", "length": 19962, "nlines": 451, "source_domain": "www.kaniyam.com", "title": "அனைத்து இதழ்கள் – கணியம்", "raw_content": "\nகணியம் > அனைத்து இதழ்கள்\nகணியம் – இதழ் 13\nஎளிய தமிழில் MySQL - மின்புத்தகம்\nஉங்கள் இதழில் யாஹு மெஸஞ்சர், ஸ்கைப்……வெப் கேமரா….ஆகியவற்றை உபுண்டுவில் நிறுவுவது……ylmf os 3…..wine….போன்றவற்றை பற்றி குறிப்பிடவும்..\nநன்றி,லினக்ஸ் பற்றிய பல அறிய தகவல்களை மின்னூலாக வெளியிடுவதற்கு.ஆனால் கணியம் இதழ்கள் 6 மற்றும் 7 என்பன தறவிரக்கம் செய்யப்பட்ட பின் வாசிக்க முடியவில்லை தவறு இருப்பதாக செய்தி வருகின்றது அதனை தயவு செய்து நிவர்த்தி செய்யவும். நான் லினக்ஸ் தாசன்\nஏராளமான மோசமான இதழ்கள் இருந்து கொண்டு நம் தமிழ் இளைஞர்களை பாழடித்து கொண்டு இருக்கும் வேளையில், கணியம் மாத இதழ் மூலமாக, பல்வேறு அரிய கணிப்பொறி தகவல்களை, இனிய தமிழ் மொழியில் அளித்து கொண்டு இருக்கும் தங்களின் முயற்சிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nகணினி கற்கின்ற கற்றுவருகின்ற அனைவரும் உங்கள் சேவையினை உளமாற வாழ்த்துகிறார்கள் உங்னளின் பணி மேலும் சிறக்க இ றைவனை பிராத்திக்கின்றேன்\nOpen Office மற்றும் Libre office ஆகிய பயன்பாடுகளில் தமிழ் எண்கள் பயன்படுத்தும்போது ஒரு முக்கிய வழு இருக்கின்றது.\nஅதாவது 0–க வருகிறது, 1–உ இதுபோல் எல்லாம் மாறி வருகின்றது. இதை எப்படி சரி செய்வது\nவணக்கம் ஸ்ரீநி, நான் உபுன்டு இயங்குதளம் முழுவதும் தமிழிலேயே பயன்படுத்துகின்றேன்.\nஅதின் 2 வருடங்களுக்கு முன் ஓபன் ஆபிஸ்-ம் , இப்பொழுது லிப்ரோ வும் பயன்படுத்துகின்றேன்.\nஅந்த பயன்பாடுகளில் நான் எண்களை தமிழில் உள்ளிட முயலும்போது, அதற்கான தேர்வுகளை Tools –> options–> Language setting –> Comples script (இவ்வாறுதான் இருக்கும் என நிணைக்கின்றேன் எனக்கு அந்து பகுதி — சிக்கலான உரை தளக்கோலம் – என வரும்) –> அமைப்பு என தேர்வு செய்து\nபின் எண்களை அதாவது 1, 2, 3, என கொடுத்தால் அவற்றுக்கான தமிழ் எண் வரி வடிவம்\n1– உ எனவும் — இவ்வாறு மாறி வருகின்றது.\nஇது இந்த Open Office, LibreOffice-ல் உள்ள வழு இதை எவ்வாறு சரி செய்வது என அவர்களுக்கு தெரியப்படுத்தவும். என்னால் முடிந்த வழிகளில் நான் தேடிப்பார்த்துவிட்டேன் எனக்கு சரியான தொடர்பு கிடைக்கவில்லை.\nஉங்களுக்கு தெரிந்தால் அவர்களிடம் தெரியப்படுத்தி இந்த வழுவை சரிபடுத்தலாம்.\nகருவிகள்->தேர்வுகள்->சிக்கலான உரை தலகோளம் ->பொது விருப்ப தேர்வுகள்\nஇதில் எண்கள் = “அரேபிய” என்பதை தேர்வு செய்யவும்.\nஅமைப்பு அல்லது சூழமைவு என்று இருந்தால், எண்கள் தமிழில் வருகின்றன. அரேபிய என்று இருந்தால் 1,2,3 என்றும் வருகின்றன.\nஎல்லோருக்கும் வணக்கம் நான் தற்போது தான் இந்த தளத்திற்கு வந்தேன் அருமையாக உள்ளது நான் 8GB usp ல் உபுண்டு install செய்து பயன்படுத்தி வருகிறேன் நல்ல இயங்கு தளம் அனைவரும் பயன்படுத்தி பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்..\nதங்கள் சேவைக்கு வணக்கம். தங்களை பற்றி சமீபட்தில்தான் அறிந்தேன். பாரதியின் மற்றும் பாரதிதாசனின் கணவுகளை நிஜமாக்க பாடுபடும் தங்களுக்கு நல்வாழ்த்துக்கள… தங்களின் புதிய பதிவுகளுக்காக காத்திருக்கின்றோம்… நன்றி…\nதங்களின் தூண்டுதலால் உபுண்டுவை Virtualbox ல் நிறுவி பயன்படுத்துகிறேற். அதுபோல் Linux mint&kali linux ம் பயன்படுத்த விழைகிறேன். நாங்கள் கைப்பேசி மூலம் பதிவிறக்கி பயன்படுத்துபவர்கள். எனவே இவை அதிக GB உள்ளன. இதன் குறுக வடிவ ( .rar) கோப்பு கிடைக்குமா அல்லது அதை நீங்களே குறுக்கி பதிவேற்றினால் அனைவரும் பயனடையலாம்… தங்கள் பதிலுக்காக காத்திருக்கின்றேன்… நன்றி…\nதமிழ் கணினி தகவல்கள் பயனுள்ளதாக இருக்கிறது. பெரும்\nதரவு பற்றிய தகவல் அருமை. வாழ்த்துக்கள் கணியம்…\nஎன்ற புத்தகம் படித்தேன், திரு இரர.கதிர்வவேல் இயற்றியது.\nமிகவும் பயனுல்லதாக இருந்தது. தங்கள் புத்தகத்தில் பக்கம் 83இல் உள்ள வெளியீடு தவறாக உள்ளது. நீங்கள் படிப்பவர்களை சோதித்திருக்கலாம் \nஅல்லது பதிப்பில் தவறு நேர்த்திருக்கலம்.\nஎதுவாக இருந்தாலும் உங்களுக்கு நன்றி சொல்ல கடமைபட்டுஇருக்கிறேன் \nபுத்தகம் முழுவது படித்து நல்ல PHP Developer ஆக மாறி உங்களுக்கு நன்றி கடன் ஆற்றுவேன் \nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (9)\n PHP பயில real time ruby Science scrum software testing in tamil strings tamil tdd Thamizh G Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 ச.குப்பன் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/02/blog-post_83.html", "date_download": "2018-05-25T10:51:55Z", "digest": "sha1:NKDF4TR7MIAT3CYEG4KYEIPE6PZEWIWN", "length": 13893, "nlines": 122, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "இந்தியா சாதி வெறி பிடித்த நாடு, இந்தியாவில் இருக்க நான் விரும்பவில்லை: நீதிபதி கர்ணன்! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல���", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » தமிழகம் » இந்தியா சாதி வெறி பிடித்த நாடு, இந்தியாவில் இருக்க நான் விரும்பவில்லை: நீதிபதி கர்ணன்\nஇந்தியா சாதி வெறி பிடித்த நாடு, இந்தியாவில் இருக்க நான் விரும்பவில்லை: நீதிபதி கர்ணன்\nTitle: இந்தியா சாதி வெறி பிடித்த நாடு, இந்தியாவில் இருக்க நான் விரும்பவில்லை: நீதிபதி கர்ணன்\nஇந்தியா சாதி வெறி பிடித்த நாடு, இந்தியாவில் இருக்க நான் விரும்பவில்லை என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன் சென்னையில் அளித்த பேட்டியில...\nஇந்தியா சாதி வெறி பிடித்த நாடு, இந்தியாவில் இருக்க நான் விரும்பவில்லை என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன் சென்னையில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.\nமுன்னதாக,நீதிபதி கர்ணணுக்கு எந்த அலுவல்களும் கொடுக்க கூடாது என உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டிருந்தது.\nநீதிபதி கர்ணண் தாமே முன்வந்து பல்வேறு உத்தரவுகள பிறப்பிப்பதாக உயர்நீதிமன்ற பதிவாளர் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார். இதையடுத்து நீதிபதி கர்ணணுக்கு எந்த ஒரு நீதிமன்ற அலுவல்களும் கொடுக்க வேண்டாம் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇது தொடர்பாக ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் கர்ணண் தரப்பில் ஆஜராகி வாதாடலாம் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்நிலையில், இது குறித்து சென்னையில் பேட்டியளித்த நீதிபதி கர்ணன், தன் மீதான குற்றச்சாட்டுக்களை நாடாளுமன்றத்தில் சந்திக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.\non பிப்ரவரி 16, 2016\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசவுதிக்���ு பதிலடி கொடுத்த கத்தார்.. அனைத்து விமானங்களையும் நிறுத்தியது\nசவுதி அரேபியாவுக்கான அனைத்து விமானங்களையும் கத்தார் அரசு நிறுத்தியுள்ளது. சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகள்...\nஅனுமதிக்கப்பட்ட உடலுறவு ஓர் இறைவழிபாடாகும்\n[ திருமண நோக்கத்தின் அடிப்படையே உடலுறவுதான். உடலுறவு இருந்தால்தான் சந்ததிகள் உருவாகும். சந்ததிகள் உருவானால்தான் இறைவன் படைத்த இந்த உலகம...\nஅல் ஜெஸீரா உள்ளிட்ட கத்தார் தொலைக்காட்சிகளை முடக்கிய சவுதி\nகத்தார் நாட்டுடனான தூதரக உறவுகளை முறித்துக்கொள்வதாக சவூதி பக்ரைன் எகிப்து ஆகிய நாடுகள் அறிவித்துள்ள நிலையில் கத்தார் நாட்டின் செய்தி தொலை...\nபயணத்தில் நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர்....\n(பயணத்தில்) நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர் விட்டுவிட்டவரையும் குறை கூறாதீர்... அல்லாஹ்வின் தூதர் \"ஸல்லல்லாஹு அலைஹி வ...\nநோன்பாளி ஒருவர் தன் மனைவியை முத்தமிடலாமா\nநோன்பாளி பகல் வேளைகளில் உடலுறவில் ஈடுபடுவது தான் தடுக்கப்பட்டுள்ளது. மனைவியை கட்டியணைப்பதிலோ, முத்தமிடுவதிலோ எந்தத் தடையுமில்லை. இதற்க...\nமனைவியை மகிழ்ச்சிப் படுத்த ஆண்கள் செய்ய வேண்டிய ஒரு சில விஷயங்கள்\nபெண்கள் உற்சாகமாக இருந்தாலே குடும்பம் நன்றாக இருக்கும் என மனோதத்துவ நிபுணர்கள் ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர். அதாவது பெண்களைப்பற்றி ...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகத்தார் - அரபு நாடுகள் இடையிலான பிளவை சரிசெய்ய குவைத் மத்தியஸ்தம் செய்கிறது\nகத்தார் பயங்கரவாதிகளுக்கு மறைமுகமாக நிதி உதவி அளித்து வருவதாக சமீப காலமாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. மேலும் ஈரானுடன் கத்தார் நெரு...\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nகத்தாரை அரபு நாடுகள் தள்ளி வைக்கும் முடிவின் பின்னணியில் இஸ்ரேல் லீக்கான இமெயில் தகவலால் அம்பலம்\nதோஹா: அமெரிக்காவுக்கான ஐக���கிய அரபு எமிரேட்ஸ் தூதரின் இ-மெயில் பரிமாற்றங்கள் சமீபத்தில் லீக் ஆகியிருந்தன. அதில், கத்தாரை தனிமைப்படுத்த ...\nஅஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்).. உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் நமது ஊர் மக்களுக்கு, நமதூரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக இந்த இணைய தளத்தினை அறிமுகபடுத்துகிறோம்... உங்களின் படைப்புகள், கட்டுரைகள், மற்றும் அன்மை செய்திகளை போன்றவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ள expressvkalathur@gmail.com என்ற எமது முகவரிக்கு அனுப்புங்கள் இதில் நீங்கள் பார்வையாளர்கள் அல்ல பங்காளர்களே\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/mbbs-applications-from-may-first-week-000121.html", "date_download": "2018-05-25T11:01:49Z", "digest": "sha1:LIYET2A3BCHNQ2762P3T6S7L2L2I2LB5", "length": 9799, "nlines": 73, "source_domain": "tamil.careerindia.com", "title": "மாணவர்களே தயாராகுங்க.. மே முதல் வாரமே எம்பிபிஎஸ் விண்ணப்பம்! | MBBS applications from May first week - Tamil Careerindia", "raw_content": "\n» மாணவர்களே தயாராகுங்க.. மே முதல் வாரமே எம்பிபிஎஸ் விண்ணப்பம்\nமாணவர்களே தயாராகுங்க.. மே முதல் வாரமே எம்பிபிஎஸ் விண்ணப்பம்\nசென்னை: எம்பிபிஎஸ் படிப்பில் இந்த ஆண்டில் மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் மே முதல் வார இறுதியில் வினியோகிக்க மருத்துவ கல்வி இயக்ககம் முடிவு செய்துள்ளது.\nதமிழகத்தில் பிளஸ் 2 தேர்வுகள் கடந்த மாதம் 31ம் தேதியுடன் முடிவடைந்துள்ளது.\nபொறியியல், மருத்துவம் உள்ளிட்ட தொழில் கல்விக்கு முக்கியமாக எடுத்துக் கொள்ளப்படும் கணக்கு, இயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல் உள்ளிட்ட பாடங்களுக்கான விடைத்தாள்கள் திருத்தம் பணி தற்போது முடியும் நிலையில் உள்ளது.\nமே முதல் வாரம் ரிசல்ட்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே மாதம் முதல் வாரத்தில் வெளியிட தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது. தேதி அறிவிக்கப்பட்டாலும், அறிவிக்கப்படாவிட்டாலும் மே 3ம் தேதியில் பொறியியல் விண்ணப்பங்கள் வழங்க அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டு விண்ணப்பங்கள் அச்சிடும் பணியில் ஈடுபட்டுள்ளது.\nஇந்நிலையில், தமிழகத்தில் மருத்துவ படிப்பு இடங்களில் இந்தஆண்டு மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்ப வினியோகம் எப்போது தொடங்கும் என்று தெரியவில்லை. வழக்கமாக பொறியியல் விண்ணப்பங்கள் வி��்பனை தேதி அறிவிக்கப்பட்டதும் மருத்துவ விண்ணப்பங்கள் குறித்த அறிவிப்பு வரும்.\nதமிழகத்தில் உள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டு 2172 எம்பிபிஎஸ் இடங்களும், சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 500 ஆகியவற்றில் மாணவர்களைச் சேர்ப்பது, பல் மருத்துவ கல்லூரியில் உள்ள 85 பிடிஎஸ் இடங்களை நிரப்புவது உள்ளிட்ட பணிகளுக்கான ஆயத்த வேலையில் மருத்து கல்வி இயக்ககம் இறங்கியுள்ளது.\nஇதையடுத்து தற்போது விண்ணப்பங்கள் அச்சிடும் பணி நடப்பதாகவும், சுமார் ஒரு லட்சம் விண்ணப்பங்கள் அச்சிடவும் மருத்துவ கல்வி இ யக்ககம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து மே முதல் வாரத்தில் மருத்துவ படிப்பு விண்ணப்பங்களை வினியோகம் செய்யவும் மருத்துவ கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nசமூக சேவையில் ஆர்வம் உள்ளவரா நீங்கள்- உங்களுக்கான படிப்பு இதுதான்\nதிருச்சியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்\nஎன்பிசிசி இந்தியா நிறுவனத்தில் வேலை\nஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா நிறுவனத்தில் வேலை\n10 ஆம் வகுப்பு தேர்வில் 76 சிறை கைதிகள் தேர்ச்சி\nஎஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள்: தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூன் 28-ஆம் தேதி மறுதேர்வு\n10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு: மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி\n10 ஆம் வகுப்புத் தேர்ச்சியில் விருதுநகர் மாவட்டத்திற்கு மூன்றாவது இடம்\nநடு ராத்திரியில் பல்கலைகழக இணையதளத்தை முடக்கி காதலிக்கு ’ஹேப்பி பர்த்டே’\nரஷ்யாவில் படிக்க ஆசையா... சென்னையில் மே 19, 20 கல்விக் கண்காட்சி\nமாநிலக் குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் வேலை\nமும்பை மீன்வளக் கல்லூரியில் ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-14-%E0%AE%A4/", "date_download": "2018-05-25T11:18:10Z", "digest": "sha1:PIIEX65R27FEZWNMQ4G3G2JHLQTQCODH", "length": 12108, "nlines": 201, "source_domain": "ippodhu.com", "title": "அதிமுக பொதுக்குழுவில் 14 தீர்மானங்கள்? | ippodhu", "raw_content": "\nமுகப்பு LIVE UPDATES அதிமுக பொதுக்குழுவில் 14 தீர்மானங்கள்\nஅதிமுக பொதுக்குழுவில் 14 தீர்மானங்கள்\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nசென்னையில் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் எனக் கூறப்படுகிறது.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் அணியினர் ஒன்றாக இணைந்ததை அடுத்து, செவ்வாய்க்கிழமை (இன்று) அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.\nபொதுக்குழு கூட்டுவதற்கு கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் துணைப் பொதுச்செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்பதால் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என டிடிவி தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல், தொடர்ந்த வழக்கில், பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடத்த எந்தவித தடையும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்து விட்டது.\nமேலும் இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை அக்டோபர் 23ஆம் தேதி நடைபெறும் எனவும் உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசென்னை வானகரத்தில் நடைபெறும் இந்த பொதுக்குழுவில் கலந்துகொள்ள 2,140 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள 296 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பொதுக்குழு கூட்டத்தில், சசிகலா கட்சியின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதையும் படியுங்கள்: ”ரோஹிங்யா முஸ்லிம்களை இந்தியா வெளியேற்ற கூடாது”: ஜவாஹிருல்லா\nமுந்தைய கட்டுரை\"நீட்டுக்கு எதிராக போராடும் மாணவர்களை தமிழக அரசு மிரட்டுகிறது”\nஅடுத்த கட்டுரைராமேஸ்வரம்: 12 மீனவர்கள் கைது; இலங்கை அட்டூழியம்\nகர்நாடக சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் குமாரசாமி வெற்றி\nமின்சார துண்டிப்பால் எங்களுக்கு பாதிப்பில்லை; தூத்துக்குடியிலிருந்து வெளியேறும் எண்ணமும் இல்லை – ஸ்டெர்லைட் CEO\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : இன்று முழு அடைப்பு, போலீசார் குவிப்பு\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\n“நீட் கொடுமையால் 10-15 ஆண்டுகளில் நமது கிராமங்களில் டாக்டர் இல்லாத நிலை வரும்”: டாக்டர்...\n#SaveJournalism: “பெண்களின் மீதான அவமதிப்புச் சொல்லடிக்கு அடையாள எதிர்ப்புதான் இந்தக் கல்லடி”\nஉங்கள் ராணுவ வலிமையெல்லாம் வெறும் கண்காட்சிக்குத்தானா\nபத்திரிகையாளர்கள் கவர்னரிடம் கேள்வி கேட்பது தவறா\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.theweekendleader.com/EditorsNote/62/editor-s-note.html", "date_download": "2018-05-25T10:48:34Z", "digest": "sha1:37DHNADEZV2XG2JIJ4M4HYXMIXOBUQ65", "length": 16225, "nlines": 88, "source_domain": "tamil.theweekendleader.com", "title": "The Weekend Leader – Positive Stories from Around India of Unsung Heroes, Change Makers, Entrepreneurs, Startups, Innovators, Green Warriors", "raw_content": "\nதி வீக்கெண்ட் லீடர் இப்போது தமிழில்\nபி.சி. வினோஜ்குமார் Vol 1 Issue 1 சென்னை 13-Apr-2017\nநம்பிக்கையூட்டும் கதைகளை பகிர்ந்துகொள்வதற்காக 2010-ல் தி வீக்கெண்ட் லீடர் இணைய தளத்தை ஆங்கிலத்தில் ஆரம்பித்தோம்.\nவெற்றிகள், சாதனைகள் இவைதான் இந்த தளத்தின் மையக்கரு. வாசகர்களை சாதிக்கத்தூண்டுதலும், கனவுகளை நனவாக்க முயற்சி செய்யவைப்பதுமே எங்கள் தலையாய நோக்கம்.\nவெற்றிக்குக் குறுக்கு வழிகள் இல்லை கடின உழைப்பு, மன உறுதி, இவையிரண்டும்தான் வெற்றிக்கு இட்டுச் செல்பவை (படம்: freeimages.com/ Andi O)\nஇன்னும் இந்த உலகில் நம்பிக்கை அற்றுப்போய்விடவில்லை. நல்ல மனிதர்களும் இருக்கிறார்கள். அவர்களைத் தேடிப்பிடித்து அவர்களின் சமூகப்பணிகளைச் சுட்டிக்காட்டுவதும் அதன் மூலம் ஈரத்தை இதயங்களில் விதைப்பது எமது இன்னொரு பணி.\nபொறியாளர் ஆவதற்கும் மருத்துவர் ஆவதற்கும் ஐஏஎஸ் அதிகாரி ஆவதற்கும் ஓடிக்கொண்டிருக்கும் இளைய சமூதாயத்திடம் இதெல்லாம் ஆகமுடியாவிட்டாலும் கலங்காதே உனக்கு முன்னால் இன்னொரு கதவு திறந்திருக்கிறது. நீ தொழிலதிபர் ஆகலாம் உனக்கு முன்னால் இன்னொரு கதவு திறந்திருக்கிறது. நீ தொழிலதிபர் ஆகலாம் இதை வலியுறுத்துவதற்காகவே மிகச்சாதாரண நிலையில் இருந்து மிகப்பெரிய உயரங்களை எட்டிய தொழிலதிபர்களின் உணர்ச்சிமிகு வெற்றிக்கதைகளை, அவர்களை நேரடியாகச் சந்தித்துப் பேசி சேகரித்து, வெளியிடுகிறோம்.\nஇங்கே அரசியல் கட்டுரைகளும் இடம் பெறும். அவை ஆக்கபூர்வமாக, வளர்ச்சிக்கு உதவக்கூடிய விவாதங்களாக இருக்கும். அரசின் கொள்கைகளை அலசக்கூடியவையாக இருக்கும்.\nசூழல், இயற்கை, வனவிலங்குகள் ஆகியவற்றைக் காக்கப் போராடும் சமூகப்போராளிகளைப் பற்றியும் விடாப்பிடியாக எழுதிக்கொண்டே இருக்கிறோம். இவர்களை அடையாளம் கண்டு அறிமுகம் செய்விப்பது எதிர்கால சமூகத்துக்கு மிக முக்கியத்தேவை என்பதை உணர்ந்திருக்கிறோம். சுற்றுலா, புத்தாக்க முயற்சிகள், சுயமுன்னேற்ற கட்டுரைகள் ஆகியவையும் இங்கே இடம் பெறுகின்றன\nவெற்றிக்குக் குறுக்கு வழிகள் இல்லை கடின உழைப்பு, மன உறுதி, இவையிரண்டும்தான் வெற்றிக்கு இட்டுச் செல்பவை.\nஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்\nதாழாது உஞற்று பவர் -என்பதும் நம் ஆசான் வள்ளுவர் வாக்கே.\nதி வீக்கெண்ட் லீடர் இப்போது தமிழில். அவசரகோலத்தில் அள்ளித்தெளிக்காமல், தெளிவான கள ஆய்வும் நேர்காணல்களும் செய்து நேர்மையும் அனுபவமும் கொண்ட பத்திரிகையாளர்கள் எமக்காக இந்தியா முழுவதும் இருந்து, பிரத்யேகமாக அலைந்து திரிந்து எழுதியிருக்கும் கட்டுரைகள் இடம்பெறும் தளம் இது. கட்டுரைகளை வாசிக்கும்போதே அவற்றுக்குப் பின்னால் இருக்கும் உழைப்பை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.\nஎப்போதெல்லாம் சோர்வாக உணர்கிறீர்களோ அப்போதெல்லாம் தி விக்கெண்ட் லீடருக்கு வந்தால் புத்துணர்ச்சி அடைந்து உத்வேகத்துடன் செயலாற்றத்தொடங்குவீர்கள்\nமடுத்த வாயெல்லாம் பகடு அன்னான் உற்ற இடுக்கண் இடர்ப்பாடுடைத்து என்றார் வள்ளுவர். ஆமாம். தடை வருகின்ற போதெல்லாம் உத்வேகத்துடன் மேலும் அதிக வலுவுடன் செயல்படத் தேவையான ஊக்கத்தை நாங்கள் இங்கே வழங்க விருப்பம் கொண்டுள்ளோம்.\nஆக்கம் ஊக்கம் முன்னேற்றம் - இந்த மூன்று சொற்களுமே எங்கள் இணைய தளத்தின் தாரக மந்திரம்.\nபி சி வினோஜ் குமார்\nநான் வர்ஜின் அல்ல என்று எழுதப்பட்டிருக்கும் இந்த துணிப்பைகளின் ஊக்கமூட்டும் பின்னணிக்கதை\nதோல்வியை வெற்றியாக்கிய பழங்களின் இனிப்புச் சுவை சரிவில் இருந்து மீண்ட குடும்பம்\nமற்றவர்களால் செய்யக்கூடியவற்றைச் செய்து நேரத்தை நீங்கள் வீணாக்காதீர்கள்\nபழைய போன்களில் இருக்கிறது புதிய தொழில் வாய்ப்பு: கலக்கும் இளம் தொழிலதிபர்\n400 கோடிகளைத் தாண்டிச்செல்லும் பர்வீன் ட்ராவல்ஸ் நீண்டதூரம் பயணித்திருக்கிறது\nகடன் வாங்கி போக்குவரத்துத் தொழிலைத் தொடங்கிய சங்கேஸ்வர், இன்று 4,300 வணிக வாகனங்களைக் கொண்ட நிறுவனத்தின் சொந்தக்காரர்\nபிஸ்கட் செய்யலாமே - மளிகைக்கடைக்காரரின் மகனின் எதிர்காலத்தை மாற்றிய யோசனை\n22 கோடி வருவாய் ஈட்டும் ரேமண்ட் முகமை\n முதல் தலைமுறைத் தொழிலதிபரான சாயா தயாரித்து வென்றிருக்கும் தேன் போல்\n400 சமையல் புத்தகங்கள்; ஆறு கோடி வருவாய் ஈட்டும் தொழில் நிறுவனம்: ஒரு குடும்பத்தலைவியின் திருப்புமுனை வெற்றி\nஏழாம் வகுப்பு படிக்கும்போதே திருமணம், தற்கொலை முயற்சி என வாழ்க்கையின் ஆரம்பக்காலம் கல்பனா சரோஜுக்கு துன்பமயம். ஆனால் இப்போது ஆண்டுக்கு 2000ம் கோடி ரூபாய் சம்பாதிக்கும் நிறுவனங்களின் தலைவராக சாதித்திருக்கிறார் என்றால் நம்பமுடிகிறதா தேவன் லாட் எழுதும் கட்டுரை\nதிருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த அகமது மீரான் தொலைபேசித் துறையில் பணியாற்றியபோது அவருக்கு ஒரு மணி நேரத்துக்கு ஒரு ரூபாய் சம்பளம். இன்றைக்கு ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் வர்த்தகம் செய்யும் கொரியர் தொழிலின் முன்னோடியாக இருக்கிறார். பி.சி. வினோஜ் குமார் எழுதும் கட்டுரை\nசிறிய கடையில் பெரிய கனவு\nஅரியானா மாநிலத்தில் பிறந்து, வேலை தேடி மும்பை சென்றவர் நானு. மாதுங்காவில் சிறிய கடையைத் தொடங்கியபோது அவருக்கு பெரிய கனவுகள் இருந்தன. இப்போது ஆண்டுக்கு 3250 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் தொழிலின் உரிமையாளர். வேதிகா சௌபே எழுதும் கட்டுரை\nஐ.ஏ.எஸ் அதிகாரி ஆக வேண்டும் என்ற கனவுடன் இரண்டு முறை நேர்முகத்தேர்வு வரை சென்றவர் கனகராஜ். ஆனால், அவரது கனவு நனவாகவில்லை. எனினும் சோர்ந்து போகாமல், பல இளைஞர்களின் ஐ.ஏ.எஸ் கனவை நனவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை\nவேலைக்கு நேர்காணலுக்குச் செல்ல, பேருந்து பயணத்துக்கு பணம் இல்லாத நிலையில் தன் பாட்டியிடம் 20 ரூபாய் வாங்கிக் கொண்டு சென்றவர் ராம்தாஸ் மான்சிங் மானே. இன்றைக்கு ஆண்டுக்கு 30 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் தொழில் குழுமங்களின் தலைவராக இருக்கிறார். தேவன் லாட் எழுதும் கட்டுரை\nகொல்கத்தாவில் சலவைத் தொழிலாளியின் மகனாகப் பிறந்த பிகாஷ், ஒரு கிரிக்கெட் வீரர் குடும்பத்தின் உதவியுடன், ப��ித்து சமூகத்தில் உயர்ந்த இடத்தைத் தொட்டிருக்கிறார். பிரபலமான வங்கிகளில் பணியாற்றியவர் இப்போது பெருநிறுவனம் ஒன்றில் உயர்பதவியில் இருக்கிறார். சோமா பானர்ஜி எழுதும் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnschools.blogspot.com/2014/05/blog-post_14.html", "date_download": "2018-05-25T10:37:45Z", "digest": "sha1:YHPAWPNMOHCEEKKT74KS7NERWZLJWKIN", "length": 18747, "nlines": 251, "source_domain": "tnschools.blogspot.com", "title": "TNSCHOOLS: தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு வாரத்தின் முதல் நாள் கட்டாய விடுமுறை அளிக்க தொடக்கக் கல்வி இயக்குநர் முடிவு", "raw_content": "\nதமிழக பள்ளிகள் பற்றிய வலைத்தளம்\nகல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nதொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு வாரத்தின் முதல் நாள் கட்டாய விடுமுறை அளிக்க தொடக்கக் கல்வி இயக்குநர் முடிவு\nதொடக்க / நடுநிலைப்பள்ளிகளுக்கு வாரத்தின் முதல் நாள் குறைத்தீர் முகாம் நடத்தப்படுகிறது. கடந்தாண்டில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கியதால், குறைத்தீர் முகாமில் ஆசிரியர்களால் கலந்துகொள்ள இயலவில்லை.\nஇதனால் வரும் கல்வியாண்டு முதல், முதற் சனிக்கிழமை கட்டாய விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது, அதை உடனடியாக நாட்காட்டி தயாரிக்கும் உதவியாளரிடம் உடனடியாக தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு மாற்றியமைக்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு பிறப்பித்தார்.\nமேலும் ஆங்கில வழிக் கல்வியை நிதியுதவி பள்ளிகளுக்கும் விரிவுப்படுத்த கோரிக்கை வைக்கப்பட்டது.\nகடவுச் சீட்டு பெறுவதற்கான அனுமதி நியமன அலுவலருக்கு வழங்கியதை போல், வீட்டு கட்ட முன்பணம் பெறுவதற்கான அனுமதியை நியமன அலுவலரே வழங்க ஏற்பாடு செய்ய வலியுறுத்தப்பட்டது. இதற்கான வழிகள் செய்யப்படும் என இயக்��ுநர் தெரிவித்தார். இச்சந்திப்பின் பொழுது மாநில தலைவர் மணி, தலைமை நிலைய செயலாளர் சாந்தகுமார், மாநில துணைத் தலைவர் ரக்ஷித் ஆகியோர் உடனிருந்தனர்.\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் தகவல்கள்.\n1.தமிழக அரசு வெளியிட்டுள்ள தகவல் அறியும் உரிமை சட்ட விளக்க தொகுப்பு.(தமிழில்)\n2.மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவல் அறியும் உரிமை சட்டம்-2005 தொகுப்பு\n3. தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தகவல் பெற ரூ10-க்கான court fee stamp பயன்படுத்தலாம்.\nஉங்களுக்கு தேவையானவற்றை type செய்யவும்\nஇந்திய மாவட்டங்களின் அரசு இணையதளங்கள்\nஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்ச்சி\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஅரசு ஊழியர் ஆசிரியர் ஓய்வு பெறும் வயதை60ஆக தமிழக அ...\nசெப்டம்பர் அல்லது அக்டோபரில், அடுத்த டி.இ.டி., தேர...\nTET புதிய முறையில் WEIGHTAGE கணக்கிடுவது எப்படி\nமே 15க்கு பிறகு மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள்...\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பொது வருங்...\nபுதிய கட் ஆப் மதிப்பெண் ஆசிரிய தேர்வு வாரிய இணையதள...\nஉயர்நிலை/மேல்நிலை ப்பள்ளியில் பணிபுரியும் - உதவி/த...\nதமிழக அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு அடைய...\nதொடக்கக்கல்வி துறையில் பணி நிரவல் நடவடிக்கை: விவரம...\nGPF சந்தாதாரர்கள் தங்களது GPF கணக்கில்தங்களது CELL...\nமத்திய அரசு ஊழியர்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிப்...\nகையெழுத்தில் புள்ளி கூடுதலாக இருந்தால் காசோலை செல்...\nபன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மார்ச...\nகம்ப்யூட்டரில் இருந்து டிஜிட்டல் கையெழுத்து கொண்ட ...\nதேர்வு நிலை/ சிறப்பு நிலைக்கு படிகள்/ ஊதிய நிர்ணயம...\nஅரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகள் த...\nதஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலை.க்கு \"ஏ' கிரேடு அந்தஸ்து...\nஅறிந்து கொள்ள வேண்டியவை - கருவூலத்தில் ஊதியப் பட்ட...\nமாநில அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயத்த முடி...\nதொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு வாரத்தின் முதல் நா...\nஆசிரியர்களின் பொது மாறுதலுக்கான விண்ணப்பங்கள்; இயக...\nகண்டித்த ஆசிரியையை கன்னத்தில் அறைந்த +1 மாணவன்-மாண...\nஇரட்டைப்பட்டம் வழக்கில் புதிய திருப்பம்; இரட்டைப்ப...\nபள்ளி மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ் -விண்ணப்ப படிவம...\nஆசிரியர்கள்/ஆசிரியர் அல்லாதோர் நீண்ட நாள் விடுப்பி...\nதமிழ் நாடு அரசுப் பணியில் உள்ள பல்வகை விடுப்புகள் ...\nமுன்னுரிமைப்பட்டியல் தயாரிப்பது சார்ந்து அறிவிக்கப...\nபள்ளி திறப்பு ஒத்திவைப்பு: கல்வித்துறை ஆலோசனை\nபி.எட்., எம்.எட். படிப்புக் காலம் 2 ஆண்டுகளாக உயர்...\nபகுதி நேர ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் கோரும் உரிமை...\nஉதவித்தொடக்ககல்வி அலுவலர் பதவியில் இருந்து நடுநிலை...\nஅசோக சக்ரா விருதுக்கு பெயர் பட்டியல் உடனே சமர்பிக்...\nதஅஉச - உரியதுறை அனுமதியுடன் இரண்டு பட்டங்களை ஒரே க...\nஆசிரியர் தகுதித் தேர்வு - தாள் 2 எழுதுவதற்கு தகுதி...\nதொடக்கக் கல்வி - ஊராட்சி / நகராட்சி / அரசு தொடக்க ...\nஇந்தியாவில் உள்ள போலி பல்கலைக்கழகங்கள்: யூஜிசி அறி...\nதமிழ் வழியில் கல்விபயின்றதற்கான சான்றிதழ் படிவங்கள்\nதமிழ் வழியில் கல்விபயின்றதற்கான சான்றிதழ் பெறclick here to DOWNLOAD.........\nதமிழ் மொழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ்\nclick here to download தமிழ் மொழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ்\nஎட்டாம் வகுப்பு - தேசிய திறனாய்வுத் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் வெளீயீடு\nஎட்டாம் வகுப்பு - தேசிய திறனாய்வுத் தேர்வு மாதிரி வினாத்தாள் வெளீயீடு\nதமிழ், எழுத்துக்கள் மற்றும் வார்த்தைகளை மாணவர்கள் சுலபமாகக் கற்க உதவும் பயிற்சி ஏடு\nclick here to download தமிழ், எழுத்துக்கள் மற்றும் வார்த்தைகளை மாணவர்கள் சுலபமாகக் கற்க உதவும் பயிற்சி ஏடு\nCCE -வகுப்பு 1 முதல் 8 வரை - முதல் பருவ தேர்வு வினாத்தாள் மற்றும் BLUE PRINT\nமுதல் வகுப்பு QUS&BLUE PRINT இரண்டாம் வகுப்பு QUS&BLUE PRINT மூன்றாம் வகுப்பு QUS&BLUE PRINT நான்காம் வகுப்பு QUS&...\nMAY - 2012 அண்ணாமலை பல்கலைக்கழகம் முதுநிலை தேர்வு வெளியீடு\nஅண்ணாமலை பல்கலைக்கழகம் முதுநிலை தேர்வு வெளியீடு click here & get RESULT\n2013-ஆம் ஆண்டிற்கான வரையறுக்கப்பட்ட விடுப்பு ( RESTRICTED HOLIDAYS LIST IN TAMILNADU )\nஅறிந்து கொள்ள வேண்டியவை - கருவூலத்தில் ஊதியப் பட்டியல் சமர்பிக்கப்பட்டதா\nஅகவிலைப்படி ஊதிய நிலுவைத் தொகை பெற்றுவிட்டீர்களா அலுவலகத்தைத் தொடர்பு கொண்டால், ஊதியப்பட்டியல் கருவூலத்தில் சமர்ப்பித்துவிட்டோம் என்று இழு...\nஎட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வு ( 2013 )விண்ணப்பம் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineinbox.com/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B2/", "date_download": "2018-05-25T10:57:49Z", "digest": "sha1:U3G2BBOBFQLOUCYVGCVWLQ2B7KTPDGLH", "length": 17234, "nlines": 120, "source_domain": "www.cineinbox.com", "title": "எதற்கெல்லாம் கற்றாழை ஜெல் பயன்படுகிறது தெரியுமா! | | Cineinbox.com Fully Entertainment", "raw_content": "\nதமிழர்கள் கிட்ட மோதாதே: தூத்துகுடி விவகாரம் குறித்து சிம்பு ஆவேசம்\nஜி.வி. பிரகாஷ் படத்தில் ஹீரோயினாக அபர்னதி\nகஸ்தூரியை அசிங்கமாக விமர்சித்த திமுக ஆதரவாளர் – டிவிட்டரில் பரபரப்பு\nபட விழாவில் பாலியல் பலாத்காரம் செய்தார் – தயாரிப்பாளர் மீது நடிகை புகார்\nபெரிய மாநிலங்களில் மோடி அரசு மீது கடும் அதிருப்தி- தமிழகத்தில் எதிர்ப்பு அலை விஸ்வரூபம்- சர்வே\nகோஹ்லியின் ஃபிட்னஸ் சேலஞ்ச்சை ஏற்ற மோடி-கேள்விக் கணைகளால் துளைக்கும் நெட்டிசன்கள்\nதமிழர்கள் கிட்ட மோதாதே: தூத்துகுடி விவகாரம் குறித்து சிம்பு ஆவேசம்\nகர்நாடக சபாநாயகர் தேர்தல்.. கடைசி நேரத்தில் பின்வாங்கிய பாஜக.. காங். ரமேஷ் குமார் ஒருமனதாக தேர்வு\nபொதுத்தேர்தலில் போட்டியிடும் 13 திருநங்கைகள்\nமனைவிக்கு தெரியாமல் கள்ளஉறவில் இருக்கும் ஆண்களே\nஉடலுறவில் ஈடுபடும் போது நம்மையே அறியாமல், நமக்கே தெரியாமல் நாம் பல தவறுகளில் ஈடுபடுகிறோம்\nஉடலுறவில் ஈடுபடும் போது நம்மையே அறியாமல், நமக்கே தெரியாமல் நாம் பல தவறுகளில் ஈடுபடுகிறோம்\nகாதலியுடன் தகாத புகைப்படத்தை வெளியிட்ட காதலன் பின்னர் யுவதியின் எடுத்த விபரீத முடிவு\nபிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவருக்கு கைகொடுத்த சமூக வலைத்தளம்\nகுட்டி இளவரசர் பிறந்த பின்னர் முகம் ஜொலிப்பதற்கு பிரித்தானிய இளவரசி செலவிடும் தொகை தெரியுமா\nமூன்று வயது குழந்தையை இரவு முழுவதும் பாதுகாத்த நாய்\nஅமெரிக்காவில் கைதிகளுக்கு வழங்கும் உணவை திருடி விற்றவருக்கு 50 ஆண்டு சிறை\nஎதற்கெல்லாம் கற்றாழை ஜெல் பயன்படுகிறது தெரியுமா\nசுந்தர் பிச்சை, எல்ன் மஸ்க் விட 3.5 மடங்கு அதிகம் சம்பளம் வாங்கும் எவென்.. யார் இவர்..\n133 வருடங்களாக நாடகக் கலையை பாதுகாத்து வரும் ஒரு குடும்பத்தின் கதை\nமூன்று வயது குழந்தையை இரவு முழுவதும் பாதுகாத்த நாய்\nஅமெரிக்காவில் கைதிகளுக்கு வழங்கும் உணவை திருடி விற்றவருக்கு 50 ஆண்டு சிறை\nமூன்று பரோட்டாக்களை சாப்பிடுபவர்களுக்கு ஒரு லட்சம் பரிசு வினோத ஓட்டல்\nகஸ்தூரியை அசிங்கமாக விமர்சித்த திமுக ஆதரவாளர் – டிவிட்டரில் பரபரப்பு\nபட விழாவில் பாலியல் பலாத்காரம் செய்தார் – தயாரிப்பாளர் மீது நடிகை புகார்\nமனைவி மீது சந்தேகம் – ��ேஸ் சிலிண்டரால் அடித்து கொன்ற கணவன்\nகதாநாயகி வாய்ப்பு தருவதாக அழைத்து சென்று துணை நடிகை கற்பழிப்பு – சென்னையில் அதிர்ச்சி\nமருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த பெண்ணை கற்பழித்த மருத்துவமனை ஊழியர்\nபுற்று நோய் பாதிப்பை சரிசெய்யும் இயற்கை மருத்துவ குறிப்புகள்….\nசரும நிறத்தை பொலிவு பெறச்செய்யும் ஃபேஸ் பேக்குகள்…..\nசரும பராமரிப்பு; ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..\nவெண்டைக்காய் ஊறவைத்த நீரைக் குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்….\nசுவையான சர்க்கரை வள்ளிக்கிழங்கில் நிறைந்துள்ள மருத்துவ குணங்கள்\nபெரிய மாநிலங்களில் மோடி அரசு மீது கடும் அதிருப்தி- தமிழகத்தில் எதிர்ப்பு அலை விஸ்வரூபம்- சர்வே\nகோஹ்லியின் ஃபிட்னஸ் சேலஞ்ச்சை ஏற்ற மோடி-கேள்விக் கணைகளால் துளைக்கும் நெட்டிசன்கள்\nதமிழர்கள் கிட்ட மோதாதே: தூத்துகுடி விவகாரம் குறித்து சிம்பு ஆவேசம்\nகர்நாடக சபாநாயகர் தேர்தல்.. கடைசி நேரத்தில் பின்வாங்கிய பாஜக.. காங். ரமேஷ் குமார் ஒருமனதாக தேர்வு\nபொதுத்தேர்தலில் போட்டியிடும் 13 திருநங்கைகள்\nஎதற்கெல்லாம் கற்றாழை ஜெல் பயன்படுகிறது தெரியுமா\n- in டோன்ட் மிஸ், மருத்துவம்\nComments Off on எதற்கெல்லாம் கற்றாழை ஜெல் பயன்படுகிறது தெரியுமா\nகற்றாழை மருந்துப் பொருளாகவும், அழகு சாதனப் பொருளாகவும் பயன்படுகிறது. பச்சை நிறத்தில் காணப்படும் கற்றாழை முட்களுடன் காணப்படும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கி, முகம் பளிச்சிடவும் கற்றாழையில் உள்ள ஜெல் போன்ற திரவம் பயன்படுகிறது.\nகற்றாழையின் இலையிலிருந்து எடுக்கப்படும் ஜெல் சருமத்திற்கு பாதுகாப்பதாக கருதப்படுகிறது. சூரிய ஒளியுடன் கலந்து வரும் கடும் வெப்பத்தை ஏற்படுத்தும் காமா மற்றும் எக்ஸ்ரே கதிர் வீச்சுகளின் தீய விளைவுகளிலிருந்து சருமத்தை பாதுகாக்கின்றது. மேலும் சருமத்தின் ஈரத்தன்மையை காத்து சருமத்தின் நிறத்தையும் மேம்படுத்துகிறது.\nஇது ஒரு கசப்பு தன்மையைக் கொண்டதால் கூடுதல் பலன் அளிக்கும் இயற்கை மருந்துப் பொருளாக உள்ளது. இந்தக் கற்றாழையின் மூலம் பல நோய்கள் குணமடைகின்றன. கற்றாழையை நன்றாகத் தோல் சீவி, ஆறேழு முறை நீரில் நன்றாகக் கழுவிக்கொள்ளவும். அதனுடன் தேன் அல்லது பனைவெல்லம் சேர்த்து, மிக்ஸியில் அரைத்து ஜூஸாக சாப்பிட்டால், மாதவிடாய் வயிற்றுவலி குறையும்.\nதோல் அரிப்புக்கு, கற்றாழை ஜெல்லை தடவிவர, அரிப்பு குணமாகும். வெயில் காலங்களில் அடிக்கடி கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்தி முகம், கை, கால்களைக் கழுவினால், சூரிய ஒளியில் இருந்து தோலைப் பாதுகாக்க உதவும். ஆன்டி ஏஜிங்காகவும் கற்றாழை செயல்படும்.\nகற்றாழை ஜெல்லோடு தேன் சேர்த்து வாரத்துக்கு ஒரு முறை முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்துக் கழுவினால், முகம் பொலிவடையும். கரும்புள்ளிகள், சுருக்கங்கள், முகப்பருவினால் ஏற்படும் அழற்சிகள் நீங்கும். கற்றாழையின் சதைப்பகுதியை தண்ணீரில் நன்றாகக் கழுவி, உதட்டில் தடவ உதடு வறண்டு போகாமல் இருக்கும்.\nமுகத்துக்கு பூசும் கிரீம்கள், நகத்துக்கு பூசும் நகப்பூச்சு பொன்றவை இந்த கற்றாழையில் இருந்துதான் பெறப்படுகிறது. முகத்திலுள்ள கரும்புள்ளிகள் தழும்புகள் வெயில் பாதிப்புகள் உலர்ந்த சருமம் என சருமநோய் எதுவாக இருந்தாலும் சிறிது கற்றாழைச் சாறை தினமும் தடவி வர நல்ல குணம் கிடைக்கும்.\nசோற்றுக் கற்றாழையில் உடலுக்குத் தேவையான விட்டமின்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள் அனைத்தும் உள்ளன. இதை ஒரு சர்வரோக நிவாரணி என்று கூட அழைக்கலாம். உடலுக்குத் தேவையான நேரம் எதிர்ப்பு சக்தியை கற்றாழை வழங்குகிறது.\nநீடித்த மலச்சிக்கலை போக்கவும், வாய்வுத் தொல்லையை நீக்கவும், வயிற்றின் சூட்டை தடுக்கவும், தீராத வயிற்று புண்ணை நீக்கவும் கற்றாழை பயன்படுகிறது.\nபுற்று நோய் பாதிப்பை சரிசெய்யும் இயற்கை மருத்துவ குறிப்புகள்….\nசரும நிறத்தை பொலிவு பெறச்செய்யும் ஃபேஸ் பேக்குகள்…..\nசரும பராமரிப்பு; ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..\nவெண்டைக்காய் ஊறவைத்த நீரைக் குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்….\nசுவையான சர்க்கரை வள்ளிக்கிழங்கில் நிறைந்துள்ள மருத்துவ குணங்கள்\nதலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன\nபுற்று நோய் பாதிப்பை சரிசெய்யும் இயற்கை மருத்துவ குறிப்புகள்….\nபுற்று நோய் வந்து விட்டால் அவ்வளவுதான், வாழ்க்கையே முடிந்துவிட்டது என்று\nபெரிய மாநிலங்களில் மோடி அரசு மீது கடும் அதிருப்தி- தமிழகத்தில் எதிர்ப்பு அலை விஸ்வரூபம்- சர்வே\nகோஹ்லியின் ஃபிட்னஸ் சேலஞ்ச்சை ஏற்ற மோடி-கேள்விக் கணைகளால் துளைக்கும் நெட்டிசன்கள்\nதமிழர்கள் கிட்ட மோதாதே: தூத்துகுடி விவகாரம் குறித்த��� சிம்பு ஆவேசம்\nகர்நாடக சபாநாயகர் தேர்தல்.. கடைசி நேரத்தில் பின்வாங்கிய பாஜக.. காங். ரமேஷ் குமார் ஒருமனதாக தேர்வு\nபொதுத்தேர்தலில் போட்டியிடும் 13 திருநங்கைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/09/sugar-vs-oil-history-behind-sugar-industry-revealed.html", "date_download": "2018-05-25T10:27:16Z", "digest": "sha1:6LWBIE3XDCJVEVJWKJM77QAVQQIVG6KO", "length": 13367, "nlines": 82, "source_domain": "www.news2.in", "title": "எண்ணெய் vs சர்க்கரை! அம்பலமான உணவு அரசியல் - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / உணவு / மருத்துவம் / எண்ணெய் vs சர்க்கரை\nஎண்னெய் அதிகம் சேர்த்தா, கொலஸ்ட்ரால் அதிகமாகி இதய நோய்க்கு வழிவகுக்கும்' என்று மருத்துவ உலகம் அரை நூற்றாண்டுக்கும் மேல் சொல்லி வருகிறது. இந்நிலையில், 'உண்மையில் சர்க்கரைதான் இதய நோய்க்கு முக்கியக் காரணம். ஆனால், உலகளாவிய சர்க்கரைச் சந்தையும் அரசியலும் அந்த உண்மையை மறைக்க, 1960-ஆம் ஆண்டு, பிரபல மருத்துவப் பத்திரிகையில் 'இதய நோய்க்குக் காரணம் எண்ணையே' என்று பெரிய தொகையை 'செலவழித்து' எழுதவைத்து, பயத்தை கொழுப்பின் பக்கம் திருப்பிவிட்டுவிட்டது' என்று சமீபத்தில் அம்பலப்படுத்தியிருக்கிறது, அமெரிக்க மருத்துவ இதழானா ஜாமா (JAMA Journal of American Medical Association).\n'1960-களில் 'Internal Sugar Industry - Sugar Research Foundation (இன்று இது 'சுகர் அசோஸியேஷன்' என்று அழைக்கப்படுகிறது) அமைப்பு நடத்திய ஆய்வில், எண்ணெயைவிட உடலில் கொழுப்புச்சத்தை அதிகம் சேரவைத்து இதய ரத்தக் குழாய் நோய்கள் (CVD Cardio Vascular Disease) ஏற்பட பெரிதும் காரணமாக இருப்பது சர்க்கரைதான்' என்ற உண்மை, மார்க் ஹெக்ஸ்டட் மற்றும் ராபர்ட் மெக்கண்டி என்ற ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.\nஇந்த ஆய்வை வெளியிட்டால், சர்வதேச சர்க்கரை வணிகம் பாதிக்கப்படும், அதன் மூலம் கிடைக்கும் பெருமளவு லாபம் குறையும் என்பதால், இந்த உண்மை மக்களைச் சென்றடையாமல் இருக்க, உலகம் முழுக்க பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டார்கள். மேலும், சர்க்கரை மீதான குற்றச்சாட்டை எண்ணெயின் பக்கம் திருப்ப, நியூ இங்கிலாந்து ஜார்னல் ஆஃப் மெடிசின் என்ற மருத்துவ இதழில், ஆய்வின் உண்மையான முடிவுகள் மாற்றப்பட்டு, 'உடல் பருமனுக்கும் அது சம்பந்த்மான நோய்களுக்கும் பெரிதும் காரணம், எண்ணெய் பொருட்களே' என்று எழுதவைத்தனர். மேலும், இவ்வாறு முடிவுகளை மாற்றி வெளியிட்டதற்கான சம்பந்தப்பட்ட இரண்டு ஆய்வாளர்களுக்கும் பெரும் தொகை வழங்கப்பட்டது.\nஇந்த அதிர்ச்சியான ஊழலைத்தான் சமீபத்தில் அம்பலமாக்கியிருக்கிறது 'ஜாமா' இதழ். வேதியலாளர் மற்றும் 'ஜாமா'வின் சர்க்கரை குறித்த அறிவியல் ஆலோசகர் க்ரிஸ் கெரன் என்ற பெண் அந்த இதழில் எழுதியுள்ள இந்த ஆய்வுக் கட்டுரை, உலகம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\n'சர்வதேச மக்கள் அமெரிக்க ஆய்வு முடிவுகளைச் சார்ந்து இருப்பதை பயன்படுத்திக்கொண்டு, பணம் கொடுத்து, சர்க்கரையில் பொதிந்துள்ள ஆபத்தை உலகின் கவனத்துக்குச் சென்றுவிடாமல் தடுக்கப்பட்டுள்ளது. மேலும், இத்தனை ஆண்டுகளாக சர்க்கரையின் ஆபத்தை மறைத்து, அதை மக்களின் அன்றாட, தவிர்க்கமுடியாத உணவாக வளர்த்துவிட்டிருக்கிறது 'சுகர் அசோசியேஷனின் சர்வதேச சந்தை. சராசரியாக அமெரிக்கர்கள் ஒரு நாளைக்கு 10 சதவிகித சர்க்கரையை தங்கள் உணவில் சேர்த்துக்கொள்கிறார்கள். இளவயது மரணங்களுக்கு இந்த உணவுப் பழக்கமே முக்கியக் காரணமாக அமைகிறது. சர்க்கரையால் இத்தனை ஆண்டுகளாக பலியாக்கப்ப்பட்ட உயிர்களுக்கு என்ன பதில்' என்று கேட்கிறார், கட்டுரையாளர் க்ரிஸ் கெரன்.\nமருத்துவர்களின் சர்க்கரையின் ஆபத்து பற்றிச் சொல்லும்போது, 'சர்க்கரை என்பது ஃப்ரக்டோஸ் (FRUCTOSE) மற்றும் குளுக்கோஸ் (GLUCOSE) சமபங்கு கலவை. இதில் குளுக்கோஸ் எளிதில் ஜீரணமாகும். ஆனால், ஃப்ரக்டோஸை ஜீரணிக்க கல்லீரலில் உள்ள நொதியால் மட்டுமே முடியும். அளவுக்கு அதிகமாக சர்க்கரை உண்ணும்போது, அதற்கு ஈடுகொடுத்து கல்லீரலால் அந்த நொதியைச் சுரக்கமுடியாத காரணத்தால், ஃபிரக்டோஸ் கொழுப்பாக மாற்றப்பட்டு உடலில் சேகரிக்கப்படும். இதுவே இதய ரத்தக் குழாய் அடைப்பு நோய்க்கு முக்கியக் காரணியாக அமைகிறது.\nமேலும், கல்லீரலில் கொழுப்பு சேர்வதால் குடிப்பழக்கம் இல்லாதவர்களுக்கும் கல்லீரல் வீங்கும் பிரச்னையான ஆல்கஹால் அல்லாத ஃபேட்டி லிவர் நோய் (NON ALCHOHOLIC FATTY LIVER DISEASE) ஏற்படுகிறது.\nசர்க்கரையில் வைட்டமின்கள், தாதுஉப்புக்கள் என எந்த ஊட்டச்சத்தும் இல்லை. அது தருவது வெறும் கலோரிகளைத்தான். இந்த அதிகப்படியான கலோரிகள் கொழுப்பாக மாற்றப்பட்டு உடலில் சேரிக்கப்படுவதால், உடல் பருமன், சர்க்கரை நோய், புற்றுநோய், மாரடைப்பு, பக்கவாதம் என பல பிரச்னைகள் ஏற்படும்' என்று சர்க்கரை மீது மருத்துவர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகள் நிறைய.\nசர்��தேச உணவுச் சந்தை, தனிமனிதப் பேராசை, விலைபோகும் ஆராய்ச்சியாளர்கள், குழந்தையைக் கிள்ளி தொட்டிலை ஆட்டும் மருந்துச் சந்தை... இவர்கள் அனைவரும் மக்களைவைத்து ஆடும் ஆடு புலி ஆட்டத்தில், சர்க்கரையில் இருந்து அரிசி, நூடில்ஸ், பிரெட் என நம் தட்டில் விழும் ஒவ்வொரு பொருளும் உணவா விஷமா எனற கேள்வி, தொடர்ந்துகொண்டேதான் இருக்கப்போகிறது\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஇந்துக்கள் இஸ்லாமியர் இறைச்சிகடைகளில் இறைச்சி வாங்குவதும், இஸ்லாமியர் ஹோட்டல்களில் அசைவம் சாப்பிடுவதும் பாவம்\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/01/16/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/22129/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-16012018", "date_download": "2018-05-25T11:11:43Z", "digest": "sha1:RXCTT2XERAGDGIPKI4QI4MGRBO3DS3PK", "length": 15479, "nlines": 220, "source_domain": "www.thinakaran.lk", "title": "இன்றைய நாணய மாற்று விகிதம் - 16.01.2018 | தினகரன்", "raw_content": "\nHome இன்றைய நாணய மாற்று விகிதம் - 16.01.2018\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 16.01.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (16.01.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.\nஅவுஸ்திரேலிய டொலர் 119.91 125.16\nசீன யுவான் 23.36 24.50\nஜப்பான் யென் 1.3638 1.4148\nசிங்கப்பூர் டொலர் 114.46 118.59\nஸ்ரேலிங் பவுண் 208.91 215.82\nசுவிஸ் பிராங்க் 156.66 162.88\nஅமெரிக்க டொலர் 151.92 155.69\nவளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)\nசவூதி அரேபியா ரியால் 41.04\nஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 41.90\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 12.01.2018\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 11.01.2018\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 10.01.2018\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 24.05.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (24.05.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.நாணயம்கொள்வனவு விலை (ரூபா)விற்பனை விலை (...\nஇன்றைய நாணய மாற்று வ��கிதம் - 23.05.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (23.05.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.நாணயம்கொள்வனவு விலை (ரூபா)விற்பனை விலை (...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 21.05.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (21.05.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.நாணயம்கொள்வனவு விலை (ரூபா)விற்பனை விலை (...\nநாணய பெறுமதி வீழ்ச்சி, ஓரிரு வாரங்களில் சீராகும்\nநாட்டில் அண்மைக் காலமாகக் காணப்பட்டுவரும் நாணய பெறுமதியின் வீழ்ச்சி அடுத்த ஓரிரு வாரங்களுக்கிடையில் சீராகிவிடும். அமெரிக்காவின் பொரு ளாதாரம்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 17.05.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (17.05.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.நாணயம்கொள்வனவு விலை (ரூபா)விற்பனை விலை (...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 15.05.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (15.05.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.நாணயம்கொள்வனவு விலை (ரூபா)விற்பனை விலை (...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 14.05.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (14.05.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.நாணயம்கொள்வனவு விலை (ரூபா)விற்பனை விலை (...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 04.05.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (04.05.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.நாணயம்கொள்வனவு விலை (ரூபா)விற்பனை விலை (...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 11.04.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (11.04.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.நாணயம்கொள்வனவு விலை (ரூபா)விற்பனை...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 10.04.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (10.04.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.நாணயம்கொள்வனவு விலை (ரூபா)விற்பனை விலை (...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 09.04.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (09.04.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.நாணயம்கொள்வனவு விலை (ரூபா)விற்பனை விலை (...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 06.04.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (06.04.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.நாணயம்கொள்வனவு விலை (ரூபா)விற்பனை விலை (...\nமீட்புப் பணியில் ஈடுபட்ட பொலிசார் மாயம்\nமாதம்பை, கல்முறுவ பகுதியில் வீடொன்றில் சிக்கியிருந்தவர்க���ை...\nஜனாதிபதியின் அதிகார குறைப்பு உள்ளிட்ட JVPயின் யோசனை கையளிப்பு\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்தல் உள்ளிட்ட,...\nசீரற்ற காலநிலை; தொடரும் தென்மேல் மழை\nஇது வரை 13 பேர் பலிசீரற்ற காலநிலை காரணமாக இது வரை 13 பேர் வரை...\nஅர்ப்பணிப்பு மிகுந்ததாக மாறட்டும் ஆசிரிய சேவை\nஆசிரியத் தொழிலின் மேன்மை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...\nமியன்மாரில் இந்துக்கள் 100 பேர் பயங்கரவாதிகளால் படுகொலை\nமியன்மாரின் ராக்கைன் மாகாணத்தில் கடந்த ஆண்டு கலவரம் ஏற்பட்ட போது,...\nஈராக்கில் ஷியாக்கள் பகுதியில் தற்கொலை குண்டுத் தாக்குதல்\nஈராக் தலைநகர் பக்தாதில் நேற்று இடம்பெற்ற தற்கொலை தாக்குதல் ஒன்றில்...\nபோதைப் பொருளை ஒழிப்பதில் மக்களின் ஒத்துழைப்பு அவசியம்\nமதுவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்ற சுலோகம் ஆரம்பிக்கப்பட்டு பல...\nவடகொரிய அதிகாரிகள் சிங்கப்பூர் வர ஐ.நா பாதுகாப்புச் சபை அனுமதி\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜொங்...\nஉண்மையில் மக்களின் உடை பாவனை ஒவ்வொரு தேசம், காலநிலை ஏற்றவாறே மாறுபடுகிறது. இனம் என்பது வேறு மதம் என்பது வேறு. ஒரு இனதில் பல மதங்களை பின்பற்றும் மக்கள் இருபது வழமை. இலங்கையில் பல மதங்கள்,...\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை சீர்குலைத்து, தங்களது எண்னங்களை மத குரோதங்களை வெளிப்படுத்தி நாட்டில் இன ரீதியான இன்னுமொரு அடாவடித்தனங்களை நடாத்துவதட்க்கு. எந்த சக்திகளுக்கும் நாம் இடமளிக்க கூடாது....\nகண்டி மற்றும் அம்பாறை தாக்குதல்கள் முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு\nகண் டி மக்கள் பாதுகாப்பு கண் டி தற்போது பயம் கண்டி மக்களின் அறிவியல் தன்மை ஒத்துழைப்பு\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiruppugazh-nectar.blogspot.com/2017/01/472.html", "date_download": "2018-05-25T10:58:34Z", "digest": "sha1:DEHJT6NSJD4KEKOHFDALB57LWEFJZC3O", "length": 7531, "nlines": 205, "source_domain": "thiruppugazh-nectar.blogspot.com", "title": "ta The Nectar of Thiruppugazh: 472. சிரத்தானத்தில்", "raw_content": "\nராகம்: கானடா தாளம்: சதுச்ர ஜம்பை (7)\nசிரத்தானத்திற் பணியாதே (sirath thAnaththiR paNiyAdhE): I do not bow my head to You; தலையைக் கொண்டு உன்னைப் பணியாமல் இருக்கும் யான்\nசெகத்தோர் பற்றைக் குறியாதே (jegaththOr patraik kuRiyAdhE): in order that I do not get bound by worldly attachment உலகத்தோர் தம் பாசங்களில் நோக்கம் செலுத்தாமல் இருக்கும்படியாக\nவருத்தா/வருத்தி (varuththA): You call me என்னை வரவழைத்து,\nமற்று ஒப்பிலதான மலர்த்தாள் வைத்து எத்தனை ஆள்வாய்(matru OppiladhAna malar ththAL vaiththu eththanai ALvAy): and grant me Your incomparable flower-like feet and bring me under Your supremacy. தமக்கு வேறு நிகர் இல்லாத மலர் போன்ற உன் திருவடிகளில் சேர்த்து, ஏமாற்றுக்காரனாகிய என்னை ஆண்டருள்வாயாக.\n தலைமை ஸ்தானம் வகிக்கும் நேசனே, கர்த்தத்துவம்(karthaththuvam): leadership,\nநினைத்தார் சித்தத்து உறைவோனே (ninaiththAr chiththath uRaivOnE): You reside in the mind of those who think of You. உன்னை நினைப்பவர்களது சித்தத்தில் வீற்றிருப்பவனே,\nதிருத்தாள் முத்தர்க்கு அருள்வோனே (thiruth thAL muththarkku aruLvOnE): You grant Your holy feet to those liberated living souls. உன் திருவடிகளை ஜீவன் முக்தர்களுக்கு தந்தருள்பவனே,\nTransliteration in Tamil available. தமிழில் டைப் செய்யவும், மொழி மாற்றத்திற்க்கும் CTRL+g உபயோகிக்கவும்.\n458. குமரி காளி (அமுதம் ஊறு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://anbummanidhamum.blogspot.com/2012/01/blog-post.html", "date_download": "2018-05-25T10:51:35Z", "digest": "sha1:RAX4VB4TJMED2RH3WIP4VVSBJ62SPJOR", "length": 7128, "nlines": 157, "source_domain": "anbummanidhamum.blogspot.com", "title": "நானும் என் சமூகமும்..: முகவரியற்ற துயரம்", "raw_content": "\nதிங்கள், 16 ஜனவரி, 2012\nஎன் கைகளில் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது\nஎன் கைகளில் கனத்துக் கொண்டிருக்கிறது\nபுயல் விட்டுச் சென்ற சிதிலங்களின் நடுவே\nநிராதரவாய் நின்று கொண்டிருக்கும் இவ்வேளையில்\nஎன் கைகள் பற்றியிருக்கும் இக்கடிதத்தால்\nமேலும் மேலும் பெருகிக் கொண்டேயிருக்கிறது..\nநேரம் 7:46 முற்பகல் பொருள்: பொது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநன்றி : தோழர் சிவஹரி\nஇனி இந்தச் சிறகுகளும் வானமும் என்னுடையவை..\nமுன்னொரு நாளில் நீ ஆறாய் இருந்தாய்\nநீயும் எனது அறையும்: சில காதல் குறிப்புகள்\nசெத்த நதிகளை அல்லது துயரங்களைச் சேகரிப்பவன்\nஎன் காட்டில் அலையுமொரு வண்ணத்துப்பூச்சி\nஇட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட மோடி அரசு தயாராகிவிட்டதா\nசூரியனை நெருங்கி ஆராயும் நாசா & ஈசா எதிர்கால விண்வெளி ஏவுகணைத் திட்டங்கள்\nவலசைப் பறவை - ரவிக்குமார்\nகார்ல் மார்க்ஸ் – சமூகநனவிலியாகிவிட்ட சிந்தனையாளன்\nதமிழ்க்காதர். தீம் படங்களை வழங்கியவர்: digi_guru. Blogger இயக்குவது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raboobalan.blogspot.com/2012/06/blog-post.html", "date_download": "2018-05-25T11:06:02Z", "digest": "sha1:A37HVG5HJ2NWAJTQOYYMK36CMAEMIYNF", "length": 3015, "nlines": 93, "source_domain": "raboobalan.blogspot.com", "title": "எனது கவிதைகள் ...: இந்த வார கல்கி இதழில் வெளியான எனது கவிதை...", "raw_content": "\nவியாழன், 14 ஜூன், 2012\nஇந்த வார கல்கி இதழில் வெளியான எனது கவிதை...\nஇடுகையிட்டது இரா.பூபாலன் நேரம் பிற்பகல் 8:54\nநன்கு இருக்கிறது பூபாலன். ஆனால் இன்னும் செப்பனிட வேண்டும். அருமையான பளீர் முடிவாய் இருப்பினும், நடுவில் தொய்வு தெரிகிறது. விடாமல் தொடருங்கள்.. அது மிக முக்கியம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபிஞ்சு மனதில் பரவிவரும் நஞ்சு\nஇந்த வார கல்கி இதழில் வெளியான எனது கவிதை...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.cineinbox.com/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2018-05-25T11:05:34Z", "digest": "sha1:2YZ6MZJ76EERKOWC4V6MS62HHTXV3JGD", "length": 13911, "nlines": 115, "source_domain": "www.cineinbox.com", "title": "மூன்று பரோட்டாக்களை சாப்பிடுபவர்களுக்கு ஒரு லட்சம் பரிசு வினோத ஓட்டல் | | Cineinbox.com Fully Entertainment", "raw_content": "\nதமிழர்கள் கிட்ட மோதாதே: தூத்துகுடி விவகாரம் குறித்து சிம்பு ஆவேசம்\nஜி.வி. பிரகாஷ் படத்தில் ஹீரோயினாக அபர்னதி\nகஸ்தூரியை அசிங்கமாக விமர்சித்த திமுக ஆதரவாளர் – டிவிட்டரில் பரபரப்பு\nபட விழாவில் பாலியல் பலாத்காரம் செய்தார் – தயாரிப்பாளர் மீது நடிகை புகார்\nபெரிய மாநிலங்களில் மோடி அரசு மீது கடும் அதிருப்தி- தமிழகத்தில் எதிர்ப்பு அலை விஸ்வரூபம்- சர்வே\nகோஹ்லியின் ஃபிட்னஸ் சேலஞ்ச்சை ஏற்ற மோடி-கேள்விக் கணைகளால் துளைக்கும் நெட்டிசன்கள்\nதமிழர்கள் கிட்ட மோதாதே: தூத்துகுடி விவகாரம் குறித்து சிம்பு ஆவேசம்\nகர்நாடக சபாநாயகர் தேர்தல்.. கடைசி நேரத்தில் பின்வாங்கிய பாஜக.. காங். ரமேஷ் குமார் ஒருமனதாக தேர்வு\nபொதுத்தேர்தலில் போட்டியிடும் 13 திருநங்கைகள்\nமனைவிக்கு தெரியாமல் கள்ளஉறவில் இருக்கும் ஆண்களே\nஉடலுறவில் ஈடுபடும் போது நம்மையே அறியாமல், நமக்கே தெரியாமல் நாம் பல தவறுகளில் ஈடுபடுகிறோம்\nஉடலுறவில் ஈடுபடும் போது நம்மையே அறியாமல், நமக்கே தெரியாமல் நாம் பல தவறுகளில் ஈடுபடுகிறோம்\nகாதலியுடன் தகாத புகைப்படத்தை வெளியிட்ட காதலன் பின்னர் யுவதியின் எடுத்த வ��பரீத முடிவு\nபிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவருக்கு கைகொடுத்த சமூக வலைத்தளம்\nகுட்டி இளவரசர் பிறந்த பின்னர் முகம் ஜொலிப்பதற்கு பிரித்தானிய இளவரசி செலவிடும் தொகை தெரியுமா\nமூன்று வயது குழந்தையை இரவு முழுவதும் பாதுகாத்த நாய்\nஅமெரிக்காவில் கைதிகளுக்கு வழங்கும் உணவை திருடி விற்றவருக்கு 50 ஆண்டு சிறை\nஎதற்கெல்லாம் கற்றாழை ஜெல் பயன்படுகிறது தெரியுமா\nசுந்தர் பிச்சை, எல்ன் மஸ்க் விட 3.5 மடங்கு அதிகம் சம்பளம் வாங்கும் எவென்.. யார் இவர்..\n133 வருடங்களாக நாடகக் கலையை பாதுகாத்து வரும் ஒரு குடும்பத்தின் கதை\nமூன்று வயது குழந்தையை இரவு முழுவதும் பாதுகாத்த நாய்\nஅமெரிக்காவில் கைதிகளுக்கு வழங்கும் உணவை திருடி விற்றவருக்கு 50 ஆண்டு சிறை\nமூன்று பரோட்டாக்களை சாப்பிடுபவர்களுக்கு ஒரு லட்சம் பரிசு வினோத ஓட்டல்\nகஸ்தூரியை அசிங்கமாக விமர்சித்த திமுக ஆதரவாளர் – டிவிட்டரில் பரபரப்பு\nபட விழாவில் பாலியல் பலாத்காரம் செய்தார் – தயாரிப்பாளர் மீது நடிகை புகார்\nமனைவி மீது சந்தேகம் – கேஸ் சிலிண்டரால் அடித்து கொன்ற கணவன்\nகதாநாயகி வாய்ப்பு தருவதாக அழைத்து சென்று துணை நடிகை கற்பழிப்பு – சென்னையில் அதிர்ச்சி\nமருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த பெண்ணை கற்பழித்த மருத்துவமனை ஊழியர்\nபுற்று நோய் பாதிப்பை சரிசெய்யும் இயற்கை மருத்துவ குறிப்புகள்….\nசரும நிறத்தை பொலிவு பெறச்செய்யும் ஃபேஸ் பேக்குகள்…..\nசரும பராமரிப்பு; ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..\nவெண்டைக்காய் ஊறவைத்த நீரைக் குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்….\nசுவையான சர்க்கரை வள்ளிக்கிழங்கில் நிறைந்துள்ள மருத்துவ குணங்கள்\nபெரிய மாநிலங்களில் மோடி அரசு மீது கடும் அதிருப்தி- தமிழகத்தில் எதிர்ப்பு அலை விஸ்வரூபம்- சர்வே\nகோஹ்லியின் ஃபிட்னஸ் சேலஞ்ச்சை ஏற்ற மோடி-கேள்விக் கணைகளால் துளைக்கும் நெட்டிசன்கள்\nதமிழர்கள் கிட்ட மோதாதே: தூத்துகுடி விவகாரம் குறித்து சிம்பு ஆவேசம்\nகர்நாடக சபாநாயகர் தேர்தல்.. கடைசி நேரத்தில் பின்வாங்கிய பாஜக.. காங். ரமேஷ் குமார் ஒருமனதாக தேர்வு\nபொதுத்தேர்தலில் போட்டியிடும் 13 திருநங்கைகள்\nமூன்று பரோட்டாக்களை சாப்பிடுபவர்களுக்கு ஒரு லட்சம் பரிசு வினோத ஓட்டல்\n- in சினிமா, வினோதங்கள்\nComments Off on மூன்று பரோட்டாக்களை சாப்பிடுபவர்களுக்கு ஒர��� லட்சம் பரிசு வினோத ஓட்டல்\nபுது டெல்லியில்- ரோடாக் பைபாஸ் சாலையில் அமைந்துள்ளது தபாஸ்யா பரோட்டா கடை. பரோட்டாவுக்கு பெயர் போன இந்த ஒட்டலில் ரூ.180லிருந்து ரூ.400 வரை பரோட்டா கிடைக்கிறது .இங்கு செய்யப்படும் 400 ரூபாய் பரோட்டா ஒன்று 2 கிலோ எடை கொண்டதாக உள்ளது. இது போன்ற மூன்று பரோட்டாவை 50 நிமிடங்களுக்குள் சாப்பிடுபவர்களுக்கு ஒரு லட்சம் பரிசு வழங்கப்படுகிறது.\nஇதோடு வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு இலவசமாக பரோட்டா தரப்படுகிறது.ஆனால் மூன்று பரோட்டா சாப்பிட முடியாமல் போனால் சாப்பிட்ட வரையிலான பணத்தை வாடிக்கையாளர் கொடுத்துவிட வேண்டும். பலர் இதில் தோற்றுள்ள நிலையில் மகராஜ் சிங் மற்றும் அஷ்வனி ஆகிய இருவர் மட்டுமே இதில் வெற்றி பெற்று ஒரு லட்சத்தை தட்டி சென்றுள்ளனர்.இதில் ஒருவர் 50 நிமிடங்களில் 4 பரோட்டா சாப்பிட்டு வியக்க வைத்துள்ளார். பரிசு சலுகை காரணமாக கடையில் எப்போதும் நல்ல கூட்டம் உள்ளது.\nதமிழர்கள் கிட்ட மோதாதே: தூத்துகுடி விவகாரம் குறித்து சிம்பு ஆவேசம்\nஜி.வி. பிரகாஷ் படத்தில் ஹீரோயினாக அபர்னதி\nகஸ்தூரியை அசிங்கமாக விமர்சித்த திமுக ஆதரவாளர் – டிவிட்டரில் பரபரப்பு\nபட விழாவில் பாலியல் பலாத்காரம் செய்தார் – தயாரிப்பாளர் மீது நடிகை புகார்\nபிக் பாஸ் 2 புதிய டீஸர்: நல்லா தான் இருக்கு, ஆனால்…\nதமிழர்கள் கிட்ட மோதாதே: தூத்துகுடி விவகாரம் குறித்து சிம்பு ஆவேசம்\nநடிகர் சிம்பு எந்த ஒரு விஷயத்திலும் உணர்ச்சிவசப்படுபவர் என்பதும், மனதில்\nபெரிய மாநிலங்களில் மோடி அரசு மீது கடும் அதிருப்தி- தமிழகத்தில் எதிர்ப்பு அலை விஸ்வரூபம்- சர்வே\nகோஹ்லியின் ஃபிட்னஸ் சேலஞ்ச்சை ஏற்ற மோடி-கேள்விக் கணைகளால் துளைக்கும் நெட்டிசன்கள்\nதமிழர்கள் கிட்ட மோதாதே: தூத்துகுடி விவகாரம் குறித்து சிம்பு ஆவேசம்\nகர்நாடக சபாநாயகர் தேர்தல்.. கடைசி நேரத்தில் பின்வாங்கிய பாஜக.. காங். ரமேஷ் குமார் ஒருமனதாக தேர்வு\nபொதுத்தேர்தலில் போட்டியிடும் 13 திருநங்கைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiruppugazh-nectar.blogspot.com/2017/09/valli-sanmargam.html", "date_download": "2018-05-25T10:51:32Z", "digest": "sha1:7XQPKCHNE67LIPLAGOZL3KBDSV6U3K4G", "length": 15497, "nlines": 171, "source_domain": "thiruppugazh-nectar.blogspot.com", "title": "ta The Nectar of Thiruppugazh: வள்ளி சன்மார்க்கம்", "raw_content": "\nவள்ளி சன்மார்க்கம் என்றால் வள்ளி கடைப்பிடித்த நன்னெறி. அவள��� முருகன்பால் மேற் கொண்ட தீவிர அன்பு நெறி. இது, அடியார்களை முருகப்பெருமான் 'வா... வா’ என்று வலிந்து ஆட்கொள்ளும் பேரருள் திறத்தைப் புலப்படுத்துகிறது. வள்ளி, பக்குவப்பட்ட ஆன்மாவின் வடிவம். யான், எனது என்ற செருக் கற்று இறைவன் திருவடிகளில் சரணடைந்தது வள்ளியின் தன்மையாகும். இதனையே 'வள்ளி சன்மார்க்கம்’ என்றும், வள்ளி அனுஷ்டித்த நன்னெறி என்றும் போற்றுகிறார் அருணகிரிநாதர். போகியாய் இருந்து உயிர்க்கு போகத்தைப் புரிதல் இறைவனின் தன்மை. வேலவனின் இச்சா சக்தியாக திகழ்வது வள்ளி. ஆதலின், உலகில் இல்வாழ்க்கை நடத்தற்பொருட்டு முருகன் தன்னுடைய ஒரு திருமுகத்தால் வள்ளியம்மையுடன் பேசி மகிழ்ந்து அமர்ந்திருக்கின்றான்; இது உலக உயிர்கள் நன்மை அடைவதன் பொருட்டாகும்.\nகருணகூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டும் கொண்டு முருகன் எழுந்தருளினான். கருணை கூர்தலாவது, கருணை பெறுவோரின் முயற்சி மிகச் சிறியதாக இருந்தும் கருணை தருவோரின் முயற்சி பெருகி இருத்தல். இதை வள்ளி எம்பெருமாட்டியை ஆட்கொண்ட நிகழ்ச்சியில் வைத்துக் காட்டினான், முருகன். குற்றங்கள் இருந்தாலும் மறந்து, அன்பு வித்துத் தோன்றிய இடத்தில் அதை வளரச் செய்கின்ற பேரருளை வழங்குதற்கு நான் பிறந்தேன்’ என்ற உண்மையை அவன் சிவபெருமானிடத்தில் சொன்னான். வள்ளி சன்மார்க்கம் என்பது அதுதான். அதனால், \"நாதா குமரா நம என்று அரனார் ஒதாய் என ஒதியது எப்பொருள்தான் என்ற கேள்வியைக் கேட்டவர், அதற்குரிய விடையை நேராகச் சொல்லவில்லே. குறிப்பாகப் பின் இரண்டு அடிகளில் அதனை உணர்ந்து கொள்ளும்படியாக வைத்திருக்கிறார். - வேதா முதல் விண்ணவர் சூடும் மலர்ப் - பாதா, குறமின் பதசேகரனே' - - - - - என்று பேசுகிறார்\nசிவனாருக்குக் கிடைத்த இந்த விளக்கமே தனக்கும் உபதேசிக்கப்பட்டது என்கிறார் அருணகிரிநாதர். இதை, 'கின்னம் குறித்து .. 'எனத் தொடங்கும் 24ம் அலங்காரத்தில் குறிப்பிடுகிறார்.\nகின்னங் குறித்தடி யேன்செவி நீயன்று கேட்கச்சொன்ன\nகுன்னங் குறிச்சி வெளியாக்கி விட்டது கோடுகுழல்\nசின்னங் குறிக்க குறிஞ்சிக் கிழவர் சிறுமிதனை\nமுன்னங் குறிச்சியிற் சென்றுகல் யாண முயன்றவனே.\n நீ எனக்கு இரகசியம் என்று உபதேசித்த பொருளை வள்ளிமலை வெட்ட வெளிச்சமாகி விட்டது. நீ எனக்கு உபதேசித்த மந்திரத்தின் பொருள் ‘யான் ��னது’ என்னும் தற்போதத்தை விடவேண்டும் என்பது. ‘யாரொருவர் யான் எனது என்னும் ஆணவச் செருக்கற்று என்னை வழிபடுகின்றார்களோ அவர்களுக்கு நான் எளியன்; குற்றேவல் செய்பவன்’ என்பதல்லவா நீ எனக்கு உபதேசித்த இரகசியம். நீ உபதேசித்த முறையில் உன்னை வழிபட்டவள் வள்ளிப் பிராட்டி. அதனால் அல்லவா, நீ அவள் வாழ்கின்ற குறிச்சிக்குச் சென்று அவள் மகிழும்படியாக பல விளையாடல்கள் நிகழ்த்தி, அவளுக்குக் குற்றேவல் செய்து, அவளைத் திருமணமும் செய்து கொண்டு உன் தேவியாக்கிக் கொண்டாய். முருகா நீ நான் பிறவிநோய் நீங்கி வாழும்பொருட்டு என் செவிக்கு மட்டும் கேட்கும்படியாகச் சொன்ன குன்னத்தை (தெய்வ ரகசியத்தை), கோடு குழல் சின்னம் முதலிய இசைக்கருவிகள் முழங்க நீ வள்ளியைத் திருமணம் செய்து கொண்ட இடமாகிய குறிச்சி ஊருலகம் எல்லாம் அறிய வெட்ட வெளியாக்கிவிட்டதே. தெய்வ ரகசியத்தை கொட்டு முழக்கோடு வெளியிடுவதாக அல்லவா இச்செயல் உள்ளது நீ நான் பிறவிநோய் நீங்கி வாழும்பொருட்டு என் செவிக்கு மட்டும் கேட்கும்படியாகச் சொன்ன குன்னத்தை (தெய்வ ரகசியத்தை), கோடு குழல் சின்னம் முதலிய இசைக்கருவிகள் முழங்க நீ வள்ளியைத் திருமணம் செய்து கொண்ட இடமாகிய குறிச்சி ஊருலகம் எல்லாம் அறிய வெட்ட வெளியாக்கிவிட்டதே. தெய்வ ரகசியத்தை கொட்டு முழக்கோடு வெளியிடுவதாக அல்லவா இச்செயல் உள்ளது” எனக் கேட்டு அருணகிரிநாத சுவாமிகள் முருகப் பெருமானைப் கொண்டாடுகின்றார்.\nதேவர்களைத் துன்புறுத்திய சூரபத்மனை வென்று தேவர்களை சிறை விடுத்தார் முருகன். தேவேந்திரன் மகிழ்ந்து, தெய்வானையை முருகனுக்குத் திருமணம் செய்துகொடுத்தான். சூரனை வென்று தெய்வானையை மணந்தபின், திருத்தணிகை வந்து யோகத்தில் அமர்ந்தார் குமரவேள். நாரதர் அவரிடம் வந்து, தணிகைக்கு அருகில் வள்ளிமலையில் வாழ்ந்து வரும் வள்ளியின் பெருமைகளை விவரித்தார்.\nஅவளுக்கு அருள்புரிய, திருவுளம் கொண்ட முருகன் வள்ளிமலைக்குச் சென்றார். அங்கு தினைப் புனத்தில், வேடனாகவும், வேங்கை மரமாகவும், விருத்தனாகவும் வேடமிட்டு, லீலைகள் பல செய்து, அவளை மணம் புரிய விரும்பி, காதல் மொழிகளைப் பேசினார்.\nதினைப்புனம் என்பது உலகம்; தினைக் கொல்லை, ஞானப் பயிர் விளையும் இடம்; வள்ளி, பரிபக்குவம் அடைந்த நல்லுயிர். குறவர் குலமகளாகிய வள்ளியிடம் ம��ருகன் தானே வலிந்து சென்று நயந்து மணந்து கொண்டது, இறைவனின் எளிமைத் தன்மையைக் காட்டுவதாகும்.\nவயோதிக உருவில் இருந்த அவரை இன்னார் என்று தெரியாமல் வள்ளி மிரண்டு விலக, அவளை மணக்க அண்ணனாகிய விநாயகரைத் துணைக்கு அழைத்தார். அவர் யானை வடிவில் வந்து, வள்ளியைத் துரத்தினார். யானையைக் கண்டு அஞ்சி, வயோதிகராக வந்த முருகனை அணைத்துக்கொண்டாள் வள்ளி.\nஇப்படி வள்ளியிடம் குறும்பு விளையாட்டு நடத்திய முருகன் ஞானவேல் ஏந்தி, மயில் மேல் ஆறுமுகனாகக் காட்சியளித்து, ஞான உபதேசம் செய்து வள்ளிக்கு அருள்பாலித்தார். வள்ளி- முருகன் திருமணம் சிறப்பாக நடந்தேறியது.\nஇந்த நெறிமுறையை 'வள்ளி சன்மார்க்கம்' என்றே பெயரிட்டு 'கள்ளக் குவாற்பை” என்னுந் திருப்புகழில் கீழ்க்கண்ட வரிகளில் குறிப்பிட்டு இதையே தான் தன் தந்தையாருக்கும் உபதேசித்தார் என்று உறுதிபடுத்துகிறார்.:\nவள்ளிச் சன்மார்க்கம் விள்ளைக்கு நோக்க\nபொழிப்புரை: வள்ளி சன்மார்க்கம்=வள்ளி பிராட்டியார் அநுட்டித்த நன்னெறி என்னும் உபதேசத்தை, விள் ஐக்கு=கேட்ட தந்தையார்க்கு, நோக்க வல்லைக்குள் ஏற்றும்=ஒரு கணப்பொழுதில் உபதேசித்த, இளையோனே=இளம்பூரணரே\nTransliteration in Tamil available. தமிழில் டைப் செய்யவும், மொழி மாற்றத்திற்க்கும் CTRL+g உபயோகிக்கவும்.\nகல்வியின் பயனும் பிடி தோய் மலையும்\nஸ்ரீஐயப்பன் நாமாவளி - நினைவிலும் ஐயப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/jaffna-05-10-2017/", "date_download": "2018-05-25T11:03:20Z", "digest": "sha1:4DLS43ITC7SVWYF5GW3ZE6WXL6DPHB4E", "length": 9199, "nlines": 104, "source_domain": "ekuruvi.com", "title": "யாழில் 100 பேருக்கு பிளாஸ்ரிக் சர்ஜரி சத்திரசிகிச்சை – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → யாழில் 100 பேருக்கு பிளாஸ்ரிக் சர்ஜரி சத்திரசிகிச்சை\nயாழில் 100 பேருக்கு பிளாஸ்ரிக் சர்ஜரி சத்திரசிகிச்சை\nவடக்கு மாகாணத்தில் போரின் காரணமாக ஏற்பட்ட காயங்களின் அடையாளங்களைப் போக்கும் வகையிலான பிளாஸ்ரிக் சர்ஜரி சிகிச்சை, நவம்பர் மாதத்தில் 100 பேருக்கு மேற்கொள்ளவுள்ளதாக கலாநிதி அமுதா கோபாலன் தெரிவித்தார்.\nகொட்டாஞ்சேணை 306 B1 இலக்க மாவட்ட லயன்ஸ் கிளப் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள குறித்த சத்திர சிகிச்சை தொடர்பில் நேற்று யாழ்பாடி விடுதியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nகுறித்த விடயம் தொடர்பில் கலாநிதி அமுதா கோபாலன் மேலும் விபரம் தெரிவிக்கையில் ,\nவடக்கு மாகாணத்தில் போரின் காரணமாகவும், விபத்துக்கள், தீக்காயங்கள் காரணமாகவும் ஏற்பட்ட காயங்களின் அடையாளங்களைப் போக்கும் வகையில் பிளாஸ்ரிக் சர்ஜரி சத்திர சிகிச்சை கடந்த ஆண்டு யாழ்ப்பாணத்தில் மேற்கொண்டிருந்தோம்.\nஅப்போது 40 பேருக்கு இந்த மாற்று சிகிச்சை இடம்பெற்றது. அவ்வாறு மேற்கொண்ட சிகிச்சையில் பயன்பெற்றோர் தற்போது அதன் நன்மையை அனுபவித்து வருகின்றனர்.\nஇதன் அடிப்படையில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் 12ம் திகதி முதல் 6 தினங்கள் குறித்த சிகிச்சை தெல்லிப்பளை வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளது. இதன்போது சுமார் 100 பேருக்கு இச் சிகிச்சை மேற்கொள்ள ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nஇதற்காக அமெரிக்காவில் இருந்து 6 வைத்திய நிபுணர்களும் 18 உதவியாளர்களுமாக 24 பேர் கொண்ட அணி இங்கு வருகை தரவுள்ளது.\nஎனவே இவ்வாறான பிளாஸ்ரிக் சிகிச்சை தேவைப்படுபவர்கள் தெல்லிப்பளை வைத்தியசாலையுடன் தொடர்பு கொண்டு தமது பதிவுகளை மேற்கொள்வதன் மூலம் இந்த சேவையினை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும். என்றார்.\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மைத்திரிக்கு மஹிந்தவின் ஆசிர்வாதம் வேண்டும்\nஅர்ஜூன மகேந்திரன் சிங்கப்பூரில் – இன்டர்போல் பொலிஸார் தெரிவிப்பு\nசீரற்ற வானிலை காரணமாக 13 பேர் உயிரிழப்பு\nபதில் பிரதம நீதியரசராக ஈவா வனசுந்தர நியமனம்\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\n298 பயணிகளுடன் சென்ற மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்தியதில் ரஷ்யாவுக்கு தொடர்பா\nஸ்டெர்லைட் ஆலையின் முதல் அலகை மூட தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு\nவெனிசுவேலாவுடனான இராஜதந்திர உறவுகளை குறைத்துக் கொள்ளவுள்ளதாக கனடா அறிவிப்பு\nகோடை காலத்தில் காட்டுத்தீ பரவும் அபாயம்\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மைத்திரிக்கு மஹிந்தவின் ஆசிர்வாதம் வேண்டும்\nஎழுதித் தீராப் பக்கங்கள் நூல் வெளியீடு – காலம் செல்வம் அவர்களு��ான நேர்காணல்\nDr ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் பங்குகொண்ட புதிய வெளிச்சம் கருத்துப் பகிர்வும் , மக்கள் சந்திப்பும் ஊடக அறிக்கை\nகடல் சுத்திகரிப்பு வேலைத்திட்டத்தில் இணைந்தது இலங்கை\nஇளைஞர்களே உங்களுக்காக உயிரையும் விடத் தயாராக இருக்கிறேன் – என்னுடன் அணிதிரளுங்கள்- கருணா அழைப்பு\nசுவையான சர்க்கரைப் பொங்கல் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/senthil-24-03-2017/", "date_download": "2018-05-25T11:10:20Z", "digest": "sha1:YHBI3GGS655BJMO5Q66XNOYASLWQUOWQ", "length": 7643, "nlines": 99, "source_domain": "ekuruvi.com", "title": "நடிகர் செந்தில் பிறந்தநாளை வாழைப்பழ கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → நடிகர் செந்தில் பிறந்தநாளை வாழைப்பழ கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு\nநடிகர் செந்தில் பிறந்தநாளை வாழைப்பழ கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு\n‘எஸ் 3’ படத்தைத் தொடர்ந்து சூர்யா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘தானா சேர்ந்த கூட்டம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா இப்படத்தை தயாரித்து வருகிறார்.\nபிரபல காமெடி நடிகர் செந்தில் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி ஆகிறார். இதில் சிறப்பு என்னவென்றால், நேற்றுடன் தனது 66வது வயதை பூர்த்தி செய்யும் செந்திலின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, படப்பிடிப்பின் போது, `தானா சேர்ந்த கூட்டம்’ படக்குழுவினர் கேக் வெட்டி அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.\nஅதிலும், அந்த கேக் அவரது பிரபல வாழைப் பழ காமெடியை நினைகூரும் விதமாக, இரு வாழைப் பழங்கள் இருப்பது போன்ற தோற்றத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.\nதுப்பாக்கிச்சூட்டில் பலியான ரசிகருக்கு தனுஷ் இரங்கல்\nவேடிக்கை பார்ப்பதை விட அரசியல் களத்தில் இறங்க விரும்புகிறேன் – கஸ்தூரி\nஸ்டெர்லைட் தலைவர் கொடும்பாவி எரிப்பு – இயக்குனர் கவுதமன் கைது\nதமிழ் சினிமாவில் அறிமுகமாகும் பிரபல நாயகியின் தங்கை\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\n298 பயணிகளுடன் சென்ற மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்தியதில் ரஷ்யாவுக்கு தொடர்பா\nஸ்டெர்லைட் ஆலையின் முதல் அலகை மூட தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு\nவெனிசுவேலாவுடனான இராஜதந்திர உறவுகளை குறைத்துக் கொள்ளவுள்ளதாக கனடா அறிவிப்பு\nகோடை காலத்தில் காட்டுத்தீ பரவும் அபாயம்\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மைத்திரிக்கு மஹிந்தவின் ஆசிர்வாதம் வேண்டும்\nடொரோண்டோ புளுஸ் மின்னொளி விளையாட்டு விழா Aug 26 2017\nஅமர்நாத் பேருந்து விபத்து: பலியானோர் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு\nசென்னை சில்க்ஸ் நிறுவனத்தில் ரூ.300 கோடி சேதம் – தீப்பிடித்த கட்டிடம் இன்று இடிக்கப்படுகிறது\nசாவகச்சேரியில் கோர ரயில் விபத்து: இராணுவ சிப்பாய்கள் மூவர் படுகாயம்\nநிறைவு பெற்றது தமிழக அமைச்சரவைக் கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://forum.ujiladevi.in/t38038-6-30", "date_download": "2018-05-25T11:05:58Z", "digest": "sha1:AEVFZYKAFZ65YBPWZKGMSWNSCXYRU3NJ", "length": 5039, "nlines": 37, "source_domain": "forum.ujiladevi.in", "title": "முதலாவது தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் மாலை 6.30ற்கு வெளியாகும்", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nமுதலாவது தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் மாலை 6.30ற்கு வெளியாகும்\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nமுதலாவது தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் மாலை 6.30ற்கு வெளியாகும்\nநாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நாடு முழுவதும் அமைதியான முறையில் நடைபெற்று வருவதுடன் முதலாவது தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் இன்று இரவு 6.30 மணியளவில் வெளியிடுவதற்கு முயற்சி எடுப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.\n4.00 மணியுடன் வாக்களிப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்தவுடன் மாலை 4.30 மணியளவில் தபால் வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.\n���ாராளுமன்ற தேர்தலுக்கான முடிவுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள\nஇலங்கையின் எட்டாவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதிலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.\nநாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் தொடர்பான அனைத்து விபரங்களையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது இணையத்தளத்துடன் இணைந்திருங்கள்.\nமன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thulasidhalam.blogspot.com/2007/09/blog-post.html", "date_download": "2018-05-25T10:35:54Z", "digest": "sha1:TDATH7IYNDCNKOUYZUUTYLKQ6JSPACNH", "length": 11135, "nlines": 301, "source_domain": "thulasidhalam.blogspot.com", "title": "துளசிதளம்: மை டியர் பதிவுலக அப்பாக்களே,", "raw_content": "\nமை டியர் பதிவுலக அப்பாக்களே,\nநட்பு வட்டத்தில் இருக்கும் பதிவுலக அப்பாக்களுக்கும்,அப்பாக்களின் அப்பாக்களுக்கும், அப்பா ஆகப்போகும் நண்பர்களுக்கும், அப்பா ஆகும் கனவுகளில் மிதக்கும் அன்பர்களுக்கும்\nஇப்படிக்கு(எல்லாம் அம்மா சொன்னபடிக் கேட்டு எழுதுனது)\nபடத்தில் இருப்பது ஒரு அப்பாவும் மகனும்.\nஇது நம் வீட்டில் நேற்றலர்ந்த பூ.\nநேத்து முதல் நமக்கு வசந்த காலமாம்.\nபடம் தப்பு. பொதுவா பெண் குரங்குதான் குட்டியோட இருக்குமாம்.\nஎன் வாழ்க்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது\n( என்னங்க பேரு இது\nஅதுதான் இன்னைக்குச் சிறப்பு நாளாச்சேன்னு அப்பாகூட இருக்கு:-))))\nபிராண்சில் யூன் 17 அப்பாக்கள் தினம்.\nஎனினும் எல்லா அப்புக்களையும், உங்க அப்பாக்களை கடைசி வரை நன்கு கவனியுங்கள் என வேண்டி வாழ்த்துகிறேன்.\nஅப்பாக்கள் தினமென்றால் குரங்கு படமா நடக்கட்டும் நடக்கட்டும்\nஎனக்கு இந்த, அன்னையர் தினம், தந்தையர் தினம், காதலர் தினம் இவற்றின்மேல் நம்பிக்கை இல்லையென்றாலும்....\nஎன்னைப் பொறுத்தவரை, எல்லா நாட்களிலும் எல்லோரையும் நினைக்க வேண்டும்.\nர்ரெண்டூ தட்டவையா அப்பாக்கள் தினம் வரும்\nசரி பரவாயில்லை வாழ்த்து சொல்வதில் என்ன குறை:))\nநல்லா இருக்கட்டும் ஏற்கனவே அப்ப்பா ஆனவங்களும்ம். அப்ப்ப ஆகப் போறாவங்களும், அப்பா ஆகித் தாத்தா ஆனவங்களும்.\nஅவங்க பொண்டாட்டிகளும் எல்லார்ரும்ம் நல்லா இருக்கட்டும்.\nகோபால கிருஷ்ணன் சாருக்கு இன்று\nஒருவேளை வடக்குக்கு ஒரு நாள் தெற்குக்கு\nஒருநாள்ன்னு வச்சுருட்டாங்க போல இருக்கு.\n'குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன்' என்று ஒரு நினைப்பு:-)\nநமக்கும் எல்லா நாளும் ஒண்ணுன்னு இருந்தாலும், ஊரே சேர்ந்து எதாவது செய்யறப்பக்\nஎனக்கும் அன்னையர் தினத்தைத் தவிர வேற தினம்\n//இலவசக் கொத்தனாரை வழிமொழிகிறேன்.... :-) //\nஅப்ப உங்களுக்கும் அதே பதில் ரிப்பீட்டு:-))))\nஉலகை வடக்கு தெற்குன்னு ரெண்டாப்\nநீங்க சொன்னதுபோல ஆனந்த ஆகஸ்ட் 15ன்னு பாடவேணாமா இவன் ஆனா, நாங்க வீடு தங்காம\nஇன்னிக்குச் சுத்திக்கிட்டு இருந்தோமுன்னு மூஞ்சைத் தூக்கி வச்சுக்கிட்டு இருக்கான்:-)))\nஇன்னும் வால் மட்டும் நுழையலை(-:\nமை டியர் பதிவுலக அப்பாக்களே,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tthamizhelango.blogspot.com/2016/01/blog-post.html", "date_download": "2018-05-25T10:43:42Z", "digest": "sha1:ZKSA2CLSEXYVHYW76WPMACO7M2PTUSIE", "length": 90015, "nlines": 524, "source_domain": "tthamizhelango.blogspot.com", "title": "எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL: ஜல்லிக்கட்டு – தடை வேண்டும்", "raw_content": "எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nஜல்லிக்கட்டு – தடை வேண்டும்\nபொங்கலும் பொதுத்தேர்தலும் ஒருசேர வந்து விட்டதாலோ என்னவோ, இப்போது ஜல்லிக்கட்டு பிரமாதமாய் பேசப்படுகிறது. அதிலும் இந்த அரசியல்வாதிகள், ஏதோ தமிழர்கள் அனைவரும் ஜாதி சமயத்திற்கு அப்பாற்பட்டு பொங்கும் பூம்புனலாய் தமிழ், தமிழன் என்று ஒற்றுமையாக இருப்பது போலவும் பேசி வருகின்றனர்.\nதமிழ்நாட்டில் இப்போது சிலர் எதற்கெடுத்தாலும் தமிழ், தமிழன் என்று சாயம் பூசுகிறார்கள். அந்த வகையில் பழைய ஏறுதழுவல் என்பதுதான் இன்றைய ஜல்லிக்கட்டு என்றும் , தமிழர் வீர விளையாட்டு என்பதால் அதை தடை செய்யக்கூடாது என்றும் பேசுகிறார்கள். உண்மையில் அன்றைய ஏறுதழுவல் என்பதற்கும் இன்றைய ஜல்லிக்கட்டுக்கும் நிறையவே வித்தியாசங்கள்.\nஅன்றைய ஏறு தழுவலில் ஒரு காளையை பட்டியிலிருந்து திறந்து விட்டவுடன், ஒரு வீரன்தான் அதன் மீது பாய்வான்; காளையின் திமிலை அழ���த்திப் பிடித்து அடக்குவான். ( மாட்டின் திமிலை அழுத்திப் பிடித்தால் அதன் மூர்க்க குணம் அடங்கிவிடும். எனது மாணவப் பருவத்தில் நான், எங்கள் தாத்தா வீட்டு மாடுகளை தொழுவத்தில் கட்டும்போது, சில காளைகள் நிற்காது; அப்போது அவற்றின் திமிலை அமுக்கச் சொல்வார்கள்; அமுக்கியதும் ஓரளவுக்கு கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும்.) இன்றோ ஒரு மாட்டின்மீது பலரும் பாய்கின்றார்கள்.\nஅதிலும் இன்னொரு கதை. மாட்டை அடக்கும் வீரனுக்கு, அந்த மாட்டின் சொந்தக்காரர் தன்னுடைய மகளை திருமணம் செய்து கொடுத்து விடுவாராம். சங்க இலக்கியங்களில் சொல்லப்படாத கதை. வீரபாண்டிய கட்டபொம்மன் சினிமா வந்தவுடன் இந்த கதைக்கு இன்னும் வலு சேர்ந்தது என்பதே உண்மை. அந்த படத்தில் வரும் ஒரு வசனம் “ அடி வெள்ளையம்மா ஓங் காளைக்கு வந்ததுடியம்மா ஆபத்து”\nஇன்னும் சிலர் ஜல்லிக்கட்டு காளைதான் ஒவ்வொரு ஊரிலும் இனவிருத்திக்காக பயன்படுவது போல் எழுதுகின்றனர். உண்மையில் கோயிலுக்காக நேர்ந்து விடும் காளைகளே இனவிருத்திக்காக பயன்படுகின்றன. இவற்றை கிராமங்களில் பொலிகாளைகள் என்பார்கள். இந்த கோயில் மாடுகளை யாரும் கட்டிப் போட்டு வளர்ப்பது இல்லை.. அவை பாட்டுக்கு திரியும், மேயும். ஊர் மக்களும் அவற்றிற்கு தீனி, கழுநீர் வைப்பார்கள். ஆனால் ஜல்லிக்கட்டு காளைகளை அவற்றின் உரிமையாளர்கள் கட்டிப் போட்டே சீற்றத்துடன் வளர்ப்பார்கள். இவை ஜல்லிக்கட்டு முடிந்து பட்டியை விட்டு வெளியே வந்து விட்டாலும், மனிதர்கள் மீது ஆக்ரோஷமாகவே இருக்கும். வழியில் தென்படுபவர்கள் மீது பாயவும் செய்யும். எனவே பொலிகாளை எனப்படும் கோயில் காளையை ஜல்லிக்கட்டு காளையோடு ஒப்பிடக் கூடாது. மேலும் ஜல்லிக்கட்டு காளையை இனவிருத்திக்கு விட்டால், அதன் முரட்டுத்தன்மை குறைந்துவிடும் என்ற நம்பிக்கையின் காரணமாக, மாட்டின் உரிமையாளர் அவற்றை இணை சேர விடுவதில்லை என்பதே உண்மை.\nதமிழர் பண்பாடு என்றால், சங்க இலக்கியத்தில், அகப்பாடல்களில் வரும், தமிழர்களின் ‘‘பரத்தையர் ஒழுக்கம்’ பற்றி என்னவென்று எடுத்துக் கொள்வது\n(ஏறுதழுவல் பற்றிய அதிக விவரங்களத் தெரிந்து கொள்ள, நமது அன்பிற்குரிய ஆங்கில ஆசிரியர் திரு.ஜோசப் விஜூ அவர்கள் (ஊமைக் கனவுகள்) http://oomaikkanavugal.blogspot.com/2016/01/1.html எழுதிய ’ஜல்லிக்கட்டு’ பற்றிய கட்டுரைகளில் க���ணலாம்.)\nபெரும்பாலும் இந்த ஜல்லிக்கட்டை நடத்துவதில் அந்த ஊர் பெருந்தனக்காரர்கள் எனப்படும் பெரிய மனிதர்களும், பழைய ஜமீன்தார் முறையில் வாழ்க்கை நடத்துபவர்களும்தான் ஆர்வம் உள்ளவர்களாக இருக்கின்றனர். இவர்களோ அல்லது இவர்களது பிள்ளைகளோ யாரும் களத்தில் நின்று மாடுபிடிக்கப் போவதில்லை. விலங்கு, மனிதன் போடும் சண்டையை ரசிக்கும் ஒருவித குரூர ரசனையின் இன்னொரு வடிவம் எனலாம். ‘ஈகோ’ ( நீயா நானா என்ற ) உணர்வோடுதான் ஜல்லிக்கட்டுகள் நடக்கின்றன. மாடுபிடி வீரர்கள் அனைவரும் சாதாரண பாமரர்களே. உயிரைப் பணயம் வைக்கும் இவர்களுக்கு பெரிதாக ஒன்றும் கிடைக்கப் போவதில்லை. எங்கள் ஊர்ப்பக்கம் (சோழமண்டலம்) இந்த ஜல்லிக்கட்டில் ஜாதி மோதல்களோ, மாடுபிடி தகராறோ அதிகம் வந்ததில்லை. ஒருசில சின்ன தகராறுகள் பத்திரிகைகளில் மாடுபிடி தகராறு என்ற பெயரில் செய்திகளாக வெளிவரும்.\nஐம்பது வருடங்களுக்கு முன் நடந்த காட்சிகள் இன்னும் நினைவில் இருக்கின்றன. எங்கள் அம்மாச்சி ஊர் கோயில்காளை அந்தநாளில் பிரசித்தம். அதை ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களுக்கு கொண்டு செல்வார்கள். எங்கள் சொந்தக்கார பையன்கள் இருவர் அந்த மாடு செல்லும் ஊர்களுக்கெல்லாம் கூடவே செல்வார்கள்: படிப்பை இழந்து வாழ்க்கையை வீணடித்ததுதான் அவர்கள் கண்டபலன்.\nஅப்போதெல்லாம் மாடு பிடிக்கப்போகும் இளைஞர்கள் மாடு முட்டி, குடல் சரிந்து இறந்த செய்திகள் அடிக்கடி வரும். அதே போல கை போனவர்கள், கால் போனவர்கள், கண்ணில் மாட்டின் கொம்பு குத்தி ஒரு கண் குருடானவர்கள், படாத இடத்தில் பட்டு ஆண்மை இழந்தவர்கள் பற்றியும் சொல்வார்கள். இதில் மாட்டு வேடிக்கை பார்க்கப் போய் மாட்டிக் கொண்டவர்களே அதிகம். இவர்களுக்கு எந்தவிதமான இழப்பீட்டையும் அரசாங்கமோ அல்லது மாட்டு வேடிக்கை நடத்தும் ஊர்க்காரர்களோ அன்று கொடுத்தது கிடையாது. அப்புறம், நீதிமன்ற நடவடிக்கைகளுக்குப் பிறகுதான் ஜல்லிக்கட்டு நடத்துவதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டன. இழப்பீடுகள் கொடுத்தல் போன்றவை நடைமுறைப் படுத்தப் பட்டன.\nநடிகர் ராஜேஷ் – வடிவுக்கரசி - பாக்கியராஜ் நடித்த ஒருபடத்தின் பெயர் ‘கன்னிப் பருவத்திலே’. இந்த படத்தில் ராஜேஷ் ஒரு மாடுபிடி வீரர். ஒரு காளையை அடக்கும்போது, அந்தக்காளை அவரது உயிர்நிலையில் முட்��ி விடுகிறது. இதனால் ஆண்மையை இழந்து விடுகிறார். கல்யாணத்திற்குப் பிறகே இந்தக் குறைபாடு தெரிய வருகிறது. இந்த மனப்போராட்டமே இந்த படத்தின் முக்கிய கரு. வில்லன் பாக்கியராஜ். அப்புறம் என்ன விடையை யூடியூப்பில் அல்லது வெள்ளித் திரையில் காண்க.\nஜல்லிக்கட்டால் உயிரிழந்த, காயமடைந்த குடும்பத்தினர் பற்றி யாரும் கவலைப்படுவது கிடையாது. இந்த ஊடகங்கள் அவர்களை பேட்டி எடுப்பதுமில்லை. எனவே காளைகள் மீதுள்ள இரக்கம், துன்புறுத்தக் கூடாது என்று சிலர் பேசினாலும், மனித உயிர்கள் மீதுள்ள அக்கறையினால் ஜல்லிக்கட்டிற்கு நிரந்தர தடை வேண்டும்.\nஆசிரியர் மணவை ஜேம்ஸ் அவர்கள், ஒரு மாடுபிடி வீரனின் ஆர்வக் கோளாறையும், அந்த ஆர்வத்தால் மாடுபிடிக்கச் சென்று, மாடுமுட்டி ஜல்லிக்கட்டில் இறந்ததையும், அதன்பின்னர் அவன் குடும்பம் படும் அவலத்தினையும், கீழே சுட்டிக் காட்டப்பட்டுள்ள அவருடைய பதிவினில் அருமையாக படம் பிடித்து காட்டி இருக்கிறார். அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய பதிவு.\nLabels: அனுபவம், ஏறுதழுவல், தமிழர், ஜல்லிக்கட்டு\nதங்களுக்கும், தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும்\n\"தைப் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்\nசகோதரர் யாதவன் நம்பி என்ற புதுவை வேலு அவர்களின் வாழ்த்தினுக்கு நன்றி.\nதங்களுக்கும், தங்களது குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் நண்பரே\nநண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களுக்கு நன்றி.\nயாராவது சொல்வார்களா என்று எதிர்பார்த்திருந்தேன் .\n\"தைப் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்\nசுப்பு தாத்தா அவர்களின் கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி.\nநானும் உங்கள் கட்சி. ஜல்லிக்கட்டு கூடாது தடை அமலில் தொடரவேண்டும்\nஅய்யா ஜீ.எம்.பி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.\nஎந்த போட்டி எந்த விளையாட்டில் பாதிப்புகள் எல்லை. ஆங்காங்கே நடக்கும் ஒரு சில தவறுகள் மற்றும் பா திப்புகளையும் காரணம் காட்டி ஒட்டு மொத்த நிகழ்வையும் தடை செய்ய வேண்டுமென்றால் , விமானத்தை முதலில் தடை செய்ய வேண்டும். யாரிடம் எல்லாம் மாடு உள்ளதோ அவர்கள் எல்லாருமே சல்லிக்கட்டில் பங்கேற்ப்பார்கள். இதில் சாதி மதம் எல்லாம் புதியதாக பரப்பும் பிரித்தாளும் சூழ்ச்சி.\nநண்பரே நீங்களூம், நானும், ஜல்லிக்கட்டைப் பொருத்தவரை பார்வையாளர்களே. மாடுபிடி வீர���்கள் இல்லை. எனவே நாமிருவரும் இந்த தலைப்பில் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம், பேசலாம். உண்மையான கருத்து எது என்பதனை மாடுபிடி வீரர்களிடம்தான் கேட்க வேண்டும்.\n// யாரிடம் எல்லாம் மாடு உள்ளதோ அவர்கள் எல்லாருமே சல்லிக்கட்டில் பங்கேற்ப்பார்கள். இதில் சாதி மதம் எல்லாம் புதியதாக பரப்பும் பிரித்தாளும் சூழ்ச்சி.//\nநீங்கள் சொல்வது ‘மஞ்சு விரட்டு ’. அதில்தான் இப்படி எல்லோரும் பங்கேற்பார்கள். கட்டுரையில் ஜாதி மதம் பற்றிய பிரச்சினைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை.\nதங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.\nஆனாலும் உச்ச நீதி மன்றம் செய்தது தமிழர்களுக்கு அதிலும் குறிப்பாக பழனி.கந்தசாமிக்குச் செய்த அநியாயம் என்று கூறிக்கொள்ள விரும்புகிறேன். நான் இது வரையிலும் ஜல்லிக்கட்டைப் பார்த்து இல்லை. இந்த வருடம் அலங்காநல்லூருக்குப் போய் எப்படியும் ஜல்லிக்கட்டைப் பார்த்தே தீருவது என்று முடிவு செய்திருந்தேன். என் ஆசையில் மண்ணை அள்ளிப்போட்ட கொடுங்கோலர்கள் ஒழிக.\nஆமாங்க, ஜல்லிக்கட்டுன்னா என்னாங்க, புல்லுக்கட்டு மாதிரியா\nமுனைவர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. நானும் ஜல்லிக்கட்டை நேரில் பார்த்தது கிடையாது. உறவினர்கள் ” பட்டணத்தில் படிக்கிற புள்ள நீ .. நீயெல்லாம் அங்கு வரக் கூடாது “ என்று தடுத்து விட்டார்கள். வேறொன்றும் இல்லை மாடுபிடியைப் பார்க்க, நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் இருக்கும் கிராமத்து திண்ணைகளில் அல்லது தெருவோரம்தான் நிற்க வேண்டும்; பெரும்பாலும் மாடுகள் வரும் வேகத்தில் வேடிக்கைப் பார்ப்பவர்கள் மீதும் பாயும். வீட்டுக்கு ஒரே பையனான எனக்கு ஏதும் ஆகி விடக் கூடாதே என்ற பயம் அவர்களுக்கு.\nஇப்போது யூடியூப்பில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நிறையவே இருக்கின்றன. பார்த்து விட்டு உங்கள் கருத்தினை பதிவாகப் போடவும்.\nஎன்னாங்கோ நீங்க. இத்தனை வருஷம் விவசாயக் கல்லூரியில் பாடம் சொல்லிக் கொடுத்திட்டு இருந்திட்டு இப்போ ஜல்லின்னா என்னாங்குறீங்க. அப்போ மண் மணல் ஜல்லி பற்றி எல்லாம் சொல்லிக் கொடுக்கலை அதுலே இருக்கிற ஜல்லியை எடுத்துக் வேட்டியில் கட்டினால் ஜல்லிக்கட்டு. அம்புட்டுதேன்.\nதற்போது அனைத்திலும் அரசியல் வந்துவிட்ட நிலையில் மாற்றுக்கருத்துக் கூறுபவர்களைக்கூட வித்தியாசமான நோக்கில��� பார்ப்போர் உள்ளனர். தங்களின் கருத்தை உரிய சான்றுகளுடன் பகிர்ந்தமைக்கு நன்றி.\nமுனைவர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.\nவிவரமாக எடுத்துச் சொல்லி இருக்கிறீர்கள் ஐயா.\n எனது உளங்கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்\nஅன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..\nசகோதரர் தஞ்சையம்பதி துரை.செல்வராஜூ அவர்களுக்கு நன்றி\nஜல்லிக்கட்டு குறித்து எனக்கு எதுவும் தெரியாததால் கருத்து சொல்ல முடியவில்லை.\nஉங்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள் ஐயா\nசகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி. இப்போது யூடியூப்பில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நிறையவே இருக்கின்றன. மேலும் இது தேர்தலுடன் ஜல்லிக்கட்டு சீசன். நிறையவே கட்டுரைகள் வலைத் தளங்களிலும் ஊடகங்களிலும் பேசப்படுகின்றன.\nமேலும் சகோதரி அவர்களுக்கு எனது உளங்கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்\nஉங்களுக்கு ஜல்லிக்கட்டு இல்லாத இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.\nஅருமையான உண்மையை தெளிவாக்கும் பதிவு.\nஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தடை வேண்டும்.\nவேகநரி அவர்களுக்கு எனது நன்றியும் உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்களும்.\nநிரந்தர தடைதான் அமுலில் உள்ளது ,வோட்டுப் பொறுக்கி கட்சிகள்தான் கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கின்றன \nசகோதரர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி\nஅரசாங்கம் தடை கொண்டு வந்தாலும் இடையில் கிடக்கும் கட்சியின் வால்பிடிகள் விடாதுஐயா...\nஇனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.த.ம 5\nகவிஞர் ரூபன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி அரசியலில் இப்போது தன்னலமே அதிகம். பொதுமக்கள் நலன் அப்புறம்தான்.\nசகோதரரின் வாழ்த்துரைக்கு எனது நன்றியும் உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்களும்.\nஉங்கள் பாணியில் கட்டுரை அருமையாக எழுதியுள்ளீர்கள்.\nமுனைவர் பழனி கந்தசாமி ஐயா அவர்களின் கருத்துக்கள் மிகவும் யதார்த்தமாகவும் அவர் பாணியில் வழக்கம்போல் நகைச்சுவையாகவும் அமைந்துள்ளன.\nபலரின் மாறுபட்ட கருத்துகள் மூலம் பல விஷயங்களை புதிதாக அறிந்துகொள்ள முடிகிறது. பகிர்வுக்கு நன்றிகள்.\nஅன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம் தங்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி தங்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி முனைவர் பழனி கந்தசாமி ஐயா அவர்கள் இயல்பாகவே நகைச்சுவை உணர்வு உள்ளவர் என்பதனை அவர் பதிவுகளின் நடையிலேயே தெரிந்து கொள்ளலாம். (நானும் உங்களைப் போலவும், அவரைப் போலவும் நகைச்சுவையாக எழுத நினைத்தாலும், அந்தக் கால ‘வியாஸம்” போலவே முடிந்து விடுகிறது.\nமாடு பிடிக்க ஒருவர் விரும்பிச்செல்லும்போதே அதன்\nகுறை நிறைகளை அலசி ஆராய்ந்த பின்தான் செல்ல வேண்டும்.\nஆனாலும் ஒன்று இன்றைய அரசியல் கட்சிகள்இப் பிரச்சினையினை\nஓட்டு வேட்டைக்காக மட்டுமே பயன்படுத்துகின்றன\nஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி\nஜல்லிக்கட்டு பற்றி எதிர் கருத்து எதுவும் சொன்னாலே நம்மை தமிழின விரோதியாகப் பார்க்கும் இந்த திடீர் அரசியல் சூழலில் நீங்கள் உண்மையை தெளிவாக எழுதியிருப்பதற்கு பாராட்டுக்கள். மஞ்சு விரட்டு என்றழைக்கப்படும் பாரம்பரிய விளையாட்டிற்கும் தற்போதைய ஜல்லிக்கட்டு என்ற \"வீர\" விளையாட்டிற்கும் வித்தியாசங்கள் இருப்பதாக பலர் சொல்லக் கேள்வி.\nஜல்லிக்கட்டு பற்றி எதிர் கருத்து எதுவும் சொன்னாலே நம்மை தமிழின விரோதியாகப் பாவிப்பார்கள் என்பது உண்மைதான். சிலர் கழுதை அறியுமா கற்பூரவாசனை என்று கேட்கிறார்கள்.\nசகோதரர் காரிகன் அவர்களின் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி\nஇனிய தமிழர் தின நல்வாழ்த்துகள்...\nஜல்லிக்கட்டு – தடை வேண்டும் என்று அதற்கு வலுவூட்டக்கூடிய பல கருத்துகளை நன்றாக எடுத்துச் சொன்னீர்கள்.\nஇதையொட்டி நான் எழுதிய சிறுகதை ‘தடம்மாற்றிய பண்டிகை’ பார்க்கவும்.\nஅன்பு நண்பர் ஆசிரியர் மணவை ஜேம்ஸ் அவர்களுக்கு வணக்கமும் வாழ்த்துக்களும் தங்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி\nமேலே தாங்கள் குறிப்பிட்டுள்ள தங்களது சிறுகதையைப் படித்தேன். ஒரு மாடுபிடி வீரனின் ஆர்வக் கோளாறையும், அந்த ஆர்வத்தால் மாடுபிடிக்கச் சென்று, ஜல்லிக்கட்டில் இறந்ததையும், அதன்பின்னர் அவன் குடும்பம் படும் அவலத்தினையும் அருமையாக படம் பிடித்து காட்டி இருக்கிறீர்கள். அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய பதிவு.\nஉங்களது இந்த மீள்பதிவை எனது பதிவினில் , மேலே பிற்சேர்க்கையாக இப்போது சுட்டியாக இணைத்துள்ளேன். நன்றி\nஐயா, அருமையான கட்டுரை, வலுவான வாதங்களை முன் வைத்திருக்கிறீர்கள். தமிழகத்தின் பாதிக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு கிடையாது. குறிப்பாக, காங்கேயத்திலோ, சுற்று வட்டாரத்திலோ, எங்கும் கிடையவே கிடையாது.\nஉள்நாட்டு ம���ட்டு இனங்களை மறுஉற்பத்தி செய்வதற்கான வழிமுறை என்றொரு புதிய கப்சா இப்போது கிளப்பி விடப்படுகிறது. இது, உண்மை நிலவரம் தெரியாத அரைகுறைகளின் உளறல்.\nவர்க்கீஸ் குரியன் வெண்மைப்புரட்சியை தொடங்கிய காலத்திலேயே, உள்நாட்டு மாட்டு இனங்களுக்கு சாவு மணி அடிக்கப்பட்டு விட்டது. காங்கேயம் காளை இனங்கள், பழைய கோட்டை பட்டக்காரர்களின் ஆதரவால் மட்டுமே, உயிர் பிழைத்திருக்கின்றன.\nஜல்லிக்கட்டு காளை வளர்க்கும் எவரும், காளைகளை அடக்க களத்தில் குதிப்பதில்லை என்பதே உண்மை. ‘தன்னுயிர் போனால், தன் குடும்பத்தை யார் காப்பார்’ என்ற யோசனை கூட இல்லாதவர்களே, காளை அடக்கப்புறப்படுகின்றனர். அவர்களை பலி கொடுக்கவும் துணியும் அரசியல்வாதிகளின் மடத்தனத்தை என்னவென்று சொல்வது\nஅய்யா ஆறுமுகம் அய்யாசாமி அவர்களின் கருத்துரைக்கு நன்றி உங்களுடைய இந்த பின்னூட்டம் வழியே நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டேன்.\nநீங்கள் எழுதியவை உங்களுக்கு நியாயமாகப் படலாம். ஆனால் மற்றவர்கள் கூறிடும் உரிமையிலோ அவர்கள் விளையாட்டிலோ அது நம்மை பாதிக்காதவரை அதைத் தடை செய்ய வேண்டும் என்று கூறுவது நியாயம் இல்லை. விளையாடுபவர்கள் உங்களை ஒன்றும் செய்யவில்லையே நீங்கள் கூறும் நியாயம் எப்படி என்றால் ரோடில் பஸ் போகிறது. அதனால் விபத்து ஏற்படுகிறது. மனிதர்கள் சாகிறார்கள். ஆகவே பஸ் போகக் கூடாது என்பது போல் இருக்கிறது.\nநண்பர் JK (ஜெயக்குமார்) அவர்களின் அன்பான வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி\n// நீங்கள் எழுதியவை உங்களுக்கு நியாயமாகப் படலாம். ஆனால் மற்றவர்கள் கூறிடும் உரிமையிலோ அவர்கள் விளையாட்டிலோ அது நம்மை பாதிக்காதவரை அதைத் தடை செய்ய வேண்டும் என்று கூறுவது நியாயம் இல்லை.//\nபொதுவில் வந்த ஒன்றைப் பற்றி யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் எனும்போது, நம்மை பாதிக்காத வரை என்று நீங்கள் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. எவன் பெற்ற பிள்ளையோ திமிரில் வந்து மாடு மீது விழுகின்றான், நமக்கென்ன, வேடிக்கை பார்ப்போம் என்பது போலிருக்கிறது உங்கள் வார்த்தை.\nமேலும் கட்டுரையில் சொல்லப்பட்ட ( அந்நாளைய ) பையன்கள் இருவருமே எனது நெருங்கிய உறவினர்கள். சினிமா மோகம் போன்று மாட்டு வேடிக்கை மோகம் கொண்டு அலைந்தவர்கள். இதில் ஒருவர் கல்யாணம் ஆகியும் மாட்டு வேடிக்கை பார்க்க கிளம்பி விடுவார். (இப்போது இருவருமே உயிரோடு இல்லை; தற்கொலை மரணங்கள். எனவே பாதிப்பு இல்லாமல் இல்லை. (உடனே அப்படியானால் சினிமாவைத் தடை செய்ய சொல்லுவீர்களா\n// விளையாடுபவர்கள் உங்களை ஒன்றும் செய்யவில்லையே\nமாடுபிடி என்பது விளையாட்டல்ல. உயிரைப் பணயம் வைக்கும் மாடுபிடி வீரருக்கு இதனால் பெரிதாக ஒன்றும் கிடைக்கப் போவதில்லை. மாடுபிடிக்கு சென்று விட்ட பிள்ளைகளைப் பற்றி, அவர்கள் பெற்றோர் பட்ட பாட்டை நானறிவேன்.\n// நீங்கள் கூறும் நியாயம் எப்படி என்றால் ரோடில் பஸ் போகிறது. அதனால் விபத்து ஏற்படுகிறது. மனிதர்கள் சாகிறார்கள். ஆகவே பஸ் போகக் கூடாது என்பது போல் இருக்கிறது //\nயாருமே இப்படி சொல்ல மாட்டார்கள். நீங்கள் நன்றாகவே கற்பனை செய்கிறீர்கள். ‘சாரி கொஞ்சம் ஓவர்’ என்றுதான் சொல்ல வேண்டும் போலிருக்கிறது...\nசரியாச் சொன்னழுர்கள் அய்யா....தங்களுக்கும், தங்களது குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்\nதோழர் வலிப்போக்கன் அவர்களின் கருத்துரைக்கும் வாழ்த்தினுக்கும் நன்றி\nஎனக்கும் ஜல்லிக்கட்டு பற்றி அபிப்ராய பேதங்கள் உண்டு. ஜல்லிக்கட்டின் உள்ளே புதைந்திருக்கும் அரசியலையும் ஓரளவு அறிவேன். அதனை வெளிப்படுத்த முடியாத அளவு பெரும் அரசியல் இங்கே ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் இதனை ஜல்லிக்கட்டை விரும்புபவர்கள் கோணத்திலும் பார்க்க வேண்டியிருக்கிறது. காளைகளை வளர்ப்பவர்கள் மட்டுமல்ல, மாடு பிடி வீரர்களும் இதற்காகவே உருவாகிறார்கள், உருவாக்கப்படுகிறார்கள்\nஜல்லிக்கட்டை விடவும் WWF போன்ற மல்யுத்தங்களையும், குத்துச்சண்டைப் போட்டிகளையும் தடை செய்யவேண்டும் என்பதும் எனது விருப்பம்.\nஆனால் இப்போதைய தடை என்பது இரண்டொரு அரசியல் கட்சிகளும் சட்டத்துறையும் சேர்ந்துகொண்டு ஆடும் மிகப்பெரிய ஆட்டம்.\nமரியாதைக்குரிய அய்யா அமுதவன் அவர்களுக்கு வணக்கம். தங்களது அன்பான வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி\nநான் ஆரம்பத்தில் இது தமிழர் வீர விளையாட்டு என்பதில் பெருமை உடையவனாகவே இருந்தேன். ஆனால் இதில் ஏற்படும் உயிர் இழப்பினையும், பாதிக்கப்பட்டவர்கள் பட்ட பாட்டினையும் பார்த்த பிறகு எனது கருத்தினை மாற்றிக் கொண்டேன். மேலும் இந்த விலங்கு - மனிதன் சண்டையில் ஒளிந்து இருக்கும் ஆதி மனிதனின் குரூர ரசனை , கிரேக்கத்தி���் மன்னர்கள் சிங்கத்தையும் அடிமைகளையும் மோத விட்டு ரசித்த வரலாற்றை நினைவு படுத்துவதாக இருக்கிறது. எனவே எனது கருத்தினை எழுதியுள்ளேன்.\nநான் பணியில் இருந்த போது, உணவு இடைவேளையின்போது, பலரும் WWF நிகழ்ச்சியைப் பற்றி, பேசும்போது, டீவியில் இந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று சொல்லக் கேட்டு இருக்கிறேன். காரணம் இந்த நிகழ்ச்சியை பார்க்கும் பிள்ளைகள் அதேபோல முரட்டுத்தனமாகவே வளர்வதுதான். (டீவியில் காட்டப்படுவதாலேயே பிள்ளைகள் பார்க்கிறார்கள் என்பது எல்லோருடைய கருத்தும்)\nஅப்படியானால் குத்துசண்டை மல்யுத்தம் கத்திசண்டை கபடி ரக்பி போன்ற ஆபத்தான விளையாட்டுகளும் தடை செய்யப்படவேண்டும் அல்லவாஏன் கிரிகெட் விளையாட்டில் ஆஸ்திரேலிய வீரர் மரணமடையவில்லையாஏன் கிரிகெட் விளையாட்டில் ஆஸ்திரேலிய வீரர் மரணமடையவில்லையா தினம் தினம் செத்துப் பிழைக்கும் மீனவர்கள் இல்லையா தினம் தினம் செத்துப் பிழைக்கும் மீனவர்கள் இல்லையா மரணம் எங்கு வேண்டுமானலம் எப்போது வேண்டுமானாலும். வரும். கோவில் நெரிசலிலும் வரும். மாடு முட்டியும் வரும். மரணம் காயமடைதல் போன்றவை வெறும் சாக்கு போக்குகள்.\nநண்பர் JK (ஜெயக்குமார்) அவர்களின் அன்பான இரண்டாம் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி உங்களின் இந்த வருகை எதிர்பார்த்ததுதான். மேலே DISTILL என்ற நண்பருக்கு சொன்ன\n// நண்பரே நீங்களூம், நானும், ஜல்லிக்கட்டைப் பொருத்தவரை பார்வையாளர்களே. மாடுபிடி வீரர்கள் இல்லை. எனவே நாமிருவரும் இந்த தலைப்பில் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம், பேசலாம். உண்மையான கருத்து எது என்பதனை மாடுபிடி வீரர்களிடம்தான் கேட்க வேண்டும்.//\nஎன்ற் மறுமொழியையே இங்கும் சொல்ல விரும்புகின்றேன். மேலும் கூடுதலாக, இறந்து போன, காயம் அடைந்த மாடுபிடி வீரர்களின் குடும்பத்தாரிடமும் கேட்க வேண்டும். நான் ஏற்கனவே உங்களுக்குச் சொன்னது போல ’ உடனே அப்படியானால் சினிமாவைத் தடை செய்ய சொல்லுவீர்களா என்று கேட்டு விடாதீர்கள்’ என்று சொன்னது போலவே கேட்டு விட்டீர்கள்.\nமனிதன் தனது அடிப்படை தேவைகளான உண்ணும் உணவிற்காகவும், இருக்க இடத்திற்காகவும் ஆதியில் அலைந்தபோது கூட மரணம் நேர்ந்து இருக்கிறது. எனவே மரணம் மனித வாழ்வில் புதிதல்ல.\nநீங்கள் சொல்லும் பல விளையாட்டுகளில் பல தற்காப்பு, முன��னெச்சரிக்கை நடவடிக்கைகள் உண்டு.. இந்த ஜல்லிக்கட்டில் அவ்வாறு இல்லை. (தலைக்கவசம் உயிர்க்கவசம் என்று இருசக்கர வாகன ஓட்டிகளூக்கு கட்டாய ஹெல்மெட் சட்டம் உள்ளது) ஜட்டி, பனியன் போன்ற உள்ளாடைகள் வருவதற்கு முன்னர் உள்ளாடையாக வெறும் கோவணமும், வரிந்து கட்டிய வேட்டியும், ஒரு அரைக்கை சட்டையும் போட்டுத்தான் மாடு பிடித்தார்கள். இப்போது பனியன், ஜட்டி, டவுசர். ஜல்லிக்கட்டு என்று மாறியுள்ளது. மாடுகளை வளர்ப்பவர்களோ அல்லது அவர்களது பிள்ளைகளோ இதுவரை ஜல்லிக்கட்டு களத்தில் இறங்கி வீரர்களாக காட்டிக் கொண்டது கிடையாது. கல்வியும், விழிப்புணர்வும் இல்லாத வரையில் மாடுபிடி வீரர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள். இவர்களை வேடிக்கைப் பார்க்கவும் தங்கள் கௌரவத்தைக் காட்டவும் ஆட்கள் இருப்பார்கள்.\nமேலே அய்யா அமுதவன் அவர்களுக்கு நான் சொன்ன கருத்தினையும் படித்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். எல்லாவற்றிற்கும் இருவேறு கருத்துக்கள் உண்டு. அந்த வகையில் ஜல்லிக்கட்டு வேண்டும் என்பதும், வேண்டாம் என்பதும் அவரவர் தனிப்பட்ட விருப்பு வெறுப்பினைப் பொறுத்தது.\nஎப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்\nமெய்ப்பொருள் காண்ப தறிவு. - (திருக்குறள் -423)\nதங்கள் ஊரான திருச்சியில் நடக்கும் சங்கதி இது. ஆடிப்பெருக்கன்று சிறுவர்கள் காவேரி பாலத்தில் ஓடும் ரயிலின் கூரையில் நின்று ஆற்றில் குதித்து நீந்தும் ஒரு அபாயமான விளையாட்டையும் தடை செய்ய வேண்டும் என்று விழிப்புணர்வு எற்படுத்துங்களேன்.\nஇதே போன்று ஹொகெனக்கல்லிலும் பார்வையாளர் கொடுக்கும் 10 20 ரூபாய்க்கு குதிக்கும் சிறுவர்களும் உண்டு.\nநீங்கள் சொல்வது போல எல்லாவற்றையும் தடை செய்து விடலாம்தான். ஆனால் ஜே.கே என்ற மாடுபிடி வீரருக்கு தனது வீரத்தைக் காட்ட வேலை இல்லாமல் போய்விடுமோ என்று யோசிக்க வேண்டியதாக இருக்கிறது..\nநண்பர் பவன் கோபால் அவர்களின் சுட்டிக்கு நன்றி. ஏற்கனவே பத்திரிகைகளில் படித்த செய்திதான் பேட்டியாக வந்துள்ளது என்று நினைக்கிறேன். ஜல்லிக்கட்டை நடத்தினால்தான் ஒரு குறிப்பிட்ட மாட்டினம் வாழ முடியும் என்பது விஞ்ஞான பூர்வமானதா என்று தெரியவில்லை.\n( குறிப்பு: நான் பீட்டா அல்லது இது போன்ற வேறு எந்த அமைப்பினையும் சாராதவன். ஒரு BLOGGER என்ற முறையில் எனது எண்ணங்களை எழுதியுள்ளேன். என்னைப் போலவே ஜல்லிக்கட்டிற்கு எதிரான கருத்துடையவர்களும் உண்டு என்பதனை அறிந்து கொள்ள முடிந்தது )\nbbc தமிழ் கொம்ல் சொல்லபட்ட செய்தி பற்றி நீங்க இந்த பதிவிலேயே விளக்கம் அளித்திருக்கிறீர்கள்.\n//இன்னும் சிலர் ஜல்லிக்கட்டு காளைதான் ஒவ்வொரு ஊரிலும் இனவிருத்திக்காக பயன்படுவது போல் எழுதுகின்றனர்....//\nதமிழனின் பாரம்பரிய வீரதீர விளையாட்டு என்றார்கள், மாட்டின் இனவிருத்திக்கு எதிரான அந்நிய சதி என்றார்கள், ஜல்லிக்கட்டை நடத்துபவர்கள் தமிழக பெரிய முதலாளிகள் என்பதால் ஜல்லிக்கட்டை எதிர்ப்பதில் அமெரிக்க முதலாளித்துவம் பீட்டாவின் சதி என்றார்கள், ஜல்லிக்கட்டை தடை செய்வதானால் சாதாரண மக்களின் அன்றாட போக்குவரத்து சேவை பஸ்சையும் தடை செய்ய வேண்டும் என்றார்கள்.\nதமிழ் bbcசெய்திபடி ஒரு ஊரில் தமிழ் பெண்கள் ஜல்லிக்கட் இல்லை என்று அழுதாங்களாம். சிலருக்கு தீபாவளி என்றாலே டாஸ்மாக் தான். அது மாதிரியான ஒரு நிலைமை தான் இதுவும்.\nஅரசும் இவர்களுக்கு ஜல்லிக்கட்டு என்ற காட்டுமிராண்டிதனமான விளையாட்டுக்கு பதிலாக கால்பந்து, டெனிஸ், சைக்கிள் ஓட்டம், கிரிக்கட் என்று அறிமுகபடுத்தி பயிற்ச்சி கொடுத்து அவர்களை நன்றாக வாழவைக்க வேண்டும் வேண்டும்.\nவேகநரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி..\n எல்லாமே இங்கு அரசியலாகிப் போனது ஐயா.\nஆசிரியர் தில்லைக்கது V. துளசிதரன் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நான் முன்பே சொன்னது போல, எல்லாவற்றிற்கும் இருவேறு கருத்துக்கள் உண்டு. அந்த வகையில் ஜல்லிக்கட்டும் விமர்சனங்களுக்கு உட்பட்டதே. இங்கு நான் மாட்டைப் பற்றி பேசவில்லை. வீரம் என்ற பெயரில் மாயும் மனிதர்களைக் கருத்தில் கொண்டே எழுதியுள்ளேன்.\nகருத்துரை தந்த கவிஞர் யாழ்பாவாணன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. நீங்கள் வேறு எதனையும் நினைக்க வேண்டாம். ஜல்லிக்கட்டில் மாடுபிடிவீரர் மாடு முட்டியதால், உயிர் போகின்ற வேளையில் அவர் படும் வேதனைகளையும் , உயிர்போன பின்பு அவர் குடும்பத்தினர் அடையும் அவலத்தினையும் நினைத்தாலே போதும். இவற்றை எந்த ஊடகமும் சொல்வதில்லை.\nதம்பி வினோத் சுப்ரமணியன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. உங்களுடைய ஆங்கிலம் / தமிழ் கட்டுரைகள் உள்ள ’THE VOICE OF MY HEART’ என்ற வலைத்தளம் வந்து பார்த்தேன். வாழ்த்துக்கள்.\n) பாபு அவர்களின் கருத்துரைக்கு நன்றி\nஇது தங்களின் தனிப்பட்ட கருத்து, என்னால் முழுமையாக ஏற்றுக்கொள்ள இயலவில்லை.\nநான் இதுவரை ஜல்லிக்கட்டை நேரில் சென்று பார்த்ததில்லை.\nஆனால் ஒன்று கூற இயலும் - இதில் பங்குபெறும் மாடுபிடி வீரர்களுக்கு விளையாட்டினால் விளையும் ஆபத்து தெரியாமலிருக்காது. இவ்விளையாட்டில் பங்குபெறும் வீரர்களை யாரும் கட்டாயப்படுத்துவதில்லை. கார் மற்றும் மோட்டார் வண்டி பந்தயத்தில் வீரர்கள் உயிரிழப்பது இயல்பே. பந்தயத் தொகை வேண்டுமென்றால் இவற்றில் அதிகமாக இருக்கலாம். இதுபோன்ற பந்தயங்களில் பங்குபெறும் வீரர்களுக்கு விளையாட்டின் நன்மை தீமை தெரிந்தேயிருக்கும்.\nமதுவினால் ஏற்படும் உயிரிழப்பைப் பற்றி நீங்களும் நானும் ஏன் இந்த அரசும் நீதிமன்றமும் கவலைப்படுவதில்லை, அதற்குத் தடைவிதிக்கவுமில்லை. இதிலெல்லாம் அக்கறையில்லாமல் இருக்கும் நாம் இன்று கொடியுயர்த்தி ஜல்லிக்கட்டை மட்டும் எதிர்க்கின்றோம், நல்ல கொள்கை மனித உயிரில்தான் நமக்கு எவ்வளவு அக்கறை.\nமாடுகளைக் காப்பாற்றும் எண்ணமிருந்தால் மாட்டிறைச்சியை தடை செய்யலாம், மாடுவளர்ப்பை ஊக்குவிக்கலாம், அதுவும் இங்கு கிடையாது. மனித உயிர் முக்கியமென்று கருதினால் இங்கு நடக்கும் ஆயிரம் விஷயங்களை தடை செய்யவேண்டும்.\nமதுவையும் கார்ப்பந்தயங்களையும் விரும்பியேற்கும் இச்சமுதாயமும் நீதிமன்றமும் ஏன் இந்த ஜல்லிக்கட்டிற்கு மட்டும் தடைவிதித்துள்ளது\nநண்பர் அருள்மொழிவர்மன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. தாமதமான மறுமொழிக்கு மன்னிக்கவும். (தனிப்பட்ட பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக இந்த பக்கம் வர இயலாமல் போய் விட்டது.)\n// இது தங்களின் தனிப்பட்ட கருத்து, என்னால் முழுமையாக ஏற்றுக்கொள்ள இயலவில்லை.//\nஇது என்னுடைய தனிப்பட்ட கருத்து மட்டும் இல்லை, மற்றவர்களும் இதே கருத்தினை கொண்டு இருக்கிறார்கள் என்பது, மேலே சொல்லப்பட்டுள்ள மற்றவர்களின் கருத்துரை வழியே தெரிந்து கொள்ளலாம். மேலும் மாடுபிடி விழாவிற்குச் சென்று, வாழ்க்கையைத் தொலைத்த எனது உறவினர்கள் பற்றியும், இன்னும் சில எடுத்துக் காட்டுகளையும் மேலே சொல்லி இருக்கிறேன். மேலே உள்ள எனது மறுமொழிகளே இந்த கருத்துரைக்கும் பொருந்தும்.\nஉங்கள் பதிவுக்குப் பாராட்டுகள். என் கருத்தும் இதுவே\nமேடம் அவர்களின் கருத்தினுக்கு நன்றி. எனது அனுபவத்திலும், எனது மனது பட்டதிலும் எழுதினேன்.\nமதுரையில் இருந்த காலத்தில் அண்ணன் ஒருசமயம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு பார்க்கப்போய், மாடு எதிர்த்து முட்ட வந்தவுடன் பயந்து ஓடிய மக்களால் அண்ணன் இருந்த இடத்தில் காலரி உடைஞ்சு போய் காலில் நல்ல அடியோடு திரும்பி வந்தார்.\nமேடம் துளசி டீச்சருக்கு நன்றி.\nதமிழர் கலாச்சாரம் என்று கூறிக்கொண்டு நடத்தப்படும் இத்தகைய முரட்டு விளையாட்டுகளை வீரம் என்கின்ற போர்வையில் இளைஞர்கள் விளையாடுவது தேவையற்ற ஒன்று என்பதுதான் என்னுடைய கருத்தும். தமிழர் கலாச்சாரம் என்பவர்கள் விவசாயத்திற்கு மனிதர்களுக்கு உதவி செய்யும் காளைகளுக்கு மரியாதை செய்யவே மாட்டுப்பொங்கல் ஏற்படுத்தப்பட்டது என்பதை ஏற்றுக்கொள்ளுவார்கள் என்று நினைக்கிறேன். அந்த மாட்டினை முரட்டுத்தனமாகக் கையாளுவதுதான் அவற்றிற்குக் காட்டும் நன்றியா நான் மதுரையிலேயே பிறந்து வளர்ந்திருந்தாலும் இந்த அறுபத்து ஒன்பது வயது வரையிலும் ஒருநாளும் அருகில் உள்ள அலங்காநல்லூர் / பாலமேடு சென்று இந்த நிகழ்ச்சியைக் கண்டது இல்லை. அதன் மீது அப்படி ஒரு அலர்ஜி. திருப்பத்தூரில் மின்வாரியப் பொறியாளராக வேலை பார்த்தபோது கூட அருகில் உள்ள சிராவயல் (காரைக்குடி செல்லும் வழி) என்ற ஊரில் நடக்கும் இந்த நிகழ்ச்சியை மிகவும் சிறப்பாகச் சொல்லுவார்கள். பாதுகாப்பாக பெரிய வாகனத்தின் மீது அமர்ந்து பார்க்கும் வாய்ப்பு இருந்தபோதும்கூட அங்கு இருந்த மூன்று ஆண்டுகளிலும் ஒரு ஆண்டு கூட சென்று பார்க்கும் அளவுக்குத் துணிச்சல் வரவில்லை. அப்படி ஒரு அலர்ஜி.\nபெரியவர் என்ஜீனியர் செல்வதுரை அவர்களுக்கு நன்றி.\nநான் மஞ்சுவிரட்டு நிகழ்வில் தீவிரமாக கலந்துகொண்டு அடித்தொழுவில் நின்று ரசிப்பவன். எனக்கேற்ற காளைகள் வரும்போது அடக்கியும் இருக்கிறேன். இருந்தபோதும் மஞ்சுவிரட்டை ஆதரிப்பவன் அல்ல. எனது முதல் பரிசு சிறு கதை நூலில் மஞ்சுவிரட்டால் ஒரு குடும்பம் சீரழிந்ததை \"பட்ட மரம் \" கதையில் சொல்லியிருப்பேன். தங்களின் கட்டுரை மிகச் சிறப்பாக உண்மையை எடுத்துக்கூறுகிறது. எல்லோரும் வாசிக்க வேண்டிய கட்டுரை.\nஅன்பு நண்பர் கவிஞர் ஆசிரியர் சோலச்சி அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி. உங்களுக்குள்ளும் ஒரு மாடுபிடி வீரன்; உங்கள் அனுபவங்களை எழுதவும். நீங்கள் எழுதிய ‘பட்டமரம்’ சிறுகதையை வாய்ப்பு கிடைக்கும் போது படித்துப் பார்க்க வேண்டும்.\nநேரம் இப்போது - தமிழ்நாடு (இந்தியா)\nபடிப்பு:எம்.ஏ(தமிழ் இலக்கியம்), ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு\nபெரம்பலூர் – புத்தகத் திருவிழா 2016 சென்றேன்\n’பயணங்கள் முடிவதில்லை’ - By VGK\nபுதுக்கோட்டை – வீதி கலை இலக்கியக் களம்.23\nகொதிநீர் காயமும் தீ ரண சஞ்சீவியும்\nபயணங்கள் முடிவதில்லை – தொடர் பதிவு\nஜல்லிக்கட்டு – தடை வேண்டும்\nஸ்டேட் வங்கி ஓய்வூதியர் புதிய மருத்துவ காப்பீட்டு ...\nகவிஞர் சசிகலா (தென்றல் நாள் 21.02.12), யுவராணி தமிழரசன் (கிறுக்கல்கள் 10.06.12 ) & ரஞ்சனி நாராயணன் 08.09.14 & மது S (மலர்த்தரு14.09.14)\nநன்றி: வை.கோபாலகிருஷ்ணன் நாள்: 15.08.12\nநன்றி: வை.கோபாலகிருஷ்ணன் நாள்: 16.08.12\nG.M.B (3) NCBH (1) NHM (1) SMS (1) Tamil Wallpapers (2) V.G.K (11) அ.தி.மு.க (5) அகம் (1) அஞ்சல்துறை (1) அண்டனூர் சுரா (1) அப்பா (1) அமலாஸ்ரமம் (1) அமுதவன் (1) அமெரிக்கா (1) அம்பேத்கர் (1) அம்மன் (1) அம்மா (1) அம்மா மண்டபம் (1) அரசியல் (70) அரவாணி (1) அரவான் (1) அரிக்கேன் (1) அழைப்பிதழ் (4) அனுபவம் (234) அன்பின் சீனா (1) அன்னதானம் (6) ஆகமம் (1) ஆக்கிரமிப்பு (1) ஆசிரியர் (2) ஆட்டோ (2) ஆண்ட்ராய்ட் (2) ஆதார் (2) ஆயிரம் ரூபாய் (6) ஆயுதபூஜை (1) ஆரவல்லி (1) ஆன்மீகம் (14) இடஒதுக்கீடு (2) இணையதளம் (3) இணையத் தமிழ் (2) இண்டர்நெட் (3) இந்தி (1) இந்தியா (1) இரத்த அழுத்தம் (1) இராய.செல்லப்பா (1) இலக்கணம் (1) இலக்கியம் (46) இலங்கை (1) உணவு பாதுகாப்பு (2) ஊரன் அடிகள் (1) எம்.ஆர்.ராதா (2) எம்ஜிஆர் (6) எல்.ஆர் ஈஸ்வரி (1) எஸ்.வி.ரங்காராவ் (1) ஏழைபடும்பாடு (1) ஏறுதழுவல் (2) ஐநூறு ரூபாய் (5) ஒப்பாரி (1) ஓவியம் (1) ஃபேஸ்புக் (4) கட்டுரை (1) கணினித் தமிழ் (1) கண் மருத்துவம் (1) கண்டசாலா (1) கண்ணதாசன் (4) கண்ணீர் அஞ்சலி (7) கதைசொல்லி (1) கந்தர்வகோட்டை (2) கபிலர் (1) கபிஸ்தலம் (1) கம்பன் (2) கம்ப்யூட்டர் (3) கருணாநிதி. (4) கருணைக் கொலை (1) கலப்படம் (1) கலப்புமணம் (1) கல்லங்குறிச்சி (1) கல்லணை (2) கல்லறைப் பூ (1) கல்வி (1) கவிதை (28) கன்னித்தீவு (1) காக்காமூக்கு (1) காதல் (2) காந்தி (1) காந்தியம் (1) காரைக்குடி (1) காவிரி (6) கியாஸ்க் (1) கிராமம் (1) கில்லர்ஜி (1) கிறிஸ்தவம் (4) கீதோபதேசம் (1) குட்கா (1) குருச்சேவ் (1) கூகிள் (2) கூடங்குளம் (2) கேமரா (1) கொடைமடம் (1) கோயில் (13) சடங்குகள் (1) சமயபுரம் (6) சமூகம் (11) சமையல் கேஸ் (2) சம்பளம் (2) சர்க்கஸ் (1) ச��ந்துபாத் (1) சிம்பு (1) சிலந்தி லில்லி (1) சிறுபாணாற்றுப்படை (1) சிறுவாச்சூர் (1) சினிமா (34) சீமைக்கருவை (1) சுகாதாரம் (2) சுதந்திரம் (1) சுத்தானந்த பாரதி (1) சுற்றுப்புறம் (9) சுஜாதா (1) சூரிய சக்தி (1) செய்திகள் (3) செல்போன் (6) செல்ல நாய் (3) செல்ல பூனை (1) செல்லப் பிராணி (4) செல்லினம் (1) சென்னை (3) சேமிப்பு (2) சேம்பு (1) சேரி (1) சைவசித்தாந்தம் (1) சோவியத் (1) டாக்டர் எம்.கே.முருகானந்தன் (1) டாலர் நகரம் (1) டான் குயிக்ஸாட் (1) டீசல் (1) தங்கம் (2) தங்கம் மூர்த்தி (1) தஞ்சாவூர் (1) தஞ்சை மருத்துவக் கல்லூரி (1) தத்துவம் (10) தபால் (1) தமிழர் (10) தமிழ் (11) தமிழ் நாடு (8) தமிழ் பல்கலைக் கழகம் (1) தமிழ்மணம் (5) தலித் (5) தனிமை (1) தாயுமானவர் (2) தி இந்து (5) திமுக (4) திரட்டி (1) திருக்கடையூர் (1) திருக்குறள் (1) திருச்சி (21) திருப்பூர் (1) திருமணம் (2) திருமந்திரம் (2) திருமழபாடி (2) திருமூலர் (1) திருவள்ளுவர் (2) திருவானைக் கோவில் (1) தினத்தந்தி (1) தீபாவளி (4) தேர்தல் (4) தேவாரம் (1) தேவாலயம் (2) தொடர்பதிவு (5) தொழிலாளர் (2) நகரம் (1) நகைச்சுவை (4) நட்சத்திரம் (1) நரகம் (1) நவராத்திரி (1) நாடகம் (1) நாணயம் (1) நான்குவழிச் சாலை (1) நித்தியகல்யாணி (1) நூல் விமர்சனம் (34) நெடுநல்வாடை (1) நோட்டா (1) பகவான்ஜி (1) பதிவர் சந்திப்பு (12) பயணம் (5) பயிற்சி வகுப்பு (1) பயோ கேஸ் (1) பழமொழி (2) பாங்க் (1) பாடல் (10) பாரதிதாசன் (1) பாரதியார் (1) பாரதிராஜா (1) பாலகுமாரன் (1) பாவமன்னிப்பு. (1) பான்பராக் (1) பிராமணர்கள் (3) பிலோ இருதயநாத் (1) பில்லி சூன்யம் (1) பிளாஸ்டிக் (1) புகைப்படம் (4) புதுக்கோட்டை (24) புத்தகத் திருவிழா (6) புத்தகம் (38) புத்தாண்டு (4) புத்தூர் குழுமாயி (1) புயல் (3) புலமைப்பித்தன் (1) புறநானூறு. (3) பெட்ரோல் (1) பெண்கள் (1) பெயர் (2) பெரம்பலூர் (1) பெரியார் (2) பெல் (1) பென்ஷன் (3) பொங்கல் (4) பொது (1) பொன்மொழிகள் (5) போட்டோகிராபி (5) போதி (1) பௌத்தம் (1) ப்ரதிலிபி (1) மகாபாரதம் (3) மதுரை (2) மதுவிலக்கு (2) மருதகாசி (1) மருத்துவம் (12) மழை (6) மாகாளிக்குடி (1) மாக்பெத் (1) மாணவர் (1) மாதொருபாகன் (1) மின்சாரம் (2) முதியோர் இல்லம் (1) முதுகுவலி (1) முதுமக்கள் தாழி (1) முதுமை (4) முத்துநிலவன் (3) மூச்சுத் திணறல் (2) மூட்டைப் பூச்சி (1) மே தினம் (2) மைக்ரோமாக்ஸ் (1) யானை (1) ரயில்வே கேட் (1) ரஜினி (1) ராசி (1) ராஜீவ் காந்தி (1) வங்கி (8) வச்சணந்தி மாலை (1) வணக்கம் (1) வயது (2) வரி (1) வலைச்சரம் (3) வலைப்பதிவர் (93) வலைப்பதிவு (93) வழுக்கை (1) வள்ளலார் (2) வாட்ஸ்அப் (3) வாலி (1) வாழ்த்து (8) வானொலி (1) விகடன் (1) விக்டர் ஹ்யூகோ (1) விக்டோரியா (1) விமர்சனம் (4) விவசாயம் (2) வீதி (5) வெட்சி (1) வெள்ளம் (6) வேலை வாய்ப்பு தேர்வுகள் (1) வைகறை (3) வைரமுத்து (4) ஜல்லிக்கட்டு (3) ஜாக்கி (1) ஜாதி (6) ஜெபர்சன் (1) ஜெயகாந்தன் (2) ஜெயலலிதா (5) ஜெய்சங்கர் (1) ஜோதிஜி (2) ஷேக்ஸ்பியர் (1) ஸ்டேட் பேங்க் (3) ஸ்ரீரங்கம் (5) ஹரிஜன் (2) ஹார்லிக்ஸ் (1) ஹெல்மெட் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tthamizhelango.blogspot.com/2016/07/blog-post_9.html", "date_download": "2018-05-25T10:43:24Z", "digest": "sha1:RPJF3OWVU7FJ5ZM43L6KVWHR2FF2HPOZ", "length": 63325, "nlines": 357, "source_domain": "tthamizhelango.blogspot.com", "title": "எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL: எல்லோர் கையிலும் ’ரிவால்வர்’", "raw_content": "எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\n( நண்பர்களே ஏற்கனவே வெளிவந்த, எல்லோர் கையிலும் ‘ரிவால்வர்’ என்ற http://tthamizhelango.blogspot.com/2016/06/blog-post_26.html இந்த பதிவினை எடிட் செய்யும்போது, DASHBOARD இல் ஏதோ ஒரு குழப்பத்தில் தவறுதலாக நீக்கி விட்டேன். Google's cache உதவியுடன் கண்டெடுத்து மீண்டும் இப்பதிவை வெளியிட்டுள்ளேன்.)\n’குலை குலையாய் முந்திரிக்காய்’ என்பது போல தினம் ஒரு கொலை. பத்திரிக்கையைத் திறந்தால் , டீவீ செய்தி சானலைப் போட்டால் ஒரே கொலை மயம். கூகிளில் ‘கொலை’ என்று தேடினால். குலைகுலையாய்ச் செய்திகள் சிதறுகின்றன. அதிலும், அண்மையில், நுங்கம்பாக்கம் ரெயில்வே நிலையத்தில் நடந்த இந்த ஸ்வாதி கொலை அனைவரையும் ரொம்பவே பாதித்து விட்டது. நாலு பேர் கூடும் பொதுவிடத்திலேயே, கொலைகாரர்கள் சர்வசாதாரணமாக கொலையை செய்து விட்டு நடந்தோ, வண்டியிலோ பதட்டம் இல்லாமல் செல்கிறார்கள். உடுமலைப் பேட்டையில் ஏதோ சினிமா சூட்டிங் போல நிஜக் கொலை. பொதுமக்களும் உயிர்பயம் காரணமாக நமக்கேன் என்று இருந்து விடுகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் கிரிமினல்களின் கையில் ஆயுதம் இருக்கிறது; கிரிமினல்களை தடுக்க நினைப்பவர்கள் கையில் எதுவும் இல்லை.\nமுன்பெல்லாம் ஒரு சின்ன தப்பு செய்தால் கூட யாரேனும் எதுவும் சொல்வார்களோ என்ற பயம் இருந்தது. போலீஸ் என்றால் ஒரு பயம் கலந்த மரியாதை இருந்தது; இப்போது, ஒவ்வொரு கொலைகாரனையும் அல்லது குற்றவாளியையும் கைது செய்யும் போது, அவர்கள் மீது ஏற்கனவே கொலை முதலான குற்ற வழக்குகள் பல நிலுவையில் இருப்பதாகவும் செய்திகள் தருகிறார்கள். இந்த ஜாமீன் குற்றவாளிகள்தான் வெளியில் வந்து மீண்டும் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். மேலும் கொலைக் குற்றவாளிகளுக்கு ஆதரவாக மனித உரிமைகள் பேசுகின்றவர்களும் இருக்கும் காலம் இது.\nஒருமுறை டவுன்பஸ்சில் பின்புற வாசல் அருகே உள்ள நீளமான கடைசி இருக்கையில் அமர்ந்து பயணம் செய்து கொண்டு இருந்தேன். எனக்கு முன்னே இரண்டு இருக்கைகளுக்கு முன்னால் பெண்கள் சீட்டில் இரண்டு பெண்கள் அமர்ந்து இருந்தார்கள். அவர்களில் ஒருவர் அவர் இறங்க வேண்டிய இடம் வந்ததும் வழியில் இறங்கிவிட ஒருவர் மட்டும் இருந்தார். அவரும் நடுத்தர வயதான பெண்மணி. பஸ்சில் நின்று கொண்டு இருந்த இரண்டு கூட்டாளிகளில் ஒருவன், காலியான இடத்தில் அந்த பெண்ணின் அருகே சட்டென்று உட்கார்ந்து விட்டான். அவனும் சரியான போதை. அந்த பெண்மணி அவனை எழுந்திருக்குமாறு சொல்ல, அவன் முடியாது என்று சொல்ல ஒரே வாக்குவாதம். அவனுடைய வாதம் என்னவென்றால் ‘உன்னுடைய வயதுக்கு நான் உட்கார்ந்ததில் என்ன தப்பு” என்பதுதான். பஸ்சில் கண்டக்டர் உட்பட யாரும் இந்த சண்டையை நிறுத்த முன்வரவில்லை.\nநான் மனது கேட்காமல், அந்த அம்மாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தேன். அவன் அந்த சீட்டில் இருந்தபடியே என்னிடம் தகராறு செய்ய ஆரம்பித்து விட்டான். எனக்கு ஆதரவாக யாரும் பஸ்சில் குரல் கொடுக்கவில்லை. கடைசியில் நான் சத்தமாக ‘கண்டக்டர் பஸ்சை வழியில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷனில் நிறுத்துங்கள்’ என்றதும் அவன் எழுந்து விட்டான். ஆனாலும் அவனது சண்டை அந்த அம்மாவிடமும், என்னிடமும் தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் பஸ்சில் அதுவரை பொறுமையாக இருந்த ஒரு பெண்மணியும்,அவரது வீட்டுக்கரரும் , அவனை நோக்கி கண்டித்து சத்தமாக பேச ஆரம்பித்ததும் அடங்கி விட்டான். கடைசிவரை அந்த பஸ்சின் கண்டக்டரோ அல்லது டிரைவரோ ஏன் என்று ஒருவார்த்தை கூட கேட்கவில்லை. இந்த சம்பவத்தில் அந்த ஆசாமி ஒருவேளை கிரிமினலாக இருந்திருந்து .என்மீது கோபம் கொண்டு கத்தியாலோ அல்லது வேறு ஏதாவது ஆயுதத்தாலோ தாக்கியிருந்தால் கூட யாரும் உதவிக்கு வந்து இருக்க மாட்டார்கள்.\nநான் பணியில் இருந்த போது, கடுமையான விதிமுறைகளில் சிலவற்றை கண்டிப்பாக கடைபிடித்தே ஆக வேண்டும். (இல்லையேல் எனது வேலைக்கு நானே உலை வைத்துக் கொண்டது போலாகிவிடும்.) இதன் காரணமாக ’வெளியே வா, உன்னை பேசிக் கொள்கிறேன்’ என்று மிரட்டியவர்களும் உண்டு.\nநாட்டில் இருக்கும் ஒவ்வொருவருக்கும��� தனித்தனியே போலீஸ் பாதுகாப்பு தருவது என்பது இயலாத காரியம். அவரவர் பாதுகாப்பை அவரவர்களே செய்து கொள்ள வேண்டிய காலமாக இருக்கிறது. எனவே ஒரு சில குறிப்பிட்ட, பேர்களிடம் மட்டுமே இருக்கும் துப்பாக்கி லைசென்ஸை நாட்டிலுள்ள 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும், குறிப்பாக கைக்கு அடக்கமான, கைப்பையில் வைத்துக் கொள்ளக் கூடிய ரிவால்வர் துப்பாக்கியை வைத்துக் கொள்ள அனுமதி தர வேண்டும். எல்லோரது கையிலும் துப்பாக்கி இருந்தால் குற்றவாளிகள் அடுத்தவரை கொலை செய்ய யோசிப்பார்கள். குற்றம் நடக்கும்போதே, பார்ப்பவர்கள் குற்றவாளியை சுட்டு விடுவதாக மிரட்டலாம் அல்லது காலுக்கு கீழே சுட்டு பிடிக்கலாம்.\n’கத்தியைத் தீட்டாதே புத்தியைத் தீட்டு’ என்றால் சிலர் கேட்பதில்லை. அவர்களிடமிருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள என்ன வழி இந்த நேரத்தில், மதுரையில் நடந்த எம்.ஜி.ஆர் மன்ற விழா ஒன்றில், தனது கட்சித் தொண்டர்களை, தற்காப்புக்காக கத்தி வைத்துக் கொள்ளச் சொல்லி எம்.ஜி.ஆர் பேசியது நினைவுக்கு வருகிறது. புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் ’யாத்திரை போகும் போது இந்த நேரத்தில், மதுரையில் நடந்த எம்.ஜி.ஆர் மன்ற விழா ஒன்றில், தனது கட்சித் தொண்டர்களை, தற்காப்புக்காக கத்தி வைத்துக் கொள்ளச் சொல்லி எம்.ஜி.ஆர் பேசியது நினைவுக்கு வருகிறது. புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் ’யாத்திரை போகும் போது’ என்ற தலைப்பில் அவர் எழுதிய பாடலில் , பயணம் செய்யும் போது, எடுத்துச் சொல்லும் பொருட்கள் பட்டியலில் சிறு கத்தி ஒன்றையும் குறிப்பிடுகிறார். பெரியார் கூட ஒருமுறை கோபத்தில் கத்தியை வைத்துக் கொள்ளச் சொன்னார் என்று படித்ததாக நினைவு. சீக்கியர்கள் மதத்தின் அடிப்படையில் கத்தி வைத்துக் கொள்ள அனுமதிக்கப் படுகிறார்கள். சில அதி தீவிர மதவாதிகளும் கத்தியை வைத்துக் கொள்ளச் சொல்லி, பேசியதாக பத்திரிகைகளில் செய்திகள் அடிக்கடி வரும்.\nகொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்\nகளைகட் டதனொடு நேர். – திருக்குறள் (550)\n( டாக்டர் மு. வரதராசனார் உரை: கொடியவர் சிலரைக் கொலைத்தண்டனையால் அரசன் ஒறுத்தல் பயிரைக் காப்பாற்றக் களையைக் களைவதற்கு நிகரான செயலாகும்.)\n( நாட்டில் நடக்கும் சில நிகழ்ச்சிகளைப் பற்றிய ஒருவித ஆதங்கத்தினால் எழுந்த கட்டுரை அல்லது குளத்தில�� அலைகள் உண்டாக்க எறியப்பட்ட ஒரு கல் இது )\nயோசிக்க வைக்கும் கட்டுரைதான். பகிர்வுக்கு நன்றிகள்.\nமூத்த வலைப்பதிவர் அய்யா திரு V.G.K. அவர்களின் கருத்தினுக்கு நன்றி.\n மனித நேயம்ச் செத்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நமது பாதுகாப்பிற்காக நிறைய யோசிக்க வேண்டியிருக்கிறது\nமேடம் அவர்களின் கருத்தினுக்கு நன்றி. நமது பாதுகாப்பை நாமே உறுதி பண்ணிக் கொள்ள முடியாத சூழ்நிலை நாட்டில் இப்போது நிலவுகிறது.\nஅனைவருக்கும் ஒரு துப்பாக்கி - நியாயமான வேண்டுகோளாகத் தான் இருக்கிறது. ஆனாலும் தில்லி போன்ற பெரு நகரங்களில் இந்த துப்பாக்கி வைத்து தான் பல இடங்களில் கொலைகள் நடக்கிறது. சென்ற வாரத்தில் பட்டப்பகலில் ஒரு அப்பாவையும் மகனையும் சுட்டுக் கொன்றார்கள் - கூடவே அந்த இடத்தில் இருந்த மூன்று பொதுமக்களுக்கும் குண்டடி பட்டிருக்கிறது....... கட்டா என்று அழைக்கப்படும் நாட்டுத் துப்பாக்கிகள் வைத்து நடக்கும் கொலை கொள்ளைகள் இங்கே ஏராளம்.....\nநண்பர் வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு எனது உளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.\nநல்ல துப்பாக்கியோ கள்ளத் துப்பாக்கியோ, கத்தியோ கப்படாவோ கிரிமினல்கள் கைகளில் இப்போது சர்வசாதாரணமாக அவை ஆயுதங்களாக புழக்கத்தில் இருக்கின்றன.\nகத்தி வைத்திருக்கச் சொன்னதற்காகத்தான் எம் ஜி ஆர் அத்தனை விமர்சனம் செய்யப்பட்டார் தி மு க வினரால் அன்றைக்கு. பேசாத முதல்வர் என்று நக்கலடித்த கருணாநிதி கூட எம் ஜி ஆர் இப்படி பேசிவிட்டார் என்று குதித்தது நினைவுக்கு வருகிறது.\nநண்பர் காரிகன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.\nசில ஆண்டுகளுக்கு முன் - தஞ்சையிலிருந்து குடந்தை செல்லும் அரசு பேருந்தில் இதே போல எனக்கும் நேர்ந்திருக்கின்றது..\nஅப்போதும் நடத்துனரும் ஓட்டுனரும் - யாருக்கோ வந்த விருந்து என்பது போல இருந்தார்கள்.. பயணிகளும் அமுக்கமாக இருந்தார்களே தவிர - யாரும் அநீதிக்கு எதிராக பேசவே இல்லை..\nஆனாலும் - பாதிக்கப்பட்ட அந்தப் பயணியின் கண்களில் தெரிந்த உணர்வு\nசகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி. இப்போதெல்லாம் பயணம் செய்யும்போது, குறிப்பாக தனிமைப் பயணத்தின் போது, நல்லபடியாக போய் வரவேண்டுமே என்ற கவலைதான் அதிகம் வருகிறது. ஒ��ுமுறை ஈரோட்டிலிருந்து, உப்பிடமங்கலம் வழியாக பஸ்சில் வரும்போது என் அருகே இருந்தவர் இறங்கி விட, அந்த ஊரில் பஸ்சில் ஏறிய ஒருவர் என் அருகே அமர்ந்து விட்டார். நிறை போதை. அந்த நிதானத்தில் அவரது முழு உடம்பையும் என்மீது சாய்ந்தபடி மயக்கத்திலேயே இருந்தார். முன்னாள் இராணுவ வீரர் போலிருக்கிறது. வேறு சீட் மாறலாம் என்றால் இடம் காலி இல்லை. பாயிண்ட் டூ பாயிண்ட் என்பதால் திருச்சி வரை ரொம்பவும் கஷ்டப்பட்டு விட்டேன்.\nஏற்கனவே குடிகாரர்களின் ஆட்டம் தாங்க முடியவில்லை .இதில் அவர்கள் கையில் துப்பாக்கி வேற உங்கள் அனுபவத்தையே எடுத்துக் கொள்வோமே ...நீங்கள் அவனை சுட முடியுமா உங்கள் அனுபவத்தையே எடுத்துக் கொள்வோமே ...நீங்கள் அவனை சுட முடியுமா மனசு வருமா ஆனால் ,எதிரி யோசிக்காமல் சுட்டு விடுவானே \nஎனக்கும் இந்த கேள்வி வந்தது உண்டு ஆனால், என் மகளுக்கு இந்த கேள்வி எழவே இல்லை ஆனால், என் மகளுக்கு இந்த கேள்வி எழவே இல்லை\n--என் மகள் இங்கு வளர்ந்து...வசிப்பதால் துப்பாக்கி வைத்து இருக்கிறார்கள். இங்கு இதை second amendment rights--right to bear armsஎன்று கூறுவார்கள்.\nஇது தப்பு என்று என் மகளிடம் சொன்னால்...\n என் வீட்டிற்கு என் அனுமதி இல்லாமல் வந்தால் சுடுவேன்...செத்த பிறகு நான் வருத்தப்படுவதற்கு பதில்...அவன் என் அனுமதி இல்லாமல் என் வீட்டிற்க்கு வந்ததற்கு அவன்/அவள் தான் வருத்தப்படனும்..\nநாம் செத்த பின் நீதி கிடைத்தால் என்ன கிடைக்காவிட்டால் என்ன I will go as per the law--I will exercise my rights இப்படி என் மகள் சொல்கிறார்கள்\nநண்பர் பகவான்ஜீ அவர்களே நீங்கள் சொல்லிய கருத்தும் யோசிக்க வேண்டிய ஒன்றுதான். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் சொன்ன கவிதை வரி இது. - ‘ கொலைவாளினை எடடாமிகு கொடியோர்செயல் அறவே’\nநம்பள்கி அவர்களின் வருகைக்கும், அனுபவ பகிர்வு ஒன்றினுக்கும் நன்றி. தனிநபர் துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி என்ற விஷயத்தில் அமெரிக்க நடைமுறை என்னவென்று எனக்கு தெரியாது மேலே உங்கள் மகள் சொன்ன பதில்தான் எதார்த்தமான வலுவான பதில்.\nகட்டுரை தலைப்பினைப் பார்த்ததும் அண்மையில் அமெரிக்காவில் மக்கள் தொகையை விட துப்பாக்கியின் எண்ணிக்கை அதிகம் என்றும் அதற்கான சட்டத்தை எப்படித் திருத்துவது என்றும் விவாதம் நடப்பதைப் பற்றிப் படித்தது நினைவிற்கு வந்தது.இங்குள்ள பிரச்னைக்கு வருவோம். நாம் ப���துகாப்பிற்காக வைத்துக்கொள்ளும் ஆயுதம் நமக்கே எதிரியாகிவிட்டால் என்ன செய்வது\nமுனைவர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. அமெரிக்க நடைமுறை என்னவென்றும், இதன்மீதான விவாதம் என்னவென்றும் எனக்கு தெரியாது. கூகிளில் போய்ப் பார்க்க வேண்டும்.\nதுப்பாக்கிகள் மீது கட்டுப்பாடு கொண்டுவர வாக்களிக்குமாறு வலியுறுத்தும் வகையில் அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவையில், ஜனநாயகக் கட்சியினரால் ஒரு போராட்டம் நடத்தப்பட்டது.\nநண்பர் வேகநரி அவர்களின் கருத்துரைக்கும், அமெரிக்க செய்தி ஒன்றினைப் பற்றிய தகவலுக்கும் நன்றி நீங்கள் தந்த இணைய முகவரி சென்று பார்த்தேன். அங்கும் மக்களிடையே இருவேறு கருத்துக்கள் உள்ளதாக பதிவிடப்பட்டுள்ளது.\nசிந்தனையைத் தூண்டும் பதிவு ஐயா\nஒரு வேளை அனைவரிடமும் துப்பாக்கி இருந்தால் வன்முறைகளும்\nவழிப்பறிகளும் குறைவதற்கு வாய்ப்பு உண்டு என்றே எண்ணுகின்றேன்\nஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.\nதங்களின் பதிவு நிச்சயம் எல்லோரையும் சிந்திக்க வைக்கும். ஆனால் எல்லோரும் துப்பாக்கி வைத்திருக்கலாம் என்பது நம் ஊருக்கு சரிப்பட்டு வருமா என்பது கேள்விக்குரியது. மிகவும் உணர்ச்சிவசப்படும் நம்மவர்களிடம் அது இருந்தால் மிக அற்ப விஷயத்திற்கு கூட பயன்படுத்திவிடுவார்கள். எனவே தீவிரமாக யோசித்து எடுக்கவேண்டிய முடிவு இது.\nஅய்யா V.N.S. அவர்களுக்கு வணக்கம். தங்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி. இதற்கு முந்தைய பதிவினில் வடலூர் வள்ளலாரின் கொள்கைகளைப் பற்றி எழுதி விட்டு, இந்த பதிவினில் அனைவர் கையிலும் துப்பாக்கி வேண்டும் என்று முரண்பாடாக எழுதுவதில், எனக்கு உடன்பாடு இல்லைதான். எனினும் இந்த கருத்தானது, நாலுபேர் மத்தியில் பேசப்பட்டு, தீர்வு காண வேண்டியவர்கள் மனத்துள் ஒரு தாக்கத்தை உண்டாக்கும் என்ற நம்பிக்கையின் காரணாமாகவே இந்த கட்டுரை. மற்றபடி ஏதும் இல்லை.\nஅப்பேருந்து சம்பவம் ... பெண்ணின் மேல் தவறு. அவளுக்குத் துணையாகப்பேசிய உங்கள் மேலும் தவறு.\nஇது பொதுவாக இன்றைய தமிழகத்தில் நடைபெறும் தவறாகும். ஆண்-பெண் இருபாலரின் வயதுகளைப்பொறுத்தே ஒரு செயல் கணிக்கப்படவேண்டும்.. இதன்படி, முதியவள் இருக்குமிடத்தில் ஒரு இளைஞன் அமர்வது தவறு என்று அம்முதியவள் பொருளெடுத்தால், அவள் ���னங்கெட்டுப்போயிருக்கிறாள் என்று பொருள். குணப்படுத்தப்படவேண்டியவ்ள் அவள்.\nஆண்-பெண் இருக்கைகள் தனித்தனியாக எனறு ஏன் இருக்கின்றன என்பதை தயவு செய்து சிந்தியுங்கள். ஓடும்பேருந்தில் பெண்ணிருக்கைகள் அனைத்திலும் ஒவ்வொன்றிலும் ஒரு பெண் இருக்க, அங்குகோர் முதியவன் தனக்கு இருக்கையில்லாத போது ஒரு பெண் இருக்குமிருக்கையில் அமர்ந்தால், அவன் முதியவன் என்று பார்க்காமல் தரும் அடி கொடுத்தே கொல்லும் இடம் எப்படிப்பட்ட இடம்\nஎதற்கும் எல்லை உண்டு. அந்த எல்லைமீறிய செயல்தான் அப்பேருந்து சம்பவம். அவன் குடித்திருக்கிறான்; அவனால் தனக்குத் தீங்கு வரும் என்று அவள் அவனை இருக்கவிடாமல் மறுத்தால் சரி. அப்படியா செய்தாள் அதற்கு முகாந்திரம் உங்கள் பதிவில் இல்லை.\nஎல்லாருக்கும் துப்பாக்கி வைக்க உரிமை கொடுத்து விட்டால், காவலரேன் க்டமையேன்\nநம்முயிரைப்பாதுக்கவேண்டுமென்றால், எத்தனை பேர் அதற்காகவே துப்பாக்கியைப் பயன்படுத்துவர்\nஉலகில் எல்லாவிடயங்களும் நன்மைசெய்ய எனத் தொடங்கப்பட்டு பின்னர் சீரழியும்: முகநூல், இணையம் போன்று. அதை நினைவில் வைத்துக்கொண்டு இம்மாதிரி எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற ஆலோசனைகளைச் சொல்லலாம்\nகொலைகளைத்தடுக்க, பெருக்கவன்று நம் ஆலோசனைகள் இருக்க வேண்டும்.\nநண்பர் மலரன்பன் அவர்களின் வருகைக்கும் நீண்ட கருத்துரைக்கும் நன்றி. மேலே மரியாதைக்குரிய திரு வே.நடனசபாபதி அய்யா அவர்களின் கருத்துரைக்கு நான் எழுதியுள்ள மறுமொழியையும் படிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.\nஅய்யா இப்போதெல்லாம், தமிழ்நாட்டில், பயணத்தின் போது, இருக்கைகளில், வயதான ஆண்கள் அருகே பெண்கள் உட்காருவதையும், வயதான பெண்கள் அருகே ஆண்கள் உட்காருவதையும் யாரும் முன்புபோல பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் சாராயத்தின் மீது பழியைப் போட்டுவிட்டு இந்த குடிகாரர்கள் செய்யும் அத்துமீறல்களுக்கு அளவே இல்லை. இதன் எதிரொலிதான் மேற்படி சம்பவம்..\nதுப்பாக்கி வைத்துக் கொள்ள உரிமை கொடு என்றால் எந்த அரசாங்கமும் உடனே கொடுத்து விடப் போவதில்லை. நடைமுறை சாத்தியமும் குறைவு. இப்போதுள்ள பிரச்சினை என்னவென்றால், சட்ட நடைமுறைகளையெல்லாம் மீறி தீயவர் கையில் ஆயுதங்கள் புழங்குகின்றன, அப்பாவிகள் நிராயுதபாணிகளாக பலியாகின்றனர். இதற்கு தீர்வுதான் என்ன என்ற ஆதங்கம்தான் இந்த கட்டுரை.\nஅய்யா, எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எழுதப்பட்ட கட்டுரை அல்ல இது. நீங்களே கூட ஒரு நல்ல ஆலோசனையை, என்ன செய்யலாம் என்று சொல்லலாம்.\n அதற்கு ஆயுதம் தாங்கவேண்டியது இல்லை என்பது என் தாழ்மையான கருத்து\nநல்ல கருத்தொன்றினைச் சொன்ன நண்பர் தளிர் சுரேஷ் அவர்களுக்கு நன்றி.\nஇது சரியான யோசனை இல்லை தூக்கிய துப்பாக்கியை எப்படிக் கீழே போடுவது என்று தடுமாறிக் கொண்டிருக்கிறது அமெரிக்க சமூகம். துப்பாக்கி இன்னும் பற்பல கேடுகளைக் கொண்டு வந்து சேர்க்கும் என்பதற்கு அமெரிக்காவே சான்று. வேந்து ஒறுக்க வேண்டும். குடிகளும் உதவ வேண்டும். தற்காப்புக் கலைகளை ஒவ்வொருவரும் பயில வேண்டும்.\nநண்பர் சுந்தரவடிவேல் அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி.\n”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திMonday, June 27, 2016 10:03:00 pm\nசிந்திக்க வேண்டிய பதிவு.எதாவது ஒரு அநியாயம் எங்காவது நடக்கும் போது, அகஸ்மாத்தாக ஒருவர் அதை தட்டி கெட்டாலும், 'நமக்கென்ன' என்னும் மனப்பான்மை மாற வேண்டும். அப்போது தான் குற்றங்களும் குறையும். தட்டி கேட்காத தம்பி சண்ட பிரசண்டன் என்பது பழமொழி\nமரியாதைக்குரிய எழுத்தாளர் ”ஆரண்ய நிவாஸ்” அய்யா அவர்களின் கருத்தினுக்கு நன்றி. அநியாயத்தை நாலுபேர் தட்டிக் கேட்பார்கள் என்ற பயம் இருந்தாலே போதும்; இது மாதிரியான சம்பவங்கள் நடக்காது.\nதம்பி ஸ்ரீராம் அவர்களின் பாராட்டினுக்கு நன்றி.\nஎல்லோர் கையிலும் துப்பாக்கி . விளைவுகளை நினைத்துப் பார்க்கவும் முடியவில்லை\nஅய்யா ஜீ.எம்.பி அவர்களின் கருத்துரைக்கு நன்றி. எல்லோர் கையிலும் துப்பாக்கி என்றால் எல்லோருமே கொஞ்சம் அடக்கியே வாசிப்பார்கள் என்பது எனது கருத்து. இதுவே பிரச்சினை என்றால், இப்போது தீயவர்கள் கையில் மட்டுமே ஆயுதங்கள் புழங்குவதும் அப்பாவிகள் மட்டும் பலியாவதும் பிரச்சினைதானே\n\"கொலைத்தண்டனையால் அரசன் ஒறுத்தல் \" - குடியரசு நாட்டில் மக்கள் அனைவரும் அரசர்கள்தான் என்பதால்தான், எல்லோரிடமும் துப்பாக்கியை வைத்துக்கொள்ளச் சொல்லுகிறீர்களா.. உங்களிடமே ஒரு துப்பாக்கி அப்போது இருந்தது என்றுவைத்துக்கொள்வோம். அந்தக் குடிகாரன் உங்களை நோக்கிக் கத்தியை நீட்டினால், பயத்தில், ரிவால்வரை கீழே போட வாய்ப்பு இருக்கிறதா அல்லது பயத்தில், ரிவால்வரை மாற்றிப் பி���ித்துக்கொண்டு டிரிக்கரை அமுக்க வாய்ப்பு இருக்கிறதா\nஅன்பர் நெல்லைத் தமிழன் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. அந்த பஸ் சம்பவத்தில், எல்லோருக்கும் துப்பாக்கி லைசென்ஸ் என்று இருக்கும் பட்சத்தில், அவன் உட்பட எல்லோருமே அடக்கிதான் வாசிப்பார்கள். அதிலும் குற்றம் செய்ய நினைப்பவனுக்கு தப்பி ஓடுவது மற்றும் உயிர்மேல் ஆசைதான் முதல் எண்ணமாக இருக்கும்.\nஇந்த இடத்தில் ’சுட்டான் சுட்டேன்’ என்ற பிரபலமான வாசகத்தை, அந்த பிரபலமான கொலை முயற்சி வழக்கின் வாத பிரதி வாதங்களை ஒப்பிட்டுப் பாருங்கள்.\nஎன்னுடைய நிலை என்னவென்று கற்பனையாக கேட்டீர்கள். நான் பயந்தாரி கிடையாது. அப்படி இருந்தால் எனக்கு துப்பாக்கி எதற்கு.\nஅந்த காலத்தில் வேலும், வில்லும், குறு வாளும் தற்காப்பிற்காக ஒவ்வொருவர் கையிலும் இருந்தது எல்லோரும் ஒருவரையொருவர் எந்நேரமும் தாக்கிக் கொண்டேவா இருந்தார்கள்.\nநண்பரே, இப்படி இருந்தால் எப்படி இருக்கும் என்று எண்ணியதன் விளைவாக எழுந்த, இது ஒரு மாற்று சிந்தனை கட்டுரை. மற்றவர்கள் மத்தியில் என்ன கருத்து என்பதை அறிந்து கொள்ளவும் முடிந்தது.\nநம்மை நாமே பாதுகாக்க வேண்டிய கொடுமையான சூழலில் வாழ்கிறோம். நம்மைப் பாதுகாக்க வேண்டியவர்கள் கடமை தவறுகிறார்கள். தங்களுடைய பதிவு பலரைச் சிந்திக்கத் தூண்டியுள்ளது,\nநண்பர் வர்மா அவர்களின் கருத்துரைக்கு நன்றி.\nஆயுதங்களை வைத்துக் கொள்ள லைசென்ஸ் ஏதும் இல்லாமல் இருக்கும்போதே இத்தனை வன்முறைகளும் கொலைகளும் என்றால் அனுமதியும் இருந்து விட்டால் நினைத்துப்பார்க்க வே அச்சமாய் இருக்கிறது என்றுதான் சொல்ல வந்தேன்\nஅய்யா ஜீ.எம்.பி அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. உங்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே இந்த அச்சம் வரத்தான் செய்யும். ’கத்தியை எடுத்தவன் கத்தியால்தான் சாவான்’ என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. இது ஒரு மாற்று சிந்தனை கட்டுரை. அவ்வளவுதான்.\n//நான் பணியில் இருந்த போது, கடுமையான விதிமுறைகளில் சிலவற்றை கண்டிப்பாக கடைபிடித்தே ஆக வேண்டும். (இல்லையேல் எனது வேலைக்கு நானே உலை வைத்துக் கொண்டது போலாகிவிடும்.) இதன் காரணமாக ’வெளியே வா, உன்னை பேசிக் கொள்கிறேன்’ என்று மிரட்டியவர்களும் உண்டு.//\nஇந்த அனுபவம் எனக்கும் உண்டு\nநாட்டில் சுயநலம் பெருகிவிட்டதால் கூற்றன்வளை செய்பவர்கள் தைரியம் பெறுகிறார்கள்.\nநண்பர் ’எங்கள் ப்ளாக்’ ஸ்ரீராம் அவர்களின் கருத்தினுக்கு நன்றி.\nநன்றி அய்யா. நானும் முதலில் குழம்பி விட்டேன்.\nஎல்லோர் கையிலும் ’ரிவால்வர்’ என்றால்\nஎவர் கையில் எவரது உயிர் என்றாச்சு\nகவிஞர் யாழ்பாவாணன் அவர்களுக்கு நன்றி.\nரௌத்ரம் பழகத் தவறி விட்டோம்\nஆமாம் அய்யா. ஒரு அதட்டல் போடுவதற்கு கூட ஆள் இல்லை.\nசொந்த கோபம் எல்லாம் வைத்து பலர் இரவோடு இரவாக சுடப்படுவார்கள்... சொல்வது ஒருவகையில் நல்லதுதான் ஐயா த.ம 3\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: ஆயுதப்பூ சிறுகதை நூல் வெளியீடு.-மலேசியா-சிங்கப்பூர...:\nகவிஞர் ரூபன் அவர்களுக்கு நன்றி. நூல் வெளியீட்டு விழாவிற்கு வாழ்த்துக்கள்.\nநேரம் இப்போது - தமிழ்நாடு (இந்தியா)\nபடிப்பு:எம்.ஏ(தமிழ் இலக்கியம்), ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு\nவைசாலி செல்வம் - கேள்வி – பதில் பதிவு\nமகாத்மா காந்தியைக் கொன்றது யார்\nவாலி 1000 திரையிசைப் பாடல்கள்\nகவிஞர் சசிகலா (தென்றல் நாள் 21.02.12), யுவராணி தமிழரசன் (கிறுக்கல்கள் 10.06.12 ) & ரஞ்சனி நாராயணன் 08.09.14 & மது S (மலர்த்தரு14.09.14)\nநன்றி: வை.கோபாலகிருஷ்ணன் நாள்: 15.08.12\nநன்றி: வை.கோபாலகிருஷ்ணன் நாள்: 16.08.12\nG.M.B (3) NCBH (1) NHM (1) SMS (1) Tamil Wallpapers (2) V.G.K (11) அ.தி.மு.க (5) அகம் (1) அஞ்சல்துறை (1) அண்டனூர் சுரா (1) அப்பா (1) அமலாஸ்ரமம் (1) அமுதவன் (1) அமெரிக்கா (1) அம்பேத்கர் (1) அம்மன் (1) அம்மா (1) அம்மா மண்டபம் (1) அரசியல் (70) அரவாணி (1) அரவான் (1) அரிக்கேன் (1) அழைப்பிதழ் (4) அனுபவம் (234) அன்பின் சீனா (1) அன்னதானம் (6) ஆகமம் (1) ஆக்கிரமிப்பு (1) ஆசிரியர் (2) ஆட்டோ (2) ஆண்ட்ராய்ட் (2) ஆதார் (2) ஆயிரம் ரூபாய் (6) ஆயுதபூஜை (1) ஆரவல்லி (1) ஆன்மீகம் (14) இடஒதுக்கீடு (2) இணையதளம் (3) இணையத் தமிழ் (2) இண்டர்நெட் (3) இந்தி (1) இந்தியா (1) இரத்த அழுத்தம் (1) இராய.செல்லப்பா (1) இலக்கணம் (1) இலக்கியம் (46) இலங்கை (1) உணவு பாதுகாப்பு (2) ஊரன் அடிகள் (1) எம்.ஆர்.ராதா (2) எம்ஜிஆர் (6) எல்.ஆர் ஈஸ்வரி (1) எஸ்.வி.ரங்காராவ் (1) ஏழைபடும்பாடு (1) ஏறுதழுவல் (2) ஐநூறு ரூபாய் (5) ஒப்பாரி (1) ஓவியம் (1) ஃபேஸ்புக் (4) கட்டுரை (1) கணினித் தமிழ் (1) கண் மருத்துவம் (1) கண்டசாலா (1) கண்ணதாசன் (4) கண்ணீர் அஞ்சலி (7) கதைசொல்லி (1) கந்தர்வகோட்டை (2) கபிலர் (1) கபிஸ்தலம் (1) கம்பன் (2) கம்ப்யூட்டர் (3) கருணாநிதி. (4) கருணைக் கொலை (1) கலப்படம் (1) கலப்புமணம் (1) கல்லங்குறிச்சி (1) கல���லணை (2) கல்லறைப் பூ (1) கல்வி (1) கவிதை (28) கன்னித்தீவு (1) காக்காமூக்கு (1) காதல் (2) காந்தி (1) காந்தியம் (1) காரைக்குடி (1) காவிரி (6) கியாஸ்க் (1) கிராமம் (1) கில்லர்ஜி (1) கிறிஸ்தவம் (4) கீதோபதேசம் (1) குட்கா (1) குருச்சேவ் (1) கூகிள் (2) கூடங்குளம் (2) கேமரா (1) கொடைமடம் (1) கோயில் (13) சடங்குகள் (1) சமயபுரம் (6) சமூகம் (11) சமையல் கேஸ் (2) சம்பளம் (2) சர்க்கஸ் (1) சிந்துபாத் (1) சிம்பு (1) சிலந்தி லில்லி (1) சிறுபாணாற்றுப்படை (1) சிறுவாச்சூர் (1) சினிமா (34) சீமைக்கருவை (1) சுகாதாரம் (2) சுதந்திரம் (1) சுத்தானந்த பாரதி (1) சுற்றுப்புறம் (9) சுஜாதா (1) சூரிய சக்தி (1) செய்திகள் (3) செல்போன் (6) செல்ல நாய் (3) செல்ல பூனை (1) செல்லப் பிராணி (4) செல்லினம் (1) சென்னை (3) சேமிப்பு (2) சேம்பு (1) சேரி (1) சைவசித்தாந்தம் (1) சோவியத் (1) டாக்டர் எம்.கே.முருகானந்தன் (1) டாலர் நகரம் (1) டான் குயிக்ஸாட் (1) டீசல் (1) தங்கம் (2) தங்கம் மூர்த்தி (1) தஞ்சாவூர் (1) தஞ்சை மருத்துவக் கல்லூரி (1) தத்துவம் (10) தபால் (1) தமிழர் (10) தமிழ் (11) தமிழ் நாடு (8) தமிழ் பல்கலைக் கழகம் (1) தமிழ்மணம் (5) தலித் (5) தனிமை (1) தாயுமானவர் (2) தி இந்து (5) திமுக (4) திரட்டி (1) திருக்கடையூர் (1) திருக்குறள் (1) திருச்சி (21) திருப்பூர் (1) திருமணம் (2) திருமந்திரம் (2) திருமழபாடி (2) திருமூலர் (1) திருவள்ளுவர் (2) திருவானைக் கோவில் (1) தினத்தந்தி (1) தீபாவளி (4) தேர்தல் (4) தேவாரம் (1) தேவாலயம் (2) தொடர்பதிவு (5) தொழிலாளர் (2) நகரம் (1) நகைச்சுவை (4) நட்சத்திரம் (1) நரகம் (1) நவராத்திரி (1) நாடகம் (1) நாணயம் (1) நான்குவழிச் சாலை (1) நித்தியகல்யாணி (1) நூல் விமர்சனம் (34) நெடுநல்வாடை (1) நோட்டா (1) பகவான்ஜி (1) பதிவர் சந்திப்பு (12) பயணம் (5) பயிற்சி வகுப்பு (1) பயோ கேஸ் (1) பழமொழி (2) பாங்க் (1) பாடல் (10) பாரதிதாசன் (1) பாரதியார் (1) பாரதிராஜா (1) பாலகுமாரன் (1) பாவமன்னிப்பு. (1) பான்பராக் (1) பிராமணர்கள் (3) பிலோ இருதயநாத் (1) பில்லி சூன்யம் (1) பிளாஸ்டிக் (1) புகைப்படம் (4) புதுக்கோட்டை (24) புத்தகத் திருவிழா (6) புத்தகம் (38) புத்தாண்டு (4) புத்தூர் குழுமாயி (1) புயல் (3) புலமைப்பித்தன் (1) புறநானூறு. (3) பெட்ரோல் (1) பெண்கள் (1) பெயர் (2) பெரம்பலூர் (1) பெரியார் (2) பெல் (1) பென்ஷன் (3) பொங்கல் (4) பொது (1) பொன்மொழிகள் (5) போட்டோகிராபி (5) போதி (1) பௌத்தம் (1) ப்ரதிலிபி (1) மகாபாரதம் (3) மதுரை (2) மதுவிலக்கு (2) மருதகாசி (1) மருத்துவம் (12) மழை (6) மாகாளிக்குடி (1) மாக்பெத் (1) மாணவர் (1) மாதொருபாகன் (1) மின்சாரம் (2) முதியோர் இல்லம் (1) மு��ுகுவலி (1) முதுமக்கள் தாழி (1) முதுமை (4) முத்துநிலவன் (3) மூச்சுத் திணறல் (2) மூட்டைப் பூச்சி (1) மே தினம் (2) மைக்ரோமாக்ஸ் (1) யானை (1) ரயில்வே கேட் (1) ரஜினி (1) ராசி (1) ராஜீவ் காந்தி (1) வங்கி (8) வச்சணந்தி மாலை (1) வணக்கம் (1) வயது (2) வரி (1) வலைச்சரம் (3) வலைப்பதிவர் (93) வலைப்பதிவு (93) வழுக்கை (1) வள்ளலார் (2) வாட்ஸ்அப் (3) வாலி (1) வாழ்த்து (8) வானொலி (1) விகடன் (1) விக்டர் ஹ்யூகோ (1) விக்டோரியா (1) விமர்சனம் (4) விவசாயம் (2) வீதி (5) வெட்சி (1) வெள்ளம் (6) வேலை வாய்ப்பு தேர்வுகள் (1) வைகறை (3) வைரமுத்து (4) ஜல்லிக்கட்டு (3) ஜாக்கி (1) ஜாதி (6) ஜெபர்சன் (1) ஜெயகாந்தன் (2) ஜெயலலிதா (5) ஜெய்சங்கர் (1) ஜோதிஜி (2) ஷேக்ஸ்பியர் (1) ஸ்டேட் பேங்க் (3) ஸ்ரீரங்கம் (5) ஹரிஜன் (2) ஹார்லிக்ஸ் (1) ஹெல்மெட் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/books/?pubid=408", "date_download": "2018-05-25T11:07:41Z", "digest": "sha1:4R76LV7XCZ3VNNQI6XZOFC46AZN7HAUP", "length": 14151, "nlines": 278, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Arun Pathippagam(அருண் பதிப்பகம்) books online » Free shipping & cash on delivery available", "raw_content": "\nதிருக்குறளும் பொது அறிவும் - Thirukuralum Pothu Arivum\nஎழுத்தாளர் : கலை அரசு\nபதிப்பகம் : அருண் பதிப்பகம் (Arun Pathippagam)\nதிருக்குறளும் தெனாலிராமனும் - Thirukuralum Tenaliramanum\nஎழுத்தாளர் : கலை அரசு\nபதிப்பகம் : அருண் பதிப்பகம் (Arun Pathippagam)\nதிருக்குறளின் புதிய பரிமாணங்கள் - Thirukuralin Puthiya Parimanangal\nஎழுத்தாளர் : கலை அரசு\nபதிப்பகம் : அருண் பதிப்பகம் (Arun Pathippagam)\nதிருமூலர் திருமந்திரம் சொல்லும் விஞ்ஞான ரகசியங்கள் - Thirumoolar Thirumanthiram Sollum Vignyana Ragasiyangal\nஎழுத்தாளர் : கலை அரசு\nபதிப்பகம் : அருண் பதிப்பகம் (Arun Pathippagam)\nவள்ளுவர் ஒரு கம்யூனிஸ்ட் - Valluvar Oru Communist\nபதிப்பகம் : அருண் பதிப்பகம் (Arun Pathippagam)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nManivasagam Kumarasamy இந்த புத்தகம் படிக்க எனக்கு 4நாள் ஆயிற்று....ஷேர் பற்றி அறிவுரை நிறைய கூறியுள்ளார்..... உண்மையாகவே A to Z ...அதிக எடுத்துக் காட்டு கூறி bore அடிக்காமல் …\nKrishna moorthy எஸ்.ராவின் - உப பாண்டவம் சுமார் எட்டு அண்டுகளுக்கும் முன் என் ஆர்வம் மிகுதியில் திரு.ஜெயமோகனுக்கு ஒரு மெயில் (20/07/2011) செய்து ,உங்கள் எழுத்துக்களை இதுவரை வாசித்ததில்லை.எந்த வரிசையில் …\nஸ்ரீலேகா லோகநாதன் இந்த ஒரு புத்தகத்தில் அணைத்து பாகங்களும் இருக்கின்றதா இல்லையெனில் மற்ற பாகங்கள் எப்படி வாங்குவது \nசெல்வா kumar புக் எப்படி ஆர்டர் பண்றது\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிச���் : சில புரிதல்கள்\nganesh, அ மாதவன், சக்ஸஸ், கம்பி, யூமா, பள்ளி கல்வி, Tharaiyil, russian, kodutha, நடைமுறைகள், குழந்தை பராமரிப்பு புத்தகம், வீர சிவாஜி வரலாறு, மஞ்சள் பூ, தேர்தல், நேர்மை கட்டுரை\nவியப்பூட்டும் உயிரினங்களின் வரிசையில் ஆமை -\nகொஞ்சல்வழிக் கல்வி - Konjalvazhi Kalvi\nஷீரடி சாயிபாபாவின் அருள்மொழிகள் (பாடல்கள், போற்றியுடன்) -\nநீரிழிவு நீங்க எளிய மருத்துவம் -\nசூப்பர் டேஸ்ட் பிரியாணி & புலாவ் வகைகள் 75 ரெசிபிகள் -\nதமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் -\nகாரல் மார்க்ஸ் பிரெடெரிக் எங்கெல்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை -\nடெஸ்ட் டியூப் பேபி -\nதமிழர் தலைவர் பெரியார் -\nசுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா - Suthanthirathirku Piraku India\nரமாவும் உமாவும் - Ramavum Umavum\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/health-benefits-of-idly-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88.65023/", "date_download": "2018-05-25T11:22:11Z", "digest": "sha1:BPWZOLWPXN7LLDZRV5VDMQFP2OQOMKBM", "length": 8922, "nlines": 213, "source_domain": "www.penmai.com", "title": "Health benefits of Idly - இட்லி சாப்பிடுவதினால் நன்மை | Penmai Community Forum", "raw_content": "\nHealth benefits of Idly - இட்லி சாப்பிடுவதினால் நன்மை\nஅரிசியையும் உளுத்தம் பருப்பையும் ஊற வைத்து பிறகு அரைத்து மறுநாள் காலையில் இட்லி, தோசையாகச் சாப்பிடுகிறோம\nஇது மிகச் சிறந்த இரண்டு மடங்கான சத்துணவு என்று சமீபத்தில் உறுதிப் படுத்தியுள்ளன.\nஅரிசியிலும், உளுத்தம் பருப்பிலும் உள்ள வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள்,இரும்பு, கால்சியம், பரஸ்பரஸ் போன்ற உப்புக்கள் நோய் நச்சு முறிவு மருந்தாக உயர்கின்றன.\nஅமினோ அமிலங்களும் பன் மடங்கு அதிகரிக்கின்றன.\nதிசுக்களை பழுது பார்த்து புதுப்பிக்கும் லைசின் என்ற அமினோ அமிலம் மூன்று மடங்கும் சிறுநீரகங்களின் செயல்பாட்டுக்கு உதவும் காமா அமினோபட்ரிக் என்ற அமினோ அமிலம் பத்து மடங்கும் அதிகரிக்கின்றன.\nஇதனால் இட்லி, தோசை முதலியவற்றில் இரவில் ஊற வைத்து சாப்பிடும் கொண்டை கடலையில் கிடைப்பது போல தாது உப்புக்களும், அமினோ அமிலங்களும் கிடைக்கின்றன.\nலைசின் அமிலம் பசி ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது\nஇட்லி மூலம் இந்த அமிலம் உடனே கிடைப்பதால் பசியும் உடனே அகன்று மனத் திருப்தியும் கிடைக்கிறது.\nஇட்லி, தோசை வகைகள் முதலியவற்றை சாப்பிடும் முருங்கைக்காய் சாம்பார் நல்லது. அல���லது ஏதேனும் போது வைட்டமின் சி உள்ள முருங்கைக்கீரை பச்சடி, ஒரு கீரைப் பச்சடியும் தேவை.\nஇல்லையெனில் புதினா, கொத்தமல்லி போன்ற துவையல்.\nகாரணம் லைசின் அமிலம் உடலில் பாதுகாப்பாக இருக்க உதவுவது வைட்டமின் சி தான்\nஅது கீரைகளில் தாராளமாக இருக்கிறது.\n3 இட்லிக்கு மேல் சாப்பிட்டால் அது நல்லதல்ல.\nஎனவே அளவாக சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத் திற்க்கு நல்லது. ல் எனவே இட்லி,தோசை,அரிசி,கோதுமை சாதத்தை விடத் தரமான உணவுகள் என்பதை உணர்வோம்.\nஓ... நம்ம தமிழர்களின் பாரம்பரிய உணவான இட்லியில் இவ்வளவு நன்மைகளா இட்லியை வெறுப்பவர்கள் கட்டாயம் படிக்கவேண்டிய பதிவு. பகிர்வுக்கு நன்றி\nSaveNeduvasal ---‘நெடுவாசல் என் மண்... அதை நாசம் செய்ய விடம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9F-2/", "date_download": "2018-05-25T11:16:38Z", "digest": "sha1:T7LPDPTNM5NFLXLTXX2AXTJJAKKZVM6C", "length": 9086, "nlines": 179, "source_domain": "ippodhu.com", "title": "ஜெயம் ரவியின் டிக் டிக் டிக் டிரெய்லர் | ippodhu", "raw_content": "\nமுகப்பு கலை ஜெயம் ரவியின் டிக் டிக் டிக் டிரெய்லர்\nஜெயம் ரவியின் டிக் டிக் டிக் டிரெய்லர்\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nஇதையும் படியுங்கள் : 6 வருடமாக அன்புச்செழியனிடம் பணம் வாங்கியே படம் எடுக்கிறேன் – விஜய் ஆண்டனி\nமுந்தைய கட்டுரை’கோவை, திருச்சி விவசாய ஆராய்ச்சி நிலையங்களை மூட மத்திய பாஜக அரசு முடிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது’\nஅடுத்த கட்டுரைதிண்டுக்கல்லை அதிரைவைத்த 3 கொலைகள்; முன்பகை காரணம்\nதிரைத்துறையின் விரிவும் ஆழமும் தெரிந்த செய்தியாளர்; தமிழ்த் திரைத்துறையை ஜனநாயகப்படுத்துவதற்காக எழுதி வருகிறார்.\nஇந்த வாரம் என்ன படம் பார்க்கலாம்\nவசந்தபாலன் படம் பூஜையுடன் தொடங்கியது – நாயகன், நாயகி விவரங்கள் இங்கே\nஉயிரிழந்தோருக்காக முதலை கண்ணீர் வடிக்கும் வேதாந்தாவின் அனில் அகர்வால்\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\n“நீட் கொடுமையால் 10-15 ஆண்டுகளில் நமது கிராமங்களில் டாக்டர் இல்லாத நிலை வரும்”: டாக்டர்...\n#SaveJournalism: “பெண்களின் மீதான அவமதிப்புச் சொல்லடிக்கு அடையாள எதிர்ப்புதான் இந்தக் கல்லடி”\nஉங்கள் ராணுவ வலிமையெல்லாம் வெறும் கண்காட்சிக்குத்தானா\nபத்திரிகையாளர்கள் கவர்னரிடம் கேள்வி கேட்பது தவறா\nஇப்போது டாட் காம், தமி��் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/05/01/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2018-05-25T10:52:16Z", "digest": "sha1:4RSCT6XOFOFY6KVME37H6IRUBJJUH7F2", "length": 5809, "nlines": 44, "source_domain": "plotenews.com", "title": "முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் 25 ஆவது நினைவு தினம்- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச கிளைகளின் இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன் பங்கேற்பு-\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nமுன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் 25 ஆவது நினைவு தினம்-\nகாலஞ்சென்ற முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் 25 ஆவது நினைவு தினம் இன்றாகும். சர்வதேச மே தினம் கொண்டாடப்படும் இன்று போல் ஓர் தினத்திலேயே அவர் தற்கொலைக் குண்டுத் தா��்குதல் காரணமாக கொல்லப்பட்டார்.\nஇலங்கையின் நிறைவேற்றதிகாரம் மிக்க இரண்டாவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ரணசிங்க பிரேமதாச, 1993 ஆம் ஆண்டு மே தின பேரணி ஒன்றை ஏற்பாடு செய்து கொண்டிருந்த போது நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தார். 1924 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23 ஆம் திகதி ரணசிங்க பிரேமதாச பிறந்தார். 1965 ஆம் ஆண்டு மத்திய கொழும்பை பிரதிநிதித்துவப்படுத்தி அரசியலில் நுழைந்தார். அமைச்சராகவும், சபாநாயகராகவும், பிரதமராகவும், ஜனாதிபதியாகவும் இலங்கை அரசியலில் ரணசிஙக பிரமதோச செயற்பட்டுள்ளார்.\n1989 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 அம் திகதி இலங்கையின் இரண்டாவது நிறைவேற்றதிகாரம் மிக்க ஜனாதிபதியாக ரணசிங்க பிரேமதாச தெரிவு செய்யப்பட்டமை இங்கு குறிப்பிட்டத்தக்கது.\n« காத்தான்குடி – கொழும்பு பஸ் விபத்தில் 25 பேர் காயம்- லசந்த படுகொலை வழக்கு, சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/05/03/11%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1/", "date_download": "2018-05-25T10:51:15Z", "digest": "sha1:VATCJPETSR22VGEN7M6OPDFMKSLLWMHI", "length": 5160, "nlines": 43, "source_domain": "plotenews.com", "title": "11பேரைக் கடத்தி கப்பம்பெற்று கொலை செய்த சம்பவம் தொடர்பில் தேடுதல்- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச கிளைகளின் இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன் பங்கேற்பு-\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\n11பேரைக் கடத்தி கப்பம்பெற்று கொலை செய்த சம்பவம் தொடர்பில் தேடுதல்-\n11 பேரை கடத்திச் சென்று சட்டவிரோதமாக தடுத்து வைத்து கப்பம் பெற்று கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய நேவி சம்பத்தை கைது செய்வதற்காக காவல்துறை, பொது மக்களின் உதவியை நாடியுள்ளது.\nசந்தன பிரசாத் ஹெட்டியாரச்சி என்றழைக்கப்படும் நேவி சம்பத்தை கைது செய்வதற்காக ஏற்கனவே கோட்டை நீதவான் நீதிமன்றம் திறந்த பிடியாணை பிறப்பித்துள்ளது. வெல்லம்பிட்டிய வென்னவத்தை பிரதேசத்தை சேர்ந்த குறித்த நபர் தொடர்பில் தகவல் அறிந்தால் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் தொலைபேசி இலக்கங்களான 011 2 320 141/145 அல்லது 011 2 422 176 அழைத்து அறிவிக்குமாறு காவல்துறை கோரியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.\n« குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையர் கைது- புலிகளால் புதைத்து வைக்கப்பட்ட தங்கத்தை தேடி அகழ்வு நடவடிக்கை- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/02/blog-post_7987.html", "date_download": "2018-05-25T10:44:36Z", "digest": "sha1:G7ORKVU5MQYLNDD7C4YQS3OK7CXML2HH", "length": 24770, "nlines": 192, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: நாம் பெற்றுக் கொண்டுள்ள சுதந்திரத்தை, விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை: சுதந்திர தின விழாவில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nநாம் பெற்றுக் கொண்டுள்ள சுதந்திரத்தை, விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை: சுதந்திர தின விழாவில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ\nநாம் பெற்றுக் கொண்ட சுதந்திரத்தை விட்டுக் கொடுக்க தயாராக இல்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று கேகாலையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இலங்கையின் 66 ஆவது சுதந்திர தின விழாவில் தெரிவித்தார்.\nமேலும் உங்களுக்கு நினைவிருக்கும் 2005 ஆம் ஆண்டில் மகிந்த சிந்தனை முன்வைக்கப்பட்டபோது மூன்றில் ���ரு பகுதி நிலம் எமது கட்டுப்பாட்டில் இருக்கவில்லை, மூன்றில் இரண்டு பகுதி கடற்பரப்பு எமது கட்டுப்பாட்டில் இருக்கவில்லை.\nஆனால் இன்று முழு நாடும் சுதந்திரத்தை அனுபவிக்கிறது. கடந்த 8 வருடங்களுக்கு முன்னர் யாருமே எதிர்பார்த்திராத அபிவிருத்தியை இன்று நாம் நாட்டு மக்களுக்குப் பெற்றுக் கொடுத்துள்ளோம்.\nநாம் மிக வேகமாக யுத்தத்திலிருந்து சமாதானத்துக்கும் ஏழ்மையிலிருந்து அபிவிருத்திக்கும் மாற்றமடைந்தோம்.\nவடக்கில் மனித உரிமைகள் மீறப்பட்டு அதற்காக குரல் கொடுக்க யாரும் இல்லாத காலகட்டத்தில் அதற்காக நாம் குரல் கொடுத்தோம். அந்தத் தேவை எமக்கு மாத்திரமே இருந்தது.\n2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் வடக்கில் ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒருவர் பயங்கரவாதத்துக்கு இணைக்கப்பட்டனர் பாடசாலை மாணவர்கள் பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்டனர் அரச ஊழியர்களின் சம்பளத்தின் ஒரு பகுதி பலவந்தமாக பறிக்கப்பட்டதுடன் வடக்கு மக்கள் சுதந்திரத்தைத் தேடி தெற்கிற்கு வந்தார்கள்.\nகொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, மோதரை, மட்டக்குளிய பகுதிகளுக்கு வந்தார்கள் அப்போது பயங்கரவாதத்தை தோற்கடித்து வடக்கு மக்களுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்தோம்.\n2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதிக்கு முன்னர் 3 தசாப்த காலங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்புகள் இப்போது இல்லை. இன்று வடக்கு மக்கள் சுதந்திரத்தை அனுபவித்துக்கொண்டிருக்கும் போது சில வெளிநாட்டு சக்திகள் அவர்களை திசை திருப்ப முயற்சிக்கின்றன.\nபயங்கரவாதம் தோற்கடிக்கப்படுவதிலுள்ள சிரமத்தை பலமிக்க நாடுகள் அவசியம் அறிந்துகொள்ள வேண்டும் இன்னும் கூட பல நாடுகள் பயங்கரவாதத்தை தோற்கடிக்கப் போராடிக்கொண்டிருக்கும் வேளையில் நாம் அதனைச் செய்திருக்கிறோம்.\nபயங்கரவாதத்தை தோற்கடித்து கடந்த 4 வருடங்களில் நாம் அடைந்த அபிவிருத்தியை வேறு நாடுகள் அடைந்திருக்கின்றனவா என கேட்கத் தோன்றுகிறது.\nமனித உரிமை மீறல்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து ஜெனிவாவில் எமக்கு எதிரான பிரேரணைகளை கொண்டு வர பலர் முயற்சிக்கின்றனர். இது சமாதானத்தை விரும்பாதவர்களின் செயற்பாடாகும்.\nஇந்த செயற்பாட்டின் நோக்கம் சமாதானம் அல்ல. நாம் பெற்றுக்கொண்ட சுதந்திரத்தை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை என்பதை திட்டவட்டமாக சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.\nஇப்போதுள்ள போராட்டம் நாட்டை நேசிப்பவர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலானதாகும்.\nகசப்பான அனுபவம் கடல் மண்ணில் எழுதப்பட்டது போலவும் நல்ல அனுபவம் கல்லில் எழுதப்பட்டது போலவும் ஆக்கிக்கொள்ள பழக வேண்டும். கடல் மண்ணில் எழுதியது மறைந்துவிடும் ஆனால் கல்லில் பொறிக்கப்பட்டது ஒருபோதும் மறையாது. அது சதா காலமும் அப்படியே இருக்கும்.\nஅன்று எங்களை கொல்ல வந்தவர்களை நாம் மன்னித்து பழையனவற்றை மறந்து செயற்பட்டோம். பழிவாங்குதல் என்பது எமது கலாசாரத்தில் இல்லை என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nபுலிகளின் இருபிரிவுகளான அனைத்துலக தொடர்பகம் மற்றும் தலைமைச் செயலகம் என்பவற்றுக்கான ஐரோப்பியக் கிளைகளில் விபச்சாரத்தை ஒத்த விடயங்கள் நடந்தேறி...\nஅது மார்ச் 30ம் தேதி, 1987ம் ஆண்டு இந்திய அமைதிபடை இலங்கை செல்வதற்கு முன்பாக சக இயக்கங்களை புலிகள் கொன்றுகொண்டிருந்த காலம். அன்று ஈழத்தில் எ...\nயாழ்மதிக்கு கம்பி நீட்டினான் சீமான்.\nபுலம்பெயர் புலிகளின் தமிழ் நாட்டு நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வருகின்றான் சீமான். புலிகளின் பிரச்சார நடவடிக்கைகளுக்கான கதாநாயகனாகவும் சீமான்...\nஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கான ம வி மு இன் பிரேரணை. வை எல் எஸ் ஹமீட்\nம வி மு ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கான பிரேரணையை முன்வைத்துள்ளது. ஐ தே கட்சியைப் பொறுத்தவரை ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nகுறைந்த வேலை நேரத்திற்காக நடாத்தப்பட்ட தொழிலாளர்களின் போராட்டம், மே தினம் உருவாவதற்கு முக்கிய காரணமாய் அமைந்தது. தொழிலாளர்களின் இந்தக் கோரிக...\nஅம்பலத்திற்கு வரும் புலிகளின் அராஜகம். (வீடியோ ஆதாரம்)\nகீழே உள்ள மனதை பிளக்கும் வீடியோ காட்சி, புலிகள் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட அராஜகங்களில் ஒன்றாக அமைகின்றது. 15 வயது இளைஞன் ஒருவன் தனது குடும...\n பிர��ாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nபிரபாகரனின் நிலக்கீழ் மாளிகைக் கட்டுமானப் பணிகளுக்காக அமர்த்தப்பட்ட தொழிலாளர்களான சிறைக்கைதிகளுக்கும், போராளிகளுக்கும் என்ன நடந்தது\nசுவிட்சர்லாந்திலும் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் நினைவு.\n29.03.1892 அன்று கிழக்கிலங்கையின் கரைதீவில் சாமித்தம்பி கண்ணம்மா தம்பதிகளுக்கு மகவாகப்பிறந்த மயில்வாகனன் அவர்கள் விபுலாந்த அடிகளாராக 19.07.1...\nநம்பிக்கையான மாற்றம் - சரத் பொன்சேகா வின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் முழுவடிவம்\nஎனது செய்தி நம்பிக்கையான மாற்றத்திற்குரிய தருணம் இதுவே உங்களது தெரிவு ராஜபக்ஷ குடும்பத்தினரின் நிர்வாகத்தின் கீழ் வாழ்க்கை கஷ்டமாகியுள்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nBBC தமிழ் தலைப்புச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=22021", "date_download": "2018-05-25T10:59:05Z", "digest": "sha1:YZVY3IWEBNWWECPZ7XCO2G6NTYDQQ4DC", "length": 6580, "nlines": 95, "source_domain": "www.noolulagam.com", "title": "Uravugal - உறவுகள் » Buy tamil book Uravugal online", "raw_content": "\nவகை : உளவியல் (Ulaviyal)\nஎழுத்தாளர் : டாக்டர் ருத்திரன்\nபதிப்பகம் : கவிதா பப்ளிகேஷன் (Kavitha Publication)\nஇந்த நூல் உறவுகள், டாக்டர் ருத்திரன் அவர்களால் எழுதி கவிதா பப்ளிகேஷன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற உளவியல் வகை புத்தகங்கள் :\nஉளவியல் ரீதியாக உருவாகும் உடல் நோய்கள் ஒரு விளக்கம் - Ulaviyal Reethiyaga Uruvaagum Udal Noigal: Oru Vilakkam\nகுடும்ப கவலைகளை முறியடிப்பது எப்படி\nமனஅழுத்தத்தைப் போக்கும் வழிகள் (டென்ஷனைப் போக்கம் வழிகள்)\nபாவ புண்ணியக் கணக்குகள் - Paava Punniya Kanukkugal\nநீங்களாக இருங்கள் - Neengalaga Irungal\n செய்யும் எதிலும் உன்னதம் - (ஒலிப் புத்தகம்) - Excellent\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஅன்னை தெரேசா - Annai Terasa\nஉங்கள் பிறந்த தேதியின் பலன்களும் அதிர்ஷ்டப் பெயர்களின் இரகசியங்களும் - Ungal Pirantha Thethin Palangalum Athista Peyargalin Ragasiyagalum\nஅம்மாவுக்கு ஒரு நாள் - Ammavukku Oru Naal\nபாரக் ஒபாமா வெள்ளை மாளிகையில் ஒரு கறுப்புத் தங்கம் - Parak Obama- Vellai Maaligail Oru Karuppu Thangam\nகனவு மெய்ப்படும் - Kanavu Meyppadum\nஎன் கேள்விக்கு என்ன பதில் - En Kelvikku Ena Pathi\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்த��த்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/literatures/subramaniya_bharathiyar/chandrikas_story_ex3.html", "date_download": "2018-05-25T11:00:10Z", "digest": "sha1:YTUAHW4S5R3TJNHBJ3DEJIE334M4EOTT", "length": 102633, "nlines": 245, "source_domain": "www.tamilsurangam.in", "title": "சந்திரிகையின் கதை - Subramaniya Bharathiyar Books - மகாகவி பாரதியார் நூல்கள் - Tamil Literature's - தமிழ் இலக்கியங்கள்", "raw_content": "\nவெள்ளி, மே 25, 2018\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nசங்க இலக்கியங்கள் இலக்கணங்கள் காப்பிய இலக்கியங்கள் புராணங்கள் தல புராணங்கள் சைவ இலக்கியங்கள்\tவைணவ இலக்கியங்கள்\tகிறித்துவ இலக்கியங்கள் இசுலாமிய இலக்கியங்கள் சமன இலக்கியங்கள்\t சித்தர் பாடல்கள்\tசிற்றிலக்கியங்கள் திரட்டு நூல்கள் அவ்வையார் நூல்கள் கம்பர் நூல்கள் ஒட்டக் கூத்தர் நூல்கள் அருணகிரி நாதர் நூல்கள் ஸ்ரீகுமர குருபரர் நூல்கள் தாயுமானவ சுவாமிகள் நூல்கள் இராமலிங்க சுவாமிகள் நூல்கள் மகாகவி பாரதியார் நூல்கள் பாரதிதாசன் நூல்கள் நாமக்கல் கவிஞர் நூல்கள் அமரர் கல்கியின் நூல்கள் பிற இலக்கிய நூல்கள்\nகவிதைகள் | புதுக்கவிதைகள் | கதைகள்| கட்டுரைகள் | சிறுகதைகள்| நாடகங்கள்| நாட்டுப்புற பாடல்கள்| சிறுவர் பாடல்கள்\nமுதன்மை பக்கம் » இலக்கியங்கள் » மகாகவி பாரதியார் நூல்கள் » சந்திரிகையின் கதை\nமகாகவி பாரதியார் நூல்கள் - சந்திரிகையின் கதை\nமறுநாட் காலையில் வீரேசலிங்கம் பந்துலு ஒரு ஆளுனுப்பி வேங்கடாசல நாயுடுவைத் தமது வீட்டுக்கு வரவழைத்தார். நாயுடு, பந்துலு, அய்யங்கார் மூவருமிருந்து பரியாலோசனை செய்யத் தொடங்கினார்கள். நாயுடுவும் பந்துலுவும், பணிப்பெண்ணாகிய மீனாட்சியை அய்யங்கார் விவாகம் செய்ய நினைப்பது தகாதென்றும், விசாலாட்சியை மணம் புரிவதே தகுமென்றும் பல காரணங்களுடன் எடுத்துரைத்தனர். அய்யங்காரின் மனதில் அக்காரணங்கள் தைக்கவேயில்லை. சுயநலத்துக்- கனுகூலமாக இருக்கும் காரணங்களை அங்கீகரிப்பதும் பிறர்க்குரைப்பதும் மனித இயற்கை. சுயநலத்துக்கு விரோதமாக நிற்கும் நியாயங்களை சாதாரணமாகப் புறக்கணித்து விடுதலும் அல்லது அவற்றுக்கு எதிர் நியாயங்கள் கண்டு பிடிக்க முயல்வதும் மனித இயல்பாம். நியாய சாஸ்திரமோ வாதி பிரதிவாதி என்ற இரண்டு வகையினரின் கொள்கைகளுக்கும் இடங் கொடுக்கத்தக்கது. திருவாங்கூரில் சிறிது காலத்துக்கு முன்பு 'தர்மசங்கடம் சங்கரய்யர்' என்றொரு நியாயாதிபதி இருந்தாராம். அவர் தம்முன் விசாரணைக்கு வரும் வழக்குகளில் அனேகமாக ஒவ்வொன்றிலும் எந்தக் கட்சி சொல்வது நியாயமென்று தெரியாமல் மிகவும் சங்கடப்படுவாராம். 'நியாயம் எப்படி வேண்டுமானாலும் போகுக' என்றெண்ணி, சௌகர்யப்படிக்கும் மனம் போனபடிக்கும் தீர்ப்புச் செய்யுங் குணம் அவரிடம் கிடையாது. எப்படியேனும் உண்மையைக் கண்டுபிடித்து நீதி செலுத்த வேண்டுமென்பது அவருடைய கொள்கை. ஆனால், அங்ஙனம் செய்யப் புகும��டத்தே, ''வாதி சொல்வதைக் கேட்டால் வாதி கட்சி உண்மையென்று தோன்றுகிறது. பிரதிவாதி சொல்வதைக் கேட்டால் பிரதிவாதி கட்சி மெய்யென்று தோன்றுகிறது. நான் எந்தத் கட்சிக்குத் தீர்ப்புச் சொல்வேன்'' என்று அவர் தம்முடைய நண்பரிடங் கூறி வருத்தப்படுவாராம். இது பற்றி அவருடைய நண்பர்கள் அந்த நியாயாதிபதிக்கு 'தர்மஸங்கடம் சங்கரய்யர்' என்று பட்டப் பெயர் சூட்டினார்கள்.\nஇவ்வுலகத்தில் வெறுமே நீதி ஸ்தலத்து வழக்குக்களின் விஷயத்தில் மாத்திரமேயன்றி, ஜன சமூக சம்பந்தமாகவும், மத சம்பந்தமாகவும், பிற விஷயங்களைப் பற்றியும் தோன்றும் எல்லா வழக்குகளிலும் இங்ஙனமே நடு உண்மை கண்டு பிடித்தல் சாலவும் சிரமமென்று நான் நினைக்கிறேன். அளவற்ற தவமும் அதனால் விளையும் ஞானத்தெளிவுமுடையோரை எதிலும் பட்சபாதமற்ற மயக்கமற்ற நடு உண்மை கண்டு தேரவல்லார். மற்றப்படி உலகத்து வழக்குக்கள் பெரும்பான்மையிலும், வலிமையுடைய மனிதருக்கும் வகுப்புக்களுக்கும் சார்பாகவே நியாயந் தீர்க்கப்படுகின்றது.\nஇங்ஙனம் சொல்வலிமை மட்டுமேயன்று; ஆள் வலிமை, தோள் வலிமை, பொருள் வலிமை-எல்லாவித வலிமைகளும் நியாயத்தராசைத் தமது சார்பாக இழுத்துக் கொள்ளவல்லன.\nஎனவே, அய்யங்கார் தம்முடைய உயர்ந்த கல்வியாலும், உயர்ந்த உத்தியோகத்தின் வலிமையாலும் தம்முள்ளத்திலமைந்த பேராவலின் வலியாலும் நாயுடுவையும் பந்துலுவையும் எளிதாகத் தமது சார்பில் திருப்பிக் கொண்டார். அப்பால் நாயுடுவிடம் பனிப்பெண்ணின் பூர்வோத்தரங்களைக் குறித்து விசாரிததார். அவள் இடையர் வீட்டுப் பெண்ணென்றும், அவளுடைய தந்தை பல மாடுகள் வைத்துக் கொண்டு ஊராருக்குப் பால் விற்று ஜீவனம் செய்வாராய்ப் பக்கத்துத் தெருவில் வசிக்கிறாரென்றும், அந்தப் பெண்ணுக்கு இரண்டு மூத்த சகோதரர் இருக்கிறார்களென்றும், அவர்கள் ஆலையில் வேலை செய்கிறார்களென்றும், தலைக்குப் பதினைந்து ரூபாய் சம்பளமென்றும், அவளுக்குத் தாய் இறந்து போய்விட்டாளென்றும், தமையன்மாரின் மனைவிகளே அவர்களுடைய வீட்டில் சமையல் செய்கிறார்களென்றும், ஆதலால் மீனாட்சிக்குத் தன் வீட்டில் எவ்விதமான வேலையுங் கிடையாதென்றும், நாயுடுவின் வீட்டிலும், அவளுக்குக் குழந்தைகளை மேற்பார்த்தல், சாமான்கள் வாங்கிக் கொண்டு வருதல் முதலிய கௌரவமான காரியங்களே கொடுபட்டிருக��கின்றனவென்றும், வீடு வாயில் பெருலுக்குதல், பாத்திரங் கழுவுதல், துனி தோய்த்தல் முதலிய கீழ்க்காரியங்கள் அவள் செய்வது கிடையாதென்றும், அவள் கிறிஸ்தவப் பள்ளிக்கூடத்தில் படித்து நன்றாகத் தமிழ் எழுத வாசிக்கக் கற்றுக் கொண்டு இருக்கிறாள் என்றும், அமைதி பொறுமை இன்சொல் பணிவு முதலிய நல்ல குணங்களுடையவளென்னும், அவளுக்கு மாதம் நாயுடு வீட்டில் பன்னிரண்டு ரூபாய் சம்பளமென்றும், அதை அவள் வீட்டில் கொடுக்கவில்லையென்றும், நாட்டுக்கோட்டை ம.சி. மாணிக்கஞ் செட்டியார் கடையில் தன் பெயருக்கு வட்டிக்குக் கொடுத்து விடுகிறாளென்றும், அந்தத் தொகை இதுவரை வட்டியுடன் ஐந்நூறு ரூபாய் இருக்குமென்றும், அவளுக்கு வயது இருபதென்றும், இன்னும் விவாகம் ஆகவில்லையென்றும், விவாகத்துக்கு அவள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறாளென்றும் நாயுடு விஸ்தாரமாகத் தெரிவித்தார்.\n'' என்று கோபாலய்யங்கார் கேட்டார்.\n''அவளுடைய தந்தையின் பெயர் சுப்புசாமிக் கோனார். அவர் இப்போது வீட்டிலிருப்பார்'' என்று நாயுடு சொன்னார். உடனே கோபாலய்யங்காரின் வேண்டுகோளுக்கிணங்கி அவருடன் நாயுடு, பந்துலு இருவரும் சேர்ந்து மூவருமாகப் பக்கத்துத் தெருவிலிருந்த சுப்புசாமிக் கோனாருடைய வீட்டுக்குப் போனார்கள். அங்கு சுப்புசாமிக் கோனார் காலையிலெழுந்து பழையது சாப்பிட்டுவிட்டு, வெற்றிலை பாக்கு புகையிலை போட்டுக் கொண்டிருந்தார். நாயுடுவையும் அவருடைய நண்பரிருவரையும் கண்டவுடன் அவர் எழுந்து நின்று, உள்ளேயிருந்து ஒரு நீளப்பலகை கொண்டு போட்டார். வந்தவர் மூவரும் அதன்மீது உட்கார்ந்து கொண்டார்கள். பிறகு, நாயுடு தாங்கள் வந்த நோக்கத்தை சாங்கோபாங்கமாகக் கோனாரிடம் எடுத்துரைத்தார். செக்கச்செவேலென்ற முகமும் கன்னங்கரேலென்ற சுருள் சுருளான கத்தரித்த முடிமயிரும், அகன்ற தெளிந்த அறிவுசுடர்கின்ற விழிகளும், துருக்கமீசையும், விரித்த மார்பும் திரண்ட தோளும், வயிரப் பொத்தான் போட்ட பட்டுச் சட்டையும், தங்க கடிகாரமுமாகத் தமக்கு டிப்டி கலெக்டர் கோபாலய்யங்கார் மாப்பிள்ளையாக வருவதைக் கண்டு சுப்புசாமிக் கோனார் பரவசமாய் விட்டார். அவருள்ளத்தில் ஆனந்தக்களி ததும்பலாயிற்று. ஆயினும் பிராமணருக்கு பெண் கொடுத்தால் பாவம் நேருமென்ற ஒரு விஷயம் மாத்திரம் அவர்மனதை மிகச் சஞ்சலப்படுத்திற்று.\n''நான் என்ன செய்வேன். சாமி வயதானவன். எனக்கு இனிமேல் இவ்வுலகத்தாசை ஒன்றுமேயில்லை. எனக்கினிப் பரலோக்ததைப் பற்றிய ஆசைகளே மிஞ்சியிருக்கின்றன. அதனால் சிறீமந் நாராயணனையும் ஆழ்வார்களையும் எம்பெருமானாரையும் சிறீ வைஷ்ணவர்களையும் சரணாகதியடைந்திருக்கிறேன். எப்போதும் இவர்களையே ஸ்மரித்துக் கொண்டும் இவர்களுக்கு என்னாலியன்ற கைங்கர்யங்கள் செய்து கொண்டும் என் வாழ்நாளைச் செலவிடுகிறேன். நான் சாஸ்திரங்களில் நம்பிக்கையுடையவன். பிராமணருக்கு நான் சூத்திரப் பெண்ணைக் கலியாணம் செய்து கொடுப்பதனால் எனக்குப் பாவம் நேரும். ஆதலால், நான் இந்த விஷயத்துக்கு சம்மதப்பட வழியில்லை'' என்று சுப்புசாமிக் கோனார் சொன்னார்.\nஇதைக் கேட்டு கோபாலய்யங்கார்-''கோனாரே, முதலாவது, நான் பிராமணனில்லை. நான் பிராமண தர்மத்துக்குரிய ஆசாரங்களைத் துறந்து சூத்திரனாகிவிட்டேன். ஆதலால் தாங்கள் என்னைத் தங்கள் ஜாதியானாகவே பாவித்து, எனக்குத் தங்கள் மகளை மணம் புரிவிக்க வேண்டுகிறேன். மேலும் நிஷமான பிராமணனே பிராமண குலத்தில் மாத்திரமின்றி மற்ற நான்கு வர்ணங்களிலும் பெண்ணெடுக்கலாமென்று சாஸ்திரம் சொல்லுகிறது. இந்த விஷயத்தில் உங்களுக்கு சந்தேகமிருந்தால், என்னிடம் தமிழில் மனு ஸ்ம்ருதி இருக்கிறது; உங்களிடம் அந்த நூலைக் காட்டுகிறேன். அதை நீங்களே வாசித்துப் பாருங்கள். உங்களுக்குத் தமிழ் வாசிக்கத் தெரியுமோ, தெரியாதோ தெரியுமா அப்படியானால் நீங்கள் நான் சொல்வது மெய்யென்பதைக் கண்கூடாகப் பார்த்தறிந்து கொள்ளலாம். இதில் எவ்விதமான பாவத்துக்கும் இடமில்லை'' என்றார்.\n''அங்ஙனம் சாஸ்திரமிருப்பது மெய்தான்'' என்று வேங்கடாசல நாயுடு சொன்னார்.\n''ஆமாம்; அதுவே மனு ஸ்ம்ருதியின் கொள்கை'' என்று வீரேசலிங்கம் பந்துலு கூறினார்.\n''எனினும், உலக ஆசாரத்தில் அவ்விதம் வழங்குவதைக் காணோமே'' என்று சுப்புசாமிக் கோனார் ஆட்சேபித்தார்.\n''நமது தேசத்தில் பூர்வ சாஸ்திரங்களுக்கும் நடைகளுக்கும் விரோதமான ஆசாரங்கள் பல பிற்காலத்தில் வழக்கமாய்விட்டன. அவற்றுள் இந்த விஷயமும் ஒன்றாம். இவ்ஷியத்தில் நமக்குத் தற்கால ஆசாரம் அதிகப் பிரமாணமன்று. முற்காலத்து சாஸ்திரமே அதிகப் பிரமாணம்'' என்று கோபாலய்யங்கார் சொன்னார்.\nஅப்போது வேங்கடாசல நாயுடு சொல்லுகிறார்:- ''கேளும், ���ுப்புசாமிக் கோனாரே பாவம் என்பதெல்லாம் வீண் பேச்சு. இது சாஸ்த்ரோக்தமான விஷயம். இதில் யாதொரு பாவமும் கிடையாது. அப்படியே பாவமிருந்த போதிலும், அது மாப்பிள்ளையையும் பெண்ணையும் சாருமேயன்றி, உம்மைச் சாராது. அது தவறி, உமக்கும் சிறிது பாவம் வந்து நேரக்கூடுமென்றாலும், அதற்குத் தகுந்த பிராயச்சித்தங்கள் பண்ணிவிடலாம். பெருமாள் கோயிலுக்கு ஏதேனும் காணிக்கை செலுத்தினால் போதும். அதில் எவ்வளவு கொடிய பாவமும் வெந்து சாம்பலாய்ப் போய்விடும். உமக்கு எத்தனை பணம் வேண்டுமானாலும், அய்யங்காரவர்கள் கொடுப்பார்'' என்றார்.\nபணம் என்ற மாத்திரத்திலே பிணமும் வாயைத் திறக்கும் என்பது பழமொழி. சுப்புசாமிக் கோனார் ஏறக்குறையக் கொட்டாவியளவுக்கு வாயைப் பிளந்தார்.\n''எனக்குக் கொஞ்சம் கடன் பந்தங்களும் இருக்கின்றன. அவற்றையுந் தீர்த்துவைக்க ஏற்பாடு செய்தால் நல்லது'' என்று சுப்புசாமிக் கோனார் சொன்னார்.\n''தங்களுக்கு எத்தனை ரூபாய்க்குக் கடன் இருக்கிறது'' என்று கோபாலய்யங்கார் கேட்டார்.\n''ஆயிரம் ரூபாய் கடன் இருக்கிறது'' என்றார் கோனார்.\n''மூவாயிரம் ரூபாய் கொடுக்கிறேன்; போதுமா'' என்று கோபாலய்யங்கார் கேட்டார்.\n இந்த வாரத்துக்குள்ளே விவாகத்தை முடித்துவிடலாம்'' என்று சுப்புசாமிக் கோனார் சொன்னார். அப்பால் மீனாட்சியை அழைத்து அவளுடைய சம்மதத்தையும் தெரிந்து கொண்டால் நல்லதென்று கோபாலய்யங்கார் கூறினார்.\n''அவள் இப்போது வீட்டிலில்லை. நானே அவளிடம் சொல்லி விடுகிறேன்: அவள் சிறு குழந்தை. அவள் பிறந்ததுமுதல் இதுவரை என் வார்த்தையை ஒருமுறை கூடத் தட்டிப் பேசியது கிடையாது. இப்போது இத்தனை உயர்ந்த, இத்தனை மேன்மையான சம்பந்தம் கிடைக்குமிடத்தில் அவள் என் சொல்லைச் சிறிதேனும் தட்டிப் பேசமாட்டாள்'' என்றார் கோனார்.\n''எதற்கும் அவளை அழைத்து ஒருமுறை அவளிடமும் கேட்டால் தான் என் மனம் சமாதானமடையும். நாங்கள் இங்கேயே காத்துக் கொண்டிருக்கிறோம். அவளை அழைப்பியுங்கள்'' என்று கோபாலய்யங்கார் சொன்னார். அங்ஙனமே கோனார் ஒரு ஆளைவிட்டு மீனாட்சியை அழைத்து வரும்படி செய்தார். மீனாட்சி வந்தாள். அவளைத் தனியாக அழைத்துப் போய் சுப்புசாமிக் கோனார் விஷயங்களைத் தெரிவித்தார். மாப்பிள்ளையின் படிப்பையும், செல்வத்தையும், பதவியையும் மிகவும் உயர்வாக்கி வர்ணித்தார். மாப��பிள்ளையின் அழகை அவள் பார்க்கும்படி அவரையும் காண்பித்தார். அவள் அவருக்கு வாழ்க்கைப்பட சம்மதமுற்றாள். சிறிது நேரத்துக்குள் மகளையும் அழைத்துக்கொண்டு சுப்புசாமிக் கோனர் புறத்து திண்ணைக்கு வந்து சேர்ந்தார். அவளுடைய விழிகளை கோபாலய்யங்கார் நோக்கினார். அவள் எதிர் நோக்களித்தாள். 'கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின், வாய்ச்சொற்கள் என்ன பயனுமில'' என்றார் திருவள்ளுவ நாயனார். அவளைப் பார்த்த மாத்திரத்திலே தம்மை மணம் புரிய சம்மதப்பட்டு விட்டாளென்று கோபாலய்யங்காருக்குத் தெளிவாகப் புலப்பட்டு விட்டுது. எனினும், பரிபூர்ணநிச்சயமேற்படுத்திக் கொள்ளுமாறு அவர் சுப்புசாமிக் கோனாரை நோக்கி, ''மீனாட்சி என்ன சொல்லுகிறாள்\n''அவளிடத்திலே நேராகக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாமே'' என்றார் கோனார்.\n என்னை மணம் புரிந்து கொள்ள சம்மதந்தானா'' என்று கோபாலய்யங்கார் கேட்டார்.\nமீனாட்சி ''சம்மதம்'' என்று மெதுவாகக் கூறித் தலைக்கவிழ்ந்தாள். கோபலயங்காருக்கு ஜீவன் மறுபடி உண்டானது போல் ஆயிற்று. அவர் முகத்தில் புன்னகை தோன்றிற்று.\nஅந்த வாரத்திலேயே கோபாலய்யங்காரும் மீனாட்சியும் பிரமஸமாஜத்தில் சேர்ந்து கொண்டார்கள். அவ்விருவருக்கும் பிரம ஸமாஜ விதிகளின்படி, சென்னப்பட்டணத்தில் ஸமாஜக் கோயிலிலே விவாகம் நடைபெற்றது. விவாகம் முடிந்தவுடனே கோபாலய்யங்கார் தமது மனைவியை அழைத்துக் கொண்டு தஞ்சாவூருக்குப் போய் அங்கு தம் உத்தியோகத்தில் சேர்ந்து கொண்டார்.\nகோபாலய்யங்காருக்குத் தன்னை மணம் புரிந்து கொள்ள சம்மதமில்லையென்று தெரிந்த மாத்திரத்தில், விசாலாட்சி வீரேசலிங்கம் பந்துலுவின் மனைவியிடம் தனக்கு வேறெங்கேனும் நல்ல வரன் தேடி வாழ்க்கைப்படுத்த வேண்டுமென்று மேன்மேலும் மன்றாடிப் பிரார்த்தனை புரிந்தாள். அதற்குப் பந்துலுவின் மனைவி ''நீ எங்களுடன் இங்கேயே இன்னும் பத்துப் பதினைந்து நாள் இரு. இன்னும் சில தினங்கள் வரை பந்துலு கோபாலய்யங்காரின் விவாகத்துக்கு வேண்டிய காரியங்களிலேயே கருத்துச் செலுத்த நேரும். உன் விஷயத்தைக் கவனிக்க அவருக்கு அவகாசம் இராது. பத்து நாள் ஆன பின்பு நாங்கள் ராஜமஹேந்திரபுரத்துக்குப் போவோம். நீயும் எங்களுடன் வா. எப்படியாவது உனக்கு நான் வரன் தேடிக் கொடுக்கிறேன். ஆனால் அவசரப்படுவதில் யாதொரு காரியமும் நடக்காது. சிறிது காலம் பொறுத்துத்தான் பார்க்கவேண்டும்'' என்றாள்.\nஇதுகேட்டு விசாலாட்சி:- ''மயிலாப்பூரில் என்னுடைய அம்மங்கார் (மாமன் மகள்) இருக்கிறாள். அவளுடைய புருஷன் ஹைகோர்ட் வக்கீல் உத்தியோகம் பார்க்கிறார். பந்துலுகாரு கோபாலய்யங்கரின் விஷயத்தை கவனித்துக் கொண்டிருக்கையில், நான் இங்கு சும்மா ஏன் இருக்க வேண்டும் இந்தப் பத்து நாளும் நான் போய் மயிலாப்பூரிலே தாமஸிக்கிறேன். பத்து நாள் கழிந்தவுடன் இங்கு வருகிறேன்'' என்றாள்.\nபிறகு அவர்கள் இவ்விஷயத்தைக்குறித்து வீரேசலிங்கம் பந்துலுவிடம் ஆலோசனை செய்தார்கள். அவர் விசாலாட்சி தன் இஷ்டப்படி செய்வதைத் தடுக்கத் தமக்கு சம்மதமில்லையென்றும், அவள் மயிலாப்பூரில் பத்து நாள் இருந்துவிட்டு வரலாமென்றும், இதற்கிடையில் அவசரம் நேர்ந்தால் தாம் மயிலாப்பூருக்குக் கடிதமனுப்பி விசாலாட்சியைத் தருவித்துக் கொள்ளக் கூடுமென்றும் தெரிவித்தார்.\n''மயிலாப்பூரில் உன் பந்துவின் விலாசமெப்படி'' என்று பந்துலு கேட்டார்.\nஅதற்கு விசாலாட்சி:- ''என் அம்மங்காருடைய ( மாமன் மகளுக்கு அம்மங்கார் என்றும் அத்தை மகளுக்கு அத்தங்கார் என்றும் பிராமணர்களக்குள்ளே பெயர்கள் வழங்கி வருகின்றன. சிலருக்கு ஒரு வேளை இச் சொற்கள் தெரியாமலிருக்கக்கூடுமாதலால் அவற்றை இங்கு விளக்கிக் கூறினேன்.) புருஷன் மயிலாப்பூரில் லஸ் சர்ச் ரஸ்தாவிலிருக்கிறார். அவருடைய பெயர் சோமநாதய்யர். ஆனால் அவரும் என் அம்மங்காரும் அவர் வீட்டிலிருக்கும் அவருடைய தாயாரும் மிகவும் வைதிக நம்பிக்கைகளுடையவர்கள். நான் மறுபடி விவாகம் செய்துகொள்வதில் அவர்களுக்கு சம்மதம் இராது. விவாகம் நடந்து முடியும்வரை. நான் விவாகம் செய்துகொள்ளப் போகிறேனென்ற விஷயத்தை என் பந்துக்களுக்கு அநாவசியமகாத் தெரிவிப்பிதில் எனக்கு சம்மதமில்லை. ஆதலால், தாங்கள் நான் இருக்குமிடத்துக்கு ஆளேனும் கடிதமேனும் அனுப்ப வேண்டியதில்லை. இன்ன தேதியன்று நான் இங்கு வரவேண்டுமென்று இப்பொழுதே சொல்லிவிடுங்கள். அந்தத் தேதியில் நான் இங்கு வருகிறேன். அதற்கிடையே என்னை மறந்து போய்விடாமல் என் காரியத்தில் கவனம் செலுத்திக் கொண்டிருங்கள்'' என்றாள்.\nஅப்போது பந்துலு, ''நான் உன்னை மறக்கவே மாட்டேன். உன் விவாகம் நடப்பதற்குரிய யோசனை என் புத்தியில் அகலாதே நிற்கும். நீ அதைக�� குறித்துக் கவலைப்பட வேண்டா. ஜனவரி மாதம் இருபதாந் தேதி நான் இங்கிருந்து ராஜமஹேந்திரபுரத்துக்குப் புறப்படப் போகிறேன். நீ ஜனவரி மாதம் பதினெட்டாந்தேதி இங்கு வா'' என்றார்.\nஇது கேட்டு விசாலாட்சி:- ''தாங்கள் இந்த ஊரிலிருக்கும்போதே எனக்கொரு வரன் தேடிக் கொடுக்க முயற்சி பண்ணுவதே உசிதமென்று நினைக்கிறேன். இது ராஜதானிப் பட்டணம். இங்கு கிடைக்காத வரன் ஒதுக்கமான கோதாவரிக் கரையில் எங்ஙனம் கிடைக்கப் போகிறான்\nஅதற்குப் பந்துலு:- ''அப்படியில்லையம்மா. இங்கிருந்தாலும் ராஜமஹேந்திரபுரத்திலிருந்தாலும் ஒன்று போலேதான். இவ்விஷயத்தில் சிரத்தையெடுக்கக்கூடிய நண்பர்கள் எனக்குப் பல ஊர்களிலே இருக்கிறார்கள். அவர்களுக்குக் கடிதமெழுதுவேன். அவர்கள் அவ்வவ்விடங்களில் விசாரித்து விடையெழுதுவார்கள். பத்திரிகைகளிலும் விளம்பரம் செய்வேன்'' என்றார்.\n''பத்திரிகைகளில் விளம்பரம் பிரசுரிக்கும்போது என் பெயர் போடக்கூடாது'' என்றாள் விசாலாட்சி.\n''சரி. பெயர் போடாமல் பொதுப்படையாக எழுதுகிறேன். இந்த கோபாலய்யங்காரின் விவாகம் இன்னும் ஒரு வாரத்துக்குள் முடிந்து போய் விடும். பிறகு, உன் காரியத்தை முடிக்கு முன்பு நான் வேறெந்த வேலையையும் கவனிக்க மாட்டேன். எத்தனை சிரமப்பட்டேனும் உன் நோக்கத்தை நான் நிறைவேற்றிக் கொடுக்கிறேன். பயப்படாதே'' என்று பந்துலு சொன்னார்.\n''அப்படியானால், என்னை ஜனவரி பதினெட்டாந் தேதியா இங்கு வரச் சொல்லுகிறீர்கள்'' என்று விசாலாட்சி கேட்டாள்.\n''இன்னும் ஏழெட்டு நாளில் கோபாலய்யங்கார் விஷயம் முடிந்து போய்விடும். எனவே ஜனவரி பத்தாந் தேதி இங்கு வந்துவிடு'' என்றார் பந்துலு.\nஅப்பால் பந்துலுவிடமும் அவர் மனைவியிடமும் விடைபெற்றுக் கொண்டு விசாலாட்சி, சந்திரிகை சகிதமாக, மயிலாப்பூர் லஸ் சர்ச் ரஸ்தாவில் ஹைகோர்ட் வக்கீல் சோமநாதய்யர் வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்.\nவக்கீல் சோமநாதய்யரின் மனைவிக்குப் பெயர் முத்தம்மா. நமது விசாலாட்சியை கண்டவுடன் இவள் மிகுந்த ஆவலுடன் நல்வரவு கூறி உபசாரம் பண்ணினாள். இவ்விருவரும் அத்தங்கார் அம்மங்கார் என்ற உறவு மாத்திரமேயன்றி பால்ய முதலாகவே மிகவும் நெருங்கிய நட்புடன் பழகி வந்தவர்கள்.\nமுத்தம்மா திருநெல்வேலியில் தெப்பக் குளத்தெருவில் பிறந்து வளர்ந்து வந்தவள். திருநெல்வேலியிலிருந்த�� வேளாண்குடி மிகவும் சமீபமாதலால் இவ்விருவரும் அடிக்கடி சந்திக்க நேர்ந்தது. சுற்றுப் பக்கங்களிலுள்ள கிராமங்களில் எங்கு எந்த பந்துக்கள் வீட்டில் என்ன விசேஷம் நடந்த போதிலும், அங்கு விசாலாட்சியும் வருவாள்; முத்தம்மாளும் வந்துவிடுவாள். வந்தால், இவ்விருவர் மாத்திரம் எப்போதும் இணைபிரிவதே கிடையாது. சாப்பாட்டுக்கு உட்கார்வதென்றால், இருவருமே கூடவே தொடை மேல் தொடை போட்டுக்கொண்டு உட்கார்வார்கள். விளையாட்டிலும் பிரிய மாட்டார்கள். விளையாட்டு முடிந்தால் இருவரும் கைகோத்த வண்ணமாகவே சுற்றித் திரிவார்கள். இராத்திரி, இருவரும் ஒரே பாயில் கட்டிக் கொண்டு படுத்திருப்பார்கள். மேலும், ஒரு சமயத்தில் முத்தம்மாளை அவளுடைய தந்தை வேளாண்குடியில் தன் தமக்கை வீட்டிலேயே, அதாவது, விசாலாட்சியின் தாய் வீட்டிலேயே, ஆறேழு மாதம் இருக்கும்படி விட்டிருந்தார். அது எப்போதென்றால், பத்தாம் வயதில் விசாலாட்சி தாலியறுத்த சமயத்தில், அப்போது முத்தம்மா வந்து வேளாண்குடியில் சில மாதங்களிருந்தால்தான் தன் மகளுக்கு ஒருவாறு ஆறுதலேற்படுமென்று கருதி விசாலாட்சியின் தாய் தன் தம்பிக்கு அவசரமாகச் சொல்லியனுப்பினான்.\nதமக்கையின் வார்த்தையைத் தட்ட மனமில்லாமல், அவர் அங்ஙனமே முத்தம்மாளை வேளாண்குடியில் கொண்டு விட்டிருந்தார். ஒரே வீட்டில் ஒன்றாகக் குடியிருந்தபோது அவ்விருவரின் உளங்களும் ஒட்டியே போய்விட்டன. வேளாண்குடியிலிருந்து திரும்பித் திருநெல்வேலிக்குச் சென்ற பிறகுங்கூட நெடுங்காலம் வரை இரா வேளைகளில் கனவிலெல்லாம் முத்தம்மா விசாலாட்சியுடன் சம்பாஷணை நடத்துவது போலவே பேசிக் கொண்டிருப்பாள்.\nவிசாலாட்சியோவெனில், அப்பிரிவு நிகழ்ந்து நெடுங்காலம் வரை பகலிலேயே தன்னுடைய மற்றத் தோழிப் பெண்களைக் கூப்பிடும்போது 'முத்தம்மா, முத்தம்மா' என்று கூப்பிடுவாள். இப்படி அளவு கடந்த பால்ய சிநேகமுடைய இவ்விருவரும், முத்தம்மா புக்கத்துக்கு வந்த பிறகு ஒருவரையருவர் சந்திக்கவேயில்லை. சோமநாதய்யர் கும்பகோணத்தில் பிறந்து வளர்ந்து கும்பகோணம் காலேஜிலேயே பீ.ஏ. பரீட்சை தேறினார். முத்தம்மாளுடைய தந்தை அவளுடைய ஜாதகத்தை எடுத்துக்கொண்டு மதுரை, திருச்சினாப்பள்ளி, காலேஜ்களைப் பரிசோதனை செய்து முடித்துக் கடைசியாகக் கும்பகோணம் காலேஜுக்கு வந்து ���ோமநாதய்யரைக் கண்டு தக்க மாப்பிள்ளையென்று நிச்சயித்தார். அந்தக் காலத்தில் வரசுல்கம்-அதாவது மாப்பிள்ளையைப் பெண் வீட்டார் பணங் கொடுத்துக் கிரயத்துக்கு வாங்குதல்-என்ற வழக்கம் கிடையாது. கன்யா சுல்கம்-அதாவது பெண்ணுக்கு மாப்பிள்ளை வீட்டார் கிரயங் கொடுத்து வாங்குதல்-என்ற வழக்கமே நடைபெற்று வந்தது. எனவே, சோமநாதய்யர் ஏழைகளுடைய பிள்ளையாதலால், கன்யாசுல்கம் கொடுத்து விவாகம் செய்து கொள்ள வழி தெரியாமல் ''என்னடா, செய்வோம்'' என்று தத்தளித்துக் கொண்டிருந்தார். அவருடைய உருவ லட்சணங்களையும் படிப்புத் திறமையையும் உத்தேசித்து அவருக்கே தமது மகளைக் கன்யா சுல்கம் வாங்காமல், அதாவது இனாமாக, மணம்புரிந்து கொடுத்து விடலாமென்று முத்தம்மாளின் தந்தை தீர்மானித்தார்.\nசோமநாதய்யர் திருநெல்வேலிக்கு வந்து பெண்ணுடைய அழகையும் புத்திக் கூர்மையையும் கண்டு வியந்து அவளை மணம்புரிந்து கொள்ள உடம்பட்டார். தனக்கு விவாகம் முடிந்த பின்னர் முத்தம்மா விசாலாட்சியை ஓரிரண்டு முறைதான் சந்திக்க நேர்ந்தது. முத்தம்மா ருதுவாய், அவளுக்கு ருது சாந்தியாய் அவள் புக்ககத்துக்குச் சென்ற பின்னர் அவளும் விசாலாட்சியும் ஒருமுறைகூட சந்திக்க நேரமில்லை. அவள் கும்பகோணத்துக்கு வந்துவிட்டாள். பி.ஏ., பி.எல். பரீட்சை தேறி, சோமநாதய்யர், ஹைகோர்ட் வக்கீலாய் கும்பகோணத்தில் சில வருஷங்கள் உத்தியோகம் பண்ணிவிட்டு, அப்பால் பணம் ஏறிப்போய் அதினின்றும் அதிகப் பணத்தாசை கொண்டு மயிலாப்பூரில் வந்து ஒரு பெரிய பங்களா வாடகைக்கு வாங்கி அதில் குடியிருந்து சென்னை ஹைகோர்ட்டிலேயே வக்கீல் உத்தியோகம் பண்ணிக்கொண்டு வருகிறார்.\nஆதலால், இப்போது, பல வருஷங்களுக்குப் பின் புதிதாக சந்தித்ததில், முத்தம்மாளும் விசாலாட்சியும் சிநேக பரவசமாய் ஆனந்த சாகரத்தில் அழுந்திப் போயினர். முத்தம்மாளுக்கு இருபத்தைந்து வயது தானிருக்கும். அவளுக்கு மூன்று ஆண் குழந்தைகளிருந்தன. மூத்தவனுக்கு ஒன்பது வயதிருக்கும். அவன் பெயர் ராமநாதன். அடுத்த பிள்ளைக்கு ஆறு வயதிருக்கும். அவன் பெயர் ராமகிருஷ்ணன். அடுத்த குழந்தைக்கு மூன்று வயது. அதன் பெயர் அனந்தகிருஷ்ணன்.\nமுத்தம்மாளுடைய மாமியார் ஒருத்தி அந்த வீட்டிலேயே இருந்தாள். அவளுக்கு அறுபது வயதிருக்கும். அவள் விதவை. அவள் பெயர் ராமுப்பாட��டி. அவளுக்கு ‡யரோகம், அன்று, காசரோகம், அதாவது, சீக்கிரத்தில் கொல்லுகிற கொடூரமான ‡யமில்லை. நோயாளியை நெடுங்காலம் உயிருடன் வதைத்து வதைத்துக் கடைசியில் கொல்லும் மாதிரி. இராத்திரி ஏழு மணியாய் விட்டால் அவள் இருமத் தொடங்கிவிடுவாள். பாதி ராத்திரி. ஒரு மணி, காலை இரண்டு மணி வரை மகா பயங்கரமாக இருமிக் கொண்டேயிருப்பாள். அந்த இருமலைக் கேட்டால், கேட்பவருடைய பிராணன் இரண்டு நிமிஷத்துக்குள்ளே போய்விடும் போலிருக்கும். ஆனால், ராமுப்பாட்டி சென்ற முப்பது வருஷங்களாக அப்படித்தான் இருமிக்கொண்டு வருகிறாள். அவளுடைய பிராணன் அணுவளவுகூட அசையவில்லை.\nஇப்படியிருக்கையில், விசாலாட்சி சோமநாதய்யர் வீட்டுக்கு வந்து சேர்ந்து சில தினங்கள் கழிந்தவுடனே, ஒரு நாள் ஏகாதசி இரவு. ராமுப்பாட்டிக்கு அன்று முழுவதும் போஜனம் கிடையாது. ஆதலால், அவள் அன்று வழக்கப்படி இரவில் இரும முடியவில்லை. அயர்ந்து தூங்கிப் போய்விட்டாள். அவள் கீழ்த்தளத்தில் வெளியோரத் தலையில் ஒரு கட்டில் மெத்தை போட்டுப் படுத்துக் கொண்டிருந்தாள். அவள் பக்கத்தில் ஒரு 'புயற்காற்று' விளக்கும் ஒரு தீச்சட்டியும் கட்டிலுக்கருகில் இருபுறங்களிலும் பாரிசத்துக்கொன்றாக, இரண்டு நாற்காலிகளின்மீது, அதாவது சாய்விடமில்‘த நாற்காற் பலகைகளின்மீது, வைக்கப்ப்டடிருந்தன.\nஅதற்கு மேற்கே மூன்றரை கழித்து நான்காமறையில் விசாலாட்சி ஒரு கட்டில் மெத்தை போட்டுப் படுத்திருக்கிறாள். அவளுடைய கட்டிலின் அருகே கட்டிலைக் காட்டிலும் சிறிதளவு உயரமான ஒரு நாற்காற் பலகையின்மீது ஒரு புயற்காற்று விளக்கு எரிந்துகொண்டிருந்தது. அவள் கையில் வைத்து வாசித்துக் கொண்டிருந்த ஒரு நாவல் தானே நழுவி வெள்ளை வெளேரென்ற உரையின் மீது விழுந்து கிடந்தது. அவளுடைய கரிய நீண்ட கூந்தல் அத்தகைய வெள்ளைத் தலையணையின்மீது கன்னங்கரேலென்று விழுந்து கிடந்ததை நோக்குககையில், பனிக்குன்றின் மீது கரிய மேகம் கிடப்பது போலிருந்தது. விசாலாட்சி விதவையாயினும் அவள் தலையை மொட்டையடிக்கவில்லை. சாகும்பொழுது தம் தமையன் மனைவி ''அடீ, விசாலாட்சி நீ எப்படியேனும் மறு விவாகம் செய்துகொள்'' என்று சொல்லிவிட்டுப் போன வார்த்தையில் அவளுக்கிருந்த நம்பிக்கையாலும், திடீரென்று பூகம்பமும் புயற்காற்றும் விளைவித்த, எதிர்பார்க்கப்படாத, க���ர மரணப் பெருங்கோலத்தைக் கண்டும் பின் ஆவி பிழைத்ததனால் அவளுக்கேற்பட்ட பெரிய தைரியத்தாலும் அவள் தலை மயிர் வளர்க்கத் தொடங்கிவிட்டாள்.\nதலைமயிர் வளர்த்துக் கொண்டே ஓரிரண்டு வருஷம் நாங்கனேரி அவளுடைய தாயுடன் பிறந்த மற்றொரு மாமன் வீட்டில் சந்திரிகையுடன் வந்து குடியிருந்தாள். அந்த ஊரில் அந்தணர்கள் அவள் மீது அபாரமான பழிதூற்றத் தொடங்கிவிட்டார்கள். அந்தத் தூற்றுதல் பொறுக்க மாட்டாதபடியாலேதான் அவள் அவ்வூரை விட்டுப் புறப்பட்டு வழி நெடுகத் தீர்த்த யாத்திரை செய்து கொண்டு சென்னப் பட்டணம் வந்து சேர்ந்திருக்கிறாள். ''இந்த ஊரில் எனக்குப் பழி பொறுக்க முடியவில்லை. மாமா, நான் காசிக்குப் புறப்பட்டுப் போய் கங்கைக் கரையில் தவம் பண்ணிக் கொண்டிருந்து நாளடைவில் என் பிராணனை விட்டு விடுகிறேன். எனக்கு வழிச்செலவுக்கு ஏதேனும் பணம் கொடும்; நான் அங்கே சென்று பிச்சையெடுத்து இந்தக் குழந்தை சந்திரிகையையும் காப்பாற்றி நானும் பிழைத்துக் கொள்கிறேன்'' என்று அவள் நாங்கனேரியை விட்டுப் புறப்படுமுன் தன் மாமனிடம் பிரார்த்தனை செய்து கொண்டாள்.\n''இந்தக் குழந்தைக்கு விவாகம் பண்ணவேண்டிய பருவம் நேர்ந்தால் அப்போதென் செய்வாய்'' என்று மாமா கேட்டார்.\n''அங்கே நம்முடைய தமிழ்த் தேசத்துப் பிராமணர் அனேகர் குடியேறியிருக்கிறார்கள். இனி மேன்மேலும் அதிகமாகக் குடியேறி வருவார்கள். யாத்திரைக்காக வேறு, வருஷந்தோறும் நம்மவர் அனேகர் வந்து போய்க் கொண்டிருப்பார்கள். அத்தனை ஜனங்களில் என் சந்திரிகைக்கொரு மாப்பிள்ளை கிடைக்காமலா போகிறான்'' என்று விசாலாட்சி கேட்டாள்.\nஉடனே அவர் விசாலாட்சியின் கையில் ஐந்நூறு ரூபாய் வெள்ளி நாணயங்களாக ஒரு பையில் கட்டிக்கொடுத்து, ''இதைக் கொண்டுபோய், ரயில் செலவு போக மிஞ்சியதை அங்கு யாரேனும் ஸாஹ¥கார் கையில் வட்டிக்குக் கொடுத்து வட்டி வாங்கி ஜீவனம் செய்து கொண்டிரு. அடிக்கடி இங்கு வந்து போய்க் கொண்டிரு. உனக்கு அப்போதப்போது என்னாலான உதவிகளைச் செய்துகொண்டு வருகிறேன். பயப்படாதே'' என்று சொல்லி மாமா இவளையனுப்பி விட்டார். ஊராருடைய தூற்றல் பொறுக்க மாட்டாமையால் அவருக்கும் இவளை எப்படியேனும் அந்த ஊரை விட்டனுப்பி விடுவதில் சம்மதமாகவேயிருந்தது. அவளுடைய இஷ்டத்துக்கு விரோதமாக அவளை மொட்டையடித்துக் கொள்ளும்ப��ி கட்டாயப்படுத்த அவருக்கு மனம் இல்லை. அவர் அப்படியே கட்டாயப்படுத்தியிருந்தாலும், அவள் அதற்குக் கட்டுப்பட்டிருக்க மாட்டாள். அவள் கட்டுப்பட்டு மொட்டையிட்டுக் கொண்டாலும் அதைப் பார்க்க அவருக்கு மனமிருந்திராது. அவருக்கு விசாலாட்சியின் மீது அத்தனை தூரம் பிரியம். அவளைத் தன் சொந்த மகள் போலவே கருதினார்.\nஎனவே, அவரிடம் பணத்தை வாங்கிக் கொண்டு விசாலாட்சி புறப்பட்டு வழி நெடுக ஸ்தல யாத்திரை செய்த சமயத்தில் அவளுடைய கற்பையழிக்கவும், அவள் கையிலிருந்த பணத்தை அபகரித்துக் கொள்ளவும். அல்லது அவ்விரண்டு வகைப் பாதகச் செயல்களையும் கலந்து செய்யவும் பல ஆண்மக்கள் முயன்றனர். ஆனால் அவளை சாஸ்த்ரோக்தமாக விவாகம் செய்துகொண்டு அவளுடன் சதிபதியாக வாழக்கூடியவனாக அவளுக்கு எவனும் தென்படவில்லை. எனவே முழுதும் ஆசாபங்கமுற்றவளாய், அதனால் ஒருவித முரட்டுத் தைரியம் அதிகப்பட்டுத்தான் இவள் ஜீ. சுப்பிரமணிய அய்யரிடத்திலும், அப்பால் வீரேசலிங்கம் பந்துலுவிடத்திலும், இத்தனை பெருந் துணிவுடன் தனக்கு வரன் தேடிக் கொடுக்கும்படி வற்புறுத்தக் கூடியவளாயினாள். அப்பால், மேலே கதையை நடத்துவோம்.\nஇப்போது, அதாவது 1905-ம் வருஷ ஆரம்பத்தில் கார்காலத்தில் ஏகாதசி இரவில், மயிலாப்பூர் வக்கீல் சோமநாதய்யர் வீட்டில் தரைப்பகுதியில் ஓரறையில் விசாலாட்சி சந்திரிகையுடன் படுத்திருந்த கதையை மேலே சொல்லுவோம்.\nஅவளுடைய கரிய கூந்தல் அந்த நேர்த்தியான விளக்கொளியில் மிக அழகாகப் பரந்துகிடந்தது. அவளுடைய முகம் பூர்ணசந்திரனைப் போலே ஒளி வீசிற்று. அவளுடைய மார்பு மெல்லிய பச்சைப்பட்டு ரவிக்கையின் மீது வனப்புறப் பூரித்து நின்றது. அவளுடைய மார்புத்துணி தூக்கத்திலே கழன்று போய்விட்டது. தேவ ஸ்திரீயோ, கந்தர்வ ஸ்திரீயோ என்று தேவ கந்தர்வர் கண்டாலும் மயங்கத்தக்கவாறு அத்தனை எழிலுடன் படுத்திருந்தாள்.\nஅவள் அறைக்கதவைத் தாழ்ப் போடவில்லை. கிழவி ராமுப்பாட்டியின் இருமல் சத்தம் காதில் விழாதபடி, சோமநாதய்யர் தம் பத்தினியுடன் மாடிமேல் கொல்லைப் புறத்திலிருந்த அறையில்-அதாவது கிழவியினுடைய அறையிலிருந்து எத்தனை தூரம் தள்ளியிருக்க சாத்தியப்படுமோ, அத்தனை தூரத்தில்-இராத்திரிகளிலே படுத்துக்கொள்வது வழக்கம். ஆனால் அன்று அந்த ஏகாதசி இரவில் சோமநாதய்யரின் மனைவி முத்தம்மா அவருடன் படுத்துக் கொள்ளவில்லை. ஏனென்றால், அவள் அன்று மாதவிடயாதலால் வீட்டுக்கு விலக்குற்றவளாய், வெளித் திண்ணையில் ஒரு மூங்கிலறை கட்டி அதற்குள் நேர்த்தியான திரைகள் கட்டி ஒரு கட்டில் மெத்தை போட்டு அதன்மீது படுத்திருந்தாள். அவளுடைய மூன்றாங் குழந்தையாகிய அனந்தகிருஷ்ணன் மாத்திரம் அவளுடன் படுத்திருந்தான். ராமநாதனும் ராமகிருஷ்ணனும் மேலே சோமநாதய்யரின் கட்டிலுக்கும் அவருடைய மனைவியின் கட்டிலுக்கும் புறத்தே குழந்தைகளுக்கென்று போட்டிருந்த மூன்றாங் கட்டிலின்மீது படுத்திருந்தனர்.\nநள்ளிரவு, சோவென்று மழை கொட்டுகிறது. அந்த மழையாகிய தாயின் பாட்டின் குரலில் மயங்கிப் போன குழந்தைகளைப் போல் ராமுப்பாட்டியும், தோட்டத்தில் வெளிக் குச்சிலில் படுத்திருந்த தோட்டக் காவலனும், திண்ணையில் படுத்திருந்த முத்தம்மாளும், அவளருகே அனந்த கிருஷ்ணனும், உள்ளே விசாலாட்சியும் சந்திரிகையும், மேலே ராமநாதனும் ராமகிருஷ்ணனும் எல்லோரும் ஆழ்ந்த நித்திரையில் மூழ்கி விட்டனர். அப்போது ஒரு ஆள் மாத்திரம் நித்திரை செய்யவில்லை. அது நம்முடைய சோமநாதய்யர். சோமநாதய்யருக்கு வயது அப்போது சுமார் முப்பதிருக்கும். ஆள் நல்ல அழகன். 'ஸாண்டோ' இரும்பு குண்டு போட்டு அவருடைய இரண்டு புஜங்களும் அழகாகப் பருத்திருந்தன. தோட்சதைகள் நன்கு திரண்டிருந்தன. முன்னங்ககைகள் செவ்வனே உருட்சி பெற்றிருந்தன. விரல்கள் உறுதி பெற்றிருந்தன. மார்பு நேர்த்தியாகப் படுத்திருந்தது. வயிறு நன்கு படிந்திருந்தது. மேலும் பலவித அப்யாஸங்களையும் அவருடைய தொடைகளும் கால்களும் வலிமையும் உறுதியும் அழகுறச் சமைந்திருந்தன. ஆனால் அவருக்குத் தலைமயிர் மாத்திரம் கொஞ்சம் நரைக்கத் தொடங்கிவிட்டது. கொஞ்சம் வழுக்கையுமுண்டு. கண் பார்வை கொஞ்சம் சொற்பம். அதற்காக ஐரோப்பியக் கண் சோதனை வைத்தியரிடமிருந்து உயர்ந்த விலையில் மூக்குக் கண்ணாடி வாங்கி அதற்குத் தங்கக் கம்பி போட்டு மாட்டிக் கொண்டிருந்தார். முகம் நன்றாக சவரம் பண்ணி மிகவும் தளதளப்பாகவும் அழகாகவுமிருந்தது. அவர் மாத்திரம் அன்றிரவு நித்திரை புரியவில்லையென்றேன். ஏன் என்ன செய்து கொண்டிருந்தார் மெல்ல மாடியை விட்டுக் கீழே இறங்கினார். விசாலாட்சி படுத்திருந்த அறைக்குப் புறம்பே வந்து நின்றார். கதவை மெல்ல அசை���்துப் பார்த்தார். கதவு விசாலாட்சியின் சூதற்ற தன்மையால் திறந்து கிடந்தது. உள்ளே நுழைந்தார். விசாலாட்சி படுத்திருந்த கட்டிலின் பக்கத்தே போய் நின்று கொண்டு அந்த திவ்யமான ஒளியில் அவளுடைய திவ்ய விக்ரஹத்தைக் கண்டார். தன்னை மறந்து போய் அவள் மேலே கையைப் போட்டார். அவள் திடுக்கிட்டு விழித்து இவரைப் பார்த்தவுடன் அஞ்சி மார்புத் துணியை நேரே போர்த்துக் கொண்டாள். அப்பால் இவரை நோக்கி மிகவும் கோபத்துடன்:- ''இங்கு எதன் பொருட்டாக இந்த நேரத்தில் வந்தீர்'' என்று கேட்டாள். இவர் ஏதோ வழவழவென்று மறுமொழி சொன்னார். இவருடைய சொற்களின் ஒலியாலும் முகக் குறிகளாலும் இவருடைய இருதயம் சுத்தமில்லையென்பதை அவள் உணர்ந்துகொண்டு தன் இடுப்பில் சொருகியிருந்த கூரிய கத்தியன்றை எடுத்து இவருடைய மார்புக்கு நேரே நீட்டினாள். இவர் பயந்து போய் இன்னது செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றார். இவர் இங்ஙனம் நிற்பதைக் கண்டு விசாலாட்சி இடிபோன்ற உரத்த குரலில் ''இங்கிருந்து வெளியேறிப்போம்'' என்றலறினாள்.\n''குழந்தையை எழுப்பிவிடாதே'' என்று சோமநாதய்யர் மெல்ல ஜாடைகள் பேசுவது போலே கிளுகிளுத்துச் சொன்னார். முன்னைக் காட்டிலும் உரப்பாக விசாலாட்சி முப்பத்து மூன்று இடிகள் சேர்ந்து இடிக்கும் குரலில் ''போம்; இங்கிருந்து வெளியேறி'' என்று மற்றொரு முறை கர்ஜித்தாள். சோமநாதய்யர் வெலவெலத்துப் போய் வெளியேறி மாடிக்குச் சென்று தன் அறைக்குள்ளே போய், அறைக் கதவைச் சார்த்தித் தாழிட்டு, விளக்கையணைத்துவிட்டு உள்ளே கட்டில் மீது படுத்துக் கொண்டு மேலெல்லாம் போர்வை போட்டு மூடிக் கண்களை இறுக மூடிக்கொண்டு தூங்க முயன்றார். ஆனால் அவருக்குத் தூக்கம் வரவில்லை. உடம்பெல்லாம் வியர்த்தது. போர்வையைக் கழற்றியெறிந்தார். குளிரெடுத்தது. மறுபடி போர்வையை எடுத்து மூடிக்கொண்டார். கைகால் உளைச்சல் சகிக்க முடியவில்லை. நரம்புகளைத் துண்டு துண்டாக வெட்டுவது போன்ற வேதனையுண்டாயிற்று. அவருடைய இருதயத்தில் ஆயிரம் பிசாசுகள் சேர்ந்து நர்த்தனம் செய்வது போன்ற பலவகைப்பட்ட வேதனை ஏற்பட்டது. அவருக்குத் தூக்கமெப்படி வரும்\nகீழே விசாலாட்சி, இவர் வெளியேறியவுடன் அறைக்கதவைத் தாழிட்டுக் கொண்டு மறுபடி கட்டிலின்மேல் வந்து படுத்துச் சில கணங்களுக்கெல்லாம் ஆழ்ந்த நித்திரையில் அமிழ்ந்து விட்டாள். மழை சரசரவென்று பொழிந்து கொண்டிருக்கிறது.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nசந்திரிகையின் கதை - Subramaniya Bharathiyar Books - மகாகவி பாரதியார் நூல்கள் - Tamil Literature's - தமிழ் இலக்கியங்கள் - விசாலாட்சி, பந்துலு, கோபாலய்யங்கார், வீரேசலிங்கம், விவாகம், சோமநாதய்யர், முத்தம்மா, விசுவநாத, விசாலாட்சியின், அய்யங்கார், இங்ஙனம், தெரியும், கொண்டார், ஒருவன், உயர்ந்த, அத்தனை, செய்யும், கோனார், சுப்புசாமிக், போதிலும், அந்தக், வேண்டிய, வைத்துக், சந்திரிகை, அவனுக்கு, போட்டு, கொடுத்து, நம்முடைய, இத்தனை, உண்மையான, ஏதேனும், அடிக்கடி, சங்கரய்யர், போய்விடும், விட்டு, கொண்டிருந்தார், அங்ஙனம், அவளிடம், சமயங்களில், போதும், அவர்கள், தெரியாது, ரூபாய், எடுத்து, வார்த்தை, அத்தியாயம், தாங்கள், கொண்டாள், நாயுடு, போஜனம், வீட்டு, முக்தி, அப்படியே, பொறுமை, தொழில், நின்று, விட்டது, எல்லாம், இருக்கிறது, தெலுங்கு, சமையல், எழுந்து, ஆயிரம், என்னிடம், எனிலும், கையில், வேண்டுமென்ற, நித்திரை, தமக்கு, மனதில், விசாலாட்சியும், பார்த்து, பொழுது, வேண்டுமென்று, குறித்து, தோன்றுகிறது, சொல்லுகிறது, சமயத்தில், சம்பாஷணை, வீட்டுக்கு, வக்கீல், நந்தலாலா, மறந்து, நிறுத்தி, என்றும், போய்விட்டது, புருஷன், எனினும், என்னுடைய, இருவரும், செய்வேன், தொடங்கிற்று, ஓயாமல், சொல்லுகிறேன், வந்தாள், வாங்கி, விஷயம், அவரிடம், பணிப்பெண், இவ்விருவரும், சொல்லுகிறார், நான்கு, அங்ஙனமே, சிறந்த, பொருள், தீட்சிதர், செலுத்த, அதனால், இங்கிலீஷ், இவருடைய, கொண்டிருக்கையில், சேர்ந்து, தெரியுமா, அதிகம், யாதொரு, பெரும்பாலும், குழந்தையை, கொண்டிருந்த, இவ்வுலகத்தில், எனக்குத், எத்தனையோ, விழுந்து, காலத்தில், சுமார், குழந்தைகள், வந்தால், கொஞ்சம், கலெக்டர், நன்றாக, குழந்தையின், சொற்களும், கொண்டே, கூறினார், டிப்டி, வேலைக்காரி, கற்றுக், வழக்கத்தை, இறந்து, அவர்களுடைய, எனக்குப், விடுதலை, தெரிந்து, போட்டுக், மணம்புரிந்து, கொண்டிருக்கும், முடிந்து, வெளியே, சொற்கள், பார்க்க, அழகையும், புதிதாக, பிராணன், விஷயத்தைக், போகும், முத்தம்மாளை, பொருட்டாகவும், நேரும், பார்த்த, ஆண்மக்கள், கொள்கை, கேட்டால், இருந்தது, விஷயத்தில், முதலியன, வரும்படி, கொள்ளுதல், ஒருவனுக்கு, முப்பது, மேன்மேலும், வெறுமே, என்பது, அந்தத், பிராமணர், முன்பு, முன்னே, இருந்து, பெண்ணை, ���ந்துலுவும், பெண்கள், மற்றொரு, தோன்றும், நாற்காலியின், இராத்திரி, கோபாலய்யங்காரின், மயிலாப்பூரில், தோன்றி, முயற்சி, மீனாட்சி, முகத்தில், செய்யப், உத்தியோகம், மீட்டும், விரைவில், நெடுநேரம், படுத்திருந்த, வார்த்தையை, ஆரம்பத்தில், சந்நியாசி, சிரமம், உடம்பு, செய்யத், தொடங்கினாள், அவளைப், இந்தப், அவளைத், எதற்கும், தெரிவித்தார், வேங்கடாசல, பெரிதில்லை, பழமொழி, எவ்வித, கஸ்ரத், கட்டில், வீட்டிலேயே, கொண்டும், ஏற்கெனவே, செலுத்தும், சிறிதேனும், முடியவில்லை, நினைக்கிறேன், இவ்விஷயத்தில், அவளும், இதுவரை, இங்கேயே, தொடங்கினார், பொறுக்க, நேர்த்தியான, சொல்லிக், போய்க், சாதாரண, கோபாலய்யங்காருக்கு, அவர்களுக்கு, கொண்டால், விசாலாட்சியிடம், முத்தம்மாளும், படுத்துக், சொல்லும், பேச்சு, குறைவு, பாட்டுப், தெருவில், முடியாது, இன்பங்கள், இடிந்து, புன்னகை, என்னால், மனிதருக்கு, சாட்சாத், வாந்தி, நீங்கிப், எப்படியேனும், கொடுக்கிறேன், உலகத்தில், கொடுத்தாள், இருக்கும், கண்டால், சத்தம், நெடுங்காலம், ஆகாரம், கேட்டுக், திடீரென்று, மறையும், மறுநாட், வந்தது, வருகிறேன், வயதிருக்கும், ஒருவர், வலியாலும், அற்புதமான, இவருக்கு, விட்டாள், போகிறேன், இப்படியிருக்கையில், பூகம்பம், பிராமண, கொடுத்தார், குரலில், உட்கார்ந்து, முதலாவது, பேதிப், பிறந்து, பண்ணினாள், சாதாரணமாக, வாங்கிக், காரியம், மடங்கு, நோக்கத்துடன், தங்கள், கொள்ளும், விஷயத்தை, விசேஷமாக, எனக்குக், புறப்பட்டு, வந்தார், நடத்தி, ஆழ்ந்து, பின்பு, புத்தி, உண்மையாகவே, மனைவியை, செய்யவும், பற்றிய, முதலாக, முக்கியமான, சென்று, நினைத்து, அவசியமில்லை, இருவர், தங்களுடைய, சொல்லுகிறார்கள், வேண்டியதில்லை, கட்டிலின், தவறாமல், மகாலிங்கையர், எல்லோரும், கஷ்டம், அவளுக்குத், மனைவியும், செய்தியையும், நாகரிக, நிற்கும், அவருக்குத், மறுநாள், பாவங்களை, பணிப்பெண்ணை, வேண்டா, ஆலோசனை, சிநேகிதர்களும், உங்கள், மாதர்கள், ஹைகோர்ட், நாளைக்குக், வாரத்துக்குள், நடந்து, விட்டுப், மாத்திரமே, தவிரவும், சுவர்க்கம், தினங்கள், ஓரிரண்டு, வழக்கம், கிடந்தது, தனக்கு, மாட்டேன், ஏற்படும், வருஷம், மாத்திரத்திலே, நன்றாகத், குழந்தைகளையும், கோபாலய்யங்காரும், இரவில், உடம்பில், நினைப்பது, மாத்திரத்திலேயே, வருஷமா, செய்கிறார்கள், பதினைந்து, விருந்து, சகிக்க, கைக��ல், இன்பம், சந்திரிகையை, விட்டார், மாத்திரமேயன்றி, பன்னிரண்டு, கொண்டார்கள், என்னுடன், முழுதையும், போய்விட்டாள், போனாள், நேரத்தில், உங்களுக்கு, தங்களைப், காப்பாற்றிக், தெரிந்த, பந்துலுவை, குப்புசாமி, நாளுக்கு, அவற்றை, இவ்வுலக, சென்னை, விவகாரங்களில், அப்படியானால், எழும்பூரில், இருக்கிறாள், விடும், கொள்ளும்படி, வீட்டுக்குப், பட்சிகளின், விளையும், அக்ரஹாரம், முடியும், ஏற்பாடு, பண்ணிவிட்டு, விடுகிறேன், கொடுத்த, குழந்தையையும், இவர்கள், பார்த்தார், கொண்டிருந்தாள், வைத்தியர், முகத்தைப், அவளுடன், செத்துப், கோபாலய்யங்காருடைய, பெண்ணுடைய, செலுத்துவது, யாத்திரை, பண்ணிக், பேசிக், வயதில், சுற்றத்தார், நிலைமை, தங்கசாலைத், அவருடன், கிடக்கும், வேளாண்குடி, நானும்,\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசங்க இலக்கியங்கள் இலக்கணங்கள் காப்பிய இலக்கியங்கள் புராணங்கள் தல புராணங்கள் சைவ இலக்கியங்கள் வைணவ இலக்கியங்கள் கிறித்துவ இலக்கியங்கள் இசுலாமிய இலக்கியங்கள் சமன இலக்கியங்கள் சித்தர் பாடல்கள் சிற்றிலக்கியங்கள் திரட்டு நூல்கள் அவ்வையார் நூல்கள் கம்பர் நூல்கள் ஒட்டக் கூத்தர் நூல்கள் அருணகிரி நாதர் நூல்கள் ஸ்ரீகுமர குருபரர் நூல்கள் தாயுமானவ சுவாமிகள் நூல்கள் இராமலிங்க சுவாமிகள் நூல்கள் மகாகவி பாரதியார் நூல்கள் பாரதிதாசன் நூல்கள் நாமக்கல் கவிஞர் நூல்கள் அமரர் கல்கியின் நூல்கள் பிற இலக்கிய நூல்கள்\nதேசிய கீதங்கள் ஞானப் பாடல்கள் பல்வகைப் பாடல்கள் பக்திப் பாடல்கள் கண்ணன் பாட்டு குயில் பாட்டு பாஞ்சாலி சபதம் சுய சரிதை பகவத் கீதை முன்னுரை சந்திரிகையின் கதை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://inaippu.blogspot.com/2008/06/gameswallapers.html", "date_download": "2018-05-25T10:44:10Z", "digest": "sha1:LESIT5XSBGAGBUDLAMU4XQ4G7HIJ2FS3", "length": 3939, "nlines": 95, "source_domain": "inaippu.blogspot.com", "title": "இணைப்பு: இலவச மொபைல் போன் மென்பொருட்கள்,Games,wallapers......", "raw_content": "\nஇலவச மொபைல் போன் மென்பொருட்கள்,Games,wallapers......\nகைத்தொலைபேசி என்பது எமது இணைபிரியாத நண்பர்களாகி விட்டது.ஒரு நாள் அது இல்லாவிடில் ஒரு கையை இழந்த மாதிரி அவஸ்த்தைப்பட்டு இருப்பீர்கள்..உங்கள் கைத்தொலைபேசிக்கு Themes, Ringtones,Games,Wallpapers,Video,Screen savers,Softwars போன்றவற்றை தேடி அலைந்து கொண்டிருப்பீர்கள்..இதோ நீங்கள் தேடிய அனைத்தையையும் இலவசமாக இந்த இணைப்பில் பெற்றுக்கொள்ளலாம்...பயன்படுத்துங்கள்..பயனடையுங்கள்\nஇடுகையிட்டது Keddavan நேரம் 5:38 PM\nவிண்டோஸ் லைவின் புளொக் எழுதி\nஉங்கள் வீடியோவை ஒன்லைனில் வைத்து எடிற் செய்ய\nகோப்பு உடைக்க (ம்ம்ம்... File Splitter)\nஎந்த அளவிலும் கோப்புகளை அனுப்ப\nஇணையம் அமைக்க இலவச இடம்\nஇலவச மொபைல் போன் மென்பொருட்கள்,Games,wallapers.......\nஇணைபக்கங்கள் வடிவமைக்க உதவும் தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/history-ippodhu/", "date_download": "2018-05-25T11:04:27Z", "digest": "sha1:IENHEPBHMBIGORWHPPJEJOGRB4Q5DFW3", "length": 10883, "nlines": 310, "source_domain": "ippodhu.com", "title": "History Ippodhu | ippodhu", "raw_content": "\nவிமர்சனம் மூலம் ஸ்கோர் செய்தவை\nதிருநங்கைகளை செக்ஸ் தொழிலுக்குத் தள்ளியது யார்\nஅம்பேத்கர்: கடவுள்களை அழித்து ஒழித்தவர்\nசிரியா: பட்டினியால் உண்டான போர் இது\n“இனியும் நம் அரசியலைக் குத்தகைக்கு விட மாட்டோம்”\n#Jayalalithaa70: ஜெயலலிதாவிடமிருந்து சில பாடங்கள்\nகுஜராத் படுகொலை பிரதான நாயகனின் முகமூடியைக் கிழிக்க நெருப்பாற்றில் நீந்தும் ஒரு ஐ.பி.எஸ்...\nஜெயலலிதா என்ற ஆளுமை எப்படி உருவானார்\nஜக்கி வாசுதேவின் பேச்சில் என்ன பிரச்சினை\n“தமிழ்ச் சமூகத்தின் மீதான போரில் அனிதா முதல் களப்பலியானார்”\n“தக்காண சுல்தான்களுக்கு எதிராக விஜயநகர மன்னருக்கு மறைமுகமாக உதவினார் அவுரங்கசீப்”\n1234பக்கம் 1 இன் 4\n“நீட் கொடுமையால் 10-15 ஆண்டுகளில் நமது கிராமங்களில் டாக்டர் இல்லாத நிலை வரும்”: டாக்டர்...\n#SaveJournalism: “பெண்களின் மீதான அவமதிப்புச் சொல்லடிக்கு அடையாள எதிர்ப்புதான் இந்தக் கல்லடி”\nஉங்கள் ராணுவ வலிமையெல்லாம் வெறும் கண்காட்சிக்குத்தானா\nபத்திரிகையாளர்கள் கவர்னரிடம் கேள்வி கேட்பது தவறா\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/new-car/dealers/maruti/maharashtra/navi-mumbai", "date_download": "2018-05-25T10:31:15Z", "digest": "sha1:BBN4UB5OKIBRBE225SLOFYFRNXV3BBWA", "length": 5980, "nlines": 102, "source_domain": "tamil.cardekho.com", "title": "4 மாருதி டீலர்கள் மற்றும் ஷோரூம்கள் நவி-மும்பை | கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » புதிய கார் டீலர்கள் » மாருதி கார்கள் விநியோகஸ்தர்கள் » வியாபாரிகள் உள்ள நவி-மும்பை\n4 மாருதி விநியோகஸ்தர் நவி-மும்பை\n- பிராண்ட் தேர்ந்தெடு - மாருதி ஹூண்டாய் ஹோண்டா டொயோட்டா மஹிந்திரா டாடா ஃபோர்டு செவர்லே Jeep Lexus ஃபியட் ஃபெராரி அசோக்-லேலண்ட் ஆடி ஆஸ்டன் மார்ட்டின் இசுசு ஐசிஎம்எல் கீனிக்செக் கேடர்ஹாம் ஜாகுவார் டாட்சன் டிசி நிசான் நில-ரோவர் படை பிஎம்டபிள்யூ புகாட்டி பென்ட்லி போர்ஸ் ப்ரீமியர் மஹிந்திரா-சாங்யாங் மாசெராட்டி மிட்சுபிஷி மினி மெர்சிடீஸ்-பென்ஸ் ரெனால்ட் ரோல்ஸ்-ராய்ஸ் லம்போர்கினி வெற்றி வோல்வோ வோல்க்ஸ்வேகன் ஸ்கோடா\n4 மாருதி விநியோகஸ்தர் நவி-மும்பை\n: மாநிலம்: பிராண்ட் கார் டீலர்கள்\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntf.in/2016/10/blog-post_27.html", "date_download": "2018-05-25T11:10:31Z", "digest": "sha1:4HC2B2QIVSLORE7SKGY7RM3H477KHKR4", "length": 30138, "nlines": 521, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: அரசு இணைய சேவை மையங்களில் ஆதார் பதிவு", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nஅரசு இணைய சேவை மையங்களில் ஆதார் பதிவு\nதமிழகம் முழுவதும் உள்ள அரசு இணைய சேவை மையங்கள் மூலம் ஆதார் பதிவு சனிக்கிழமை (அக்.1) முதல் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கென எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது. முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள இந்தத் திட்டமானது, உடனடியாக நடைமுறைக்கு வருகிறது.\nதமிழகத்தில் பயோ-மெட்ரிக் அடிப்படையில் ஆதார் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கருவிழிப் படலம், கைவிரல் ரேகைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆதார் பதிவுகள் செய்யப்படுகின்றன.\nதமிழகத்தில் இந்த ஆதார் பதிவு முறையை தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆணையம் மேற்கொண்டு வந்தது. இதுகுறித்து ஆணையத்தின் அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் ஆதார் பதிவை கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்டு வந்தோம். இதுவரை அனைத்து மாவட்டங்களிலும் மொத்தமாகச் சேர்த்து பயோ-மெட்ரிக் பதிவுகளை மட்டும் 98.10 சதவீதம் முடித்துள்ளோம். மேலும், இந்தப் பதிவுகளை அடிப்படையாக வைத்து 89.83 சதவீதம் பேருக்கு ஆதார் எண்களை வழங்கியுள்ளோம்.\nபயோ-மெட்ரிக் அடிப்படையில் ஆதார் எண்ணை அளிப்பதால் ஒரு சில வாரங்கள் அவகாசம் தேவைப்படுகிறது. இதுவரை தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆணையம் ஆதார் பதிவுப் பணிகளை மேற்கொண்டு வந்தது. அக்டோபர் 1 -ஆம் தேதி முதல் இந்தப் பணியை தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் மேற்கொள்ளும் என்று ஆணையத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.\nதமிழகத்தில் அரசு இணைய சேவை மையங்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களின் செயல்பாட்டுக்காக பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. சென்னை அரசு தலைமைச் செயலகம், 264 வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம், மாநகராட்சியின் 15 மண்டல அலுவலகங்கள், 54 கோட்ட அலுவலகங்கள், சென்னை, மதுரை மண்டல கடவுச்சீட்டு அலுவலகங்கள் என மொத்தம் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் அரசு இணைய சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அக்டோபர் 1-ஆம் தேதி முதல் இந்த மையங்களின் மூலம் ஆதார் பதிவுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.\nஇதுகுறித்து அரசு இணைய சேவை மைய அதிகாரிகள் கூறியதாவது: ஆதார் எண்களை வைத்திருத்தவர்களுக்கு அதன் அடிப்படையில் பிளாஸ்டிக் அட்டைகளை அரசு இணைய சேவை மையம் மூலம் வழங்கி வந்தோம். இனி, ஆதார் பதிவுகளையே மேற்கொள்ள உள்ளோம். இதற்கென தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆணையமானது, அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு 1,280 கருவிகளை ��ழங்கியுள்ளது.\nஇந்தக் கருவிகள் மூலம் கருவிழிப் படலம், கைவிரல் ரேகைகளைப் பதிவு செய்ய முடியும். அரசு இணைய சேவை மையங்கள் அதிகளவு உள்ளதால் ஆதார் பதிவுகளை விரைவாகவும், மக்கள் நீண்ட வரிசையில் நிற்காமல் உடனடியாக மேற்கொள்ளவும் வழி ஏற்படும்.\nஆதார் பதிவை மேற்கொள்வதற்கு எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது. அரசு இணைய சேவை மையங்களில் பிற சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டாலும், ஆதார் பதிவுக்கு எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது. முதல்வர் ஜெயலலிதா அறிவித்த திட்டம் என்பதால், ஆதார் பதிவு அனைத்தும் இலவசமாக மேற்கொள்ளப்படும்.\nஆதார் எண் உருவாக்கப்பட்டவுடன், அதற்கான தகவல் விண்ணப்பதாரரின் செல்லிடப்பேசிக்கு குறுஞ்செய்தி மூலமாக அனுப்பிவைக்கப்படும். இந்த எண்ணைக் கொண்டு சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர் ஆதார் பிளாஸ்டிக் அட்டையை அதற்கான கட்டணத்தைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம் என்றனர் அவர்கள்.\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nஅரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை ரத்து\nஉள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்யப்பட்டுள்ளதையடுத்து...\nவரும் சனிக்கிழமை (08.10.2016) விழுப்புரம் மாவட்டத்...\nதிருவண்ணாமலை மாவட்டத்திற்கு 08.10.2016 அன்று வேலை ...\nமாணவர்களுக்கு ஒரே அளவு சீருடை - புலம்பும் பெற்றோர்...\nதசரா: உயர்நீதிமன்றத்துக்கு ஒன்பது நாட்கள் விடுமுறை...\nவாக்காளர் அடையாள அட்டையில் அழகான உருவத்தை பதிவு செ...\nCPS :ஓய்வூதிய விவகாரம்- நிபுணர் குழுவுடன் ஓய்வூதிய...\nதமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்- தேர்தல் ஒத்திவைப்ப...\nமதுரை மாவட்டம் -திருப்பரங்குன்றம் வட்டாரம் முப்பெர...\nமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் வட்டாரம்- தமிழ்நா...\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி-மாவட்டச்செயலாளர் கவனத்த...\nசி.பி.எஸ்.இ., வாரியம் :பெற்றோருக்கு எச்சரிக்கை\nதொழிலாளர் நல வாரியத்தில் கல்வி உதவி தொகைக்கு விண்ண...\nபேராசிரியர் பணி : டி.ஆர்.பி., அறிவுரை\nகல்வி கட்டணம் : சி.ப���.எஸ்.இ., உத்தரவு\n5 வயது குழந்தைகளுக்கு 'ஆதார்' அடுத்த வாரம் துவக்கம...\nநிரந்தர அங்கீகாரத்திற்கு தனித்தனி மனு : தனியார் பள...\n9 மாத மகப்பேறு விடுப்பு நடைமுறைக்கு வருமா\nஎங்க ஊருக்கு வாங்க; படிக்கலாம், பழகலாம்' - எஸ்.எஸ்...\nவீட்டில் இருந்தே ஆதார் எண்ணை குடும்ப அட்டையுடன் இண...\nSSA - தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு 2 நாட்கள் BRC அளவ...\nSSA-- உயர்தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு 1 நாட்கள் தமி...\nமத்திய அரசு வழங்கும் சிறுபான்மையானருக்கான கல்வித் ...\nகற்றல்,கற்பித்தல் பணிகளில் பாதிப்பு ஏற்படக்கூடாது....\nசிறப்பு ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் : கல்வி துறைக...\nPF மூலம் வீட்டுக் கடன் வசதி: அடுத்த நிதியாண்டு முத...\nஇட மாறுதல் உத்தரவு பெற்றும் சிக்கல் : போராட தயாராக...\nஅறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் பயிற்ச...\nமாநில அறிவியல் கண்காட்சி (INSPIRE AWARD ) உள்ளாட்ச...\nமாநில அறிவியல் கண்காட்சி உள்ளாட்சி தேர்தலால் ஒத்தி...\nவிடுமுறை முடிந்ததுபள்ளிகள் இன்று திறப்பு\nஅரசு இணைய சேவை மையங்களில் ஆதார் பதிவு\nஅனைத்து மாணவர்களின் சான்றிதழ்களும் சரிபார்க்க உத்த...\n15. 03. 2016 அன்றுள்ளவாறு மாவட்டக் கல்வி அலுவலர் ம...\n🔴🔴 *#BREAKINGNEWS* *தூத்துக்குடி ஆட்சியர் வெங்கடேஷை அனைவருக்கும் கல்வி திட்ட கூடுதல் இயக்குனராக பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு*\n🔴🔴 *#BREAKINGNEWS* *தூத்துக்குடி ஆட்சியர் வெங்கடேஷை அனைவருக்கும் கல்வி திட்ட கூடுதல் இயக்குனராக பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தர...\nஅரசுப்பள்ளிகளில் மாணவர் குறைய யார் காரணம்* *ஆட்சியாளர்களா\nகட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பள்ளியில் சேர 1.32 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சென்னை கோட்ட...\nNew Books குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி தர உள்ளதால் கோடை விடுமுறையை நீட்டிக்க முடியாது: அமைச்சர்\nதிட்டமிட்டபடி ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: சென்னை உள்ளிட்ட ...\n🅱REAKING NEWS* *அரசுப்பள்ளிகளை மூட முடிவு..\n*10,10 க்கும் குறைவான மாணவர் உள்ள பள்ளிகள் மூட முடிவு *800 அரசுப்பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 10க்...\nஆசிரியர்கள் போராட வேண்டாம்: அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள்\nஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதை விட்டு பள்ளி மாணவர்களின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/90688", "date_download": "2018-05-25T10:39:13Z", "digest": "sha1:6RRITJGDYJT6ESEV6CXEZ2IYWVRAEGNQ", "length": 6372, "nlines": 88, "source_domain": "www.zajilnews.lk", "title": "ஏ9 வீதியில் உள்ள கைதடி நாவற்குழி பாலத்தின் கட்டுமானப் பணிகள் துரித கதியில் ... - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் ஏ9 வீதியில் உள்ள கைதடி நாவற்குழி பாலத்தின் கட்டுமானப் பணிகள் துரித கதியில் …\nஏ9 வீதியில் உள்ள கைதடி நாவற்குழி பாலத்தின் கட்டுமானப் பணிகள் துரித கதியில் …\nயப்பான் அரசின் நிதி உதவியில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் கண்டி ஏ9 வீதி கைதடியில் அமைக்கப்பட்டு வரும் கொங்கிறீட் பாலத்தின் வேலைகள் நிறைவுக் கட்டத்தை எட்டியுள்ளதுடன். காப்பெட் போடப்பட்டு பாலத்தில் மின்விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. அத்துடன் மற்றைய பாலமான நாவற்குழி பாலத்தின் கட்டுமானப் பணிகளும் துரித கதியில் அமைக்கப்படுகிறது.\nஇவ்வீதி முன்னர் தொடக்கம் புனரமைக்கப்பட்டு தகரப்பாலம் அமைக்கப்பட்ட போது பாலத்திற்கு அண்மையில் கூடிய திரும்பல் பாதையாக உள்ளது. தற்போது தற்காலிக பாலத்திற்கு அருகில் புதிய கொங்கிறீட் பாலம் அமைக்கப்படுவதுடன் பாலத்துடன் ஒரு கிலோ மீற்றர் நீளமான வீதியினை கூடிய வளைவு இல்லாது அமைக்கப்பட்டு பிரதான வீதியுடன் இணைக்கப்படுறது.\nPrevious articleசர்க்கரை நோயின் அறிகுறி என்ன…\nNext articleநல்லாட்சி அரசாங்கத்தின் நான்காவது அமைச்சரவை மறுசீரமைப்பு\nநவீன வகையிலான வீதியோர மின் கம்பம் மற்றும் மின் விளக்கு பொருத்தும் வேலைத்திட்டத்தினை பிரதி அமைச்சர் ஹரீஸ் பார்வையிட்டார்\nஞானசார தேரரால் தொந்தரவுக்கு உள்ளானோர் அதிகம்: சந்தியா எக்னலிகொட\nமிருக வேட்டைக்குச் சென்றவர் துப்பாக்கி வெடித்து உயிரிழப்பு\nஞானசார தேரர் குற்றவாளியே; தீர்ப்பளித்தது ஹோமாகம நீதிமன்றம்\nஓய்வு பெற்றார் டி வில்லியர்ஸ்\nஅஷ்ரப் வைத்தியசாலையில் தீ விபத்து; மாநகர சபை தீயணைப்பு படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது..\nஓட்டமாவடியில் விபத்து: பிரதேச சபை உறுப்பினர் நௌபரின் சகோதரர் வபாத்\n(Video & Photos) காத்தான்குடியில் இரண்டு மர ஆலைகள் தீக்கிரை; இரண்டு கோடி ரூபா...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nநவீன வகையிலான வீதியோர மின் கம்பம் மற்றும் மின் விளக்கு பொருத்தும் வேலைத்திட்டத்தினை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/karppa-kalaththil-varum-muthukuvaliyai-thatuppathu-eppati", "date_download": "2018-05-25T10:35:58Z", "digest": "sha1:K4JOWRAVYAPTC3H3CNDC5WDIF43LAMGJ", "length": 11389, "nlines": 232, "source_domain": "www.tinystep.in", "title": "கர்ப்ப காலத்தில் வரும் முதுகுவலியை தடுப்பது எப்படி..? - Tinystep", "raw_content": "\nகர்ப்ப காலத்தில் வரும் முதுகுவலியை தடுப்பது எப்படி..\nகர்ப்பிணிப் பெண்களுக்கு அடிக்கடி தலைவலி, இடுப்பு வலி போன்றவை வருவது சாதாரணம் தான். கர்ப்பம் தரித்த 5வது மாதத்திலிருந்து முதுகுவலியானது ஆரம்பமாக வாய்ப்பு அதிகம். வெகு சிலருக்கு கர்ப்பமான 8வது வாரத்திலிருந்து முதுகுவலி ஆரம்பிக்கலாம். இந்தியாவைப் பொறுத்தவரை 80 சதவீத கர்ப்பிணிகள் முதுகுவலியால் பாதிக்கப்படுகின்றனர்.\nஇதற்குக் காரணம் இருக்கிறது. கர்ப்பகாலத்தின்போது 25 முதல் 35 பவுண்ட் வரை கர்ப்பிணியின் உடல் எடை அதிகரிப்பதால் முதுகில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது. வளர்ந்து வரும் கருவினால் கர்ப்பப்பை பெரிதாகி முதுகு அல்லது இடுப்பு ரத்தக்குழாய்கள் மற்றும் நரம்புகளை அழுத்துவதாலும் வலி ஏற்படலாம்.\nமருத்துவ அறிவுரைப்படி, நடத்தல், சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் போன்றவை செய்வதால் முதுகு, வயிறு தசைகள் பலவீனமடையாமல் பாதுகாக்கப்படும். இதனால் வலியை குறைக்கலாம்.\nபனிக்கட்டியால் முதுகுப்பகுதியில் தினமும் 10 முதல் 15 நிமிடம் ஒத்தடம் கொடுக்கலாம். இரண்டு அல்லது மூன்று நாள் பனிக்கட்டி சிகிச்சைக்கு பின்பு மீதமான சுடுநீரினால் முதுகுப் பகுதியில் ஒத்தடம் கொடுக்கலாம்.\nசரியான நிலையில் படுப்பதும், உட்காருவதும் மிகவும் அவசியம். தூங்கும்போது ஒரு பக்கமாக சாய்ந்து, கால் மூட்டுகளுக்கு இடையே சிறிய தலையணையை வைத்து படுக்கலாம்.\nஹீல்ஸ் செருப்புக்களை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. மிருதுவான காலணிகளை பயன்படுத்தலாம். தொடர்ந்து நீண்ட நேரம் நிற்பதையும், உட்கார்ந்திருப்பதையும் தவிர்க்க வேண்டும்.\nபொருட்களை தரையிலிருந்து குனிந்து எடுக்கும்போது முதுகெலும்பை முன்னோக்கி வளைக்காமல் கால் முட்டியை மடக்கி எடுக்க வேண்டும். மிக அரிதாக முதுகு எலும்புகளுக்கு இடையே ��ள்ள ஜவ்வு (Disc) விலகுவதால் ஒரு காலிலோ அல்லது இரண்டு கால்களிலோ கடுமையான நரம்பு வலி ஏற்படும். மேலும் கால்கள் மரத்துப்போகவோ அல்லது பலம் குறைதல் போன்ற அறிகுறிகள் தென்படலாம். மேற்காணும் அறிகுறிகள் தென்பட்டால் தகுந்த மருத்துவரின் ஆலோசனை மற்றும் சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும்.\nகுழந்தைகளுக்கு ஏற்படும் ஒவ்வாமை பிரச்சனை..\nகுழந்தைகளுக்கான சத்து மாவு பொடி தயாரிப்பு மற்றும் கஞ்சி செய்முறை - வீடியோ\nஉடலுறவு கொள்ள சிறந்த நேரம் எது\nஉங்கள் மனைவியின் மனதை வெல்ல 7 வழிகள்\nபிஹாரி அம்மாக்கள் மட்டும் செய்யக்கூடிய 5 அற்புதமான விஷயங்கள்\nசிசேரியன் சிகிச்சைக்கு பிறகு சீக்கிரம் குணமடைய சில குறிப்புகள்\nகுழந்தை வளர்ப்பு : குழந்தையின் அறிவை வளர்க்க கூடிய 3 முக்கிய விளையாட்டுகள்\nவீட்டில் இருக்கும் அம்மாக்கள் சொல்லும் கசப்பான 4 பொய்கள்\nமுதல் வருட திருமண வாழ்க்கையை நினைத்து நீங்கள் மிஸ் செய்ய கூடிய 7 விஷயங்கள்\nமனைவிகளுக்கு புரியாத / புரிந்து கொள்ளாத கணவரின் 6 பழக்கங்கள்\nஉங்கள் மனைவியின் மனதை வெல்ல 7 வழிகள்\nகண்களை சுற்றி வளரும் சதை\nயோகா பயிற்சியினால் ஏற்படக்கூடிய நன்மைகள்...\nஇரட்டைக் குழந்தை பெரும் வாய்ப்பை அதிகரிக்க உதவும் 5 வழிகள்..\nஆண் குழந்தைகளுக்கான அழகிய 10 பெயர்கள்\nகுழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிக்கும் 6 வழிகள்\nமாதவிடாய் காலத்தில் உபயோகிக்க ஒரு மாற்று வழி..\nமாதவிடாய் நேரத்தில் மாத்திரை எடுப்பது சரியா\nதாம்பத்யத்தின் போது உணவு பொருட்களை உபயோகிக்கிறீர்களா\nகர்ப்பகால இரத்தசோகை குழந்தையை பாதிக்குமா\nஇளைய ஆண்களை திருமணம் செய்து கொள்ளலாமா\nஉடலுறவை வெறுக்க வைக்கும் விஷயங்கள்..\nகுழந்தை படுக்கையில் சிறுநீர் கழிக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/indian-constitution/", "date_download": "2018-05-25T11:15:46Z", "digest": "sha1:UMLXAFPTKEIMFFJC3BMHUVL52GIG5V6K", "length": 11700, "nlines": 310, "source_domain": "ippodhu.com", "title": "Indian Constitution | ippodhu", "raw_content": "\nவிமர்சனம் மூலம் ஸ்கோர் செய்தவை\nஅம்பேத்கர்: கடவுள்களை அழித்து ஒழித்தவர் – 2\nஅம்பேத்கர்: கடவுள்களை அழித்து ஒழித்தவர்\n“இனியும் நம் அரசியலைக் குத்தகைக்கு விட மாட்டோம்”\nகுஜராத் படுகொலை பிரதான நாயகனின் முகமூடியைக் கிழிக்க நெருப்பாற்றில் நீந்தும் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியின் போராட்டம்…\nமத்திய பாஜக அமைச்சரின் கருத���துக்கு விஞ்ஞானிகளின் பதிலடி இது\n“நீட்டுக்கு எதிராக போராடும் மாணவர்களை தமிழக அரசு மிரட்டுகிறது”\n“ஏழை மக்களுக்கு நம்பிக்கை தரும் மாணவர் போராட்டங்கள் இவை”\n“டாக்டர் வாய்ப்பு மறுக்கப்பட்ட 2500 ஏழை மாணவர்களுக்கு உடனே இடமளிக்க வேண்டும்”\n“நீட்டிலிருந்து விலக்கு பெறுவதற்கான அனிதா சட்டமே தீர்வு”\n”அரசாங்கம்தான் மக்களுக்கு அஞ்ச வேண்டும்”\n“திருநங்கைகள் பாலியல் தொழிலை விரும்பிச் செய்வதில்லை”\n”பசு வெறும் அரசியல் கருவி என்று சொன்னார் குருஜி”\n“குடிசை என்ற உண்மையை மறைக்கிறது அரசாங்கம்”: தேவநேயன்\nரேஷன் கார்டு கட்டுப்பாடுகள்: “ஏழை, எளிய மக்களுக்கு இல்லையா இந்தத் தேசம்\n12பக்கம் 1 இன் 2\n“நீட் கொடுமையால் 10-15 ஆண்டுகளில் நமது கிராமங்களில் டாக்டர் இல்லாத நிலை வரும்”: டாக்டர்...\n#SaveJournalism: “பெண்களின் மீதான அவமதிப்புச் சொல்லடிக்கு அடையாள எதிர்ப்புதான் இந்தக் கல்லடி”\nஉங்கள் ராணுவ வலிமையெல்லாம் வெறும் கண்காட்சிக்குத்தானா\nபத்திரிகையாளர்கள் கவர்னரிடம் கேள்வி கேட்பது தவறா\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tthamizhelango.blogspot.com/2015/10/blog-post_94.html", "date_download": "2018-05-25T10:54:31Z", "digest": "sha1:CTXC5PJPPG6L6OMUFTDXPZYBJV7KRQXY", "length": 51755, "nlines": 319, "source_domain": "tthamizhelango.blogspot.com", "title": "எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL: கில்லர்ஜி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்!", "raw_content": "எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nகில்லர்ஜி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஇதனால் சகலருக்கும், தொடக்கத்திலேயே, நான் சொல்லிக் கொள்ள விரும்புவது என்னவென்றால், நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களுக்கும், எனக்கும் எந்தவிதமான கருத்து வேறுபாடும் இல்லை என்பதே. இதைச் சொல்லுவதற்கு முக்கிய காரணம், இப்போதெல்லாம், சிலர் எந்தவித அடையாளமும் இல்லாமல் வெறும் பெயரை மட்டுமே வைத்துக் கொண்டு கருத்துரை என்ற பெயரில் குழப்பம் செய்வதாகத் தெரிவதுதான்.\nகில்லர்ஜி அவர்கள், அண்மையில் “பதிவர்களுக்கு இனிய வேண்டுகோள் “ என்ற தலைப்பின் கீழ் ( http://killergee.blogspot.in/2015/10/blog-post_27.html ) நடந்து முடிந்த வலைப்பதிவர் சந்திப்பிற்குப் பிறகு ஒரு பதிவினை எழுதி இருந்தார். அதில் கீழ்க்கண்ட ஒரு விஷயத்தினையும் சுட்டிக் காட்டி இருந்தார்.\n/// ஒரு நண்பர் கருத்துரை எழுதி இருந்தார் அவர் யாரென்று எனக்கு தெரியவில்லை வலைப்பூவும் இல்லை திரு. முத்து நிலவன் அவர்கள் அவரை பிரபலப்படுத்த இந்த விழாவை உபயோகப்படுத்துகிறார் என்று இதை யாரும் ஏற்றுக்கொள்ள முடியுமா \nஎனக்குத் தெரிந்து எல்லோரும் புதுக்கோட்டை வலைப்பதிவர்கள் சந்திப்பினைப் பற்றி எழுதும்போது, சிறப்பாக நடைபெற்றதையும், அய்யா நா.முத்துநிலவன் அவர்களின் சீரிய தலைமையின் கீழ், விழாக்குழுவினர் ஆற்றிய பணிகளைப் பற்றி பாராட்டியுமே எழுதி இருந்தனர். யாரும் யாரையும் தனிப்பட்ட முறையில் குறை சொல்லி எழுதியதாகத் தெரியவில்லை. உங்கள் பதிவினுக்கு பின்னூட்டம் எழுதிய கவிஞர் S.ரமணி அவர்கள் கூட ,\nயாரும் இதுவரை குறை சொன்னதாக\nசிறு சிறு விடுதல்களைச் சொன்னார்கள்\nஇன்னும் அடுத்து மிகச் சிறப்பாக நடத்த\nஎன்றுதான் குறிப்பிட்டு இருக்கிறார். நானும் இதே கருத்தினை வழி மொழிந்துள்ளேன்.\nஇருந்தாலும், அய்யா நா.முத்துநிலவன் அவர்கள் பற்றிய விமர்சனத்தை அவர் மீது அன்பு வைத்துள்ள என்போன்ற பல வலைப்பதிவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்பதனை, உங்களுக்கு வந்த பின்னூட்டங்கள் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது. அவ்வாறு விமர்சனம் செய்த நபரின் பெயரையும் குறிப்பிட்டு, நீங்கள் சொன்னது முறையா என்று கேட்டு இருந்தால் நன்றாக இருந்து இருக்கும். இவ்வாறு சொன்னவர் யாரென்று குறிப்பிடாததால் இங்கு வலையுலகில் அவராய் இருக்குமோ இவராய் இருக்குமோ என்று வீண் சந்தேகங்களே விஞ்சி நிற்கின்றன. என்னாலும் யார் எதற்காக அப்படி எழுதினார்கள் என்பதனை யூகிக்க இயலவில்லை.\nமேலும், நமது வலைப்பதிவர் சகோதரர் பரிவை சே.குமார் அவர்களும், ” மனசு பேசுகிறது : நாம் நாமாக இருப்போமே... ” என்று கில்லர்ஜியின் கருத்தை ஒட்டி, http://vayalaan.blogspot.com/2015/10/blog-post_27.html ஒரு பதிவு எழுதி இரு���்கிறார்.\nஎனவே, இந்த விமர்சனம் காரணமாக அய்யா நா.முத்துநிலவன் அவர்கள் மனம் என்ன பாடுபட்டு இருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை. இதற்கு மேல் என்ன எழுதுவது என்று எனக்கு தெரியவில்லை. நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்கள்தான். அந்த நபர் யார் அல்லது என்ன பெயரில் எழுதினார் என்பதனைச் சொல்லி (தனி பதிவாக) தெளிவு படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.\nவழிமொழிந்த ஆசிரியர் அவர்களுக்கு நன்றி.\nமேலும் நண்பர்கள் இதைப் பற்றிய பதிவுகள் தொடர வேண்டாம் என்பதே எனது தாழ்மையான வேண்டுகோள்... நன்றி...\nசகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களே, கவிஞர் எ.ஸ்.ரமணி (மதுரை) அவர்களுடனும் மற்றும் உங்களுடனும் இதுவிஷயமாக போனில் பேசிய பிறகும். நான் இந்தப் பதிவை எழுதி வெளியிடுவதா என்ற யோசனையிலேயே இருந்தேன். ஆனாலும் கில்லர்ஜி எழுதிய பதிவினால், என்னைப் போன்று பலருக்கு குழப்பமும் , என்ன நடக்கின்றது என்பது தெரியாமலும் இருந்தபடியினால் எழுதும்படி நேரிட்டது. பாதிக்கப்பட்ட அன்பே சிவம் அவர்களின், வலைப்பதிவின் இணைப்பினைத் தந்து தெளிவு படுத்திய தங்களுக்கு நன்றி.\nஜனநாயக நாடு என்பதால் மட்டுமல்ல\nஎன் சக பதிவர்கள் சகிப்புத்தன்மை நிறைந்தவர்கள் எனும் நம்பிக்கை என்னுள் நிறைய இருக்கிறது..\nஅதைவிடுத்து மற்ற பதிவர்கள் தளத்தில் கண்டதே காட்சி என்று மனம்போன போக்கில் அவர் திரித்து விடுவதை ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது.\nஇனியாவது கருத்துக்களை அப்படியே வெளியிடும் சில அன்பர்கள்.. சரிபார்த்து வெளியிட வேண்டுகிறேன்..\nஅன்பே சிவம் அவர்களின் வருகைக்கும் கருத்து விளக்கத்திற்கும் நன்றி. பெயர்க் குழப்பத்தினால் உங்கள் பெயரும் இழுக்கப்பட்டு நீங்கள் மனவருத்தம் அடைந்தது வருத்தமான விஷயம். திண்டுக்கல் தனபாலன் மற்றும் தங்களின் விளக்கங்களினால் எல்லோருக்கும் இருந்த குழப்பம் நீங்கி இருக்கும். நன்றி.\nபின்னூட்டக் கருத்துக்களால் மட்டுமே பேசிய அந்த நண்பரின் தளம் திறக்கவில்லை... தனபாலன் அண்ணா சொன்னது போல் இனி யாரும் இது குறித்து எழுத வேண்டாம்... அவரவர் எழுத்துக்களில் பயணம் செய்வோம்... விழா முடிந்து விட்டது... நல்லது கெட்டது எல்லாம்தான் இருக்கும்... எல்லாரும் எல்லாம் பேசினோம்... அந்த நண்பரின் கருத்துக்களுக்கு நிலவன் ஐயா ரொம்பப் பொறுமையாக பதிலும் சொல்லியிருக்கிறார்...\nகருத்துரை தந்த பரிவை சே.குமார் அவர்களுக்கு நன்றி.\nஇந்தப்பதிவு கண்டவுடன் மனம் கணத்து விட்டது எனக்கு நான் கவிஞரைப்பற்றி கனவிலும் தவறாக சொல்ல மாட்டேன் உடனே விளக்கவுரை எழுதி ஆதாரங்களையும் எடுத்தேன் நான் பதிவு போட்டதே பிரட்சினை மேலும் வளரக்கூடாது என்பதற்காகத்தான் இதற்க்கு விளக்கம் கொடுத்து பதிவு எழுதினால் மேலும் வளரும்....\nஉடனே கவிஞரிடம் தொலைபேசியில் பேசிவிட்டே தங்களுக்கு இந்தக் கருத்துரை எழுதுகிறேன் அவர் என்மீது நம்பிக்கை வைத்து இருப்பதாக சொன்னார் எனது மனபாரம் குறைந்து விட்டது மிக்க சந்தோஷம்\nமேலும் நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களிடமும் பேசினேன்.\nநான் கவிஞரின் வீட்டுக்கு வந்ததையே புதுக்கோட்டை பதிவர்கள் அனவைரும் ஒரு சிறப்பான விழாவாக நடத்தினார்கள் அந்த நன்றிக்கடனை நான் எப்படி மறப்பேன்\nமேலே நண்பர் டி.டி அவர்கள் கொடுத்த இணைப்பில் அனைத்து விபரங்களும் இருக்கின்றது இதையே அனைவரும் படித்துக் கொள்ளவும்\nநண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களின் வருகைக்கு நன்றி. நீங்கள் எழுதியதில் தப்பேதும் இல்லை. யார் அந்த நபர் என்று நீங்கள் குறிப்பிடாமல் எழுதியதால்தான் நான் எழுதும்படி ஆகி விட்டது. உங்கள் பதிவினாலும், நான் எழுதியதாலும் சில தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது. மற்றபடி ஒன்றும் இல்லை.\nகருத்துரையிட்டதோடு போயிருக்கலாம்.. அதை விடுத்து என் மனவலியை அறியாமல் மீண்டும் சுட்டி விட்டார்கள்.. அந்த அன்பரின் கருத்து என்னுடையதென்று நினைத்து விசாரித்த ஒரு அன்பான\nபதிவரால்தான் நான் சுதாரித்தேன்.. அதை அப்படியே பகிர்ந்தேன்.. அதன் தொடர்ச்சியாக மீண்டும் ஒரு கருத்து வேறுபாடு வருவது என்பது எனக்கு மிகுந்த மனவலி தருகிறது. (ஒரு அன்பான வேண்டுதல்.. இனியாவது அவர் இப்படி செய்ய வேண்டாம்.. அதே போல் மற்ற எந்த பதிவரும் இதைப்பற்றி பேசி பெரிது படுத்த வேண்டாம்.அவரும் நம்மவரே எனும் சிந்தனையை வளர்ப்பதே சிறப்பு..\nவேலூர் - அன்பே சிவம் அவர்களுக்கு , மனம் வருந்தற்க சிலருக்குள்ளேயே சுற்றி சுற்றி வந்த விஷயம் வெளியில் வந்தவரை நல்லதுதான். தங்கள் அன்பான விளக்கத்திற்கு நன்றி. மேலே சொன்ன மறுமொழிகளையே உங்களுக்கும் எடுத்துக் கொள்ளவும்.\nநாம் இதனை இப்படியே விட்டுவிடலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து...\nமுன��னம் ஒரு பதிவில் சொன்னது போல் யாரும் எங்களில் எழுதிப்பிழைப்பவர்களும்,சுய அறிவும் இல்லாதவர்கள் இல்லை.இந்த பதிவர் சந்திப்பு மூலமாய் எங்கள் குழுமனப்பான்மையை வெளிப்படுத்தியிருக்கிறோம்.அவ்வளவே.\nஓய்வுபெற்ற பின்னும் பின்னிரவு வரை விழித்து ஒவ்வொரு அணுவாய் மனசுக்குள் செதுக்கி அழகு படுத்தியவர் அவர்...குழுவில் இருந்தவர்கள் யாவரும் அவர் சுட்டிய வேலைகளை அடிமையென செய்தவர்களுமில்லை...சாப்பாட்டுக்கூடை எடுத்தவர் என் அக்கா...மாவட்ட கல்வி அதிகாரி.......\nமுக்காலே மூனுவீசம் பேர் அரசுப்பணியில் இருப்பவர்கள்....ஒரு நண்பரின் பணிக்கூடமட்டுமல்ல...தொழிலாள பெண்கள் கூட அத்தனை ஆர்வமாய் விழா எடுத்தோம்....\nவெற்றுப்புகழ்ச்சியில் எங்களுக்கும்,அவருக்கும் எப்போதும் ஆசையில்லை..\nஎங்கள் கனவுகளில் கல்லெறியாதீர்கள்...எங்கள் கனவுக்கூடுகளில் இப்போது தான் தேன் சுரக்க ஆரம்பித்திருக்கிறது...\nவன் மனம் கொண்டோரே வாருங்கள் நீங்களும் நக்ககிடைக்கும்.\nமூன்றுமாதம் உழைத்தாரே என நானும் நண்பரும் ஒரு மாலை ,காலையில் வாங்கினோம்...மாலை வரை இருந்தது...எத்தனை கெஞ்சல்கள்,மிரட்டலுடன் அதைப்போட நான் பட்ட பாடு...எல்லா நண்பர்களுக்கும் ஒரு விண்ணப்பம்...\nதனிப்பட்ட புகழுக்காய் அவர் செய்தார்கள் எனப்புலம்பாதீர்கள் யாரும்...\nஒருவேளை அப்படியே இருந்தாலும் எங்களிலும் மகிழ்வோர் யாருமில்லை...எங்கள் தந்தைக்கும் அவருக்கும் வேறுபாடு ஏதுமில்லை..\nசகோதரர் செல்வா அவர்களின் கருத்தே எல்லோருடைய பொதுவான கருத்து. மேலும் தங்களின் அன்பான விரிவான கருத்துரைக்கு மாற்றுக் கருத்து ஏதும் இல்லை. நன்றி.\n“இந்த விமர்சனம் காரணமாக அய்யா நா.முத்துநிலவன் அவர்கள் மனம் என்ன பாடுபட்டு இருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை. இதற்கு மேல் என்ன எழுதுவது என்று எனக்கு தெரியவில்லை. நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்கள்தான். அந்த நபர் யார் அல்லது என்ன பெயரில் எழுதினார் என்பதனைச் சொல்லி (தனி பதிவாக) தெளிவு படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” அய்யா அதெல்லாம் வேண்டாம் அய்யா. எங்கள் செல்வா (மேலே) எழுதியிருப்பதைப் பாருங்கள். அதுபோதும் அய்யா. தங்களைப் போன்றவர்கள் காட்டும் அன்பே இந்தவிழாவில் நாஙகள் சம்பாதித்தது. ஒவ்வொருவரும் பட்ட பாடு எனக்குத்தான் தெரியும். அதனால் தான், என்னை ���நாயகன்“ போலாக்கி -என் மனைவியையும் மேடையேற்றி- மாலையை எடுத்துவந்ததை நான் பலமணிநேரம் தடுத்திருந்தேன். “ஒருவனை வீரனாக்க பத்துப் பேரைக் கோழையாக்காதீர்கள்”என்று திரைநாயகர்களை ஊர் ஊராய்த் திட்டியவன் நான். இதை எப்படி ஏற்க முடியும் எனக்கு மனம் வேதனைப் படுமளவிற்கு நான் செய்த தவறுகளைப் பட்டியலிட்டிருந்தால் வருந்தியிருப்பேன். இது புறம்பேசுவது என்று தெரிந்தபின் நான் ஏனய்யா வருந்தவேண்டும் எனக்கு மனம் வேதனைப் படுமளவிற்கு நான் செய்த தவறுகளைப் பட்டியலிட்டிருந்தால் வருந்தியிருப்பேன். இது புறம்பேசுவது என்று தெரிந்தபின் நான் ஏனய்யா வருந்தவேண்டும் இதற்கெல்லாம் வருந்தியிருந்தால் நம் வேலை கெட்டுப்போகும் என்று எங்கள் செல்வா சொன்னதுதான் உண்மை. விடுங்கள் அய்யா திரு தமிழ் இளங்கோ அவர்களே இதற்கெல்லாம் வருந்தியிருந்தால் நம் வேலை கெட்டுப்போகும் என்று எங்கள் செல்வா சொன்னதுதான் உண்மை. விடுங்கள் அய்யா திரு தமிழ் இளங்கோ அவர்களே தங்களையும், நண்பர்கள் பரிவை சே.குமார், கில்ல்ர்ஜி போன்றவர்களின் அன்பைப் பெற்றதற்கு அவர் பொறாமைப்பட்டிருக்கலாம். வேண்டுமானால் இதில் போட்டிபோட்டு அவர் புகழ்பெற்றால் எனக்கும் மகிழ்ச்சியே. அன்புகூர்ந்து இதைத் தொடரவேண்டாம் என்று தங்களையும், நண்பர்கில்லர்ஜி அவர்களையும் மிகுந்த பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். (அங்குக் குறிப்பிட்டதை யே இங்கும் சொல்ல நேர்ந்தமைக்கு மன்னிக்க, திரு யாழ்ப்பாவாணன் அவர்களின் கருத்தை அன்பு கூர்ந்து நீக்கிவிடுங்கள். அது தவறான உணர்ச்சி அவரும் புரிந்து கொள்ள வேண்டும். பொதுவேலை என்று வந்தால் சுயமரியாதையைப் பார்க்கக் கூடாது என்று எங்கள் ஈரோட்டுத் தந்தை சொல்லித்தந்திருக்கிறார். இன்னொன்று நமக்கு எதிரியாக எண்ணி நாம் மோதுவதற்கும் ஒரு தகுதிவேண்டாமா தங்களையும், நண்பர்கள் பரிவை சே.குமார், கில்ல்ர்ஜி போன்றவர்களின் அன்பைப் பெற்றதற்கு அவர் பொறாமைப்பட்டிருக்கலாம். வேண்டுமானால் இதில் போட்டிபோட்டு அவர் புகழ்பெற்றால் எனக்கும் மகிழ்ச்சியே. அன்புகூர்ந்து இதைத் தொடரவேண்டாம் என்று தங்களையும், நண்பர்கில்லர்ஜி அவர்களையும் மிகுந்த பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். (அங்குக் குறிப்பிட்டதை யே இங்கும் சொல்ல நேர்ந்தமைக்கு மன்னிக்க, திரு யாழ்ப்பாவாணன் ��வர்களின் கருத்தை அன்பு கூர்ந்து நீக்கிவிடுங்கள். அது தவறான உணர்ச்சி அவரும் புரிந்து கொள்ள வேண்டும். பொதுவேலை என்று வந்தால் சுயமரியாதையைப் பார்க்கக் கூடாது என்று எங்கள் ஈரோட்டுத் தந்தை சொல்லித்தந்திருக்கிறார். இன்னொன்று நமக்கு எதிரியாக எண்ணி நாம் மோதுவதற்கும் ஒரு தகுதிவேண்டாமா அய்யா தங்கள் அன்பிற்கு நன்றி இதை இத்தோடு விட்டுவிட மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்.\nஆசிரியர் அவர்களின் அன்பான விளக்கத்திற்கு நன்றி\nஎல்லா இடங்களிலும் இப்படி ஓரிருவர் இருக்கத்தான் செய்வார்கள். அவர்களுக்கு பதில் சொல்வது நமது வேலையில்லை. விழா நன்றாக நிறைவாக மனமகிழ்ச்சியோடு நடந்து முடிந்தது. இதை ஒரு கண்திருஷ்டியாக எடுத்துக்கொள்வோம்.\nசகோதரர் எஸ்.பி.எஸ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.\n‘’போற்றுவார் போற்றட்டும் புழுதி வாரித்\nதூற்றுவார் தூற்றட்டும் தொடர்ந்து சொல்வேன் “\nஎன்ற கவியரசர் கண்ணதாசன் அவர்கள் சொன்னதுபோல் மற்றவர்கள் குறை சொல்வதையோ அல்லது ஏகடியம் செய்வதையோ பற்றி கவலைப்படாமல் திரு முத்துநிலவன் அவர்கள் தன் பயணத்தை தொடர்வார் என எல்லோருக்கும் தெரியும். எனவே இதற்கு முக்கியத்துவம் தரவேண்டாம்.\n நீங்கள் சொல்வது சரிதான். அய்யா முத்துநிலவன் அவர்கள் ஒரு நதியைப் போல. நதியானது, அதன் போக்கிலேயே சென்று கொண்டு இருக்கும். யாரும் மண் அணை போட்டு தடுத்து விட முடியாது. தங்களது அன்பான வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.\nஒரு சிலரின் பதிவுகளில் அன்பே தமிழ் என்ற பெயரில் சில கருத்துக்களை பகிர்ந்து இருந்ததை பார்த்தேன் அவரது தளம் திறக்கவில்லை பெயர்க் குழப்பத்தால் நண்பர் அன்பே சிவம் பாதிக்கப்பட்டது வருத்தத்துக்கு உரியது.\nதளிர் சுரேஷ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி ஜெயகாந்தன் அவர்கள் தனது நாவல் ஒன்றிற்கு வைத்த பெயர் ”சில நேரங்களில் சில மனிதர்கள்’. சரியாகத்தான் சொன்னார்.\nஅந்த வலைபதிவர் அன்பே தமிழ் அவர் சொல்லியதை நாங்களும் சரி, மதுரைத் தமிழனும் சரி வெளியிடவில்லை. சகோ மதுரைத் தமிழன் அவர்கள் அதைச் சொல்லியே தான் வெளியிட மாட்டேட்ன் என்று சொல்லி அவருக்கு நன்றாக உரைக்கும்படி பதிலும்கொடுத்திருந்தார்.\nகில்லர்ஜியும் சரி நண்பர் பரிவை சே குமார் அவர்களும் சரி அவர்கள் நம் புதுக்கோட்டை நண்பர்களைப் பாராட்டித்தானே எழ��தியிருந்தார்கள் ஐயா. தவறாக எதுவும் எழுதவில்லையே ஐயா.\nபுதுக்கோட்டைக்காரர்கள் அனைவருமே அன்பான நணப்ர்கள் மட்டுமல்ல அவர்களது உழைப்பும் விழாவைச் சிறப்பாக நடத்தியமையும் பாராட்டத்தக்கது... மதிர்ப்பிற்கும் உரியது.\nநம் நண்பர்கள் யாருமே அவர்களைத் தவறாக நினைக்க மாட்டார்கள் ஐயா. அனைவரும் நல்ல, அன்பான மனமும் மனிதமும் உடையவர்கள் ஐயா.\nஅய்யன்மீர் இது ஒன்றும் கற்காலமல்ல.\nஇன்றுள்ள தகவல் தொழில்நுட்பத்தில் யார் வேண்டுமானாலும் யாரையும் குற்றம் கூறலாம். ஆனால் அதற்க்காக தனக்கு எதிரானவர். எனும் எண்ணத்தால் தன் மனம்போல் பேசுவதை நாமே (தங்களை குறிப்பிடவில்லை) அனுமதித்திருக்கிறோம், இந்த அறியாமையை என்னவென்று சொல்வது... இது குறித்து தனி பதிவு தர முயற்சிக்கிறேன்..\nஎன் மேல் விழுந்த சந்தேகத் திரையை விலக்க முற்பட்ட அணைவருக்கும் நன்றி.\nஆசிரியர் தில்லைக்கது V.துளசிதரன் அவர்களே, மன்னிக்கவும் நான் இந்த பதிவில் என்ன சொல்ல வந்தேன் என்பதையே நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். இந்த பதிவினில் யாரையுமே நான் குறை சொல்லவில்லை. அய்யா முத்துநிலவன் அவர்களைப் பற்றி, தவறான அபிப்பிராயம் கொண்டு எழுதியிருந்த அந்த நபர் யார் என்று மட்டுமே கில்லர்ஜியிடம் கேட்டு இருந்தேன். திண்டுக்கல் தனபாலனும், கில்லர்ஜியும், மற்றும் அன்பே சிவம் மூவரும், அது “அன்பே தமிழ்” என்று தெளிவு படுத்தி விட்டார்கள். என்னாலும் நம்ப முடியவில்லை, அய்யா நான் இந்த பதிவில் என்ன சொல்ல வந்தேன் என்பதையே நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். இந்த பதிவினில் யாரையுமே நான் குறை சொல்லவில்லை. அய்யா முத்துநிலவன் அவர்களைப் பற்றி, தவறான அபிப்பிராயம் கொண்டு எழுதியிருந்த அந்த நபர் யார் என்று மட்டுமே கில்லர்ஜியிடம் கேட்டு இருந்தேன். திண்டுக்கல் தனபாலனும், கில்லர்ஜியும், மற்றும் அன்பே சிவம் மூவரும், அது “அன்பே தமிழ்” என்று தெளிவு படுத்தி விட்டார்கள். என்னாலும் நம்ப முடியவில்லை, அய்யா பெயர்க் குழப்பத்தில் இடையில் சிக்கிக் கொண்டவர் அன்பே சிவம்.\n‘ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம்’ -என்றாலும் விஷம் விஷம்தானே பொதுப்பணிக்கு வந்து வந்து விட்டால் இதை எல்லாம் பொருட்படுத்தக்கூடாது என்று சொன்னாலும... மனம் மிகவும் மென்மையானதுதானே... பொதுப்பணிக்��ு வந்து வந்து விட்டால் இதை எல்லாம் பொருட்படுத்தக்கூடாது என்று சொன்னாலும... மனம் மிகவும் மென்மையானதுதானே...\nமணவை ஆசிரியர் அவர்களுக்கு நன்றி. மோப்பக் குழையும் அனிச்சம் – நல்ல எடுத்துக்காட்டு. ஆனால் கசக்கி அல்லவா எறிந்து இருக்கிறார்.\nநெறியால் உணராது நீர்மையும் இன்றிச்\nசிறியார் எளியரால் என்று - பெரியாரைத்\nதங்கள்நேர் வைத்துத் தகவல்ல கூறுதல்\n’பழமொழி நானூறு’ நூலிலிருந்து ஒரு அருமையான பாடலுடன், கருத்துரை தந்த ஆசிரியர் ஜோசப்விஜூ அவர்களுக்கு நன்றி.\nநேரம் இப்போது - தமிழ்நாடு (இந்தியா)\nபடிப்பு:எம்.ஏ(தமிழ் இலக்கியம்), ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு\nகில்லர்ஜி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nவலைப்பதிவு எழுதுவதால் என்ன பயன்\nபுதுக்கோட்டை வலைப்பதிவர் சந்திப்பில் கிடைத்த நூல்க...\nபயன்படும் இணையதளங்கள் – 2\nசென்றேன் புதுக்கோட்டை வலைப்பதிவர் சந்திப்பிற்கு\nவலைப்பதிவர் திருவிழா 2015 – அழைப்பிதழ்\nவலைப்பதிவர் திருவிழா 2015 - பயணம்\nவலைப்பதிவர் பயணம் - சரிபார்ப்பு பட்டியல்\nகவிஞர் சசிகலா (தென்றல் நாள் 21.02.12), யுவராணி தமிழரசன் (கிறுக்கல்கள் 10.06.12 ) & ரஞ்சனி நாராயணன் 08.09.14 & மது S (மலர்த்தரு14.09.14)\nநன்றி: வை.கோபாலகிருஷ்ணன் நாள்: 15.08.12\nநன்றி: வை.கோபாலகிருஷ்ணன் நாள்: 16.08.12\nG.M.B (3) NCBH (1) NHM (1) SMS (1) Tamil Wallpapers (2) V.G.K (11) அ.தி.மு.க (5) அகம் (1) அஞ்சல்துறை (1) அண்டனூர் சுரா (1) அப்பா (1) அமலாஸ்ரமம் (1) அமுதவன் (1) அமெரிக்கா (1) அம்பேத்கர் (1) அம்மன் (1) அம்மா (1) அம்மா மண்டபம் (1) அரசியல் (70) அரவாணி (1) அரவான் (1) அரிக்கேன் (1) அழைப்பிதழ் (4) அனுபவம் (234) அன்பின் சீனா (1) அன்னதானம் (6) ஆகமம் (1) ஆக்கிரமிப்பு (1) ஆசிரியர் (2) ஆட்டோ (2) ஆண்ட்ராய்ட் (2) ஆதார் (2) ஆயிரம் ரூபாய் (6) ஆயுதபூஜை (1) ஆரவல்லி (1) ஆன்மீகம் (14) இடஒதுக்கீடு (2) இணையதளம் (3) இணையத் தமிழ் (2) இண்டர்நெட் (3) இந்தி (1) இந்தியா (1) இரத்த அழுத்தம் (1) இராய.செல்லப்பா (1) இலக்கணம் (1) இலக்கியம் (46) இலங்கை (1) உணவு பாதுகாப்பு (2) ஊரன் அடிகள் (1) எம்.ஆர்.ராதா (2) எம்ஜிஆர் (6) எல்.ஆர் ஈஸ்வரி (1) எஸ்.வி.ரங்காராவ் (1) ஏழைபடும்பாடு (1) ஏறுதழுவல் (2) ஐநூறு ரூபாய் (5) ஒப்பாரி (1) ஓவியம் (1) ஃபேஸ்புக் (4) கட்டுரை (1) கணினித் தமிழ் (1) கண் மருத்துவம் (1) கண்டசாலா (1) கண்ணதாசன் (4) கண்ணீர் அஞ்சலி (7) கதைசொல்லி (1) கந்தர்வகோட்டை (2) கபிலர் (1) கபிஸ்தலம் (1) கம்பன் (2) கம்ப்யூட்டர் (3) கருணாநிதி. (4) கருணைக் கொலை (1) கலப்படம் (1) க���ப்புமணம் (1) கல்லங்குறிச்சி (1) கல்லணை (2) கல்லறைப் பூ (1) கல்வி (1) கவிதை (28) கன்னித்தீவு (1) காக்காமூக்கு (1) காதல் (2) காந்தி (1) காந்தியம் (1) காரைக்குடி (1) காவிரி (6) கியாஸ்க் (1) கிராமம் (1) கில்லர்ஜி (1) கிறிஸ்தவம் (4) கீதோபதேசம் (1) குட்கா (1) குருச்சேவ் (1) கூகிள் (2) கூடங்குளம் (2) கேமரா (1) கொடைமடம் (1) கோயில் (13) சடங்குகள் (1) சமயபுரம் (6) சமூகம் (11) சமையல் கேஸ் (2) சம்பளம் (2) சர்க்கஸ் (1) சிந்துபாத் (1) சிம்பு (1) சிலந்தி லில்லி (1) சிறுபாணாற்றுப்படை (1) சிறுவாச்சூர் (1) சினிமா (34) சீமைக்கருவை (1) சுகாதாரம் (2) சுதந்திரம் (1) சுத்தானந்த பாரதி (1) சுற்றுப்புறம் (9) சுஜாதா (1) சூரிய சக்தி (1) செய்திகள் (3) செல்போன் (6) செல்ல நாய் (3) செல்ல பூனை (1) செல்லப் பிராணி (4) செல்லினம் (1) சென்னை (3) சேமிப்பு (2) சேம்பு (1) சேரி (1) சைவசித்தாந்தம் (1) சோவியத் (1) டாக்டர் எம்.கே.முருகானந்தன் (1) டாலர் நகரம் (1) டான் குயிக்ஸாட் (1) டீசல் (1) தங்கம் (2) தங்கம் மூர்த்தி (1) தஞ்சாவூர் (1) தஞ்சை மருத்துவக் கல்லூரி (1) தத்துவம் (10) தபால் (1) தமிழர் (10) தமிழ் (11) தமிழ் நாடு (8) தமிழ் பல்கலைக் கழகம் (1) தமிழ்மணம் (5) தலித் (5) தனிமை (1) தாயுமானவர் (2) தி இந்து (5) திமுக (4) திரட்டி (1) திருக்கடையூர் (1) திருக்குறள் (1) திருச்சி (21) திருப்பூர் (1) திருமணம் (2) திருமந்திரம் (2) திருமழபாடி (2) திருமூலர் (1) திருவள்ளுவர் (2) திருவானைக் கோவில் (1) தினத்தந்தி (1) தீபாவளி (4) தேர்தல் (4) தேவாரம் (1) தேவாலயம் (2) தொடர்பதிவு (5) தொழிலாளர் (2) நகரம் (1) நகைச்சுவை (4) நட்சத்திரம் (1) நரகம் (1) நவராத்திரி (1) நாடகம் (1) நாணயம் (1) நான்குவழிச் சாலை (1) நித்தியகல்யாணி (1) நூல் விமர்சனம் (34) நெடுநல்வாடை (1) நோட்டா (1) பகவான்ஜி (1) பதிவர் சந்திப்பு (12) பயணம் (5) பயிற்சி வகுப்பு (1) பயோ கேஸ் (1) பழமொழி (2) பாங்க் (1) பாடல் (10) பாரதிதாசன் (1) பாரதியார் (1) பாரதிராஜா (1) பாலகுமாரன் (1) பாவமன்னிப்பு. (1) பான்பராக் (1) பிராமணர்கள் (3) பிலோ இருதயநாத் (1) பில்லி சூன்யம் (1) பிளாஸ்டிக் (1) புகைப்படம் (4) புதுக்கோட்டை (24) புத்தகத் திருவிழா (6) புத்தகம் (38) புத்தாண்டு (4) புத்தூர் குழுமாயி (1) புயல் (3) புலமைப்பித்தன் (1) புறநானூறு. (3) பெட்ரோல் (1) பெண்கள் (1) பெயர் (2) பெரம்பலூர் (1) பெரியார் (2) பெல் (1) பென்ஷன் (3) பொங்கல் (4) பொது (1) பொன்மொழிகள் (5) போட்டோகிராபி (5) போதி (1) பௌத்தம் (1) ப்ரதிலிபி (1) மகாபாரதம் (3) மதுரை (2) மதுவிலக்கு (2) மருதகாசி (1) மருத்துவம் (12) மழை (6) மாகாளிக்குடி (1) மாக்பெத் (1) மாணவர் (1) மாதொருபாகன் (1) மின்சாரம் (2) முதியோர் இல்லம் (1) முதுகுவலி (1) முதுமக்கள் தாழி (1) முதுமை (4) முத்துநிலவன் (3) மூச்சுத் திணறல் (2) மூட்டைப் பூச்சி (1) மே தினம் (2) மைக்ரோமாக்ஸ் (1) யானை (1) ரயில்வே கேட் (1) ரஜினி (1) ராசி (1) ராஜீவ் காந்தி (1) வங்கி (8) வச்சணந்தி மாலை (1) வணக்கம் (1) வயது (2) வரி (1) வலைச்சரம் (3) வலைப்பதிவர் (93) வலைப்பதிவு (93) வழுக்கை (1) வள்ளலார் (2) வாட்ஸ்அப் (3) வாலி (1) வாழ்த்து (8) வானொலி (1) விகடன் (1) விக்டர் ஹ்யூகோ (1) விக்டோரியா (1) விமர்சனம் (4) விவசாயம் (2) வீதி (5) வெட்சி (1) வெள்ளம் (6) வேலை வாய்ப்பு தேர்வுகள் (1) வைகறை (3) வைரமுத்து (4) ஜல்லிக்கட்டு (3) ஜாக்கி (1) ஜாதி (6) ஜெபர்சன் (1) ஜெயகாந்தன் (2) ஜெயலலிதா (5) ஜெய்சங்கர் (1) ஜோதிஜி (2) ஷேக்ஸ்பியர் (1) ஸ்டேட் பேங்க் (3) ஸ்ரீரங்கம் (5) ஹரிஜன் (2) ஹார்லிக்ஸ் (1) ஹெல்மெட் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/category/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2018-05-25T10:49:13Z", "digest": "sha1:ULV4DUDKVY455UQL6IVIQWRCURXJOBD2", "length": 18051, "nlines": 182, "source_domain": "www.kaniyam.com", "title": "கணியம் – Page 2 – கணியம்", "raw_content": "\nதிறந்த மூல வல்லுநர்கள் தேவை மிகவும் அதிகரித்துள்ளது\nலினக்ஸ் அறக்கட்டளை மற்றும் டைஸ் நடத்திய சமீபத்திய ஆய்வின்படி, அடுத்த ஆறு மாதங்களில், பல திறந்த மூல நிபுணர்களைப் பணியமர்த்த வேண்டி வரும் எனப் பெரும்பான்மையான நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. இதைவிட அதிகமான நிறுவனங்கள் தகுதி வாய்ந்த பணியாளர்களைத் தங்கள் திறந்த மூல பதவிகளுக்கு நியமனம் செய்ய மெனக்கெடுகின்றனர். இந்த அறிக்கை திறந்த மூல வேலைகளுக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன என்ற ஒரு தளரா நம்பிக்கையை…\nCurated, இரா. அசோகன், கணியம்\nOpen source, கட்டற்ற மென்பொருள்\nசெயற்கூறிய நிரலாக்கம் – நிலைமாறாத்தன்மை – பகுதி 2\nமுன்குறிப்பு: கருத்தனின் பரிந்துரைப்படி, Functional programming என்பதற்கு “செயற்கூறிய நிரலாக்கம்” என்ற பதத்தையே தொடர்ந்து பயன்படுத்துவோம். இந்த நிரலை முதன்முதலில் பயன்படுத்தியபோது, xம், (x + 1)ம் சமமாக இருக்கமுடியாதென்ற அடிப்படை கணித சமன்பாட்டை மறந்துவிட்டிருந்தோம். xன் மதிப்புடன் ஒன்றைக்கூட்டி, அதன் விடையை மீண்டும் xல் சேமிக்கவேண்டும் என்பதே, பிறமுக்கிய மொழிகளில் , இதன் பொருள். ஆனால்,…\nமக்கள் வரிப்பணத்தில் எழுதப்படும் மென்பொருட்கள் மக்களுக்கு திறந்த மூலமாகக் கிடைக்க வேண்டும்\nமக்கள் வரிப்பணத்தில் எழுதப்படும் மென்பொருட்கள் ம��்களுக்குத் திறந்த மூலமாகக் கிடைக்க வேண்டும் என்று ஐரோப்பிய குழுக்கள் சொல்கின்றன. 141 அமைப்புகளும் 17005 நபர்களும் இந்த வெளிப்படைக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர். மக்கள் வரிப்பணத்தில் எழுதப்படும் மென்பொருட்கள் மக்களுக்குத் திறந்த மூலமாகக் கிடைக்க வழி செய்யும் சட்டம் இயற்ற வேண்டும் என்பது இவர்களின் கோரிக்கை. ஐரோப்பிய எண்ணிம உரிமை…\nCurated, இரா. அசோகன், கணியம்\nOpen source, கட்டற்ற மென்பொருள்\nஅமெரிக்காவில் அமோக வளர்ச்சி அடையும் திறந்த மூல வன்பொருள் நிறுவனம்\nதொடர்ந்து மூன்று ஆண்டுகளாக அமெரிக்காவில் வன்பொருள் தயாரிப்பாளர்களில் அதி வேகமாக வளரும் ஒன்றாக ஏடாஃப்ரூட் எப்படி ஆயிற்று 2005 இல் எம்ஐடி பல்கலைக்கழக பொறியாளர் லிமார் ஃப்ரீடு இதை நிறுவினார். நீங்கள் திறந்த மூல மென்பொருள்பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். தெரிந்தோ தெரியாமலோ அனேகமாகத் தினமும் பயன்படுத்தி வருவீர்கள். ஆனால் இவர்கள் செய்வது திறந்த மூல வன்பொருள். இந்தத் தயாரிப்பு நிறுவனம் 2013 முதல்…\nCurated, இரா. அசோகன், கணியம்\nBig O குறியீடு – அறிமுகம்\nஒரு வழிமுறையைச் (algorithm) செயல்படுத்தும்போது, O(N), O(log N) போன்ற தொடர்களைக் கேள்விப்பட்டிருப்போம். இவற்றின் பொருளென்ன, அதன் முக்கியத்துவமென்ன என்பதைப்பற்றி இப்பதிவில் அறிந்துகொள்ள முயல்வோம். ஒரு வழிமுறையின் பேரளவாக்கத்தன்மை (scalability) இக்குறியீட்டால் அளவிடப்படுகிறது. வழிமுறைக்குக் கொடுக்கப்படும் உள்ளீட்டின் அளவு வேறுபடும்போது, அதன் வெளியீட்டிற்கு, எவ்வளவு அதிக உழைப்பு தேவைப்படுகிறது என்பதையே இக்குறியீடு உணர்த்துகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு…\nஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் தொடக்கநிலை நிறுவனங்களுக்கு நிதியளிக்கிறது\nஐககிய நாடுகள் சிறுவர் நிதியம் (Unicef) அமைத்துள்ள புதுமைக்கான நிதி பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா சிறுவர்களுக்கு திறந்த மூல மென்பொருள் தயாரிக்கும் தொடக்கநிலை நிறுவனங்களுக்கு உதவுவதே இந்த நிதியின் குறிக்கோள். பாதிக்கப்படக்கூடிய சிறுவர்களுக்கு நல்ல தீர்வு கிடைக்க இந்த நிதி உதவுகிறது. தொகுப்புத் தொடர் பேரேடு (blockchain), தானியங்கி வானூர்தி (UAV), தோற்ற மெய்மை மற்றும் மிகை மெய்மை…\nCurated, இரா. அசோகன், கணியம்\nOpen source, கட்டற்ற மென்பொருள்\nகூகிள் நிரலாக்கப் போட்டியில் ஹைதராபாத் பள்ளி மாணவர் வெற்றி\n2017ஆம் ஆண்டுக்கான கூகிள் நிரலாக்கப் போட்டியில் ஹைதராபாத் பள்ளியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர் மேகந்த் காமகோடி வெற்றி பெற்றார். 78 நாடுகளிலிருந்து சுமார் 3500 மாணவர்கள் இந்தத் திறந்த மூல மென்பொருள் போட்டியில் பங்கேற்றனர். 13 முதல் 17 வயது வரை உள்ள பள்ளியில் படிக்கும் மாணவர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்க தகுதி உடையவர்கள். இவர்கள் திறந்தமூல திட்டங்களில் கொடுக்கப்பட்ட…\nCurated, இரா. அசோகன், கணியம்\nOpen source, கட்டற்ற மென்பொருள்\nகணினியில் சேமிக்கப்படும் எந்தவொரு தகவலும் பூச்சியம், ஒன்று என்ற இரு எண்களைக்கொண்ட பைனரியாக மட்டுமே சேமிக்கப்படும். எண்கள், எழுத்துகள், பிறகுறியீடுகள் என எதுவாக இருந்தாலும், கணினியைப்பொருத்தவரை அவை பூச்சியம் மற்றும் ஒன்று என்ற இரு எண்களைக்கொண்ட தொடராகவே குறிக்கப்படும். இப்படி எண்களுக்கும், எழுத்துகளுக்கும், குறியீடுகளுக்கும் ஒரு எண் ஒதுக்கப்பட்டு, அது பைனரி வடிவத்தில் சேமித்துவைக்கப்படும். இவ்வாறாக…\nஉங்கள் முதல் திறந்த மூல பங்களிப்பை ஐந்து நிமிடங்களில் செய்வது எப்படி\nஉங்கள் நிரலாக்கத் திறன்களை மேம்படுத்த முதல் வழி நிறைய நிரல்கள் எழுதுவதுதான். இரண்டாவது வழி மற்றவர்கள் எழுதிய நிரல்களைப் படிப்பது. திறந்த மூல திட்டங்களில் பங்களிப்பதே இதற்கு மிகச் சிறந்த வழி. நீங்கள் பல்வேறு நிரலாக்கப் பாணிகளைப் பார்ப்பீர்கள். நீங்கள் எழுதும் நிரலைப் பற்றியும் அற்புதமான விமர்சனங்களைப் பெறுவீர்கள். முதல் பங்களிப்புகள் (First Contributions) என்ற இந்த திட்டம்…\nCurated, இரா. அசோகன், கணியம்\nOpen source, கட்டற்ற மென்பொருள்\nHadoop – அறிமுகம் – பகுதி 1\nHADOOP வரலாறு Hadoop என்பது Apache நிறுவனம் வழங்குகின்ற திறந்த மூல மென்பொருள் கருவி ஆகும். இதனை Doug Cutting என்பவர் உருவாக்கினார். இது பெரிய தரவில் கூறப்படுகின்ற பல்வேறு வேலைகளையும் குறைந்த செலவில் திறம்பட செய்வதற்காக உருவாக்கப்பட்ட பல்வேறு மென்பொருள்களின் கூட்டமைப்பு ஆகும். Hadoop உருவாக்கத்திற்கு முன்னர் Doug Cutting என்பவர் ‘Apache Lucene’…\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (9)\n PHP பயில real time ruby Science scrum software testing in tamil strings tamil tdd Thamizh G Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 ச.குப்பன் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/page/2/", "date_download": "2018-05-25T11:01:42Z", "digest": "sha1:AHKQRZHFWK3HHFLLVORAWSBAFKCT7W3S", "length": 17473, "nlines": 180, "source_domain": "www.kaniyam.com", "title": "கணியம் – Page 2 – கட்டற்ற கணிநுட்பம்", "raw_content": "\nகணியம் பொறுப்பாசிரியர் April 28, 2018 1 Comment\nஅனைவருக்கும் வணக்கம், கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை தமிழ்நாடு (FSFTN), தமிழ் விக்கிபீடியாவின் வேங்கைத் திட்டம் கட்டுரைப்போட்டி 2017 – 2018 தின் பகுதியாக, ஒரு நாள் Editathon நிகழ்வு நடத்த தீர்மானித்துள்ளது. இதன் மூலமாக கல்லூரி மாணவர்கள், ஐ.டி ஊழியர்கள் அனைவரும் இந்த திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளை தமிழில் உருவாக்கவும், மேம்படுத்தவும், அறிவுசார் படைப்புகள்…\nதமிழ் விக்கிபீடியா, வேங்கைத் திட்டம்\nதமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 2. தொடர்ந்து இரண்டு ஆங்கில மொழிப் பேரரசுகள்\nபேரரசு அல்லது வல்லரசு என்பது மேலாதிக்க நிலைப்பாட்டைக் கொண்ட ஒரு நாட்டை விவரிக்கப் பயன்படுத்தப்படும் சொல். இது உலகளாவிய அளவில் விரிவான முறையில் செல்வாக்கை பயன்படுத்துவது மற்றும் வலிமையைக் காட்டுவதுதான். இது பொருளாதார, இராணுவ, தொழில்நுட்ப மற்றும் பண்பாட்டு வலிமை, அரசியல் செயலாட்சி நயம் மற்றும் செல்வாக்கின் ஒருங்கிணைந்த வழிவகைகளால் செயல்படுகிறது. இரண்டாம் உலகப் போர்…\nசெயற்கூறிய நிரலாக்கம் – ஒற்றைஉள்ளீட்டாக்கம் – பகுதி 6\nமுந்தைய பகுதியில் mult மற்றும் add என்ற இருசெயற்கூறுகளைகளின் உள்ளீட்டுஉருபுகளின் எண்ணிக்கையின் வேறுபாட்டால், அவற்றைக்கொண்டு செயற்கூற்றுக்கலவையை உருவாக்கமுடியாமல் போனது. இங்கே add செயற்கூறு இரண்டு உள்ளீட்டுஉருபுகளை ஏற்கிறது. எனவே அதனை ஒற்றை உள்ளீட்டுஉருபை ஏற்கும் mult என்ற செயற்கூறோடு கலந்து புதிய செயற்கூற்றை வரையறுக்கமுடியாது. நமது mult5AfterAdd10 செயற்கூற்றுக்குத்தேவையான add10 செயற்கூற்றை add செயற்கூற்றிலிருந்து பின்வருமாறு…\nதமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் – 1\n“தமிழின் நிகழ்காலம் குறித்து வருந்துகிறேன். எதிர்காலம் குறித்து அஞ்சுகிறேன்” தமிழின் நிகழ்காலப் போக்கு தமிழ் இன்று அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மொழியாகவும், உயர் கல்வி மற்றும் வணிக மொழியாகவும் இல்லை. ஆகவே உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சியிலும், பணியிடத்திலும் ஓரளவாவது ஆங்கிலத்தில் பரிச்சயம் இல்லையெனில் யாரும் சமாளிக்க முடியாது என்பது மறுக்க முடியாத உண்மைதான். மேலும்…\nகணியம் அறக்கட்டளை தொடக்க விழா – ஏப்ரல் 22, 2018 ஞாயிறு – 10.00 முதல் 5.00 வரை\nகணியம் பொறுப்பாசிரியர் April 18, 2018 1 Comment\nகணியம் அறக்கட்டளை தொடக்க விழா – ஏப்ரல் 22, 2018 ஞாயிறு – 10.00 முதல் 5.00 வரை நாள் – ஏப்ரல் 22, 2018 ஞாயிறு நேரம் – 10.00 முதல் 5.00 வரை இடம் – கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை, தமிழ்நாடு, கடை எண் 5/350, பழைய மகாபலிபுரம் சாலை, நேரு நகர்,…\nசெயற்கூறிய நிரலாக்கம் – செயற்கூறுகளின் கலவை – பகுதி 5\nஉலகெங்குமுள்ள நிரலர்களுக்கு ஒரு பொதுப்பண்பு உண்டு. ஒருமுறை எழுதிய நிரலை மறுமுறை எழுத அவர்கள் விரும்புவதில்லை. முன்பெழுதியதுபோன்ற நிரலை மீண்டும் எழுதநேரும்போது, ஏற்கனவே உள்ள நிரலைப்பயன்படுத்தவே முயல்கிறோம். கொள்கையடிப்படையில், நிரலின் மறுபயன்பாடு என்பது மிகச்சிறந்த கோட்பாடு. ஆனால், அதை நடைமுறைப்படுத்துவது அவ்வளவு எளிதானதல்ல. குறிப்பிட்ட தேவைக்காக நிரலெழுதும்போது பிற இடங்களில் அதைப்பயன்படுத்துவது கடினமாகிறது. அதேநேரத்தில், மிகவும்…\nசெயற்கூறிய நிரலாக்கம் – சூழச்சுருட்டு – பகுதி 4\nClosureஐப்பற்றி அறிந்துகொள்வதற்கு முன்னதாக, அதைப்பயன்படுத்தும் ஓர் எளிய செயற்கூற்றைக்காணலாம். இவ்வெடுத்துக்காட்டில் grandParent என்ற செயற்கூறு, g1, g2 என்ற உள்ளீட்டு உருபுகளை ஏற்றுக்கொண்டு, g3 என்ற மாறியை வரையறுத்து, parent என்ற செயற்கூற்றைத் திருப்பியனுப்புகிறது. parent என்ற செயற்கூறு, p1, p2 என்ற உள்ளீட்டு உருபுகளை ஏற்கிறது. p3 என்ற மாறியை வரையறுக்கிறது. child என்ற…\nசெயற்கூறிய நிரலாக்கம் – உயர்வரிசை செயற்கூறுகள் – பகுதி 3\nகீழேயுள்ள நிரலிலுள்ளதைப்போன்ற செயற்கூறுகளை நமது அன்றாட நிரலாக்கப்பணியில் கண்டிருப்போம். அடிப்படையில், இவ்விரு செயற்கூறுகளும் ஒரேவேலையைத்தான் செய்கின்றன. அதாவது, கொடுக்கப்பட்ட மதிப்பை (ssn / phone), ஒரு செங்கோவையைக்கொண்டு (RegularExpressions) சரிபார்த்து, அதன் விடையை அச்சிடுகின்றன. எனவே, இவ்விரு செயற்கூறுகளுக்குப்பதிலாக ஒரு செயற்கூற்றைமட்டும் வரையறுத்து, மாறுபடுகின்ற மதிப்புகளை உள்ளீட்டு உருபுகளாக அளிக்கலாம். இதனால் validateSsn, validatePhone என்ற…\nஒரே ஒரு கணினியில் hadoop-ஐ நிறுவினால் அது single node cluster-எனவும், பல்வேறு server-களை இணைத்து நிறுவினால் அது multi-node cluster எனவும் அழைக்கப்படும். இங்கு Ubuntu 16.04 எனும் கணினியில் நிறுவுவது பற்றி பார்க்கலாம். 1. Hadoop எனும் கட்���மைப்பு Java-ல் எழுதப்பட்டிருப்பதால், முதலில் நமது கணினியில் Java நிறுவப்பட்டுள்ளதா என்பதை $ java…\nஆராய்ச்சி முடிவுகள் திறந்த அணுகலில் பொதுமக்களுக்குக் கிடைக்க டெல்லி பிரகடனம்\nஇந்தப் பிரகடனம் இந்தியாவில் பொது நலனுக்காக ஆராய்ச்சி வெளியீடுகளின் அணுகலைத் திறக்கப் பாடுபடும் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வல்லுநர்களை உள்ளடக்கிய குழுவினரால் தயாரிக்கப்பட்டது. திறந்த அணுகல் இயக்கம், ‘பொதுமக்களின் வரிப்பணத்தில் செய்யப்படும் ஆராய்ச்சி முடிவுகளை பொதுமக்களுக்குக் கிடைக்கச் செய்வதை’ இலக்காகக் கொண்டது. இந்தப் பிரகடனத்தின் பங்களிப்பாளர்கள் மற்றும் கையொப்பமிட்டோர், திறந்த அணுகல் இந்தியாவின் உறுப்பினர்கள், மற்றும் புது…\nCurated, இரா. அசோகன், கணியம்\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (9)\n PHP பயில real time ruby Science scrum software testing in tamil strings tamil tdd Thamizh G Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 ச.குப்பன் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/90689", "date_download": "2018-05-25T10:52:50Z", "digest": "sha1:VRPJQGUCTY67ZYKGALSOVEKYSQJRL2GV", "length": 8277, "nlines": 90, "source_domain": "www.zajilnews.lk", "title": "பெண் சிசுக்கொலை அதிகரிப்பு - குப்பைத் தொட்டிகளில் நூற்றுக்கணக்கான உடல்கள் மீட்பு - Zajil News", "raw_content": "\nHome சர்வதேச செய்திகள் பெண் சிசுக்கொலை அதிகரிப்பு – குப்பைத் தொட்டிகளில் நூற்றுக்கணக்கான உடல்கள் மீட்பு\nபெண் சிசுக்கொலை அதிகரிப்பு – குப்பைத் தொட்டிகளில் நூற்றுக்கணக்கான உடல்கள் மீட்பு\nபாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரம், புதிதாக பிறக்கும் பச்சிளம் குழந்தைகளை கொன்று குவிக்கும் கொலைக்களமாக மாறி வருகிறது. முறைதவறிய உறவின்மூலம் பிறந்த குழந்தைகள் மற்றும் பெற்றோர்களால் கைவிடப்படும் குழந்தைகள் கொல்லப்பட்டு உடல்கள் குப்பைத் தொட்டிகளில் வீசப்படுகிறது.\nகடந்த 2017 ஜனவரி முதல் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நாடு முழுவதும் மொத்தம் 355 பச்சிளம் குழந்தைகள் கொன்று வீசப்பட்டிருப்பதாகவும், அதில் 99 சதவீதம் பெண் குழந்தைகள் எனவும் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.\nஎதி அறக்கட்டளை, சிபா தொண்டு நிறுவனம் இணைந்து நடத்திய கணக்கெடுப்பில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.\nகுறிப்பாக கராச்சியில்தான் பச்சிளம் குழந்தைகள் அதிக ���ளவில் கொல்லப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த (2017) ஆண்டில் 180 குழந்தைகளின் உடல்கள் குப்பைத் தொட்டிகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு முதல் 4 மாதங்களில் 72 குழந்தைகள் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. குப்பைத்தொட்டியில் வீசப்படும் குழந்தைகளின் உடல்களை மீட்டு எதி அறக்கட்டளை இறுதி சடங்குகள் செய்து நல்லடக்கம் செய்துள்ளது.\nஏழைகள் பலர் பிறந்ததும் இறந்த குழந்தைகளை நல்லடக்கம் செய்ய பணம் இன்றி குப்பை தொட்டியில் வீசுகின்றனர். தலா ரூ.2 ஆயிரம் செலவு செய்ய வழி இன்றி இத்தகைய நடவடிக்கையில் அவர்கள் ஈடுபடுகின்றனர் என்றும் இந்த அமைப்பினர் கூறுகின்றனர்.\nபெற்றோரால் கைவிடப்படும் குழந்தைகளை பராமரிக்க குழந்தைகள் காப்பகங்களை அறக்கட்டளை அமைத்துள்ளது. இதன் மூலம் நூற்றுக்கணக்கான குழந்தைகள் வளர்க்கப்பட்டு வருகின்றனர். கடந்த (2017) ஆண்டில் மட்டும் 14 குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களில் 12 பேர் பெண்கள்.\nPrevious articleஏறாவூர் நகர சபையின் விஷேட சபைக் கூட்டம்\nNext articleஅமைச்சரவை மாற்றமும், முஸ்லிம்களின் எதிர்பார்ப்பும், பிரமுகர்களையா மக்களையா \nபள்ளிவாயல்களில் தேசியக் கொடி: சீனா உத்தரவு\nசவுதியில் ஏழு பெண் செயல்பாட்டாளர்கள் கைது\n2.87 மில்லியன் ரூபா பணம் மலேசிய முன்னாள் பிரதமரின் அலுவலகத்தில் பறிமுதல்\nஞானசார தேரர் குற்றவாளியே; தீர்ப்பளித்தது ஹோமாகம நீதிமன்றம்\nஓய்வு பெற்றார் டி வில்லியர்ஸ்\nஅஷ்ரப் வைத்தியசாலையில் தீ விபத்து; மாநகர சபை தீயணைப்பு படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது..\nஓட்டமாவடியில் விபத்து: பிரதேச சபை உறுப்பினர் நௌபரின் சகோதரர் வபாத்\n(Video & Photos) காத்தான்குடியில் இரண்டு மர ஆலைகள் தீக்கிரை; இரண்டு கோடி ரூபா...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nநவீன வகையிலான வீதியோர மின் கம்பம் மற்றும் மின் விளக்கு பொருத்தும் வேலைத்திட்டத்தினை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/90887", "date_download": "2018-05-25T10:53:58Z", "digest": "sha1:3HHJ2GRDBO2SXM7F5JLGYQZGMINFWCXI", "length": 5334, "nlines": 86, "source_domain": "www.zajilnews.lk", "title": "பாகிஸ்தான் வீரர் முகமது ஹபீஸ் பந்து வீச்சுக்கு அனுமதி - Zajil News", "raw_content": "\nHome Sports பாகிஸ்தான் வீரர் முகமது ஹபீஸ் பந்து வீச்சுக்கு அனுமதி\nபாகிஸ்தான் வீரர் ���ுகமது ஹபீஸ் பந்து வீச்சுக்கு அனுமதி\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் முகமது ஹபீஸ் பந்து வீச்சு விதிமுறைக்கு மாறாக இருப்பதாக 3-வது முறையாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முகமது ஹபீஸ் பந்து வீச தடை விதிக்கப்பட்டது.\nஇந்த நிலையில் அவர் தனது பந்து வீச்சை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் அங்கீகாரம் பெற்ற மையத்தில் சோதனைக்கு உட்படுத்தினார். அதில் அவரது பந்து வீச்சு திருப்திகரமாக இருந்தது. இதனை அடுத்து தற்போது முகமது ஹபீஸ் மீண்டும் பந்து வீச சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.\nPrevious articleசர்வதேச போட்டியில் பந்துவீச வெஸ்ட் இண்டீஸ் வீரருக்குத் தடை\nNext articleஅலங்கார மீன் ஏற்றுமதி – இலங்கைக்கு 12ஆவது இடம்\nஓய்வு பெற்றார் டி வில்லியர்ஸ்\nஇலங்கை கிரிக்கெட் அணி வீரர்களின் சம்பளம் 34% அதிகரிப்பு\nஸ்ரீலங்கா கிரிக்கெட் தேர்தல்; நால்வர் களத்தில்\nஞானசார தேரர் குற்றவாளியே; தீர்ப்பளித்தது ஹோமாகம நீதிமன்றம்\nஓய்வு பெற்றார் டி வில்லியர்ஸ்\nஅஷ்ரப் வைத்தியசாலையில் தீ விபத்து; மாநகர சபை தீயணைப்பு படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது..\nஓட்டமாவடியில் விபத்து: பிரதேச சபை உறுப்பினர் நௌபரின் சகோதரர் வபாத்\n(Video & Photos) காத்தான்குடியில் இரண்டு மர ஆலைகள் தீக்கிரை; இரண்டு கோடி ரூபா...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nநவீன வகையிலான வீதியோர மின் கம்பம் மற்றும் மின் விளக்கு பொருத்தும் வேலைத்திட்டத்தினை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/celebrations-unveiling-dr-m-g-r-statue-30th-year-university-313649.html?h=related-right-articles", "date_download": "2018-05-25T10:48:30Z", "digest": "sha1:PR25OVH2MHM44JR4O7WTDMGZUVZ63ZHJ", "length": 10516, "nlines": 157, "source_domain": "tamil.oneindia.com", "title": "டாக்டர் எம்ஜிஆர் கல்வி, ஆராய்ச்சி நிறுவன 30-ம் ஆண்டு விழா.. எம்ஜிஆர் சிலையை திறந்து வைத்த ரஜினி | Celebrations of Unveiling of Dr. M.G.R. Statue and 30th Year of University - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» டாக்டர் எம்ஜிஆர் கல்வி, ஆராய்ச்சி நிறுவன 30-ம் ஆண்டு விழா.. எம்ஜிஆர் சிலையை திறந்து வைத்த ரஜினி\nடாக்டர் எம்ஜிஆர் கல்வி, ஆராய்ச்சி நிறுவன 30-ம் ஆண்டு விழா.. எம்ஜிஆர் சிலையை திறந்து வைத்த ரஜினி\nநாகர்கோவில்: தீபா கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்குவதாகக் கூறி அழைத்து வரப்பட்ட பெண்கள் ஏமாற்றம்\nநாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை\nஎம்ஜிஆருடன் நெருக்கம்.. கதை விடுகிறாரா ரஜினிகாந்த்\nஎம்ஜிஆர் சிலையை திறந்து வைத்த ரஜினிகாந்த்- வீடியோ\nசென்னை: டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 30-ம் ஆண்டு விழாவில் எம்ஜிஆர் சிலை நடிகர் ரஜின்காந்த் திறந்து வைத்தார்.\nசென்னை வேலப்பன்சாவடியில் உள்ள ஏசிஎஸ் மருத்துவ கல்லூரி வளாகத்தில் கடந்த திங்கள்கிழமை டாக்டர் எம்ஜிஆர் பல்கலை.யின் 30-வது ஆண்டு விழா மற்றும் தாய் மூகாம்பிகை பாலிடெக்னிக் கல்லூரியின் 33-வது ஆண்டு விழா நடைபெற்றது.\nஇந்த நிகழ்வுகளுக்கு பல்கலைக் கழகத்தின் நிறுவனரும் வேந்தருமான டாக்டர் ஏ.சி. சண்முகம் தலைமை வகித்தார். பல்கலைக் கழகத்தின் தலைவர் ஏ.சி.எஸ். அருண்குமார் முன்னிலை வகித்தார்.\nஇந்நிகழ்வில் எம்ஜிஆர் வெண்கல சிலையை நடிகர் ரஜினிகாந்த் திறந்து வைத்தார். இத்கில் மொரிஷீயஸ் துணை அதிபர் பரமசிவபிள்ளை வையாபுரி, இலங்கை கல்வி அமைச்சர் வி.எஸ். ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றனர்.\nமேலும் எம்ஜிஆர் ஆட்சிக் கால மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள், எம்ஜிஆருடன் இணைந்து நடித்த திரை நட்சத்திரங்கள், எம்ஜிஆர் குடும்ப உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இதில் திரைத்துறையை சேர்ந்தவர்களுக்கான பாரத ரத்னா டாக்டர் எம்ஜிஆர் விருது வழங்கப்பட்டது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nmgr rajinikanth statue எம்ஜிஆர் ரஜினிகாந்த் சிலை\nகோவையில் உடைந்த தடுப்பணைகளை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை\nகர்நாடக சபாநாயகர் தேர்தல்.. கடைசி நேரத்தில் பின்வாங்கிய பாஜக.. காங். ரமேஷ் குமார் ஒருமனதாக தேர்வு\nதமிழக அரசுக்கு ஆள யோக்யதை இல்லை.. விரைவில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்: பொன். ராதா எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manaosai.blogspot.com/2006_09_21_archive.html", "date_download": "2018-05-25T10:56:18Z", "digest": "sha1:J4TQ2X7OPO3PNE3WL4T3Z6U7E434BPTE", "length": 47460, "nlines": 1231, "source_domain": "manaosai.blogspot.com", "title": "Manaosai: 21.09.06", "raw_content": "\nஅலை வந்து கரை சேரும் மனம் எங்கோ அலை பாயும்\nதமிழீழத்தின் முதலாவது வெண்திரைக்காவியம் ஆணிவேர்\nஈழத்தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கு இரண்டு ஆதங்கங்கள் இருக்கின்றன. ஒன்று, நாற்பது வருடங்களுக்கு முன்னர் தோற்றம் பெற்ற நம்மவர் திரைப்படத்துறை சர்வதேச தரத்துக்கு இல்லாவிட்டாலும் சிங்கள திரைப்படங்களின் தரத்திலாவது ஒரு படத்தை தராதா மற்றயது, வியட்நாம் போரை, கம்பூச்சிய உள்நாட்டு யுத்தத்தை, அங்கு மக்கள் பட்ட அவலங்களை திரைப்படங்கள் மூலம் வெளியுலகுக்கு தெரியப்படுத்தியது போல் கலைப் படைப்புக்களின் வாயிலாக எம்மக்களின் துயரங்களை உலகமக்கள் அறிந்து கொள்ள வாய்ப்புக் கிட்டாதா மற்றயது, வியட்நாம் போரை, கம்பூச்சிய உள்நாட்டு யுத்தத்தை, அங்கு மக்கள் பட்ட அவலங்களை திரைப்படங்கள் மூலம் வெளியுலகுக்கு தெரியப்படுத்தியது போல் கலைப் படைப்புக்களின் வாயிலாக எம்மக்களின் துயரங்களை உலகமக்கள் அறிந்து கொள்ள வாய்ப்புக் கிட்டாதா என்பது. இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப் படவில்லை என்றில்லை. எனினும் காத்திரமான படைப்பு எதுவும் இதுநாள்வரை வரவில்லை. திரைப்படத்துறை வளர்ச்சி பெற்றுள்ள இந்தியாவிலிருந்து எமது அவலங்களை கருப்பொருளாய் எடுத்து ழுநிசத்தை சிதைத்து வியாபார திரைப்படங்கள் மட்டுமே வெளிவந்தன.\nதமிழ்த்திரை ரசிகர்களின் இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் சர்வதேசத் தரத்தில் ஒரு திரைப்படம் ஈழத்திலிருந்து வெளி வந்திருக்கிறது. அத்திரைப்படத்தின் தலைப்பு ஆணி வேர் குறித்துக் கொள்ளுங்கள் தமிழத் திரைப்படத்துறையில் இது ஒரு பெரும் பாய்ச்சல்.\nகடந்த வார இறுதியில் லண்டலிலுள்ள சோகோ (soho) திரையரங்கில் இத்திரைப் படத்தின் பிரத்தியேக காட்சி ஊடகவியலாளர்களுக்கு காண்பிக்கப் பட்டது. பிரத்தியேக காட்சிகளுக்கென சிறப்பாக அமைக்கப் பட்ட திரையரங்கினை தேர்ந்தெடுத்து தமிழ் ஊடகவியலாளர்களையும் ஆர்வலர்களையும் அழைத்து திரைப்படம் பற்றிய விபரங்களுடன் காட்சியை ஒழுங்கு செய்தமை ஆணிவேர் திரைப்படத் தயாரிப்பாளர்களான தமிழ் திரைக்கண் நிறுவனத்தின் துறைசார் முதிர்ச்சியை எடுத்துக்காட்டியது.\nகாட்சியின் இறுதியில் தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து திரு. ��ிலக் தனது தயாரிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொண்டு நன்றியுரையாற்றினார்.முழுக்க முழுக்க வன்னி பெருநிலப் பரப்பில் படமாக்கப் பட்டுள்ள இந்த முழுநீளத் திரைப் படத்தை `உதிரிப்பூக்கள்', `நெஞ்சத்தை கிள்ளாதே' போன்ற பிரபலமான திரைப் படங்களை இயக்கிய இயக்குனர் மகேந்திரனின் புதல்வர் ஜோன் மகேந்திரன் இயக்கியுள்ளார். நந்தா, மதுமிதா, நீலிமா ஆகிய தமிழகக் கலைஞர்கள் முக்கிய பாத்திர மேற்று ஈழத்து கலைஞர்களுடன் இணைந்து திறம்பட நடித்துள்ளனர்.\nஇதுவும் ஒரு காதல் கதை தான். தமிழகத்தை சேர்ந்த பெண்பத்திரிகையாளர் சந்தியா (மதுமிதா) தனது பத்திரிகைக்கு செய்தி சேகரிக்க யாழ்ப்பாணத்துக்கு வருகிறாள். அங்கு கடமையே கண்ணாக மக்களுக்கு சேவை செய்யும் கோபக்கார இளம் மருத்துவர் நந்தாவை சந்திக்கிறாள், நட்புக் கொள்கிறாள். போரினால் மக்கள் படும் அவலங்கள் அவளையும் பாதிக்கிறது. அந்த மக்களுடன் ஒன்றிப் போகிறாள். வரலாற்று பதிவாகிவிட்ட யாழ்ப்பாண இடப்பெயர்வு அவர்களையும் பிரித்து விடுகிறது. அவள் தாயகம் செல்கிறாள். மீளவும் அவனைத் தேடியபடி வன்னிக்கு வருகிறாள். திரைப்படத்தின் பெரும்பகுதி பின்னோக்கிய கதையாக நகருகிறது.\nபாடசாலை மாணவி கிருசாந்தி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் உட்பட தமிழர் வரலாற்றின் பல துன்பியல் நிகழ்வுகள், அன்றாடம் மக்கள் படும் இன்னல்கள் என்பன எந்த பொய்மைக்கும் இடமில்லாமல் படமாக்கப் பட்டுள்ளன. யாழ்ப்பாண இடப் பெயர்வு காட்சிக்கு இருபத்தி ஐந்தாயிரம் பேர் பயன்படுத்தப் பட்டு அந்த ழநிகழ்வு மிகவும் தத்துரூபமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.\nஎங்கள் தேசம் இத்தனை வனப்பு மிக்கதா எனப் பிரமித்துப் போகிறோம். ஒவ்வொரு காட்சியையும் அழகியல் உணர்வுடன் படச் சட்டங்களுக்குள் அடக்கியுள்ளார் இத் திரைப் படத்தின் ஒளிப்பதிவாளர் சஞ்சை. தமிழக கவிஞர் முத்துக்குமாரின் பாடல் வரிகளுக்கு குரல் கொடுத்துள்ளார் சின்னக்குயில் சித்திரா. இசையமைத்திருப்பவர் சதீஸ்.\nநடைமுறை வாழ்வில் கலந்துள்ள அரசியல் தவிர பிரச்சார நோக்கம் எதுமின்றி படத்தை நெறிப்படுத்தியுள்ளார் ஜோன் மகேந்திரன். முற்றிலும் வன்னியில் படமாக்கப் பட்டுள்ள போதும் புலி என்ற சொல் ஒரிரு தடவைகள்தான் பாவிக்கப் பட்டுள்ளது என்றால் பார்��்துக்\nகதாநாயகன் நந்தாவும், நாயகி மதுமிதாவும் ஏற்கனவே சில தமிழ்த் திரைப் படங்களில் நடித்திருந்த போதும் இந்த திரைப்படத்தில் புதுப் பிறப்பு எடுத்துள்ளார்கள் என்றே கூற வேண்டும். மாணவி சிவசாந்தியாக வரும் நீலிமா சிறிலங்கா இராணுவத்தால் கொல்லப் பட்ட கிருசாந்தியை கண் முன்னே கொண்டு வருகிறார். ஈழத்தில் தயாரான பல குறும்படங்களில் நடித்த முல்லை ஜேசுதாசன் சிறிய பாத்திரத்தில் நடித்தாலும் தனது இயற்கையான நடிப்பாற்றலை மீளவும் வெளிப் படுத்தியுள்ளார். அதுபோலவே கதாநாயகனின் பாட்டியாக வரும் நடிகையும் அந்த பாத்திரமாகவே மாறி விடுகிறார். \"என்ர பேரனை நீங்கள் கலியாணம் செய்யிறிங்களா\" என வெகுளித்தனமாக சந்தியாவை (மதுமிதா) கேட்குமிடத்தில், எங்களுர் ஆச்சிமாரை நினைவு படுத்துகிறார்.\nமாங்குளத்தில் மலையைக் காட்டிய புருடாக்கள் போல் இல்லாமல், உள்ளதை உள்ளபடி சித்தரிக்கும் `ஆணி வேர்' ஓட்டுமொத்த தமிழ் திரையுலகையும் புது விசையுடன் முன் தள்ளியுள்ளது. பிரித்தானிய தணிக்கைப் பிரிவினால் 15வயதுக்கு மேற்பட்டவர்களுக்கானதாக தரப்படுத்தப் பட்டிருக்கும் இத் திரைப்படம் எதிர் வரும் 22ம் திகதி முதல் பிரித்தானியாவிலும் ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் திரையிடப்பட விருக்கிறது.\nவசதிகள் குறைந்த பிரதேசமொன்றிலிருந்து நவீன தொழில்நுட்பத்தை (HD to Cinema) பிரயோகித்து அந்த மண்ணின் மணம் மாறாமல் உருவாக்கப் பட்டிருக்கும் `ஆணிவேர்' உங்கள் மனங்களில் ஆழப்பதிந்து விடும் என்ப தில் ஐயமில்லை. நம்மவர் திரைப் படத்திற்கு ஆதரவு தரவேண்டும் என்ற வழமையான வேண்டுகோளினைக் கடந்து, பொருத்தமான காலகட்டத்தில் வெளியிடப் பட்டிருக்கும் தரமான படைப்பு ஒன்றை சுட்டி நிற்பதனையிட்டு மகிழ்வடைகிறேன்.\n(மின்னஞ்சல் வழி கிடைக்கப் பெற்றது)\n(மின்னஞ்சல் வழி கிடைக்கப் பெற்றது)\nஆணிவேர் திரைப்படத்தின் இணையத்தளம் -http://www.aanivaer.com/aanivaer_flash/\nபாடல்களிலிருந்து சில வரிகள் - 8\nமூளையில் பதிந்து அடிக்கடி எமக்குள்ளே ஒலிக்கின்ற சில வரிகள்\nபிறந்தாலும் பாலை ஊற்றுவார், இங்கே\nகருவோடு வந்தது, தெருவோடு போவது\nகருவோடு வந்தது, தெருவோடு போவது\nமெய் என்று மேனியை யார் சொன்னது\nபாடல்களிலிருந்து சில வரிகள் - 8\nகரன் - தமிழில் செய்திகள்\nகலை - என்னை பாதித்தவை\nகானா பிரபா - Radio\nசஞ்யே - மலரும் நினைவுகள்\nசந்திரா ரவீந்திரன் - ஆகாயி\nசின்னக்குட்டி - ஊர் உளவாரம்\nசின்னப்பையன் - Naan katta sila\nநிர்ஷன் - புதிய மலையகம்\nமகளிர்சக்தி - Female Power\nராகினி - கவியும் கானமும்\nஅலையும் மனமும் வதியும் புலமும்\nநாளைய பெண்கள் சுயமாக வாழ\nஎட்டுப் பதிவுக்கு நிர்மலாவும் , சுதர்சனும் , கவிப்பிரியனும் என்னையும் அழைத்திருக்கிறார்கள். நான் அப்படி எதுவும் சாதிக்கவில்லையே, அப்படியிர...\nநிர்வியாவுக்கு மூக்குத்தி குத்த ஆசை . ஆனால் மூக்குத்தி அடிமைச்சின்னம் என்கிறார் மயூரன். உண்மையில் என்ன\nசினிமாப் பாடல்கள் - 10\nகண்மணி அன்போடை காதலன் நான் எழுதும் கவிதை பொன்மணி உன் வீட்டில் செளக்கியமா \nகேள்வி நேரம் - 3\nபசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்கிறார்களே... அந்தப் பத்தும் என்னென்னவென்று தெரியுமா\nஐனவரி மாத யுகமாயினியில் பிரசுரமாகியது கதவை அடித்துச் சாத்திய போது நெஞ்சில்தான் அறைந்தது போலிருந்தது. இலையுதிர்த்த மரங்களே விறைத்து நிற்கும...\nசின்ன வயதில் எனக்குப் பல மதத்தவர்களுடனும் பழகும் வாய்ப்பு இருந்தது. எனது சித்தி வீட்டில் யாழ்ப்பாணத்திலிருந்து வந்திருந்த ஒரு முஸ்லீம் குடும...\nபல இனிமையான நினைவுகள் எம்முள் பதிந்திருந்து அவ்வப்போது அவை மீட்டப் படுவது இயல்பானதே. இது என்னுள் மீட்டப்படும் ஒரு உவர்ப்பான நினைவு. சமையலறைய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://siruvarulakam.blogspot.com/2010/07/34.html", "date_download": "2018-05-25T10:35:46Z", "digest": "sha1:Q7FUGUPFWTUG7LVVNLTAR6L5LA5NI7ZR", "length": 7648, "nlines": 128, "source_domain": "siruvarulakam.blogspot.com", "title": "சிறுவர் உலகம் : 34. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு (நீதிக்கதை)", "raw_content": "\n34. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு (நீதிக்கதை)\nஒரு தந்தைக்கு நாலு பிள்ளைகள் இருந்தனர்.அவர்கள் தங்களுக்குள் அவ்வப்போது சண்டைப் போட்டு வந்தனர்.அதனால் மனம் வருந்திய தந்தை...அவர்களிடையே எந்த வழியில் ஒற்றுமையை ஏற்படுத்த முடியும் என்று யோசித்தார்.\nபின் ஒரு நாள் அவர் தன் பிள்ளைகளிடம் ஒரு கட்டு சுள்ளி விறகுகளைக் கொண்டு வரச் சொன்னார்.\nபின்னர் ஒவ்வொரு பையனிடமும் அந்தக் கட்டைக் கொடுத்து அதை துண்டுகளாக உடைக்கும்படியாகக் கூறினார்.மகன்கள் நால்வரும் தனித்தனியாக தங்கள் பலத்தை உபயோகித்து சுள்ளிக் கட்டை உடைக்க முயன்றனர்.\nஆனால்...அதை அவர்களால் உடைக்க முடியவில்லை...\nபின்னர் தந்தை அந்தக் கட்டை அவிழ்த்து.....சுள���ளிக் குச்சிகளைத் தனித்தனியே எடுத்து ஒடிக்கக் கொடுத்தார்.....அவர்கள் சுலபமாக ஒடித்து விட்டனர்.\nதந்தை தன் புதல்வர்களைப் பார்த்து 'பார்த்தீர்களா..முதலில் இருந்த சுள்ளிக் கட்டு போல நீங்கள் ஒற்றுமையாக ஒன்றாக வாழ்ந்தால் உங்களை யாரும் அசைக்க முடியாது.அதனால் உங்களுக்கு எப்போழுதும் துன்பம் வராது....ஆனால் ஒற்றுமையில்லாமல் தனித்தனியாக பிரிந்தீர்களானால் இந்த சுள்ளிக் குச்சிகளைப் போல எளிதில் உடைபட்டு அழிந்து விடுவீர்கள்'.என்று புத்திமதி கூறினார்.\nஅதைக் கேட்ட புதல்வர்கள்...ஒற்றுமையின் அவசியத்தை உணர்ந்து ஒற்றுமையாக இருந்தனர்.\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு.\nஇன்று இந்த கதையை நாம் பெற்ற இரு பிள்ளைகளிடம் கூறும் பொழுதே சொல்கிறார்கள்- அப்பா எனக்கு தனியாக ஒரு கதை சொல்லு, அவனுக்கு தனியாக அந்த ரூமில் போய் சொல்லு\nஇரண்டு வயதிலியே தனி அறை, தனி கழிப்பிடம், தனி வீடியோ கேம்.\nநல்ல பதிவுங்க மேடம் .ஒற்றுமையால் ஏற்படும் நற்பலன்களை நல்ல எடுத்துகாட்டை சொல்லி\nஎளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் எழுதியதற்கு நன்றிகள் மேடம் .\nஎங்கே மேடம் ,இப்போ எல்லாம் ஒரு குழந்தையே போதும் என்று பெரும்பாலோரின் என்னமாக இருக்கிறது\nஎன்னுடன் பிறந்தவர்களுக்கும் ,என் கணவருடன் பிறந்தவர்களுக்கும் ஒரே குழந்தை தான் மேடம் .\nஎனக்கு மட்டும் தான் மூன்று ஆண்\nவங்கிப்பணியிலிருந்து ஓய்வுப் பெற்று இணையத்திலும்..பத்திரிகைகளிலும் எழுதிக் கொண்டிருக்கிறேன்\n34. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு (நீதிக்கதை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2017/07/demonestation-fraud.html", "date_download": "2018-05-25T10:50:20Z", "digest": "sha1:P7BPGT5WC6G2NXOXTYWELQ6FUDUKNYTF", "length": 10835, "nlines": 102, "source_domain": "www.ragasiam.com", "title": "ரூ.10 கோடி பழைய பணத்தை மாற்றித்தருவதாக கூறி ஏமாற்றிய நபரை கடத்த முயற்சி. | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு சென்னை ரூ.10 கோடி பழைய பணத்தை மாற்றித்தருவதாக கூறி ஏமாற்றிய நபரை கடத்த முயற்சி.\nரூ.10 கோடி ப��ைய பணத்தை மாற்றித்தருவதாக கூறி ஏமாற்றிய நபரை கடத்த முயற்சி.\nகாஞ்சிபுரத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் பாபு என்பவரிடம் இருந்து பழைய ரூபாய் நோட்டுகளை புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றித் தருவதாக கூறி கன்னியாகுமரியை சேர்ந்த செல்வராஜ் என்கிற ராஜன் பத்து கோடி ரூபாய் மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகளை பெற்றுள்ளார். அப்போது அங்கு வந்த சிலர் தங்களை சி.பி.சி.ஐ.டி போலீசார் என்று கூறி பணத்தை பறிமுதல் செய்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.\nபின்னர் தான் சி.பி.சி.ஐ.டி போலீசார் என்று கூறி பணத்தை பறித்துச் சென்றவர்கள் ராஜனின் கூட்டாளிகள் என்பதை பாபு அறிந்துள்ளார். அத்துடன் பணத்தை தன்னிடம் ஒப்படைக்குமாறு ராஜனிடம் பாபு வலியுறுத்தி வந்துள்ளார். ஆனாலும் பணத்தை தராமல் ராஜன் இழுத்தடித்து வந்ததால், அவரை கடத்தி பணத்தை வசூலிக்க பாபு முடிவு செய்துள்ளார்.\nஇந்நிலையில், சென்னை வளசரவாக்கத்தில் விடுதி ஒன்றில் தங்கிடியிருந்த ராஜனை கடத்த வந்த பாபுவின் கும்பல், அங்கிருந்த டிரைவர் ரிஜிவை கடத்திச் சென்றுள்ளது. அத்துடன் பத்து கோடி ரூபாய் பணத்தை ஒப்படைத்தால் தான் ரிஜிவை விடுவிக்க முடியும் என்று பாபு கும்பல், ராஜனை மிரட்டியுள்ளது. இதனால் பயந்து போன ராஜன் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.\nதுரிதமாக செயல்பட்ட போலீசார் அம்பத்தூர் அருகே பாபு தலைமையிலான கும்பலைச் சேர்ந்த 7 பேரை கைது செய்து, டிரைவர் ரிஜிவை மீட்டது. அத்துடன் ரூபாய் நோட்டு மாற்று மோசடி உள்ளிட்ட வழக்குகளில் தேடப்பட்டு வந்த ராஜனையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமறைக்கப்பட்ட வரலாறு: அண்ணன் சீமானும், பிரபாவும் பின்னே AK74-ம், ஆமக்கறியும்.\nAK74 வெச்சி ஆமையைச் சுட்டு கறி சமைச்சி பிரபா கையால் அண்ணனுக்கு ஊட்டிய வரலாறை மறைச்சிட்டாங்க. நாம் தம்ளர் தம்பிகளுக்காக நெம்ப நாளா சொல்...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nஎல்லையில் அத்துமீறித் தாக்குதல் நடத்தவில்லை – பாகிஸ்தான் மறுப்பு.\nபாகிஸ்தான் படையினர் எல்லையில் அத்துமீறித் தாக்குதல் நடத்தவ�� இந்திய வீரர்களை கொன்று உடலை சிதைக்கவோ இல்லை என்று பாகிஸ்தான் மறுத்துள்ளது....\n5 நாள் ‘மெகா ரெய்டு’... தேடியது என்ன \nசசிகலா குடும்பத்தில் நடந்த 5 நாள் ‘மெகா ரெய்டு’ வருமான வரித்துறை கைப்பற்றியது, கண்டுபிடித்தது என்ன\nஈரோட்டில் ஜவுளிக் கடைகள் 3வது நாளாக அடைப்பு.\nபருத்தி நூலுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் இருந்கு விலக்கு அளிக்கக் கோரி, ஈரோட்டில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜவுளி கடைகளை அடைத்து வியா...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்பம் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/religions/bagavat_gita/vishvaruba_tharsana_yoga_4.html", "date_download": "2018-05-25T10:42:44Z", "digest": "sha1:UAIDBD5NN4UFOEEH2SSUCWNTWQW46ICQ", "length": 19071, "nlines": 192, "source_domain": "www.tamilsurangam.in", "title": "பதினொன்றாவது அத்தியாயம் (விஷ்வரூபதர்ஷந யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை - பகவத்கீதை, பஷ்யாமி, த்வாம், உனது, எங்கும், பதினொன்றாவது, ஸ்ரீமத், விஷ்வரூபதர்ஷந, அத்தியாயம், உடையவன், யோகம், காண்கின்றேன், போலவும், நான், உன்னை, விடுகின்ற, ஸர்வதோ, gita, bhagavad, இந்து, எண்ணற்ற, எல்லையற்ற, சுடர்", "raw_content": "\nவெள்ளி, மே 25, 2018\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவி��ியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nஸ்ரீமத் பகவத்கீதை திருவிவிலியம் (பழைய ஏற்பாடு) திருவிவிலியம் (புதிய ஏற்பாடு) இஸ்லாமிய அற்புதங்கள் சிவ ஆலயங்கள் திருமால் ஆலயங்கள் முருகன் ஆலயங்கள் விநாயகர் ஆலயங்கள் அம்மன் ஆலயங்கள் பக்திக் கதைகள் 63 நாயன்மார்கள் 12 ஆழ்வார்கள் நவக்கிரகக் கோயில்கள் 27 நட்சத்திரக் கோயில்கள் ஆன்மிகக் கட்டுரைகள்\tஅருள் உரைகள் மகான்கள்\t108 சித்தர்கள் யந்திரங்கள் மந்திரங்கள்\nயோகக் கலைகள்| தந்திர-குண்டலினி யோகம்| தாந்திர சாஸ்திரம்| சுப முகூர்த்த நாட்கள்| விரத நாட்கள்| வாஸ்து நாட்கள்| கரி நாள்கள்\nமுதன்மை பக்கம் » ஆன்மிகம் » ஸ்ரீமத் பகவத்கீதை » பதினொன்றாவது அத்தியாயம் (விஷ்வரூபதர்ஷந யோகம்)\nபதினொன்றாவது அத்தியாயம் (விஷ்வரூபதர்ஷந யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை\nஅநேகபாஹூதரவக்த்ரநேத்ரம் பஷ்யாமி த்வாம் ஸர்வதோ அநந்தரூபம்\nநாந்தம் ந மத்யம் ந புநஸ்தவாதிம் பஷ்யாமி விஷ்வேஷ்வர விஷ்வரூப॥ 11.16 ॥\n எண்ணற்ற கைகளும் வயிறுகளும் வாய்களும் கண்களும் உடைய உனது எல்லையற்ற வடிவத்தை எங்கும் காண்கிறேன். உலக வடிவினனே உனது முடிவையோ நடுவையோ ஆரம்பத்தையோ காணமுடியவில்லை.\nகிரீடிநம் கதிநம் சக்ரிணம் ச தேஜோராஷிம் ஸர்வதோ தீப்திமந்தம்\nபஷ்யாமி த்வாம் துர்நிரீக்ஷ்யம் ஸமந்தாத் தீப்தாநலார்கத்யுதிமப்ரமேயம்॥ 11.17 ॥\nமகுடம் தரித்து கதை தாங்கி சக்கரம் ஏந்திய பேரொளி பிழம்பான எங்கும் பிரகாசிக்கின்ற கண்ணால் காண முடியாத சு��ர் விடுகின்ற நெருப்பு போலவும் சூரியனை போலவும் ஒளிர்கின்ற அளவிட்டு அறியமுடியாத உன்னை எங்கும் காண்கின்றேன்.\nத்வமக்ஷரம் பரமம் வேதிதவ்யம் த்வமஸ்ய விஷ்வஸ்ய பரம் நிதாநம்\nத்வமவ்யய: ஷாஷ்வததர்மகோப்தா ஸநாதநஸ்த்வம் புருஷோ மதோ மே॥ 11.18 ॥\nநீ அழிவற்றவன், மேலானவன், அறியபடவேண்டியவன். இந்த பிரபஞ்சத்தின் மேலான இருப்பிடம் நீ. நீ மாறாதவன். தர்மத்தின் நிலையான காவலன். என்றென்றும் இருப்பவன் . நீயே இறைவன் என்பதை நான் உணர்கிறேன்.\nபஷ்யாமி த்வாம் தீப்தஹுதாஷவக்த்ரம் ஸ்வதேஜஸா விஷ்வமிதம் தபந்தம்॥ 11.19 ॥\nநீ ஆதி, நடு, முடிவு இல்லாதவன், எல்லையற்ற ஆற்றல் உடையவன், எண்ணற்ற கைகள் உடையவன், சந்திர சூரியர்களை கண்களாக கொண்டவன், சுடர் விடுகின்ற அக்னி போல் முகம் உடையவன், தேஜசால் இந்த பிரபஞ்சத்தை எரிப்பவனாக உன்னை நான் காண்கின்றேன்.\nத்யாவாப்ருதிவ்யோரிதமந்தரம் ஹி வ்யாப்தம் த்வயைகேந திஷஷ்ச ஸர்வா:\nத்ருஷ்ட்வாத்புதம் ரூபமுக்ரம் தவேதம் லோகத்ரயம் ப்ரவ்யதிதம் மஹாத்மந்॥ 11.20 ॥\n விண்ணும் மண்ணும் இடைவெளியும் எல்லா திசைகளும் உன் ஒருவனாலேயே வியப்பிக்கபட்டுள்ளது. உனது இந்த உக்கிரமான அற்புத உருவை கண்டு மூன்று உலகங்களும் நடுங்குகின்றன.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபதினொன்றாவது அத்தியாயம் (விஷ்வரூபதர்ஷந யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை, பகவத்கீதை, பஷ்யாமி, த்வாம், உனது, எங்கும், பதினொன்றாவது, ஸ்ரீமத், விஷ்வரூபதர்ஷந, அத்தியாயம், உடையவன், யோகம், காண்கின்றேன், போலவும், நான், உன்னை, விடுகின்ற, ஸர்வதோ, gita, bhagavad, இந்து, எண்ணற்ற, எல்லையற்ற, சுடர்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஸ்ரீமத் பகவத்கீதை திருவிவிலியம் (பழைய ஏற்பாடு) திருவிவிலியம் (புதிய ஏற்பாடு) 4 வேதங்கள் சிவ ஆலயங்கள் திருமால் ஆலயங்கள் முருகன் ஆலயங்கள் விநாயகர் ஆலயங்கள் அம்மன் ஆலயங்கள் பக்திக் கதைகள் 63 நாயன்மார்கள் 12 ஆழ்வார்கள் நவக்கிரகக் கோயில்கள் 27 நட்சத்திரக் கோயில்கள் ஆன்மிகக் கட்டுரைகள் அருள் உரைகள் மகான்கள் 18 சித்தர்கள் யந்திரங்கள் மந்திரங்கள்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/delhi-university-students-can-take-entrance-test-hometown-001338.html", "date_download": "2018-05-25T11:12:41Z", "digest": "sha1:ABC6ABOJ5YVI7NJWREP2T5CUVI24P2BF", "length": 7159, "nlines": 60, "source_domain": "tamil.careerindia.com", "title": "சொந்த ஊர்களில் நுழைவுத் தேர்வு: டெல்லி பல்கலைக்கழகம் முடிவு!! | Delhi University: Students can take entrance test in hometown - Tamil Careerindia", "raw_content": "\n» சொந்த ஊர்களில் நுழைவுத் தேர்வு: டெல்லி பல்கலைக்கழகம் முடிவு\nசொந்த ஊர்களில் நுழைவுத் தேர்வு: டெல்லி பல்கலைக்கழகம் முடிவு\nடெல்லி: இனி சொந்த ஊர்களில் நுழைவுத் தேர்வுகளை நடத்த டெல்லி பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.\nநுழைவுத் தேர்வு தொடர்பாக 18 பேர் கொண்ட நிலைக்குழுழவை டெல்லி பல்கலைக்கழகம் அமைத்துள்ளது. இந்த நிலைக்குழுவை பல்கலைக்கழக துணைவேந்தர் உருவாக்கியுள்ளார்.\nஇந்த ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் பி.ஜி. படிப்புகள் படிக்க விண்ணப்பித்தோருக்கு வசதியாக நுழைவுத் தேர்வுகள் அந்தந்த ஊர்களில் நடத்த இந்த நிலைக்குழு முடிவு செய்துள்ளது.\nதொடக்கத்தில் டெல்லியைத் தவிர 5 மையங்களில் இந்தத் தேர்வுகள் நடத்தப்படும். இந்தத் தேர்வில் வெற்றி பெறுவோருக்கு மட்டுமே டெல்லி பல்கலைக்கழகத்தில் பி.ஜி. படிக்க இடம் கிடைக்கும். பல்கலைக்கழகத்துக்கு அருகிலுள்ள 5 மையங்களில் இந்த வசதி ஏற்படுத்தப்படும். டெல்லி பல்கலைக்கழகம் மொத்தம் 66 பி.ஜி. படிப்புகளை வழங்கி வருகிறது.\nதற்போது நுழைவுத் தேர்வு விவகாரத்தால் மாணவர்கள் இந்த படிப்புகளுக்காக பதிவு செய்து தாமதமாகி வருகிறது.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nசமூக சேவையில் ஆர்வம் உள்ளவரா நீங்கள்- உங்களுக்கான படிப்பு இதுதான்\nதிருச்சியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்\nஎன்பிசிசி இந்தியா நிறுவனத்தில் வேலை\n10 ஆம் வகுப்பு தேர்வில் 76 சிறை கைதிகள் தேர்ச்சி\nஎஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள்: தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூன் 28-ஆம் தேதி மறுதேர்வு\n10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு: மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி\nரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகையுடன் சென்னை அருங்காட்சியகத்தில் இன்டர்ன்ஷிப்\nமாநிலக் குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் வேலை\nஆண்டுக்கு ரூ.7 லட்சம் சம்பளத்தில் சென்னையில் வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/110903-tragedy-of-governor-visit.html", "date_download": "2018-05-25T11:09:16Z", "digest": "sha1:H5CSYOWO6U5VH2XPLTWAGFVDJFVM7CLA", "length": 20639, "nlines": 361, "source_domain": "www.vikatan.com", "title": "சோகத்தில் முடிந்த ஆளுநரின் ஆய்வு! | Tragedy of governor visit", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nசோகத்தில் முடிந்த ஆளுநரின் ஆய்வு\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு நேரம் சரியில்லை போல கடலுாரில் ஆய்வுக்குச் சென்றவருக்கு சோதனைக்கு மேல் சோதனையாக அமைந்துவிட்டது.\nகடலுாரில் ஆய்வுக்குச் சென்ற ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்குச் சோதனைக்கு மேல் சோதனையாக அமைந்துவிட்டது. துாய்மை இந்தியா திட்டத்தை ஆய்வு செய்யவும், மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவும் திட்டமிட்டு அதிகாரிகளுடன் கடலூருக்கு நேற்று பயணமானார் ஆளுநர். அப்போது, அவருக்கு தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கறுப்புக்கொடி காட்டினர். தமிழக ஆளுநர் சொன்னா ரெட்டிக்குப் பிறகு, பன்வாரிலால் புரோஹித்துக்குதான் கறுப்புக்கொடி காட்டப்பட்டுள்ளது. போகும் வழியில் தூய்மை இந்தியா திட்டத்தை ஆய்வு செய்ய வண்டிப்பாளையம் என்ற கிராமத்தில் வண்டியை நிறுத்தச் சொல்லியுள்ளார் ஆளுநர். அம்பேத்கர் நகரில் இறங்கி அந்தப் பகுதியில் கள ஆய்வு மேற்கொள்ள ஆரம்பித்தார் ஆளுநர். அப்போது ஒரு வீட்டின் அருகே இருந்த கீற்றுக் கதவை ஆளுநர் தடாலடியாகத் திறக்க உள்ளே ஒரு பெண் குளித்துக்கொண்டிருந்தார். திடீரென எனக் கீற்றுக் கதவைத் திறந்ததால், அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், துணிகளை வாரிச்சுருட்டி எடுத்துக்கொண்டு, தனது வீட்டுக்குள் ஓடிச்சென்றார். இந்தச் சம்பவத்தால் ஆளுநர் உட்பட அவருடன் சென்ற அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nமுதல் பாதி பூப்பாதை, இரண்டாம் பாதி சிங்கப்பாதை - ரோஹித்தின் டிராக் ரெக்கார்ட்\nஒருநாள் போட்டியில் 3 இரட்டைச் சதங்கள். 65 பந்துகளில் அரைசதம், 115 பந்துகளில் சதம் என ஃபியட் மோடில் போனவர், பிறகு ஃபெராரி மோடுக்கு மாறினார் ரோஹித் ஷர்மா Is Rohit Sharma, a complete batsman\nமாநிலத்தின் ஆளுநர் ஒரு பகுதிக்கு வருவதைக்கூட அதிகாரிகள் முன்கூட்டியே அறியாமல் இருந்தார்களா என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இந்நிலையில், கடலூர் ஆய்வை முடித்துக்கொண்டு இன்று மாலை சென���னை திரும்பிக்கொண்டிருந்தார் ஆளுநர். ஆளுநரின் கான்வாய் மகாபலிபுரம் அருகே வந்துகொண்டிருந்தபோது, ஆளுநர் காரின் முன்சென்று கொண்டிருந்த பாதுகாப்பு வாகனம் சாலையில் டூவிலரில் சென்றுகொண்டிருந்தவர்களின் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் டூவிலரில் சென்ற இருவருமே பலியாகிவிட்டனர். கடலூரில் ஏற்பட்ட சிக்கலே ஆளுநருக்கு மன உளச்சலை ஏற்படுத்திய நிலையில், இந்த விபத்து மேலும் அவரை டென்ஷனாக்கிவிட்டது. ஆளுநருக்கு நேரம் சரியில்லைபோல என்று புலம்புகின்றார்கள் ஆளுநர் அலுவலக ஊழியர்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவிராட் கோலிக்கு பதில் சொல்லும் பிரதமரே, இந்த 20 கேள்விகளுக்குப் பதில் என்ன\nஓ.பன்னீர்செல்வத்துக்காக வளைந்த 144, எடப்பாடி பழனிசாமிக்காக வளையாதா\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nமோடி நான்காண்டுகள் புராகிரஸ் ரிப்போர்ட் - சாதித்ததும் சறுக்கியதும்\n“காங்கிரஸ் ஆட்சி, 60 ஆண்டுகளில் செய்யாததை, நாங்கள் 60 மாதங்களில் செய்வோம்” என்று 2014-ல் நாடாளுமன்றத் தேர்தல் பிரசார மேடைகளில்...\n“எங்கள் கட்சி தமிழர்களுக்கான கட்சிதான்\nசெய்தியாளர்களின் எல்லாக் கேள்விகளுக்கும், ‘என்னைப் பொறுத்தவரையில்...’ என்ற முன்னுரையோடு பேச ஆரம்பிப்பதும், சிக்கலான கேள்விகளுக்கு ‘அது அவரோட சொந்தக் கருத்து’\nஇன்னும் இறுக்கம் தளரவில்லை நெடுவாசலில். போராட்டக் கள���ான நாடியம்மன் கோயில் திடல் இப்போதும் பரபரப்பாகவே இருக்கிறது. அவ்வப்போது, இளைஞர்கள் திடலில் குவிவதும் கலைவதுமாக இருக்கிறார்கள்.\n“ரஜினிக்கு அம்மான்னா வேணாம்னு சொன்னேன்\nவிகடன் பிரஸ்மீட்: “நடிகர் என்பதற்காக யாருக்கும் ஓட்டு போடக்கூடாது” - அர்விந்த் சுவாமி\n“சொல்லிக்கொண்டு விடைபெற முடிந்ததில் மகிழ்ச்சி\nஓ.பன்னீர்செல்வத்துக்காக வளைந்த 144, எடப்பாடி பழனிசாமிக்காக வளையாதா\n“வேலைக்குத்தான் வந்திருக்கிறீர்கள்... வேட்டைக்கு அல்ல” - காவல்துறைக்கு ஒரு வேண்டுகோள்\n`ஸ்டெர்லைட்டை மீண்டும் இயக்குவோம்’- சொல்கிறார் வேதாந்தா தலைவர் அனில் அகர்வால்\nசமயபுரம் கோயில் யானையால் பாகனுக்கு நடந்த கொடூரம் 8 பக்தர்களுக்கு நடந்த சோகம்\nவிராட் கோலிக்கு பதில் சொல்லும் பிரதமரே, இந்த 20 கேள்விகளுக்குப் பதில் என்ன\nஓ.பன்னீர்செல்வத்துக்காக வளைந்த 144, எடப்பாடி பழனிசாமிக்காக வளையாதா\nபிரதமர் மோடிக்கு ராகுலின் புதிய சவால் - சோஷியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகும் #FuelChallenge\n”அலகைக் கூர்தீட்டும், 70 ஆண்டு வாழும், அமிலம் துப்பும்” - பிணந்தின்னிக் கழுகுகள் பற்றிய கதைகள்\nபோர்க்களமான சென்னைப் பல்லவன் சாலை\nகௌசல்யா சொன்னது போல நீங்களெல்லாம் மனநோயாளிகள்தான்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/topics/tamil/videos/page/3/", "date_download": "2018-05-25T10:30:49Z", "digest": "sha1:LOFX6H7VEQOQWN3NN44HFQ7PDHVL47AB", "length": 6786, "nlines": 222, "source_domain": "cinesnacks.net", "title": "Cinesnacks.net | Videos Archives | Page 3 of 29 | Cinesnacks.net", "raw_content": "\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் ; விமர்சனம்\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் ; விமர்சனம்\nநடிகையர் திலகம் ; விமர்சனம்\nஎன் பேரு சூர்யா என் வீடு இந்தியா ; விமர்சனம்\nஆர்யாவால் ஏமாற்றப்பட்ட பெண்ணுக்கு அடைக்கலம் தந்த ஜி.வி.பிரகாஷ்..\nரஜினி, விஜய் படங்களில் நடித்தபோது ஸ்ரேயாவுக்கு அந்த விஷயம் உறைக்கவில்லையா..\nமக்களை பலி கொடுத்து யாரை வாழவைக்க திட்டம் போடுகிறீர்கள் ; தமிழக அரசை வறுத்தெடுத்த சூர்யா\nமிருகத்தனமான செயல் ; காவல்துறைக்கு ரஜினி கண்டனம்\nரஜினி படத்தில் இருந்து சந்தோஷ் நாராயணனை ஒதுக்கியது இதற்காகத்தான்...\nஎப்போ கல்யாணம் பண்ணிக்கலாம் ; வாய்விட்டே கேட்டுவிட்ட விக்னேஷ் சிவன்..\nசந்திரமுகியில் கோட்டை விட்டதை இப்போது பிடிக்கப்போகிறார் சிம்ரன்\n“விஷாலை எதிர்த்துக்கொண்டே இருக்கவேண்டிய அவசியமில்லை” ; சிம்ப��� அதிரடி..\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் ; விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://ilearntamil.com/spoken-tamil-lessons-colloquial-tamil-family-home/", "date_download": "2018-05-25T10:47:24Z", "digest": "sha1:GFHMSE7I44O2RADSGIOTS76UL4FEJHAK", "length": 16437, "nlines": 300, "source_domain": "ilearntamil.com", "title": "Family and Home - Conversation- Lesson 5 - Learn Tamil Online", "raw_content": "\nClitics ( இடைச் சொற்கள் )\nPronoun (பிரதிப் பெயர்ச் சொல்)\nVerb( வினைச் சொல் )\nNegative Sentence ( எதிர்மறை வாக்கியங்கள்)\nஉங்க குடும்பத்த பத்தி சொல்லுங்க (Tell me about your family.)\nஇது எங்க குடும்பம். இப்போ உங்க குடும்பத்த பத்தி சொல்லுங்க \n வீட்டுல எல்லோரும் எப்படி இருக்காங்க (How are you\nஎனக்கு உதவி செய்ய முடியுமா (Can you help me\n பிரித்வி, உனக்கு கிஃப்ட் பிடிச்சிருக்கா \nSuttru suvar சுற்று சுவர் /\nKaal midhi கால் மிதி\nThabaal petti தபால் பெட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://kanavukale.blogspot.com/2009/06/blog-post_14.html", "date_download": "2018-05-25T11:05:29Z", "digest": "sha1:SLPERSP5HWKQ4E4REXLBNT6ZA2P53KXA", "length": 22576, "nlines": 390, "source_domain": "kanavukale.blogspot.com", "title": "கனவுகளே..,: உதவிக் கேப்டன் யுவராஜ் உதவுவாரா? உதறுவாரா?", "raw_content": "\nநேற்றைய மொக்கை; இன்றைய நகைச்சுவை; நாளைய தத்துவம்\nஉதவிக் கேப்டன் யுவராஜ் உதவுவாரா\nஇந்திய கிரிக்கெட் அணிக்கு இன்று வாழ்வா, சாவா போராட்டம். இன்று ஞாயிற்றுக் கிழமைவேறு. ஞாயிற்றுக் கிழமையாக இல்லாவிட்டாலும் பெரிய தொந்தரவு இல்லை. ஆட்டம் இரவு பத்து மணிக்குத்தான் ஆரம்பிக்கப் போகிறார்கள். இதுமாதிரி ஒரு சூழலில் விளம்பரதாரர்கள் பணத்தைக் கொட்டுவார்கள். மூன்றுமணிநேரமும் மக்களை தொலைக்காட்சியில் உட்கார வைக்கலாம் என்ற கனவில் இருப்பார்கள்.\nசென்ற கோப்பையின் போது கூட நியூஸிலாந்து, இங்கிலாந்து அணிகளோடு விளையாடும்போது இந்திய அணிக்கு இப்படி ஒரு அழுத்தம் இருந்ததுதான்.\nஆனால் அப்போதைய மந்திரம் வேறு.\nஎண்ணத்தில் ஆடிய ஆட்ட்ம் அது.\nஇன்று நடப்புச் சாம்பியன் இந்திய அணிதான்.\nஏற்கனவே ஆஸ்திரேலிய அணி நடையைக் கட்டியாகிவிட்டது.\nஇந்திய அணி ஏற்கனவே ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, இலங்கை அணிகளை அந்த மண்ணில் வைத்து தோற்கடித்து இருக்கிறது. இன்று இங்கிலாந்து மண்ணில் என்ன நடக்கப் போகிறது என்று தெரியவில்லை.\nசென்ற கோப்பையின் போது யுவராஜ் அருமையான ஒரு ஓவர் ஆடினார். அனைத்துப் பந்துகளிலும் ஆறு. அந்த ஓவர் இல்லாமல் பார்த்தால் இந்தியா வென்று இருப்பது சிரமமே..,\nஇன்று அந்த ஓவர் திரும்பவும் கிடைக்குமா..., யுவராஜ் செய்வாரா\nசென்ற உலகக் கோப்பை நடக்கும்போதுதான் டிராவிட் ராஜினாமா செய்தி வந்தது. இந்த முறை துவக்கத்திலிருந்தே சேவக் பற்றிய பேச்சுக்கள்தான்.\nபொறுப்பு, பொறுப்பு என்று சொல்லி டோனியின் வேகமான ஆட்டத்தை நிதானமாக மாற்றியாகிவிட்டது. நிதானமான பேச்சை வேகமான பேச்சாக செய்தாகிவிட்டது.\nஒருவேளை முடிவெட்டிக் கொண்டதுதான் தவறா\nசிங்கம்போல சீறிவர்ரான் எங்க பேரண்டி என்று பரவைபாட்டிய பாடச் சொல்லலாம்.\nபார்ப்போம் எப்படி திட்டம் அமைந்திருக்கிறது என்று\nLabels: கிரிக்கெட், நகைச்சுவை, நிகழ்வுகள்\n//நேற்றைய மொக்கை; இன்றைய நகைச்சுவை; நாளைய தத்துவம்//\nபாஸ் இதை எப்ப போட்டீங்க....\nஉங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ் என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது\n1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter\nஒரு முறை வந்து பாருங்கள்\n//நேற்றைய மொக்கை; இன்றைய நகைச்சுவை; நாளைய தத்துவம்//\nபாஸ் இதை எப்ப போட்டீங்க....\nவாங்க தல.., சில மாதங்களுக்கு முன்பே போட்டுவிட்டேன்.\nஉங்கள் பதிவு தமிழ்10 தளத்தில் முதல் பக்கத்தில் பிரசுரமாகியுள்ளது\nஉங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ் என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது\n1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter\nஒரு முறை வந்து பாருங்கள்\nLife at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்\nநட்சத்திர ஓட்டலில் ரஜினி போட்ட ஆட்டம்\nஇந்த இடுகைகாஞ்சித் தலைவனின் எக்சர்ஸைஸ் போட்டிக்காக...\nதமிழ்மணத்தில் ஓட்டுவாங்க என்ன செய்ய வேண்டும்\nதல.., பின்னூட்டம் படிக்கலாம் வாங்க\nஅடுத்தவன் மனைவி மேல் ஆசை.., ஏன்\nசின்னப் பசங்க உருவாக்கப் பார்த்த மதக் கலவரம்\nஇந்திரா காந்தி அவர்கள் இறந்த போது..,\nசன் மற்றும் விஜய் குழுமங்களுக்கு\nஉரையாடல் போட்டிக்கான இடுகைகளைப் படிக்க நினைக்கிறீர...\nஇன்றைய இறுதி ஆட்டமும், இந்திய அணியின் தோல்வியும்\nகாசு மேலே போனா கீழே வந்துதானே தீரும்\nகமல்-விஜய் விருதுகள் ஒரு குழப்பம்\nசெக்ஸ் கல்வி- இப்பவே கண்ணக் கட்டுதே பாகம்-2\nஉதவிக் கேப்டன் யுவராஜ் உதவுவாரா\nதிருப்பதியாரின் பாதங்களுக்கு ஒரு மடல்\nவார்த்தை தவறி விட்டாய் IPL fake player\nநாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம்:- தலைவர் பேட்டி\nமறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு; மடிமேல் விளையாடி...\nகதை���ின் முதல் பகுதி \"அடப்பாவி மணமேடையில்கூட இரண்டாம் பகுதி நண்பர்கள் என்றும் சொல்லலாம் மூன்றாம் பகுதி இந்தப் பூனையும் பால் குடிக்குமா நான்காம் பகுதி ஃபிகர் இல்லடா.., ஃபிகர் மாதிரி ஐந்தாம் பகுதி ஒருத்திக்கு எத்தனை பேர்டா லவ் லெட்டர் கொடுப்பீங்க ஆறாம் பகுதி நான்கு பெண்களைக் காணவில்லை. ஏழாம் பகுதி நெஞ்சுக்கு நடுவில் தொங்கிய வாக்மேன் எட்டாம் பகுதி மறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு; மடிமேல் விளையாடி... ஒன்பதாம் பகுதி தமிழ் இந்தி ஒற்றுமையை வளர்த்த ரங்கோலிப் போட்டி பத்தாம் பகுதி இது ராக்கிங்கிற்கு ஆதரவான இடுகை அல்ல பதினொன்றாம் பகுதி மாணிக் ஃபாத்திமாவின் துப்பட்டா பனிரெண்டாம் பகுதி பெண்ணுரிமை காக்க வந்த ஆபத்பாந்தவன் பதிமூன்றாம் பகுதி அங்க is போடு இங்க was போடு பதினான்காம் பகுதி சுதேசி மாணவர்கள், விஜயதசமி, பதினைந்தாம் பகுதி நார்த்தி ரங்கீலாவும் மண்ணின் மகள்களும் பதினாறாம் பகுதி sweet sixteen பதினேழாம் பகுதி மயங்கிச் சரிந்த மாணவர் தலைவி பதினெட்டாம் பகுதி குருதி சிந்தி குடிமக்களைக் காப்பாற்றிய கொங்கு நாட்டுத்தங்கம் பதினொன்பதாவது பகுதி உருகும் மனிதன், பேசும் தனித்தலை இருபதாம் பகுதி டபுள் மீனிங் இருபத்தொன்றாம் பகுதி நான் சுத்தமானவள் இருபத்திரெண்டாம் பகுதிநான் ஒண்ணுமே பண்ணலயே இருபத்தி மூன்றாம் பகுதிவெளிய வாடா இருப்பத்தி நான்காம் பகுதி வயசுப் பொண்ணு வாந்தி எடுத்தா இவன சும்மாவா விடுவாங்க நான்காம் பகுதி ஃபிகர் இல்லடா.., ஃபிகர் மாதிரி ஐந்தாம் பகுதி ஒருத்திக்கு எத்தனை பேர்டா லவ் லெட்டர் கொடுப்பீங்க ஆறாம் பகுதி நான்கு பெண்களைக் காணவில்லை. ஏழாம் பகுதி நெஞ்சுக்கு நடுவில் தொங்கிய வாக்மேன் எட்டாம் பகுதி மறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு; மடிமேல் விளையாடி... ஒன்பதாம் பகுதி தமிழ் இந்தி ஒற்றுமையை வளர்த்த ரங்கோலிப் போட்டி பத்தாம் பகுதி இது ராக்கிங்கிற்கு ஆதரவான இடுகை அல்ல பதினொன்றாம் பகுதி மாணிக் ஃபாத்திமாவின் துப்பட்டா பனிரெண்டாம் பகுதி பெண்ணுரிமை காக்க வந்த ஆபத்பாந்தவன் பதிமூன்றாம் பகுதி அங்க is போடு இங்க was போடு பதினான்காம் பகுதி சுதேசி மாணவர்கள், விஜயதசமி, பதினைந்தாம் பகுதி நார்த்தி ரங்கீலாவும் மண்ணின் மகள்களும் பதினாறாம் பகுதி sweet sixteen பதினேழாம் பகுதி மயங்கிச் சரிந்த மாணவர் தலைவி பதினெட்டாம் பகுத��� குருதி சிந்தி குடிமக்களைக் காப்பாற்றிய கொங்கு நாட்டுத்தங்கம் பதினொன்பதாவது பகுதி உருகும் மனிதன், பேசும் தனித்தலை இருபதாம் பகுதி டபுள் மீனிங் இருபத்தொன்றாம் பகுதி நான் சுத்தமானவள் இருபத்திரெண்டாம் பகுதிநான் ஒண்ணுமே பண்ணலயே இருபத்தி மூன்றாம் பகுதிவெளிய வாடா இருப்பத்தி நான்காம் பகுதி வயசுப் பொண்ணு வாந்தி எடுத்தா இவன சும்மாவா விடுவாங்க இருபத்தி ஐந்தாம் பகுதி தாடிக்குப் பின்னால் இரண்டு பெண்கள் நன்றி நன்றி நன்றி\nஆண் பெண் நட்பு (1)\nஇறைவா வரிசைக் கவிதை (1)\nஉரையாடல் சிறுகதைப் போட்டி (2)\nகுழந்தைகள் மீதான வன்முறை (2)\nபதிவர் பிறந்த நாள் (1)\nபாபா s/o பொன்னி (1)\nமேற்கொண்டு சொல்ல நினைப்பவர்கள் பாட்டில் வாயைக் கிளிக் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanavukale.blogspot.com/2010/04/4410.html", "date_download": "2018-05-25T11:10:36Z", "digest": "sha1:CXR7JEJMQSC5EQZB2RMKQIZ2YQYUU747", "length": 19262, "nlines": 343, "source_domain": "kanavukale.blogspot.com", "title": "கனவுகளே..,: மாயாவதி வழியில் மேலும் ஐந்து மாலைகள் 4.4.10", "raw_content": "\nநேற்றைய மொக்கை; இன்றைய நகைச்சுவை; நாளைய தத்துவம்\nமாயாவதி வழியில் மேலும் ஐந்து மாலைகள் 4.4.10\nபண மாலை போடுவதில் சர்ச்சைகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. பண மாலை போடுவதற்கு சில கட்சிகள் (மட்டும்) எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருக்கின்றன. எதிர்ப்பு தெரிவிக்காத கட்சிகளுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் கட்சிகளும் உதவும் வகையில் சில யோசனைகள்.\n1. பத்திர மாலை: -\nஅந்த ஊரில் உள்ள முக்கிய இடங்களின் பத்திரங்களை கட்சித் தலைமையின் பெயருக்கு இடம் மாற்றம் செய்து மாலையாக அணிவிக்கலாம்,. நல்ல மதிப்பு பெறும் மாலையாக அமையும்.\n2. கார்ச்சாவி மாலை: -\nதேர்தல் நேரத்தில் கட்சித் தொண்டர்களின் பயண நேரத்தைச் சுருக்க கார்ச்சாவிகளால் ஆன மாலையை கட்சித் தலைமைக்கு அளிக்கலாம். கட்சித் தலைமைக்கு ஓ.கே. என்றால் கார் மாலையே கூட அணிவிக்கலாம்.\nதொழிற்நுட்ப ரீதியாக நாட்டை முன்னேற்றியே தீருவேன் என்று அடம்பிடிப்பவர்களுக்கு மடிக் கணினியால் கோர்க்கப் பட்ட மாலையை அணிவிக்கலாம். விருப்பப் பட்டால் மேசைக்கணினி மாலை கூட அணிவிக்கலாம்.\nஎந்த ஒரு தளத்தையும் ஹேக் செய்யும் வல்லமை வாய்ந்த சிலரின் கையைக் காலைக் கட்டி மாலையாகச் செய்து மாலை அணிவித்துவிடலாம்.இவர்கள் ஓட்டுப் பதிவின் போது பதிவர்களின் ஓட்டுப் பதிவ��� எந்திரத்தை ஹேக் செய்வார்கள் என்றால் தலைமை மிகவும் மகிழ்ச்சி அடையும்\nப்ளான்க் செக் கொடுப்பது போல பிளான்க் பாஸ் போர்ட் மாலை அணிவித்தால் நினைத்த நேரத்தில் வெளிநாடு செல்லவும், நண்பர்களை வெளிநாடு அணுப்பவும் சுலபமாக இருக்கும்.\nபின்குறிப்பு:- இது போன்ற மாலை அணிவிப்பதில் எந்த தடையும் இதுவரை இல்லாத காரணத்தால் பின்பற்றுவதில் எந்த சிக்கலும் இல்லை.\nபின்குறிப்பு:- நாட்டு மக்களின் நலன் கருதி மேற்கண்ட ஐடியாக்களுக்கு காப்புரிமை பதிவு செய்யப் படவில்லை. யார் வேண்டுமானாலும் இவற்றை உபயோகித்துக் கொள்ளலாம்.\nLabels: அரசியல், அனுபவம், நகைச்சுவை\nவணக்கம் டாக்டர்... டெம்பிளேட் நல்லாயிருக்கு இன்னும் மெருகூட்டலாம் என்று நினைக்கின்றேன்.\n//பின்குறிப்பு:- இது போன்ற மாலை அணிவிப்பதில் எந்த தடையும் இதுவரை இல்லாத காரணத்தால் பின்பற்றுவதில் எந்த சிக்கலும் இல்லை.//\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல\nதல அடுத்த மீட்டிங்க்ல செயல்படுத்திட வேண்டியதுதான்.\nLife at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்\nஅடி ஆத்தாடி இள மனசொன்னு ரெக்கை கட்டி பறப்பது சரிதா...\nசந்தில் பாடப் படும் சிந்து\nவெள்ளையர்கள் Vs அமெரிக்க அதிபர்\nதிருமணத்திற்கு முன் கழட்டிவிடுவது எப்படி\nபுருனோ - நான் - சில சந்தேகங்கள்\nசானியாவின் உரிமை சிவ சேனாவின் உணர்வு\nமாயாவதி வழியில் மேலும் ஐந்து மாலைகள் 4.4.10\nகாதல் - ஏப்ரல் ஃபூல் 1.4.10\nகதையின் முதல் பகுதி \"அடப்பாவி மணமேடையில்கூட இரண்டாம் பகுதி நண்பர்கள் என்றும் சொல்லலாம் மூன்றாம் பகுதி இந்தப் பூனையும் பால் குடிக்குமா நான்காம் பகுதி ஃபிகர் இல்லடா.., ஃபிகர் மாதிரி ஐந்தாம் பகுதி ஒருத்திக்கு எத்தனை பேர்டா லவ் லெட்டர் கொடுப்பீங்க ஆறாம் பகுதி நான்கு பெண்களைக் காணவில்லை. ஏழாம் பகுதி நெஞ்சுக்கு நடுவில் தொங்கிய வாக்மேன் எட்டாம் பகுதி மறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு; மடிமேல் விளையாடி... ஒன்பதாம் பகுதி தமிழ் இந்தி ஒற்றுமையை வளர்த்த ரங்கோலிப் போட்டி பத்தாம் பகுதி இது ராக்கிங்கிற்கு ஆதரவான இடுகை அல்ல பதினொன்றாம் பகுதி மாணிக் ஃபாத்திமாவின் துப்பட்டா பனிரெண்டாம் பகுதி பெண்ணுரிமை காக்க வந்த ஆபத்பாந்தவன் பதிமூன்றாம் பகுதி அங்க is போடு இங்க was போடு பதினான்காம் பகுதி சுதேசி மாணவர்கள், விஜயதசமி, பதினைந்தாம் பகுதி நார்த்தி ரங்கீல���வும் மண்ணின் மகள்களும் பதினாறாம் பகுதி sweet sixteen பதினேழாம் பகுதி மயங்கிச் சரிந்த மாணவர் தலைவி பதினெட்டாம் பகுதி குருதி சிந்தி குடிமக்களைக் காப்பாற்றிய கொங்கு நாட்டுத்தங்கம் பதினொன்பதாவது பகுதி உருகும் மனிதன், பேசும் தனித்தலை இருபதாம் பகுதி டபுள் மீனிங் இருபத்தொன்றாம் பகுதி நான் சுத்தமானவள் இருபத்திரெண்டாம் பகுதிநான் ஒண்ணுமே பண்ணலயே இருபத்தி மூன்றாம் பகுதிவெளிய வாடா இருப்பத்தி நான்காம் பகுதி வயசுப் பொண்ணு வாந்தி எடுத்தா இவன சும்மாவா விடுவாங்க நான்காம் பகுதி ஃபிகர் இல்லடா.., ஃபிகர் மாதிரி ஐந்தாம் பகுதி ஒருத்திக்கு எத்தனை பேர்டா லவ் லெட்டர் கொடுப்பீங்க ஆறாம் பகுதி நான்கு பெண்களைக் காணவில்லை. ஏழாம் பகுதி நெஞ்சுக்கு நடுவில் தொங்கிய வாக்மேன் எட்டாம் பகுதி மறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு; மடிமேல் விளையாடி... ஒன்பதாம் பகுதி தமிழ் இந்தி ஒற்றுமையை வளர்த்த ரங்கோலிப் போட்டி பத்தாம் பகுதி இது ராக்கிங்கிற்கு ஆதரவான இடுகை அல்ல பதினொன்றாம் பகுதி மாணிக் ஃபாத்திமாவின் துப்பட்டா பனிரெண்டாம் பகுதி பெண்ணுரிமை காக்க வந்த ஆபத்பாந்தவன் பதிமூன்றாம் பகுதி அங்க is போடு இங்க was போடு பதினான்காம் பகுதி சுதேசி மாணவர்கள், விஜயதசமி, பதினைந்தாம் பகுதி நார்த்தி ரங்கீலாவும் மண்ணின் மகள்களும் பதினாறாம் பகுதி sweet sixteen பதினேழாம் பகுதி மயங்கிச் சரிந்த மாணவர் தலைவி பதினெட்டாம் பகுதி குருதி சிந்தி குடிமக்களைக் காப்பாற்றிய கொங்கு நாட்டுத்தங்கம் பதினொன்பதாவது பகுதி உருகும் மனிதன், பேசும் தனித்தலை இருபதாம் பகுதி டபுள் மீனிங் இருபத்தொன்றாம் பகுதி நான் சுத்தமானவள் இருபத்திரெண்டாம் பகுதிநான் ஒண்ணுமே பண்ணலயே இருபத்தி மூன்றாம் பகுதிவெளிய வாடா இருப்பத்தி நான்காம் பகுதி வயசுப் பொண்ணு வாந்தி எடுத்தா இவன சும்மாவா விடுவாங்க இருபத்தி ஐந்தாம் பகுதி தாடிக்குப் பின்னால் இரண்டு பெண்கள் நன்றி நன்றி நன்றி\nஆண் பெண் நட்பு (1)\nஇறைவா வரிசைக் கவிதை (1)\nஉரையாடல் சிறுகதைப் போட்டி (2)\nகுழந்தைகள் மீதான வன்முறை (2)\nபதிவர் பிறந்த நாள் (1)\nபாபா s/o பொன்னி (1)\nமேற்கொண்டு சொல்ல நினைப்பவர்கள் பாட்டில் வாயைக் கிளிக் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moreshareandcare.blogspot.com/2011/05/imprinting-god-not-caesar.html", "date_download": "2018-05-25T10:51:02Z", "digest": "sha1:EGI5HRB4H7UKVPH3TPY323GXKBZPGOXR", "length": 31017, "nlines": 205, "source_domain": "moreshareandcare.blogspot.com", "title": "MORE SHARE AND CARE: Imprinting God, not Caesar சீசரின் உருவம் அல்ல... கடவுளின் உருவமே", "raw_content": "\nImprinting God, not Caesar சீசரின் உருவம் அல்ல... கடவுளின் உருவமே\nஇன்று அன்னை தினம். உலகின் 80க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒவ்வோர் ஆண்டும் மே மாதம் இரண்டாம் ஞாயிறு அன்னை தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆஸ்திரேலியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள் என்று பல நாடுகளில் இவ்வாண்டு மே மாதம் 8ம் தேதி கொண்டாடப்படும் அன்னை தினத்தை நம் ஞாயிறு சிந்தனையின் முதல் பகுதியாக்குவோம்.\nஇந்த நாளை அன்னை தினம் என்று ஒருமையில் அழைப்பதா அன்னையர் தினம் என்று பன்மையில் அழைப்பதா அன்னையர் தினம் என்று பன்மையில் அழைப்பதா என்ற கேள்வி எழலாம். அமெரிக்காவில் இத்தினத்தை அதிகாரப் பூர்வமான ஒரு நாளாக அரசு அறிவிக்க வேண்டுமென்று பல வழிகளிலும் பாடுபட்ட Anna Jarvis என்பவர் இக்கேள்விக்குச் சரியான விடை அளிக்கிறார்:\n\"இது அன்னை தினம்தான். அன்னையர் தினம் அல்ல. நம் ஒவ்வொருவரின் அன்னையைத் தனிப்பட்ட வகையில் சிந்தித்து, அவருக்கு நாம் செலுத்தும் காணிக்கை, இந்த நாள். ‘அன்னையர்’ என்ற பன்மை வடிவம் கொடுத்து, முகமற்ற ஒரு கருத்தைக் கொண்டாடும் நாள் இதுவல்ல.\" என்று அவர் ஆணித்தரமாகக் கூறியுள்ளார்.\nAnna Jarvis பாடுபட்டு உருவாக்கிய இந்த நாள், சில ஆண்டுகளிலேயே வியாபார மயமாகிவிட்டதைக் கண்டு மிகவும் மனம் நொந்தார். வாழ்த்து அட்டைகள், மலர் கொத்துகள், இனிப்பு வகைகள் என்று அன்னை தினம், வியாபாரத் திருநாளாக மாறிவிட்டதை நாம் மறுக்க முடியாது. இந்த வியாபாரப் பிடியிலிருந்து அன்னை தினத்தை விடுதலை செய்து, நம் ஒவ்வொருவரின் அன்னைக்கும் உரிய மதிப்பை வழங்குவது நம் கடமை\nஅம்மாவை, அன்னையை மையப்படுத்திய வழிபாடுகளும், விழாக்களும் மனித வரலாற்றில் பல பழமைக் கலாச்சாரங்களில் மதிப்புடன் கொண்டாடப்பட்டு வந்துள்ளன. அன்னைக்கென வருடத்தின் ஒரு நாளை அர்ப்பணிக்கும் எண்ணம் 19ம் நூற்றாண்டில் ஆரம்பமானது. சமூக ஆர்வலரும், கவிஞருமான Julia Ward Howe 1870ம் ஆண்டு சக்திவாய்ந்த ஒரு கவிதையை எழுதினார். \"அன்னைதின அறைகூவல்\" (Mother's Day Proclamation) என்ற பெயரில் வெளியான இந்தக் கவிதை உலகெங்கும் அன்னை தினத்தைக் கொண்டாடுவதற்கு வித்திட்டது. இக்கவிதை விவரிக்கும் பெண்மை, தாய்மைப் பண்புகள் நம���ு இன்றைய உலகிற்கு மிகவும் தேவையான பாடங்களைச் சொல்கிறது. இதோ அக்கவிதை:\nமகளிரே, இன்று எழுந்து நில்லுங்கள் இதயமுள்ள மகளிரே எதிர்த்து நில்லுங்கள்\nஉங்களது திருமுழுக்கு தண்ணீரால் நடந்திருந்தாலும், கண்ணீரால் நடந்திருந்தாலும் சரி... இப்போது எழுந்து நில்லுங்கள், எதிர்த்து நில்லுங்கள்.\n“வாழ்வின் மிக முக்கியக் கேள்விகளின் விடைகளைத் தீர்மானிக்கும் உரிமையை குடும்பத்துடன் சிறிதும் தொடர்பற்ற நிறுவனங்களுக்கு விட்டுக்கொடுக்க மாட்டோம்.\nசண்டைகளில் உயிர்களைக் கொன்று குவித்த கொலை நாற்றத்துடன் வீடு திரும்பும் கணவர்கள் எங்கள் அரவணைப்பையும், ஆரவார வரவேற்பையும் பெறுவதற்கு நாங்கள் இணங்கமாட்டோம்.\nபிறரன்பு, கருணை, பொறுமை என்று நாங்கள் சொல்லித்தரும் பாடங்களை மாற்றி, அவற்றிற்கு எதிரான பாடங்களைச் சொல்லித் தருவதற்காக, எமது குழந்தைகளை எங்களிடமிருந்து பறிப்பதற்கு நாங்கள் விடமாட்டோம்.\nஒரு நாட்டுப் பெண்களாகிய நாங்கள், மற்றொரு நாட்டுப் பெண்கள் மீது கனிவு கொண்டவர்கள். எனவே, எங்கள் மகன்கள் அப்பெண்களின் மகன்களைக் காயப்படுத்த விடமாட்டோம்.”\nநிர்மூலமாக்கப்பட்ட இந்தப் பூமியின் அடிவயிற்றிலிருந்து எழும் ஓர் ஓலம் எங்கள் குரல்களுடன் இணைகிறது. அது சொல்வது இதுதான்: \"ஆயுதங்களைக் களையுங்கள் ஆயுதங்களைக் களையுங்கள் உயிர் குடிக்கும் வாள் ஒருநாளும் நீதியை நிலைநாட்டும் தராசு ஆகாது\" என்பதே பூமியின் அடிவயிற்றிலிருந்து எழும் அந்த ஓலம்.\nபோர்க்கள அழைப்பைக் கேட்டு, தங்கள் நிலங்களையும், தொழிற்சாலைகளையும் விட்டுச் சென்றுள்ள ஆண்களைப் போல், பெண்களும் தங்கள் இல்லங்களை விட்டு வெளியேறட்டும். போரில் ஈடுபடும் ஒவ்வொரு நாட்டிலும் நல்ல முடிவுகள் உருவாக, பெண்களும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறட்டும். போரில் இறந்தோரை நினைவுகூர, அவர்களுக்காக அழுது புலம்ப, பெண்கள் ஒன்று சேரட்டும். இந்த மனிதக் குடும்பம் அமைதியில் வாழ்வதற்குரிய வழிமுறைகளைப் பெண்கள் கலந்து பேசட்டும்.\nஉலகின்மேல், சீசரின் உருவத்தைப் பதிக்காமல், கடவுளின் உருவத்தைப் பதிப்பது எவ்விதம் என்பதை பெண்கள் இவ்வுலகிற்குச் சொல்லித் தரட்டும்.\nதாய், அல்லது அன்னை என்றதும் வீட்டுக்குள், அடுப்படியில் முடங்கிக் கிடக்கும் பெண்ணாக அவர்களை எண்ணிப்பார்த்த காலத்தைக�� கடந்து, சமுதாயத்தில் நல்ல முடிவுகளை எடுக்க, பெண்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டும்; அவர்களது மென்மை கலந்த உறுதி உலகின் பிரச்சனைகளைத் தீர்க்கும் வழிகளை உருவாக்கும் என்று 19ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இக்கவிதை முழங்குகிறது. அமெரிக்காவின் உள்நாட்டுப் போர் நடந்த காலத்தில் இக்கவிதை எழுதப்பட்டது. அப்போரின் விளைவுகளைக் கண்ட Julia எழுதிய இவ்வரிகள், இன்றும் நம்மைச் சூழ்ந்துள்ள அவலங்களைக் கூறும் கவிதையாக உள்ளது. கடந்த திங்களன்று – மே 2, 2011 - ஓசாமா பின் லேடன் அமெரிக்கப் படையினரால் கொல்லப்பட்டார். உலக அமைதிக்குப் பெருமளவில் ஊறு விளைவித்த ஒரு மனிதரின் மரணம் ஓரளவு நிம்மதியைத் தந்திருக்க வேண்டும். ஆனால், நமது நிலை என்ன நிம்மதிக்குப் பதில் இன்னும் அதிக பயத்தை, கவலைகளை உருவாக்கியுள்ளது. உண்மைதானே\nஇவ்விதம் பயத்தில், சந்தேகத்தில் தொடர்ந்து வாழும் இவ்வுலகிற்கு தாய்மை, பெண்மை ஆகிய குணமளிக்கும் குணங்கள் அதிகம் தேவைப்படுகின்றன. எனவே, இந்த அன்னை தினம் வெறும் வியாபாரத் திருநாளாக இல்லாமல், நம் ஒவ்வொருவரிலும் உள்ள தாய்மையை வெளிப்படுத்தும் ஒரு நாளாக, அதன் வழியாக உலகின் அமைதிக்கு உறுதியான அடித்தளமிடும் ஒரு நாளாக இருக்க வேண்டுமென்று சிறப்பாக வேண்டிக்கொள்வோம்.\nஉலகின்மேல், சீசரின் உருவத்தைப் பதிக்காமல், கடவுளின் உருவத்தைப் பதிப்பது எவ்விதம் என்பதை பெண்கள் இவ்வுலகிற்குச் சொல்லித் தரட்டும்.\nJulia எழுதிய கவிதையின் இறுதி வரிகள் அன்னை தினத்தையும், நாம் கொண்டாடி வரும் உயிர்ப்புவிழா காலத்தையும் இணைக்க உதவியாக உள்ளன. அந்தக் கவிதையின் கடைசி வரிகளிலிருந்து இன்றைய நற்செய்திக்கு ஒரு தொடர்பை நாம் உருவாக்கலாம்.\nபடைப்பின் மூலம் உலகில் இறைவனின் முத்திரை பதிக்கப்பட்டது. கண்ணுக்குப் புலப்படாத அந்த இறைவனை மனித உருவில் நம் மத்தியில் கொண்டுவந்தவர் இயேசு. எத்தனையோ சீசர்கள், மன்னர்கள் இந்த உலகை ஆட்டிப் படைத்திருந்தாலும், அவர்கள் அனைவரும் இயேசுவின் வலிமைக்கு முன் அடையாளம் இன்றி மறைந்து விட்டனர். ஆனால், இயேசுவின் உண்மையான வல்லமையைச் சீடர்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. சீசரைவிட இறைவன் வலிமை மிக்கவர், சீசரை வென்று, இறைவனின் அரசை இயேசு நிறுவுவார் என்று சீடர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். அந்த உச்சகட்ட எ��ிர்பார்ப்பில், அவர் பரிதாபமாய் கொலை செய்யப்பட்டு இறந்ததும், இறைவன் உலகை விட்டுச் சென்று விட்டாரே என்ற ஏமாற்றம் அதிகம் உருவானது. அந்த ஏமாற்றத்தில் சீடர்கள் பலரும் மனம் உடைந்து, பயந்து, பதுங்கி, ஒருவரை ஒருவர் சந்தேகக் கண்களோடு பார்த்தபடி காலத்தைக் கடத்தினர். அவர்கள் மத்தியில் வாழ்ந்த பெண்கள் இன்னும் நம்பிக்கையை இழக்காமல், துணிவோடு கல்லறைக்குச் சென்றனர். உயிர்ப்பின் நற்செய்தி அவர்களுக்கு முதலில் வழங்கப்பட்டது. நம்பிக்கை அழிக்கப்பட்ட இந்த உலகில் மீண்டும் இறைவனின் முகத்தைப் பதிக்க பெண்கள் முக்கிய காரணமாய் இருந்தனர். 'கலிலேயாவுக்குச் செல்லுங்கள், அங்கு மீண்டும் இயேசுவைக் காண்பீர்கள்' என்ற செய்தி சொல்லப்பட்டது.\nஇந்த நற்செய்தியைக் கேட்டும், கேட்காதது போல் தங்கள் துன்பத்தில் மூழ்கிய இருவர் இன்றைய நற்செய்தியின் நாயகர்கள். கலிலேயாவுக்குச் செல்லாமல், எம்மாவு என்ற ஊருக்குச் சென்ற இரு சீடர்கள், விரக்தியின் உச்சியை அடைந்தவர்கள். நமது நாயகர்களில் ஒருவரது பெயர் கிளயோப்பா என்று குறிக்கப்பட்டுள்ளது. (லூக்கா 24:18) மற்றவரது பெயர் குறிக்கப்படவில்லை. அந்த இரண்டாவது சீடராக நம்மை இணைத்து, இப்பயணத்தைத் தொடர்வோம்.\nபதினோரு கிலோமீட்டர் நீளமான இந்தப் பயணம் இரண்டு மணி நேரங்களாவது நடந்திருக்க வேண்டும். அதுவும், இந்தப் பயணத்தை ஆரம்பித்தபோது, இந்தச் சீடர்களின் கனத்த இதயம் அவர்களது வேகத்தை வெகுவாகக் குறைத்திருக்கும்.\nஇவ்விரு சீடர்களும் போகும் வழியில் ஒருவரோடு ஒருவர் உரையாடிக் கொண்டே சென்றனர் என்று நற்செய்தி கூறுகிறது. (லூக்கா 24:14) என்ன பேசியிருப்பார்கள் அவர்களது உள்ளக் குமுறல்கள் புலம்பல்களாக, கோபமான வார்த்தைகளாக வெடித்திருக்கும். \"நாங்கள் இவரை எவ்வளவோ நம்பினோம், இவரிடமிருந்து எவ்வளவோ எதிர்பார்த்தோம். ஆனால்...\" இவ்விரு சீடர்களின் குமுறல்கள் பல தலைமுறைகளாய் நம் மத்தியில் தொடர்ந்து ஒலித்துக் கொண்டு தானே இருக்கின்றன அவர்களது உள்ளக் குமுறல்கள் புலம்பல்களாக, கோபமான வார்த்தைகளாக வெடித்திருக்கும். \"நாங்கள் இவரை எவ்வளவோ நம்பினோம், இவரிடமிருந்து எவ்வளவோ எதிர்பார்த்தோம். ஆனால்...\" இவ்விரு சீடர்களின் குமுறல்கள் பல தலைமுறைகளாய் நம் மத்தியில் தொடர்ந்து ஒலித்துக் கொண்டு தானே இருக்கின்றன நாம் எதிர்பார்த்தைவைகள் கிடைக்காதபோது, நாம் எதிர்பாராதவைகள் வந்து சேர்ந்தபோது உடைந்து போன நேரங்களை நினைத்துப் பார்க்கலாம்.\nஅந்த நேரத்தில் இயேசு அவர்களுடன் சேர்ந்து நடக்க ஆரம்பித்தார். மனமுடைந்து செல்லும் இரு சீடர்களை இயேசு தாயன்போடு தேடிச் செல்கிறார். கனிவோடு பேசுகிறார், கடிந்து கொள்கிறார், பொறுமையாய் விளக்குகிறார். அந்தத் தாய் இறுதியில் உணவைப் பரிமாறிய அழகில் இவ்விரு சீடர்களின் கண்கள் திறக்கின்றன.\nஅன்னை தினத்தன்று நமக்குத் தரப்பட்டுள்ள இந்த நற்செய்தியில் தாயாகவும் தன்னை வெளிப்படுத்தும் இறைவனைச் சந்திக்க நமக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்தத் தாயின் கனிவு, கண்டிப்பு, பொறுமை, பகிர்வு அனைத்தையும் நமது வாழ்வுப் பயணத்தில் இன்னும் ஆழமாக உணர்ந்துகொள்ள இறைவனை வேண்டுவோம்.\nஇந்த நிகழ்ச்சியை வத்திக்கான் வானொலியின் தமிழ் ஒலிபரப்பில் கேட்டுப் பயன் பெறவும், உங்கள் கருத்துக்களைக் கூறவும் அழைக்கிறேன். வத்திக்கான் வானொலியின் இணையதள முகவரி: www.vaticanradio.org\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/health/b9abc1b95bbeba4bbebb0baebcd-baebb1bcdbb1bc1baebcd-ba4bc2bafbcdbaebc8/b9abc1bb1bcdbb1bc1b9abcdb9abc2bb4bb2bcd-b9abc1b95bbeba4bbebb0baebcd-1", "date_download": "2018-05-25T11:11:29Z", "digest": "sha1:AKEYKSJOGWMA3SY7NIMF4XPUPEO4C3BP", "length": 9553, "nlines": 159, "source_domain": "ta.vikaspedia.in", "title": "சுற்றுச்சூழல் சுகாதாரம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / சுகாதாரம் மற்றும் தூய்மை / சுற்றுச்சூழல் சுகாதாரம்\nஇத்தலைப்பு வீட்டு மற்றும் சமூக அளவில் சுற்றுச்சூழல் சுகாதாரத்தை பராமரிக்க தேவையான குறிப்புகளை வழங்குகிறது.\nஉடல் நலனை காப்பதில் சமுதாயத்தின் பங்கு\nபக்க மதிப்பீடு (92 வாக்குகள்)\nஇயற்கை உணவே இன்ப வாழ்வு விரிவாக்கம்\nகழிவறை அமைக்க மானிய தொகை பெறுவது அதன் வழிமுறை\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nமலச்சிக்கல் - இயற்கை மருத்துவம்\nமருத்துவமனை கட்டமைப்பும் செவிலியர்களின் பங்கும்\nஆண்குறிப் புற்றுநோய் – காரணங்கள், அறிகுறிகள், சிகிச்சை மற்றும் தடுத்தல் (Penile Cancer (Cancer Of The Penis)\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nதட்பவெப்ப நிலை பாதிப்பு மற்றும் இந்தியாவின் சுற்றுச்சூழல்\nசுற்றுச்சூழல் மாசைக் கட்டுப்படுத்தும் சட்டங்கள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Mar 18, 2018\n© 2018 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/money-withdraw-increased-in-atm-from-january-116123100014_1.html", "date_download": "2018-05-25T11:11:04Z", "digest": "sha1:XO3FOO3TN7RNHKHVBAKA5C7JJ5EPAFWW", "length": 11584, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஜனவரி 1 முதல் ஏ.டி.எம்-ல் எவ்வளவு பணம் எடுக்கலாம் தெரியுமா? | Webdunia Tamil", "raw_content": "\nவெள்ளி, 25 மே 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஜனவரி 1 முதல் ஏ.டி.எம்-ல் எவ்வளவு பணம் எடுக்கலாம் தெரியுமா\nஜனவரி 1 முதல் ஏ.டி.எம் மையங்களில் பொதுமக்கள் ரூ.4,500 எடுத்துக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.\nகருப்பு பணத்தை ஒழிப்பதற்காக மக்களிடம் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர்மோடி கடந்த மாதம் 8ம் தேதி அறிவித்தார். தங்களிடம் உள்ள நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி புதிய ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 30ம் தேதிக்குள் பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டது.\nஅதேபோல், பணம் எடுப்பதில் சில கட்டுப்பாடுகளும் கொண்டு வரப்பட்டது. ஏ.டி.எம் மையங்களில் ஒரு நாளைக்கு ரூ.2,500 எடுத்துக் கொள்ளல���ம் எனவும், வங்கிகளில் நேரிடையாக பணம் எடுப்பவர்கள், வாரத்திற்கு ரூ.4,500 எடுத்துக் கொள்ளாலம் எனக்கூறப்பட்டது.\nஆனாலும் பெரும்பாலான ஏ.டி.எம் மையங்களில் 100 மற்றும் புதிய 500 ரூபாய் நோட்டுகள் வைக்கப்படாததால், மக்கள் ரூ.2 ஆயிரம் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்த தட்டுபாடுகளை தவிர்ப்பதற்காக புதிய 500 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தது.\nஇந்நிலையில், நாளை முதல் (ஜனவரி 1) ஏ.டி.எம் மையங்களில் பொதுமக்கள் ரூ.4, 500 எடுத்துக் கொள்ளலாம் என மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஆனால், வங்கிகளில் நேரடியாக சென்று பணம் எடுக்கும் போது வாரத்திற்கு ரூ.24 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும் என்ற கட்டுபாடு அப்படியே தொடர்கிறது என கூறப்பட்டுள்ளது.\nஏடிஎம்-ல் 4,500 ரூபாய்: மக்கள் மகிழ்ச்சி\nரூபே கார்ட் பரிவர்த்தனை பற்றி தெரியுமா\nஏடிஎம்களில் இனி ரூ.4000 வரை எடுக்கலாம்\nகோலி, அனுஷ்கா நிச்சயதார்த்தம் ஜனவரி-1\nபணம் இருக்கும் ஏடிஎம்-யை அறிய உதவும் ஃபேஸ்புக்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineinbox.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2018-05-25T11:05:48Z", "digest": "sha1:WDL2M5I5T5F7BZZYMUDA3Q6BLEP2M5JW", "length": 14793, "nlines": 116, "source_domain": "www.cineinbox.com", "title": "பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவருக்கு கைகொடுத்த சமூக வலைத்தளம் | Cineinbox.com Fully Entertainment", "raw_content": "\nதமிழர்கள் கிட்ட மோதாதே: தூத்துகுடி விவகாரம் குறித்து சிம்பு ஆவேசம்\nஜி.வி. பிரகாஷ் படத்தில் ஹீரோயினாக அபர்னதி\nகஸ்தூரியை அசிங்கமாக விமர்சித்த திமுக ஆதரவாளர் – டிவிட்டரில் பரபரப்பு\nபட விழாவில் பாலியல் பலாத்காரம் செய்தார் – தயாரிப்பாளர் மீது நடிகை புகார்\nபெரிய மாநிலங்களில் மோடி அரசு மீது கடும் அதிருப்தி- தமிழகத்தில் எதிர்ப்பு அலை விஸ்வரூபம்- சர்வே\nகோஹ்லியின் ஃபிட்னஸ் சேலஞ்ச்சை ஏற்ற மோடி-கேள்விக் கணைகளால் துளைக்கும் நெட்டிசன்கள்\nதமிழர்கள் கிட்ட மோதாதே: தூத்துகுடி விவகாரம் குறித்து சிம்பு ஆவேசம்\nகர்நாடக சபாநாயகர் தேர்தல்.. கடைசி நேரத்தில் பின்வாங்கிய பாஜக.. காங். ரமேஷ் குமார் ஒருமனதாக தேர்வு\nபொதுத்தேர்த���ில் போட்டியிடும் 13 திருநங்கைகள்\nமனைவிக்கு தெரியாமல் கள்ளஉறவில் இருக்கும் ஆண்களே\nஉடலுறவில் ஈடுபடும் போது நம்மையே அறியாமல், நமக்கே தெரியாமல் நாம் பல தவறுகளில் ஈடுபடுகிறோம்\nஉடலுறவில் ஈடுபடும் போது நம்மையே அறியாமல், நமக்கே தெரியாமல் நாம் பல தவறுகளில் ஈடுபடுகிறோம்\nகாதலியுடன் தகாத புகைப்படத்தை வெளியிட்ட காதலன் பின்னர் யுவதியின் எடுத்த விபரீத முடிவு\nபிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவருக்கு கைகொடுத்த சமூக வலைத்தளம்\nகுட்டி இளவரசர் பிறந்த பின்னர் முகம் ஜொலிப்பதற்கு பிரித்தானிய இளவரசி செலவிடும் தொகை தெரியுமா\nமூன்று வயது குழந்தையை இரவு முழுவதும் பாதுகாத்த நாய்\nஅமெரிக்காவில் கைதிகளுக்கு வழங்கும் உணவை திருடி விற்றவருக்கு 50 ஆண்டு சிறை\nஎதற்கெல்லாம் கற்றாழை ஜெல் பயன்படுகிறது தெரியுமா\nசுந்தர் பிச்சை, எல்ன் மஸ்க் விட 3.5 மடங்கு அதிகம் சம்பளம் வாங்கும் எவென்.. யார் இவர்..\n133 வருடங்களாக நாடகக் கலையை பாதுகாத்து வரும் ஒரு குடும்பத்தின் கதை\nமூன்று வயது குழந்தையை இரவு முழுவதும் பாதுகாத்த நாய்\nஅமெரிக்காவில் கைதிகளுக்கு வழங்கும் உணவை திருடி விற்றவருக்கு 50 ஆண்டு சிறை\nமூன்று பரோட்டாக்களை சாப்பிடுபவர்களுக்கு ஒரு லட்சம் பரிசு வினோத ஓட்டல்\nகஸ்தூரியை அசிங்கமாக விமர்சித்த திமுக ஆதரவாளர் – டிவிட்டரில் பரபரப்பு\nபட விழாவில் பாலியல் பலாத்காரம் செய்தார் – தயாரிப்பாளர் மீது நடிகை புகார்\nமனைவி மீது சந்தேகம் – கேஸ் சிலிண்டரால் அடித்து கொன்ற கணவன்\nகதாநாயகி வாய்ப்பு தருவதாக அழைத்து சென்று துணை நடிகை கற்பழிப்பு – சென்னையில் அதிர்ச்சி\nமருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த பெண்ணை கற்பழித்த மருத்துவமனை ஊழியர்\nபுற்று நோய் பாதிப்பை சரிசெய்யும் இயற்கை மருத்துவ குறிப்புகள்….\nசரும நிறத்தை பொலிவு பெறச்செய்யும் ஃபேஸ் பேக்குகள்…..\nசரும பராமரிப்பு; ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..\nவெண்டைக்காய் ஊறவைத்த நீரைக் குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்….\nசுவையான சர்க்கரை வள்ளிக்கிழங்கில் நிறைந்துள்ள மருத்துவ குணங்கள்\nபெரிய மாநிலங்களில் மோடி அரசு மீது கடும் அதிருப்தி- தமிழகத்தில் எதிர்ப்பு அலை விஸ்வரூபம்- சர்வே\nகோஹ்லியின் ஃபிட்னஸ் சேலஞ்ச்சை ஏற்ற மோடி-கேள்விக் கணைகளால் துளைக்கும் நெட்டிசன்கள்\nதமிழர்கள் கிட்ட மோதாதே: தூத்துகுடி விவகாரம் குறித்து சிம்பு ஆவேசம்\nகர்நாடக சபாநாயகர் தேர்தல்.. கடைசி நேரத்தில் பின்வாங்கிய பாஜக.. காங். ரமேஷ் குமார் ஒருமனதாக தேர்வு\nபொதுத்தேர்தலில் போட்டியிடும் 13 திருநங்கைகள்\nபிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவருக்கு கைகொடுத்த சமூக வலைத்தளம்\n- in டோன்ட் மிஸ், பல்சுவை\nComments Off on பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவருக்கு கைகொடுத்த சமூக வலைத்தளம்\nடெல்லியில் பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவருக்கு சமூக வலைத்தளமான பேஸ்புக் மூலம் உதவி கிடைத்துள்ளது.\nபிரிட்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவார் ராஜா சிங் புல். இவர் கடந்த 1960-ம் ஆண்டு இந்தியா வந்துள்ளார். அப்போது தனது சகோதரருடன் சேர்ந்து இருசக்கர உதிரி பாகங்கள் செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.\nஒரு நாள் திடீரென அவரது சகோதரர் மாரடைப்பில் இறந்துள்ளார். இதனால் அவரால் தொழிலை கவனிக்க முடியவில்லை. அதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டு நிறுவனம் திவால் ஆகியது. மேலும் அவரது சொத்துகளான வீடு, நகை, நிலங்கள் அனைத்தும் அவரது கையை விட்டு போனது.\nஇதன்பின்னர் அவர் டெல்லி ரயில் நிலையத்தின் வெளியே தங்கினார். அங்குள்ள விசா விண்ணப்பிக்கும் மையத்தில் விண்ணப்பிக்க வருபவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் தனது வயிற்றை நிரப்பியுள்ளார். பலர் அவரிடம் ஆக்ஸ்போர்ட் பல்கலையில் பட்டம் பெற்றவர் ஏன் சாலையில் தங்க வேண்டும் என கேட்டுள்ளனர். அதற்கு அவர் பல நிறுனவங்களுக்கு இண்டர்வியூ சென்றுள்ளேன் என்றார். மேலும், தனது பிள்ளைகள் இங்கிலாந்தில் வசிப்பதாகவும், அவர்களுக்கு நான் உயிருடன் உள்ளேனா என்று கூட தெரியாது என கூறினார்.\nஇவரது புகைப்படத்தை அவினாஷ் சிங் என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுருந்தார். இதனை கண்ட அனைவரும் அவருக்கு உதவி செய்து வருகின்றனர். தற்போது அவருக்கு வீடு கிடைத்துள்ளது. ஆனாலும், அவர் தன் விசா விண்ணப்பிக்கும் பணியை தொடர்ந்து செய்து வருகிறார்.\nசெல் அரித்த வீடுகள் மற்றும் நிலங்களை வாங்கலாமா\nசுந்தர் பிச்சை, எல்ன் மஸ்க் விட 3.5 மடங்கு அதிகம் சம்பளம் வாங்கும் எவென்.. யார் இவர்..\nவாஸ்து : ஒரு இடத்திற்கு மதிற்சுவர் அமைக்கும் முறை\nசெல் அரித்த வீடுகள் மற்றும் நிலங்களை வாங்கலாமா\nஜோதிடப்படி பார்க்கும் போது, முடிந்தவரை அதையெல்லாம் தவிர்ப்பது நல்லது. வாங்கக்\nபெரிய மாநிலங்களில் மோடி அரசு மீது கடும் அதிருப்தி- தமிழகத்தில் எதிர்ப்பு அலை விஸ்வரூபம்- சர்வே\nகோஹ்லியின் ஃபிட்னஸ் சேலஞ்ச்சை ஏற்ற மோடி-கேள்விக் கணைகளால் துளைக்கும் நெட்டிசன்கள்\nதமிழர்கள் கிட்ட மோதாதே: தூத்துகுடி விவகாரம் குறித்து சிம்பு ஆவேசம்\nகர்நாடக சபாநாயகர் தேர்தல்.. கடைசி நேரத்தில் பின்வாங்கிய பாஜக.. காங். ரமேஷ் குமார் ஒருமனதாக தேர்வு\nபொதுத்தேர்தலில் போட்டியிடும் 13 திருநங்கைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/category/games/", "date_download": "2018-05-25T11:07:26Z", "digest": "sha1:O4RR7FVYDGXJPACPF7PW3ZR6UOC3OOGI", "length": 8460, "nlines": 139, "source_domain": "www.kaniyam.com", "title": "Games – கணியம்", "raw_content": "\nகடந்த பத்தாண்டுகளாக கணினியில் இணையத்தின்மூலமான நேரடிவிளையாட்டு என்பது பல்லாயிரகணக்கான மக்களின் பேராதரவுடன் அகல்கற்றையின் வளர்ச்சியினால் வளர்ந்து வருகின்றது. தற்போது ஏராளமானவர்கள் இந்த கணினியின் விளையாட்டுகளில் தங்களின் ஓய்வு நேரத்தை செலவிடுகின்றனர்.அதிலும் இணையத்தின்மூலம் நேரடியாக விளையாட்டு என்பது மிகமுக்கிய இடத்தினை வகிக்கின்றது ஏனெனில் இணையத்தின்மூலம் நேரடியானகணினியின் விளையாட்டிற்காக குறிப்பிட்ட இடத்தில்தான் அல்லது இயக்கமுறைமையில்தான் செயல்படும் என்ற நிபந்தனையெதுவுமின்றி…\nஉபுண்டுவின் 4 பொழுது போக்கு விளையாட்டுகள்\nஜோபின் பிராஞ்சல் பின் வரும் ஏதேனும் ஒரு நிகழ்வில் நீங்கள் இருப்பதாக எண்ணுங்கள்: ஒரு டோரண்டு முடிவதற்கு வெகு நேரம் ஆகிறது. உறுதிபடுத்தும் அஞ்சல் வர நேரம் ஆகிறது. தரமற்ற சேவை மையம், தரமற்ற சேவையை வழங்குகிறது. உங்கள் கணினியுடன் மேற்கண்ட சூழல்களில் நீங்கள் இருக்க நேரிடலாம். இந்த சூழ்நிலைகளில், எளிதாக நேரத்தை செலவிட,…\nDigits – என்னைக் (எண்ணை) கண்டுபிடிங்க\nப. அருண் மிகவும் துல்லியமாக ஊகிப்பதில் வல்லவரா அப்ப இது (4digits) உங்களுக்கான விளையாட்டு தான். இதை விளையாடுவது மிகவும் எளிது. 4 வெவ்வேறு இலக்கங்கள் கொண்ட ஓர் எண்ணை உங்கள் கணிணி தனது மனதிற்குள் (அதாவது, நினைவகத்தில்) நினைத்துக் கொள்ளும். அதனைக் கண்டுபிடிக்க வேண்டும். அவ்வளவு தான் அப்ப இது (4digits) உங்களுக்கான விளையாட்டு தான். இதை விளையாடுவது மிகவும் எளிது. 4 வெவ்வேறு இலக்கங்கள் கொண்ட ஓர் எண்ணை உங்கள் கணிணி தனது மன��ிற்குள் (அதாவது, நினைவகத்தில்) நினைத்துக் கொள்ளும். அதனைக் கண்டுபிடிக்க வேண்டும். அவ்வளவு தான் ” இதில் என்ன இருக்கு ” இதில் என்ன இருக்கு\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (9)\n PHP பயில real time ruby Science scrum software testing in tamil strings tamil tdd Thamizh G Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 ச.குப்பன் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tamilthottam.in/t48706-topic", "date_download": "2018-05-25T10:52:43Z", "digest": "sha1:LCKSLBUSPLT7DAB2ESQXOKLKYJAYWELZ", "length": 25616, "nlines": 219, "source_domain": "www.tamilthottam.in", "title": "மாற்றுச் சிந்தனை: பால்பாயிண்ட் பேனாவுக்கு விடை கொடுப்போம்!", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது\n» பலவித முருகன் உருவங்கள்\n» இந்தியாவின் முதல் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர்\n» பி.வி. சிந்துவும் இறக்கையும்\n» தமிழுக்கு வரும் ஸ்பானிஷ் படம்\n» தூதரக அதிகாரிகள் மீது சீனா ஒலியலைத் தாக்குதல்\n» சட்டப் பேரவை: மே 29-இல் தொடங்கி 23 நாள்கள் நடைபெறும்: பி.தனபால்\n» உலகின் முதல் உறவு\n» உலக தைராய்டு தினம்\n» சென்னையில் புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை\n» ஸ்ரீநகரில் பிச்சை எடுக்க தடை\n» வங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'\n» அலகாபாத் பெயரை மாற்ற முடிவு\n» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு\n» முக்கியமான மூன்று விஷயங்கள்\n» வாழும் வரை வாழ்க்கை.. வாழ்ந்து காட்டுவோம்..\n» உரைவேந்தர் ஔவை துரைசாமி நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n» அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் குஜராத் மின் உற்பத்தி ஆலைக்கு எதிராக வழக்கு: விசாரணைக்கு ஏற்பு\n» வாவ் பாப்... பைனலுக்கு முன்னேறியது சென்னை\n» ஒரே நாளில் 11 படங்களா: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு\n» ‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு\n» நெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா\n» கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்\n» அசத்தல் சாதனைப் படைக்க சுரேஷ் ���ெய்னாவுக்கு அரிய வாய்ப்பு\n» என்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி\n» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்\n» தியானம் செய்தால் நல்ல சிந்தனை\n» 24 மணி நேரத்தில் மழை வரும்\n» பெண் மாலுமிகளுக்கு அமைச்சர் வரவேற்பு\n» அரசு வீட்டை காலி செய்ய மறுப்பு: 2 வருடம் அவகாசம் கேட்கிறார் அகிலேஷ்\n» குமாரசாமி பதவியேற்பு; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\n» யார் இட்ட சாபம்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி\n» யார் இட்ட சாபம்: உஷா முத்துராமன்\n» யார் இட்ட சாபம்: சா. கா. பாரதி ராஜா\n» பிறந்த நாளை ஜென்ம நக்ஷத்திர நாளில் கொண்டாடுவதில் இவ்வளவு நன்மைகளா\n» இனி வழக்கம் போல் திருச்செந்தூரில் தங்கத்தேர் ஓடும்\n» வருகிறது லேட்டஸ்ட் ஸ்மார்ட் போன்\n» மீண்டும் சிந்தஸைசர் இசைப்புரட்சி\n» அழையா விருந்தினர்களை சமாளிப்பது எப்படி\n» குதிரைகள். - கவிதை\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nமாற்றுச் சிந்தனை: பால்பாயிண்ட் பேனாவுக்கு விடை கொடுப்போம்\nதமிழ்த்தோட்டம் :: கட்டுரைச் சோலை :: பொது கட்டுரைகள்\nமாற்றுச் சிந்தனை: பால்பாயிண்ட் பேனாவுக்கு விடை கொடுப்போம்\nஇது பால்பாயிண்ட் பேனா யுகம்.\nபள்ளி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை பால்பாயிண்ட்\nபேனாக்களைப் பயன்படுத்துவதையே சவுகரியமாகக் கருதுகிறோம்.\nஃபவுண்டன் பேனாக்களில் இங்க் நிரப்பிப் பயன்படுத்துவது\nநேர விரயம் என நினைக்கிறோம். ஆனால் பிளாஸ்டிக்கினால்\nஆன பால்பாய்ண்ட் பேனாக்கள் எத்தகைய சுற்றுச்சூழல் பாதிப்பை\nபிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள் குறித்து மக்கள் மத்தியில்\nஇன்று ஓரளவுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பதால், அவற்றின்\nஒரு பகுதியாவது மறுசுழற்சிக்குப் போகிறது.\nஆனால், பால்பாயிண்ட் பேனாக்களைப் பொறுத்தவரை,\nஉலோகத்தாலான பேனா முனை, மீதமுள்ள மை, பிளாஸ்டிக்\nபேனா பகுதி இவற்றையெல்லாம் பிரித்தெடுப்பது சிரமம் எனச்\nசொல்லி, மறுசுழற்சி பற்றி யோசிப்பதே இல்லை.\nஇதனால் மை தீர்ந்த பிறகு அவற்றை அப்படியே தூக்கி எறிந்து\nவிடுகிறோம். “ஆனால், பால்பாயிண்ட் பேனாக்களால் ஏற்படும்\nசுற்றுச் சூழல் பாதிப்பு அதிகமானது. கேரளாவில் மட்டும் மாதந்\nதோறும் மூன்று கோடி பால்பாயிண்ட் பேனாக்கள்\nபயன்படுத்தப்பட்டு, தூக்கி எறியப்படுகின்றன” எனச் சுட்டிக்\nகாட்டுகிறார் ‘பியூர் லிவிங்’ தொண்டு நிறுவனத்தை\nநடத்திவரும் சமூக ஆர்வலரும் ஓவியருமான லட்சுமி மேனன்\nமாணவர்கள் மத்தியிலிருந்து, பால்பாயிண்ட் பேனாவை\nமுற்றிலுமாக அகற்றிவிட்டு, முந்தைய தலைமுறையினரைப்\nபோல இங்க் பேனாவைப் பயன்படுத்துவதற்கான விழிப்புணர்வுப்\nஇத்தகைய சமூக அக்கறை கொண்ட நடவடிக்கையை\nமுன்மொழிந்தது கேரள மாநில அரசாங்கம்.\nமக்கள் வாழ்க்கை இயற்கை சார்ந்ததாக இருக்க வேண்டும் என்ற\nநோக்கத்துடன் கேரள அரசு அறிவித்த திட்டம்தான்\n‘ஹரித கேரளம்’. அதன்படி, பள்ளிக் கல்வித் துறையானது\nகேரளாவில் உள்ள அனைத்துப் பள்ளி, கல்லூரிகளில்\nபிளாஸ்டிக்கினாலான பால்பாயிண்ட் பேனாக்களுக்குப் பதிலாக\nஇங்க் பேனாவைப் பயன்படுத்தும்படி அறிவுறுத்தியது.\nஅரசின் இந்த உத்தரவைக் கேரளப் பொதுமக்களும், பள்ளிகளும்,\nகல்லூரிகளும் செயல்படுத்துவதற்கு ஆர்வத்துடன் முன்வந்தன.\nசில தொண்டு நிறுவனங்கள் பள்ளிகள், கல்லூரிகளுடன் கை\nகோத்து, இதனைச் செயல்படுத்துவதற்குக் களமிறங்கின.\nகொச்சி பினாலே அமைப்புடன் இணைந்து இந்தப் பணியைப்\nபெரிய அளவில் மக்கள் மத்தியிலும், பள்ளி, கல்லூரி மாணவ,\nமாணவிகள் மத்தியிலும் கொண்டு சென்றார் லட்சுமி மேனன்.\n“இந்த முயற்சி, பால்பாயிண்ட் பேனாக்களுக்கு எதிரானதல்ல.\nஅண்மைக் காலமாகச் சமூகத்தில் பெருகிவரும் பயன்படுத்திவிட்டு,\nதூர எறிந்துவிடும் நவீன கலாச்சாரத்துக்கு எதிரானது” என்கிறார்\nRe: மாற்றுச் சிந்தனை: பால்பாயிண்ட் பேனாவுக்கு விடை கொடுப்போம்\nஇதற்கான விழிப்புணர்வு யாத்திரையை நடத்திய லட்சுமி\nஇதுவரை பல்வேறு பள்ளிகள், கல்லூரிகளுக்குச் சென்று,\nமாணவ, மாணவிகளைச் சந்தித்திருக்கிறார். யாத்திரை\nதொடங்கியபோது, பயன்படுத்திய பால்பாயிண்ட் பேனாக்கள்\nபத்தாயிரம் சேகரிக்க வேண்டும் என்பது அவரது திட்டம்.\nஆனால், யாத்திரை முடிந்தபோது, அவர் திரட்டிய பால்பாயிண்ட்\nபேனாக்களின் எண்ணிக்கை ஏழு லட்சத்தைத் தொட்டுவிட்டது.\nஇந்தப் பழைய பால்பாயிண்ட் பேனாக்களை என்ன செய்வதாக\n“பால்பாயிண்ட் பேனாக்களுக்கு விடை கொடுப்போம்.\nஎன்று தொடர்ந்து வலியுறுத்தும் விதமாகக் கொச்சியில் நினைவுச்\nசின்னம் ஒன்றை நிறுவத் திட்டமிட்டிருக்கிறோம்.\nநாங்கள் சேகரித்த ஏழு லட்சம் பழைய பால்பாயிண்ட் பேனாக்களை\nமறுசுழற்சி செய்து அது உருவாக்கப்படும்” என்கிறார்.\nஇவருடைய கேரள விழிப்புணர்வு யாத்திரை பற்றி அறிந்து,\nலண்டனிலும் இதேபோல ஒரு இங்க் பேனா விழிப்புணர்வை\nஏற்படுத்த அழைப்பு வந்துள்ளதாம். கேரளாவின் பல ஊர்களிலும்,\nஊர் பஞ்சாயத்துகளே பள்ளிக்கூட மாணவர்களுக்கு இங்க்\nபேனாக்களை வழங்கி, மாணவர்களை ஊக்குவித்துள்ளன.\nதமிழ்த்தோட்டம் :: கட்டுரைச் சோலை :: பொது கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் ப��கைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/03/19.html", "date_download": "2018-05-25T10:40:29Z", "digest": "sha1:TXUKPU6YPXG2D3G7MRDOTWHU5HPSRU5J", "length": 13897, "nlines": 121, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "நாங்க திமுக-வுக்கு ஆதரவு - படையெடுத்த 19 கட்சிகள் ! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » அரசியல் » தேர்தல் 2016 » நாங்க திமுக-வுக்கு ஆதரவு - படையெடுத்த 19 கட்சிகள் \nநாங்க திமுக-வுக்கு ஆதரவு - படையெடுத்த 19 கட்சிகள் \nTitle: நாங்க திமுக-வுக்கு ஆதரவு - படையெடுத்த 19 கட்சிகள் \nதேர்தல் வந்துவிட்டடாலே, பெரிய கட்சிகளுக்கு சிறு கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவு கொடுப்பது வழக்கம். ஆனால், அதிமுகவுக்கே பெரும்பாலான அமைப்பு...\nதேர்தல் வந்துவிட்டடாலே, பெரிய கட்சிகளுக்கு சிறு கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவு கொடுப்பது வழக்கம். ஆனால், அதிமுகவுக்கே பெரும்பாலான அமைப்புகள் ஆதரவு கொடுக்கும். இந்த சிறு அமைப்புகளை திமுக கண்டுகொள்ளவே செய்யாது. அப்படியே ஆதரவு கொடுத்தாலும், அந்த மாவட்டச் செயலாளர்கள் மதிக்கவே மாட்டார்கள். தேர்தலிலும் முக்கியத்துவம் கொடுக்கமாட்டடார்கள். ஆனால், இந்த முறை சிறுசிறு கட்சிகளையும், அமைப்புகளையும் திமுக முக்கியத்துவம் கொடுத்துள்ளது.\nஇதனையடுத்து, வரும் சட்ட மன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக செயல்படபோவதாக 19 கட்சிகள் மற்றும் அமைப்புகள் ஆதரவு கொடுத்துள்ளது. அதன் விவரம் இதோ:-\nபெரியார் - அம்பேத்கர் முன்னேற்ற கழகம், ஜனநாயக முஸ்லிம் முன்னேற்ற கழகம், தென்னிந்திய விஸ்வகர்மா முன்னேற்ற சங்கம், சிவாஜி சமூக நல பேரவை, அகில இந்திய உண்மை கிறிஸ்தவ கவுன்சில், புரட்சி பாரத மக்கள் கட்சி, மக்கள் வாழ்வுரிமை நலச்சங்கம், தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம், இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி போன்ற 19 கட்சிகள் மற்றும் அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளது.\nLabels: அரசியல், தேர்தல் 2016\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவர���யும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசவுதிக்கு பதிலடி கொடுத்த கத்தார்.. அனைத்து விமானங்களையும் நிறுத்தியது\nசவுதி அரேபியாவுக்கான அனைத்து விமானங்களையும் கத்தார் அரசு நிறுத்தியுள்ளது. சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகள்...\nஅனுமதிக்கப்பட்ட உடலுறவு ஓர் இறைவழிபாடாகும்\n[ திருமண நோக்கத்தின் அடிப்படையே உடலுறவுதான். உடலுறவு இருந்தால்தான் சந்ததிகள் உருவாகும். சந்ததிகள் உருவானால்தான் இறைவன் படைத்த இந்த உலகம...\nஅல் ஜெஸீரா உள்ளிட்ட கத்தார் தொலைக்காட்சிகளை முடக்கிய சவுதி\nகத்தார் நாட்டுடனான தூதரக உறவுகளை முறித்துக்கொள்வதாக சவூதி பக்ரைன் எகிப்து ஆகிய நாடுகள் அறிவித்துள்ள நிலையில் கத்தார் நாட்டின் செய்தி தொலை...\nபயணத்தில் நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர்....\n(பயணத்தில்) நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர் விட்டுவிட்டவரையும் குறை கூறாதீர்... அல்லாஹ்வின் தூதர் \"ஸல்லல்லாஹு அலைஹி வ...\nநோன்பாளி ஒருவர் தன் மனைவியை முத்தமிடலாமா\nநோன்பாளி பகல் வேளைகளில் உடலுறவில் ஈடுபடுவது தான் தடுக்கப்பட்டுள்ளது. மனைவியை கட்டியணைப்பதிலோ, முத்தமிடுவதிலோ எந்தத் தடையுமில்லை. இதற்க...\nமனைவியை மகிழ்ச்சிப் படுத்த ஆண்கள் செய்ய வேண்டிய ஒரு சில விஷயங்கள்\nபெண்கள் உற்சாகமாக இருந்தாலே குடும்பம் நன்றாக இருக்கும் என மனோதத்துவ நிபுணர்கள் ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர். அதாவது பெண்களைப்பற்றி ...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகத்தார் - அரபு நாடுகள் இடையிலான பிளவை சரிசெய்ய குவைத் மத்தியஸ்தம் செய்கிறது\nகத்தார் பயங்கரவாதிகளுக்கு மறைமுகமாக நிதி உதவி அளித்து வருவதாக சமீப காலமாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. மேலும் ஈரானுடன் கத்தார் நெரு...\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்பட���யாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nகத்தாரை அரபு நாடுகள் தள்ளி வைக்கும் முடிவின் பின்னணியில் இஸ்ரேல் லீக்கான இமெயில் தகவலால் அம்பலம்\nதோஹா: அமெரிக்காவுக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரின் இ-மெயில் பரிமாற்றங்கள் சமீபத்தில் லீக் ஆகியிருந்தன. அதில், கத்தாரை தனிமைப்படுத்த ...\nஅஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்).. உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் நமது ஊர் மக்களுக்கு, நமதூரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக இந்த இணைய தளத்தினை அறிமுகபடுத்துகிறோம்... உங்களின் படைப்புகள், கட்டுரைகள், மற்றும் அன்மை செய்திகளை போன்றவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ள expressvkalathur@gmail.com என்ற எமது முகவரிக்கு அனுப்புங்கள் இதில் நீங்கள் பார்வையாளர்கள் அல்ல பங்காளர்களே\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/lakshya-dinakaran-interviewed-me-to-reinstate-hybrid-and-leaf-298316.html", "date_download": "2018-05-25T10:59:30Z", "digest": "sha1:TWW7OL4LJCZL2EMWKEPZYLEJZ4HWPMNM", "length": 9616, "nlines": 160, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதிமுகவையும் இலையையும் மீட்பதே லட்சியம் தினகரன் பேட்டி - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nஅதிமுகவையும் இலையையும் மீட்பதே லட்சியம் தினகரன் பேட்டி\nஅதிமுகவையும் இரட்டை இலையையும் மீட்க நடவடிக்கை எடுப்பதே தனது லட்சியம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.\nநீலகிரியில் டிடிவி தினகரன் எம்ஜிஆரின் 101வது பிறந்தநாளைமுன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தனியாக கட்சி ஆரம்பிப்பது குறித்து ஆலோசனை செய்து வருவதாக கூறினார். மேலும் அதிமுக கட்சியையும் இரட்டை இலையை மீட்டெடுக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருப்பதாக கூறிய அவர் உள்ளாட்சி தேர்தல் சட்டமன்ற நாடாளும���்ற தேர்தல்களில் தனது தலைமையிலான அணி நிச்சயம் வெற்றி பெரும் என்று கூறினார். தற்போதைக்கு புதிய கட்சியை தொடங்கும் திட்டம் இல்லை என்று கூறிய அவர் தேர்தலுக்கு முன் அதிமுகவையும் இரட்டை இலை சின்னத்தையும் நீதிமன்றம் மூலம் மீட்பேன் என்று கூறினார்.\nஅதிமுகவையும் இலையையும் மீட்பதே லட்சியம் தினகரன் பேட்டி\nஒட்டுமொத்த தமிழகமும் களமிறங்குகிறது..திணறும் அரசாங்கம்..வீடியோ\nதமிழக அரசுக்கு ஏன் திடீர் அக்கறை கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\nதலைமைச் செயலகம் அருகே மறியல் செய்த ஸ்டாலின் கைது-வீடியோ\nஇன்டர்நெட் சேவை முடக்கம் | தூத்துக்குடி ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் மாற்றம்-வீடியோ\nகுஜராத் மாஜி ஐபிஎஸ் அதிகாரி ஆவேசம்-வீடியோ\nமோடி ஆட்சி மக்களுக்கானது அல்ல..கார்ப்பரேட்டுகளுக்கானது\nமோடி அரசை எதிர்க்கும் மாநிலங்கள் பட்டியலில் முதல் இடம் தமிழ்நாடு-வீடியோ\nஸ்டெர்லைட் ஆலை விவகாரம்..ராகுலுக்கு தமிழிசை பதிலடி- வீடியோ\nகரென்ட் கட் | கடையடைப்பு | எட்டிப்பார்க்காத அமைச்சர்கள்- வீடியோ\nகடையடைப்பு| துணை ராணுவப்படை தமிழகம் வருகை | பதப்படுத்தப்பட்ட உடல்கள்-வீடியோ\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடுதலைவர்கள் கண்டனம்- வீடியோ\nமனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் விளக்கம் அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு-வீடியோ\nமேலும் பார்க்க தமிழகம் வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maaruthal.blogspot.in/2013/11/", "date_download": "2018-05-25T10:46:46Z", "digest": "sha1:OHGH4T6MKS4TLNQT6PTAOSKWACYL2HSI", "length": 25200, "nlines": 279, "source_domain": "maaruthal.blogspot.in", "title": "கசியும் மௌனம்: November 2013", "raw_content": "\nநிஜமாய் வாழ கனவைத் தின்னு\nகவிதை கட்டுரை விமர்சனம் சிறுகதை விவசாயம்\nஅவர்கள்... பிரியத்துக்குரிய நெருக்கமான நட்பு வட்டத்திலோ, உறவாகவோ அல்லது வெறும் வியாபார, பணியிடத் தொடர்பாகவோகூட இருக்கலாம். சட்டென மரணம் அவர்களைத் தின்று செரிக்கையில், நமக்கும் அவர்களுக்கும் இருக்கும் உறவின் அடர்த்திக்கேற்ப ஏற்படும் அதிர்வுகளை முடிந்தாலும் முடியாவிட்டாலும் எதிர்கொண்டு சமாளிக்க முயல்கிறோம்.\nவழமைபோல் காலம் அந்தக் காயத்திற்கும் மருந்து போடுகிறது. பல மரணங்களிலிருந்து சட்டென வெளியேறி விடுகிறோம். சிலவற்றில் மெல்ல மெல்லவே வெளியேற முடிகிறது அல்லது வெளியேற தொடர்ந்து முயற்சிக்கிறோம்.\nமுன்பெல்லாம் இத்தனை அகால மரணங்களைச் சந்தித்தோமா முன்பு இத்தனை பேர் நட்பு அல்லது உறவு வட்டத்தில் இல்லையோ முன்பு இத்தனை பேர் நட்பு அல்லது உறவு வட்டத்தில் இல்லையோ எல்லாவித சமாதானங்களையும் மீறி ஒப்புக்கொள்ளவேண்டிய உண்மை விபத்துகளால், உணவு முறையால் வரும் நோய்களால் இளம் வயது மரணங்களைக் கூடுதலாகச் சந்தித்துக் கொண்டிருக்கின்றோம்.\nஇப்படி எதிர்கொள்ளும் மரணங்களில், அவர்களோடு நமக்கிருக்கும் நெருக்கத்திற்குக்கேற்ப வெளியேறிவிடுகிறோம் அல்லது வெளியேற சிரமப்படுகிறோம். யாரும் அதே இடத்தில் தேங்கிவிடுவதில்லை. ஆனால் அப்படிக் கரையேறும் நம்மைச் சட்டென உள்ளே இழுத்துப்பிடித்து அமுக்குவதில் பெரும் பங்காற்றுவது நம் அலைபேசியில் எஞ்சியிருக்கும் அவர்களின் தொடர்பு எண்கள்தான்.\nஎண்கள் கிடைத்தவுடன் பெயர் போட்டு பதிந்து கொள்வதுபோல், இறந்துபோன ஒருவரின் எண்ணை, எழவுக்குப் போய்வந்தவுடனேயே அழித்துவிட முடிவதில்லை. அழிக்கவும் தோன்றுவதில்லை. அழிக்கலாமா வேண்டாமா என ஒரு பட்டிமன்றம் நிகழ்ந்து விடுகிறது.\nஎப்போதாவது அலைபேசித் தொடர்புகளை உருட்டும்போதோ, வேறு எண்கள் தேடுகையிலோ இறந்து போனவர்களின் எண் கண்களில் சிக்குவதுண்டு. சிக்குவது என்பதைவிட அது அப்படியே கண்ணில் தைத்து நேரடியாக உயிரை சுருக்கென குத்திவிட்டுத்தான் மறுவேலை பார்க்கும்.\nஇரண்டு நாட்களுக்கு முன்பு செய்தித்தாளில் கண்ட ஒரு முதலாமாண்டு நினைவஞ்சலி அறிவிப்புக் கட்டத்திற்குள் இருந்த இளைஞர் முன்பொரு காலத்தில் தொழில் ரீதியாக என்னோடு தொடர்பிலிருந்தவர். உண்மையில் அவர் இறந்துபோனதே எனக்கு தெரிந்திருக்கவில்லை. அவரின் கைபேசி எண் அந்த நொடி வரைக்கும், என் கைபேசிப் பெயர் பட்டியலில் உயிரோடு இருந்து கொண்டிருந்தது. கைபேசியில் இருந்த அவரின் பெயர் மற்றும் எண்ணையும், நினைவஞ்சலி விளம்பரத்தில் இருந்த பெயரையும் மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டிருந்தேன். கீழே வரிசையாய்க் கிடந்த குடும்பப் பெயர்களுக்குக் கீழே அந்தக் கைபேசி எண் தென்படுகிறதா எனத் தேடினேன். தென்படவில்லை. சில நினைவுக்கிளறலுக்குப் பின், சற்றே நீண்ட யோசனைக்குப் பின், அழித்துவிடுவதென முடிவெடுத்த அந்தக் கணத்தில் மூடிய இமைக்குள் எப்போதும் கண்டிராத ஒரு காரிருளையும், கொதிப்பையும் உணர்ந்தேன்.\nஒவ்வொரு முறையும் கைபேசியில் எஞ்சி நிற்கும் செத்துப்போனவர்களின் எண் கண்ணில் தைக்கும் கணத்தில் மனதில் படரும் இருள் அந்த எண்ணை என்ன செய்வது என்ற குழப்பத்தையே உருவாக்குகிறது. அப்படியே வைத்திருப்பதா அந்த எண் என்னவாகியிருக்கும். அவர்கள் வீட்டில் யாரேனும் பயன்படுத்துவார்களா அந்த எண் என்னவாகியிருக்கும். அவர்கள் வீட்டில் யாரேனும் பயன்படுத்துவார்களா அப்படி எவரேனும் பயன்படுத்தி அதிலிருந்து அழைப்பு செல்லும்போது, இறந்தவரின் பெயரை அழிக்காமல் வைத்திருப்பவர் அதிரமாட்டாரா அப்படி எவரேனும் பயன்படுத்தி அதிலிருந்து அழைப்பு செல்லும்போது, இறந்தவரின் பெயரை அழிக்காமல் வைத்திருப்பவர் அதிரமாட்டாரா எனப் பல கேள்விகள் துளைப்பதுண்டு.\nஎப்போதாவது ஓரிரு வார்த்தைகள் பேசி அல்லது பேசாமலேயே இருந்தோ, நேரில் சந்தித்து உரையாடியோ என ஃபேஸ்புக் நட்பிலிருந்து திடிரென மரணத்தை எதிர்கொள்ளும் நண்பர்களை அன்ஃப்ரெண்ட் செய்யவும் மிகப்பெரிய வலிமை தேவைப்படுகிறது. அவர்களின் மரணச் செய்தி கேட்டபிறகு ஏனோ அவர்களின் நிழற்படங்கள் கூடுதல் அழகாகவும், அவர்கள் எழுதியவை மனதிற்கு கூடுதல் நெருக்கமாகவும் புலப்படுகின்றன.\nநிதர்சனங்களைக் கடப்பதொன்றும் அவ்வளவு எளிதானதல்ல.\nநன்றி : தி இந்து\nநேரம் Friday, November 29, 2013 வகை கட்டுரை, சமூகம், தி இந்து, தொடர்புகள், மரணம்\nகோபத்துல கத்திட்டு, பக்கத்தில இருக்கிறவங்ககிட்ட கோபப்பட்டு கத்துனா நமக்குத்தா கெடுதல்னு அட்வைஸ் பண்ற அல்ப சுகம் இருக்கே... அப்பப்பா செம :)\nஉங்கள் நம்பிக்கையின்மையை அவர்கள் கேள்விக்குட்படுத்தாத போதும், அவர்களின் நம்பிக்கையை நீங்கள் கேள்விக்குட்படுத்துவதை நம்புகிறீர்களா\nபுதிய பாராட்டும் மகிழ்ச்சியும் முந்தைய மகிழ்ச்சியை மறக்கடித்து விடுகின்றன. அவமானமும் துக்கமும் மட்டும் முந்தையவைகளோடு இணைந்துவிடுகின்றன.\nநிரூபணம் செய்ய வேண்டிய அவசியமே இல்லைதான், ஆனாலும் நிரூபித்துவிட மனது தவிக்கிறது\nஅவசியப்படாத தருணத்தில் ஓய்வெடுத்துப் பாருங்கள். அப்போது தெரியும் ஓய்வு எத்தனை பெரிய நரகமென்று\nதினமும் இருக்கும் 24மணி நேரத்தில், குறைந்தபட்சம் ஒருபக்க அளவுகூட பேனாவினால் எழுதாமல் அப்படி என்னதான் வெட்டி முறிக்கிறேன்னு ஒன்னும் புரியல\nமௌனமாய் இருப்பதை, ”சொன்னாத்தானே தெரியும்” என்கிறார்கள் :) #ஙே\nசில கதவுகள் பூட்டியிருப்பது போலவே தென்படுகின்றன. அழுத்தித் தள்ளினால்தான் தெரிகிறது அவை பூட்டப்படவில்லையென\nமுத்தங்களுக்கு அனுமதி கிடையாது ஆனால்… நீ அத்து மீறலாம்\nஅதோ அந்த மூலையிலிருந்து அரை நிலா யாரையோ உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஒருவேளை உங்களையோ\nபல வருடங்கள் தீனிபோட்டு தடவித்தடவி வளர்த்த ’தொப்பை’யை சில வாரங்களில் கரைக்க நினைக்கிறதுக்குப் பேருதான் ”பேராசைப்பிணாத்தல்போபியா” வியாதி\nநம்மூர்லயும் ஒரு ”அமேசான் காடு” இருந்திருந்தா பல பிரச்சனைகளிலிருந்து தப்பிச்சிருக்கலாம் குறிப்பா சாவடிக்கிற இந்த டிவி விளம்பரங்களிலிருந்து\nஎதை ’நிரூபிக்க’ இந்த வாழ்க்கை\nமனசுக்கு ஒரு Mute பட்டன் இருந்திருக்கலாம்\nட்விட்டர் மாதிரி 140 எழுத்துகதானு ஃபேஸ்புக்லயும் வெச்சிருந்தா, ஃபேஸ்புக்ல இத்தனை யுத்தங்கள் நடந்திருக்காதுனு தோணுது\n”சரி try பண்றேன்”என்பதிலிருக்கும் ’try’க்கு நிகரான தப்பித்தல், பொய் வேறெதும் இருக்குமா என்பதைக் கண்டுபிடிக்க நான் try பண்ணிட்டிருக்கேன்\nகுளிர்ந்து கிடக்கும் இந்த விடியலை, கதகதப்பாய் கட்டியணைத்து முன்னுச்சியில் ஒரு முத்தமிட்டாலலென்ன\nஇப்போது கவ்வியிருக்கும் இந்த உணர்வு, ஒரு உறக்கத்திற்குப்பின் மாறிடச் சாத்தியமுண்டு. மாறிடச் சாத்தியமுடைய உணர்வுக்கா இத்தனை போராட்டம்\nநமக்கு IRCTCகூட நேரடிதொடர்பு இருக்குமோ யாருக்கு Tatkal போட்டாலும் கிடைக்குது. நம்ம பேரு ராசிக்கு ஆடி போயி ஆவணி போயி புரட்டாசி வந்தும் ம்ஹூம்\nநேரம் Saturday, November 23, 2013 வகை அனுபவம், கீச்சுகள், சிந்தனைகள், நகைச்சுவை\nஆசை தோசை அப்பளம் வடை\nமகள்களைப் பெற்ற அப்பாக்கள் மட்டும் மகள்கள் விரும்புவதை நிறைவேற்றிவிட கொஞ்சம் கூடுதலாய் விரும்புகின்றனர். தம்பி மகள் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்த தன் அப்பாவின் முகம் முழுதும் ஒப்பனைகள் செய்து, உதட்டுச்சாயம் பூசி, புருவம் சுற்றி பொட்டு வைத்து கொண்டாடிக் கொண்டிருந்த ஒரு விடுமுறை மதியத்தில் எவரோ கதவைத் தட்டியிருக்கின்றனர்.\nஅந்த அழகிய தருணம் குறித்து என் மனைவி விவரித்துக் கொண்டிருக்க, கேட்டுக் கொண்டிருந்த என் மகளுக்குப் பொறுக்க முடியாமல் போய்விட்டது. அதற்கு நான்தானா கிடைத்தேன் மதியம் பசியாறிவிட்டு அமர���ந்திருந்த என்மேல் பாய்ந்தவளின் ஆசை சரிதான். ஆனால் அது ஆசை மட்டுமில்லை, பேராசை. பேராசை என்றுமே தவறுதானே மதியம் பசியாறிவிட்டு அமர்ந்திருந்த என்மேல் பாய்ந்தவளின் ஆசை சரிதான். ஆனால் அது ஆசை மட்டுமில்லை, பேராசை. பேராசை என்றுமே தவறுதானே. உறங்காமல் இருந்ததாலோ என்னவோ முகத்தை விட்டுவிட்டு முடிமேல் ஆசை கொண்டு அதை வடிவம் மாற்ற விரும்பிவிட்டாள்.\n”அப்பா… உங்களுக்கு ஸ்பைக் ஹேர் ஸ்டைல் பண்றேம்பா” என்றவள் என்னை அமேசான் காடுகளில் தினமும் குளித்து முடி உலர்த்துவன் என்று நினைத்தாளோ அல்லது தன் தந்தையாகப்பட்டவனுக்கு தன் கண்ணுக்குத் தெரியாவிட்டாலும்கூட முடி இருக்கலாம் என்று நினைத்தாளோ அல்லது தன் தந்தையாகப்பட்டவனுக்கு தன் கண்ணுக்குத் தெரியாவிட்டாலும்கூட முடி இருக்கலாம் என்று நினைத்தாளோ தெரியவில்லை. ஒன்று மட்டும் நிச்சயம் நினைப்பும் ஆசையும் அவள் கண்ணை மறைத்திருக்க வேண்டும்.\nசீப்பை எடுத்து அங்குமிங்கும் கிடந்த முடிகளை என்னென்னவோ செய்ய முயற்சித்து, எதுவும் செய்யமுடியாமல், தனது தோல்வியையும் ஒப்புக்கொள்ள முடியாமல் துவண்டு சோர்ந்து விட்டாள். என்னை மாதிரி ஆட்களுக்கு முடிவெட்டுவோர் எத்தனை சிரமப்படுவார்கள் என்பது அவளுக்கு கொஞ்சம் ஆறுதலை அளித்திருக்கலாம். அடுத்த முறை தப்பித்தவறி எர்வாமாட்டீன் விளம்பரம் வந்தால் தாவிப்போய் தொலைக்காட்சியை அணைத்துவிட வேண்டும்.\nமுடி குறைவாய்ப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் மகள்களின் ஆசையை நிறைவேற்ற முடியாமல் போவதும் எத்தனை துன்பமென்று\nநேரம் Saturday, November 09, 2013 வகை அனுபவம், நகைச்சுவை, மகள்\nநேரம் Friday, November 08, 2013 வகை கவிதை, குறுங்கவிதை\nநகரத்து மண்ணில் பாய்ந்த கிராமத்து வேர் (kathir7@gmail.com, 9842786026)\nஅதிகம் வாசிக்கப்பட்ட - 10\nஇன்னும் சொல்லப்போனால் நாங்களே அந்த பித்தன்\nஆயிரமாயிரம் ஏப்பிஸ்களின் அன்பு முத்தத்தில்\nகல்வி வணிகத்திற்கெதிராக ஒற்றை மனிதனின் ஓங்கிய புரட்சி\nரொம்ப நாளாச்சு நட்புகள் குறித்து இப்படி எழுதி\nபுத்தகத் திருவிழாவில் அறிவுமதி & உதயச்சந்திரன்\nஆசை தோசை அப்பளம் வடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moreshareandcare.blogspot.com/2011/10/method-to-madness.html", "date_download": "2018-05-25T10:49:44Z", "digest": "sha1:X4JJIMVWI3LYRKFIFVR3FA7O6AFAYWOH", "length": 31091, "nlines": 185, "source_domain": "moreshareandcare.blogspot.com", "title": "MORE SHARE AND CARE: Method to Madness… வன்+முறை", "raw_content": "\nவன்முறை என்ற வார்த்தையை நாம் அடிக்கடி பயன்படுத்துகிறோம். எனக்குத் தெரிந்த தமிழ் அறிவைக் கொண்டு, இந்த வார்த்தையைப் பதம் பிரித்துப் பார்த்தேன். அப்படி பதம் பிரித்து பொருள் காணும்போது இந்த வார்த்தை கொஞ்சம் புதிராகத் தெரிந்தது.\nவன்முறை... வன்மை + முறை. வன்மை என்பது மென்மையின் எதிர்மறை. கோபம், கொடூரம், இவைகளை வெளிப்படுத்தும் ஒரு வார்த்தை. சரி... ஆனால், இந்த வார்த்தையுடன் ஏன் 'முறை' என்ற வார்த்தையை இணைத்துள்ளோம் என்பது எனக்குப் புரியாதப் புதிராக உள்ளது. வன்மையுடன் கொடுமை என்ற வார்த்தையை இணைத்து, வன்கொடுமை என்று சொன்னால், நாம் சொல்ல வந்த பொருளை இன்னும் கொஞ்சம் அழுத்தமாகச் சொல்லலாமே முறை தவறி நடக்கும் இந்த வன்செயல்களை வன்முறை என்று ஏன் அழைக்கிறோம் என்பதே என் கேள்வி, என் புதிர்.\nஆனால், நாம் வாழும் இந்த 21ம் நூற்றாண்டில் வன்முறை என்ற இந்த வார்த்தையின் முழு பொருளும் விளங்குமாறு பல செயல்கள் நடைபெறுகின்றன. வன்மையானச் செயல்கள் முறையோடு, திட்டமிட்டு நடத்தப்படுவதால், இதை வன்முறை என்று சொல்வதும் பொருத்தமாகத் தெரிகிறது. வன்முறைகளில் ஈடுபடும் குழுக்கள், வன்முறைகளுக்காக ஏவிவிடப்படும் கூலிப் படைகள், கொலைப் படைகள், ஏதோ ஓர் அலுவலகத்தில் அல்லது தொழில் நிறுவனத்தில் பணி புரிவதுபோல், எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல், தங்களுக்குக் குறித்துவிடப்பட்ட பணியை 'கச்சிதமாக' முடிக்கின்றனர். வன்முறையை ஒரு வர்த்தகப் பொருளைப் போல் பட்டியலிட்டு விற்கின்றனர். உயிரைப் பறிக்க ஒரு தொகை, ஆள் கடத்தல், உடலை ஊனமாக்குதல் இவற்றிற்கு ஒரு தொகை என்று வன்முறை இப்போது விற்பனை செய்யப்படுகிறது.\nவன்முறைகளின் உச்சகட்டமாக விளங்கும் தீவிரவாதம் தலைவிரித்தாடும் இந்த நாட்களில், ஒவ்வொரு தீவிரவாதத் தாக்குதலுக்கும் முன்பு, மிகத் துல்லியமான திட்டங்கள் வகுக்கப்படுகின்றன என்று அறியும்போது, மனம் வேதனைப்படுகிறது. தாக்குதலில் ஈடுபடுபவர்கள், அவற்றைத் திட்டமிடுபவர்கள் எல்லாருமே படித்தவர்கள், பட்டதாரிகள் என்று அறியும்போது மனம் இன்னும் அதிகமாக வேதனைப்படுகிறது. தாங்கள் செய்யப்போவது கொடுமையானச் செயல்கள் என்று தெரிந்தும், திட்டமிட்டு வன்முறைகளை நிறைவேற்றும் இவர்களைப் புரிந்து கொள்வது மிகவும் கடினமாக உள்ளது.\nவன்முறையைப் பற்றி இன்று நாம் சிந்திப்பதற்கு இரு முக்கிய காரணங்கள் உண்டு. முதல் காரணம்... இன்று அக்டோபர் 2. காந்தி ஜெயந்தி என்று கொண்டாடப்படும் இந்த நல்ல நாளில் மகாத்மா காந்தி பிறந்தார். இதே நல்ல நாளில் மற்றொரு கண்ணியமான அரசியல் தலைவர் லால் பகதூர் சாஸ்திரியும் பிறந்துள்ளார். இதே அக்டோபர் 2ம் தேதி கர்மவீரர் காமராஜ் இறந்த நாள். இந்த மூன்று தலைவர்களை நினைத்துப் பார்க்கும்போது, இவர்கள் பிறந்த இந்திய மண்ணில் நானும் பிறந்தேனே என்று பெருமைப்படுகிறேன். அரசியல் என்ற சொல்லுக்கே ஒரு புனிதமான அர்த்தம் தந்தவர்கள் இவர்கள். ஆனால், இன்று அரசியல் என்றதும் அராஜகம், அடாவடித்தனம், வன்முறை இவைகளே இந்தச் சொல்லுக்கு இலக்கணமாகி வருவது வேதனையைத் தருகிறது.\n1869ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி காந்தி பிறந்தபோது, அகிம்சையும் அவருடன் இணைந்து இரட்டைப் பிறவியாகப் பிறந்ததோ என்று எண்ணிப் பார்க்கத் தோன்றுகிறது. காந்தி என்றதும் உலகம் முழுவதும் அகிம்சையும் அதே மூச்சில் பேசப்படுகிறது. எனவே, 2007ம் ஆண்டு ஐ.நா.பொது அவை அக்டோபர் 2ம் தேதியை அகில உலக வன்முறையற்ற நாள் என்று அறிவித்துள்ளது. இந்த வன்முறையற்ற உலக நாளை ஐ.நா.வின் அதிகாரப்பூர்வ நாளாக உருவாக்க இந்தியத் தலைவர்கள் அரும்பாடு பட்டனர் என்று அறிகிறோம். வன்முறையற்ற உலக நாளை உருவாக்கிவிட்டு, அதனை இந்திய மண்ணில் நிஜமாக்க முடியாமல் நாம் தவிக்கிறோம். வன்முறையைப் பற்றி இன்று நாம் எண்ணிப்பார்க்க வன்முறையற்ற உலக நாளான அக்டோபர் 2 முதல் காரணம்.\nவன்முறையைப் பற்றி இன்று எண்ணிப்பார்க்க மற்றொரு காரணம் நமக்கு இன்று தரப்பட்டுள்ள ஞாயிறு வாசகங்கள். இறைவாக்கினர் எசாயா மற்றும் மத்தேயு நற்செய்தி இரண்டிலும் திராட்சைத் தோட்டம் ஒன்றை மையப்படுத்தி சொல்லப்பட்டுள்ள கருத்துக்களை இணைத்துப் பார்க்கும்போது, வன்முறையைப்பற்றி இரு கோணங்களில் நாம் சிந்திக்க முடியும்.\nஒரு திராட்சைத் தோட்ட உரிமையாளருக்கு எதிராக, அத்தோட்டத்தை குத்தகைக்கு எடுத்திருக்கும் தொழிலாளர்கள் திட்டமிட்டு செய்யும் வன்முறைகளை நற்செய்தியில் இயேசு கூறியுள்ளார். கவனமாக தான் வளர்த்துவந்த ஒரு திராட்சைத் தோட்டத்தைக் குத்தகைக்காரர்களிடம் கொடுக்கிறார் ஒரு முதலாளி. அறுவடை நேரம் வந்ததும், தனக்குச் சேரவேண்டிய பங்கை கேட்டதற்கு, அவருக்குக் கிடைக்கும் பதில்கள் அநீதியானவை. திராட்சைத் தோட்டத் தொழிலாளிகள் செய்ததாக நாம் நற்செய்தியில் வாசிக்கும் வரிகள் இவை:\nமத்தேயு நற்செய்தி 21: 35-36\nதோட்டத் தொழிலாளர்களோ அவருடைய பணியாளர்களைப் பிடித்து, ஒருவரை நையப் புடைத்தார்கள்; ஒருவரைக் கொலை செய்தார்கள்; ஒருவரைக் கல்லால் எறிந்தார்கள். மீண்டும் அவர் முதலில் அனுப்பியவர்களைவிட மிகுதியான வேறு சில பணியாளர்களை அனுப்பினார். அவர்களுக்கும் அப்படியே அவர்கள் செய்தார்கள். தம் மகனை மதிப்பார்கள் என்று அவர் நினைத்துக் கொண்டு அவரை இறுதியாக அவர்களிடம் அனுப்பினார். அம்மகனைக் கண்ட போது தோட்டத் தொழிலாளர்கள், ‘இவன்தான் சொத்துக்கு உரியவன்; வாருங்கள், நாம் இவனைக் கொன்று போடுவோம்; அப்போது இவன் சொத்து நமக்குக் கிடைக்கும்’ என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள். பின்பு அவர்கள் அவரைப் பிடித்து, திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே தள்ளிக் கொன்றுபோட்டார்கள்.\nஇந்த நற்செய்திப் பகுதியை வாசிக்கும்போது, எதோ ஒரு தினசரி செய்தித்தாளை வாசிக்கும் உணர்வு எனக்குள் மேலோங்கியது. நாம் செய்திகளில் வாசிக்கும் ஒரு சில நிகழ்வுகளை, அந்நிகழ்வுகளுக்குப் பின்னணியில் வன்முறைகளைத் திட்டமிடும் பல தலைவர்களை நினைத்துப் பார்க்க வைத்தது. மக்களின் பிரதிநிதிகளாக பொறுப்பேற்கும் பல அரசியல் தலைவர்கள் தாங்கள் குத்தகைக்காரர்கள் என்பதையும், தங்களுக்குத் தரப்பட்டுள்ள பொறுப்புக்கு கணக்கு கொடுக்கவேண்டியவர்கள் என்பதையும் சிறிதும் எண்ணிப் பார்க்காமல், எதோ அந்த நாடு, அந்த மாநிலம், அங்குள்ள மக்கள் எல்லாமே தனக்குரிய பொருள்கள் என்பது போல் அவர்கள் செயல்படும் போக்கு பல நாடுகளில் வளர்ந்துவருவதை இந்த உவமை எனக்கு நினைவுறுத்தியது. பொறுப்புக்களை மறந்து செயல்படும் தலைவர்களுக்கு அப்பொறுப்புக்களைப் பற்றி யாராவது நினைவுறுத்தினால், அவர்கள் பழிதீர்க்கப்படுவார்கள். தன்னை மிஞ்சியவர்கள் யாரும் இல்லை என்ற இறுமாப்பில் உருவாகும் வன்முறை இன்றைய வாசகங்கள் தரும் ஒரு கோணம்.\nமற்றொரு கோணம் நம் அனைவரையுமே குற்றவாளிகளாக்குகிறது. அதாவது, நாம் அனைவருமே இந்த உலகில் குத்தகைக்காரர்கள். இந்த உலகம் நமக்குச் சொந்தமானது அல்ல. இது நம் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பதை மறந்து, அல்லது வேண்டுமெ��்றே மறுத்து நமது சுற்றுச்சூழலுக்கு நாம் செய்துவரும் வன்முறைகளையும் சிந்திக்க இன்றைய வாசகங்கள் நம்மை அழைக்கின்றன. சுவையுள்ள பழங்கள் தரும் திராட்சைத் தோட்டமாக இந்த உலகை இறைவன் உருவாக்க முயலும்போது, அந்தத் திட்டத்திற்கு எதிராக நாம் செயல்பட்டு வருகிறோம் என்பதை இறைவாக்கினர் எசாயா கூறியுள்ளார்.\nசெழுமை மிக்கதொரு குன்றின்மேல் என் நண்பருக்குத் திராட்சைத் தோட்டம் ஒன்றிருந்தது. அவர் அதை நன்றாகக், கொத்திக்கிளறிக் கற்களைக் களைந்தெடுத்தார்: நல்ல இனத் திராட்சைச் செடிகளை அதில் நட்டுவைத்தார்: அவற்றைக் காக்கும் பொருட்டுக் கோபுரம் ஒன்றைக் கட்டி வைத்தார்:... நல்ல திராட்சைக் குலைகள் கிட்டுமென எதிர்பார்த்து காத்திருந்தார். மாறாக, காட்டுப்பழங்களையே அது தந்தது.\nஇறைவனின் கைவண்ணமான இந்த உலகை, இயற்கைச் சூழலை நமது பொறுப்பற்ற செயல்களால் சீரழித்து வருகிறோம். நமது பூமியை, தேவைக்கும் அதிகமாகக் காயப்படுத்தி வருகிறோம். இந்த காயங்களுக்குப் பதில் சொல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை அவ்வப்போது இயற்கைப் பேரழிவுகள் நமக்குச் சொல்லி வருகின்றன. இருந்தாலும், நாம் பாடங்களைக் கற்றுக் கொண்டதைப் போல் தெரியவில்லை.\nபழங்களை எதிர்பார்த்து ஏமாந்துபோகும் இறைவனைப் பற்றி இறைவாக்கினர் எசாயா கூறும் இந்த வரிகளை வாசிக்கும்போது, நம் குடும்பங்களில் வளர்ந்து வரும் நம் குழந்தைகளைப் பற்றியும் எண்ணிப்பார்க்கத் தோன்றுகிறது. பல திட்டங்கள், கனவுகளோடு பல்வேறு பாடுகள் பட்டு நாம் வளர்க்கும் குழந்தைகள், நம் எதிர்பார்ப்புக்கு மாறாக, வேறு வழிகளில் செல்லும்போது ஒவ்வொரு பெற்றோரும் படும் வேதனைகளை இன்று இறைவனின் வேதனைகளாக இறைவாக்கினர் எசாயா வர்ணித்துள்ளார். நம் குடும்பங்களில் இனிய சுவையுள்ள நல்ல பழங்கள் தரும் கொடிகளாய் நம் குழந்தைகள் வளர வேண்டும் என்று சிறப்பாக மன்றாடுவோம்.\nமனித குலத்திற்கும் நமது சுற்றுச்சூழலுக்கும் எதிராக நாம் செய்யும் பல வன்முறைகளைப் பற்றி விரிவாகச் சிந்தித்ததால் நொந்து போன உள்ளத்துடன் நம் சிந்தனைகளை நிறைவு செய்வதா என்று நான் தயங்கியபோது, இன்றைய இரண்டாம் வாசகம் எனக்கு ஆறுதலான, உற்சாகமூட்டும் எண்ணங்களைத் தந்தது. புனித பவுல் அடியார் பிலிப்பியருக்கு எழுதிய வரிகளுடன் நம் சிந்தனைகளை இன்று நிறைவு செய்வோம்.\nபிலிப்பியருக்கு எழுதிய திருமுகம் 4: 6-9\nஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள்: மீண்டும் கூறுகிறேன், மகிழுங்கள். கனிந்த உங்கள் உள்ளம் எல்லா மனிதருக்கும் தெரிந்திருக்கட்டும்... நன்றியோடு கூடிய இறை வேண்டல், மன்றாட்டு ஆகிய அனைத்தின் வழியாகவும் கடவுளிடம் உங்கள் விண்ணப்பங்களைத் தெரிவியுங்கள். அப்பொழுது, அறிவெல்லாம் கடந்த இறை அமைதி கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள உங்கள் உள்ளத்தையும் மனத்தையும் பாதுகாக்கும்... சகோதர சகோதரிகளே, உண்மையானவை எவையோ, கண்ணியமானவை எவையோ, நேர்மையானவை எவையோ, தூய்மையானவை எவையோ, விரும்பத்தக்கவை எவையோ, பாராட்டுதற்குரியவை எவையோ, நற்பண்புடையவை எவையோ, போற்றுதற்குரியவை எவையோ, அவற்றையே மனத்தில் இருத்துங்கள். அப்போது அமைதியை அருளும் கடவுள் உங்களோடிருப்பார்.\nIgnored Invitations… அலட்சியப்படுத்திய அழைப்புக்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/new-car/variant/renault/kwid/rxe-radio-option", "date_download": "2018-05-25T10:56:21Z", "digest": "sha1:3XZQDYOCQFW4BTEN6AL6UOE6HTG25RB5", "length": 62978, "nlines": 1925, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் KWID RXE Radio Option - விலை, இல் விமர்சனம் உள்ளது | கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » ரெனால்ட் கார்கள் » ரெனால்ட் KWID » RXE Radio Option கண்ணோட்டம்\nகண்ணோட்டம் :பிராண்ட்_மாதிரி_மாறுபாடு ரெனால்ட் KWID RXE Radio Option\nஎஃப்எம் / ஏஎம் / வானொலி\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கண்ட்ரோல்\nUSB மற்றும் துணை உள்ளீடு\nரிமோட் எரிபொருள் மூடி ஓப்பனர்\nகுறைந்த எரிபொருள் எச்சரிக்கை விளக்கு\nபின்புற ஸீட் சென்டர் ஆர்ம்‌ரெஸ்ட்\nகப் ஹோல்டர்ஸ் - முன்புறம்\nகப் ஹோல்டர்ஸ் - பின்புறம்\nபின்புற ஏ / சி திறப்புகள்\nசூடான இடங்களை - முன்னணி\nசூடான இடங்களை - பின்புற\nபல செயல்பாடு ஸ்டீயரிங் வீல்\nஎன்ஜின் ஸ்டார்ட் / ஸ்டாப் பட்டன்\nஆண்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம்\nபகல் & இரவு பின்புற பார்வை கண்ணாடி\nபயணிகள் பக்க பின்புற பார்வை மிரர்\nகதவு பாதி திறந்து எச்சரிக்கை\nமத்திய ஏற்றப்பட்ட எரிபொருள் டேங்க்\nஉயரம் அனுசரிப்பு முன்புற வார்ள்\nஸ்மார்ட் அணுகல் அட்டை நுழைவு\nஇன்னும் மீது ரெனால்ட் KWID\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய��ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BF_4_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-05-25T11:08:45Z", "digest": "sha1:C3G675Q65366B6CQ2YDOKEC6OLY3LHCJ", "length": 7482, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "டி 4 செயல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nபொசனானிலுள்ள, போர்ட் 7 ல்,நச்சு வாயு செலுத்த பயன்படுத்தப்பட்ட இராணுவ கிடங்கு அறை எண் 17\nடி 4 செயல்- (T4 Action- Euthanasia Program) வலியில்லா மரணம் விளைவித்தல் , நாசி ஜெர்மனியில் இந்த செயல் மூலம் 1939 முதல் 1941 வரையிலுள்ள நாசி ஜெர்மனி காலத்தில் ஜெர்மனி மருத்துவர்களால் சுமார் 70,273 மக்கள் கொல்லப்பட்டனர். ஊனமானவர்கள், மன நோயால் பாதிக்கப்பட்ட யேர்மனியர்கள் இவ்வாறு கொல்லப்பட்டார்கள். இவர்களை உயர்ந்த யேர்மனிய மனித இனத்துக்குப் பொருத்தல் இல்லாதவர்கள் என்பதால் கொல்லப்பட வேண்டும் என்று நாசிகள் முடிவு செய்தனர். செப்டம்பர் 1, 1939 ல் வெளியிடப்பட்ட இட்லரின் ரகசிய சுற்றறிக்கையின்படி மிகவும் கொடிய தீர்க்க முடியாத நோயினால் பாதிக்கபட்டவர்கள் என்றும் மருத்துவர்களால் கைவிடப்பட்டவர்கள் என்றும் காரணம் காட்டி நச்சு வாயு செலுத்திக் கொல்லப்பட்டனர். அக்டோபர் 1941 ல் சுமார் 2,75000 மக்கள் டி 4 செயல் மூலம் கொல்லப்பட்டதாக தக்க சாட்சியங்களுடன் நியுரம்பெர்க் விசாரணை ஆணையம் உறுதி செய்தது. சங்கேத வார்த்தையான டி 4 என்பது டையர் கார்ட்டன்ஸ்டார்ப் 4 (பெர்லினுடைய ஒரு வீதியின் பெயர்) என்ற வார்த்தையின் சுருக்கமே. இந்த இடத்தில் இயங்கிவரும் மருத்துவக்குழுவுக்கே அந்த ரகசிய சுற்றறிக்கை சென்றது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 21:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?p=8208&sid=0311002b1309ac81169e2e9ee33fec9f", "date_download": "2018-05-25T10:58:47Z", "digest": "sha1:OXEJCUQZMHPZ7K7ZHL2XETVH46ZB5PLN", "length": 29366, "nlines": 358, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nவீணை ஸ்ரீவாணி - அழகிய வீணை விழியங்கள் • பூச்���ரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) ‹ விழியம் (Video)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவீணை ஸ்ரீவாணி - அழகிய வீணை விழியங்கள்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஒளி மிடையமான(Visible Media) காணொளிகள் இடம் பெரும் பகுதி.\nவீணை ஸ்ரீவாணி - அழகிய வீணை விழியங்கள்\nby கரூர் கவியன்பன் » நவம்பர் 7th, 2016, 11:30 pm\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: வீணை ஸ்ரீவாணி - அழகிய வீணை விழியங்கள்\nby கரூர் கவியன்பன் » நவம்பர் 7th, 2016, 11:42 pm\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: வீணை ஸ்ரீவாணி - அழகிய வீணை விழியங்கள்\nby கரூர் கவியன்பன் » நவம்பர் 7th, 2016, 11:43 pm\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) ப���றமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா க���ரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வ��ிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thevarcommunity.blogspot.com/2015/11/blog-post_17.html", "date_download": "2018-05-25T10:53:41Z", "digest": "sha1:QCIA6MTTJUYDI423LFTYVRFGBWF2MXP6", "length": 8852, "nlines": 151, "source_domain": "thevarcommunity.blogspot.com", "title": "THEVAR / DEVAR OR MUKKULATHOR NEWS AND GENERAL INFORMATION(S): கள்ளர் கல்வி கழக நிர்வாகக்குழு தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்", "raw_content": "\nகள்ளர் கல்வி கழக நிர்வாகக்குழு தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்\nஉசிலம்பட்டி கள்ளர் கல்வி கழகத்தின் நிர்வாகக்குழு தேர்தல் வரும் 29-ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்றுமாலையே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் அதிகாரி ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் தெரிவித்துள்ளார்.\nஉசிலம்பட்டி கள்ளர் கல்வி கழகத்துக்கு தலைவர், செயலர், பொருளாளர் மற்றும் 13 நிர்வாக குழு உறுப்பினர்கள், சங்கத்தின் பொதுக்குழு உறுப்பினர்களால் ஓட்டுப்பதிவு முறையில் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.\nதலைவர் பதவிக்கு பி.கே.எம். செல்லக்கண்ணன், பி.சின்னிவீரன், எம்.ஜெபமணி, எஸ்.மாசாணம் மற்றும் கே.ஏ. முருகன் ஆகியோரும், செயலர் பதவிக்கு பி.பாலசுப்பிரமணியன், ஓ.சின்னசாமி, பி.கல்யாணசுந்தரம், பி.பாண்டியன் ஆகியோரும், பொருளாளர் பதவிக்கு ஓ.சந்திரன், ஏ.தேவராஜன், டி.மணிகண்டன், மஞ்சு கணேஷ், திலகர் ஆகியோரும் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு 57 பேரும் போட்டியிடுகின்றனர்.\nநவம்பர் 29-ஆம் தேதி வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். அன்று மாலை 5.30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தெடங்கும்.\nவாக்களிக்க வரும் உறுப்பினர்கள் அவர்களின் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையுடன் வரவேண்டும். அடையாள அட்டை இல்லாதவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.\nதேர்தலில் பிரச்னை ஏற்படுத்தும் உறுப்பினர்கள் காவல்துறையினர் மூலம் வெளியேற்றப்படுவர். தலைவர், செயலர், பொருளர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களால் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகள் மட்டும் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்திற்கு அனுமதிக்கப்படுவர்.\nதேர்தலன்று கல்லூரி வளாகத்திற்குள் யாரும் பிரசாரத்திலோ வாக்கு சேகரிப்பிலோ ஈடுபடக்கூடாது, என தேர்தல் அதிகாரி பத்மநாபன் தெரிவித்துள்ளார்.\nநடிகர் கார்த்திக் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு ...\nஇளைய பசும்பொன் திரு.இரமேஸ் அவர்களை பற்றி சிறு குறி...\nகள்ளர் கல்வி கழக நிர்வாகக்குழு தேர்தல் ஏற்பாடுகள் ...\nஶ்ரீவைகுன்டம் இன்ஸ்பெக்டரின் அதிகார துஷ்பிரோகத்தை ...\n813 வி.ஏ.ஓ. பணியிடங்களுக்கு பிப்ரவரி 14-ல் போட்டித...\nஷேர் செய்தால் யாரோ ஒருவராது பயனடையலாம்....\nதமிழ் தேசிய மக்கள் முன்னணி -TNPF\nதேவர் சிலை தங்கக் கவசம்: வங்கிப் பெட்டகத்தில் ஒப்ப...\nட்விட்டரில் என் பெயரில் மோசடி நடக்கிறது: கொம்பன் இ...\nமக்களுக்காக உண்மையாக உழைக்கும் பொய் வாக்குறுதிகளை ...\nஎனக்காக வருந்திய அனைத்து இதயங்களுக்கும் நன்றி: நடி...\nமதுரையில் விதி மீறி பேரணி: அ.இ.பா.பி. எம்.எல்.ஏ. உ...\nதமிழகத்தில் ஜல்லிக்கட்டு தொடர வேண்டும்: கமல் ஹாசன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/actors/06/151159?ref=home-feed", "date_download": "2018-05-25T10:52:39Z", "digest": "sha1:NNK6NB6A444Z2NQQOYCOLSRZ4DY4J6QG", "length": 6865, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "தனது முன்னாள் மனைவிக்கு இப்படி ஒரு உதவி செய்திருக்கிறாரா நடிகர் பிரகாஷ் ராஜ் - home-feed - Cineulagam", "raw_content": "\nகாதல் திருமணம் செய்த பெண்...மாமியார் செய்த கேவலமான செயல்...பெண் எடுத்த அதிரடி முடிவு\nநடிகர் அமீர்கானுக்கு இவ்வளவு அழகான மகளா\nபழத்தை திருடியவரை மரத்தில் கட்டி வைத்து உதைத்த பொது மக்கள் - என்ன பழம் தெரியுமா\nஎல்லோரும் எதிர்பார்க்கும் ஐ.பி.எல் இறுதிப்போட்டி நிகழ்ச்சி ரசிகர்களை மகிழ்விக்க வரும் பிரபலங்கள் இவர்கள் தான்\nமைக்கேல் ஜேக்சனின் மர்ம இரகசியம் வெளியானது\nசீரியல் நடிகை லட்சுமி வாசுதேவனுக்கு இவ்வளவு அழகான ம��ளா இங்கே பாருங்க இந்த புகைப்படத்தை\nபிரபல முன்னணி நடிகருடன் ஜோடி சேரும் எங்க வீட்டு மாப்பிள்ளை புகழ் அபர்ணதி- என்ன படம்\nகோடி கணக்கான பணத்திற்காக நடிகை ஸ்ரீதேவி கொலை திடுக்கிடும் தகவலினால் வெடிக்கும் புதிய சர்ச்சை\nஇறந்த தாயை அடக்கம் செய்யாமல் 5 மாதமாக மகன்கள் செய்த காரியம்\nஇதுவரை யாருமே பார்க்காத நடிகை கஜோலின் 15 வயது மகள் புகைப்படம் இதோ\nபிரபலங்கள் கலந்துகொண்ட நடிகர் சௌந்தரராஜன்-தமன்னா திருமண புகைப்படங்கள்\nபிகினியில் அனேகன் பட ஹீரோயின் அமைரா டஸ்டுர்\nகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட VJ ரம்யா\nமூன்றாவது முறை கர்ப்பமாக இருக்கும் நடிகை ரம்பாவின் இதுவரை பார்த்திராத குடும்ப புகைப்படங்கள்\nபாபநாசம் படத்தில் நடித்த சிறுமி எப்படி ஆகிவிட்டார் பாருங்கள்- புகைப்படத்தொகுப்பு\nதனது முன்னாள் மனைவிக்கு இப்படி ஒரு உதவி செய்திருக்கிறாரா நடிகர் பிரகாஷ் ராஜ்\nநடிகர்களில் பல பிரபலங்கள் முதல் திருமணத்தை முடித்துக் கொண்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளனர்.\nஅதில் பார்த்தால் நடிகர் பிரகாஷ் ராஜும் தன்னுடைய முதல் மனைவி லலிதா குமாரியை விவாகரத்து செய்துவிட்டு போனி வர்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.\nஇந்த நிலையில் லலிதா குமாரி படங்களில் நடிப்பதை விட்டுவிட்டு பணத்திற்காக நிகழ்ச்சிகள் செய்ய முயற்சி செய்திருக்கிறார். ஆனால் முதலீடு எதுவும் இல்லாமல் அவர் திணறியிருக்கிறார்.\nஇந்த தகவலை தெரிந்து கொண்ட பிரகாஷ் முன்னணி தொலைக்காட்சியை தொடர்பு கொண்டு தனது முன்னாள் மனைவி லலிதாகுமாரிக்கு ஒரு நிகழ்ச்சி ஒதுக்கும்படி கேட்டுக் கொண்டாராம். தற்போது அவருக்கு புது வாய்ப்பு கிடைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/2017/11/17/170099/", "date_download": "2018-05-25T10:50:47Z", "digest": "sha1:IENVTRG3GDJTFVWPUBTN4PEHYJTNDPOM", "length": 15390, "nlines": 248, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » எமோஷனல் இன்டெலிஜென்ஸ் 2.0", "raw_content": "\nஐம்பதாயிரம் பிரதிகள் விற்ற “இட்லியாக இருங்கள் – எமோஷனல் இன்டெலிஜென்ஸ்” நூலின் இரண்டாம் பாகம்.\nஅறிவாற்றலை அளவிடும் ஐகி முறையை இப்போது ஒருவரும் பயன்படுத்துவதில்லை.\nஅறிவுத்திறன் இருந்தால்தான் வெற்றி பெறமுடியும், மாபெரும் சாதனைகள் புரியமுடியும் என்னும் நம்பிக்கையும்கூட பெருமளவில்த க��்ந்துவிட்டது. இப்போது உலகை ஆண்டுகொண்டிருப்பது EQ எனப்படும் எமோஷனல் இன்டெலிஜென்ஸ் மட்டுமே.\nஉள்ளுணர்வுகளைத் துல்லியமாகப் புரிந்துகொண்டு அவற்றைச் சரியான முறையில் கையாளும் கலையை யார் திறன்படக் கற்கிறார்களோ அவர்களே இன்று வெற்றியாளர்களாக வலம் வருகிறார்கள். தனிப்பட்ட வாழ்வில் மட்டுமல்ல படிப்பு, அலுவலகம், தொழில் என்று வாழ்வின் எந்த நிலையில் இருந்தாலும் EQ முக்கியமானதாக மாறுகிறது.\n நீங்கள் இயங்கும் துறையில் முதன்மைச் சாதனையாளராகத் திகழவேண்டுமா உங்கள் சிந்தனைகள், செயல்பாடுகள் இரண்டிலும் ஆச்சரியமூட்டும் மாற்றங்களை மேற்கொள்ளவேண்டுமா உங்கள் சிந்தனைகள், செயல்பாடுகள் இரண்டிலும் ஆச்சரியமூட்டும் மாற்றங்களை மேற்கொள்ளவேண்டுமா உங்களுடைய உகி திறனை மேம்படுத்திக்கொள்வதுதான் ஒரே அடிப்படை வழி.\nசோம. வள்ளியப்பனின் இந்தப் புத்தகம் IQ-வை விட ஏன் EQ முக்கியம் என்பதையும் அதை எப்படி வளர்த்துக்கொள்வது என்பதையும் முறைப்படி கற்றுக்கொடுக்கிறது.\n‘குமுதம் சினேகிதி’ இதழில் வெளிவந்து ஏகோபித்த பாராட்டைப் பெற்ற வாழ்வியல் தொடரின் புத்தக வடிவம்.\nஜி.ஆர்., தாமோதரன் வாழ்க்கை குறித்த ஆங்கிலப் புத்தகம் வெளியிடப்பட்டது\nசெம்மொழியும் சிவந்த ஈழமும் நூல் வெளியீடு\nநோய்களைக் குணப்படுத்தும் இந்துக் கோவில் மரங்கள்\nதெய்வத்திருமகள் – நூல் விமர்சனம்\nகமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன்\nஇந்த பதிவுக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nManivasagam Kumarasamy இந்த புத்தகம் படிக்க எனக்கு 4நாள் ஆயிற்று....ஷேர் பற்றி அறிவுரை நிறைய கூறியுள்ளார்..... உண்மையாகவே A to Z ...அதிக எடுத்துக் காட்டு கூறி bore அடிக்காமல் …\nKrishna moorthy எஸ்.ராவின் - உப பாண்டவம் சுமார் எட்டு அண்டுகளுக்கும் முன் என் ஆர்வம் மிகுதியில் திரு.ஜெயமோகனுக்கு ஒரு மெயில் (20/07/2011) செய்து ,உங்கள் எழுத்துக்களை இதுவரை வாசித்ததில்லை.எந்த வரிசையில் …\nஸ்ரீலேகா லோகநாதன் இந்த ஒரு புத்தகத்தில் அணைத்து பாகங்களும் இருக்கின்றதா இல்லையெனில் மற்ற பாகங்கள் எப்படி வாங்குவது \nசெல்வா kumar புக் எப்படி ஆர்டர் பண்றது\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் காமராஜ் -\nஞானகுரு இருட்டைக் கிழிப்பவன் இவன் - Gnanaguru\nகல்வியியல் TRB 4100 வினா விடைகள் -\nப்ளம் மரங்கள் பூத்து விட்டன -\nவெய்யில் உலர்த்திய வீடு - Veyyil Ularththiya Vidu\nஎம்பிராய்டரி & ட்ரெஸ் கட்டிங் - Embroidery & Dress Cutting\nதிருவண்ணாமலை தலபுராணம் என்னும் அருணாசல புராணம் -\nஸ்ரீமத் பாகவத புராணம் எனும் செவ்வைச் சூடுவார் பாகவதம் -\nமூலிகைப் பயிர்கள் சாகுபடி -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilthottam.in/t31878-topic", "date_download": "2018-05-25T10:41:50Z", "digest": "sha1:JKLXA2SP5MJK4SZ7HM6EA6MK35LOFOQC", "length": 30872, "nlines": 179, "source_domain": "www.tamilthottam.in", "title": "அம்மா உன்னை நேசிக்கிறேன்....", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது\n» பலவித முருகன் உருவங்கள்\n» இந்தியாவின் முதல் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர்\n» பி.வி. சிந்துவும் இறக்கையும்\n» தமிழுக்கு வரும் ஸ்பானிஷ் படம்\n» தூதரக அதிகாரிகள் மீது சீனா ஒலியலைத் தாக்குதல்\n» சட்டப் பேரவை: மே 29-இல் தொடங்கி 23 நாள்கள் நடைபெறும்: பி.தனபால்\n» உலகின் முதல் உறவு\n» உலக தைராய்டு தினம்\n» சென்னையில் புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை\n» ஸ்ரீநகரில் பிச்சை எடுக்க தடை\n» வங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'\n» அலகாபாத் பெயரை மாற்ற முடிவு\n» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு\n» முக்கியமான மூன்று விஷயங்கள்\n» வாழும் வரை வாழ்க்கை.. வாழ்ந்து காட்டுவோம்..\n» உரைவேந்தர் ஔவை துரைசாமி நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n» அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் குஜராத் மின் உற்பத்தி ஆலைக்கு எதிராக வழக்கு: விசாரணைக்கு ஏற்பு\n» வாவ் பாப்... பைனலுக்கு முன்னேறியது சென்னை\n» ஒரே நாளில் 11 படங்களா: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு\n» ‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு\n» நெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா\n» கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்\n» அசத்தல் சாதனைப் படைக்க சுரேஷ் ரெய்னாவுக்கு அரிய வாய்ப்பு\n» என்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்���ார் - மனம் திறந்த விராட் கோலி\n» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்\n» தியானம் செய்தால் நல்ல சிந்தனை\n» 24 மணி நேரத்தில் மழை வரும்\n» பெண் மாலுமிகளுக்கு அமைச்சர் வரவேற்பு\n» அரசு வீட்டை காலி செய்ய மறுப்பு: 2 வருடம் அவகாசம் கேட்கிறார் அகிலேஷ்\n» குமாரசாமி பதவியேற்பு; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\n» யார் இட்ட சாபம்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி\n» யார் இட்ட சாபம்: உஷா முத்துராமன்\n» யார் இட்ட சாபம்: சா. கா. பாரதி ராஜா\n» பிறந்த நாளை ஜென்ம நக்ஷத்திர நாளில் கொண்டாடுவதில் இவ்வளவு நன்மைகளா\n» இனி வழக்கம் போல் திருச்செந்தூரில் தங்கத்தேர் ஓடும்\n» வருகிறது லேட்டஸ்ட் ஸ்மார்ட் போன்\n» மீண்டும் சிந்தஸைசர் இசைப்புரட்சி\n» அழையா விருந்தினர்களை சமாளிப்பது எப்படி\n» குதிரைகள். - கவிதை\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதமிழ்த்தோட்டம் :: கட்டுரைச் சோலை :: பொது கட்டுரைகள்\nஇந்த பூவுலகில் எத்தனையோ உறவுகள் பேனப்பட்டாலும், நேசிக்கப்பட்டாலும் அதில் ஏதோ ஒரு ஆதாயம் நேசிப்பவருக்கும், நேசிக்கப்படுபவருக்கும் இயற்க்கையாகவே இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இந்த உலகில் எந்த எதிப்பார்ப்பும் இல்லாமல், உள்ளார்ந்த அன்பின் வெளிப்பாடாய் இருப்பது ஒரு தாய் தன் சேய் மீது காட்டும் அன்பு..\nஇன்று இந்த அன்பிற்க்காக ஏங்கும் பலரைப் பார்க்க முடிகின்ற இவ்வேளையில், இந்த அன்பு கிடைக்கப்பெற்றும் நம்மில் எத்தனைப்பேர் நமது தாயை நேசித்து இருக்கிறோம்.. ஆங்கிலத்தில் ஒரு தத்துவமுண்டு (Father is a Faith but Mother is a Fact) அதாவது தந்தை என்பது ஒரு நம்பிக்கை அடிப்படையிலான விடயம்.\nநமது தாய் சொன்னால்தான் தந்தை யார்ரென்பது நமக்கே தெரியும். ஆனால் தாய் என்பது ஒரு நிதர்சனமான உண்மை. தாய்க்கும், சேய்க்கும் இயற்க்கையாகவே ஒரு பினைப்பு இருக்கிறது. இந்த வேளையிலே நான் என் தாயை நினைத்துப் பார்கிறேன். அவள் எனக்காகப் பட்ட துன்பங்களையும், ஏற்றுக் கொண்ட தியாகங்களையும் என் விழியில் நிழலாடுகின்றது..\nஎத்தனை முறையோ நான் பள்ளிக்கு போக ஆரம்பித்த நாட்களில் கேள்விக் கனைகளால் துளைத்து எடுத்திருக்கிறேன். அப்போதெல்லாம் ஒவ்வொரு முறையும் சலிப்படையாமல் என் உச்சி முகர்ந்து முத்தமிட்ட்டு எனக்கு விடையளிப்பாள், அப்போது அவளிம் ஸ்பரிசம் எனக்��ு விளங்கவில்லை.\nகடையில் பார்க்கும் பொருட்கள் அனைத்தும் வேண்டும் என்று அங்கேயே கதறி அடம் பிடிப்பேன், தன்க்கென்று எதுவும் சேர்க்காத தாய் என் தந்தையனுப்பும் சிறு தொகையில் எங்கள் குடுப்பத்தையும் கவனித்து அதில் சேமிக்கும் சிறு தொகையை நான் கேட்டு அடம்பிடிக்கும் பொருளுக்காக செலவளிப்பாள்\nஎங்கள் வீட்டின் பொருளாதார மேதை. அப்போதும் கூட கேட்ட பொருல் கிடைத்த மகிழ்ச்சித்தான் என்னை சுற்றிக்கொண்டதே தவிற என் தாயின் உள்ளார்ந்த அன்பு விளங்கவில்லை..\nதென்மேற்கு பருவ மழையும், தென்கிழக்கு பருவமழையும் கோரத்தாண்டவமாடும் மழைக்காலங்களில் என் தாயோடு பயனித்திருக்கிறேன். அந்த மழையின் கடுமையில் மாட்டிக் கொள்ளும் தருவாயில் நான் நனைத்துவிடக் கூடாது என்பதற்காக அவள் போர்த்தியிருக்கும் முக்காட்டை எனக்குப் போர்தி, தனது குஞ்சுகளை அடைகாக்கும் கோழியைப் போல என்னை காத்து நின்று எனக்கு வரவேண்டிய ஜீரத்தையும், ஜலதோஷத்தையும் அவள் ஏற்றுக் கொண்டு அவதிப்படுவாள். அப்போது கூட மழையில். தப்பித்த ஆனந்தம்தான் மேலோங்கியதே தவிர எனக்காக துன்பத்தை ஏற்ற அந்த கருணையின் வடிவம் தெரியவில்லை.. .\nஆண்டுகள் கழிந்தன நானும் பெரியவனானேன். நண்பர்கள் வட்டாரமும் அதிகரித்தது. நாடோடிப்போல ஊர் சுற்றுவது. இரவில் ஊர் சுற்றிவிட்டு இரவு நடுநிசியில் தந்தையின் ஏசலுக்கு பயந்து பயந்து கதவைத் தட்டும்போது எனக்காக கண்னுறங்காமல் காத்திருந்து கதவைத் திறப்பாள். அப்போது கூட தந்தையின் ஏசலிலிருந்து தப்பித்த பெருமூச்சுத்தான் வந்தததே தவிர என்னை ஒரு போர் வீரன்போல் காத்த என் அன்னையின் வீரம் விளங்கவில்லை..\nவந்தது என் கல்லூரி நாட்கள் ஊரைவிட்டு, என் குடும்பத்தை பிரிய நேறும் வேளை. இதுவரை என்னை நிமிடம் கூட பிரியாமல் என்னையே சுற்றிக் கொண்டிருந்த என் அன்னையின் கண்கள் குழமாகியது அதைக்கூட புரிந்துக் கொள்ள முடியா வண்ணம் கல்லூரிக் கனவுகள் என் கண்னை மறைத்துவிட்டது.\nகல்லூரியில் படிக்கும் நாட்களில் என் அம்மா தினந்தோறும் போன் போட்டு பேசுவாள்... \" தங்கம், ராஜா, என் கண்மனி எப்படிப்பா இருக்கே.... சாப்டியா.. உடம்பு நல்லா இருக்காமா... ரோட்ல நறையா வண்டிகள் வரும் பாத்துப் போடி ராஜா.... சிலவுக்கு பணம் இருக்கா... \" இப்படி கணிவின் முகவரியாய் என் தாய்.. நானோ.. \" இருக்கேம்ம���..... எரிச்சல் பட்டுக் கொண்டு..... சரி.. சரி.. பணம் மட்டும் பேங்க்ல போட்டு விடுங்க... அப்புறம் பேசுறேன்...\" என்று வெடுகெண்டு போனை கட் செய்யும்போது, பணத்தின் வருகைக்காகத்தான் மனம் காத்திருந்ததே தவிர என் அன்னையின் உள்ளார்ந்த அன்பு தெரியவில்லை.. .\nஆண்டுகள் கடந்தது... கல்லூரியையும் முடித்தேன்... எல்லோருக்கும் இடமலித்த வளைகுடா.. என்னையும் ஆரத்தழுவி அனைத்தது.... அப்போதுதான் நான் மனிதனாக ஆனேன்.. இந்த பாலைவனப் பிரதேசம் என்னுள் தேங்கிக் கிடந்த பாச ஊற்றுகளை வெளிக்கொனர்ந்தது.. நல்ல சோற்றுக்கு அலைந்து திரியும் போது தான் என் அன்னை பாசத்துடன் ஊட்டிவிட்ட உணவின் சுவைத் தெரிந்தது.. .\nகடும் குளிரில் இங்கு நடுநடுங்கி படுக்கும்போதுதான் என்னை போர்த்தி விட்டு என்னைத் தாலாட்டிய என் அன்னையின் ஸ்பரிசம் தெரிந்தது. நோய்வாய் பட்டு கவனிக்க நாதியில்லாமல் இங்கு கிடக்கும் போதுதான் என் அன்னையின் அரவனைப்பின் ஆழம் தெரிந்தது... இப்படி பல பல நிகழ்வுகளில் என் அன்னையின் அரவனைப்பை இந்த வெந்த மணலில் நினைத்து நினைத்து ஏங்கியிருக்கிறேன்....\nஎன்னுள் பல மாற்றங்களை ஏற்படுத்திய என் இன்றும் கிஞ்சிற்றுக்கூட மாறாமல் அதே அன்போடு என்னை ஆரத் தழுவுகிறாள் தன்னுடைய பேச்சுக்களால். அதே விசாரிப்புகளோடு என் அன்னையின் தொலைப்பேசி அழைப்பு.. அதே நேசிப்பின் வார்த்தைகள் அவளிடத்தில்... நெஞ்சை அடைக்கும் அழுகையில் கண்கள் கண்ணீரைத் வெளிக்கொணற \" அம்மா உன்னை நேசிக்கிறேன் \" என்று சொல்ல வார்த்தை வராமல்... கண்ணீர் தோய்ந்த கண்களோடு இறுக்கி கட்டி அனைக்கிறேன் தொலைப்பேசியை....\nஎன்றும் அன்புடன் உங்கள் சகோதரன்..\nமாதவலாயம்.[ ஷார்ஜா - அமீரகம் ]\n என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும் கேள்வி கணக்கு கேட்கும் (மறுமை)நாளில் மன்னிப்பாயாக\" அல் குர்ஆன் 14:41.\n இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக\nLocation : குவைத் - பரங்கிப்பேட்டை\nRe: அம்மா உன்னை நேசிக்கிறேன்....\nஉண்மைதான். அம்மாவின் அந்தாதிக் கவிதைகளை நீங்கள் நம் தோட்டத்தில் http://www.tamilthottam.in/t30766-topicல்காண���ாம். எல்லாம் நல்ல கவிதைகளே.\nஎன்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க\nRe: அம்மா உன்னை நேசிக்கிறேன்....\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: அம்மா உன்னை நேசிக்கிறேன்....\nதமிழ்த்தோட்டம் :: கட்டுரைச் சோலை :: பொது கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொ���் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2010/01/", "date_download": "2018-05-25T10:35:40Z", "digest": "sha1:CVFF2LWPQPFHPY4GSONFNLYDABMQEM2Y", "length": 31701, "nlines": 316, "source_domain": "lankamuslim.org", "title": "ஜனவரி | 2010 | Lankamuslim.org", "raw_content": "\nகிலாபத் அழிக்கபட்டு இன்றுடன் 85 வருடங்களும் 334 நாட்களும்\n86 வது வருடதிற்கு இன்னும் 31 நாட்கள் இருகின்றன\n1924 மார்ச் 3 இம் திகதி திங்கள் கிழமை காலை வேளையில் கிலாபத் உலகை விட்டும் அழிக்கபட்டது இறுதியாக துருக்கியில் இஸ்லாமிய சாம்ராஜியதின் கலிபாவாக இருந்தவர் தான் இந்த படத்தில் இருக்கும் கலீபா அப்துல் மஜீத் இவர் கிலாபத் அழிக்கபட்டு ஒரு மணித்தியால அவகாசத்தில் குடும்பத்துடன் நாடு கடத்தபட்டார் இந்த சாம்ராஜிய அழிப்பை செய்தவன் முஸ்தபா கமால் அதா துர்க் என்ற இஸ்லாமிய சாம்ராஜிய துரோகி, முஸ்லிம் உம்மாஹ் அனாதையானது, கிலாபத் சாம்ராஜியம் கனவு தேசமானது, மேற்கு மேலாதிக்கம் கண்ட கனவு நிஜமானது, முஸ்லிம் உம்மத் துடித்தது ,அரசியல் அனாதையானது , ஆனால் சோர்வடைந்து ஒடி ஒதுங்கி இருக்க வில்லை மறு கணமே மீண்டும் சிந்தித்து செயல்பட புறபட்டது பயணம் மிகவும் நீண்டது இன்றும் தொடர்கின்றது விரிவாக பார்க்க…\nஇஸ்லாம் பொதுவானவை இல் பதிவிடப்பட்டது\nஎதிர்வரும் ஏப்ரல்மாதம் 9ம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்படும் \nஎதிர்வரும் ஏப்ரல்மாதம் 9ம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்படும் என திவயின செய்தி வெளியிட்டுள்ளது சுதந்திரத் தினத்திற்கு மறுநாள் நள்ளிரவு பாராளுமன்றம் கலைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்க ப்படுகிறது. சிங்களத் தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் தேர்தலை நடத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும் சுட்டிக் காட்டப்படுகிறது புத்தாண்டு காலத்தில் தேர்தல் நடத்தப்பட்டால் அதன் மூலம் பல்வேறு பாதிப்புக்கள் எற்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் இதனால் மக்களுக்கு இடையூறு அற்ற வகையில் தேர்தல்களை நடத்த தீர்மானிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nசிவசங்கர் மேனன்- கருணாநிதி சந்திப்பு\nஇந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்களை சந்தித்து இலங்கை விடயம் தொடர்பாக பேச்சு நடாத்தியுள்ளார். மேனன் இலங்கைக்கு வரவுள்ள நிலையில் முதல்வர் கருணாநிதியை சந்தித்து பேச்சுநடாத்தியுள்ளார். இந்திய அரசு இலங்கையுடன் இணைந்து புனர்வாழ்வு, புனரமைப்பு, மீள்குடியேற்றம் தமிழர்களுக்கான அதிகாரபரவால்க்கல் உட்பட பல்வேறு விடயங்கள் என்பனவற்றை இந்தியா முன்னெடுத்து வருவதாகவும் கருணாநிதியிடம் மேனன் தெரிவித்துள்ளார்.\nஇதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கருணாநிதி, சிவசங்கர் மேனன் பதவியேற்று கொண்டதன் பின்னர் இடம்பெற்ற முதல் சந்திப்பாகும், இதன்போது பல்வேறு விடயங்கள் குறித்து பேசப்பட்டதாகுவம் தெரிவித்தார்.\nமுதவ்வருடன் இடம்பெற்ற சந்திப்பு குறித்து மேனன் அவர்கள் தெரிவிக்கையில், மீனவர் பிரச்சினை, இலங்கையின் வடக்கே இடம்பெயர்ந்துள்ள மக்களின் மீள்குடியேற்றம் என்பனவற்றுக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் என்றும் கோரியதாகவும் தெரிவித்துள்ளார்.\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nயார் யாரோவெல்லாம் எம்மில் சவாரி செய்ய ..\nசுமார் ஒன்றரை மாதத்திற்கு முன்பாக நான் எழுதிய “ஹீரோ டு ஜீரோ” (From Hero to Zero) என்ற கட்டுரையில் குறிப்பிட்ட மேற்குலக சக்திகளின் பின்னணிகள் பற்றிய அனுமானங்கள் பல என்று ஆதாரங்களாகி வருகின்றன. அந்தப் பின்னணியில் இன்னுமொரு புதிய செய்தி இலண்டனில் இருந்து வெளிவரும் தெளிக்ராப் (The Daily Telegraph) எனும் பத்திரிக்கை செய்தியுமாகும். அதாவது முன்னாள் பிரித்தானிய மரபுவாதக் கட்சியின் அதன் இன்றைய தலைவரான டேவிட் கமரூன் (David Cameron) பாரிய லண்டன் நகர மேயராகவிருக்கும் போரிஸ் ஜோன்சனின் (Boris Johnson) ஆகியோருக்கு ஆலோசகராகவிருந்த ஜேம்ஸ் மக்ராத்(James McGrath) என்பவர் ஜெனரல் பொன்சேகாவுக்கு அவரது தோல்வியின் பின்னரான ஹோட்டல் பத்திரிகை பேட்டி, அதனை தொடர்ந்த மகிந்தவுக்கு எதிரான அறிக்கைகளுக்கு பின்னனியிலிருந்தார். அப்பத்திரிக்கை மேலும் குறிப்பிடுகையில் ஜெனரல் பொன்சேகா இத்தேர்தலில் வெற்றியடைந்திருந்தால் அதன் புகழ் இவருக்கே சாரும், ஏனெனில் இவர் ஒரு மாதமாக பொன்சேகாவின் பிரச்சார செயற்பாட்டின் உபாய வகுப்பாளராக இலங்கையில் செயற்பட்டிருந்தார் என்ற விரிவாக பார்க்க…\nஇந்திய பாதுகாப்பு ஆலோசகர் மேனன் கொழும்பு வருகை\nஇந்தியாவின் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராகப் பொறுப்பேற்றுள்ள சிவ்சங்கர் மேனன் வ���ரைவில் கொழும்பு வரவுள்ளதாக புதுடில்லி அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த நாராயணன் அண்மையில் மேற்குவங்க மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதை அடுத்து, புதிய ஆலோசகராக சிவ்சங்கர் மேனன் நியமிக்கப்பட்டார்.\nஇதற்கிடையே ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று மீண்டும் ராஜபக்ஷ பொறுப்பேற்றுள்ள நிலையில், சிவ்சங்கர் மேனனின் கொழும்பு வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.\nஅவரது கொழும்பு பயணத்தின்போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படுவதுடன், நலன்புரி மையங்களில் உள்ள தமிழர்களை மீள்குடி யேற்றுவது, அவர்களுக்கான புனர்வாழ்வுக் கான நடவடிக்கைகளை வேகப்படுத்துவது குறித்தும் மேனன் முக்கிய ஆலோசனையில் ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது.\nமேனனின் வருகையை அடுத்து, இலங்கையிலிருந்து முக்கிய அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று புதுடில்லி சென்று அடுத்தக்கட்ட ஆலோசனைகளில் ஈடுபடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nபலஸ்தீன் அகதிகளுக்கு உங்கள் உதவி தேவைப்படுகின்றது\nஅனைத்துக் கனேடியர்கள் சார்பிலும் மத்திய கிழக்கில் நீதியும் அமைதியும் நிலைநிறுத்தப்படும் வகையில் UNRWA உடன் ‘கனேடியன் எய்ட்’ (CANADIAN AID) அமைப்பை மீண்டும் இணைத்துக்கொள்வது தொடர்பில் உங்கள் பெறுமதியான நேரத்தில் முப்பது விநாடிகளைச் செலவிட்டு விரைந்து செயலாற்ற முன்வாருங்கள் என Canadians for Justice and Peace in the Middle East எனும் அமைப்பு அழைப்புவிடுக்கின்றது.\nகடந்த வாரம் (டிசம்பர் 2010) பல தசாப்த காலமாக ஐ.நா.வின் நிவாரணப் பணிகளுக்கான முகவர்நிலையத்துக்கு இதுவரை காலமும் வழங்கப்பட்டுவந்த உதவிகள் யாவும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகக் கனடாவின் ஹார்பர் அரசாங்கம் எவ்வித ஆர்ப்பாட்டமுமின்றி அறிவித்துள்ளது.\n1949 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட UNRWA உலகெங்கிலுமுள்ள பலஸ்தீன் அகதிகளுக்கு நிவாரண உதவிகளை வழங்கிவரும் மிகப் பிரதானமான அமைப்பாகத் தொழிற்பட்டு வருகின்றது. ஹார்பர் அரசின் இந்தத் தீர்மானம், பலஸ்தீன் அகதிகளுக்கு உதவுவது தொடர்பில் பாரம்பரியமாக மனிதாபிமான அடிப்படையில் ஆதரவு வழங்கிவரும் கனடாவின் நடுநிலைமைப் போக்கினைத் தகர்த்தெறிவதாக அமைந்துள்ளது. விரிவாக பார்க்க..\nஹமாஸ் உயர் பீட உறுப்பினர் ��ஸ்ரேல் உளவு ஏஜண்டுகளால் துபாயில் படுகொலை\nபலஸ்தீன் விடுதலை போராட்டத்தின் முக்கிய போராளிகளில் ஒருவரும் ஹமாஸ் இராணுவ கட்டமைப்பான இஸ்ஸத்தீன் அல் கஸ்ஸாமின் உயர் நிலை உறுப்புரிமை பெற்றவருமான மஹ்மூத் அப்துறவூப் அல் மப்ஹூஹ் -Mahmoud Abdul Raouf al-Mabhouh- துபாயி நாட்டில் இவர் தலையில் நவீன கருவி ஒன்றினால் மின்சாரம் செலுத்தபட்டு கொலை செய்யபட்டார் இந்த கொலையின் பின்னணியில் இஸ்ரேல் உளவு பிரிவான மொசாட்-Mossad-இருபதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.\nஇஸ்ரேல் அடக்கு முறைக்கு எதிரான முதல் இன்திபாழாவின் போதும் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு இராணுவத்தை சேர்ந்த இருவரை கைப்பற்றிய நடவடிக்கைகளிலும் தீவிரமாக பங்காற்றியுள்ளார் இவர் 1989 முதல் சிரியாவில் வாழ்ந்து வந்தார். விரிவாக பார்க்க..\nதுருக்கி நீதிமன்றம் சதிப்புரட்சியில் ஈடுபட்ட 104 இராணுவத்தினருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது\nதூபமிடப்படும் இந்து -முஸ்லிம் இனவாத்துக்கு பின்னால் மறைந்திருக்கும் பூதம் \nஆசிரியர் சேவையில் சுமார் எட்டு அல்லது ஒன்பது சதவீதமானோரே பொருத்தமானவர்கள் : ஜனாதிபதி\nஞானசார தேரர் குற்றவாளி ஆனால் தண்டனை இன்னும் அறிவிக்கப்படவில்லை \nநவீன இஸ்லாமிய எழுச்சியில் பெண்களின் வகிபாகம்\nகடும்போக்கு சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெறவேண்டும்\nஇந்தியா - ரஷ்யா இடையிலான உறவில், ஒரு புதிய பரிமாணம் : மோடி\nஜனாதிபதியின் முன். பிரதானி, முன். மரக்கூட்டுத்தாபன தலைவருக்கு விளக்க மறியல் நீடிப்பு\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nநிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிப்பு சிறுபான்மைகளுக்கு சாதகமா\nIRFAN on துருக்கி ஜனாதிபதி அர்துவான் கொ…\nIRFAN on துருக்கி ஜனாதிபதி அர்துவான் கொ…\nIRFAN on அமெரிக்காவை தொடர்ந்து பராகுவே…\nIRFAN on அமெரிக்காவை தொடர்ந்து பராகுவே…\nMurukan Kanes on மேதின -செய்தியும் -இஸ்லாமிய பொ…\nsathath on புத்தளத்தில் 560 வறிய குடும்பங…\nRiyas on அல்-குர்ஆனின் பகுதிகளை நீக்க க…\nImran on அன்வர் இப்ராஹிம் மஹதிர் மொஹமத்…\nஅமைச்சர் on அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பி…\nஎஸ் ஹமீத் on சம்பந்தனின் நிலைப்பாடு மிகுந்த…\nMufahir on சம்பந்தனின் நிலைப்பாடு மிகுந்த…\nKiyas KKY on சம்பந்தனின் நிலைப்பாடு மிகுந்த…\nRiyas on சம்பந்தனுக்கும் ஹபாயா வேண்டாமா…\nRiyas on சண்முகா : தற்காலிக இடமாற்றம் த…\nCadr KKy on சண்முகா : தற்காலிக இடமாற்றம் த…\nதூபமிடப்படும் இந்து -முஸ்��ிம் இனவாத்துக்கு பின்னால் மறைந்திருக்கும் பூதம் \nநிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிப்பு சிறுபான்மைகளுக்கு சாதகமா\nஆசிரியர் சேவையில் சுமார் எட்டு அல்லது ஒன்பது சதவீதமானோரே பொருத்தமானவர்கள் : ஜனாதிபதி\nஞானசார தேரர் குற்றவாளி ஆனால் தண்டனை இன்னும் அறிவிக்கப்படவில்லை \nபுனித ரமழானில் மார்க்க கல்விச் செயற்பாடுகளுக்கு முன்னுரிமை வழங்குக\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு\nஉயிரிழப்பு 13ஆக அதிகரிப்பு; ஒரு இலட்சம் பேர் பாதிப்பு\nதுருக்கி நீதிமன்றம் சதிப்புரட்சியில் ஈடுபட்ட 104 இராணுவத்தினருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது\nஅமெரிக்காவை தொடர்ந்து பராகுவே நாடும் பலஸ்தீனர்களின் முதுகில் குத்தியது \nஇந்தியா – ரஷ்யா இடையிலான உறவில், ஒரு புதிய பரிமாணம் : மோடி\n« டிசம்பர் பிப் »\nஆசிரியர் சேவையில் சுமார் எட்டு அல்லது ஒன்பது சதவீதமானோரே பொருத்தமானவர்கள் : ஜனாதிபதி lankamuslim.org/2018/05/24/%e0… https://t.co/2p8UrofWuk 17 hours ago\nதூபமிடப்படும் இந்து -முஸ்லிம் இனவாத்துக்கு பின்னால் மறைந்திருக்கும் பூதம் \nபுனித ரமழானில் மார்க்க கல்விச் செயற்பாடுகளுக்கு முன்னுரிமை வழங்குக lankamuslim.org/2018/05/24/%e0… https://t.co/OyIO750sSz 18 hours ago\nநிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிப்பு சிறுபான்மைகளுக்கு சாதகமா பாதகமா\nதுருக்கி நீதிமன்றம் சதிப்புரட்சியில் ஈடுபட்ட 104 இராணுவத்தினருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது… twitter.com/i/web/status/9… 2 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/ballast", "date_download": "2018-05-25T10:27:28Z", "digest": "sha1:3DTTQUK2GLXBUGOQTO537DSZYSXONIG6", "length": 5402, "nlines": 115, "source_domain": "ta.wiktionary.org", "title": "ballast - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nகப்பல் எடைப்பாரம் - கப்பலின் மூழ்கு ஆழத்தை அதிகரிக்கவோ; நிலைப்புத் தன்மையைச் சீர்படுத்தவோ; நிலைப்புப் பாரம்; முன் பின் மூழ்கும் ஆழ வேறுபாட்டை மாற்றவோ இப்பாரம் பயன்படுகிறது\nஆதாரங்கள் --- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 04:46 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonkathirphotoons.blogspot.com/2011/12/blog-post_19.html", "date_download": "2018-05-25T10:42:17Z", "digest": "sha1:57ODQWALMWC2KCLWGS3IOACWBUIYDD5K", "length": 4201, "nlines": 84, "source_domain": "poonkathirphotoons.blogspot.com", "title": "பூங்கதிர் ஃபோட்டூன்ஸ்: அம்மாவின் அதிரடி", "raw_content": "\nமிக நீண்ட நாட்களுக்குப் பிறகு என்னை நானே அழகான சிற்பமாய் செதிக்கு கொண்டு உங்கள் முன் வந்து நிற்கிறேன்\nஎன்னை அடுத்த உடன்பிறவா சகோதரியா ஜெ.மேடம் ஏத்துப்பாங்களா\nஅக்கா, எப்பவாவது என்னை நம்பறிங்களா\nஎன்னாச்சு... சசிகலாவை கட்சியில சேர்த்துக்கலாம்ன்னு பார்த்தா, இன்னும் வரக் காணோமே\nஎன்னை அடுத்த உடன்பிறவா சகோதரியா ஜெ.மேடம் ஏத்துப்பாங்களா\nஅக்கா, எப்பவாவது என்னை நம்பறிங்களா\nஎன்னாச்சு... சசிகலாவை கட்சியில சேர்த்துக்கலாம்ன்னு பார்த்தா, இன்னும் வரக் காணோமே\nPosted by எஸ்.எஸ்.பூங்கதிர் at 02:08\n*உங்கள் பாக்யா வார இதழில் வாரந்தோறும் என் 'எதிரொலி'பகுதியை படியுங்கள்\n'மொக்கை' முனுசாமியின் கேள்விகளுக்கு உங்களால் பதில்...\nரிச்சா முத்தம் கொடுத்த இடம்\nடிரைலர் - பொங்கல் படங்கள்\nஇன்னும் தீரலையே முல்லைபெரியாறு பிரச்சனை...\nமுல்லை பெரியாறு அணையை நோக்கி....\nசார், இவளுங்களுக்கு கம்பனி தர்றீங்களா\nஉங்கள் வருகைக்கு நன்றி. மீண்டும் வருக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/actors/06/141619?ref=view_popular", "date_download": "2018-05-25T10:30:43Z", "digest": "sha1:H3HWSFXFD2J24BUCGTAUBPNWC3D5NDGT", "length": 6366, "nlines": 83, "source_domain": "www.cineulagam.com", "title": "ஜெய், அஞ்சலி திருமணம் எங்கு, எப்போது நடக்கிறது- வெளியான தகவல் - view_popular - Cineulagam", "raw_content": "\nகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட VJ ரம்யா\nஅடிவயிற்று சதையை விரைவாக கரைக்க இந்த ஒரு பொருள் போதும்\nநடுவர்களை நடுநடுங்க வைத்த சிறுவன் அதிர்ந்து போன அரங்கம்\nகாதல் திருமணம் செய்த பெண்...மாமியார் செய்த கேவலமான செயல்...பெண் எடுத்த அதிரடி முடிவு\nகார் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த பிரபல தொகுப்பாளர்- வருந்தும் ரசிகர்கள்\nகவர்ச்சி படங்களை வெளியிட்ட நண்பன் பட நடிகைக்கு இத்தனை கோடி சம்பளமாம்\nபிரபல முன்னணி நடிகருடன் ஜோடி சேரும் எங்க வீட்டு மாப்பிள்ளை புகழ் அபர்ணதி- என்ன படம்\nரஜினியால் நிறைவேறாமல் போன நடிகர் தனுஷின் ஆசை சோகத்தை மறைத்து வாழும் நிலை\nஎங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் பரபரப்பை ஏற்படுத்திய அபர்னதி தற்போது ஜி.வி. பிரகாஷின் காதலி\nNGK சூர்யா கெட்டப் லீக் ஆனது, படக்குழு ஷாக், இதோ\nபிரபலங்கள் கலந்துகொண்ட நடிகர் சௌந்தரராஜன்-தமன்னா திருமண புகைப்படங்கள்\nபிகினியில் அனேகன் பட ஹீரோயின் அமைரா டஸ்டுர்\nகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட VJ ரம்யா\nமூன்றாவது முறை கர்ப்பமாக இருக்கும் நடிகை ரம்பாவின் இதுவரை பார்த்திராத குடும்ப புகைப்படங்கள்\nபாபநாசம் படத்தில் நடித்த சிறுமி எப்படி ஆகிவிட்டார் பாருங்கள்- புகைப்படத்தொகுப்பு\nஜெய், அஞ்சலி திருமணம் எங்கு, எப்போது நடக்கிறது- வெளியான தகவல்\nசினிமா நடிகர்களுக்குள் காதல் ஏற்பட்டு விட்டால் அதை உடனே அவர்கள் வெளியில் கூற மாட்டார்கள். ஆனால் அது எப்படியோ வெளியே கசிய அவர்களது காதல் விஷயத்தை அப்படியே பெரிதாக்கி விடுவார்கள் ஒருசிலர்.\nஅந்த வகையில் தற்போது ரசிகர்களால் மிகவும் ஹாட் விஷயமாக பேசப்படுவது ஜெய், அஞ்சலி காதல் பற்றி தான். இவர்கள் காதலை வெளியில் அறிவிக்கவில்லை என்றாலும் இருவரும் செய்யும் டுவிட்டுக்கள் அப்படிதான் கூறுகிறது.\nஇந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் டிசம்பர் மாதம் திருப்பதியில் திருமணம் நடக்க இருப்பதாக அஞ்சலியின் உறவினர்கள் தெரிவித்ததாக தெலுங்கு சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/6-month-old-abu-must-undergo-two-urgent-open-heart-surgeries-to-live-319396.html", "date_download": "2018-05-25T10:27:59Z", "digest": "sha1:SGHZINFEP3KAWXSB6IQWKHDQJLJ5YVSQ", "length": 13367, "nlines": 158, "source_domain": "tamil.oneindia.com", "title": "6 மாத பிஞ்சு குழந்தையின் வாழ்க்கையை காப்பாற்றும் இதய நோய் அறுவை சிகிச்சைக்கு உதவுங்கள் | 6 month old abu must undergo two urgent open heart surgeries to Live - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» 6 மாத பிஞ்சு குழந்தையின் வாழ்க்கையை காப்பாற்றும் இதய நோய் அறுவை சிகிச்சைக்கு உதவுங்கள்\n6 மாத பிஞ்சு குழந்தையின் வாழ்க்கையை காப்பாற்றும் இதய நோய் அறுவை சிகிச்சைக்கு உதவுங்கள்\nநாளிதழ்களில் இன்று: அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதாவை ஆளுநர் சந்தித்தாரா\nஜெயலலிதா ரத்த மாதிரிகள் உள்ளதா நாளைக்குள் பதிலளிக்க அப்பல்லோ நிர்வாகத்திற்கு ஹைகோர்ட் கெடு\nஅப்பல்லோவில் ஜெயலலிதா இட்லி, பொங்கல் சாப்பிட்டாரா\nடெல்லி: பலவீனமான இதயத்துடன் பிறந்த அபு என்கிற குழந்தையின் அறவை சிகிச்சைக்கு உதவுங்கள்.\nமொராதாபாத்தில் ஒரு சராசரி எளிய வாழ்க்கை நடத்தி வருபவர் தான் முகமத் இம்ரான் என்பவர். அவரின் வருமானம் முழுவதும் குடும்பத்தின் அடிப்படை தேவைகளுக்கே சென்று விடும் ஒரு ஏழைக் குடும்பம். அவரின் மாத வருமானம் ரூபாய் 10,000 யத்தையும் தன் குழந்தையின் வாழ்க்கைக்காக கொஞ்சம் கொஞ்சமாக சேகரித்து வருகிறார்.\nஅவருடைய பிஞ்சு ஆண் குழந்தையும் பிறக்கும் போது மழலை சிரிப்புடனும் அழகாகவும் தான் இருந்தது. \"அபு பிறந்த பிறகு நான் ஒரு தந்தையாக அடைந்த சந்தோஷம் எல்லையில்லாது. எல்லா குழந்தையை போலவே அவனும் ஆரோக்கியமாகத் தான் இருந்தான்\". ஆனால் அவரின் சந்தோஷம் ஒரு கணம் கூட நீடிக்கவில்லை அவரின் செல்லக் குட்டி பால் அருந்தவில்லை, தொடர்ச்சியான மூச்சுத் திணறல் மற்றும் இருமலுடன் அவன் ஒவ்வொரு முறை அழுகும் போதும் அவரின் சந்தோஷம் எல்லாம் வேதனையாகவும் வலியாகவும் மாறி நிற்கிறது.\nஅதிகமான நிமோனியா காய்ச்சலுடன் அவசர அவசரமாக அபு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளான் . \"அவனின் இதயம் பிறக்கும் போதே பலவீனமாக இருப்பதால் மருத்துவர்கள் அவனின் நிலைமை மிகவும் மேசமாகி வருகிறது என்கின்றனர்.\nஅபுவின் இதயம் பலவீனமாகி துடிக்கவே கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறது. மூச்சு விடக் கூட முடியாமல் தவிக்கும் அந்த சின்னஞ் சிறு குழந்தையின் கதறல் அந்த அப்பாவின் நெஞ்சில் ரணத்தை மட்டுமே கொடுக்கிறது.\nதன் பையன் அபு மீண்டு உயிர் வாழ அவனுக்கு மூன்று இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கிறது. முதல் அறுவை சிகிச்சை உடனே செய்தாக வேண்டும். அப்பொழுது தான் அவன் உயிரை காக்க இயலும்.\nமுகமத் இம்ரான் இதற்காக 3 லட்சம் ரூபாய் வரை தன் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் வங்கிக் கடன் மூலம் பணத்தை திரட்டி முதல் அறுவை சிகிச்சையை நடத்தி உள்ளார்.\nஅபு இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறான். ஆனால் அவன் உயிருடன் பிழைக்க மீதமுள்ள அறுவை சிகிச்சையையும் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.\nஎனவே இதற்காக 3.5 லட்சம் வரை திரட்ட வேண்டியுள்ளது. டெல்லியில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள தன் மகன் அபுவை மீட்டெடுக்க இதற்காக போராட வருகிறார்.\n\"இதற்காக அவர் நம்பியிருப்பது நம்மளைத் தான். உங்கள் உதவும் கரங்கள் மூலம் அவர் மகனின் வாழ்க்கையை எழச் செய்யுங்கள். உங்களது சிறு உதவி அவர் மகனின் எதிர்காலத்தின் வெளிச்சமாக அமையட்டும். ஒரு தந்தையின் மகிழ்ச்சியை மீட்டெடுக்க நாமும் கை கொடுப்போம்\".\nமகனின் உயிரை காக்க போராடும் இந்த தந்தைக்கு உதவ நினைத்தால் இங்கே உதவி செய்ய முற்படுங்கள்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\napollo hospital delhi heart diseases medical help இருதய ஆபரேஷன் அப்பல்லோ மருத்துவமனை டெல்லி இதய நோய் மருத்துவம்\nகோவையில் உடைந்த தடுப்பணைகளை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை\nஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி புழல் சிறையில் இயக்குனர் கவுதமன் உண்ணாவிரதம்\nகர்நாடக சபாநாயகர் தேர்தல்.. கடைசி நேரத்தில் பின்வாங்கிய பாஜக.. காங். ரமேஷ் குமார் ஒருமனதாக தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://forum.ujiladevi.in/t39550-topic", "date_download": "2018-05-25T11:09:35Z", "digest": "sha1:DHKIF3PS2XL6SQ4A5T3ZTNQWHE3QNB3F", "length": 5282, "nlines": 38, "source_domain": "forum.ujiladevi.in", "title": "வெலிமடை கெப்பட்டிபொலவிலுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையமொன்றில் கொள்ளை", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nவெலிமடை கெப்பட்டிபொலவிலுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையமொன்றில் கொள்ளை\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nவெலிமடை கெப்பட்டிபொலவிலுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையமொன்றில் கொள்ளை\nபதுளை மாவட்டத்தின் வெலிமடை கெப்பட்டிபொல பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையமொன்றில் அடையாளந் தெரியாதோரால் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.\nவாகனம் ஒன்றில் வருகை தந்தவர்களால் இன்று அதிகாலை பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக வெலிமடை பொலிஸார் தெரிவித்தனர்.\nகெப்பட்டிபொல கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பும் நிலையத்திலேயே இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nசம்பவத்தின் போது அங்கிருந்த எரிபொருள் நிரப்புனரும், காவலாளியும் உறங்கிக் கொண்டிருந்ததாகவும், எனினும் குறித்த இருவரிடமும் வாக்குமூலம் பதி��ு செய்யப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nசுமார் பத்து இலட்சம் ரூபா பெறுமதியான பணம் திருடப்பட்டிருக்கும் என எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் முகாமையாளர் குறிப்பிட்டார்.\nவெலிமடை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nமன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanavukale.blogspot.com/2009/04/blog-post_30.html", "date_download": "2018-05-25T11:07:25Z", "digest": "sha1:VWDOYQ74AEI7FMH3DGXMLW2A5W654WBL", "length": 17483, "nlines": 371, "source_domain": "kanavukale.blogspot.com", "title": "கனவுகளே..,: இறைவா வரிசை கவிதைகள்-இரண்டாம் தொகுதி", "raw_content": "\nநேற்றைய மொக்கை; இன்றைய நகைச்சுவை; நாளைய தத்துவம்\nஇறைவா வரிசை கவிதைகள்-இரண்டாம் தொகுதி\nLabels: அனுபவம், கவிதை, நகைச்சுவை\nநன்றி சேரா பாலா சார்,\nஎனக்குத் தெரிந்து டாக்டர்கள் எல்லோருமே பயங்கர பிஸி.\nஉங்களுக்கு எப்படி தினமும் இவ்வளவு நேரம் கிடைக்கிறது இரெண்டு பதிவுகள் எழுத\nஇதற்கெல்லாம் விடை தெரியவில்லை. ஆனால், இணையத்தையும் வலைப்பதிவுகளையும் படைத்த நோக்கம் புலப்படுகிறது. இது போன்ற சுவாரசியமான சிந்தனைகளைப் படிப்பதற்கே..\nLife at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்\nகுடியிருந்த கோவில் ரீமேக்கில் ரஜினிகாந்த்\nஇறைவா வரிசை கவிதைகள்-இரண்டாம் தொகுதி\nகணவன்களுக்கான நீதிக்கதை (அட்சய திரிதியை ஸ்பெஷல்)\nIPLன் முதல் பலி: இந்திய டென்னிஸ்\nகுழந்தைகள் மீதான வன்முறை பற்றிய லக்கிலுக் அவர்களின...\nஅம்மாஇரண்டு அப்பா இரண்டு பாகம் இரண்டு\nவெட்டோரிக்கு ஒரு நியாயம் /கும்ளேக்கு ஒரு நியாயம்\nசமதர்ம சிந்தனையில் கவலையில்லாத் தத்துவம்\nIPL இந்தப் படை போதுமா.. இன்னும் கொஞ்சம் வேணுமா..\nடோனி தேசத்தை அவமானப் படுத்திவிட்டாரா\nIPL கவலைப் படாதீர்கள் ஷாரூக்\n��ழு தலைமுறைக்கும் மாறாத ரசனை\nஷில்பா ஷெட்டி வீட்டை விட பெரிசு\nஅனுஷ்கா அழகிய தீ. அருந்ததி\nஇன்றைய கபில்தேவ் அன்றைய கபில் தேவ்வுடன்\nஏப்ரல்-1 சிறப்புப் பதிவு; யாரையும் ஏமாற்ற அல்ல\nகதையின் முதல் பகுதி \"அடப்பாவி மணமேடையில்கூட இரண்டாம் பகுதி நண்பர்கள் என்றும் சொல்லலாம் மூன்றாம் பகுதி இந்தப் பூனையும் பால் குடிக்குமா நான்காம் பகுதி ஃபிகர் இல்லடா.., ஃபிகர் மாதிரி ஐந்தாம் பகுதி ஒருத்திக்கு எத்தனை பேர்டா லவ் லெட்டர் கொடுப்பீங்க ஆறாம் பகுதி நான்கு பெண்களைக் காணவில்லை. ஏழாம் பகுதி நெஞ்சுக்கு நடுவில் தொங்கிய வாக்மேன் எட்டாம் பகுதி மறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு; மடிமேல் விளையாடி... ஒன்பதாம் பகுதி தமிழ் இந்தி ஒற்றுமையை வளர்த்த ரங்கோலிப் போட்டி பத்தாம் பகுதி இது ராக்கிங்கிற்கு ஆதரவான இடுகை அல்ல பதினொன்றாம் பகுதி மாணிக் ஃபாத்திமாவின் துப்பட்டா பனிரெண்டாம் பகுதி பெண்ணுரிமை காக்க வந்த ஆபத்பாந்தவன் பதிமூன்றாம் பகுதி அங்க is போடு இங்க was போடு பதினான்காம் பகுதி சுதேசி மாணவர்கள், விஜயதசமி, பதினைந்தாம் பகுதி நார்த்தி ரங்கீலாவும் மண்ணின் மகள்களும் பதினாறாம் பகுதி sweet sixteen பதினேழாம் பகுதி மயங்கிச் சரிந்த மாணவர் தலைவி பதினெட்டாம் பகுதி குருதி சிந்தி குடிமக்களைக் காப்பாற்றிய கொங்கு நாட்டுத்தங்கம் பதினொன்பதாவது பகுதி உருகும் மனிதன், பேசும் தனித்தலை இருபதாம் பகுதி டபுள் மீனிங் இருபத்தொன்றாம் பகுதி நான் சுத்தமானவள் இருபத்திரெண்டாம் பகுதிநான் ஒண்ணுமே பண்ணலயே இருபத்தி மூன்றாம் பகுதிவெளிய வாடா இருப்பத்தி நான்காம் பகுதி வயசுப் பொண்ணு வாந்தி எடுத்தா இவன சும்மாவா விடுவாங்க நான்காம் பகுதி ஃபிகர் இல்லடா.., ஃபிகர் மாதிரி ஐந்தாம் பகுதி ஒருத்திக்கு எத்தனை பேர்டா லவ் லெட்டர் கொடுப்பீங்க ஆறாம் பகுதி நான்கு பெண்களைக் காணவில்லை. ஏழாம் பகுதி நெஞ்சுக்கு நடுவில் தொங்கிய வாக்மேன் எட்டாம் பகுதி மறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு; மடிமேல் விளையாடி... ஒன்பதாம் பகுதி தமிழ் இந்தி ஒற்றுமையை வளர்த்த ரங்கோலிப் போட்டி பத்தாம் பகுதி இது ராக்கிங்கிற்கு ஆதரவான இடுகை அல்ல பதினொன்றாம் பகுதி மாணிக் ஃபாத்திமாவின் துப்பட்டா பனிரெண்டாம் பகுதி பெண்ணுரிமை காக்க வந்த ஆபத்பாந்தவன் பதிமூன்றாம் பகுதி அங்க is போடு இங்க was போடு பதினான்கா��் பகுதி சுதேசி மாணவர்கள், விஜயதசமி, பதினைந்தாம் பகுதி நார்த்தி ரங்கீலாவும் மண்ணின் மகள்களும் பதினாறாம் பகுதி sweet sixteen பதினேழாம் பகுதி மயங்கிச் சரிந்த மாணவர் தலைவி பதினெட்டாம் பகுதி குருதி சிந்தி குடிமக்களைக் காப்பாற்றிய கொங்கு நாட்டுத்தங்கம் பதினொன்பதாவது பகுதி உருகும் மனிதன், பேசும் தனித்தலை இருபதாம் பகுதி டபுள் மீனிங் இருபத்தொன்றாம் பகுதி நான் சுத்தமானவள் இருபத்திரெண்டாம் பகுதிநான் ஒண்ணுமே பண்ணலயே இருபத்தி மூன்றாம் பகுதிவெளிய வாடா இருப்பத்தி நான்காம் பகுதி வயசுப் பொண்ணு வாந்தி எடுத்தா இவன சும்மாவா விடுவாங்க இருபத்தி ஐந்தாம் பகுதி தாடிக்குப் பின்னால் இரண்டு பெண்கள் நன்றி நன்றி நன்றி\nஆண் பெண் நட்பு (1)\nஇறைவா வரிசைக் கவிதை (1)\nஉரையாடல் சிறுகதைப் போட்டி (2)\nகுழந்தைகள் மீதான வன்முறை (2)\nபதிவர் பிறந்த நாள் (1)\nபாபா s/o பொன்னி (1)\nமேற்கொண்டு சொல்ல நினைப்பவர்கள் பாட்டில் வாயைக் கிளிக் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/05/13/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81-14/", "date_download": "2018-05-25T10:56:51Z", "digest": "sha1:MVN5EYEWOHBQ62JWZ6QY3XBOZXNIK6CS", "length": 6231, "nlines": 45, "source_domain": "plotenews.com", "title": "ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) செயற்குழுக் கூட்டம். -படங்கள் இணைப்பு- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச கிளைகளின் இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன் பங்கேற்பு-\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) செயற்குழுக் கூட்டம். -படங்கள் இணைப்பு-\nஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) செயற்குழுக் கூட்டம் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் தலைமையில் இன்று (13-05-2018) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11 மணியளவில் ஆரம்பமாகி பிற்பகல் 4 மணிவரையில் வவுனியாவில் நடைபெற்றது.\nஇதன்போது இன்றைய அரசியல் நிலமைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. முக்கியமாக அரசுக்குள் உள்ள தற்போதய குழப்பங்களைப் பார்த்தால் அரசியல் தீர்வு சம்மந்தமாக எந்தவொரு முடிவும் வராது என்று பலராலும் கருத்துத் தெரிவிக்கப்பட்டது.\nஎமது கட்சியைப் பொறுத்தமட்டில் அடுத்த கட்டம் பற்றி மிகக் கவனமாக ஆராய்ந்து முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும், அதேநேரம் வெளிநாட்டுக் கிளைகளின் கருத்துக்களும் ஆழமாக ஆராயப்பட்டு அதிலுள்ள விடயங்களும் உள்வாங்கப்பட வேண்டும் என்றும் கருத்துத் தெரிவிக்கப்பட்டது.\nகட்சியின் நிர்வாகம் மற்றும் வெளிநாட்டுக் கிளைகள் சம்மந்தமாக பலமுடிவுகள் எடுக்கப்பட்டதோடு அவற்றை உரிய முறையில் நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்க்கொள்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது.\n« இராஜாங்க அமைச்சராக ஏ.எச்.எம்.பௌசி பதவியேற்பு- புதிதாக அமைக்கப்பட்ட 04 பாலங்கள் 14.05.2018 அன்று திறந்து வைக்கப்பட்டன- வவுனியா . »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/pnb-fraud-case-ed-conducts-raid-on-9-locations-311477.html", "date_download": "2018-05-25T11:11:19Z", "digest": "sha1:4ST5MJOEEX6RQJJS6USPQZFBVTYEOFCH", "length": 9955, "nlines": 157, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரூ11,360 கோடி சட்டவிரோத பணப் பரிமாற்றம்: நீரவ் மோடி வீடு உள்ளிட்ட 9 இடங்களில் 'ரெய்டு' | PNB fraud case: ED conducts raid on 9 locations - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» ரூ11,360 கோடி சட்டவிரோத பணப் பரிமாற்றம்: நீரவ் மோடி வீடு உள்ளிட்ட 9 இடங்களில் ரெய்டு\nரூ11,360 கோடி சட்டவிரோத பணப் பரிமாற்றம்: நீரவ் மோடி வீடு உள்ளிட்ட 9 இடங்களில் ரெய்டு\nகுட்கா வழக்கு: த���ிழக அரசின் மேல்முறையீட்டு மனு.. உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஒத்திவைப்பு\nகுட்கா விற்பனை விவகாரம்.. சிபிஐ விசாரிக்கக் கூடாது.. தடை கோருகிறது தமிழக அரசு\nகுட்கா விவகாரத்தில் சிபிஐ விசாரணை.. அமைச்சர் விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: ஸ்டாலின்\nடெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ11,360 கோடி சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் செய்த குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடியின் நிறுவனங்கள், வீடுகள் உட்பட 9 இடங்களில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.\nபஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் ரூ11,360 கோடி சட்ட விரோதப் பணப் பரிமாற்றப் புகாரில் சிக்கியிருக்கிறார் நீரவ் மோடி. நாடு முழுவதும் இந்த மோசடி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.\nதற்போது நாட்டை விட்டு தப்பி ஓடிவிட்டார் நீரவ் மோடி. அவருக்கு சொந்தமான நிறுவனங்கள், வீடு உள்ளிட்ட 9 இடங்களில் இன்று அமலாக்கப் பிரிவினர் சோதனை நடத்தி வருகின்றனர்.\nகுஜராத்தின் சூரத், மும்பை, டெல்லி ஆகிய நகரங்களில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.\nபஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ11,360 கோடி சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் செய்த குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடியின் வீடு உள்ளிட்ட 9 இடங்களில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.\nஇதனிடையே மும்பையில் உள்ள நீரவ் மோடியின் வீட்டுக்கு சிபிஐ சீல் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n.. கேள்வி எழுப்பும் மக்கள்\n13 பேர் படுகொலைக்கு ஸ்டெர்லைட் ஆலை தொடங்க அனுமதித்த திமுகதான் காரணம்: பொன். ராதாகிருஷ்ணன் 'பொளேர்'\nஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி புழல் சிறையில் இயக்குனர் கவுதமன் உண்ணாவிரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anbummanidhamum.blogspot.com/2011/09/blog-post_10.html", "date_download": "2018-05-25T11:05:30Z", "digest": "sha1:QZIDFUFOPLVL5FSUT5UARRQO4NNRPXG6", "length": 6909, "nlines": 157, "source_domain": "anbummanidhamum.blogspot.com", "title": "நானும் என் சமூகமும்..: குறுங்கவிதைகள்", "raw_content": "\nசனி, 10 செப்டம்பர், 2011\n3. எப்போது இறங்கியதெனத் தெரியவில்லை\n6. சோறுண்ண அடம்பிடிக்கும் குழந்தை\nநாக்கில் நீர் சொட்டச் சொட்ட தெருநாய்.\n9. ஓய்வைத் தேடும் கால்கள்\nநேரம் 9:00 முற்பகல் பொருள்: குறுங்கவிதைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநன்றி : தோழர் சிவஹரி\nஇனி இந்தச் சிறகுகளும் வானமும் என்னுடையவை..\nமுன்னொரு நாளில் நீ ஆறாய் இருந்தாய்\nநீயும் எனது அறையும்: சில காதல் குறிப்புகள்\nசெத்த நதிகளை அல்லது துயரங்களைச் சேகரிப்பவன்\nஎன் காட்டில் அலையுமொரு வண்ணத்துப்பூச்சி\nஇட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட மோடி அரசு தயாராகிவிட்டதா\nசூரியனை நெருங்கி ஆராயும் நாசா & ஈசா எதிர்கால விண்வெளி ஏவுகணைத் திட்டங்கள்\nவலசைப் பறவை - ரவிக்குமார்\nகார்ல் மார்க்ஸ் – சமூகநனவிலியாகிவிட்ட சிந்தனையாளன்\nதமிழ்க்காதர். தீம் படங்களை வழங்கியவர்: digi_guru. Blogger இயக்குவது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?tag=local-government-election", "date_download": "2018-05-25T10:56:19Z", "digest": "sha1:UM7HWRN7RQ4GE6CNXORFOAPEJTHAA5LI", "length": 27168, "nlines": 298, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | Local government election", "raw_content": "\nமீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரி நீரில் அடித்துச் செல்லப்பட்ட பரிதாபம்\nபாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் இழப்பீடுகள்: வஜிர அபேவர்த்தன\nநீரில் மூழ்கும் நாடாளுமன்றம்: தடுப்பு நடவடிக்கையில் முப்படையினர்\nசீரற்ற காலநிலை: பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு\nத நியு இன்டியன் எக்ஸ்பிரஸ்\nவடக்கின் முடிவுகளை கிழக்கில் நடைமுறைப்படுத்த முடியாது\nகிழக்கில் மூவின மக்களும் இணைந்து வாழ்வதால், வடக்கு மாகாணத்தில் எடுக்கப்படும் முடிவுகளை கிழக்கில் நடைமுறைப்படுத்த முடியாதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு – புதுக்குடியிருப்பு பொது விளையாட்டு மைதானத்தில் அமைக...\nஉல்லாச பயணிகளுக்காக மாறுகிறது பொகவந்தலாவ – பிரதமர் ரணில் மேற்பார்வை\nநுவரெலியா மாவட்டம் பொகவந்தலாவ பிரதேசத்தை உல்லாச பயணிகள் பிரதேசமாக மாற்றியமைப்பதற்கான நடவடிக்கையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்பார்வை செய்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) காலை அங்கு விஜயம் செய்த பிரதமர் ரணில், பொகவந்தலாவ டின்சின் தோட்டத்தில் ‘குழிப்பந்தாட்டம்’ கோல்ப் மைதானம் ஒன்றையும், உ...\nஐக்கிய தேசியக் கட்சிக்குள் மாற்றம் கொண்டுவர இதுவே சரியான தருணம்: பாலித\nஐக்கிய தேசியக் கட்சிக்குள் நிலவும் பிரச்சினைகள் மற்றும் நெருக்கடி நிலைமைகளை தீர்ப்பதற்கு இதுவே சரியான தருணம் என இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கேபண்டார தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பின்னர், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் மாற்றம் வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்ற நிலையில், இரா...\nஉள்ளூராட்சிமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற ஐ.தே.க. உறுப்பினர்களுக்கு கௌரவிப்பு\nகடந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. மட்டக்களப்பு-காத்தான்குடியில் இடம்பெற்ற இந்நிகழ்வில், தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய கலாசார விவகார அமைச்சின் கிழக்கு மாகாண இணைப்புச்செயலாளரும் காத்தான்குடி ஐக்கி...\nவடமாகாண செயற்பாடுகளின் தாமதத்திற்கு உள்ளூராட்சி தேர்தலே காரணம்: இராதாகிருஷ்ணன்\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் காரணமாகவே வடமாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கான நியமனங்கள் தாமதிக்கப்பட்டதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். வடமாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கு இரண்டாம் கட்டமாக நியமனம் வழங்குவது தொடர்பாக கல்வியமைச்சில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ...\nயானையின் கோட்டையில் அதிகாரத்தை கைப்பற்றியது மொட்டு\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தெஹிவளை கல்கிஸ்ஸ மாநகர சபையில் தெரிவான ஐக்கிய தேசிய கட்சியை தோற்கடித்து, மேயர் பதவியை மஹிந்தவின் மலர் மொட்டுச் சின்னம் தட்டிப்பறித்துள்ளது. அதன்படி தெஹிவளை கல்கிஸ்ஸ மாநகர சபை மேயராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்டான்லி டயஸ் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். மேயர் தெரிவிற்காக நடத்...\nஎங்களை புறந்தள்ளினால் தகுந்த பதிலடி கொடுப்போம்: ஐ.தே.க.விற்கு ஹக்கீம் எச்சரிக்கை\nஉள்ளூராட்சி மன்ற தேர்தலில் நாங்கள் வெற்றியீட்டிய சபைகளில், எங்களை புறந்தள்ளிவிட்டு மாற்று அணிகளுடன் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியமைத்தால் அரசியல் ரீதியாக அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம் என இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் எச்சரிக்கை விடுத்துள்ளார். உள்ளூராட்சி மன்ற தேர்...\nஅரசியல் பிரவேசம் தொடர்பாக கோட்டாவின் விசித்திர பதில்\nமக்களுக்கு சேவை செய்ய அரசியலுக்கு வரவேண்டிய அவசியமில்லை. எந்த வழியில் வேண்டுமானாலும் சேவை செய்ய முடியுமென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எனினும், தேவை ஏற்பட்டால் அரசியலில் நுழைவது குறித்து தீர்மானிக்கப்படுமென அவர் மேலும் தெரிவித்தார். கோட்டாவின் அரசியல் பிரவேசம் தொட...\nசிறுபான்மை மக்களின் ஆதரவை முறியடிக்க சதி: ராஜித\nகடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் சிறுபான்மையின மக்களின் வாக்குகள் அரசாங்கத்திற்கே கிடைத்ததென குறிப்பிட்ட அமைச்சர் ராஜித சேனாரத்ன, அதனை முறியடிப்பதற்காவே சிலர் வன்முறைச் சம்பவங்களை தூண்டிவிட்டுள்ளனரென குறிப்பிட்டுள்ளார். அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற செய்தியாளர்...\nவவுனியாவில் வெற்றியீட்டிய புளொட் உறுப்பினர்களுக்கான செயலமர்வு\nவவுனியா மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் புளொட் அமைப்பின் சார்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றியீட்டிய, உறுப்பினர்களுக்கான செயலமர்வு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. உள்ளூராட்சி மன்றத்தின் அதிகாரங்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பான இந்த செயலமர்வு, கட்சியின் மாவட்ட தலைமை கார...\nஉள்ளூராட்சிமன்ற தேர்தலில் வாக்குகளை எண்ணும் பணிகளில் பாரிய தவறுகள்: டளஸ் குற்றச்சாட்டு\nஉள்ளூராட்சிமன்ற தேர்தலில் வாக்குகளை எண்ணும் பணிகளில் பாரிய தவறுகள் இடம்பெற்றுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அலகப்பெரும குற்றஞ்சாட்டியுள்ளார். கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார...\nகுழப்பங்களுக்கு வித்திட்ட கலப்புத் தேர்தல் முறைமை\nஉள்ளூராட்சித் தேர்தல் நடந்துமுடிந்து 12 நாட்கள் நகர்ந்துவிட்டபோதும் இம்முறை தேர்தல் நடத்தப்பட்ட கலப்புத் தேர்தல் முறைமை பற்றிய குழப்பங்கள் இன்னமும் மக்கள் மத்தியில் தொடர்ந்தவண்ணமே உள்ளதை பலரிடம் கலந்துரையாடியபோது உணர்ந்துகொள்ள முடிந்தது. உதாரணமாக நோக்குமிடத்து உள்ளூராட்சித் தேர்தலில் தொங்கும் உறுப்பி...\nதேர்தல் முரண்பாடுகள்: ராஜி�� வழங்கிய விசித்திர பதில்\nஉள்ளூராட்சி மன்ற தேர்தலின் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அமைச்சர் ராஜித சேனாரத்ன விசித்திரமாக பதிலளித்துள்ளார். “சுனாமி ஓய்ந்த பின்னர் ஒரேயடியாக சுத்தமாகாது தானே அதுபோன்று இப்பிரச்சினையும் படிப்படியாக தீரும்” என்றார். அரசாங்க...\nமஹிந்த தரப்பின் ரகசிய திட்டம் கசிந்தது\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக முயற்சிப்பதாக ஒருசாராரும், எதிர்க்கட்சித் தலைவராக முயற்சிக்கின்றார் என பிறிதொரு சாராரும் கூறி வந்தனர். எனினும், மஹிந்தவை மீண்டும் ஜனாதிபதியாக்குவதே மஹிந்த தரப்பின் திட்டமென மஹிந்த தரப்பின் முக்கிய செயற்பாட்டாளர் ஒருவர் எமது ஆதவன் செய்திப்பிரிவிற்கு தெரிவித்தா...\nநாட்டின் அரசியல் நிலை கண்டு வெட்கமடைகிறேன்\nநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலைகள் குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ள தேசிய கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன், இதுகுறித்து தாம் வெட்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட அமைச்சர் அதன் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்துத்...\nபிரதமர் பதவிக்காக தான் ஒருபோதும் விண்ணப்பிக்கவில்லையென சபாநாயகர் கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார். இன்று (திங்கட்கிழமை) நடைபெற்று வரும் நாடாளுமன்ற அமர்வில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தபோதே சபாநாயகர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாட்டில் ஏற்கனவே ...\nஉறவினர்களை ஒப்படைத்தால் துரோகங்களை மன்னிப்போம்: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்\nஉள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவானது தென்னிலங்கையில் அரசியல் மாற்றத்திற்கு வழிகோலியுள்ளது. எனினும், அதனால் தமது பிரச்சினைக்கு எவ்வித தீர்வும் கிடைக்கப்போவதில்லையென காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், தமது பிள்ளைகளை ஒப்படைக்க முன்வந்தால், யாராக இருந்தாலும் அவர்கள் கடந்த காலத்தி...\nபெரும்பான்மையை நிரூபிக்கும் பிரயத்தனத்தில் கட்சிகள்: நாளை முக்கிய திருப்புமுனை\nஉள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகள் நாட்டின் அரசியல் களத்தில் தளம்பலைத�� தோற்றுவித்துள்ள நிலையில், நாளைய தினம் (திங்கட்கிழமை) கூடவுள்ள நாடாளுமன்ற அமர்வில் முக்கிய திருப்பங்கள் ஏற்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இரு பிரதான கட்சிகளின் வாக்கு வங்கிகளிலும் கணிசமான சரிவு ஏற்பட்டுள...\nஅமைச்சரவை மறுசீரமைப்புக்கு இரு தலைவர்களும் இணக்கம்\nஇலங்கையில் தற்போது நீடிக்கும் அரசியல் நிச்சயமற்ற தன்மையை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில், அமைச்சரவையை மறுசீரமைக்க இரு பிரதான கட்சிகளின் தலைவர்களும் இணங்கியுள்ளதாக இந்திய தேசிய நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிக்கும் பிரதமர் ரணிலுக்கும் இடையில் நேற்றிரவு (புதன்கிழமை) நடைபெற்ற சந்தி...\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blogintamil.blogspot.com/2011/05/blog-post_03.html", "date_download": "2018-05-25T11:02:32Z", "digest": "sha1:2LOGFO6KOX7KNEXDH4H4EIMVZNZIG2SC", "length": 61462, "nlines": 409, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: எனக்கொரு உண்ம தெரிஞ்சாகணும்... :)))", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்ச���மி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது க���ப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ�� கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ர��ேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\nஎனக்கொரு உண்ம தெரிஞ்சாகணும்... :)))\n➦➠ by: அப்பாவி தங்கமணி\n\"சௌக்கியம் அப்பாவி த��்கமணி.... நீ நலமா உன் குடும்பத்தார் நலமா\" என ஒருத்தர் என்ட்ரி ஆகிறார்\n நாராயண நாராயண .... ஹா ஹா... என்னை தெரியவில்லையா பெண்ணே... நன்றாக உற்று பார்\"\n\"உத்து பாத்தாலும் ஊதி பாத்தாலும் தெரியலைனு சொல்றனல்ல... சின்னப்புள்ள தனமா பேசிக்கிட்டு ... ஹ்ம்ம்\"\n நா...ர.. தரா..... ஹையோ ஹையோ...ஹா ஹா ஹா\"\n நான் சொல்வதில் நம்பிக்கை இல்லையா\n\"அட போங்க நீங்க வேற... நேத்து இப்படி தான் ஒரு ஆளு நான் தான் அலாவுதீனின் அற்புத விளக்குல வந்த பூதம்னு வந்து நின்னாரு...ஹா ஹா ஹா\"\n\"ஹ்ம்ம்... ஆக நீ என்னை நம்பவில்லை... ஏன்\n\"ஏன்னா... எனக்கு தெரிஞ்சு நாரதர் கைல ஒரு சப்லாங்கட்டை இருக்கணும்... அப்புறம் நடு மண்டைல ஒரு கோடாலி கொண்டை.... ம்... இன்னும் ஏதோ மிஸ் ஆகுதே...ம்... கைல கிடார் மாதிரி ஒண்ணு... எல்லாம் இருந்தாத்தான் நாரதர்... நீங்க என்னமோ ஒரு டீ ஷர்ட் பான்ட் போட்டுட்டு நிக்கறீங்க... ஹா ஹா... \"\n\"உங்கள் சினிமாவில் காட்டியது போல் இருந்தால் தான் என்னை நம்புவாய் இல்லையா\n\"பின்ன... இதென்ன கோலம்... அதை விடுங்க... உங்க டிரைவிங் லைசன்ஸ் இருந்தா காட்டுங்க... நம்பறதா இல்லையான்னு அப்பறம் சொல்றேன்\"\n\"என்ன சோதனை நாராயணா இது மூன்று லோகங்களும் வண்டி இன்றியே டிரைவ் செய்யும் என்னிடமே டிரைவிங் லைசென்ஸ் கேட்கிறார்களே\"\n\"இங்க பாருங்க... எனக்கு வலைச்சரத்துல போஸ்ட் போடணும்... அதுக்கு ப்ளாக் எல்லாம் தேடி பிடிக்கணும்... நெறைய வேலை இருக்கு... போங்க சார்...போங்க...\"\n\"ஹ்ம்ம்... கலி முற்றித்தான் விட்டது... முக்காலமும் அறிந்த எனக்கே இந்த கதியா\n\"முக்காலமும் தெரியுமா... ஹ்ம்ம்\" என சற்று நேரம் யோசித்த அப்பாவி\n\"இங்க பாருங்க நாரதரே.. நான் கேக்கற கேள்விக்கு நீங்க பதில் சொன்னா நீங்க நாரதர்னு நான் ஒத்துக்கறேன்\"\n\"காதலிக்காக காத்திருக்கிறேன்னு ஒரு பதிவு எழுதினவர் யார்னு உங்களால சொல்ல முடியுமா\n\"நாராயணா... என்ன சோதனை இது... சரி சொல்கிறேன்...ஆயுத எழுத்து என்ற வலைப்பூவின் சொந்தகாரர் அவர்\"\n\"ஹ்ம்ம்... சரி... ஆஸ்திரேலியா பற்றி அங்குள்ள இடங்களை பற்றி இன்னும் பல அறிய தகவல்களை பகிர்ந்து கொள்ளும் ஒரு பதிவர் இருக்கிறார் யார் அவர்\"\n பதிவர் இராஜராஜேஸ்வரி தான் அவர்\"\n\"சரியா சொல்லிட்டாரே...ம்... இன்னொன்னு கேட்டு பாப்போம்... காணாமல் போன தன் சகோதரனை தேடும் ஒரு பதிவு... எழுதியது யார்\"\n\"நெஞ்சை உருக்கும் பதிவல்லவா அது... ராஜி அவர்கள் தானே அது\"\n\"இதையும் கரெக்டா சொல்லிட்டாரே...ம்... ஒருவேள நிஜமாவே நாரதர் தானோ... எதுக்கும் இன்னும் ரெண்டு கேள்வி கேப்போம்...\" என மனதிற்குள் நினைத்த அப்பாவி\n\"அழகா வாழ்வியல் கதைகள் சொல்லும் ஒருத்தர் இருக்கார்... யார் அவர்\n\"திருமதி ஸ்ரீதர்...\" என்ற நாரதர் \"சரி தானே அப்பாவி பெண்ணே\" என சிரித்தார்\n\"ம்... சிரிப்பது இருக்கட்டும்... பாரதி பாடல்களோடு நினைவுகள்னு பாரதியின் நினைவு நாளன்று ஒரு அருமையான பதிவு எழுதினார் அவர்... யார் தெரியுமா\n\"ரசிகமணி என சிலரால் அன்போடு அழைக்கப்படும் அனந்த பத்மநாபன் அவர்கள் தானே...\"\n\"சரி சரி... இதுக்கு பதில் சொல்லுங்க பார்ப்போம்... அடிக்கடி போட்டி வெச்சு கலக்கற ஒரு ப்ளாக் எதுவோ\"\n\"மிக எளிமையான கேள்வி... ஹா ஹா... எங்கள் ப்ளாக் தான் அது\"\n\"ம்... அது சரி... தேவதை விளையாட்டை பத்தி அழகா எழுதி இருந்தாரே ஒருத்தர்... யாருன்னு சொல்லுங்க பாப்போம்\" என அப்பாவி சவாலாய் பார்க்க\nஒரு கணம் யோசித்த நாரதர் \"மனச்சிதறல்களை பதிவு செய்யும் பாலாஜி சரவணா தானே\" என்றார்\n\"தன் பிள்ளையோட ஸ்கூல்க்கு போன ஒரு நாள் ஸ்கூல் அனுபவம் பத்தி எழுதின ஒருத்தரை சொல்லுங்க பார்ப்போம்\"\n\"அவரை தெரியாதா... அறிவியல் கதைகள் எல்லாம் கூட எழுதும் ஸ்ரீதர் நாராயணன்\"\n\"ஒபாமாவே appointment வாங்கிட்டு தான் பாக்கணும்னு சொல்ற அளவுக்கு ஒரு வெட்டி ச்சே... பிஸியான ஒருத்தர் யாருன்னு சொல்லுங்க\"\n\"ஹா ஹா ஹா... இவரை தெரியாதா... நம்ம கொஞ்சம் வெட்டி பேச்சு சித்ரா தானே\"\n\"எதை கேட்டாலும் சொல்றாரே... எதாச்சும் டெக்னிகலா கேட்டு மடக்குவோம்...\" என நினைத்த அப்பாவி \"மென் பொருட்கள் பற்றியும் இன்னும் பல உபயோகமான பதிவுகள் தரும் ஒருவர்... யார்னு சொல்லுங்க...நீங்க நாரதர்னு நான் ஒத்துக்கறேன்\"\n\"ஆறுபடை வீடு கொண்டவனின் பெயர் கொண்டவர் தானே அவர்... வடிவேலன் அல்லவா\"\n\"என்னை மன்னித்து விடுங்கள் நாரதரே... நாட்டில் போலிகள் பெருகி விட்ட காரணத்தால் சற்று கவனமாக இருக்க வேண்டி உங்களை சோதித்து விட்டேன்\" என அப்பாவி மனமுருகி கூற\n\"போகட்டும் அப்பாவி..அதனால் என்ன... என்னை இத்தனை கேள்வி கேட்டாயே ... உன்னை ஒரே ஒரு கேள்வி கேட்கலாமா\n\"உன்னுடைய 'ஜில்லுனு ஒரு காதல் கதை' எப்போ தான் முடியும்\"\n\"அது...அது... எனக்கு முக்கியமா ஒரு வேலை இருக்கு சார்... நீங்க இங்கயே வெயிட் பண்ணுங்க... நான் வந்து சொல்றேன்\" என போன அப்பாவி போனது தான்... வரவே இல்லை எ�� நாரதர் வேஷத்தில் இருந்த மைண்ட்வாய்ஸ் நொந்து போய் உட்கார்ந்து கொண்டு இருக்கிறது...:)))\nவாழ்க நாரதர்....வாழ்க அப்பாவி...'எங்கள் ப்ளாக்' குறிப்பில் வந்ததற்கு நன்றி...\nஹ்ம்ம் நல்ல அறிமுகங்கள் . அனைவருமே எனக்குத் தெரிந்தவர்கள்தான் ,\nஆஹா... >> அறிவியல் கதைகள் எல்லாம் கூட எழுதும் ஸ்ரீதர் நாராயணன்\" << இப்படியெலலம் சொல்லியாவது புதுசா ஏதாவது எழுதறானான்னு செக் பண்றீங்களா\nநம்மளையும் நினைவு வச்சுகிட்டு கூப்பிட்டதுக்கு மிக்க நன்றி தங்கமணிக்கா :)\nமுன்னாடி ஆனந்த விகடன்ல அடிக்கடி நாரதர் ஸ்டைல்ல நையாண்டி கதையெல்லாம் வரும். அந்த மாதிரி ஒரு உணர்வு கொடுத்திட்டீங்க. நல்லாருக்கு :)\n\"அன்னவரம் ஸ்ரீசத்ய நாராயண சுவாமி திருக்கோயில்\": //\nபதிவு போட்ட நேரம் மைண்ட் வாய்ஸ் நாரதராக வந்து வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறது.\nஅட்டகாசம் அப்பாவி...கடைசில நாரதர் வேஷம் கலைத்த மைண்ட் வாய்ஸ்..\nஆனந்த வாசிப்பையும் பிரபலமானவர்களோடு அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி...\nநாரதருக்கே அல்வா கொடுத்த அப்பாவி வாழ்க\nபிரபலங்களுடன் என்னையும் அறிமுகப் படுத்தியதற்கு நன்றி அப்பாவி\nநல்ல அறிமுகங்கள். நாரதரையும் விட்டுவைக்கலையா இந்த அ.த.வும் மைண்ட் வாய்சும்... :)\nவழக்கம் போல இங்கயும், மேட்டர் கொஞ்சமா.... மொக்கை அதிகமா... அதெப்படிங்கம்மணி கட்டுப்படியாகுது.... ஹெ ஹெ ஹே.... நாரதர் கடசில தன் வேலையை காட்டியே விட்டார்..... மைண்டு வாய்ஸ் எங்கே....”ஸ்வீட் எடு, கொண்டாடு”...\nஎல்லோருக்கும் என் அன்பான வாழ்த்துகள்....\nஅப்பாவி தங்கமணியால் அப்பாவி எனக்கு சூட்டிய தங்கமணி மகுடம்\nசாமான்யன் நான் உங்கள் முன்னால் சுடாத மண்குடம் ...\nசரள நடை எழுத்தில் .........\nஇந்த அற்புத அறிமுகம் என்னை பண்படுத்தும்\nஎன் எழுத்தை பலப்படுத்தும் ..............\nநன்றி இது எனக்கு வார்த்தையல்ல ...............வாழ்க்கை .\nபாவம் நாரதர் அப்பாவி கிட்ட மாட்டிகிட்டு என்ன பாடு பட்டாரோ....அறிமுகம் சொன்னவிதம் சூப்பர்....\nஎங்க போனாலும் இந்த மைண்ட் வாய்ஸ்-க்கு உயிர் கொடுக்கின்ற எழுத்து நடை ரசிக்கும்படியாய் உள்ளது. வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.\nஹி..ஹி..ஹி.. நகைச்சுவையுடன் அறிமுகப்படுத்திய விதம் அருமை. அனைத்து அறிமுக பதிவுகளையும் இனி படிக்க வேண்டியதுதான்..\nஅறிமுகங்களை அமர்க்களமாகச் செய்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.\nநல்�� கருத்தாழம்மிக்க அனைவரும் படிக்க வேண்டிய உபயோகமான பதிவு அப்பாவி. நன்றி.\n@ எல் கே - ஹி ஹி... உனக்கு தெரியாம இருக்குமா... சுட்டது பாதி அங்க இருந்து தானே...:))\n@ தமிழ் மகன் - நன்றிங்க\n@ ஸ்ரீதர் நாராயணன் - ஹா ஹா... புதுசா எழுதுங்க... சந்தோஷம் தான்... நன்றிங்க...:))\n@ இராஜராஜேஸ்வரி - நன்றிங்க ராஜி'ம்மா...:)\n@ பத்மநாபன் - நன்றிங்க அண்ணா...:)\n@ வெங்கட் நாகராஜ் - ஹா ஹா... யாரையும் விட்டு வைப்பத்தில்லை நாங்கள்... நன்றிங்க...:)\n@ அமைதிச்சாரல் - நன்றிங்'க்கா..:)\n@ hajasreen - ரெம்ப நன்றிங்க\n@ அன்னு - ஹி ஹி... மொக்கை கொஞ்சமா இருந்தா தூர்தர்ஷன் நியூஸ் மாதிரி ஆய்டுமே அன்னு...:)))\n@ MANO நாஞ்சில் மனோ - நன்றிங்க\n@ சௌந்தர் - ஹா ஹா... நன்றி சௌந்தர்\n@ வைகை - நன்றிங்க\n@ பிரவின்குமார் - நன்றிங்க... படிச்சுட்டு சொல்லுங்க...:)\n@ மாதேவி - நன்றிங்க மாதேவி\n@ வை.கோபாலகிருஷ்ணன் - நன்றிங்க சார்\n@ Ananthi (அன்புடன் ஆனந்தி) - தேங்க்ஸ் ஆனந்தி...:)\n@ Porkodi (பொற்கொடி) - அந்த கருத்தாழம்னு ஏதோ சொன்னீங்களே,அது எந்த கடைல கிடைக்குமுங்க ...:)))\n(கொடி சிஸ்டர் கொடி சிஸ்டர்... நமக்குள்ள என்ன பிரச்சனைனாலும் பேசி தீத்துப்போம்... இப்படி எல்லாம் கமெண்ட் போட்டு பயம் காட்ட கூடாது ஒகே... :)))\nதோழி அப்பாவி தங்கமணிக்கு தங்களுக்கு நன்றி முதலில் என்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு. என் தம்பிக்கு திருமணம் நடந்ததால் பதிவு தொடர்ச்சியாக எழுத இயலவில்லை அத்துடன் நிறைய அலுவலக விஷயங்களுக்காக வெளியூர் பயணமும் சேர்ந்து கொண்டது அதனாலும் பதிவில் தொடர்ச்சி இல்லாமல் போய் விட்டது. இனி விரைவில் புதிய பதிவுடன் www.gouthaminfotech.com தொடரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். என்னை அறிமுகப்படுத்திய அப்பாவி தங்கமணிக்கு என் நன்றியினை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும். நன்றி வணக்கம்\nரசிக்கும்படியாய் உள்ளது. வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்\n@ asiya omar - நன்றிங்க ஆசியா\n@ Vadivelan R - நன்றிங்க வடிவேலன்\n@ Gayathri - தேங்க்ஸ் காயத்ரி..:)\n@ VELU.G - நன்றிங்க\n@ தி. ரா. ச.(T.R.C.) - நன்றிங்க\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nகைய வச்சிகிட்டு சும்மா இருங்கப்பா.\nவரலாறு மிக முக்கியம் தம்பி.\nஇவுங்க மேல எல்லாம் எனக்கொரு பாசம்.\nதம்பி கூர்மதியன் சேலம் தேவாவிடம் இருந்து பொறுப்பேற...\nசேலம் தேவா பொறுப்பேற்க - கவிதை வீதி சௌந்தர் விடை ப...\nஇவர்களை நம்பி இத்தனைபேரா.. என்ன ஆச்சரிய��்.. (...\nஇவர்களும் கவிஞர்களா.. என்ன ஆச்சரியம்..\nபச்சைக்கிளி பாண்டியம்மா V/s பதிவர்கள்....\nமாற்றான் தோட்டத்தில் மனம் வீசும் மலர்கள்...\nபூக்கடைக்கு ஒரு விளம்பரம்... (இது சம்திங்..சம்திங...\nகருணிடமிருந்து பொறுப்பேற்கிறார் கவிதை வீதி சௌந்தர்...\nஎன்னை அதிசயப் படவைத்த பதிவர்கள் - 2\nஎன்னை அதிசயப் படவைத்த பதிவர்கள்\nஅதிரடி அரசியல் பதிவுகள் - அரசியல் வெள்ளி\nநம் உடலைப் பற்றி தெரிந்துக்கொள்வோம் - மருத்துவ விய...\nபிளாகர் மற்றும் கம்ப்யூட்டர் டிப்ஸ் - தொழில்நுட்ப ...\nவருங்கால கண்ணதாசன் இவர்கள் - கவிதை செவ்வாய்\nநன்றி நன்றி அப்பாவி தங்கமணி வருக வருக \nஉலகம் ஒரு ப்ளாக் ஸ்பாட்... :)))\nஇன்னைக்கி ரெண்டுல ஒண்ணு பாத்துருவோம்... :))\nஎனக்கொரு உண்ம தெரிஞ்சாகணும்... :)))\nஅப்பாவி தங்கமணி ஓ.வ.நாராயணனிடம் இருந்து பொறுப்பேற்...\nவானில் ஏணி போட்டு கட்டு - கொடிகட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamizh-news/how-cleverly-amalapaul-divert-the-arrest-issue/56182/", "date_download": "2018-05-25T10:51:25Z", "digest": "sha1:XDVP35GTF2UY7ESB534UHR243PLBZKEP", "length": 5915, "nlines": 76, "source_domain": "cinesnacks.net", "title": "கைது பிரச்சனையை சாமர்த்தியமாக திசைதிருப்பிய அமலாபால்..! | Cinesnacks.net", "raw_content": "\nகைது பிரச்சனையை சாமர்த்தியமாக திசைதிருப்பிய அமலாபால்..\nநடிகை அமலாபால், இருக்கிறாரே.. நாம் ஒரு கேள்வி கேட்டால் அதற்கு அவர் பதில் சொல்வார். சில மாதங்களுக்கு முன் சொகுசு கார் வாங்கியதில் வரி ஏய்ப்பு செய்ததாக அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அப்போது தான் மோசடி செய்ததை மறைத்துவிட்டு, நான் இந்திய குடிமகள், எனக்கு எங்கு வேண்டுமானாலும் கார் வாங்கும் உரிமை இருக்கிறது என அடாவடியாக பதிலளித்தார்.\nஇருந்தாலும் கேரளா போலீசாரும் கேரள உயர்நீதிமன்றமும் அமலாபலின் மோசடி விஷயத்தில் அக்கறை காட்டி, அவரை கைது செய்து பின் ஜாமீனில் விடுவித்தன. இந்தநிலையில் தான் தன்னை தொழிலதிபர் ஒருவர பாலியல் தொல்லை தருகிறார் என போலீசில் புகார் தந்து அவரை கைது செய்யவும் வைத்துள்ளார் அமலாபால்.\nசொகுசு கார் வாங்கிய வழக்கில் கைதானபின் சில நாட்களுக்கு இதுதான் பேச்சாக இருக்கும் என்பதால் தன்னைப்பற்றிய நெகடிவ் இமேஜை மாற்றி மக்களிடம் பரிதாபம் தேடுவதற்காக இப்படி ஒரு அதிரடி ஆட்டம் ஆடியிருக்கிறார் அமலாபால் என்றே பலரும் பேசிக்கொள்கிறார்கள்.\nPrevious article வழக்கின் ஆதாரத்தை திலீப்பிடம் கொடுக்க நீதிமன்றம் உத்தரவு..\nNext article சிறிய படங்களுக்கு உதவ முன்வரும் ‘மனுசனா நீ’ பட நிறுவனம்\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் ; விமர்சனம்\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் ; விமர்சனம்\nநடிகையர் திலகம் ; விமர்சனம்\nஎன் பேரு சூர்யா என் வீடு இந்தியா ; விமர்சனம்\nஆர்யாவால் ஏமாற்றப்பட்ட பெண்ணுக்கு அடைக்கலம் தந்த ஜி.வி.பிரகாஷ்..\nரஜினி, விஜய் படங்களில் நடித்தபோது ஸ்ரேயாவுக்கு அந்த விஷயம் உறைக்கவில்லையா..\nமக்களை பலி கொடுத்து யாரை வாழவைக்க திட்டம் போடுகிறீர்கள் ; தமிழக அரசை வறுத்தெடுத்த சூர்யா\nமிருகத்தனமான செயல் ; காவல்துறைக்கு ரஜினி கண்டனம்\nரஜினி படத்தில் இருந்து சந்தோஷ் நாராயணனை ஒதுக்கியது இதற்காகத்தான்...\nஎப்போ கல்யாணம் பண்ணிக்கலாம் ; வாய்விட்டே கேட்டுவிட்ட விக்னேஷ் சிவன்..\nசந்திரமுகியில் கோட்டை விட்டதை இப்போது பிடிக்கப்போகிறார் சிம்ரன்\n“விஷாலை எதிர்த்துக்கொண்டே இருக்கவேண்டிய அவசியமில்லை” ; சிம்பு அதிரடி..\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் ; விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanavukale.blogspot.com/2009/06/blog-post_6763.html", "date_download": "2018-05-25T11:05:20Z", "digest": "sha1:7I6AFJ47RFJXDAZPX2RQTQPK4P4JW3KW", "length": 26144, "nlines": 442, "source_domain": "kanavukale.blogspot.com", "title": "கனவுகளே..,: நட்சத்திர ஓட்டலில் ரஜினி போட்ட ஆட்டம்", "raw_content": "\nநேற்றைய மொக்கை; இன்றைய நகைச்சுவை; நாளைய தத்துவம்\nநட்சத்திர ஓட்டலில் ரஜினி போட்ட ஆட்டம்\nஇந்த ஒளி ஒலிக் காட்சி கூட எனது பழைய நினைவுகளை கிளருகிறது. நேரில் பார்த்தே பிறகே சக தோழர்கள் ரஜினி என்று நம்பினார்கள்.இப்போதுகூட ஏதாவது தொழில்நுட்ப ஏமாற்றுவேளை என்று சிலர் நினைக்கலாம். நம்பினால் நம்புங்கள். இவ்வளவு ஆட்டம் பாட்டம் உள்ள பாடலில் நடித்தது ரஜினியேதான், ஆடியதும் ரஜினியேதான். கல்லூரி அனைத்து இசை நிகழ்ச்சிகளிலும் தவறாது இடம்பிடித்த இந்தப் பாடல் அடுத்த வாரிசு படத்தில் இடம் பெற்றது. இளைய ராஜாவின் இசையில் வெளிவந்த இந்தப் பாடல் எப்போதுமே இளைய தலைமுறையைத் தன் வசம் வைத்திருந்தது\nஇந்தப் படத்தில் பேசக்கூடாது என்ற மெல்லிசைப் பாடலுக்கு ரஜினி சில்க் ஸ்மிதாவுடன் நடித்திருப்பார்.\nஇந்த பாட்டு ரஜினி பாட்டு என்று சொன்னபோது சக நண்பர்கள் பலரும் நம்பவே இல்லை.., வெகு காலத்திற்குப் பிறகு திரையில் இந்த படத்தை பார்த்த பிறகே ரஜினி படம் என்பதையே ஒத்துக் கொண்டார்க���்.\nஎன்னால் இந்தப் பாடலின் ரீமிக்ஸ் பாடலை ரசிக்கவே முடியவில்லை. அதன் பின் வந்த எல்லா ரீமிக்ஸ் பாடலையும் நான் தவிர்ப்பதற்கு அடிப்படையே இந்தப் பாடலின் ரீமிக்ஸ்தான்.\nLabels: அனுபவம், திரைப்படம், ரஜினி\nஎனக்கு இந்தப் பாடல்கள் இரண்டுமே ஆல் டைம் ஃபேவரைட்\nரீமிக்ஸ் என்ற பெயரில் பழைய பாடல்களை கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்\n, நானும் கூட இன்னைக்கு ஒரு ரீமிக்ஸ் பதிவு போட்டேன், நீங்க மருத்துவர்தானே நான் “யூ ஸ்டுப்பிட் டாக்டர்”னு ஒரு பதிவு போட்டிருக்கேன். (தப்பால்லாம் ஒண்ணும் சொல்லல) அதுல உங்களை மாதிரி மருத்துவர்களுக்கு ஒரு கேள்வி கேட்டிருக்கேன், படிச்சுக் கருத்து சொல்லுங்களேன் அல்லது ஒரு இடுகை போடுங்களேன்\nஅண்ணே..... இது தானுங்க இசைக் கொலை.....\nஅப்படியே எங்க ஏரியாவுக்குள்ளும் வாங்க....\n//என்னால் இந்தப் பாடலின் ரீமிக்ஸ் பாடலை ரசிக்கவே முடியவில்லை. அதன் பின் வந்த எல்லா ரீமிக்ஸ் பாடலையும் நான் தவிர்ப்பதற்கு அடிப்படையே இந்தப் பாடலின் ரீமிக்ஸ்தான்// உண்மைதான். இங்கேயும் அதே கதை தான் தல.\nஎனக்கு தெரிந்த காமிக்ஸ் பதிவர் ஒருவரும் கூட இந்த பாடலைத்தான் தன்னுடைய ரிங் டோன் ஆக வைத்து தானும் ஒரு யூத் என்று சீன காட்டிக் கொண்டு இருந்தார். இப்போது ஏனோ தெரியவில்லை, மாற்றி விட்டார்.\nநல்லா இருக்கு இது நல்லா இருக்கே\nஆஹா.., ஒத்த ரசனையில் இத்தனை பேரா.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.. நன்றி..,\nஅழைப்புக்கு செவிசாய்த்து என்னகத்துக்கு வந்து கருத்து சொன்னதற்கு மிக்க நன்றி\nஉங்களுக்கு 2009 ம் வருடத்தின் 100 வது பதிவு இது.... வாழ்த்துக்கள்.. 6 மாதத்தில் 100 பதிவு.. அப்படிஎன்றால் வருடத்துக்கு 200 பதிவுகள்.. இப்ப இருக்கற வேகத்தை பார்க்கும் போது அதையும் தாண்டும் போல.. ஆர்வம் குறையாமல் எழுதுகிறீர்கள்..\nவருகை தந்து கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி நன்றி..,\nஉங்களுக்கு 2009 ம் வருடத்தின் 100 வது பதிவு இது.... //\nஇல்லை தல.., இது 141வது பதிவு\nஇருந்தாலும் இவ்வளவு கூர்ந்து கவனித்து வருவதற்கும் ஊக்கப் படுத்துவதற்கும் நன்றி..,\nமொத்தம் 141 But 2009m வருடத்தில் எழுதியது 100 தானே.. மீதி 41, 2008இல் எழுதியது,\nமொத்தம் 141 But 2009m வருடத்தில் எழுதியது 100 தானே.. மீதி 41, 2008இல் எழுதியது,\nமாதரீதியில் கூட்டினால் வேறுமாதிரி வருகிறது தல\nவளரிளம் பருவத்தின் துவக்க காலகட்டத்தில் நமது சில நண்பர்கள் கமல்ஹாசன் பாடல் என வாதிட்டனர்..,\nஅப்போதெல்லாம் திரையரங்கில் மட்டுமே காட்சிகளைக் காணமுடியும் அல்லவா.,\nLife at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்\nநட்சத்திர ஓட்டலில் ரஜினி போட்ட ஆட்டம்\nஇந்த இடுகைகாஞ்சித் தலைவனின் எக்சர்ஸைஸ் போட்டிக்காக...\nதமிழ்மணத்தில் ஓட்டுவாங்க என்ன செய்ய வேண்டும்\nதல.., பின்னூட்டம் படிக்கலாம் வாங்க\nஅடுத்தவன் மனைவி மேல் ஆசை.., ஏன்\nசின்னப் பசங்க உருவாக்கப் பார்த்த மதக் கலவரம்\nஇந்திரா காந்தி அவர்கள் இறந்த போது..,\nசன் மற்றும் விஜய் குழுமங்களுக்கு\nஉரையாடல் போட்டிக்கான இடுகைகளைப் படிக்க நினைக்கிறீர...\nஇன்றைய இறுதி ஆட்டமும், இந்திய அணியின் தோல்வியும்\nகாசு மேலே போனா கீழே வந்துதானே தீரும்\nகமல்-விஜய் விருதுகள் ஒரு குழப்பம்\nசெக்ஸ் கல்வி- இப்பவே கண்ணக் கட்டுதே பாகம்-2\nஉதவிக் கேப்டன் யுவராஜ் உதவுவாரா\nதிருப்பதியாரின் பாதங்களுக்கு ஒரு மடல்\nவார்த்தை தவறி விட்டாய் IPL fake player\nநாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம்:- தலைவர் பேட்டி\nமறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு; மடிமேல் விளையாடி...\nகதையின் முதல் பகுதி \"அடப்பாவி மணமேடையில்கூட இரண்டாம் பகுதி நண்பர்கள் என்றும் சொல்லலாம் மூன்றாம் பகுதி இந்தப் பூனையும் பால் குடிக்குமா நான்காம் பகுதி ஃபிகர் இல்லடா.., ஃபிகர் மாதிரி ஐந்தாம் பகுதி ஒருத்திக்கு எத்தனை பேர்டா லவ் லெட்டர் கொடுப்பீங்க ஆறாம் பகுதி நான்கு பெண்களைக் காணவில்லை. ஏழாம் பகுதி நெஞ்சுக்கு நடுவில் தொங்கிய வாக்மேன் எட்டாம் பகுதி மறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு; மடிமேல் விளையாடி... ஒன்பதாம் பகுதி தமிழ் இந்தி ஒற்றுமையை வளர்த்த ரங்கோலிப் போட்டி பத்தாம் பகுதி இது ராக்கிங்கிற்கு ஆதரவான இடுகை அல்ல பதினொன்றாம் பகுதி மாணிக் ஃபாத்திமாவின் துப்பட்டா பனிரெண்டாம் பகுதி பெண்ணுரிமை காக்க வந்த ஆபத்பாந்தவன் பதிமூன்றாம் பகுதி அங்க is போடு இங்க was போடு பதினான்காம் பகுதி சுதேசி மாணவர்கள், விஜயதசமி, பதினைந்தாம் பகுதி நார்த்தி ரங்கீலாவும் மண்ணின் மகள்களும் பதினாறாம் பகுதி sweet sixteen பதினேழாம் பகுதி மயங்கிச் சரிந்த மாணவர் தலைவி பதினெட்டாம் பகுதி குருதி சிந்தி குடிமக்களைக் காப்பாற்றிய கொங்கு நாட்டுத்தங்கம் பதினொன்பதாவது பகுதி உருகும் மனிதன், பேசும் தனித்தலை இருபதாம் பகுதி டபுள் மீனிங் இருபத்���ொன்றாம் பகுதி நான் சுத்தமானவள் இருபத்திரெண்டாம் பகுதிநான் ஒண்ணுமே பண்ணலயே இருபத்தி மூன்றாம் பகுதிவெளிய வாடா இருப்பத்தி நான்காம் பகுதி வயசுப் பொண்ணு வாந்தி எடுத்தா இவன சும்மாவா விடுவாங்க நான்காம் பகுதி ஃபிகர் இல்லடா.., ஃபிகர் மாதிரி ஐந்தாம் பகுதி ஒருத்திக்கு எத்தனை பேர்டா லவ் லெட்டர் கொடுப்பீங்க ஆறாம் பகுதி நான்கு பெண்களைக் காணவில்லை. ஏழாம் பகுதி நெஞ்சுக்கு நடுவில் தொங்கிய வாக்மேன் எட்டாம் பகுதி மறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு; மடிமேல் விளையாடி... ஒன்பதாம் பகுதி தமிழ் இந்தி ஒற்றுமையை வளர்த்த ரங்கோலிப் போட்டி பத்தாம் பகுதி இது ராக்கிங்கிற்கு ஆதரவான இடுகை அல்ல பதினொன்றாம் பகுதி மாணிக் ஃபாத்திமாவின் துப்பட்டா பனிரெண்டாம் பகுதி பெண்ணுரிமை காக்க வந்த ஆபத்பாந்தவன் பதிமூன்றாம் பகுதி அங்க is போடு இங்க was போடு பதினான்காம் பகுதி சுதேசி மாணவர்கள், விஜயதசமி, பதினைந்தாம் பகுதி நார்த்தி ரங்கீலாவும் மண்ணின் மகள்களும் பதினாறாம் பகுதி sweet sixteen பதினேழாம் பகுதி மயங்கிச் சரிந்த மாணவர் தலைவி பதினெட்டாம் பகுதி குருதி சிந்தி குடிமக்களைக் காப்பாற்றிய கொங்கு நாட்டுத்தங்கம் பதினொன்பதாவது பகுதி உருகும் மனிதன், பேசும் தனித்தலை இருபதாம் பகுதி டபுள் மீனிங் இருபத்தொன்றாம் பகுதி நான் சுத்தமானவள் இருபத்திரெண்டாம் பகுதிநான் ஒண்ணுமே பண்ணலயே இருபத்தி மூன்றாம் பகுதிவெளிய வாடா இருப்பத்தி நான்காம் பகுதி வயசுப் பொண்ணு வாந்தி எடுத்தா இவன சும்மாவா விடுவாங்க இருபத்தி ஐந்தாம் பகுதி தாடிக்குப் பின்னால் இரண்டு பெண்கள் நன்றி நன்றி நன்றி\nஆண் பெண் நட்பு (1)\nஇறைவா வரிசைக் கவிதை (1)\nஉரையாடல் சிறுகதைப் போட்டி (2)\nகுழந்தைகள் மீதான வன்முறை (2)\nபதிவர் பிறந்த நாள் (1)\nபாபா s/o பொன்னி (1)\nமேற்கொண்டு சொல்ல நினைப்பவர்கள் பாட்டில் வாயைக் கிளிக் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavinmalar.blogspot.com/2011/09/", "date_download": "2018-05-25T10:48:50Z", "digest": "sha1:W6IWZRW7JM3NRQK2NTITJAZ4DUMJLEPZ", "length": 83590, "nlines": 180, "source_domain": "kavinmalar.blogspot.com", "title": "கவின் மலர் Kavin Malar: September 2011", "raw_content": "கவின் மலர் Kavin Malar\nஅண்ணன் என்றால் எனக்கு உயிர். அண்ணன் என்றால் கூடப்பிறந்த அண்ணன் இல்லை. அண்ணனின் பெயர் முத்து. ஆனால் ஒருபோதும் அண்ணனின் பெயர் எனக்கு மனதில் இருக்காது. அண்ணன் என்று தான் நினைக்கத்தோ���்றும் எப்போதும். ‘அண்ணன் இப்ப என்ன பண்ணிக்கிட்டுருப்பான்’, ‘சாப்பிட்டிருப்பானா’, ‘நான் தினமும் நினைச்சுப் பார்க்குற மாதிரி அண்ணனும் நினைச்சுப் பார்ப்பானா’ இப்படி பல எண்ணஙக்ள் ஓடும் உள்ளுக்குள்.\nஅவன் தான் எனக்கு ஒரே ஆறுதல். என்ன கஷ்டம் வந்தாலும் சொல்லி அழ, ஆறுதல் தர அவன் ஒருவன் தான் இருந்தான் எனக்கு. தோழிகளோடு சண்டை, ஆசிரியர் திட்டுகிறார், அம்மாவோடு பிரச்சனை, அப்பா பேசுவதில்லை என்று எல்லா கஷ்டங்களுக்கும் உடனுக்குடன் தீர்வு சொல்கிறானோ இல்லையோ, எனக்கு ஆறுதலாவது சொல்வான் அண்ணன். என் தோழிகளுக்கும் அவன் அண்ணனாகிப் போனான். அவர்களும் அவனை முத்து அண்ணன் முத்து அண்ணன் என்று சுற்றி வருவது எனக்கு எரிச்சலாக இருக்கும். ஆனாலும் பொறுத்துக் கொள்வேன்..\nஊருக்கே தெரிந்திருந்த்து எங்கள் நட்பு. இல்லை...இதை நட்பு என்று சொன்னால் அதை என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை. இது நட்பு இல்லை. அண்ணன் மேல் வைத்திருக்கும் அன்பு ரொம்பவே புனிதமானது.. என்னுடன் கூடப் படிக்கும் கார்த்திக்கின் மீது உள்ளது நட்பு என்பதையும், அது போன்றதல்ல அண்ணனின் மீதான அன்பு என்பதையும் நான் உணர்ந்தே வந்திருக்கிறேன்.\n”என் மேல் ஏன் உனக்கு இத்தனை பாசம்” – இது அடிக்கடி அண்ணன் கேட்கும் கேள்வி. நான் சிரித்துக்கொள்வேன். சும்மா வந்துவிடுமா இந்தப் பாசம்” – இது அடிக்கடி அண்ணன் கேட்கும் கேள்வி. நான் சிரித்துக்கொள்வேன். சும்மா வந்துவிடுமா இந்தப் பாசம் சின்ன வயதிலிருந்தே அண்ணன் இல்லையே என்கிற என்னுடைய ஏக்கம் என்னை விட வேகமாக வளர்ந்த்து. அண்ணன் உள்ள தங்கைமார்களைப் பார்க்கும்போதெல்லாம் பொறாமையா ஏக்கமா என்று புரியாத ஒரு உணர்வு என்னை ஆட்கொள்ளும். பள்ளிக்கு ஒன்றாக வரும் அண்ணன் – தங்கையைப் பார்க்கும்போதும், சைக்கிளில், வண்டியில் வைத்து ஊரில் ஏதோ ஒரு அண்ணன் தன் தஙகையைக் கூட்டிச் செல்லும்போதும் எனக்கு மனதைப் பிசையும். எனக்கு ஒரு அண்ணன் இல்லாமல் போயிட்டானே சின்ன வயதிலிருந்தே அண்ணன் இல்லையே என்கிற என்னுடைய ஏக்கம் என்னை விட வேகமாக வளர்ந்த்து. அண்ணன் உள்ள தங்கைமார்களைப் பார்க்கும்போதெல்லாம் பொறாமையா ஏக்கமா என்று புரியாத ஒரு உணர்வு என்னை ஆட்கொள்ளும். பள்ளிக்கு ஒன்றாக வரும் அண்ணன் – தங்கையைப் பார்க்கும்போதும், சைக்கிளில், வண்டியில் வைத்து ஊரில் ஏதோ ஒரு அண்ணன் தன் தஙகையைக் கூட்டிச் செல்லும்போதும் எனக்கு மனதைப் பிசையும். எனக்கு ஒரு அண்ணன் இல்லாமல் போயிட்டானே சின்ன வயதில் அம்மாவிடம் போய் ஒரு நாள் கேட்டிருக்கிறேன் “எனக்கு ஒரு அண்ணன் பெத்துக் குடும்மா” அம்மா சிரிக்கத் தொடங்கி விட்டது. நான் கோபித்துக்கொண்டு சாப்பிட மாட்டேன் என்று அடம்பிடித்தேன். “அண்ணனையெல்லாம் பெத்துத்தர முடியாது. உனக்கு முன்னாடியே பிறந்தாத்தான் அண்ணன். உனக்கு அப்புறம் பிறந்தா தம்பி தங்கச்சி தான் பொறக்கும்” என்று அம்மா விளக்க ஏமாற்றத்தில் முகம் சுண்டிப் போக சாப்பிட மாட்டேன் என்று அன்றைக்கு அழுது அடம் பிடித்தது இன்னமும் நினைவிருக்கிறது.\nசினிமாவில் அண்ணன் – தங்கை பாசம் தொடர்பான பாச மலர், பாசப்பறவைகள் என்று படங்களையெல்லாம் பார்த்துவிட்டு அண்ணன் இல்லாத ஏக்கத்தை யாரிடமும் சொல்ல முடியாமல் தனிமையில் நான் அழுததுண்டு. எனக்கு ஒரு அண்ணன் இருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்ப்பதுண்டு. அவனோடு விளையாடி, சண்டை போட்டு, சினிமாவுக்குப் போய், அவன் பாடம் சொல்லிக் கொடுத்து படித்து, ஒன்றாகவே திரிந்து, பாட்டு கேட்டு – இப்படி என்னவெல்லாம் செய்திருக்க முடியும் ஏக்கத்தில் எத்தனையோ நாட்கள் பெருமூச்சு விட்டிருக்கிறேன். இந்த ஏக்கத்தையெல்லாம் தீர்க்க வந்தவனாகவே முத்து தெரிந்தான் எனக்கு. கார்த்திக்கின் நண்பனாய் வந்தான் முத்து. ஆனால் கார்த்திக்கை விட வயதில் பெரியவன். முதலில் சாதாரணமாகப் பேச ஆரம்பித்த நான் என்னைப் போலவே அவனுக்கும் கவிதை பிடிக்கும் என்று அறிந்தபோது ஆச்சரியப்பட்டேன். அதன் பிறகு கவிதை நூல்கள் பரிமாறிக்கொள்ளத் தொடங்கினோம். எங்கள் புத்தகங்களை ஒருவர் மாற்றி ஒருவருக்குக் கொடுப்பதில் கார்த்திக் தான் தூது. அவன் மூலமாகவே புத்தகஙக்ள் போய்ச் சேர்ந்தன. இடையில் கார்த்திக் சில நாட்கள் புத்தகத்தை வைத்து அவன் படித்துவிட்டு அப்புறம் மெதுவாக்க் கொண்டுச் சேர்ப்பான்.\n“எனக்கு வேற வேலையில்லைன்னு நெனைச்சீங்களா ரெண்டு பேரும்” என்று அவ்வபோது அலுத்துக்கொண்டாலும் தொடர்ந்து புத்தகத்தூது அவன் மூலமாகவே நடந்தது. நானும் அண்ணனும் வாரத்தில் ஒரு நாள் தான் சந்தித்துக்கொள்ள முடிந்தது. ஏனெனில் ஊரின் அந்தக் கடைசியில் என் வீடும், இந்தக் கடைசியி��் அண்ணனின் வீடும் இருந்தது.\nஒரு நாள் கார்த்திக் என்னை அண்ணனின் வீட்டுக்கு அழைத்துப் போனான். அண்ணன் அப்படியொன்றும் வசதியானவன் இல்லை. என் அப்பா அரசாங்க வேலையில் இருக்கிறார். அவனுக்கு அப்படியில்லை. வேலை பார்த்து குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுப்பு அவனுக்கிருந்த்து. அவன் வீட்டில் பெரும்பாலும் புத்தகங்கள் நிறைய வைத்திருந்தான். அத்தனையையும் அள்ளிக்கொண்டு வந்து விடலாமா என்று வெறி வந்தது எனக்கு. அத்தனையும் கவிதைத் தொகுப்புகள். ஒருசிலவற்றை எடுத்து வாசித்தபோது எனக்குச் சற்றுப் புரியாத மாதிரி இருந்த்து. என்ன இருந்தாலும் அண்ணன் என்னை விட புத்திசாலி என்பது என்னுடைய திடமான எண்ணமாக இருந்தது. அண்ணனின் கையெழுத்து முத்து முத்தாக மிக அழகாக இருக்கும். எந்த அடித்தல் திருத்தல் இல்லாமல் அண்ணன் எழுதுவதைப் பார்க்க பிரமிப்பாக இருக்கும்.\nஎல்லா வயசுப்பசங்களுக்கும் போல அண்ணனுக்கு ஒரு காதலி இருந்தாள். இருவருக்கும் தீவிரமான காதல். நானும் கூட அவ்வபோது அவர்கள் இருவருக்கும் இடையே தூது போயிருக்கிறேன். நல்ல எலுமிச்சை நிறத்தில் இருக்கும் அந்தப் பெண். அண்ணனோ கருப்பு. சேர்ந்து நடந்தால் தி.மு.க. கொடி போலிருக்கும் என்று நான் கிண்டல் செய்வேன்.\n உனக்கு எவன் வர்றான்னு நான் பார்க்கத்தானே போறேன்’’ என்று அண்ணன் கிண்டல் பண்ணினான். ஏனோ எனக்கு கார்த்திக்கின் முகம் மனக்கண்ணில் வந்து போனது. அண்ணனிடம் நான் ஒரு விஷயத்தைச் சொல்ல்வேயில்லை. கொஞ்ச நாளாக கார்த்திக்கைப் நினைத்தால் வித்தியாசமான ஏதோ ஒன்று தோன்றுகிறது. ஒருவேளை இதுதான் காதலோ அண்ணனிடம் கேட்டாலென்ன ஒரு டாக்டர் போல, எனக்கு என்ன செய்கிறது என்று பொறுமையாக்க் கேட்டுவிட்டு இது காதல் தான் என்று அடித்து சொன்னான்.\nஎனக்கு கார்த்திக் என்கிற பெயர் கொடுக்கும் இன்பம் வேறெதுவும் தரவில்லை. அவன் தூரத்தில் வந்தாலே படபடப்பாகி விடும். கிட்ட நெருங்கிப் பேசுகையில் வியர்த்தது. அவன் எப்போதும் போல தோளில் தட்டிச் சிரிக்கும்போது நரம்புகளுக்குள் ஏதோ ஒன்று பாய்ந்து பரவி ஓடி சிலிர்த்தது உடல். ஆனால் கார்த்திக் வெகு சீக்கிரமே என்னுள் நடந்த மாற்றத்தை உணர்ந்து கொண்டு விட்டது போல் தெரிந்தது. என் கண்களை ஒரு நாள் உற்றுப் பார்த்தான். எந்த வார்த்தையும் பேசாமலேயே என் விழிகளின் ஓரத்தில் மின்னிய காதலை அவன் கண்டுகொண்டு விட்டான். ஒரே ஒரு நொடி அவன் கண்களும் ஒளிர்ந்ததைப் பார்த்தேன். இது போதும் அவனும் என்னைக் காதலிக்கிறான். அண்ணனிடம் சொல்லவேண்டும்.\nஉடனே ஓடினேன். சொன்னேன். ‘நான் பேசட்டுமா’ என்றான். வேண்டாம் என்றேன். அன்றைக்கு அண்ணன் என் கையை எடுத்து தன் கைகளில் பொத்திக்கொண்டான். ‘கார்த்திக் நல்ல பையன். நல்ல சாய்ஸ்’ என்றவாறே என் கைகளில் மென்மையாக முத்தமிட்டு ‘எது வந்தாலும் பார்த்துக்கலாம். கவலைப்படாதே’ என்றான். வேண்டாம் என்றேன். அன்றைக்கு அண்ணன் என் கையை எடுத்து தன் கைகளில் பொத்திக்கொண்டான். ‘கார்த்திக் நல்ல பையன். நல்ல சாய்ஸ்’ என்றவாறே என் கைகளில் மென்மையாக முத்தமிட்டு ‘எது வந்தாலும் பார்த்துக்கலாம். கவலைப்படாதே\nஅன்றைக்கு பூராவும் மிதந்து கொண்டேயிருந்தேன். ஒரு வனாந்திரத்தில் இரண்டு பற்வைகள் பறந்துகொண்டிருக்கின்றன. ஒன்று நான். இன்னொன்று கார்த்திக். இப்படியெல்லாம் கனவு வந்த்து. மறுநாள் அவனைப் பார்க்கப் போனபோது இனம் புரியாத பயமும், கலக்கமும் எனக்குள் தளும்பிக்கொண்டிருந்தன. அதையும்மீறி ஒரு குறுகுறுப்பும், சந்தோஷமும் எட்டிப்பார்த்தன. என்னைப் பார்த்ததும் அவன் கண்கள் மீண்டும் ஒளிர்ந்தன. விழிகள் மின்னினாலும் அவன் இதழ்கள் என்னிடம் சரியாகப் பேசவில்லை. எனக்குக் குழப்பமாக இருந்தது. ஏன் என்பது புரியவில்லை. என்னாலும் முன்பு போல அவனிடம் இயல்பாக இருக்க முடியவில்லை. அவனுடன் இருக்க வேண்டும் போலிருந்தாலும் உடனே கிளம்பினேன். வழக்கமாக தோளில் தட்டி விடைகொடுக்கும் கார்த்திக் அன்று பேசாமல் இருந்தான். நான் இரண்டே இரண்டு நொடிகள் அவன் கைகள் என் தோளில் படுவதற்காய்க் காத்திருந்தேன். ஆனால் அது நிகழவில்லை. விருட்டென்று கிளம்பினேன். ஒருவேளை தப்பு செய்கிறேனா நான் இது என்ன கொடுமை கார்த்திக் என் நண்பன். அவன் எனக்குக் கடைசி வரை வேண்டும். இந்த சனியன் பிடித்த காதலால் ஒருவேளை அவன் என்னுடன் பேசாமலிருந்து விடுவானா இல்லை.. அவனுக்கு என்னைப் பிடித்திருக்கிறது. அவன் கண்களின் அந்த விருப்பத்தை நான் பார்த்தேன். ஆனால் அவன் இயல்பாக இல்லை. என்ன செய்யலாம்\nஅண்ணனிடம் போய் நின்றேன். புலம்பினேன். ‘விடு சொல்லிட்டே இல்ல. நான் பார்த்துக்குறேன்’ என்றான். மறுநாள் கார்த்திக் என்னைத் தேடி வந��தான். ’வா கார்த்திக்’ என்று நான் சொன்னது எனக்கே கேட்கவில்லை. அவன் முகத்தைப்பார்த்தேன். எனக்கு பெரும் ஏமாற்றமாய் இருந்த்து. அவன் கண்கள் ஒளிரவில்லை. எங்கே சொல்லிட்டே இல்ல. நான் பார்த்துக்குறேன்’ என்றான். மறுநாள் கார்த்திக் என்னைத் தேடி வந்தான். ’வா கார்த்திக்’ என்று நான் சொன்னது எனக்கே கேட்கவில்லை. அவன் முகத்தைப்பார்த்தேன். எனக்கு பெரும் ஏமாற்றமாய் இருந்த்து. அவன் கண்கள் ஒளிரவில்லை. எங்கே கண்களைச் சுற்றிலும் வெள்ளி இழை போல மின்னும் அவன் காதல் எங்கே கண்களைச் சுற்றிலும் வெள்ளி இழை போல மின்னும் அவன் காதல் எங்கே தேடினேன். கருமை படர்ந்திருந்தன அவன் கண்கள். இரவு வெகுநேரம் தூங்காததன் அறிகுறியாய் இருந்தது அந்தக் கருமை. ‘உன்கிட்ட பேசணும்’ என்றான். ‘சொல்லு’ என்றேன். இதயம் நின்று பின் துடித்தது. ‘பாவி தேடினேன். கருமை படர்ந்திருந்தன அவன் கண்கள். இரவு வெகுநேரம் தூங்காததன் அறிகுறியாய் இருந்தது அந்தக் கருமை. ‘உன்கிட்ட பேசணும்’ என்றான். ‘சொல்லு’ என்றேன். இதயம் நின்று பின் துடித்தது. ‘பாவி என்ன சொல்லப் போகிறாய்\n‘நான் கொஞ்ச நாளா வித்தியாசமா உணர்றேன். நீயும் தான் இல்லையா\nநான் பதிலேதும் சொல்லவில்லை.’இல்லை’ என்பதா\n நான் பாத்தேன். உன் கண்ல பாத்தேன்.’ என்றான். ஒரு வார்த்தை பேசாமல் கண்கள் பார்த்து காதல் உணர்வது சாத்தியம்தானா\nஅடுத்து சொன்னான்...’இது வேணாம்னு தோணுது. நாம் ஃபிரண்ட்ஸா இருக்கலாம்’ ஆயிரம் ஈட்டிகள் பாய்ந்தன எனக்குள். ‘உன் சாதிக்காரங்களப் பத்தித் தெரியுமில்ல.. வெட்டிக்கொன்னுடுவாங்க...அதனால் படிக்கிற வழியப் பாரு. இது நடக்காது. வீணா ஆசைய வளர்த்துக்கிட்டு கஷ்டப்படவேணாம்’ என்றான்.\nநான் அழுதேன். அவன் பிடிவாதம் பிடித்தான். எத்தனை தடை வந்தாலும் நான் அவனோடு சேரத் தயாராய் இருந்தேன். அவனோ முரண்டுபிடித்தான் ‘லூஸா நீ தைரியம் இல்லையா உனக்கு. நான் வந்துடறேன்’ என்று கத்தினேன். என்னைப் பார்த்துச் சொன்னான்..\nநான் அதிர்ந்து நிற்க, அவன் போய்விட்டான்.\nநான் கண்ணீர் வற்றிய ஜீவனாய் பித்துப் பிடித்துத் திரிந்தேன். வீட்டில் என்னை விநோதமாய்ப் பார்த்தார்கள். கார்த்திக் என்னைப் பார்க்கவேயில்லை. அடுத்து வந்த ஒருவாரம் வெறுமையாய்க் கழிந்தது. அண்ணன் தான் என் ஒரே ஆறுதல். அண்ணன் வருத்தப்பட்டான். ஆனால் மறுநாளே அண்ணனுக்காய் நான் வருத்தப்படும்படியானது. அண்ணனின் காதலிக்கு அவசரம் அவசரமாய் நிச்சயம் செய்து விட்டார்கள். அண்ணன் இடிந்து போனான். யாருக்கு யார் ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை. அதன்பின் அண்ணனின் காதலியும், கார்த்திக்கும் எங்கள் கண்களுக்குப் படவே இல்லை. அண்ணனின் நிலையைக் கண்டு அண்ணனின் அம்மா ஒரு பெண்ணைப்பார்த்து கல்யாணம் செய்துகொள்ளச் சொன்னது. அண்ணன் அன்று என்னைத் தேடி வந்தான். ‘என்ன செய்ய நான்’ என்றான். ‘கட்டிக்கோ’ என்றேன். மறுவார்த்தை பேசாமல் எழுந்து சென்றான். அடுத்தநாள் அண்ணனின் அம்மா என்னிடம் வந்து ‘உன்னாலதான் இந்தக் கல்யாணமே நடக்குது. ராசாத்தி’ என்று கொஞ்சியது.\nஎல்லாம் நன்றாகவே போனாலும் கார்த்திக்கை மட்டும் என் மனதிலிருந்து தூக்கியெறிய முடியவில்லை. தூரத்தில் என்னை எங்காவது பார்க்க நேர்ந்தாலும் அவன் என் பார்வை படாத தொலைவிற்குப் போய்விடுகிறான். அவனை அண்ணன் கல்யாணத்திற்கு வரும்போது கிட்டேயாவது பார்த்துவிடவேண்டும் என்பதில் குறியாயிருநதேன். கார்த்திக் என் உயிருக்குள் ஊடுருவி இருந்தான். விழிகளை மூடினாலே அவன் கண்களைச் சுற்றி படர்ந்து மின்னிய காதல் தான் பிம்பமாய்த் தெரிந்தது. விழிகளைத் திறக்கையில் அவன் இல்லாத வெறுமை வந்து தாக்கியது. ‘நான் வரேன்னு சொல்றேன். அவனுக்கு தைரியமில்லயே படுபாவி’ – மனசு அரற்றியது. கண்ணீர் வழிந்தது எனக்கு. துடைத்துக்கொண்டேன். தினமும் இதுவே வாடிக்கையாகிப் போனது. இரவு மணி பன்னிரண்டு. நான் விறுவிறுவென்று அண்ணனுக்கு கடிதம் எழுதத் தொடங்கினேன். என் கண்ணீர் முழுவதையும் காகிதத்தில் இறக்கி வைத்தேன். உறங்கிப் போனேன். மறுநாள் அண்ணனிடம் காகிதத்தை நீட்டினேன். வாங்கி வாசித்தான். ‘நீ இவ்வளவு நேசிக்கிறியா அவனை படுபாவி’ – மனசு அரற்றியது. கண்ணீர் வழிந்தது எனக்கு. துடைத்துக்கொண்டேன். தினமும் இதுவே வாடிக்கையாகிப் போனது. இரவு மணி பன்னிரண்டு. நான் விறுவிறுவென்று அண்ணனுக்கு கடிதம் எழுதத் தொடங்கினேன். என் கண்ணீர் முழுவதையும் காகிதத்தில் இறக்கி வைத்தேன். உறங்கிப் போனேன். மறுநாள் அண்ணனிடம் காகிதத்தை நீட்டினேன். வாங்கி வாசித்தான். ‘நீ இவ்வளவு நேசிக்கிறியா அவனை’ என்றான். நான் தலையாட்டினேன். ’அவன் தான் வேணாம்னு சொல்றான்ல..ஏன் இப்படி உன்னை நீயே கஷ்டப்படுத்திக்கிறே’ என்றான். நான் விசும்பினேன்.\nஅண்ணனின கல்யாணம் நெருங்கிக் கொண்டிருந்தது. நான் எழுத நினைத்த டி.என்.பி.எஸ்.சி தேர்வும் அண்ணனின் கல்யாணமும் ஒரே நேரத்தில் நடக்கவிருக்கின்றன. அம்மா என்னிடம் “என்ன செய்யப் போறே” என்றது. “அண்ணன் கல்யாணம் இருக்கையில் பரிட்சை என்ன பெரிய பரிட்சை. போ... நான் கல்யாணத்துக்கு வருவேன். பரிட்சை எழுதலை” என்றேன். அம்மா திட்ட த் தொடங்கியது. “அண்ணன் கல்யாணம் தான் எனக்கு முக்கியம்” என்றேன். அம்மா முகத்தைச் சுளித்துக்கொண்டே போனது.\nஅண்ணன் கல்யாணத்துக்கு முதல்நாள் அவன் வீட்டுக்குப் போனேன். அவன் முகம் வாடி இருந்தது. நான் காரணம் கேட்டேன். ‘தெரியலை’ என்று உதட்டைப் பிதுக்கினான். அருகில் அழைத்து என் கைகளைப் பற்றிக்கொண்டான். அவன் கைகள் கொதித்தன. ‘என்னாச்சு காய்ச்சலா’ என்றேன் பதறியபடி. அவன் இல்லையென்று தலையாட்டினான். வெறித்த பார்வை பார்த்தபடி நின்றிருந்தான். நான் சமையலறைக்குச் சென்று அவனுக்கு தேநீர் தயாரித்து வந்து கொடுத்தேன். தேநீர் குவளையை வாங்கி அருகில் வைத்தவன் “எனக்கு உன் ஆறுதல் வேணும்” என்றான். நான் அவனை நெருங்கினேன். அண்ணனின் கைகளைப் பற்றிக்கொண்டேன். ‘என்ன கஷ்டம்னாலும் சரியாயிடும்..நாளைக்குக் கல்யாணம். சந்தோஷமா இருங்க.சரியா” என்றான். நான் அவனை நெருங்கினேன். அண்ணனின் கைகளைப் பற்றிக்கொண்டேன். ‘என்ன கஷ்டம்னாலும் சரியாயிடும்..நாளைக்குக் கல்யாணம். சந்தோஷமா இருங்க.சரியா’ என்றேன். அவனைப் பார்க்கவே பாவமாய் இருந்தது எனக்கு.\nஅவன் தன் கைகளை என் கைகளிலிருந்து விடுவித்துக் கொண்டான். மெல்ல என்னை நெருங்கினான். அவன் விழிகள் என்னை உற்றுப் பார்த்தன. மெதுவாய் என் தோளில் கை வைத்தான். எனக்கு கார்த்திக் நினைவு வந்தது. இப்படித்தான் அவனும் கை வைத்து விடைபெறுவான். அண்ணன் தொட்டால் எனக்கு சாதாரணமாகவும் கார்த்திக் தொட்டால் மட்டும் ஏன் நான் இப்படி செத்துப் பிழைக்கிறேன் யோசித்துக் கொண்டிருந்தபோதே சடாரென்று என்னை அண்ணன் அணைத்துக் கொண்டான். மெதுமெதுவாக அவன் பிடி இறுகியது. என்ன இது.. யோசித்துக் கொண்டிருந்தபோதே சடாரென்று என்னை அண்ணன் அணைத்துக் கொண்டான். மெதுமெதுவாக அவன் பிடி இறுகியது. என்ன இது.. வழக்கமாய் இப்படிச் செய்ய மாட்டானே வழக்கமாய் இப்படிச் செய்ய மாட்டானே எனக்��ுப் புரியவில்லை. குழப்பமாய் நின்றேன். இரண்டே நொடிகளில் எனக்கும் அவனுக்குமிடையே காற்று கூட புக முடியாத இடைவெளி மட்டுமே மிச்சமிருந்த்து. அவன் கரங்கள் என் முதுகைச் சுற்றியும் கழுத்தைச் சுற்றியுமிருந்த்து. நான் செய்வதறியாது திகைத்தேன். ‘விடுங்க. என்னாச்சு உங்களுக்கு எனக்குப் புரியவில்லை. குழப்பமாய் நின்றேன். இரண்டே நொடிகளில் எனக்கும் அவனுக்குமிடையே காற்று கூட புக முடியாத இடைவெளி மட்டுமே மிச்சமிருந்த்து. அவன் கரங்கள் என் முதுகைச் சுற்றியும் கழுத்தைச் சுற்றியுமிருந்த்து. நான் செய்வதறியாது திகைத்தேன். ‘விடுங்க. என்னாச்சு உங்களுக்கு’ என்றேன். சடாரென்று கழுத்தில் முத்தமிட்டான். அதிர்ச்சியில் உறைந்து போய் நிலைகுத்தி நின்றன என் கண்கள். உலகம் தலைகீழாய்ச் சுற்றுவது போலிருந்தது. இதற்கு முன் அண்ணனின் ஸ்பரிசத்தில் இல்லாத ஏதோ ஒன்றை உணர்ந்தேன். பாதாளத்திற்குள் பாய்ந்து நான் கீழே கீழே செல்லத் தொடங்கி இருந்தேன். மயக்கம் வரும்போலிருந்தது. கை கால்களை அசைக்க முடியாத அளவிற்கு அவன் பிடிக்குள் நான் திமிறினேன். கத்த நினைத்து வாய் திறந்தேன். வார்த்தை வரவில்லை. பிளிறலாய் ஒரு சத்தம் எனக்குள்ளிருந்து வெளிப்பட்டது. அடுத்த நொடி...என் இதழ்களை அவன் இதழ்கள் மூடிவிட்டன. நான் அவன் கரங்களில் சிறைபட்ட பறவையானேன். அவன் வலிமைக்கும் பலத்துக்கும் முன்னால் வலுவிழந்து நான் திமிறிக்கொண்டிருந்தேன். என் இதழ்களை அவன் விடுவித்தபோது நான் நிலைகுலைந்து போயிருந்தேன். அவன் கைகள் மெதுவாக என் உடலில் இருந்து எடுத்து என்னை விடுவிக்க, நான் நிற்க முடியாமல் தள்ளாடினேன். கண்களை இருட்டிக்கொண்டு வந்தது. அருகில் இருந்த சுவற்றைப் பிடித்துக்கொண்டேன். என்ன நடந்தது’ என்றேன். சடாரென்று கழுத்தில் முத்தமிட்டான். அதிர்ச்சியில் உறைந்து போய் நிலைகுத்தி நின்றன என் கண்கள். உலகம் தலைகீழாய்ச் சுற்றுவது போலிருந்தது. இதற்கு முன் அண்ணனின் ஸ்பரிசத்தில் இல்லாத ஏதோ ஒன்றை உணர்ந்தேன். பாதாளத்திற்குள் பாய்ந்து நான் கீழே கீழே செல்லத் தொடங்கி இருந்தேன். மயக்கம் வரும்போலிருந்தது. கை கால்களை அசைக்க முடியாத அளவிற்கு அவன் பிடிக்குள் நான் திமிறினேன். கத்த நினைத்து வாய் திறந்தேன். வார்த்தை வரவில்லை. பிளிறலாய் ஒரு சத்தம் எனக்குள்ளிருந்து வ���ளிப்பட்டது. அடுத்த நொடி...என் இதழ்களை அவன் இதழ்கள் மூடிவிட்டன. நான் அவன் கரங்களில் சிறைபட்ட பறவையானேன். அவன் வலிமைக்கும் பலத்துக்கும் முன்னால் வலுவிழந்து நான் திமிறிக்கொண்டிருந்தேன். என் இதழ்களை அவன் விடுவித்தபோது நான் நிலைகுலைந்து போயிருந்தேன். அவன் கைகள் மெதுவாக என் உடலில் இருந்து எடுத்து என்னை விடுவிக்க, நான் நிற்க முடியாமல் தள்ளாடினேன். கண்களை இருட்டிக்கொண்டு வந்தது. அருகில் இருந்த சுவற்றைப் பிடித்துக்கொண்டேன். என்ன நடந்தது ஒரு சில விநாடிகளில் என்ன நடந்தது ஒரு சில விநாடிகளில் என்ன நடந்தது மனசுக்குள் பெரிதான ஓலம். அவன் இருந்த திசையைப் பார்க்கவே திகிலாக இருந்தது. சன்னமாய் அவன் குரல் எனக்குப் பின்னாலிருந்து கேட்டது. “என்னால கண்ட்ரோல் பண்ண முடியல. ப்ளீஸ்..போகாதே மனசுக்குள் பெரிதான ஓலம். அவன் இருந்த திசையைப் பார்க்கவே திகிலாக இருந்தது. சன்னமாய் அவன் குரல் எனக்குப் பின்னாலிருந்து கேட்டது. “என்னால கண்ட்ரோல் பண்ண முடியல. ப்ளீஸ்..போகாதே”. நான் கீழே விழுந்து விடாமலிருக்க சிரமப்பட்டேன். திரும்பிப் பார்க்காமல் தட்டுத்தடுமாறி வெளியேறினேன்.\nஎப்போது வீடு வந்தேன் எப்படி வந்தேன் எதுவும் நினைவில் இல்லை. அம்மா வந்து என்னை எழுப்பும்போது விழித்தேன். ’இந்த நேரத்துல தூங்குற...என்ன மூஞ்சி பேயறஞ்ச மாதிரி இருக்கு. என்னாச்சு’ என்றது. ‘தலைவலி’ என்று சன்னமாய் முனகினேன். அம்மா அறைக் கதவை சாத்திவிட்டு வெளியே சென்றது.\nநான் கதறத் தொடங்கினேன். என் கண்ணீருக்கு அளவில்லாமல் இருந்தது. இரவு எனக்கு கொடுமையாதாகக் கழிந்தது. ஒரு நொடியும் உறக்கம் வராமல் அண்ணனின் முகம் வாட்டியது, இன்றைக்கு பார்த்த அவனுடைய வித்தியாசமான பாவத்தையும் மறக்க முடியவில்லை. அந்த நொடிகளை நினைத்தாலே கைகால்கள் நடுங்கின. நான் என்ன செய்யப் போகிறேன் என்ன ஆனது அவனுக்கு பொங்கிப்பொங்கி அழுதேன். வாய்க்குள் துணியை வைத்துக்கொண்டு சத்தம் வராமல் அழுதேன். “என்னால கண்ட்ரோல் பண்ண முடியல. ப்ளீஸ்..போகாதே” என்கிற அவனுடைய குரல் எனக்கு பூதாகரமாய்க் கேட்டது. அறையின் சுவர்கள் நான்கும் பெரிதாகிப் பெரிதாகி என்னை நோக்கி வந்தன. நான் கத்த நினைத்து வார்த்தைகள் வராமல் மூர்ச்சையானேன். விடியற்காலையில் யாரோ என்னை அழுத்துவது போல கனவு கண்டு அலறினேன். கனவில் அண்ணனின் கைகள் என் கழுத்தைச் சுற்றின. அவை பாம்பாக மாறி என் உடலெங்கும் கொத்துகின்றன. அப்போது கார்த்திக் வருகிறான். வந்து பாம்பை எடுத்து தரையில் வீசியடிக்கிறான். என் தோளில் தட்டி சிரித்து விடைபெற்றுச் செல்கிறான். நான் விழித்துக்கொண்டேன்.\n நான் போகவில்லையென்றால் ஊரே ஏனென்று கேள்வி கேட்கும். போனால் அவன் முகத்தைப்பார்க்க வேண்டும். என்ன செய்யலாம் எனக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது.\n இனி எப்படி அவன் என் முகத்தில் விழிப்பான் நான் எப்படி அவன் முன்னால் நிற்பேன் நான் எப்படி அவன் முன்னால் நிற்பேன் யோசித்துக்கொண்டே வாசலுக்கு வந்தேன். சரேலென வாகனத்தில் என்னைக் கடந்து செல்வது யார் யோசித்துக்கொண்டே வாசலுக்கு வந்தேன். சரேலென வாகனத்தில் என்னைக் கடந்து செல்வது யார் அவன் தான். இன்னும் இரண்டு மணி நேரத்தில் கல்யாணம். இங்கே என்ன செய்கிறான் அவன் தான். இன்னும் இரண்டு மணி நேரத்தில் கல்யாணம். இங்கே என்ன செய்கிறான் என் இதயம் நின்று மீண்டும் இயங்கியது. வியர்த்துக்கொட்டியது. போகும்போது ஏதோ போட்டு விட்டுப் போனது போலிருந்த்து. குனிந்து பார்த்தேன். முத்து முத்தான அவன் கையெழுத்து தான். நடுங்கும் விரல்களால் பிரித்தேன்.\nநான்கு வரிகள் மட்டுமே எழுதப்பட்டிருந்த்து.\n“வேறு எந்தப் பெண்ணிடமும் நான் இத்தனை சுகத்தை உணர்ந்ததில்லை. நான் என் வசமில்லை. இது எனக்குத் திருமணமானாலும் தொடரவேண்டும். இது எனக்காக அல்ல..உனக்காக..கார்த்திக்கைத் தவிர வேறு யாரையும் மனதால் நினைக்க மாட்டேன் என்று அடம்பிடித்த உனக்கு வாழ்க்கையில் இப்படியுமொரு சுகம் இருக்கிறது என்று காட்ட நினைத்தேன். அதனால் தான் நேற்றைக்கு அப்படியானது. அது உனக்காக நீ அவனை மறந்துவிட வேண்டும் என்பதற்காக நீ அவனை மறந்துவிட வேண்டும் என்பதற்காக ஒரு வேண்டுகோள். இனி நீ என்னை அண்ணா என்றழைக்க்க்கூடாது. “\nபடித்த வேகத்தில் அதனைக் சுக்குநூறாகக் கிழித்து எறிந்தேன். விழிகளில் நீர்முட்டிக்கொண்டு நின்றது. குளியலறைக்குச் சென்று தண்ணீர்க்குழாயைத் திறந்து வைத்துவிட்டு அழுதேன்.வெளியேவந்து அம்மாவிடம் சொன்னேன்\n கல்யாணத்துக்கு நான் வரலை. பஸ்ஸுக்கு பணம் தா. நான் டி.என்.பி.எஸ்.சி எக்ஸாம் எழுதப் போறேன்..” என்றேன்.\nஅம்மா என்னை விநோதமாய்ப் பார்த்துக்கொண்டே பணத்தைத் தந்��து. அதைப் பெற்றுக்கொண்டு சாலையில் இறங்கி நிதானமாய் நடந்து, எதிர்ப்புறம் வந்த பேருந்தைக் கைகாட்டி ஏறி “காலேஜ் ஸ்டாப் ஒண்ணு” என்று டிக்கெட் எடுத்து அமர்ந்தேன்.\nபேருந்து என்னை சுமந்தவாறு விரைந்து கொண்டிருந்தத்து. பேருந்தில் இருவர் அமரும் இருக்கை ஒன்றில் ஒரு இளைஞன் மட்டும் உட்கார்ந்திருந்தான். என்னைப் பார்த்துச் சொன்னான் “அட சும்மா உட்காரும்மா அண்ணனா நினைச்சு உட்காரு’’ என்றான். அவனருகில் சென்று அமர்ந்தவாறே சொன்னேன்.. ”நன்றிங்க அண்ணனா நினைச்சு உட்காரு’’ என்றான். அவனருகில் சென்று அமர்ந்தவாறே சொன்னேன்.. ”நன்றிங்க அண்ணனா ஏன் நினைக்கணும் ஃபிரண்டா நினைச்சு உட்காந்துக்குறேன்’’ என்றவாறே ஜன்னலுக்கு வெளியே வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன். மரங்களும், வீடுகளுமாக பின்னோக்கி ஓடிக்கொண்டிருந்தன.\nஎப்படி இருக்கிறாய் என்று நான் இனி உன்னைக் கேட்க முடியாது. எங்கே இருக்கிறாய் என்பது மட்டுமே தெரியும். காஞ்சி மக்கள் மன்றத்தில், நீ வளர்ந்த கம்யூனில் இருக்கிறாய். மண்ணில் புதைக்கப்பட்டு இருக்கிறாய் நீ. இன்னும் சில நாட்களில் உன் உடல் புழுக்களுக்கு இரையாகக் கூடும். புன்னகை தவழ்ந்த உன் முகம் செல்லரித்துப் போகக் கூடும். பறையெடுத்து ஆடிய உன் கைகள் இற்றுப்போய் வெறும் எலும்புகளாக மட்டுமே மிஞ்சக் கூடும். ஆனாலும் நீ வாழ்கிறாய்\n நான் உன்னை அறிந்தவளில்லை. நமக்குள் அறிமுகம் இல்லை. ஆனால் எனக்குத் தெரியும். நீ சாதாரணமானவள் அல்ல. அதை உன் பெயரே பறைசாற்றும். செங்கொடி...பட்டொளி வீசிப் பறக்க வேண்டும். ஆனால் எம்மை விட்டுப் பிரிந்து பறந்து சென்றுவிட்டது நியாயமா தோழி\nமூன்று உயிர்கள் மரித்துப் போய்விடக்கூடாது என்று தமிழகமே திரண்டு போராடுகையில், நீயும் போராடி இருக்கிறாய். போராட்டத்தில் உன்னை இணைத்துக் கொண்டிருக்கிறாய். .\nஉன் மரணத்தை கோழைத்தனம் என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் வீரமரணம் என்றும் நான் சொல்ல மாட்டேன். வெறும் உணர்ச்சிவசப்பட்ட மனநிலையில் நீ முடிவெடுக்கவில்லை. உன் முடிவை முட்டாள்த்தனம் என்றும் என்னால் போகிறபோக்கில் சொல்லிவிட முடியவில்லை. முதல் நாள் முத்துக்குமாரின் கடிதத்தை நீ வாசித்திருக்கிறாய். ‘முத்துக்குமார் போல இன்னொருவர் இன்றைய சூழலில் தன்னைத் தானே மாய்த்துக்கொண்டால் அன்று எழுந்த ��ழுச்சி போல இன்றைக்கு ஏற்படுமா’ என்று நீ உன் தோழிகளிடம் கேட்டிருக்கிறாய் என்று அவர்கள் இப்போது சொல்கிறார்கள்.\nநீ நினைத்ததை செய்து முடித்த திருப்தியோடு இப்போது உறங்கிக்கொண்டிருக்கிறாய். ஆனால் உன்னைப் பிரிந்து வாடும் நெஞ்சங்கள்\nஉன் உடல் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் இருந்த அந்த இரவு, வெளியே கூட்டம் அலைமோதியது. அனைவர் கரங்களிலும் நீ எழுதிய கடித்த்தின் நகல் உன் கையெழுத்தில் சுதந்திரத்திற்குப் பின்னான இந்திய வரலாற்றில் ஒரு அரசியல் காரணத்துக்காக உயிர் நீத்த முதல் பெண் நீ தான் என்பதை திருமாவளவன் ஊடகங்களுக்கு எடுத்துரைத்தார். அப்போது என் உடல் சிலிர்த்தது. ஆனால் அதையும் மீறி உன் மரணம் எத்தகைய ஏமாற்றத்தை ஏற்படுத்தியது, அதிர்ச்சியளித்தது என்பதை நீ அறிய மாட்டாய். உனக்குத் தெரிந்திருக்கும் செங்கொடி சுதந்திரத்திற்குப் பின்னான இந்திய வரலாற்றில் ஒரு அரசியல் காரணத்துக்காக உயிர் நீத்த முதல் பெண் நீ தான் என்பதை திருமாவளவன் ஊடகங்களுக்கு எடுத்துரைத்தார். அப்போது என் உடல் சிலிர்த்தது. ஆனால் அதையும் மீறி உன் மரணம் எத்தகைய ஏமாற்றத்தை ஏற்படுத்தியது, அதிர்ச்சியளித்தது என்பதை நீ அறிய மாட்டாய். உனக்குத் தெரிந்திருக்கும் செங்கொடி சிவகங்கைச் சீமை வெள்ளையனிடம் அடிமைப்பட்டுக் கிடந்தபோது, உடலெங்கும் வெடிமருந்தைக் கட்டிக்கொண்டு வெள்ளையர்களின் ராணுவக்கிடங்கில் குதித்து ஆயுதங்களை அழித்த தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த குயிலியின் கதையை நீ அறிந்திருப்பாய். உன் மரணத்தை நீயே தேடிக்கொண்டது பற்றிய விமர்சனங்கள் ஆயிரம் இருந்தாலும், நீ நம்பிய உன் கொள்கைக்கு நீ உண்மையாய் இருந்திருக்கிறாய். அந்த உண்மைக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.\nபிணவறையில் வைக்கப்பட்டிருந்த உன் உடலைக் காண நான் உள்ளே செல்லவில்லை. என்னைப் போலவே பலரும் உன்னை அப்படியொரு கோலத்தில் பார்க்க மனது வராமல் நின்றிருந்தனர். அந்த இரவு பூராவும் காஞ்சி அரசு மருத்துவமனை வளாகம் மனிதத்தால் நிரம்பியது.\nமறுநாள் மதியம் உன் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு காஞ்சி மக்கள் மன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டது. நீ வாழ்ந்த இடத்திற்குப் பயணமானது உன் உடல். பத்து கிலோமீட்டர் தொலைவை உன் உடலைச் சுமந்த வாகனம் கடந்து சென்றது. பல்வேறு இயக்கத்தினர�� கலந்து கொண்ட அந்த ஊர்வலம் காஞ்சி நகரத்தின் வீதிகளில் சென்றபோது காஞ்சி நகர மக்கள் வீதியின் இருமருங்கிலும் நின்றனர். நகர எல்லையைக் கடந்து ஒரு வயல்பகுதியில் உன் உடல் எடுத்துச் செல்லப்பட்டபோது, தொலைவில் ஒரு பெண் வயற்காட்டினிடையே உன்னைப் பார்க்க ஓட்டமாய் ஓடிவந்தார். கூட்டமாய் ஓரிடத்தில் பெண்கள் திரண்டு உன் அழகோவியமான உருவத்தை வரைந்த பதாகையை உயர்த்திப் பிடித்து வந்த தோழர்களிடம் சொல்லி அந்த பதாகையை கையில் வாங்கித் தொட்டுப் பார்த்து கண்ணீர் விட்டு கதறியதை எப்படி நாங்கள் மறப்பது\nவழியெங்கும் மக்கள் எழுப்பிய உணர்ச்சிமிகு முழக்கங்கள் விண்ணைப்பிளந்தன. ஆனால் கேட்பதற்கு உன் செவிகள் செயலிழந்திருந்தன. பத்து கிலோமீட்டர் தொலைவைக் கடந்து நீ வாழ்ந்த ஊரான மங்ககலப்பாடிக்கு உயிரற்ற உடலாய் சென்று சேர்ந்தாய. உன்னோடு வாழ்ந்த மக்களின் கதறலுக்கிடையே உன் உடல் இறக்கப்பட்டது.\nஅந்த இடத்தில் தானே நீ நடமாடியிருப்பாய் அந்த இடத்தில் தானே நீ உன் ஆட்டக்கலைப் பயிற்சிகளையும் ஒத்திகைகளையும் மேற்கொண்டிருப்பாய் அந்த இடத்தில் தானே நீ உன் ஆட்டக்கலைப் பயிற்சிகளையும் ஒத்திகைகளையும் மேற்கொண்டிருப்பாய் அந்த இடத்தில்தானே உன் அரசியல் அறிவை நீ வளர்த்துக் கொண்டிருப்பாய் அந்த இடத்தில்தானே உன் அரசியல் அறிவை நீ வளர்த்துக் கொண்டிருப்பாய் அந்த இடத்தில் தானே உன் கனவுகள் அலைந்து கொண்டிருக்கும் அந்த இடத்தில் தானே உன் கனவுகள் அலைந்து கொண்டிருக்கும் நீ வாழ்ந்த வாழ்க்கை எல்லோருக்கும் வாய்க்காது. கம்யூன் வாழ்க்கை என்றால் நம்மில் பலருக்குத் தெரியாது. குடும்பத்தை விட்டு நீங்கி ஒரு பொதுவான இடத்தில் பொதுவான செயல்பாட்டுத் திட்டத்தோடு இணைந்து கூட்டாக வாழும் வாழ்க்கை உனக்கு வாய்த்திருந்தது. பாலின பேதமின்றி வாழும் அந்த வாழ்க்கை வாழ்ந்த நீ கொடுத்து வைத்தவள். ஆனால் அந்த வாழ்க்கையை நீ முழுதுவதுமாக வாழாமல் போய்விட்டதில் தான் எங்களுக்கு வருத்தம்\nஉன் உடல் கீழ்த்தளத்தில் வைக்கப்பட்டு உன்னை உன் தோழர்கள் வந்துப் பார்த்து உனக்கு அஞ்சலி செலுத்தியவண்ணம் இருக்க, நீ அமைதியாய் கண்ணாடிப் பேழைக்குள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாய். மேல்தளத்தில் உன் உடலை என்ன செய்வது என்கிற விவாதம் நடந்துகொண்டிருந்தது. பொதுமக்கள் அஞ்சலிக்காக உன் உடல் சென்னையில் வைக்கப்படவேண்டும் என்பது பலரது கோரிக்கையாக இருந்தது. உன்னோடிருந்த காஞ்சி மக்கள் மன்றத்தின் மகேஷும், ஜெஸ்ஸியும், காவல்துறை அனுமதியளித்தால் எடுத்துச்செல்லுங்கள் என்றனர். ஆனால் காவல்துறை அனுமதியளிக்குமா பல இயக்கங்களின் பிரதிநிதிகள், தலைவர்கள் அந்தக் கூட்டத்தில் கூடியிருந்தனர் செங்கொடி பல இயக்கங்களின் பிரதிநிதிகள், தலைவர்கள் அந்தக் கூட்டத்தில் கூடியிருந்தனர் செங்கொடி. அரசியல் கட்சித்தலைவர்கள், தலித் தலைவர்கள், இடதுசாரித் தலைவர்கள், எழுத்தாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என்று ஒரு முப்பது பேர் வரை அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டோம் தோழி\nஉன் உடலை எங்கே புதைப்பது என்ன செய்வது என்று முடிவு செய்வதற்காக கூட்டப்பட்டக் கூட்டம் கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் நடந்தது. வெளியே வந்திருந்த கூட்டம் பதைபதைப்பாகக் காத்திருக்க, அவரவர் கருத்தை அவரவர் முன்வைக்க சூடான விவாதங்கள் தொடங்கின. இளைஞர்கள் ஒருபுறம் உன் உடலை சென்னைக்கு எடுத்துச் சென்று பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்க வேண்டும் என்று கடுமையாக வாதிட்டனர். ஒரு கட்டத்தில் கடும் வாக்குவாதம் நடக்க, சென்னைக்கு எடுத்துச் செல்வதில் உள்ள நடைமுறை சிக்கல்களை எடுத்துச் சொன்னார்கள் தலைவர்கள். எத்தனை சிக்கல்கள் வந்தாலும், குண்டடிப்பட்டாலும் அதைத் தாங்கத்தயாராக இருப்பதாக இவர்கள் சொன்னார்கள். ஆனால் தலைவர்களோ அதனை வேண்டாமென்றனர். “எங்களுக்கு வழிகாட்டுங்கள். உங்கள் வழிகாட்டுதல் படி நாங்கள் செயல்படுகிறோம். நீங்கள் மனது வைத்தால் காவல்துறையிடம் பேசி அனுமதி வாங்க முடியும்” என்று அரசியல் கட்சித் தலைவர்களிடம் கேட்டனர் பல்வேறு அமைப்பினர். ஆனால் அதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை மீண்டும் மீண்டும் எடுத்துரைத்தனர் தலைவர்கள். ஒரு கட்டத்தில் இளைஞர்கள் உணர்ச்சி வேகத்தில் பேசுவதாக தலைவர்கள் கூறினார்கள். நீ எழுதிய கடிதத்தைச் சுட்டிக்காட்டி “செங்கொடியின் கடிதத்துக்கு என்ன பொருள் அவள் கூறிய போராட்டத்தை நாம் முன்னெடுக்கப் போவதில்லையா அவள் கூறிய போராட்டத்தை நாம் முன்னெடுக்கப் போவதில்லையா” என்று கேட்டனர் சிலர். இறுதியில் முடிவு நீ சார்ந்த காஞ்சி மக்கள் மன்றத்தின் கைகளில் விடப்பட்டது. நீ வாழ்ந்த அந்த வீட்டில்தான் உன��னைப் புதைக்க வேண்டுமென்று ஏற்கனவே நீ கூறியிருந்ததை சுட்டிக்காட்டிய மகேஷ் உன் உடலை எடுத்துப் போவது குறித்து எந்த ஆட்சேபணையும் இல்லையென்றும், ஆனால் எந்த சிக்கலும் இல்லாமல், காவல்துறையின் அனுமதியோடுதான் எடுத்துப் போக வேண்டும். எங்கு எடுத்துச் சென்றாலும் மீண்டும் இங்கே, இதே வீட்டிற்கு எடுத்துக் கொண்டு வந்து ஒப்படைத்துவிட வேண்டும் என்று கூறிவிட, அதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் ஆராயப்பட்டன. இறுதியில் காவல்துறையின் அனுமதி பெறும் அளவுக்கு இன்னமும் சக்தி பெறாத சிறிய இயக்கத்தினரும், தனிநபர்களும் தங்கள் கோரிக்கையை ஏமாற்றத்தோடு கைவிட்டனர். உன் உடலை அங்கேயே அடுத்த நாள் முழுதும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைப்பதென்றும், அதற்கடுத்த நாள் இறுதிச் சடங்கு நடைபெறும் என்றும் முடிவானது. இத்தனையும் மேலே மாடியில் நடக்கையில் நீ கீழே உன் சுற்றத்தார் புடைசூழக் கிடந்தாய்.\nஅன்றைக்கு மங்கலப்பாடி கிராமத்தை விட்டுக் கிளம்புகையில் மனம் கனத்துக் கிடந்தது. அதற்கடுத்த முழு நாளும் நீ அங்கேயே நீ வாழ்ந்த வீட்டிலேயே இருந்தாய். உன் சிரிப்பொலி அலங்கரித்த அந்த வீட்டில் உன் கனத்த மௌனம் காற்றில் பரவியிருந்த்து. உன் இறுதி நிகழ்வுக்காகக் காத்திருந்தாய். 31 ஆகஸ்ட் அன்று காலை, பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் மரணதண்டனைக்கு நீதிமன்றம் எட்டுவார காலத்தடை விதித்தது. மகிழ்ச்சியில் துள்ளிய பலரும் “செங்கொடி ஒரு நாள் பொறுத்திருந்து பார்த்திருக்கலாமே” என்று ஆதங்கப்பட்டதைக் காண முடிந்தது. உன் இறுதிச்சடங்கிற்கு பல ஊர்களில் இருந்தும் வந்திருந்த மக்கள் திரளுக்கு நடுவே உன் உடல் புதைக்கப்பட்டதாக செய்தி வந்தது..\nஉன் உடலை என்ன செய்வது என்று முடிவெடுக்கும் கூட்டத்தில் நான் கேட்ட ஒரு குரல் இப்படிச் சொன்னது “சரியான வழிகாட்டுதல் இல்லாத, சரியான தலைமை இல்லாத ஒரு சமூகத்தில் தற்கொலைகளை தவிர்க்கமுடியாது. ஆனால் அது தற்கொலை அல்ல. கொலைதான். செங்கொடியின் மரணம் தற்கொலை அல்ல. அது கொலைதான்” என்றது அந்தக் குரல்.\n கையறு நிலையில் ஒரு சமூகமே நின்றுகொண்டிருக்கையில் வேறு வழியின்றிதான் இந்த நிலைக்கு நீ வந்திருப்பாய். உன் மரணம் தமிழக அரசிற்கு விடப்பட்ட எச்சரிக்கை மணியென்பதை சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சொல்கிறது. முதல்நாள் குடியரசுத்தலைவரின் ஆணையை மாற்ற முதல்வருக்கு அதிகாரமில்லை என்றவர் மறுநாளே இப்படி ஒரு தீர்மானம் நிறைவேற்றியதில் உன் மரணத்திற்கும், உன் உடலைச் சுமந்து காஞ்சி நகர் வீதிகளில் வந்த அந்த ஊர்வலத்திற்கும் பங்கிருக்கிறது. ஒரு வகையில் நீ நினைத்ததை சாதித்துவிட்டாய். ஆனால் நீ எங்களுக்குத் திரும்பக் கிடைப்பாயா தலித்-பழங்குடி சமூகமான இருளர் சமூகத்திலிருந்து சமூகத்திற்காகப் போராட வந்த, போராட்ட குணம் கொண்ட, உன்னை நாங்கள் இழந்து விட்டோமே தலித்-பழங்குடி சமூகமான இருளர் சமூகத்திலிருந்து சமூகத்திற்காகப் போராட வந்த, போராட்ட குணம் கொண்ட, உன்னை நாங்கள் இழந்து விட்டோமே இந்த இழப்பை ஈடுசெய்ய முடியுமா இந்த இழப்பை ஈடுசெய்ய முடியுமா உன் மரணத்திற்குப் பின் உன் பாதையை பலர் தேர்ந்தெடுத்துவிடக்கூடாதே என்கிற பதைபதைப்பு தந்த பலரின் மரண அவஸ்தையை வார்த்தைகளில் விவரிக்க இயலாது செங்கொடி உன் மரணத்திற்குப் பின் உன் பாதையை பலர் தேர்ந்தெடுத்துவிடக்கூடாதே என்கிற பதைபதைப்பு தந்த பலரின் மரண அவஸ்தையை வார்த்தைகளில் விவரிக்க இயலாது செங்கொடி நீ போய்விட்டாய். ஆனால் உன்னை யாரும் பின் தொடர்ந்து விடக்கூடாது என்பதே எங்கள் கவலை. உயிரின் மதிப்பு உன்னை இழந்த பின் அதிகம் தெரிகிறது செங்கொடி நீ போய்விட்டாய். ஆனால் உன்னை யாரும் பின் தொடர்ந்து விடக்கூடாது என்பதே எங்கள் கவலை. உயிரின் மதிப்பு உன்னை இழந்த பின் அதிகம் தெரிகிறது செங்கொடி மூவர் உயிர்காக்க நடந்த போராட்டத்தில் உன் உயிரை நீ மாய்த்துக் கொளவதை எப்படிச் சகிப்பது மூவர் உயிர்காக்க நடந்த போராட்டத்தில் உன் உயிரை நீ மாய்த்துக் கொளவதை எப்படிச் சகிப்பது பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் உன் மரணச்செய்தி கேட்டபோது துடித்துக் கதறினார். “வேண்டாம் பிள்ளைகளா பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் உன் மரணச்செய்தி கேட்டபோது துடித்துக் கதறினார். “வேண்டாம் பிள்ளைகளா நான் என் மகனின் உயிரைக் காப்பாற்றத்தானே 21 ஆண்டுகளாகப் போராடிக்கொண்டிருக்கிறேன். இன்னொரு உயிரைக் கொடுத்தா என் மகன் உயிரைக் காக்க வேண்டும். ஏன் இப்படிச் செய்தாய் செங்கொடி நான் என் மகனின் உயிரைக் காப்பாற்றத்தானே 21 ஆண்டுகளாகப் போராடிக்கொண்டிருக்கிறேன். இன்னொரு உயிரைக் கொடுத்தா என் மகன் உயிரைக் காக்க வேண்டும். ஏன் இப்படிச் செய்தாய் செங்கொடி” என்று கதறினார். தீராத துன்பத்தை உன் மரணம் அவருக்குத் தந்து விட்டதை கண்கூடாகப் பார்க்க முடிந்தது.\n இப்படி போராட்டக்களத்தில் ஒவ்வொருவரும் உயிர் நீக்க நினைத்தால்...போராடயாரிருப்பார் உன்னோடு போகட்டும் இந்த உயிர் நீக்கும் போராட்டம். வேறொருவர் இப்படி உயிர்நீத்து “ஆமாம் உன்னோடு போகட்டும் இந்த உயிர் நீக்கும் போராட்டம். வேறொருவர் இப்படி உயிர்நீத்து “ஆமாம் எங்கள் சமூகம் வழிகாட்டுதலின்றித்தான் இருக்கிறது.” என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்க வேண்டாம் எங்கள் சமூகம் வழிகாட்டுதலின்றித்தான் இருக்கிறது.” என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்க வேண்டாம் இது எங்கள் கனவு. ஆனால் கனவுகள் அனைத்தும் உண்மையாகி விடுவதில்லை.\nபோராட்டத்தன்மை மற்றும் போராட்டக் களத்தின் மீதான விமர்சனமாய் உன் மரணத்தை நீ அளிக்க, அதைக் கொச்சைப்படுத்தி ஆதாயம் தேடும் ஊடகங்களின் பார்ப்பன ஆணாதிக்கத் திமிரை அடக்க பல கோடி செங்கொடிகள் உருவாகி, உயிர் நீக்காமல் போராட வேண்டும்\n உனக்குப் பிரியாவிடை கொடுத்தனுப்பினோம். நீ வாழ்கிறாய் எங்கள் நெஞ்சங்களில் ஆனால், எங்கள் நெஞ்சங்களில் வாழ்வதை விட, எங்களோடு நீ வாழ்ந்திருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்போம். இந்த மகிழ்ச்சியை தமிழ்ச்சமூகம் எங்களுக்கு விட்டு வைக்குமா ஆனால், எங்கள் நெஞ்சங்களில் வாழ்வதை விட, எங்களோடு நீ வாழ்ந்திருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்போம். இந்த மகிழ்ச்சியை தமிழ்ச்சமூகம் எங்களுக்கு விட்டு வைக்குமா\nஇந்தக் கேள்விக்கு விடை உன்னைப்போன்ற, என்னைப்போன்ற யார் கையிலும் இல்லை. ஒரு தலைமையோ, வழிகாட்டுதலோ இல்லாத இச்சமூகம் என்ன செய்யப் போகிறது தற்கொலைகளால் போராட்டக்களத்தை நிரப்பப் போகிறதா தற்கொலைகளால் போராட்டக்களத்தை நிரப்பப் போகிறதா நம் வரலாறு தற்கொலைத் தேதிகளால் எழுதப்படுமா\nசாதியை கணக்கிலெடுக்காத தமிழ்த்தேசியமும், மக்களின் விருப்பத்தை அல்ல இயக்கத் தொண்டர்களின் விருப்பத்தைக்கூட அறியாத இடது அரசியலும், தங்களுக்கான அரசியலை முன்னெடுக்க முடியமல் தொடர்ந்து தங்களின் இருப்புக்காய் போராடும் தலித் அரசியலும், தொடங்கிய பாதையை விட்டு வெகுதூரம் போய்விட்ட திராவிட அரசியலும், எங்கனம் எங்களுக்குத் வழிகாட்டக் கூ��ும் இந்த உண்மையை உரக்கச் சொல்வதற்காக நீ மாய்த்துக்கொண்டாயோ\n உன்னை யாரும் பின் தொடர்கிறார்களா என்று திரும்பிப் பார்த்துக்கொண்டே உன் பாதையில் செல் பின் தொடர்ந்தால் கொலைகள் தொடர்கின்றன என்று பொருள். அது தனிமனிதக் கொலை அல்ல. ஒரு சமூகக் கொலை. சித்தாந்தங்களை கற்பித்தவர்களின் தோல்வி. கற்றுக்கொண்டவர்களின் தோல்வி. கையறு நிலையின் வெற்றி.\nஏதாவது செய்யச் சொல்கிறது உணர்வு. என்னவென்று கேட்கிறது அறிவு. உணர்வுக்கும், அறிவுக்குமான ஊடாட்டத்தில் மெல்ல விலகுகிறது பனித்திரை. எதிரே பிரம்மாண்டமாய் நிற்கிறது என் கையறு நிலை. கிழித்துச்செல்ல எத்தனிக்கிறேன். கிழிபட்டுப் போகிறேன். கிழிசல் ஓட்டைகளுக்கு இடையே நம்பிக்கை கண் சிமிட்டுகிறது நட்சத்திரங்களின் வடிவில் – இப்படித்தான் முடிக்க நினைக்கிறேன். ஆனால் முடியவில்லை தோழி – இப்படித்தான் முடிக்க நினைக்கிறேன். ஆனால் முடியவில்லை தோழி கிழிபட்டுப் போவதுதான் தற்போதைய அரசியல் சூழலில் சாத்தியம். உனக்கு நேர்ந்ததும் இதுவே.\nஅனைத்துக் கதவுகளும் இறுக மூடிக்கொண்ட ஒரு வீட்டினுள், வெளியேற இயலாமல், மீட்பருக்காகக் காத்துக்கொண்டு அமர்ந்திருக்கும் ஒரு சின்னஞ்சிறு குழந்தையைப் போல இன்னும் எத்தனை காலம் கழியப்போகிறது விடைகாண இயலாத இப்படியான பல கேள்விகளால் நிறைந்திருக்கிறது மனம். கேள்விகளின் கனம் போலவே துயரத்தின் கனமும், இப்பூமியில் காற்று நிரம்பியிருப்பது போல மனமெங்கும் நிரம்பியிருக்கின்றது தோழி\nLabels: கடிதம், கட்டுரை, செங்கொடி\nஒ ரு கதாநாயகன்-அவன் செய்யும் சாகசங்கள் , வில்லனை வெற்றி கொள்வது , அவ்வபோது கதாநாயகியோடு டூயட் பாடுவது - இப்படி படங்களாகப் பார்த்து அலுத்துப...\n எப்படி இருக்கிறாய் என்று நான் இனி உன்னைக் கேட்க முடியாது. எங்கே இருக்கிறாய் என்பது மட்டுமே தெரியும். காஞ்சி மக்கள் மன்ற...\nஅண்ணன் என்றால் எனக்கு உயிர். அண்ணன் என்றால் கூடப்பிறந்த அண்ணன் இல்லை. அண்ணனின் பெயர் முத்து. ஆனால் ஒருபோதும் அண்ணனின் பெயர் எனக்கு மனதில் இர...\nமக்களின் கதைசொல்லி - பா.இரஞ்சித்\nசென்னை கவின்கலை கல்லூரிக்குள் அடியெடுத்துவைத்த அந்த இளைஞரை புரட்டிப்போட்டது அங்கு மூன்று நாட்கள் நடந்த உலக திரைப்படவிழா. அதுவ...\n” நான் ஸ்கூலுக்குப் போகணும் ” “இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை. ஸ்கூல் க��டையாது. வேன் வராது. வீட்டில் இரு ” “இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை. ஸ்கூல் கிடையாது. வேன் வராது. வீட்டில் இரு ” “வேன் வரலேன்னா பரவாயில்லை. நீங்க...\nயானைகள் பாதையில் மனிதர்கள் அட்டகாசம்\nகோவை மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைக்கு அருகே சில்லென்ற காற்று வீசிக்கொண்டிருந்தது. மேகங்கள் தலைக்கு மேலே பயணித்துக்கொண்டிருந்தன. தென...\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nமாணவர்கள் நடத்திய போராட்டத்தின் துவக்கத்தில், தொடங்கிய மாணவர்கள் உட்பட யாருமே அது இவ்வளவு பெரிதாக உருவெடுக்கும் என்று நினைத்திருக்கவில்லை....\nமனிதநேய தரிசனம் - திருடன் மணியன்பிள்ளை\nரயில் தண்டவாளங்களுக்கு மிக அருகேயுள்ளது மணியன் பிள்ளை இப்போது வசிக்கும் வீடு. கேரளாவில் தென்மேற்குப் பருவ மழை துவங்கிவிட்ட ஜூன் மாதத்த...\nசுவர் எழுதும் சித்திரம் - மெட்ராஸ்\nஒரு சுவர், அதைச் சுற்றிய அரசியல், இழப்புகள், ரத்தம், காதல், கண்ணீர் என வடசென்னைக்கு உயிர் கொடுக்கும் கதை. கலை-இலக்கியத்திலும் வளர்...\n- கவின் மலர் (நன்றி : தீக்கதிர்) தன்னார்வ தொண்டு நிறுவனம் (என்.ஜி.ஒ) தொடங்குவது குறித்த வழிமுறைகளை விளக்குவதற்கான ஒரு பயிற்சி பட்டறையில் கல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://niroodai.blogspot.com/2011/06/blog-post_09.html", "date_download": "2018-05-25T10:45:59Z", "digest": "sha1:6S5CBYGD4B5SAGPVU7B7LMBVYZRG2TA7", "length": 33001, "nlines": 883, "source_domain": "niroodai.blogspot.com", "title": "நீரோடை: ஊடகம்..", "raw_content": "\nநீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்\nநடந்த ஒன்றை மறைத்துக் காட்டும்\nகளியையும் கல்லாய் செதுக்கும் சிற்பி\nகாயல்பட்டினத்தில் 15 வது இஸ்லாமிய இலக்கிய மாநாடு.\n40 வரிகளில் ஊடகம் எனும் தலைப்பில் கவிதை எழுதச்சொல்லி காக்கா அனுப்பிய மெயிலுக்கு நான் அனுப்பிய கவிதை..\nஇறைவனை நேசி இன்பம் பெறுவாய்.\nPosted by அன்புடன் மலிக்கா at பிற்பகல் 1:13\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: என் பார்வையில் சமூகம்.\n* வேடந்தாங்கல் - கருன் * 9 ஜூன், 2011 ’அன்று’ பிற்பகல் 1:29\nஅசத்தல் கவிதை சகோ.. தமிழ் விளையாடி இருக்கிறது..\nவை.கோபாலகிருஷ்ணன் 9 ஜூன், 2011 ’அன்று’ பிற்பகல் 2:54\nகவிதையின் ஒவ்வொரு வரிகளும் வைரம் போல ஜொலிக்கின்றன.\nநிச்சயமாக மாநாட்டில் உரிய அங்கீகாரம் வழங்கப்பட்டு ’ஊடகம்’ மூலம் அறிவிப்பு வரும்.\nகந்தசாமி. 9 ஜூன், 2011 ’அன்று’ பிற்பகல் 3:13\nநடந்த ஒன்றை மறைத்துக் காட்டும்\nA.R.ராஜகோபாலன் 9 ஜூன், 2011 ’அன்று’ பிற்பகல் 3:18\nகலாநேசன் 9 ஜூன், 2011 ’அன்று’ பிற்பகல் 3:58\nஊடகத்தின் நல்லது கெட்டது சொல்லும் நல்கவிதை.\nஅரசன் 9 ஜூன், 2011 ’அன்று’ பிற்பகல் 5:38\nசிறந்த வரிகள் கொண்ட கவிதை ...\nஹேமா 9 ஜூன், 2011 ’அன்று’ பிற்பகல் 5:59\nஊடகங்களும் வியாபர நோக்கோடு ஒருபக்கச் சார்பாகத்தான் இப்பலாம்.சில ஊடகங்கள் மட்டுமே விதிவிலக்கு.ஆனால் அவைகள் எப்போதும் மிரட்டப்பட்டபடிதான் \nகுணசேகரன்... 9 ஜூன், 2011 ’அன்று’ பிற்பகல் 10:30\nநிரூபன் 10 ஜூன், 2011 ’அன்று’ முற்பகல் 12:40\nஊடகத்தைப் பற்றிய பரந்து பட்ட பார்வையில் உங்கள் கவிதை வந்திருக்கிறது.\nஅடிக்கடி டெம்பிளேட் மாத்துறீங்க. அருமையாக இருக்கிறது நீல வர்ணம்.\ncrown 10 ஜூன், 2011 ’அன்று’ முற்பகல் 3:26\nஅஸ்ஸலாமு அலைக்கும். நலமா சகோதரி நீண்ட நாள் வராமல் இருந்தேன் ஆனாலும் எவ்வளவு வேலைப்பளுவிலும் உங்கள் கவிதைகளை வாசிக்காமல் இருந்ததில்லை. இந்த கவிதை உங்கள்கவி ஆக்கத்தின் ஒரு மாணிக்க கல். இதுபோல் ஊடகத்தை நானும் எழுதியிருக்கிறேன் . ஆனாலும் உங்களைப்போல் முடியுமா நீண்ட நாள் வராமல் இருந்தேன் ஆனாலும் எவ்வளவு வேலைப்பளுவிலும் உங்கள் கவிதைகளை வாசிக்காமல் இருந்ததில்லை. இந்த கவிதை உங்கள்கவி ஆக்கத்தின் ஒரு மாணிக்க கல். இதுபோல் ஊடகத்தை நானும் எழுதியிருக்கிறேன் . ஆனாலும் உங்களைப்போல் முடியுமா மாகவி நீங்க நாங்க உங்க கவியை படிக்கவே எங்களை தகுதியாக்கிகொள்ளனும் அது முடியுமா மாகவி நீங்க நாங்க உங்க கவியை படிக்கவே எங்களை தகுதியாக்கிகொள்ளனும் அது முடியுமா முயற்சிக்கிறேன். நல்ல தொரு அர்தம் பொதிந்த சொல்லாடல். சாட்டை அடி,தாலட்டும்,தேள் கொட்டும் சரிவீதத்தில் கலந்து கொடுத்த கவிதை. வாழ்துக்கள். எங்களையும் கொஞ்சம் நியாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.\nகாஞ்சி முரளி 10 ஜூன், 2011 ’அன்று’ முற்பகல் 7:14\nஎன் நாட்டு \"பத்திரிகா தர்மம்\"...\nமுதல் செய்தியில் ஓடியது யார்வீட்டுப் பெண்ணோ...\nஅசலான் வீட்டுப் பெண்ணை விமர்சிக்கும்...\nகல்யாண வீடாய் இருந்தால் மனமகனாயும்\nஇழவு வீடாய் இருந்தால் பிணமாயும்\nசிறியவர் முதல் பெரியவர் வரை\nமிகச் சரியாக கவியாக படைத்துள்ளீர்கள்\nஊடகங்களும் இப்படி சம நிலையில் இருந்தால்\nபாதி பிரச்சனைகள் காணாமலேயே போய்விடும்\nசுப்பர் பதிவு தொடர வாழ்த்துக்கள்\nநீண்ட நாட்களின் பின் சந்திப்பதில் மகிழ்ச்சி...\nஅன்புடன் மலிக்கா 11 ஜூன், 2011 ’அன்று’ பிற்பகல் 1:22\nஉணர்வுகளின் வெளிபாடாய் தங்களின் கருத்துகளை பகிர்ந்துகொண்ட நல்லுள்ளங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்..\nசில ஊடகங்களின் பொடுபோக்குதன்மை. மற்றும் சிலரை உயர்த்துவதும் சிலரை தாழ்த்துவதும் இது சரியான நிகழ்வல்ல.\nஎதை முதன்மை செய்தியாக்கவேண்டுமோ அதை கடைபக்கதிலும். எதை கடைசிபக்கத்தில் வரனுமோ அதை முதன்மையாகவும் வெளீயிட்டு தங்களீன் தரத்தை தாங்களே குறைத்துக்கொள்வதும் நடந்துக்கொண்டிருக்கும் ஒன்று.\nஊடங்களின் தரம் குறையாமல் யாருக்கும் பாகுபாடில்லாமல் எல்லோருக்கும் சரிசமமாக என்று ஊடகம் உலாவருகிறதோ அன்றுதான் சமுதாயம் சீராக இயங்கும்.\nதற்காலத்திலுள்ளவர்களுக்கு அனைத்தையும் எவ்வழியிலோ அறிந்துகொண்டுதானுள்ளார்கள்.\nஆகவே நியாயமான முறையில் நேர்மையாக எழுதானியும் செயலாணியும் அமைந்தால் அதுவே சிறந்ததாக அமையும்..\nஅன்புடன் மலிக்கா 11 ஜூன், 2011 ’அன்று’ பிற்பகல் 1:25\n/அடிக்கடி டெம்பிளேட் மாத்துறீங்க. அருமையாக இருக்கிறது நீல வர்ணம்.//\nஅப்படிமாற்றுவதால் தளத்திற்கு ஏதும் பிரச்சனையுண்டா நிரூபன்.இருந்தால் சொன்னால் இனி செய்யமாட்டேனுல்ல.\nஎன் மகனுக்கு இவ்வர்ணம் ரொம்ப பிடிக்கும்..மிக்க நன்றி..\nஅன்புடன் மலிக்கா 11 ஜூன், 2011 ’அன்று’ பிற்பகல் 2:11\n//இதுபோல் ஊடகத்தை நானும் எழுதியிருக்கிறேன் . ஆனாலும் உங்களைப்போல் முடியுமா மாகவி நீங்க நாங்க உங்க கவியை படிக்கவே எங்களை தகுதியாக்கிகொள்ளனும் அது முடியுமா மாகவி நீங்க நாங்க உங்க கவியை படிக்கவே எங்களை தகுதியாக்கிகொள்ளனும் அது முடியுமா\nஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் ஏன் சகோ. இப்படியெல்லாம்.. கவியாங்கிறதே தெரியலை இதில் மாகவியா. இதெல்லாம் கேட்டா என்னை அடிக்க வரப்போறாங்கப்பு..\nநீங்களெல்லாம் எங்கே நான் எங்கே.\nவை.கோபாலகிருஷ்ணன் 12 ஜூன், 2011 ’அன்று’ முற்பகல் 1:53\nஅந்த மலர் மட்டுமின்றி நாங்களுமல்லவா\nஇராஜராஜேஸ்வரி 12 ஜூன், 2011 ’அன்று’ முற்பகல் 6:11\nநல்லதை நாடி அல்லவை அகற்றி பல்சுவை கூட்டி பகிர்ந்தளிக்கும் பண்பாளர் பத்தும் பெற்று பெரு வாழ்வு வாழ வாழ்த்துகள்\nஎன் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விர��து\nஎன் நூலுக்கு அமெரிக்க விருது.\nஇலங்கை ”தடாகம் கலை இலக்கிய வட்டம்” சார்பாக வழங்கிய கவியருவி பட்டம்\nதஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்\nபயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thenammailakshmanan-chumma.blogspot.com/2009/07/ammavukku.html", "date_download": "2018-05-25T11:07:23Z", "digest": "sha1:Y3OVLQ6YDIFJRXEMGQLU3SQXCEAE3BBY", "length": 11538, "nlines": 188, "source_domain": "thenammailakshmanan-chumma.blogspot.com", "title": "CHUMMA !!!: அம்மாவுக்கு", "raw_content": "\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஅம்மா உந்தன் நெற்றிப் பொட்டாய் ஆக மாட்டேனா\nஅழகொளியாய் நெற்றி வானில் மினுங்க மாட்டேனா\nஆகக் கடைசியான கவிதைதான் மிகவும் அழகாய் தெரிகிறது.[தமிழில் இருப்பதால்]\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n\"பெண்பூக்கள்” கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\n”சாதனை அரசிகள்”, ���ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\nபெண் பூக்கள் பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nகல்லூரிக் காலத்தில் வெளிவந்த படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/prachara-medai/11460-prachara-medai-19-04-2016.html", "date_download": "2018-05-25T10:32:41Z", "digest": "sha1:BU2CIWZCWGA5HMOS3MDY4EIQOIZMOMD5", "length": 4528, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பிரசார மேடை - 19/04/2016 | Prachara Medai - 19/04/2016", "raw_content": "\nநெல்லை , கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம் ரத்து - தமிழக அரசு\nகர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி பெற்றார்\nகர்நாடக சட்டப்பேரவையின் சபாநாயகராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரமேஷ்குமார் தேர்வு\nபி.இ படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூன் 2 வரை அவகாசம் நீட்டிப்பு- அண்ணா பல்கலைக்கழகம்\nதூத்துக்குடியை தவிர்த்த மற்ற 2 மாவட்டங்களில் இன்டர்நெட் சேவையை முடக்கியது ஏன்\nகர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார் முதலமைச்சர் குமாரசாமி\nகாஞ்சிபுரம்: மதுராந்தகம் அருகே புதுமண தம்பதியுடன் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சாலை மறியல்\nபிரசார மேடை - 19/04/2016\nபிரசார மேடை - 19/04/2016\nபிரசார மேடை - 21/04/2016\nபிரசார மேடை - 20/04/2016\nபிரசார மேடை - 18/04/2016\nபிரச்சார மேடை - 13/04/2016\n144 தடை உத்தரவு முதல்வருக்கு பொருந்துமா\n’ மறுப்புடன் விளக்கமளித்த மருத்துவமனை\nகலகலப்பாக இருக்க வேண்டிய திருமணம் களையிழந்த சோகம்\nதோனிக்காக கோப்பையை வெல்லணும்: சுரேஷ் ரெய்னா உறுதி\n16 கேமரா கொண்டு படமாகும் மலாலாவின் வாழ்க்கை\nசென்னை சூப்பர் கிங்ஸூடன் மோதப்போவது யாரு \n'பெண் ஹிட்லரா' அமெரிக்காவின் சி.ஐ.ஏ. தலைவர் \n'பத்மாவத்' படமும் ராம் மோகன் ராயும் \nதமிழகத்திலேயே நீட் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்: ஸ்டாலின்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2012/06/15/%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-05-25T10:46:01Z", "digest": "sha1:ODURCOIEM6C2PCHTZE42PNJAC7G33RVT", "length": 103311, "nlines": 383, "source_domain": "lankamuslim.org", "title": "நவீன இஸ்லாமிய எழுச்சியில் பெண்களின் வகிபாகம் | Lankamuslim.org", "raw_content": "\nநவீன இஸ்லாமிய எழுச்சியில் பெண்களின் வகிபாகம்\nஇன்றைய நவீன விஞ்ஞான தொழிநுட்ப உலகில் பேசப்படும் சிந்தனைகளுள் மிகக் கவர்ச்சியான ஒரு சிந்தனையே பெண்ணியம் பற்றிய சிந்தனையாகும். ஐரோப்பாவில் ஏற்பட்ட கைத்தொழில் புரட்சி மற்றும் பிரான்சியப் புரட்சி என்பவற்றை தொடர்ந்தே பெண் விடுதலை தொடர்பான எண்ணக்கருக்கள் சர்வதேச ரீதியில் வலுப்பெறத் தொடங்கின.\nமேற்கத்தேய சமூக��்தில் பெண்ணியம் தொடர்பாக முன்வைக்கப்படும் சிந்தனைகளுக்கு சமனும் எதிருமான சிந்தனைகள் முஸ்லிம் சமூகத்திலிருந்து முன்வைக்கப்படாததால் பெண்ணியல் வாதிகளின் சிந்தனைகள் பெரும் விமர்சனத்திற்குட்பட வேண்டியதாக இருப்பினும் அவர்களது சிந்தனைகளை ஏற்றுக் கொள்ளும் நிர்ப்பந்தம் நவீன உலகிற்கு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் நவீன இஸ்லாமிய எழுச்சியில் பெண்களின் வகிபாகம் தொடர்பான சில சிந்தனைகளை இக்கட்டுரையினூடாக முன்வைத்து இஸ்லாம் எதிர்பார்க்கும் பல முஸ்லிம் பெண்கள் உருவாக வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.\nசமூக சீர்கேடு (பித்னா), குடும்ப கௌரவம் என்றுபெண்களைப் பயமுறுத்தி வீட்டோடு அவர்களை முடக்கும் பாரம்பரிய மரபுகளுக்கும்பெண்ணுரிமை, பெண் விடுதலை எனும் சொல்லாடல்களைப் பயன்படுத்தி பெண்களை நிர்வாணப்படுத்தி உலகின் பிரதான விளம்பரக் கவர்ச்சிப் பொருட்களாக அவர்களை மாற்றி வரும் புதிய ஐரோ–அமெரிக்க தாராளவாத சிந்தனை மரபுகளுக்கு மத்தியில் நாம் வாழ்ந்து வருகின்றோம்.\nஇவ்விரு சிந்தனைகளும் மனித சிந்தனையை நேர்முரணாண இரு தீவிர நிலைகளுக்கு இட்டு சென்றிருப்பதன் காரணமாகவே பெண்கள் தொடர்பான ஆய்வுகள் உலகின் அனைவரினதும் கவனத்தையும் ஈர்த்து வருகின்றன.\nஅண்மையில் …. எனும் சஞ்சிகை பூகோள ரீதியில் பெண்களின் முன்னேற்றத்தை தரப்படுத்தி ஓர் ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டது. பெண்கள் தொடர்பாக நிலவிவரும் மேற்கூறிய இரு துருவ நிலைப்பாடுகளின் விளைவாக ஏற்பட்ட அறிக்கையாகவே இந்த அறிக்கையை நோக்க வேண்டி இருக்கின்றது.\nஎந்ந நாடுகளிலெல்லாம் பெண்ணியம் தொடர்பான சிந்தனைகள் அதிகம் பேசப்பட்டுபெண்கள் கவர்ச்சிப் பொருட்களாக மாற்றப்பட்டுள்ளனரோ அந்த நாடுகள் இவ்வறிக்கையில் முதலிடங்களைப்பெற்றுள்ளன. அதே சமயம் மிக பிற்போக்கான சமூகமாக இன்றும் கருதப்படும் ஆபிரிக்க நாடுகள் தரப்படுத்தலில் இறுதி இடங்களை பெற்றுள்ளன.\nஇவ்வாய்வறிக்கையின் சுருக்கம் பெண்களுக்கு பூரண சுதந்திரத்தைக் கொடுத்து சமூக வாழ்வில் அவர்களுக்கும் சம அந்தஸ்தை கொடுப்போர் மேற்கத்தேய சமூகம். பெண்கள் தொடர்பான பிற்போக்கான சிந்தனைகளுடன் இன்றும் வாழும் ஒரு சமூகமே முஸ்லிம் சமூகம் என்ற இனவாதக்கருத்துகள் இவ்வாய்வுகட்டுரையூனூடாக மறைமுகமாக முன்வைக்கப்பட்டிருப்பதை அறிய முடிகிறது.\nஉண்மையில் இஸ்லாம் இவ்விரு துருவ சிந்தனைகளுக்கும் அப்பாற்பட்ட ஒரு நடுநிலையான சிந்தனையொன்றை முன்வைக்கின்றது. அந்த நடுநிலையான சிந்தனையை நடைமுறைப்படுத்திக் காட்டுவதில் தொடர்ந்தேர்ச்சையாக முஸ்லிம் சமூகம் தவறிழைத்து வருவதன் காரணமாக இஸ்லாம்கூறும் பெண்கள் தொடர்பான முற்போக்கான சிந்தனைகள் தொடர்ந்தும் ஊடகங்களால் இரட்டடிப்பு செய்யப்பட்டு வருகின்றது.\nபெண்களைப் போகப் பொருட்களாகவும்ஆன்மாவற்ற உயிர்களாகவும் பேய்களாகவும் வர்ணித்துக் கொண்டிருந்த உலகிற்கு பெண்ணியம், பெண்விடுதலை என்ற கோஷங்களை முன்வைத்து எந்த ஒரு புரட்சியும் ஏற்படலாம் என்பதற்கு எவ்வித சாத்தியக்கூறுகளும் இல்லாதிருந்த காலப்பிரிவிலேயே இஸ்லாம் பெண்ணுரிமைகளை அறிமுகப்படுத்தி சமூகத்தில் ஆண்களுக்கு நிகரான அந்தஸ்தைப் பெறுவோராக அவர்களை அடையாளப்படுத்தி அவர்களை சங்கைப்படுத்திய மார்க்கமே இஸ்லாம் என்றால் மிகையாகாது.\nபெண்கள் ஆண்களுக்காக படைக்கபடவில்லை. சமூகத்தில் ஆணும், பெண்ணும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களை ஒத்தவர்கள். பெண்ணிண் மார்க்க பங்களிப்பு மற்றும் அவளின் சமூக அந்தஸ்து என்பன ஆணை விட எந்த வகையிலும் குறைந்ததல்ல என்ற கருத்துகளை இஸ்லாம் 14 நூற்றாண்டுகளுக்கு முன்னரே முன்வைத்தது.\nஇந்த சிந்தனைகளைத் தெரியாத மேற்கத்தேய சமூகம் ஒரு புறமும்இந்த சிந்தனைகளை நடைமுறைப்படுத்திக் காட்ட முயற்சிக்காத அல்லது பிழையாக விளங்கி கொண்டுள்ள முஸ்லிம் சமூகம் மறுபுறமும் இருப்பதன் காரணமாக இன்று முஸ்லிம் பெண்களின் சமூக பங்களிப்பு தொடர்ந்தும் அபிப்பிராய பேதங்களுக்குட்பட்ட, மேற்கு நாடுகளால் விமர்சிக்கப்படும் பிரச்சினையாகவே தொடர்ந்தும்இருந்து வருகின்றது.\nஎமது சமூகத்தில் பெண்கள் தொடர்பாக பேசப்படுகின்ற, எழுதப்படுகின்ற விடயங்கள் அதிகம் என்பது மறுக்கத்தக்க விடயமல்ல. எமது நூலகங்களில் பெண்கள் விவகாரத்துடன் தொடர்புறும் நூற்கள் அதிகம் உள்ளன. எனினும் அவற்றுள் பெரும்பாலானவை பெண்களின் உடலமைப்பு, தோற்ற அமைப்பு என்பவற்றை மையப்படுத்தி அவர்களது பொறுப்புக்களை வரையறுக்கும் முயற்சிகளையே அவை செய்து வருகின்றன. பெண்களின் சமூக பங்களிப்பு, பெண்கள் கல்வி, பெண்கள் அரசியல் பிரவேசம், பெண்கள் தலைமைப் பொறுப்ப���க்களை ஏற்றல் போன்ற சிந்தனைகள் ஆங்காங்கே எப்போதாவது பேசப்படும் சர்ச்சைக்குட்பட்ட சிந்தனைகளாகவே இருந்து வருகின்றன.\nஅந்த வகையில் முஸ்லிம் சமூகத்தில் பெண்களின் வளர்ச்சி தேக்க நிலையிலே இன்றும் உள்ளது என்பதை ஏற்கத்தான் வேண்டும். அதே சமயம் மேற்கில் பெண்களின் கட்டற்ற சுதந்திரம் ஒரு வளர்ச்சியல்ல. அது ஒரு வீக்கமே என்பதை அவர்கள் கிட்டிய எதிர்காலத்தில் உணர்ந்து கொள்வார்கள். இத்தேக்க நிலைக்கும், வீக்க நிலைக்கும் மத்தியில் ஒரு முஸ்லிம் பெண் எப்படி வாழ வேண்டும், மார்க்கத்திற்கு அவள் எத்தகைய பங்களிப்புக்களை வழங்க முடியும் என்ற தெளிவான சிந்தனைகளை அல்குர்ஆனும்ஸுன்னாவும் இஸ்லாமிய வரலாறும் எமக்கு அறிமுகப்படுத்துகின்றது.\nஇன்று இஸ்லாம் எழுச்சியடைந்து வருகின்றது என்பதற்கான பிரதான சான்று முஸ்லிம் பெண்களில் ஏற்பட்டு வரும் மாற்றங்களே. எனினும் தற்போதிருக்கின்ற நிலை வளர்ச்சியின் ஒரு படி நிலையே அன்றி முழுமையான வளர்ச்சியல்ல.\nமுன்பொரு காலம் இருந்தது. அப்போது வீட்டை விட்டு தனது ஆயுட்காலத்தில் இருமுறை வெளியேறும் பெண்ணே சிறந்த பெண்ணாகக் கருதப்பட்டாள். அவள் பிறந்த வீட்டிலிருந்து கணவனின் வீட்டிற்கு போகும் சந்தர்ப்பம், கணவனின் வீட்டிலிருந்து மண்ணறைக்கு போகும் சந்தர்ப்பம் என்பவையே அவை. அன்று, பெண்கள் கல்வி கற்கக் கூடாது; ஏனெனில் பெண்கள் வெளியே செல்வதால் பல குழப்பங்கள் ஏற்படுகின்றன் என்ற மனப்பதிவே காணப்பட்டது. ஆச்சரியம் என்னவெனில் இக்கருத்துக்கள் இஸ்லாத்தின் பெயரால் முன்வைக்கப்பட்டமையாகும். இஸ்லாம் இத்தகையதொரு விடயத்தை எமக்குக் கற்று தரவில்லை.\nமதீனத்து பெண்கள் ஐவேளை தொழுகைக்கும் பள்ளிக்குச் செல்வார்கள். ஜுமுஆவுக்குச் செல்வார்கள். மதீனாவில் முனாபிக்களும்யூதர்களும் அதிகமாக வாழ்ந்த காலத்திலேயே இந்நடைமுறை பேணப்பட்டு வந்தது.\nதொழுகையில் ஆண்களின் வரிசைகளுக்குப் பின்னால் பெண்களின் வரிசைகள் காணப்படும். பள்ளிவாயலில் பெண்கள் நுழைவதற்கென்று பாபுந்நிஸா (பெண்களின் நுழைவாயில்) என்ற வாயிலே மஸ்ஜிதுந்நபவியில் காணப்பட்டது. ஒரு மனிதன் தினந்தோறும்நபி(ஸல்) அவர்களது மஸ்ஜிதுந்நபவியில் ஆண்களின் வரிசையில் இறுதி வரிசையிலேயே தொழுது வந்தார். அவர் தொடர்ந்தும் இறுதி வரிசையில் இருப்பதற்கா��� காரணம் ருகூவுக்குச் செல்லும் போது தனது கைகளுக்கு இடையால் பின்னால் தொழும் பெண்களை பார்ப்பதற்காகவாகும். இந்த விடயம் நபி (ஸல்) அவர்களது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டபோது பித்னா ஏற்படுகின்றது எண்ணி நபி (ஸல்) அவர்கள் பெண்களின் வருகையை தடை செய்யவில்லை.\nஅல்லாஹுத்தஆலா பெண்ணை ஆணுக்காகப் படைக்கவில்லை. மனிதனை எந்த நோக்கத்திற்காகப் படைத்தானோ அதே நோக்கத்திற்காகத் தான் பெண்ணையும் படைத்தான். அல்லாஹுத்தஆலா மனிதனது அடிப்படையான பணியைப் பற்றி பேசும் போது இரு சாராரும் பரஸ்பர ஒத்துழைப்புடன் நிறைவேற்ற வேண்டிய பணியாகவே அப்பணியை எடுத்து காட்டினான்.\nவிசுவாசம் கொண்ட ஆண்களும்விசுவாசம் கொண்ட பெண்களும் ஒருவருக்கொருவர் நேசமாக நடந்து கொள்வார்கள், நன்மையை ஏவி தீமையை தடுக்கம் பணியையும் செய்வார்கள்.\nஎனவே பெண்ணும் அல்லாஹுத்தஆலா ஏவிய இப்பணியை செய்வதற்காகவே படைக்கப்பட்டிருக்கின்றாள். எனவே அவளை தடுக்கும் உரிமை கணவனுக்கோ, தந்தைக்கோ, சகோதரனுக்கோ கிடையாது. எனினும் பெண்ணின்வீடு என்ற அதிமுக்கியமான தஃவா களத்தை ஒழுங்குபடுத்திய பின்னரே சமூகம் என்ற களத்திற்குப் பிரவேசிக்க வேண்டும்.\nஅந்த அணுகுமுறையைத்தான் ஸஹாபா பெண்மணிகள் கையாண்டனர். ஆண்கள் அனைவரும் சமூக களத்தில் இறை பணியை செய்து கொண்டிருக்கும் போது பெண்கள் வீட்டுச்சூழலிருந்து சமூகத்தைப் பாதுகாக்கும் ஒரு பரம்பரையை கட்டியெழுப்பியதுடன் தமது சக்திக்கும், இயலுமைக்கும்ஏற்ப பல பொறுப்புக்களை ஏற்றுச் செயல்பட்டனர்.\nபுனித இஸ்லாத்திற்குள் முதலில் நுழைந்த கதீஜா அம்மையார் தனது செல்வத்தை இந்த மார்க்கத்திற்காக முதலீடு செய்தார்கள். தனது கணவனுக்கு நல்லதொரு மனைவியாகவும், தனது பிள்ளைகளுக்கு நல்லதொரு தாயாகவும் செயற்பட்டுள்ளார்கள்.\nஆஇஷா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் யுத்த களத்திற்குச் சென்றார்கள், யுத்தத்தில் காயப்பட்டவர்களுக்கு வைத்தியம் செய்தார்கள். நபி (ஸல்) அவர்களது மரணத்தின் பின் ஸஹாபாக்களுக்கும் தாபிஈன்களுக்கும் ஹதீஸ்களை கற்பிக்கும் மிகச் சிறந்ததோர் ஆசிரியராக (முஹத்திஸா) இருந்துள்ளார்கள்.\nசுமையா (ரலி) அவர்கள் இஸ்லாத்திற்காக உயிர் நீத்த முதல் மனிதர் என்ற பெருமையை பெற்று கொண்ட ஒரு பெண். அஸ்மா (ரலி) அன்ஹா, உம்முல் பழல் (ரலி), ஹன்ஸா(ரலி) போன்ற ஸஹாபாப் பெண்களின் வரலாறுகளை வாசித்துப் பாருங்கள். அவர்கள் மிகச்சிறந்த பரம்பரையொன்றை வளர்த்து அப்பிள்ளைகளை மார்க்கத்திற்காகவே அர்ப்பணித்தார்கள்.\nமார்க்கத்தை கற்று கொள்வதில் அன்றைய பெண்கள் வெட்கப்படவில்லை. ஆண்களுடன் போட்டி போட்டு கொண்டு மார்க்கத்தை கற்பதில் ஆர்வத்துடன் செயற்பட்டனர். நபி (ஸல்) அவர்களுடன் பேசி பெண்கள் மார்க்கத்தை கற்பதற்கு தனியான ஒரு நாளையே வாரந்தோறும் ஒதுக்கி கொண்டார்கள்.\nமார்க்கத்திற்காக வாழ்ந்து தம்மை மார்க்கத்திற்காகவே அர்ப்பணித்தக் கொண்ட மனிதர்களின் வரலாறுகள் பேசப்படும் போது அதிக ஆண்களின் வரலாறுகளே பேசப்படுகின்றன. எனினும்மார்க்கத்தை பாதுகாப்பதில் பெண்களும் மிகப்பெரும் பங்களிப்பு செய்துள்ளனர் என்பதை எம்மால் மறந்து விடமுடியாது. ஒன்றில் அவர்கள் ஆண்களின் தியாகத்தின் பிண்ணியில் இருந்திருப்பார்கள். அல்லது அவர்களே மிகப் பெரும் தியாகியாக இருந்திருப்பார்கள்.\nநாம் ஏற்கனவே மார்க்கத்திற்காக உயிர்தியாகம் செய்த முதல் மனிதர் ஒரு முஸ்லிம் பெண்மணி என்று பார்த்தோம். மார்க்கத்தை பாதுகாத்து கொள்ளும் நோக்குடன் இடம் பெற்ற முதலாவது ஹிஜ்ரத்தான அபீஸீனியாவுக்கான ஹிஜ்ரத்தில் ஆண்கள் 83 பேருடன் 19 பெண்களும் கலந்து கொண்டனர். குறைஷி காபிர்கள் இஸ்லாத்தைத் தீர்த்து கட்டும் நோக்கில் முஸ்லிம்களை அபூதாலிப் கணவாயில் போட்டு 3 வருடங்கள் அவர்களுடன் இருந்த தொடர்பை முழுமையாக துண்டித்து கொண்டனர். அங்கு முஸ்லிம்கள் அனைவரும் உண்ண உணவோ தாகத்தை தீர்க்கும் நீரோ இன்றி அதிக சிரமப்பட்டனர். அந்த சோதனையால் அதிகம் சிரமப்பட்டவர்கள் பெண்களும்குழந்தைகளும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஹிஜ்ரத் என்ற 300 கி.மீ தொலைவான நீண்ட பயணத்தை எடுத்து கொள்ளுங்கள். உயர்ந்த மலைகள், அபாயம் நிறைந்த பாதைகள், இவற்றை முஸ்லிம் பெண்கள் கடந்து சென்று முஹாஜிரா என்ற அந்தஸ்தைப் பெற்றுக் கொள்ளவில்லையா உம்மு ஸலாமா (ரழி) அவர்கள் வழித்துணையின்றி தனியாக இம்மிகப்பெரும் தூரத்தை கடந்து செல்லவில்லையா உம்மு ஸலாமா (ரழி) அவர்கள் வழித்துணையின்றி தனியாக இம்மிகப்பெரும் தூரத்தை கடந்து செல்லவில்லையா கர்ப்பிணி தாய்மார்கள், பால்குடி தாய்மார்கள் வயோதிப பெண்கள் என்ற எவ்வித பாகுபாடுமின்றி அனைவரும் இம்மாபெரும் சோதனையை எதிர்கொண்டார்கள்.\nஉஹத் யுத்தத்தில் நபி (ஸல்) அவர்களை தாக்க வந்து கொண்டிருந்த இப்னு கமிஆவை தடுத்து நிறுத்தி அவனுடன் போராடியதில் உம்மு அமாரா (ரழி) அவர்களது உடலில் 12 காயங்கள் ஏற்பட்டன. இப்போரில் ஆயிஷா (ரழி) மற்றும் உம்மு ஸுலைம் (ரழி) போன்றோர் தொடர்ந்தும் காயப்பட்ட வீரர்களுக்கு வைத்தியம் செய்து பராமரித்து கொண்டிருந்தனர். பலமுறை தண்ணீர் நிரப்பி வந்து படைவீரர்களின் தாகத்தை தணிக்க உதவினர். உம்மு ஸல்மா (ரழி) அவர்கள் சிதறி ஓடிக்கொண்டிருந்த முஃமீன்களை அழைத்து ரோஷமூட்டி யுத்தத்தில் ஈடுபட செய்தார்கள். இப்படி அன்றைய முஸ்லிம் பெண்கள் நல்ல தாய்மார்களாக, நல்ல குடும்பத் தலைவிகளாக இருந்துள்ளதுடன் அவர்களில் பலர் சமூக களங்களிலும் தம்மால் இயலுமான பங்களிப்பை செய்திருப்பதை காண முடியும்.\nநேர்வழிபெற்ற 4 கலீபாக்களின் காலத்திலும் இத்தகைய புரட்சிப் பெண்கள் பலரை நாம் காண்கின்றோம். அவர்கள் சமூகத்தில் அனைத்து தளங்களிலும் தமது பங்களிப்புக்களை வழங்கி வந்தனர். ஸஹாபி பெண்களிடமிருந்து மார்க்கத்தை கற்கும் நோக்கில் பல தாபியீன்கள் அவர்களை சந்திக்க வந்துள்ளனர். பிற்காலங்களில் பெண்களுக்கென்று தனியான இல்முடைய மஜ்லிஸ்கள் இருந்ததற்கான சான்றுகள் காணப்படுகின்றன.\nபெண்களின் பிரதான பொறுப்பு ஒரு தாயாக, குடும்பத் தலைவியாக இருந்து மிகச்சிறந்த சமூகமொன்றை உருவாக்குவதாகும். எனினும் இதன் பொருள் அவள் வீட்டில் முடங்கி கிடக்க வேண்டும் என்பதல்ல. பெண்கள் ஆண்களுக்கு பணிவிடை செய்வதற்காக படைக்கபட்டவர்களல்ல. ஒரு பெண்ணிண் பிரதான பணி எப்போதும் வீட்டு வேலைகளை செய்து கொண்டிருப்பது என்ற கருத்தை நாம் மார்க்கத்தில் எங்கும் காண முடியாது. அப்படி ஒரு பெண் இருப்பது கடமையுமல்ல. வரவேற்கத்தக்கது என்பதே பெரும்பான்மையான அறிஞர்களின் கருத்து. எனவே அவளது பணியை அவள் செய்வதற்கு யாரும் தடையாக இருக்க முடியாது.\nபெண்கள் விவாகரத்தில் இன்று மற்றொரு பிழையான மனப்பதிவும் சமூகத்தை ஆட்கொண்டுள்ளன. ஒரு பெண் கல்வி கற்கலாம், பல்கலைக்கழகத்திற்கு செல்லலாம். ஏன் தனியாக வெளிநாட்டிற்கு தொழில் வாய்ப்புக்களுக்காகக் கூடச் செல்லலாம். ஆனால் ஐவேளை தொழுகைக்குச் செல்வதற்கு மட்டும் தடை விதிக்கப்படுகின்றது. இது தொடர்பாக நவீன கால அறிஞர் யூசுப் அல்கர்ழாவ�� பின்வருமாறு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றார்.\n‘நான் தென்னாசிய நாடுகளுக்குச் சென்ற போது பள்ளிவாயல்களில் ஒரு பெண்ணையேனும் என்னால் காண முடியவில்லை. இது தொடர்பாக நான் அவர்களிடம் வினவிய போது இமாம் அபூஹனீபா பெண்கள் பள்ளிக்கு வருவதை தடை செய்துள்ளார்கள் என்று கூறினார்கள். அப்போது நான் ‘இக்கருத்து அபூஹனீபாவின் பழைய கருத்து. தற்போது பெண் சந்தைக்கும், பல்கலைக்கழகத்திற்கும் செல்கின்றாள். விமானத்தில் தனியாக பறக்கின்றார். ஏன் அவள் பள்ளிக்கு வருவதை மட்டும் தடை செய்கின்றீர்கள்’ என்று கேட்டார். ‘சமூக பாரதூர செயல்கள் தவிர்ந்த ஏனைய விடயங்களில் பெண்கள் நீதிபதியாகக் கூட இருக்க முடியும் என்று கூறியவரே அபூஹனீபா. அந்த மனிதரின் பெயரைகூறி நீங்கள் இத்தகைய குறுகிய நிலைப்பாட்டுக்கு வந்துள்ளீர்களே’ என்று கூறி கர்ளாவி அவர்களை கண்டித்தார்கள்.\nஒரு பெண் பள்ளிக்கு தொழுகைக்காகவோ அல்லது கற்பதற்காகவோ செல்வதற்கு அனுமதி கேட்டால் தடை செய்யும் அதிகாரம் ஆணுக்கு இல்லை என்று கூறுகின்ற மார்க்கமே இஸ்லாம். அத்தகைய மார்க்கத்தின் பெயரை பயன்படுத்தி எப்படி பெண்களை வீட்டில் அடைத்து வைக்க முடியும்\nஎமது சமூகத்தில் இருக்கின்ற ஆண்களின் நிலை வியப்பை அளிக்கின்றது. அவர்கள் தமது மனைவிமார்களின் பெயர்களையோ அல்லது தாய்மார்களின் பெயர்களையோ அல்லது சகோதரிகளின் பெயர்களையோ உச்சரிப்பதற்கே கூச்சப்படுகின்றார்கள். பெண்களின் பெயர்களை அவர்கள் தரக்குறைவாக நினைக்கின்றனரா அல்லது வேறு காரணங்கள் இருக்கின்றனவா அல்லது வேறு காரணங்கள் இருக்கின்றனவா அதே சமயம் ஸஹாபாப் பெண்களின் பெயர்களை கூச்சப்படாமல் சொல்கின்றோம் ஏன் இந்த இரட்டை வேடம்\nஅல்குர்ஆனும்அஸ்ஸுன்னாவும்வரலாறும் எமக்கு முன்மாதிரியான பெண் ஆளுமைகள் பலரை அறிமுகப்படுத்துகின்றன. பெண்கள் தொடர்பான சரியான எண்ணக்கருக்கள் மறைய ஆரம்பித்து மார்க்கத்தின் பெயரால் பெண் எப்போது வீட்டில் அமர்த்தப்பட்டாளோ அன்று இஸ்லாமிய சமூகத்தின் வீழ்ச்சியும் ஆரம்பமாக தொடங்கின. சமூகத்திலிருந்து பெண்கள் முழுமையாக ஓரங்கட்டப்பட்டனர்.\nபெண்ணியல் வாதிகள் கூறுவது போன்று முஸ்லிம் சமூகத்தில் பெண் வன்முறை ,பெண் அடிமைத்துவம் என்பன அன்று உருவாகாவிட்டாலும் கூட மார்க்கத்தின் பெயரால் அவள��� சமூகத்தை விட்டு ஓரங்கட்டும் நடவடிக்கை ஆரம்பமானது. பெண்களிடம் கலந்தாலோசனை செய்து விட்டு அதற்கு மாற்றமாக முடிவெடுங்கள், அவர்களுக்கு எழுத்தறிவைக் கற்பிக்க வேண்டாம். பள்ளிக்குள் அனுமதிக்க வேண்டாம். என்ற கருத்துக்கள் முஸ்லிம்களின் உள்ளத்தில் ஆழமாக பதிய ஆரம்பித்தன.\nபெண்ணை சமூகத்திலிருந்து ஓரம் கட்டும் முயற்சியை அன்றைய முஸ்லிம் சமூகம் பெண் வன்முறையாக கருதவில்லை. பெண்ணும் கூட அது தன் மீது ஏற்படுத்தபட்ட ஒரு அடிமைத்துவ வாழ்வு என்று எண்ணவில்லை. பெண்கள் தமது வீட்டையும் குடும்பத்தையும்நிர்வகிப்பதில் அவர்களிடம் எத்தகைய தயக்கமும் இருக்கவில்லை. ஏனெனில் பெண்ணினத்திற்குக் கிடைக்க வேண்டிய மரியாதையும்பாதுகாப்பும் அபரிமிதமாகவே கிடைத்தது.\nநாகரீகம் வளர வளர பெண் வீட்டை விட்டு காலடி வைக்க துவங்கியதும் தான் பெண் சுதந்திரம் என்பது உணரப்பட்டு அதன் தேவை அறியப்பட்டு அந்த உணர்வு எண்ணமாகி, சிந்தனையாகி இன்றைய கால கட்டத்தில் சொல்லாகி, செயலாக வடிவெடுத்துள்ளது. இந்த சிந்தனை எல்லை கடந்து பேசப்பட்டதன் காரணமாக மேற்கத்தேய சூழலில் பெண்ணியம் சார்ந்த சிந்தனைகள் உருப்பெற்று மேற்கில் பெண்களுக்கு எல்லை மீறிய சுதந்திரம் கொடுக்கப்பட்டன. கூடவே முஸ்லிம் நாடுகளில் பெண்ணை இஸ்லாம் அடக்கி ஒடுக்குகின்றது என்ற சிந்தனையும் பரப்பப்பட்டது. ஆப்கானிஸ்தானில் தாலிபானகளின் பெண்கள் குறித்த கருத்துக்களும், ஆபிரிக்க நாடுகளில் முஸ்லிம் பெண்களின் பிற்போக்கான சிந்தனைகளும் அவர்களது கருத்துக்களுக்கு ஆதாரம்களாகக்கொள்ளப்பட்டன. பெண்ணியல்வாதிகளின் இக்கருத்துக்களுக்குச் சார்பாக முஸ்லிம் சமூகத்திலிருந்தும் ஓரிரு குரல்கள் ஒலிக்கவே அந்த நிலைப்பாடு உறுதியானது.\nஉண்மையில் முஸ்லிம் சமூகத்தில் பெண்களின் பங்களிப்பு ஒப்பீட்டளவில் இன்று மிகக்குறைவாகவே காணப்படுகிறது. சமூக தளத்திற்குள் காலடி எடுத்து வைத்து அவள் தனது பங்களிப்பை வழங்குவது ஒரு புறமிருக்கட்டும். அவளது முதற்களமான வீட்டைக் கூட அவளால் இன்னும் ஒழுங்குபடுத்திக் கொள்ள முடியாத பலவீனம் காணப்படுகின்றது. இந்நிலை முஸ்லிம் சமூகத்திற்குள் திட்டமிட்டு ஏற்படுத்தபட்ட ஒரு நிலை என்பதை விட பெண்களின் மார்க்க அறிவீனத்தின் காரணமாக அவர்களே தமக்கு இழைத்து கொண்ட ஒ���ு அநீதமே இது. இந்த அநீதியிலிருந்து முஸ்லிம் பெண் தன்னை காத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். முஸ்லிம் பெண்ணின் பிற்போக்கான நடைமுறைகளைப் பயன்படுத்தி இஸ்லாமும் முஸ்லிம் சமூகமும் குற்றஞ்சாட்டப்படும் பயங்கரத்திற்கெதிராக போராடும் மிகப் பெரும் பொறுப்பை முஸ்லிம் பெண் சுமந்து கொள்ள வேண்டும். அது சிந்தனையாகி சொல்லாகி செயலாக நடைமுறையாக மாற வேண்டும். பெண்ணியம் பேசும் மனிதர்களின் சிந்தனைகளை இஸ்லாமிய மூலாதாரங்களின் துணை கொண்டு எதிர்க்கும் ஆற்றலை எப்போது முஸ்லிம் பெண் சமூகம் பெற்றுக்கொள்ளுமோ அது இஸ்லாமிய எழுச்சியின் முக்கிய மைல் கல்லாக மாறி விடும். இன்று உலக சனத்தொகையில் ஏறக்குறைய 90 கோடி முஸ்லிம் பெணகள் உள்ளனர். இவர்களுள் விரல் விட்டெண்ணக் கூடிய பெண் ஆளுமைகளே இப்பெரும் பொறுப்பை சுமந்துள்ளனர். ஆனால் இஸ்லாத்தின் எதிரிகள் பெண்ணிய சிந்தனைகளின் அடிப்படையில் பல்லாயிரம் அமைப்புக்களையே உருவாக்கி வெற்றிகரமாக தமது பணியை செய்து வருகின்றனர். ஆனால் சத்தியத்தின் பக்கம் உள்ள எம்மிடம் ஆஇஷாக்களாக, உம்மு அமாராக்களாக, சுமையாக்களாக ஓரிரு பெண்களே உருவாகியுள்ளனர்.\nஎனினும் அந்த விரல்விட்டெண்ணக்கூடிய பெண்களின் பங்களிப்பு இன்று முஸ்லிம் உலகின் போக்கையே தலைகீழாக மாற்றி வருகின்றது. இப்பெண்களின் தொகை அதிகரிக்கும் பட்சம் மிக வேகமான இஸ்லாமிய எழுச்சியொன்றை முஸ்லிம் உலகில் ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை எமது சமூகத்தில் ஏற்படுத்துவதற்காக நவீன இஸ்லாமிய எழுச்சிக்குப் பங்களிப்புச் செய்த சில முஸ்லிம் பெண் ஆளுமைகளை அறிமுகப்படுத்த விரும்புகின்றேன்.\n1924 இல் இஸ்லாமிய கிலாபத் வீழ்ச்சியுற்றதை அடுத்து சர்வதேச ரீதியில் இஸ்லாமிய கிலாபத்தை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில்எகிப்தில் இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கமும், இந்திய உபகண்டத்தில் ஜமாஅத்தே இஸ்லாமியும் தோற்றம் பெற்றன. முஸ்லிம் சமூகம் பெண்களை சமூக தளத்திலிருந்து ஓரங்கட்டியிருந்த சமயம் இவ்விரு இயக்கங்களும் இஸ்லாமிய எழுச்சி ஒன்றை ஏற்படுத்துவதில் பெண்களின் பங்களிப்பு எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதை அவர்கள் நன்கு விளங்கி வைத்திருந்தனர். மேலும் பெண்ணிய சிந்தனைகளால் இஸ்லாம் களங்கமுறும் நிலையையும் அவதானித்த இவ்விரு இயக்கங்களும் தமது இ���க்கங்களின் ஒரு பிரிவாக பெண்கள் பிரிவையும் ஆரம்பித்தார்கள்.\nஒரு பெண்ணிண் முதலாவது, இரண்டாவது, மூன்றாவது பணிகள் ஒரு சிறந்த குடும்ப அலகைக் கட்டியெழுப்புவதாக அமைய வேண்டும் என்று எதிர்பார்த்த அவர்கள் அவர்கள் பெண்களின் சமூக பங்களிப்புக்கும் இடம் கொடுத்தார்கள்.\nஇவ்விரு இயக்கங்களும்பெண்ணிய சிந்தனைகளைப் போலன்றி பெண் சுதந்திரம் என்பதன்யதார்த்த வடிவத்தை மிகச் சரியாக விளங்கியிருந்தார்கள். இவ்விரு இயக்கங்களின் தோற்றத்துடன் முஸ்லிம் உலகெங்கும் ஹிஜாப் தொடர்பான மிகச்சரியான சிந்தனைகள் தோற்றம் பெற்றன. அவற்றின் பெண்கள் பகுதிகள் இன்று குடும்பத்தை ஒழுங்குபடுத்தல், மிகச்சிறந்ததொரு சமூகத்தை உருவாக்குவதற்கான அடிப்படைகளை இடல் என்பவற்றையும் கடந்து முஸ்லிம் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், இஸ்லாத்தின் தூய பெண்ணிய சிந்தனைகளை உலகறிய செய்வதன் மூலம் பெண்ணிய வாதிகளின் வாதங்களிலிருந்து இஸ்லாத்தை பாதுகாத்தல், பெண்களின் சமூக பங்களிப்பின் வரையறைகள், பெண்களின் அரசியற் பிரவேசத்தின் நியாயங்களும்வரையரைகளும் போன்ற சிந்தனைகளையும் முன் வைத்து தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nஎகிப்தில் செயற்பட்ட இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் ஒரு பகுதியாக முஸ்லிம் சகோதரிகள் அமைப்பு 1932 இலேயே தோற்றம் பெற்றது. மக்கா காலத்தில் ஸஹாபா பெண்கள் மார்க்கத்தை பாதுகாப்பதற்காக எத்தகைய தியாகங்களை மேற்கொண்டார்களோ அதற்கு சமனான தியாகங்களை இஸ்லாமிய சகோதரத்துவ இயக்கத்தை சேர்ந்த பல பெண்கள் அனுபவித்தனர். அதற்கு மிகச்சிறந்த உதாரணமே ஸைனப் அல் கஸ்ஸாலி. அவர்களது தியாகத்தின் விளைவாக இன்று பரவலான ஓர் இஸ்லாமிய எமுச்சி ஏற்பட்டு வருகின்றது. இந்த எழுச்சியின் சிம்ம சொப்பனங்களாக கருதப்படும் இன்றைய முஸ்லிம் பெண்களில் ஒரு சிலரை அடையாளப்படுத்த விரும்புகின்றேன்.\nமர்வா ஷேர்பின் – நவீன கால சுமையா (ரழி) அன்ஹா\nஇவ்வருடம் ஜுலை மாதம் ஜேர்மனியில் ஒரு முஸ்லிம் பெண்ணுக்கு ஏற்பட்ட அகோர நிகழ்வை உலகம் எளிதில் மறந்து விடாது. மர்வா ஷேர்பின் என்றழைக்கபட்ட முஸ்லிம் பெண் அரச நீதிமன்றத்தில் 18 தடவைகள் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யபட்ட நிகழ்வே அது. மர்வா ஷேர்பின் என்றழைக்கபட்ட சாதாரண முஸ்லிம் கர்ப்பிணி பெண் தனது மா��்க்கத்தை அடையாளப்படுத்தும் வகையில் ஹிஜாப் அணிந்து சென்ற போது அலெக்ஸ் என்ற இளைஞன் அவரை தீவிரவாதி என்று கூறி மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி இஸ்லாத்தையும் அந்த இஸ்லாமிய பெண்ணையும் தூற்றினான். தனது மார்க்க உரிமையை பாதுகாக்க மர்வா நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார். வழக்கின் முடிவு மர்வாவுக்கு சார்பாக இருந்த போது குற்றவாளி திடீரென பாய்ந்து தனது ஆடைக்குள் மறைத்து வைத்திருந்த கத்தியை உறுவி 3 மாத கர்ப்பிணி பெண்ணாண மர்வாவின் வயிற்றில் குத்தி மர்வாவையும் அவரது வயிற்றில் வளர்ந்து வரும் கருவையும் கொலை செய்தான். இந்த நிகழ்வை ஜேர்மன் காவற்துறை வேடிக்கை பார்த்து கொண்டிருந்ததோடு மர்வாவை காப்பாற்ற வந்த அவரது கணவரையும் சுட்டதில் அவர் படுகாயமுற்றார்.\nஐரோப்பிய நாடுகளில் வாழும் முஸ்லிம் பெண்கள் தமது இஸ்லாமிய தனித்துவத்தை பாதுகாப்பதற்காக நாளாந்தம் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கிருக்கின்ற ஆட்சியாளர்களும் முஸ்லிம் பெண்களின் உரிமைக்கெதிராக தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றனர். இவ்விரு முறுகல் நிலைக்கும் மத்தியில் அங்கு மிக வேகமான ஓர் இஸ்லாமிய எழுச்சி ஏற்பட்டு வருகின்றது. அந்த எழுச்சி அங்கு வாழும் மர்வா போன்ற இஸ்லாமிய விழுமியங்களைப் பேணிவரும் பெண்களால் ஏற்பட்டு வரும் எழுச்சியே என்றால் அது ஒரு மிகையான கருத்தாக இருக்காது.\nயெமனிலிருந்து உதித்த புதிய நங்கை தவக்குல் கர்மான் உம்மு ஐய்மனாக\nஉம்மு ஐம்மான் (ரழி) அவர்களை நாம் மறந்திருக்க மாட்டோம். உஹத் யுத்தத்தில் முஸ்லிம்கள் பின் வாங்கி ஓடிக்கொண்டிருந்ததை பார்த்த உம்மு ஐமன் போர்க்களத்திற்கு வந்து ஓடுகின்றவர்களது முகத்தில் மண்ணை வாரி வீசுகின்றார். அவர்களை பார்த்து இந்தா ‘இக் கைராட்டையை நீ எடுத்து கொண்டு வாளை என்னிடம் தா’ என்று கூறி பின் வாங்கி கொண்டிருந்த முஸ்லிம்களை ரோஷமூட்டி தூண்டிக் கொண்டே இருந்தார்.\nயெமனில் ஏற்பட்டு வரும் மக்கள் எழுச்சி போராட்டத்தில் தவக்குல் கர்மான் என்ற 32 வயது நிரம்பிய அரபு பெண்ணிண் பங்களிப்பை உம்மு ஐமன் (ரழி) அவர்களின் பங்களிப்புடன் ஒப்பிட்டு பார்ப்பதில் தவறேதும் இருக்காது.\nஅல் – இஸ்லாஹ் என்ற இஸ்லாமிய கட்சியின் அங்கத்தவர்களுள் ஒருவரான தவக்கல் கர்மான் ஸாலிஹின் சர்வாதிகார ஆ���்சிக்கெதிராக பல வருடங்களாக சவால் விடுத்து வருகின்றார். ஹிஜாப் அணிந்த நிலையில் இஸ்லாமிய விழுமியங்களைப் பேணி அஹிம்சை வழிப்போராட்டத்தை மேற்கொண்டுள்ள தவக்குல் கர்மான் யெமன் புரட்சியின் தலைவர் என்றழைக்கபடுகின்றார். இவரது அயராத போராட்டம் இவரை நோபல் பரிசு வரை அழைத்து சென்றுள்ளது. நோபல் பரிசு பெறும் முதல் அரபு பெண் தவக்குல் கர்மான் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு நோபல் பரிசு வழங்குவதாக அறிவிக்கபட்டதையடுத்து யெமனியர்களும் உற்சாகமடைந்து தமது போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றியாக அதை கருதி புதியதொரு வீரியத்துடன் போராட்டங்களை மேற்கொண்டு யெமனில் நல்லாட்சி ஏற்பட வழி செய்தனர். தனது இப்பரிசை கர்மான் டியூனீசியா, எகிப்து,யெமன்,லிபியா, சிரியா போன்ற நாடுகளில் நல்லதொரு ஆட்சியை அமைக்கும் நோக்கில் உயிரிழந்துள்ள ஷஹீத்களுக்கு சமர்ப்பித்துள்ளமை முஸ்லிம் பெண்களுக்கு அவரது முன்மாதிரியை பறைசாற்றி நிற்கின்றது\nஅறேபிய வசந்தம் என்ற பெயரில் கடந்த ஒரு வருட காலமாக அரபு நாடுகளில் நடந்து வரும் மக்கள் எழுச்சிப் போராட்டம் நவீன இஸ்லாமிய எழுச்சிக்கான ஒரு படிக்கல்லே. இன்று நடைபெற்றுவரும் மக்கள் எழுச்சிப் போராட்டங்களின் விளைவாக இன்று டியூனீசியா,மொரோக்கா, எகிப்து போன்ற நாடுகளில் இஸ்லாமிய கட்சிகளின் கை ஓங்கியுள்ளது. இந்த மக்கள் எழுச்சி போராட்டங்களில் தவக்குல் கர்மானை போன்று பல்லாயிரக்கனக்கான பெண்கள் தமது விடுதலைக்காக வீதியில் இறங்கி போராட்டம் நடாத்துகின்றார்கள். எகிப்தில் சர்வாதிகார ஹுஸ்னி முபாரக்கின் ஆட்சியை வீழ்த்திய பெருமை அஸ்மா மஹ்பூத் என்ற 26 வயதுடைய முஸ்லிம் பெண்ணுக்கே உரித்தாகியது. அஸ்மா மஹ்பூதின் உணர்ச்சிகரமான வார்த்தைகளே எகிப்தின் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை தஹ்ரீர் சதுக்கத்திற்கு அழைத்து வந்தது. எனவே இந்த நவீன மக்கள் எழுச்சி போராட்டங்களில் சாதாரண முஸ்லிம் பெண்களின் பங்களிப்பு அளவிட முடியாததாகும்.\nஇந்த வரிசையில் முஸ்லிம் உலகிற்கு பரிசாக கிடைத்த மற்றொரு ஊடகவியலாளரே யுவோன் ரிட்லி. 2003 இல் இஸ்லாத்தை ஏற்று கொண்ட யுவோன் ஆப்காணிஸ்தானுக்கும், பலஸ்தீனுக்கும் நேரடியாக சென்று அவர்கள் படும் அவலங்களை உலகறிய செய்தார். பிரித்தானியாவில் பிறந்த யுவோன் ரிட்லி மேற்கில் இஸ்ல���ம் தொடர்பாக முன்வைக்கபடும் குற்றசாட்டுகளுக்கு சர்வதேச ஊடகங்களை பயன்படுத்தி விடையளித்து வருகின்றார். ஈரான் … என்ற தொலைக்காட்சி ஊடகத்தில் தற்போதைய ஊடகவியலாளராக உள்ள யுவோன் இஸ்லாத்தை ஏற்க முன் பல முஸ்லிம் சாரா சர்வதேச ஊடகங்களுக்காக வேலை செய்தவர். அரேபிய எழுச்சிப் போராட்டங்கள் குறித்து யுவோன் ஊடகங்களில் தெரிவித்த கருத்துக்கள் சர்வதேச உலகின் கவனத்தை ஈர்த்த விடயங்களாகும்.\nஇப்படி பெண்களில் ஒரு சாரார் வீதிக்கிறங்கி நேரடியான போராட்டங்களில் ஈடுபட மற்றுமொரு சாரார் ஊடகங்கள் மூலம் கருத்தியல் ரீதியான போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர்.\nஅன்றைய ஹன்ஸா- இன்று உம்மு முஹம்மத்\nஉம்மு முஹம்மத் என்பவர் கலாநிதி அப்துல்லாஹ் அஸாமின் மனைவி. பலஸ்தீன், ஆப்கானிஸ்தான் ஜிஹாதிகளில் கலந்து கொண்ட அப்துல்லாஹ் அஸாமை எதிரிகள் குண்டு வைத்துக் கொலை செய்தனர். அவரும் அவரது மகன் முஹம்மத், இப்ராஹீம் ஆகியோரும் பயணம் செய்த கார் ஒன்றிலே அந்த குண்டு பொருத்தப்பட்டிருந்தது. இந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தில் தந்தையும், இரு மகன்களும் ஷஹீதாகின்றார்கள். ஷஹீத்களின் குடும்பத்தினரை தரிசித்து ஆறுதல் சொல்லும் நோக்குடன் அப்துல்லாஹ் அஸாமிற்கு கீழ் பணியாற்றிய முஜாஹித்கள் கவலை தோய்ந்த முகத்துடன் உம்மு முஹம்மதிடம் வருகின்றார்கள். அவர்களது கவலை தோய்ந்த முகத்தை பார்த்த உம்மு முஹம்மத் ‘ஏன் கவலைப்படுகின்றீர்கள். ஒரு அப்துல்லாஹ் அஸாம் நிலத்தில் புதைந்து விட்டால் அவரிலிருந்து எண்ணற்ற அப்துல்லாஹ் அஸாம்கள் புத்துயிர் பெற்று வருவார்கள். இது ஒரு வெற்றியாகும்.எமது ஜிஹாதிய வரலாற்றில் இது ஒரு திருப்புமுனை’ என்று கூறி ஆனந்தக் கண்ணீர் வடித்தார். இந்த உம்மு முஹம்மதின் வார்த்தைகள் அன்று ஹன்ஸா (ரழி) அவர்கள் கூறிய வார்த்தைகளை ஒத்தாகவே அமைந்துள்ளன. காதிஸிய்யா யுத்ததிற்கான அழைப்பு விடுக்கப்பட்ட போது ஹன்ஸா (ரழி) அவர்கள் அன்று தனது நான்கு புதல்வர்களையும் யுத்தத்திற்கு அனுப்பி வைக்கின்றார். நான்கு பேரும் ஷஹீதான செய்தி கேள்விப்படவே ஹன்ஸா ஆனந்த கண்ணீர் வடித்த வண்ணம் என்னுடைய புதல்வர்கள் மூலம் என்னை கண்ணியப்படுத்திய அல்லாஹுவுக்கே எல்லாப்புகழும் என்று கூறுகின்றார்கள்.\nஉண்மையில் இத்தகைய எண்ணற்ற ஹன்ஸாக்கள் இன்ற��� உம்மு முஹம்மத்களாக பலஸ்தீனிலே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். தனது பிள்ளை மார்க்கத்திற்காக போராடி ஷஹீதாகுவதன் மூலம் இறைவனிடம் தான் கண்ணியம் பெற வேண்டும் என்பதே ஒவ்வொரு பலஸ்தீன் தாய்மாரின் நோக்கமாக இருந்து வருகின்றது. அந்த இலட்சியத்தை தமது குழந்தைகளுக்கு தாய்ப்பாலுடன் கலந்து ஊட்டிவிடுகின்றார்கள். இத்தகைய பெண்களால் தான் இன்றும் பலஸ்தீன் வல்லரசுகளின் இரும்புப் பிடிகளுக்கு மத்தியிலும் துணிச்சலுடன் எழுந்து நிற்கின்றது. குறிப்பாக பலஸ்தீன், சூடான், டியூனீசியா போன்ற நாடுகளில் நவீன இஸ்லாமிய எழுச்சியில் பெண்களின் பங்களிப்பு ஆரோக்கியமாகவே காணப்படுகின்றன.\nநபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரழி) அவர்களை திருமணம் முடித்ததற்கான காரணம் தனது மரணத்தின் பின் குடும்பவாழ்வு மற்றும் பெண்களுடன் தொடர்பான மார்க்க விவகாரங்கள் மறைந்து விடக்கூடாது. இளம் வயதில் காணப்படும் ஆஇஷா (ரழி) அன்ஹா அவர்கள் அந்த சிந்தனைகள் சமூகத்திற்குச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்திலாகும் என்று இஸ்லாமிய அறிஞர்கள் கூறுகின்றார்கள். உண்மையில் ஆஇஷா (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களது மரணத்தின் பின் மிகப்பெரும் ஆசிரியையாக இருந்துள்ளார்கள். ஸஹாபாக்களும், தாபிஈன்களும் தினந்தோறும் ஆயிஷா (ரழி) அவர்களிடம் வந்து மார்க்கத்தை கற்று கொள்வார்கள்.\nஅந்த ஆயிஷா (ரழி) அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு வளர்ந்த நவீன காலப் பெண்ணே பின்த் ஷாதிஃ என்றழைக்கபடும் ஆயிஷா அப்துர்ரஹ்மான். மிகச்சிறந்த எழுத்தாளராக, சிந்தனையாளராகவும், மொழியியலாளராகவும் இருந்த ஆயிஷா அப்துர்ரஹ்மான் கலாநிதி பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அல்குர்ஆன் விளக்கவுரை துறையில் அல்குர்ஆனை அல்குர்ஆனின் மூலமே விளக்கும் ஒரு புதுமுகப்பார்வையை ஏற்படுத்தியவரே ஆஇஷா அப்துர்ரஹ்மான். ஸஹாபாப் பெண்களின் வரலாறுகள், நவீன இஸ்லாமிய எழுச்சியில் பெண்களின் வகிபாகம் தொடர்பாக ஆஇஷா எண்ணற்ற புத்தகங்களை எழுதியுள்ளார். ஆசிரியராக, பல பல்கழைகழகங்களில் பேராசியராக, உலகின் முன்னோடி பத்திரிகைகளின் ஊடகவியலாளராக என்று பல பதவிகளை ஆஇஷா வகித்துள்ளார். அரபு மொழியின் வளர்ச்சிக்காக ஆஇஷா மேற்கொண்ட முயற்சிகள் எண்ணற்றவை. இதற்காக சர்வதேச அளவில் பைஸல் விருது உட்பட எண்ணற்ற விருதுகளை பெற்றுள்ளார். ஹதீஸ் துறையில் மிக ஆழமான புலமை கொண்டிருந்த ஆஇஷா பெண்களுக்கு அறிவூட்டுவதை தனது முக்கிய குறிக்கோளாக கொண்டிருந்தார். நவீன இஸ்லாமிய எழுச்சியில் பெண்களின் வகிபாகம் தொடர்பாகப் பேசும் இத்தகைய பெண்களின் அறிவுப்பங்களிப்பை எப்படி இஸ்லாமிய உலகம் மறந்து விட முடியும் இஸ்லாமிய உலகில் அறிவியல் வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செலுத்தியதனூடாக நவீன இஸ்லாமிய எழுச்சியின் பங்காளிகளாக மாறிய பல இஸ்லாமிய பெண் பிரபலங்கள் இங்கு நினைவு கூறப்பட வேண்டும். இக்கட்டுரையின் விரிவஞ்சி அவர்களது வரலாறுகளை சுருக்கமாக முன்வைக்கின்றேன்.\nமலேசியாவின் சர்வதேச இஸ்லாமிய பல்கழைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானத் துறையில் உதவிப் பேராசிரியராக கடமையாற்றும் கலாநிதி ஸீனத் கௌஸர் தென்னாசியாவில் பேசப்படும் மிகப் பெரும் ஆளுமையாகும். இஸ்லாமிய அரசியல் சிந்தனை, நவீனத்துவம், ஐரோப்பிய தத்துவங்கள், முஸ்லிம் பெண்களின் சமூக பாத்திரம், மேற்கத்தேய ஆய்வுமுறைகள் போன்ற விடயங்களில் ஸீனத் மிகவும் விரிவான ஆய்வுகளை நடாத்தி பல நூல்களை படைத்து முஸ்லிம் உலகிற்கு பெருமை சேர்த்து வருகின்றார்.\nடியூனீயாவின் நஹ்ழா இயக்கத்தை ஸ்தாபித்த ராஷித் அல்கன்னூஷி என்றழைக்கபடும் மிகப்பெரிய இஸ்லாமிய ஆளுமையின் மகள் கலாநிதி சுமையா அல் கன்னூஷி முஸ்லிம் சமூகம் கண்டு வரும் மற்றொரு மிகப்பெரும் அறிவாளுமை என்பதில் சந்தேகமில்லை.\n… என்ற பிரபலமான இஸ்லாமிய வலைப்பின்னலில் தொடர்ச்சியாக பங்காற்றி வரும் சுமையாவின் எழுத்துகளும், பேச்சும் அரசியல் தத்துவம், இடைக்கால வரலாறு, சமகால மத்தியகிழக்கு அரசியல், பெண்ணிய சிந்தனைகளை கட்டுடைத்து தூய இஸ்லாத்தை முன்வைத்தல், ஸியோனிஸத்தை கருத்தியல் ரீதியாக எதிர்த்தல் போன்ற தலைப்புகளிலேயே அமைந்துள்ளது. அரபுலகில் நடந்து வரும் மக்கள் எழுச்சி போராட்டங்கள் தொடர்பாக கலாநிதி சுமையா கார்டியன், அல்ஜஸீரா போன்ற ஊடகங்களில் எழுதிவரும் கருத்துக்கள் மிக முக்கியமானவை.\nஇன்று நவீன இஸ்லாமிய உலகம் கண்டு வரும் வேறு இருபெரும் ஆளுமைகளே சர்வதேச முஸ்லிம் அறிஞர்களின் தலைவர் யூசுப் அல் கர்ளாவியின் இரு புதல்விகளான கலாநிதி இல்ஹாம் அல் கர்ளாவி, கலாநிதி ஹிஷாம் அல் கர்ளாவி என்போராகும். நவீன இஸ்லாமிய எழுச்சியில் இவர்களது பங்களிப்பு தனியாக ஆய்வுக��கெடுத்து கொள்ள வேண்டிய விடயங்களாகும்.\nஅதே போன்று 2008 களில் மரணித்த சர்வதேச இஸ்லாமிய அறிஞர் தாஹா ஜாவிர் அலவானியின் மனைவி முனா அபுல் பழ்ல் மற்றுமொரு மிகப்பெரும் பெண் ஆளுமை.\nஇந்த வகையில் நவீன இஸ்லாமிய எழுச்சிக்கு இன்று ஐரோப்பிய நாடுகளிலும் சரி, அரபுலகிலும் சரி முஸ்லிம் பெண்கள் செய்து வரும் பங்களிப்புக்களை அவதானிக்கும் போது அன்றைய ஸஹாபாப் பெண்களின் பங்களிப்புக்களே கண்முன் தோன்றுகின்றன.\nஎமது இலங்கைத் திருநாட்டிலும் மார்க்க விடயங்களில் பெண்களின் பங்களிப்பு முன்பிருந்ததை விட ஆரோக்கியமானதாகவே காணப்படுகின்றது. எனினும் அவர்களுல் பெரும்பாலானோர் ஓரிரு சொற்பொழ்வுகளுக்குச் சென்று அவற்றைக் கேட்பதுடன் அவர்களது பங்களிப்பை சுருக்கிக் கொள்கின்றனர். என்னும் சமூகத்தில் வாழும் மற்றொரு பெண் சாரார் சமூகத்தில் கர்தி தொடர்பாக காத்திரமான பங்களிப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர்.\nபத்து வருடங்களுக்கு முன்னர் ஆண்கள் மார்க்கத்தைக் கற்பதற்கு நாடு பூராகவும் எண்ணற்ற கலாநிலையங்கள் காணப்பட்டன. ஆனால் அன்று பெண்கள் மார்க்கத்தைக் கற்றுக் கொள்ள எந்ந ஏற்பாடுகளும் காணப்படவில்லை. ஆனால் இன்று அந்த நிலை பரவலாக மாறி வருவதை அவதானிக்க முடியுமாக இருக்கின்றது. தற்போது கல்வி தொடர்பான பெண் சமூகத்தில் காணப்படும் விழிப்புணர்வு ஆண் சமூகத்தில் காணப்படும் விழிப்பணர்வை விட அதிகமாகவே உள்ளன. ஒரு சில இஸ்லாமிய இயக்கங்களின் பெண்கள் அமைப்புக்கள் மிக ஆர்வத்துடன் பெண்கள் சமூகத்திற்கு இஸ்லாத்தின் தூய செய்தியை கொண்டு செல்கின்றனர். சிறார்களுக்கு ஆரம்ப மார்க்க அறிவையும் அல் குர்அனிய அறிவையும் வழங்கும் பல மத்ரஸாக்களின் ஆசிரியர்களாக பெண்களே உள்ளனர். மேலும் பாலர் பாடசாலைகள் முழுமையாக பெண்கள் மூலமே நிர்வகிக்கப்படுகின்றன. பெண்கள் பாடசாலைகள் அதிகரிக்க வேண்டும், ஆண் பெண் கலப்புக் கல்வி தவிர்க்கப்பட வேண்டும் என்ற கருத்து அனைத்து தரப்பினராலும் முன்வைக்கப்படுகின்றன. இவை யாவும் இஸ்லாம் எழுச்சி அடைந்து வருகின்றது என்பதற்குச் சிறந்த உதாரணங்களே.\nஇந்த அடிப்படைகளிலிருந்தே நாம் எமது சமூகத்தில் பெண்களின் தொடர்பான ஆரோக்கியமான வாதப் பிரதிவாதங்களை முன்னெடுக்க வேண்டும். வீட்டில் இல்லத்தரசிகளாக வாழும் பெண்களுக்கு மார்க்கத்தை கற்பித்து அவர்களை சிறந்த குடும்பப்பெண்களாக, தமது பிள்ளைகளுக்கு இலட்சிய உணர்வை ஊட்டும் தாய்மார்களாக அவர்களை மாற்றும் பெரும் பொறுப்பை பெண்கள் சமூகமே பொறுப்பேற்க வேண்டும். பாலர் பாடசாலைகள், அல் குர்ஆன் மத்ரஸாக்கள், கனிஷ்ட பாடசாலைகள் என்பனவே ஒரு சமூகத்தின் அடிப்படை அத்திவாரங்கள். அந்த அத்திவாரங்களை நிர்மாணிக்கும் பொறுப்பைச் சுமந்தவர்கள் பெண்களே. இந்த அலகுகளை உருவாக்கி அவற்றை மேம்படுத்தும் பொறுப்புக்களையும் பெண்களே செய்ய வேண்டும். இது தவிர கல்வி , எழுத்து , வைத்தியம், மகளிர் விவகாரம், பெண் தலைமைகளை உருவாக்கள், போன்ற துறைகளிலும் பெண்கள் சமூகம் அதிக அக்களை செலுத்த வேண்டும். இலங்கை போன்ற ஒரு சிறுபான்மை நாட்டில் பெண்களின் இத்தகைய முயற்சிகள் சமூகத்தில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது சந்தேகமற்ற விடயமாகும்.-இஸ்லாமிக் வியூ\n« இரத்த நன்கொடையாளர் கௌரவிப்பு வைபவம் 2012\nஎகிப்து பாராளுமன்றத்தை கலைக்குமாறு தீர்ப்பு ,தீர்ப்பை சதிப் புரட்சி’ என்று வர்ணிக்கும் இஹ்வான் »\nஅஸ்ஸலாமு அலைக்கும் சகோ தயவு செய்து ஹதீஸ் முறையில் ஆதராமுடன் கூறுங்கள் இதற்கு….. சுமையா (ரலி) அவர்கள் இஸ்லாத்திற்காக உயிர் நீத்த முதல் மனிதர் என்பதற்கு\nசகோதரரே,நீங்கள் கூருவது முலுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது பெண்கள் நிர்வாக திறமையை கொண்டவர்கள் என்ற போதும் அன்னிய ஆண்கள் முனிலையில் செல்வது ,சத்தமிட்டு பேசுவது தவிர்ககப்பட்டவிடயம்,கல்வி ,ஆசிரியை,மற்றவையையும் ஏற்றுக்கொள்ள முடியும் ஆனால் அரசியல் பெண்னுக்கு இஸ்லாம் அனுமதிக்கிரதா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதுருக்கி நீதிமன்றம் சதிப்புரட்சியில் ஈடுபட்ட 104 இராணுவத்தினருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது\nதூபமிடப்படும் இந்து -முஸ்லிம் இனவாத்துக்கு பின்னால் மறைந்திருக்கும் பூதம் \nஆசிரியர் சேவையில் சுமார் எட்டு அல்லது ஒன்பது சதவீதமானோரே பொருத்தமானவர்கள் : ஜனாதிபதி\nஞானசார தேரர் குற்றவாளி ஆனால் தண்டனை இன்னும் அறிவிக்கப்படவில்லை \nநவீன இஸ்லாமிய எழுச்சியில் பெண்களின் வகிபாகம்\nகடும்போக்கு சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெறவேண்டும்\nஇந்தியா - ரஷ்யா ���டையிலான உறவில், ஒரு புதிய பரிமாணம் : மோடி\nஜனாதிபதியின் முன். பிரதானி, முன். மரக்கூட்டுத்தாபன தலைவருக்கு விளக்க மறியல் நீடிப்பு\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nநிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிப்பு சிறுபான்மைகளுக்கு சாதகமா\nIRFAN on துருக்கி ஜனாதிபதி அர்துவான் கொ…\nIRFAN on துருக்கி ஜனாதிபதி அர்துவான் கொ…\nIRFAN on அமெரிக்காவை தொடர்ந்து பராகுவே…\nIRFAN on அமெரிக்காவை தொடர்ந்து பராகுவே…\nMurukan Kanes on மேதின -செய்தியும் -இஸ்லாமிய பொ…\nsathath on புத்தளத்தில் 560 வறிய குடும்பங…\nRiyas on அல்-குர்ஆனின் பகுதிகளை நீக்க க…\nImran on அன்வர் இப்ராஹிம் மஹதிர் மொஹமத்…\nஅமைச்சர் on அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பி…\nஎஸ் ஹமீத் on சம்பந்தனின் நிலைப்பாடு மிகுந்த…\nMufahir on சம்பந்தனின் நிலைப்பாடு மிகுந்த…\nKiyas KKY on சம்பந்தனின் நிலைப்பாடு மிகுந்த…\nRiyas on சம்பந்தனுக்கும் ஹபாயா வேண்டாமா…\nRiyas on சண்முகா : தற்காலிக இடமாற்றம் த…\nCadr KKy on சண்முகா : தற்காலிக இடமாற்றம் த…\nதூபமிடப்படும் இந்து -முஸ்லிம் இனவாத்துக்கு பின்னால் மறைந்திருக்கும் பூதம் \nநிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிப்பு சிறுபான்மைகளுக்கு சாதகமா\nஆசிரியர் சேவையில் சுமார் எட்டு அல்லது ஒன்பது சதவீதமானோரே பொருத்தமானவர்கள் : ஜனாதிபதி\nஞானசார தேரர் குற்றவாளி ஆனால் தண்டனை இன்னும் அறிவிக்கப்படவில்லை \nபுனித ரமழானில் மார்க்க கல்விச் செயற்பாடுகளுக்கு முன்னுரிமை வழங்குக\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு\nஉயிரிழப்பு 13ஆக அதிகரிப்பு; ஒரு இலட்சம் பேர் பாதிப்பு\nதுருக்கி நீதிமன்றம் சதிப்புரட்சியில் ஈடுபட்ட 104 இராணுவத்தினருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது\nஅமெரிக்காவை தொடர்ந்து பராகுவே நாடும் பலஸ்தீனர்களின் முதுகில் குத்தியது \nஇந்தியா – ரஷ்யா இடையிலான உறவில், ஒரு புதிய பரிமாணம் : மோடி\n« மே ஜூலை »\nஆசிரியர் சேவையில் சுமார் எட்டு அல்லது ஒன்பது சதவீதமானோரே பொருத்தமானவர்கள் : ஜனாதிபதி lankamuslim.org/2018/05/24/%e0… https://t.co/2p8UrofWuk 18 hours ago\nதூபமிடப்படும் இந்து -முஸ்லிம் இனவாத்துக்கு பின்னால் மறைந்திருக்கும் பூதம் \nபுனித ரமழானில் மார்க்க கல்விச் செயற்பாடுகளுக்கு முன்னுரிமை வழங்குக lankamuslim.org/2018/05/24/%e0… https://t.co/OyIO750sSz 18 hours ago\nநிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிப்பு சிறுபான்மைகளுக்கு சாதகமா பாதகமா\nதுருக்கி நீதிமன்றம் சதிப்புரட்சியில் ஈடுபட்ட 104 இராணுவத்தினருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது… twitter.com/i/web/status/9… 2 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-05-25T10:34:01Z", "digest": "sha1:OVEUFZ3SGZ5DSYXY4KWLCKO4PTQ2SEZH", "length": 8289, "nlines": 96, "source_domain": "ta.wikipedia.org", "title": "சய் வான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nசய் வான் பகுதியின் அழகிய காட்சி\nசயி வான் (Chai Wan) என்பது ஹொங்கொங், ஹொங்கொங் தீவின் கடைசி முனைப்பகுதியில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இந்நகரம் சவ் கெய் வான் நகரத்திற்கு அடுத்ததாக அமைந்துள்ளது. இந்த நகரம் ஒரு முன்னாள் குடாப்பகுதியை நிரப்பி மேற்கொள்ளப்பட்ட புனர்நிர்மாணப் பணிகளினால் விரிவடைந்ததாகும்.\nஇந்த நகரம் ஹொங்கொங் தீவின் கிழக்கு மாவட்டத்தில் அமைந்துள்ளது. 2001ம் ஆண்டின் கணிப்பின் படி மக்கள் தொகை 186,505 ஆகும். இந்த சய் வான் நகரின் தெற்கில் இயற்கை மலைத்தொடர்கள் கூடிய செக் ஓ தேசியப் பூங்கா உள்ளது.\nஇன்று சயி வான் நகரம் முன்னாள் ஆறு கிராமங்களை உள்ளடக்கிய பகுதியாக இருந்துள்ளது. 1845களில் பிரித்தானியரின் கைப்பற்றலின் பின்னர், பிரித்தானிய இராணுவத்தினரால் கட்டப்பட்ட கோட்டை ஒன்றும் சியு சாய் வான் எனும் இடத்தில் முகாம் ஒன்றும் 1980 வரையிலும் இருந்தன. அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட நகரமயமாக்கல் திட்டங்களினால் அப்பகுதி மக்கள் நெரிசலான நகராக மாற்றம் பெற்றது.\n1952களின் ஹொங்கொங் அரசாங்கம் வருமானம் குறைந்தோருக்கான வசிப்பிடத் தொகுதிகளை, இந்த சய் வான் கிராமங்களில் கட்டத்தொடங்கியது. தற்போது இந்த நகர் நூற்றுக்கணக்கான வானளாவிகள், வானுயர் குடியிருப்புத் தொகுதிகள் என வளர்ச்சியுடன் காணப்படுகின்றது. அத்துடன் எம்.டி.ஆர் தொடருந்துச் சேவை உட்படப் பல பேருந்து பொதுப் போக்குவரத்துச் சேவைகளையும் இந்நகரம் கொண்டுள்ளது. பல பொதுப் போக்குவரத்துப் பாதைகளும், அதிவிரைவுப் பாதைகளும் இன்று இந்த நகரூடாகச் செல்கின்றன. சய் வான் பூங்கா எனும் அழகிய பூங்கா ஒன்றும் உள்ளது.\nமலைத்தொடர் பகுதியில் இருந்து, சய் வான் நகரின் அகலப்பரப்புக் காட்சி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 செப்டம்பர் 2015, 10:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப�� பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/job-opportunities-pharmacist-000633.html", "date_download": "2018-05-25T11:10:06Z", "digest": "sha1:JEFMMYJWASFPV65VAKNORFJU635MQFDK", "length": 6928, "nlines": 60, "source_domain": "tamil.careerindia.com", "title": "மருந்தாளுநர்களுக்கு கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள்!! | job opportunities for Pharmacist - Tamil Careerindia", "raw_content": "\n» மருந்தாளுநர்களுக்கு கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள்\nமருந்தாளுநர்களுக்கு கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள்\nசென்னை: மருந்தாளுநர் படிப்பு முடித்தவர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் கொட்டிக் கிடப்பதாக தமிழக மருந்துகள் கட்டுப்பாடு இயக்குநரகத்தின் முன்னாள் இயக்குநர் எம்.கண்ணன் தெரிவித்துள்ளார்.\nமருந்தாளுநர்கள் தின விழா சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்துகொண்டு எம்.கண்ணன் பேசியது:\nமருந்தாளுநர் துறை அதிக அளவு வேலைவாய்ப்புகளை உருவாக்கி வரும் துறையாகவுள்ளது. மருந்தாளுநர், முதுநிலை மருந்தாளுநர் படிப்பு படித்தவர்களுக்கு 23 வகையான வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.\nமருந்து தயாரிப்பு, மருந்துகளைப் பிரபலப்படுத்துதல், விற்பனை, மருந்துசார் உணவுப் பொருள்கள் தயாரிப்பு, இந்திய மருந்துகளைத் தயாரித்தல், அழகு சாதனப் பொருள்கள் தயாரித்தல் ஆகிய துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளன.\nமேலும் மருந்து தயாரித்து, விற்பனை செய்வதை ஒழுங்குப்படுத்தும் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள், ஆசிரியர் வேலைவாய்ப்புகளும் உள்ளன. எனவே மருந்தாளுநர் படிப்புகளை முடிக்கும் மாணவர்கள் இந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றார் அவர்.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nசமூக சேவையில் ஆர்வம் உள்ளவரா நீங்கள்- உங்களுக்கான படிப்பு இதுதான்\nதிருச்சியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்\nஎன்பிசிசி இந்தியா நிறுவனத்தில் வேலை\n10 ஆம் வகுப்பு தேர்வில் 76 சிறை கைதிகள் தேர்ச்சி\nஎஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள்: தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூன் 28-ஆம் தேதி மறுதேர்வு\n10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு: மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி\nRead more about: jobs, students, வேலைவாய்ப்பு, மாணவர்கள், அரசு\nரூ.8 லட்சம் சம்பளத்தில் ஆண்ட்ராய்டு டெவலப்பர் வேலை\nரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகையுடன் சென்னை அருங்காட்சியகத்தில் இன்டர்ன்ஷிப்\n+2 முடித்த 'வணிகவியல்' மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/look-notice-issued-against-nirav-modi-311501.html", "date_download": "2018-05-25T11:07:07Z", "digest": "sha1:YGOE34D5U7EVPKH66QFQSISPZ4YBPSN6", "length": 8929, "nlines": 152, "source_domain": "tamil.oneindia.com", "title": "தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டார் வங்கி மோசடி மன்னன் நீரவ் மோடி | Look out notice issued against Nirav Modi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டார் வங்கி மோசடி மன்னன் நீரவ் மோடி\nதேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டார் வங்கி மோசடி மன்னன் நீரவ் மோடி\nநம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்த பாஜக.. குமாரசாமி-காங்கிரஸ் மீது எடியூரப்பா தாக்கு\nகேரளா: செங்கண்ணுர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் மே 28ம் தேதி நடைபெறும்- தேர்தல் ஆணையம்\nகுமாரசாமி கர்நாடக முதல்வராக நீடிப்பாரா.. குழப்பமான பதில் அளித்த காங்கிரஸ்\nடெல்லி: வங்கி மோசடியில் ஈடுபட்ட நீரவ் மோடி தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.\nவங்கிகளில் ரூ.11,400 கோடி மோசடி செய்த நீரவ் மோடி சுவிட்சர்லாந்து தப்பி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. நீரவ் மோடி மற்றும் அவரது குடும்பத்தினர் தேடப்படுவதாக ஜனவரி 31ம் தேதியே சி.பி.ஐ. அறிவித்தது. இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஆனால் ஜனவரி 6ம் தேதி நீரவ் மனைவி இந்தியாவில் இருந்து சென்றுள்ளார். மேலும் அவரது சகோதரர் நிஷால் மோடி ஜனவரி 1ம் தேதி இந்தியாவில் இருந்து வெளியேறியுள்ளார்.\nவழக்கில் தொடர்புள்ளவர் வெளிநாடு தப்பியுள்ளதால், மல்லையாவை போலவே நீரவ் மோடியும், தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனாலும், அவர் வெளிநாடு தப்பியுள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\ncongress punjab national bank modi bank காங்கிரஸ் மல்லையா மோடி பஞ்சாப் வங்கி\nஎப்போதும் போடும் டிவிட் எங்கே பிரதமர் மோடி தூத்துக்குடி பற்றி ஏன் அமைதி தூத்துக்குடி பற்றி ஏன் அமைதி\nகோவையில் உடைந்த தடுப்பணைகளை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை\nகர்நாடக சபாநாயகர் தேர்தல்.. கடைசி நேரத்தில் பின்வாங்கிய பாஜக.. காங். ரமேஷ் குமார் ஒருமனதாக தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-to-increase-mother-s-milk.115036/", "date_download": "2018-05-25T11:18:36Z", "digest": "sha1:RLDMNX3ZFI2ZVMO2GIVGF3DUJTDDGI3M", "length": 7820, "nlines": 229, "source_domain": "www.penmai.com", "title": "தாய்ப்பால் சுரக்க / To increase mother`s milk | Penmai Community Forum", "raw_content": "\nவெந்தயத்தை பாலில் போட்டு நன்றாக காய்ச்சி சிறிது சர்க்கரை கலந்து பாயாசம் போல செய்து குடித்து வந்தால் தாய்ப்பால் அதிகரிக்கும்.\nபேரீச்சம்பழத்தை குழந்தை பிறப்பதற்கு முன்னும், பிறந்த பின்னும் சாப்பிட்டு வந்தால் தாய்பால் பெருகும். குழந்தையும் நன்கு வளரும்.\n[/FONT]அகத்திக்கீரையை சமைத்து உண்டு வந்தால் தாய்ப்பால் அதிகரிக்கும்.\nமுருங்கைகீரை பொரியல் செய்து சாப்பிட்டு வர தாய்ப்பால் பெருகும்.\n1 கிராம் அதிமதுரம் பொடியை சிறிதளவு சர்க்கரை கலந்து பாலுடன் குடித்து வந்தால் தாய்பால் பெருகும்.\nசீரகத்தை வறுத்து பொடியாக்கி அதேஅளவு வெல்லம் சேர்த்து சாப்பிட்டுவர தாய்ப்பால் பெருகும்.\nபாலில் பூண்டு, சேர்த்து அரைத்து காய்ச்சி குடித்தால் பால் சுரக்கும்.\nஅரைக்கீரை சமைத்து சாப்பிட்டு வர தாய்ப்பால் பெருகும்.\nகேழ்வரகு மாவு, எள்ளு சேர்த்து இடித்து அடை செய்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும், தாய்ப்பால் சுரக்காத பெண்களுக்கு வேண்டிய தாய்ப்பால் சுரக்கும்.\nஉயயோகமான குறிப்புகள் புவனா, நன்றி.\nஉயயோகமான குறிப்புகள் புவனா, நன்றி.\nதாய்ப்பால் அதிகம் சுரக்க என்ன சாப்பிடலா& Post Pregnancy 0 Mar 3, 2016\nதாய்ப்பால் அதிகம் சுரக்க என்ன சாப்பிடலா&\nSaveNeduvasal ---‘நெடுவாசல் என் மண்... அதை நாசம் செய்ய விடம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://blog.nimmadhi.com/2018/04/10-things-you-must-know-before-renting.html", "date_download": "2018-05-25T10:58:52Z", "digest": "sha1:Y3OGIB64SKID2CQD4CUPKBI3K7NKBPY2", "length": 15127, "nlines": 228, "source_domain": "blog.nimmadhi.com", "title": "10 Things you Must Know before Renting an Apartment", "raw_content": "\nசொத்து விற்பனை: சரியான மூலதன ஆதாயத்தைக் கணக்கிடுவது எப்படி\nசொத்து விற்பனை: சரியான மூலதன ஆதாயத்தைக் கணக்கிடுவது எப்படி ஒரு முதலீட்டின் மூலம் நமக்குக் கிடைக்கும் லாபம் எவ்வளவு என்பதை சரியாக கணக்கிடுவதில் பலருக்கும் பலவிதமான குழப்பங்கள்... இந்த மூலதன ஆதாயத்தை எப்படி சரியாக கணக்கிடுவது ஒரு முதலீட்டின் மூலம் நமக்குக் கிடைக்கும் லாபம் எவ்வளவு என்பதை சரியாக கணக்கிடுவதில் பலருக்கும் பலவிதமான குழப்பங்கள்... இந்த மூலதன ஆதாயத்தை எப்படி சரியாக கணக்கிடுவது நிலம், வீடு, அடுக்குமாடி குடியிருப்பு போன்றவற்றில் ஏதாவது ஒரு சொத்தை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் தொகையில் சரியான மூலதன ஆதாயத்தைக் கணக்கிடுவது என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கிறது. பல செலவுகளை விற்பனை தொகை மற்றும் வாங்கிய விலையில் கணக்கில் எடுக்காமல் விட்டுவிடுவ தால், மூலதன ஆதாயத்தொகை அதிகரித்து அதிக வரி கட்டவேண்டி வரும். அப்போது, குறைவான நிகர ஆதாயமே கிடைக்கும். எந்தெந்த செலவுகளை ஆதாயத்திலிருந்து கழித்துக்கொள்வது நிலம், வீடு, அடுக்குமாடி குடியிருப்பு போன்றவற்றில் ஏதாவது ஒரு சொத்தை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் தொகையில் சரியான மூலதன ஆதாயத்தைக் கணக்கிடுவது என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கிறது. பல செலவுகளை விற்பனை தொகை மற்றும் வாங்கிய விலையில் கணக்கில் எடுக்காமல் விட்டுவிடுவ தால், மூலதன ஆதாயத்தொகை அதிகரித்து அதிக வரி கட்டவேண்டி வரும். அப்போது, குறைவான நிகர ஆதாயமே கிடைக்கும். எந்தெந்த செலவுகளை ஆதாயத்திலிருந்து கழித்துக்கொள்வது, சொத்து விற்பனை மூலம் கிடைத்த தொகையில் மூலதன ஆதாயத்தைக் குறைப்பது எப்படி என்பது குறித்து ஆடிட்டர் என்.எஸ். ஸ்ரீனிவாசனிடம் விளக்கம் கேட்டோம்.\n''சொத்து விற்றதன் மூலம் கிடைக்கும் தொகையில் சரியான லாபத்தைக் கணக்கிட முதலில் மூலதன ஆதாயத்தைக் கணக்கிட வேண்டும். இதைக் கணக்கிட விற்பனை விலை மற்றும் அதற்கான செலவுகள், வாங்கிய விலை மற்றும் அதற்கான ச…\nபாதுகாப்பான பசுமை வீடுகள்: தண்ணீரும் மின்சாரமும் மிச்சம்\nபாதுகாப்பான பசுமை வீடுகள்: தண்ணீரும் மின்சாரமும் மிச்சம்\nஇந்த உலகம் இன்றும் தன் இளமையைத் தக்கவைத்துள்ளதற்கான காரணம் நம்மைச் சுற்றியுள்ள ஏராளமான இயற்கை வளங்கள்தான். இதுநாள் வரையில் தன் முன்னேற்றத்துக்காக விலை மதிப்பில்லாத இயற்கை வளங்களை அழ���த்துவந்த மனித சமூகம், இன்று சற்றே தன் பாதையை மாற்றி நிலையான சமூகத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. தான், தன் வீடு, குடும்பம் என்று வாழ்ந்து வந்தவர்கள், இன்று அதிக பணம் செலவழித்து இயற்கையைக் காக்க முன்வந்துள்ளனர். குறைந்த அளவு நிலத்தில் குறைந்த அளவு தண்ணீரைப் பயன்படுத்தி, அதிக அளவு வெளிச்சத்தைப் பயன்படுத்துகிற மாதிரி வீடுகளைக் கட்டி இயற்கையைப் பாதுகாத்து, அதனால் அவர்களும் பயனடைந்து வருகிறார்கள். இதுமாதிரி கட்டப்படும் வீடுகளுக்கு பசுமை வீடுகள் என்று பெயர். பசுமை வீடுகளை அமைப்பதற்கு என்னென்ன தொழில்நுட்பங் களையும் கருவிகளையும் பயன்படுத்தலாம் என்பதை விளக்கிச் சொல்லும் கருத்தரங்கம் சமீபத்தில் சென்னை டிரேட் சென்டரில் நடந்தது. இந்தியன் க்ரீன் பில்டிங் கவுன்சில் (IGBC) நடத்திய க்ரீன் பில்டிங் காங்கிரஸின் 11-வது சர்வதேச மாநாட்டில், குறைந்த விலையில் பசுமை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://filmsofindia.cinebb.com/t246-topic", "date_download": "2018-05-25T11:08:21Z", "digest": "sha1:7IXNC5WNMWY3UOVCVPHB672ZZXMGUDL6", "length": 4954, "nlines": 58, "source_domain": "filmsofindia.cinebb.com", "title": "சொகுசு அபார்ட்மென்ட்டில் குடியேறும் கோஹ்லி, அனுஷ்கா!சொகுசு அபார்ட்மென்ட்டில் குடியேறும் கோஹ்லி, அனுஷ்கா!", "raw_content": "\nசொகுசு அபார்ட்மென்ட்டில் குடியேறும் கோஹ்லி, அனுஷ்கா\nமும்பை: கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும், நடிகை அனுஷ்கா சர்மாவும் மும்பையில் தங்க உள்ள அபார்ட்மென்ட் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.\nகிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் கடந்த 11ம் தேதி இத்தாலியில் பஞ்சாபி முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.\nதிருமணத்திற்கு பிறகு அவர்கள் மும்பையில் வசிக்க உள்ளனர்.\nமும்பை வோர்லி பகுதியில் உள்ள ஓம்கார் 1973 என்கிற சொகுசு அபார்ட்மென்ட்டில் கோஹ்லியும், அனுஷ்காவும் குடியேறுகிறார்கள். 70 மாடிகளை கொண்ட அந்த குடியிருப்பில் கடந்த ஆண்டு ஒரு அபார்ட்மென்ட்டை வாங்கினார் கோஹ்லி. கோஹ்லி, அனுஷ்கா வசிக்கவிருக்கும் அபார்ட்மென்ட் ரூ. 34 கோடிக்கு வாங்கப்பட்டது. மூன்று டவர்கள் உள்ள ஓம்கார் குடியிருப்பில் சி டவரில் 7 ஆயிரத்து 171 சதுர அடி அபார்ட்மென்ட்டில் அவர்கள் வசிக்க உள்ளனர்.\nகுடியிருப்பு வளாகத்தில் டென்னிஸ் கோர்ட், ஜிம், கிரிக்கெட் விளையாடும் வசதி, நீச்சல் குளம், செல்லப் பிராணிகளுக்கான கிளினிக், குழந்தைகளுக்கான டே கேர் என்று ஏராளமான வசதிகள் உள்ளன. ஓம்கார் 1973 அடுக்குமாடி குடியிருப்பில் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தனது மனைவி ஹேசல் கீச்சுடன் வசித்து வருகிறார். 2013ம் ஆண்டு இந்த அபார்ட்மென்ட்டை வாங்கினார் யுவராஜ் சிங்.\nஇத்தனை ஆண்டுகளாக கோஹ்லி டெல்லியில் வசித்து வந்தார். அனுஷ்காவுக்காக மும்பைக்கு ஜாகையை மாற்றுகிறார். அனுஷ்கா மும்பை வெர்சோவாவில் உள்ள பத்ரிநாத் டவர்ஸில் தனது பெற்றோருடன் வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavinmalar.blogspot.com/2012/09/", "date_download": "2018-05-25T10:56:30Z", "digest": "sha1:S7MJDF27HQIT4TINWPX63AZILPJZ227F", "length": 76066, "nlines": 221, "source_domain": "kavinmalar.blogspot.com", "title": "கவின் மலர் Kavin Malar: September 2012", "raw_content": "கவின் மலர் Kavin Malar\nஇடிந்தகரையில் இப்போது என்ன நடக்கிறது\nஇரு கால்களையும் இழந்து ஊன்றுகோல் உதவியுடன் நடக்கும் லவீனாவுக்கு இரண்டு குழந்தைகள். கடந்த செப்டம்பர் 10-ம் தேதி காவல் துறையினர் இடிந்தகரை கடற்கரை யில் நடத்திய தடியடிக்குப் பின், காணாமல்போன தன் குழந்தையைத் தேடிச் சென்றிருக்கிறார். அப்போது அங்கிருந்த காவலர் ஒருவர் லவீனாவின் உடலைத் தீண்டி தவறாக நடக்க முயன்றுள்ளார். ஓட முடியாத லவீனா அதிர்ந்துபோய், 'நான் குழந்தையைத் தேடித்தான் வந்தேன். என்னை ஒன்றும் செய்துவிடாதீர்கள்’ என்று கெஞ்ச, அதற்கு அந்தக் காவலர் கேட்ட குரூரத்தின் உச்சம், ''உதயகுமார் கூப்பிட்டாத்தான் போவியா’ என்று கெஞ்ச, அதற்கு அந்தக் காவலர் கேட்ட குரூரத்தின் உச்சம், ''உதயகுமார் கூப்பிட்டாத்தான் போவியா நாங்க கூப்பிட்டா வர மாட்டியா நாங்க கூப்பிட்டா வர மாட்டியா\nஇன்று வரை லவீனாவால் அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை. பெண்கள் முன்னணி யில் நிற்கும் இடிந்தகரைப் போராட்டத்தில், அவர்களைப் பின்வாங்கச் செய்ய, காவல் துறை எதேச்சதிகாரத்தின் அனைத்து உத்திகளையும் கையாள்கிறது. ஆனால், அதையும் தாண்டி போராட்டத்தில் தன்னார்வத்துடன் பங்கெடுக் கிறார்கள் பெண்கள். தடியடி நடந்த அன்று கைதுசெய்யப்பட்ட 65 பேரில் 7 பேர் பெண்கள். அவர்கள் யாரும்\nஎங்கே இருக்கிறார்கள் என்ற தகவல் தெரிவிக்கப்படாமலேயே, 36 மணி நேரச் சட்ட விரோதக் காவலுக்குப் பிறகு, ரிமாண்ட் செய்யப்பட்டு இருக்கிறா���்கள். அந்த 36 மணி நேரத்தில் அவர்களை இயற்கை உபாதையைக் கழிக்கக்கூட அனுமதிக்கவில்லை காவலர்கள். அந்தப் பெண்களிடமும் லவீனாவிடம் கேட்டது போலவே உதயகுமாருடன் தொடர்பு படுத்திப் பேசி வசைச் சொற்களால் அவமானப்படுத்தி இருக்கிறார்கள்.\n''கைதான ஏழு பெண்களின் உடைகளை முழுக்கக் களைந்து சோதனை என்ற பெயரில் திருச்சி சிறையில் அப்பட்டமான மனித உரிமை மீறலில் இறங்கியிருக்கிறது காவல் துறை'' என்றார் போராட்டக் குழு உறுப்பினர்களில் ஒருவரான முகிலன்.\nநியாயத்தை மட்டுமே துணையாகக்கொண்டு அற வழியில் போராடுபவர்களை எப்படி எல்லாம் ஒடுக்க முடியுமோ, அப்படி எல்லாம் ஒடுக்க முயல்கிறது காவல் துறை.\nபெண்களின் நிலையைக் காட்டிலும் மிகவும் பரிதாபமாக இருக்கிறது அங்கே இருக்கும் குழந்தைகளின் நிலைமை. மனரீதியாகக் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் குழந்தைகள் இரவுகளில் திடீர் திடீரெனத் தூக்கம் தொலைத்து எழுந்துவிடுவதாகவும், 'போலீஸ் வருமா’ என்று அச்சத்துடன் கேட்டுக்கொண்டே இருப்பதாகவும் தெரிவித்தார் இடிந்தகரை வெண்ணிலா. இங்கு உள்ள குழந்தைகளுக்கு முறையான, முழுமையான கவுன்சிலிங் உடனடித் தேவை.\nதேசத் துரோகக் குற்றச்சாட்டுடன் பாளையங்கோட்டை சீர்திருத்தப் பள்ளிக்குச் சென்று பெயிலில் வெளியே வந்திருக்கும் கிஷனிடம் பேசினேன். மிரண்ட குரலில் மருண்ட கண்களுடன் பேசத் தொடங்கினான். ''நான் வீட்டுக்குள் இருந்தப்போ போலீஸ் வந்துச்சு. பயந்துபோய் இன்னொரு வீட்ல ஒளிஞ்சுக்கிட்டேன். அங்கேயும் வந்து என்னைப் பிடிச்சுட்டுப் போனாங்க. வழியில வண்டியிலவெச்சு அடிச்சாங்க. கூடங் குளம் போலீஸ் ஸ்டேஷன்லயும் அடிச்சாங்க'' என்றவனிடம் ''தேசத் துரோகம் என்றால், என்னவென்று தெரியுமா'' என்று கேட்டேன். ''அப்படின்னா..'' என்று கேட்டேன். ''அப்படின்னா..'' என்று உதட்டைப் பிதுக்கினான். கிஷனைப் போல 16 வயதுகூட நிரம்பாத நான்கு சிறுவர்கள் சீர்திருத்தப் பள்ளிக்குச் சென்று திரும்பி இருக்கிறார்கள். காசா காலனி என்று அழைக்கப்படும் சுனாமி குடியிருப்பில், வீடுகளுக்குள் புகுந்து காவல் துறையினர் நடத்திய தாக்குதல்களுக்குச் சாட்சியாக ஜன்னல்கள், டி.வி, ஃபிரிஜ், பாத்திரங்கள்... எல்லாம் உடைந்து கிடந்தன. வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு இருந்தன. பந்தலில் இருந்த மூன்று ஜெனரேட்டர்��ளில் இரண்டைக் 'கொள்ளை’ அடித்துச் சென்ற போலீஸ், மூன்றாவதை உடைத்து மணலை அள்ளிக் கொட்டிவிட்டு, பயன்படுத்த முடியாத நிலையில் வைத்துவிட்டுச் சென்றிருப்பதாகக் கூறுகிறார்கள் மக்கள்.\nசுனாமி நகரில் நடந்தவற்றைப் பற்றி கண்ணீருடன் விவரித்தார் அனிதா.\n''சுனாமி நகர்ல போலீஸ்காரங்க செஞ்ச அட்டூழியங்களை நேருக்கு நேர் பார்த்தேன். எப்ப போலீஸ் வந்து அடிச்சு விரட்டிருமோங்கிற பயத்துல வீட்ல தங்காம மாதா கோயிலுக்கு வந்தோம். இங்கே நாங்க அசந்த சமயத்துல உள்ள புகுந்த போலீஸ் மாதா சிலையை உடைச்சு, சிலைக்குக் கட்டியிருந்த சேலையைக் கழட்டிப்போட்டு, பீடத்து மேல அசிங்கம் பண்ணிவெச்சுட்டுப் போயிருக்காங்க. எங்க கோயில் அவங்களுக்கு கக்கூஸா என்ன மாதாவை நாங்க நம்புறோம்னு மாதாவை அவமானப்படுத்தினாங்க. உதயகுமார் சாரை நம்புறோம்னுதான் நடக்க முடியாத பொண்ணுகிட்டகூட, அவரை வெச்சு தப்புத் தப்பா பேசுறாங்க. இதுக்கெல்லாம் நாங்க பயப்பட மாட்டோம். கடற்கரைக்கார மனுஷங்களைப் பத்தி இன்னும் அவங்களுக்குத் தெரியலை. உதயகுமார் சார் சொன்ன வார்த்தைக் குக் கட்டுப்பட்டுத்தான் நாங்க அமைதியா இருக்கோம். இல்லேன்னா, நடக்குறதே வேற'' என்று ஆவேசமும் அழுகையுமாக முடித்தார்.\nஇடிந்தகரையில் மக்கள் கடலில் இறங்கிப் போராட்டம் நடத்திய நாளன்று, விமானம் தாழப் பறந்ததால் அந்த அதிர்ச்சியிலேயே உயிர் இழந்த சகாயத்துக்கு மூன்று பெண்கள் உட்பட நான்கு குழந்தைகள். மனைவி சபீனா இன்னும் கணவனை இழந்த அதிர்ச்சியில் இருந்து மீளாமல் இருக்கிறார். துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட மீனவர் அந்தோணியின் குடும்பத்துக்கு 5 லட்சம் இழப்பீடு வழங்கிய தமிழக அரசு, சகாயத்தின் மரணத்தைக் கண்டுகொள்ளவில்லை. இதுவரை சகாயம் மரணம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கைகூட பதியப்படவில்லை.\nபொதுச் சமையல் செய்து உண்டு ஆண்களும் பெண்களும் பேதமற்று வாழும் கொம்யூன் வாழ்க்கை போன்றே இடிந்தகரை மக்களின் வாழ்க்கை முறை மாறி இருக்கிறது. வீடுகளில் சமைப்பது இல்லை. லூர்து மாதா ஆலய வளாகத்தில்தான் சாப்பாடு தயாராகிறது. அதைத்தான் சாப்பிடுகிறார்கள். பால், தண்ணீர் விநியோகம் இல்லை. இடிந்தகரையில் இருந்து வெளியே சென்று தண்ணீர் லாரி ஒன்றில் மக்கள் தண்ணீர் சுமந்து வருகிறார்கள். ஒரு குடம் தண்ணீர் 10 ரூபாய். பகல் ம��ழுக்க மின் தடை. இரவில் மட்டுமே மின்சாரம். மருந்துப் பொருட்கள் இல்லை. பேருந்து வசதியை முற்றிலுமாகத் துண்டித்துவிட்டது அரசு.\nமளிகைப் பொருட்கள், காய்கறி என்று எதுவும் ஊருக்குள் வருவது இல்லை. கடல் வழியாகப் படகுகளில் வரும் உணவுப் பொருட் களை வைத்தே பொதுச் சமையல் நடக்கிறது. நாட்டில் இருந்து துண்டிக்கப்பட்ட போர்ப் பிரதேசம்போல இருக்கிறது இடிந்தகரை. பிரசவ வலியில் துடித்த ஒரு பெண்ணைப் பத்திரிகை யாளர்கள் வந்த வாகனம் ஒன்றில் ஏற்றிச் சென்று பிரசவம் பார்த்திருக்கிறார்கள்.\nயாரிடம் பேசினாலும் ஒரு கட்டத்துக்குப் பின் அழுகிறார்கள். அந்தக் கண்ணீர் கழிவிரக் கத்திலோ, சுய பச்சாதாபத்திலோ வந்த கண்ணீர் அல்ல. ஒருங்கிணைந்த போராட்டம் என்றால் என்ன என்று உலகுக்கு ஒரு முன்மாதிரியாக விளங்கும் ஒரு போராட்டத்தில் விளைந்த நெகிழ்ச்சி, ஆவேசம் எல்லாம் கலந்த உணர்ச்சிப் பிரவாகம். அந்தக் கண்ணீர் வரலாற்றில் இடம்பெறும்\n''தனிநபர் வழிபாடு எனக்குப் பிடிக்காது\nபொது மக்களின் பல அடுக்குப் பாதுகாப்பைத் தாண்டிச் சென்று சுப.உதயகுமாரனையும் போராட்டக் குழுவினரையும் சந்தித்தேன். தன்னை இடிந்தகரை பெண்களுடன் இணைத்துப் பேசும் காவல் துறையினரின் போக்கைக் கடுமையாகக் கண்டனம் தெரிவிக்கும் உதயகுமார், ''கைதுசெய்யப்பட்ட பெண்களிடம் ராதாபுரம் காவல் நிலையத்தில் மிகவும் தரக்குறைவான முறையில் நடந்திருக்கிறார் ஓர் அதிகாரி. மற்றோர் அதிகாரி, 'உதயகுமார், லூர்து மாதா கோயிலின் உள்ளே பெண்களுடன் நேரம் செலவழிக்கிறார்’ என்று முன்னரே கொச்சையாகப் பேசி இருக்கிறார். மக்களின் ஆவேசத்தை எதிர்கொள்ள முடியாமல், மிகத் தரக் குறைவாக நடந்துகொள்கிறது காவல் துறை'' என்கிறார்.\n''லூர்து மாதாவுக்கு அடுத்து உதயகுமாரன்தான் எங்கள் தெய்வம் என்கிறார்களே இடிந்தகரை மக்கள்\n''அவர்களுடைய அன்புக்கு நான் கட்டுப்படுகிறேன். ஆனால், போராட்டக் குழுவினர் வழிகாட்டும் வழியில்தான் நான் செயல்படுகிறேன். தனிநபர் வழிபாடு எனக்குப் பிடிக்காத ஒன்று. போராடும் மக்களிடையே இப்படியான உணர்வு இருப்பதை மாற்றுவோம். இது ஒரு கூட்டுப் போராட்டம். என்னை மட்டும் இதில் முன்னிறுத்து வதை நான் விரும்பவில்லை. இந்த எண்ணத்தை யும் நாளடைவில் சரிசெய்வோம்\nஎழுதியதிலேயே எப்படி முடிக்க என்று\nநிஜத���திலும் நிகழும் சாத்தியங்கள் உண்டு\nகூடங்குளம் பெண்கள் குழந்தைகளின் சென்னை வருகை\nஇதுவரை, இடிந்தகரையில் இருந்து போராடிய மக்கள், திடீரென்று சென்னையைத் தொட்டார்கள்\nஇடிந்தகரை மக்களை குற்றவாளிகளாகத்தான் கருதுகிறது காவல் துறை. இடிந்தகரையில் இருந்து குழந்தைக ளோடு சென்னைக்கு வந்த பெண்கள் சொன்ன தகவல்கள், அப்படித்தான் நினைக்க வைக்கின்றன.\nசென்னைக்கு வந்த 20 பேர் குழுவில் இருந்த சேவியரம்மா, ''நாங்க தனியார் பஸ்ல பயணிகளோடு பயணிகளா வந்தோம். திசையன்விளை வரும்போதே ஒரு போலீஸ்காரர் பஸ்ல ஏறி, எங்களை யார் என்னன்னு விசாரிச்சார். 'நாங்க கிறிஸ்துவ அமைப்பு சார்பா குழந்தைகளை சாந்தோம் சர்ச், கோல்டன் பீச் சுத்திக் காண்பிக்க டூர் கூட்டிட்டுப் போறோம்’னு சொன்னோம். வேற வழியில்லாம பொய் சொல்ல வேண்டி இருந்துச்சு. 'நீங்க எல்லாரும் ஒரு பஸ்லதான் வர்றீங்களா, வேற ஆட்கள் வேற பஸ் எதுலயாவது வர்றாங்களா’ன்னு துருவித் துருவிக் கேட்டார். 'இந்த பஸ்ல மட்டும்தான் வர்றோம்’னு சொன்னோம். அப்புறம் மதுரையில் ரெண்டு போலீஸார், பஸ்ஸை நிப்பாட்டி ஏறினாங்க. 'நாங்க இடிந்தகரையில இருந்து வர்றோம்’னு சொன்னவுடனேயே, 'சென்னையில குண்டு வீசத்தான் வர்றீங்களா’ன்னு துருவித் துருவிக் கேட்டார். 'இந்த பஸ்ல மட்டும்தான் வர்றோம்’னு சொன்னோம். அப்புறம் மதுரையில் ரெண்டு போலீஸார், பஸ்ஸை நிப்பாட்டி ஏறினாங்க. 'நாங்க இடிந்தகரையில இருந்து வர்றோம்’னு சொன்னவுடனேயே, 'சென்னையில குண்டு வீசத்தான் வர்றீங்களா யார் கழுத்தை நெரிக்கப் போறீங்க யார் கழுத்தை நெரிக்கப் போறீங்க\nஅப்புறம் அதிகாலை 4 மணிக்கு பஸ்ஸை பெருங்களத்தூரில் நிறுத்தினாங்க. அங்கேயும் போலீஸ் வந்து எங்களை இறங்கச் சொல்லி மிரட்டுச்சு. குழந்தைங்க பயத்துல அழ ஆரம்பிச்சுட்டாங்க. 6.30 மணி வரைக்கும் பஸ் அங்கேயே நின்னுச்சு. பஸ்ல இருந்த மத்த பயணிகள் சத்தம் போடவும், அவங்களுக்கு மட்டும் வேற பஸ் ஏற்பாடு பண்ணி அனுப்பிட்டாங்க. 'நாங்க கோயம்பேட்டுக்குப் போகணும். எங்க சொந்தக்காரங்க எங்களைக் கூட்டிட்டுப் போகக் காத்திருப் பாங்க’ன்னு பிடிவாதமா நாங்க பஸ்ஸை விட்டு இறங்கலை. அப்புறம் முன்னாடி பின்னாடி போலீஸ் ஜீப் வர, எங்களை ஏதோ குற்றவாளிங்க மாதிரி கோயம்பேடு வரை கூட்டிட்டு வந்தாங்க. நாங்க தங்குற இடத்திலும் போலீஸ் வ���ளியே நின்னுக் கிட்டே இருந்தது. இப்போ இங்கேயும் நிக்கிறாங்க.\nஇடிந்தகரையில் இருந்து வர்றோம்னு சொன்னவுடனேயே போலீஸ்காரங்க பார்த்த பார்வையே வேற. அந்த ஊர்ல பிறந்தது எங்க குற்றமா நாங்க என்ன பாவம் பண்ணினோம் நாங்க என்ன பாவம் பண்ணினோம் ஒரு வருஷமா எந்த வன்முறையிலும் இறங்காம அகிம்சை வழியிலதானே போராடுறோம். எங்களை இவ்வளவு அவமரியாதையா நடத்தணுமா போலீஸ் ஒரு வருஷமா எந்த வன்முறையிலும் இறங்காம அகிம்சை வழியிலதானே போராடுறோம். எங்களை இவ்வளவு அவமரியாதையா நடத்தணுமா போலீஸ் இந்தப் பச்சை மண்ணுங்கதான் குண்டு வீசப் போகுதுங்களா இந்தப் பச்சை மண்ணுங்கதான் குண்டு வீசப் போகுதுங்களா\n''எங்களை யாரும் தூண்டிவிடவில்லை. தன்னெழுச்சியாக நடக்கும் போராட்டத்தை மத்திய அமைச்சர் நாராயணசாமி திரும்பத் திரும்ப வெளிநாட்டில் இருந்து பணம் வருவதாகச் சொல்லி கொச்சைப்படுத்துகிறார். உண்ணாவிரதப் போராட் டத்துக்கு எதுக்குப் பணம் ஒரு கொட்டகையைப் போட்டு அதுக்குக் கீழே உட்கார்ந்திருக்கோம். எங்களைப் பார்க்க பல அரசியல் கட்சிகள், இயக்கங்களில் இருந்து வர்றாங்க. எங்களோட அதிகபட்சச் செலவு அவங்களுக்கு ஒரு தண்ணீர் பாக்கெட் கொடுக்கிறதுதான். இதுக்கு என்ன செலவாகிடும் ஒரு கொட்டகையைப் போட்டு அதுக்குக் கீழே உட்கார்ந்திருக்கோம். எங்களைப் பார்க்க பல அரசியல் கட்சிகள், இயக்கங்களில் இருந்து வர்றாங்க. எங்களோட அதிகபட்சச் செலவு அவங்களுக்கு ஒரு தண்ணீர் பாக்கெட் கொடுக்கிறதுதான். இதுக்கு என்ன செலவாகிடும் விவசாயிகளும், மீனவர்களும் 100 ரூபா கிடைச்சா அதுல 10 ரூபாயைப் போராட்டத்துக்குக் கொடுக்கிறாங்க. அதனால் எங்க போராட்டத்தைத் தயவு செஞ்சு கொச்சைப்படுத்தாதீங்க'' என்று அந்தப் பெண்கள் கேட்டுக்கொண்டனர்.\n''குழந்தைகளிடம், கனவு காணுங்கள் என்றார். அப்துல் கலாம். ஆனால் எங்கள் பிள்ளைகளோ இரவில் கனவு கண்டு உளறும்போதுகூட, 'அணு உலை வேண்டாம்’ என்றுதான் சொல்கிறார்கள். ஓட்டுக்கு மட்டும் இடிந்தகரை மக்கள் வேண்டும். ஆனால், எங்க கோரிக்கையை மட்டும் கண்டுக்க மாட்டாங்களா காற்றாலை, அனல் மின்சாரம்னு எப்படி வேணும்னாலும் மின்சாரத்தைத் தயாரிக்கலாம். மக்களைக் கொன்னுதான் மின்சாரம் உற்பத்தி பண்ணணுமா காற்றாலை, அனல் மின்சாரம்னு எப்படி வேணும்னாலும் மின்சாரத்தைத் தயா���ிக்கலாம். மக்களைக் கொன்னுதான் மின்சாரம் உற்பத்தி பண்ணணுமா நெய்வேலி மின்சாரத்தைத் தமிழ்நாட்டுக்கு மட்டும் பயன்படுத்தினாலே போதும். அதை வேற மாநிலங்களுக்கு அனுப்பிட்டு, தமிழர்களுக்குன்னு சொல்லி எங்க ஊரை நாசமாக்குறாங்க. பொய்யா மின்வெட்டுன்னு ஜோடிச்சு, கூடங்குளம் செயல்பட ஆரம்பிச்சா மின்வெட்டு போயிடும்னு தமிழ்நாட்டு மக்களை நம்ப வைக்கிறாங்க.\nநாங்க எல்லாருமே இரட்டை இலைக்குத்தான் ஓட்டுப் போட்டோம். முதல்வரும் ஒரு பெண்தான். அதனால் எங்களைப் புரிஞ்சுப்பாங்கன்னு நம்பிக்கை இருக்கு. எங்களுக்கு ஆஸ்பத்திரி கட்டித் தர்றாங்களாம். எங்களுக்கு ஆஸ்பத்திரி வேண்டாம். ரோடு வேண்டாம். அணு உலையும் வேண்டாம். அதுக்குப் பதிலா ஒரு தொழிற்சாலை கட்டுங்க போதும்'' என்று கண்ணீர் விட்டு அழுதனர்.\nஇடிந்தகரை மக்கள் மேல் போட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர் குழந்தைகள். அமெரிக்க அதிபர் ஒபாமாவின் குழந்தைகளான மலியாவுக்கும் சாஷாவுக்கும் அணு உலையின் ஆபத்துக்களை விளக்கிக் கடிதம் எழுதி, அதை அமெரிக்கத் தூதரகத் தில் ஒப்படைத்துள்ளனர். ஆஸ்திரேலிய மக்களுக்கும், ரஷ்ய மக்களுக்கும் எழுதப்பட்ட கடிதங்களையும் அந்தந்தத் தூதரகங்களில் ஒப்படைத்துள்ளனர். முதல்வரைச் சந்திக்க முடியாமல் முதல்வரின் தனிப்பிரிவில் அவருக்கான மனுவைச் சேர்த்துள்ளனர் குழந்தைகள். எல்லைகளைக் கடந்தும் கூடங்குளம் எதிர்ப்பு போராட்டம் தொடர்கிறது\nமேரிகோம் - இந்தியாவின் இரும்பு மனுஷி\n'மணிப்பூரின் இளவரசி’ மேரிகோம்... இப்போது இந்தியாவின் 'இரும்பு மனுஷி’ புறக்கணிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் இருந்து வந்து இந்தியாவுக்குப் பெருமை சேர்த்திருக்கும் பெண். லண்டன் ஒலிம்பிக்ஸில் குத்துச் சண்டைப் போட்டியில் வெண்கலம் வென்ற தன்னம்பிக்கை நட்சத்திரம்.\n''எனது பாக்ஸிங் வாழ்க்கை அத்தனை எளிமையானதாக இல்லை. பாக்ஸிங் விளையாட்டில் ஈடுபட ஒரு பெண்ணுக்கு ஆண்களைவிட அசாதாரண முயற்சியும் கடின உழைப்பும் மனதளவில் அபார தெம்பும் இருக்க வேண்டும். எப்போதோ எங்கேயோ கிடைத்த ஒவ்வொரு சின்ன ஆதரவும் எனக்கு மிகப் பெரிய உந்துசக்தியாக இருந்தது. அதற்காக நான் நிறைய விட்டுக்கொடுக்க வேண்டி இருந்தது. பாக்ஸிங் இஸ் மை லைஃப். அதனால் நான் விட்ட���க்கொடுத்தேன்''- சிநேகமாக எதிரொலிக்கிறது மேரிகோமின் குரல். ஒலிம்பிக்ஸின் வெண்கல வெற்றிக்கு இன்னமும் பாராட்டு மழையில் நனைந்துகொண்டு இருந்தவரைத் தொட்டுத் தொடர்ந்து எடுத்த பேட்டியில் இருந்து...\n''ஓய்வு எடுக்கக்கூட நேரம் இல்லை இப்போது. நான் பிறந்த மணிப்பூர் மண்ணின் மக்கள் என் மீது பொழியும் அன்பில் நெகிழ்ந்துகொண்டு இருக்கிறேன். நான் இந்தத் துறைக்கு வந்தபோது 'இது பெண்களுக்கான துறை இல்லை. ஆகவே, உன்னால் சாதிக்க முடியாது’ என்றனர். நான் திருமணம் செய்துகொண்டபோது, 'இனி இவள் அவ்வளவுதான்’ என்றனர். நான் இரட்டைக் குழந்தைகள் பெற்ற பின்னர், 'இனி உடல்நிலை அனுமதிக்காது’ என்றனர். ஆனால், நான் என்னை நிரூபிக்க விரும்பினேன். இந்தியாவில் ஒரு வரலாற்றை உருவாக்க விரும்பினேன். இதோ தமிழ்நாட்டில் இருந்து என்னைப் பேட்டி எடுக்கிறீர்கள். நினைத்ததைச் சாதித்த திருப்தி\n''அது என்ன... வெண்கலப் பதக்கம் வென்ற பிறகும் தங்கப் பதக்கம் வெல்ல முடியாமல்போனதற்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறீர்கள்\n''பழங்குடி விவசாயக் கூலிக் குடும்பத்தைச் சேர்ந்தவள் நான். கடமை உணர்வு எங்கள் வளர்ப்பில் ஊட்டப்பட்டது. 'தங்கம் வென்று வா’ என்றுதான் இந்த தேசம் என்னை ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு அனுப்பியது. ஆனால், என்னால் வெண்கலம்தானே வெல்ல முடிந்தது. அதனால், அந்த மன்னிப்பு.''\n''ஒரு பெண்ணாக இந்த உயரத்தை எட்ட உங்கள் போராட்டம் எங்கு தொடங்கியது\n''என் வீட்டில் இருந்து. நான் குத்துச்சண்டைப் போட்டியில் பங்கேற்க என் தந்தையின் எதிர்ப்பு ஆரம்பத்தில் தீவிரமாக இருந்தது. ஆனால், என் அம்மா எனக்கு தொடக்கத்தில் இருந்தே உறுதுணையாக இருந்து ஊக்கம் அளித்தார். குடும்பத்தினரின் முழு ஆதரவைப் பெறவே ஒரு ஒலிம்பிக்ஸ் அளவுக்குப் போராடி னேன். 14,000 ரூபாய்க்கு வீட்டில் இருந்த பசுவை விற்றும் கடன் வாங்கியும் பயிற்சி பெற்றேன்.\n2005-ம் வருடம் திருமணம். 'இனி, குடும்பத்தைக் கவனித்துக்கொண்டால் போதும். விளையாட்டு வேண்டாம்’ என்று முன்னைக் காட்டிலும் அதிக நெருக்கடி கொடுத்தார்கள். அப்போது என் மாமனார் கொடுத்த ஊக்கம்தான் என்னைத் தொடர்ந்து பயணிக்கச் செய்தது. ஆனால், அடையாளம் தெரியாத சிலரால் அவர் கொல்லப்பட்டார். நான் தொடர்ந்து போட்டிகளில் பங்கெடுத்துப் பட்டம் வெல்வதைத் தட��க்க முடியாததாலேயே அவரைக் கொன்றார்கள் என்று அறிந்தபோது, நான் அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றேன். அந்தச் சமயம் நான் கர்ப்பமாக இருந்தேன். இரட்டைக் குழந்தைகளுக்குத் தாயானேன். என் மாமனார் கொலையானதால் இனி விளையாடப்போவது இல்லை என்று முடிவுஎடுத்து இருந்தேன். ஆனால், என் கணவரின் ஆறுதலும் ஆதரவும் என்னை மீண்டும் மனம் மாற்றி குத்துச்சண்டை மேடை ஏற்றியது. 15 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பயிற்சியில் ஈடு பட்டேன். பல சமயங்களில் குழந்தைகளைக்கூட கவனிக்க முடியவில்லை. இத்தனை சிரமங்களுக்குப் பிறகு 2008-ம் ஆண்டு உலக சாம்பியன் பட்டம் வென்றேன். நான்காவது உலக சாம்பியன் பட்டம் அது. 'இது ஒரு ஆரம்பம்தான்’ என்று அப்போது முடிவெடுத்தேன். நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கிறேன்.''\n''முதல்முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற பின் மணிப்பூர் அரசு உங்களுக்குக் காவல் துறையில் கான்ஸ்டபிள் பணி வழங்கியது. அதை ஏற்க மறுத்தீர்கள். பின்னர் 8,500 ரூபாய் சம்பளத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பணி அளித்தது. இப்போது என்ன பொறுப்பில் இருக்கிறீர்கள் அந்தச் சம்பளம் உங்கள் பயிற்சிகளுக்குப் போதுமானதாக இருக்கிறதா அந்தச் சம்பளம் உங்கள் பயிற்சிகளுக்குப் போதுமானதாக இருக்கிறதா\n''இரண்டு பதவி உயர்வுகளுக்குப் பிறகு, இப்போது 31,000 ரூபாய் சம்பளம். ஒரு வாரப் பயிற்சிக்குக்கூட இது போதாது\n''ஆனால், கிரிக்கெட் விளையாட்டுக்கு கோடிகளைக் கொட்டுகிறார்களே\n''கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் எந்தப் பிரச்னையும் இல்லை. அதுவும் ஒரு விளையாட்டுதானே ஆனால், மற்ற போட்டிகளுக்கும் அதே அளவு முக்கியத்துவம் தரப்பட வேண்டும் ஆனால், மற்ற போட்டிகளுக்கும் அதே அளவு முக்கியத்துவம் தரப்பட வேண்டும்\n''உங்கள் ரோல் மாடல் யார்\n''ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற கர்ணம் மல்லேஸ்வரி. அதோடு அபிநவ் பிந்த்ரா, சாய்னா, யோகேஸ்வர் தத், சுஷில் குமார், விஜய்குமார், ககன் நரங் என்று ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்ற ஒவ்வொருவருமே எனக்கு ரோல் மாடல்கள்தான். இவர்கள் ஒவ்வொருவரிடமும் கற்றுக்கொள்ள ஏதோ ஒன்று இருக்கிறது\n''மேரிகோமுக்கு வேறு என்னவெல்லாம் பிடிக்கும்\n''என் குழந்தைகள் ரெங்பா, நைன்நாவை ரொம்பவும் பிடிக்கும். கடவுள் நம்பிக்கை அதிகம். மணிப்பூர் மாநில உணவுகள் அனைத்தும் பிடிக்கும். சாம்பியாங் என்று ஒரு உணவு. இஞ்சி, பச்சை மிளகாய், பட்டாணி எல்லாம் போட்டு... நினைத்தாலே நாவூறும் அப்புறம் மணிப்பூர் மக்களுக்காகப் போராடும் இரோம் ஷர்மிளாவை மிகவும் பிடிக்கும். அவரது கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும் அப்புறம் மணிப்பூர் மக்களுக்காகப் போராடும் இரோம் ஷர்மிளாவை மிகவும் பிடிக்கும். அவரது கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும்\n''இந்த வெற்றிகளுக்கு நீங்கள் யாருக்கு நன்றி கூற விரும்புகிறீர்கள்\n அவருடைய ஆதரவு இல்லாமல் என்னால் இதைச் சாதித்திருக்க முடியாது. அவர் மட்டும் 'எதற்கு இதெல்லாம் குடும்பத்தைப் பார்’ என்று சொல்லியிருந்தால், நான் என்னவாகி இருப்பேன் என்று என்னால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. நான் மிகவும் அதிர்ஷ்டசாலி குடும்பத்தைப் பார்’ என்று சொல்லியிருந்தால், நான் என்னவாகி இருப்பேன் என்று என்னால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. நான் மிகவும் அதிர்ஷ்டசாலி\nமற்றுமொரு இனப்படுகொலை - மியான்மர்\nஈழத்தின் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மனித உயிர்களின் ஓலம் அடங்கும் முன்பாகவே, இதோ அதற்கு நிகரான இன்னொரு இனப்படுகொலை நிகழ்ந்து வருகிறது மியான்மரில். முன்பு பர்மா என்றழைக்கப்பட்ட இப்போதைய மியான்மரில் பௌத்தம்தான் பிரதான மதம். அங்கு வாழும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் சிறுபான்மையினர். இதுவரை கொல்லப்பட்டவர்கள், காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 20,000 என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் ஊடகங்களில் பெரிதாக இதுகுறித்த செய்திகள் வரவில்லை. இவ்வளவு பெரிய இனப்படுகொலை நடந்தபின்னும் உலகின் கவனம் மியான்மர் பக்கம் திரும்பவில்லை. இவை எல்லாமே ஈழத்தை நமக்கு நினைவுபடுத்துகின்றன. ஈழத்துக்காக ஒலித்த குரல்கள் எப்படி இலங்கைக்குள்ளும், தமிழ்நாட்டுக்குள்ளும் மட்டுமாக ஒலித்ததோ, அப்படியே ரோஹிங்கியா முஸ்லிம்களின் குரல்களும் சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கவில்லை.\nஅகதிகளுக்கும் கூட ‘இது எங்கள் நாடு’ என்கிற உணர்வும் அங்கே திரும்பவும் சென்று வாழ முடியவில்லையே என்கிற ஏக்கமும் புலம் பெயர்ந்து வாழும் அகதிகளுக்கு இருக்கும். ஆனால் எந்த நாடென்றே தெரியாமல், எந்த நாட்டிலும் குடியுரிமை பெறாமல், ஒரு தேசிய இனமாகவும் ஐ.நா.சபையால் அங்கீகரிக்கப்படாமல் அநாதைகள் போல வாழிடத்திலேயே அலைய நேர்ந்ததுண்டா நீங்கள் கண்ணெதிரே பெற்ற பிள்ளைகளையும், பெற்றோரையும் கொன்று, உடன்பிறந்த சகோதரியை ராணுவம் பாலியல் பலாத்காரம் செய்கையில் காப்பாற்ற வழிதெரியாமல் கதறியதுண்டா கண்ணெதிரே பெற்ற பிள்ளைகளையும், பெற்றோரையும் கொன்று, உடன்பிறந்த சகோதரியை ராணுவம் பாலியல் பலாத்காரம் செய்கையில் காப்பாற்ற வழிதெரியாமல் கதறியதுண்டா நீங்களும் நானும் ஒரு பாதுகாப்பான சமூகத்தில் வாழ்கிறோம். ஆனால் மியான்மரில் உள்ள ரோஹிங்கியா முஸ்லிம்களின் நிலைமை இதுதான்.\n மியான்மரின் ராகின் மாகாணத்தில் புத்த மதத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதைச் செய்தது என்று கூறி மூன்று முஸ்லிம்களை கைது செய்தது மியான்மர் அரசு. ஆனால் இளம்பெண்ணின் படுகொலைக்கு ரோஹிங்கியா முஸ்லிம்களை பழிவாங்கவேண்டும் என்று துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. மிகத் தீவிரமான இன எதிர்ப்புப் பிரசாரம் முடுக்கி விடப்பட்டது. முஸ்லிம்கள் மீதான வன்முறை தொடங்கியது. அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. தொடக்கத்தில் இருதரப்பிலும் உயிர்ச் சேதங்கள் இருந்தாலும் ஒரு கட்டத்தில் ராகின் பௌத்தர்களின் கை ஓங்கியது. கடைகள், கல்வி நிலையங்கள், வங்கிகள் என்று அனைத்தும் மூடப்பட்டன. ஊரடங்குச் சட்டம் முஸ்லிம்களை வீட்டுக்குள் முடக்கிப் போட்டதால், அவர்களை வேட்டையாடிய பௌத்த ராகின்களுக்கு மிக வசதியாகப் போய்விட்டது. அவர்களின் வீடுகளுக்குள்ளேயே சென்று அவர்களைக் கொன்றனர். ஊரடங்கு உத்தரவுக்கு ராகின் வன்முறையாளர்கள் செவிசாய்க்கவில்லை. காவல்துறையும் ராணுவமும் இவர்களுக்கு உதவின. உள்நாட்டில் வாழ வழியில்லாத முஸ்லிம்கள், உயிரைக் காத்துக்கொள்ள படகுகளில் வங்கதேசத்துக்கு அகதிகளாகச் சென்றனர். ஆனால் வங்கதேசமோ ஏற்கனவே 3 லட்சம் ரோஹிங்கியா அகதிகள் தங்கள் நாட்டில் இருப்பதால் மேற்கொண்டு அகதிகளை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கூறி திருப்பி அனுப்பியது. நடுக்கடலில் போவதற்கு திக்கற்று அலைந்து திரிந்தே பசியிலும் பட்டினியிலும் நோயுற்றும் பலர் இறந்துபோயுள்ளனர். இது ஒருபுறம் என்றால் படகுகளில் தப்பித்துச் செல்லும் அகதிகளை குறிவைத்து ஹெலகாப்டர் மூலமும் தாக்குதல் நடத்தப்பட்டு கொல்லப்படுகிறார்கள். அக���ிகளாகத் தப்பித்தவர்கள் கதி இதுவென்றால், உள்ளேயே இருந்தவர்கள் பேரினவாத குழுக்களிடம் சிக்கி தங்கள் உயிரை இழக்கின்றனர். படுகொலை செய்யப்பட்டு இறந்த முஸ்லிம்களின் தலைமுடியை அகற்றி மொட்டையடித்து, அவர்களுக்கு பௌத்த்த் துறவிகள் போன்று உடை அணிவிக்கப்பட்டு, புகைப்படங்கள் எடுக்கப்பட்டு முஸ்லிம்களால் கொல்லப்பட்ட்து போன்ற தோற்றம் உருவாக்கப்பட்டு கலவரங்கள் தூண்டப்படுவதாக சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால் இதை உண்மை என்று நம்பும் மியான்மர் நாட்டினர் முஸ்லிம்களுக்கெதிரான கலவரங்களில் தொடர்ந்து ஈடுபடுகின்றனர். ரோஹிங்கியா மக்கள் மத்தியில் வேலை செய்துகொண்டிருந்த தொண்டு நிறுவனமான கிலிஜிஷிணிகிழி ''இது போன்ற மோசமான நிலைமையை, நாம் இதற்கு முன்னர் சந்தித்திருக்கவில்லை. இனப்படுகொலை என்பதைக் குறிக்கும் சர்வதேச சட்டத்தினால் வரையறுக்கப் படக் கூடிய சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. ரோஹிங்கியா வங்காளிகள் என்ற இனம், மியான்மரில் அழிந்து கொண்டிருக்கிறது.\" என்கிறது.\nஇந்த கோரத்தாக்குதல்களைக் கண்டித்து எகிப்து தலைநகர் கெய்ரோவில் லட்சக்கணக்கானோர் கலந்துகொண்ட போராட்டம் நடைபெற்றது. ஜெர்மன் தலைநகர் பெர்லினிலும் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாகிஸ்தான் அரசு இந்தப் படுகொலைகள் நிறுத்த மியான்மர் அரசை நிர்பந்திக்கவேண்டும் என்றும் அந்த நாட்டுடன் உள்ள ராஜிய உறவுகளைத் துண்டித்துக்கொள்ள வேண்டும் என்றும் தாலிபான்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அப்படிச் செய்யாவிட்டால், பாகிஸ்தானில் உள்ள மியான்மர் நாட்டினரைத் தாக்குவோம் என்றும் தாலிபான்கள் எச்சரித்துள்ளனர். மியான்மரில் உள்ள தனது பணியாளர்களை ஐ.நா.சபை திரும்ப அழைத்துக்கொண்ட்து. மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தனது பார்வையாளர்களை மியான்மருக்குள் அனுமதிக்க வேண்டும் என்று மியான்மர் அரசைக் கேட்டுக்கொண்டிருக்கிறது. துருக்கி நாட்டு அரசு நிலைமையை நேரில் ஆய்வு செய்ய மியான்மருக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் அஹ்மத் தாவூத் ஓக்லுவை அனுப்பியது. ‘மேற்கு மியான்மரில் இனச் சுத்திகரிப்பு நடக்கிறது’ என்கிறது சவுதி அரேபியா பாகிஸ்தான் அதிபர் ஆஸிஃப் அலி சர்தாரி மியான்மர் அதிபர் தைன் சென்னுக்கு தாக்குதல்களை நிறுத்தக்கோரி கடிதம் எ��ுதினார். ஆனாலும் தாக்குதல்கள் நிற்கவில்லை. சீனாவும் இந்தியாவும் இதுகுறித்து கனத்த மௌனம் சாதிக்கின்றன. நோபல் பரிசு வென்ற மியான்மரின் எதிர்க்கட்சித் தலைவர் ஆங்-சாங்-சூ-கீயும் இது குறித்து மௌனம் சாதிக்கிறார். அமைதிக்கான நோபல் பரிசை வென்ற இன்னொருவரான தலாய் லாமாவும் இது குறித்து மௌனம் சாதிக்கின்றார். ஒருவேளை அமைதிக்கான நோபல் பரிசை, இதுபோன்ற சமயங்களில் அமைதியாய் இருப்பதற்காக வழங்கப்பட்டது என்று புரிந்துகொண்டார்களோ என்னவோ\nரோஹிங்கியா முஸ்லிம்கள் 8 லட்சம் பேருக்கு குடியுரிமை வழங்கவில்லை மியான்மர் அரசு. திருமணம் செய்துகொள்ள ராணுவ உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும். எல்லைக் காவல்படை உட்பட 4 இடங்களில் அனுமதிப் பத்திரம் பெறப்பட வேண்டும்.. திருமணம் செய்யாமல் ஓர் ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வது அங்கு குற்றம். அப்படி வாழ்ந்து கருவுற்ற ஓர் இளம்பெண்ணின் கால்நடைகளையும் உடைமைகளையும் ராணுவத்தினர் அபகரித்துச் சென்ற சம்பவமும் நடந்தது. 2 குழந்தைகளுக்கு மேல் பெறக்கூடாது. மிகக் குறைவான ஊதியமே அவர்களுக்கு வழங்கப்படும். அவர்களுடைய நிலங்கள் பிடுங்கிக்கொள்ளப்படுகின்றன. ஓரிடத்தில் இருந்து இன்னொரு இட்த்திற்கு நாட்டுக்குள்ளேயே இடம்பெயர அரசின் அனுமதியை அவர்கள் பெறவேண்டும். உயர்கல்வி வழங்கப்படுவதில்லை. பாஸ்போர்ட் கிடையாது. 7 வயது முதலே குழந்தைகள் தொழிலாளிகளாக்கப்படுகிறார்கள். நாட்டின் மிக அபாயகரமான, மோசமான தொழில்கள் செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள். பாலம் கட்டுவது, பாதைகளை சீரமைப்பது போன்ற பல கட்டுமானப் பணிகளிலும் இவர்களே குறைந்த கூலிகளில் அடிமைகள் போல வேலை வாங்கப்படுகிறார்கள். இவர்களின் வீடுகளுக்குள் எப்போது வேண்டுமானாலும் காவல்துறை நுழைந்து சோதனை செய்கிறது. அவர்கள் கூடும் இடங்களில் துப்பாக்கிச்சூடுகள் நடத்தப்படுகின்றன. ராணுவம் முஸ்லிம் பெண்களை பாலியல் வல்லாங்கு செய்வது வாடிக்கையாகிப் போனது. இத்தனை அடக்குமுறைகளைத் தாங்கிக்கொண்டிருக்கும் ஒரு சமூகம் இந்நேரம் பொங்கியெழுந்திருக்க வேண்டும். ஆனால், குர்துக்கள், பாலஸ்தீனியர்கள் போல அவர்களை வழிநடத்த ஒரு தலைவர் அவர்களுக்கு இல்லை என்பதால் அது நடக்கவில்லை.. ஆங்-சாங்-சூ-கீ போல ரோஹிங்கியாக்களுக்கு மக்களைக் கவர்ந்திழுக்கக் கூடிய தலைவர்கள் இல்லை. ’விஷீst யீக்ஷீவீமீஸீபீறீமீss ஜீமீஷீஜீறீமீ வீஸீ tலீமீ ஷ்ஷீக்ஷீறீபீ” என்று அகதிகளுக்கான ஐ.நா ஹைகமிஷனர் கிட்டி மெக்கின்ஸி இவர்களைக் கூறுகிறார்.\nபடகுகளில் தப்பித்து, கடலில் தத்தளித்து தடுமாறியவர்களைக் காப்பாற்றிக் கரைசேர்த்த்து இந்தோனேஷிய கடற்படை. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முகமது ஷஃபிருல்லாஹ் என்கிற சிறுவன ஊடகங்களிடம் கூறியது இது. ‘’நாங்கள் 200 பேர் தப்பித்து வந்தோம். எங்கள் மக்கள் பலர் சிறையில் வாடுகிறார்கள். எங்கள் குடும்பத்தின் நிலம் அபகரிக்கப்பட்டது. என் சகோதரன் காட்டுக்குள் இழுத்துச்செல்லப்பட்டு துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்துவிட்டான். அங்கேயுள்ள மக்களுக்கு மருத்துவ வசதிகளோ, உணவோ இல்லை”\nமியான்மரில் நடப்பவை தொடர்பான விடியோ பதிவுகள் இணையத்தில் செய்தித்தொகுப்புகளாக்க் கிடைக்கின்றன. அவற்றை கண்கொண்டு பார்க்க முடியவில்லை. அத்தனை சித்திரவதைகள், மனித உரிமை மீறல்கள், படுகொலைகள். வங்கதேசத்தில் அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படும் அகதிகள் நடுக்கடலில் படகுகளில் அமர்ந்து கதறியபடியே விண்ணை நோக்கி இரு கைகளையும் நீட்டி ‘அல்லாஹ் இந்த வேதனை வேண்டாம். நாங்கள் எங்கு செல்வோம். எங்களை அழைத்துக்கொள்.’ என்று பிரார்த்திப்பதைப் பார்ப்பவர்களின் கல் மனமும் கரைந்துவிடும். இப்படி வங்கதேசத்தால் திருப்பி அனுப்பப்படும் படகுகளின் கதி என்னவென்பதே தெரியவில்லை.\nஇத்தனை பேரை பலிகொண்டிருக்கும் இந்த இனப்படுகொலை குறித்து இந்திய ஊடகங்களில் பெரும்பகுதி, அரசைப் போலவே மௌனம் சாதிக்கின்றன. சென்னையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் இந்த இனப்படுகொலைகளை எதிர்த்து ஓர் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதைத் தவிர பெரிய எதிர்வினைகளோ, ஊடகப்பதிவுகளோ தமிழகத்தில் இல்லை. இந்திய அளவிலும் இல்லை. மியான்மர் குறித்து தெரிந்துகொள்ள இணையம் மட்டுமே ஒரே ஒரு வழியாக இருக்கிறது . ஆனால் அதே இணையம்தான் மியான்மரில் முஸ்லிம்களுக்கெதிரான கலவரத்தைப் பரப்பவும் காரணமாக இருந்தது.\nஅண்டை நாடு என்கிற முறையில் இந்தப் படுகொலைகளைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கப்போகிறதா இந்தியா அல்லது ஒரு கண்டன அறிக்கையாவது இந்திய அரசு வெளியிடுமா என்கிற எதிர்ப்பார்ப்பு இந்தி�� முஸ்லிம்களிடையே உள்ளது. அதையாவது நிறைவேற்றுமா அரசு\nஒ ரு கதாநாயகன்-அவன் செய்யும் சாகசங்கள் , வில்லனை வெற்றி கொள்வது , அவ்வபோது கதாநாயகியோடு டூயட் பாடுவது - இப்படி படங்களாகப் பார்த்து அலுத்துப...\n எப்படி இருக்கிறாய் என்று நான் இனி உன்னைக் கேட்க முடியாது. எங்கே இருக்கிறாய் என்பது மட்டுமே தெரியும். காஞ்சி மக்கள் மன்ற...\nஅண்ணன் என்றால் எனக்கு உயிர். அண்ணன் என்றால் கூடப்பிறந்த அண்ணன் இல்லை. அண்ணனின் பெயர் முத்து. ஆனால் ஒருபோதும் அண்ணனின் பெயர் எனக்கு மனதில் இர...\nமக்களின் கதைசொல்லி - பா.இரஞ்சித்\nசென்னை கவின்கலை கல்லூரிக்குள் அடியெடுத்துவைத்த அந்த இளைஞரை புரட்டிப்போட்டது அங்கு மூன்று நாட்கள் நடந்த உலக திரைப்படவிழா. அதுவ...\n” நான் ஸ்கூலுக்குப் போகணும் ” “இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை. ஸ்கூல் கிடையாது. வேன் வராது. வீட்டில் இரு ” “இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை. ஸ்கூல் கிடையாது. வேன் வராது. வீட்டில் இரு ” “வேன் வரலேன்னா பரவாயில்லை. நீங்க...\nயானைகள் பாதையில் மனிதர்கள் அட்டகாசம்\nகோவை மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைக்கு அருகே சில்லென்ற காற்று வீசிக்கொண்டிருந்தது. மேகங்கள் தலைக்கு மேலே பயணித்துக்கொண்டிருந்தன. தென...\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nமாணவர்கள் நடத்திய போராட்டத்தின் துவக்கத்தில், தொடங்கிய மாணவர்கள் உட்பட யாருமே அது இவ்வளவு பெரிதாக உருவெடுக்கும் என்று நினைத்திருக்கவில்லை....\nமனிதநேய தரிசனம் - திருடன் மணியன்பிள்ளை\nரயில் தண்டவாளங்களுக்கு மிக அருகேயுள்ளது மணியன் பிள்ளை இப்போது வசிக்கும் வீடு. கேரளாவில் தென்மேற்குப் பருவ மழை துவங்கிவிட்ட ஜூன் மாதத்த...\nசுவர் எழுதும் சித்திரம் - மெட்ராஸ்\nஒரு சுவர், அதைச் சுற்றிய அரசியல், இழப்புகள், ரத்தம், காதல், கண்ணீர் என வடசென்னைக்கு உயிர் கொடுக்கும் கதை. கலை-இலக்கியத்திலும் வளர்...\n- கவின் மலர் (நன்றி : தீக்கதிர்) தன்னார்வ தொண்டு நிறுவனம் (என்.ஜி.ஒ) தொடங்குவது குறித்த வழிமுறைகளை விளக்குவதற்கான ஒரு பயிற்சி பட்டறையில் கல...\nஇடிந்தகரையில் இப்போது என்ன நடக்கிறது\nகூடங்குளம் பெண்கள் குழந்தைகளின் சென்னை வருகை\nமேரிகோம் - இந்தியாவின் இரும்பு மனுஷி\nமற்றுமொரு இனப்படுகொலை - மியான்மர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2017/07/GST-taxation-across-the-country.html", "date_download": "2018-05-25T10:56:12Z", "digest": "sha1:N22MSOWSYUBC4SGGJRFOHL3NOTLB6Z7C", "length": 12058, "nlines": 107, "source_domain": "www.ragasiam.com", "title": "நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்தது ஜிஎஸ்டி வரிமுறை. | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு இந்தியா நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்தது ஜிஎஸ்டி வரிமுறை.\nநாடு முழுவதும் நடைமுறைக்கு வந்தது ஜிஎஸ்டி வரிமுறை.\nநாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையான ஜிஎஸ்டி நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் புதிய வரிவிதிப்பைத் தொடங்கி வைத்தனர்.\nஜி.எஸ்.டி. அறிமுக விழா நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இதையொட்டி, நாடாளுமன்ற இரு அவைகளின் உறுப்பினர்கள் அங்கு திரண்டிருந்தனர்.\nசிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்ட அரசியல் கட்சி தலைவர்கள், உயரதிகாரிகள், நீதிபதிகள், தேர்தல் ஆணையர்கள், திரையுலகினர் உள்பட ஏராளமானோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.\nஅப்போது பேசிய குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, பல்வேறு மாநில அரசுகள், அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி ஜிஎஸ்டி அமலுக்கு வந்துள்ளதாக தெரிவித்தார். கட்சிகளின் பார்வையை கடந்து நாட்டின் ஜனநாயகத்தை இச்செயல்பாடு வலுப்படுத்தியதாக பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.\nசரியாக 12 மணிக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும், பிரதமர் மோடியும் பொத்தானை அழுத்தி ஜி.எஸ்.டி. வரியை அறிமுகப்படுத்தி வைத்தனர்.\nநிகழ்ச்சியில் பேசிய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, ஜி.எஸ்.டி. அறிமுகம் செய்யப்படுவதன் மூலம் புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். ஒரே வரி, ஒரே நாடு, ஒரே சந்தையை புதிய இந்தியா உருவாக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார். அரசியல் மாறுபாடுகளைக் கடந்து, பல்வேறு கட்சிகள் ஆதரவுடன் ஜி.எஸ்.டி. கொண்டுவரப்பட்டிருப்பதாக அருண்ஜெட்லி குறிப்பிட்டார்.\nஇந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் அழைக்கப்பட்டிருந்தபோதும் அவர் பங்கேற்கவில்லை. காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் இந்த நிகழ்ச்சியைப் புறக்கணித்துள்ளன.\nஜி.எஸ்.டி. வரி அறிமுகம் செய்யப்பட்டவுடன், நாட்டின் பல்வேறு நகரங்களில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.\nஜி.எஸ்.டி. வரி குறித்து விளக்கம் அளிக்க மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்துவிட்டதால், ஏற்கனவே இருந்து வந்த பல்வேறு வரிகள் தற்போது முடிவுக்கு வந்துள்ளன.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமறைக்கப்பட்ட வரலாறு: அண்ணன் சீமானும், பிரபாவும் பின்னே AK74-ம், ஆமக்கறியும்.\nAK74 வெச்சி ஆமையைச் சுட்டு கறி சமைச்சி பிரபா கையால் அண்ணனுக்கு ஊட்டிய வரலாறை மறைச்சிட்டாங்க. நாம் தம்ளர் தம்பிகளுக்காக நெம்ப நாளா சொல்...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nஎல்லையில் அத்துமீறித் தாக்குதல் நடத்தவில்லை – பாகிஸ்தான் மறுப்பு.\nபாகிஸ்தான் படையினர் எல்லையில் அத்துமீறித் தாக்குதல் நடத்தவோ இந்திய வீரர்களை கொன்று உடலை சிதைக்கவோ இல்லை என்று பாகிஸ்தான் மறுத்துள்ளது....\n5 நாள் ‘மெகா ரெய்டு’... தேடியது என்ன \nசசிகலா குடும்பத்தில் நடந்த 5 நாள் ‘மெகா ரெய்டு’ வருமான வரித்துறை கைப்பற்றியது, கண்டுபிடித்தது என்ன\nஈரோட்டில் ஜவுளிக் கடைகள் 3வது நாளாக அடைப்பு.\nபருத்தி நூலுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் இருந்கு விலக்கு அளிக்கக் கோரி, ஈரோட்டில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜவுளி கடைகளை அடைத்து வியா...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்பம் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2017/07/cauvery-updates.html", "date_download": "2018-05-25T11:04:26Z", "digest": "sha1:64WZNCWBSB36WNFKJNI5I7JDDQA6BYKK", "length": 8735, "nlines": 100, "source_domain": "www.ragasiam.com", "title": "காவிரியில் 4 ஆயிரம் கனஅடி தண்ணீரை திறந்துவிட்டது கர்நாடகா. | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு இந்தியா காவிரியில் 4 ஆயிரம் கனஅடி தண்ணீரை திறந்துவிட்டது கர்நாடகா.\nகாவிரியில் 4 ஆயிரம் கனஅடி தண்ணீரை திறந்துவிட்டது கர்நாடகா.\nகாவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.\nகிருஷ்ணராஜசாகர் அணைக்கு 5 ஆயிரத்து 500 அடியும், கபினிக்கு 3 ஆயிரத்து 800 கனஅடியும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து, கடந்த சில நாட்களாக காவிரியில் தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிட்டுள்ளது. ஆனால், இதுவரை அந்த தண்ணீர் தமிழக எல்லையை வந்தடையவில்லை. இந்நிலையில், காவிரியில் திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு 4 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இந்த தண்ணீர் ஓரிரு நாட்களில் மேட்டூரை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமறைக்கப்பட்ட வரலாறு: அண்ணன் சீமானும், பிரபாவும் பின்னே AK74-ம், ஆமக்கறியும்.\nAK74 வெச்சி ஆமையைச் சுட்டு கறி சமைச்சி பிரபா கையால் அண்ணனுக்கு ஊட்டிய வரலாறை மறைச்சிட்டாங்க. நாம் தம்ளர் தம்பிகளுக்காக நெம்ப நாளா சொல்...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nஎல்லையில் அத்துமீறித் தாக்குதல் நடத்தவில்லை – பாகிஸ்தான் மறுப்பு.\nபாகிஸ்தான் படையினர் எல்லையில் அத்துமீறித் தாக்குதல் நடத்தவோ இந்திய வீரர்களை கொன்று உடலை சிதைக்கவோ இல்லை என்று பாகிஸ்தான் மறுத்துள்ளது....\n5 நாள் ‘மெகா ரெய்டு’... தேடியது என்ன \nசசிகலா குடும்பத்தில் நடந்த 5 நாள் ‘மெகா ரெய்டு’ வருமான வரித்துறை கைப்பற்றியது, கண்டுபிடித்தது என்ன\nஈரோட்டில் ஜவுளிக் கடைகள் 3வது நாளாக அடைப்பு.\nபருத்தி நூலுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் இருந்கு விலக்கு அளிக்கக் கோரி, ஈரோட்டில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜவுளி கடைகளை அடைத்து வியா...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்பம் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thoothuonline.com/archives/category/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BF/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B", "date_download": "2018-05-25T10:32:14Z", "digest": "sha1:FFLZNC6JQWVVGHLQYUL545FYGBFIFCEZ", "length": 13549, "nlines": 142, "source_domain": "www.thoothuonline.com", "title": "வீடியோ | Thoothu Online – Daily Tamil News Portal", "raw_content": "\nவட்டி பொருளாதாரம் வளர்ச்சி தருமா\nடீமாநிட்டைசேஷன் மூலம் நாட்டில் விபச்சாரம் குறைந்துள்ளது – பாஜக அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\nஎன் புத்தகமும் ஷார்ஜா புத்தகக் கண்காட்சியில் புக்லேண்ட் புக்‌ஷாப்பில் உள்ளது\n”: நதிகள் இணைப்பை எதிர்த்து எழுதிய தமிழக ஆர்வலர் மீது தேசத்துரோக வழக்கு\nவந்தே மாதரம் பாடலை பட தெரியாமல் திணறிய பாஜக செய்தி தொடர்பாளர்\nமுஃப்தி இஸ்மாயில் மெங்-கிற்கு மற்றும் ஹஸ்லின் பஹாரிம் ஆகிய இஸ்லாமிய பிரச்சாகர்களுக்கு தடை விதிக்க மலேசியா மறுப்பு\nகுர்திஸ் அதிபர் மசூத் பர்சானி பதவி விலகல்\nதுபாயை போல சென்னையிலும் விரைவில் Nol ஸ்மார்ட் கார்டு சேவை\nவட்டி பொருளாதாரம் வளர்ச்சி தருமா\nடீமாநிட்டைசேஷன் மூலம் நாட்டில் விபச்சாரம் குறைந்துள்ளது – பாஜக அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\nஎன் புத்தகமும் ஷார்ஜா புத்தகக் கண்காட்சியில் புக்லேண்ட் புக்‌ஷாப்பில் உள்ளது\n”: நதிகள் இணைப்பை எதிர்த்து எழுதிய தமிழக ஆர்வலர் மீது தேசத்துரோக வழக்கு\nவந்தே மாதரம் பாடலை பட தெரியாமல் திணறிய பாஜக செய்தி தொடர்பாளர்\nமுஃப்தி இஸ்மாயில் மெங்-கிற்கு மற்றும் ஹஸ்லின் பஹாரிம் ஆகிய இஸ்லாமிய பிரச்சாகர்களுக்கு தடை விதிக்க மலேசியா மறுப்பு\nகுர்திஸ் அதிபர் மசூத் பர்சானி பதவி விலகல்\nதுபாயை போல சென்னையிலும் விரைவில் Nol ஸ்மார்ட் கார்டு சேவை\nவீடியோக்களை காண இங்கு க்ளிக செய்யவும்\nஎஸ்.டி.பி.ஐ. பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது தூது மீடியாவிற்கு அளித்த சிறப்பு நேர்காணல்\n3 years agoComments Off on எஸ்.டி.பி.ஐ. பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது தூது மீடியாவிற்கு அளித்த சிறப்பு நேர்காணல்\n4 years agoComments Off on குஜராத்திய அப்பாவிகள்\nபார்லிமண்ட்டில் மோடிக்கு சவால் விட்ட எம்.பி உவைசி\nமஜ்லிஸ் இ இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அசதுத்தீன் உவைசி, குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் 11.06.2014 அன்று உரையாற்றினார். அவர் உரையாற்றுகையில், இங்கே முஸ்லிம் வாக்கு வங்கி என்ற குற்றச்சாட்டை வைத்த நீங்கள், அதை உடைத்து இந்து வாக்கு வங்கி என்ற ஒன்று இருப்பதை இந்த தேர்தலில் நிரூபித்து உள்ளீர்கள். அதற்காக மோடியை பாராட்டி கொள்கிறேன் என்றவர், ராம் விலாஸ் பஸ்வான் உரையாற்றுகையில் குஜராத் கரை மறக்க படவேண்டும் என்று குறிப்பிட்டார். காந்தி படுகொலை, சீக்கியர் படுகொலை, பாபரி மஸ்ஜித் இடிப்பு , […]\n4 years agoComments Off on பார்லிமண்ட்டில் மோடிக்கு சவால் விட்ட எம்.பி உவைசி\nமதுரை வெடிகுண்டு சம்பவங்களின் பின்னணி – ஸ்டாலின் பேச்சு\n4 years agoComments Off on மதுரை வெடிகுண்டு சம்பவங்களின் பின்னணி – ஸ்டாலின் பேச்சு\n“திற” – குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை குறித்த குறும் படம்\n4 years agoComments Off on “திற” – குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை குறித்த குறும் படம்\nபோலீஸ் அதிகாரி ஷர்மிளா பானுவின் மர்ம மரணம் – நடுரோட்டில் முஸ்லிம்களை அலைகளித்த நத்தம் போலீஸ்\n4 years agoComments Off on போலீஸ் அதிகாரி ஷர்மிளா பானுவின் மர்ம மரணம் – நடுரோட்டில் முஸ்லிம்களை அலைகளித்த நத்தம் போலீஸ்\nஇராமநாதபுரத்தில் கடந்த பிப்ரவரி 17ம் தேதி பாப்புலர் ப்ரண்ட் தினத்தன்று முஸ்லிம்கள் மேல் காவல்துறை நடத்திய அடாவடி அராஜகம் குறித்த பின்னணி, உண்மை நிலவரம் குறித்து காணொளியில் தெளிவாக விளக்குகிறார் பாப்புலர் ப்ரண்ட் மாநில பொதுச்செயலாளர் ஹாலித் முஹம்மது. நமது தளத்தின் வலது மேல் ஓரத்தில் இந்தக் காணொளி இடம் பெற்றுள்ளது. காணத்தவறாதீர்.\n4 years agoComments Off on இராமநாதபுரத்தில் நடந்தது என்ன\nகட்டுரை பேட்டி வீடியோ article-icon\n PFI மாநில பொதுச்செயலாளர் ஹாலித் முஹம்மது அவர்கள் தன்னிலை விளக்கம்\nகட்டுரைகள் பேட்டி முன்னையவை வீடியோ article-icon\nSDPI மாநிலத் தலைவர் K.K.S.M. தெஹ்லான் பாகவி தூதுஆன்லைன்.காம் இணையதளத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டி\nSDPI மாநிலத் தலைவர் K.K.S.M. தெஹ்லான் பாகவிஅவர்கள் தூதுஆன்லைன்.காம் இணையதளத்திற்கு சிறப்புப் பேட்டி அளித்துள்ளார். இன்று முஸ்லிம்கள் சந்திக்கும் பிரச்னைகள், சமுதாயத்தின் அரசியல் நிலை, எதிர்வரும் தேர்தலில் SDPI கட்சியின் நிலைப்பாடு போன்ற பல்வேறு கேள்விகளுக்கு இந்தப் பேட்டியில் விடையளிக்கிறார். காணத் தவறாதீர்கள். அவரது காணொளிப் பேட்டியை எமது தளத்தின் வலது மேற்புறம் உள்ள இணைப்பைச் சொடுக்கிக் காணவும்.\nஅமெரிக்க CIA உளவு விமானம் ஈரானிடம் எப்படிச் சிக்கியது\n6 years agoComments Off on அமெரிக்க CIA உளவு விமானம் ஈரானிடம் எப்படிச் சிக்கியது\nஇந்திய சுதந்திர போரில் முஸ்லிம்களின் தியாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anbudanbuhari.blogspot.com/2009/07/blog-post_6888.html", "date_download": "2018-05-25T10:58:00Z", "digest": "sha1:TNWOJ5YCUWSOZ7FY6JGWXUSGFQF5IV3G", "length": 41516, "nlines": 556, "source_domain": "anbudanbuhari.blogspot.com", "title": "அணிந்துரை - ப்ரியன் - நட்சத்திரங்களால் ஒரு நிலவு", "raw_content": "\nஅணிந்துரை - ப்ரியன் - நட்சத்திரங்களால் ஒரு நிலவு\nமேகங்களில் மடல்கள் எழுதி, நிலாவினில் வலைப்பக்கங்கள்\nசெதுக்கி, நட்சத்திரப் பொத்தான்களைத் தட்டித்தட்டி பைனரி\nமின்னிழைகளில் தமிழ்க் கவிதைகள் எழுதும் இனியவர்,\nஉலகின் முதல் யுனித்தமிழ்க் குழுமமான அன்புடனில் இவர்\nஎனக்கு அறிமுகமானார். இவரின் இதயத்திலிருந்து நேரடியாய்\nஇணையத்தில் இறங்கும் கவிதைகளோ உன்னை நான் முன்பே\nஅறிவேனே என்று புரிபடாத ஜென்மக் கதைகள் பேசின.\nசின்னச் சின்னதாய்க் கொஞ்சிக் கொஞ்சி காதல் கவிதைகள்\nஎழுதத் தொடங்கிய ப்ரியன் இன்று ஒரு புத்தகமே போட\nவளர்ந்திருப்பது தமிழுக்கும் எனக்கும் தித்திப்பாய் இருக்கிறது.\nகாகங்கள் கூடியிருக்கும்போது ஒரு கல்லெறிந்து கலைத்து\nவிடுவதைப்போல, தனிமைகள் கூடியிருக்கும் இதயத்தில்\nஇவரின் கவிதைகளைச் செல்லமாய் எறிந்து அப்படியே\nவாசிக்கத் தொடங்கிய உடனேயே வேற்றுக் கோளுக்கு\nஇழுத்துப் போகும் மந்திரக் கயிற்றை இவரின் கவிதைகளில்\nநான் அவ்வப்போது கவனித்து வருகிறேன்.\nஇவரின் பார்வை இவர் மனதைப் போலவே மென்மையானது,\nகாட்சியைக் காயப்படுத்திவிடாமல் இவர் பார்க்கும் பார்வைகள்\nகாதல் கவிதைகளைக் குளிர்ச்சியாய்க் கொட்டிவிடுகின்றன.\nஇவர் நிலாவைப் பார்ப்பார் நிலா தெரியாது, பூவைப் பார்ப்பார்\nபூ தெரியாது, மழையைப் பார்ப்பார் மழை தெரியாது, காற்றில்\nஅசையும் இலைகளைப் பார்ப்பார் இலை தெரியாது,\nஅதிகாலையில் ஒளிப்பூ மலர்வதைப் பார்ப்பார் விடியல்\nதெரியாது, எல்லாமாயும் இவருக்கு இவரின் காதலி மட்டுமே\nதன் இதயத்தின் சுற்றுப்புறங்களையும் சேர்த்தே இவர் தன்\nகாதலிக்குக் கொடுத்துவிட்டுப் புல்லரிக்கும் கவிதைகளையும்\nநீ மழையில் நடந்து சென்றதில்\nகாதலி சாரலில் நனைந்ததற்கே இவர் தெப்பலாய் நனைந்து\nவிட்டாராம் அவள் தெப்பலாய் நனைந்திருந்தால் இவர்\nடைடானிக் கப்பலாய்க் கவிழ்ந்திருப்பார் என்று சொல்லாமல்\nசொல்லும் இந்தத் துவக்கக் கவிதையே சிலிர்ப்பானது.\nகாதலியை எப்படி எப்படியெல்லாமோ வர்ணித்திருக்கிறார்கள்\nகவிஞர்கள். இவர் எப்படி வர்ணிக்கிறார் என்று கொஞ்சம்\nசில்லுகளெல்லாம் மழைத்துளி என்றால் சிலை என்னவாக\nதலை துவட்டிக்கொள்ளவும் மறந்துபோகும் நம் கற்பனைகள்\nகவிஞனின் கற்பனை முடியும்போது நம் கற்பனை தொடங்கி\nவிடவேண்டும். அதுதான் நல்ல கவிதைக்கு அடையாளம்.\nஅப்படியான கவிதைகள் இத்தொகுப்பில் ஏராளம்.\n மழையோடு கோபம் கொண்டு மழை பொழியும்\nநாட்களிலெல்லாம் இவரை சன்னல்களும் இல்லாத அறையில்\nபூட்டிவைக்கப் போகிறார் இவரின் காதலி :)\nஇப்படி இரண்டு பேரை ஒரே சமயத்தில் காதலிப்பது தமிழ்ப்\nபண்பா :) ஆசை இருக்க வேண்டியதுதான் ஆனாலும்\nகட்டுபடியாகும் ஆசையாக இருக்கக்கூடாதோ ப்ரியன்\nநனைய நீ ஊரில் இல்லை\n அப்படியல்ல. பெய்தவையெல்லாம் இவருக்கு மழையாகத்\nதெரியவில்லை. அவள் இருந்தால் பெய்யாதபோதும் மழையை\nஉணர்கிறார் இவர். அப்படியென்றால் காதலியும் மழையும் வேறு\nவேறு அல்ல. இவரின் காதல்தான் மழையோ\nஎதையும் தொடர்ந்து கண்டுகொண்டே இருந்தால் அது எத்தனை\nஅழகானாலும் அலுப்புதான் தோன்றும். எத்தனை முறைதான்\nஆனால் காதலனுக்குத் தன் காதலிதான்\nபிரபஞ்ச அதிசயம். பொழுதுக்கும் அவளைக் கண்டு கொண்டே\nஇருப்பான் அலுக்கவே அலுக்காது என்பதைவிட காணக்காண\nமேலும் மேலும் ஆவலையே தூண்டுவாள் அவள். அதை\nஎத்தனை எளிமையாய்ச் சொல்கிறார் பாருங்கள் ப்ரியன்.\nஅவள் ஓர் ஏழை. ஆனால் அழகில் சீமாட்டி. கிழிந்த ஆடை அவள்\nஅழகைக் குறைக்கவில்லை மேலும் கூட்டிவிடுகிறது. அதோடு\nகொஞ்சம் மழை நீரும் சேர்ந்துகொண்டால் அவளின் அழகு\n இந்தக் காட்சியை எத்தனை நயமாய்ச் சொல்கிறார்\nபாருங்கள். ஓர் எசகுபிசகான காட்சியை மிக நாகரிகமாகச்\nசொல்லும் இந்த மெல்லிய வரிகளை பண���பாடுமிக்க ஒரு\nஉன் கிழிந்த சேலைதான் வேண்டுமாம்\nஅதென்ன \"ஒரு நிலவில் சில நட்சத்திரங்கள்\" என்றொரு தலைப்பு\nஇதோ காரணத்தை அவரே சொல்கிறார் கேளுங்கள். அது எத்தனை\nமழையில் நனைந்த உன் முகம்\nஇவரின் மழைத்துளிக் கவிதைகளில் மேகத்தின் மொத்தமும்\nஅப்படியே ஊர்வலம் போகிறது. உதாரணத்திற்காக ஒரு கவிதை\nகாதலின் மிக முக்கிய ஓர் பணி என்னவென்றால், அது காதலர்களைப்\nபண்படுத்த வேண்டும். எத்தனைக் கரடுமுரடான இதய வேர்களையும்\nஅது சீவிச் சிக்கெடுத்து இனிப்பு நீரில் நீந்தச் செய்யவேண்டும்.\nகாதலியின் பார்வையால் மீண்டும் மீண்டும் பிரசவமாகும் உயிரைப்\nகாதலி, மழை, காதலன், கவிதை ஆகிய நான்கும் ஒன்றாய்க் கலந்த\nபிரிக்க முடியாக் கலவையே இந்தத் தொகுப்பு. அதையும் மிக அழகாக\nஒரு கவிதையில் சொல்லி இருக்கிறார் ப்ரியன்\nச்சீ என வெட்கப்பூ பூத்தாய்\nஅடுத்த மழைப் பெய்யத் தொடங்கியது\nநானும் இன்னமும் அழகாய் எழுதத் தொடங்கினேன்\nகாதல் என்றாலே அது அதீத சந்தோசமும் அதீத சோகமும் கொண்ட\nவினோதமான பூ. அழுகை அந்தப் பூவின் இதழ்கள். சந்தோச நெசிழ்வில்\nஅழுகை, சோகத்தின் பிடியில் அழுகை. ஆனால், நாம் அழவேண்டாம்,\nநமக்காக அழ ஓர் ஆள் இருக்கிறது என்று காதலியிடம் சொல்கிறார்\nப்ரியன். யார் அந்த ஆள் என்று பார்த்தால் ஆச்சரியமாய் இருக்கிறது.\nஎன்றால் மழை இவருக்கு யார் இந்தக் கேள்வியை இதயத் தாடைகளில்\nஅசைபோட்டபடியே இந்தத் தொகுப்பெனும் தோப்பினுள் நீங்களும்\nமுயல்களாய்த் தத்தித்தத்திச் செல்லுங்கள். குயில்களாய்ப் பாடிப்பாடித்\nதிரியுங்கள். மலர்களாய்ப் பூத்துப்பூத்துக் குலுங்கள்.\nபிரியாத ஆர்வத்தோடு கவிஞர் ப்ரியன் மேலும் பல நல்ல கவிதை\nநூல்களைத் தருவார் என்ற நம்பிக்கையோடு அவரை வாழ்த்துகின்ற\nஇவ்வேளையில் வாழ்க இவர் போன்ற கவிஞர்களால் மேலும் இளமை\nஎழில் கொப்பளிக்கும் தமிழ்க் கவிதைகள் என்றும் வாழ்த்தி மகிழ்கின்றேன்.\n* * 22 என் அணிந்துரைகள்\nஅழகா மென்மையா இருக்கும் பிரியன் கவிதைகள்..\nஅதை விவரித்த விதம் இன்னும் ரசனை...\nஇன்று நான் கனடாவில் வாழ்கிறேன். ஆனால் நான் பிறந்ததும் விடலைப் பருவம் முடியும்வரை வளர்ந்ததும் தமிழ் நாட்டில்தான். கிராமங்களால் மட்டுமே சூழப்பட்ட இந்த ஒரத்தநாட்டுக்காரனின் ஒரு கவிதை. பசுமையாய் என் நெஞ்ச வெளிகளில் மிதந்துகொண்டிருக்கும் தை ���ாதக் கதை.\nஅன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது\nஉலகின் முதல் யுனித்தமிழ்க் குழுமமான அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது.\nஇதய நிழலில் இதயம் கிடத்தி\nஇதுதான் அன்புடனின் மூச்சும் பேச்சும்.\nஇது தமிழர்களுக்கான குழுமம், யுனித்தமிழில் மட்டுமே இது இயங்கும். இங்கே கௌரவமான விசயங்கள் மட்டுமே பரிமாறிக்கொள்ளப்படும். விளம்பரங்கள், ஆபாசங்கள் போன்றவற்றுக்கு இங்கே அனுமதி இல்லை.\nதமிழ்க் கவிதைகள், கட்டுரைகள், கதைகள், தமிழ் வளர்ச்சி, தமிழ் உறவுகள் பற்றிய எண்ணங்கள், தமிழ் கற்கும் பயிற்சிகள் போன்று ஆக்கப்பூர்வமான தலைப்புகளிலேயே இங்கே மடலாடல்கள் நிகழும். இவற்றை அனுசரிப்போர் மட்டும் இக்குழுமத்தில் சேரும்படி அன்புடன் பணிகிறோம்.\n(புகைப்படம்: 2007 சென்னை அன்புடன் சந்திப்பு)\nஅன்புடன், 2005ம் ஆண்டு மார்ச் மாதம் ஏழாம் தேதி திங்கட்கிழமை தொடங்கப்பட்டது. தொடங்கிய 16 மாதங்களுக்குள் நானூறுக்கும் மேற்பட்ட அன்பர்கள் அறுபதாயிரத்து ஐந்நூறு மடல்களைத் தாண்டி அன்பையே அச்சாணியாகக்கொண்டு கருத்தாடல்கள் நடந்தி வருகிறார்கள். இது தமிழ்க்குழும உலகில் இதுவரை தொட்டிராத எ…\nநீரும் தனித்தே பொழிகிறது - அதன்\nநிலமும் தனித்தே சுழல்கிறது - அதன்\nகாற்றும் தனித்தே அலைகிறது - அதன்\nநெருப்பும் தனித்தே எரிகிறது - அதன்\nவானம் தனித்தே விரிகிறது - அதன்\nதமிழனும் தனித்தே நின்றாலும் - அவன்\nஆம்... தமிழன் ஆறாவது பூதம்தான்\nஎன் அன்பினிய ஆறாவது பூதங்களே\nஉங்களுக்கெல்லாம் எப்படியோ எனக்குத் தெரியாது\nஎனக்கு இது தேவலோகத்தில் நடக்கும்\nஇந்திரன் விழா சந்திரன்விழா வென்றெல்லாம் சொல்வார்களே\nஅவற்றையெல்லாம் விட பலமடங்கு உயர்ந்தது\nநான் இந்த விழாவை மறப்பதற்கில்லை\nஇனி எத்தனையோ விழாக்கள் வரலாம்\nஆனால் முதல் காதல் முதல் முத்தம்போல்\nஇது என் இதயம் கீறி என்றும் வாழும்\nயூனியன் சப்வே ரயிலைவிட்டு இறங்கி ராஜர்ஸ் செண்டரை நோக்கி நான் நடக்கும்போது மணி ஐந்தைக் கடந்து சென்றுகொண்டிருந்தது. என்னோடு பெண்கள் தங்களின் அழகழகு கூந்தலுடன் நடந்துவந்தார்கள். ஈழப் பெண்களுக்குக் கூந்தல் அழகுதான். கார்மேகக் கூந்தல் என்று வர்ணிப்பார்களே அதனினினும் அடர்த்தியான கூந்தல்.\nஆனால் ஒருவர் தலையிலும் மல்லிகைப்பூ இல்லை. அது எனக்குச் சற்றே வருத்தமாக இருந்தது. ஆனால் என் வருத��தத்தைக் கண்ட கனடாவின் பனிப்புயல் சும்மா இருக்குமா அப்படியே வெள்ளை வெள்ளையாய்ப் பனிப்பூக்களைச் சூடிவிட்டது அவர்கள் தலையில். எனக்கு அப்போதே மகிழ்ச்சி என்ற ஒரு எழுச்சி உள்ளுக்குள்ளிருந்து புறப்பட்டுவிட்டது.\nநான் பெரும்பாலும் என் வேனில்தான் எங்கும் செல்வேன். ஆனால் (பார்க்கிங்) தரிப்பிடத் தகறாறு காரணமாக வாகனத்தைப் பாதியில் விட்டுவிட்டு மீதிதூரத்தை, அதாவது கென்னடி சப்வேயிலிர்ந்து யூனியன் சப்வேவரை ரயிலில் பயணப்பட்டேன். வெகு காலங்களுக்குப் பிறகு சப்வே ரயில் பயணம் நன்றாகவே இருந்தது.\nஒருவழியாய் உள்ளே வந்தாச்சு. வந்தால் அங்கே இளையராஜாவைக் காணவில்லை. நீயா நானா கோபிநாத் கூட்டத்தைக் கட்டுக்குள் வைக்க கண்டதையும் செய்துகொண்டிரு…\nகண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன\nநான் கனடா வந்து டொராண்டோவில் சந்தித்த மிக உன்னத மனிதர்களுள் திரு அ. பொ. செல்லையாவும் ஒருவர். இலங்கையில் தலைமை ஆசிரியராய் பணியாற்றியவர். இந்தியாவில் படித்தவர். பேச்சிலும் மூச்சிலும் எப்போது திராவிட மணம் கமழும். திருக்குறளை அருமையாக விளக்கி நாள்தோறும் வானொலிகளில் உரையாற்றுவார். ஏராளமான தமிழ் வரலாறு கட்டுரைகளை நாளேடுகளில் எழுதுவார். அன்பானவர் மிகுந்த பண்பானவர். என்மீதும் என் கவிதைகள் மீதும் தனியன்பு கொண்டிருந்த அவருக்கு புற்றுநோய் வந்ததை நானறியேன். அறிய நேர்ந்தபோது அவர் அரைமேனியாய் இருந்தார், என்னைக் கால் உயிராய்த் துடிக்கவைத்தார். பின்னொருநாள் அது நடந்தே விட்டது. அந்த கறுப்புநாளில் நான் அவருக்கு அஞ்சலி செலுத்த சென்று வாசித்த கண்ணீர் மணிகள்தாம் இவை. அவரின் அஞ்சலி நாளில் நான் அவசியம் மேடையேறவேண்டும் என்று தம்பி செந்தியிடம் சொன்னாராம். செந்தி அதை நான் மேடையை விட்டு கீழிறங்கி வந்ததும் சொன்னபோது மீண்டும் செத்துப்போனேன்\nகண்ணீர் வரிகள்... என் இதய வரிகளை மறைக்கின்றன\nஎஞ்சி இருக்கும் வேர் என்ற மூல உயிரோடு மட்டுமே\nமொட்டையாய் நிற்கும் பனிக்கால மரத்தைப் போல\nநிற்கிறேன் நான் இந்த ம…\nஉடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்\n1. குளிர்பானம் கூடவே கூடாது\n2.. உணவிற்கும் உறக்கத்திற்கும் 3 மணிநேர இடைவெளி வேண்டும்\n3. பகல் தூக்கம் கூடாது\n4 .அரிசி சார்ந்த உணவுகளை முடிந்த மட்டில் நிறுத்த வேண்டும்\n5. உண்ணும்போது வெதுவெதுப்பான நீர் அருந்த வேண்டும்\n6. எப்போதும் பனிக்கட்டி நீர் பருகவே கூடாது\n7. வாரம் ஒரு முறையாவது வெறும் பழங்களை மட்டும் உண்ணவேண்டும்\n8. வாழைப்பழம் உண்ணக் கூடாது\n9. சைவ உணவிற்கு மாறிவிட வேண்டும்\n10. அசைவம் வேண்டுமானால் பொரிக்காத மீன் மட்டும் சாப்பிடலாம்\n11. எண்ணையில் பொரித்த உணவுகளை நிறுத்தவேண்டும்\n12. சைனீஸ் உணவுகளை நிறுத்தவேண்டும்\n13. உணவில் உப்பு குறைவாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும்\n14. இனிப்பு வகைகளைத் தவிர்க்க வேண்டும்\n15. சிவப்பு மிளகாய்த்தூள் சேர்க்கக்கூடாது\n16. புளி சேர்க்கக் கூடாது\n17. உருளைக் கிழங்கு சாப்பிடக் கூடாது\n18. நிறைய நீர் அருந்த வேண்டும்\n19. காப்பி தேநீர் அருந்துவதை தவிர்க்க வேண்டும்\n20. மது அருந்தக் கூடாது\n21. தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே உண்ணக்கூடாது\n22. சாப்பிடும்போது உரையாடுதல் கூடாது\n23. தினமும் குறைந்தது ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி வேண்டும்\n24. கணினிமுன் அதிக நேரம் செலவிட…\nஅணிந்துரை - அ. முத்துலிங்கம் - பச்சைமிளகாய் இளவரசி...\n நீ என்பதும் வேறோ இறைவா ...\nகள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே\nஅரபுக் கனலிலே எத்தனைக் காலம்\nமனிதன் மிருகமானால் அவன் பெயர் போர் வீரன் காட்டும...\nஅணிந்துரை - ப்ரியன் - நட்சத்திரங்களால் ஒரு நிலவு\nவாழ்க்கை நாடகசபா ஒரு நாடகம் தொடங்கியது மேடையிலல்ல...\nகனடிய சந்திப்பு - ஜெயபாரதனைச் சந்தித்தேன்\nஉன்னைப் பிரிந்து தூரமாய்ச் செல்லச் செல்ல மனதுக்குள...\nஅணிந்துரை - ஜெயபாரதனின் நூலுக்கு\nசந்தர்ப்பங்கள் சிரிப்புகள் மலரும் சிறுவயதுக் கொட...\nநீதானா அம்மா என்னைக் கொன்றுபோட மருத்துவக் கொலைகா...\nஎண்ணங்கள் மாறலாம், இறைவன் மாறமாட்டான்\nஉயிரைச் சுமக்கும் ஒரே உயிர் பெண்ணே உலகின் ஆதாரம்...\nபெண்ணுரிமை குளிரும்போது பாதம் தேடி ஓடும் நீர்த...\n*ஓரினச்சேர்க்கையும் ஒரு பதினாறு அதிரடிக் குறிப்புக...\n*நன்னீர் தேடும் நச்சு வேர்கள் - ஓரினச்சேர்க்கையாளர...\nஅன்புடன் புகாரியின் கவிதை நூல்கள்\nஉலக முதல் இணைய நூல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/remedies-for-hair-fall-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8-30.102656/", "date_download": "2018-05-25T11:11:30Z", "digest": "sha1:LBKSQFJDRTLIXORUUD24YMSMJ3HKLK7J", "length": 13072, "nlines": 317, "source_domain": "www.penmai.com", "title": "Remedies for hair fall - முடி கொ��்டும் பிரச்சனைக்கு இதுவரை ந | Penmai Community Forum", "raw_content": "\nRemedies for hair fall - முடி கொட்டும் பிரச்சனைக்கு இதுவரை ந\nமுடி கொட்டும் பிரச்சனையால் கஷ்டப்படுகிறீர்களா அதற்கான சிறந்த மற்றும் எந்த ஒரு பக்க விளைவும் இல்லாத தீர்வை தேடிக் கொண்டிருக்கிறீர்களா அதற்கான சிறந்த மற்றும் எந்த ஒரு பக்க விளைவும் இல்லாத தீர்வை தேடிக் கொண்டிருக்கிறீர்களா அப்படியெனில் இக்கட்டுரை உங்களுக்கு உபயோகமாக இருக்கும். ஏனெனில் இங்கு மிகவும் சிம்பிளான அதே சமயம், பலரும் முயற்சி செய்து பார்த்திராத சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.\nபொதுவாக ஒரு நாளைக்கு 50-100 முடி கொட்டுவது சாதாரணம். அதற்கு அதிகமானால் மட்டுமே பிரச்சனை தீவிரமாக உள்ளது என்று அர்த்தம். ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியங்களைப் பின்பற்றினால், முடி கொட்டுவதைத் தடுக்கலாம். சரி, இப்போது அந்த இயற்கை வழிகள் என்னவென்று பார்ப்போமா\nRe: முடி கொட்டும் பிரச்சனைக்கு இதுவரை நீங்\nமுடி உதிர்வதைத் தடுக்க, தேங்காய் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, ஸ்கால்ப்பில் படும்படி நன்கு மசாஜ் செய்து, 1 மணிநேரம் ஊற வைத்து, பின் குளிக்க வேண்டும். அல்லது தேங்காயை துருவி மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்த்து அரைத்து, அதிலிருந்து பால் எடுத்து, இரவில் படுக்கும் போது ஸ்கால்ப்பில் படும் படி தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அலச வேண்டும்.\nRe: முடி கொட்டும் பிரச்சனைக்கு இதுவரை நீங்\nவெங்காயத்தில் சல்பர் உள்ளது. இது முடியின் வளர்ச்சிக்கும், நிறத்திற்கும் தேவையான ஒன்று. அத்தகைய வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து, ஸ்கால்ப்பில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின், மைல்டு ஷாம்பு பயன்படுத்தி முடியை அலசி, உலர வைக்க வேண்டும். இப்படி வாரத்திற்கு இரண்டு முறை செய்தால், முடி உதிர்வதை நிறுத்திவிடலாம்.\nRe: முடி கொட்டும் பிரச்சனைக்கு இதுவரை நீங்\nபூண்டிலும், வெங்காயத்தைப் போல் சல்பர் அதிகம் உள்ளது. அத்தகைய பூண்டை சிறிது எடுத்து தேங்காய் எண்ணெயில் போட்டு கொதிக்க விட்டு, அந்த எண்ணெயை குளிர வைத்து, பின் ஸ்கால்ப்பில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் அலச வேண்டும். இப்படி வாரம் இரண்டு முறை செய்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.\nRe: முடி கொட்டும் பிரச்சனைக்கு இதுவரை நீங்\nசெம்பருத்தி பூவை அரைத்து, அதில் சிறிது தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து கலந்து, அதனை ஸ்கால்ப்பில் தடவி சில மணிநேரங்கள் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி அலச வேண்டும். இதன் மூலமும் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.\nRe: முடி கொட்டும் பிரச்சனைக்கு இதுவரை நீங்&\nநெல்லிக்காய் பொடி அல்லது சாற்றில், எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் தடவி உலர வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் அலச வேண்டும். இப்படி செய்வதால், மயிர்கால்கள் வலிமையடைந்து, முடி உதிர்வது குறையும்\nRe: முடி கொட்டும் பிரச்சனைக்கு இதுவரை நீங்\nமுட்டையில் சல்பர், பாஸ்பரஸ், செலினியம், அயோடின், ஜிங்க் மற்றும் புரோட்டீன் போன்ற முடியின் வளர்ச்சியைத் தூண்டும் சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது. எனவே அந்த முட்டையின் வெள்ளைக்கருவில், 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு கலந்து, அதனை ஸ்கால்ப்பில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.\nRe: Remedies for hair fall - முடி கொட்டும் பிரச்சனைக்கு இதுவரை ந\nRe: Remedies for hair fall - முடி கொட்டும் பிரச்சனைக்கு இதுவரை ந\nSaveNeduvasal ---‘நெடுவாசல் என் மண்... அதை நாசம் செய்ய விடம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://blogintamil.blogspot.com/2011/09/blog-post_27.html", "date_download": "2018-05-25T11:09:45Z", "digest": "sha1:57DPYR7O2VP3RV5P7OD3YVTDUWJ4VGAO", "length": 62362, "nlines": 407, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: சொல் புதிது...சுவை புதிது... பொருள் புதிது...", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள��� 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அ���ிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர��� திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் ���ுழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு ���ாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் தி��ுநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாத��் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆ��ிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\nசொல் புதிது...சுவை புதிது... பொருள் புதிது...\n➦➠ by: இரண்டாம் நாள், மிடில் கிளாஸ் மாதவி, வலைச்சரம்\nசொல் புதிது...சுவை புதிது... பொருள் புதிது... ஆம், இன்று நிலவும் புதியது (New moon's day\nஇன்று மஹாளய அமாவாசை. இதற்கு முந்தைய 14 நாட்களை மஹாளய பட்சம் என்றும் சொல்கின்றனர். 'கர்ண' பரம்பரை(செவிவழி)க் கதையாக, கொடைக்கு ஒரு உதாரணமாக விளங்கிய கர்ணர், இறந்து சொர்க்கத்துக்குப் போன போது, அவருக்கு பொன்னும் பொருளும் நிறையக் கொடுக்கப்பட்டதே தவிர அன்னமோ நீரோ கிடைக்கவில்லையாம். காரணம் கேட்ட போது, அவர் அதற்கு முன் உணவைத் தானமாகக் கொடுத்ததில்லை எனத் தெரிய வந்ததாம். உடனே, மேலிடத்தில் கேட்டுக் கொண்டு, 14 நாட்கள் பூவுலகம் வந்து, உணவையும் நீரையும் தானமாகக் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. இந்நாட்களில் முன்னோரை நினைத்து வழிபடுதல் நல்லது எனவும் பல்வேறு தானங்கள் (முக்கியமாக அன்னதானம்) கொடுத்தால் பற்பல நற்பலன்கள் கிடைக்கும் என்றும் சொல்கிறார்கள். இந்தப் 14 நாட்களில் செய்யாததை, நிறைவு நாளான அமாவாசை நாளன்று செய்யலாம் எனவும் சொல்கிறார்கள். பயத்தின் மூலமாகவும், பக்தியின் மூலமாகவும் நம் முன்னோர்கள் நம்மை நல்ல காரியங்கள் செய்ய வைக்கிறார்கள்\nமுக்கியமாக வரவிருக்கும் நவராத்திரிக்காக இன்று கொலு பொம்மைகளை எடுத்து அடுக்கும் நாள். பெண்களுக்கு மட்டுமன்றி அனைவருக்கும் அவரவர் கற்பனை வளத்துக்கு உருக்கொடுக்கும் நாள். நீங்கள் கொலு வைக்க ரெடியா என்ன, வேலை செய்ய சோம்பலா என்ன, வேலை செய்ய சோம்பலா\nஎள்ளத்தனைப் பொழுதும் பயனின்றி இராமல் சக்தி கொடுக்க நான் விரும்பிக் கேட்கும் பாடல் இது\nவலைச்சரத்தில் என் கொலு இன்றே ஆரம்பம். இதோ, கொலுவில் வீற்றிருப்பவர்கள் - இந்தப் பதிவர்களை வரிசைப்படுத்துவது என் ஞாபகத்தில் தான் - இந்த வரிசையில் ஏறுமுகமோ, இறங்குமுகமோ இல்லை.\nஆரம்பத்தில் நான் எனக்குப் பிடித்த பதிவர்களாகச் சொல்லப் போகிறவர்களை உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஏனென்றால் இவர்கள் பிரபலப் பதிவர்கள். பூக்கடைக்கு விளம்பரம் தேவையா என்ன தொடர்ந்து மற்றப் பதிவர்களையும் பார்க்கலாம்\nஅவருடைய நிழலுடன் கூட வம்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று சொல்லும் பரிசல்காரன்- ரசிப்போர் விழி தேடி அவர் தரும் இடுகைகளில் எனக்கு சமீபத்தில் பிடித்தது ஒரு அஞ்சு நிமிஷத்து வேலை. இன்னொரு பதிவான எமகிங்கரர்களில் பைக்கில் போகும் போது சந்திக்கும் பல்வேறு வகையானவர்களுக்கு பெயர் சூட்டியிருக்கிறார் பாருங்கள்\nஊர்ல சொல்றது சொலவடை, உண்மையைச் சொல்றது இட்லிவடை - இந்த வலைப்பூவில் அரசியல் நெடி அதிகம். அதற்குள் நான் இங்கு போகப் போவதில்லை (நெடி அலர்ஜி) ஆனாலும் அதில் மஞ்சள் கமெண்ட்ஸ் ரசிககும்படி இருக்கும்) ஆனாலும் அதில் மஞ்சள் கமெண்ட்ஸ் ரசிககும்படி இருக்கும் கிண்டல் பதிவுகளும் இருக்கும் - என்னங்க்ண்ணாவைப் பாருங்களேன்\nநம்பிக்கை இருக்கும்வரை தோல்விகள் வருவதில்லை என தன்னம்பிக்கை டானிக் கொடுக்கும் பனித்துளி சங்கர் - பயனுள்ள தகவல்கள், ஜோக்ஸ், கவிதைகள் என்று அவர் பதிவுகள் களைகட்டும். சிரிப்பைப் பற்றி அவர் எழுதியதை ரசிக்கலாம் கடிகாரத்தைப் பற்றிய தகவல்களையும் அறிந்து கொள்ளலாம்\nகவிதையாய் நினைவுகளும் புதினமாய் நிகழ்வுகளும் ஓவியமாய் சந்திப்புகளும் புதைந்திருக்கும் நெஞ்சுக்குள் என்ன சொல்ல என்னைப்பற்றி... எனத் தன்னடக்கமாய்ச் சொல்லிக் கொள்ளும் மாணவன் எழுதும் எல்லா இடுகைகளுமே நன்றாக இருக்கும். குறிப்பாக, வரலாற்று நாயகர்கள் என்று சாதனை சரித்திரம் படைத்த சாதனையாளர்களைப் பற்றி எழுதுபவை சரித்திரப் பாடத்தில் வைக்குமளவுக்குச் சிறந்தவை. இந்தச் சுட்டியில் முதல் பாகத்தைப் பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம் 25 பேரின் சரித்திரத்தைச் சொல்லும் இதனை நான் பதிவிறக்கம் செய்து என் மகன்களைப் படிக்கச் சொல்லியிருக்கிறேன் 25 பேரின் சரித்திரத்தைச் சொல்லும் இதனை நான் பதிவிறக்கம் செய்து என் மகன்களைப் படிக்கச் சொல்லியிருக்கிறேன் சமீபத்திய பதிவு மைக்கேல் ஃபாரடே குறித்து.\nசில தொழில் நுட்ப வலைப்பூக்களைப் பார்ப்போமா\nதெரிந்து கொளளலாம் வாங்க-வில் பல செய்திகளைத் தெரிந்து கொள்ளலாம். கம்ப்யூட்டரின் செயல் வேகம் அதிகப்படுத்த, ஜி-மெயில் செய்தியில் படங்கள் ஒட்டி அனுப்ப என்று பல விவரங்கள் தெரிந்து கொள்ளலாம்.\nஏப்ரல் 2011ல் பதிவுலகில் அடியெடுத்து வைத்��ிருக்கும் M.R. ன் இரண்டு வலைப்பூக்களை சமீபத்தில் ரசித்தேன். அன்பு உலகம் என்ற வலைப்பூவில் பல்வேறு மருத்துவக் குறிப்புகளையும் மற்றக் குற்ப்புகளையும் இவர் தருகிறார், இங்கே - யோகா கற்றுக் கொள்ளுங்கள் ஒரே கிளிக்கில் அன்-இன்ஸ்டால் செய்யவும் சொல்லித் தருகிறார்\nஇவரே பங்கு மார்க்கெட் என்று மற்றொரு வலைப்பூவிலும் தற்போது எழுதத் தொடங்கியுள்ளார்\nசட்டம், சட்டக் கல்வி மற்றும் சட்ட விழிப்புணர்வுக்கான வலைப்பதிவு இது என்று சொல்லி சட்டப்பார்வை என்னும் வலைப்பூவில் எழுதும் அட்வகேட் P.R.ஜெயராஜன், சொல்வதற்கு நான் ஒன்றும் சாதிக்கவில்லை...... நேரம் வரும்.... காத்திருக்கிறேன் ... என்கிறார் பேருந்து நடத்தனருக்குத் தேவையா என்று அவர் சட்டப் பார்வையில் கேட்கிறார்.\nஇன்று என் பார்வையில் சில பதிவர்களைச் சொன்னேன். மற்றவர்களைப் பின்வரும் நாட்களில் பார்ப்போம். வானவில்லும் வர்ணங்களும் எங்கே என்று கேட்பது காதில் விழுகிறது. மேலே உள்ள பல கண்ணோட்டங்களில் எழுதும் பதிவர்களே வானவில் போதவில்லையென்றால், இந்த வரிகளின் வண்ணங்களைப் பாருங்கள்\nசொல்ல மறந்துட்டேனே, வானவில்லின் இண்டிகோ கலர் அறிவையும் தன்னம்பிக்கையையும் குறிக்கிறதாம் மேலும் இது முதலுக்கும் முடிவுக்கும் முடிச்சுப் போடும் தன்மையுடையதாம்\nஏழுபடி கொலுவில் முதல் படி அருமை\nஅருமையான பகிர்வுகள். எம். எஸ் அம்மாவின் பாட்டை கேட்க இனிமையாக உள்ளது\nநல்ல பல அறிமுகங்கள், புத்தம் புதிய பொம்மைகள் போல கொலுப்படியில் ஏற்ற்ப்பட்டுள்ளன.\nகொலுப்படியில் இன்று ஏறியுள்ள அனைவருக்கும் என் அன்பான பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.\nஅவர்களை கொலுப்படியில் ஏற்றிய திருமதி மி.கி.மாதவி அவர்களுக்கும் அவர்களுக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், நன்றிகள்.\nதொடரட்டும் தங்கள் பணி. சூடான சுவையான, காரசாரமான சுண்டலுக்காக தினமும் காத்திருப்போம்.\n//அவருடைய நிழலுடன் கூட வம்பு வைத்துக் கொள்ளக் கூடாது//\nஎன்னெ வெச்சு காமெடி கீமெடி எதுவும் பண்லியே\nமுதலில் வலைச்சரப்பணிக்கு வாழ்துக்கள் மேம்\nவலைப்பூக்களின் அறிமுகங்களை சிறப்பாக அறிமுகபடுத்தி பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றிங்க மேம்,\nஅறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துகள் மென்மேலும் பல சிறந்த படைப்புகளை வழங்க வேண்டும்...\nஎனது வலைத்தளத்தையும் சிறப்பாக அறிமுகபடுத்தி பகிர்ந்துகொண்டமைக்கு சிறப்பு நன்றிகள் பல\nதொடரட்டும் தங்களின் மகத்தான பணி\nகாடுவெட்டி குருவை கோணி பையுடன் அனுப்பினாரா ராமதாஸ்\nதங்கள் வலைச்சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள் சகோ\nஎம்மை மற்றவர் அறிய செய்தமைக்கு மிக்க நன்றி சகோ\nஅறிமுகம் செய்த மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்\nதங்களுக்கும் அறிமுகமான பதிவர்களுக்கும் வாழ்த்துகள்\n@ Ramani - 7 படி கொலுவில் நேற்று என் சுய அறிமுகத்துடன் இன்று 2 படி முடிஞ்சுடுச்சு\n@ மோகன் குமார் - கருத்துக்கு நன்றி\nஎம்.எஸ் அம்மாவின் பாடலை பகிர்ந்ததற்கு நன்றி.\nநல்ல அறிமுகங்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்.\n@ வை. கோபாலகிருஷ்ணன் - //சூடான சுவையான, காரசாரமான சுண்டலுக்காக தினமும் காத்திருப்போம்.// ஸ்வீட் பிடிக்காதா\n@ பரிசல்காரன் - நன்றி\n//என்னெ வெச்சு காமெடி கீமெடி எதுவும் பண்லியே\nஉங்க profileல் ஆங்கிலத்தில் இருந்ததைத் தான் தமிழ்ப்படுத்திப் போட்டிருக்கேன்\n@ இந்திரா - நன்றீஸ்\n@ வெளங்காதவன் - :-))\n@ சே. குமார் - நன்றி உங்கள் கருத்துக்கும் விளிப்புக்கும் (எனக்கு கூடப் பிறந்த தம்பி இல்லையேன்னு குறை இருந்தது\n@ மாணவன் - உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி * 3 :-))\n@ \"என் ராஜபாட்டை\" ராஜா - நன்றிகள் பல\n@ M.R. - ரொம்ப நன்றி தங்கள் சேவை மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்\n@ thirumathi bs sridhar - மிக்க நன்றிகள் வாழ்த்துகளுக்கு\n@ கோவை2தில்லி - மிக்க் நன்றி\nபுதுமை புதுமை புதுமை இதை நேற்றே பார்த்ததும் தெரிந்துவிட்டது.. வித்தியாசங்கள் படைக்க வந்தாச்சு ஆசிரியர் என்று....\nகர்ணனின் இந்த கதை நான் இதுவரை அறியாதது.. அறியப்பெற்றேன் உங்கள் பகிர்வால்.....\nஅருமையான டைமிங் அறிமுக படலம்...\nஉண்மையே.. மணம் மிக்க பூவுக்கு விளம்பரம் தேவையா\nஅன்பு வாழ்த்துகள் மாதவி பகிர்வுக்கு...\nபாரதி மனைவிக்கு சம அந்தஸ்து கொடுத்து தானும் நின்றே போட்டோ எடுத்ததை நீங்க இன்று சொல்லி பார்த்தேன்பா... இந்த கம்பீரம் தான் அழகு பாரதிக்கு....\nஅன்பு வாழ்த்துகள் அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து நண்பர்களுக்கும்...\nமாணவனின் நேற்றைய ஒரு பகிர்வு படித்தேன் நேற்று.. மிக அருமை....\nதெரிந்த பதிவர்கள் சிலர், தெரியாதவர்கள் சிலர். தொடருங்கள்.\n@ மஞ்சுபாஷினி - உங்கள் அழகான கருத்துக்களுக்கு மிக்க நன்றி\nநேரில் சொல்வது போலவே உணர்கிறேன் - மறுபடி ��ன்றி\nஅருமையான பாடலுடன் கூடிய உங்கள் அறிமுகங்கள் மிக மிக அருமை.... எம்.எஸ். அம்மா குரலில் இந்த பாடல் கேட்கக் கேட்கத் தெவிட்டாத தேனின்பம்..... பகிர்வுக்கு மிக்க நன்றி.\n@ ஸ்ரீராம் - //தெரிந்த பதிவர்கள் சிலர், தெரியாதவர்கள் சிலர்// அதான் ஐடியா, சரியாப் பிடிச்சிட்டீங்க, நன்றி :-))\n@ வெங்கட் நாகராஜ் - சுடச்சுட நன்றி எம்.எஸ்.அம்மாவுக்கும் நன்றி எல்லாரையும் குரலால் கட்டிப் போட்டு வைத்திருக்கிறார்களே, காலம் பல கடந்தும்\nமுதல் தொடக்கம் அருமை... அழகான பாடலுடன்...இன்றைய வலைச்சரத்தில் அறிமுகமாகியிருக்கும் அனைத்து அன்பு பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்\nமுதல் நாள் கொலுவில் இடம் பெற்றோர் அனைவரும் அசதல்கள் தான்\n@ மாய உலகம்4u -\nவானவில்லின் வர்ண ஜாலத்தை கொலுப்படியில் ஏற்றிவைத்த அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.\nகொஞ்சம் லேட..இன்றுஇதான் இதைப்பார்த்தேன். நவராத்திரி களை கட்டுகிறது. பணி தொடரட்டும். வாழ்த்துகள்.\nமுதல் படி அறிமுகங்கள் அருமை.அவ்ர்களுக்கு என் வாழ்த்துக்கள்.லேட்டா வந்துட்டேன்.\nவந்து கருத்திட்டு வாழ்த்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nசொல் புதிது...சுவை புதிது... பொருள் புதிது...\nமிடில் கிளாஸ் மாதவி மகேந்திரனிடமிருந்து பொறுப்பேற்...\nமாய உலகம் ராஜேஷ் பொறுப்பேற்கிறார்.\nபுத்தம் புது காலை பொன்னிற வேளை..\nமனோ மேடத்திடம் இருந்து பொறுப்பேற்கிறார் சத்ரியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanavukale.blogspot.com/2010/02/blog-post_13.html", "date_download": "2018-05-25T11:12:46Z", "digest": "sha1:WJ5CTLZ4Q2ZBPLGMN6NNVD3PHXG6ZOIK", "length": 34635, "nlines": 527, "source_domain": "kanavukale.blogspot.com", "title": "கனவுகளே..,: ஐ லவ் யூ சொல்லியே ஆகணுமே..........,", "raw_content": "\nநேற்றைய மொக்கை; இன்றைய நகைச்சுவை; நாளைய தத்துவம்\nஐ லவ் யூ சொல்லியே ஆகணுமே..........,\nபிப்பிரவரி 14 வருது. எப்படி ஐ லவ் யூ சொல்லலாம் எதாவது புதுசா யோசித்து செய்ய வேண்டும். ஆனால் ஒண்ணுமே புதுசா தோணவே மாட்டாங்குதே.\nஒரு நாள் பூரா யோசிச்சி பார்த்தாச்சி. ம்........ ஏதாவது புதுசா டிரஸ் வாங்கிக் கொடுத்து ஐ லவ் யூ சொல்லலாமா ஏற்கனவே கலர் கலரா டிரஸ் வெச்சிருக்கா\nபுடவையெல்லாம் ஒரு முறை கட்டினத ரெண்டாவது முறை கட்டுவாளான்னே தெரியல. ஒரு வேளை வாடகைக்கு ஏதும் டிரஸ் எடுக்கறாளோன்னு கூட தோணும். தவிரவும் கொஞ்சம் காஸ்ட்லியாவே தெரியும். அதையெல்லாம் விட விலையுயர்ந்த உடையா வாங்கி அது புடிக்கலேண்ணா என்ன பண்ணலாம்\nஎங்காவது வெளிய கூட்டிட்டுப் போய் ஐ லவ் யூ சொல்லலாமா யோசிச்சி பார்த்தாச்சி. சன்னமா கேட்டும் பார்த்தாச்சி. ம் சாயங்காலம் ஏதோ ஒரு அவங்க ஊர் பக்கம் போகணுமாம். அப்படியே வெளிய போனாலும் 9 மணிக்கு மேலே வெளிய சுத்தமாட்டா.., இரவுக் காட்சி சினிமாவுக்கு போவதெல்லாம் கெட்ட பசங்க செயலாம் அப்படித்தான் அவங்க அப்பா அம்மா சொல்லியிருக்காங்களாம். கெட்ட பசங்களுக்குன்னு தனியா ஏதாவது காட்சிகள் சேர்த்து ஓட்டுவாங்களா என்ன\nநமக்குன்னு வந்து .., பார்த்த அன்னைக்கே தலய திருப்பிட்டு போயிருக்கலாம். குத்துவிளக்கு அது இதுன்னெலாம் தோணி.., சே..., ஜாலியா என் ஜாய் பண்ண வழியில்லாம போச்சு.\nதங்கத்தில ஏதும் வாங்கிக் கொடுத்து கரெக்ட் பண்ணிடலாமா சுத்தம் பெண்ணீய கும்பல் இது. வளையல் கூட எப்பவாவது தான் போடும். ம் ஒருநாள் ஏதோ விழாவுக்கு நகையெல்லாம் போட்டுட்டு வந்தாளே.., நகை ஸ்டாண்டு மாதிரி.., அவகிட்ட இல்லாத நகை ஏதாவது வாங்கிக் கொடுக்கலாமா சுத்தம் பெண்ணீய கும்பல் இது. வளையல் கூட எப்பவாவது தான் போடும். ம் ஒருநாள் ஏதோ விழாவுக்கு நகையெல்லாம் போட்டுட்டு வந்தாளே.., நகை ஸ்டாண்டு மாதிரி.., அவகிட்ட இல்லாத நகை ஏதாவது வாங்கிக் கொடுக்கலாமா ம் கல்யாண் ஜ்வல்லரிக் காரனுக்குக்கூட தெரியுமான்னு தெரியல\nஏதாவது பண்ணி ஐ லவ் யூ சொல்லணுமே . பேசாம கூகிள் போய் பார்ர்க்கலாமா ஒண்ணும் புதுசா தெரியலயே இரவு முழுவதும் யோசித்து யோசித்து எப்ப தூங்கினேன்னே தெரியல........................................\nஏங்க எந்திரிங்க..., ஞாயிற்றுக் கிழமையும் அதுவுமா இப்படித்தூங்கிட்டு சீக்கிரம் எந்திரிங்க.., எவ்வளவு வேலை இருக்கு, மொதல்ல இந்த காஃபிய குடிச்சிட்டு ஒட்டடை அடிக்க ஆரம்பிங்க, வாரம் ஒருநாள் பண்றோம். அதையும் நேரங்காலத்தில பண்ண வேண்டாமா..,\nவழக்கம்போல இந்த ஞாயிறும் கழியப் போகிறதா ம் ஐ லவ் யூ சொல்ல ஒரு வழியும் தென்படவில்லை..,\nLabels: அனுபவம், சமூகம், சிறுகதை\nஇத்தன வயசுக்கப்புறம் ஐ லவ் யூ சொல்ரதற்கு எனக்கு எங்கெ ஆள் கிடைக்கப்போகுது. அதனாலெ உனக்கு (உங்களுக்கு) ஐ லவ் யூ சொல்லிக்கறேன்.\nவீட்டிலே சொல்ல முடியாது. வெளிப்பக்கம் போனாத்தான். எல்லார் வீட்டிலேயும் இதே கதைதான்.ஒண்ணும் வருத்த படாதீ���்க\nவாங்க மசக் கவுண்டன் சார்,\nமனையாளிடம் ஐ லவ் யூ சொல்ல யோசிப்பதைத் தான் கதையாக எழுதியிருக்கிறேன். வெளியாளிடம் அல்ல..,\n//ஐ லவ் யூ சொல்ல ஒரு வழியும் தென்படவில்லை.//\nவீட்டிலே சொல்ல முடியாது. வெளிப்பக்கம் போனாத்தான்.\nமனையாளிடம் ஐ லவ் யூ சொல்ல யோசிப்பதைத் தான் கதையாக எழுதியிருக்கிறேன். வெளியாளிடம் அல்ல..,\nஅதேதான் அவரும் சொல்றாரு.... வீட்ல சொல்லவே வராது... வெளீல சொன்னாத்தான் உண்டு... ஆனா, எதிர் விளைவுகளுக்கு பதிவர் சங்கம் பொறுப்பேத்துகாது.... ஆமா\nஅடிக்கு பயப்படாமல் அவர்களிடமே கேட்டு விடுங்கள்.\n//வழக்கம்போல இந்த ஞாயிறும் கழியப் போகிறதா ம் ஐ லவ் யூ சொல்ல ஒரு வழியும் தென்படவில்லை.., //\nபேசாம தங்கமணி கிட்டேயே கேளுங்களேன் :))\nமனைவிகிட்ட சொல்ல என்ன தயக்கம் தைரியமாக சொல்லுங்க..\nநம்ம வீட்டிலேயும் அதே தான்\nலவ்'ட் ஸ்பீக்கர் வச்சி சொல்லிப் பார்க்கலாமே...\n//எந்திரிங்க.., எவ்வளவு வேலை இருக்கு, மொதல்ல இந்த காஃபிய குடிச்சிட்டு ஒட்டடை அடிக்க ஆரம்பிங்க, வாரம் ஒருநாள் பண்றோம். அதையும் நேரங்காலத்தில பண்ண வேண்டாமா..,//\nஹா ஹா இதுதான் தல எதார்த்தம்...\nஹா ஹா ஹா .. உண்ம என்னன்னா நெறய கல்யானம் ஆனவங்க, ஐ லவ் யூ சொல்றதுன்னா வேற ஆள் வேனுன்னு நெனைக்கிறாங்க போல.. நீங்க தயங்காம நாளைக்காவது சொல்லுங்க...\nதல... இந்த பதிவு யூத்ஃபுல் விகடனின் காதல் பக்கத்தில் வெளியாகியுள்ளமைக்கு வாழ்த்துக்கள்.\nபேசாம லெட்டர் எழுதி கொடுத்துடுங்க ...\nஉங்க பீலிங் புரியுது தல.\n//ஐ லவ் யூ சொல்ல ஒரு வழியும் தென்படவில்லை.//\nsame blood நிறையப் பேர் இருப்பாங்க போல இருக்கே..,\nஅதேதான் அவரும் சொல்றாரு.... வீட்ல சொல்லவே வராது... வெளீல சொன்னாத்தான் உண்டு... ஆனா, எதிர் விளைவுகளுக்கு பதிவர் சங்கம் பொறுப்பேத்துகாது.... ஆமா\nஅடிக்கு பயப்படாமல் அவர்களிடமே கேட்டு விடுங்கள்.//\n//வழக்கம்போல இந்த ஞாயிறும் கழியப் போகிறதா ம் ஐ லவ் யூ சொல்ல ஒரு வழியும் தென்படவில்லை.., //\nபேசாம தங்கமணி கிட்டேயே கேளுங்களேன் :))//\n// மோகன் குமார் said...\nமனைவிகிட்ட சொல்ல என்ன தயக்கம் தைரியமாக சொல்லுங்க..//\nநம்ம வீட்டிலேயும் அதே தான்//\nலவ்'ட் ஸ்பீக்கர் வச்சி சொல்லிப் பார்க்கலாமே...//\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே..,\nஹா ஹா இதுதான் தல எதார்த்தம்...//\n// அன்புடன் அருணா said...\nஹா ஹா ஹா .. உண்ம என்னன்னா நெறய கல்யானம் ஆனவங்க, ஐ லவ் யூ ச���ல்றதுன்னா வேற ஆள் வேனுன்னு நெனைக்கிறாங்க போல.. நீங்க தயங்காம நாளைக்காவது சொல்லுங்க...//\nபேசாம லெட்டர் எழுதி கொடுத்துடுங்க ...\nஉங்க பீலிங் புரியுது தல.//\nதல... இந்த பதிவு யூத்ஃபுல் விகடனின் காதல் பக்கத்தில் வெளியாகியுள்ளமைக்கு வாழ்த்துக்கள்.\nநன்றி யூத்ஃபுல் விகடன் காதல் பக்கம்\nகாதல் சொல்ல வந்தேன் .\nஒரு பெரிய காதல் கடிதம் கைப்பட எழுதி கொடுத்திருக்கலாம்...போக்கிஷமாவும்,சுவாரஸ்யமா இருந்திருக்கும்...\n//மனையாளிடம் ஐ லவ் யூ சொல்ல யோசிப்பதைத் தான் கதையாக எழுதியிருக்கிறேன். வெளியாளிடம் அல்ல//\nமனையாளிடம் போய் இப்போ \"I love you\" சொன்னா இந்த மனுசனுக்கு கிறுக்குப்புடிச்சு போச்சாட்டம் இருக்கு, மந்திரிச்சு ஒரு தாயத்து கட்டோணும் அப்படீம்பா.\nகாதல் சொல்ல வந்தேன் .//\nஒரு பெரிய காதல் கடிதம் கைப்பட எழுதி கொடுத்திருக்கலாம்...போக்கிஷமாவும்,சுவாரஸ்யமா இருந்திருக்கும்...//\nஇந்த மனுசனுக்கு கிறுக்குப்புடிச்சு போச்சாட்டம் இருக்கு, மந்திரிச்சு ஒரு தாயத்து கட்டோணும் அப்படீம்பா.//\nவிவகாரம் பிடித்த வேலைதான் தல\nபின்னூட்டங்களுக்கு கீழே பிந்தொடரும் பட்டியல் இருக்கிறது தல..,\nஇன்னும் டைம் இருக்கு தலைவரே.\nமனச தளர விடாம இன்னிக்கே சொல்லி முடிச்சுருங்க.\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே..,\nஉடம்புல ஒரு ஜிவ் வந்தாத்தான் அது லவ். அது போய் ஹி..ஹி... எப்டிங்க... மனையாள் கிட்ட... ஹி.. ஹி... ஆனாலும் நீங்க ரொம்ப ஹி... ஹி.... இது.\nஉங்களுக்கு காதலர் தின வாழ்த்துக்கள். நீங்க எத்தன தடவ ஐ லவ் யூ சொல்லி இருக்கீங்க தல\nJawahar Vs வெடிகுண்டு வெங்கட்\nஒருவர் பின்னூட்டம் கேள்வியாக இருந்தால் அடுத்தவரது பதிலாகவும், அந்த பதிலே கேள்வியாகும்போது அடுத்தவரின் கேள்வி பதிலாக மாறும்வண்ணம் பின்னூட்டங்கள் அளித்திருப்பதற்கு மிகவும் நன்றி..,\nLife at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்\nசச்சினின் கடைசி ஐந்து ஓட்டங்கள்\nகிரிக்கெட் உலகின் பரிதாபகரமான கேப்டன்\nசாளுக்கிய நாட்டு ராஜகுமாரிக்கு ராஜ தந்திரம் தெரியா...\nநான் ஒண்ணுமே பண்ணலயே (புனைவுதான், அனுபவமல்ல)\nஇரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது..,\nஐ லவ் யூ சொல்லியே ஆகணுமே..........,\nஆந்திர அமைச்சர் ஆவேச கடிதம்- ஐ.பி.எல் அதிரடி துவக்...\nதேவன் மாயம் பதிவு: அம்பலமாகும் தமிழ்மணத்தின் ரகசிய...\nநான், நீ, அவள், அவன், கடிதம் 4.2.10\nபதிவுல நண்பர் ���னுப்பிய ரகசிய மின்னஞ்சல்\nகதையின் முதல் பகுதி \"அடப்பாவி மணமேடையில்கூட இரண்டாம் பகுதி நண்பர்கள் என்றும் சொல்லலாம் மூன்றாம் பகுதி இந்தப் பூனையும் பால் குடிக்குமா நான்காம் பகுதி ஃபிகர் இல்லடா.., ஃபிகர் மாதிரி ஐந்தாம் பகுதி ஒருத்திக்கு எத்தனை பேர்டா லவ் லெட்டர் கொடுப்பீங்க ஆறாம் பகுதி நான்கு பெண்களைக் காணவில்லை. ஏழாம் பகுதி நெஞ்சுக்கு நடுவில் தொங்கிய வாக்மேன் எட்டாம் பகுதி மறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு; மடிமேல் விளையாடி... ஒன்பதாம் பகுதி தமிழ் இந்தி ஒற்றுமையை வளர்த்த ரங்கோலிப் போட்டி பத்தாம் பகுதி இது ராக்கிங்கிற்கு ஆதரவான இடுகை அல்ல பதினொன்றாம் பகுதி மாணிக் ஃபாத்திமாவின் துப்பட்டா பனிரெண்டாம் பகுதி பெண்ணுரிமை காக்க வந்த ஆபத்பாந்தவன் பதிமூன்றாம் பகுதி அங்க is போடு இங்க was போடு பதினான்காம் பகுதி சுதேசி மாணவர்கள், விஜயதசமி, பதினைந்தாம் பகுதி நார்த்தி ரங்கீலாவும் மண்ணின் மகள்களும் பதினாறாம் பகுதி sweet sixteen பதினேழாம் பகுதி மயங்கிச் சரிந்த மாணவர் தலைவி பதினெட்டாம் பகுதி குருதி சிந்தி குடிமக்களைக் காப்பாற்றிய கொங்கு நாட்டுத்தங்கம் பதினொன்பதாவது பகுதி உருகும் மனிதன், பேசும் தனித்தலை இருபதாம் பகுதி டபுள் மீனிங் இருபத்தொன்றாம் பகுதி நான் சுத்தமானவள் இருபத்திரெண்டாம் பகுதிநான் ஒண்ணுமே பண்ணலயே இருபத்தி மூன்றாம் பகுதிவெளிய வாடா இருப்பத்தி நான்காம் பகுதி வயசுப் பொண்ணு வாந்தி எடுத்தா இவன சும்மாவா விடுவாங்க நான்காம் பகுதி ஃபிகர் இல்லடா.., ஃபிகர் மாதிரி ஐந்தாம் பகுதி ஒருத்திக்கு எத்தனை பேர்டா லவ் லெட்டர் கொடுப்பீங்க ஆறாம் பகுதி நான்கு பெண்களைக் காணவில்லை. ஏழாம் பகுதி நெஞ்சுக்கு நடுவில் தொங்கிய வாக்மேன் எட்டாம் பகுதி மறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு; மடிமேல் விளையாடி... ஒன்பதாம் பகுதி தமிழ் இந்தி ஒற்றுமையை வளர்த்த ரங்கோலிப் போட்டி பத்தாம் பகுதி இது ராக்கிங்கிற்கு ஆதரவான இடுகை அல்ல பதினொன்றாம் பகுதி மாணிக் ஃபாத்திமாவின் துப்பட்டா பனிரெண்டாம் பகுதி பெண்ணுரிமை காக்க வந்த ஆபத்பாந்தவன் பதிமூன்றாம் பகுதி அங்க is போடு இங்க was போடு பதினான்காம் பகுதி சுதேசி மாணவர்கள், விஜயதசமி, பதினைந்தாம் பகுதி நார்த்தி ரங்கீலாவும் மண்ணின் மகள்களும் பதினாறாம் பகுதி sweet sixteen பதினேழாம் பகுதி மயங்கிச் சரிந்த மாணவர் தலைவி பதினெட்டாம் பகுதி குருதி சிந்தி குடிமக்களைக் காப்பாற்றிய கொங்கு நாட்டுத்தங்கம் பதினொன்பதாவது பகுதி உருகும் மனிதன், பேசும் தனித்தலை இருபதாம் பகுதி டபுள் மீனிங் இருபத்தொன்றாம் பகுதி நான் சுத்தமானவள் இருபத்திரெண்டாம் பகுதிநான் ஒண்ணுமே பண்ணலயே இருபத்தி மூன்றாம் பகுதிவெளிய வாடா இருப்பத்தி நான்காம் பகுதி வயசுப் பொண்ணு வாந்தி எடுத்தா இவன சும்மாவா விடுவாங்க இருபத்தி ஐந்தாம் பகுதி தாடிக்குப் பின்னால் இரண்டு பெண்கள் நன்றி நன்றி நன்றி\nஆண் பெண் நட்பு (1)\nஇறைவா வரிசைக் கவிதை (1)\nஉரையாடல் சிறுகதைப் போட்டி (2)\nகுழந்தைகள் மீதான வன்முறை (2)\nபதிவர் பிறந்த நாள் (1)\nபாபா s/o பொன்னி (1)\nமேற்கொண்டு சொல்ல நினைப்பவர்கள் பாட்டில் வாயைக் கிளிக் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavinmalar.blogspot.com/2013/09/", "date_download": "2018-05-25T10:53:35Z", "digest": "sha1:IO5CXMXTNTCBXGBEZINTWKPLT72WLJ7T", "length": 64735, "nlines": 164, "source_domain": "kavinmalar.blogspot.com", "title": "கவின் மலர் Kavin Malar: September 2013", "raw_content": "கவின் மலர் Kavin Malar\nமூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் தமிழகத்தில் சாத்தியமா\nநரேந்திர தபோல்கர் கொலை செய்யப்பட்டபின், மஹாராஷ்டிர அரசு மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறது. அரசு கொண்டுவரும் சட்டங்கள் பலவற்றில் பொதுமக்களின் கருத்தை ஒட்டியே இருக்கும். ஆனால் இந்த சட்டத்தைப் பொறுத்தவரை பொதுக்கருத்துக்கு மாறாகவே இச்சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. ஜோதிராவ் பூலே, அம்பேத்கர் போன்ற முன்னோடிகளின் சீர்த்திருத்தக் கருத்துக்களும், தபோல்கரின் உயிர்த்தியாகமும் இந்த சட்டத்தை அங்கே சாத்தியமாக்கி இருக்கின்றன. ‘’தமிழக மக்கள் மஹாராஷ்டிர மக்களை விட முற்போக்கானவர்கள்தான். அங்கேயே மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டம் சாத்தியமென்றால் இங்கே ஏன் முடியாது’’ என்கிறார் திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி.\nகடவுள் மறுப்புக்கொள்கையும் மூடநம்பிக்கைகளுக்கும் சாதியத்துக்கும் எதிரான பெரியாரின் பிரச்சாரமும் தமிழகத்தை ஒரு முற்போக்கு மாநிலமாக்கியது. அவருடைய சுயமரியாதை இயக்கம் ஜோசியம், ஜாதகம் உட்பட பல மூடநம்பிக்கைகளுக்கு எதிராக களமிறங்கி போராடியது. ஆகவே பெரியார் இயக்கங்கள் தமிழகத்திலும் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் வரவேண்டும் என்று எதிர்ப்பார்க்��ின்றன. ‘’மாநில அரசுக்கு அழுத்தம் கொடுப்போம். அரசியலமைப்புச் சட்டத்தின் 51ஏ - எச் பிரிவு மக்களின் விஞ்ஞான மனோபாவத்தையும், மனிதத்தன்மையையும், கேள்விகேட்கும் திறனையும், சீர்த்திருத்தத்தையும் வளர்க்கவேண்டும் என்கிறது. ஆகவே மத்திய மாநில அரசுகளுக்கு இத்தகைய சட்டத்தைக் கொண்டுவரும் கடமை இருக்கிறது. மேலும் மூடநம்பிக்கைகளால் மக்கள் அதிகம் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். பொருள், பணம், நேரம் என்று இழந்திருக் கிறார்கள். ஆகவே இதுவே சரியான நேரம்’’ என்கிறார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கலிபூங்குன்றன். 2009ல் தி.மு.க. ஆட்சியிலிருந்தபொது பேராசிரியர் மா.நன்னன் தலைமையிலான சமூக சீர்த்திருத்தக்குழுவில் பங்கேற்றிருந்ததாகவும் மூடநம்பிக்கை ஒழிப்பு உட்பட பல திட்டங்களை அரசுக்கு அப்போது அளித்ததாகவும் ஆனால் அதற்குள் அ.தி.மு.க. ஆட்சிப்பொறுப்பேற்றுவிட்டதாகவும் தெரிவித்தார் கலிபூங்குன்ற ன்.\nஇடதுசாரிகளும் இந்தச் சட்டத்திற்காக பிரச்சாரம் செய்யத் தொடங்கி இருக்கின்றனர். ‘’மாவட்ட அளவில் கூட்டங்கள் நடத்தி இது குறித்த விழிப்புணர்வை உண்டாக்கிக் கொண்டிருக்கிறோம்’’ என்கிறார் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளர் ஸ்டீபன் நாதன். ஆனால் வலதுசாரிகளிடமிருந்து இச்சட்டத்துக்கு கடுமையான எதிர்ப்பு வரக்கூடும். பெரியார் இயக்கங்கள், இடதுசாரிகள், தி.மு.க. ஆகியவை இச்சட்டம் தமிழ கத்தில் வரவேண்டும் என்கின்றன.\"மத்திய மாநில அரசுகள் இச்சட்டத்தை இயற்றவேண்டும். அறிவியல் மனப்பான்மை பற்றிய பாடத் திட்டம் பள்ளி - கல்லூரிப் படிப்பில் இணைக்கப்பட வேண்டும்’’ என்று கோரியிருக்கும் கருணாநிதி அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 51ஏ-எச் குறித்தும் குறிப்பிட் டிருக்கிறார்.\nஆனால், தி.மு.க. இப்படி கோரியிருந்தாலும், அதன் சொந்த கட்சி உறுப்பினர்களே மூடநம்பிக்கைகளுக்கு ஆட்பட்டு உள்ளனர். மாநில மாவட்ட தலைவர்கள் அளவில் இலலை என்றாலும் கீழ்மட்டத்தில் உள்ள் தொண்டர் களிடையே அத்தகைய மனப்பாங்கு காணப்படுகிறது. அண்ணா துரையும் கருணாநிதியும் தங்கள் பகுத்தறிவுப் பேச்சுக்கள், திரைப்படங்கள்-நாடகங்கள், எழுத்துக்கள் என்று சாத்தியபப்பட்ட அனைத்து வழிகளிலும் பிரச்சாரம் செய்தனர். இப்போதுகூட நினைத்துப் பார்க்கமுடியாத அளவுக்கான ���ிரச்சாரம் அது. தி.மு.க. தன் பகுத்தறிவு பிரச்சாரத்தால் ஆட்சியைப் பிடித்தது. ஆனால் இப்போது கருணாநிதி குடும்பத்தில் உள்ளவர்களே கடவுளை வழிபட கோவிலுக்குச் செல்கிறார்கள். அவருடைய மஞ்சள் துண்டு குறித்து பலரும் விமர்சித்தும் அதை எடுக்கவில்லை. தி.மு.க.வின் தொலைக்காட்சி சேனல்களில் அறிவியலுக்கு எதிரான புராணங்கள் எல்லாம் ஒளிபரப்பாகின்றன. தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் அண்மையில் அளித்த பேட்டியொன்றில் அவருக்கு கடவுள் நம்பிக்கை உண்டு என்று கூறியிருக்கிறார். முன்பெல்லாம் தி.மு.க.வின் அடிப்படை உறுப் பினர்கள்கூட கடவுள் நம்பிக்கை உண்டு என்று சொல்வதற்குக் கூட தயங்கிய காலம் ஒன்று இருந்தது. புட்டபர்த்தி சாய்பாபா சென்னை வந்தபோது தன் வாயிலிருந்து லிங்கம் எடுத்து திமுக தலைவர் துரைமுருகனுக்குத் தந்தார். தயாளு அம்மாள் சாய்பாபாவின் கால்களைத் தொட்டு வணங்கியது சர்ச்சைக்குள்ளானது.\nமுதல்வர் ஜெயலலிதா மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டத்தை கொண்டுவருவாரா ‘’ஜெயலலிதாவின் சொந்த நம்பிக்கைகள் அவரை அதற்கு அனுமதிக்காது. ஆனால் அவர் என்ன செய்வார் என்பதை யாராலும் கணிக்க முடியாது. அதிரடியாக ஏதாவது செய்யவேண்டும் என்பதற்காக கொண்டுவந்தாலும் வரலாம். அவருடைய குணநலனை அடிப்படையாக வைத்துச் சொல்கிறேன். ஆர்வத்தை வைத்து அல்ல’’ என்கிறார் கொளத்தூர் மணி. பெரியாரின் கொள்கைகளில் இருந்து விலகிப்போய்விட்டதாக தி.மு.க. மீது விமர்சனங்கள் இருந்தாலும் அது வெகுதூரம் போய்விடவில்லை என்பதற்கான சான்றுகள் சில உண்டு. முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் கோயில் திருவிழா ஒன்றில் தீமித்ததை ‘காட்டுமிராண்டித்தனம்’ என்று வர்ணித்தார் கருணாநிதி. தி.மு.க.காரர்கள் யாரும் நெற்றியில் திருநீறு இடக்கூடாது என்றார்.\nமுதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு அதன் பகுத்தறிவுக்கு ஒவ்வாத தன்மைக்குப் பெயர் போனது. சில மாதங்களுக்கு முன்பு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சகம் தமிழகத்தின் முக்கிய கோயில்களில் மழைவேண்டி யாகம் நடத்தச் சொல்லி உத்தரவிட்டது. அதன்படியே பல கோயில்களிலும் யாகம் நடந்ததை பகுத்தறிவு இயக்கங்கள் கண்டித்தன. ‘’மாணவர்களுக்கு தொடக்கப்பள்ளியிலேயே மரம் வளர்த்தால் மழை வரும் என்று சொல்லிக்கொடுத்துவிட்டு இங்கே அரசு தன் குடிமக்களை ��வறாக வழிநடத்துகிறது. இது அறிவியலுக்கு ஒவ்வாத செயல்’ என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறினார்.\nஅதிமுக அமைச்சர்களும் தொண்டர்களும் மதம் தொடர்பான சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது அதிகரிக்கும்போது தமிழக மக்களும் ஊடகங்களும் அதற்கு தகுந்த எதிர்வினை புரிந்திருக்கின்றன. முதல்வரின் பிறந்தநாள் கொண்டாட்டங்களின்போது ஒவ்வோர் ஆண்டும் அமைச்சர்களே மண்சோறு சாப்பிடுவது, தேர் இழுப்பது, அலகு குத்திக்கொள்வது, காவடி எடுப்பது, தீச்சட்டி ஏந்துவது போன்றவற்றில் ஒவ்வோர் பிப்ரவரி 24ம் முதல்வர் பிறந்தநாளின்போது ஈடுபடுவது சகஜமான காட்சிகள். அமைச் சர்களான கோகுல இந்திரா மண்சோறு உண்டதும், ப.வளர்மதி தீச்சட்டி ஏந்தியதும் தமிழ்நாட்டில் அதிசயங்கள் இல்லை. அதுபோலவே ஜெயலலிதா குருவாயூர் கோயிலுக்கு குட்டி யானையை காணிக்கையாய் அளித்ததும். ஜெயலலிதா தன் ஜோசியரைக் கேட்காமல் எதுவும் செய்வ தில்லை என்று சொல்லப்படுகிறது. முன்பு ஆட்சியிலிருந்தபோது, மகாமக குளத்தில் குளித்தால் நல்லது என்கிற மூடநம்பிக்கையில் லட்சம் மக்கள் கூடும் கும்பகோணத்துக்குச் சென்று, நெருக்கடியால் நூற்றுக்கும் மேற்பட்ட உயிர்கள் பலியானதை தமிழக மக்கள் அத்தனை சீக்கிரம் மறக்க முடியாது.\nதான் மீண்டும் பதவிக்கு வந்ததால் கோயிலுக்குக் காணிக்கையாய் தன் நாக்கை வெட்டி நேர்த்திக்கடன் நிறைவேற்றிய தன்னுடைய ’பக்தை’க்கு அரசு வேலை அளித்தது கடும் விமர்சனத்துக்குள்ளானது. சென்ற வாரத்தில் வெளியிடப்பட்ட இந்து சமய அறநிலையத்துறையின் ஆணை ஒன்று வியப்பை அளிப்பதாய் இருந்தது. கோயில் சொத்துக்களில் நாத்திகர்களுக்கு உரிமையில்லை என்றது அந்த ஆணை. அதாவது கோயில் நிர்வகிக்கும் சமுதாயக் கூடங்கள், திருமண மண்டபங்கள் போன்றவற்றில் நாத்திகர்களின் வீட்டு நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கிடையாது என்பதே அந்த ஆணை. சுய மரியாதை திருமணங்கள் அங்கீகரிக்கப்பட்ட ஒரு மாநிலத்தில் இப்படியொரு ஆணை ‘’இந்து சமய அறநிலையத்துறை என்பது நீதிக்கட்சி ஆட்சியில் கோயிலின் கணக்குவழக்குகளைப் பார்த்துக்கொள்ள உருவாக்கப்பட்ட ஒரு துறை. அதற்கு மேல் அதற்கு எந்த அதிகாரமும் இல்லை. இப்படியொரு ஆணையை பிறப்பிப்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கே விரோதமானது. இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. இது ஒன்றும் நேபால் போல இந்து நாடு அல்ல’’ என்கிறது திராவிடர் கழகம்.\n‘திராவிட இயக்கங்களுக்கும் திராவிடக் கட்சிகளுக்கும் வேறுபாடு உள்ளது’’ என்கிறார் எழுத்தாளர் பாமரன். திராவிட கட்சிகள் மட்டுமல்ல, பகுத்தறிவுக்கு ஒவ்வாத செயல்களைச் செய்வதில் எல்லா கட்சிகளூம் போட்டி போடுகின்றன. எதிர்க்கட்சியான தே.மு.தி.க. தலைவர் விஜய்காந்த் பெரியார் பிறந்தநாளில் அவருடைய படத்துக்கு பூஜை செய்த செய்திகள் வந்தன. இந்து மக்கள் கட்சி, அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங் கிணைப்பாளர் சுப. உதயக்குமார் ‘நாசமாய் போக வேண்டும்’ என்று மிளகாய் அரைத்து செய்வினை வைத்தது. காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் கூச்சனூர் சனீஸ்வரர் கோயிலுக்கு சனிப்பெயர்ச்சிக்காகச் சென்று வழிபட்டார்.\nதமிழகத்தின் இப்படியான அத்தனை மூடநம்பிக்கைகளையும் பார்த்துக் கொண்டிருந்தாலும் பெரியார் இயக்கங்களும் இடதுசாரி இயக்கங்களும் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தைக் கொண்டுவரவேண்டும் என முனைப்புடன் இருக்கின்றன. ‘’ஒத்த கருத்துடைய இயக்கங்களை ஒன்று திரட்டி தமிழக அரசை நிர்பந்திப்போம்’’ என்கிறார் ஸ்டீபன் நாதன். ‘’தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுப்போம்’’ என்கிறார் கொளத்தூர் மணி. ‘’தமிழக அரசு செய்யுமா என்பதைவிட, செய்யவேண்டும் என்பதை வலியுறுத்துவோம்’’ என்கிறார் கலிபூங்குன்றன்.\nதிமுகவின் கருத்தையறிய முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியத்தை தொடர்புகொண்டபோது \"இயல்பாகவே பகுத்தறிவாளர்கள் மூட நம்பிக்கைகள் ஒழிக்கப்படவேண்டும் என்று விரும்புவார்கள். பெரும்பாலான ஆத்திகர்களுக்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. ஏனெனில் கடவுள் நம்பிக்கையும் மூடநம்பிக்கையும் வெவ்வேறானவை. நரபலி போல இன்னொரு உயிரை சித்தரவதை செய்யும் மூடநம்பிக்கைகளை ஆத்திகவாதிகூட ஏற்றுக்கொள்ளமாட்டார். இதுபோன்றவற்றையெல்லாம் தடுக்கும் சட்டம் கொண்டு வருவது நல்லதுதானே ஆனால் அது அதிமுக ஆட்சியில் நடக்காது. கோயில் சொத்துக்களில் நாத்திகர்களுக்கு பங்கில்லை என்று அறிவித்த அ.தி.மு.க. அரசா கொண்டுவரும் ஆனால் அது அதிமுக ஆட்சியில் நடக்காது. கோயில் சொத்துக்களில் நாத்திகர்களுக்கு பங்கில்லை என்று அறிவித்த அ.தி.மு.க. அரசா கொண்டுவரும் பெரியாரின் சீர்த்திருத்தக் கர��த்துக்களான பெண்களுக்கு சொத்துரிமை, சுயமரியாதை திருமணங்களை அங்கீகரித்தது போன்றவற்றை தி.மு.க. தான் செய்தது. அதுபோலவே கலைஞர் விதைத்திருக்கும் இந்த விதையை அவரே மரமாக்குவார் என்று நம்புகிறேன்’’ என்றார்.\nஅ.தி.மு.க. வைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. சமரசத்திடம் பேசியபோது ‘’ போன ஆட்சியில் ஆடு-கோழி பலியிட தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தோம். ஆனால் அதை பெரியாரிஸ்டுகளே ஏற்றுக் கொள்ளவில்லை. மக்களின் நம்பிக்கையில் கைவைக்கிறார்கள் என்று எதிர்த்தார்கள். இரணியன் - பிரகலாதன் காலத்திலிருந்தே சமூகம் இரண்டு தரப்பாகத்தான் இருக்கிறது. பெரியாரும் ஆன்மீகவாதிகளும் ஒரே சமூகத்தில் இருந்தனர். ஒவ்வொரு காலகட்டத்திலும் புத்தர் மாதிரி யாராவது வந்து அவர்கள் கருத்தைச் சொல்வார்கள். ஒரு சிலர் அவர்களை பின்பற்றுவார்கள். மூடநம்பிக்கை எது என்பது அவரவர்தான் தீர்மானிக்கமுடியும். ஒவ்வொருவருக்கும் மூடநம்பிக்கை மாறும். இதையெல்லாம் சட்டம் போட்டு தடுக்க முடியாது. அப்படிப் போடவேண்டிய அவசியமும் இல்லை’’ என்கிறார்.\nநன்றி : (இந்தியா டுடே)\nஒரு பக்க நீதி - பெண்களின் பாதுகாப்பு குறித்த நீதிபதி கிருபாகரனின் கருத்து\nபெருகி வரும் பாலியல் குற்றங்களுக்கு பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றவாளியாக்கும் போக்கு பொதுச்சமூகத்தில் அதிகமாக இருக்கிறது. பெண் அணியும் உடை சரியில்லை; அவள் சென்ற நேரம் சரியில்லை; அவள் சென்ற இடம் சரியில்லை; என்று எல்லாவற்றையும் பெண்கள் மீது பழிபோட்டுவிடுவது தவறு செய்த ஆண்களை தப்பவிடுவதற்கு சமம். சாமானியர்கள் இப்படி சிந்திப்பதில் வியப்பில்லை. ஏனெனில் காலங்காலமாக அனைத்து பாலினத்தவருக்கும் ஊட்டப்படும் ஆணாதிக்கத்தின் விளைவுதான் இது. ஆனால் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரனும் இதே கருத்தை தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. நாடு முழுவதுமிருந்து பெண்ணியவாதிகள் இவருடைய கருத்துக்கு கண்டனக் குரல் எழுப்பி வருகின்றனர்.\nராமநாதபுரத்தில் பெண்களுக்கான நீதிமன்றத்தை திறந்துவைத்துப் பேசிய நீதிபதி கிருபாகரன் ‘’வீட்டில் மனைவி, சகோதரியை விரும்பும் ஆண் வெளியில் செல்லும்போது மிருகமாகி பெண்கள் மீதான பாலியல் வன்முறையைச் செய்கிறான்’’ என்று அத்தோடு நிறுத்தாமல் அடுத்துப் பேசியதே சர்ச்சைக்கு வழிவகுத்திருக்கிறது. ‘’ஆண்கள் மட்டுமே நடக்கும் தவறுகளுக்கு காரணம் என்று சொல்ல முடியாது. சில சூழல்களில் பிரச்சனை வரும் என்று தெரிந்தே ஏன் அந்தச் சூழலுக்குச் சென்று தானாக மாட்டிக்கொள்ள வேண்டும் டில்லி மாணவி தவறான நேரத்தில் பயணம் செய்ததும் அக்குற்றம் நிகழ காரணம். பெண்கள் தாங்களே சிக்கலை வரவழைத்துக்கொள்ள வேண்டாம்.’’ என்றார்.\nஇந்தச் செய்தி வெளிவந்தவுடன் பெண்ணியவாதிகளும், பெண்கள் இயக்கங்களும் கடுமையான கண்டனங்களை பதிவு செய்தன. அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பொதுச் செயலாளர் உ.வாசுகி நீதிபதி கிருபாகரனுக்கு கண்டனக் கடிதம் எழுதினார். இந்தியாவின் முதல் கூடுதல் சோலிசிட்டர் ஜெனரலான இந்திரா ஜெய்சிங், நீதிபதிகள் ஆணாதிக்கக் கருத்துக்களை வெளியிடக்கூடாது என்று அறிவுரை வழங்குமாறு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி. சதாசிவத்திக்கு எழுதிய கடிதத்தில் கோரிக்கை வைத்துள்ளார். ’’நீதிமன்றங்களில் கூட பெண் வழக்கறிஞர்கள் வழக்கு நடத்தும்போது சில சமயங்களில் ஆண் நீதிபதிகள் ஆணாதிக்கத்துடன் பேசுவதும், ஒரு வேளை நீதிமன்ற அவமதிப்பு ஆகிவிடக்கூடாது என்பதற்காக அவற்றை பெண் வழக்கறிஞர்கள் பொறுத்துக்கொள்வதும் நடக்கிறது’’ என்று நீளும் அக்கடிதத்தின் நகல் சட்ட அமைச்சர் கபில் சிபலுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.\nபெண் வழக்கறிஞர்களை மரியாதையாக நடத்தும் நீதிபதி கிருபாகரன் பொது இடத்தில் இன்னும் கூடுதலான சமூக அக்கறையுடன் பேசியிருக்க வேண்டும் என்கிறார் வழக்கறிஞர் அருள் மொழி. ‘’சில நீதிபதிகள் பெண்கள் குறித்து மோசமான கமெண்ட்டுகளை சொல்வதும் ஆனால் அவர்களே பெண்கள் குறித்த வழக்கில் பெண்ணுக்கு ஆதரவாக தீர்ப்பு சொல்வதும் உண்டு. அதுபோலவே பெண்களுக்கு ஆதரவாக உள்ள சிலர் தீர்ப்பில் பாதகமாகச் சொல்வதும் உண்டு. நீதிபதி பொது இடத்தில் கருத்து தெரிவிக்கையில் பிரச்சனையின் வீரியத்தை தெரிந்துகொண்டு கருத்து தெரிவிப்பது நல்லது. பொதுச் சமூகத்தில் வெளிப்படும் ஒரு மேம்போக்கான கருத்தை நீதிபதி பிரதிபலித்திருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இப்படியான கருத்துக்களால், நீதிமன்றத்தில் பெண்களுக்காக நல்ல தீர்ப்புகளைச் சொல்லும்போது அவை எடுபடாமல் போகும் வாய்ப்பும் உள்ளது’’ என்று இந்தியா டுடேயிடம�� தெரிவித்தார்.\n’’பெண்களுக்கான நீதிமன்றத்தை திறந்துவைத்துப் பேசும் நீதிபதி அச்சமில்லாமல் பெண்கள் தங்கள் மீது நடக்கும் பாலியல் குற்றங்கள் குறித்து புகாரளிக்கவேண்டும் என்று அறிவுரை வழங்கியிருக்கலாம். அதைவிட்டுவிட்டு, தவறான நேரத்தில் வெளியே போகாதே என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது அச்சமில்லாமல் பெண்கள் தங்கள் மீது நடக்கும் பாலியல் குற்றங்கள் குறித்து புகாரளிக்கவேண்டும் என்று அறிவுரை வழங்கியிருக்கலாம். அதைவிட்டுவிட்டு, தவறான நேரத்தில் வெளியே போகாதே என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது இந்திய அரசியலமைப்புச் சட்டம் நம்மை நாட்டின் எல்லா பகுதிகளுக்கும் எந்த நேரத்திலும் பயணம் செய்யும் உரிமையை வழங்கி இருக்கிறது. ஆனால் இதை மறுக்கும் வகையில் நீதிபதி பேசியிருக்கிறார். இது குற்றவாளிகளுக்கு துணை போகும் பேச்சு. பெண்கள் பொது இடத்துக்கு தைரியமாகச் செல்லும் வகையில் அந்த இடத்தை பாதுகாப்பாக ஆக்கித்தருவது சமூகத்தின் கடமை. ஆனால் ஓரிடத்துக்கு, இந்த நேரத்தில் போகாதே என்று கூறுவது அபத்தம். பெண்கள் செல்போன் வைத்துக்கொள்ளகூடாது. சூரிய அஸ்தமனத்துக்குப் பின் வெளியே வரக் கூடாது போன்ற கருத்துக்கள் எல்லாமே பெண்ணின் உரிமையான தகவல் தொடர்பை பாதிக்கின்றன.’’ என்று உ.வாசுகி இந்தியா டுடேயிடம் தெரிவித்தார்.\nடில்லி, மும்பை சம்பவங்களில் ஊடகங்கள் கூட அப்பெண்கள் ஆண் நண்பருடன் வெளியில் சென்றதாகவே தெரிவிக்கின்றன. ‘நண்பர்’ என்று சொல்லாமல் ‘ஆண் நண்பர்’ என்று கூறுவதன் மூலம் பொதுமக்களின் உளவியலுக்குள் இந்தப் பெண்கள் அங்கே இன்னொரு ஆணுடன் சென்றது தவறு என்கிற கருத்தை மறைமுகமாக கொண்டு சேர்க்கின்றன. ஒரு தோழியோடு அப்பெண்கள் போயிருந்தால் ‘பெண் நண்பருடன்’ என்று எழுத மாட்டார்கள் அல்லவா இப்படியான செய்திகள் வெளிவருவதும், நீதிபதி கூறியது போன்ற கருத்துக்களும் பொதுமக்கள் மத்தியில் எதிர்மறையான தாக்கத்தை உருவாக்கும். பிரச்சனைகளை உலகுக்குச் சொல்லும் ஊடகங்களும், நீதித்துறை ஜாம்பவான்களும் பெண்கள் குறித்து கருத்து தெரிவிக்கையில் ஜாக்கிரதையாக சமூகப் பொறுப்புடன் தெரிவிக்கவில்லையெனில் கடுமையான கண்டனங்களை சந்திக்க நேரிடும் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.\n(நன்றி : இந்தியா டுடே)\nதமிழகத்த���ன் கலை அறிவியல் கல்லூரிகளில் இனி மாணவர்களுக்கு உடைக் கட்டுப்பாடு கொண்டு வரப்போவதாக உயர்கல்விக்கான கல்லூரி கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இன்றைய மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள ஜீன்ஸ் மற்றும் டி-சர்டுகளை அணியக்கூடாது என்கிற கட்டுப்பாட்டை மாணவர்கள் வரவேற்கவில்லை. இந்திய மாணவர் சங்கம்(எஸ்.எஃப்.ஐ) இந்த முடிவை கடுமையாக எதிர்த்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது. ஆனால் மாணவர் காங்கிரஸ், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் ஆகிய மாணவர் அமைப்புகள் இதை வரவேற்றிருக்கின்றன. மாணவர் காங்கிரஸ் செயலாளர் சுனில் ராஜாவை இந்தியா டுடே தொடர்புகொண்டபோது ''இதை வரவேற்பதால் எங்களை குறுகிய மனப்பான்மை உடையவர்கள் என்கிறார்கள். பள்ளிகளில் மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வு இல்லாமல் இருக்கத்தான் சீருடை கொண்டுவரப்பட்டது. அதுபோலத்தான் இதையும் பார்க்கவேண்டும். கிராமப்புறத்தில் இருந்து நகருக்கு வந்து படிப்பவர்கள், நகரில் அணியும் ஸ்லீவ்லெஸ், டி-சர்ட், ஜீன்ஸ் போன்றவற்றைப் பார்த்து தாழ்வு மனப்பான்மை கொள்ள் வாய்ப்பு உண்டு. நகரங்களிலிருந்து கிராமப் பகுதி கல்லூரிகளில் இடம் கிடைத்துச் செல்பவர்கள் இந்த உடைகளை அணிந்தால் அவர்களை வித்தியாசமாகப் பார்ப்பார்கள். அத்துடன் நம் கலாசாரத்தின்படி உடை அணிவதை ஏன் எதிர்க்கவேண்டும்\nஜீன்ஸ் பொருளாதாரத்தில் உயர்ந்தவர்கள் அணியும் உடை என்பதையே மறுக்கிறார் எஸ்.எஃப்.ஐ.யின் மாநிலத் தலைவர் ராஜ்மோகன். ''ஏழை மாணவர்களுக்கு ஜீன்ஸ்தான் வசதி. வாரம் ஒரு முறை துவைத்தால் போதும். ஆனால் பேண்ட் - சர்ட் போட்டால் தினமும் மாற்றவேண்டி இருக்கும். ஜீன்ஸ் அணியக்கூடாது என்று சொல்வதன் மூலம் அவர்களுக்கு சிரமம்தான் ஏற்படுகிறது. இந்தியாவில் வேறெந்த உயர்கல்வி நிறுவனத்திலோ, பல்கலைக்கழகத்திலோ இப்படி நடைமுறை கிடையாது. உடைக்கும் அறிவுக்கும் தொடர்பு இல்லை. இது பிற்போக்குத்தனமான நிலப்பிரபுத்துவத்தனத்தின் வெளிப்பாடாகவே நாங்கள் பார்க்கிறோம்.'' என்கிறார்.\nஎஸ்.எஃப்.ஐ. நிர்வாகிகள் கல்லூரி கல்வி இயக்ககத்துக்குச் சென்று சமப்ந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து உடைக் கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்துவது குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர். மாணவர்கள் இப்போது கண்ணியமாகத்தான் உடை உடுத்துகிறார்கள்; எங்கேயோ இருக்கும் விதிவிலக்குகளை வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த மாணவர் சமுதாயத்தையும் கட்டுப்படுத்தக்கூடாது என்கிறது எஸ்.எஃப்.ஐ.\nசென்ற ஆண்டு இதேபோல பெண் ஆசிரியர்களுக்கு மட்டும் உடைககட்டுப்பாடு கொண்டு வந்தது தமிழக அரசு. சேலை மட்டுமே அணிந்து வரவேண்டுமென்றும் சுடிதார் அணிந்து வரக்கூடாது என்றும் சுற்றறிக்கை எல்லா பள்ளிகளுக்கும் வந்தது. அதை மீறி சுடிதார் அணிந்து வந்தவர்களுக்கு மெமோ கொடுத்த சம்பவங்களும் நடந்தன. இதற்கான எதிர்ப்பு என்பது சிறிய அளவிலேயே இருந்தது. ஆனால் மாணவர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் இந்த உடைக்கட்டுப்பாடு மாணவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி இருப்பதைக் காண முடிகிறது. சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் ''இது எங்கள் தனிமனித சுதந்திரத்தில் தலையிடும் செயல். இதை அனுமதிக்கமுடியாது'' என்கிறார் காட்டமாக.\nஎது நாகரிகம், எது கலாசாரம் எது கண்ணியம் என்கிற கேள்விகள் எல்லாமே வரையறுத்துக் கூற முடியாதவை. நீ இதைத்தான் உண்ண வேண்டும் என்று ஒருவருடைய உணவு விஷயத்தில் எப்படி கட்டுப்படுத்த முடியதோ அதுபோலவேதான் உடை விஷயத்திலும் ஒருவரை கட்டுப்படுத்த முடியாது என்பதை அரசு உணரவேண்டும். தனக்கு எந்த உடை வசதியோ அந்த உடையை அணிவதில் வேறெவரும் தலையிடுவதை இன்றைய இளைஞர்கள் விரும்புவதில்லை. ''உடையினால்தான் தவறுகள் நிகழ்கின்றன என்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. தவறு செய்பவர்கள் எந்த உடையிலும் தவறு செய்வார்கள். அதிகாரிகளின் அறிவிப்புடன் இதை நிறுத்திக்கொள்ளவேண்டும். மறுபரிசீலனை செய்து உடைக் கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்தக்கூடாது என்று அரசை கேட்கிறோம். அப்படியும் எங்கள் கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை என்றாலும் மிகப்பெரிய அளவில் மாநிலம் தழுவிய போராட்டத்தை நாங்கள் முன்னெடுப்போம்'' என்கிறார் ராஜ்மோகன்.\nஇந்தித் திணிப்பு, கல்விக்கட்டண உயர்வு, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு என்று சமூக அக்கறையுடன் சமூகம் சார்ந்த விஷயங்களுக்காக போராடிவந்த மாணவர்களை இன்றைக்கு தங்கள் தனிமனித உரிமைகளுக்காக போராடவேண்டிய நிலைக்கு அரசு தள்ளியிருக்கிறது.\n(நன்றி : இந்தியா டுடே)\nதிட்டமிடப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் - கசிந்த ஆவணச் சான்று\nமுள்ளிவாய்க்கால் படுகொலைக்குப் பின், இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளில் சிங்கள குடியேற்றம் நடப்பதை தமிழ்மக்கள் தொடர்ந்து உலகுக்கு எடுத்துக்கூறி வருகிறார்கள். என்றாலும் ராஜபக்‌சா அரசு தொடர்ந்து தமிழர் பகுதிகளில் சிங்களர்களின் அடையாளங்களை புகுத்துவதை செய்துவருகிறது. கண்கூடாக நடக்கும் குடியேற்றங்கள் திட்டமிடப்பட்டவை என்பதை நிரூபிக்க இதுவரை ஆவணம் எதுவும் கிடைக்காமல் இருந்தது. ஆனால் ஆகஸ்ட் 28 அன்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் மே 17 இயக்கம் வெளியிட்ட முக்கியமான ஆவணம் ஒன்று, குடியேற்றங்களை இலங்கை அரசு திட்டமிட்டு செய்கிறது என்பதை நிரூபிக்கிறது.\nஇலங்கையின் மன்னார் மாவட்டச் செயலகத்தின் சார்பில் அரசப் பிரதிநிதி எம்.ஒய்.எஸ். தேஷாப்ரியா கையெழுத்திட்டு முசலி என்கிற பகுதியின் பிரிவு செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தில் தெளிவாக பின்வருமாறு கூறப்பட்டுள்ளது. ‘’இன்று (18.07.2013) பிரிகேடியர் மெர்வின் சில்வா, பிரிகேட் கமாண்டர் 542 பிரிகேட் மற்றும் சிலர் முன்னிலையில் உங்களுடன் நடந்த பேச்சுவார்த்தையின் முடிவின்படி இந்த உத்தரவுகளை நீங்கள் பின்பற்றவேண்டும்:\n1. 500 குடும்பங்களை குடியமர்த்துவதற்குரிய பொருத்தமான நிலப்பரப்பை கண்டறியவேண்டும்\n2. ஒரு வார காலத்திற்குள் நிலம் சர்வே செய்யப்படவேண்டும்\n3. இடம்பெயர்ந்தவர்களை பதிவு செய்யும் பணியை ஒரு வாரத்துக்குள் முடிக்க வேண்டும்.’’\nமேற்கண்டவை உள்ளிட்ட பல உத்தரவுகள் அக்கடிதத்தில் உள்ளன. அரசாங்க அலுவல்ரீதியான இக்கடிதம் இலங்கை அரசு நடத்தும் குடியேற்றங்கள் குறித்த முக்கியமான ஆதாரமாக விளங்குகிறது என்று மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் கூறுகிறார்.\nஇலங்கை அரசு தனது கடிதத்தில் உள்நாட்டில் ஏற்கனவே இடம்பெயர்ந்தவர்கள் என்கிற பெயரில் அவர்களை மீள் குடியேற்றம் செய்வதாகக் கூறியே சிங்கள மக்களை தமிழர் பகுதிகளில் குடியமர்த்துகிறது. ஆனால் அவை தமிழர்கள் வாழ்ந்த பகுதிகள். அங்கே புதிதாக குடியேற்றம் செய்துவிட்டு அதை மீள்குடியேற்றம் என்பதாகக் கூறி தப்பிக்கிறது இலங்கை அரசு. முகாம்களில் வாழும் தமிழர்களை மீள்குடியேற்றம் செய்யவேண்டிய அரசு, அரைகுறையாக அவர்களை அனுப்பிவிட்டு, சிங்கள குடியேற்றத்தை செய்து வருகிறது.\nஇதற்கிடையே ஐ.நா. மனித உரிமைகள் ஆண���யாளரான நவநீதம் பிள்ளை இலங்கையில் பயணம் மேற்கொண்டு இலங்கை அரசு நடத்திய இனப்படுகொலை குறித்தும், போரின்போது நடந்த மனித உரிமைமீறல்கள் குறித்தும் விசாரணை செய்ய தமிழர் பகுதிகளை பார்வையிட்டு தமிழர்களை தொடர்ந்து சந்தித்து வருகிறார். உலகம் முழுவதிலும் இருந்து 30க்கும் மேற்பட்ட மனித உரிமை அமைப்புகள், செயற்பாட்டாளர்கள் கையெழுத்திட்டு அனுப்பிய நவநீதம் பிள்ளைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில் இலங்கையில் தமிழர் பகுதிகளை ராணுவமயமாக்குவது, சிங்களர்களை குடியேற்றுவது, தமிழ்ப் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் போன்றவற்றை அவர் விசாரணை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். நவநீதம் பிள்ளை இலங்கையின் காணாமல் போன உறவினர்களை தேடும் அமைப்பு ஒன்று யாழ்ப்பாணத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியது. மக்கள் அவரிடம் கதறி அழுத காட்சிகள் ஊடகங்களில் வெளிவந்தன. முள்ளி வாய்க்கால் கிராமத்துக்குச் சென்ற போது அங்கு மீள் குடியேற்றம் செய்யப்பட்ட தமிழ்ப் பெண்கள், தங்களுக்கு இன்னும் வீட்டு வசதிகள், வாழ்வாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவில்லை என்றும், சில இடங்களில் தங்களது வயல் மற்றும் விவசாய நிலங்களை ராணுவத்தால் கைப்பற்றப்பட்டு வைக்கப்பட்டு இருப்பதாகவும், அவற்றை தங்களுக்கு பெற்றுத்தருமாறும் கேட்டுக் கொண்டனர் என்றும் இலங்கையிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nதமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த இடங்களை சிங்கள அடையாளங்களாலும் சிங்கள மக்களை குடியேற்றம் செய்வதாலும் தமிழர் நிலங்கள் அவர்களுக்கு இல்லாமல் செய்வதும், அச்சத்தில் ஊரைவிட்டு அவர்களாகவே வெளியேறச் செய்வதுமே இலங்கை அரசின் நோக்கம்; வெளியாகியுள்ள ஆவணத்தின் மூலம் சிங்கள ராணுவத்தின் துணையுடன் அரச நிர்வாகம் சிங்கள குடியேற்றங்களை நடத்துகிறது என்பதை உணரலாம் என மே 17 இயக்கம் கூறுகிறது.\nஒ ரு கதாநாயகன்-அவன் செய்யும் சாகசங்கள் , வில்லனை வெற்றி கொள்வது , அவ்வபோது கதாநாயகியோடு டூயட் பாடுவது - இப்படி படங்களாகப் பார்த்து அலுத்துப...\n எப்படி இருக்கிறாய் என்று நான் இனி உன்னைக் கேட்க முடியாது. எங்கே இருக்கிறாய் என்பது மட்டுமே தெரியும். காஞ்சி மக்கள் மன்ற...\nஅண்ணன் என்றால் எனக்கு உயிர். அண்ணன் என்றால் கூட���்பிறந்த அண்ணன் இல்லை. அண்ணனின் பெயர் முத்து. ஆனால் ஒருபோதும் அண்ணனின் பெயர் எனக்கு மனதில் இர...\nமக்களின் கதைசொல்லி - பா.இரஞ்சித்\nசென்னை கவின்கலை கல்லூரிக்குள் அடியெடுத்துவைத்த அந்த இளைஞரை புரட்டிப்போட்டது அங்கு மூன்று நாட்கள் நடந்த உலக திரைப்படவிழா. அதுவ...\n” நான் ஸ்கூலுக்குப் போகணும் ” “இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை. ஸ்கூல் கிடையாது. வேன் வராது. வீட்டில் இரு ” “இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை. ஸ்கூல் கிடையாது. வேன் வராது. வீட்டில் இரு ” “வேன் வரலேன்னா பரவாயில்லை. நீங்க...\nயானைகள் பாதையில் மனிதர்கள் அட்டகாசம்\nகோவை மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைக்கு அருகே சில்லென்ற காற்று வீசிக்கொண்டிருந்தது. மேகங்கள் தலைக்கு மேலே பயணித்துக்கொண்டிருந்தன. தென...\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nமாணவர்கள் நடத்திய போராட்டத்தின் துவக்கத்தில், தொடங்கிய மாணவர்கள் உட்பட யாருமே அது இவ்வளவு பெரிதாக உருவெடுக்கும் என்று நினைத்திருக்கவில்லை....\nமனிதநேய தரிசனம் - திருடன் மணியன்பிள்ளை\nரயில் தண்டவாளங்களுக்கு மிக அருகேயுள்ளது மணியன் பிள்ளை இப்போது வசிக்கும் வீடு. கேரளாவில் தென்மேற்குப் பருவ மழை துவங்கிவிட்ட ஜூன் மாதத்த...\nசுவர் எழுதும் சித்திரம் - மெட்ராஸ்\nஒரு சுவர், அதைச் சுற்றிய அரசியல், இழப்புகள், ரத்தம், காதல், கண்ணீர் என வடசென்னைக்கு உயிர் கொடுக்கும் கதை. கலை-இலக்கியத்திலும் வளர்...\n- கவின் மலர் (நன்றி : தீக்கதிர்) தன்னார்வ தொண்டு நிறுவனம் (என்.ஜி.ஒ) தொடங்குவது குறித்த வழிமுறைகளை விளக்குவதற்கான ஒரு பயிற்சி பட்டறையில் கல...\nமூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் தமிழகத்தில் சாத்தியம...\nஒரு பக்க நீதி - பெண்களின் பாதுகாப்பு குறித்த நீதிப...\nதிட்டமிடப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் - கசிந்த ஆ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/12561", "date_download": "2018-05-25T10:39:18Z", "digest": "sha1:KWWKBJYJBOZVNGBC2DCK37HBYNXDJJZG", "length": 7775, "nlines": 114, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | யாழ் பிரபல பாடசாலை மாணவிகள் ஆண் உறைகளுடன் பிடிபட்டனர்!!", "raw_content": "\nயாழ் பிரபல பாடசாலை மாணவிகள் ஆண் உறைகளுடன் பிடிபட்டனர்\nயாழ் பிரபல படசாலை மாணவிகள் சிலர் தமது வகுப்பில் வைத்து ஆண் உறைகளுடன் ஆசிரியையிடம் பிடிபட்டுள்ளனர். கடந்த வியாழக்கிழமை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தரம் 10 ல் கல்வி பயிலும் குறித்த மாணவிகள் பாடசாலை தவனைப் பரீட்சை முடிவடைந்த பின்னர் வகுப்பில் வைத்து ஆணுறைகளை ஊதி விளையாடியுள்ளனர். அத்துடன் பரீட்சை எழுதிக் கொண்டிருந்த ஏனைய வகுப்பு மாணவிகளையும் குழப்பியுள்ளனர். இதனையடுத்து குறித்த வகுப்புக்கு ஆசிரியை ஒருவர் சென்ற போது அவர்கள் வைத்திருந்த பலுான்களில் சந்தேகம் கொண்ட ஆசிரியை அவற்றைப் பரிசோதித்துள்ளார். அது கருத்தடைக்கான உறை என அறிந்து அவர்களை அதிபரிடம் அனுப்பியுள்ளார்.\nகுறித்த சம்பவம் தொடர்பாக அதிபர் விசாரணை செய்த போது ஒரு மாணவி திருமணமான தனது அக்காவின் வீட்டில் குறித்த உறைகளை எடுத்துக் கொண்டு வந்ததாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக குறித்த வகுப்பில் தங்கியிருந்த மாணவிகளின் பெற்றோர்கள் வரவழைக்கப்பட்டு அதிபரால் கடுமையான முறையில் அவர்கள் எச்சரிக்கை செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளனர்\nயாழிலிருந்து சுவிஸ் சென்ற பெண் புருசனின் தந்தையால் கர்ப்பமாக்கப்பட்ட கேவலம்\nயாழ் கரவெட்டியில் கேபிள்ரீவி இணைப்பில் மின்சாரம் தந்தை, மகன் பலியான பரிதாபம் தந்தை, மகன் பலியான பரிதாபம்\nயாழ் திருநெல்வேலியில் வீட்டின் மீது இடி விழுந்த காட்சிகள் இதோ\nமுள்ளி வாய்க்காலில் விடுதலைப் புலிகளின் சீருடையும் நிறை வெறியில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களும்\nயாழில் பட்டப்பகலில் குடும்பப் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\n யாழில் இரத்தம் சொட்டச் சொட்ட பொலிஸ் நிலையம் சென்ற இளைஞன்\nமுள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் நடந்த சில வெளிவராத உண்மைகள்..\nயாழ் பிர­பல பாட­சா­லை­யின் ஆசி­ரி­யர் திடீர் கைது மாணவிகளுடன் ஆசிரியர் செய்த சேட்டை அம்பலம்\nயாழில் கேபிள் ரீவி இணைப்புகளுக்கு வருகின்றது ஆபத்து\nயாழ் மீசாலை பகுதியில் நடந்த கோரச் சம்பவம்\nமுல்லைத்தீவில் பதற்றத்தை ஏற்படுத்திய கழுத்தறுக்கப் இளைஞர் சடலம்...\nவெளிநாட்டில் நான்கு பிள்ளைகள் - யாழ்ப்பாணத்தில் தாய் ஒருவரின் விபரீத முடிவு\nநீதிபதி இளஞ்செழியனுக்கு யானை கொடுத்த ஆமிப் பெரியவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/nerkaanal/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-2", "date_download": "2018-05-25T10:29:20Z", "digest": "sha1:DDFWQMIWYGGLUE4UURDA5MLGAWJPUVTI", "length": 1639, "nlines": 18, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "தேசியத் தலைவரின் பத்திரிகையாளர் மாநாடு - பகுதி 2 | Velupillai Prabhakaran", "raw_content": "\nதேசியத் தலைவரின் பத்திரிகையாளர் மாநாடு - பகுதி 2\n2002 ஏப்ரல் மாதத்தின் 10ம் நாள் சிங்களதேசத்தின் ஊடகங்கள் அனைத்தும், இந்தியாவின் அச்சு, ஓலி,ஒளி, இலத்திரனியல் ஊடகங்கள் முழுதும், சர்வதேசத்தின் மிக முக்கியமான ஊடக நிறுவனங்கள் எல்லாம் கிளிநொச்சியில் குழுமி இருந்தனர்.\nதேசியத் தலைவரின் பத்திரிகையாளர் மாநாடு - பகுதி 4\nதேசியத் தலைவரின் பத்திரிகையாளர் மாநாடு - பகுதி 3\nதேசியத் தலைவரின் பத்திரிகையாளர் மாநாடு - பகுதி 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/09/blog-post_57.html", "date_download": "2018-05-25T10:31:29Z", "digest": "sha1:CMNIPZYPJYCCUTD33KIESKUU4VUSIVBR", "length": 15436, "nlines": 84, "source_domain": "www.news2.in", "title": "வன்முறைகளுக்கு எதிரான நம் மவுனத்தைக் கலைப்போம் - News2.in", "raw_content": "\nHome / சட்டம் / தமிழகம் / பெண்கள் / வன்முறை / வன்முறைகளுக்கு எதிரான நம் மவுனத்தைக் கலைப்போம்\nவன்முறைகளுக்கு எதிரான நம் மவுனத்தைக் கலைப்போம்\nSunday, September 18, 2016 சட்டம் , தமிழகம் , பெண்கள் , வன்முறை\nபெண்கள் மீதான வன்முறை குறித்து நிறைய எழுதியாயிற்று. இது குறித்து விவாதித்தும், மனம் குமுறியும், வெம்பியும் போனோம். சுவாதி, வினுப்பிரியா, கலைச்செல்வி, சோனாலி, பிரான்சினா ஆகியோரின் கொலை மரணங்களுக்காக வருந்தாதவர்கள் மிகக் குறைவு என்று நினைக்கும்படிதான் மக்களின் எதிர்வினை இருந்தது. ஆனால் இப்படிப் பெரும்பாலான மக்கள் வருந்தியதால் இனிமேல் மாற்றம் வந்துவிடப்போகிறதா என்ற கேள்விக்கான பதில் எதிர்மறையாகவே இருக்கிறது.\nபொதுவெளியில் வைத்து நிகழ்த்தப்படும் கொடூரமான வன்முறைகள் நமது தமிழ்ச் சமூகத்துக்குப் புதிது. நம் சமூகத்துக்குப் பல புதிய விஷயங்களைப் பரவலாக சினிமா அறிமுகப்படுத்தியபோது உள்ளூர மகிழ்ச்சியுடனோ அல்லது வார்த்தைகளில் கோபத்துடனோ மட்டும் எதிர்கொண்டோம். ஆனால் அது பழகிப்போய்விட்டது. ஒரு காலத்தில் குடி என்றாலே அச்சப்பட்டவர்கள் பிறகு வாரம் இரண்டு நாட்கள் குடித்தால் தவறில்லை என்று ஏற்றுக்கொண்டார்கள். பிறகு எல்லா நாட்களும் குடித்தாலும் சண்டையில்லாமல் அமைதியாக வந்து சாப்பிட்டுவிட்டுத் தூங்கினால் போதும் என்று வேண்டிக்கொள்கிற ந���லையும் வந்துவிட்டது.\nஇதே போலத்தான் பெரிய தவறுகள் நம் வீட்டுப் பிள்ளைகளுக்கு நடக்காமல் இருந்தால் சரி என்னும் அளவுக்கு இயலாமைக்கும் கையறு நிலைக்கும் நமது சமூகம் தள்ளப்பட்டுவிட்டது. ‘ஆம்பிளை என்றால் கொஞ்சம் பேசத்தான் செய்வான். ஆனால் அவனுக்குள் அன்பிருக்கிறது’, ‘அவன் அடித்தாலும், உதைத்தாலும் நீதான் கொஞ்சம் பொறுத்துக்கணும்’ என்று காலம் காலமாக நம் குடும்பங்களில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்திருக்கும் அறிவுரைகள் ஏராளம். இவை பெண்களுக்கு எரிச்சலைத்தான் தருகின்றன. ஆனால் எரிச்சல்படுவதற்கு மேல் அவர்களால் ஒன்றும் செய்யமுடிவதில்லை.\nவன்முறைகளைப் பொதுவாக இரண்டு வகையாகப் பார்க்கலாம். ஒன்று தனியிடங்களில் நடப்பவை, இரண்டாவது பொதுவெளிகளில் நடப்பவை. முதலாவது பெண்களுக்கு மிகுந்த வலியையும், வேதனையையும், வாழ்க்கையில் நம்பிக்கையின்யையும் ஏற்படுத்துகின்றன. அல்லது ‘பொறுத்துப் போய் பிழைத்துக்கொள்’ என்கிற தகவமைப்வைச் சொல்லிக் கொடுக்கின்றன. குடும்பம் உள்ளிட்ட சமூக அமைப்புகள், பாதிக்கப்பட்ட பெண்ணை ஆற்றுப்படுத்தி, ‘வன்முறை உன்னுடைய வாழ்க்கையில் தவிர்க்க இயலாத ஒரு விஷயம்’ என்று கற்பித்துக் குடும்ப வன்முறைகளைக் காக்கின்றன. பொது வெளியில் நடப்பவைகளும் மேற்கண்ட அதே வலி, வேதனைகளைத் தருவதோடு பொதுவெளியில் உயிரை இழக்கிற அவலத்தையும் ஏற்படுத்துகின்றன. வன்முறையாளார்கள் அதிகபட்ச வெற்றிப் பெருமிதம் அடைவது போலவும், அவர்களது வெறியைத் தீர்த்துக்கொண்ட ஆசுவாசத்தை அடைவதாகவும் புரிந்துகொள்ளப்படுகிறது. இதனால் தனி இடங்களில் வன்முறையில் ஈடுபட்டு வந்தவர்கள் பொதுவெளி வன்முறையாளார்களாக மாறுகின்றனர்.\nசுவாதி என்ற பெண்ணின் பெயரை உச்சரிக்கிறோம். காரணம் அவள் பொதுவெளியில் வன்முறையாகக் கொல்லப்பட்டிருக்கிறாள். ஆனால் நேற்றும் இன்றும் ஆயிரக்கணக்கான சுவாதிகள் ‘பின் தொடர்தல்’ என்னும் வன்முறைக்கு ஆளாகிறார்கள். ஒரு வினுப்பிரியா உயிரை மாய்த்துக்கொண்டார். ஆனால் புகார்களைக் கவனியாத சமூகத்தின் புத்தியும், காவல் துறையின் மெத்தனமும் நூற்றுக் கணக்கான வினுப்பிரியாக்களின் மரணங்களை வயிற்று வலி மரணங்களாகச் சித்தரிக்கின்றன. காதல் மறுப்பும் நிராகரிப்புகளும்கூட பெண்களை வன்முறை வெறியாட்டத்துக்கு இட்டு���் செல்கின்றன.\nவீடு, பொது இடம் என்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பெருகியிருக்கும் இந்தச் சூழலில் நான்கு சுவருக்குள் நடக்கும் வன்முறைகளைப் பேசுவது குடும்பத்துக்கு அழகல்ல என்பது போன்ற கட்டுப்பெட்டித்தனங்களைத் தகர்க்க வேண்டும். இப்படிச் செய்வதால் பெண்கள் மீதான வன்முறைகள் பொது வெளிவரை வராது. வெட்டு, குத்து, ரத்த காயம் மட்டுமே வீட்டுக்குள் நடக்கும் வன்முறை என்று நம்பப்படுவது மிகப் பெரிய பின்னடைவு. உளவியல், பொருளாதாரம், பாலியல் ஆகியவற்றை மையமாக வைத்து நடக்கும் வன்முறைகளும் மிகப் பெரிய வன்முறைகளே. இவற்றை எதிர்க்கும்போதுதான், பெண்கள் மீதான வன்முறை குறித்த பார்வையும் மாறும். வீடுகளில், தனி இடங்களில் நடக்கும் வன்முறைக்கு எதிராக ஒவ்வொரு நாளும் நூறு, ஆயிரம், லட்சம் என எதிர்ப்புகள் கிளம்பிக்கொண்டே இருந்தால்தான் பெண்கள் கொல்லப்படுவதைத் தடுக்க முடியும்.\n‘வன்முறையற்ற வாழ்க்கை ஒரு பெண்ணின் பிறப்புரிமை’ என்பதை பாதிக்கப்பட்ட பெண்கள் உணர வேண்டும். வன்முறையை எதிர்ப்பதால் ஏற்படும் பாதிப்புகளைக் கையாள்வது குறித்து பயப்படக் கூடாது. வன்முறைகளைத் தாங்கிக்கொள்வதைவிட, எதிர்மறையான சூழலில் அதை எதிர்ப்பது எளிது என்பதை நடைமுறைதான் நமக்கு உணர்த்தும். சட்ட வழிகளில் தீர்வுகளைத் தேடும் பல பெண்கள் இப்படித்தான் தொடர்ச்சியான வன்முறைகளிலிருந்து மீள்கிறார்கள். ‘தனியாக இருப்பது சிரமம்தானே’ என்ற கேள்விக்கு, ‘அதைவிட சிரமம் வன்முறையோடு வாழ்வதே’ என்பதுதான் பதிலாக இருக்க முடியும். மவுனம் சம்மதம் என்று பழக்கப்படுத்தப்பட்டிருக்கும் நம் சமூகத்தில் வன்முறைகளுக்கு எதிரான நம் மவுனத்தைக் கலைப்பது மட்டுமே வன்முறைகளை நமது வாழ்க்கையிலிருந்து வெளியேற்றுவதற்கான முதல் படி.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஇந்துக்கள் இஸ்லாமியர் இறைச்சிகடைகளில் இறைச்சி வாங்குவதும், இஸ்லாமியர் ஹோட்டல்களில் அசைவம் சாப்பிடுவதும் பாவம்\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nவிழுப்புரம்: பா.��.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-05-25T11:09:10Z", "digest": "sha1:BYD3MAOISDFYW7BPBSGH4HN2C6ZEEWMI", "length": 8640, "nlines": 158, "source_domain": "ta.wikipedia.org", "title": "தாமஸ் ஹார்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nதாமஸ் ஹார்டி. (Thomas Hardy, ஜூன் 2, 1840 – ஜனவரி 11, 1928) ஒரு ஐக்கிய இராச்சியப் புதின எழுத்தாளர் மற்றும் கவிஞர். ஆங்கில புதின இலக்கியத்தின் முன்னோடிகளுள் ஒருவராகக் கருதப்படுபவர்.\nஇங்கிலாந்திலுள்ள டார்செஸ்டர் எனும் நகரில் 02-06-1840 ஆம் ஆண்டு பிறந்த இவர் பள்ளிப்படிப்பு மட்டுமே படித்தார். ஜான்ஹிக்சு எனும் கட்டிடக்கலை அறிஞரிடம் ஆறு வருடங்கள் பணியாற்றினார். கட்டிடக் கலையைக் கற்றுக் கொள்ளும் போதே இலத்தீன், பிரெஞ்ச் மற்றும் ஆங்கில இலக்கியங்களைப் படித்து அவர் அறிவை வளர்த்துக் கொண்டார். 1865 ஆம் ஆண்டில் கவிதை எழுதத் தொடங்கிய இவர் முதன் முதலாக “த புவர்மேன் அண்ட் த லேடி” எனும் நாவலை எழுதி பதிப்பகத்திற்கு அனுப்பினார். அந்த நாவல் பிரசுரிக்க ஏற்றதல்ல என்று திருப்பி அனுப்பப்பட்டது. அதன் பிறகு 1871 ஆம் ஆண்டில் “டெஸ்பரேட் ரெமிடீஸ்” எனும் நாவலை எழுதி சொந்தமாக பதிப்பித்து வெளியிட்டார். இதைத் தொடர்ந்து புத்தகங்கள் எழுதும் பணியில் முழுமையாக ஈடுபட்டார்.\n“த உட்லாண்டர்ஸ்”, “ஏ சேஞ்சிடுமேன்”, “ஃபார் ஃபிரம் த மாட்னிங் கிரௌட்”, “டேஸ் ஆஃப் த அம்பர்வில்லி”, “த டைனாஸ்ட்”, “ஏ பேர் ஆஃப் புளூ ஐஸ்”, “மொமண்ட்ஸ் ஆஃப் விஷன்” எனும் நாவல்கள் மிகவும் புகழ்பெற்றவை. இவருக்கு பல்வேறு பல்கலைக்கழகங்கள் சிறப்புப் பட்டங்களை அளித்துள்ளது. 1910 ஆம் ஆண்டு “ஆர்டர் ஆஃப் மெரிட்” பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டார். இவர் 11-01-1928 ஆம் நாள் மரணமடைந்தார்.\nஆங்கில எழுத்தாளர் பற்றிய குறுங்கட்டுரைகள்\nஇருபதாம் நூற்றாண்டு ஆங்கிலேய எழுத்தாளர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2017, 05:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/motorvikatan/2018-feb-01/wrapper", "date_download": "2018-05-25T10:53:24Z", "digest": "sha1:J6FQTAQOKVR5GRWWQBDY7X7O5S3E3HMV", "length": 13237, "nlines": 350, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - மோட்டார் விகடன் - Issue date - 01 February 2018", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஜிப்... இணையற்ற சாதனையின் வடிவம்\nசீட்பெல்ட் போட்டால்தான் காற்றுப் பை திறக்கும்\nஆல் நியூ ஸ்விஃப்ட் - சொடக்குமேல சொடக்கு போடுது....\n100 ரிலீஸ்கள்... 24 அறிமுகங்கள்... எப்படி இருக்கும் ஆட்டோ எக்ஸ்போ\nநிஸான் லீஃப்... சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும்\n“நாம இப்போ அடர்ந்த காட்டைத் தாண்டணும்” - தாரா\nஆஃப் ரோடிங் எல்லோரும் பண்ணலாம்\nSPY PHOTO - ரகசிய கேமரா\n2017 லேண்ட் ரோவர் டிஸ்கவரி\nஆட்டோ எக்ஸ்போ ஒரு விறுவிறு முன்னோட்டம்\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nஹோண்டா CBR 650F - அதே விலை... அசத்தல் அப்டேட்ஸ்\nமோஜோ-வின் பட்ஜெட் மாடலைக் கொண்டுவரும் மஹிந்திரா\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முறையான கையேடு\n“பத்து நாள் சாப்பிடாம இருந்து ரேஸுக்கு வந்தேன்\nகுற்றாலம் போயிருப்பீங்க... குண்டாறு போயிருக்கீங்களா - பாவூர்சத்திரம் to குண்டாறு\nredi-GO - 1000சிசி போட்டிக்கு ரெடி\nமோட்டார் விகடன் - 01 Feb, 2018\nகடந்த 10 ஆண்டுகளாக கார், பைக் ஆர்வலர்களில் உற்ற தோழனாக இருக்கும் மோட்டார் விகடனுக்கு, தமிழகத்தைத் தாண்டி நாடு முழுதும் வாசகர்கள் உண்டு. விற்பனையில் இருக்கும் கார், பைக் மட்டும் இல்லாமல், அடுத்து வரவிருக்கும் கார், பைக் முதல் கடந்த நூற்றாண்டில் நம் வீதிகளில் உலா வந்த வின்டேஜ் வாகனங்கள் வரை அனைத்தைப் பற்றியும் பேசுவதால், பைக்கில் பறக்கும் இளைஞர்கள்தான் என்று இல்லாமல், சிறுவர்கள் முதல் சீனியர் சிட்டீசன் வரை அனைவராலும் விரும்பிப் படிக்கும் இதழாக மோட்டார் விகடன் விளங்குகிறது.\nஃபார்முலா ஒன், மோட்டோ ஜிபி துவங்கி, சூப்பர் பைக் ரேஸ், ட்ரக் ரேஸ், டக்கார் ராலி போன்ற பந்தயங்கள், யூஸ்டு கார் மார்க்கெட் பற்றிய அப்டேட்ஸ், கார்களை அலங்கரிக்கும் ஆக்ஸசரீஸ், கார், பைக் பராமரிப்பு டிப்ஸ், கமர்ஷியல் வாகனங்கள், பயணங்கள், பயண அனுபவங்கள், சுற்றுலா வழிகாட்டி, வாசகர் டெஸ்ட் ரிப்போர்ட், இன்ஷூரன்ஸ், ஆட்டோமொபைல் படிப்பு, வேலை வாய்ப்பு என ஆட்டோமொபைல் உலகின் அத்தனை விஷயங்களையும் 360 டிகிரி சுற்றிவந்து செய்திகளை அளிக்கும் ஒரே தமிழ் ஆட்டோமொபைல் இதழ், மோட்டார் விகடன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://inaippu.blogspot.com/2008/06/youtube.html", "date_download": "2018-05-25T10:43:51Z", "digest": "sha1:IRUKJWJ3B23CC24WQFL4V4FN2NAZWOZ7", "length": 3317, "nlines": 93, "source_domain": "inaippu.blogspot.com", "title": "இணைப்பு: youtube வீடியோ தரவிறக்க", "raw_content": "\nநீங்கள் பார்க்கும் வீடியோ அனைத்தையும் விரும்பிய கோப்பாக மாற்றி தரவிறக்க இந்த தளங்கள் உதவுகின்றன. அது கீழ்காணும் கோப்புகளாக மாற்றும் wmv, .mov, .mp4, .3gp, .mp3, and .flv.\nஇடுகையிட்டது U.P.Tharsan நேரம் 1:07 PM\nவிண்டோஸ் லைவின் புளொக் எழுதி\nஉங்கள் வீடியோவை ஒன்லைனில் வைத்து எடிற் செய்ய\nகோப்பு உடைக்க (ம்ம்ம்... File Splitter)\nஎந்த அளவிலும் கோப்புகளை அனுப்ப\nஇணையம் அமைக்க இலவச இடம்\nஇலவச மொபைல் போன் மென்பொருட்கள்,Games,wallapers.......\nஇணைபக்கங்கள் வடிவமைக்க உதவும் தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kanavukale.blogspot.com/2010/04/blog-post_25.html", "date_download": "2018-05-25T11:10:16Z", "digest": "sha1:4O32QWR7BALZHXWIM5YCQMPLOWRLQQ3N", "length": 16592, "nlines": 344, "source_domain": "kanavukale.blogspot.com", "title": "கனவுகளே..,: சந்தில் பாடப் படும் சிந்து", "raw_content": "\nநேற்றைய மொக்கை; இன்றைய நகைச்சுவை; நாளைய தத்துவம்\nசந்தில் பாடப் படும் சிந்து\nஇதெல்லாம் என்ன என்று புரியாதவர்கள் இந்த இடுகையை ஒரு எட்டு பார்த்துவரவும்.\nசந்தில் பாடப் படும் சிந்து :-\nடோனி தோற்பதை சச்சின் விரும்ப மாட்டார்.\nசச்சினுக்கு நல்ல பிறந்த நாள் பரிசு கொடுக்க டோனியும் விரும்புவார். இர்பான் பதான் டோனிக்கு செய்த மரியாதையைவிட நல்ல வகையில் மரியாதை கொடுக்க டோனியும் நினைப்பார்.\nLabels: அனுபவம், கிரிக்கெட், நிகழ்வுகள்\nஎல்லோருக்கும் ஐ.பி.எல் கண்.டோனி அவுட்டான சோகத்துல....அவ்வ்வ்வ்வ்வ்......\nகடைசியில் சச்சின் தேர்வு கோப்பையை வென்று விட்டதே..,\nதல என்ன சொல்ல வாறீங்க.\nஅதுதான் சென்னை வென்று விட்டதே.\nமுதன்முதலாக ஒரு 20-20 போட்டிக்கு ஒரு அணியை அனுப்பிய போது (முண்ணனி வீரர்கள் இல்லாமல்) அணிக்கு தலைவராக யாரைப் போடுவது என்று குழம்பியபோது சச்சின் டோனியை சிபாரிசு செய்ததாக ஒரு பேச்சு அடிபட்டது.\nஅதில் இந்தியா உலகக் கோப்பை வென்றது. பின்னர் டோனியே எல்லா வகைக்கும் தலைவரானது வரலாறு\nLife at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்\nஅடி ஆத்தாடி இள மனசொன்னு ரெக்கை கட்டி பறப்பது சரிதா...\nசந்தில் பாடப் படும் சிந்து\nவெள்ளையர்கள் Vs அமெரிக்க அதிபர்\nதிருமணத்திற்கு முன் கழட்டிவிடுவது எப்படி\nபுருனோ - நான் - சில சந்தேகங்கள்\nசானியாவின் உரிமை சிவ சேனாவின் உணர்வு\nமாயாவதி வழியில் மேலும் ஐந்து மாலைகள் 4.4.10\nகாதல் - ஏப்ரல் ஃபூல் 1.4.10\nகதையின் முதல் பகுதி \"அடப்பாவி மணமேடையில்கூட இரண்டாம் பகுதி நண்பர்கள் என்றும் சொல்லலாம் மூன்றாம் பகுதி இந்தப் பூனையும் பால் குடிக்குமா நான்காம் பகுதி ஃபிகர் இல்லடா.., ஃபிகர் மாதிரி ஐந்தாம் பகுதி ஒருத்திக்கு எத்தனை பேர்டா லவ் லெட்டர் கொடுப்பீங்க ஆறாம் பகுதி நான்கு பெண்களைக் காணவில்லை. ஏழாம் பகுதி நெஞ்சுக்கு நடுவில் தொங்கிய வாக்மேன் எட்டாம் பகுதி மறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு; மடிமேல் விளையாடி... ஒன்பதாம் பகுதி தமிழ் இந்தி ஒற்றுமையை வளர்த்த ரங்கோலிப் போட்டி பத்தாம் பகுதி இது ராக்கிங்கிற்கு ஆதரவான இடுகை அல்ல பதினொன்றாம் பகுதி மாணிக் ஃபாத்திமாவின் துப்பட்டா பனிரெண்டாம் பகுதி பெண்ணுரிமை காக்க வந்த ஆபத்பாந்தவன் பதிமூன்றாம் பகுதி அங்க is போடு இங்க was போடு பதினான்காம் பகுதி சுதேசி மாணவர்கள், விஜயதசமி, பதினைந்தாம் பகுதி நார்த்தி ரங்கீலாவும் மண்ணின் மகள்களும் பதினாறாம் பகுதி sweet sixteen பதினேழாம் பகுதி மயங்கிச் சரிந்த மாணவர் தலைவி பதினெட்டாம் பகுதி குருதி சிந்தி குடிமக்களைக் காப்பாற்றிய கொங்கு நாட்டுத்தங்கம் பதினொன்பதாவது பகுதி உருகும் மனிதன், பேசும் தனித்தலை இருபதாம் பகுதி டபுள் மீனிங் இருபத்தொன்றாம் பகுதி நான் சுத்தமானவள் இருபத்திரெண்டாம் பகுதிநான் ஒண்ணுமே பண்ணலயே இருபத்தி மூன்றாம் பகுதிவெளிய வாடா இருப்பத்தி நான்காம் பகுதி வயசுப் பொண்ணு வாந்தி எடுத்தா இவன சும்மாவா விடுவாங்க நான்காம் பகுதி ஃபிகர் இல்லடா.., ஃபிகர் மாதிரி ஐந்தாம் பகுதி ஒருத்திக்கு எத்தனை பேர்டா லவ் லெட்டர் கொடுப்பீங்க ஆறாம் பகுதி நான்கு பெண்களைக் காணவில்லை. ஏழாம் பகுதி நெஞ்சுக்கு நடுவில் தொங்கிய வாக்மேன் எட்டாம் பகுதி மறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு; மடிமேல் விளையாடி... ஒன்பதாம் பகுதி தமிழ் இந்தி ஒற்றுமையை வளர்த்த ரங்கோலிப் போட்டி பத்தாம் பகுதி இது ராக்கிங்கிற்கு ஆதரவான இடுகை அல்ல பதினொன்றாம் பகுதி மாணிக் ஃபாத்திமாவின் துப்பட்டா பனிரெண்டாம் பகுதி பெண்ணுரிமை காக்க வந்த ஆபத்பாந்தவன் பதிமூன்றாம் பகுதி அங்க is போடு இங்க was போடு பதினான்காம் பகுதி சுதேசி மாணவர்கள், விஜயதசமி, பதினைந்���ாம் பகுதி நார்த்தி ரங்கீலாவும் மண்ணின் மகள்களும் பதினாறாம் பகுதி sweet sixteen பதினேழாம் பகுதி மயங்கிச் சரிந்த மாணவர் தலைவி பதினெட்டாம் பகுதி குருதி சிந்தி குடிமக்களைக் காப்பாற்றிய கொங்கு நாட்டுத்தங்கம் பதினொன்பதாவது பகுதி உருகும் மனிதன், பேசும் தனித்தலை இருபதாம் பகுதி டபுள் மீனிங் இருபத்தொன்றாம் பகுதி நான் சுத்தமானவள் இருபத்திரெண்டாம் பகுதிநான் ஒண்ணுமே பண்ணலயே இருபத்தி மூன்றாம் பகுதிவெளிய வாடா இருப்பத்தி நான்காம் பகுதி வயசுப் பொண்ணு வாந்தி எடுத்தா இவன சும்மாவா விடுவாங்க இருபத்தி ஐந்தாம் பகுதி தாடிக்குப் பின்னால் இரண்டு பெண்கள் நன்றி நன்றி நன்றி\nஆண் பெண் நட்பு (1)\nஇறைவா வரிசைக் கவிதை (1)\nஉரையாடல் சிறுகதைப் போட்டி (2)\nகுழந்தைகள் மீதான வன்முறை (2)\nபதிவர் பிறந்த நாள் (1)\nபாபா s/o பொன்னி (1)\nமேற்கொண்டு சொல்ல நினைப்பவர்கள் பாட்டில் வாயைக் கிளிக் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavinmalar.blogspot.com/2014/09/", "date_download": "2018-05-25T10:53:15Z", "digest": "sha1:QGP3OEJARYCDP64WPCK4VCOWLSOEW3Z6", "length": 79756, "nlines": 173, "source_domain": "kavinmalar.blogspot.com", "title": "கவின் மலர் Kavin Malar: September 2014", "raw_content": "கவின் மலர் Kavin Malar\nசாம்பலாகவும் மிஞ்சாதவர்கள் - என்ன் ஆனது கண்ணகி முருகேசன் வழக்கு\nசென்றவாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது. கண்ணகி-முருகேசன் வழக்கில் விரைந்து நீதி வழங்குமாறும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அளிக்கவேண்டிய இழப்பீட்டுத் தொகையை உடனே வழங்கவேண்டுமெனக் கோரியும் மனு அளிக்கப்பட்டது. கண்ணகி-முருகேசன் வழக்கில் முருகேசனின் குடும்பத்திற்கு எஸ்சி/எஸ்டி சட்டப்படி அளிக்கவேண்டிய இழப்பீட்டுத் தொகையான 2 லட்சத்தை இதுவரை தமிழக அரசு வழங்கவில்லை. பிரேத பரிசோதனை முடிந்த உடனேயே இந்தத் தொகை வழங்கப்படவேண்டும். ஆனால் 11 ஆண்டுகளாகியும் வழங்கப்படவில்லை என்பதுடன் குற்றம்சாட்டப்பட்டோரும் சுதந்திரமாக உலவி வருகின்றனர்.\n2003ஆம் ஆண்டில் தமிழகத்தையே அதிர வைத்த சாதிய வன்மத்தின் உச்சமான இரட்டைக் கொலைகள். கடலூர் மாவட்டத்தில் விருத்தாசம் அருகே உள்ள புதுக்கூரைப் பேட்டையியைச் சேர்ந்த படையாச்சி சாதியைச் சேர்ந்த கண்ணகியும் பறையர் சாதியைச் சேர்ந்த முருகேசனும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பயின்றவர்கள். இருவரும் காதலித்து திருமணம் முடித்து அவரவர் வீட்டில் வாழ்ந்து வந்தனர். வீட்டில் விஷயம் தெரிந்து இருவரும் வெளியேறிவிட அவர்களைத் தேடிப் பிடித்து வந்து, ஊரார் கூடி நிற்க அந்த அவலம் அரங்கேறியது. 8.7.2003 அன்று காலை எல்லோர் முன்னிலையிலும் கயிற்றால் கட்டப்பட்ட நிலையில் முருகேசனுக்கு விஷம் கொடுக்கப்பட்டது. கண்ணகி விஷம் குடிக்க பிடிவாதமாக மறுக்கவே அவருடைய காதிலும் மூக்கிலும் விஷத்தை ஊற்றி அவர்கள் இருவரும் பிணமானவுடன் உடல்கள் அவரவர் சாதி சுடுகாட்டில் எரிக்கப்பட்டன. இதைக் கண்ணால் கண்ட சாட்சிகள் அந்த ஊர் மக்கள். நடந்ததை கண்ணால் கண்ட முருகேசனின் சித்தியான சின்னத்தாயியும் அத்தை அமராவதியும் காவல் நிலையத்துக்குச் சென்று முறையிட அங்கு அவர்களின் முறையீடு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ”இருவரும் எரிக்கப்படுவதை காணச் சகியாமல் தொலைபேசி மூலம் போலிசுக்கு தெரிவித்த மனசாட்சியுள்ள யாரோ ஒரு படையாச்சி அங்கு மறைந்து வாழ்கிறார். யாரெனத் தெரிந்தால் கண்ணகிக்கு நேர்ந்த கதி அவருக்கும் நேரக்கூடும்.” என்று சம்பவ இடத்துக்கு நேரில் சென்று தகவல்கள் சேகரித்த உண்மை அறியும் குழுவில் சென்ற எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா எழுதிய ‘சாம்பலாகவும் மிஞ்சாதவர்கள்’ என்கிற கட்டுரை. அங்கு வந்த காவலர் ஒருவர் எரியும் பிணத்தை காலால் தட்டிப் பார்த்துவிட்டுச் சென்றுவிட்டார் என்கிறார் முருகேசனின் அத்தை அமராவதி.\nஅதன்பின் அவர்கள் காவல்நிலையத்துக்குச் சென்றபோது அவர்களுடைய புகார் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதன்பின் ஊடகங்களில் இந்தச் சம்பவம் வெளிவந்தபின் தமிழகம் அதிர்ந்தது. உண்மை அறியும் குழுக்கள் சென்றன. வழக்கறிஞர் பொ. ரெத்தினம் தனது குழுவுடன் அங்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க தன் சட்டப்போராட்டத்தைத் தொடங்கினார். அதன் விளைவாக இடையில் சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆயிற்று. இது நடந்து 11 ஆண்டுகள் ஆயிற்று. இந்த பதினோரு ஆண்டுகளில் இந்த வழக்கு என்னதான் ஆனது\n”பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகளாக்கும் அவலம் நிகழ்ந்தது. முருகேசனின் தந்தை உட்பட நால்வரை கொலைக்குற்றம் சாட்டியது காவல்துறை. அவர்கள்தான் முருகேசனுக்கு விஷம் கொடுத்துக் கொன்றதாகச் சொன்னது காவல்துறை” என்கிறார் வழக்கறிஞர் ரெத்தினம். அதன்பின் மூவர் விடுவிக்கப்பட்டாலும் முருகேசனின் சித்தப்பாவான அய்யாசாமி மீது இன்னமும் குற்றச்சாட்டு அப்படியேதான் உள்ளது. சிபிஐ விசாரணையிலும் பல சிக்கல்கள் உள்ளதாக முருகேசன் தரப்பு குற்றம் சாட்டுகிறது. சென்னை உயர் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டுள்ள மனுவில் சிபிஐ இன்ஸ்பெக்டர் நந்தகுமார் ஆதிக்க சாதியினருக்கு சாதகமாக நடப்பதாக குற்றம் சாட்டியுள்ளது.\nகண்ணகியின் தந்தை துரைசாமி புதுக்கூரைப்பேட்டையின் பஞ்சாயத்துத் தலைவர். இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டவுடன், தொடர்ந்து 30 நாட்கள் சிறையில் இருந்தால் அவருடைய பஞ்சாயத்துத் தலைவர் பதவி பறிக்கப்படும் என்பதைக் காரணம் காட்டி கடலூர் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தின் நீதிபதி முனி ரத்னம் அவரை 23 நாட்களில் விடுவித்தார். ஆனால் முருகேசனின் தந்தை சாமிக்கண்ணுவை 36 நாட்கள் வரை காவலில் வைத்திருக்க அனுமதித்தார் என்றும் மனு குற்றம்சாட்டுகிறது.\nஇந்த வழக்கில் வாதாடிய ரெத்தினம் இந்தியா டுடேயிடம் “11 ஆண்டுகளுக்கு முன்னால் 2 லட்சம் இழப்பீடு. இப்போது தந்தால் அதற்கான இன்றைய மதிப்பில் பார்த்தால் இன்னும் கூடுதல் தொகை வரும். ஆனால் இந்த 2 லட்சமும் கூட இன்னமும் வழங்கப்படவில்லை என்பது அதிர்ச்சி தரும் உண்மை” என்கிறார்.\nமுருகேசனின் சகோதரர் வேல்முருகன் இந்தியா டுடேயிடம் “. ஊள்ளூர் இன்ஸ்பெக்டர் சரியில்லை என்று சிபிஐயின் குற்றப்பத்திரிகை சொல்கிறாது. ஆனால் சிபிஐ இன்ஸ்பெக்டர் நந்தகுமார் கொலையாளிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு இந்த வழக்கில் அவர்களுக்கு சாதகமாக இருக்கிறார்.\nபிரச்சனைக்குப் பின் தங்கள் சொந்த ஊரான குப்பநத்தத்தில் வசிக்கும் முருகேசனின் குடும்பத்தினர். முருகேசனின் இன்னொரு சகோதரர் பழனிவேல் “இப்போதும் ஆதிக்க சாதியினர் புதுக்கூரைப்பேட்டை காலனி மக்களை அடிமைகளாகத்தான் வைத்திருக்கின்றனர். அவர்களை எதிர்த்து யாராவது காவல்துறைக்குச் சென்றால் அவர்களின் வீடுகள் கொளுத்தப்படுகின்றன. அதற்கு பயந்துகொண்டு பலர் கண்ணகி-முருகேசன் வழக்கில் அவர்களுக்கு எதிராக சாட்சி சொல்லாமல் உள்ளனர். பஞ்சாயத்துத் தலைவராக துரைசாமி இருப்பதால் அதிகாரமும் அவர்கள் கையில் உள்ளது” என்கிறார்.\nமுருகேசனின் தந்தை சாமிக்கண்ணுவிடம் பேசியபோது “சமாதானமாகப் போகச்சொல்லி இப்போதும் அவங்க தரப்பில் பேசுறாங்க.. நான் ஒத்துக்கமாட்டேன். என் பிள்ளையே போனப்புறம் என்னை பணத்தால வாங்கமுடியாது. அவங்களுக்கு தண்டனை வாங்கித் தரவும், எங்களுக்கு நஷ்ட ஈடு வாங்கித்தரவும் ரெத்தினம் சார்தான் உதவுறாங்க. அவரைத்தான் நம்பியிருக்கேன்” என்கிறார் நெகிழ்ச்சியுடன்.\nபஞ்சாயத்துத் தலைவர் மேலவளவு முருகேசன் கொலைவழக்கில் வழக்கறிஞர் ரெத்தினம்தான் கொலையாளிகளுக்கு தண்டனையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும் பெற்றுத்தர போராடினார். இப்போது இந்த வழக்கும் இவர்வசம் இருப்பதால் கண்ணகியின் கணவர் முருகேனின் குடும்பத்தினர் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர். மேலவளவு முருகேசனுக்கும் புதுக்கூரைப்பேட்டை முருகேசனுக்கும் பெயர் ஒன்றுதான். ஆனால் இரு வழக்குகளிலும் உள்ள ஒரு வேறுபாட்டை கவனிக்கவேண்டும் மேல வளவு முருகேசன் ஒரு தலித். அவர் பஞ்சாயத்துத் தலைவராக இருப்பதைப் பொறுக்கமாட்டாமல் ஆதிக்கசாதியினர் அவரை வெட்டி வீழ்த்தினர். இங்கே கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு ஆதிக்கசாதிக்காரர். இவரும் ஒரு பஞ்சாயத்துத் தலைவர்தான். ஆனால் இவர் பஞ்சாயத்துத் தலைவராக நீடிக்கவேண்டும் என்பதற்காக காவலில் இருந்து வெளியே அனுப்பப்பட்டார். ஒரே நாடு. ஒரே அரசியல் சாசனம். ஒரே மாநிலம். ஆனால் சாதிகள் வெவ்வெறு என்றால் நீதியும்கூட மாறும் அவலத்தின் சாட்சியாக காலமும் மக்களும் உள்ளதை யாராலும் மறுக்கமுடியாது.\nநேர்மையாக, மனிதாபிமானத்துடன் வாழவேண்டும் என நினைக்கும் ஒரு மனிதனின் கதை. பிறருடன் தேவையில்லாத பிரச்சனைகள் வேண்டாம் என நினைத்து சின்னச் சின்ன விஷயங்களுக்கு ஒதுங்கிப்போகும் சலீமை பெரிய விஷயங்களுடன் மோத விடுகிறது வாழ்க்கை. அதில் அவனுக்கு எந்தத் தயக்கமும் இல்லை.\nமுதல் பாதியில் பணக்கார தனியார் மருத்துவமனை எப்படி நோயாளிகளிடம் சுரண்டுகிறது என்பதைக் காட்டுகிறது. ஆனால் இக்காட்சிகள் அனைத்தும் சலீமை நல்லவனாகக் காட்டுவதற்காக என்கிற அளவுடன் நின்றுபோய்விடுவதால் அக்காட்சிகளுக்கான அழுத்தம் இல்லை. நேர்மைக்க்குப் பரிசாக வேலையை விட்டு வெளியேற்றப்படும் நொடியிலிருந்து சலீம் வேறொருவனாகிறான். அந்த நொடியிலிருது படம் வேறொரு பாதைக்குச் செல்கிறது.\nநாயகனாக வரும் விஜய் ஆண்டனி ‘நான்’ படத்தைப் போலவே இதிலு���் அமைதியான சாகசக்காரனாக வருகிறார். இஸ்லாமியர் வேடம் கச்சிதமாய்ப் பொருந்துகிறது. நடிக்கிறாரா இல்லையா என்பது புரியாத மாதியான அமைதியான நடிப்பு. விஜய் ஆண்டனியின் முதல் படமான ‘நான்’ படத்தின் மருத்துவக் கல்லூரி மாணவனான சலீம் இந்தப் படத்தில் மருத்துவர். ’நீ எந்த இயக்கம். அல்கொய்தாசிமியா’ என்று காவல்துறை அதிகாரி அடுக்க, நிதானமாக ‘சலீம் என்கிற பெயரைப் பார்த்ததும் இப்படியெல்லாம் கற்பனை செய்றீங்களா வேணும்னா என் பேர் விஜய் என்றோ ஆண்டனி என்றோ வைச்சுக்கோங்க’ என்று சொல்லும் இடத்தில் கைத்தட்டலில் அதிர்கிறது திரையரங்கம் தமிழ் சினிமா இயக்குநர்கள் தேய்வழக்காக மீண்டும் மீண்டும் நிறுவ முயலும் ஒன்றை இந்த வசனம் உடைப்பதோடு மட்டுமல்லாமல் பொதுபுத்தியையும் கேள்வி கேட்கிறது.\nசலீம் ‘நோ பார்க்கிங்கில்’ வண்டியை விடுபவர்கள் குறித்து இந்தியன் தாத்தா பாணியில் பேசும்போது இன்னும் எத்தனை சினிமாக்களில் நேர்மையில் இலக்கணமாக இதையே பார்ப்பது என்கிற சலிப்பு வருகிறது. கதாநாயகியாக வரும் அக்‌ஷாவின் ஆரம்ப காட்சிகள் அலுப்பூட்டுகின்றன. சலீம் இத்தனை நல்லவனாக இருப்பது வாழ்க்கைக்கு உதவாது என்று பொருமும் காட்சியில் மட்டும் மிளிர்கிறார். அமைச்சர் தவபுண்ணியமாக வரும் மனோகர், காவல்துறை அதிகாரியாக வரும் அபிஷேக், இன்ஸ்பெக்டர் அருள்தாஸ் என்று அனைவரும் சிறந்த பாத்திரத் தேர்வுகள். விஜய் ஆண்டனியின் பாடல்கள் இனிமை. பின்னணி இசையும் படத்தொகுப்பும் படத்துக்கு வலுவூட்டுகின்றன. ’நான்’ படத்தின் இரண்டாம் பாகமாக இப்படத்தைப் பார்க்கலாம். மூன்றாம் பாகத்தை எதிர்நோக்கவைக்கிறது இறுதியில் போடப்படும் அந்த ‘தொடரும்’.\n(நன்றி : இந்தியா டுடே)\nஆசிரியர், புத்தக ஆசிரியர் - ஆயிஷா இரா. நடராசன்\nகண்ணீரில்லாமல் யாராலும் ஆயிஷாவை வாசிக்க முடியுமா நம் குழந்தைகளை கூட்டுக்குள் அடைக்கும் கல்வி முறையின் மீதான சாட்டையடி கேள்வியாக வெளிவந்த ஆயிஷா என்கிற அந்த குறுநூல் தமிழ் வாசர்களிடையே ஏற்படுத்திய அதிர்வு இன்னமும் மறைந்துவிடவில்லை. எங்கோ ஒரு மூலையில் அந்நூலை வாசித்து தினமும் ஒருவருடைய விழிகளில் நீர் கசியவே செய்கிறது. ஆயிஷா ஒரு லட்சத்துக்கும் அதிமான பிரதிகள் விற்று எப்போதும் சந்தையில் கிடைக்கும் நூலாக உள்ளது. அதன் ஆசிரியர் இரா. நடராசன் அந்த நூலுக்குப் பின் ஆயிஷா நடராசன் என்றே அறியப்படுகிறார். இந்த ஆண்டு குழந்தைகள் இலக்கியத்துக்கு வழங்கப்படும் பால சாகித்ய அகாடமி விருது அவருடைய ‘விஞ்ஞான விக்ரமாதித்யன்’ கதைகள்’ நூலுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. குழந்தைகளுக்கென ஏராளமான நூல்களை எழுதியுள்ள இரா. நடராசன் தமிழ்நாடெங்கும் உள்ள குழந்தைகள் சிறுவர் நூல்களை வாங்கிப் படிக்கிறார்க்ள் என்கிற உண்மைக்குக் கிடைத்த அங்கீகாரமே தனக்குக் கிடைத்துள்ள விருது என்கிறார்.\nநடராசன் கடலூரில் உள்ள பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக பணியாற்றுகிறார். ஆசிரியப் பணி, எழுத்துப்பணி இரண்டிலுமே மிகச் சிறப்பான முறையில் செயல்படும் நடராசனின் சொந்த ஊர் கரூர். கல்லூரியில் பயிலும்போது இந்திய மாணவர் சங்கத்தில் இணைந்து பணியாற்றியவர் மார்க்சியத்தின்பால் ஈர்க்கப்பட்டு, தொடர்ந்த தீவிர இலக்கிய ஈடுபாடு என்றிருந்தவரை 20 ஆண்டுகளுக்கு முன்பு கோயம்புத்தூரில் நடந்த தமிழ்நாடு அறிவியல் இயக்கக் கூட்டம் ஒன்றில் நடந்த சம்பவத்தால் குழந்தைகளுக்காக எழுதத் துவங்கியதாகக் கூறுகிறார். “சிறுவர்களிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளச் சொல்லிக்கொண்டிருந்தோம். அப்போது எழுந்த ஒரு சிறுவன் என்ன புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்று கேட்டான். அப்போது பதில் சொல்ல திண்டாடிப்போனோம். இதுவே என்னை குழந்தைகளுக்காக எழுதத் தூண்டியது” என்கிறார்.\nஇவருடைய முதல் நூல் நாகா. அன்று தொடங்கி இன்று வரை இவர் எழுதிக்குவித்தவைகளில் சிறுகதைகள், நாவல்கள், அறிவியல் புனை கதைகள், அறிவியல் நூல்கள் என்று அனைத்தும் அடக்கம். “குழந்தைகளுக்காக எழுதுவதில் சிரமங்கள் பல உண்டு. மொழி முதலில் கைவரவேண்டும். ஒரு ஊர்ல ஒரு மகாராஜா என்று தொடங்கினால் அடுத்து அவருக்கு இத்தனை மனைவிகள் என்று எழுதினால் அது பெரியவர்களுக்கான எழுத்து. இதையே குழந்தைகளுக்கு எழுதினால் மகாராஜா குண்டானவரா ஒல்லியானவரா என்று எழுதவேண்டும்.” என்கிறார்.\nதிண்டிவனத்திற்கு அருகில் ஒரு கல்லூரி மாணவன் பாம்புக்கடிக்கு மருந்து கண்டுபிடிக்கத் தன் உடலையே பரிசோதனைச் சாலையாக மாற்றிக்கொண்டு மரணத்தைத் தழுவினான். இதுவே ஆயிஷா கதைகான அடிப்படை. “1985-ம் ஆண்டே 'ஆயிஷா’ எழுதப்பட்டுவிட்டது என்றால் நம்புவீர்களா அனுப்பிய இட��்களில் எல்லாம் கதை திரும்பி வந்தது. 'ஆயிஷா’ சொல்லும் விஷயங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அப்போது நம் சமூகத்தில் இல்லை. குழந்தைகளுக்கு நம் கல்விமுறையில் அளிக்கப்படும் தண்டனைகளில் ஒரு தவறும் இல்லை என்றேதான் நினைத்துஇருந்தது சமூகம். 10 ஆண்டுகள் விடாமல் முயன்றேன். பின்னர், 1995-ல் 'கணையாழி’ குறுநாவல் போட்டியில் இரா.முருகன், சுஜாதா இருவரும் நடுவராக இருந்து 'ஆயிஷா’வைத் தேர்ந்தெடுத்தார்கள்.'' என்கிறார். கல்விக்கூட சிந்தனைகள், கல்வி முறையில் மாற்றங்கள் இதுகுறித்தெல்லாம் சமூகம் இப்போதுதான் பேசத்தொடங்கியிருக்கும் நிலையில் 1985ல் ஆயிஷா எழுதப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.\nவிஞ்ஞான விகரமாதித்யன் கதைகள் ஒரு வித்தியாசமான முயற்சி. வேதாளம் ஒருவனுடைய நோய்க்கும் பில்லி சூன்யம்தான் காரணமென்று விக்ரமாதித்யனிடம் சொல்ல அவனோ அது சர்க்கரை நோய் என்று கூறி, இன்சுலில் எப்போது எப்படி கண்டுபிடிக்கப்பட்டது, தீர்வுகள் என்று சொல்கிறான். இப்படி ஒவ்வொரு நோய் குறித்தும் வேதாளம் ஒரு கதை சொல்ல அதை அறிவியல்பூர்வமாக விக்ரமாதித்யன் மறுப்பதான கதைகளே இந்நூலில் இடம்பெற்றுள்ளன. “நாம் எப்போதும் தொன்மக் கதைகளை பிள்ளைகளுக்குச் சொல்கிறோம். வெறுமனே அப்படியே சொல்லாமல் அந்த வடிவத்தை எடுத்துக்கொண்டு புதுமையான அறிவியல் கருத்துக்களைச் சொன்னால் மிக எளிதாக குழந்தைகளை அவை சென்றடையும்” என்கிறார்.\nஎல்லா வயது சிறுவர்களுக்கும் ஒரேபோல் எழுதமுடியாது; 5 ஆம் வகுப்பு வரை ஒரு மாதிரியும் எட்டாம் வகுப்பு வரை ஒரு மாதிரியாகவும், ஒன்பது பத்து வகுப்புகளுக்கு ஒரு மாதிரியாகவும் எழுதவேண்டும். இதை உணர்ந்துகொள்ளவே தனக்கு ஐந்து ஆண்டுகள் பிடித்தன என்கிறார் நடராசன். அத்துடன் கோவை, சென்னை, மதுரை போன்ற வட்டார வழக்கில் எழுதக்கூடாதெனவும் நுட்பங்களைச் சொல்கிறார். ”பாடப் புத்தகத்தின் தொடர்ச்சியாக மகிழ்ச்சியளிப்பதாகத்தான் சிறுவர் நூல்கள் இருக்கவேண்டும்.” என்கிறார்.\nடார்வின். பாரடே. மேரிகியூரி.கலீலியோ ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகளை சிறுவர்கள் மேடையேற்றும் ஓரங்க நாடகங்களாக படைத்துள்ள நடராசனின் ஆயிஷா, ஒரு தோழனும் மூன்று நண்பர்களும் எனும் நாவல், உலகப்பெண் விஞ்ஞானிகள், வரலாறு மறந்த விஞ்ஞானிகள் ஆகிய அறிவியல் நூல்கள் உட்பட இவரது பல ��டைப்புகள் மலையாளம், தெலுங்கு, கொங்கனி, ஆங்கிலம் பிரெஞ்சு ஆகியவற்றில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. தமிழின் முதல் முயற்சியாக பார்வையற்ற குழந்தைகளும் வாசிக்கும் வண்ணம் 'பூஜ்ஜியமாம் ஆண்டு' நாவல் பிரைல் மொழியிலும் வெளிவந்துள்ளது, ’கணிதத்தின் கதை’ நூலுக்கு தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை விருது பெற்றிருக்கிறார்.\n”கூகிவாதியாங்கோ போன்ற உலகின் மிகப்பெரும் எழுத்தாளர்களும் குழந்தைகளுக்காக எழுதுகிறார்கள். சத்யஜித்ரே ஒரு படம் எடுத்தால் குழந்தைகளுக்கான இரண்டு நூல்கள் எழுதிவிட்டுத்தான் அடுத்த படம் எடுப்பார். ஆனால் தமிழில் சிறுவர் இலக்கியம் மிகவும் பின் தங்கியே உள்ளது. அழ. வள்ளியப்பா குழந்தைகளுக்கா எழுதுபவர்களுக்கான சங்கத்தை நடத்தினார். திரு.வி.க., மு.வ., பூவண்ணன், வாண்டுமாமா போன்ற பலர் இயங்கினார்கள். தற்போது யூமா வாசுகி பல்வேறு மொழிபெயர்ப்புகளை குழந்தைகளுக்கு அள்ளி வழங்குகிறார். விழியன், விஷ்ணுபுரம் சரவணன் போன்றோரின் பங்கு குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒன்று. இப்போதுதான் பால. சரவணன் எழுத வந்திருக்கிறார். இப்படி வெகுச்சிலரே இயங்கும் இத்துறையில் இன்னும் புதிது புதிதாக பலர் வரவேண்டிய அவசியம் இருக்கிறது” என்று ஆதங்கப்படுகிறார்.\nதமிழில் குழந்தைகளுக்காக வெளிவரும் பத்திரிகைளில் ஆங்கிலக் கலப்பு அதிகம் உள்ளதை சுட்டிக்காட்டும் நடராசன் “புத்தகக் கண்காட்சிக்கு பெற்றோர்கள் குழந்தைகளை அழைத்துவந்தாலும் ஒரு குளிர்பானம் வாங்கித்தந்து அவர்களுக்கு மீண்டும் பழைய புராண கதைப் புத்தகங்களை வாங்கித் தருகின்றனர். குழந்தைகளை சுதந்திரமாக விட்டால் அவர்களே அவர்களுக்கு வேண்டியதை தேர்ந்தெடுப்பார்கள். பெரியவர்களைவிட குழந்தைகள் மிகவும் பொறுப்பாகவே நூல்களை தேர்வு செய்கின்றனர். பெற்றோரோ ஐ.ஏ.எஸ். ஆவது எப்படி போன்ற நூல்களை வாங்கித்தந்து தங்கள் கனவுகளை அவர்கள் மீது திணிக்கிறார்கள்” என்கிறார்.\nதொடக்கத்தில் தீவிர இலக்கியத்தில் கொண்ட ஈடுபாட்டை விட்டுவிடாமல் தீவிர இடதுசாரி இலக்கியம் வாசிக்கும் வாசகர்களுக்கான ‘புத்தகம் பேசுது’ இதழின் முதன்மை ஆசிரியராக உள்ளார். கல்வியாளர், பேச்சாளர், நாடக ஆசிரியர், குழந்தைகளுக்கான புனைகதைகளும் கட்டுரைகளூம் எழுதுபவர், தலைமை ஆசிரியர் என்று எல்லாமும் ��ருந்தாலும அவருக்கு திருப்தி என்னவோ குழந்தைகளுடன் குழந்தையாகப் பழகுவதில்தான். தன் வீட்டில் எப்போதும் இருக்கும் டெலஸ்கோப் ஒன்றைப் பார்க்க எப்போது வேண்டுமானாலும் குழந்தைகள் வந்து மொட்டைமாடியில் நட்சத்திரங்களையும் கோள்களையும் விண்வெளிக் காட்சிகளையும் கண்டுகளிக்கலாம் என்கிறார்.\n( நன்றி :இந்தியா டுடே)\nஆட்டத்தை மாற்றியவர்கள் - புதிய பாதையில் தமிழ் சினிமா\nமரபுக்கவிதையிலிருந்து புதுக்கவிதைக்கு தமிழ்க் கவிதை மாறிய காலகட்டம்போல் இன்றைய தமிழ் சினிமா இருக்கிறது என்கிறார் திரைப்பட விமர்சகர் ராஜன் குறை. புதிய இளைய இயக்குநர்களால் நிரம்பி வழிகிறது கோடம்பாக்கம். புதிதாக சிந்திக்கிறார்கள். கருத்து, காட்சி என அனைத்துமே புதுமை. எழுபதுகளின் இறுதியில் பாரதிராஜாவின் வருகை தமிழ் சினிமாவை கிராமங்களுக்கு இட்டுச் சென்றது. அதன்பின் மணிரத்னம் அதை வேறொரு தளத்துக்கு இட்டுச் சென்றார். தொண்ணூறுகள் தமிழ் சினிமாவின் தேக்ககாலம் எனலாம். தமிழ் சினிமா முற்றிலும் அடையாளம் இழந்துபோய் புற்றீசல் போல மசாலா படங்கள் வந்து குவிந்த காலம் அது. தொண்ணூறுகளின் இறுதியில் வெளியான பாலாவின் சேது தமிழ் சினிமாவை மீட்டது. அவரைத் தொடர்ந்து பாலாஜி சக்திவேல், செல்வராகவன், அமீர், வெற்றிமாறன், வசந்தபாலன், பாண்டிராஜ், சசி குமார், சிம்புதேவன், சுசீந்திரன், வெங்கட்பிரபு என்று பல இளைஞர்கள் தமிழ் சினிமாவின் முகத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றினார்கள். அர்த்தமுள்ள படங்கள் வரத்துவங்கின. ஆனாலும் இவர்கள் அனைவருமே தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களிடம் துணை இயக்குநர்களாக பணியாற்றியவர்கள்தான்.\nகடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமா இன்னுமொரு கட்டத்தைத் தாண்டியுள்ளது. எவரிடமும் துணை இயக்குநராக இல்லாத இயக்குநர்களின் வருகை திரைப்படத்தின் வரையறைகளை புரட்டிப்போட்டது. ஒருபுறம் ரஜினி, கமல், விஜய், அஜீத் என்று அவர்களின் ரசிகர்களுக்கான படங்களும் வந்து வெற்றிபெற்றாலும் புதிய ஊற்றாய் புறப்பட்ட இளம் இயக்குநர்களின் படை ஒவ்வொரு படத்தின்மூலமும் ரசிகர்களை அசரடித்தனர். தண்ணீரே வந்து சேராத கடைமடைப் பகுதி விவசாயிக்கு காவிரியில் நுரைபொங்க ஓடும் நீரைப் பார்த்தால் ஏற்படும் அதே உணர்வில் தமிழ் சினிமா ரசிகர்கள் உள்ளனர். நல்லவர்கள் மட்டும்தான் நாயகர்கள் என்பதை தமிழ் சினிமா உடைத்தது. அத்துடன் ஒரு பெரிய நாயகன் இருக்கவேண்டும். மிக அழகான கவர்ச்சியான கதாநாயகி வேண்டும்; கண்டிப்பாக டூயட் இருக்கவேண்டும்; ஒரு கவர்ச்சிப் பாடல் இருக்கவேண்டும்; இப்படி பல ‘வேண்டும்’களை துணிச்சலுடன் வேண்டாம் என்று புதிய இயக்குநர்கள் புறக்கணித்தனர். திரைக்கதையில் கவனம் குவிந்தது. அட்டக்கத்தி தினேஷ் போல தலித் பையன் ஒருவன் கதாநாயகன், ஒரு சுமார் மூஞ்சி குமாரு, ஒரு குழந்தையை கடத்துபவன், ’என்ன ஆச்சி’ என்று சொன்னதையே படம் முழுவதும் சொன்னாலும் சலிக்கவைக்காத நாயகன், எண்பதுகளின் கேமிராவுடன் அலைபவன், கண் தெரியாதவன், சீர்திருத்தப்பள்ளியில் படித்தவன், திருடன், ஒரு மதுரை தாதா, குறும்பட இயக்குநர், கார் ஓட்டுனர், வேலைவெட்டி இல்லாமல் கிராமத்துக்குள் வருத்தப்படாமல் சுத்துபவன் என்று அண்மைக்காலமாக திரையில் உலவும் வித்தியாசமான முகங்களில் இது வரை புறக்கணிக்கப்பட்ட முகங்களும் அடங்கும்.\n“நம்ம நாலு பேர்ல நீங்க மட்டும்தான் ஹீரோன்னு யாராவது சொன்னாங்களா பாஸு” என்று மூடர் கூடம் திரைப்படத்தில் சென்றாயன் கேட்பது ஒட்டுமொத்த தமிழ்சினிமாவின் நாயக பிம்பத்தை உடைக்கும் ஒற்றைக் கேள்வி. பிறரை ஏமாற்றும் எவரையும் ஏமாற்றலாம் என நீதி சொல்லும் சதுரங்கவேட்டை, பகுத்தறிவை மிக நாசூக்காக பிரச்சாரமின்றி சொல்லும் முண்டாசுப்பட்டி, வடசென்னையின் சேரி நாயகனை கண்முன் நிறுத்தும் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என எல்லாமே புதுசுதான்.\nஇயக்குநர் பாண்டி ராஜ் “எங்கள் காலத்தில் ஓர் இயக்குநரை சந்திக்கச் சென்றால் முடியவே முடியாது. அவர் போகும் இடங்களுக்கெல்லாம் அவரை பின் தொடர்ந்து, அவர் பார்வையில் படும்படி நின்று கெஞ்சி அப்புறம்தான் நம்மை ஏறெடுத்துப் பார்ப்பார்கள். ஆனால் இப்போது கதை அப்படியல்ல. தகவல் தொடர்பு மிக எளிதாகிவிட்டது. வாட்ஸ் அப்பில் ஒரு குறும்படத்தை அனுப்பிப் பார்க்கச் சொல்கிறார்கள். காரில் போகும் ஒரு சிறிய பயணத்தில் அதைப் பார்த்துவிட்டு நன்றாக இருந்தால் கூப்பிட்டு சேர்த்துக்கொள்ளும் காலம் இது. நாளைய இயக்குநர் போன்ற நிகழ்ச்சிகள் பெரும் துணை புரிகின்றன. திரைப்படத்தின் glamour, grammer இரண்டையும் புதியவர்கள் உடைக்கிறார்கள். இது ஆரோக்கியமான ஒன்று” என்கிறார்.\n��ந்தப் படங்களின் பேசுபொருள் ஒருபோதும் காதலாக இல்லை. படத்தில் காதல் ஒரு அங்கமாக வந்தாலும் இவை எதுவுமே காதல் படங்கள் இல்லை. சொல்லப்போனால் ’அடுத்த வேளை சோற்றுக்கு வழியிருப்பவர்கள் காதலைப் பற்றி யோசிக்கலாம்’ என்கிறது மூடர்கூடம். ஒரு படி மேலேபோய் நாயகன் காதலியை ஒரு வேலை ஆகவேண்டும் என்பதற்காக காதலிப்பதுபோல் நடிக்கிறான்; எல்லாவற்றுக்கும் மேலே தமிழ் பேசுபவர்களே நடிகர்களாக இருக்கிறார்கள். “பாடல் காட்சிக்கு மட்டும் கதாநாயகி வேண்டும் என்றால் வெளிமாநிலங்களிலிருந்து அழைப்பார்கள். ஆனால் அவர்களுக்கு நடிக்க அதிக காட்சிகள் இருக்கையில் தமிழ் பேசும் நாயகிதான் தேர்வாக இருக்கவேண்டும்” என்கிறார் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா இயக்குநர் கோகுல். குறிப்பாக புதுமுகங்களே பெரும்பாலும் நடிக்கின்றனர். ” புது முகங்களை வைத்து எடுப்பதால் படத்துக்கு ஃப்ரெஷ்னஸ் கிடைக்கிறது. ஆடிஷன் வைத்துதான் நடிகர்களைத் தேர்ந்தெடுக்கிறோம். ரிகர்சல் நடத்திவிடுகிறோம். ஜிகர்தண்டா படத்துக்கு வொர்க்‌ஷாப் நடத்தினோம் இது புதுமுக நடிகர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கிறது” என்கிறார் ஜிகர்தண்டா இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ்.\nஇந்தப் புதிய இயக்குநர்களின் வரவு உற்சாகமளிப்பதாகச் சொல்கிறார் சுசீந்திரன். “வாயை மூடிப் பேசவும் படம் போல டயலாக் இல்லாமல் ஒரு முயற்சி புதிதுதான். பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் பார்த்து வியந்தேன். புதிய எண்ணங்கள். ஆனால் இந்த வகை படங்களில் உணர்வுகள் குறைவாக உள்ளன என்பதை ஒரு சிறிய குறையாகப் பார்க்கிறேன். பார்வையாளரை உணர்ச்சிவயப்படுத்தும் தருணங்கள் ஒரு படத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திவிடும். ஆனால் இதையெல்லாம் மீறி புதியவர்கள் ‘அட’ போட வைக்கிறார்கள்” என்கிறார்.\nஇப்போதெல்லாம் யாரும் இன்னொரு பாரதிராஜாவாகவோ அல்லது இன்னொரு மணிரத்னமாகவோ வரவேண்டும் என்று உறுதி ஏற்று வருவதில்லை. அவரவர் தனித்திறமையுடன் தனக்கான பலத்தை கண்டுபிடித்து அதற்கேற்ற திரைக்கதையை எழுதுகிறார்கள். புதியவர்கள் யாரிடமும் துணை இயக்குநராக இல்லாமல் குறும்படங்க்ளை எடுத்து அதை தயாரிப்பாளரிடம் போட்டுக்காண்பித்து வாய்ப்பை பெறுகிறார்கள். “துணை இயக்குநராக பணிபுரியும்போது யாரும் வகுப்பு எடுப்பதில���லை. பார்த்துப் பார்த்து அனுபவத்தின்மூலம்தான் ஒரு படம் எடுக்கும் விதத்தை கற்றுக்கொள்ள முடிகிறது. அதையே நேரடியாக குறும்படங்கள் எடுத்து அனுபவம் பெற்று வருவதும் ஒரு வகையில் சிறப்பான விஷயம்தான்” என்கிறார் பாண்டி ராஜிடன் துணை இயக்குநராக இருந்த மூடர் கூடம் இயக்குநர் நவீன்.\nதுணை இயக்குநராக பணியாற்றாமல் முதல் படம் கொடுக்கும் பாரம்பரியத்தை அண்மைக்காலத்தில் ஆரண்ய காண்டம் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா தொடங்கி வைத்தார். ”நான் உட்பட அப்படியானவர்களிடம் அயல்நாட்டுப் படங்களின் தாக்கம் உண்டு. ஆனால் காப்பி அடிப்பது வேறு. மரபான பாணியில் இல்லாது கண்டதை கேட்டதை வைத்து படமெடுப்பதாலேயே இப்படங்கள் மரபுகளை உடைபப்தாக உணர்கிறேன். இந்த புதிய அலைக்குக் காரணமே அயல்நாட்டுப் படங்களின் தாக்கமும், வித்தியாசமாக சிந்திப்பதும்தான்.” என்கிறார் தியாகராஜன் குமாரராஜா. ”நிறைய படவிழாக்கள் நடக்கின்றன. விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் துறை பல கல்லூரிகளில் வந்துவிட்டது. முன்பெல்லாம் அறிவுஜீவிகள்தான் அங்கு போவார்கள். ஆனால் இப்போது சாதாரண ரசிகர்களும் படவிழாக்களுக்குச் செல்கின்றனர். ஆகவே காப்பி அடித்தால் மிக எளிதாக கண்டுபிடித்துவிடுவார்கள்” என்கிறார் திருமணம் என்னும் நிக்காஹ் படத்தின் இயக்குநர் அனீஸ்.\n“நலன் குமாரசாமி, கார்த்திக் சுப்புராஜ் போன்றவர்கள் துணை இயக்குநர்களாக இல்லாவிட்டாலும் 15 ஆண்டுகள் சினிமாவை உற்றுநோக்கி அதிலேயே உழன்றிருக்கிறார்கள். தயாரிப்பாளர்களுக்கு உகந்ததுபோல ஒரு கோடி செலவில் ஒரு படத்தை எடுத்துவிட முடிவது சாதகமான விஷயம். அதனாலேயே பெரிய ஸ்டார்களை போடமுடியாது. எங்களுக்கேற்ற மாதிரி புதுமுகங்களை தேர்வுசெய்வதால் நாங்கள் நினைக்கும் நேரத்தில் அவர்களால் வரவும் முடியும்” என்கிறார் சதுரங்க வேட்டை இயக்குநர் வினோத்.\nஆனால் மூத்த இயக்குநரான பாக்கியராஜின் கருத்தோ வேறுமாதிரி இருக்கிறது. ”இவர்கள் களப்பயிற்சி ஏதுமின்றி சினிமாவைப் பார்ப்பதுமூலமாகவே படம் எடுக்கிறார்கள். இது நல்ல விஷயம்தான். ஆனால் இதுவே சினிமாவுக்கான இலக்கணம் அல்ல. முதல் படத்தில் வெற்றி பெறுகிறார்கள். அடுத்தடுத்த படங்களை பொறுத்திருந்து பார்ப்போம்” என்கிறார்.\nபடங்களில் உதட்டசைத்து இப்போதெல்லாம் யாரும் பாடுவதில்லை. கதையின்போக்கில் பாடல் வருகிறது. அல்லது பாடலுக்குள் கதை நகர்கிறது என்பதால் பாடல்காட்சியில் எவரும் எழுந்துபோக முடியாது. “உதட்டசைத்து பாடுவதென்றால் ஆடுகளம் படத்தில் வரும் ஒத்தச் சொல்லாலே போன்ற பாடலை வைக்கலாம். வெற்றிமாறன் போல அதைச் சரியாகச் செய்யமுடியுமென்றால் செய்யலாம். இல்லையெனில் பின்னணியில் மட்டும் பாடல் ஒலிப்பதுபோல் வைக்கலாம்” என்கிறார் சூது கவ்வும் இயக்குநர் நலன் குமாரசாமி.\nபழைய மரபுகளை உடைத்தெறிகிறார்கள் புதியவர்கள். போகிறபோக்கில் ஒரு லிவிங் டூகெதர் ஜோடியை பீட்சாவில் எந்தச் சலனமும் ஆர்ப்பாட்டமுமின்றி காண்பித்துவிட்டுப் போகிறார் கார்த்திக் சுப்பாராஜ். ஆனால் பெரிய இயக்குநர்களின் படங்களில் இவை எல்லாமே ஒரு பெரிய புரட்சி போல் காண்பிக்கப்படுவதையும் நாம் பார்த்திருக்கிறோம். புதியவர்களுக்கு முன்னோடியான செல்வராகவனின் 7 ஜி ரெயின்போ காலனிக்காக நாயகன் ஒரு குளியலறையில் பல் துலக்குவதும், அருகே நாயகி மேற்கத்திய கழிவறையில் அமர்ந்திருப்பதுமான போஸ்டர் ஏற்படுத்திய சலசலப்பை மறந்துவிட முடியாது.\n”புதிய இயக்குநர்களிடம் ஹாலிவுட் இயக்குநர்களின் பாதிப்பு உள்ளதை உணரமுடிகிறது. வெகுஜன சினிமாவுக்குள் ஒரு இணை சினிமாவை இதன்மூலம் நிகழ்த்திக்காட்ட முடிகிறது. புதிய இயக்குநர்கள் நிறைய படங்களைப் பார்த்து கற்றுக்கொள்கிறார்கள். ஆனால் வாசிப்பு பழக்கமும் வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இப்போதைய படங்கள் அனைத்துமே பணம், க்ரைம், த்ரில்லர் என்கிற வகைகளுக்குள் அடக்கிவிடலாம். இதில் நல்லவன் கெட்டவன் இல்லை. ஹீரோயிசம் கிடையாது. ப்ளாக் காமெடி உண்டு. மக்களை 3 மணி நேரம் தங்கள் பிடியில் வைத்திருக்கும் அதே சமயத்தில் வணிக சினிமாவுக்குள் ஒரு மாற்று முயற்சி என்கிற வகையில் கதாநாயகத்தன்மையை உடைக்கும் இப்படங்களை வரவேற்க வேண்டும்” என்கிறார் அட்டகத்தி இயக்குநர் பா.ரஞ்சித்.\nஆனால் இப்படங்கள் அனைத்துமே ஏ செண்டர் படங்களாக அமைவதன் காரணம் என்ன “அனைத்து செண்டரிலும் ஹிட்டாகும் படத்துக்கான கதை எழுத வேண்டும் என்று ஆரம்பித்தால் பிரச்சனைதான். ஜிகர்தண்டா படத்தில் சில காட்சிகள் மாஸ் ஆக இருக்கு என்றார்கள். இதெல்லாம் தானாக அமைவதுதான். ஸ்க்ரிப்டுக்கு நேர்மையாக இருப்பதுதான் வெற்றிக்கு சிறந்த வழி.” என்கிறார் கார்த்திக் சுப்பாராஜ்.\n”இன்னொரு மாற்றம் படங்களுக்கு வைக்கப்படும் பெயர்கள். எண்கணித ஜோதிடப்படி பெயர்கள் வைக்கும் அதே சினிமாவில்தான் மிக அழகான பெயர்கள் படங்களுக்கு வைக்கப்படுகின்றன. சதுரங்க வேட்டை, மஞ்சப்பை, குக்கூ, பூவரசம் பீப்பி, ஜிகர்தண்டா, முண்டாசுப்பட்டி, சூது கவ்வும் என்று யாரும் யோசிக்காத புதுப்புது பெயர்கள்” என்று சிலாகிக்கிறார் ஒரு துணை இயக்குநர்.\nபுதியவர்கள் படங்களுக்கான விளம்பரம் செய்யும் யுக்தியும் வித்தியாசமாகவே உள்ளது. ”ப்ரமோஷனில் புதிய உத்திகளைக் கையாள வேண்டியிருக்கிறது முண்டாசுபட்டி படத்துககு புதுமையான வகைகளில் ப்ரமோஷன் செய்தது நல்ல பலனளித்தது.” என்கிறார் முண்டாசுப்பட்டி இயக்குநர் ராம்குமார். கார்ட்டூன் போல வித்தியாசமான போஸ்டர்கள் முண்டாசுப்பட்டியை நோக்கி ரசிகர்களை வரச் செய்தன. “மவுண்ட் ரோட்டில் ஜெமினி மேம்பாலத்தில் ஒரு குதிரையின்மீது நாயகன் அமர்ந்திருப்பது போல படம்போட்டு ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய்” என்று விளம்பரம் செய்தோம். இது மக்களுக்குப் பிடித்திருந்தது “ என்கிறார் கோகுல். ஆனால் வெறும் விளம்பரங்களை மட்டும் நம்பி மக்கள் வருவதில்லை. “இந்த ஆண்டு நல்ல படம் என்று சொல்லப்பட்ட அனைத்து படங்களும் ஓடியிருக்கின்றன. ரசிகர்களின் ரசனை மாறிவிட்டது. புதுமையான முயற்சிகளை ஏற்கத் தொடங்கிவிட்டார்கள். கமர்ஷியல் படங்கள், மசாலா படங்கள் மட்டுமே வேண்டும் என்று ரசிகர்கள் கேட்பதில்லை.” என்கிறார் ராம்குமார். ”ப்ரமோஷனுக்காக யோசித்த விஷயம் படத்தில் சீனாக வைக்கும் அளவுக்கு நன்றாக இருக்கும். சீனாக யோசித்து படத்தில் வைக்க முடியாததை பிரமோஷனுக்கு பயன்படுத்துவதும் நடக்கும்.” என்கிறார் வருத்தப்படாத வாலிபர் சங்கம் இயக்குநர் பொன்ராம்.\nஇந்தப் புதியவர்கள் சமூக வலைதளங்களை காத்திரமாக பயன்படுத்துகிறார்கள். சில சமயம் சாதகமாகவும் சில சமயம் பாதகமாகவும் முடிகிறது இவ்விமர்சனங்கள். “சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுதுவதை யாரும் தடுக்கவோ கட்டுப்படுத்தவோ முடியாது. ஆனால் அவர்கள் என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்றிருப்பதால் முழுக் கதையையும் சில நேரங்களில் படத்தின் மையமான் ட்விஸ்டையும் எழுதிவிடுகிறார்கள்” என்கிறார் பொன்ராம். “முன்பு அதில் ஒரு கண்னியம் இ��ுந்தது. இப்போதெல்லாம் தங்களுக்குப் பிடிக்காதவர்கள் என்றால் வேறு மாதிரி விமர்சிக்கிறார்கள். ஆகவே அவற்றை முழுமையாக நம்பமுடியவில்லை” என்கிறார் ஹரிதாஸ் இயக்குநர் ஜி.என்.ஆர். குமாரவேலன்.\nராஜுமுருகனின் குக்கூ பார்வையற்றோரின் காதலையும், ஜி.என்.ஆர். குமாரவேலின் படமான ஹரிதாஸ் ஒரு சிறுவனுக்கும் அப்பாவுக்குமான கதையாகவும், சௌந்தர்யா ரஜினிகாந்தின் கோச்சடையான் வித்தியாசமான அனிமேஷன் முயற்சியாகவும்., அட்லீயின் ராஜா ராணி தம்பதிகளுக்கிடையேயான உறவுச் சிக்கலைப் பேசுவதாகவும், கிருத்திகா உதயந்தியின் வணக்கம் சென்னை வெற்றிகரமாக ஓடியும் கவனத்தைக் கவர்ந்தன.\nஇன்றைய இயக்குநர்களை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். ஒன்று அயல் நாட்டு படங்களைக் கண்டு அதன் பாதிப்பில் நம் மண்ணுக்குப் பொருந்துவதான கதையை எழுதி படமாக்குபவர்கள் ஒரு பக்கம். இன்னொரு பக்கம் பண்ணையாரும் பத்மினியும், முண்டாசுப்பட்டி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வருத்தப்படாத வாலிபர் சங்கம்போல அயல்நாட்டுத் தாக்கங்கள் இல்லாத ஆனால் வேறுபட்ட கதைகள். ஆனால் இவ்விரு வகை இயக்குநர்களுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. முந்தைய தமிழ் சினிமா இயக்குநர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டவர்களாக இவர்கள் உள்ளனர். சுருக்கமாகச் சொன்னால் மண்ணின் மனம் வீழும் ‘அட்டகத்தி’ போன்ற படங்கள் அல்லது எந்த மொழிக்கும் பொருந்தும் ‘ஆரண்ய காண்டம்’ போன்ற படங்கள். இரண்டுமே ரசிகர்களின் ரசனைக்குத் தீனி போடுவதாய் இருப்பது ஆரோக்கியமான விஷயம்.\n(நன்றி : இந்தியா டுடே)\nஒ ரு கதாநாயகன்-அவன் செய்யும் சாகசங்கள் , வில்லனை வெற்றி கொள்வது , அவ்வபோது கதாநாயகியோடு டூயட் பாடுவது - இப்படி படங்களாகப் பார்த்து அலுத்துப...\n எப்படி இருக்கிறாய் என்று நான் இனி உன்னைக் கேட்க முடியாது. எங்கே இருக்கிறாய் என்பது மட்டுமே தெரியும். காஞ்சி மக்கள் மன்ற...\nஅண்ணன் என்றால் எனக்கு உயிர். அண்ணன் என்றால் கூடப்பிறந்த அண்ணன் இல்லை. அண்ணனின் பெயர் முத்து. ஆனால் ஒருபோதும் அண்ணனின் பெயர் எனக்கு மனதில் இர...\nமக்களின் கதைசொல்லி - பா.இரஞ்சித்\nசென்னை கவின்கலை கல்லூரிக்குள் அடியெடுத்துவைத்த அந்த இளைஞரை புரட்டிப்போட்டது அங்கு மூன்று நாட்கள் நடந்த உலக திரைப்படவிழா. அதுவ...\n” நான் ஸ்கூலுக்குப் போகணும் ” “இன்னிக்கு ஞாய���ற்றுக்கிழமை. ஸ்கூல் கிடையாது. வேன் வராது. வீட்டில் இரு ” “இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை. ஸ்கூல் கிடையாது. வேன் வராது. வீட்டில் இரு ” “வேன் வரலேன்னா பரவாயில்லை. நீங்க...\nயானைகள் பாதையில் மனிதர்கள் அட்டகாசம்\nகோவை மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைக்கு அருகே சில்லென்ற காற்று வீசிக்கொண்டிருந்தது. மேகங்கள் தலைக்கு மேலே பயணித்துக்கொண்டிருந்தன. தென...\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nமாணவர்கள் நடத்திய போராட்டத்தின் துவக்கத்தில், தொடங்கிய மாணவர்கள் உட்பட யாருமே அது இவ்வளவு பெரிதாக உருவெடுக்கும் என்று நினைத்திருக்கவில்லை....\nமனிதநேய தரிசனம் - திருடன் மணியன்பிள்ளை\nரயில் தண்டவாளங்களுக்கு மிக அருகேயுள்ளது மணியன் பிள்ளை இப்போது வசிக்கும் வீடு. கேரளாவில் தென்மேற்குப் பருவ மழை துவங்கிவிட்ட ஜூன் மாதத்த...\nசுவர் எழுதும் சித்திரம் - மெட்ராஸ்\nஒரு சுவர், அதைச் சுற்றிய அரசியல், இழப்புகள், ரத்தம், காதல், கண்ணீர் என வடசென்னைக்கு உயிர் கொடுக்கும் கதை. கலை-இலக்கியத்திலும் வளர்...\n- கவின் மலர் (நன்றி : தீக்கதிர்) தன்னார்வ தொண்டு நிறுவனம் (என்.ஜி.ஒ) தொடங்குவது குறித்த வழிமுறைகளை விளக்குவதற்கான ஒரு பயிற்சி பட்டறையில் கல...\nசாம்பலாகவும் மிஞ்சாதவர்கள் - என்ன் ஆனது கண்ணகி முர...\nஆசிரியர், புத்தக ஆசிரியர் - ஆயிஷா இரா. நடராசன்\nஆட்டத்தை மாற்றியவர்கள் - புதிய பாதையில் தமிழ் சினி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lakshmimanivannan.blogspot.com/2017/08/blog-post_9.html", "date_download": "2018-05-25T10:51:14Z", "digest": "sha1:WHMQOE7YJBPK47YDGRS7X4E44RB4TSCA", "length": 15743, "nlines": 89, "source_domain": "lakshmimanivannan.blogspot.com", "title": "லக்ஷ்மி மணிவண்ணன்: இடித்ததை கட்டித் தருவதுதானே நியாயம் ?", "raw_content": "\nஇடித்ததை கட்டித் தருவதுதானே நியாயம் \nஇடித்ததை கட்டித் தருவதுதானே நியாயம் \nஎந்த ஒன்று இருந்ததோ ,எந்த ஒன்றை ஒட்டு மொத்த சமூகத்தின் கண் முன்பாக இடித்துத் தள்ளினீர்களோ அதனை மீண்டும் கட்டித் தருவதுதானே நியாயம் இல்லாததற்கு துடிப்பது எதனைக் காட்டுகிறது இல்லாததற்கு துடிப்பது எதனைக் காட்டுகிறது வரலாற்று காரணிகள் வழியே ,சாதுர்யமான வாதங்களின் மூலமாக ,விலைக்கு வாங்கப்பட்ட எதிர்தரப்புகளின் ஒப்புதலைக் காரணம் காட்டி மசூதியை இடித்த இடத்தில் ராமர் கோவிலை கட்ட முயற்சிப்பது எந்த வகையான நியாயம் வரலாற்று கா���ணிகள் வழியே ,சாதுர்யமான வாதங்களின் மூலமாக ,விலைக்கு வாங்கப்பட்ட எதிர்தரப்புகளின் ஒப்புதலைக் காரணம் காட்டி மசூதியை இடித்த இடத்தில் ராமர் கோவிலை கட்ட முயற்சிப்பது எந்த வகையான நியாயம் இதற்கு நீங்கள் நம்புகிற ராமன் சம்மதிக்கிறானா \nஎனக்குத் தெரிந்த ராமன் தந்தையின் வாக்குறுதிக்காக பதினான்கு வருடங்கள் வனவாசம் சென்றவன்.நீதியின் பிம்பம்.நியாயங்களை வளைத்து அநீதி நிறுவப்படுதலை அவன் ஒருபோதும் சம்மதிக்க மாட்டான் என்றுதான் நினைக்கிறேன்.இல்லை ஒருவேளை நீங்கள் செயற்கையான வரலாற்றுக் காரணிகளை முன்வைத்தும் ,வாத சாதுர்யங்களை முன்வைத்தும் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்டிக் கொள்ளலாம் என்றால் ,இந்தியா முழுமைக்கும்; இதுபோன்ற செயற்கையான வரலாற்று காரணங்களும் ,வாத சாதுர்யங்களும் கிடைக்கும் பட்சத்தில், இங்கே இருப்பவற்றை இடித்து விட்டு மறுகட்டிடங்களை கட்டிக் கொள்ளலாம் என்று எடுத்துக் கொள்ளலாமா இது ஒரு முறையற்ற செயல்.\nஇந்தியா முழுமைக்கும் இந்து பழமைவாத ,அடிப்படைவாத சக்திகள் ,பசுக் குண்டர் குழுக்கள் பா.ஜ.க அரசு மீது கடுமையான அதிருப்தியில் உள்ளார்கள்.சிவ் சேனா போல பல அதிருப்திகள்.ஏற்கனவே இந்த குழுக்கள் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தது தொடங்கி சிறுமையான அனைத்து காரியங்களிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.இவர்களை பா.ஜ.க வால் சமாளிக்க இயலவில்லை என்பதே உண்மை .ராமர் கோவிலை சாதுர்யமாக எழுப்பி விடுவதன் மூலமாக இந்த பழமைவாத , அடிப்படைவாத இந்து தரப்பை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்று பா.ஜ.க குறுகிய கணக்கு போட்டுப் பார்ப்பதையே ,இந்த ராமர் கோயில் மும்முரம் காட்டுகிறது. அதற்குரிய வியூகங்கள் தயாராகின்றன . மசூதியை இடித்த இடத்தில் ராமர் கோவில் கட்டுவதை சுமூகத் தீர்வாக கருதி \"இந்து தமிழ்\" நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது.சுமூகத் தீர்வு ஒருபோதும் ராமர் கோவில் கட்டுவதாக இருக்க முடியாது இந்தியாவில் .\nமசூதி இடிக்கப்பட்டதிலிருந்தே பழமைவாத ,அடிப்படைவாத இந்து தரப்பினரால்; \"இடிக்கப்பட்டது பழுதடைந்த கட்டிடம்தானே அன்றி மசூதியல்ல\" என்ற ஒரு புத்திசாலித்தனமான வாதம் இனிக்க இனிக்க முன்வைக்கபட்டுக் கொண்டே இருக்கிறது.இந்த வாதத்திறமைக்கு முன்பாக நான் எழுப்புகிற ஒரேயொரு எளிமையான கேள்வி,வ���ிபாடு நடைபெறாதவை எல்லாம் வெற்றுக் கட்டிடங்கள் என்றால் இந்தியா முழுவதிலும் இது போன்ற ஏராளமான வெற்றுக் கட்டிடங்கள் உள்ளன. அவற்றையெல்லாம் இடித்து நொறுக்கி விடலாமா என்ன மாவட்ட வாரியாக , மாநிலங்கள் வாரியாக வழிபாடற்ற கட்டிடங்கள் ஏராளம் உள்ளன.எப்படி வசதி \nசாட்சியங்களை மறைத்தோ ,ஒளித்தோ வைத்துக் கொள்வதற்கு ; பாபர் மஜித் ரகசியமாக ஒன்றும் இடிக்கப்படவில்லை. இந்தியாவின் ஒட்டு மொத்த மனங்களின் மீது,இறையாண்மை மீது பகிரங்கமாக மோதி, கண்காட்சி செய்து , அது இடிக்கப்பட்டது.அது இடிக்கப்பட்டதை போலவே , இடித்தவர்களின் நோக்கமும் இந்திய இறையாண்மைக்கும் நீதிக்கும் எதிராக பகிரங்கமாக வெளிப்பட்டது.அவர்கள் இந்தியாவை இந்து ராஜ்யமாக மட்டுமே கருத்தில் கொள்கிற, இன்றைய சுதந்திர இந்தியாவின் இறையாண்மைக்கு முற்றிலும் எதிரானவர்கள். இந்தியா பல மதங்களின் தாய் வீடு என்பதறியாத பழமைவாதக் குழுக்கள் அவை.\nமசூதி இடிக்கப்பட்ட இடத்தில் மசூதி கட்டுவதே நியாயம்.பாபர் மஜித் இடிக்கப்பட்ட நிகழ்வு என்பது ஒரு சாதாரண நிகழ்வு அல்ல.இந்திய முஸ்லீம்கள் அனைவருக்கும் பாதுகாப்பின்மையை ஏற்படுத்திய நிகழ்வு அது.பன்முகத்தன்மை வாய்ந்த இந்திய இறையாண்மை,மாண்பின் மீது நடத்தப்பட்ட கூட்டுத் தாக்குதல் அது.அவர்கள் அனைவரும் இந்தியாவை இந்து ராஜ்யமாக கற்பனை செய்பவர்கள்.அந்த தாக்குதலை அவ்வாறே ஏற்பது இந்தியாவின் இறையாண்மைக்கு ஆபத்து.\nஇந்திய இறையாண்மை என்பது எந்த குறிப்பிட்ட ஒரு மதத்துடனும் தொடர்புடைய ஒன்று அல்ல.அது பன்முகத்தன்மையின் மீது எழுந்து நிற்பது.எத்தகைய நெருக்கடிகள் ஏற்பட்டாலும் இந்தியாவின் இறையாண்மை அவ்வாறே பாதுக்காக்கப்படுத்தலில் மட்டுமே அதன் உயிர் அம்சமும் , பெருமையும் , ஜனநாயகத்திற்கான நீடித்த உத்திரவாதமும் அடங்கியிருக்கிறது.\nஇடித்த இடத்தில் மசூதியை கட்டுங்கள் அதுவே சாலவும் சிறந்த செயல்,இல்லையெனில் இந்தியாவின் பன்முகத்தன்மையை காப்பாற்றும் விதமான நினைவுச் சின்னங்களை அங்கே நிறுவலாம்.ராமர் கோவிலை அதில் கட்டியெழுப்புதல் ராமனுக்கும் தகாது,இந்தியாவின் இறையாண்மைக்கும் கேவலம்.\nகடற்கரை கிராமங்கள் சிறை வைக்கப்பட்டுள்ளன.\nகடற்கரை கிராமங்கள் சிறை வைக்கப்பட்டுள்ளன. இன்று காலையிலேயே வழக்கத்திற்கு மாறாக கன்னி��ாகுமரி மாவட்டம் விடிந்தது.கடற்கரைகளில் இருந்து ...\nகமல் ஹாசனுக்கும் ,கௌதமிக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்\nகமல் ஹாசனுக்கும் ,கௌதமிக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் கௌரவமான விலகுதல் .மனித உறவுகளுக்கு மதிப்பளிக்கும் பிரிவு. கமலை விலகுதல் தொடர்பா...\nஇந்து விரோத மனப்பான்மை இந்து மதம் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள்,வழிபாடுகள் போன்றவற்றைப் பற்றிய விமர்சனங்கள் எழும்போது இங்குள்ள முற்போக்கு ம...\nதமிழ் எழுத்தாளன் பெறுகிற உபகாரங்கள்\nதமிழ் எழுத்தாளன் பெறுகிற உபகாரங்கள் தமிழ் எழுத்தாளன் பெறுகிற உபகாரங்கள் தமிழ் எழுத்தாளன் பிறரிடம் உபகாரங்கள் பெறாமல் தன்னிச்சையாக வ...\nமுஸ்லீம்கள் தான் பிறருக்கு இடம் தருவதில்லை\nமுஸ்லீம்கள் தான் பிறருக்கு இடம் தருவதில்லை முஸ்லீம்கள் கூட்டாக சேர்ந்து வாழும் பகுதிகளில் பிறருக்கு வீடு கொடுப்பதில்லை என்பதே உண்மை.இ...\nநான் ஒரு இந்து பச்சையான இந்து.இந்துமதம் நிச்சயமாக ஒரு சார்பான சித்தாந்தங்களையோ,தத்துவங்களையோ ,வழிபாட்டு முறைகளையோ கொண்ட ஒரு மதம் அல்ல.ஏற்...\nஇந்து நாடார்களின் ஊர் நிர்வாகம்\nதமிழ்நாட்டு சட்டசபைக்கு தேர்தல் வருவதுதான் உகந்த வ...\nதனியார் பயிற்சி மையங்கள் தடை செய்யப்பட வேண்டும்\nதிருமதி நளினி சிதம்பரம் அவர்களுக்கு ...\nகவிதை புரியவில்லை எனில் கதைகள் எழுத முடியாது\nஇடித்ததை கட்டித் தருவதுதானே நியாயம் \nஒரு மழைக்கும் அடுத்த மழைக்கும் இடையில்\nதீவிரம் வேடிக்கை வேறுபாடு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moreshareandcare.blogspot.com/2010/09/marble-marvel.html", "date_download": "2018-05-25T11:03:25Z", "digest": "sha1:ZWCM2MDR7Z23PF2E52GF5ZKB2KOGQCCK", "length": 31171, "nlines": 174, "source_domain": "moreshareandcare.blogspot.com", "title": "MORE SHARE AND CARE: The Marble Marvel... பளிங்கில் புதுமை", "raw_content": "\nThe Marble Marvel... பளிங்கில் புதுமை\n1499ம் ஆண்டு. 23 வயது இளைஞன் சிலை ஒன்றை வடித்துக் கொண்டிருந்தார். முழு ஈடுபாட்டுடன், கவனத்துடன் அவர் வடித்த அந்தச் சிலை கடந்த ஐநூறு ஆண்டுகளுக்கும் மேலாக உலகப் புகழ்பெற்ற ஒரு சிலையாக உள்ளது. அந்த இளைஞன்... மிக்கேலாஞ்சலோ. அந்தச் சிலை \"Pieta\" என்ற மரியன்னையின் சிலை. மிக்கேலாஞ்சலோ வடித்த பல சிலைகளிலும் மிக அதிக நுணுக்கமான வேலைப்பாடுகளுடன், முழுமையாக உருவாக்கப்பட்ட சிலை Pieta என்று சொல்லப்படுகிறது.\nஇறந்து போன இயேசுவை மடியில் தாங்கி நிற்கும் தாய் மரியாவின் உருவம் அது. சிலுவையில் வீரனாய் இறந்த தன் மகனை மடியில் கிடத்திப் பெருமைப்படும் தாயை அங்கு காணலாம். இந்த உலகத்தால் பலவாறாக அலைகழிக்கப்பட்டு, அலங்கோலமாகிப் போன தன் மகனுக்கு ஓய்வை, ஆறுதலை, இளைப்பாறுதலைத் தரும் வகையில் மடியில் மகனைத் தாங்கியிருக்கும் தாயை அங்கு காணலாம். அன்பு, வேதனை, அமைதி, உறுதி என்று பல உணர்வுகளை அந்தத் தாயின் முகத்தில் காணலாம். கிறிஸ்தவம், விவிலியம் இவைகளில் ஈடுபாடு இல்லாதவர்கள் மனதிலும் இந்தத் தாயின் உருவம் ஒரு மரியாதையை, பக்தியை உருவாக்கும். இந்தத் தாயின் உருவத்தை நான் பார்க்கும் போதெல்லாம், சில கேள்விகள் என்னுள் எழும்.\nஇறந்து போன, அதுவும் இவ்வளவு அநியாயமாக, கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு இறந்து போன மகனை மடியில் கிடத்தி ஒரு தாயால் எப்படி இவ்வளவு அமைதியாக அமர்ந்திருக்க முடியும் ஒரு வேளை, துன்பத்தின் உச்சிக்குச் சென்றுவிட்டதால், உணர்வுகள் அனைத்தையும் இழந்து, அதிர்ச்சியில் உறைந்து போய் அமர்ந்திருக்கிறாரோ என்று இந்த அன்னையின் உருவைப் பார்க்கும் போது என் மனதில் கேள்விகள் எழுகின்றன.\nஇந்தக் காட்சி உண்மையில் நிகழ்ந்ததா என்ற வேறொரு கேள்வியும் பலருக்கு எழுந்துள்ளது. இயேசுவின் பாடுகளைக் குறித்துப் பேசும் நான்கு நற்செய்திகளிலும் அன்னை மரியா சிலுவையடியில் நின்று கொண்டிருந்தார் என்பதை யோவான் நற்செய்தி மட்டும் ஒரே ஒரு முறை கூறுகிறது. (யோவான் 19 : 25-27) மரியாவைப் பற்றி அதிகம் கூறும் லூக்கா நற்செய்தியில் கூட, இயேசு சிலுவையைச் சுமந்து செல்லும் வழியில் எருசலேம் மகளிரைச் சந்தித்ததாகவும், அவரது மரணத்தை, பெண்கள் தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்ததாகவும் குறிப்பிடுகிறார். (லூக்கா 23 : 27-31, 49) ஆனால், மரியாவைப் பற்றி ஒரு குறிப்பும் இல்லை. தூரமாய் இருந்து பார்த்த பெண்கள் என்று லூக்கா கூறியிருப்பதிலிருந்து பெண்கள் கல்வாரிக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனரா என்ற கேள்வியும் எழுகிறது. எனவே, இயேசுவின் தாய்க்கும் அந்த அனுமதி கிடைத்திருக்குமா என்பது சந்தேகம்தான். இயேசு சிலுவையில் இருந்து இறக்கப்பட்டு, புதைக்கப்பட்ட போதும் பெண்கள் அங்கு இருந்ததாகத் தெரியவில்லை.\nஎனவே, இறந்த மகனை மடியில் தாங்கி அன்னை மரியா அமர்ந்திருக்கும் காட்சிக்கு வரலாறு, விவிலியம் இரண்டிலும் ஆதாரங்கள் மிகவும் குறை��ு. ஆனாலும், கல்வாரியில், அன்னை மரியா சிலுவையடியில் தன் மகனைத் தாங்கி அமர்ந்திருந்தார் என்பது கிறிஸ்தவ பாரம்பரியத்தில் வளர்ந்துள்ள ஓர் எண்ணம். இந்த எண்ணத்திற்கு அற்புத கலைவடிவமாய் Pieta அமைந்துள்ளது.\nPieta திரு உருவைப் பற்றி இன்று நான் பேசுவதற்கு இரு காரணங்கள் உண்டு. ஒன்று... இன்று செப்டம்பர் 15 - வியாகுல அன்னை என்று நாம் வழங்கும் துயருறும் அன்னை மரியாவின் திருநாள். அன்னை மரியாவின் துயரங்களாய் பாரம்பரியம் கொண்டாடும் ஏழு துயர நிகழ்வுகளில் மூன்று நிகழ்வுகள் கல்வாரியில் நடந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த மூன்று நிகழ்வுகளுக்கும் விவிலிய ஆதாரங்கள் தெளிவாக இல்லை. இருந்தாலும், ஒரு தாய் என்ற முறையில் அன்னை மரியா கட்டாயம் இந்தத் துயரங்களை அனுபவித்திருப்பார் என்று கிறிஸ்தவ பாரம்பரியம் நம்புகிறது. அந்தத் துயரங்களை நினைவு கூறும் நாள் செப்டம்பர் 15.\nஇரண்டாவது காரணம்... நாம் கடந்த சில வாரங்கள் விவிலியத் தேடலில் சிந்தித்து வரும் திருப்பாடல் 23உடன் Pieta உருவைத் தொடர்பு படுத்தி நம் சிந்தனைகளை எழுப்பலாம். Harold Kushner எழுதிய \"ஆண்டவர் என் ஆயன்\" என்ற புத்தகத்தைப் பற்றி அடிக்கடி என் சிந்தனைகளைப் பகிர்ந்துள்ளேன். அன்னை மரியா தன் மகனைத் தாங்கி அமர்ந்திருக்கும் இந்த நிகழ்வுக்கு விவிலிய ஆதாரங்கள் அதிகம் இல்லை என்று கூறும் Kushner, தொடர்ந்து, ஓர் அழகான, மாறுபட்ட விளக்கமும் தருகிறார். இறந்த மகனை மடியில் தாங்கி அமர்ந்திருப்பது அன்னை மரியா அல்ல... மாறாக, இறைவனே தாய்மை உருவில் அவ்வாறு அமர்ந்திருக்கிறார் என்று கூறுகிறார். இது வித்தியாசமான, ஆழமான ஓர் எண்ணம். இறைமையை பெண்மை, தாய்மை வடிவங்களில் பார்ப்பது நமது இந்திய, ஆசிய ஆன்மீகத்திற்குப் புதிதல்ல.\nமிக்கேலாஞ்சலோ வடித்த மரியாவின் உருவில் இரண்டு சிறப்பு அம்சங்கள் உள்ளன. ஒன்று மரியாவின் இளமையான முகம். இயேசு உயிர் நீத்தபோது, அன்னை மரியாவின் வயது 50 இருந்திருக்கும். ஆனால், Pieta வில் காணப்படும் பெண்ணின் முகம் 20 வயது பெண்ணுக்குரிய முகம். இது முதல் அம்சம்.\nநன்கு வளர்ந்துள்ள ஓர் ஆண்மகனை முழுவதுமாக மடியில் தாங்குவதென்பது எந்தப் பெண்ணாலும் இயலாத ஒரு செயல். ஆனால், Pieta வில் உள்ள பெண் அதையும் சாதித்திருக்கிறார்.இதற்காக, அந்தப் பெண்ணின் உடையில் பெரிய பெரிய மடிப்புகளை உருவாக்கி, அந்த முழுச் சிலையையும் உறுதியாக ஒரு பிரமிடு போல இருக்கும்படி மிக்கேலாஞ்சலோ செதுக்கியுள்ளார். இது இரண்டாவது அம்சம்.\nஇந்த இரு அம்சங்களும், Pieta வில் காணப்படும் அந்தப் பெண்ணை இறைவனாக எண்ணிப் பார்ப்பதற்குக் கூடுதல் காரணங்கள்... Pieta வில் உள்ள அந்தப் பெண் மரியா என்றும், மரியா தன் கன்னிமையை என்றும் இழக்கவில்லை என்பதைக் காட்டவே மிக்கேலாஞ்சலோ அவரை இளமையோடு வடித்தார் என்றும் வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. அதே நேரத்தில், அங்கு அமர்ந்திருப்பது தாய்மை உருவில் இறைவன் என்று பார்த்தால், என்றும் இளமையோடு, காலம் என்ற நியதிக்கு உட்படாத இறைவனாக அவரைப் பார்க்கவும் முடியும். வயதே ஆகாமல், என்றும் இளமையாய் இருப்பவர் இறைவன்... நன்கு வளர்ந்துள்ள தன் மகனை முழுவதும் மடியில் தாங்கும் அந்தப் பெண்ணைப் பார்க்கும் போது, இயேசுவை மட்டுமல்ல, துன்புறும் உலகையே மடியில் ஏந்தும் வண்ணம் வலிமை பெற்றவர் இறைவன் என்பதையும் உணரலாம்.\nPieta வில் காணப்படும் மற்றொரு அம்சத்தை நான் தாய்மை உருவில் அமர்ந்திருக்கும் இறைவனோடு இணைத்துப் பார்க்கிறேன். Pieta வில் உள்ள பெண்ணின் வலது கரம் மகனைத் தாங்கியிருக்கும் போது, இடது கரம் நம்மை நோக்கி நீட்டப்பட்டிருப்பது போல், அல்லது தன் மடியில் இருப்பவரைப் பாருங்கள் என்று உலகிற்குச் சொல்வது போல் இருக்கும்... தன் ஒரே திருமகனை அளிக்கும் அளவுக்கு (யோவான் 3 : 16) இந்த உலகின் மேல் அன்பு கூர்ந்த இறைவன், தான் அனுப்பிய மகனை இந்த உலகம் என்ன செய்துள்ளது என்பதை மீண்டும் நமக்குக் காட்டுவது போல் இதை எண்ணிப் பார்க்கலாம்.\nஉயிர்களை உருவாக்குவது தாய்மை, பேணி வளர்ப்பதும் தாய்மை, அந்த உயிர்கள் சிதைந்து, அழிந்து போகும் போது, உடைந்து போவதும் தாய்மை. இந்தத் தாய்மையின் முழு இலக்கணமாக Pieta உருவத்தை உலகம் கண்டு பயனடைந்து வருகிறது. தாயாக இருக்கும் இறைவனை எண்ணிப் பார்க்கவும் இந்த உருவம் நமக்கு உதவுகிறது.\nPieta உருவத்தின் மற்றொரு அழகு... இயேசுவின் முகம். மரணமடைந்தவர் முகங்கள் எப்போதும் அமைதியாய் இருப்பதில்லை. அதுவும், மிகக் கொடிய, சொல்லொண்ணாத் துயரங்கள் பட்டு இறப்பவர் முகங்களில் அமைதி அதிகம் இருக்காது. மாறாக, Pieta வில் இயேசுவின் முகம் ஆழ்ந்த அமைதியில் இருக்கும். தாய் அல்லது தந்தையின் அரவணைப்பில் உலகையே மறந்து உறங்கும் சிறு குழந்தையைப் போல் இயேசுவின் முகம் ஆழ்ந்த, முழுமையான அமைதியில் இருக்கும்.\nசென்ற வாரம் விவிலியத் தேடலில் தன் ஆடுகள் பயம் ஏதுமின்றி பசும் புல் வெளியில் படுத்துறங்குவதற்கு, அமைதியானச் சூழலை ஆயன் உருவாக்கித் தர வேண்டும், அப்படி செய்வதற்கு ஆயன் தனிப்பட்ட திறமை பெற்றிருக்க வேண்டும் என்பவைகளைச் சிந்தித்தோம். Pieta உருவைப் பார்க்கும் போது, இதே எண்ணம் மீண்டும் மனதில் எழுகிறது. ஆழ்ந்த அமைதியில் படுத்துறங்கும் வகையில் இயேசுவைத் தாங்கி அமர்ந்திருக்கும் அந்தத் தாய் ஆழ்ந்ததோர் அமைதியை உருவாக்கும் திறமை பெற்ற நமது ஆயனை மீண்டும் நமக்கு நினைவு படுத்துகிறார்.\nஇறுதியாக, கல்லில் சிலை வடிப்பது குறித்து ஒரு சிந்தனை...\nஎந்த ஒரு சிலையையும் வடிக்கத் தகுதியற்றதென பல கலைஞர்களாலும் ஒதுக்கி வைக்கப்பட்ட ஒரு பளிங்குக் கல்லிலிருந்து தாவீது என்ற உலகப் புகழ் பெற்ற சிலையை மிக்கேலாஞ்சலோ வடித்தார் என்பது வரலாறு. அவர் தாவீதை வடித்து முடித்ததும், \"அந்தப் பளிங்குக் கல்லில் ஒரு வானதூதர் சிறைப்பட்டிருந்ததைப் பார்த்தேன். அவரை நான் விடுவித்தேன்.\" என்று சொன்னதாக வரலாறு கூறுகிறது.\nநாம் இன்று பிரமிப்புடன், மரியாதையுடன், பக்தியுடன் காணும் இந்த Pieta உருவமும் ஒரு பளிங்குக் கல்லில் சிறைபட்டிருந்த உருவம் தான். அந்தப் பளிங்குக் கல்லை அதற்கு முன் பலரும் பார்த்திருக்க வாய்ப்புண்டு. ஆனால், மற்றவர்கள் அதை வெறும் கல்லாகக் கண்டனர்... மிக்கேலாஞ்சலோ அந்த பளிங்குக் கல்லை முதலில் பார்த்தபோது அதனுள் ஒரு தாய் தன் மடியில் மகனைச் சுமந்திருந்த உருவைப் பார்த்திருப்பார். அந்தக் கல்லுக்குள் சிறைபட்டிருந்த அந்த உருவங்களை உலகறியக் காட்டினார். பளிங்குப் பாறைகளாய் இறுகிப் போன மனங்களில் சிறைபட்டிருக்கும் நம்மை அற்புதக் கலைஞனாம் இறைவன் வெளிக் கொணரவும், அமைதியின்றி அலையும் உள்ளங்களுக்கு ஆறுதலையும், இளைப்பாறுதலையும் ஆயனாம் இறைவன் வழங்கவும் நம்மைத் தொடர்ந்து பசும்புல் வெளியில் நடத்திச் செல்வாராக.\nஇந்த நிகழ்ச்சியை வத்திக்கான் வானொலியின் தமிழ் ஒலிபரப்பில் கேட்டுப் பயன் பெறவும், உங்கள் கருத்துக்களைக் கூறவும் அழைக்கிறேன். வத்திக்கான் வானொலியின் இணையதள முகவரி: www.vaticanradio.org\nஉங்களுடைய கருத்துக்கள் ஆழமானவை, மிகவும் வித்யாசமாக உள்ளது. நம்பிக்கையுடன் புத்துணர்ச்சியையும் தருகிறது.\nLessons from WATER தண்ணீர் சொல்லித் தரும் பாடங்கள்...\nThe Marble Marvel... பளிங்கில் புதுமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/new-car/dealers/hyundai/madhya-pradesh/gwalior", "date_download": "2018-05-25T10:37:09Z", "digest": "sha1:NZ7G5UEXY2FFPL2L3KCN56XMOU47IVCU", "length": 5816, "nlines": 98, "source_domain": "tamil.cardekho.com", "title": "4 ஹூண்டாய் டீலர்கள் மற்றும் ஷோரூம்கள் குவாலியர் | கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » புதிய கார் டீலர்கள் » ஹூண்டாய் கார்கள் விநியோகஸ்தர்கள் » வியாபாரிகள் உள்ள குவாலியர்\n4 ஹூண்டாய் விநியோகஸ்தர் குவாலியர்\n- பிராண்ட் தேர்ந்தெடு - மாருதி ஹூண்டாய் ஹோண்டா டொயோட்டா மஹிந்திரா டாடா ஃபோர்டு செவர்லே Jeep Lexus ஃபியட் ஃபெராரி அசோக்-லேலண்ட் ஆடி ஆஸ்டன் மார்ட்டின் இசுசு ஐசிஎம்எல் கீனிக்செக் கேடர்ஹாம் ஜாகுவார் டாட்சன் டிசி நிசான் நில-ரோவர் படை பிஎம்டபிள்யூ புகாட்டி பென்ட்லி போர்ஸ் ப்ரீமியர் மஹிந்திரா-சாங்யாங் மாசெராட்டி மிட்சுபிஷி மினி மெர்சிடீஸ்-பென்ஸ் ரெனால்ட் ரோல்ஸ்-ராய்ஸ் லம்போர்கினி வெற்றி வோல்வோ வோல்க்ஸ்வேகன் ஸ்கோடா\n4 ஹூண்டாய் விநியோகஸ்தர் குவாலியர்\n: மாநிலம்: பிராண்ட் கார் டீலர்கள்\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=61535", "date_download": "2018-05-25T10:38:41Z", "digest": "sha1:E42UIOLRBFMEM5DWBUFEOEVZISAH7T7K", "length": 14409, "nlines": 80, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஜனாதிபதியின் பாலஸ்தீனிய பயணத்தில் சர்ச்சை; தகவல் தொழில்நுட்ப சாதனங்களுக்கு இஸ்ரேல் அனுமதி அளிக்க மறுப்பு - Tamils Now", "raw_content": "\nதூத்துக்குடியில் 27-ம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிப்பு - துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து மணக்கோலத்தில் புதுமணத் தம்பதியினர் மறியல் - தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து தமிழகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் - ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் போராட்டமும் மோடி அரசு செய்த கொலையும். - தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பினர் துப்பாக்கிச்சூட்டை கண்டித்து தலைமை செயலகம் முற்றுகை\nஜனாதிபதியின் பாலஸ்தீனிய பயணத்தில் சர்ச்சை; தகவல் தொழில்நுட்ப சாதனங்களுக்கு இஸ்ரேல் அனுமதி அளிக்க மறுப்பு\nபாலஸ்தீனிய கல்வி நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு தனது பயணத்தின்போது கம்ப்யூட்டர் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்களை பரிசாக வழங்க ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி திட்டமிட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கையை இஸ்ரேல் விரும்பவில்லை என்று தெரியவந்துள்ளது.\nஇதனால் ஜனாதிபதியின் பயணத்தில் சர்ச்சை ஏற்படக்கூடும் என்றும் கருதப்படுகிறது. ஜோர்டான், பாலஸ்தீனம், இஸ்ரேல் ஆகிய 3 நாடுகளுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பயணம் சென்றுள்ளார். பயணத்தின் முதல் கட்டமாக ஜோர்டான் சென்ற ஜனாதிபதிக்கு, அவரது 50 ஆண்டுகால அரசியல் அனுபவத்தை போற்றும் வகையில் அங்குள்ள பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. பின்னர், தனது பணிகளை முடித்துக் கொண்ட பிரணாப், அங்கிருந்து இஸ்ரேல் நாட்டின் டெல்-அவிவ் நகர விமான நிலையத்தில் தரையிறங்கினார். அதன் பின், அங்கிருந்து காரில் புறப்பட்டு ஒரு நாள் பயணமாக நேற்று பாலஸ்தீனம் சென்றடைந்தார்.\nஇதன் மூலம், இந்தியத் தலைவர்களில் முதன்முறையாக பாலஸ்தீனம் சென்றவர் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது. இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே கடும் போர் மூண்டுள்ள நிலையில் டெல்-அவிவ் நகரில் இருந்து இஸ்ரேல் அரசு ஏற்பாடு செய்த காரில் புறப்பட்ட பிரணாப் முகர்ஜியை இரு நாட்டு எல்லைப் பகுதியில் வரவேற்ற பாலஸ்தீனிய கல்வி அமைச்சர் சப்ரி செய்டன், அதன் பின் அவரை பாலஸ்தீன அரசு ஏற்பாடு செய்திருந்த காரில் நாட்டுக்குள் அழைத்துச் சென்றார். பாலஸ்தீன நாட்டின் அல்-குத்ஸ் பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்ப மையத்தை பிரணாப் முகர்ஜி துவக்கி வைக்கிறார். பல்கலைக்கழகம் தரப்பில் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது.\nஇந்தியத் தரப்பில், அல்-குத்ஸ் பல்கலைக்கழகத்திற்கு தகவல் தொழில் நுட்ப சாதனங்களை அவர் பரிசாக வழங்க உள்ளார். இந்தியா அனுப்பி வைத்து இஸ்ரேலின் அஷ்தாத் துறைமுகத்துக்கு வந்து சேர்ந்த 30 கணினிகளை பாலஸ்தீனம் கொண்டு செல்ல இஸ்ரேல் சுங்கத் துறை அனுமதி அளித்தது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாலஸ்தீனம் சென்றடைவதற்கு முன்னதாக, கணினிகள் அந்நாட்டைச் சென்றடையும் என்று ஜெருசலத்தில் உள்ள அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் பென் குரியான் விமான நிலையத்தில் காத்துக் கொண்டிருக்கும் 4 தகவல் தொழில்நுட்ப தொடர்பு சாதனங்களுக்கு இஸ்ரேல் அனுமதி அளிக்க விரும்பவில்லை என்று தெரிய வந்துள்ளது.\nதகவல் தொழில்நுட்ப சாதனங்களை கொண்டு செல்ல இஸ்ரேல் நாட்டு சட்டம் இடம் அளிக்கவில்லை என்று இதற்கு காரணம் கூறப்பட்டது. இந்தியாவில் சாட்டிலைட் போன் பயன்படுத்த தடை உள்ளது. அது போல், இந்தியா அனுப்பி வைத்துள்ள தகவல் தொழில் நுட்ப தொடர்பு சாதனங்களை பயன்படுத்த தொழில்நுட்ப ரீதியிலும், மற்றும் தற்போதுள்ள அலைவரிசைகளில் பல்வேறு மாற்றங்கள் செய்ய வேண்டி இருக்கும், ஆனால் அதற்கு சட்டத்தில் அனுமதி இல்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே, உச்சகட்ட பாதுகாப்பு வட்டத்தில் உள்ள அல்-அக்சா மசூதிக்கு பிரணாப் முகர்ஜி செல்வதற்க்கு இஸ்ரேல் மறுப்பு தெரிவித்துள்ளது.\nஉலகின் மூன்றாவது புனித இடமாக அல்-அக்சா மசூதியை முஸ்லிம்கள் கருதுகின்றனர். ஆனால், மசூதியின் அருகிலேயே யூதர்களின் புனித தலமும் இருப்பதாலும், கடந்த செப்டம்பர் முதல் அங்கு சண்டை நடந்து வருவதாலும், அப்பகுதிக்கு செல்ல இஸ்ரேல் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மசூதிக்குச் செல்ல அனுமதி மறுத்தும், தகவல் தொழில்நுட்ப தொடர்பு சாதனங்களுக்கு சட்டத்தில் அனுமதி இல்லை என்றும் கூறியுள்ள இஸ்ரேலின் நடவடிக்கைகள் ஜனாதிபதியின் பயணத்தில் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. பாலஸ்தீனத்தில் இருந்து மூன்று நாள் பயணமாக பிரணாப் இன்று இஸ்ரேல் புறப்படுகிறார்.\nஇஸ்ரேல் ஜோர்டான் தகவல் தொடர்பு தகவல் தொழில்நுட்ப பாலஸ்தீனம் பாலஸ்தீனிய 2015-10-13\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஇந்தியா – இஸ்ரேல் செய்து கொண்ட ரூ.3,250 கோடி ஏவுகணை ஒப்பந்தம் ரத்து\nஅமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஆதரவாக தனது தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்ற கவுதமாலா முடிவு\nஜெருசலேம் விவகாரம்: அமெரிக்காவுக்கு எதிரான ஐ.நா.தீர்மானம்; 128 நாடுகள் ஆதரவு\nஜெருசலேம் விவகாரம்: அமெரிக்க பொருட்களை புறக்கணிக்க இந்தோனேஷியா மக்கள் முடிவு\nஇஸ்ரேல் தலைநகராக ஜெருசலேம்: அமெரிக்க முடிவை நிராகரித்த ஐ. நா. பாதுகாப்பு சபை\nஅமெரிக்க துணை அதிபரை பாலஸ்தீன ��ிரதேசங்களில் நுழைய அனுமதிக்க மாட்டோம்: பாலஸ்தீனம்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் போராட்டமும் மோடி அரசு செய்த கொலையும்.\nஸ்டெர்லைட் ஆலை மூடப்படும்; தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு\nஉடல்களை ஒப்படைக்க உத்தரவிட முடியாது;மனுதாரர்கள் பதிலளிக்க வழக்கை ஐகோர்ட் தள்ளிவைத்தது\nதூத்துக்குடியில் ஆயுதமேந்திய மத்திய கமாண்டோ படை, வஜ்ரா வாகனம் வரவழைப்பு\nதமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பினர் துப்பாக்கிச்சூட்டை கண்டித்து தலைமை செயலகம் முற்றுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=613645-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-", "date_download": "2018-05-25T11:09:15Z", "digest": "sha1:554GVCALFSDETL2SZJHQ5BEOBPOGHHEF", "length": 7189, "nlines": 77, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | வேட்பாளர் உட்பட இருவர் விபத்தில் படுகாயம்", "raw_content": "\nமீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரி நீரில் அடித்துச் செல்லப்பட்ட பரிதாபம்\nபாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் இழப்பீடுகள்: வஜிர அபேவர்த்தன\nநீரில் மூழ்கும் நாடாளுமன்றம்: தடுப்பு நடவடிக்கையில் முப்படையினர்\nசீரற்ற காலநிலை: பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு\nவேட்பாளர் உட்பட இருவர் விபத்தில் படுகாயம்\nஏறாவூரில் இடம்பெற்ற வீதி விபத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.\nஏறாவூர் நகர பிரதான வீதியில் சென்ற இரண்டு மோட்டார் சைக்கிள்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) நேருக்குநேர் மோதிக்கொண்டதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.\nஇவ்விபத்தில் ஏறாவூர் பற்று பிரதேச சபைக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரான ஜவாஹிர் மௌலவி (வயது 30) மற்றும் எம்.ஹனிபா (வயது 59) ஆகிய இருவரும் படுகாயமடைந்த நிலையில் ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் வேட்பாளர் ஜவாஹிர் மௌலவி மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஆதவன் செய்திகளை E-mail இ��் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nதேர்தலைக் கண்காணிக்கும் பிரதிநிதிகளுக்கு பயிற்சிப்பட்டறை\nதேர்தல் வன்முறை: சு.க. வேட்பாளரின் உடைமைகள் தீயிட்டு எரிப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் கடமைகளுக்காக 3800 உத்தியோகத்தர்கள் நியமிப்பு\nகூட்டமைப்பின் பிரசாரத்திற்கு மட்டக்களப்பில் பெரும் வரவேற்பு\nநம்பிக்கை வாக்கெடுப்பில் கர்நாடகா முதல்வர் குமாரசாமி வெற்றி\nமீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரி நீரில் அடித்துச் செல்லப்பட்ட பரிதாபம்\nபாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் இழப்பீடுகள்: வஜிர அபேவர்த்தன\nநீரில் மூழ்கும் நாடாளுமன்றம்: தடுப்பு நடவடிக்கையில் முப்படையினர்\nசீரற்ற காலநிலை: பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு\nட்ரம்பின் முடிவினால் தென்கொரியாவில் ஆர்ப்பாட்டம்\nவாக்குறுதிகளை இனியும் மீற முடியாது: மைத்திரியிடம் பதில் கோரும் அநுர\nமுதல்தர நிறுவனமாக சதொச நிறுவனம் மாறும்- அமைச்சர் ரிஷாட் பதியுதீன்\nஸ்டெர்லைட் விவகாரம்: போராட்டத்தில் ஈடுபட்டோர் கைது\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5/", "date_download": "2018-05-25T11:04:03Z", "digest": "sha1:EMGGOF4TQP6PAGQ5OOXTC6BUMDN5J6FV", "length": 11674, "nlines": 173, "source_domain": "ippodhu.com", "title": "shoes of the dead | ippodhu", "raw_content": "\nமுகப்பு சினிமா கோட்டா நீலிமா எழுதிய நாவலின் உரிமையை வாங்கிய வெற்றிமாறன்\nகோட்டா நீலிமா எழுதிய நாவலின் உரிமையை வாங்கிய வெற்றிமாறன்\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nபிரபல பத்திரிகையாளர் கோட்டா நீலிமா எழுதிய நாவல், ஷுஸ் ஆஃப் தி டெட். மகாராஷ்டிர மாநிலம் விதர்ப்பா பகுதி விவசாயிகளின் தற்கொலையை பின்னணியாக வைத்து எழுதப்பட்ட இந்த நாவல், அது வெளியான போது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நாவலை அடிப்படையாக வைத்து இந்தியில், பீப்லி லைவ் திரைப்படம் வெளியானது. அமீர் கான் படத்தை தயாரித்திருந்தார்.\nஇந்த நாவலின் உரிமையை வெற்றிமாறன் வாங்கியுள்ளார்.\nவிசாரணை படத்துக்கு கிடைத்த பாராட்டுகள் வெற்றிமாறனை சமூக பிரச்சனைகளை நோக்கி ஈர்த்துள்ளது. பல வருடங்களாக அவர் கூறிவரும் வடசென்னை படத்தைதான் அவர் அடுத்து இயக்கவுள்ளார��� என்றாலும், அவரது மனதுக்குப் பிடித்த வேறொரு கதை அமைந்தால், அதனை படமாக்க அவர் தயாராக இருப்பதாகவே தெரிகிறது. சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல் நாவலின் உரிமையை அவர் வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, ஷுஸ் ஆஃப் தி டெட் நாவலின் உரிமையையும் வாங்கியுள்ளார்.\nஅதேநேரம், இன்னொரு சந்தேகமும் எழுந்துள்ளது. பிறமொழி நாவல்களை தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்பதற்காகவே ஒரு பதிப்பகத்தை தொடங்கி, சீன நாவலான, வூல்ஃப் டோட்டத்தின் தமிழ் மொழிப்பெயர்ப்பு உரிமையை வாங்கினார் வெற்றிமாறன். எழுத்தாளர் சி.மோகன் இந்த நாவலை ஓநாய் குலச்சின்னம் என்ற பெயரில் தமிழில் மொழிப்பெயர்த்தார். அந்த பதிப்பு வேலையின் தொடர்ச்சியாக அவர் கோட்டா நீலிமாவின் நாவலின் உரிமையை வாங்கியதாகவும் சிலர் கூறுகின்றனர்.\nவிரைவில் வெற்றிமாறனே இந்த குழப்பத்தை தீர்த்து வைப்பார் என நம்புவோம்.\nமுந்தைய கட்டுரை\"நான் ஆதிக்கச்சாதி; ஆணவக்கொலைகளை எதிர்ப்பவள்”\nஅடுத்த கட்டுரைவசந்த் அண்ட் கோ வழங்கும் இப்போதுவின் டாப் டென் செய்திகள் 17/3/16\nதிரைத்துறையின் விரிவும் ஆழமும் தெரிந்த செய்தியாளர்; தமிழ்த் திரைத்துறையை ஜனநாயகப்படுத்துவதற்காக எழுதி வருகிறார்.\nஇந்த வாரம் என்ன படம் பார்க்கலாம்\nவிஜய்யை வைத்து அரசியல் படம் எடுக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்\nஇவரா அஜித்தின் தாய் மாமன்…\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\n“நீட் கொடுமையால் 10-15 ஆண்டுகளில் நமது கிராமங்களில் டாக்டர் இல்லாத நிலை வரும்”: டாக்டர்...\n#SaveJournalism: “பெண்களின் மீதான அவமதிப்புச் சொல்லடிக்கு அடையாள எதிர்ப்புதான் இந்தக் கல்லடி”\nஉங்கள் ராணுவ வலிமையெல்லாம் வெறும் கண்காட்சிக்குத்தானா\nபத்திரிகையாளர்கள் கவர்னரிடம் கேள்வி கேட்பது தவறா\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/12563", "date_download": "2018-05-25T10:38:32Z", "digest": "sha1:5IV2MFL774MT322NH4AQRTOLVMZQ4JXY", "length": 12880, "nlines": 131, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | கோதாரி விழுந்த கொத்து ரொட்டி!", "raw_content": "\nகோதாரி விழுந்த கொத்து ரொட்டி\nதமிழர்கள் எப்படி இந்த கொத்துரொட்டிப் பழக்கத்துக்கு ஆளானார்கள் என்பது தெரியவில்லை. யாழ்ப்பாணத்தில் நாலு பெடியள் செட்டாகிவிட்டால் தின்னுவது கொத்து ரொட்டி. கொழும்பில் வாழும் தமிழ் பிரம்மச்சாரிகளின் மெயின் சாப்பாடு கொத்து ரொட்டி.\nபுலம்பெயர் தேசத்தில் எல்லாக் கலை கலாச்சார நிகழ்வுகள், அரசியல் கூட்டங்கள், சந்திப்புகள், பார்ட்டிகள், விளையாட்டுப் போட்டிகள் அனைத்திலும் கொத்து ரொட்டிதான் மெயின் விற்பனை.\nஅதோடு ரோல்ஸ், சிக்கன்/மட்டன்/மரக்கறி ரொட்டி.\nஅனைத்தினதும் அடிப்படை மூலப்பொருள் இந்த அமெரிக்கன் வெள்ளைக் கோதுமை.\nஇது ஒரு காலத்தில் #கூப்பன்_மா (கூப்பன் கடையில் வழங்கப்படும் இலவச மா) எனப்பட்டது.\nஉலகிலேயே ஆரோக்கியம் அதிகம் குறைவான உணவுப் பண்டம் எது என்று கேட்டால் அது அமெரிக்கன் வெள்ளைக் கோதுமைமா என்று அடித்துச் சொல்வேன்.\nகோதுமைத் தானியத்தின் ஆரோக்கியமான பகுதி அதனை அரைக்கும் போது வரும் தவிடு ஆகும். அந்த தவிட்டை அடியோடி அப்புறப்படுத்தி எடுத்தபின் வருகிற மீதமுள்ள சக்கைதான் இந்த வெள்ளைக் கோதுமை மா. தமிழ்நாட்டில் இதை மைதாமா என்பார்கள்.\nஅமெரிக்காவில் தேவைக்கு அதிகமாக மிஞ்சிப் போகும் இந்த சக்கையை பொட்டாசியம் போட்டு சுத்த வெள்ளை ஆக்கி எம்மை தின்ன வைத்தார்கள் காலனித்துவ ஆட்சியாளர்கள். அதையே எமது பிரதான உணவுப் பண்டமும் ஆக்கினார்கள். அதிலும் பாவப்பட்ட பெருந்தோட்டத் தொழிலாளர்களின் மூன்று நேர உணவாக ஆனது சத்தேயில்லாத இந்த பாழாய் போன வெள்ளை மா ரொட்டி.\nவியர்வை சிந்தி தினமும் உழைக்கும் தொழிலாளர்களுக்கு டயப்பட்டிக் வர வாய்ப்பே இல்லை. ஆனால் இன்று அதிகமான பெருந்தோட்டத் தொழிலாளர்கள் டயப்பட்டிக் நோய்க்கு ஆளாகி உள்ளனர். அதற்கு காரணம் இந்த அமெரிக்கன் வெள்ளை மாவும் அவர்கள் அன்றாடம் உண்ண வேண்டியிருந்த இந்த கூப்பன்மாரொட்டி யும் ஆகும்.\nஅத்தகைய அமெரிக்கன் மாவில் செய்யப்படும் கொத்து ரொட்டியையும், கோதாரிச் சா��்பாடுகளையும் எங்கடை இனமானச் சிங்கங்கள் ஏதோ ஈழத் தமிழரின் பண்பாட்டு உணவு போலவும் ஆரோக்கியமான ஆகாரம் போலவும் கூவிக் கூவிக் கொடுக்கிறார்கள். அதைத் தின்ன ஆக்கள் லைனில் நிற்கிறார்கள்.\nஇந்த கொத்து ரொட்டியை இலங்கையில் அறிமுகம் செய்தவர்கள் மலையாள ஹோட்டல் வியாபாரிகள்.\nஆனால் கேரளாவில் எங்கும் கொத்து ரொட்டிக்கு இவ்வளவு டிமாண்ட் எங்குமில்லை. அவர்கள் மிகவும் ஆரோக்கியமான உணவு வகைகளையே உண்கிறார்கள். அந்த ஆரோக்கியமான உணவுப் பழக்கம் எங்கள் பண்பாட்டிலும் இருக்கிறது.\nபன்றி எப்பவும் எதையோதான் தின்னுமாம். அது மாதிரித்தான் நாம் எம்மிடத்தில் எவ்வளவோ ஆரோக்கியமான உணவுப் பண்பாடு இருந்தும் இந்த பாழாய் போன அமெரிக்கன் மாவுக்கும், கொத்து ரொட்டிக்கும் நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு திரியிறம்.\nஒரு இனம் முதலில் தனக்கான ஒரு ஆரோக்கியமான உணவுப் பண்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும். மொழி மட்டுமல்ல, கலை கலாச்சாரம் மட்டுமல்ல, உணவும் எமது அடையாளந்தான்.\nபிற பண்பாடுகளில் இருந்து நல்ல விடயங்களை உள் வாங்குவது எப்படி தவறில்லையோ அவ்வாறு பிற மக்களின் உணவுப் பழக்கங்களில் இருந்து நல்ல உணவுகளையும் உணவுப் பழக்கத்தையும் உள்வாங்குவதில் தவறில்லை.\nஆனால் கொத்து ரொட்டி ஒரு சீரழிவு உணவுப் பழக்க வழக்கம் - பிட்சா, KFC, McDonalds போல\nதமிழர்களின் உணவுப் பண்பாட்டை சிதைப்பதும் இனவழிப்பின் ஒரு அங்கமே.\nகொத்து ரொட்டி மீதான எமது மோகமும் ஒருவகை சுயஇனவழிப்பு.\nயாழிலிருந்து சுவிஸ் சென்ற பெண் புருசனின் தந்தையால் கர்ப்பமாக்கப்பட்ட கேவலம்\nயாழ் கரவெட்டியில் கேபிள்ரீவி இணைப்பில் மின்சாரம் தந்தை, மகன் பலியான பரிதாபம் தந்தை, மகன் பலியான பரிதாபம்\nயாழ் திருநெல்வேலியில் வீட்டின் மீது இடி விழுந்த காட்சிகள் இதோ\nமுள்ளி வாய்க்காலில் விடுதலைப் புலிகளின் சீருடையும் நிறை வெறியில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களும்\nயாழில் பட்டப்பகலில் குடும்பப் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\n யாழில் இரத்தம் சொட்டச் சொட்ட பொலிஸ் நிலையம் சென்ற இளைஞன்\nமுள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் நடந்த சில வெளிவராத உண்மைகள்..\nயாழ் பிர­பல பாட­சா­லை­யின் ஆசி­ரி­யர் திடீர் கைது மாணவிகளுடன் ஆசிரியர் செய்த சேட்டை அம்பலம்\nயாழில் கேபிள் ரீவி இணைப்புகளுக்கு வருகின்றது ஆபத்து\nயாழ் மீசாலை பகுதியில் நடந்த கோரச் சம்பவம்\nமுல்லைத்தீவில் பதற்றத்தை ஏற்படுத்திய கழுத்தறுக்கப் இளைஞர் சடலம்...\nவெளிநாட்டில் நான்கு பிள்ளைகள் - யாழ்ப்பாணத்தில் தாய் ஒருவரின் விபரீத முடிவு\nநீதிபதி இளஞ்செழியனுக்கு யானை கொடுத்த ஆமிப் பெரியவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanappu.gowsy.com/2011/12/blog-post_23.html", "date_download": "2018-05-25T10:45:58Z", "digest": "sha1:Y35UZXJQOAWEG7BQESJ37UNKYIY7VIY2", "length": 4914, "nlines": 112, "source_domain": "vanappu.gowsy.com", "title": "வனப்பு", "raw_content": "\nஅழகான ஆரோக்கியமான வாழ்வுக்கு சில வழிமுறைகள்\nஇனிய கிறிஸ்மஸ் திரு நாள் நல் வாழ்த்துக்கள்\nஎழுத்தின் அளவை மாற்றிப் படிக்க\nஅ அ அ அ அ\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nகீரை வகைகள் தீர்க்கும் நோய்கள்\nமுருங்கைக்கீரை: சிறுநீரக சம்பந்தமான சகல வியாதிகளையும் தீர்க்கும். பால் கொடுக்கும் தாய்மார் 3 வேளையும் சாப்பிடும் போது பால் சுரக்கும்...\n1. வீட்டில் இருமல், தடிமல் தொல்லைகளுக்கான கைவைத்தியம் அவித்த உருளைக்கிழங்கை நன்றாக நசித்து எடுக்கவும். நெஞ்சின்மேல் ஒரு துணியை விரி...\nஆடைகளில் படிந்திருக்கும் கறைகளை நீக்க எளிய வழிமுறைகள்\nஎமது அழகான விருப்பமான ஆடைகளில் எம்மை அறியாமலே கறை படிந்துவிட்டால் களங்கிப் போகின்றோம். அதற்கு எதிரான நடவடிக்ககைள எடுக்க...\nஒரு இரு நாள் சோறு உண்ணவில்லையென்றால், ஒரு வருடம் உ...\nவீட்டினுள்ளும் குளிர் வெளியிலும் குளிர். தாங்குமா உடல். இச்சு இச்சு என்று தும்மல். லொக்கு லொக்கு என்று இருமல். உலகத்தை சளித்து என்னவாவ...\nவனப்பை ஆதரிப்பவர்கள், வாழ்க்கையை இரசிப்பவர்கள் வாருங்கள், வளம் பெறுங்கள். வார்த்தைகளைப் பரிமாறுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/110859/news/110859.html", "date_download": "2018-05-25T10:50:24Z", "digest": "sha1:TBWX3NCF6UUJNTP6OL4MIN4ZUKEL7A5G", "length": 7093, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "7 வயது சிறுவனை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை: புதுக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பு…!! : நிதர்சனம்", "raw_content": "\n7 வயது சிறுவனை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை: புதுக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பு…\nபுதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் கோட்டை தெருவை சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவரது மகன் யுவராஜ் (வயது 7). அங்குள்ள அரசு தொடக்க பள்ளியில் 2–ம் வகுப்பு படித்து வந்தான். யுவராஜின் கழுத்தில் அவரது பெற்றோர் ஒரு கிராம் தங்க தாயத்து அணிவித்திருந்தனர்.\nஇந்நிலையில் கடந்த 2014ம் ஆண்டு நவம்பர் 8–ந்தேதி தெருவில் யுவராஜ் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த சீனிவாசன்(32) என்பவர், யுவராஜ் கழுத்தில் அணிந்திருந்த தங்க தாயத்தை அபகரிக்க திட்டமிட்டார்.\nஇதையடுத்து சிறுவனிடம் மிட்டாய் வாங்கி தருவதாக கூறி, அங்குள்ள புதர் பகுதிக்கு அழைத்து சென்றார். பின்னர் கழுத்தில் கிடந்த தங்க தாயத்தை அறுக்க முயன்றார். சுதாரித்து கொண்ட யுவராஜ், அதனை பறிக்க விடாமல் தடுத்தான். இதனால் ஆத்திரமடைந்த சீனிவாசன், தான் அணிந்திருந்த துண்டால் யுவராஜின் கழுத்தை நெரித்து கொன்றார்.\nஇந்த சம்பவம் குறித்து இலுப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சீனிவாசனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.\nஇந்த வழக்கின் விசாரணை முடிந்ததையடுத்து நேற்று நீதிபதி பிச்சம்மாள் தீர்ப்பளித்தார். அதில் சீனிவாசனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்தார். அபராதத்தை கட்ட தவறினால் கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என உத்தரவிட்டார். இதையடுத்து சீனிவாசனை போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.\nஆன்மீகத்திலும் அரசியல்; அரசியலிலும் ஆன்மீகம்\nகுத்துன்னா இது குத்து | காட்டும் கல்லூரி மாணவி\nஅஜீரண கோளாறை போக்கும் மாங்காய்\nபட விழாவில் கதறி அழுத நடிகை… \nகோடைக்கால அழகு குறிப்புகள் சில..\nஉணர்ச்சி தீயை மூட்டும் வான்கோழி கறி\nசெக்ஸ் என்பது ஆபாசம் அல்ல… ரசித்து அனுபவியுங்கள்.. \n150 கோடிக்கு விலைபோன நயன்தாரா… \nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு \nஆண் குறி வளர்ச்சிக்கு இதை மட்டும் செய்தால் போதும்\n239 பேருடன் மாயமான மலேசிய விமானம் – தேடும் பணி நிறுத்தப்பட்டது\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/09/12/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/19822", "date_download": "2018-05-25T11:21:38Z", "digest": "sha1:WB47OB7QRXDWLNKCFPTS7FJ2B345SAVB", "length": 19535, "nlines": 205, "source_domain": "www.thinakaran.lk", "title": "20 ஆவது திருத்தம் கிழக்கு மாகாண சபையிலும் நிறைவேற்றம் | தினகரன்", "raw_content": "\nHome 20 ஆவது திருத்தம் கிழக்கு மாக���ண சபையிலும் நிறைவேற்றம்\n20 ஆவது திருத்தம் கிழக்கு மாகாண சபையிலும் நிறைவேற்றம்\nஒரே நாளில் உள்ளூராட்சி தேர்தல் உள்ளிட்ட திருத்தங்களை கொண்ட 20 ஆவது அரசியலமைப்பு சட்டமூலம் கிழக்கு மாகாண சபையில் நிறைவேறியுள்ளது.\nஇன்று (11) காலை 9.30 க்கு மாகாண சபை அவைத் தலைவர் சந்திரதாஸ கலபதி தலைமையில் கூடிய மாகாண சபை, அவையில் ஆளும்கட்சி உறுப்பினர்கள் பிரசன்னமாகத நிலையில் கோரமின்மையால் மு.ப. 11.30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.\nஅதன் பின்னர் பி.ப. 11.30 இற்கும் ஆளும்கட்சி உறுப்பினர்களின் பிரசன்ன மின்மை காரணமாக சபை நடவடிக்கை மீண்டும் பி.ப. 1.00 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.\nமீண்டும் பிற்பகல் 1.00 மணியளவில் கூடிய சபை அமா்வில், முதலமைச்சா் ஹாபீஸ் நஸீா் அஹமட்டினால் 20 ஆவது திருத்த சட்ட பிரேரணை முன்வைக்கப்பட்டது.\nஇதன் போது எதிர்க்கட்சியினரால் குழப்பம் விளைவிக்கப்பட்டு, ஆளும் தரப்பு உறுப்பினா்களும் வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட்டனர்.\nபெரும் அமளி துமளிக்கு மத்தியில் இடம்பெற்ற வாக்கெடுப்பில், 20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக ஆளும்கட்சி உறுப்பினர்கள் 23 பேரும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஐ.ம.சு.மு. உறுப்பினர், கே.பி. பிரியந்த பத்திரணவும் வாக்களித்தனர்.\nதிருத்தத்திற்கு எதிராக 08 வாக்குகள் பெறப்பட்டன.\nகிழக்கு மாகாணசபையில் கிழக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் தவிர்ந்து, ஆளும்கட்சியைச் சேர்ந்த 26 பேரும், எதிர்க்கட்சியைச் சேர்ந்த 10 பேரும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.\nத.தே.கூ. - 11 பேர்\nஶ்ரீ.ல.மு.கா. - 08 பேர்\nஐ.தே.க. - 04 பேர்\nஐ.ம.சு.மு. - 03 பேர்\nதேசிய சுதந்திர முன்னணி - 01\nஇன்று (11) வாக்கெடுப்பு இடம்பெற்ற வேளையில் ஆளும் கட்சியைச் சேர்ந்த 23 பேரும், எதிர்க்கட்சியைச் சேர்ந்த 09 பேரும் சமூகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஒரே நாளில் உள்ளூராட்சி தேர்தல்; சபாநாயகர் 31 இல் அனுமதி\nதென் மாகாண சபையில் 20 ஆவது திருத்தம் தோல்வி\n20 ஆவது திருத்த அபிப்பிராயம்; மேல் மாகாண சபையில் குழப்பநிலை\nஒரே நாளில் தேர்தல்; ஊவாவில் சட்டமூலம் தோற்கடிப்பு\nஒரே தினத்தில் தேர்தல்; வட மத்திய மாகாணசபை அங்கீகாரம்\nஒரே தினத்தில் தேர்தல்; மாகாண சபைகளிடம் அனுமதி கோருகிறது அரசு\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஜனாதிபதியின் அதிகார குறைப்பு உள்ளிட்ட JVPயின் யோசனை கையளிப்பு\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்தல் உள்ளிட்ட, அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் தொடர்பான யோசனைகளை மக்கள் விடுதலை முன்னணி (JVP)...\nமஹிந்த ராஜபக்ஷவுக்கு அமைச்சர் மங்கள சவால்\nதொலைக்காட்சி விவாதத்துக்கு பகிரங்க அழைப்புகடந்தகால கொலை, கொள்ளைக​ைளயல்ல; பொருளாதாரம், வாழ்க்ைக செலவுகள் பற்றி​ேய விவாதம்நாட்டின் பொருளாதாரம் மற்றும்...\nதன்மானத்தை விற்றுப் பெறும் ஐக்கியம் எமக்கு தேவையில்லை\nஇந்த அரசாங்கத்தில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை தனக்குள்ளதாக தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம், அரச கரும மொழிகள் அமைச்சர்...\nஅரசிலிருந்து சு.க வெளியேறுவதை மத்திய குழு முடிவெடுக்கும்\nஅரசாங்கத்திலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெளியேறுவது தொடர்பில் கட்சியின் மத்திய குழு கூடி ஆராய்ந்தே தீர்மானிக்கும் என அமைச்சர் மஹிந்த...\nசு.கவின் 16 பேர் - மஹிந்த சந்திப்பு ஒத்திவைப்பு\nஅரசாங்கத்திலிருந்து விலகிய சுதந்திரக் கட்சி 16 பேர் கொண்ட குழுவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்குமிடையிலான சந்திப்பு...\nஅரசிலிருந்து சு.க விலகும் திகதி கட்சி உறுப்பினர்கள் ஆராய்வு\nஅரசாங்கத்திலிருந்து சுதந்திரக் கட்சி விலகும் திகதி குறித்து கட்சி உறுப்பினர்கள் ஆராய்ந்து வருவதாக சுதந்திரக் கட்சியின் எதிரணி பாராளுமன்ற...\nதமிழரின் இறைமை, தனித்துவத்துடன் கூடிய தீர்வைப் பெற்றுத்தர சர்வதேசம் உதவ வேண்டும்\nநமது நிருபர்இனவழிப்புக்கான சர்வதேச விசாரணை பொறிமுறை ஒன்றை ஏற்படுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்ட சர்வதேச சமூகம் காலதாமதம் இன்றித்...\nகுறுந்தேசியவாத தலைமைகள் முள்ளி நினைவேந்தலைப் பயன்படுத்துவது பச்சைத் துரோகம்\nபுதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சி காட்டம்கடந்தகால அரசியல் நிலைப்பாடுகளின் அனுபவங்களில் இருந்து பட்டறிவுடனான பாடங்களைப் பெற்று, மக்களின்...\nதேசிய சகவாழ்வு, நல்லிணக்க இராஜாங்க அமைச்சராக பௌசி\nதேசிய சகவாழ்வு மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சராக, ஏ.எச்.எம். பௌசி பதவிப் பிரமாணம் செய்துள்ளார்.தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க இராஜாங்க...\nதமிழரின் அரசியல் உரிமைகளை எவரும் புதைக்க முடியாது\nஇனப் பிரச்சினையைத் தீர்க்காமல் எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்க மு��ியாதுதமிழர்களின் அரசியல் உரிமைகள், பொருளாதார மற்றும் கலாசார உரிமைகளை எவரும்...\nஇனப்பிரச்சினை தீர்வு விவகாரத்தை இனிமேலும் இழுத்தடிக்க முடியாது\nஜனாதிபதியின் உரையில் யாப்பு திருத்தம் பற்றி குறிப்பிடாதது குறித்து கவலை தெரிவிப்புஇனப்பிரச்சினை தீர்வு விவகாரத்தை இனிமேலும் இழுத்தடிக்க முடியாது....\nகோட்டாபய இன்னமும் கைது செய்யப்படாமலிருப்பது ஏன்\nசுயாதீன நீதித்துறை காரணமாக இருக்கலாம் என்கிறார் ராஜிதபாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மட்டும் இன்னமும் கைது...\nமீட்புப் பணியில் ஈடுபட்ட பொலிசார் மாயம்\nமாதம்பை, கல்முறுவ பகுதியில் வீடொன்றில் சிக்கியிருந்தவர்களை...\nஜனாதிபதியின் அதிகார குறைப்பு உள்ளிட்ட JVPயின் யோசனை கையளிப்பு\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்தல் உள்ளிட்ட,...\nசீரற்ற காலநிலை; தொடரும் தென்மேல் மழை\nஇது வரை 13 பேர் பலிசீரற்ற காலநிலை காரணமாக இது வரை 13 பேர் வரை...\nஅர்ப்பணிப்பு மிகுந்ததாக மாறட்டும் ஆசிரிய சேவை\nஆசிரியத் தொழிலின் மேன்மை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...\nமியன்மாரில் இந்துக்கள் 100 பேர் பயங்கரவாதிகளால் படுகொலை\nமியன்மாரின் ராக்கைன் மாகாணத்தில் கடந்த ஆண்டு கலவரம் ஏற்பட்ட போது,...\nஈராக்கில் ஷியாக்கள் பகுதியில் தற்கொலை குண்டுத் தாக்குதல்\nஈராக் தலைநகர் பக்தாதில் நேற்று இடம்பெற்ற தற்கொலை தாக்குதல் ஒன்றில்...\nபோதைப் பொருளை ஒழிப்பதில் மக்களின் ஒத்துழைப்பு அவசியம்\nமதுவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்ற சுலோகம் ஆரம்பிக்கப்பட்டு பல...\nவடகொரிய அதிகாரிகள் சிங்கப்பூர் வர ஐ.நா பாதுகாப்புச் சபை அனுமதி\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜொங்...\nஉண்மையில் மக்களின் உடை பாவனை ஒவ்வொரு தேசம், காலநிலை ஏற்றவாறே மாறுபடுகிறது. இனம் என்பது வேறு மதம் என்பது வேறு. ஒரு இனதில் பல மதங்களை பின்பற்றும் மக்கள் இருபது வழமை. இலங்கையில் பல மதங்கள்,...\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை சீர்குலைத்து, தங்களது எண்னங்களை மத குரோதங்களை வெளிப்படுத்தி நாட்டில் இன ரீதியான இன்னுமொரு அடாவடித்தனங்களை நடாத்துவதட்க்கு. எந்த சக்திகளுக்கும் நாம் இடமளிக்க கூடாது....\nகண்டி மற்றும் அம்பாறை தாக்குதல்கள் முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு\nகண் டி மக்கள் பாதுகாப்பு கண் டி தற்போது பயம் கண்டி மக்களின் அறிவியல் தன்மை ஒத்துழைப்பு\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/11673", "date_download": "2018-05-25T10:36:40Z", "digest": "sha1:HUSL3UCZUE4TYPRGNAA7Q4TEWL5JRFVZ", "length": 18301, "nlines": 127, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | 'ஹலோ மேடம் நீங்கள் கொம்மினிகேசனில் ......?' யாழ்ப்பாணத்து மேடம் ஒருவரின் கதை இது!!", "raw_content": "\n'ஹலோ மேடம் நீங்கள் கொம்மினிகேசனில் ......' யாழ்ப்பாணத்து மேடம் ஒருவரின் கதை இது\nகிட்டத்தட்ட 20 வருசங்கள் இருக்கும். அந்த நேரம் ஆமி யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றி சிவில் நிர்வாக நடவடிக்கைகளை மேற் கொண்டிந்தது. ஆமியின் துணையிருந்தால் யாரும் எதுவும் செய்யலாம் என்ற நிலை அப்போதிருந்தது. அதாவது யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்வதென்றாலும் ஆமியின் சிநேகிதம் இருந்தால் உடனடியாக கப்பல் ரிக்கட் அல்லது விமான ரிக்கட் கிடைத்துவிடும்.\nஅந் நேரத்தில் யாழ்ப்பாணத்தில் ஆமியின் செல்வாக்குடன் தொலைபேசி இணைப்புக்கள் எடுத்து பலர் இலட்சக்கணக்கில் உழைத்துக் கொண்டிருந்தார்கள். கொம்மினிக்கேசன்கள் வைத்திருப்பவர்களை அரச உயரதிகாரிகள் கணக்கில் மக்கள் பார்த்தார்கள். வெளிநாட்டில் இருக்கும் உறவுகளுடன் கதைப்பதற்காக மக்கள் கொம்மினிக்கேசன்களுக்கு படை எடுத்த காலம் அது. பலகாலம் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வெளிநாட்டு உறவுகளின் கடிதத்தை மாத்திரம் பார்த்த மக்களுக்கு வெளிநாட்டு உறவுகளின் பேச்சை காதால் கேட்பதற்கு அளவற்ற ஆர்வம் இருந்தது உண்மைதான்.\nஆமி யாழ்ப்பாணத்தைப் பிடித்த பின்னர் முதல் முதல் 1996ம் ஆண்டு இறுதிப் பகுதியில் இரு இடங்களில் மட்டும் தொலைபேசி இணைப்புப் பொருத்தப்பட்டு மக்கள் கதைப்பதற்காக தொலைபேசி வசதி வழங்கப்பட்டது. ஒன்று வேம்படிச் சந்தியில் இருந்த ரெலிக்கொம் அலுவலகமாகும். இன்னொன்று தனியார் ஒருவருக்குரியது. ஸ்ரான்லி வீதியில் இருந்த குமரன் ரூரிஸ் இன் எனும் ஒரு விடுதிக்கே கொடுக்கப்பட்டது. அந்த விடுதி முதலாளி ஒரு ஓய்வு பெற்ற போஸ்மாஸ்ரர். பெயர் திருநாவுக்கரசு.\nஇந்த இரு இடங்களுக்கும் வெளிநாட்டு உறவுகளுடன் கதைப்பதற்காக பெருமளவு மக்கள் முண்டியடித்��னர். ரெலிக்கொம் அலுவலகத்தில் மாலை 4 மணியுடன் மக்கள் கதைப்பதற்கான நேரம் முடிவடைந்துவிடும். ஆனால் குமரன் விடுதியில் இரவு தங்கியிருந்தும் கதைக்கலாம். அவ்வாறு தங்கியிருப்பவர்கள் அடையாள அட்டைகளைப் பதிவு செய்து இராணுவத்திடம் வழங்கி விட்டே தங்கியிருந்து தொலைபேசி கதைக்கலாம். ஒருவருக்கு 3 நிமிடங்கள் மாத்திரமே கதைப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும். அந்த விடுதியில் ஒரு நாள் இரவு தங்குவதற்கு நுாறு ரூபா கட்டணம் செலுத்தியே தமது வெளிநாட்டு உறவுகளுடன் மக்கள் கதைத்து மகிழ்ந்தார்கள். நுாறு ரூபா என்பது ஒரு நாள் அரச உத்தியோகத்தரின் சம்பளத்திலும் அதிகமாகும். அந் நேரம் அரச உத்தியோகத்தரின் சம்பளம் மாதம் 2500 ரூபா.\nஅதன் பின்னர் யாழ்ப்பாணத்தில் பல தனி நபர்கள் ஆமியின் செல்வாக்கில் தொலைபேசி இணைப்புக்களைப் பெற்று பெருமளவு பணம் சம்பாதித்தார்கள். கொம்மினிக்கேசன் வைத்திருப்பவர்கள் எல்லாம் கோடிஸ்வரர்களாக முற்பட்ட நேரம் அந் நேரம்தான். யாழ்ப்பாணத்தில் இவ்வாறான நெருக்கடிகளை வைத்து தவித்த முயல் அடித்து கோடீஸ்வரர்கள் ஆனார்கள் பலர்.\nகாலம் செல்லச் செல்ல யாழ்ப்பாணத்தில் ஏராளமான கொம்மினிக்கேசன்கள் புற்றீசல்கள் போல் முளைத்தன. யாழ்ப்பாணத்தான்களுக்கு ஒரு பழக்கம் இருக்கின்றது. யார் என்ன தொழில் செய்து முன்னேறுகின்றார்களோ அதே தொழிலை தாங்களும் செய்யத் தொடங்கி விடுவார்கள். ஒருவன் கடை வைத்திருக்கின்றான். நல்ல உழைக்கின்றான் என அறிந்தால் அவனது கடைக்குப் பக்கதிலேயே தானும் கடையைப் போட்டுவிட்டுவான். போட்டிக்கு வியாபாரம் தொடங்கி அவனையும் நாசமாக்கி தன்னையும் நாசமாக்கி விடுவான்.\nகொம்மினிக்கேசன்கள் பலவும் இவ்வாறே தொடங்கின. தொழில் போட்டி காரனமாக யாழ்ப்பாணத்தில் உள்ள பல கொம்மினிக்கேசன்களில் அந் நேரத்தில் அழகான இளம் யுவதிகள் வேலைக்கு அமர்த்தியிருப்பார்கள். அவ்வாறான யுவதிகளை சயிட் அடிப்பதற்கென்றே பலர் குறித்த கொம்மினிக்கேசன்களுக்கு செல்வதுமுண்டு. சில கலியாணம் கட்டினவர்கள் கூட இவ்வாறான யுவதிகளைப் பார்த்து வழிவதற்காக அங்கு செல்வார்கள்.\nஇவ்வாறு கொம்மினிக்கேசனில் இருக்கும் யுவதிகள் பலருக்கு பல இடங்களிலும் ஏராளமான தொடர்புகள் இருக்கும். ஒரு தடவை நல்லுார்ப் பகுதியில் செயற்பட்டு வந்த கொம்மினிக்கேசனில் வேலை செய்த யுவதி ஒருவர் தனது தமையனை தாக்கிய குடும்பஸ்தர் ஒருவரை ஆமியை விட்டு நையப்புடைத்த சம்பவம் நடந்திருந்தது.\nகாலம் செல்லச் செல்ல கைத் தொலைபேசிப் பாவணை அதிகரிக்க கொம்மினிக்கேசனின் செல்வாக்கு குறைந்து விட்டது. அதன் பின்னர் கொம்மினிக்கேசனின் எந்த வடிவான பிள்ளை நின்றாலும் செல்வதற்கு ஆக்கள் இல்லை. அதனால் கொம்மினிக்கேசனில் நிற்கும் பிள்ளைகளின் சம்பளமும் குறைந்துவிட்டது.\nதற்போது கொம்மினிக்கேசனில் வேலை செய்கின்றேன் என யாராவது ஒரு பெண் கூறினால் அவளை வேடிக்கையாக பார்க்கும் காலம் வந்துவிட்டது.\nஆனால் கொம்மினிக்கேசனில் வேலை செய்யும் பெண்களை இளக்காரமாக யாரும் எண்ண வேண்டாம். ஏனெனில் அப் பெண்கள் சில வேலை உச்ச அதிகாரத்தில் இருக்கும் ஒருவராகவும் மாறலாம்\nஒரு அரச உயரதிகாரியை அதட்டி அடக்கும் அதிகாரம் மிக்க பெண்ணாகவும் கொம்மினிக்கேசனில் வேலை செய்த பெண் மாறலாம். எந்தவித கல்வித் தகுதியும் இல்லாது கொம்மினிக்கேசனில் வேலை செய்த தகுதியை வைத்தே நன்றாக கல்வி கற்ற படித்தவர்களை தனது காலுக்குக் கீழ் கொண்டு வந்து நிறுத்த வைக்கலாம். பல்கலைக்கழகத்தில் உச்சப்படிப்பு படித்தவர்கள் தமது சான்றிதழ்களுக்கு வேலை தாருங்கள் என கொம்மினிக்கேசனில் வேலை செய்த பெண்ணை கெஞ்சிக் கேட்கும் நிலைக்கு வரலாம். தனக்கு கீழ் வேலை செய்பவர்களை இளக்காரமாகப் பார்க்கும் அதிகாரிகள் கூட கொம்மினிக்கேசனில் வேலை செய்த பெண்ணுக்கு அடங்கி நடக்கும் நிலை வரலாம்.\nஇவ்வாறான கொம்மினிக்கேசனில் வேலை செய்த ஒரு பெண்ணே தற்போது அதிகாரத்தரப்புடன் இணைந்து ஒரு அரசியல்வாதியாக பலரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றார். குறித்த பெண் யார் என சொல்பவர்களுக்கு சிறப்புப் பரிசில்களை வழங்கத் தயாராக உள்ளேன்.......\nயாழிலிருந்து சுவிஸ் சென்ற பெண் புருசனின் தந்தையால் கர்ப்பமாக்கப்பட்ட கேவலம்\nயாழ் கரவெட்டியில் கேபிள்ரீவி இணைப்பில் மின்சாரம் தந்தை, மகன் பலியான பரிதாபம் தந்தை, மகன் பலியான பரிதாபம்\nயாழ் திருநெல்வேலியில் வீட்டின் மீது இடி விழுந்த காட்சிகள் இதோ\nமுள்ளி வாய்க்காலில் விடுதலைப் புலிகளின் சீருடையும் நிறை வெறியில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களும்\nயாழில் பட்டப்பகலில் குடும்பப் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\n யாழில் இரத்தம் சொட���டச் சொட்ட பொலிஸ் நிலையம் சென்ற இளைஞன்\nமுள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் நடந்த சில வெளிவராத உண்மைகள்..\nயாழ் பிர­பல பாட­சா­லை­யின் ஆசி­ரி­யர் திடீர் கைது மாணவிகளுடன் ஆசிரியர் செய்த சேட்டை அம்பலம்\nயாழில் கேபிள் ரீவி இணைப்புகளுக்கு வருகின்றது ஆபத்து\nயாழ் மீசாலை பகுதியில் நடந்த கோரச் சம்பவம்\nமுல்லைத்தீவில் பதற்றத்தை ஏற்படுத்திய கழுத்தறுக்கப் இளைஞர் சடலம்...\nவெளிநாட்டில் நான்கு பிள்ளைகள் - யாழ்ப்பாணத்தில் தாய் ஒருவரின் விபரீத முடிவு\nநீதிபதி இளஞ்செழியனுக்கு யானை கொடுத்த ஆமிப் பெரியவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilaignan.com/2347", "date_download": "2018-05-25T10:54:32Z", "digest": "sha1:OQ6RAC5U2MVJD3PIARUFFJ4H7X6YVRQZ", "length": 6067, "nlines": 53, "source_domain": "www.ilaignan.com", "title": "Tamil News Website, Tamil News Paper, Tamil Nadu Newspaper Online, Breaking News Headlines, Latest Tamil News, India News, World News, Ilaignan.com", "raw_content": "\nHome » கொறிக்க... » போலி மின்னஞ்சல் முகவரியை கண்டறிய வேண்டுமா… இதைப்படியுங்கள்…\nபோலி மின்னஞ்சல் முகவரியை கண்டறிய வேண்டுமா… இதைப்படியுங்கள்…\nநண்பர்களோ அல்லது மற்றவர்களோ அவர்களைத் தொடர்புகொள்ள நம்மிடம் தமது மின்னஞ்சல் முகவரியைப் பகிர்ந்துகொள்கின்றனர். ஆனால் மற்றவர்கள் பகிர்ந்துகொள்ளும மின்னஞ்சல் முகவரிகள் சரியானதா இல்லை போலியானதா என்று பார்த்தவ நம்மால் கண்டறிய முடியாது.\nஅவர்கள் கொடுக்கும் மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பினாலும் சென்று சேராது. இதற்கு காரணம் ஒருவேளை அவர்கள் தவறான மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்திருக்கலாம் அல்லது அதிக நாட்கள் உபயோகிக்காமல் விட்டதால் செயலிழந்து இருக்கலாம். இல்லையென்றால் வேண்டுமென்றே நம்மிடம் போலியான மின்னஞ்சல் முகவரியை கொடுத்திருக்கலாம்.\nஅதுபோன்ற நேரங்களில் குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரி சரியாக வேலை செய்கிறதா இல்லை செயலிழந்து விட்டத கண்டறிய நமக்கு ஓர் இணையதளம் உதவி புரிகிறது.\nஒரு மின்னஞ்சல் சரியானதா இல்லை போலியானதா என்று அறிந்த நீங்கள் அதிக தொழில்நுட்ப அறிவு பெற்றிருக்க வேண்டிய அவசியமில்லை. குறிப்பிட்ட லிங்கில் சொடுக்கி அந்தத் தளத்துக்குச் செல்லுங்கள்.\nஅதில் ஒரு விண்டோ வரும். அதில் உள்ள காலி கட்டத்தில், நீங்கள் பரிசோதிக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்து அருகில் உள்ள Verify Email என்ற பட்டனை அழுத்தவும். நீங்கள் அவ்வாறு அழுத்தியவுடன் நீங்கள் கொடுத்த மின்னஞ்சல் முகவரி சரியானதா, இல்லை போலியானதா என்ற முடிவு வரும். குறிப்பிட்ட மின்னஞ்சல் சரியாக இருந்தால் அது Valid என்றும், இல்லை என்றால் not Valid என்றும் வரும்.அதை வைத்து குறிப்பிட்ட மின்னஞ்சல் சரியானதா இல்லை போலியானதா என்பதை நீங்க தெரிந்து கொள்ள முடியும்.\nஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா…\nநான் என்ன சின்னக் குழந்தையா\nஎனக்கு ஒரே டவுட் டவுட் டா வருதே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscayakudi.com/tnpsc-general-tamil-online-exam-07-01-2017/", "date_download": "2018-05-25T10:38:29Z", "digest": "sha1:E3Q5G76NTH74IFL4TMBV6AVDGBRNBMGW", "length": 4655, "nlines": 123, "source_domain": "www.tnpscayakudi.com", "title": "TNPSC GENERAL TAMIL ONLINE EXAM 07.01.2017 - TNPSC Ayakudi", "raw_content": "\nகடற்கரையில் உருவான பேரூர்கள்..................... எனப்படும்\nஆண்பால் பிள்ளை தமிழில் இல்லாத பருவங்கள்\nஅ தால் சப்பாணி முத்தம்\nஆ சிற்றில் சிறுதேர் சிறுபறை\nஇ காப்பு வருகை அம்புலி\nஈ அம்மனை நீராடல் ஊசல்\nபிள்ளைத் தமிழின் இரண்டம் பருவம்\nவேளாண்வேதம் என்று அழைக்கப்படும் நூல்\nசால்பு என்பதன் பொருள் யாது\nபரணி இலக்கியத்திர்குரிய பா வகைகளை குறிபிடுக\nஆண்டாளின் வளர்ப்புத் தந்தை யார்\nஉரவோர் இலக்கண குறிப்பு தருக\nதிருத்தொண்டர் புராணத்தை ............................. என அழைக்கிறோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://anbudanbuhari.blogspot.com/2017/06/blog-post_22.html", "date_download": "2018-05-25T10:40:30Z", "digest": "sha1:VXTVVDNUVDI26NK36J7EOHUSS4V3GYHY", "length": 33975, "nlines": 444, "source_domain": "anbudanbuhari.blogspot.com", "title": "அன்புடன் புகாரி", "raw_content": "\nஉங்கள் கலிபோர்னியா பற்றிய கவிதையில் உங்களுக்குப் பிடித்த வரிகள் எவை அந்தக் கவிதையின் சிறப்பு அம்சம் எது\nநான் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் பிறந்தவன் என்றாலும் கனடாவிலிருந்து வந்திருக்கிறேன் என்று அறிவீர்கள். எனக்கொரு வழக்கம். நான் எங்கு சென்றாலும் சென்ற இடத்து அழகினை என் உயிர்முட்டப் பருகி உணர்வு பொங்கப் பாடி மெல்லக் கூத்தாடி மகிழ்வேன்\nகலிபோர்னியா என்னை வெகுவாகக் கவர்ந்தது. பொற்பட்டுச் சிறகசைக்கும் பட்டாம் பூச்சியாய் அது என் இதயக் கொடியில் வந்து சிலிர்ப்பாய் அமர்ந்தது. அதைப் பாடி வைத்தேன் என் உள்வெளிகள் பூத்து\nஇந்தக் கவிதை வல்லினம் மிகக்கொண்டு இசைகூட்டிச் செய்யப்பட்ட சந்தக் கவிதை. தொடர் எதுகைகள் கோத்து இதயத்தில் மகிழ்ச்சித் தாளம் எழ கவனமாய் உரு���ாக்கப்பட்ட கடினமான நடை, ஆனாலும் எளிமையான தமிழ்.\nவல்லினம் மிகக்கொண்ட தமிழ்க் கவிதைகளை மேடைகளில் வாசிப்பது எப்போதுமே ஆனந்தத்தை அள்ளித் தரும். வல்லினம் தமிழின் அழகு. மொழியறியாதவர்களிடம் வல்லினக் கவிதை வாசித்தால் இதுதமிழ்தானே என்று சட்டென்று அடையாளம் கண்டுகொள்வார்கள். அந்த வல்லினத் தமிழ் அழகு வேறு எந்த மொழியிலும் இருக்கிறதா என்பது ஐயமே\nவட்ட வட்ட நிலவைத் தொட்டுத்தொட்டுப் பேசும்\nஎட்டி எட்டிப் பார்க்க தட்டுப்படா அடியில்\nநட்ட நடு வானை முத்தமிட்டு ஆடும்\nதொட்டுத் தொட்டுக் கரையில் கட்டுக்கதை எழுதும்\nசுட்டுச் சுட்டு எரிக்கும் பொட்டில் அனல்தெறிக்கும்\nபொட்டல் வெளிப் பாலையும் உண்டு\nமொட்டு விட்டுப் பூத்து வெட்டுங்குளிர் கோத்து\nநெட்டி கிட்டி முறித்து தட்டுத் தடுமாறி\nகெட்ட நில நடுக்கமும் உண்டு\nவெட்டி வெட்டி எடுக்க கொட்டிக்கொட்டிக் கொடுத்த\nகட்டித் தங்கச் சுரங்கமும் உண்டு\nவிட்டு விட்டு மேகம் கொட்டிக்கொட்டிப் போகும்\nபச்சை வயல் வெளியும் உண்டு\nஎட்டி எட்டிப் பார்த்து விட்டுவிட்டுக் குமுறும்\nவெள்ளை எரி மலையும் உண்டு\nபட்டுச் சிட்டுப் போல மெட்டுக்கட்டித் தாளம்\nஇட்டுச் செல்லும் நதிகளும் உண்டு\nதட்டித் தட்டி உலகைக் கட்டிக்கட்டி ஆள\nஎட்டுப் பத்து மாடி கட்டித்தரும் வலிமை\nகிட்டித் தரும் செல்வமும் உண்டு\nகட்டுக் கட்டு நோட்டுகள் கொட்டிக்கொட்டிக் கொடுத்தும்\nவட்டி கட்டும் செலவும் உண்டு\nசொட்டுச் சொட்டுத் தேனாய் பட்டுப்பட்டுக் கவிதை\nதட்டித் தட்டிக் கைகள் கெட்டிமேளச் சத்தம்\n* * * 10 கட்டுரைகள்\nஇன்று நான் கனடாவில் வாழ்கிறேன். ஆனால் நான் பிறந்ததும் விடலைப் பருவம் முடியும்வரை வளர்ந்ததும் தமிழ் நாட்டில்தான். கிராமங்களால் மட்டுமே சூழப்பட்ட இந்த ஒரத்தநாட்டுக்காரனின் ஒரு கவிதை. பசுமையாய் என் நெஞ்ச வெளிகளில் மிதந்துகொண்டிருக்கும் தை மாதக் கதை.\nஅன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது\nஉலகின் முதல் யுனித்தமிழ்க் குழுமமான அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது.\nஇதய நிழலில் இதயம் கிடத்தி\nஇதுதான் அன்புடனின் மூச்சும் பேச்சும்.\nஇது தமிழர்களுக்கான குழுமம், யுனித்தமிழில் மட்டுமே இது இயங்கும். இங்கே கௌரவமான விசயங்கள் மட்டுமே பரிமாறிக்கொள்ளப்படும். விளம்பரங்கள், ஆபாசங்கள் போன்றவற்றுக்கு இங்கே அனுமதி இல்லை.\nதமிழ்க் கவிதைகள், கட்டுரைகள், கதைகள், தமிழ் வளர்ச்சி, தமிழ் உறவுகள் பற்றிய எண்ணங்கள், தமிழ் கற்கும் பயிற்சிகள் போன்று ஆக்கப்பூர்வமான தலைப்புகளிலேயே இங்கே மடலாடல்கள் நிகழும். இவற்றை அனுசரிப்போர் மட்டும் இக்குழுமத்தில் சேரும்படி அன்புடன் பணிகிறோம்.\n(புகைப்படம்: 2007 சென்னை அன்புடன் சந்திப்பு)\nஅன்புடன், 2005ம் ஆண்டு மார்ச் மாதம் ஏழாம் தேதி திங்கட்கிழமை தொடங்கப்பட்டது. தொடங்கிய 16 மாதங்களுக்குள் நானூறுக்கும் மேற்பட்ட அன்பர்கள் அறுபதாயிரத்து ஐந்நூறு மடல்களைத் தாண்டி அன்பையே அச்சாணியாகக்கொண்டு கருத்தாடல்கள் நடந்தி வருகிறார்கள். இது தமிழ்க்குழும உலகில் இதுவரை தொட்டிராத எ…\nநீரும் தனித்தே பொழிகிறது - அதன்\nநிலமும் தனித்தே சுழல்கிறது - அதன்\nகாற்றும் தனித்தே அலைகிறது - அதன்\nநெருப்பும் தனித்தே எரிகிறது - அதன்\nவானம் தனித்தே விரிகிறது - அதன்\nதமிழனும் தனித்தே நின்றாலும் - அவன்\nஆம்... தமிழன் ஆறாவது பூதம்தான்\nஎன் அன்பினிய ஆறாவது பூதங்களே\nஉங்களுக்கெல்லாம் எப்படியோ எனக்குத் தெரியாது\nஎனக்கு இது தேவலோகத்தில் நடக்கும்\nஇந்திரன் விழா சந்திரன்விழா வென்றெல்லாம் சொல்வார்களே\nஅவற்றையெல்லாம் விட பலமடங்கு உயர்ந்தது\nநான் இந்த விழாவை மறப்பதற்கில்லை\nஇனி எத்தனையோ விழாக்கள் வரலாம்\nஆனால் முதல் காதல் முதல் முத்தம்போல்\nஇது என் இதயம் கீறி என்றும் வாழும்\nயூனியன் சப்வே ரயிலைவிட்டு இறங்கி ராஜர்ஸ் செண்டரை நோக்கி நான் நடக்கும்போது மணி ஐந்தைக் கடந்து சென்றுகொண்டிருந்தது. என்னோடு பெண்கள் தங்களின் அழகழகு கூந்தலுடன் நடந்துவந்தார்கள். ஈழப் பெண்களுக்குக் கூந்தல் அழகுதான். கார்மேகக் கூந்தல் என்று வர்ணிப்பார்களே அதனினினும் அடர்த்தியான கூந்தல்.\nஆனால் ஒருவர் தலையிலும் மல்லிகைப்பூ இல்லை. அது எனக்குச் சற்றே வருத்தமாக இருந்தது. ஆனால் என் வருத்தத்தைக் கண்ட கனடாவின் பனிப்புயல் சும்மா இருக்குமா அப்படியே வெள்ளை வெள்ளையாய்ப் பனிப்பூக்களைச் சூடிவிட்டது அவர்கள் தலையில். எனக்கு அப்போதே மகிழ்ச்சி என்ற ஒரு எழுச்சி உள்ளுக்குள்ளிருந்து புறப்பட்டுவிட்டது.\nநான் பெரும்பாலும் என் வேனில்தான் எங்கும் செல்வேன். ஆனால் (பார்க்கிங்) தரிப்பிடத் தகறாறு காரணமாக வாகனத்தைப் பாதியில் விட்டுவிட்டு மீதிதூரத்தை, அதாவது கென்னடி சப்வேயிலிர்ந்து யூனியன் சப்வேவரை ரயிலில் பயணப்பட்டேன். வெகு காலங்களுக்குப் பிறகு சப்வே ரயில் பயணம் நன்றாகவே இருந்தது.\nஒருவழியாய் உள்ளே வந்தாச்சு. வந்தால் அங்கே இளையராஜாவைக் காணவில்லை. நீயா நானா கோபிநாத் கூட்டத்தைக் கட்டுக்குள் வைக்க கண்டதையும் செய்துகொண்டிரு…\nகண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன\nநான் கனடா வந்து டொராண்டோவில் சந்தித்த மிக உன்னத மனிதர்களுள் திரு அ. பொ. செல்லையாவும் ஒருவர். இலங்கையில் தலைமை ஆசிரியராய் பணியாற்றியவர். இந்தியாவில் படித்தவர். பேச்சிலும் மூச்சிலும் எப்போது திராவிட மணம் கமழும். திருக்குறளை அருமையாக விளக்கி நாள்தோறும் வானொலிகளில் உரையாற்றுவார். ஏராளமான தமிழ் வரலாறு கட்டுரைகளை நாளேடுகளில் எழுதுவார். அன்பானவர் மிகுந்த பண்பானவர். என்மீதும் என் கவிதைகள் மீதும் தனியன்பு கொண்டிருந்த அவருக்கு புற்றுநோய் வந்ததை நானறியேன். அறிய நேர்ந்தபோது அவர் அரைமேனியாய் இருந்தார், என்னைக் கால் உயிராய்த் துடிக்கவைத்தார். பின்னொருநாள் அது நடந்தே விட்டது. அந்த கறுப்புநாளில் நான் அவருக்கு அஞ்சலி செலுத்த சென்று வாசித்த கண்ணீர் மணிகள்தாம் இவை. அவரின் அஞ்சலி நாளில் நான் அவசியம் மேடையேறவேண்டும் என்று தம்பி செந்தியிடம் சொன்னாராம். செந்தி அதை நான் மேடையை விட்டு கீழிறங்கி வந்ததும் சொன்னபோது மீண்டும் செத்துப்போனேன்\nகண்ணீர் வரிகள்... என் இதய வரிகளை மறைக்கின்றன\nஎஞ்சி இருக்கும் வேர் என்ற மூல உயிரோடு மட்டுமே\nமொட்டையாய் நிற்கும் பனிக்கால மரத்தைப் போல\nநிற்கிறேன் நான் இந்த ம…\nஉடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்\n1. குளிர்பானம் கூடவே கூடாது\n2.. உணவிற்கும் உறக்கத்திற்கும் 3 மணிநேர இடைவெளி வேண்டும்\n3. பகல் தூக்கம் கூடாது\n4 .அரிசி சார்ந்த உணவுகளை முடிந்த மட்டில் நிறுத்த வேண்டும்\n5. உண்ணும்போது வெதுவெதுப்பான நீர் அருந்த வேண்டும்\n6. எப்போதும் பனிக்கட்டி நீர் பருகவே கூடாது\n7. வாரம் ஒரு முறையாவது வெறும் பழங்களை மட்டும் உண்ணவேண்டும்\n8. வாழைப்பழம் உண்ணக் கூடாது\n9. சைவ உணவிற்கு மாறிவிட வேண்டும்\n10. அசைவம் வேண்டுமானால் பொரிக்காத மீன் மட்டும் சாப்பிடலாம்\n11. எண்ணையில் பொரித்த உணவுகளை நிறுத்தவேண்டும்\n12. சைனீஸ் உணவுகளை நிறுத்தவேண்டும்\n13. உணவில் உப்பு குறைவாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும்\n14. இனிப்பு வகைகளைத் தவிர்க்க வேண்டும்\n15. சிவப்பு மிளகாய்த்தூள் சேர்க்கக்கூடாது\n16. புளி சேர்க்கக் கூடாது\n17. உருளைக் கிழங்கு சாப்பிடக் கூடாது\n18. நிறைய நீர் அருந்த வேண்டும்\n19. காப்பி தேநீர் அருந்துவதை தவிர்க்க வேண்டும்\n20. மது அருந்தக் கூடாது\n21. தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே உண்ணக்கூடாது\n22. சாப்பிடும்போது உரையாடுதல் கூடாது\n23. தினமும் குறைந்தது ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி வேண்டும்\n24. கணினிமுன் அதிக நேரம் செலவிட…\nஓர் இஸ்லாமியன் வணக்கம் என்று முகமன் கூறலாமா\nதமிழ்நாட்டில் இந்து முஸ்லிம் கிருத்தவர்கள் அனைவர...\nஈகைப் பெருநாள் வாழ்த்துக்கள் 2017\nஉங்கள் கலிபோர்னியா பற்றிய கவிதையில் உங்களுக்குப் ...\nகடும் வெயில் காலத்தில், தலை முதல் கால் வரை ஒருவரை ...\n* * * * நம்பிக்கை மகா வலிமையானது காடுகடக்கும் ஒர...\nதமிழ் வளர புலம் பெயர்ந்த தமிழர் என்ன செய்ய வேண்டும...\nநேற்று ஜூன் 18, 2017 தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 1...\nதொல்காப்பியத்தை மரபுப் பாக்கள் மட்டுமே அண்டமுடியு...\nநீங்கள் கவிதை எழுதுவீர்களா எழுதுவீர்கள் என்றால் அ...\n* * * * * ஆப்பிளில் இருந்ததா அல்லது ஆதாமில் இருந்...\nதிருமணம் ஓர் அழகான பந்தம் அந்த சுகராக பந்தத்திற்க...\nஇந்துக்களெல்லாம் தீவிரவாதிகளென்றால் இந்தியா என்றோ ...\nஒரு மார்க்கம் என்பது யாதெனில் வாழ்வைச் சீர் செய்யு...\nகாதலி என்பவள் ஆயிரம் ரூபாய் நோட்டு மாதிரி ஒருநாள்...\nஎத்தனை போராடினாலும் இத்தனை உயரம் எட்டவும் முடியும...\nகொஞ்சம் தமிழைப் பற்றி பேசலாமா\nகருத்துக்கள் கருக் கொண்டாலும் கவிதை எழுத நினைத்தும...\nநேசிப்பு ஒன்றையே வேர்களாகக் கொண்டு உருவான பசுமைத் ...\nஇறைவன் நாயகத்தின் வழியாக தன் புகழை உலகறிய நிலைநாட...\nகவிதையில் கருத்து எண்ணத்தில் கருக்கொண்டாலும் ஓசை ந...\n* * * * வசந்தத்தில் மடியில் விழும் மலர்களைவிட ப...\nஎந்த மார்க்கமும் அந்த மார்க்கத்தினரால் சரியாகப் பு...\n மனிதனை இயக்கும் மகா சக்தி ...\nகவிதையில் பொய்யும் மெய்யும் பற்றி சற்று விளக்குவீர...\nஉங்களுக்குக் கவிதையில் நாட்டம் எப்படி எப்போது உருவ...\nஇது 2017 எல்லைக் கோடுகளால் உடைந்து உடைந்து உலகம் ...\nகவிதை என்றால் என்ன என்று வியப்போர் பலர். அவர்களுக்...\nபிச்சைக்காரரின் நெளிந்த பாத்திரத்தில் ஊற்றப்படுவதே...\nமுளைவிடும் விதையின் புத்தம்புது வேரினைப்��ோல பாலையி...\nகாதலை வாழவைப்பது காதலனா காதலியா - பட்டிமன்றம்\nஅணிந்துரை - கலாம் - உணர்வுகளை உயர்த்திப் பிடித்து ...\nஅணிந்துரை - மலிக்கா - அழகிய கவிதை மலர்கள்\nதிரையிசைக் கவிஞர்களுக்கெல்லாம் பாடல்வரிகளைச் சுரந்...\nஅன்புடன் புகாரியின் கவிதை நூல்கள்\nஉலக முதல் இணைய நூல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-05-25T10:37:32Z", "digest": "sha1:4SOBB2ECHMWTXPBCNIBSFSTNIBIFJPZ2", "length": 5552, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "சார்லஸ் புரூக்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nசார்லஸ் புரூக்ஸ் (Charles Brooks , பிறப்பு: பிப்ரவரி 17 1927, இறப்பு: மே 18 2002 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் மூன்று ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1965-1966 ஆண்டுகளில், ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nசார்லஸ் புரூக்ஸ் - கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 12 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 11:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/another-5-mins-clip-released-from-saithan-043602.html", "date_download": "2018-05-25T10:46:36Z", "digest": "sha1:WWQWQ34F6DPSILYB2CQ3R3ARKHWK3XXR", "length": 8826, "nlines": 139, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இப்படியே மொத்த படத்தையும் ரிலீஸ் பண்ணிடுங்க சைத்தான் பிரதர்… நல்லாருக்கும்! | Another 5 mins clip released from Saithan - Tamil Filmibeat", "raw_content": "\n» இப்படியே மொத்த படத்தையும் ரிலீஸ் பண்ணிடுங்க சைத்தான் பிரதர்… நல்லாருக்கும்\nஇப்படியே மொத்த படத்தையும் ரிலீஸ் பண்ணிடுங்க சைத்தான் பிரதர்… நல்லாருக்கும்\nஇந்த சினிமாவை புரமோட் பண்ண என்னவெல்லாம் பண்ண வேண்டியிருக்கிறது. விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகவிருக்கும் சைத்தான் படத்தைதான் குறிப்பிடுகிறோம்.\nசைத்தான் படத்தின் முதல் ஒன்பது நிமிடத்தை அப்படியே ரிலீஸ் செய்தார்கள் போன மாதம��. படம் ரூபாய் நோட்டு பிரச்னையால் தள்ளிக்கொண்டே போக படத்தின் ஹைப்பை அப்படியே வைத்திருக்க நேற்று படத்தின் இன்னொரு ஐந்து நிமிட காட்சியை வெளியிட்டிருக்கிறார்கள்.\nஇரண்டு வீடியோவையும் அடுத்தடுத்து பார்ப்பவர்களின் மைண்ட் வாய்ஸ் தான் நாம் மேலே சொல்லியிருக்கும் டைட்டில்\nடெய்ல் பீஸ் - இந்த படம் எழுத்தாளர் சுஜாதாவின் ஒரு பிரபல நாவலைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது. முதலில் சுஜாதா பெயரைக் குறிப்பிடாமல் விளம்பரங்களை வெளியிட்ட படக்குழு, மீடியாக்கள் குட்டியபிறகு இப்போது சுஜாதா பெயரையும் சேர்த்திருக்கிறது. சரக்கு இல்லனு தெரியுதுல்ல... ஒரிஜினல் சரக்கு யாருதுன்னாவது சொல்லலாம்ல\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\n: சைத்தானை தேடும் ரசிகர்கள்\nசைத்தான்... சிக்ஸர்னுதான் நினைச்சோம்.. ஆனா அடிச்சது டொக்கு\n: அடபோங்கப்பா, ஹிட், ம்க்க்கும்- ட்விட்டர் விமர்சனம்\nஇந்த வார ஸ்பெஷல்... சைத்தான், மாவீரன் கிட்டு உள்பட 4 படங்கள் ரிலீஸ்\nபிச்சைக்காரன் ரேஞ்சுக்கு இருக்கா சைத்தான்..\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: ஆர்.ஜே. பாலாஜி மாதிரியே பேசிய கார்த்திகா #SterliteProtest\nயோகிபாபுவுக்காக ஜி.வி. பிரகாஷ் செய்யும் வேலையை பாருங்க\nஇந்த அரசு துடைத்தெறியப்பட வேண்டும், மோடி மவுனம் கலைக்கணும்: திரையுலகினர் கொந்தளிப்பு #sterlite\nகதையெல்லாம் வேணாம்., தலைவரோட நான் நடிக்கறேன்-விஜய் சேதுபதி-வீடியோ\nஅமெரிக்காவில் எஸ்.வி. சேகருக்கு எதிராக போராட்டம்-வீடியோ\n16 பெண்களை கண்ட இடத்தில் தொட்ட பிரபல நடிகர்-வீடியோ\nவிஷால் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள்...தேனப்பன் ராஜினாமா- வீடியோ\nகாங்கிரஸ் மற்றும் திராவிட கட்சிகள் நமக்கு துரோகம் செஞ்சுட்டாங்க : காயத்ரி ட்வீட்-வீடியோ\nநான் ஹீரோனு சொல்ல வெக்கப்படறேன் - விஷால் அதிரடி- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/stop-gossiping-says-mrs-kavya-dileep-043494.html", "date_download": "2018-05-25T10:55:14Z", "digest": "sha1:4Q7DYDA2EAM5QX4FX6BZAL6TB75MP2RS", "length": 11057, "nlines": 152, "source_domain": "tamil.filmibeat.com", "title": "போதும் இத்தோட நிறுத்திக்கங்க: தாலி ஏறிய கையோடு கூறிய நடிகை காவ்யா | Stop gossiping: Says Mrs. Kavya Dileep - Tamil Filmibeat", "raw_content": "\n» போதும் இத்தோட நிறுத்திக்கங்க: தாலி ஏறிய கையோடு கூறிய நடிகை காவ்யா\nபோதும் ���த்தோட நிறுத்திக்கங்க: தாலி ஏறிய கையோடு கூறிய நடிகை காவ்யா\nதிருவனந்தபுரம்: தன்னையும் நடிகர் திலீப்பையும் பற்றி கிசுகிசுப்பதை இத்துடன் நிறுத்துக் கொள்ளுமாறு நடிகை காவ்யா மாதவன் தெரிவித்துள்ளார்.\nமலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான திலீப்புக்கும், நடிகை காவ்யா மாதவனுக்கும் கொச்சியில் இன்று திருமணம் நடைபெற்றது. இது ஒரு திடீர் திருமணம் ஆகும்.\nகுடும்பத்தார், மிகவும் நெருக்கமான நண்பர்கள் சிலருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது.\nகழுத்தில் தாலி ஏறிய கையோடு காவ்யா மாதவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். தன்னையும், திலீப்பையும் பற்றி கிசுகிசுப்பதை ரசிகர்கள் இத்துடன் நிறுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.\nநானும், திலீப்பும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என மலையாள ரசிகர்கள் விரும்பினார்கள். அவர்களின் விருப்பம் இன்று நிறைவேறிவிட்டது என்று காவ்யா தெரிவித்துள்ளார்.\nஎன் வாழ்வில் நடந்த சில பிரச்சனைகளுக்கு காவ்யா மாதவன் பொறுப்பில்லை என்று நடிகர் திலீப் கூறியுள்ளார். திலீப் தனது முதல் மனைவியான மஞ்சு வாரியரை பிரிய காவ்யாவே காரணம் என்று கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nபுதுமணத் தம்பதியான திலீப், காவ்யா மாதவனுக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். திலீப்பும், காவ்யாவும் சேர்ந்து 18க்கும் மேற்பட்ட படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஅனுஷ்காவுக்கும், நயன்தாராவுக்கும் கிடைக்காத பெருமை காவ்யா மாதவனுக்கு... எதில் தெரியுமா\nநடிகை பலாத்கார வழக்கு... காவ்யா மாதவன் முன் ஜாமின் மனு\nநடிகை கடத்தல் வழக்கில் கைது பயம்: முன்ஜாமீன் கோரிய காவ்யா மாதவன்\nகாவ்யா மாதவனைப் பார்த்ததும் கதறி அழுத திலீப்\nநடிகை காவ்யாவை ஏன் இன்னும் கைது செய்யவில்லை\nநடிகை மானபங்க வழக்கு: குற்றவாளிக்கு ஆர்டர் போட்ட அந்த 'மேடம்' யார் தெரியுமா\nமலையாள நடிகை கடத்தல் வழக்கு... காவ்யா மாதவனுக்கு தொடர்புள்ளதா\nமஞ்சு, காவ்யாவுக்கு தெரியாமல் ஒரு பொண்டாட்டி: திலீப் பற்றி திடுக் தகவல்\nநடிகர் திலீப்பின் மனைவி காவ்யா கர்ப்பம்\nபோலீஸையே மண்டை காய வைத்த நடிகை காவ்யா மாதவன்\nஇரண்டே இரண்டு கேள்வி கேட்ட போலீஸ்: கதறி அழுத காவ்யா மாதவன்\nஎவ்வளவு மீம்ஸ் போடுவீங்கன்னு பார்க்கிறேன்: ஃபேஸ்புக்கிற்கு திரும்பிய காவ்யா மாதவன்\n‘எல்லாரையும் கொன்னுட்டு நல்லா இருங்க..’ தமிழக அரசை சாடும் சமுத்திரக்கனி\nவிக்னேஷுக்கு தான் பதில் சொல்லல, யோகி பாபுவுக்காவது ஓகே சொன்னாரா நயன்தாரா\nஊழலை வெளுத்துக் கட்ட வரும் “வேலன் எட்டுத்திக்கும்”.. சமுத்திரக்கனி இயக்கத்தில் நானி, அமலா பால்\nகதையெல்லாம் வேணாம்., தலைவரோட நான் நடிக்கறேன்-விஜய் சேதுபதி-வீடியோ\nஅமெரிக்காவில் எஸ்.வி. சேகருக்கு எதிராக போராட்டம்-வீடியோ\n16 பெண்களை கண்ட இடத்தில் தொட்ட பிரபல நடிகர்-வீடியோ\nவிஷால் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள்...தேனப்பன் ராஜினாமா- வீடியோ\nகாங்கிரஸ் மற்றும் திராவிட கட்சிகள் நமக்கு துரோகம் செஞ்சுட்டாங்க : காயத்ரி ட்வீட்-வீடியோ\nநான் ஹீரோனு சொல்ல வெக்கப்படறேன் - விஷால் அதிரடி- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-20-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95-3006.87580/", "date_download": "2018-05-25T11:17:51Z", "digest": "sha1:XDSLRU4S34Y76TBV7E3UFKFMCB7GOHQO", "length": 14553, "nlines": 228, "source_domain": "www.penmai.com", "title": "ஆண்களுக்கு 20 வயதிலேயே தலை சொட்டையாவதற்கா | Penmai Community Forum", "raw_content": "\nஆண்களுக்கு 20 வயதிலேயே தலை சொட்டையாவதற்கா\n[h=1]ஆண்களுக்கு 20 வயதிலேயே தலை சொட்டையாவதற்கான காரணங்கள்\nஇன்றைய தலைமுறையினருக்கு இளமையிலேயே தலையில் வழுக்கை ஏற்படுகிறது. அதிலும் ஆண்களுக்கு தான் 20 வயதானாலேயே முடி உதிர்வது அதிகரித்து, தலையில் வழுக்கை விழ ஆரம்பிக்கும். இப்படி வழுக்கை விழ ஆரம்பிப்பதால், தற்போது பல ஆண்களும் திருமணம் என்று வரும் போது பிரச்சனை ஏதும் நேராமல் இருக்க, தங்களின் முடிக்கு அதிக கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டனர். சரி, என்ன தான் முடிக்கு பல பராமரிப்புக்களைக் கொடுத்தாலும், வழுக்கை எதனால் ஏற்படுகிறது என்று ஒவ்வொருவரும் காரணத்தை தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை ஆண்களுக்கு இளமையிலேயே வழுக்கை விழுவதற்கான காரணங்களை பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்களேன்…\nவழுக்கை ஏற்படுவதற்கு பரம்பரரையும் ஒரு காரணம். அதிலும் இன்றைய உலகில் மன அழுத்தம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களால், முடி உதிர்வது\nஅதிகரிப்பதுடன், அவ்விடத்தில் முடி வளராமல் வழுக்கை ஏற்படுகிறது. மேலும் இந்த நிலை ஆண்களுக்கு மட்டுமின்றி, பெண்களுக்கும் அதிகம் நேரிடுகிறது. மன அழுத்தம் அதிகரிப்பதால், எண்ணற்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதில் ஒன்று தான் வழுக்கை. மன அழுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்படுவதால், மன அழுத்தத்தை தூண்டும் சில காரணிகள், வழுக்கை தலைக்கு உள்ளாக்குகிறது என்று முடி வல்லுநர்கள் கூறுகின்றனர். மோசமான உணவுப்பழக்கத்தினால், உடலுக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போகிறது.\nஅதில் குறிப்பாக புரோட்டீன், கரோட்டின், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் போன்றவற்றில் குறைபாடு ஏற்பட்டு, இதனால் மயிர் கால்களுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல் முடி உதிர்வது அதிகரித்து, நாளடைவில் வழுக்கைக்கு வழிவகுக்கிறது.\nஆகவே இன்றயை காலத்தில் அன்றாடம் உண்ணும் உணவில் அதிக கவனம் செலுத்துவதுடன், நல்ல சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவைத் தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும். ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் குறிப்பிட்ட மருந்துகள் அல்லது நோய்களால், ஆண்களின் உடலில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுகிறது. இப்படி ஆண்களின் உடலில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும் போது, முடி உதிர்தலை அதிகரிக்கும் டிஹைட்ரோடெஸ்டோஸ்டிரோனின் ஹார்மோனின் சுரப்பு அதிகரித்து, பின் அவ்விடத்தில் வழுக்கையை உண்டாக்கிவிடும்.\nமயிர்கால்களின் ஆரோக்கியத்திற்கு ஆக்ஸிஜன் மிகவும் முக்கியம். இத்தகைய ஆக்ஸிஜன் இரத்தத்தின் மூலம் தான் மயிர்கால்களுக்கு கிடைக்கும். ஆனால் புகைப்பிடிப்பதால், இரத்தத்தில் ஆக்ஸிஜனின் அளவு குறைவதோடு, இரத்த ஓட்டத்தின் சுழற்சியும் குறைந்து, புகைப்பதன் மூலம் உள்ளே நுகரப்படும் கார்பன் மோனாக்ஸைடு முடியை ஆரோக்கியமற்றதாக மாற்றி, மயிர்கால்களையும் பாதிக்கும். அதுமட்டுமின்றி, புகைப்பிடிப்பதன் மூலம் இரத்தத்தில் நிக்கோட்டின் அதிகம் கலந்து, முடியின் வளர்ச்சி பாதிக்கப்படும்.\nமேலும் இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாமல், அதனாலும் முடி உதிர்வது அதிகரிக்கும். இத்தகைய நிலை ஏற்பட்டால், மயிர்கால்கள் வலுவிழப்பதுடன், சக்தியை முற���றிலும் இழந்து வழுக்கைக்கு வழிவகுத்துவிடும்.\nநல்ல ஊட்டச்சத்துக்களான புரோட்டீன், வைட்டமின் பி3, பி5, பி9 மற்றும் ஈ, ஜிங்க், இரும்புச்சத்து, மக்னீசியம் ஆகியவை நிறைந்த உணவுப் பொருட்களை அதிகம் உட்கொள்ள வேண்டும்.\nதினமும் இரவில் 7-8 மணிநேரம் தூக்கத்தை மேற்கொள்வதோடு, ஒவ்வொரு மணிநேரத்திற்கும் 1 டம்ளர் தண்ணீரை மறக்காமல் குடிக்க வேண்டும். இதனால் மயிர்கால்கள் வறட்சியடையாமல் ஆரோக்கியமாக இருக்கும். பால், பாதாம், பசலைக்கீரை, ப்ராக்கோலி, ஆரஞ்சு, நவதானியங்கள், மீன், சோயா பீன்ஸ், முட்டை, கீரைகள் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் முடி நன்கு வளர்ச்சி அடையும்.\nதினமும் ஒரு டம்ளர் க்ரீன் டீ குடித்து வந்தால், முடி உதிர்தலைத் தூண்டும் டிஹைட்ரோடெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனின் தூண்டுதல் தடுக்கப்படும்.\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nRe: ஆண்களுக்கு 20 வயதிலேயே தலை சொட்டையாவதற்க&a\nRe: ஆண்களுக்கு 20 வயதிலேயே தலை சொட்டையாவதற்க&a\nஇனி ஆண்களுக்கும் அனுமதி இல்லை\nS பெண்களை மதிக்கும் ஆண்களுக்கு சமர்பணம்.......\nஆண்களுக்கு சம்மர் கேம்ப் நடத்துவது எப்ப& Jokes 11 May 30, 2016\nஇனி ஆண்களுக்கும் அனுமதி இல்லை\nபெண்களை மதிக்கும் ஆண்களுக்கு சமர்பணம்.......\nஆண்களுக்கு சம்மர் கேம்ப் நடத்துவது எப்ப&\nSaveNeduvasal ---‘நெடுவாசல் என் மண்... அதை நாசம் செய்ய விடம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://forum.ujiladevi.in/t37753-topic", "date_download": "2018-05-25T11:03:39Z", "digest": "sha1:OMEIGNJI2XNFS5Z3DSOTLNQXVDQX4FBZ", "length": 5054, "nlines": 37, "source_domain": "forum.ujiladevi.in", "title": "மகிந்த கோஷ்டியிடம் இருந்து சுதந்திரக் கட்சியை மீட்கவே மீண்டும் அரசியல் மேடையேறினேன்!- சந்திரிக்கா", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nமகிந்த கோஷ்டியிடம் இருந்து சுதந்திரக் கட்சியை மீட்கவே மீண்டும் அரசியல் மேடையேறினேன்\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nமகிந்த கோஷ்டியிடம் இருந்து சுதந்திரக் கட்சியை மீட்கவே மீண்டும் அரசியல் மேடையேறினேன்\nஐக்கிய தேசியக் கட்சியின் மேடையில் ஒருபோதும் ஏறப்போவதில்��ை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.\nகுருநாகலில் பிரஜைகள் சக்தி அமைப்பு நேற்று நடத்திய பொதுக் கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலேயே நான் பிறந்தேன். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலேயே இறப்பேன்.\nஅரசியலில் இருந்து ஒதுங்கி அமைதியாக வீட்டில் இருந்தேன்.\nமகிந்த ராஜபக்ச தலைமையிலான துஷ்ட சக்திகளினால், அழிவுக்கு உள்ளாகியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை காப்பாற்றுவதற்காகவே மீண்டும் அரசியல் மேடையில் ஏறநேர்ந்தது எனவும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குறிப்பிட்டுள்ளார்.\nமன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://forum.ujiladevi.in/t38127-topic", "date_download": "2018-05-25T11:03:50Z", "digest": "sha1:ELZQ37Z54K2XYNFSSPJEPR7HL4GS3ADR", "length": 5413, "nlines": 48, "source_domain": "forum.ujiladevi.in", "title": "யாழ் மாவட்ட த.தே. கூட்டமைப்பின் அதிக விருப்பு வாக்கு பெற்ற வேட்பாளர்களின் விபரங்கள்!", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nயாழ் மாவட்ட த.தே. கூட்டமைப்பின் அதிக விருப்பு வாக்கு பெற்ற வேட்பாளர்களின் விபரங்கள்\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nயாழ் மாவட்ட த.தே. கூட்டமைப்பின் அதிக விருப்பு வாக்கு பெற்ற வேட்பாளர்களின் விபரங்கள்\nநடைபெற்று முடிந்த இலங்கை பாராளுமன்ற பொதுத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளார்கள் 10 பேருள் சிவஞானம் சிறிதரன் அதிக வாக்குகளைப் (72058) பெற்று முதலிடத்தில் உள்ளார்.\n1- சிவஞானம் சிறிதரன் - 72058\n2- மாவை சேனாதிராஜா - 58732\n3 - சுமந்திரன் - 58043\n4- சித்தார்த்தன் - 53743\n5 -ஈ. சரவணபவன் - 43223\nஆகிய விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியுள்ளனர்.\nஆனால் இவை உத்தியோகப்பற்றற்ற முடிவுகளாயினும் யாழ் வாக்கெண்ணும் நிலையத்திலிருந்து நம்பத்தகுத்த தகவல்கள் வெளியிட்ட தரவுகள் ஆகும்.\nயாழ்ப்பாண மாவட்டத்தில் கூட்டமைப்புக்கு 5 ஆசனங்கள் - ஈபிடிபி, ஐதேகவுக்கு தலா 1\nதிருகோணமலை மாவட்ட தேர்தல் முடிவுகள்\nதிகாமடுல்ல (அம்பாறை மாவட்ட) தேர்தல் முடிவுகள்\nவன்னி மாவட்ட தேர்தல் முடிவுகள்\nமட்டக்களப்பு மாவட்ட தேர்தல் முடிவுகள்\nமன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://salemsenthil.blogspot.com/2009/03/blog-post.html", "date_download": "2018-05-25T10:45:59Z", "digest": "sha1:SOQWEMGY34DNX3MSUXTKB7XFFFZBC3TC", "length": 10829, "nlines": 121, "source_domain": "salemsenthil.blogspot.com", "title": "\"சந்திப்போம் சிந்திப்போம்\": காங்கிரஸ் தேர்தல் சாதகமும், பாதகமும்", "raw_content": "\nகாங்கிரஸ் தேர்தல் சாதகமும், பாதகமும்\nதேர்தல் வருகை - காங்கிரசின் நிலை :\nதேர்தல் வருவதால், இவ்வளவு நாளாக கூறி வந்தது போல் \" போரை நிறுத்த சொல்லி இன்னொரு நாட்டை நிர்பந்திக்க முடியாது\" என்பதை விட்டுவிட்டு\n1) \"போரை நிறுத்தி பொது மக்களை வெளியேற்ற வேண்டும் என்பதை கூ றுகிறார் வெளி உறவு துறை அமைச்சர்.\n2) தமிழர் அதிகார பகிர்வு பற்றி பேசியுள்ளார்.\n( இதை பற்றி நாம் பேசுவது கனவில் உணவு அருந்துவது போல். இலங்கை அதிபர் வாய் திறக்காமல் எந்த முடிவும் வர போவது இல்லை).\nஇதற்க்கு தான் வெளி உறவு துறை அமைச்சர் நாசுக்ககா கூறுகிறார் \"விடுதலை புலிகள் கோரும் போர் நிறுத்தத்தை பயன் பட���த்தி , பொது மக்களை வெளியற்றி விட்டு, புலிகளை அழித்துவிட்டு, பிரபாகரனை பிடித்துவிடலாம் என்று இலங்கைக்கு அறிவுறுத்துகிறார். இலங்கை அதிபர் என்ன திட்டம் வைத்திருக்கிறார் என தெரியவில்லை. ( விடுதலை புலிகளை போரிட்டு அழிக்க வேண்டும் என்பதிலும் , பிரபாகரனை இந்தியாவிடம் ஒப்படிக்க வேண்டும் என்பதிலும் எந்த ஒரு மாற்று கருத்தே இல்லை காங்கிரசிடம். இதை தேர்தல் என்பதால் வெளிபடையாக கூற முடியாத சூழ்நிலை உள்ளது.)\n1) போரை நிறுத்த இந்திய கோர முடியாது என்றது பாதகமே.\n2) ஆயுதமோ, பண உதவியோ இலங்கைக்கு வழங்கவில்லை என்று அடித்து கூறி வந்த நிலையுல், ஊடகங்கள் வாயிலாக ஆதாரத்தோடு செய்தி வெளி வந்த நிலையில், மௌனம் காப்பதால், மக்களுக்கு காங்கிரஸ் கூறுவது எல்லாம் உண்மையா என்ற கேள்வி எழுந்துள்ளது. நம்பக தன்மை மீதும் எழுந்த கேள்வி தான் இது. இது பாதகமே.\n3) சட்டம், ஒழுங்கு, நியாயம், நீதி என்று பேசினாலும், அங்கே மக்களுக்கு ஏற்படும் கொடுமைகளை, அநிதி, கொலை, மனித உரிமை மீறல், கற்பழிப்பு எல்லவற்றையும் கை கட்டி வேடிக்கை பார்க்க தான் வேண்டி இருக்கிறது. தமிழகத்தில் விடுதலை புலிகள் என்று வாய் திறந்தாலே உள்ளே போக வேண்டிய நிலை மாறி, இப்போது விடுதலை புலிகள் ஆதரவாக வெளிப்படியாக கோஷங்கள் போடுவது, கையில் கொடி ஏந்தி போராடுவது என நடப்பது ஊடகங்கள் வாயிலாக பார்க்க முடிகிறது. இதில் அவர்களுக்கு ஆதரவு அதிகரித்திருப்பது காங்கிரஸின் ஆதரவு குறைதிருப்பதையே காட்டுகிறது. ஆதரவு அளிப்பவர்கள் பாமர மக்கள் மட்டும் அல்ல படித்தவர்களும் தான். பேராசிரியர்கள், எழுத்தாளர்கள். இது பாதகமே.\n1) விடுதலை புலிகளை அழிப்போம், பிரபாகரனை பிடிப்போம் என்று வெளிபடையாக கூறுவதை விட்டது சாதகமே.\n2) போர் நிறுத்தம்,அதிகார பகிர்வு என்று பேச துவங்கியது தேர்தலுக்கு சாதகமே.\nதேர்தல் காங்கிரசாரின் எண்ணத்தில் இன்னும் மாற்றம் ஏற்படுத்தும் என்பதே மக்கள் எதிர்பார்ப்பு.\nமக்களுக்கு தகுந்தார் போல் காங்கிரஸ் மாறுமா \nகாங்கிரஸ் தகுந்தார் போல் தமிழக மக்கள் மாறுவர்கள\nகிராம புற மக்களின் எண்ணம் மிகுந்த தாக்கத்தை தேர்தலில் ஏற்படுத்தும். அந்த மக்களின் எண்ணம் என்ன\nஅவர்கள் பிரச்சனை ஈழ மக்கள இல்லை வேறு பல பிரச்சனை உள்ளாத இல்லை வேறு பல பிரச்சனை உள்ளாத. தேர்தலுக்கு ஈழ பிரச்சனைக்கும் எவ��வளவு சம்பந்தம் இருக்கும் \nஎனபது எல்லாம் தேர்தல் முடிவு தான் சொல்லும்.\nஇது பாமர மக்களின் எண்ணம் மட்டுமே.\n(பின் குறிப்பு : மேல் கூறியாவை அனைத்தும் உறங்கி கொண்டிருக்கும் போது கனவில் ஜோதிடர் ஒருவர் கூறினார். இது அவர் கனவில் கடவுள் வடிவில் வந்தவர் கேள்வி எழுப்பியதாக அவர் கூறினார். இது கனவே தவிர வேறு ஒன்றும் இல்லை. )\nதாயே என்ன பிழை செய்தோமடித்தாயே\nதாயே என்ன பிழை செய்தோமடித்தாயேதாயே என்ன பிழை செய்தோமடித்தாயே\nகரை உடைந்து காயந்த குடம்\nகூரை சரிந்த எமது இல்லம்\nகுருதி வடிந்த சிறு முற்றம்\nஇரவை கிழித்த பெண்ணின் கதறல்\nரத்தம் வடிந்த குழந்தை பொம்மை\nஎன் தேசம் பதுங்கு குழியின் உள்ளே\nதாயே என்ன பிழை செய்தோமடித்தாயே\nவிளக்கேந்திய மாடமெல்லாம் விழுந்தே போனதோ\nஎன் தோப்பில் அடைந்த பூங்குருவிகள் எங்கு போனதோ\nஎன் தோட்டத்தில் ஈன்ற தாய் பூனை என்ன ஆனதோ\nமுற்றம் தெளித்திட விடியல் வருமோ\nயுத்த யாமத்தில் வாழ்வு முடியுமோ\nதாயே என்ன பிழை செய்தோமடித்தாயே\nஇன படுகொலை தொகுப்பு - 1\nகாங்கிரஸ் தேர்தல் சாதகமும், பாதகமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thulasidhalam.blogspot.com/2013/02/blog-post_1.html", "date_download": "2018-05-25T10:43:22Z", "digest": "sha1:R5QUOF52WJITC5MH4D4AERJPE7IOPGWP", "length": 36507, "nlines": 357, "source_domain": "thulasidhalam.blogspot.com", "title": "துளசிதளம்: தேவையா உனக்கு இதெல்லாம் .:-)", "raw_content": "\nதேவையா உனக்கு இதெல்லாம் .:-)\nகடிகாரமுள் நகரமாட்டேங்குதே, நின்னுபோச்சா என்ன வாய் வலிக்க ஸாண்ட்விச் தின்ன ஆரம்பிச்சு பழத்தோடு லஞ்சை முடிக்க வெறும் பத்து நிமிசம்தான் ஆகி இருக்கு. மழை ஓயாது. பேசாம நடையைக் கட்டலாம்னு ஹாஃப் மூன் பே நடுப்பகுதிக்கு வந்தோம். வர்ற வழியில் கை நீட்டி அணைக்க தயாரா இருந்தார் மரஆள்:-)\nவார்மெமோரியல் முன்னே நிக்கும்போது இடமா வலமான்னு கேள்வி. வலம் போவது நல்லதுன்னு பத்து எட்டு நடந்தால் தபால் நிலையம். கராஜ் போல பெரிய ஷெட்டும் அதுக்குள்ளே மெயில் பாக்ஸஸ் இருக்கு. தபால்காரர் வீடுகள் தோறும் போய் விநியோகம் பண்ணமாட்டார் போல. பொட்டி எண் வாங்கி வச்சுக்கிட்டு இந்தப்பக்கம் போகும்போது திறந்து பார்த்து உள்ளே கடிதாசு இருந்தாலெடுத்துக்கணும். மழைக்கோட்டுடன் நாயை வாக் கூட்டிவந்தவர் அவர் பொட்டியைத் திறந்து பார்த்துட்டு தலையை ஆட்டிக்கிட்டார். ரெண்டு நிமிசம் கவுண்ட்டரில் இருந்தவருடன் சின்னப்பேச்சு. மழை இன்னிக்கு நிக்காது. இன்னும் நாலுநாளைக்கு இப்படித்தான்.\nதபால் அலுவலகம், இன்னும் சில சமாச்சாரங்களுக்கும் சேர்த்துதான் சேவை செய்யுது போல. இந்தத் தீவு விமான சர்வீஸுக்கும் இங்கேதான் செக்கின் பண்ணிக்கணும். பொட்டிகளை வாங்கிக்கிட்டு போர்டிங் பாஸ் கொடுத்துடறாங்க. பிக்கப் வேன் வந்து எல்லோரையும் வாரிக்கிட்டு ஏர் ஸ்ட்ரிப்லே கொண்டு போய் விட்டுருது.\nஅங்கே இருந்த கண்டாமுண்டா சாமான்களுக்கிடையில் உக்கார்ந்திருந்தப்ப ' இது உனக்குத் தேவையா ' ன்னு வடிவேலுபாணியில் மனசு கேட்டது. போச்சு...வருசாபிறப்பன்னிக்கு இப்படி அடைமழையில் லோலோன்னு தெருத்தெருவாத் திரிஞ்சால்.....வருசம் முழுசும் அலையத்தான் போறேனா ' ன்னு வடிவேலுபாணியில் மனசு கேட்டது. போச்சு...வருசாபிறப்பன்னிக்கு இப்படி அடைமழையில் லோலோன்னு தெருத்தெருவாத் திரிஞ்சால்.....வருசம் முழுசும் அலையத்தான் போறேனா\nஇந்த அழகில் நேத்து டிக்கெட் பதிவு செய்யும்போது காலையில் முதல் படகுலே போய் மாலை கடசிப்படகுலே வரலாமுன்னு கோபாலிடம் சொன்னப்ப...மனுசர் என் பேச்சைக் கேக்கலையே 'படகுத்துறைக்கு வர அரைமணிநேரம் கார் பயணம். அரை மணி முன்னாலே வரணுமுன்னு வேறசொல்றாங்க. காலை எட்டுமணி படகு வேணாம். கொஞ்சம் நிதானமாத்தான் வரலாமே' ன்னுட்டார். பேச்சைக்கேக்காததுகூட நல்லதாப்போச்சு இப்போ:-)))\nகடலுக்கு முகத்தைக்காட்டிக்கிட்டுதான் எல்லா கட்டிடங்களும் ஹாஸ்டலிங் இண்டர்நேஷனல். பேசாம இங்கே ஒரு நாள் தங்கி இருந்துருக்கலாமோ\nபெங்குவின் இருக்கு போர்டு. அட எங்கே இருக்குன்னு சுத்தும்முத்தும் பார்த்தால் இருந்துச்சு அந்த போர்டுலேயே:-) வழிகாட்டிப் பலகைகள் சொல்லும் ஏஞ்சலிக்கன் சர்ச்சையோ இல்லி அந்த அப்ஸர்வேஷன் ராக்கையோ போய் பார்க்கும் உத்தேசமில்லை இப்போதைக்கு./ கொட்டும் மழையில் ஏற்றத்தில் ஒரு கிலோ மீட்டர் நடக்க என்னாலாகாது.\nஅதுக்குப் பதிலா திரும்பி படகுத்துறைக்கு போகும் வழியில் ஒரு சர்ச் தெரியுது பாருங்க அங்கே போகலாமுன்னேன். பொடிநடையா நடந்து சரிவுப்பாதையில் ஏறிப்போனோம். அழகான சின்ன கட்டிடம். பக்கத்தில் தொட்டடுத்து ஒரு அறை. அங்கிருந்தவர் எங்களைப் பார்த்ததும் வெளியே வந்து வரவேற்றார். சர்ச்சைப் பார்க்க வந்திருக்கோமுன்னு சொன்னதும் அவருக்கு பயங்கர மகிழ்ச்சி. பாவம் வேறு மனுஷ அரவமில்லாமல் போரடிச்சுக்கிடந்துருப்பார் போல\nஇவர் பாதிரியார் இல்லை. இந்தப் பக்கங்களில் பாதிரியாருக்கு அடுத்த படியில் உள்ளூர் பெருமக்கள் சிலர் சர்ச்சைப் பார்த்துக்கும் பொறுப்பேத்துக்கறாங்க. இவுங்களை எல்டர்ஸ்ன்னு சொல்றாங்க. பெரிய சர்ச்சா இருக்குமிடத்தில் எல்லாம் சம்பிரதாயப்படி வழிபாடுகள் நடக்குது. எல்டர்ஸ் கூடமாட உதவி செய்யறாங்க. ஆனால் இதுபோல ஆளரவமில்லாத சின்ன இடங்களில் எல்டர்ஸே வழிபாடு நடத்தறதுமுதல் சர்ச்சைக் கவனிப்பதுவரை செய்யறாங்க.\nஇந்த ஓபான் சர்ச்சுலேயும் மூணு எல்டர்ஸ் இருக்காங்க. வாரம் ஒருத்தர்ன்னு முறை போட்டு ஆண்டவனுக்கு சேவை செய்யறாங்க. மெயின் லேண்டுலே இருந்து வர்றவங்கதான் எல்லோருமே. ஆனால் இப்படி ஒரு வாரம் முச்சூடும் மோட்டுவளை பார்த்து உக்கார்ந்துருந்தா என்னதான் அழகான இடம் என்றாலுமே மனுஷனுக்கு போரடிச்சுத்தான் போகும்\nஇந்த சர்ச்சுக்கு இப்போ வயசு 109. சண்டே சர்வீஸுக்கு ஒரு இருபதுபேர் வந்தால் அதிசயம். சர்வீஸ் முடிஞ்சதும் காஃபி, டீ, ஸ்நாக்ஸ் எல்லாம் (பிரசாதமா) கொடுத்தாலுமே.......\nஆறுவரிசை பெஞ்ச் இருக்கைகள் போட்டு அம்சமா இருக்கு உள்ளே சின்னதா ஒரு ஆல்ட்டர். கிறிஸ்மஸ் அலங்காரங்கள் இன்னும் அப்படியேதான் வச்சுருக்காங்க.. எப்பவும் புது வருசம் பொறந்து கொண்டாடினபிறகுதான் அலங்காரங்களை அடுத்த வருசத்துக்கு வேணுமேன்னு பத்திரமா எடுத்து வைப்பாங்க. நாமும் நம்ம வீட்டில் அப்படித்தானே செய்யறோம். நான் ஜன்னலில் வச்ச அலங்காரங்களை முந்தாநாள்தான் எடுத்து பத்திரப்படுத்தினேன்.\nநேடிவிட்டி ஸீன். பெரிய மரத்தொட்டிலில் வைக்கப்புல்லுக்கிடையில் பெரிய சைஸில் குழந்தை யேசு. ஆல்டருக்கு முன்புறம் உல்லன் நூலால் பின்னிய உடுப்புகளுடன் நேடிவிட்டி ஸீன். அந்த மூன்று ராஜாக்கள் அசப்புலே பார்த்தால் பஞ்சாபிகள் மாதிரி இருக்கு. அச்சு அசல் சர்தார். ஒரு உருவம் அப்படியே சர்தாரிணி. கழுத்தில் துப்பட்டா (போல) கூட இருக்கு.\nஎல்டர் ஜோவிடம் சர்ச்சைப்பற்றியும் உள்ளுர் மக்களைப்பற்றியும் கொஞ்சம் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டேன். இந்தியாவிலிருந்தா வந்துருக்கீங்கன்னு வியந்தார். ஆமாம்.... ஆனால் கிறைஸ்ட்சர்ச்சில் வசிக்கிறோமுன்னு சொல்லி ஆர்வத்தை அணைச்சேன். விஸிட்டர்ஸ் புத்தகத்துலே எழுதிருங்கன்னார். நமக்கென்ன எழுதத்தெரியாதா.:-))))\nஅங்கங்கே மதங்களுக்கிடையில் சண்டை, ஒரே மதத்தில் இருக்கும் பிரிவுகளுக்கிடையில் சண்டைன்னு உலகம் அமர்க்களமா இருக்கும்போது இந்த சர்ச்சில் உள்ளுர் ரோமன் கத்தோலிக் பிரிவினர் அவுங்க திருச்சபை நடத்திக்க மாசம் ஒரு ஞாயிறு , இங்கே இதே சர்ச்சில் இடம் கொடுத்துருக்காங்க இவுங்க. அதுக்கே ஆட்கள் வந்துட்டாலும்............\nசண்டை சச்சரவுகள் இல்லாததுக்கு முக்கிய காரணம் ஒன்னுதான் , மக்கள் கூட்டம் குறைவு. ஆளில்லாத ஊருலே யாரோடு சண்டை போட அவுங்கவுங்களுக்கு அவரவர் மதநம்பிக்கை. இருந்துட்டுப் போகட்டுமே அவுங்கவுங்களுக்கு அவரவர் மதநம்பிக்கை. இருந்துட்டுப் போகட்டுமே மனுசனை சகமனுசனா பார்க்கத் தெரிஞ்சா எதுவுமே பிரச்சனை இல்லை.\nகொஞ்ச நேரம் அங்கே தியானம் செஞ்சுட்டு கடவுளே எல்லோரையும் காப்பாத்துன்னு வேண்டிக்கிட்டேன். இன்னும் இரண்டு பேர் சர்ச்சைப் பார்க்க வந்தாங்க. எல்டர் அவர்களை வரவேற்றார்.\nகோவில் முற்றத்தில் இருந்து கடலும் படகுமா காட்சி அருமை இறங்கிவரும் வழியில்தான் கண்ணில்பட்டது இங்கே தியேட்டர் ஒன்னு இருக்கும் சமாச்சாரம். லோக்கல்'ஸ் டெய்ல் என்று ஒரு ஷோ நடக்குதாம்.\nப்ச்... நேரம் கடத்திட்டோமேன்னு இருந்துச்சு எனக்கு. கதை நாயகனை நேரில் காணும் சான்ஸ் போயே போச்:( தினமும் பகல் 1 மணி, 4, 6 ன்னு மூணு ஷோ. ஞாயிறு மட்டும் அந்த ஆறுமணி ஷோ கிடையாது. 40 நிமிசம் ஓடும் படம். உள்ளூர் ஆட்களையும் சரித்திரங்களையும் நகைச்சுவையோடு காமிக்குதாம் .\nசாப்பாடானதும் நேரே போய் படம் பார்த்துட்டு இங்கே வந்துருக்கலாம். கோட்டை விட்டுட்டோம். ஆனா.... தகவல் எதுவும் இதுக்கு முந்தி நம்ம கண்ணில் படலையே.:( இன்ஃபர்மேஷன் ஈஸ் வெல்த் என்பது சரிதான் நமக்கு மூணரை மணி படகுக்குப் போயாகணும்.\nடாக் ஆஃபீஸுக்குப் போய் கொஞ்ச நேரம் போக்கிட்டு மூணுமணிக்கு படகுத்துறைக்கு வரலாமான்னு கோபாலுக்கு தோணுது. ச்சும்மா சும்மா மழையில் இங்கேயும் அங்கேயும் திரிய வேண்டாம். பேசாம படகுத்துறைக்கே போய் உக்காரலாமுன்னு எனக்குத் தோணுது.\nகடல் ஓரமா தண்ணீரில் நிக்கும் டெர்மினலுக்கு வந்தோம். முழுக்க முழுக்க மரத்தால் கட்டப்பட்ட து. கீழே படகுத்துறைக்கான ஆஃபீஸ், மாடியில் ஒரு கேஃபே. செக்கின் செஞ்சு போர்டிங் பாஸ் வாங்கியதும் மாடிக்குப்போனோம். மூ���ுபக்கமும் அகல ஜன்னல்கள் வச்சு அருமையான வ்யூ\nஒரு மணிநேரம் வேடிக்கை பார்ப்பதும் காஃபி குடிப்பதுமாப் போச்சு. இதுக்கிடையில் நம்ம படகு வந்தது. லக்கேஜ் ஏற்ற ஆரம்பிச்சாங்க. குட்டியா ஒரு க்ரேன். பயணிகளின் ஸூட்கேஸ்களை அடுக்கி, நல்ல டார்ப்பாலின் போட்டு மூடிக்கட்டிய பெரிய உலோகப்பொட்டிகள் ஒன்னொன்னா தளத்துலே அடுக்கினாங்க.\nமூணேகாலாச்சேன்னு கீழே வந்தால் எக்கச்சக்கமான கூட்டம். அடுத்துவரும் நாலைஞ்சு நாட்களும் மழையைத்தவிர வேறொன்னுமில்லைன்னு ஆகிப்போனதால் எல்லோரும் தீவைவிட்டுக் கிளம்பிட்டாங்க. சும்மா தேவுடு காத்து என்ன பயன்\nபடகு முழுசும் நிறைஞ்சு வழிஞ்சது மக்கள் திரளால் வரும்போது இருந்த ஆட்டமும் தூக்கிப்போடுவதும் காணோம். அப்படியே தன்ணீரைக் கிழிச்சுக்கிட்டு அனக்கம் இல்லாம போகுது. நோ டேஷ் எனக்கு:-)\nநாலரைக்கு ப்ளஃப் வந்து சேர்ந்தோம். என் தென்துருவக் கனவை கிடப்பில் போட்டு வச்சேன். வாய்க்கும்போது வாய்க்கட்டும்.\nஎங்கநாட்டு பிரதமருக்கு போனவாரம் வாய்ச்சது. நம்ம ஸ்காட் பேஸ் இப்போ தன்னுடைய 56 வது பிறந்தநாளைக்கொண்டாடுது. அண்டார்க்டிகாவுக்கும் நியூஸிலாந்து மவோரிகளுக்கும் மக்களுக்கும் உள்ள உறவை உறுதிப்படுத்தும் வகையில் அங்கே ஒரு நினைவுச்சின்னத்தை திறந்து வைக்கப்போனார். இது இவருடைய ரெண்டாவது விஸிட். (போனமுறை இவர் எதிர்கட்சித்தலைவரா இருந்தபோது (2007) ஒரு ச்சான்ஸ் கிடைச்சது) ஆனால் இந்தமுறை துருவத்தின் மையப்புள்ளியைத் தொட்டுடணுமுன்னு இவருக்கு ஆசை(யாம்) கொடிய பனிக்காற்று காரணம் ரெண்டு நாள் தள்ளிப்போட்டுட்டு அப்புறம் துருவ மையப்புள்ளிக்குப்போய் வந்துட்டார். இதுவரை ரெண்டே ரெண்டு பிரதமர்கள்தான் அண்டார்க்டிகா போய் வந்தது. 2007 இல் ஹெலன் க்ளார்க் போய் வந்தாங்க.\nஇந்தப்பக்கம் எப்போ இனி வரப்போறோமோன்னு இன்னொருக்கா 'குமரி அம்மன்' கோவிலையும் ஸைன்போஸ்ட்டையும் (காருக்குள் இருந்தபடியே) தரிசனம் செஞ்சுட்டு இன்வெர்கார்கில் வந்து சேர்ந்தோம்.\nஎதிரில் இருக்கும் சினிமா தியேட்டரில் ஒரு படம் பார்க்கலாமான்னு போனால்.... ரெண்டு பேரின் ச்சாய்ஸும் ஒத்து வரலை. அவருக்கு Life of Pi எனக்கு Hobbit. பேசித்தீர்த்துக்க முடியலைன்னு சினிமா போவதை ஒத்திப்போட்டோம். இப்படியாக புது வருசத்தின் முதல் நாள் முடிஞ்சது.\nநாளைக்கு வேற இ���ங்களைப் பார்க்கலாம். நல்லா ஓய்வெடுங்க.\nவடிவேலு பாணி போஸ் நல்லாருக்கு:) உங்கள் மூலமாக எல்லா இடங்களையும் நாங்களும் பார்க்கிறோமே. தேவைதான்.\nதென் துருவக் கனவு விரைவில் நிறைவேறட்டும்.\nயாராவது ஒருத்தர் விட்டுக் கொடுத்து படம் பார்த்திருக்கலாமே:)\nவிட்டுக் கொடுத்துப் படம் பார்த்துருக்கலாம். ஆனால் மறுபாதி படத்தை ரசிக்காமல் போரடிச்சு உக்கார்ந்துருந்தால் இன்னும் கொடுமையா இருக்காதா\nவேணாம் வேணாங்க ஜனவரி ஒன்னாம் தேதி ஷாப்பிங்க் கூட்டிட்டுபோய் எங்க வீட்டில் ஒரு ஆள் இதே போஸ் ல தேவையா ந்னு தன்னைக்கேட்டுக்கிட்டிருக்காங்க..\nவடிவேலு போஸைப் பார்த்துட்டு சிரிப்பை அடக்க ரொம்பவே கஷ்டப்பட்டேன். ஏற்கனவே உங்க இடுகைகளைப் படிக்கிறப்ப அடிக்கடி சிரிச்சு வெச்சு 'நல்ல பேர்' வாங்கிக்கிட்டிருக்கேன். இப்பல்லாம் வீட்டுல உள்ளவங்களுக்கு பழகிப்போச்சு :-)))\nஅடுத்தடுத்த ஷோவா ரெண்டு படங்களையும் பார்த்திருக்கலாமே. வருஷ ஆரம்பம் விட்டுக்கொடுத்தலுடனும் சகிப்புத்தன்மையுடனும் ஆரம்பிச்சுருக்கும் :-)\nபுது வருசத்தின் முதல் நாள் அமர்க்களம் ..\nபடங்களும் பகிர்வும் அருமை டீச்சர். நாங்களும் படகில் ஏறி வந்துகிட்டு இருக்கோம்....\nவிளக்கங்களுடன் நல்ல படங்கள்... நேரம் கிடைக்கும் போது தொடர்கிறேன்...\n எப்பப் பார்த்தாலும் \"டேஷ்,டேஷ்\" னு சொல்லிக்கிட்டே இருக்கீங்க.\nநான் தெனாலி சிடி வச்சிருக்கேன். போர் அடிச்சா அதப் போட்டுப் பார்ப்பேன். ரொம்பவும் பிடிச்ச படம்.\nவடிவேல் போஸ் :) சிரிப்பை வரவைத்தது\nஏன்பா கிடங்குல இப்படி போஸ் கொடுக்கறீங்க. நல்லா இருக்கு:)\nலைஃப் அஃப் பை பார்த்திருக்கலா. புதுவருஷம் இப்படி மழையில் கரைஞ்சதா.\nசிலோன்னு இருக்கு ஊர்ப்படங்கள். ஆனாலும் அழகாத்தான் இருக்கு.\nடாஷுக்கு மருந்தப் போட்டுக்க வேண்டியதுதானஏப்பா.\n//என் தென்துருவக் கனவை கிடப்பில் போட்டு வச்சேன்.//\nஅந்தக்கனவு சீக்கிரமே நிறைவேற இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.(எங்களுக்கு ஒரு அருமையான பயணக்க்ட்டுரை கிடைக்குமே\nவடிவேலு போஸ் சூப்பர்.படங்களும் பதிவும் சிறப்பாக இருக்கு.\nஅநேகமா கனவு நிறைவேறாது. ஃபிட்னெஸ் இல்லையேப்பா:(\nபடம்... ரெண்டு பேரும் விட்டுக் கொடுத்ததால்தான் பார்க்க முடியலை:-))))))\nவீட்டுக்கு வீடு.... வாசப்படிகளும் வடிவேலுகளும்:-)))\nநமக்குதான் வருசம்பூராவும் வருசப்பிறப்புகள் வருதே. அப்புறம் ஆங்கிலத்துக்கு அவர், தெலுங்குக்கு நான், தமிழுக்கு அவர், குஜராத்திக்கு நான் இப்படிமாறிமாறி விட்டுக் கொடுத்துக்கிட்டே இருக்கணும்:-)))\nபடகில் ஏறுமுன் டேஷ் மாத்திரை போட்டுக்கிட்டீங்க தானே\nநலமே நலம். நீங்களும் நலமென்று நம்புகின்றேன்.\n ஆனால் மறக்காம ஒரு வரி உங்க கருத்தையும் சொல்லிருங்க.\nஆஹா.... நம்ம பொழப்பு சிரிப்பா சிரிக்குதா:-))))))))\nவாங்க பழனி கந்தசாமி ஐயா.\nநம்ம வீட்டுலே நானும் மகளும் கமல் படங்களை விரும்பிப் பார்ப்போம்.\nஎனக்கு கமல் அண்ட் க்ரேஸி மோகன் காம்பினேஷன் ரொம்பப்பிடிக்கும். சிரிக்கணும். அதுக்காகவே மீண்டும் மீண்டும் பார்ப்பேன்.\nமகளுக்கு ஒருகாலத்தில் மைக்கேல் மதன காமராஜன் வசனங்கள் அத்துப்படியாக்கும் கேட்டோ:-))))\nஎல்லோரும் சிரித்து மகிழ்வதும் எனக்கு மகிழ்ச்சிதான் :-))))\n எல்லாமே ஒரு ஃபன் அண்ட் அனுபவம்தான்\nகோபால் மஃப்பின் பிரியர் இல்லை. அதெல்லாம் என் ச்சாய்ஸ்.\nஅவர் பழம் கண்ட பின்னாலும்.... தின்னுகிற கோபால்......\nவிடமாட்டார்ப்பா. அது(டாக்குட்டரைத் துரத்தும்) ஆப்பிள்:-))))\nஒருவேளை அடுத்த பிறவியின் ஆரம்பத்துலேயே போயிட்டு வந்துரணும். இப்போ ஃபிட்னெஸ் ஃபெயில்டு:(((((\nநீங்க பார்த்துட்டு சொல்வது எங்களுக்கு எளிமையா இருக்கு போகும்போது உபயோகமான தகவலை இருக்கும்\nதில்லையில் அவள் பெயர் சிவகாமி. திருக்கடையூரிலே அப...\n'ஸ்' வர்றது முன்னாலேயா பின்னாலேயா\nதில்லை (பொன்) அம்பல நடராஜா....\nஇன்று போய் நாளை வாராய்.......\nமயிலே மயிலே உன் தோகை எங்கே...........\nதேவையா உனக்கு இதெல்லாம் .:-)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/cinema/06/151171?ref=home-feed", "date_download": "2018-05-25T10:52:17Z", "digest": "sha1:6Q6LUXLZI6KARMNPOXTN2KJDL6NU3BYL", "length": 5952, "nlines": 83, "source_domain": "www.cineulagam.com", "title": "சிம்பு-ஓவியா இணையும் படத்தின் வித்யாசமான டைட்டில்! போஸ்டர் உள்ளே - home-feed - Cineulagam", "raw_content": "\nகாதல் திருமணம் செய்த பெண்...மாமியார் செய்த கேவலமான செயல்...பெண் எடுத்த அதிரடி முடிவு\nநடிகர் அமீர்கானுக்கு இவ்வளவு அழகான மகளா\nபழத்தை திருடியவரை மரத்தில் கட்டி வைத்து உதைத்த பொது மக்கள் - என்ன பழம் தெரியுமா\nஎல்லோரும் எதிர்பார்க்கும் ஐ.பி.எல் இறுதிப்போட்டி நிகழ்ச்சி ரசிகர்களை மகிழ்விக்க வரும் பிரபலங்கள் இவர்கள் தான்\nமைக்கேல் ஜேக்சனின் மர்ம இரகசியம் வெளியானது\nசீரியல் நடி��ை லட்சுமி வாசுதேவனுக்கு இவ்வளவு அழகான மகளா இங்கே பாருங்க இந்த புகைப்படத்தை\nபிரபல முன்னணி நடிகருடன் ஜோடி சேரும் எங்க வீட்டு மாப்பிள்ளை புகழ் அபர்ணதி- என்ன படம்\nகோடி கணக்கான பணத்திற்காக நடிகை ஸ்ரீதேவி கொலை திடுக்கிடும் தகவலினால் வெடிக்கும் புதிய சர்ச்சை\nஇறந்த தாயை அடக்கம் செய்யாமல் 5 மாதமாக மகன்கள் செய்த காரியம்\nஇதுவரை யாருமே பார்க்காத நடிகை கஜோலின் 15 வயது மகள் புகைப்படம் இதோ\nபிரபலங்கள் கலந்துகொண்ட நடிகர் சௌந்தரராஜன்-தமன்னா திருமண புகைப்படங்கள்\nபிகினியில் அனேகன் பட ஹீரோயின் அமைரா டஸ்டுர்\nகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட VJ ரம்யா\nமூன்றாவது முறை கர்ப்பமாக இருக்கும் நடிகை ரம்பாவின் இதுவரை பார்த்திராத குடும்ப புகைப்படங்கள்\nபாபநாசம் படத்தில் நடித்த சிறுமி எப்படி ஆகிவிட்டார் பாருங்கள்- புகைப்படத்தொகுப்பு\nசிம்பு-ஓவியா இணையும் படத்தின் வித்யாசமான டைட்டில்\nநடிகை சிம்பு மற்றும் ஓவியா பற்றி பல்வேறு வதந்திகள் சுற்றி வருகின்றன. இருவருக்கும் திருமணம் கூட நடந்துவிட்டது என கூட செய்தி பரவியது.\nதற்போது இருவரும் ஒரு படத்தின் இணைந்து பணியாற்றவுள்ளனர். அந்த படத்திற்கு 90ml என பெயரிட்டுள்ளனர். ஓவியா மெயின் ரோலில் நடிக்க, சிம்பு இசையமைக்கிறார்.\nஇந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/11/blog-post_800.html", "date_download": "2018-05-25T11:08:51Z", "digest": "sha1:YXULQCLRSUOD5WLKXRBQXAHHV5RRZDSP", "length": 19983, "nlines": 145, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "சாதித்துகாட்டிய சவுதி மன்னர் சல்மான்!! சாவு பயத்தில் கலங்கி போய் உள்ள அமெரிக்கா!! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » உலக செய்தி » வளைகுடா » சாதித்துகாட்டிய சவுதி மன்னர் சல்மான் சாவு பயத்தில் கலங்கி போய் உள்ள அமெரிக்கா\nசாதித்துகாட்டிய சவுதி மன்னர் சல்மான் சாவு பயத்தில் கலங்கி போய் உள்ள அமெரிக்கா\nTitle: சாதித்துகாட்டிய சவுதி மன்னர் சல்மான் சாவு பயத்தில் கலங்கி போய் உள்ள அமெரிக்கா\nஉலகிலேயே ராணுவத்தில் சக்தி வாய்ந்த முதல் நாடு அமெரிக்கா, அமெரிக்காவுக்கும் அடுத்த இடத்தில் இரண்டாவது சக்தி வாய்ந்த நாடு ரஷ்யா. ரஷ்யா ஆப...\nஉலகிலேயே ராணுவத்தில் சக்தி வாய்ந்த முதல் நாடு அமெரிக்கா, அமெரிக்காவுக்கும் அடுத்த இடத்தில் இரண்டாவது சக்தி வாய்ந்த நாடு ரஷ்யா.\nரஷ்யா ஆப்கானிஸ்தானை பிடித்த போது ரஷ்யாவை நிலைகுலைய ஒசாமா பின்லேடன் அவர்களை வைத்து ஆப்கானிஸ்தானை மீட்டது அமெரிக்கா, பின்னர் ஆப்கானிஸ்தானை அமெரிக்கா ஆட்டிப்படைத்ததால் அமெரிக்காவுக்கும் ஒசாமா பின்லேடனுக்கும் யுத்தம் தொடங்கியது.\nஅதேப்போல் சோவியத் ரஷ்யன் தகர்க்கப்பட்டு 6 முஸ்லிம் நாடுகள் தனித்தனியாக உருவானது.\nமேற்கண்ட சம்பவங்களையும், ரஷ்யா கம்யூனிஸ நாடு என்பதால் கம்யூனிஸ்ட் கொள்கை கடவுள் மறுப்பு கொள்கை என்பதையும் கூறி ரஷ்யாவோடு முஸ்லிம் நாடுகள் நெருங்காதவாறு செல்வ செழிப்புள்ள முஸ்லிம் நாடுகளை தன் வசம் வைத்துக்கொண்டது அமெரிக்கா,\nமுஸ்லிம் நாடுகளுடன் அமெரிக்கா ஒருபுறம் நேச நாடுகளாக இருந்து கொண்டாலும் முஸ்லிம்களின் எதிரி நாடான இஸ்ரேலும் அமெரிக்காவின் கள்ள குழந்தையாகும்.\nமீனுக்கு தலையையும், பாம்புக்கு வாலையும் காட்டுவது போல் அமெரிக்கா முஸ்லிம் நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இரட்டை வேடத்தையே போட்டு வருகிறது. இதே நிலையில் தான் இத்தனை ஆண்டுகள் ஓடியது.\nஉலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் சர்வதேச சாம்ராஜ்ஜியமான சவூதி அரேபியாவின் மன்னராக சல்மான் ஆட்சிக்கு வந்த பிறகு இந்த 1வருடத்ததில் அவர் சவூதி அரேபியாவை மட்டும் முன்னேற்றவில்லை,\nஉலக அரசியலையே புரட்டிபோட்டு அமெரிக்காவையும், இஸ்ரேலையும் கதி கலங்க வைத்து விட்டார்.\nநீண்டகால வரலாற்றை மாற்றி எழுதும் விதமாக சவூதி அரேபியா ரஷ்யாவுடன் கூட்டணி வைத்து அமெரிக்காவுக்கு முதல் பாடத்தை கற்று கொடுத்தார்.\nஇதனால் ஆத்திரம் கொண்ட அமெரிக்கா சவூதி அரேபியாவையும், ரஷ்யாவையும் ஒன்றினையாதவாறு ரஷ்யாவுக்கு கூடுதலாக 6 மாதம் பொருளாதார தடையை நீட்டித்துள்ளது.\nஇருப்பினும் சவூதி அரேபியா ரஷ்யாவுடன் கூட்டணி வைப்பதில் உறுதியாகவே இருக்கிறது. சவூதி அரேபியாவை பின் தொடர்ந்து பல்வேறு அரபு நாடுகளும் ரஷ்யாவுடன் கூட்டணி வைக்க தொடங்கி விட்டது.\nஇஸ்ரேலை சுற்றியுள்ள அண்டை நாடுகளான பாலஸ்தீன், ஈரான், ஈராக், சிரியா, துருக்கி, சவூதி அரேபியா, ஜோர்டான் ஆகிய நாடுகளை ரஷ்யா நேச நாடுகளாக ஒன்றிணைத்து கொண்டிருக்கிறது அல்லது இந்த ஒன்���ிணைப்பை சவூதி அரேபியா மறைமுகமாக செய்து கொண்டிருக்கிறது.\nஇதனால் அமெரிக்காவும், இஸ்ரேலும் கதி கலங்கியுள்ளன.\nஎது எப்படியோ 60 ஆண்டுகால வெறியை தீர்க்கும் நாள் நெருங்கி கொண்டிருக்கிறது.\nஇதனால் பதறி போன அமெரிக்கா முஸ்லிம்களுக்கும், முஸ்லிம் நாடுகளுக்கும் பல்வேறு சலுகைகளை வாரி வாரி கொட்டுகிறது\nஈரான் மீதான பொருளாதார தடையை அமெரிக்கா நீக்கியது,\nபாலஸ்தீன் கொடியை ஐநாவில் ஏற்றியது,\nமுஸ்லிம்கள் அதிகம் வாழும் நாடான இந்தியாவில் முஹம்மது அக்லாக் படுகொலைக்காக இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்தது,\nஇந்தியாவில் இந்துத்துவ தீவிரவாதம் பெருகி விட்டதாக குற்றம் சுமத்தியது,\nஅமெரிக்காவில் பக்ரீத்துக்கு விடுமுறை அறிவித்தது,\nவாட்ச் பையன் அஹமதுவை வெள்ளை மாளிகைக்கு அழைத்து உபசரித்தது,\nஅமெரிக்காவில் ஹிஜாபுக்கு எதிராக யாரேனும் வாய் திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒபாமா பேசியது,\nஅமெரிக்காவிலுள்ள சிறைச்சாலைகளில் பன்றி கறிக்கு தடை\nஹலாலான உணவுக்கு மட்டுமே அனுமதி அளித்து ஒபாமா உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nஇப்படி தொடர்ச்சியாக அமெரிக்காவும் முஸ்லிம்களுக்கு ஆதரவாக நடந்து கொண்டிருக்கிறது,\nஎது எப்படியோ 1 வருட ஆட்சியில் மன்னர் சல்மான் முஸ்லிம்களுக்கும், உலக முஸ்லிம் சமுதாயத்திற்கும் நிறையவே செய்துள்ளார்.\nசல்மான் அவர்களுக்கு அல்லாஹ் ஈருலகிலும் உயரிய நிலையிலேயே வைத்திருப்பானாக….\nLabels: உலக செய்தி, வளைகுடா\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசவுதிக்கு பதிலடி கொடுத்த கத்தார்.. அனைத்து விமானங்களையும் நிறுத்தியது\nசவுதி அரேபியாவுக்கான அனைத்து விமானங்க���ையும் கத்தார் அரசு நிறுத்தியுள்ளது. சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகள்...\nஅனுமதிக்கப்பட்ட உடலுறவு ஓர் இறைவழிபாடாகும்\n[ திருமண நோக்கத்தின் அடிப்படையே உடலுறவுதான். உடலுறவு இருந்தால்தான் சந்ததிகள் உருவாகும். சந்ததிகள் உருவானால்தான் இறைவன் படைத்த இந்த உலகம...\nஅல் ஜெஸீரா உள்ளிட்ட கத்தார் தொலைக்காட்சிகளை முடக்கிய சவுதி\nகத்தார் நாட்டுடனான தூதரக உறவுகளை முறித்துக்கொள்வதாக சவூதி பக்ரைன் எகிப்து ஆகிய நாடுகள் அறிவித்துள்ள நிலையில் கத்தார் நாட்டின் செய்தி தொலை...\nபயணத்தில் நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர்....\n(பயணத்தில்) நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர் விட்டுவிட்டவரையும் குறை கூறாதீர்... அல்லாஹ்வின் தூதர் \"ஸல்லல்லாஹு அலைஹி வ...\nநோன்பாளி ஒருவர் தன் மனைவியை முத்தமிடலாமா\nநோன்பாளி பகல் வேளைகளில் உடலுறவில் ஈடுபடுவது தான் தடுக்கப்பட்டுள்ளது. மனைவியை கட்டியணைப்பதிலோ, முத்தமிடுவதிலோ எந்தத் தடையுமில்லை. இதற்க...\nமனைவியை மகிழ்ச்சிப் படுத்த ஆண்கள் செய்ய வேண்டிய ஒரு சில விஷயங்கள்\nபெண்கள் உற்சாகமாக இருந்தாலே குடும்பம் நன்றாக இருக்கும் என மனோதத்துவ நிபுணர்கள் ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர். அதாவது பெண்களைப்பற்றி ...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகத்தார் - அரபு நாடுகள் இடையிலான பிளவை சரிசெய்ய குவைத் மத்தியஸ்தம் செய்கிறது\nகத்தார் பயங்கரவாதிகளுக்கு மறைமுகமாக நிதி உதவி அளித்து வருவதாக சமீப காலமாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. மேலும் ஈரானுடன் கத்தார் நெரு...\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nகத்தாரை அரபு நாடுகள் தள்ளி வைக்கும் முடிவின் பின்னணியில் இஸ்ரேல் லீக்கான இமெயில் தகவலால் அம்பலம்\nதோஹா: அமெரிக்காவுக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரின் இ-மெயில் பரிமாற்றங்கள் சமீபத்தில் லீக் ஆகியிருந்தன. அதில், கத்தாரை தனிமைப்படுத்த ...\nஅஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்).. உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் நமது ஊர் மக்களுக்கு, நமதூரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக இந்த இணைய தளத்தினை அறிமுகபடுத்துகிறோம்... உங்களின் படைப்புகள், கட்டுரைகள், மற்றும் அன்மை செய்திகளை போன்றவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ள expressvkalathur@gmail.com என்ற எமது முகவரிக்கு அனுப்புங்கள் இதில் நீங்கள் பார்வையாளர்கள் அல்ல பங்காளர்களே\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2012/05/01/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2018-05-25T10:49:31Z", "digest": "sha1:RP6BFADR73NZGOLM43PYA27IFBHBJFRH", "length": 19410, "nlines": 301, "source_domain": "lankamuslim.org", "title": "தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றுபவர்களை ஆசிரிய உதவியாளராக நியமிக்க நடவடிக்கை | Lankamuslim.org", "raw_content": "\nதொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றுபவர்களை ஆசிரிய உதவியாளராக நியமிக்க நடவடிக்கை\nஇர்ஷாத் றஹ்மத்துல்லா: வன்னி மாவட்டத்தில் நீண்ட காலமாக தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றுபவர்களை ஆசிரிய உதவியாளராக நியமிப்பதற்காக அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பிக்க நடவடிக்கையெடுக்கபட வேண்டியுள்ளார்.\nவன்னி மாவட்டத்தில் நீண்ட காலமாக தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றுபவர்களை ஆசிரிய உதவியாளராக நியமிப்பதற்காக அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பிக்க நடவடிக்கையெடுக்கபட வேண்டிய அவசியத்தை வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன், கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் வலியுறுத்தி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.\nவன்னி மாவட்டத்தில் உள்ள தொண்டர் ஆசிரியர்களுக்கு 2005 ஆண்டு 3000 ரூபா வழங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தது.அதன் பின்னர் காணப்பட்ட அசாதாரண சூழல் காரணமாக அவர்களை உதவி ஆசிரியர்களாக நியமிப்பதில் கால தாமதம் காணப்பட்டுவந்ததது.\nதற்போது ஏற்பட்டுள்ள சூழலில் அவர்களது சேவை மிகவும் முக்கியமானதாகவுள்ளதுடன்,10 வருடங்களுக்கு மேலாக தொண்டர் ஆசிரியர்களாக அனைத்து தகுதியுடனும் பணியாற்றும் இவ்வாசிரியர்களை ஆசிரிய உதவியாளர்களாக உள்வாங்குவதற்கு தேவையான அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பிக்கும��றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« ஐரோப்பிய பாராளுமன்ற குழுவுடன் ரவூப் ஹக்கீம் சந்திப்பு\nதனி ஈழ வாக்கெடுப்பு கோரி கருணாநிதியின் டெஸோ தீர்மானம் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதுருக்கி நீதிமன்றம் சதிப்புரட்சியில் ஈடுபட்ட 104 இராணுவத்தினருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது\nதூபமிடப்படும் இந்து -முஸ்லிம் இனவாத்துக்கு பின்னால் மறைந்திருக்கும் பூதம் \nஆசிரியர் சேவையில் சுமார் எட்டு அல்லது ஒன்பது சதவீதமானோரே பொருத்தமானவர்கள் : ஜனாதிபதி\nஞானசார தேரர் குற்றவாளி ஆனால் தண்டனை இன்னும் அறிவிக்கப்படவில்லை \nநவீன இஸ்லாமிய எழுச்சியில் பெண்களின் வகிபாகம்\nகடும்போக்கு சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெறவேண்டும்\nஇந்தியா - ரஷ்யா இடையிலான உறவில், ஒரு புதிய பரிமாணம் : மோடி\nஜனாதிபதியின் முன். பிரதானி, முன். மரக்கூட்டுத்தாபன தலைவருக்கு விளக்க மறியல் நீடிப்பு\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nநிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிப்பு சிறுபான்மைகளுக்கு சாதகமா\nIRFAN on துருக்கி ஜனாதிபதி அர்துவான் கொ…\nIRFAN on துருக்கி ஜனாதிபதி அர்துவான் கொ…\nIRFAN on அமெரிக்காவை தொடர்ந்து பராகுவே…\nIRFAN on அமெரிக்காவை தொடர்ந்து பராகுவே…\nMurukan Kanes on மேதின -செய்தியும் -இஸ்லாமிய பொ…\nsathath on புத்தளத்தில் 560 வறிய குடும்பங…\nRiyas on அல்-குர்ஆனின் பகுதிகளை நீக்க க…\nImran on அன்வர் இப்ராஹிம் மஹதிர் மொஹமத்…\nஅமைச்சர் on அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பி…\nஎஸ் ஹமீத் on சம்பந்தனின் நிலைப்பாடு மிகுந்த…\nMufahir on சம்பந்தனின் நிலைப்பாடு மிகுந்த…\nKiyas KKY on சம்பந்தனின் நிலைப்பாடு மிகுந்த…\nRiyas on சம்பந்தனுக்கும் ஹபாயா வேண்டாமா…\nRiyas on சண்முகா : தற்காலிக இடமாற்றம் த…\nCadr KKy on சண்முகா : தற்காலிக இடமாற்றம் த…\nதூபமிடப்படும் இந்து -முஸ்லிம் இனவாத்துக்கு பின்னால் மறைந்திருக்கும் பூதம் \nநிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிப்பு சிறுபான்மைகளுக்கு சாதகமா\nஆசிரியர் சேவையில் சுமார் எட்டு அல்லது ஒன்பது சதவீதமானோரே பொருத்தமானவர்கள் : ஜனாதிபதி\nஞானசார தேரர் குற்றவாளி ஆனால் தண்டனை இன்னும் அறிவ���க்கப்படவில்லை \nபுனித ரமழானில் மார்க்க கல்விச் செயற்பாடுகளுக்கு முன்னுரிமை வழங்குக\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு\nஉயிரிழப்பு 13ஆக அதிகரிப்பு; ஒரு இலட்சம் பேர் பாதிப்பு\nதுருக்கி நீதிமன்றம் சதிப்புரட்சியில் ஈடுபட்ட 104 இராணுவத்தினருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது\nஅமெரிக்காவை தொடர்ந்து பராகுவே நாடும் பலஸ்தீனர்களின் முதுகில் குத்தியது \nஇந்தியா – ரஷ்யா இடையிலான உறவில், ஒரு புதிய பரிமாணம் : மோடி\n« ஏப் ஜூன் »\nஆசிரியர் சேவையில் சுமார் எட்டு அல்லது ஒன்பது சதவீதமானோரே பொருத்தமானவர்கள் : ஜனாதிபதி lankamuslim.org/2018/05/24/%e0… https://t.co/2p8UrofWuk 18 hours ago\nதூபமிடப்படும் இந்து -முஸ்லிம் இனவாத்துக்கு பின்னால் மறைந்திருக்கும் பூதம் \nபுனித ரமழானில் மார்க்க கல்விச் செயற்பாடுகளுக்கு முன்னுரிமை வழங்குக lankamuslim.org/2018/05/24/%e0… https://t.co/OyIO750sSz 19 hours ago\nநிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிப்பு சிறுபான்மைகளுக்கு சாதகமா பாதகமா\nதுருக்கி நீதிமன்றம் சதிப்புரட்சியில் ஈடுபட்ட 104 இராணுவத்தினருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது… twitter.com/i/web/status/9… 2 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/dr-balaji-appeared-before-commission-the-3rd-time-311345.html", "date_download": "2018-05-25T11:09:05Z", "digest": "sha1:CXIOESLZI7VZ7R3OPUAN5S3S7NM42C4F", "length": 11620, "nlines": 156, "source_domain": "tamil.oneindia.com", "title": "எத்தனை முறை சொன்னாலும் வந்து ஆஜராவேன்... கைரேகை பதிவு டாக்டர். பாலாஜி! | Dr. Balaji appeared before commission for the 3rd time - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» எத்தனை முறை சொன்னாலும் வந்து ஆஜராவேன்... கைரேகை பதிவு டாக்டர். பாலாஜி\nஎத்தனை முறை சொன்னாலும் வந்து ஆஜராவேன்... கைரேகை பதிவு டாக்டர். பாலாஜி\nமக்கள் கோரிக்கைக்கு மதிப்பு.. ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு துண்டிப்பு: முதல்வர் விளக்கம்\nஜெயலலிதாவுக்கு நீரிழிவு நோய் கட்டுக்குள்தான் இருந்தது- அப்பல்லோ மருத்துவர் வாக்குமூலம்\nஜெயலலிதாவுக்கு நீரிழிவு நோய் சிகிச்சையளித்த அப்பல்லோ மருத்துவர் விசாரணை கமிஷனில் ஆஜர்\nஜெ.கைரேகை சர்ச்சை...ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் முன் டாக்டர் பாலாஜி விளக்கம்- வீடியோ\nசென்னை: ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது இடைத்தேர்தலுக்காக அவருடைய கைரேகை பதிவு செய்யப்பட்ட போது உடன் இருந்த டாக்டர் பாலாஜி 3வது முறையாக விசாரணைக் கமிஷன் முன்பு ஆஜரானார். சுமார் 3 மணி நேர விசாரணை முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் எத்தனை முறை அழைத்தாலும் வந்து நடந்தவற்றை சொல்வேன் என்றார்.\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தலின் போது, அதிமுக வேட்பாளருக்கான அங்கீகாரப் படிவத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த ஜெயலலிதாவின் கைரேகை குறித்து திமுகவைச் சேர்ந்த டாக்டர் சரவணன் ஜெயலலிதா விசாரணைக் குழுவிடம் விசாரிக்குமாறு கோரி இருந்தார்.\nஜெயலலிதா சுயநினைவோடு தான் இதில் கைரேகை வைத்தாரா என்பது சந்தேகமாக உள்ளது என்று சரவணன் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் மருத்துவர் சரவணனின் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறும் வகையில் ஜெயலலிதாவின் கைரேகைக்கு சான்றளித்த மருத்துவர் பாலாஜிக்கு ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் சம்மன் அனுப்பியது.\nசம்மனை ஏற்று டாக்டர் பாலாஜி டிசம்பர் 7 மற்றும் 27 ஆகிய தேதிகளில் கமிஷன் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார். ஜெயலலிதாவின் கைரேகை தனது முன்னிலையில் தான் பதிவு செய்யப்பட்டதாகவும், அப்போது அவர் சுயநினைவோடு இருந்ததாகவும், கையெழுத்து போட முடியாததால் கைரேகை பதிவு செய்தார் என்றும் பாலாஜி கூறி இருந்தார்.\nஇந்நிலையில் இன்று 3வது முறையாக விசாரணைக் கமிஷன் முன்பு டாக்டர் பாலாஜி மீண்டும் ஆஜரானார். அவரிடம் சுமார் 3 மணி நேரம் நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் விசாரணை நடத்தியது.\nவிசாரணை முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் பாலாஜி கூறியதாவது : ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை விவரங்களை விசாரணை ஆணையம் கேட்டது. ஜெ. சிகிச்சை குறித்த விவரங்களை விளக்கினேன். ஆறுமுகசாமி ஆணையம் மீண்டும் அழைத்தால் விசாரணைக்கு ஆஜராவேன் என்றும் அவர் தெரிவித்தார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n.. கேள்வி எழுப்பும் மக்கள்\nகோவையில் உடைந்த தடுப்பணைகளை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை\nஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி புழல் சிறையில் இயக்குனர் கவுதமன் உண்ணாவிரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://forum.ujiladevi.in/t38744-topic", "date_download": "2018-05-25T11:09:16Z", "digest": "sha1:DO37BGORGIW3LWMNMNJUNOFGAWR3HDR4", "length": 5661, "nlines": 37, "source_domain": "forum.ujiladevi.in", "title": "இலங்கைக்கு எந்த நேரத்திலும் அச்சுறுத்தல் வரலாம்: இராணுவ தலைமை", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nஇலங்கைக்கு எந்த நேரத்திலும் அச்சுறுத்தல் வரலாம்: இராணுவ தலைமை\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nஇலங்கைக்கு எந்த நேரத்திலும் அச்சுறுத்தல் வரலாம்: இராணுவ தலைமை\nஇலங்கையில் தற்பொழுது அமைதியான சூழல் நிலவினாலும், எந்த நேரத்திலும் அச்சுறுத்தல் வரலாம், எனவே இலங்கை இராணுவம் எதற்கும் தயாரா இருக்க வேண்டும் என இராணுவ தலைமை தெரிவித்துள்ளது.\nஇலங்கை தற்போது ஒரு அமைதியான நாடு என்றாலும், நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு எப்பொழுதும் அச்சுறுத்தல் வரக்கூடிய சூழல் நிலவுவதன் காரணமாக, இலங்கை இராணுவத்தினருக்கு தேசிய பாதுகாப்பு தொடர்பில் முன்னுரிமை உள்ளதாக, இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிசாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.\nஇலங்கை அமைதியான நாடுகளில் ஒன்றாக காணப்பட்டாலும், இயற்கை பேரழிவுகள், பயங்கரவாதம், போதைப் பொருள் கடத்தல் போன்றவற்றின் காரணமாக ,எப்பொழுதும் விழிப்புடன் இருக்கவேண்டும் என, இராணுவ தளபதி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nநேற்று, இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே இதனை தெரிவித்துள்ளார்.\nமேலும், இலங்கையின் ஆயுதப்படை எப்பொழுதும் தொழில் திறமையானது, தகுதி வாய்ந்தது மற்றும் எந்த நேரத்திலும், எந்தவித சவால்களுக்கும் தயாரானது என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை எனவும் இதன் போது கூறியுள்ளார்.\nமன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்���ிகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jspraveen.blogspot.com/2009/04/blog-post_11.html", "date_download": "2018-05-25T10:39:47Z", "digest": "sha1:BRTLWHH4WLPNI7F7O6G33D7NH2U4JYQV", "length": 17280, "nlines": 307, "source_domain": "jspraveen.blogspot.com", "title": "வழிப்போக்கன்: மனித வாழ்வின் சந்தோஷமான நிமிடங்கள்", "raw_content": "\nமனித வாழ்வின் சந்தோஷமான நிமிடங்கள்\nநம் மனித வாழ்வில் நாம் சந்தோஷமாக இருக்கும் சில சந்தர்ப்பங்கள்...\nநான் ரசித்தமையினால் உங்களுடன் பகிர்கிறேன்...\n1.காதல் பண்ணுதல்...( நம்மளுக்கு பழக்கமில்ல)\n2.வயிறு வலிக்கும் வரையில் சிரித்தல்...\n3.மலைப்பிரதேசங்களை ஒரு சுற்று சுற்றுதல்...\n4.ரேடியோவில் பிடித்த பாடலை கேட்டு ரசித்தல்...\n5.உறங்க செல்ல முன் ஜன்னல் வழியாக மழை பெய்வதை ரசித்தல்...\n6.நம் இறுதி பரீட்சை பேப்பரை செய்து முடித்துவிட்டு ஆசிரியரிடம் கையளித்தல்...(பிறகென்ன லீவுதான்)\n7.ஒரு சுவாரஸ்யமான கலந்துரையாடலில் இணைதல்...\n8. நம் பழைய காற்சட்டையில் இருந்து நாணயமொன்றை எடுத்தல்...\n9.உங்களின் சில செயற்பாட்டை நினைத்து நீங்களே சிரித்தல்...\n10.உங்கள் அனைத்து நண்பர்களுடனும் ஒரு இனிமையான இராப்போசனத்தை ருசித்தல்...\n11.தற்செயல்லாக யாராவது உங்களைப்ற்றி நன்றாக கூறுவதை கேட்டல்...\n12.மாலைப்பொழுதில் சூரியன் மறைவதை ரசித்தல்...\n13.உங்கள் வாழ்க்கையில் முக்கியமானவரை நினைவுபடுத்தும் பாடலொன்றை கேட்டல்...\n14.முதல் முத்தத்தை கொடுக்கும் போதும் பெறும் போதும்...\n15.உங்கள் நண்பர்களுடன் சிறப்பான பொழுதொன்றை கழித்தல்...\n16.உங்களுக்கு மிகவும் பிடித்தமான ஒருவரை சந்திக்க செல்லுதல்...\n17.உங்கள் பழைய நண்பன்/நண்பி உடன் பழைய ஞாபகங்களை பகிருதல்...\nஇவ்வளவு தான் என் நினைவில் பட்டது...\nஉங்களுக்கு வேறு ஏதாவது தோன்றினால் அதையும் சொல்லுங்கள்...\n*****உண்மையான நண்பர்கள் நம் சந்தோஷத்துக்கு நாம் அழைத்தால் வருவார்கள்....\nகஷ்டம் என்றால் நாம் அழைக்காமலே வருவார்கள்...*****\nஇதுக்கும் உங்கள் ஆதரவு எதிர் பார்க்கப்படுகிறது...(அட வோட்டீட்டுப்போங்கப்பா...)\nமனித வாழ்வின் சந்தோஷமான நிமிடங்கள்\n1.காதல் பண்ணுதல்...( நம்மளுக்கு பழக்கமில்ல)\\\\\nஉறங்க செல்ல முன் ஜன்னல் வழியாக மழை பெய்வதை ரசித்தல்...\\\\\nநம் பழைய காற்சட்டையில் இருந்து நாணயம��ன்றை எடுத்தல்...\\\\\n\\\\உங்களின் சில செயற்பாட்டை நினைத்து நீங்களே சிரித்தல்...\\\\\nமுதல் முத்தத்தை கொடுக்கும் போதும் பெறும் போதும்...\\\\\n1.காதல் பண்ணுதல்...( நம்மளுக்கு பழக்கமில்ல)\\\\\nஉறங்க செல்ல முன் ஜன்னல் வழியாக மழை பெய்வதை ரசித்தல்...\\\\\nநம் பழைய காற்சட்டையில் இருந்து நாணயமொன்றை எடுத்தல்...\\\\\n\\\\உங்களின் சில செயற்பாட்டை நினைத்து நீங்களே சிரித்தல்...\\\\\nமுதல் முத்தத்தை கொடுக்கும் போதும் பெறும் போதும்...\\\\\n1.காதல் பண்ணுதல்...( நம்மளுக்கு பழக்கமில்ல)///\n1.காதல் பண்ணுதல்...( நம்மளுக்கு பழக்கமில்ல)///\n2.வயிறு வலிக்கும் வரையில் சிரித்தல்///\n3.மலைப்பிரதேசங்களை ஒரு சுற்று சுற்றுதல்//\n2.வயிறு வலிக்கும் வரையில் சிரித்தல்///\n3.மலைப்பிரதேசங்களை ஒரு சுற்று சுற்றுதல்//\nஎல்லாமே சில பல நானும் அனுபவிச்சதுன்டு\n//வயிறு வலிக்கும் வரையில் சிரித்தல்...\n//காதல் பண்ணுதல்...( நம்மளுக்கு பழக்கமில்ல)\nஅடிக்கடியா பண்ணமுடியும் நல்லாயிருக்கே இது\nஎல்லாமே சில பல நானும் அனுபவிச்சதுன்டு//\n//வயிறு வலிக்கும் வரையில் சிரித்தல்...\n//காதல் பண்ணுதல்...( நம்மளுக்கு பழக்கமில்ல)\nஅடிக்கடியா பண்ணமுடியும் நல்லாயிருக்கே இது//\nஒரு முறை வந்தாலும் வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சி தருவது...\n1.காதல் பண்ணுதல்...( நம்மளுக்கு பழக்கமில்ல)\nஇல்லே மறந்துட்டீங்க, யோசிச்சு சொல்லுங்க :))\nஉறங்க செல்ல முன் ஜன்னல் வழியாக மழை பெய்வதை ரசித்தல்...\nநம் பழைய காற்சட்டையில் இருந்து நாணயமொன்றை எடுத்தல்...\nபாத்து அது துரு பிடிச்சு இருக்கும் :)\n\\\\உங்களின் சில செயற்பாட்டை நினைத்து நீங்களே சிரித்தல்...\nசரியாச் சொன்னீங்க இது அருமை\n3.மலைப்பிரதேசங்களை ஒரு சுற்று சுற்றுதல்\nஅங்கேதான் நம் நண்பர்கள் இருப்பார்கள்.\nஎனக்கும் அவங்களை எல்லாம் ரொம்ப பிடிக்கும் :-)\n1.காதல் பண்ணுதல்...( நம்மளுக்கு பழக்கமில்ல)\nஇல்லே மறந்துட்டீங்க, யோசிச்சு சொல்லுங்க :))//\nஎவ்ளோ யோசிச்சாலும் பழக்கமிருந்தால் தானே நினைவுக்கு வரும்...\nஉறங்க செல்ல முன் ஜன்னல் வழியாக மழை பெய்வதை ரசித்தல்...\nநம் பழைய காற்சட்டையில் இருந்து நாணயமொன்றை எடுத்தல்...\nபாத்து அது துரு பிடிச்சு இருக்கும் :)//\n\\\\உங்களின் சில செயற்பாட்டை நினைத்து நீங்களே சிரித்தல்...\nசரியாச் சொன்னீங்க இது அருமை\n3.மலைப்பிரதேசங்களை ஒரு சுற்று சுற்றுதல்\nஅங்கேதான் நம் நண்பர்கள் இருப்பார்கள்.\nஎனக்கும் அவங்களை எல்லாம் ரொம்ப பிடிக்கும் :-)//\nமிக மிக அருமை நண்பா\n\"காலையில் சாலை\" - கவிதை\nமானாட மயிலாட..ஒரு கேவலமான பார்வை..\nடிப்பெஸ்(white ink) கல்வியை வளர்க்குதா\nஆண்கள் தான் நல்ல நண்பர்கள்... நிரூபணம்\nமனித வாழ்வின் சந்தோஷமான நிமிடங்கள்\nவெங்கட் பிரபுவின் அடுத்த படம் \"GOA\" பட ஸ்டில்ஸ்\nமண்டையை பிளக்கும் \"கடி\"ஜோக்குகள் சில..\nநமக்கு எல்லாமே \"Take it easy\" பொலிஸி தான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://subavee-blog.blogspot.com/2016/10/27.html", "date_download": "2018-05-25T10:54:16Z", "digest": "sha1:JYE3PN24PQX45BD4NGJS34VJUPSIGSSF", "length": 18541, "nlines": 74, "source_domain": "subavee-blog.blogspot.com", "title": "சுபவீ வலைப்பூ: சுயமரியாதை - 27", "raw_content": "\nதினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.\nகாங்கிரசை விட்டு விலகிய பின்னர், சுயமரியாதை இயக்கம், நீதிக் கட்சி, திராவிடர் கழகம் ஆகிய மூன்று இயக்கங்களிலும் அவர் பணியாற்றியுள்ளார். ஆனால் எந்த இயக்கத்தின் சார்பாகவும் அவர் தேர்தலில் நிற்கவில்லை என்பதும், எந்த ஒரு தேர்தலையும் புறக்கணிக்கவில்லை என்பதும் குறிக்கத் தக்கன.\nசுயமரியாதை இயக்கம் தொடங்கிய நாள்களிலேயே அவர் நீதிக் கட்சியை ஆதரித்துத் தேர்தலில் பரப்புரை செய்தார். 1926 தேர்தலில் நேரடியாக நீதிக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்தார். அதற்கு இரண்டு காரணங்களைப் பெரியார் கூறினார். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறை ஏற்பட வேண்டும் என்பதற்காகவே நீதிக்கட்சி தோன்றியது என்பதால் அதனை ஆதரிப்பதே சரி என்றார். அடுத்ததாக, ஜஸ்டிஸ் ஆட்சிக் காலத்திலேதான் பள்ளிக்கூடங்கள் மிகுதியாகத் தோன்றின என்பதோடு, கட்டாயக் கல்விக்கும் வழிவகை செய்யப்பட்டது என்பதால் அதனை ஆதரித்துப் பிரச்சாரம் செய்வதுதானே முறை என்று கேட்டார்.\nஎப்போதுமே சுயமரியாதை இயக்கம் மற்றும் பெரியாரின் உயிர்க் கொள்கைகளாக இருந்தவை வகுப்புவாரி இட ஒதுக்கீடும், பார்ப்பனர் அல்லாத பிள்ளைகளின் கல்வி முன்னேற்றமும்தான். தன் இறுதிநாள் வரைஅக்கொள்கைகளிலும், பெண் விடுதலையில் அவர் மிக உறுதியாக இருந்தார். அரசியல் கட்சிகளை ஆதரிப்பதில் அவர் வேறு வேறு நிலை எடுத்தமைக்குக் கூட, அவருடைய இந்த நிலைப்பாடுதான் காரணம்.\nஅதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டை நாம் காணலாம். 1967இல் தி.��ு.கழகம் வெற்றிபெற்று ஆட்சி அமைப்பதற்கு முன்னர், அறிஞர் அண்ணா, கலைஞர், நாவலர், அன்பில் ஆகியோர் திருச்சி சென்று ஐயாவைச் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றனர். பிறகு, சுய மரியாதைத் திருமணத்தை அண்ணா சட்டமாக்கினார். அதனால் பெரியார் தி.மு.க.அரசை ஆதரிக்கத் தொடங்கினார். அப்போது நாகர்கோயிலின் நாடாளுமன்ற உறுப்பினர் நேசமணி இறந்துவிட்டதால் இடைத்தேர்தல் வந்தது. அதில் காமராஜர் போட்டியிட்டார். தி.மு.க. கூட்டணி சார்பாக சுதந்திராக் கட்சியின் மத்தியாஸ் தேர்தலில் நின்றார். அவரை ஆதரித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றும், காமராஜரைத் தோற்கடிக்க வேண்டும் என்றும் ராஜாஜி வேண்டுகோள் விடுத்தார்.\nஇடைத்தேர்தல் 1969 ஜனவரியில் நடைபெற்றது. அது அறிஞர் அண்ணா அவர்களின் இறுதிக்காலம். அண்ணாவின் மீது பெரியார் மிகுந்த அன்பு கொண்டிருந்தார். இருப்பினும் இடைத்தேர்தலில் அவர் காமராஜரை ஆதரித்தார். அத்தேர்தலில் காமராஜர் ஒரு இலட்சத்திற்கும் மேலான வாக்குகள் வேறுபாட்டில் வெற்றி பெற்றார். அதற்கு அவர் சொன்ன ஒரே காரணம்,காமராஜர் பிள்ளைகளுக்குக் கல்வி கொடுத்தார் என்பதுதான். \"சின்னப் பிள்ளைகள் பள்ளிக்கூடங்களுக்கு நெடுந்தொலைவு நடந்து செல்லும் காட்சி எனக்கு வேதனை அளிக்கிறது, பிஞ்சுக் கால்கள் அஞ்சு மைல்களுக்கு மேல் நடக்காத மாதிரி பள்ளிக்கூடங்கள் அருகில் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். என் வேண்டுகோளை மக்கள் தலைவர் காமராஜரும், கல்வி அதிகாரி நெ.து.சுந்தர வடிவேலுவும் நிறைவேற்றித் தந்தார்கள். அவர்களுக்கு நான் என்றும் நன்றி உடையவனாக இருப்பேன்\" என்றார்.\nபெரியார் விரும்பியிருந்தால் காமராஜர், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர் என யார் முதலமைச்சராக இருந்தபோதும், தனக்கான தேவைகளைக் கேட்டுப் பெற்றிருக்க முடியும். ஆனால் அவர் கேட்டுப் பெற்றதெல்லாம், பிள்ளைகளுக்கான பள்ளிக்கூடங்களைத்தான் என்பதை நன்றி உள்ளவர்கள் நெஞ்சில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.\nஅப்படித்தான், திருச்சி பேருந்து நிலையத்த்திற்கு அருகில் உள்ள பெரியார் சிலையின் கண்ணாடியை யாரோ உடைத்து விட்டார்கள் என்று, திருச்சி பெரியார் கல்லூரி மாணவர்கள் 1971இல், கல்லூரியை விட்டு வெளியேறி ஊர்வலம் நடத்தினர். பெரியார் அவர்களைக் கண்டித்து மீண்டும் கல்லூரிக்கு அனுப்பினார். நீங��களெல்லாம் படிக்க வேண்டும் என்பதற்குத்தான் நான் காலமெல்லாம் பாடுபடுகிறேன். நீங்கள் என்னடாவென்றால், படிப்பை விட்டுவிட்டு என் சிலையின் கண்ணாடி உடைந்ததற்குக் கவலைப்படுகின்றீர்களே என்று சொல்லி வருந்தினார்.\nபாப்பனர் அல்லாதாரின் பிள்ளைகள் படித்து முன்னேறித் தங்களின் சாதி இழிவைத் துடைத்து மானமும், அறிவும் உடையவர்களாக விளங்க வேண்டும் என்பதே சுயமரியாதை இயக்கத்தின் அடிப்படை நோக்கம் என்ற தெளிவை அவர் ஏற்படுத்தினார்.\nPosted by சுப.வீரபாண்டியன் at 06:00\nகரந்தை ஜெயக்குமார் 7 October 2016 at 06:41\nநீங்களெல்லாம் படிக்க வேண்டும் என்பதற்குத்தான் நான் காலமெல்லாம் பாடுபடுகிறேன். நீங்கள் என்னடாவென்றால், படிப்பை விட்டுவிட்டு என் சிலையின் கண்ணாடி உடைந்ததற்குக் கவலைப்படுகின்றீர்களே என்று சொல்லி வருந்தினார்.\nதந்தை பெரியார் அவர்கள் பேரறிஞர் அண்ணாவின்மேல் பாசம் வைத்திருந்தார் என்றால் பெருந்தலைவர் காமராஜர்மீது அதிக மதிப்பு கொண்டிருந்தார். காரணம் சூத்திரர்களின் வாழ்வு முன்னேற்றத்திற்காக, தான் கொண்ட கொள்கைகளில் சிலவற்றை காமராஜர் என்ற சூத்திரர் மூலம் சாதித்துக்கொண்டதன் நன்றி கடனாக தேர்தலில் காமராஜர் அவர்களை ஆதரித்து இருக்கலாம்.\nSubscribe to கருஞ்சட்டை தொலைக்காட்சி\nசுபவீ ஒரு நிமிட செய்திகளைத் தேட\nசுபவீ ஒரு நிமிட செய்திகளை பின்பற்ற\nசுபவீ ஒரு நிமிட செய்திகள்\nSubscribe to சுபவீ வலைப்பூ\n'ஒசந்த சாதி' ஒய்.ஜி. மகேந்திரனுக்கு ஒரு கேள்வி..\nபாண்டேவுக்கு ஒரு திறந்த மடல்\nஅழுகல் வாடை: சுத்தப்படுத்த வேண்டிய நேரம் தொடங்கிவிட்டது\nநடிகர் எஸ்.வி.சேகர் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்\nசுபவீ என்று சுருக்கமாய் அழைக்கப்படும் சுப. வீரபாண்டியன், தமிழ்நாட்டில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி என்னும் ஊரில் இராம. சுப்பையா - விசாலாட்சி ஆகியோரின் இளைய மகனாக, 1952ஆம் ஆண்டு பிறந்தவர். சிறு வயது தொடங்கி, திராவிட இயக்கக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர். சாதி ஒழிப்பு, ஆதிக்க எதிர்ப்பு, தாய்மொழிப் பற்று, பெண் விடுதலை, பகுத்தறிவு முதலான கருத்துகளைத் தமிழகமெங்கும் பரப்பி வருபவர். பெரியார், அம்பேத்கர் பற்றாளர். ஈழ விடுதலை ஆதரவாளர். கடந்த கால் நூற்றாண்டிற்கும் கூடுதலாகப் பொதுவாழ்வினர். சென்னைக் கல்லூரியொன்றில் 21 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிவிட்டு���் தன் 45ஆம் அகவையில் (வயதில்) விருப்ப ஓய்வு பெற்றவர். ஆரியத்தால் வீழ்ந்தோம், திராவிடத்தால் எழுந்தோம், தமிழியத்தால் வெல்வோம் என்னும் மூல முழக்கத்தை முன்வைத்து, 2007ஆம் ஆண்டு, திராவிட இயக்கத் தமிழர் பேரவை என்னும் இயக்கத்தை நிறுவியவர். இன்றுவரை அவ்வமைப்பின் பொதுச்செயலாளர். ' கருஞ்சட்டைத் தமிழர் ' என்னும் மாதமிருமுறை இதழின் ஆசிரியர். இலக்கிய ஆர்வலர். அரசியல், வரலாறு, இலக்கியம் எனப் பல்வேறு துறைகளில் 18 நூல்களை எழுதியுள்ளார். கடந்த 40 ஆண்டுகளாகத் தமிழகத்தின் தலைநகரில் வாழ்ந்து வருகின்றார். வாழ்விணையரின் பெயர் வசந்தா.\nமின் அஞ்சல் வழியாக பின்பற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.theweekendleader.com/Success/89/how-a-school-dropout-went-on-to-build-a-rs-350-crore-turnover-global-software-business.html", "date_download": "2018-05-25T10:39:27Z", "digest": "sha1:VGHN63NLBHJLDRWNE56M2YRBBMMLDJZN", "length": 32299, "nlines": 112, "source_domain": "tamil.theweekendleader.com", "title": "The Weekend Leader – Positive Stories from Around India of Unsung Heroes, Change Makers, Entrepreneurs, Startups, Innovators, Green Warriors", "raw_content": "\nபள்ளிப்படிப்பை பாதியில் விட்டவர்; கால்குலேட்டர் ரிப்பேர் செய்யும் வேலைபார்த்தவர்; இப்போது 350 கோடிக்கு வர்த்தகம் செய்யும் சர்வதேச மென்பொருள் நிறுவனத் தலைவர்\nபதின்வயதில் கால்குலேட்டர்கள் ரிப்பேர் செய்ததிலிருந்து இன்று சர்வதேச மென்பொருள் தொழில் செய்யும் அளவுக்கு வந்திருக்கும் கைலாஷ் கட்கர், 50, நிச்சயமாக வெற்றியின் சூத்திரம் அறிந்தவர்தான்.\nஅவரது அலுவலகத்துக்கு வெளியே இந்த சூத்திரத்தை அறிய காத்திருக்கிறேன். புனேவில் உள்ள பிரபலமான மார்வால் எட்ஜ் காம்ப்ளக்ஸில் ஏழாவது, எட்டாவது தளங்களில் இவரது க்விக் ஹீல் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் தலைமையகம் செயல்படுகிறது.\nசகோதரர்கள் ஆன கைலாஷ் மற்றும் சஞ்சய் சாஹேப்ராவ் கட்கர் இருவரும் 350 கோடி வர்த்தகம் செய்யும் இந்த நிறுவனத்தைக் கட்டி எழுப்பி உள்ளனர். (படங்கள்: எம். ஃபாஹிம்)\nசகோதரர்கள் ஆன கைலாஷ் மற்றும் சஞ்சய் சாஹேப்ராவ் கட்கர் இருவரும் மால்வேர் எனப்படும் வைரஸ் தாக்குதல்களுக்கு எதிராக பல இரவுகள் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றனர். க்விக் ஹீல் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் குழுவினர் இந்த அபாயத்தை முன்கூட்டியே அறிய, கண்டறிய, அழிக்க ஆய்வுகளில் ஈடுபடுகின்றனர்.\nகேகே என்று அழைக்கப்படும் கைலாஷ் கட்கர் இன்று பிசியாக இருக்கிறார் அவரது அறைக்குள் ஆட்கள் பரப்பாகப் போய்வந்துகொண்டிருக்கிறார்கள். சற்று காத்திருந்த பின்னர் நான் சகோதரர்கள் இருவரையும் சந்திக்க அழைக்கப்படுகிறேன்.\nகேகே மூத்தவர். சீரியசாகவும் நிதானமாகவும் தோற்றமளிக்கிறார். சஞ்சயை விட அதிகமாகப் பேசுகிறார். சஞ்சய் நவீன தொழில்நுட்ப நிபுணரைப்போல் இருக்கிறார். அழகான நவீன ஆடைகளை அணிந்து இயல்பாக இருக்கிறார். இருவருமே மிகவும் இயல்பாகவும் நட்புணர்வுடனும் இருப்பதை உணர்ந்தேன்.\nகேகே பணத்தையையும் வெற்றியையும் ஒப்பிடுவதில்லை. “வெற்றி என்பது பணம் இல்லை. எல்லோரும் எங்கள் தயாரிப்பைத் தாமாகவே முன்வந்து தேர்வு செய்யும்போதே நாம் நிஜமாகவே வென்றுள்ளோம் என்று உணரமுடியும்.”\nசதாரா அருகே லால்குன் கிராமத்தில் பிறந்த கேகேவின் குடும்பம் விரைவில் புனேவுக்கு இடம்பெயர்ந்தது. அவரது தந்தை பிலிப்ஸ் நிறுவனத்தில் மெஷின் செட்டராக வேலை பார்த்தார். கேகே பத்தாவதுடன் படிப்பை நிறுத்திவிட்டார். தான் தேர்வில் தோற்றுப்போவோம் என்று நினைத்தாலும் பத்தாம் வகுப்பில் அவர் பாஸ் செய்துவிட்டார்.\n“மூன்று மாதங்களில் மாத சம்பளம் 400 ரூபாய்க்கு கால்குலேட்டர் ரிப்பேர் செய்யும் வேலைக்கு சென்றுவிட்டேன். ரேடியோ, டேப் ரிக்கார்டர் ரிப்பேர் செய்வது ஏற்கெனவே எனக்குத் தெரியும். என் அப்பா வீட்டில் அவற்றை ரிப்பேர் செய்வதைப் பார்த்து நான் கற்றுக்கொண்டிருந்தேன்.”\nஅன்று சிவாஜிநகரில் தானாஜிவாடியில் சாதாரணமான ஒரு குடியிருப்பில் அவரது குடும்பம் வசித்தது. அவருக்கு சொந்தமாக தொழில் நடத்தவேண்டும் என்ற ஆசை இருந்தாலும் ஒரு நாள் மென்பொருள் நிறுவனம் நடத்துவோம் என்று நினைத்திருக்கவில்லை.\n“1980களில் கால்குலேட்டர் தொழில்நுட்பம் புதிது. புதியவற்றைக் கற்றுக்கொள்ள எனக்கு ஆசை, எனவே நான் அதைச் செய்ய ஆரம்பித்தேன். நான் கால்குலேட்டர் டெக்னிசியனாக இருந்தாலும்கூட வாடிக்கையாளர்களிடம் பேசுவது, கணக்குகளை எழுதுவது போன்றவற்றையும் கற்றுக்கொண்டேன்.”\nகேகே கால்குலேட்டர்களைப் பழுதுபார்க்க ஒரு வங்கிக்குச் சென்றபோது முதன்முதலாக கணிப்பொறியைக் கண்டார். அப்போது அவருக்கு 22 வயது. “கண்ணாடி அறையில் டிவி போல் ஒரு கருவியைக் கண்டு என்னவென்று கேட்டேன். கணிபொறி என்றனர்,” கேகே நினைவுகூர்கிறார்.\nபத்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு கைலாஷ் 400 ரூ சம்பளத்தில் கால்குலேட்டர் பழுதுநீக்கும் வேலைக்குச் சென்றார்\nஎதிர்காலம் அந்த ’டிவி’தான் என்று விரைவில் அவர் உணர்ந்தார். வங்கி ஊழியர்களிடமும் தங்கள் வேலைக்கு ஆபத்து என்று அச்சம் இருந்தது. அவர்களும் போராட்டத்துக்குத் தயாராகிக்கொண்டிருந்தனர்.\nஆனால் கேகேவுக்கு அச்சம் இல்லை. “அவர்களின் எதிர்வினை என்னை கணிப்பொறி பற்றி அறிந்துகொள்ளத் தூண்டியது. புதியவற்றைக் கற்றுக்கொள்ள எனக்கு ஆர்வம் அதிகம்.” அவர் கணிப்பொறி பற்றிய நூல்களை வாங்கிப் படித்தார்.\nதான் கற்றுக்கொண்டவற்றைப் பரிசோதித்துப்பார்க்க அந்த வங்கியையே அணுகினார். ஒருமுறை கணிப்பொறி பழுதடைந்தபோது அதைப் பழுதுநீக்கித் தருவதாகக் கூறினார்.\n“பலமுறை கேட்டபின் மேலாளர் என்னை அனுமதித்தார். அதைச் சரிசெய்து இயங்க வைத்தேன்.”\nமேலாளருக்குத் திருப்தி. எப்போது பழுது ஏற்பட்டாலும் கேகேயை அழைக்க ஆரம்பித்தார்.\nஇதற்கிடையில் டிவி போன்ற பிற கருவிகளையும் பழுது நீக்கியதால் அவரது சம்பளம் மாதம் ரூ 2000 ஆக உயர்ந்தது.\nஇதற்கிடையில் அவரது தம்பி சஞ்சயும் படிப்பை 12 வதுடன் நிறுத்திவிட்டு வர விரும்பினார். ஆனால் கேகே அவரைப் படிக்குமாறு அறிவுரை கூறினார்.\n“எலெக்ட்ரானிக்ஸ் படிக்க விரும்பினேன். கேகேவைப் போல் வன்பொருள் துறையில் ஈடுபட விரும்பினேன். ஆனால் கேகே மென்பொருள் படிக்கச் சொன்னார். அது இன்றைக்கு மிகவும் உதவுகிறது,” நினைவுகூர்கிறார் சஞ்சய்.\nகணிப்பொறி படிக்க ரூ 5000 கட்டணம். அது அவர்களின் குடும்பத்துக்குப் பெரிய தொகை. ஆனால் கைலாஷ் தன் சம்பள உயர்வில் இருந்து கொடுத்து உதவினார். மங்கள்வார் பேத் என்ற இடத்தில் சின்ன கடை தொடங்கினார் கேகே.\nபணியிடத்தில் கேகேவும் சஞ்சயும் சகோதரர்களைவிட நண்பர்கள் போல் இருக்கிறார்கள்\n“என் பழுதுபார்க்கும் வேலையில் புதிய எந்திரங்களை வாங்க போதுமான அளவுக்குச் சம்பாதித்தேன். என் அம்மா புதிய வீடு வாங்குமாறு சொல்லிக்கொண்டிருந்தாலும் 2002 வரை நான் வாங்கவில்லை. எனக்கு என் வேலைதான் முதல் விஷயம். என் முதல் கணிப்பொறியை 50,000 ரூபாய்க்கு வாங்கினேன். அதைப் பார்க்கவே பலர் என் கடைக்கு வந்தனர்\nசஞ்சய் கடையில் அமர்ந்து கணிப்பொறியில் விளையாடிக்கொண்டிருப்பார். அவர் மாடர்ன் கல்லூரியில் மென்பொருள் படித்துக் கொண்டிருந்தார். வைரஸ்களை சமா��ிப்பது பற்றி அவர் கல்லூரியில் கற்றுக்கொண்டிருந்தார். இங்கே கணிப்பொறியில் சில சமயம் ஏற்படும் வைரஸ்களுடன் போராடுவது அவர் வழக்கம்.\nகல்லூரியில் இருந்த 10 கணிப்பொறிகளில் எப்போது 4,5 வைரஸ் தாக்குதலால் செயலிழந்தே இருக்கும். எனவே அவருக்கு இதில் நிறைய பயிற்சி கிடைத்தது. “சஞ்சயும் நானும் வன்பொருள், மென்பொருள் ஆகிய இரண்டிலும் நிறையக் கற்றுக்கொண்டோம்,” கேகே சொல்கிறார்.\n“வைரஸ்களைக் கையாண்டது புதிய டாஸ் மென்பொருளை உருவாக்க எனக்கு உதவியது. வைரசை நேரடியாக நானே க்ளீன் செய்வேன். அச்சமயம் இணையம் இல்லை என்பதால் வைரஸ்களும் குறைவாகவே இருந்தன,” என்கிறார் சஞ்சய்.\nஅச்சமயம் கேகே சஞ்சயிடம் வைரஸ்களுக்கு எதிரான மென்பொருளை உருவாக்குவதில் கவனம் செலுத்துமாறு கூறினார். முதுகலைப்படிப்பில் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த சஞ்சய் தன் முதல் வைரஸ் எதிர்ப்பு மென்பொருளை உருவாக்கினார்.\nஅடுத்த சில ஆண்டுகளில் அவர் மேலும் சில வைரஸ் எதிர்ப்பு மென்பொருட்களை உருவாக்கினார். இவற்றை கணிப்பொறி பழுதுபார்க்கும் வேலைகளில் கேகே பயன்படுத்தினார். 1995-ல் இந்த மென்பொருட்களை சந்தைப்படுத்த கேகே முடிவு செய்தார்.\nசர்வதேச அளவில் பொருத்தமாக இருக்கவேண்டும் என்பதால் சஞ்சய் க்விக் ஹீல் என்ற பெயரைத் தேர்வு செய்தார்.\nஅவர் பல்வேறு வைரஸ்களையும் எதிர்க்கக்கூடிய மென்பொருளைத் தயாரிக்குமாறு தன் சகோதரரிடம் கூறினார். அந்த ஆண்டின் இறுதியில் க்விக் ஹீல் வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் உருவானது.\n“சஞ்சய் விருப்பப்படி அதற்கு க்விக் ஹீல் என்று பெயரிட்டோம். சமஸ்கிருத பெயர் வைக்க நான் விரும்பினேன் ஆனால் சஞ்சய் இந்த மென்பொருளை சர்வதேச அளவில் எடுத்துச் செல்ல விரும்பி க்விக்ஹீல் என்ற பெயரையே வைக்க விரும்பினார்,” என்கிறார் கேகே.\nஇந்த மென்பொருள் வைரசைத் தடுப்பதுடன் கணிப்பொறியையும் க்ளீன் செய்வதாக அமைந்தது. எனவே சந்தையில் வரவேற்பைப் பெற்றது\n“அதாவது பெயருக்கேற்ப இது கணிப்பொறியைக் குணப்படுத்தியது,” என்கிறார் சஞ்சய். அவர்கள் தங்கள் நிறுவனத்தை கேட் கம்ப்யூட்டர் சர்வீசஸ் என்று அழைத்தனர். ஓசைப்படாமல் பிரச்னைகளைத்தீர்ப்பதால் இந்த சகோதர்களின் செல்லப்பெயர் கேட் (CAT -பூனை). அத்துடன் இது அவர்களின் குடும்பப்பெயரான கட்கர் என்பதுடன் ஒத்துப்��ோனது. 1995-ல் தங்கள் முதல் வைரஸ் எதிர்ப்பு மென்பொருளை டாஸ் கணிப்பொறிகளுக்காக இந்த நிறுவனம் சார்பில்தான்வெளியிட்டனர்.\n2007ல்தான் நிறுவனத்தின் பெயர் அதிகாரபூர்வமாக க்விக் ஹீல் டெக்னாலஜீஸ் ப்ரைவேட் லிமிடட் என்று மாற்றப்பட்டது.\nஇன்று க்விக் ஹீல் இந்தியச் சந்தையில் முன்னணியில் உள்ளது. இச்சந்தையில் 30 சதவீத பங்கை இது பெற்றுள்ளது. சிமாண்டிக், நார்ட்டன், மெக்காபே, காஸ்பெஸ்கீ போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் இருந்தாலும் அவற்றைச் சமாளிப்பதுடன் அவற்றின் நாடுகளுக்கே சென்றும் இன்று போட்டியிடுகிறது.\n1995-ல் ரூ 500க்கு முதல் க்விக்ஹீல் மென்பொருளை வெளியிட்டதிலிருந்து இன்றுவரை நீண்ட தூரம் பயணித்திருக்கிறார்கள். சஞ்சய் ஆரம்பத்திலிருந்தே மென்பொருள் மேம்பாடு, தொழில்நுட்ப அம்சங்களைக் கவனித்துவருகிறார்.. சந்தைப்படுத்தலை கேகே பார்த்துக்கொள்கிறார்.\n“நாங்கள் எங்கள் பணிகளை தொடக்கத்திலேயே அடையாளம் கண்டுகொண்டு செயல்படுகிறோம். ஒருவரை ஒருவர் ஆலோசனை கேட்போம். விவாதிப்போம். ஆனால் குரல் உயர்த்திக் கத்தியதே இல்லை,” என்கிறார் கேகே.\nஇந்தியாவில் இன்னும் நேரடியாகத்தான் விற்பனை செய்யவேண்டி இருக்கிறது. எனவே கேகே நாட்டில் நம்பகமான விநியோக அமைப்பை உருவாக்குவதில் தன் உழைப்பைச் செலுத்தினார். தன் பங்குதாரர்களை மதிப்புடன் நடத்துகிறார். தொழிலில் வெளிப்படையாக இருக்கிறார்..\nசஞ்சய்(இடது) மேம்பாடு, தொழில்நுட்ப அம்சங்களைக் கவனிக்க, கேகே சந்தைபடுத்துதல், கணக்குகள், வாடிக்கையாளர்களைக் கவனித்துக்கொள்கிறார்\nஅவர் வாடிக்கையாளர் சேவையை முக்கியமாகக் கருதுகிறார். தன் பொறியாளர்களை வாடிக்கையாளர் இல்லங்களுக்கும் அனுப்புகிறார். வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் துறையில் இது கேள்விப்படாத ஒன்று. சிறு நகரங்களில் இந்த அணுகுமுறை மிகவும் உதவிகரமாக உள்ளது.\nசிகோயா நிதி நிறுவனம் 2010த்தில் 60கோடி ரூபாயை இந்நிறுவனத்தில் முதலீடு செய்தது. இரண்டு ஆண்டுகளில் இந்த முதலீட்டின் மூலம் தமிழ்நாட்டிலும் ஜப்பான், அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு நாடுகளிலும் அலுவலகங்கள் திறக்கபட்டன.\nஎண்பதுநாடுகளுக்கும் மேல் தன் சந்தையை க்விக்ஹீல் விரிவுபடுத்தி உள்ளது. 2011ல் தொழில்துறையினருக்கும் பாதுகாப்பு மென்பொருளை உருவாக்க ஆரம்பித்து 2013-ல் அதையும் சந��தைக்குக் கொண்டுவந்துள்ளனர்.\nதிரைப்படம் போலிருக்கும் இந்த வெற்றிக்கதை ஆரம்பித்ததுகூட ஒரு திரையரங்கில்தான்\nபாரம்பரிய ஒரிய உணவின் மீதான ஆர்வத்தில் தொழிலதிபர் ஆனவர் இது மணமும் சுவையும் கொண்ட ஒரு வெற்றிக்கதை\nவிளம்பர நிறுவனம் முதல் குண்டர் சட்டம் வரை: திருமுருகன் காந்தியின் கதை\n400 கோடிகளைத் தாண்டிச்செல்லும் பர்வீன் ட்ராவல்ஸ் நீண்டதூரம் பயணித்திருக்கிறது\n68 சொகுசுக் கார்களுடன் பரபரப்பான வாடகைக்கார் தொழில் ஒரு முடிதிருத்தும் கலைஞரின் வெற்றிக்கதை\nஅன்று கார் கழுவியவர், இன்று 20 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் நிறுவனத்தின் உரிமையாளர்\n தினமும் 1.5 லட்சம் மொமோ விற்பனையா\nசமையல் மந்திரத்தின் வெற்றிக்கதை: 400 சமையல் புத்தகங்கள் எழுதிக் குவித்ததுடன் தொழிலதிபரும் ஆன குடும்பத்தலைவி\n400 சமையல் புத்தகங்கள்; ஆறு கோடி வருவாய் ஈட்டும் தொழில் நிறுவனம்: ஒரு குடும்பத்தலைவியின் திருப்புமுனை வெற்றி\nஐ ஏ எஸ் தேர்வில் தோற்றாலும் 10 ஆண்டுகளில் 17 ஐ.ஏ.எஸ், 27 ஐ.பி.எஸ் அதிகாரிகளை உருவாக்கிய சாதனையாளர்\nஏழாம் வகுப்பு படிக்கும்போதே திருமணம், தற்கொலை முயற்சி என வாழ்க்கையின் ஆரம்பக்காலம் கல்பனா சரோஜுக்கு துன்பமயம். ஆனால் இப்போது ஆண்டுக்கு 2000ம் கோடி ரூபாய் சம்பாதிக்கும் நிறுவனங்களின் தலைவராக சாதித்திருக்கிறார் என்றால் நம்பமுடிகிறதா தேவன் லாட் எழுதும் கட்டுரை\nதிருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த அகமது மீரான் தொலைபேசித் துறையில் பணியாற்றியபோது அவருக்கு ஒரு மணி நேரத்துக்கு ஒரு ரூபாய் சம்பளம். இன்றைக்கு ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் வர்த்தகம் செய்யும் கொரியர் தொழிலின் முன்னோடியாக இருக்கிறார். பி.சி. வினோஜ் குமார் எழுதும் கட்டுரை\nசிறிய கடையில் பெரிய கனவு\nஅரியானா மாநிலத்தில் பிறந்து, வேலை தேடி மும்பை சென்றவர் நானு. மாதுங்காவில் சிறிய கடையைத் தொடங்கியபோது அவருக்கு பெரிய கனவுகள் இருந்தன. இப்போது ஆண்டுக்கு 3250 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் தொழிலின் உரிமையாளர். வேதிகா சௌபே எழுதும் கட்டுரை\nஐ.ஏ.எஸ் அதிகாரி ஆக வேண்டும் என்ற கனவுடன் இரண்டு முறை நேர்முகத்தேர்வு வரை சென்றவர் கனகராஜ். ஆனால், அவரது கனவு நனவாகவில்லை. எனினும் சோர்ந்து போகாமல், பல இளைஞர்களின் ஐ.ஏ.எஸ் கனவை நனவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். பி.சி.வினோஜ் கு���ார் எழுதும் கட்டுரை\nவேலைக்கு நேர்காணலுக்குச் செல்ல, பேருந்து பயணத்துக்கு பணம் இல்லாத நிலையில் தன் பாட்டியிடம் 20 ரூபாய் வாங்கிக் கொண்டு சென்றவர் ராம்தாஸ் மான்சிங் மானே. இன்றைக்கு ஆண்டுக்கு 30 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் தொழில் குழுமங்களின் தலைவராக இருக்கிறார். தேவன் லாட் எழுதும் கட்டுரை\nகொல்கத்தாவில் சலவைத் தொழிலாளியின் மகனாகப் பிறந்த பிகாஷ், ஒரு கிரிக்கெட் வீரர் குடும்பத்தின் உதவியுடன், படித்து சமூகத்தில் உயர்ந்த இடத்தைத் தொட்டிருக்கிறார். பிரபலமான வங்கிகளில் பணியாற்றியவர் இப்போது பெருநிறுவனம் ஒன்றில் உயர்பதவியில் இருக்கிறார். சோமா பானர்ஜி எழுதும் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tthamizhelango.blogspot.com/2013/06/lxora.html", "date_download": "2018-05-25T10:45:02Z", "digest": "sha1:JAJZMRLQLCX6VAUUVPDWJQQQUHORIYII", "length": 52517, "nlines": 386, "source_domain": "tthamizhelango.blogspot.com", "title": "எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL: வெட்சி மலர் ( LXORA ) எனப்படும் இட்லிப் பூ", "raw_content": "எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nவெட்சி மலர் ( LXORA ) எனப்படும் இட்லிப் பூ\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன் எனது மனைவியும், மகளும் நர்சரியில் இருந்து ஒரு பூச்செடியை வீட்டிற்கு கொண்டு வந்தார்கள். வீட்டின் முன்பக்கம், சுற்றுச் சுவருக்கு உட்புறம், செடியை நட்டு வைத்தார்கள். என்ன செடி என்று கேட்டதற்கு இட்லிப் பூ செடி என்று சொன்னார்கள். எனது மகளுக்கு திருமணம் முடிந்து அவரது கணவர் வீடு, சென்று விட்டார். அதன்பிறகு அந்த செடிக்கு நானும் எனது மனைவியும் தண்ணீர் விட்டு கவனித்துக் கொண்டோம். சென்ற ஆண்டு செடி நன்கு பெரிதானதும் பூக்கள் பூத்தன. பூக்கள் சிவப்பாக, நன்கு பெரிதாக இட்லி வடிவத்தில் இருந்தன. அந்த இட்லிப் பூக்களை யாரும் பறிப்பதில்லை. செடியிலேயே பூத்து, செடியிலேயே இருந்து விட்டு, நாளடைவில் காய்ந்து உதிர்ந்து விடும். மனித வாழ்க்கையும் இப்படியேதான் போய் விடுகிறது.\nசிலநாட்களுக்கு முன்னர் வலைப் பதிவில் ஒரு இலக்கியக் கட்டுரை எழுத வேண்டி இருந்தது. தமிழர்களின் போர்முறைகள் பற்றிய கட்டுரை அது. அதில் வெட்சி, கரந்தை என பன்னிரண்டு துறைகளைப் பற்றியும், அந்த மலர்களைப் பற்றியும் படித்து குறிப்புகள் எடுத்துக் கொண்டு இருந்தேன். . கல்லூரி நாட்களிலிருந்து வெட்சி , கரந்தை என்று சொல்லிக் கொண்டே இருக்கிறோம், ஆனால் அந்த மலர்கள் எப்��டி இருக்கும் என்று தெரியாது.. படித்த போது இலக்கிய ஆசிரியர்களும் காட்டியதில்லை. நாங்கள் படித்த காலத்தில், இப்போது இருப்பதுபோல் இவ்வளவு புத்தகங்களோ அல்லது இண்டர்நெட் வசதியோ கிடையாது. குறிப்புகள் எடுக்க எதுவாக இருந்தாலும் நூலகம்தான் ஓட வேண்டும். அதற்கும் நேரம் இருக்காது. இப்போது வீட்டிலேயே இண்டர்நெட் வந்து விட்டது. எனவே சங்க இலக்கிய மலர்கள் பலவற்றைக் கூகிள் ( GOOGLE ) துணையோடு தேடினேன்.\nஅப்போது அங்கு தெரிந்த மலர்களில் ஒரு மலர் எங்கள் வீட்டில் உள்ள இட்லிப் பூவாக இருந்தது. அதன் இலக்கியப் பெயர் வெட்சி மலர் அல்லது வெட்சிப் பூ. இத்தனை நாட்கள் எங்கள் வீட்டில் இருந்து வரும் இட்லிப் பூ, தமிழ் இலக்கியத்தில் சொல்லப்படும் வெட்சிப் பூ என்பதிலும் ஒரு மகிழ்ச்சிதான். வெண்ணிற வெட்சி, செந்நிற வெட்சி என இரண்டுவகை. எங்கள் வீட்டில் இருப்பது செந்நிற வெட்சி.\nஎங்கள் வீட்டில் உள்ள வெட்சி செடி:\nமுதற் படம் மற்றும் மேலே உள்ள அனைத்துப் படங்களும் CANON - POWER SHOT A800 என்ற கேமராவால் இன்று (14.06.2013) எடுக்கப்பட்டவை.\nகீழே உள்ள படங்கள் ஆறு மாதங்களுக்கு முன்னால் NOKIA X2 செல்போன் கேமராவினால் எடுக்கப்பட்டவை.\nபண்டைத் தமிழர்கள் பல்வேறு குழுக்களாக (நாடுகளாக) இருந்தனர். ஒரு நாட்டினரிடம் இருந்த ஆநிரைகளை கொள்ளையடிக்க, மற்ற நாட்டினர் தொடுத்த போர் வெட்சிப் போர் எனப்பட்டது. அப்போது வீரர்கள் அடையாளமாக வெட்சிப் பூவை அணிந்தனர். இலக்கண நூல்கள் ”வெட்சித் திணை” என உரைத்தன.\nதமிழ் இலக்கியத்தில் மலர்கள் என்றாலே கபிலர் பாடிய குறிஞ்சிப் பாட்டுதான் நினைவிற்கு வரும். ஆரிய மன்னன் பிரகத்தத்தன் என்பவனுக்கு தமிழைப் பற்றிச் சொல்லும்போது, அந்த பாட்டில் கபிலர் பல்வேறு மலர்களைப் பற்றி சொல்லுகிறார். வெட்சிப் பூவை 63 ஆவது வரியில் சொல்லுகிறார்.\nசிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள், வெட்சிப் பூவைப் பற்றி வேட்டுவ வரியில் குறிப்பிடுகிறார்.\nதிருமுருகாற்றுப்படையில், மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் “ செங்கால் வெட்சி “ ( வரி எண்.21 ) என்று சிறப்பிக்கிறார்..இதன் பொருள் ”சிவந்த கால்களை உடைய வெட்சி” என்பதாகும்.\nகுறுந்தொகை 209 ஆவது பாடலில் பாலை பாடிய பெருங்கடுங்கோ “ முடச்சினை வெட்சி “ (வளைந்த கிளைகளைக் கொண்ட வெட்சி) என்று விவரிக்கிறார்.\n“ இதல் முள் ஒப்பின் முகை முதிர் வெட்சி “ என்று அகநானூறு (133) சொல்கிறது. 14-8. ( சிவலின் ( சிவல் - ஒருவகைப் பறவை ) காலிலுள்ள முள்ளை ஒத்த, அரும்பு முதிர்ந்த வெட்சிப்பூக்கள்) பாடலாசிரியர் உறையூர் மருத்துவன் தாமோதரனார்\nஏறு தழுவலின் போது வெட்சிப்பூவை வீரர்கள் சூடிக் கொண்டார்கள். அதனைப் பற்றிச் சொல்ல வந்த புலவர் ” புல்லிலை வெட்சி “ – என்று கலித்தொகையில் (103) சிறப்பிக்கிறார். முல்லைக் கலி - ஆசிரியர்: சோழன் நல்லுத்திரன்\nநீங்கள் படத்தில் காட்டியுள்ளது மிகவும் அருமையான கலரான பூ. அதை நாங்கள் “இரக்ஷிப்பூ” எனக்கூறுவோம்.\nசிவபெருமானுக்கு சிவபூஜைக்கு மிகவும் விசேஷமான பூ இது. நான் வேலைபார்த்த BHEL CASH SECTION அருகில் இது நிறைய பூத்திருக்கும்.\nகொத்துக்கொத்தாக இருக்கும். பார்க்கவே மிக அழகாக இருக்கும். நான் அவ்வப்போது பூஜைக்கு பறித்து வருவதும் உண்டு.\nபகிர்வுக்கு நன்றி. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.\nகீழிருந்து 4 முதல் 7 வரை காட்டியுள்ள படங்களே நான் மேலே சொல்லியுள்ள “இரக்ஷிப்பூ”.. மற்றபடங்கள் பற்றி எனக்கு ஏதும் தெரியாது, ஐயா.\nவில்வ இலை, சொரக்கொன்னை எனப்படும் மஞ்சள் நிற பூக்கள் + இந்த இரக்ஷிப்பூ ஆகிய மூன்றுமே சிவபூஜைக்கு மிகவும் விசேஷமான பூக்கள்.\nஅந்தச்செடியோ / மரமோ உள்ள இடத்தின் கீழே ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து விடணும் என்று எனக்கு மிகுந்த ஆவலாக உள்ளது, ஐயா.\nநானும் இன்றுதான் தெரிந்துகொண்டேன்...தகவலுக்கு மிக நன்றி..\nபூக்களைப் பார்த்தாலே மனதிற்கு இதம்... சந்தோசம்... தங்களின் விளக்கங்கள் அற்புதம்...\nவெட்சிப் பூ.... நாங்களும் இதை இட்லிப் பூ என்று தான் சொல்வோம்.\nதகவல்களும் படங்களும் மிக நன்று.\nஇலக்கியப் பெயர் வெட்சி என அறிந்ததில் மகிழ்ச்சி.\nஎங்கள் வீட்டில் வெள்ளை ,சிவப்பு இரண்டுமே இருந்தன இந்த மலரை எங்கள் ஊரில் அலம்பல் மல்லிகை என அழைத்தார்கள்.\nநாங்கள் எக்சோரா என்கின்றோம். மரூன், ரோஸ்,மஞ்சள் எனஇருக்கின்றன. இதில் பல சிறிய இனங்களும் சில காலங்களாக உள்ளன.\nமறுமொழி >வை.கோபாலகிருஷ்ணன் said... ( 1 )\nதிரு VGK அவர்களுக்கு வணக்கம்\n// நீங்கள் படத்தில் காட்டியுள்ளது மிகவும் அருமையான கலரான பூ. அதை நாங்கள் “இரக்ஷிப்பூ” எனக்கூறுவோம். //\nவெட்சிமலர் எனப்படும் இட்லிப்பூவின் இன்னொரு பெயர், “இரக்ஷிப்பூ” என்பதனை தங்கள் மூலம் தெரிந்து கொண்டேன்.\n// சிவபெருமானுக்கு சிவபூஜைக்க��� மிகவும் விசேஷமான பூ இது. நான் வேலைபார்த்த BHEL CASH SECTION அருகில் இது நிறைய பூத்திருக்கும். கொத்துக்கொத்தாக இருக்கும். பார்க்கவே மிக அழகாக இருக்கும். நான் அவ்வப்போது பூஜைக்கு பறித்து வருவதும் உண்டு. //\nசிவனுக்கு உகந்த பூ என்பதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி\nமறுமொழி > மறுமொழி >வை.கோபாலகிருஷ்ணன் said... ( 2 )\n// கீழிருந்து 4 முதல் 7 வரை காட்டியுள்ள படங்களே நான் மேலே சொல்லியுள்ள “இரக்ஷிப்பூ”.. மற்றபடங்கள் பற்றி எனக்கு ஏதும் தெரியாது, ஐயா. //\nஇந்த படத்தில் உள்ள அனைத்து படங்களும் ஒரே செடியின் படங்களே அனைத்தும் ஒரே செடியின் மலர்களே அனைத்தும் ஒரே செடியின் மலர்களே வெவ்வேறு நிலைகளில் எடுக்கப் பட்டவை.\nநாங்கள் இந்த பூவை வ்ருட்சிப்பூ என்றே அழைக்கிறோம்.\nஇதன் இலக்கியப்பெயர் வெட்சிப்பூ ஆ சிலப்பதிகாரத்தில் நீங்கள் குறிப்பிடும் வரியை நான் படித்திருப்பினும்\nஇந்தப்பூவுடன் அதை ஒப்பிட்டுப் பார்த்ததில்லை.\nவெட்சிப்பூ எங்கள் தஞ்சை வீட்டிலும், நான் எனது நிறுவனக்கல்லூரி வளாகத்திலும், இப்பொழுது எங்கள் சென்னை வளசரவாக்கம் சீப்ராஸ் வளாகத்திலும் நிறைய பார்க்கிறோம். இந்த பூ சிவப்பு மட்டுமல்ல, வெள்ளை, மஞ்சள் நிறங்களிலும் இருக்கிறது.\nதிரு கோபாலகிருஷ்ணன் அவர்கள் சொல்லுவது போல சிவனுக்கு இதை அர்ப்பணிப்பது கண்டிருக்கிறேன்.\nமறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... (3)\n// வில்வ இலை, சொரக்கொன்னை எனப்படும் மஞ்சள் நிற பூக்கள் + இந்த இரக்ஷிப்பூ ஆகிய மூன்றுமே சிவபூஜைக்கு மிகவும் விசேஷமான பூக்கள். //\nமனம் மலர்ந்த ஆராய்ச்சிப்பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள் ஐயா..\nமகளின் நினைவாக மலரும் மலர் மனதை மகிழ்விக்கிறது ..\nகோவை பகுதியில் பூஜைக்கு உபயோகப்படுத்தி பார்த்ததில்லை.\nஇன்றுதான் இந்தப் பூவைப் பார்க்கிறேன்\nசிவப்பு இட்லிப்பூ எனச் சொல்லலாம் போல உள்ளது\nபடங்களுடன் விரிவான பதிவு அருமை\nபண்டைத் தமிழ் இலக்கியத்தில் சொல்லப்பட்ட வெட்சி பூக்கள் பற்றிய விரிவான பதிவை தந்தமைக்கு நன்றி. மேலும் சில தகவல்கள். Rubiaceae என்ற தாவர குடும்பத்தைச் சேர்ந்த இதனுடைய தாவரவியல் பெயர் (Botanical Name) Ixora coccinea ஆகும். இது மலையாளத்தில் செத்திப்பூ என்றும் தெலுங்கில் ராம பாணமு என்றும் கன்னடத்தில் கெம்புலகிடா என்றும் இந்தியில் ருக்மிணி என்றும் அழைக்கப்படுகிறது.ஆண்டு முழுதும் பூக்கக��கூடிய இந்த தாவரம் பல வண்ணங்களில் பூக்களை உடையது. இதில் மட்டும் 400 வகைகள் உள்ளனவாம்.\nதமிழ் இலக்கியத்தில் உள்ள மலர்கள் பற்றி ஒரு விரிவான தொடரை நீங்கள் எழுதலாமே\nமறுமொழி > ராஜி said...\n// இதுதான் வெட்சி மலரா தெரிந்துகொண்டேன். பகிர்வுக்கு நன்றி //\nநானும் இப்போதுதான் தெரிந்து கொண்டேன். சகோதரியின் கருத்துரைக்கு நன்றி\n இது தான் வெட்சி பூவா பல முறை பார்த்து பழகிய இப்பூ தான் சங்கப் பாடலில் வரும் பூ என்பதை அறியாமல் போய்விட்டோமே. இதனை நாங்கள் தேன் பூ என்போம். :) மலையாளத்தில் செத்திப் பூ என்பார்கள்.\nமறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...\n// பூக்களைப் பார்த்தாலே மனதிற்கு இதம்... சந்தோசம்... தங்களின் விளக்கங்கள் அற்புதம்... நன்றி ஐயா... வாழ்த்துக்கள்.. //\nசகோதரரின் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி\nமறுமொழி > வெங்கட் நாகராஜ் said...\nமறுமொழி > மாதேவி said...\n// இந்த மலரை எங்கள் ஊரில் அலம்பல் மல்லிகை என அழைத்தார்கள். //\nஇந்த பூவின் இன்னொரு பெயர், அலம்பல் மல்லிகை என்பதனை தங்கள் மூலம் தெரிந்து கொண்டேன். சகோதரியின் கருத்துரைக்கு நன்றி\nசகோதரரின் வருகைக்கும் தகவலுக்கும் நன்றி\n// நாங்கள் இந்த பூவை வ்ருட்சிப்பூ என்றே அழைக்கிறோம். //\nஒவ்வொருவரும் இந்த பூவின் பல பெயர்களையும் தெரிவிக்கின்றனர். இன்னொரு பெயர், ” வருட்சிப் பூ “ என்பதனை தங்கள் மூலம் தெரிந்து கொண்டேன்\n// திரு கோபாலகிருஷ்ணன் அவர்கள் சொல்லுவது போல சிவனுக்கு இதை அர்ப்பணிப்பது கண்டிருக்கிறேன். //\nகருத்துரை சொன்ன சூரி சிவா என்ற சுப்பு தாத்தா அவர்களின் அன்பிற்கு நன்றி\nமறுமொழி > இராஜராஜேஸ்வரி said...\n//மனம் மலர்ந்த ஆராய்ச்சிப் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள் ஐயா.மகளின் நினைவாக மலரும் மலர் மனதை மகிழ்விக்கிறது//\n“ மகளின் நினைவாக மலரும் மலர்” – சரியாகச் சொன்னீர்கள். மகளின் பெயரும் மலர்தான். சகோதரியின் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி\nமறுமொழி >பழனி. கந்தசாமி said...\n// கோவை பகுதியில் பூஜைக்கு உபயோகப்படுத்தி பார்த்ததில்லை. //\n// இன்றுதான் இந்தப் பூவைப் பார்க்கிறேன் //\nமலையும் மலைசார்ந்த குறிஞ்சி நிலமான, மதுரையில் இருக்கும் கவிஞர் இவ்வாறு சொல்வது ஆச்சரியமாக இருக்கிறது பார்த்து இருப்பீர்கள். பெயர் தெரியாமல் இருந்திருக்கலாம் பார்த்து இருப்பீர்கள். பெயர் தெரியாமல் இருந்திருக்கலாம் ���விஞரின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி\nமறுமொழி > கவியாழி கண்ணதாசன் said...\nஎன் பதிவிற்காக நாலுவரி கவிதையைத் தந்த கவிஞருக்கு நன்றி\nமறுமொழி > வே.நடனசபாபதி said...\n// மேலும் சில தகவல்கள். Rubiaceae என்ற தாவர குடும்பத்தைச் சேர்ந்த இதனுடைய தாவரவியல் பெயர் (Botanical Name) Ixora coccinea ஆகும். இது மலையாளத்தில் செத்திப்பூ என்றும் தெலுங்கில் ராம பாணமு என்றும் கன்னடத்தில் கெம்புலகிடா என்றும் இந்தியில் ருக்மிணி என்றும் அழைக்கப்படுகிறது.ஆண்டு முழுதும் பூக்கக்கூடிய இந்த தாவரம் பல வண்ணங்களில் பூக்களை உடையது. இதில் மட்டும் 400 வகைகள் உள்ளனவாம். //\nமேலும் சில தகவல்கள் தந்த வங்கியாளர் அவர்களுக்கு நன்றி\n// தமிழ் இலக்கியத்தில் உள்ள மலர்கள் பற்றி ஒரு விரிவான தொடரை நீங்கள் எழுதலாமே\nஏற்கனவே சங்க இலக்கியத்தில் மலர்கள் என்ற தலைப்பில் நூல்கள் வந்துள்ளன. வலைப் பதிவுகளிலும் எழுதியுள்ளனர். எனவே எனது வாழ்வியல் அனுபவத்தில் சம்பந்தப்பட்டவைகளை மட்டுமே எழுத் உள்ளேன். படிப்பவர்களுக்கும் புதிதாக இருக்கும். தங்கள் ஆலோசனைக்கும் அன்பிற்கும் நன்றி\n இது தான் வெட்சி பூவா பல முறை பார்த்து பழகிய இப்பூ தான் சங்கப் பாடலில் வரும் பூ என்பதை அறியாமல் போய்விட்டோமே. இதனை நாங்கள் தேன் பூ என்போம். :) மலையாளத்தில் செத்திப் பூ என்பார்கள். //\nதங்கள் தகவல் மூலம், இந்த பூவின் வேறு இரண்டு பெயர்கள் ( தேன் பூ, செத்திப் பூ) தெரிந்து கொண்டேன். சகோதரரின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி\nமறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said...\n// வெட்சிப் பூவை அடையாளம் காட்டியமைக்கு\nகரந்தை ஆசிரியரின் கருத்துரைக்கு நன்றி\nவிருட்சிப்பூ என்றும் சொல்வோம். இட்லிப்பூ என்றும் சொல்வோம். வெந்நிற வெட்சி இதுவரை பார்த்ததில்லை.\nஆம் இந்த மலரை உரில் கண்டுள்ளேன் .\nதங்கள் படங்களும் மிக அழகு.\nதகவலும் சிறப்பு. மிக மிக நன்றி.\nஇதில் வேறு நிறங்களும் உண்டு.\n“பிச்சி, இருவாச்சி எங்கே மணக்குது” – இந்த மலரை இருவாச்சி என்று அறிந்திருக்கிறேன். ஆனால் இந்த மலருக்கு மணம் இருப்பதாக நான் உணர்ந்ததில்லை.\nமறுமொழி > கோவை2தில்லி said...\n// விருட்சிப்பூ என்றும் சொல்வோம். இட்லிப்பூ என்றும் சொல்வோம்.//\nசகோதரி கவிஞர் வேதா. இலங்காதிலகம். அவர்களின் கருத்துரைக்கு நன்றி\n// “பிச்சி, இருவாச்சி எங்கே மணக்குது\nஒரு கவிதை வரியைத் தெரிந்து கொண்டேன். தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி\nவெட்சிப்பூப் பற்றிய இப்பதிவைப் படித்த அன்றே கருத்திட நினைத்து மறந்துபோனேன். சங்க காலப் பாடலில் வரும் வெட்சிப்பூவை இட்லிப்பூ என்றே நாங்களும் சொல்லிவந்தோம். கருவிளம், செருவிளை, சேடல், செம்மல் என்று கபிலர் சுட்டிய பல மலர்கள் நம் தோட்டத்து மலர்கள்தாம் என்று ஒரு தளத்தின்மூலம் அறிந்தபோது மிகவும் மகிழ்ந்தேன். அழகான படங்கள் எங்களோடு பகிர்ந்தமைக்கும் இலக்கியத் தகவல்களுக்கும் மிக்க நன்றி ஐயா.\nமறுமொழி > கீத மஞ்சரி said...\n எங்களோடு பகிர்ந்தமைக்கும் இலக்கியத் தகவல்களுக்கும் மிக்க நன்றி ஐயா. //\nசகோதரியின் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி\nஇதை பிச்சிப்பூ என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். ஒவ்வொரு பூவாக எடுக்கலாம். இந்த பூக்களை வாயில் வைத்து உறிஞ்சினால் சிறிது இனிப்பாக இருக்கும். அதனால் இதை தேன் பூ என்போம்.\nமிகவும் அழகான மலர்கள். இலக்கியத்திலிருந்து நீங்கள் இந்தப் பூக்கள் பற்றி சொல்லியிருப்பது சுவையாக இருக்கிறது.\n// இதை பிச்சிப்பூ என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். ஒவ்வொரு பூவாக எடுக்கலாம். இந்த பூக்களை வாயில் வைத்து உறிஞ்சினால் சிறிது இனிப்பாக இருக்கும். அதனால் இதை தேன் பூ என்போம். //\nஇது பிச்சிப்பூ கிடையாது. பிட்சிப்பூ என்பது வேறு. வெட்சிப்பூ என்பது வேறு.\nஇதன் இன்னொரு பெயர் தேன்பூ என்பதனை சொன்னமைக்கும், கருத்துரைக்கும் சகோதரிக்கு நன்றி.\nஇதன் மற்றொரு பெயர் பிச்சிப்பூ.\nஇதன் பூ மற்றும் இலை தோலில் தோன்றும் அரிப்பு மற்றும் பிப்பு\n// இதன் மற்றொரு பெயர் பிச்சிப்பூ. இதன் பூ மற்றும் இலை தோலில் தோன்றும் அரிப்பு மற்றும் பிப்பு\nஅன்புள்ள சகோதரர் அக்ரி பிரபு அவர்களுக்கு இது பிச்சிப்பூ கிடையாது. பிட்சிப்பூ என்பது வேறு. வெட்சிப்பூ என்பது வேறு என்றுதான் நினைக்கிறேன். காரனம், கூகிளில் பிச்சிப்பூ என்று தேடினால் வேறு ஒரு பூவின் படம்தான் வருகிறது. தங்கள் கருத்துரைக்கு நன்றி\nநேரம் இப்போது - தமிழ்நாடு (இந்தியா)\nபடிப்பு:எம்.ஏ(தமிழ் இலக்கியம்), ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு\nஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது ( எனது 101 ஆவது...\nஎங்கள் கல்லூரி விழாவில் கண்ணதாசன்\nவெட்சி மலர் ( LXORA ) எனப்படும் இட்லிப் பூ\nகுட்கா, பான் மசாலா தடை செய்த தமிழக முதல்வ���் ஜெயலலி...\nபண்டைத் தமிழர்களின் காட்டுமிராண்டிப் போர்:\nகல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் (அரியலூர்) த...\nகவிஞர் சசிகலா (தென்றல் நாள் 21.02.12), யுவராணி தமிழரசன் (கிறுக்கல்கள் 10.06.12 ) & ரஞ்சனி நாராயணன் 08.09.14 & மது S (மலர்த்தரு14.09.14)\nநன்றி: வை.கோபாலகிருஷ்ணன் நாள்: 15.08.12\nநன்றி: வை.கோபாலகிருஷ்ணன் நாள்: 16.08.12\nG.M.B (3) NCBH (1) NHM (1) SMS (1) Tamil Wallpapers (2) V.G.K (11) அ.தி.மு.க (5) அகம் (1) அஞ்சல்துறை (1) அண்டனூர் சுரா (1) அப்பா (1) அமலாஸ்ரமம் (1) அமுதவன் (1) அமெரிக்கா (1) அம்பேத்கர் (1) அம்மன் (1) அம்மா (1) அம்மா மண்டபம் (1) அரசியல் (70) அரவாணி (1) அரவான் (1) அரிக்கேன் (1) அழைப்பிதழ் (4) அனுபவம் (234) அன்பின் சீனா (1) அன்னதானம் (6) ஆகமம் (1) ஆக்கிரமிப்பு (1) ஆசிரியர் (2) ஆட்டோ (2) ஆண்ட்ராய்ட் (2) ஆதார் (2) ஆயிரம் ரூபாய் (6) ஆயுதபூஜை (1) ஆரவல்லி (1) ஆன்மீகம் (14) இடஒதுக்கீடு (2) இணையதளம் (3) இணையத் தமிழ் (2) இண்டர்நெட் (3) இந்தி (1) இந்தியா (1) இரத்த அழுத்தம் (1) இராய.செல்லப்பா (1) இலக்கணம் (1) இலக்கியம் (46) இலங்கை (1) உணவு பாதுகாப்பு (2) ஊரன் அடிகள் (1) எம்.ஆர்.ராதா (2) எம்ஜிஆர் (6) எல்.ஆர் ஈஸ்வரி (1) எஸ்.வி.ரங்காராவ் (1) ஏழைபடும்பாடு (1) ஏறுதழுவல் (2) ஐநூறு ரூபாய் (5) ஒப்பாரி (1) ஓவியம் (1) ஃபேஸ்புக் (4) கட்டுரை (1) கணினித் தமிழ் (1) கண் மருத்துவம் (1) கண்டசாலா (1) கண்ணதாசன் (4) கண்ணீர் அஞ்சலி (7) கதைசொல்லி (1) கந்தர்வகோட்டை (2) கபிலர் (1) கபிஸ்தலம் (1) கம்பன் (2) கம்ப்யூட்டர் (3) கருணாநிதி. (4) கருணைக் கொலை (1) கலப்படம் (1) கலப்புமணம் (1) கல்லங்குறிச்சி (1) கல்லணை (2) கல்லறைப் பூ (1) கல்வி (1) கவிதை (28) கன்னித்தீவு (1) காக்காமூக்கு (1) காதல் (2) காந்தி (1) காந்தியம் (1) காரைக்குடி (1) காவிரி (6) கியாஸ்க் (1) கிராமம் (1) கில்லர்ஜி (1) கிறிஸ்தவம் (4) கீதோபதேசம் (1) குட்கா (1) குருச்சேவ் (1) கூகிள் (2) கூடங்குளம் (2) கேமரா (1) கொடைமடம் (1) கோயில் (13) சடங்குகள் (1) சமயபுரம் (6) சமூகம் (11) சமையல் கேஸ் (2) சம்பளம் (2) சர்க்கஸ் (1) சிந்துபாத் (1) சிம்பு (1) சிலந்தி லில்லி (1) சிறுபாணாற்றுப்படை (1) சிறுவாச்சூர் (1) சினிமா (34) சீமைக்கருவை (1) சுகாதாரம் (2) சுதந்திரம் (1) சுத்தானந்த பாரதி (1) சுற்றுப்புறம் (9) சுஜாதா (1) சூரிய சக்தி (1) செய்திகள் (3) செல்போன் (6) செல்ல நாய் (3) செல்ல பூனை (1) செல்லப் பிராணி (4) செல்லினம் (1) சென்னை (3) சேமிப்பு (2) சேம்பு (1) சேரி (1) சைவசித்தாந்தம் (1) சோவியத் (1) டாக்டர் எம்.கே.முருகானந்தன் (1) டாலர் நகரம் (1) டான் குயிக்ஸாட் (1) டீசல் (1) தங்கம் (2) தங்கம் மூர்த்தி (1) தஞ்சாவூர் (1) தஞ்சை மருத்து���க் கல்லூரி (1) தத்துவம் (10) தபால் (1) தமிழர் (10) தமிழ் (11) தமிழ் நாடு (8) தமிழ் பல்கலைக் கழகம் (1) தமிழ்மணம் (5) தலித் (5) தனிமை (1) தாயுமானவர் (2) தி இந்து (5) திமுக (4) திரட்டி (1) திருக்கடையூர் (1) திருக்குறள் (1) திருச்சி (21) திருப்பூர் (1) திருமணம் (2) திருமந்திரம் (2) திருமழபாடி (2) திருமூலர் (1) திருவள்ளுவர் (2) திருவானைக் கோவில் (1) தினத்தந்தி (1) தீபாவளி (4) தேர்தல் (4) தேவாரம் (1) தேவாலயம் (2) தொடர்பதிவு (5) தொழிலாளர் (2) நகரம் (1) நகைச்சுவை (4) நட்சத்திரம் (1) நரகம் (1) நவராத்திரி (1) நாடகம் (1) நாணயம் (1) நான்குவழிச் சாலை (1) நித்தியகல்யாணி (1) நூல் விமர்சனம் (34) நெடுநல்வாடை (1) நோட்டா (1) பகவான்ஜி (1) பதிவர் சந்திப்பு (12) பயணம் (5) பயிற்சி வகுப்பு (1) பயோ கேஸ் (1) பழமொழி (2) பாங்க் (1) பாடல் (10) பாரதிதாசன் (1) பாரதியார் (1) பாரதிராஜா (1) பாலகுமாரன் (1) பாவமன்னிப்பு. (1) பான்பராக் (1) பிராமணர்கள் (3) பிலோ இருதயநாத் (1) பில்லி சூன்யம் (1) பிளாஸ்டிக் (1) புகைப்படம் (4) புதுக்கோட்டை (24) புத்தகத் திருவிழா (6) புத்தகம் (38) புத்தாண்டு (4) புத்தூர் குழுமாயி (1) புயல் (3) புலமைப்பித்தன் (1) புறநானூறு. (3) பெட்ரோல் (1) பெண்கள் (1) பெயர் (2) பெரம்பலூர் (1) பெரியார் (2) பெல் (1) பென்ஷன் (3) பொங்கல் (4) பொது (1) பொன்மொழிகள் (5) போட்டோகிராபி (5) போதி (1) பௌத்தம் (1) ப்ரதிலிபி (1) மகாபாரதம் (3) மதுரை (2) மதுவிலக்கு (2) மருதகாசி (1) மருத்துவம் (12) மழை (6) மாகாளிக்குடி (1) மாக்பெத் (1) மாணவர் (1) மாதொருபாகன் (1) மின்சாரம் (2) முதியோர் இல்லம் (1) முதுகுவலி (1) முதுமக்கள் தாழி (1) முதுமை (4) முத்துநிலவன் (3) மூச்சுத் திணறல் (2) மூட்டைப் பூச்சி (1) மே தினம் (2) மைக்ரோமாக்ஸ் (1) யானை (1) ரயில்வே கேட் (1) ரஜினி (1) ராசி (1) ராஜீவ் காந்தி (1) வங்கி (8) வச்சணந்தி மாலை (1) வணக்கம் (1) வயது (2) வரி (1) வலைச்சரம் (3) வலைப்பதிவர் (93) வலைப்பதிவு (93) வழுக்கை (1) வள்ளலார் (2) வாட்ஸ்அப் (3) வாலி (1) வாழ்த்து (8) வானொலி (1) விகடன் (1) விக்டர் ஹ்யூகோ (1) விக்டோரியா (1) விமர்சனம் (4) விவசாயம் (2) வீதி (5) வெட்சி (1) வெள்ளம் (6) வேலை வாய்ப்பு தேர்வுகள் (1) வைகறை (3) வைரமுத்து (4) ஜல்லிக்கட்டு (3) ஜாக்கி (1) ஜாதி (6) ஜெபர்சன் (1) ஜெயகாந்தன் (2) ஜெயலலிதா (5) ஜெய்சங்கர் (1) ஜோதிஜி (2) ஷேக்ஸ்பியர் (1) ஸ்டேட் பேங்க் (3) ஸ்ரீரங்கம் (5) ஹரிஜன் (2) ஹார்லிக்ஸ் (1) ஹெல்மெட் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/01/16/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/22126/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-trailer", "date_download": "2018-05-25T11:12:58Z", "digest": "sha1:CYLEID6EO6PKAAVYLWQ6KLLEDWFI2VF6", "length": 11243, "nlines": 188, "source_domain": "www.thinakaran.lk", "title": "நாச்சியார் (TRAILER) | தினகரன்", "raw_content": "\nநடிகர்கள்: ஜோதிகா | ஜி.வி. பிரகாஷ் குமார் | இவானா |\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nசீயான் விக்ரம் | கீர்த்தி சுரேஷ் | பாபி சிம்ஹா | சூரி | பிரபு | ஜோன் விஜய் | இஷ்வர்யா\nMr. சந்திரமௌலி | கார்த்திக் |கௌதம் கார்த்திக் | ரெஜினா | சாம் சி.எஸ். | திரு | ஜி. தனஞ்ஜயன்\nபாடம் | கார்த்திக் | விஜித் | மோனாஇயக்குநர்: ராஜசேகர்இசை: கணேஷ் ராகவேந்திரா\nகீர்த்தி சுரேஷ் | துல்கர் சல்மான் | சமந்தா அக்கினினி | விஜய் தேவரகொண்டா | பிரகாஷ் ராஜ் | கிரிஷ் ஜகர்லாமுடி\nசீன் ரோல்டன் | சச்சின் மானி | நந்திதா\nகார்த்திக் சுப்பாராஜ் | பிரபுதேவா | சனந்த் | இந்துஜா | தீபக் பரமேஷ் | ஷஷங்க் புருஷோத்தம் | அனிஸ் பத்மநாபன்\nகதிர் | கயல் அனந்தி | யோகி பாபு | லிஜீஸ் | பா. ரஞ்ஜித் | மாரி செல்வராஜ் | சாந்தோஷ் நாராயணன்\nஅசுரவதம் | எம். சசிகுமார்\nவிஜய் அந்தனி | அஞ்சலி | சுனைனா | ஷில்பா | அம்ரிதா | யோகி பாபு | ஆர்.கே. சுரேஷ் | ஜெயபிரகாஷ் | மதுசூதனன்\nஇயக்கம்: பா. ரஞ்சித் ஒளிப்பதிவு: ஜி. முரளிஇசை : சந்தோஷ் நாராயணன்சண்டை : திலீப் சுப்பராயன்பாடகர்கள் : கபிலன், உமேதேவி, அருண்ராஜா காமராஜ்,...\nஜெய் | ரெபா மோனிகா ஜோன் | ரோபோ ஷங்கர் | டேனியல் | இளவரசு | போஸ் வெங்கட் | அமித் | ஜெயா குமார் | ஜி.எம்.குமார் | நந்தா சரவணன் | காவ்யா\n- அர்ஜுன் இயக்கத்தில் சொல்லிவிடவாஅர்ஜுன், சந்தன் குமார், ஐஸ்வர்யா அர்ஜுன்\nமீட்புப் பணியில் ஈடுபட்ட பொலிசார் மாயம்\nமாதம்பை, கல்முறுவ பகுதியில் வீடொன்றில் சிக்கியிருந்தவர்களை...\nஜனாதிபதியின் அதிகார குறைப்பு உள்ளிட்ட JVPயின் யோசனை கையளிப்பு\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்தல் உள்ளிட்ட,...\nசீரற்ற காலநிலை; தொடரும் தென்மேல் மழை\nஇது வரை 13 பேர் பலிசீரற்ற காலநிலை காரணமாக இது வரை 13 பேர் வரை...\nஅர்ப்பணிப்பு மிகுந்ததாக மாறட்டும் ஆசிரிய சேவை\nஆசிரியத் தொழிலின் மேன்மை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...\nமியன்மாரில் இந்துக்கள் 100 பேர் பயங்கரவாதிகளால் படுகொலை\nமியன்மாரின் ராக்கைன் மாகாணத்தில் கடந்த ஆண்டு கலவரம் ஏற்பட்ட போது,...\nஈராக்கில் ஷியாக்கள் பகுதியில் தற்கொலை குண்டுத் தாக்குதல்\nஈராக் தலைநகர் பக்தாதில் நேற்று இடம்பெற்ற தற்கொலை தாக்குதல் ஒன்��ில்...\nபோதைப் பொருளை ஒழிப்பதில் மக்களின் ஒத்துழைப்பு அவசியம்\nமதுவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்ற சுலோகம் ஆரம்பிக்கப்பட்டு பல...\nவடகொரிய அதிகாரிகள் சிங்கப்பூர் வர ஐ.நா பாதுகாப்புச் சபை அனுமதி\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜொங்...\nஉண்மையில் மக்களின் உடை பாவனை ஒவ்வொரு தேசம், காலநிலை ஏற்றவாறே மாறுபடுகிறது. இனம் என்பது வேறு மதம் என்பது வேறு. ஒரு இனதில் பல மதங்களை பின்பற்றும் மக்கள் இருபது வழமை. இலங்கையில் பல மதங்கள்,...\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை சீர்குலைத்து, தங்களது எண்னங்களை மத குரோதங்களை வெளிப்படுத்தி நாட்டில் இன ரீதியான இன்னுமொரு அடாவடித்தனங்களை நடாத்துவதட்க்கு. எந்த சக்திகளுக்கும் நாம் இடமளிக்க கூடாது....\nகண்டி மற்றும் அம்பாறை தாக்குதல்கள் முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு\nகண் டி மக்கள் பாதுகாப்பு கண் டி தற்போது பயம் கண்டி மக்களின் அறிவியல் தன்மை ஒத்துழைப்பு\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tag/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D/", "date_download": "2018-05-25T10:27:51Z", "digest": "sha1:H2YZVAG73LNJ43737UIAWZR2YJ7TP64P", "length": 20728, "nlines": 227, "source_domain": "cinesnacks.net", "title": "Cinesnacks.net | தனுஷ் Archives | Cinesnacks.net", "raw_content": "\nரஜினி, விஜய் படங்களில் நடித்தபோது ஸ்ரேயாவுக்கு அந்த விஷயம் உறைக்கவில்லையா..\nஒரு காலத்தில் நம்பர் ஒன் இடத்தில் கோலோச்சியவர் நடிகை ஸ்ரேயா. சமீபத்தில் திருமணம் செய்த ஸ்ரேயா, நீண்ட வெளிநாட்டு பயணத்திற்கு பிறகு சில தினங்களுக்கு முன் இந்தியா திரும்பினார். சென்னையில்\nவிமர்சனம் செய்தவர்களையும் விழாவிற்கு அழைத்த ரஜினி..\nசூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கியுள்ள ‘காலா’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடந்தது. ரஜினியின் அரசியல் அறிவிபுகுப்பின் நடைபெறும் அவரது சினிமா விழா என்பதால்\nகாலாவுக்கு 14 இடத்தில் வெட்டு ; சென்சார் அடாவடி »\nரஜினி அரசியலில் குதித்துள்ள இந்த சமயத்தில் தமிழக மக்கள் மட்டுமல்ல, ரஜினியும் ரொம்பவே எதிர்பார்க்கிற படம்தான் காலா. கிட்டத்தட்ட கபாலி பார்ட்-2 போல உருவாகியிருக்கும் இந்தப்படம், ரஜினியின் அரசியல் என்ட்ரிக்கு\nமாரி-2 ; வில்லன் பர்ஸ்ட் ஹீரோ நெக்ஸ்ட் »\nபாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான ‘மாரி’ படத்தை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் இப்போது உருவாகி வருகிறது. பொதுவாக வெற்றிபெற்ற படங்களுக்குத்தான் இரண்டாம் பாகம் உருவாக்குவார்கள் என்பதை நாம் பார்த்துள்ளோம். ஆனால் ‘மாரி’ ஒன்றும்\nதனுஷின் தோட்டா எப்போதுதான் சீறிப்பாயும்..\nகௌதம் மேனன் டைரக்சனில் தனுஷ் நடிக்கும் எனை நோக்கி பாயும் தோட்டா படம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடத்திற்கும் மேல் ஆகிவிட்டது. ஒரு படத்தை ஆரம்பித்து ஒரு வருடத்திற்குள்ளாக வெளியிட்டால்தான் படத்தில்\nமலையாள நடிகர் மீது தொடர்ந்து பாசம் காட்டும் தனுஷ்..\nநடிகர் தனுஷுக்கு மற்ற பல ஹீரோக்களிடம் இல்லாத ஒரு குணம் இருக்கிறது. ஒருவரை தனக்கு பிடித்துப்போனால் அவர் பிற்காலத்தில் தனக்கு போட்டியாக வருவார் என்றெலாம் எண்ணாமல் அவர்களை வளர்த்து விடுவது\nதனா இயக்கும் ‘படைவீரன்’ படத்திற்காக தனுஷ் குரலில் விஜய் யேசுதாஸ்\nEVOKE PRODUCTIONS A. மதிவாணன் தயாரிப்பில் மணிரத்தினத்தின் துணை இயக்குனராக பணிபுரிந்த தனா இயக்கத்தில் “படைவீரன்” என்ற படம் உருவாகி வருகிறது. கதாநாயகனாக பாடகர் விஜய் யேசுதாஸ் அறிமுகமாக, மிகமுக்கிய\nவி.ஐ.பி-2 ; விமர்சனம் »\nமிகப்பெரிய வெற்றி பெற்ற ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் இரண்டாம் பாகமாக மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகி இருக்கும் ‘வி.ஐ.பி-2’ அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்ற தீனி போட்டிருக்கிறதா..\nமுதல் பாகத்தை போலவே இந்த இரண்டாம்\nமின்சார திருட்டு ; தனுஷின் கேரவனை சிறைபிடித்த அதிகாரிகள்\nதனுஷ் எவ்வளவு பெரிய நடிகர் சமீபத்தில் கூட 125 விவசாயிகளுக்கு ஆளுக்கு 50 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கியிருந்தார் தனுஷ். அப்படிப்பட்டவரை கரண்ட்டை திருடி சங்கடப்பட வைத்திருக்கிறார்கள் அவருடன் சென்ற\n“என் குடும்ப வாழ்க்கையில் பிரச்சனையா..” ; தெலுங்கு சேனல் தொகுப்பாளினியை அலறவிட்ட தனுஷ்..” ; தெலுங்கு சேனல் தொகுப்பாளினியை அலறவிட்ட தனுஷ்..\nதனுஷ் பற்றி கடந்த சில மாதமாகவே சர்ச்சை செய்திகள் ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன.. மீடியாக்களில் செய்தி வடிவில் வெளியானாலும் கூட, தனுஷிடம் வாய்மொழியாக இதுபற்றி யாரும் கேட்பதில்லை.. கேட்பதற்கு பயம் என\n“உங்களுக்கு நல்ல மனைவியா இருப்பேன்” ; பொதுமேடையில் தனுஷிடம் வாக்குறுதி ���ொடுத்த அமலாபால்..\nஏற்கனவே அவய்ங்களுக்கும் நமக்கும் வாய்க்கா தகராறு என்று சொல்வதற்கேற்ற மாதிரி.. ஏற்கனவே அமலாபாலால் தனுஷ் குடும்பத்தில் கொஞ்சம் புகைச்சல் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் தான் வட சென்னை படத்தில் இருந்துகூட\n“வேணான்ம்னு சொல்லியும் இப்படி பண்ணினா எப்படி.. ; டென்ஷனான தனுஷ்..\nதனுஷின் ‘வி.ஐ.பி-2’ படத்தில் பாலிவுட் நடிகை கஜோல் நடித்திருப்பதால் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை மும்பையில் வைத்து நடத்திவிட்டார்கள். இவ்விழாவில் தனுஷின் பேச்சுக்காகப் பலரும் காத்திருந்தார்கள். அவரும் உற்சாகமான\nவாய் திறக்காத விக்ரம்.. வாயை பிளந்த தனுஷ் ; ‘அப்பா’ நடிகருக்கு நேர்ந்த அதிர்ச்சி..\nசமீபகாலமாக அப்பா நடிகர்கள் பட்டியலில் புதிதாக தன்னை இணைத்துக்கொண்டுள்ளார் நடிகர் வேல ராமமூர்த்தி.. கொம்பன், கிடாரி, பாயும் புலி, சேதுபதி என படத்துக்குப்ப்டம் வித்தியாசம் காட்டி நடித்துவரும் வேல ராமூர்த்தி\nதனுஷின் சங்கடத்தை புரிந்து செயல்பட்ட வெற்றிமாறன்..\nவட சென்னை படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே அந்தப்படத்திற்கு ஏதாவது ஒரு சங்கடம் வந்துகொண்டேதான் இருக்கிறது. முதலில் சமந்தாவை ஹீரோயினாக ஒபந்தம் செய்தார்கள். அவரது திருமண அறிவிப்பை தொடர்ந்து அவர் விலகியதால்,\nஒரு மனிதன் தனது வயதான காலத்தை மகனுக்காக, பேரப்பிள்ளைகளுக்காக வாழ்கிறான்.. முதுமைக்காலத்தில் அவனுக்கென்று ஒரு தனி வாழ்க்கை இல்லையா.. தனது குடும்பத்தினரின் வாழ்க்கையைத்தான் அவன் வாழவேண்டுமா.. தனது குடும்பத்தினரின் வாழ்க்கையைத்தான் அவன் வாழவேண்டுமா..\n“இன்னும் பத்து வருஷத்துக்கு படம் இயக்காதீர்கள்” ; தனுஷிடம் ரஜினி சொன்னது எதனால்..\nமுன்னணி நடிகரான தனுஷ் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ள ‘ப.பாண்டி’ படம் நாளை வெளியாக இருக்கிறது. இந்தப்படத்தை. சில தினங்களுக்கு முன் தன்னுடைய அலுவலகத்தில் உள்ள ப்ரிவியூ தியேட்டரில், ரஜினிக்கு போட்டுக்\n“தனுஷிடம் நான் ஏன் கதை கேட்க வேண்டும்” ; ராஜ்கிரண்..\nதனுஷ் முதன்முதலாக டைரக்சன் அவதாரம் எடுத்திருக்கும் படம் என்பதால் ‘பவர் பாண்டி’ மீதான எதிர்பார்ப்பு ரொம்பவே அதிகமாகி இருக்கிறது.. ஆனால் அவர் படத்தின் கதாநாயகனாக ராஜ்கிரணை தேர்ந்தெடுத்ததை பற்றித்தான் இன்றுவரை ஆச்சர்யமாக\nநான் ஏன்ய்யா அவனை பா���ோ பண்ணனும் .. நல்ல கதையா இருக்கே..\nபடத்தை டைமுக்கு ரிலீஸ் பண்ணுகிறாரோ இல்லையோ ரசிகர்களை மண்டை காயவிடுவதில் மட்டும் குறைவைக்க மாட்டார் இயக்குனர் கௌதம் மேனன்.. அந்தவகையில் தனுஷ் நடிக்கும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின்\n“ஒரு படம் தனக்கு தேவையான விஷயங்களை தானே எடுத்துக் கொள்ளும்” – இயக்குனர் தனுஷ் »\nநடிகர் தனுஷ் முதன் முறையாக இயக்குனராக களமிறங்கும் படம் பவர்பாண்டி தற்போது ப. பாண்டி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nஇப்படத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிகர் ராஜ்கிரண் ஹீரோவாக\nபோட்டோ லீக் விவகாரம் ; வெளியேறினார் தனுஷின் சகோதரி..\nபாடகி சுசீத்ரா நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக திரையுல பிரபங்களின் அந்தரங்க படங்களை தனது ட்விட்டர் அக்கவுண்டில் வெளியிட்டு வருகிறார். ஏற்கனவே வாரிசு தொடர்பான வழக்கில் குடும்பத்தோடு அலைந்துகொண்டு இருக்கும்\nஅப்படின்னா விஜய் ஜென்டில்மேன் கிடையாதா மிஸ்டர் அனிருத்..\nசில பேர் இருக்கிறார்கள், குறிப்பாக நடிகைகள் தான் ஒரு ஹீரோவுடன் நடிக்கும்போது, அவரை மாதிரி ஒரு மனிதரை பார்த்ததில்லை என சம்பந்தப்பட்ட நடிகருக்கு ஐஸ் வைப்பதற்காக அவ்வப்போது கூவுவார்கள்.. ஹீரோக்களும்\nவெற்றிமாறனை நட்டாற்றில் விட்ட தனுஷ்..\nதனுஷின் திரையுலக வரலாற்றில் அவரை மாற்றிய படம் ‘ஆடுகளம்’. வெற்றி மாறன் இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படத்திற்காக தனுஷ் தேசிய விருதும் பெற்றார். இதன்பிறகு நீண்ட வருடங்கள் கழித்து ‘வடசென்னை’\nதயாரிப்பாளர்-இசையமைப்பாளர் விஷயத்தில் கௌதம் மேனனின் கண்கட்டு வித்தை »\nசிம்புவின் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தை இயக்கி வருகிறார் கௌதம் மேனன். ஆனால் இப்படத்தின் போஸ்டர்கள், டீசர் வெளியான\nஓவர் ஆட்டம் ; அனிருத்துக்கு நிரந்தர தடை..\nகுறுகிய காலத்தில் சிறிய வயதிலேயே கிடைக்கும் புகழை எல்லோராலும் தாங்கிக்கொள்ளவும் தக்கவைத்துக்கொள்ளவும் முடிவதில்லை. ஆனால் ஒருசிலர் தங்களது இயல்பான குணத்தால் மென்மேலும் புகழ் பெறுகின்றனர்.. ஆனால் இன்னும் சிலரோ, ஓவராக\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் ; விமர்சனம்\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் ; விமர்சனம்\nநடிகையர் திலகம் ; விமர்சனம்\nஎன் பேரு சூர்யா என் வீடு இந்தியா ; விமர்சனம்\nஆர��யாவால் ஏமாற்றப்பட்ட பெண்ணுக்கு அடைக்கலம் தந்த ஜி.வி.பிரகாஷ்..\nரஜினி, விஜய் படங்களில் நடித்தபோது ஸ்ரேயாவுக்கு அந்த விஷயம் உறைக்கவில்லையா..\nமக்களை பலி கொடுத்து யாரை வாழவைக்க திட்டம் போடுகிறீர்கள் ; தமிழக அரசை வறுத்தெடுத்த சூர்யா\nமிருகத்தனமான செயல் ; காவல்துறைக்கு ரஜினி கண்டனம்\nரஜினி படத்தில் இருந்து சந்தோஷ் நாராயணனை ஒதுக்கியது இதற்காகத்தான்...\nஎப்போ கல்யாணம் பண்ணிக்கலாம் ; வாய்விட்டே கேட்டுவிட்ட விக்னேஷ் சிவன்..\nசந்திரமுகியில் கோட்டை விட்டதை இப்போது பிடிக்கப்போகிறார் சிம்ரன்\n“விஷாலை எதிர்த்துக்கொண்டே இருக்கவேண்டிய அவசியமில்லை” ; சிம்பு அதிரடி..\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் ; விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ddinesh-thoughts.blogspot.com/2008/", "date_download": "2018-05-25T10:34:18Z", "digest": "sha1:6R7RV5ZIO7MBQUOP7YJZPP3SSHATSSAS", "length": 19273, "nlines": 103, "source_domain": "ddinesh-thoughts.blogspot.com", "title": "என் சிந்தனைகள்...: 2008", "raw_content": "\nஇவ்வுலகில் எல்லா உயிர்க்களும் இன்புற்றிறுக்க\nசென்னை சங்கமம் மற்றும் தமிழக அரசு சுற்றுலா வளர்ச்சி பண்பாட்டுத் துறை இணைந்து ஜனவரி 10-ம் தேதி தொடங்கி ஜனவரி 17-ம் தேதி வரை சென்னையில் கிராமிய கலை நிகழ்ச்சிகளை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நேரத்தில் மிகச்சிறப்பாக திருவிழவாக\nநடத்தி(கொண்டடி)னார்கள். சென்னை மாநகரத்திலுள்ள பூங்காகள், வீதிகள், கோவில் முற்றங்கள் என சென்னை மாநகரத்தின் பல்வேறு இடங்களில் நிகழ்ச்சிகள் நடந்தன. தி.நகர் வெங்கட்நாராயணா சாலையில் மின்விளக்குகளால் மிக அழகாக அலங்கரிக்கப்பட்ட இரு பக்க மரங்களுக்கு இடையே சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடந்த போது நான் பார்த்ததை, புகைப்படமாக பிடித்தை, ரசித்தை மற்றும் வியந்ததை, உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் பகிர்(தி)வு இது.\nபறை, பரதம், பெரியமேளம், கரகம், காவடி, கும்மி, தெம்மாங்கு, ஜிக்காட்டம், ஜிம்ளா மேளம், ஒயிலாட்டம், களியல், கட்டைக்குழல், கூத்து, மான் கொம்பாட்டம், ஆழி ஆட்டம், செண்டை, சிலம்பு, கோலாட்டம், புலியாட்டம், பொம்மலாட்டம், மயிலாட்டம், மாடாட்டம், நையாண்டி, கொம்பிசை, கணியான், கூத்து, கொக்கிலியாட்டம், பொய்கால் குதிரை, மோகினியாட்டம், மோடியாட்டம், களரி, படுகாசி, சிங்காரச் செண்டை, மகுடி ஆட்டம், குறவஞ்சி, துடும்பு, கொண்டத்தாட்டம், தப்பாட்டம், தேவராட்டம், வில்லுப்பாட்டு, போன்ற 50-க���கும் மேலான பல்வேறு தமிழ் மண்ணின் மணம் மற்றும் குணம் சார்ந்த தமிழ்ர்களின் கலை வடிவங்களின் கலை நிகழ்ச்சிகள், நாடகங்கள், இலக்கிய நிகழ்வுகள் மற்றும் தமிழ் மரபிசை நிகழ்வுகள் நடந்தன. எல்லா கிராமிய கலை நிகழ்ச்சிகளையும் அந்தந்த பகுதியில் உள்ள எல்லா தரப்பு மக்களும் மிக அதிகமாக கூடி இணைந்து, மகிழ்ந்து, வியந்து, கிராமிய கலைஞர்களுடன் கலந்து, ரசித்து கொண்டாடியதது எனக்கு இது ஒரு புதிய ஆச்சிரமாகவும், அதே சமயம் மிகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.\nதி.நகர் வெங்கட்நாராயணா சாலையில் நிகழ்ச்சி நடந்த போது ஒருபுறம் கலை திருவிழாவில் நிகழ்ச்சிகள் களைகட்டியிருந்தது, மறுபுறம் உணவு திருவிழாவில் சிறப்பு உணவு வகைகள் நாவை கட்டியிழுந்திருந்தது.\nசென்னை சங்கமம் அமைப்பாளர்கள் 1500-ம் மேற்ப்பட்ட கலைஞர்களை அழைத்து வந்து தங்குவதற்கு தகுந்த இடம், நல்ல உணவு மற்றும் 8000 முதல் 9000 வரை ஊதியம் தந்து, ஒரே வாரத்தில் 4500 நிகழ்ச்சிகளை நடத்தி சென்னை மக்களை ஆனந்தத்தில் ஆழ்த்தினார்கள். அடுத்த தலைமுறை இந்த கலைஞர்களை அடையாளம் காணவும், கிராமிய கலை நிகழ்ச்சிகளை அறிந்துக்கொள்ளவும், அதன் வழியே கிராமிய கலைகளை அழியாமல் பாதுக்காக்கவும் சென்னை சங்கமம் அமைப்பாளர்களுக்கு தோன்றிய இந்த நல்ல சிந்தனை கிராமிய கலைக்கு ஒரு புதிய நல்வழியை வகுத்துள்ளது.\nகிராமிய கலைகளுக்கும், கலைஞர்களுக்கும் மற்றும் இசைக்கும்,, சென்னை மக்கள் மனதார அளித்ததுள்ள இந்த அங்கீகாரம் கிராமிய கலைஞர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியையும், நம்பிக்கையும் மட்டும் அல்லாமல் அந்த கலைக்கும் புதிய புத்துணர்வு அளித்துள்ளது.\nஒன்றே ஒன்று – எழுதியதில் பிடித்தது\nஒன்றே ஒன்று - பதிவுகளில் பிடித்தது ஒட்டத்திற்கு என்னையும் மின்னஞ்சலில் அழைத்த, தொடர் ஒடத்தில் இனைந்த, இந்த பதிவை எழுதவைத்த சதிஷ்க்கு மிக்க நன்றி...\nநான் வலைப்பதிவைகளைப் படிக்க ஆரம்பித்த பொழுது நான் படித்த பதிவுகளுக்கு என்னுடைய கருத்தை தெரிவிப்பதற்க்காக தான் ‘என் சிந்தனைகள்’ என்ற என் வலைபதிவை தொடங்கினேன். ஆனால் நானும் ஒரு சில பதிவுகளை பதித்திருப்பது ரொம்ப ஆச்சிரமாகவும், அதே சமயத்தில் கொஞ்சம் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. நான் வலைப்பதிவு ஆரம்பித்ததிலிருந்து கடந்த ஆண்டு முடியும் வரை இடையே உள்ள சில மாதங்களில் நான் எழுதிய சில பதிவுகளில் எனக்கு பிடித்த ஒன்று ‘உணர்வுகள் உணர்த்திவவை…’. ஏன்னென்றால் இது நான் எழுதிய இரு மிகச்சிறு கவிதைகள் தான் என்றாலும் அவை என் உணர்வுகள் உணர்த்திவவை.\nமுதல் சிறு கவிதை மதத்தைப் பற்றிய என்னுடைய தனிப்பட்ட கருத்தைக் கொண்டது. இந்த சிறு கவிதையை எழத என் உணர்வுகள் உணர்த்தியது இதுதான்…\nஇயற்கைக்கு மாறுப்பட்ட தன்மையில் மனிதன் வாழவேண்டியது சமுதாய நலனுக்கும், மனிதனின் வளர்ச்சிக்கும் நாகரிகத்திற்கும் அவசியமானது என்று கண்டறிந்த நம் முன்னோர்கள். அதனாலேயே இயற்கைக்கு மாறான காரியங்கள் எங்கெங்கு காணப்படுகின்றனவோ எங்கெங்கு தேவைப்படுகின்றனவோ அங்கெல்லாம் மனிதனை நெறிப்படுத்தவும், ஒழுங்குப்படுத்தவும், ஒழுக்கத்தை கடைப்பிடிக்கவும், அவனுடைய வாழ்வியல் போரட்டங்களுக்கு திர்வுகாணவும் நெறி(வழி)முறைகளை மதங்களாக வகுத்தனர். ஆனால் அனைத்தையும் மறந்த மறைத்த புதைத்த மதமும் மனிதனும் இன்று…\nமதத்தையும் மனிதனையும் காண்பது என்பது மனித நேயத்தையும், இதயத்தின் ஈரத்தையும் தொலை(மறை)த்து, பெயரில் கூட மதத்தின் சாய(த்தை)லை புகுத்தி, மதத்தின் அடையாளங்களை உடுத்தி, அதனால் மனிதர்களுக்கு இடையே கீழ்மேல் தன்னையை ஏற்படுத்தி வேறுப்படுத்தி, இயற்கைக்கு விரோதமான தனியுடைமை உணர்ச்சியை நிலை நிறுத்தி, இவை அனைத்தையும் உள்ளடக்கியதாக கொண்ட இந்த மதங்களின் முகமுடிகளை உடுத்திய அவனின் தோற்றத்தைக் காண்பது என்பது\nஎனவே இனி உண்மையான மனிதனன காண்பது என்பது மதம் மரணமடைந்து அதன் மறுப்பிறவியாக ‘அன்பு’ பிறந்தால் தான்.\nஇரண்டாவது சிறு கவிதை ஒரு பார்வையற்ற மழலைப் பார்த்த போது\nப(க)தறியது… இது கவிதைக்கான வார்த்தைகள் அல்ல என் உணர்வின் கோர்வைகள்…\nநாலுப்பேருக்கு தெரிகிற மாதிரி இன்னும் எந்த பதிவையும் எழதாத போது தொடர் ஓட்டத்தில் இழுக்க ஐந்து பேரா வலைப்பதிவில் தெர்ந்தவர்கள் ஏற்கனவே தொடர் ஓட்டத்தில் இருப்பதால். நான் தொடர் ஓட்டத்திற்கு அழைக்க தெரிந்ததும் முடிந்ததும் ஒருவர் தான்.\nநான் 'தொடர் ஓட்டத்திற்கு' அழைக்க விரும்புவர்:\nபிடித்த நல்ல வாக்கியங்கள் - 2\nமனிதன் தானாகக் பிறக்கவில்லை; அதனால் அவன் தனக்காக வாழக் கூடாதவன்.\nநீ சொல்லுவதை மற்றவர்கள் ஏற்க மறுக்கலாம்; ஆனால் நீ நினைத்ததைச் சொல்லுவதற்கு உனக்கு உரிமை உண்டு.\nஅன��பு கலாக்காமல் தரப்படும் உணவு சுவைக்காது; அது மனிதனின் பாதி பசியைத்தான் போக்கும்.\nஉங்களுக்கு எதை செய்யக்கூடாது என்று தோன்றுகிறதோ அதை பிறருடன் சேர்ந்து செய்யாதீர்கள்.\nஉலகை மாற்ற வேண்டும் என்று ஒவ்வொருவரும் விரும்புகின்றனர்; ஆனால் எவரும் தன்னைத் திருத்திக் கொள்ள விரும்புவதில்லை.\nஎதிர்காலம் பற்றி எண்ணாதே; அது தானாக வரக்கூடியது.\nமனிதன் எப்படிப் பிறந்தான் என்பதைக் பற்றி கவலை இல்லை; எப்படி வாழ்ந்தான் என்பதுதான் முக்கியம்.\nகடந்த காலத்தை மாற்றியமைக்க இறைவனுக்குக்கூட சக்தி கிடையாது.\nமனிதன் செலவழிப்பதிலேயே மதிப்பு வாய்ந்தது நேரம்.\nமற்றவர்கள் செய்கின்ற தவறுகளை நீ செய்யாதே; நீயே சொந்தமாகச் செய்.\nஅழகிய முகம், பாதி வரதட்சிணைக்குச் சமம்.\nநம்மைத் தவிர, வேறு எவராலும் நமக்கு அமைதியைத் தேடித்தர முடியாது.\nமனிதன் இறப்ப்தற்காகப் பிறக்கிறான்; ஆனால், என்றும் வாழ்வதற்காக இறக்கிறான்.\nஇருள் வந்து விட்டதே என்று கவலைப்படாதீர்கள், இருள் வந்தால் தான் நட்சத்திரங்களை ரசிக்க முடியும்.\nவளமான காலத்தில் மற்றவர்கள் நம்மைத் தெரிந்து கொள்கிறார்கள்; வறுமை காலத்தில் நாம் மற்றவர்களை தெரிந்து கொள்கிறோம்.\nதவறுக்கு நாம் கொடுக்கும் பெயர்தான் அனுபவம்.\nமிகப்பெரிய சாதனைகள் சாதிக்கப்படுவது வலிமையினால் அல்ல, விடா முயற்சியால்தான்.\nமுடியாது என்று நீ சொன்ன எல்லாம் யாரே ஒருவன் எங்கோ செய்து கொண்டு இருக்கிறான்.\nஎல்லோருக்கும் உணவு என்பது என் கனவு…\n\"எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கு இல்லாதோர் இல்லாத நிலை வேண்டும்...\"\nஒன்றே ஒன்று – எழுதியதில் பிடித்தது\nபிடித்த நல்ல வாக்கியங்கள் - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/news-tn-042209201602/", "date_download": "2018-05-25T11:10:39Z", "digest": "sha1:QMIPAIU5TWFO3RXXP4ZQYLPF3CMBWGIN", "length": 12108, "nlines": 104, "source_domain": "ekuruvi.com", "title": "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கூடாது – சித்தராமையா – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கூடாது – சித்தராமையா\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கூடாது – சித்தராமையா\nமத்திய மந்திரி உமாபாரதியை டெல்லியில் சந்தித்து கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கூடாது என்று வலியுறுத்தினார்.\nகாவிரி பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு கடந்த 20-��் தேதி வழங்கிய தீர்ப்பில் வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி வீதம் தமிழகத்திற்கு 21-ந் தேதி முதல் 7 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரத்திற்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று கூறியது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பால் கர்நாடக அரசு அதிருப்தி அடைந்துள்ளது.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால், காவிரி படுகையில் உள்ள 4 அணைகளும் அந்த வாரியத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும் என்பதால் கர்நாடகத்தில் அனைத்துக்கட்சிகளும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. எக்காரணம் கொண்டும் இதை தொடங்க அனுமதிக்கக்கூடாது என்றும், இதற்காக மத்திய அரசு மீது கர்நாடக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள், கன்னட அமைப்பினர், அரசியல் கட்சியினர் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.\nஇன்று காங்கிரஸ் கட்சியினர் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.\nஇந்த நிலையில் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா அவசரமாக தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன் நீர்ப்பாசனத்துறை மந்திரி எம்.பி.பட்டீல், சட்டத்துறை மந்திரி ஜெயச்சந்திரா, மின்சாரத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் ஆகியோரும் சென்றனர்.\nடெல்லியில் மத்திய நீர்வளத்துறை மந்திரி உமாபாரதியை அவருடைய அலுவலகத்தில் சித்தராமையா மதியம் சந்தித்து பேசினார். அப்போது, எக்காரணம் கொண்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கூடாது என்றும், வருகிற 27-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடைபெறும்போது மத்திய அரசு சார்பில் அதற்கு ஆட்சேபனை மனு தாக்கல் செய்யுமாறும் கூறினார். இது குறித்து பரிசீலிப்பதாக மத்திய மந்திரி உமாபாரதி கூறினார்.\nஇந்த சந்திப்புக்கு பிறகு சித்தராமையா நிருபர்களிடம் கூறுகையில், “சுப்ரீம் கோர்ட்டு கடந்த 20-ந் தேதி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. அன்றைய தினம் கர்நாடகமோ அல்லது தமிழகமோ இதை அமைக்குமாறு கேட்கவில்லை. அவ்வாறு இருந்தும் சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து இந்த வாரியத்தை அமைக்கும்படி கூறியுள்ளது. காவிரி நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து நாங்கள் மேல்முறையீடு செய்துள்ளோம். இந்த சூழ்நிலையில் இந்த காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக்கூடாது என்று நான் மத்திய மந்திரி உமாபாரதியிடம் எடுத்துக் கூறினேன்.\nஅதிகாரிகளுடன் ஆலோசித்து இதுபற்றி முடிவு எடுப்பதாக சாதகமான பதிலை கூறியுள்ளார். பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்குமாறு நான் பல முறை கேட்டுவிட்டேன். இதுவரை நேரம் ஒதுக்கவில்லை“ என்றார்.\nஸ்டெர்லைட் ஆலையின் முதல் அலகை மூட தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கான மின்சாரம் துண்டிப்பு; தமிழக அரசு நடவடிக்கை\nதூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு; போராட்டக்காரர்கள் 78 பேர் கைது\nஒரு அமைச்சர் கூட தூத்துக்குடி பக்கம் எட்டிப் பார்க்கவில்லையே\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\n298 பயணிகளுடன் சென்ற மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்தியதில் ரஷ்யாவுக்கு தொடர்பா\nஸ்டெர்லைட் ஆலையின் முதல் அலகை மூட தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு\nவெனிசுவேலாவுடனான இராஜதந்திர உறவுகளை குறைத்துக் கொள்ளவுள்ளதாக கனடா அறிவிப்பு\nகோடை காலத்தில் காட்டுத்தீ பரவும் அபாயம்\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மைத்திரிக்கு மஹிந்தவின் ஆசிர்வாதம் வேண்டும்\nரெயில் பயணிகளுக்கு 2 நிமிடங்களில் சூடான உணவு வழங்கும் திட்டம் அறிமுகம்\nலாவா மெட்டல் போன் ரூ. 2000 விலையில் அறிமுகம்\nஇந்தியா- சீனா கூட்டுப் போர் பயிற்சி\nவிரைவில் கணினிகளினால் பரிசீலிக்கப்பட உள்ள குடிவரவு விண்ணப்பங்கள்\nஉருக்கு வீடுகளை அமைக்கும் திட்டத்தை மீளாய்வு செய்ய வேண்டும் – சுமந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ir.lib.seu.ac.lk/handle/123456789/2746", "date_download": "2018-05-25T11:00:14Z", "digest": "sha1:LGNXN7IP7L6QCHRGCM4OKVUESBWP54ZK", "length": 12847, "nlines": 137, "source_domain": "ir.lib.seu.ac.lk", "title": "Fourth International Symposium of FIA-2017", "raw_content": "\nபாடசாலை மாணவர்களும் அதிகரித்த கைத்தொலைபேசி பாவனையும், அதன் தாக்கங்களும்: அல் முர்ஷிட் மகா வித்தியாலய��்தின் 8-13 ஆம் தர மாணவர்களை மையமாகக் கொண்ட ஆய்வு \nஇன்றைய நவீன உலகில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் மிக முக்கிய தொடர்பு சாதனங்களில் கையடக்கத்தொலைபேசி பிரதான இடத்தை வகிக்கிறது. ஆரம்ப காலங்களில் இருந்தது போல ஒருவருடனான பேச்சு சம்பாசனை கூட்டங்கூடல் போன்ற ...\nபோர்த்துக்கேயர்கால இஸ்லாமியர்களது பொருளாதார நடவடிக்கைகள்: வட இலங்கையினை அடிப்படையாகக்கொண்ட ஒரு வரலாற்று நோக்கு \nதமிழ் பேசும் மக்களை அதிகளவில் உள்வாங்கிக்கொண்ட (ஏறத்தாள 97சதவீதம்) வடஇலங்கையினைப் பொறுத்தவரை அதனது வரலாற்றில் இஸ்லாமிய மக்களுக்கென (ஏறத்தாள 3.22சதவீதம்) தனியானதொரு சிறப்பும் வரலாற்றுப் பாரம்பரியமும் உண்டெ ன்பதனை எவரும் ...\nசமூக புனரமைப்பில் மஸ்ஜித்கள் ஆற்ற வேண்டிய பங்களிப்பு: கெகிராவை பிரதேச ஜும்ஆ மஸ்ஜித்களை மையப்படுத்திய ஆய்வு \nமுஸ்லிம் சமூகத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் செவ்வனே நிறைவேற்றக் கூடிய முக்கிய கேந்திர ஸ்தலங்கள் மஸ்ஜித்கள் என்ற அடிப்படையில் அவை வணக்கவழிபாடுகள் என்ற நிலையைத் தாண்டி சமூகத்துக்கு எவ்வாறான பங்களிப்புக்களை ஆற்ற வேண்டும் ...\nஇலங்கை முஸ்லிம்களின் வரலாற்று எழுதியல் போதாமைகள், இடர்பாடுகள் பற்றிய ஆய்வு \nஇலங்கை முஸ்லிம்கள் இந்நாட்டில் வாழும் ஏனைய சமூகங்களைப் போன்றே மிக நீண்டகால வரலாற்றுப் பாரம்பரியம் ஒன்றைக்கொண்டுள்ள ஓரு சமூகமாகும். எனினும் ஏனைய சமூகங்களின் வரலாறுகள் முறையாகத் தொகுக்கப்பட்டு அச்சமூகங்களின் வரலாறுகள் மூல ...\nஇஸ்லாமிய அரசில் ஷூறாவும் அதன் நடைமுறையும் \nஷூறா என்பது இஸ்லாமிய வாழ்வியல் ஒழுங்கில் அதிமுக்கியத்துவம் பெறும் ஒன்று. மிகச் சிறிய விடயங்களில் கூட ஷூறா என்ற பொறிமுறை விட்டகலாமல் இருக்க வேன்டும் என்று எதிர்பார்க்கும் இஸ்லாம், மிக உயர்மட்டமான அரசிலும் அப்பொறிமுறை ...\nகெகுணகொல்ல பிரதேசத்தின் பொருளியல் மற்றும் பண்பாட்டு முன்னேற்றங்கள்: வரலாற்று மற்றும் சமூகப் பார்வை \nஆங்கிலேயரின் காலத்திலிருந்தே கெகுணகொல்ல பிரதேசம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் வர்த்தக போக்குவரத்துப் பாதையாகவும் காணப்பட்டு வந்தது. அத்துடன் கல்வி, ஆன்மீகம் போன்றவற்றிலும் பிரசித்தி பெற்றதாகவும் முக்கியத்துவம் ...\nஇலங்கை முஸ்லிம்களின் உளப்பிரச்சினைகளைக் கை��ாளுவதில் இஸ்லாமிய உளவளத்துணையின் பங்கு \nஇன்றைய காலகட்டங்களில் அதிகரித்து வரும் விஞ்ஞான வளர்ச்சி, நவீன தொழில்நுட்ப சாதனங்களின் வருகை, அதிகரித்த சமூக வலைத்தளங்களின் பாவனை, நெருக்கீட்டான வாழ்க்கை முறை, இடப்பெயர்வு, உள்நாட்டு யுத்தம், இயற்கை அனர்த்தங்கள், வறுமை, ...\nஇலங்கை சிறுபான்மை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் இன நெருக்கடிகள்: மாயக்கல்லி புத்தர் சிலை வைப்பு விவகார விஷேட ஆய்வு \nஇலங்கை ஒரு பல் கலாசார சமுதாய அமைப்பினைக் கொண்ட நாடு. இது சிங்களவர்களைப் பெரும்பான்மையாகவும் தமிழர்கள், முஸ்லிம்கள், பறங்கியர்கள் போன்றவர்களை சிறுபான்மையினராகவும் கொண்டமைந்துள்ளது. இலங்கையில் சிறுபான்மையினருக்கு ...\nஇன்றைய சூழலில் தான் மாத்திரமின்றி தன்னை சார்ந்தோருக்கும் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தக்கூடிய ஓர் எதிர்மறையான உணர்வே கோபமாகும். ஒரு நாட்டின் முதுகெலும்பாகவும், சமூக மாற்றத்தின் முன்னோடிகளாகவும் திகழுபவர்கள் இளைய ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/health/baeba9-ba8bb2baebcd/b95bbfbb3bbebb8bcdb95-b95baebbe-b85bb3bb5bc1ba4bcdba4bbfb9fbcdb9fbaebcd", "date_download": "2018-05-25T11:19:13Z", "digest": "sha1:2MLWFW2MDTOBCQ23VQO2V3XOYJA6CTQW", "length": 16609, "nlines": 193, "source_domain": "ta.vikaspedia.in", "title": "கிளாஸ்கோ கோமா அளவுத்திட்டம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / மன நலம் / கிளாஸ்கோ கோமா அளவுத்திட்டம்\nகிளாஸ்கோ கோமா அளவுத்திட்டம் பற்றிய குறிப்புகள்.\nகிளாஸ்கோ கோமா அளவுத்திட்டம் என்பது\nஉலகளாவிய ரீதியில் தன்நினைவிழத்தல்/சுயநினைவிழத்தலை அளவிடப் பயன்படும் அளவுத்திட்டமாகும்.. இது மிகவும் நம்பகரமான மற்றும் விஞ்ஞான முறையில் ஒருவரின் தன் உணர்வு/ சுயநினைவினை அளவிடப் பயன்படும் முறையாகும். இம்முறையினை வைத்தியர்களாலும் தாதியர்களாலும் ஆரம்பக்கட்ட பரிசோதனையின் போதும் தொடர்ச்சியாக நோயாளியினை அவதானிக்கவும் பயன்படுத்த முடியும். இது நோயாளியின் நீண்டகால விளைவினை எதிர்வுகூறவும் உபயோகமானது. இங்கு மூன்று விதமான வெளிப்பாடுகள் தனித்தனியே அவதானிக்கப்பட்டு அட்டவணைப்படுத்தப்படும். இவற்றின் கூட்டுத்தொகை பெறப்பட்டு சுயநினைவின் அளவு வரையறுக்கப்படும்.\nஅங்க அசைவுகள் – 6 தரங்கள்\nவலி உணர்ச்சித்தூண்டலுக்கு அங்க அசைவுகள் இன்மை\nவலி உணர்ச்சித்தூண்���லுக்கு அங்கங்களை(கைகள், கால்கள்) வெளிப்புறமாக விரித்தல்\nவலி உணர்ச்சித்தூண்டலுக்கு அங்கங்களை உட்புறமாக மடித்தல்\nவலி உணர்ச்சித்தூண்டலுக்கு தூரமாக அங்கங்களை எடுத்தல்\nவலி உணர்ச்சி தூண்டப்படும் பகுதியை அடையாளம் கண்டு வெளியேற்ற அதனை நோக்கி அங்கங்களை அசைத்தல்\nகட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து அங்கங்களை அசைத்தல் – நோயாளி வைத்தியர் கூறும் சிறுசிறு கட்டளைக்கேற்ப நடந்து கொள்வர்\nபேச்சு – 5 தரங்கள்\nவிளங்கிக் கொள்ளமுடியாத சொற்களற்ற பேச்சு\nபொருத்தமற்ற பேச்சு – தொடர்பாடலுடன் சம்பந்தமற்று பேசுதல்\nகுழப்பமடைந்த பேச்சு – நோயாளி கேள்விகளுக்கு பதிலளிக்கக் கூடியதாக இருப்பினும் குழப்பமடைந்து காணப்படுவார்\nநேர்த்தியான பேச்சு – நோயாளி குழப்பமற்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள முடிவதுடன், தான் இருக்குமிடம், எதற்காக இருக்கிறார், தற்போதைய வருடம், மாதம் போன்றவற்றை அறிந்திருப்பார்.\nகண் அசைவுகள் முற்றாக இன்மை\nதூண்டப்படும் வலிக்கு கண் அசைத்தல்\nஅளவுத்திட்டப் புள்ளி 3 – மிகக்குறைந்த கிளாஸ்கோ கோமா அளவுத்திட்டப் புள்ளி ஆகும். இது ஆழ்ந்த தன் உணர்வற்ற நிலை/ இறப்பைக் குறிக்கும்.\nபுள்ளி <8 – மிகவும் தன் நினைவு குறைவடைந்த நிலை. இவர்களால் சுவாசப்பாதையினை தாமாகவே பேண முடியாது இருக்கும். எனவே குழாய் மூலம் செயற்கை சுவாசம் வழங்க வேண்டி இருக்கும்.\nபுள்ளி 15 – அதி உச்சப்புள்ளி ஆகும். இதுவே சாதாரண தன் நினைவுள்ள நபர்களில் காணப்படும்.\nமிகத் தாழ்ந்த கிளாஸ்கோ கோமா அளவுத்திட்டப்புள்ளியை கொண்டுள்ள நோயாளிகள் சுவாசப்பாதையை பேணுவதில் சிரமத்தை எதிர்கொள்வர். (முக்கியமாக புள்ளி 8 அல்லது அதிலும் குறையும் போது). எனவே அவர்களுக்கு அவசர உயிர்ப்பு புனருத்தாரண சிகிச்சை வழங்கப்பட்ட பின்னரே கோமாவுக்கான காரணம் பற்றி ஆராயப்படும். இதன் போது குழாய் மூலமான செயற்கைச் சுவாசம் வழங்கப்படுவதுடன் ஊசி மூலம் திரவங்களும் வழங்கப்படும்.\nபக்க மதிப்பீடு (76 வாக்குகள்)\nஹைபோதைராய்டிஸம் இருப்பவர்களுக்கு இந்த விதமான பிரச்சனைகள் இருக்கும். உடல்நலம் - தெரிந்து கொள்ள வேண்டியவை பகுதியில் உள்ள \"தைராய்டு – பிரச்சனைகளும் தீர்வும்\" என்ற பக்கத்தை படித்துப் பயன்பெறவும்.\nஎனக்கு பல வருடங்களாக பகலில் தூக்கம் அதிகமாக வருகிறது என்ன செய்வது எந்த டாக்டரை பார்ப்பது 97*****60\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nமன அழுத்தம் மற்றும் மன நோய் மருத்துவம்\nமனவலிமை பெற மருத்துவ மூலிகைகள்\nபயிற்சியும், முயற்சியும் ஒவ்வொருவருக்கும் மூலதனம்\nகுழந்தைகளுக்கும் கூட மனச்சோர்வு வரலாம்\nஇளைய தலைமுறையினரின் மனநலம் காப்பது - அவசரத் தேவை\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nவளிமண்டலம் - ஓர் கண்ணோட்டம்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: May 05, 2018\n© 2018 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineinbox.com/category/movie-trailers/", "date_download": "2018-05-25T11:07:18Z", "digest": "sha1:D2F3BH3PJRNSV5NV56GQ4W5CGQS3DRJQ", "length": 13442, "nlines": 163, "source_domain": "www.cineinbox.com", "title": "Movie Trailers | Cineinbox.com Fully Entertainment", "raw_content": "\nதமிழர்கள் கிட்ட மோதாதே: தூத்துகுடி விவகாரம் குறித்து சிம்பு ஆவேசம்\nஜி.வி. பிரகாஷ் படத்தில் ஹீரோயினாக அபர்னதி\nகஸ்தூரியை அசிங்கமாக விமர்சித்த திமுக ஆதரவாளர் – டிவிட்டரில் பரபரப்பு\nபட விழாவில் பாலியல் பலாத்காரம் செய்தார் – தயாரிப்பாளர் மீது நடிகை புகார்\nபெரிய மாநிலங்களில் மோடி அரசு மீது கடும் அதிருப்தி- தமிழகத்தில் எதிர்ப்பு அலை விஸ்வரூபம்- சர்வே\nகோஹ்லியின் ஃபிட்னஸ் சேலஞ்ச்சை ஏற்ற மோடி-கேள்விக் கணைகளால் துளைக்கும் நெட்டிசன்கள்\nதமிழர்கள் கிட்ட மோதாதே: தூத்துகுடி விவகாரம் குறித்து சிம்பு ஆவேசம்\nகர்நாடக சபாநாயகர் தேர்தல்.. கடைசி நேரத்தில் பின்வாங்கிய பாஜக.. காங். ரமேஷ் குமார் ஒருமனதாக தேர்வு\nபொதுத்தேர்தலில் போட்டியிடும் 13 திருநங்கைகள்\nமனைவிக்கு தெரியாமல் கள்ளஉறவில் இருக்கும் ஆண்களே\nஉ���லுறவில் ஈடுபடும் போது நம்மையே அறியாமல், நமக்கே தெரியாமல் நாம் பல தவறுகளில் ஈடுபடுகிறோம்\nஉடலுறவில் ஈடுபடும் போது நம்மையே அறியாமல், நமக்கே தெரியாமல் நாம் பல தவறுகளில் ஈடுபடுகிறோம்\nகாதலியுடன் தகாத புகைப்படத்தை வெளியிட்ட காதலன் பின்னர் யுவதியின் எடுத்த விபரீத முடிவு\nபிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவருக்கு கைகொடுத்த சமூக வலைத்தளம்\nகுட்டி இளவரசர் பிறந்த பின்னர் முகம் ஜொலிப்பதற்கு பிரித்தானிய இளவரசி செலவிடும் தொகை தெரியுமா\nமூன்று வயது குழந்தையை இரவு முழுவதும் பாதுகாத்த நாய்\nஅமெரிக்காவில் கைதிகளுக்கு வழங்கும் உணவை திருடி விற்றவருக்கு 50 ஆண்டு சிறை\nஎதற்கெல்லாம் கற்றாழை ஜெல் பயன்படுகிறது தெரியுமா\nசுந்தர் பிச்சை, எல்ன் மஸ்க் விட 3.5 மடங்கு அதிகம் சம்பளம் வாங்கும் எவென்.. யார் இவர்..\n133 வருடங்களாக நாடகக் கலையை பாதுகாத்து வரும் ஒரு குடும்பத்தின் கதை\nமூன்று வயது குழந்தையை இரவு முழுவதும் பாதுகாத்த நாய்\nஅமெரிக்காவில் கைதிகளுக்கு வழங்கும் உணவை திருடி விற்றவருக்கு 50 ஆண்டு சிறை\nமூன்று பரோட்டாக்களை சாப்பிடுபவர்களுக்கு ஒரு லட்சம் பரிசு வினோத ஓட்டல்\nகஸ்தூரியை அசிங்கமாக விமர்சித்த திமுக ஆதரவாளர் – டிவிட்டரில் பரபரப்பு\nபட விழாவில் பாலியல் பலாத்காரம் செய்தார் – தயாரிப்பாளர் மீது நடிகை புகார்\nமனைவி மீது சந்தேகம் – கேஸ் சிலிண்டரால் அடித்து கொன்ற கணவன்\nகதாநாயகி வாய்ப்பு தருவதாக அழைத்து சென்று துணை நடிகை கற்பழிப்பு – சென்னையில் அதிர்ச்சி\nமருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த பெண்ணை கற்பழித்த மருத்துவமனை ஊழியர்\nபுற்று நோய் பாதிப்பை சரிசெய்யும் இயற்கை மருத்துவ குறிப்புகள்….\nசரும நிறத்தை பொலிவு பெறச்செய்யும் ஃபேஸ் பேக்குகள்…..\nசரும பராமரிப்பு; ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..\nவெண்டைக்காய் ஊறவைத்த நீரைக் குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்….\nசுவையான சர்க்கரை வள்ளிக்கிழங்கில் நிறைந்துள்ள மருத்துவ குணங்கள்\nபெரிய மாநிலங்களில் மோடி அரசு மீது கடும் அதிருப்தி- தமிழகத்தில் எதிர்ப்பு அலை விஸ்வரூபம்- சர்வே\nகோஹ்லியின் ஃபிட்னஸ் சேலஞ்ச்சை ஏற்ற மோடி-கேள்விக் கணைகளால் துளைக்கும் நெட்டிசன்கள்\nதமிழர்கள் கிட்ட மோதாதே: தூத்துகுடி விவகாரம் குறித்து சிம்பு ஆவேசம்\nகர்நாடக சபாநாயகர் தேர்தல்.. கட��சி நேரத்தில் பின்வாங்கிய பாஜக.. காங். ரமேஷ் குமார் ஒருமனதாக தேர்வு\nபொதுத்தேர்தலில் போட்டியிடும் 13 திருநங்கைகள்\nநடிகர்: விக்ரம், பாபி சிம்ஹா, விவேக், பிரபு மற்றும் சூரி நடிகை: கீர்த்தி சுரேஷ் டைரக்ஷன்: ஹரி இசை : தேவி ஸ்ரீ பிரசாத் ஒளிப்பதிவு : பிரியன் ஹரி இயக்கத்தில் விக்ரம் – த்ரிஷா – கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாக இருக்கும் படம் ‘சாமி-2’ ஹரி இயக்கும் இப்படத்தில் ...\nபெரிய மாநிலங்களில் மோடி அரசு மீது கடும் அதிருப்தி- தமிழகத்தில் எதிர்ப்பு அலை விஸ்வரூபம்- சர்வே\nகோஹ்லியின் ஃபிட்னஸ் சேலஞ்ச்சை ஏற்ற மோடி-கேள்விக் கணைகளால் துளைக்கும் நெட்டிசன்கள்\nதமிழர்கள் கிட்ட மோதாதே: தூத்துகுடி விவகாரம் குறித்து சிம்பு ஆவேசம்\nகர்நாடக சபாநாயகர் தேர்தல்.. கடைசி நேரத்தில் பின்வாங்கிய பாஜக.. காங். ரமேஷ் குமார் ஒருமனதாக தேர்வு\nபொதுத்தேர்தலில் போட்டியிடும் 13 திருநங்கைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/releas-2/", "date_download": "2018-05-25T10:36:36Z", "digest": "sha1:7EWLGVFHMBEEE5WZGKCZ33ZXX72FN7QL", "length": 16125, "nlines": 253, "source_domain": "www.kaniyam.com", "title": "கணியம் – இதழ் 2 – கணியம்", "raw_content": "\nகணியம் – இதழ் 2\nகணியம் > கணியம் > கணியம் – இதழ் 2\nகணியம் பொறுப்பாசிரியர் February 3, 2012 21 Comments\nகணியம் முதல் இதழுக்கு கிடைத்த பெரும் வரவேற்புக்கு நன்றி. கட்டுரைகள் எழுதிய அனைவருக்கும் உங்கள் பராட்டுகளையும் நன்றிகளையும் அர்ப்பணிக்கிறேன்.\nதற்போது இணையத்தில், கட்டட்ற மென்பொருட்கள் பற்றிய பல தகவல்கள் தமிழிலேயே கிடைக்கின்றன. அவற்றை எழுதும் அனைத்து நண்பர்களிக்கும் நன்றிகள். மேலும் புதிய பல எழுத்தாளர்களை உருவாக்கும் வகையிலும், இணைய இணைப்பு இல்லாதவர்களும் படிக்கும் வகையிலும், கணியம் வளர்ந்து வருகிறது. இந்த பிடிஎஃப் கோப்புகளை உங்கள் நண்பர்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஇம்மாதம், ரிச்சர்ட் ஸ்டால்மனின் வருகை, தமிழகத்திற்கு பெருமை சேர்க்கிறது. அவர் உரை கேட்க, அனைவரையும் அழைக்கிறேன். விவரங்கள் உள்ளே.\n‘கணியம்‘ தொடர்ந்து வளர, உங்களது உழைப்பும் தேவை. கட்டுரைகள், படங்கள், ஓவியங்கள், புத்தக அறிமுகம், துணுக்குகள், நகைச்சுவைகள் என உங்களது படைப்புகளையும் editor@kaniyam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.\nஇந்த இதழின் கட்டுரைகள் :\nஓப்பன் சோர்ஸ் – ஓர் எளிய அறிமுகம்\nபொறியிய��் மாணவர்களுக்கான சிறந்த FOSS மென்பொருள்கள்\nStellarium – வானவியல் கற்போம்\nScribus – ஒரு DTP மென்பொருள் – பாகம் – 2\nவிண்டோஸ் இயங்குதளத்தை நிறுவிய பிறகு ஏற்கனவே நிறுவியிருந்த உபுண்டு லினக்ஸை திரும்பக்கொண்டு வருவது எப்படி\nவேண்டுகோள்: ஜிகாம்பிரிஸ் – சத்தம் மொழிபெயர்ப்பு\nNote pad ++ இலவச உரைப்பான்\nஇலவச மென்பொருள் குழுமம், தமிழ் நாடு\nநன்றி. தொடர்ந்து மேலும் சிறப்பாக பணியாற்றுவோம்.\nமின்புத்தகம் பயனுள்ளதாக எளிமையாக உள்ளது. இம்முயற்சி தொடர வாழ்த்துக்கள். மின்புத்தகம் எல்லோருக்கும் பயன்படும் மிக்க நன்றி.\nஆங்கிலத்தில் வருவதுபோல் கட்டற்ற கணினி மென்பொருள் பற்றித் தமிழில் அறிந்துகொள்ள அதிக வாய்ப்பில்லை என்ற குறையைக் கணியம் இதழ் நிவர்த்தி செய்கிறது. புத்தாண்டு தொடக்கம் புதிய கணினித் தொழில் நுட்பங்களை கணியம் வழி காணும் போது பேருவகை அடைகிறோம். புத்தாக்கச் சிந்தனைகளைத் தமிழுலகம் என்றும் வரவேற்கும். -சிங்கப்பூர் சர்மா\nஇதே போன்று கற்போம் என்று ஒரு தொழில்நுட்ப மின்னூல் நாங்கள் வெளியிடுகிறோம் , நேரம் இருந்தால் படித்துப் பாருங்கள்.\nகணிணியம் 2 தரவிறக்க முடியவில்லை உதவுங்க பிளிஸ்\nமிக சிறப்பாய் இருந்தது உங்கள் மின்னூல் . உங்கள் பணி சிறக்கவும் , தொய்வின்றி தொடரவும் என் நெஞ்சார்ந்த நல் வாழ்த்துகள் .\nஎன்றென்றும் நீங்கள் ஒவ்வொரு நாளும் பொன் நாளாக இருக்கட்டும் .\nஎங்கள் மனத்தை கவர்ந்தது. நன்றி.\nஇந்நூல் மிகவும் நன்றாக உள்ளது. மேலும் விருத்தியடைய எனது வாழ்த்துக்கள்\nதமிழ் நாட்டில் மட்டுமே 7 கோடிபேர்.\nநம்மை ஆண்ட இங்கிலாந்துகாரர்களை விட அதிகமான மக்கள் தொகை.\nஆனால் தொழில்நுட்பத்தில் வெளிவரும் வார, மாத பத்திரிகைகள் தமிழ் பேசும் நல்லுலகுக்கு தற்போது மிக மிக சொற்பம்.\nஉங்கள் முயற்சி சிறப்பான தொடக்கம்..\nதங்களின் மின் இதழை பிடிஎஃப் கோப்பாக மட்டுமல்லாமல் எச்டிஎம்எல் உரையாகவும் வெளியிட்டால் கைபேசியில் இணையத்தைப் பயன்படுத்துபவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். நன்றி.\nFree software என்பது சில இடங்களில் *இலவச மென்பொருள்* என்றும் சில இடங்களில் *சுதந்திர மென்பாருள்* என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. *கட்டற்ற மென்பொருள்* என்பது Free Software-கு இணையான நல்ல தமிழ்ச்சொல்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (9)\n PHP பயில real time ruby Science scrum software testing in tamil strings tamil tdd Thamizh G Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 ச.குப்பன் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/05/enter-robot-dragon.html", "date_download": "2018-05-25T10:51:30Z", "digest": "sha1:T3FHW2RKH5QFSVJRKQ5QCXCMMHXYXTZ6", "length": 13185, "nlines": 96, "source_domain": "www.news2.in", "title": "Enter the Robot DRAGON! - News2.in", "raw_content": "\nHome / உலகம் / சீனா / தொழில்நுட்பம் / ரோபோ / வணிகம் / Enter the Robot DRAGON\nSunday, May 14, 2017 உலகம் , சீனா , தொழில்நுட்பம் , ரோபோ , வணிகம்\nஉலகில் எந்த மூலையிலும் கிடைக்கும் குண்டூசி முதல் சூப்பர் டெக்னோ கம்ப்யூட்டர் வரை எதை பார்ட் பார்ட்டாக பிரித்தாலும் பொருட்கள் மாறுமே தவிர, ‘Made in China’ ஸ்டிக்கர் மட்டும் மாறவே மாறாது. எலைட் போனான ஆப்பிளிலும் கூட சீனாவின் சரக்குண்டு. தில்லுக்கு துட்டு என இறங்கி அடித்து, அமெரிக்காவுக்கே பீதி கிளப்பும்படி டன் கணக்கிலான மனித வளத்தின் மூலமே தன் சல்லீசு ரேட் வியாபார சாம்ராஜ்யத்தை கட்டியாளும் டிராகன் தேசம் அது.\nகட்டரேட் கில்லி என்றாலும், ரோபாட்டுகளை பயன்படுத்தி அப்பேட் ஆவதில் கடைசி ஆளாகத்தான் சீனா நிற்கிறது. இப்படியே இருந்தால் எப்படி என தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டார்களோ என்னவோ... 2025ம் ஆண்டுக்குள் சில சாதனைகளை முறியடிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் களமிறங்கி இருக்கிறது.\nரயில்கள் மற்றும் புதுப்பிக்கும் ஆற்றல் துறையில் உள்ள ரோபாட்டுகளின் வளர்ச்சி, ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ், டிரைவரில்லாத கார்கள், டிஜிட்டலாக இணையும் பொருட்கள்... என காலத்துக்கு ஏற்ப அப்டேட் ஆக முடிவு செய்துவிட்டார்கள். ‘‘சீன வளர்ச்சியின் அடிப்படையே புதிய விஷயங்களை வேகமாகக் கற்று அதனைப் பின்பற்றுவதுதான்.\nஇங்கு கேள்வி அவை புதுமையானதா, இல்லையா என்பதுதான்’’ என அதிரடிக்கிறார் மாசாசூசெட்ஸைச் சேர்ந்த பாதுகாப்பு ரோபாட் நிறுவனமான ஐரோபாட் நிறுவனத்தின் இயக்குநரான கோலின் ஏஞ்சல். ரோபாட்டுகளை பயன்படுத்துவதில் தென்கொரியா, ஜெர்மனி, அமெரிக்காவுக்குப் பிறகே சீனாவுக்கு இடம். இதை மாற்றத்தான் குவாங்டாங் பகுதியிலுள்ள இரண்டாயிரம் கம்பெனிகளுக்கு 137 பில்லியன் டாலர்களை மானியமாக அள்ளிக் கொடுத்துள்ளது சீன அரசு.\n வீட்டுப் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள் உள்பட அனைத்து தொழிற்சாலைகளையும் ரோபாட்டுகளால��� நவீனப்படுத்தத்தான். உள்நாட்டிலுள்ள இ தியோடர், அன்ஹூயி, ஷியாசன் ஆகிய நிறுவனங்களோடு, ஜப்பானின் ஃபானக், அமெரிக்காவின் அடெப்ட் ஆகிய வெளிநாட்டு உதவிகளையும் மறுக்காமல் ஏற்று சீனா தன்னை ரோபாட்டிக்ஸ் துறையில் வளர்க்க நினைப்பது காலத்தின் கட்டாயம்.\nகடந்தாண்டு 90 ஆயிரம் ரோபாட்டுகளை வேகமாக நிறுவியிருப்பதும் கூட இந்த நோக்கத்தில்தான். இதில் அட்டகாச முன்னேற்றமாக ஸெங்சூ ரயில்வே ஸ்டேஷனிலுள்ள காற்று மாசு ரோபாட், 6 ஆயிரம் மீட்டர் கடலில் செல்லும் ஆழ்கடல் ரோபாட் ஆகிய இரண்டையும் குறிப்பிடலாம்.\n‘மேக் இன் சீனா 2025’ என்ற ஐந்தாண்டு திட்டப்படி, 31% ரோபாட்டுகளாக இருக்கும் இப்போதைய நிலையை, 50% ஆக உயர்த்துவதுதான் இதன் லட்சியம். இதற்காக இலவச நிலம், குறைந்த வட்டியில் கடன்கள் என அரசு அள்ளித்தரும் சலுகைகளைப் பெற சீன நிறுவனங்கள் போட்டி போடுகின்றன. இந்த சூழலில்தான் முக்கியமான கேள்வியை எழுப்பியிருக்கிறார் ஷின்குவா பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் இணைய வர்த்தக தொழில்நுட்ப துறையின் இயக்குநரான சாய் யூதிங்.\n‘‘ஜப்பான், அமெரிக்காவிலிருந்து பாகங்களைப் பெற்று அதில் தங்கள் பிராண்ட் பெயரை இணைத்து ரோபாட்டுகளை உருவாக்கினால் சீனா எப்படி வளரமுடியும் இங்கு பல புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இப்படித்தான் செயல்படுகின்றன இங்கு பல புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இப்படித்தான் செயல்படுகின்றன’’ என்கிறார். சரி. தொழிலாளர்களின் கதி’’ என்கிறார். சரி. தொழிலாளர்களின் கதி ‘‘திறமையான தொழிலாளர்கள் இப்போது குறைவு.\nஉயர்ந்து வரும் சம்பளம், ஒரே மாதிரியான வேலையை செய்ய விருப்பமில்லாத இன்றைய இளைஞர்களின் மனநிலை ஆகியவை எல்லாம் ரோபாட்டுக்கு ஆதரவாக இருக்கின்றன...’’ என்கிறார் ஏபிபி ரோபாட்டிக்ஸ் இயக்குநரான ஜேம்ஸ் லீ. இ தியோடர் என்ற ஸ்டார்ட் அப்பை 2015ம் ஆண்டு தொடங்கிய நிங்போ டெக்மேஷன் நிறுவனத்தின் மேலாளரான மேக்ஸ் சூ, ‘‘மக்கள் எங்களிடம் நீங்கள் எதுவரை ரோபாட்டுகளை தயாரிப்பீர்கள் என்று கேட்கிறார்கள்.\nபதில் ரொம்பவே சிம்பிள். தொழிற்சாலையில் ஒரு மனிதர் கூட வேலை செய்யக்கூடாது என்ற நிலை வரும் வரையில் தயாரிப்போம்...’’ என புன்னகைக்கிறார். ஆக, மனிதர்களுக்கும் ரோபாட்டுகளுக்குமான போட்டி தொடங்கிவிட்டது\nதென் கொரியா 531 ரோபாட்டுகள்.\nதானியங்கி ரோபாட்டிக்ஸ் சந்தை மதிப்பு 5.07 பில்லியன் டாலர்கள் (2016).\n2021ல் உயரும் ரோபாட்டிக்ஸ் மதிப்பு - 8.44 பில்லியன் டாலர்கள்.\nசீன ரோபாட்டுகளில் பிறநாட்டுப் பொருட்கள் 69%\n2020ல் உயரும் ரோபாட்டுகளின் அளவு 1 லட்சம்\nஉலகச்சந்தையில் சீனாவின் பங்கு 27 (தொழிற்சாலை ரோபாட் தயாரிப்பு)\nரோபாட்டுகள் இறக்குமதிச் செலவு 3 பில்லியன் டாலர்கள்\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஇந்துக்கள் இஸ்லாமியர் இறைச்சிகடைகளில் இறைச்சி வாங்குவதும், இஸ்லாமியர் ஹோட்டல்களில் அசைவம் சாப்பிடுவதும் பாவம்\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/general-news/arokyam-news/55175/", "date_download": "2018-05-25T10:54:08Z", "digest": "sha1:XV7FW5MP6L6TDDXRZK63AWUZAZK3YBTL", "length": 12472, "nlines": 78, "source_domain": "cinesnacks.net", "title": "இந்தியாவின் 'ஆரோக்கியம்' இனிதே ஆரம்பம்! | Cinesnacks.net", "raw_content": "\nஇந்தியாவின் ‘ஆரோக்கியம்’ இனிதே ஆரம்பம்\nசுகாதாரப் பராமரிப்பு மற்றும் உணவுப் பொருட்கள்தயாரிப்பில் மலேசியாவின் முன்னணி நிறுவனமானஆரோக்யாவின் இந்திய அலுவலகத் திறப்பு விழா சென்னை அண்ணா சாலை விஜிபி மாலில் சென்னையில் நடைபெற்றது.\nதமிழ்நாடு அரசு செய்தித்துறை அமைச்சர் மாண்புமிகுகடம்பூர் செ. ராஜூ மற்றும் விஜிபி குழும தலைவர்கலைமாமணி மதிப்புமிகு சந்தோசம் ஆகியோர்அலுவலகத் திறப்பு செய்து முதல் விற்பனையைத்துவக்கி வைத்தனர். ஆரோக்கியம் நிறுவனர் கணேஷ்வீரய்யா, ஆரோக்யம் ஸ்டீவியா (இனிப்பு துளசி சாறு)அறிமுகம் செய்தார்.\nஆரோக்கியம் நிறுவனர் கணேஷ், : ‘ஸ்டீவியா, தென்அமெரிக்க நாடான பராகுவே-யில் சுகாதாரமானமுறையில் விளையும் இயற்கை மூலிகை. ஏராளமானசத்துக்களை உள்ளடக்கிய ஸ்டீவியா இலைகளைச்சுத்திகரித்து நூறாண்டுகளுக்கு மேல் பானங்களில் இனிப்புச் சுவைக்காக கொலம்பிய மக்கள் பயன்படுத்திவருகின்றனர். ஸ்டீவியா சாற்றில் 0% கலோரி மற்றும் 0%கொழுப்பு உள்ளதால் ரத்த குளுக்கோஸ் அளவில் பாதிப்பு ஏற்படுத்தாது. மாறாக உடல் உள்ளுறுப்புகளின் செயல்திறனை மேம்படுத்தவும், சருமப் பாதுகாப்பிற்கும், தலைமுடி உதிர்வதையும் கட்டுப்படுத்துகிறது. பக்கவிளைவுகளற்ற ஸ்டீவியா சாறு உடல் பருமனானவர்கள்,புற்று நோயாளிகள், நீரிழிவு நோயாளிகள், கர்ப்பிணிகள்,குழந்தைகள், வயதானவர்களுக்கு ஏற்றது’ என்றுதெரிவித்தார்.\nசெய்தித்துறை அமைச்சர் ‘அண்மையில் மலேசியகோலாலம்பூர் எம்ஜஆர் நூற்றாண்டு மாநாட்டில்பங்கேற்கச் சென்றிருந்தபோது மலேசியாவில் சிறப்பாகத்தொழில் செய்துவரும் தமிழ் தொழிலதிபர்களை சந்தித்துஅவர்களை தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அழைப்புவிடுத்தேன். மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவிஅம்மா அவர்கள் “Tamil Nadu is the global investors paradise” என்றுஉருவாக்கியுள்ள சூழலில் பலரும் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஆர்வமாக இருந்தனர். அம்மா வழியில் நல்லாட்சியைத் தொடரும் மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் தலைமையிலான தமிழ்நாடு அரசு உலக முதலீட்டாளர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து வருகிறது. அதன் அடிப்படையில் இன்று நல்ல தொடக்கத்தைக் கண்டிருக்கும் மலேசியவாழ் தமிழரான கணேஷ் வீரய்யாவின் ஆரோக்கியம்நிறுவனம் தமிழக மக்கள் பயன்பெறும் படிவளர்ச்சியடைய வாழ்த்துகிறேன்’ என்று கூறினார்.\nவிஜிபி குழும தலைவர் பேசுகையில், ‘அன்றாடம்ஸ்டீவியா உட்கொண்டு வருபவர்கள் நாள் முழுக்கபுத்துணர்வோடு இருப்பதை உணர முடியும். ஸ்டிவியாதுளசி, பொடுகைத் தடுத்து முடி உதிர்வதைக்கட்டுப்படுத்துகிறது. கேன்சர் செல்களை எதிர்க்கவல்லது.நாம் அருந்தும் பானங்களிலோ உணவிலோ சர்க்கரைக்குப்பதில் ஸ்டிவியா பயன்படுத்தி உடல் ஆரோக்கியத்தைப்பேண முடியும்’ என்றார்.\nதுளசியின் தூதுவர் ஜஸ்வந்த் சிங், ‘ஒவ்வொரு வீட்டிலும்அவசியம் இருக்க வேண்டியது ஸ்டீவியா துளசி மாடம்.தினமும் இரண்டு இலைகளைக் கிள்ளி சாப்பிட்டுவருபவர்களுக்கு எந்த நோயும் வராது. வீட்டுக்கு வீடுஸ்டிவியா செடி வளர்க்க ஆரோக்கியம் நிறுவனம்தமிழ்நாடு அரசுடன் இணைந்து முயற்சிகள்மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என்றார்.\nஆரோக்கியம் நிறுவனத்தின் இந்திய ஒருங்கிணைப்பாளர்தாரணி, ‘மலேசியாவில் பிரசித்தி பெற்ற இனிப்பு துளசிச்சாறை இந்திய மக்கள், குறிப்பாக பெண்கள் அன்றாடவாழ்வில் பயன்படுத்தி மாதாந���திர பிரச்சனைகளை சீர்படுத்தவும் பல்வேறு நோய்களிலிருந்து தங்களைதற்காத்துக் கொள்ளவும் முடியும். மேலும் தமிழ்நாட்டின்அனைத்து மாவட்டங்களிலும் சுகாதார விழிப்புணர்வுநிகழ்ச்சிகள் செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார்.\nமலேசிய நாட்டிலிருந்து சதீஷ், ஆனந்த், அழகம்மா,சிவப்பிரகாசம், மொரீசியஸ் ராஜா, தமிழ்நாட்டிலிருந்துமுனைவர் சிவக்குமார், பேராசிரியர் பொன்கி பெருமாள்,குறள் மலை சங்க ரவிக்குமார், தொழிலதிபர் ரமேஷ்,இளவிஜய், கட்டிடவியலர் சோமசுந்தரம், இயக்குனர் ஏஆர்ராஜநாயகம், புதுக்கோட்டை சாந்தகுமார், ஸ்தபதி பூபதி,ஈரோடு அருள், பாலாஜி, பிரகாஷ் உள்ளிட்ட பலர்நிகழ்வில் பங்கேற்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை மீடியாபாஸ்கர், பிஆர்ஓ செல்வரகு மற்றும் லேடர் செழியன்செய்திருந்தனர்.\nPrevious article கேளிக்கை வரி விஷயத்தில் தமிழக அரசு இறங்கி வராததற்கு காரணம் இதுதான்..\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் ; விமர்சனம்\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் ; விமர்சனம்\nநடிகையர் திலகம் ; விமர்சனம்\nஎன் பேரு சூர்யா என் வீடு இந்தியா ; விமர்சனம்\nஆர்யாவால் ஏமாற்றப்பட்ட பெண்ணுக்கு அடைக்கலம் தந்த ஜி.வி.பிரகாஷ்..\nரஜினி, விஜய் படங்களில் நடித்தபோது ஸ்ரேயாவுக்கு அந்த விஷயம் உறைக்கவில்லையா..\nமக்களை பலி கொடுத்து யாரை வாழவைக்க திட்டம் போடுகிறீர்கள் ; தமிழக அரசை வறுத்தெடுத்த சூர்யா\nமிருகத்தனமான செயல் ; காவல்துறைக்கு ரஜினி கண்டனம்\nரஜினி படத்தில் இருந்து சந்தோஷ் நாராயணனை ஒதுக்கியது இதற்காகத்தான்...\nஎப்போ கல்யாணம் பண்ணிக்கலாம் ; வாய்விட்டே கேட்டுவிட்ட விக்னேஷ் சிவன்..\nசந்திரமுகியில் கோட்டை விட்டதை இப்போது பிடிக்கப்போகிறார் சிம்ரன்\n“விஷாலை எதிர்த்துக்கொண்டே இருக்கவேண்டிய அவசியமில்லை” ; சிம்பு அதிரடி..\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் ; விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://editorvalavan.com/course/current-affairs-2017/lessons/july-19/", "date_download": "2018-05-25T11:16:09Z", "digest": "sha1:KEX7VDLWENL2IZ6MTLVQCL6QVOM3KSL7", "length": 6885, "nlines": 301, "source_domain": "editorvalavan.com", "title": "Current Affairs 2017 | TNPSC Studies", "raw_content": "\n1.மராட்டிய மாநிலத்தில் மத்திய ரெயில்வேயின் கீழ் செயல்பட்டு வரும் மும்பை மாதுங்கா ரெயில் நிலையம் முழுமையாக பெண்களால் இயக்கப்பட்டு வருகிறது.இந்த ரெயில் நிலையத்தில் மொத்தம் 30 பெண் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.மாதுங்கா ரெயில் நிலைய மேலாளராக மம்தா குல்கர்னி பணி புரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.\n2.நாட்டின் ஒவ்வொரு 50 கிலோமீட்டர் தொலைப்பகுதியிலும் பாஸ்போர்ட் மையத்தை அமைப்பதில் அரசாங்கம் வேலை செய்து வருவதாக மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் தெரிவித்துள்ளார்.\n3.வரிவிதிப்பு போன்ற சிக்கல்களை தீர்க்க ஆறு மாதங்களில் சுமார் இரண்டு லட்சம் இளைஞர்களை நியமிப்பதற்கு அரசாங்கம் GST பயிற்சித் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.மக்கள் பிரதான மந்திரியுல் விகாஸ்யோஜனா Pradhan Mantri Kaushal Vikas Yojana (PMKVY). இன் கீழ் இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.\n1.மெல்பேர்னில் நடைபெற்ற விக்டோரியா ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் ஹரிந்தர் பால் சந்து , ஆஸ்திரேலியாவின் ரெக்ஸ் ஹேட்ரிக்கை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.\n1.1900 – பாரிசில் முதலாவது சுரங்கத் தொடருந்து சேவை ஆரம்பமானது.\nஇத்தளத்தில் அரசுத் தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்காக பிரத்யேகமாக பாடங்கள் தொகுக்கப்பட்டுள்ளது…\nமிகவும் கவனத்துடன் தொகுக்கப்பட்டிருப்பினும் சிற்சில பிழைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. பிழைகளை சுட்டிக்காட்டுக… திருத்தம் செய்து சரியான பாடங்களைப் படிப்போம்…\n2வது தளம், பை-பாஸ் சாலை, ஆம்பூர் – 635802. வேலூர் மாவட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://forum.ujiladevi.in/t38625-topic", "date_download": "2018-05-25T11:04:00Z", "digest": "sha1:R4JWKKAWEN7KDGDDBWOBX4BN4GZSFDRH", "length": 4218, "nlines": 35, "source_domain": "forum.ujiladevi.in", "title": "நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு முழுமையான அதிகாரம்", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nநிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு முழுமையான அதிகாரம்\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nநிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு முழுமையான அதிகாரம்\nபொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு முழுமையான அதிகாரம் கொணட சட்ட மூலம் ஒன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.\nநாடாளுமன்றம் கூடும் முதல் வாரத்தில் இச்சட்ட மூலத்தை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித���துள்ளார்.\nநீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்சவின் கண்காணிப்பின் கீழ் அரசு சட்ட ஆலோசகர்கள் குறித்த சட்டமூலத்திற்கான தொகுப்புகளை இதுவரையில் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/2875", "date_download": "2018-05-25T11:00:58Z", "digest": "sha1:JAX4LP5IHPQYU2WIVEMBHGSIWLNKVYQQ", "length": 9609, "nlines": 118, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | பிரித்தானிய தூதுவர் - விக்னேஸ்வரன் சந்திப்பு! சுயாட்சி தொடர்பில் பேச்சு!", "raw_content": "\nபிரித்தானிய தூதுவர் - விக்னேஸ்வரன் சந்திப்பு\nதமிழ் மக்களுக்குப் போதிய அளவிலான சுயாட்சிக்குரிய ஏற்பாடுகள் இலங்கைக்கான புதிய அரசியலமைப்பில் செய்யப்பட வேண்டும் என்று வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.\nஇன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் ஜேம்ஸ் டோரிஸ் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனைச் சந்தித்து வடமாகாணத்தில் சமாதானத்திற்கான நடவடிக்கைகள் எவ்வாறிருக்கின்றன என கேட்டறிந்துள்ளார்.\nஅரசாங்கம் கொண்டு வரவுள்ள புதிய அரசியலமைப்பில் தமிழ் மக்களுடைய எதிர்பார்ப்பு என்ன என்று கேட்டறிந்தார்.\nசமாதான முயற்சிகளுக்காக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருந்த போதிலும், பிரச்சினைகளைத் தீர்ப்பதில் பல தாமதங்கள் ஏற்பட்டிருப்பதாகவும், முக்கிய விடயங்களில் தங்களைக் கலந்தாலோசிக்காமலும், முக்கிய நடவடிக்கைகளில் தங்களுடைய பங்களிப்பின்றியும் முன்னெடுக்கப்படுவதாக பிரித்தானிய தூதுவரிடம் எடுத்துக் கூறியிருப்பதாக விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nவடக்கு கிழக்குப் பிரதேசங்களில் உள்��� மக்களின் நிலைமைகளையும், நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள மக்களின் நிலைமைகளையும் எடுத்து நோக்கினால் மொழி, மதம், கலை கலாசாரம் என பல விடயங்களிலும் இந்த வித்தியாசம் காணப்படுவதாகவும், எனவே, வடக்கு கிழக்குப் பிரதேச மக்களின் பின்புலத்திற்கு ஏற்ற வகையில் அவர்களே நடவடிக்கைகளை எடுக்கவும், அவர்களுடைய பொருளாதாரச் செயற்பாடுகளை அவர்களே பார்த்துக்கொள்ளத்தக்க வகையிலும் இடமளிக்கப்பட வேண்டும் என விக்னேஸ்வரன் பிரித்தானிய தூதுவரிடம் கூறியுள்ளார்.\nதற்போதைய அரசியல் மற்றும் சிவில் நிலைமைகள், மக்களின் பொதுவான எதிர்பார்ப்பு போன்ற விடயங்கள் குறித்து பிரித்தானிய தூதுவர் யாழ்ப்பண விஜயத்தின் போது பல தரப்பினரிடமும் கேட்டறிந்துள்ளார்.\nயாழிலிருந்து சுவிஸ் சென்ற பெண் புருசனின் தந்தையால் கர்ப்பமாக்கப்பட்ட கேவலம்\nயாழ் கரவெட்டியில் கேபிள்ரீவி இணைப்பில் மின்சாரம் தந்தை, மகன் பலியான பரிதாபம் தந்தை, மகன் பலியான பரிதாபம்\nயாழ் திருநெல்வேலியில் வீட்டின் மீது இடி விழுந்த காட்சிகள் இதோ\nமுள்ளி வாய்க்காலில் விடுதலைப் புலிகளின் சீருடையும் நிறை வெறியில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களும்\nயாழில் பட்டப்பகலில் குடும்பப் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\n யாழில் இரத்தம் சொட்டச் சொட்ட பொலிஸ் நிலையம் சென்ற இளைஞன்\nமுள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் நடந்த சில வெளிவராத உண்மைகள்..\n சம்பந்தர் அய்யாவை தலைவராக பெற்றிட\nஇலங்கை பொலிசாரை நோக்கி மாவை சேனாதிராசா வாய்க் குண்டு வீசினார்\nமாணவனாக இருந்த விக்னேஸ்வரனின் குணம் மாறியது ஏன்\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை எட்டி உதைத்த சுரேஸ்\n சகல கட்சிகளிடமும் சம்பந்தன் வேண்டுகோள்\nநாட்டின் நல்லிணக்கத்துக்கு உதவுமாறு யாழ். பல்கலைக்கழக மாணவர்களிடம் கூட்டமைப்பு கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/videos/kannula-kasa-kattappa-press-meet-043360.html", "date_download": "2018-05-25T10:35:33Z", "digest": "sha1:L5RSIKMSW4W24BU5RWNS2KVLDT5FWOLA", "length": 8206, "nlines": 138, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கருப்புப் பணம் பற்றிய காமெடி படம்... ‘கண்ணுல காச காட்டப்பா’-வீடியோ | kannula kasa kattappa press meet - Tamil Filmibeat", "raw_content": "\n» கருப்புப் பணம் பற்றிய காமெடி படம்... ‘கண்ணுல காச காட்டப்பா’-வீடியோ\nகருப்புப் பணம் பற்றிய காமெடி படம்... ‘கண்ணுல காச காட்டப்பா’-வீ���ியோ\nசென்னை: பழம்பெரும் நடிகர் மேஜர் சுந்தர்ராஜனின் மகனும், நடன இயக்குனருமான மேஜர் கெளதம் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் 'கண்ணுல காச காட்டப்பா'. அரவிந்த் ஆகாஷ் நாயகனாகவும், சாந்தினி நாயகியாகவும் நடித்துள்ள இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய படக்குழுவினர், \" இப்படம் கருப்புப் பணம் பற்றிய கதைக்களத்தைக் கொண்டது. ஆனால், காமெடியாக அதைச் சொல்லி இருக்கிறோம். படத்திற்கு சென்சாரில் யு சான்றிதழ் கிடைத்துள்ளது\" என்றனர்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nரூ. 7 கோடியை சுரண்டினியே, ஆம்பளன்னு படத்தில் நடிச்சா மட்டும் போதாது: விஷாலை விளாசிய டி.ஆர்.\nகடைசி வரை காத்திருந்தும் புதுசாக ஒன்றுமே சொல்லலையே கமல் ஹாஸன்\nயாரும் காசு தருவதில்லை... அதனால் நிஜ வாழ்க்கையில் நடிப்பதில்லை\nதுபாயில் சர்வதேச நிருபர்களுடன் சந்திப்பு... ஹெலிகாப்டரில் பறந்து வந்த ரஜினி மற்றும் 2.0 குழு\nதலைவன் இல்லாத இயக்கமே நேர்மையான இயக்கம் - நடிகர் கமல்ஹாசன்\nபலே வெள்ளையத்தேவா... சசிகுமாருக்கு சங்கிலி முருகன் பாராட்டு - வீடியோ\nமுதுகெலும்பில்லாத தமிழக அரசை நினைத்தால் வெட்கமாக உள்ளது: பிரகாஷ் ராஜ்\nடயானா மருமகளாகியுள்ள நடிகை மெகன் இந்த 17 விதிமுறைகளை ஃபாலோ பண்ணனுமாம்\nயோகிபாபுவுக்காக ஜி.வி. பிரகாஷ் செய்யும் வேலையை பாருங்க\nகதையெல்லாம் வேணாம்., தலைவரோட நான் நடிக்கறேன்-விஜய் சேதுபதி-வீடியோ\nஅமெரிக்காவில் எஸ்.வி. சேகருக்கு எதிராக போராட்டம்-வீடியோ\n16 பெண்களை கண்ட இடத்தில் தொட்ட பிரபல நடிகர்-வீடியோ\nவிஷால் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள்...தேனப்பன் ராஜினாமா- வீடியோ\nகாங்கிரஸ் மற்றும் திராவிட கட்சிகள் நமக்கு துரோகம் செஞ்சுட்டாங்க : காயத்ரி ட்வீட்-வீடியோ\nநான் ஹீரோனு சொல்ல வெக்கப்படறேன் - விஷால் அதிரடி- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://dickwellekamal.blogspot.com/2009/05/h-01.html", "date_download": "2018-05-25T10:29:13Z", "digest": "sha1:AAYBZYFAFJBDM7ZDXMSUIAHZC3LD6NG7", "length": 14370, "nlines": 296, "source_domain": "dickwellekamal.blogspot.com", "title": "DickwelleKamal", "raw_content": "\nநுhலின் பெயர் : எலிக்கூடு\nபக்க எண்ணிக்கை : 16\nவெளியிட்ட ஆண்டு : 1973\nவெளியீடு : திக்குவெல்லை எழுத்தாளர் சங்கம்\nவிலை : 10 ருபா\nநுhலின் பெயர் : கோடையூம் வரம்புகளை உடைக்கும்\nபக்க எண்ணிக்கை : XVI + 164\nவெளியிட்ட ஆண்டு : 1984\nவெளியீடு : நியூ+செஞ்சரி புக் ஹவூஸ் பிரைவெட் லிமிட்டட்\n41-டீ, சிட்கோ இன்டஸ்டிரியல் எஸ்டேட்.\nவிலை : 10 ருபா\nநுhலின் பெயர் : குருட்டு வெளிச்சம்.\nபக்க எண்ணிக்கை : X + 120\nவெளியிட்ட ஆண்டு : 1993\nவெளியீடு : பேசும் பேனா பேரணி\n63, மொஸ்க் ரோட், பேருவளை\nவிலை : 50 ருபா\nநுhலின் பெயர் : ஒளி பரவூகிறது\nபக்க எண்ணிக்கை : 184\nவெளியிட்ட ஆண்டு : 1995\nவெளியீடு : சவூத் ஏசியன் புக்ஸ்\n6/1 தாயார் சாஹிப் 2வது சந்து\nவிலை : 30 ருபா\nநுhலின் பெயர் : விடைபிழைத்த கணக்கு\nபக்க எண்ணிக்கை : 136\nவெளியிட்ட ஆண்டு : 1996\nவிலை : 26 இந்தியாருபா\nநுhலின் பெயர் : விடுதலை\nபக்க எண்ணிக்கை : X + 86\nவெளியிட்ட ஆண்டு : 1996\nவெளியீடு : பேசும் பேனா வெளியீடு\n5,1/20, முதலாம் மாடி சுப்பர் மார்க்கட்\nவிலை : 60 ருபா\nநுhலின் பெயர் : புதிய பாதை\nபக்க எண்ணிக்கை : Vii + 68\nவெளியிட்ட ஆண்டு : 1997\nவெளியீடு : பேசும் பேனா வெளியீடு\n5,1/20, முதலாம் மாடி சுப்பர் மார்க்கட்\nவிலை : 60 ருபா\nநுhலின் பெயர் : நச்சு மரமும் நறுமலர்களும்\nபக்க எண்ணிக்கை : Viii + 116\nவெளியிட்ட ஆண்டு : 1998\nவெளியீடு : பேசும் பேனா வெளியீடு\n5,1/20, முதலாம் மாடி சுப்பர் மார்க்கட்\nவிலை : 100 ருபா\nநுhலின் பெயர் : வரண்டு போன மேகங்கள்\nபக்க எண்ணிக்கை : Viii + 108\nவெளியிட்ட ஆண்டு : 1999\nவெளியீடு : பேசும் பேனா பேரணி\n63, மொஸ்க் ரோட், பேருவளை\nவிலை : 75 ருபா\nநுhலின் பெயர் : பாதை தெரியாத பயணம்\nபக்க எண்ணிக்கை : X + 142\nவெளியிட்ட ஆண்டு : 2000\nவெளியீடு : எம்.டீ. குணசேனா அன்ட் கம்பனி\n117, ஓல்கொட் மாவத்தை, கொழும்பு - 11\nவிலை : 200 ருபா\nநுhலின் பெயர் : புகையில் கருகிய பூ\nநுhலின் உள்ளடக்கம்: ஒலி நாடகம்;\nபக்க எண்ணிக்கை : Viii + 128\nவெளியிட்ட ஆண்டு : 2001\nவெளியீடு : பரீதா பிரசுரம்\nவிலை : 150 ருபா\nநுhலின் பெயர் : பிறந்த நாள்\nநுhலின் உள்ளடக்கம்: சிறுவர் இலக்கியம்\nபக்க எண்ணிக்கை : iV + 38\nவெளியிட்ட ஆண்டு : 2003\nவெளியீடு : பரீதா பிரசுரம்\nவிலை : 80 ருபா\nநுhலின் பெயர் : மல்லிகை ஜீவா மனப்பதிவூகள்\nபக்க எண்ணிக்கை : Viii + 158\nவெளியிட்ட ஆண்டு : 2004\nவெளியீடு : பரீதா பிரசுரம்\nவிலை : 120 ருபா\nநுhலின் பெயர் : நிராசை\nபக்க எண்ணிக்கை : Viii + 132\nவெளியிட்ட ஆண்டு : 2005\nவெளியீடு : பரீதா பிரசுரம்\nவிலை : 150 ருபா\nநுhலின் பெயர் : உதயபுரம்;\nநுhலின் உள்ளடக்கம்: சிறுவர் இலக்கியம்\nபக்க எண்ணிக்கை : 28\nவெளியிட்ட ஆண்டு : 2005\nவெளியீடு : பரீதா பிரசுரம்\nவிலை : 10 ருபா\nநுhலின் பெயர் : உதயக் கதிர்கள்;\nபக்க எண்ணிக்கை : 134\nவெளியிட்ட ஆண்டு : 2006\nவெளியீடு : கலாசாரத் திணைக்களம்\nநுhலின் பெயர் : நோன்புக் கஞ்சி\nபக்க எண்ணிக்கை : Viii + 108\nவெளியிட்ட ஆண்டு : 2007\nவெளியீடு : கலாசாரத் திணைக்களம்\nநுhலின் பெயர் : குளக்கரை வீரன்\nநுhலின் உள்ளடக்கம்: சிறுவர் இலக்கியம்\nபக்க எண்ணிக்கை : iii + 21\nவெளியிட்ட ஆண்டு : 2007\nவெளியீடு : பரீதா பிரசுரம்\nவிலை : 10 ருபா\nநுhலின் பெயர் : ஊருக்கு நாலு பேர்\nபக்க எண்ணிக்கை : Viii + 112\nவெளியிட்ட ஆண்டு : 2007\nவிலை : 200 ருபா\nநுhலின் பெயர் : குருதட்சணை (மொழி பெயர்ப்பு)\nநுhலின் உள்ளடக்கம்: இளைஞர் நாவல்\nசிங்கள மூலம் தெனகம சிறிவர்தன\nபக்க எண்ணிக்கை : Viii + 142\nவெளியிட்ட ஆண்டு : 2008\nவெளியீடு : தேதொன்ன வெளியீடு\nவிலை : 200 ருபா\nநுhலின் பெயர் : உதயபுர\nநுhலின் உள்ளடக்கம்: சிறுவர் இலக்கியம்\nபக்க எண்ணிக்கை : 32\nவெளியிட்ட ஆண்டு : 2008\nவெளியீடு : தேதொன்ன வெளியீடு\nவிலை : 60 ருபா\nநுhலின் பெயர் : ராஜினி வந்து சென்றாள்\nசிங்களச் சிறுகதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு\nபக்க எண்ணிக்கை : 248\nவெளியிட்ட ஆண்டு : 2008\nவெளியீடு : தேதொன்ன வெளியீடு\nவிலை : 300 ருபா\nநுhலின் பெயர் : கலங்கரை விளக்கமும் ஏனைய கதைகளும்\nசிங்களச் சிறுகதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு\nபக்க எண்ணிக்கை : 264\nவெளியிட்ட ஆண்டு : 2008\nவெளியீடு : தேதொன்ன வெளியீடு\nவிலை : 300 ருபா\nதொடர் கதைகள் 1. பொய்மைகள் நிலைப்பதில்லை 33 அத்தி...\nநுhல்பட்டியல் 01. நுhலின் பெயர் : எலிக்கூடு நுhலி...\nகருத்துரைகள் சிறு சலனங்களையூம் கதையாக்கி விடுவதி...\nM.J.M. Kamal (Dickwelle Kamal) Ret.Director of Education A)பெயர் : எம்.ஜே.எம். கமால் திக்குவல்லைக் கமால் பிறந்த ஊர்: திக்குவல்லை(இலங்கையின் தென்மாகாணம்) வசிப்பிடம் :அத்துளுகமை தொழில் : ஓய்வூபெற்ற கல்விப் பணிப்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://forum.ujiladevi.in/t39616-topic", "date_download": "2018-05-25T10:59:31Z", "digest": "sha1:ESITWJKW4HDWEXLVPDY4PXMIXGAY6GE2", "length": 6648, "nlines": 42, "source_domain": "forum.ujiladevi.in", "title": "உள்ளக விசாரணையை நிராகரித்தது வடமாகாண சபை! முதல்வரின் அதிரடித் தீர்மானம்!", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nஉள்ளக விசார���ையை நிராகரித்தது வடமாகாண சபை\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nஉள்ளக விசாரணையை நிராகரித்தது வடமாகாண சபை\nஇன அழிப்பு தொடர்பிலான சர்வதேச விசாரணை பொறிமுறையொன்றினை கோரி வடமாகாணசபை தீர்மானமொன்றை அதிரடியாக நிறைவேற்றியுள்ளது.\nவடமாகாண சபை அமர்வுகள் இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகின.\nஇந்தநிலையில் சபையின் வாயிற் பகுதியில் மாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் கவனயீர்ப்புப் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தார்.\nசர்வதேச நீதி விசாரணை தொடர வேண்டும், கொலையாளியை நீதிபதியாக நியமிக்க முடியுமா, உள்நாட்டு விசாரணை எமக்கு நீதி பெற்றுத் தராது போன்ற பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.\nஇந்நிலையில் முதலமைச்சர் சர்வதேச விசாரணை கோரி தீர்மானம் கொண்டுவர இருப்பதாக தகவல்கள் வெளியானதையடுத்து, கே.சிவாஜிலிங்கம் போராட்டத்தினை கைவிட்டு சபை அமர்வுகளில் பங்கேற்றிருந்தார்.\nசபையில் முதலாவது பிரேரணையாக இன அழிப்பிற்கு சர்வதேச விசாரணை பொறிமுறை தொடர்பாக குறிப்பிட்டு தனது தீர்மானத்தை முதலமைச்சர் முன்மொழிந்தார்.\nஏற்கனவே வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக பிரஸ்தாபித்ததுடன் சர்வதேச நீதிமன்றில் இலங்கையை முன்னிறுத்த முடியாதுள்ளமை பற்றியும் பிரஸ்தாபித்தார்.\nகுறிப்பாக ரோம் உடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்திடாதுள்ளமை பற்றி சுட்டிக்காட்டிய முதலமைச்சர் கடந்த கால அனுபவங்கள் பிரகாரம் உள்ளக விசாரணை தீர்வு எதனையும் தராது என்பதால் சர்வதேச விசாரணையே தேவையென முதலமைச்சர் முன்மொழிந்திருந்தார்.\nமன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-25T11:08:02Z", "digest": "sha1:3R5LK5JGUYULYAYYY4GDSQRT3PFEN5Q6", "length": 14204, "nlines": 188, "source_domain": "ippodhu.com", "title": "Arrest of Cartoonist Bala: Attack on Media Freedom | ippodhu", "raw_content": "\nஎழுதியவர் பீர் முகமது -\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nஇந்தக் கார்ட்டூனுக்காகத்தான் பாலா கைது செய்யப்பட்டுள்ளார்\nகார்ட்டூனிஸ்ட் பாலா, தமிழ்ச் சமூகம் மீது கரிசனம் கொண்ட கேலிச் சித்திரக்காரர்; மக்களின் நியாயமான கோபத்துக்கு வடிவம் கொடுப்பவர்; நகைப்பைவிட, எள்ளலைவிட அதிகாரத்தை நோக்கி கோபமாக உண்மையைப் பேசும் பாணி அது; இந்திய அரசியல் சாசனத்தின் 19 (1) பிரிவு வழங்குகிற பேச்சு சுதந்திரத்துக்குள், அதன் நீட்சியான ஊடக சுதந்திரத்தின் வரையறைக்குள் கச்சிதமாக பொருந்திப் போகிற ஊடகச் செயல்பாட்டாளர் பாலா. கந்து வட்டிக் கொடுமையால் திருநெல்வேலியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த தீக்குளிப்புச் சம்பவத்தில் இசக்கிமுத்து, அவரது மனைவி சுப்புலட்சுமி, குழந்தைகள் மதி சரண்யா, அக்ஷயா பரணிகா ஆகியோர் அக்டோபர் 24, 25ஆம் தேதிகளில் உயிரிழந்தார்கள். போலீஸுக்கு மனுக்கள் அளித்தும் மாவட்ட ஆட்சியருக்கு மனுக்கள் அளித்தும் கந்து வட்டிக் கொடுமையைத் தடுக்கவில்லை என்பதே இந்தச் சம்பவத்துக்கு இசக்கிமுத்துவின் குடும்பம் சொன்ன காரணம். செவி கொடுக்காத அரசின் மீதுள்ள மக்களின் கோபத்தை எரியும் குழந்தையின் முன்பு அம்மணமான சாட்சிகளாக இருக்கும் முதலமைச்சராகவும் மாவட்ட ஆட்சியராகவும் காவல் துறை ஆணையாளராகவும் சித்தரித்துள்ளார் பாலா. மக்களின் கோபத்தைச் சொல்லும் கார்ட்டூனிஸ்ட் அரசாங்கத்தை ஜனநாயக வழிகளில் நெறிப்படுத்தி உதவுகிறார். இந்த உண்மையைப் புரிந்துகொள்ள தமிழக அரசு முன்வர வேண்டும்.\nஊடக சுதந்திரம் அதல பாதாளத்துக்குச் சென்றுகொண்டிருக்கும் இந்தியச் சூழலில் பாலாவின் கைது ஊடகங்களை இன்னும் வேகமாக படுகுழிக்குள் தள்ளுகிற சர்வாதிகார நடவடிக்கை; இந்த அராஜகம் பிற ஊடகவியலாளர்களை அடிமைப்படுத்துகிற, அச்சுறுத்துகிற உள் நோக்கம் கொண்டது; மிகவும் தவறான முன்னுதாரணம் இது. ஊடக சுதந்திரத்தின் மீதான இந்த அப்பட்டமான தாக்குதலை இப்போது டாட் காம் வன்மையாக கண்டிக்கிறது. சுதந்திரமும் சுயமரியாதையும் ஓங்கியிருந்த தமிழ் பூமியில் இன்று அரச ஒடுக்குமுறையும் அரச அத்துமீறலும் கட்டவிழ்த்த��� விடப்பட்டுள்ளன. இது ஆட்சியாளர்களுக்கு நல்லதல்ல; இந்த அகங்காரத்தை மக்கள் வீழ்த்துவார்கள்.\nஅன்புச் சொந்தங்களே, கீழேயுள்ள CLICK HERE பொத்தானை அழுத்தி இப்போதுவுக்கு நன்கொடை வழங்குங்கள்; சந்தேகங்களை நிவர்த்தி செய்ய +919445515340ஐ அழையுங்கள்:\nமுந்தைய கட்டுரைமெட்ராஸ் யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட்ஸ் (MUJ) பொதுச்செயலாளர் மோகன் மறைவு\nஅடுத்த கட்டுரைதிரைப்படங்கள் ஒன்றும் வழக்குகள் அல்ல - தணிக்கை வாரியத்தின் மீது பாய்ந்த சீனு ராமசாமி\nபதினேழு வருடங்களாக செய்தியாளர், ஆவணப்பட இயக்குநர். “எமக்குத் தொழில் செய்தி; இமைப்பொழுதும் சோராதிருத்தல்” என்பது இவரது மந்திரம். ’இப்போது’ சமூகத் தகவல் செயலியை உருவாக்கியவர்; ’இப்போது’ ஊடக நிறுவனத்தின் நிறுவனர். Peer Mohamed is the Founder and Editor of Ippodhu, an independent digital media outlet.\nதூத்துக்குடி படுகொலைகள்: அற வீழ்ச்சியின் அதல பாதாளம்\n“மோடி சொல்வது பச்சைப் பொய்”: பிரகாஷ் ராஜ்\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\n“நீட் கொடுமையால் 10-15 ஆண்டுகளில் நமது கிராமங்களில் டாக்டர் இல்லாத நிலை வரும்”: டாக்டர்...\n#SaveJournalism: “பெண்களின் மீதான அவமதிப்புச் சொல்லடிக்கு அடையாள எதிர்ப்புதான் இந்தக் கல்லடி”\nஉங்கள் ராணுவ வலிமையெல்லாம் வெறும் கண்காட்சிக்குத்தானா\nபத்திரிகையாளர்கள் கவர்னரிடம் கேள்வி கேட்பது தவறா\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/page/2/", "date_download": "2018-05-25T11:16:11Z", "digest": "sha1:VGCMS33KPOE3A3TFX44DQQES76OJLWPV", "length": 18412, "nlines": 341, "source_domain": "ippodhu.com", "title": "அரசியல் | ippodhu - Part 2", "raw_content": "\nவிமர்சனம் மூலம் ஸ்கோர் செய்தவை\nகர்நாடக சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் குமாரசாமி வெற���றி\nமின்சார துண்டிப்பால் எங்களுக்கு பாதிப்பில்லை; தூத்துக்குடியிலிருந்து வெளியேறும் எண்ணமும் இல்லை – ஸ்டெர்லைட் CEO\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : இன்று முழு அடைப்பு, போலீசார் குவிப்பு\nவிராட் கோலியின் சவாலை ஏற்ற மோடி ராகுல்காந்தியின் சவாலை ஏற்பாரா\nஉயிரிழந்தோருக்காக முதலை கண்ணீர் வடிக்கும் வேதாந்தாவின் அனில் அகர்வால்\nதூத்துக்குடியில் மீண்டும் போலீஸ் தடியடி\nதூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பு குவிந்த பொதுமக்களை போலீஸ் தடியடி நடத்தி கலைத்தனர்.ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்கள் தூத்துக்குடி அரசு பொது...\n“ஒருத்தனாவது சாவணும்” துப்பாக்கிச் சூட்டின்போது போலீஸ் பேசிய வீடியோ\nhttps://youtu.be/aB3RzSv9QLgதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 100-வது நாள் போராட்டத்தில் போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியது. துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலருக்கு படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனையில்...\nஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப் பணிகளுக்கு தடை – உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை\nஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப் பணிகளுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்துள்ளது.ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு எதிரான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு ...\nஆர் எஸ்.எஸ் சித்தாந்தத்திற்கு அடிபணிய மறுப்பதால்தான் தமிழர்கள் மீது தாக்குதல் – ராகுல்காந்தி\nதமிழர்கள் ஆர்எஸ்எஸ் கொள்கைக்கு அடிபணிய மறுப்பதால் படுகொலை செய்யப்படுகின்றனர் என்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய போராட்டக்காரர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூடு ...\nதூத்துக்குடியில் வரும் 25-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிப்பு\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருவதால் மே 21-ஆம் தேதி இரவு 10 மணி முதல் 23-ஆம் தேதி காலை 8 மணி வரை 144 தடை உத்தரவை மாவட்ட...\nதூத்துக்குடி படுகொலைகள்: அற வீழ்ச்சியின் அதல பாதாளம்\nமுதலில் மக்களுக்குக் கடமைப்பட்டவர்கள் நாம் என்கிற தன்னிலையை மறந்துவிட்டது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழ்நாட்டு அரசாங்கம்; எந்தத் தொழிலும் திட்டமும் மக்��ளுக்காகத்தான் என்பதை அறுதியிட்டு உறுதி சொன்ன ஜெயலலிதாவின் வழியில் ஆட்சி செய்கிறோம்...\nஅரச பயங்கரவாதம் ; உயிரிழந்த அப்பாவிகள்\n2019-தேர்தலுக்காகப் பிரார்த்தனைச் செய்ய சொன்ன ஆர்ச் பிஷப்பின் கடிதத்தால் சர்ச்சை\n2019-ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்காகவும் , நாட்டின் நலனுக்காகவும் அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று டெல்லி ஆர்ச் பிஷப் அனில் குட்டோ அனைத்துத் தேவாலயங்களுக்கும் கடிதம்...\nஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு ‘”அரசின் பயங்கரவாதம்” – ராகுல்காந்தி\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 100-வது நாள் போராட்டத்தில் போராட்டக்காரர்கள் மீது போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூடு அரசின் பயங்கரவாதம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.தூத்துக்குடி ஸ்டெர்லைட்...\nஸ்டெர்லைட் போராட்டம்: போர்க்களமான தூத்துக்குடி (ஒளிப்படங்கள்)\nவிகடன் அச்சக ஊழியர்கள் அடாவடியாக பணி நீக்கம்: பரிமளா கண்டனம்\n’இதனால் 15 லட்சம் பேர் வேலையிழக்கக் கூடும்’: மத்திய அரசை எச்சரிக்கும் ஆட்டோமொபைல் துறையினர்\n90 ஆயிரம் பேர் வேலையிழக்கும் அபாயம்; டெலிகாம் துறை ஊழியர்கள் அதிர்ச்சி\nகர்நாடக சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் குமாரசாமி வெற்றி\nமின்சார துண்டிப்பால் எங்களுக்கு பாதிப்பில்லை; தூத்துக்குடியிலிருந்து வெளியேறும் எண்ணமும் இல்லை – ஸ்டெர்லைட்...\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : இன்று முழு அடைப்பு, போலீசார் குவிப்பு\nமீண்டும் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்\nகர்நாடக சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் குமாரசாமி வெற்றி\nமின்சார துண்டிப்பால் எங்களுக்கு பாதிப்பில்லை; தூத்துக்குடியிலிருந்து வெளியேறும் எண்ணமும் இல்லை – ஸ்டெர்லைட் CEO\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : இன்று முழு அடைப்பு, போலீசார் குவிப்பு\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moreshareandcare.blogspot.com/2016/06/27.html", "date_download": "2018-05-25T10:39:38Z", "digest": "sha1:AS5N4OA4FEGH4TXW3ANIGKDHBIRK6ZZA", "length": 27831, "nlines": 163, "source_domain": "moreshareandcare.blogspot.com", "title": "MORE SHARE AND CARE: விவிலியம் : காலமெலாம் வாழும் கருணைக் கருவூலம் - பகுதி – 27", "raw_content": "\nவிவிலியம் : காலமெலாம் வாழும் கருணைக் கருவூலம் - பகுதி – 27\nதவறு செய்யும் ஒருவரை, எத்தனை முறை மன்னிப்பது என்று கேட்ட புனித பேதுருவிடம், வரைமுறை ஏதுமின்றி மன்னிக்கவேண்டும் என்று இயேசு பதிலளித்தார். முழுமையைச் சுட்டிக்காட்டும் 7 என்ற எண்ணைப் பயன்படுத்தி, 'எழுபது தடவை ஏழு முறை' (மத்தேயு 18: 22) மன்னிக்கவேண்டும் என்று இயேசு அழுத்தந்திருத்தமாகக் கூறினார்.\nமன்னிப்பு என்பது, அரைகுறையாக, அளந்து தரவேண்டிய கடனாக இல்லாமல், முழுமையானதாக, அளவேதுமின்றி அள்ளித்தரவேண்டிய கொடையாக இருக்கவேண்டும் என்பதே பேதுருவுக்கும், நமக்கும் இயேசு வழங்கும் பாடம். இந்தப் பாடத்தை இன்னும் ஆழமாக வலியுறுத்த, இயேசு கூறிய உவமையே, மன்னிக்க மறுத்தப் பணியாள் உவமை. விண்ணரசின் பண்பை விளக்கும் உவமை என்ற அறிமுகத்தோடு இயேசு இந்த உவமையைக் கூறினார். இதோ, இயேசு வழங்கிய அந்த உவமை:\nமத்தேயு நற்செய்தி 18: 23-34\nஇயேசு பேதுருவிடம் கூறியது: “விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: ஓர் அரசர் தம் பணியாளர்களிடம் கணக்குக் கேட்க விரும்பினார். அவர் கணக்குப் பார்க்கத் தொடங்கியபொழுது, அவரிடம் பத்தாயிரம் தாலந்து கடன்பட்ட ஒருவனைக் கொண்டு வந்தனர். அவன் பணத்தைத் திருப்பிக் கொடுக்க இயலாத நிலையில் இருந்தான். தலைவரோ, அவனையும் அவன் மனைவி மக்களோடு அவனுக்குரிய உடைமைகள் யாவற்றையும் விற்றுப் பணத்தைத் திருப்பி அடைக்க ஆணையிட்டார். உடனே அப்பணியாள் அவர் காலில் விழுந்து பணிந்து, ‘என்னைப் பொறுத்தருள்க; எல்லாவற்றையும் உமக்குத் திருப்பித் தந்து விடுகிறேன்’ என்றான். அப்பணியாளின் தலைவர் பரிவு கொண்டு அவனை விடுவித்து, அவனது கடன் முழுவதையும் தள்ளுபடி செய்தார். ஆனால் அப்பணியாள் வெளியே சென்றதும், தன்னிடம் நூறு தெனாரியம் கடன்பட்டிருந்த உடன் பணியாளர் ஒருவரைக் கண்டு, ‘நீ பட்ட கடனைத் திருப்பித் தா’ எனக்கூறி அவரைப் பிடித்துக் கழுத்தை நெரித்தான். உடனே அவனுடைய உடன் பணியாளர் காலில் விழுந்து, ‘என்னைப் பொறுத்தருள்க; நான் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்’ என்று அவனைக் கெஞ்சிக் கேட்டார். ஆனால் அவன் அதற்கு இசையாது, கடனைத் திருப்பி அடைக்கும்வரை அவரைச் சிறையிலடைத்தான். அவருடைய உடன் பணியாளர்கள் நடந்ததைக் கண்டபோது மிகவும் வருந்தித் தலைவரிடம் போய் நடந்தவற்றையெல்லாம் விளக்கிக் கூறினார்கள். அப்போது தலைவர் அவனை வரவழைத்து, ‘பொல்லாதவனே, நீ என்னை வேண்டிக் கொண்டதால் அந்தக் கடன் முழுவதையும் உனக்குத் தள்ளுபடி செய்தேன். நான் உனக்கு இரக்கம் காட்டியதுபோல நீயும் உன் உடன்பணியாளருக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டும் அல்லவா’ என்று கேட்டார். அத்தலைவர் சினங் கொண்டவராய், அனைத்துக் கடனையும் அவன் அடைக்கும்வரை அவனை வதைப்போரிடம் ஒப்படைத்தார்.”\nமன்னிப்பு என்ற பாடத்தை வலியுறுத்த, இந்த உவமையின் இறுதியில் இயேசு கூறும் சொற்கள், ஓர் எச்சரிக்கை போல் ஒலிக்கின்றன: “உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மனமார மன்னிக்காவிட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார்.” (மத்தேயு 18: 35)\n'கடன்படுதல்' என்ற கருத்தை மையப்படுத்தி மத்தேயு, லூக்கா என்ற இரு நற்செய்திகளிலும் இரு உவமைகள் சொல்லப்பட்டுள்ளன. மத்தேயு நற்செய்தியில் நாம் தேடலை மேற்கொண்டுள்ள இந்த உவமையில் 'மன்னிப்பு' என்ற பாடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. 'கடன்படுத'லை மையப்படுத்தி லூக்கா நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ள உவமையோ, 'அன்பை' வலியுறுத்துகிறது.\nபரிசேயர் ஒருவரது வீட்டில், இயேசு, உணவருந்த சென்றார். அப்போது, அந்நகரில் பாவியான ஒரு பெண், அழையாத விருந்தினராக, அங்கு இயேசுவைத் தேடி வந்தார். இந்நிகழ்வை, நாம், பத்து நாட்களுக்கு முன், அதாவது, ஜூன் 12, ஞாயிறு சிந்தனையில் பகிர்ந்துகொண்டோம். அச்சூழலில் இயேசு கூறிய உவமை இதோ:\nலூக்கா நற்செய்தி 7: 40-43\nஇயேசு அவரைப் பார்த்து, “சீமோனே, நான் உமக்கு ஒன்று சொல்லவேண்டும்” என்றார். அதற்கு அவர், “போதகரே, சொல்லும்” என்றார். அப்பொழுது அவர், “கடன் கொடுப்பவர் ஒருவரிடம் ஒருவர் ஐந்நூறு தெனாரியமும் மற்றவர் ஐம்பது தெனாரியமுமாக இருவர் கடன்பட்டிருந்தனர். கடனைத் தீர்க்க அவர்களால் முடியாமற்போகவே, இருவர் கடனையும் அவர் தள்ளுபடி செய்துவிட்டார். இவர்களுள் யார் அவரிடம் மிகுந்த அன்பு செலுத்துவார்” என்று கேட்டார். சீமோன் மறுமொழியாக, “அதிகக் கடனை யாருக்குத் தள்ளுபடி செய்தாரோ அவரே என நினைக்கிறேன்” என்றார். இயேசு அவரிடம், “நீர் சொன்னது சரியே” என்றார்.\n'கடன் அன்பை முறிக்கும்' என்பது, உலகம் சொல்லித் தரும் எச்சரிக்கைப் பாடம். 'கடனைத் தள்ளுபடி செய்வது, அன்பைக் வளர்க்கும்' என்பது, இயேசு சொல்லித்தரும் எளிய பாடம்.\nமன்னிக்க மறுத்த பணியாள் உவமையில் மூன்று பகுதிகளை நாம் காணலாம். அரசருக்கும், பணியாளருக்கும் இடையே நிகழும் அற்புதமான மன்னிப்பு நிகழ்ச்சி முதல் பகுதியாகவும், மன்னிப்பு பெற்ற பணியாளர், தன் உடன் பணியாளரை மன்னிக்க மறுத்தது இரண்டாவது பகுதியாகவும், மன்னிப்பு தர மறுத்த பணியாளரை அரசர் மீண்டும் தண்டித்தது மூன்றாவது பகுதியாகவும் அமைந்துள்ளன.\nஅரசரிடம் பணியாளர் பட்டக் கடன் தொகையும், மன்னிப்பு பெற்ற பணியாளரிடம் உடன் பணியாளர் பட்டக் கடன் தொகையும், பல விவிலிய ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. பணியாளர், அரசரிடம் பட்டக் கடனை, ஒரு மலையாக உருவகித்தால், மன்னிக்கப்பட்டப் பணியாளரிடம் உடன் பணியாளர் பட்டக் கடன் ஒரு சிறு தூசி என்றுதான் சொல்லவேண்டும். இத்தகைய ஒரு வேறுபாட்டை இயேசு இந்த உவமையில் கூறியுள்ளார். அரசரிடம் பணியாளர் பட்டக் கடன், 'பத்தாயிரம் தாலந்து' என்றும் உடன் பணியாளர் பட்டக் கடன் 'நூறு தெனாரியம்' என்றும் இயேசு குறிப்பிடுகிறார்.\n'பத்தாயிரம்' என்ற எண்ணிக்கை, கிரேக்க மொழியில் 'myriad' என்ற சொல்லால் குறிக்கப்பட்டது. கிரேக்க மொழியில் அதுவே மிகப்பெரும் எண்ணிக்கையாகக் கருதப்பட்டது. அதாவது, 'அளவிடமுடியாத' என்ற கருத்தைச் சொல்வதற்கு, பத்தாயிரம் அல்லது, 'myriad' என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தினர். அதேபோல், யூதர்கள் மத்தியில் பயன்படுத்தப்பட்ட பணத்தில், மிக அதிகமான மதிப்பு பெற்றது, 'தாலந்து' என்ற பணம். எனவே, எண்களில் மிக அதிகம் என்று கருதப்பட்ட 'பத்தாயிரம்' என்ற சொல்லையும், பணத்தில் மிக அதிகமான மதிப்பு பெற்ற 'தாலந்து' என்ற சொல்லையும் இயேசு இவ்வுவமையில் இணைத்து, அந்தப் பணியாளர் அரசரிடம் 'பத்தாயிரம் தாலந்து' கடன்பட்டிருந்ததாகக் கூறியுள்ளார்.\nஇஸ்ரேல் மக்கள் மத்தியில் ஒரு நாள் கூலி, ஒரு 'தெனாரியம்' என்று வழங்கப்பட்டது. ஒரு 'தாலந்து' என்பது, 6000 'தெனாரியத்'திற்கு ஈடான பணம். எனவே, 'பத்தாயிரம் தாலந்து' என்ற எண்ணிக்கை, 60,000,000 நாட்கள், அதாவது, ஏறத்தாழ 1,60,000 ஆண்டுகளுக்கு உரிய கூலித் தொகை. இதற்கு மாறாக, உடன் ஊழியர் பட்டக் கடன் 100 நாள் கூலிக்கு இணையானது. உவமையின் முதல் பகுதியில் சொல்லப்பட்டுள்ள பணியாளர், அரசரிடம் பட்ட கடன் தொகையை ஈடுசெய்ய அவர், 1,60,000 ஆண்டுகள், ஊதியம் ஏதுமின்றி, அரசரிடம் பணியாற்றவேண்டும் என்பதை இயேசு சொல்லாமல் சொல்கிறார்.\nஇத்தகைய எண்ணிக்கைகளைச் சிந்திக்கும்போது, அதுவும் ஒருவர் மற்றொருவருக்கு செலுத்தவேண்டிய கடன் இவ்வளவு பெரிய தொகையா என்று எண்ணிப்பார்க்கும்போது, வறுமைப்பட்ட, கடன்பட்ட நாடுகளை மனம் எண்ணிப் பார்க்கிறது. உலகச் சமுதாயம், இரண்டாவது மில்லென்னியத்தை (2000) முடித்து, மூன்றாவது மில்லென்னியத்தில் (2001ம் ஆண்டில்) அடியெடுத்து வைத்தபோது, வறுமை நாடுகளின் கடன் தொகையை செல்வம் மிகுந்த நாடுகள் இரத்து செய்யவேண்டும் என்ற வேண்டுகோள் உலகெங்கும் எழுந்தது. விவிலியத்தில் கூறப்பட்ட யூபிலி ஆண்டு என்ற கருத்தின் அடிப்படையில் இந்த வேண்டுகோள் எழுந்ததென்று சொல்லப்பட்டது.\nமூன்றாவது மில்லென்னியம் துவங்கிய வேளையில், வறுமைப்பட்ட நாடுகளின் கடன்கள் ஓரளவு இரத்து செய்யப்பட்டன. 1999ம் ஆண்டிலிருந்து, 2004ம் ஆண்டு முடிய கடன் தொகை இரத்து செய்யப்பட்டதால், அத்தொகையைக் கொண்டு வறுமைப்பட்ட ஆப்ரிக்க நாடுகளில் நிகழ்ந்த ஒரு சில வளர்ச்சிகளைப் பற்றிய பின்வரும் விவரங்கள் தெரிய வந்தன:\n· தான்சானியா நாட்டில் இலவசக் கல்வி அனைவருக்கும் வழங்கப்பட்டது. பல நூறு பள்ளிகள் கட்டப்பட்டன; பல்லாயிரம் ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர்.\n· புர்கினா பாஸோ நாட்டில், உயிர்காக்கும் மருந்துகளின் விலை, வெகுவாகக் குறைக்கப்பட்டது; சுத்தமான குடிநீர் வசதிகள் பெருகின.\n· உகாண்டா நாட்டில், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்தது.\n2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆசிய நாடுகள் பலவற்றின் கடற்கரைப் பகுதிகளை விழுங்கிய 'சுனாமி'யைத் தொடர்ந்து, 15 ஆசிய நாடுகளின் கடன்தொகைகள் இரத்து செய்யப்பட்டன. 'வறுமையை வரலாறாக்குக' (Make Poverty History) என்று, உலகின் பல நாடுகளில் 2005ம் ஆண்டு துவங்கிய கொள்கைப் பரப்பு முயற்சியால், இன்னும் பல நாடுகளின் கடன் இரத்து செய்யப்பட்டது.\nவறுமைபட்ட நாடுகளின் கடனை இரத்துசெய்யும் பல்வேறு முயற்சிகள் 1999ம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்டாலும், உலகின் கடன்பட்ட நாடுகளின் வளர்ச்சி இன்னும் நிறைவடையவில்லை என்பது உண்மை.\nசெல்வம் மிகுந்த, வளர்ச்சி அடைந்த நாடுகளுக்கு, வறுமைப்பட்ட அல்லது, வளரும் நாடுகள் செலுத்தவேண்டிய கடனைக் குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'இறைவா, உமக்கே புகழ்' என்ற திருமடலில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இயற்கைக்கு நாம் அளிக்கவேண்டிய கடனைக் குறித்தும் இம்மடலில் அவர் எழுதியுள்ளார். இத்திருமடலின் 52ம் பகுதியில், திருத்தந்தை கூறியுள்ள கருத்துக்கள் இதோ:\n\"பிற நாடுகளுக்கு செலுத்தவேண்டிய கடன் தொகை, வறுமைப்பட்ட நாடுகள் மேற்கொள்ளக்கூடிய வளர்ச்சிப்பணிகளைக் கட்டுப்படுத்தும் கருவியாக மாறிவிட்டது. இயற்கைக்கு செலுத்தவேண்டியக் கடன், வேறுவிதமாக அமைந்துள்ளது...\nஇயற்கை வளங்கள் பலவற்றின் பிறப்பிடங்களாக விளங்கும் வளரும் நாடுகள், இவற்றைப் பயன்படுத்தி தங்கள் நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் தீர்மானிக்க முடியாத நிலையில் உள்ளன. தங்கள் வளர்ச்சியைத் தியாகம் செய்து, செல்வம் மிகுந்த நாடுகளின் முன்னேற்றத்திற்காக, வளரும் நாடுகள், தங்கள் இயற்கை வளங்களைச் சீரழிக்கும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன...... இயற்கைக்குச் செலுத்தவேண்டிய இக்கடனை அடைப்பதற்கு, வளர்ச்சிபெற்ற நாடுகள் உதவி செய்யவேண்டும். அளவுக்கதிகமாக, இயற்கைச் செல்வங்களை விழுங்கிவரும் போக்கினை, வளர்ச்சிபெற்ற நாடுகள் கட்டுப்படுத்தினால், வறுமைப்பட்ட நாடுகள் வாழ்வதற்கு ஏதுவானச் சூழல் உருவாகும்\" என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் திருமடலில் கூறியுள்ளார்.\nகடன்களை மன்னிப்பது, யூபிலி ஆண்டின் ஒரு முக்கிய அம்சம் என்றால், 'மூன்றாம் உலக நாடுகள்' என்றழைக்கப்படும், வறுமைப்பட்ட நாடுகள், செல்வம் மிகுந்த நாடுகளுக்கு செலுத்தவேண்டிய கடன், இந்த யூபிலி ஆண்டில் மன்னிக்கப்பட வேண்டும் என்று மன்றாடுவோம். மேலும், 'இயற்கைக்கு செலுத்தவேண்டியக் கடன்' என்று திருத்தந்தை சுட்டிக்காட்டும் கடனைத் தீர்ப்பதற்கு, அனைத்து நாடுகளும், குறிப்பாக, செல்வம் மிகுந்த நாடுகள், தங்கள் முயற்சிகளைத் தீவிரமாக்க வேண்டும் என்றும் மன்றாடுவோம்.\nவிவிலியம் : காலமெலாம் வாழும் கருணைக் கருவூலம் - பக...\nவிவிலியம் : காலமெலாம் வாழும் கருணைக் கருவூலம் - பக...\nவிவிலியம் : காலமெலாம் வாழும் கருணைக் கருவூலம் - பக...\nLessons in Forgiveness மன்னிப்பு பற்றிய பாடங்கள்\nவிவிலியம் : காலமெலாம் வாழும் கருணைக் கருவூலம் - பக...\nJoy in giving கேளாமல் கொடுப்பதில் ஆனந்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raboobalan.blogspot.com/2012/03/", "date_download": "2018-05-25T11:00:22Z", "digest": "sha1:DOQY7JCZYKVOLSJOKRQ6OUEH4GJJUYIU", "length": 11646, "nlines": 266, "source_domain": "raboobalan.blogspot.com", "title": "எனது கவிதைகள் ...: March 2012", "raw_content": "\nவெள்ளி, 30 மார்ச், 2012\nஇடுகையிட்டது இரா.பூபாலன் நேரம் முற்பகல் 4:33 1 கருத்து:\nபுதன், 21 மார்ச், 2012\nஇடுகையிட்டது இரா.பூபாலன் நேரம் பிற்பகல் 8:06 கருத்துகள் இல்லை:\nசெவ்வாய், 20 மார்ச், 2012\nசென்ற வார கல்கியில் வெளியான எனது கவிதை...\nஇடுகையிட்டது இரா.பூபாலன் நேரம் பிற்பகல் 8:50 கருத்துகள் இல்லை:\nதிங்கள், 12 மார்ச், 2012\nChannel -4 வெளியிட்ட புகைப்படங்களைப் பார்த்தீர்களா நண்பர்களே.\nநெஞ்சு பதைபதைத்து கண்கள் முட்டவில்லையா..\nநமது இனம் இன்னும் எத்தனை கொடுமைகளைத் தாங்கும்..\nநமது சகோதர சகோதரிகள் வன்கொடுமைக்கு ஆளாவதையும்,\nசிதறுண்டு சாவதையும் எப்படி சகிப்பது..\nஎதுவுமே செய்யாத எல்லாரையும் காலம் கவனித்துக்\nகொண்டே இருக்கிறது. நாளைய வரலாற்றில் நம்\nபுன்னகை - கவிதை இதழில் வெளியான எனது கவிதை:\nதாய்ப்பால் பற்றிய - ஒரு\nஇடுகையிட்டது இரா.பூபாலன் நேரம் பிற்பகல் 7:59 கருத்துகள் இல்லை:\nபுதன், 7 மார்ச், 2012\nஇடுகையிட்டது இரா.பூபாலன் நேரம் பிற்பகல் 7:05 கருத்துகள் இல்லை:\nஇடுகையிட்டது இரா.பூபாலன் நேரம் முற்பகல் 2:36 கருத்துகள் இல்லை:\nதிங்கள், 5 மார்ச், 2012\nஎன நீ சொல்லிப் போனதில்\nஇடுகையிட்டது இரா.பூபாலன் நேரம் முற்பகல் 2:58 கருத்துகள் இல்லை:\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபிஞ்சு மனதில் பரவிவரும் நஞ்சு\nசென்ற வார கல்கியில் வெளியான எனது கவிதை...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thaluvalkal.blogspot.com/2015/10/blog-post_6.html", "date_download": "2018-05-25T10:44:17Z", "digest": "sha1:O63Z7FCSHYAWGSHUB25GHGEBRGKGOVVL", "length": 16500, "nlines": 174, "source_domain": "thaluvalkal.blogspot.com", "title": "தழுவல்கள்", "raw_content": "\nஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள ஆப் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்துவது எப்படி\nஒரு நண்பர் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட���ஃபோன்ல பயன்படுத்தும் ஆப்ஸ் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்த முடியுமா என்று கேட்டு இருந்தார். கண்டிப்பா பல வழிகளில் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போனில் பயன்படுத்தும் அனைத்து ஆப்ஸ் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்த முடியும். இங்கே நான்கு வழிகளில் எப்படி மொபைல் ஆப்ஸ் கணினியில் பயன்படுத்தலாம் என்பதை புதியவர்களுக்கு இந்த பதிவில் எழுதுகிறேன்.\nBlueStacks ஒரு பிரபலமான எமுலேட்டர். இதை உலகம் முழுவதும் 90 மில்லியன் பேர் BlueStacks பயன்படுத்துகிறார்கள். கீழே உள்ள டவுன்லோட் லிங்க் மூலம் எளிதாக டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்யலாம். கணினியில் டெஸ்க்டாப்ல ஒரு விண்டோ போல அனைத்தும் அப்ளிகேஷன்களும் வேலை செய்யும். புளுஸ்டாக்ஸ் இன்ஸ்டால் ஆகும் போதுஅத்தியாவசிய ஆப்களை இன்ஸ்டால் செய்வதால் சற்று நேரம் பிடிக்கும். இது விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டம்ல தனி மென்பொருளாக இயங்கும் தன்மை உடையது. [Download\nகூகிள் நிறுவனத்தின் Android SDK வெளியீடுதான் Official Android Emulator என்ற மென்பொருள். இதுவும் மிக சிறப்பான எமுலேட்டர்தான். இதன் கொள்ளளவு சற்று அதிகம். ஆம் 962MB இதில் அனைத்து வகை ஆப்களும் அடங்கும். இது தனி ஆபரேட்டிங் சிஸ்டமாக இயங்கும். ஆண்ட்ராய்ட் ஒஸ் என்று சொல்லலாம். உங்களுக்கு சிறப்பான அனுபவத்தை தரும். ஆண்ட்ராய்ட் கணினியில் தங்குதடாயின்றி கேம்ஸ் விளையாடலாம். [Download]\nஇது கூகிள் குரோம் பிரவுசர்ல இயங்கும் ஒரு சிறிய நீட்சிதான் (Extension). இந்த நீட்சியை உங்கள் கூகிள் குரோம் பிரவுசர்ல இன்ஸ்டால் செய்து விட்டால் எமுலேட்டர் ரெடி. chrome://apps/ சென்று படத்தில் தெரியும் ARC Welder ஆப் ஓபன் செய்து உங்களுக்கு பிடித்த அப்ளிகேசனின் APK பைலை டவுன்லோட் செய்து இதில் தேர்ந்தெடுத்த பிறகு மொபைல் அல்லது டெப்லெட் போன்ற விவரங்களை கொடுத்து சேமித்தால் குரோம் ஆப்ஸ் பக்கத்தில் நீங்கள் இன்ஸ்டால் செய்த ஆப் வந்து விடும். அவ்வளவுதான் அந்த ஆப் கிளிக் செய்து அந்த ஆண்ட்ராய்ட் அப்ளிகேசனை இயக்கிக்கொள்ள முடியும். இதில் உங்களுக்கு தேவையான ஆப் மட்டும் இன்ஸ்டால் செய்யும் வசதி இருப்பது சிறப்பு. [Download ARC Welder Chrome extension]\nVirtual Box மூலம் Android App மொபைலில் இயங்க்க்குவது போன்றே இயக்கலாம். இதில் இரண்டு வேலைகள் செய்ய வேண்டும். முதலில் VirtualBox டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்துக்கொள்ளுங்கள். VirtualBox மென்பொருளை Windows, லைனக்ஸ், மேக் ஒஸ் என எதில் வேண்டுமானாலும் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம். அடுத்து android-x86.org தளத்தில் சென்று அண்மையில் ரிலீஸ் ஆன ஆண்ட்ராய்ட் ஒஸ் டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள். இப்போது VirtualBox ஓபன் செய்து அதில் டவுன்லோட் செய்து வைத்துள்ள ஆண்ட்ராய்ட் ஒஸ் பைலை லோட் செய்யுங்கள். முடிவில் VirtualBox உள்ளே ஒரு ஆண்ட்ராய்ட் மொபைல் கணினியில் தோன்றுவது போல மிக நேர்த்தியாக இருக்கும். இனி நீங்கள் விரும்பிய ஆப் பயன்படுத்த தொடங்குங்கள். [படம் பாருங்கள்]\nகணினி/லேப்டாப்/கேம்ஸ் பிரியர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக அமையும் என நம்புகிறேன். உங்கள் கருத்தை இந்த தளத்தின் கீழே உள்ள பேஸ்புக் கமாண்ட்ஸ் பாக்ஸ்ல தெரிவியுங்கள். நீங்கள் பயனடைந்தால் நான் மகிழ்வேன்.\nகர்ப்பிணிப் பெண்களுக்கான சமையல்(For Pregnant Ladies)\nமுருங்கைக் கீரை அடை தேவையானவை அரிசி – 500 கிராம் தக்காளி – 2 பூண்டு – 5 பல் தேங்காய் – கால்மூடி சீரகம் – கால்டீஸ்பூன் துவரம்ப...\nஜீவ நாடி என்றால் என்ன\nஜீவ நாடி - நம்ப முடியா பேரதிசயம் ......... ஜீவ நாடி - நம்ப முடியா பேரதிசயம் ......... ஜீவ நாடி - நம்ப முடியா பேரதிசயம் ......... “ தகுதி உள்ளவர்களுக்கு இந்...\nமூலிகைகளின் படங்கள் -பூ காய்களுடன் ஆவாரை ஆடுதீண்டாபாலை இசங்கு வெள்ளை ஊமத்தை எலுமிச்சை கண்டங் கத்தரி கழற்சி குப்பைமேனி செங்கொடு வ...\nசித்தர்கள் கூறும் எளிய மருத்துவ முறைகள்\nசித்தர்கள் கூறும் எளிய மருத்துவ முறைகள் பண்டைச் சித்தர்கள் தங்களது ஆய்வின் மூலமாக நோயினைத் தீர்க்க எளிய முறையை உருவாக்கித் தந்துள்ளார்க...\nஜோதிட சூட்சுமங்கள் கணபதி வழிபாடு ஓம் ஏக தத்புருஷாய வித்மஹே ; வக்ர துண்டாய தீமஹி தந்நோ தந்தி ப்ரசோதயாத். ஓம் என்கிற பிரணவப் பொருளினுள்...\nஅக்குபஞ்சர் புள்ளிகள் பிரபஞ்சமும், உடலும் பஞ்சபூதங்களின் சக்தியினால் தான் இயங்ககுகின்றன. பஞ்சபூதங்களின் இயக்கம் நம் உடலில் சீராக...\nசமையல் மென்புத்தகங்கள் 30 pdf\nவெற்றிக்கு வழிவகுக்கும் சுவாசம்: விதியை மாற்றும் அறிவை அடைந்தவர்கள் சித்தர்கள் என்றோம். நாளும் நடைபெறும் நடப்புகளை தங்கள் சுவாசம் மூலமாகவே த...\nவயிற்று பிரச்சனையா பசி சம்பந்தப்பட்ட பிரச்னையை புளிப்பு, புளி ஏப்பம் (Acid eructation),ஏப்பம் (Belching), திடீரென அதிக அளவு உமிழ்நீர் சுர...\nvegetable manchurian /வெஜிடபள் மஞ்சுரியன்\nவிண்டோஸ் ரிஸிஸ்ட்டரியை இருப்புநிலைக்கு கொண்டுவர\nnetworx என்பது முற்றிலும் இலவசமான மென்பொருள்\nதஞ்சாவூர் சமையல்/ இட்லி சாம்பார் செய்வது எப்படி\nகாஜூ கத்லி(முந்திரி பர்பி) / KAJU KATLI(CASHEW BUR...\nஎந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் என்ன உண்ணலாம்\nஉங்கள் பிறந்த தேதி ,இடம்,நேரம் கொண்டு ஜாதகப்பலன்கள...\nவீடு கட்ட உதவும் இலவச மென்பொருள் - SWEET HOME 3D\nஇலவசமாக மின் புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய முதன்மை...\nஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nMY TAMIL TV அண்ட்ராய்டு அப்ளிகேசன்\nபிளாக்கர்: Email மூலமாகவும் பதிவு\nகரெக்ட் ரேட்டில் கட்டலாம் வீடு\nபல்வேறு மருத்துவக் குறிப்புகள் துளசிச்சாறு 5 மி.ல...\nஇதை சாப்பிட்டால்…..கொடி போல இடை தளிர்போல நடைன்னு ச...\n30 வகை இனிப்பு – கார உருண்டை--1 \n30 வகை இனிப்பு – கார உருண்டை--2 \nஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள ஆப் மற்றும்கேம்ஸ் கணினிய...\nதானாகவே பிளே ஆகும் Facebook Video எப்படி தடை செய்வ...\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்:-1. உண...\nயூடியூப் வீடியோக்களை எளிமையாக ரசிப்பது எப்படி\nஆன்லனிலேயே புகைப்படம் எடுக்க கற்றுக்கொள்ள உதவும் இ...\nஉலகில் வெளியாகும் அனைத்து நாளிதழ்களையும் ஒரே இடத்த...\nவிரும்பின இசையை கேட்டு ரசிக்க\nவிடைத்தாள்களை மதிப்பீடு செய்யவும் எளிதான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velmahesh.blogspot.com/2011/03/2.html", "date_download": "2018-05-25T11:00:44Z", "digest": "sha1:WDWEH7MNNN7MEDZ5S5N6MKYVQ3FGVYOF", "length": 13373, "nlines": 85, "source_domain": "velmahesh.blogspot.com", "title": "வாங்க சார்..வந்து ஒரு விசிட் அடித்து போங்க சார்.....: பெருந்தலைவர் காமராஜர் - 2", "raw_content": "வாங்க சார்..வந்து ஒரு விசிட் அடித்து போங்க சார்.....\nபெருந்தலைவர் காமராஜர் - 2\nசட்டமன்றத்தில் திமுக முதற்பெரும் எதிர்க்கட்சியாய் நுழைந்த நேரம்… நாவலர் நெடுஞ்செழியன்தான் எதிர்க் கட்சித் தலைவர். இரவு முழுவதும் பல்வேறு குறிப்புகளைத் தயார் செய்துகொண்டு சென்றிருந்தார். பொருளாதாரத்தில் ஆடம்ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை அனைத்து மேதைகளும் கூறிய பொன்மொழி களை அழகாக நாவலர் எடுத் துக் கூறிக்கொண்டிருந்தார்.\nகாமராஜர் அவரைப் பேசவே விடவில்லை. “அவர்கள் சொன்னது இருக்கட்டும்… நீங்கள் என்ன சொல்கிறீர்கள்” என்று கேட்டுக்கொண்டே இருந்தார்.\nஇரவு முழுவதும் தூங்காமல் இருந்ததாலும், காமராஜரின் இந்தத் ‘தொடர் தாக்குதலாலும்’ நாவலர் நெடுஞ்செழியன் திடீ ரென சட்டமன்றத்திலேயே மயக்கம் போட்டு விழுந்தார்.\nஅப்போது எங்களுக்கெல்லாம் கட்டுமீறிக் கண்சிவந்த கோபம். ஆனால், இப்போது நினைத்துப் பார்க்கிறபோது, காமராஜரின் அன்றைய கேள்விகளில் ‘நியாய ரேகை’ ஒளிவிடுகிறது.\nஅவரும் ‘இசைக்கருவிகள் முழங்கினால் நெற்பயிர் வளரும்’ என்பதற்கு அடுக்கடுக்கான காரணங்களை – ஆதாரங்களை எடுத்துக் கூறிக்கொண்டிருந் தார்.\nகாமராஜர் கேட்டார்… “சட்டசபையிலே இதை எல்லாமா பேசறது\n“சட்டசபையில் என்ன பேசுவது என்று நீங்கள் எழுதிக்கொடுங்கள்… நாங்கள் பேசுகிறோம்” என்று கூறிவிட்டுக் கலைஞர் அமர்ந்தார். திமுக- வின் சட்டமன்றப் பயிற்சிக்கு, காமராஜர் கைப்பிரம்பு தூக்கிய ஒரு ஆசிரியரே\nகாமராஜர் பட்டப்படிப்பு படிக்காதவராக இருக்கலாம். ஆனால், அவரது பட்டறிவு, வாளின் கூர்மை போன்றது. அதனால்தான் அந்தப் படிக்காத மேதையைச் சுற்றி படித்த மேதைகளின் கூட்டம் மொய்த் துக் கிடந்தது.\nபொதுக்கூட்டத்தில் அவருக்கு முன் பேசுபவர்கள் யாராவது வரம்பு மீறி எதிர்க் கட்சித் தலைவர்களைத் தாக் கினால், தடுத்து நிறுத்திவிடுவார். கவிஞர் கண்ணதாசனும் இந்தக் ‘கில்லட்டின் வாளில்’ பலமுறை மாட்டிக்கொள்வார். “அந்தக் கவிராயரை உட்காரச் சொல்லய்யா” என்று சத்தம் போட்டுச் சொல்வார் காமராஜர்.\nஅந்தக் காலத்தில் அவரைத் தாக்கி எதிர்க்கட்சிகள் பேசியது போல் வேறு எந்தக் காலத்தி லும் இல்லை எனலாம். ஆனால், “ஆளுங்கட்சிக்கு அரசாங்க வேலை எதிர்க்கட்சிக்கு என்ன வேலை நம்மைப் பத்திப் பேசற பிழைப்புதானே அவன் பிழைப்பிலே ஏன் மண்ணைப் போடறே அவன் பிழைப்பிலே ஏன் மண்ணைப் போடறே” என்று வெளிப்படையாகவே கேட்பார்.\nநையாண்டி படத்துக்காக (கார்ட்டூன்) கைது செய்கிற இந்தக் காலத்தையும் பார்க்கிறோம். அவரது காலத்தில் அவரைக் கன்னாபின்னா என்று நையாண்டி ஓவியம் வரைந்தபோது காமராஜர் கூறினார்… “பொம்மையைக் கண்டு ஏன் பயப்படறே உண்மையைக் கண்டு பயப்படு\n‘ஹைதராபாத் வங்கியில் ஒன்றரைக் கோடி ரூபாய் போட்டிருக்கிறார் காமராஜர்’ என்ற வதந்தி பரவி – மேடைப் பேச்சாகி – அறைகூவல் வடிவில் வந்தது.\n“எவனோ எதையோ சொல்றான்… விடு எனக்கு யானைக்கால் வியாதின்னு யாராவது சொன்னா, ஒவ்வொருத்தர் கிட்டேயும் நான் போய் என் காலைக் காட்டிக்கிட்டா இருக்க முடியும் எனக்கு யானைக்கால் வியாதின்னு யாராவது சொன்னா, ஒவ்வொருத்தர் கிட்டேயும் நான் போய் என் காலைக் காட்டிக்கிட்டா இருக்க முடியும்” என்று கேட்டார் காமராஜர்.\n தன்னைப் பற்றியும் தனது நேர்மையைப் பற்றியும் எத்தனை அழுத்தமான நம்பிக்கை அந்த நம்பிக்கை குறைகிற தலைவர்கள்தாம் தன்னைப் பற்றித் திறனாய்வு செய்கிறவர் தலையைத் திருகி சிதறு தேங்காய்போல வீசிட நினைக்கிறார்கள்.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nலேபிள்கள்: குமாரசாமி காமராஜர் , புகழ் பெற்றவர்கள்\nபடிக்க வந்த நண்பர்களெல்லாம் ஒட்டு போட்டுட்டு போங்களே\nஇந்த இடுகை உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்.\nதமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க உள்ள கருவிபட்டையில் மேல்நோக்கியுள்ள கைவிரலை சொடுக்கவும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\n“லஞ்சம் தவிர்த்து. நெஞ்சம் நிமிர்த்து”\nநல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ\nவலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ\nதானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ\nஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ\nஉயிர்க்கொலை செய்வோர்க்க உபகாரஞ் செய்தேனோ\nகாவல் கொண்டிருந்த கன்னியை அழித்தேனோ\n\"கதர் துணி வாங்கி ஏழை வீவசாயி, நெசவாளியின் ஒரு நாள் உணவிற்கு வழிசெய்வோம்\" - காந்தி\nஉனக்கு அதிகாரம் இருந்தால் அதை ஏழைகளின் மேம்பாட்டிற்கு பயன்படுத்து...\nஉனக்கேற்க நின்றவர்க்கு உதவிகொடு என்மகளே\nஎனக்கேற்க நிற்ப்போரை இரட்சிப்பதும் உன்மனம்தான்\nகுவியச் சிரியாதே பாவத்தைக் காணாதே\nவாரஞ் சொல்லாதே வழக்கோரம் பேசாதே\nஏந்து நீ தர்மம் இடறு நினையாதே\nநில்லு நினைவில் நீ சரித்துக்கொடு என்மகனே\nஎளியோரைக் கண்டு இரங்கியிரு என்மகனே\nதாழக் கிடப்பாரைத் தற்காப்பதே தருமம்\nஅடக்கம் பெரிது அறிவுள்ள என்மகனே\nகடக்கக் கருதாதே கற்றோரைக் கைவிடாதே\nநன்றி மறவாதே நான் பெரிதென்று எண்ணாதே\nஅண்டின பேரை அகற்ற நினையாதே\nபசுவை அடைத்துப் பட்டினிகள் போடாதே\nஎளியோரைக் கண்டால் ஈந்து இரங்கிடு\nவிழுந்து நமஸ்காரம் வேண்டாமென்று சொல்லிடுங்கோ\nதீபாராதனைக் காணாதுங்கோ திரு நாளைப் பாராதுங்கோ\nஉனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்....\nவாங்க சார்..வந்து ஒரு விசிட் அடித்து போங்க சார���...... Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81-3/", "date_download": "2018-05-25T10:29:06Z", "digest": "sha1:YDTQ6E4WE4CCEP5AFJJHAEXQWVAACSRO", "length": 7321, "nlines": 75, "source_domain": "www.supportaiadmk.org", "title": "முதலமைச்சர் ஜெயலலிதா முழு உடல் நலத்துடன் வீடு திரும்புவார், இடைக்கால முதலமைச்சர் தேவையில்லை : வைகோ - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / Apollo News / முதலமைச்சர் ஜெயலலிதா முழு உடல் நலத்துடன் வீடு...\nமுதலமைச்சர் ஜெயலலிதா முழு உடல் நலத்துடன் வீடு திரும்புவார், இடைக்கால முதலமைச்சர் தேவையில்லை : வைகோ\nமுதலமைச்சர் ஜெயலலிதா முழு உடல் நலத்துடன் வீடு திரும்புவார் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.தமிழகத்துக்கு இடைக்கால முதலமைச்சர் என யாரையும் நியமிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nசென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மருத்துவர்களிடம் நேற்று நேரில் கேட்டறிந்தார்.\nபின்னர் செய்தியாளர்ளிடம் பேசிய வைகோ, முதலமைச்சர் நலமாக உள்ளார். அதிமுக தொண்டர்களின் கவலை நீங்கும். அவர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்புவார்.. முதலமைச்சருக்கு சிகிச்சை அளித்து வரும் லண்டன் மருத்துவர் ரிச்சர்டை சந்தித்தேன். அவருக்கு எனது நன்றிகளை தெரிவித்தேன். முதலமைச்சர் ஜெயலலிதா முழு உடல் நலம் பெற இயற்கை அன்னையின் அருளை யாசிக்கிறேன் என்று வைகோ தெரிவித்தார்.\nஇதைத்தொடர்ந்து, சென்னை ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை, மதிமுக பொது செயலாளர் வைகோ சந்தித்து பேசினார். பின்னர் செய்��ியாளர்களிடம் பேசியபோது,முதலமைச்சர் ஜெயலலிதா குணமடைந்து வருவதால் பொறுப்பு மற்றும் இடைக்கால முதலமைச்சர் என யாரையும் நியமிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் வைகோ தெரிவித்தார்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilunity.com/2018/05/16/antony-audio-launch-event-stills-news/", "date_download": "2018-05-25T11:01:46Z", "digest": "sha1:S7CAV5F3WVMI6DI7PMNFXAO5ZMSV7GDW", "length": 10948, "nlines": 183, "source_domain": "www.tamilunity.com", "title": "Antony Audio Launch event stills & News | Tamilunity | Entertainment source", "raw_content": "\nஆண்டனி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா \nஇயக்குனர் குட்டி குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் தான் ” ஆண்டனி ” .இந்த படத்திற்கு 19 வயது இளம்பெண் ( ஷிவாத்மிக்கா)\nஇசை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.\nஇந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக திரு S .A சந்திரசேகர் மற்றும் ,ஜெயசித்ரா ஆகியோர் கலந்துகொண்டனர் .\nஇந்த படத்தில் சண்டக்கோழி புகழ் “லால் ” ,நிஷாந்த் ,வைசாலி ,நடிகை ரேகா ,சம்பத் ராம் ,’வெப்பம் ‘ ராஜா.சேரன் ராஜ் ஆகியோர் நடித்து உள்ளனர்.\nஇந்த விழாவில் பேசிய S .A சந்திரசேகர் பேசியவை ” இந்த படக்குழுவில் உள்ள அனைத்து கலைஞர்களும் சிறிய வயது உடையவர்கள்.படத்தின் ட்ரைலர் பிரமிக்க வைக்கிறது. எடிட்டிங் மிக அருமையாக உள்ளது.படம் மிகப்பெரிய வெற்றியடைய வேண்டும் .அனைவருக்கும் வாழ்த்துக்கள் என பேசினார்.\nஇந்த விழாவில் ஜெயசித்ரா அவர்கள் பேசியவை ” படக்குழுவில் உள்ள இளைஞர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு குறுகிய காலத்தில் இவ்வளவு அருமையான படத்தினை கொடுத்து உள்ளனர்.\nஇந்த படம் மாபெரும் வெற்றியடைய வேண்டும் .தயாரிப்பாளர் ராஜா அவர்களுக்கும் படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள்’ என பேசினார்.\nஇந்த விழாவில் ” வெப்பம் ர���ஜா ” பேசியவை ” படத்தில் உள்ள அனைவரும் மிக சிறப்பாக அவர்களது வேலைகளை செய்து உள்ளனர் .இயக்குனர் குட்டி குமார் குறுகிய காலத்தில் படத்தினை முடித்து உள்ளார்.19 வயது உடைய ஷிவாத்மிக்கா அருமையாக இசை அமைத்து உள்ளார்.ஒளிப்பதிவாளர் பாலாஜி ரொம்பவே சூப்பரா பன்னிருக்கார்.,PC ஸ்ரீ ராம் அவைகளை போல் இவரும் மிக பெரிய ஒளிப்பதிவாளராக வருவார் என்பதில் எந்த வித மாற்றமும் இல்லை , என பேசினார்.படத்தின் நாயகன் நிஷாந்த் பட்ட கஷ்டங்கள் அதிகம்.கண்டிப்பா அவர் மிக பெரிய நடிகராக வருவார்.ஒரு நடிகன் 10 படங்கள் நடித்தால் தான் ஆண்டனி படத்தில் இவர் நடித்து உள்ள கதாபாத்திரத்தை பண முடியும்.மிக சிறப்பாக செய்து உள்ளார் ” என பேசினார்.\nவிழாவில் நடிகை ரேகா பேசியவை ” மிகவும் சிரமப்பட்டு அருமையான படத்தினை கொடுத்திருக்கிறார்கள்.படம் மிக பெரிய வெற்றியடைய வேண்டும்.ஊடக நண்பர்களின் பங்களிப்பு எங்களுக்கு தேவை ‘ இவ்வாறு அவர் பேசினார்.\nவிழாவில் இயக்குனர் குட்டி குமார் பேசியவை” இந்த படத்தினை உருவாக்க காரணமாக இருந்த ஆண்டனி ப்ரொடக்ஷ்ன்ஸ் நிறுவனத்திற்கு மிக பெரிய நன்றி.\nஇந்த படத்தில் லால் அவர்களை நிஷாந்த் அப்பாவாக நடிக்க வைத்து உள்ளோம்.ஒரு தந்தை மகன் பற்றிய அன்பை இந்த படத்தில் காட்டி இருக்கிறோம்.இரண்டு வித்யாசமான படக்காட்சிகள் இந்த படத்தில் உருவாக்கப்பட்டு உள்ளது.பூமிக்கு மேல்,மற்றும் பூமிக்கு கீழ் என காட்சிகள் அமைக்க பட்டு உள்ளது.\nஉயிரை பணயம் வைத்து நடித்து இருக்கிறார் நடிகர் நிஷாந்த்.மேலும்படத்தில் நடித்த அனைவரும் அருமையான நடிப்பினை வெளிப்படுத்தி உள்ளனர். ஷிவாத்மிக்கா அவர்களிடம் நல்ல திறமை உள்ளது.ரொம்ப நாளாவே மியூசிக் பன்னிருக்காங்க’ என பேசியுள்ளார்.\nஇசை அமைப்பாளர் ஷிவாத்மிக்கா பேசியவை ” படத்தில் வாய்ப்பு தந்த குட்டி குமார் அவர்களுக்கு மிக பெரிய நன்றி.இந்த படத்துல நாங்கள் அனைவரும் அறிமுகமாக கலைஞர்களாக பணியாற்றி உள்ளோம்.வேறுபட்ட இசையை இந்த படத்தில் தந்து உள்ளேன். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்’ என பேசி உள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.87658/", "date_download": "2018-05-25T11:10:28Z", "digest": "sha1:MGXSX5K3VJDRJ3E3MS6KVIU7764EJVQT", "length": 10521, "nlines": 206, "source_domain": "www.penmai.com", "title": "உடல் ஆரோக்கியத்தை தரும் உலோகங்கள் | Penmai Community Forum", "raw_content": "\nஉடல் ஆரோக்கியத்தை தரும் உலோகங்கள்\nஉடல் ஆரோக்கியத்தை தரும் உலோகங்கள்\nஉடல் சிவப்பு நிறம் பெற தங்கத்தை வசம்புடன் சேர்த்து அரைத்து உண்ணும் வழக்கம் இன்றும் காணப்படுகிறது. ஆயுர்வேகத்தில் “தங்கபஸ்பம்” என்னும் மருந்து தேனில் குழைத்து உண்ணத் தரப்படுகிறது. உடலை வனப்போடும் இளமையோடும் வைக்க தங்கச்சத்து பயன்படுகிறது. தங்கத் தட்டில் சூடான சாதமும் நெய்யும் இட்டு உண்பதால் உடலுக்கு எவ்வளவு தங்கம் வேண்டுமோ அவ்வளவு தங்கம் (மிகமிகச் சிறிய அளவு) உடலில் சேரும் என்று சித்த மருத்துவம் கூறுகிறது.\nவெள்ளி உடலுக்குப் பொலிவு மற்றும் அழகைத் தருகிறது. தாது புஷ்டியைத் தருகிறது. வெள்ளித் தட்டு, வெள்ளிக் கரண்டி அகியவற்றை தினமும் உபயோகிப்பதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். வெள்ளி உடலில் ஜீரண சக்தியை அதிகரிக்கும். குடலில் தோன்றும் அயர்ச்சியை நீக்கி, குடலை நன்றாக இயங்க வைப்பதிலும் வெள்ளி முக்கியப் பங்கு வகிக்கிறது.\nஇந்து மத ஆலயங்களில் செம்புப் பாத்திரங்களில் வைக்கப்பட்ட நீர், பிரசாதமாகத் தரப்படுகிறது. இந்த நீர் மிகவும் மருத்துவச் சக்தி நிறைந்ததாகும். செம்புப் பாத்திரத்திலுள்ள நீர் தேகத்தின் ஆரோக்கியத்திற்கு நலல்து. வாத நோய்கள் கண்டவர்கள் செம்பு வளையலை கைகளில் இட்டுக் கொள்வது சிறந்த பலனளிக்கும். இருப்பினும் செம்புப் பாத்திரத்தில் இரண்டு நாட்களுக்கு மேல் ஊற்றி வைத்த நீரைப் பருகலாகாது. செம்புப் பாத்திரத்தில் வைக்கப்பட்ட தண்ணீரும் துளசியும் சிறந்த கிருமி நாசினியாகும். இது உடலிலுள்ள விஷத்தன்மையைப் போக்கடிக்கும்.\nஇரும்புச் சட்டியில் வைத்த சில உணவுப் பொருட்கள் சில நோய்களைக் குணமாக்குகிறது. இரும்புக் கல் தோசை வாயுத் தொல்லைகளைப் போக்ககிறது. அது போல் இரும்பு வாணலியில் வைத்த ரசம் சளி, இருமல் போன்றவற்றைக் குணமாக்குகிறது. இரும்புச் சட்டி புளியிலுள்ள விஷப்பொருட்களை ஈர்த்துக் கொள்கிறது.\nமண் பாத்திரத்தில் சமைப்பது மிகவும் இயற்கையும், சத்துக்களும் நிறைந்ததாகும். மண் பாத்திரத்தில் சமைத்த உணவில் உடலுக்குத் தேவையான கந்தகச் சத்து கிடைக்கும். காரீயக் குற��பாட்டால் கால்களில் உண்டாகும் வெடிப்புகள் மறையும். மண் குளிர்ச்சி பெறுவதோடு, எல்லா ஊட்டச் சத்துக்களும் கிடைக்கும்\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nபழம்பெரும் நடிகர் நீலகண்டன் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார் Vents and Grief's 9 May 10, 2018\nஉடல் எடை அதிகரிக்க சில டிப்ஸ்...\nஉடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் நான் ஸ்டிக& Health 4 Jul 10, 2015\nபழம்பெரும் நடிகர் நீலகண்டன் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்\nHealthy Rice Varieties - உடல் நலம் பேணும் அரிசி வகைகள்\nஉடல் எடை அதிகரிக்க சில டிப்ஸ்...\nWeight Gaining Foods - என்ன தான் சாப்பிட்டாலும் உடல் எடையை ī\nஉடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் நான் ஸ்டிக&\nSaveNeduvasal ---‘நெடுவாசல் என் மண்... அதை நாசம் செய்ய விடம\nதினம் மனம் மலர ,,, ஆன்மிக சிந்தனை - Spiritual Thought\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamil/videos/arumbey-official-single-kaali/56229/", "date_download": "2018-05-25T10:40:33Z", "digest": "sha1:UHIMJPNHBEPAVU3RV3OPSHXOHHXXIBIH", "length": 3111, "nlines": 72, "source_domain": "cinesnacks.net", "title": "Arumbey - Official Single | Kaali | Cinesnacks.net", "raw_content": "\nNext article நிமிர் – விமர்சனம் →\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் ; விமர்சனம்\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் ; விமர்சனம்\nநடிகையர் திலகம் ; விமர்சனம்\nஎன் பேரு சூர்யா என் வீடு இந்தியா ; விமர்சனம்\nஆர்யாவால் ஏமாற்றப்பட்ட பெண்ணுக்கு அடைக்கலம் தந்த ஜி.வி.பிரகாஷ்..\nரஜினி, விஜய் படங்களில் நடித்தபோது ஸ்ரேயாவுக்கு அந்த விஷயம் உறைக்கவில்லையா..\nமக்களை பலி கொடுத்து யாரை வாழவைக்க திட்டம் போடுகிறீர்கள் ; தமிழக அரசை வறுத்தெடுத்த சூர்யா\nமிருகத்தனமான செயல் ; காவல்துறைக்கு ரஜினி கண்டனம்\nரஜினி படத்தில் இருந்து சந்தோஷ் நாராயணனை ஒதுக்கியது இதற்காகத்தான்...\nஎப்போ கல்யாணம் பண்ணிக்கலாம் ; வாய்விட்டே கேட்டுவிட்ட விக்னேஷ் சிவன்..\nசந்திரமுகியில் கோட்டை விட்டதை இப்போது பிடிக்கப்போகிறார் சிம்ரன்\n“விஷாலை எதிர்த்துக்கொண்டே இருக்கவேண்டிய அவசியமில்லை” ; சிம்பு அதிரடி..\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் ; விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamizh-review/nimir-movie-review/56160/", "date_download": "2018-05-25T10:57:28Z", "digest": "sha1:RF4GSI4QQVT5BWZMOYXCZ3VOAAWXONNT", "length": 10908, "nlines": 88, "source_domain": "cinesnacks.net", "title": "நிமிர் – விமர்சனம் | Cinesnacks.net", "raw_content": "\nஅழகான கிராமம் ஒன்றில் ஸ்டுடியோ வைத்திருக்கும் அமெச்சூர் போட்டோகிராபர் உதயநிதி.. சிறுவயது முதல் காதலித்துவரும் பார்வதி நாயர், வசதிய���ன வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டு போய்விடுகிறார். அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், தனது மாமா எம்.எஸ்.பாஸ்கருக்கு உதவி செய்யப்போய் பக்கத்து ஊர் ரவுடி சமுத்திரக்கனியிடம் ஊரார் முன்னிலையில் செமத்தியாக அடி வாங்குகிறார் உதயநிதி..\nசமுத்திரக்கனியை அடிக்காமல் செருப்பு அணியமாட்டேன் என சபதம் எடுக்கும் உதயநிதி அவரை தேடிச்செல்ல, வரோ துபாய்க்கு வேலைக்கு போய்விடுகிறார். இயலாமையுடன் நாட்களை நகர்த்தும் உதயநிதியின் வாழ்வில் அவரது காதல் காயத்துக்கு மருந்து பூசும் தென்றலாக நுழைகிறார் நமீதா பிரமோத்..\nஆனால் அவர்தான் தான் பழிதீர்க்க காத்திருக்கும் சமுத்திரக்கனியின் தங்கை என்பது பின்னர்தான் உதயநிதிக்கு தெரியவருகிறது. சமுத்திரக்கனியும் தனது பாட்டியின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள ஊருக்கு வருகிறார்.\nஉதயநிதி தனது சபதத்தை நிறைவேற்றினாரா.. சமுத்திரக்கனியை மோதி ஜெயிக்க முடிந்ததா.. நமீதாவின் காதலுக்காக வைராக்கியத்தை விட்டுக்கொடுத்தாரா.. நமீதாவின் காதலுக்காக வைராக்கியத்தை விட்டுக்கொடுத்தாரா.. இதற்கெல்லாம் விடை சொல்கிறது க்ளைமாக்ஸ்.\nயதார்த்தமான வேட்டி கட்டிய கிராமத்து இளைஞனாக, நேஷனல் செல்வம் என்கிற சாதாரண ஒரு அமெச்சூர் போட்டோகிராபராக இந்தப்படத்தில் டோட்டலாக உருமாறியுள்ளார் உதயநிதி. எதிராளியிடம் அடிவாங்கி வேட்டி அவிழ்ந்து உள்ளாடையுடன் நிற்கும் அவமானத்தையும், பின்னர் பழிக்கு பழியாக அவன் ஊருக்கே சென்று இழுத்து போட்டு துவைக்க முற்படும் அந்த ஆவேசத்தையும் இம்மி பிசகாமல் பிரதிபலித்துள்ளார் உதயநிதி.\nகதாநாயகிகளில் ஒருவரான பார்வதி நாயர், சந்தர்ப்பவாதியாக மாறி காதலை முறித்துக்கொண்டு ரசிகர்களின் சாபத்தை வாங்கி கட்டிக்கொள்கிறார். ஆனால் பின்னர் என்ட்ரி கொடுக்கும் இன்னொரு நாயகி நமீதா பிரமோத், தான் வரும் காட்சிகளில் எல்லாம் தனது படு யதார்த்தமான நடிப்பாலும் புன்னகையாலும் கண் அசைவுகளாலும் ரசிகர்களை உற்சாகமூட்டிக்கொண்டே இருக்கிறார்.\nசூழல் காரணமாக வில்லனாகும் முரட்டுத்தனமான கேரக்டரில் செம பிட்டாக பொருந்தியிருக்கிறார் சமுத்திரக்கனி.. உதயநிதியை போட்டு புரட்டி எடுக்கும் காட்சிகளில் நமக்கு கோபத்தை ஏற்படுத்துகிறார். உதயநிதியின் நண்பனாக வரும�� கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர் இருவரும் காமெடி ஏரியாவை கவனித்துக்கொள்கிறார்கள்.\nஎம்.எஸ்.பாஸ்கரின் மகளாக வரும் அந்த அழகுப்பெண்ணும் படம் முழுதும் துறுதுறுவென வலையவந்து நம் கண்களை விட்டு அகல மறுக்கிறார். உதயநிதியின் தந்தையாக நடித்திருக்கும் இயக்குனர் மகேந்திரன் குறைவான வசனங்களால், அழுத்தமான முகபாவங்களால் அப்ளாஸ் அள்ளுகிறார். பார்வதியின் அப்பாவாக வரும் சண்முகராஜன், கஞ்சா கருப்பு, பஞ்சாயத்து தலைவராக வரும் அருள்தாஸ், வெளிநாட்டு தொழிலதிபராக வரும் இமான் அண்ணாச்சி ஆகியோரும் கதையுடன் கலந்த காமெடி காட்சிகளில் இயல்பாக ஒன்றியுள்ளனர்.\nஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு தென்காசி கிராமங்களின் அழகை கதைக்கேற்ற சூழலுடன் சரியாக பொருத்தி இருக்கிறது. மகேஷிண்டே பிரதிகாரம் என்கிற வெற்றி பெற்ற மலையாள படத்தை, அதன் இயல்பு கெடாமல் தமிழுக்கு ஏற்றவாறு அழகாக ரீமேக் செய்த விஷயத்தில் ‘நிமிர்’ந்து நிற்கிறார் இயக்குனர் பிரியதர்ஷன்..\nNext article மன்னர் வகையறா – விமர்சனம் →\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் ; விமர்சனம்\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் ; விமர்சனம்\nநடிகையர் திலகம் ; விமர்சனம்\nஎன் பேரு சூர்யா என் வீடு இந்தியா ; விமர்சனம்\nஆர்யாவால் ஏமாற்றப்பட்ட பெண்ணுக்கு அடைக்கலம் தந்த ஜி.வி.பிரகாஷ்..\nரஜினி, விஜய் படங்களில் நடித்தபோது ஸ்ரேயாவுக்கு அந்த விஷயம் உறைக்கவில்லையா..\nமக்களை பலி கொடுத்து யாரை வாழவைக்க திட்டம் போடுகிறீர்கள் ; தமிழக அரசை வறுத்தெடுத்த சூர்யா\nமிருகத்தனமான செயல் ; காவல்துறைக்கு ரஜினி கண்டனம்\nரஜினி படத்தில் இருந்து சந்தோஷ் நாராயணனை ஒதுக்கியது இதற்காகத்தான்...\nஎப்போ கல்யாணம் பண்ணிக்கலாம் ; வாய்விட்டே கேட்டுவிட்ட விக்னேஷ் சிவன்..\nசந்திரமுகியில் கோட்டை விட்டதை இப்போது பிடிக்கப்போகிறார் சிம்ரன்\n“விஷாலை எதிர்த்துக்கொண்டே இருக்கவேண்டிய அவசியமில்லை” ; சிம்பு அதிரடி..\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் ; விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iraiarasu.blogspot.com/2009/11/blog-post_05.html", "date_download": "2018-05-25T10:36:50Z", "digest": "sha1:O2BYVHSBNJ76YKX3HLQ3LIPGYN22AG6F", "length": 4472, "nlines": 107, "source_domain": "iraiarasu.blogspot.com", "title": "இறைஅரசு: ஒரே உலகம்", "raw_content": "\nஉலகம் ஒன்று என்ற தமிழ் இலக்கியக் கொள்கையைப் பரப்புதல்.\n\"யாதும் ஊரே யாவரும் கேளிர்\" என்ற பாடலை\nஉலகமெல்லாம் பரப்பிய தவத்திரு தனிநாயக அடிக���ார்\nயாதும் ஊரே ; யாவரும் கேளிர் ;\nதீதும் நன்றும் பிறர்தர வாரா ;\nநோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன ;\nசாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்\nஇனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,\nஇன்னா தென்றலும் இலமே; ‘மின்னொடு\nவானம் தண்துளி தலைஇ, ஆனாது\nகல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று\nநீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்\nமுறைவழிப் படூஉம்’ என்பது திறவோர்\nகாட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்\nசிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.\n192, எட்டுத்தொகை நூல்களில் ஒன்றாகிய\nபுறநானூறு - பாடியவர்: கணியன் பூங்குன்றன்\nஇடுகையிட்டது Irai Arasan நேரம் 8:32 PM\nதங்கள் கருதுக்களை இன்கே பதியுங்கள்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://thaluvalkal.blogspot.com/2015/10/blog-post_65.html", "date_download": "2018-05-25T10:29:37Z", "digest": "sha1:I4EHWMEZ3STSGKDA3QZCUPKPS7XUKIE4", "length": 13648, "nlines": 171, "source_domain": "thaluvalkal.blogspot.com", "title": "தழுவல்கள்: திருமணப்பொருத்தம் சுலபமாக பார்க்க!!!", "raw_content": "\nஆண் - பெண் இருவரின் ஜாதகம் பொருத்தம் திருமணத்திற்கு முன்னரும் திருமணத்திற்கு பின்னரும் பார்க்க இந்த சாப்ட்வேர் மிகவும் பயன்படும். 2 எம்.பிக்குள் உள்ள இதை உபயோகிப்பது மிகவும் எளிது.பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடுபவர்களும் - மாப்பிள்ளைக்கு பெண் தேடுபவர்களும் இந்த சாப்ட்வேர் மிகவும் பயன்படும. சில சமயம் நம்மிடம் மொத்தமாக ஜாதகம் வந்துசேர்ந்துவிடும்.ஒவ்வோன்றையும் ஜோதிடரிடம் காண்பித்து பொருத்தம் பார்க்க பணம் மற்றும் நேரம் செலவழிப்பதை விட இந்த சாப்ட்வேரில் பெண்ணின் பெயர் - ராசி - நட்சத்திரம். அதுபோல் பையனின் பெயர் - ராசி - நட்சத்திரம் இதில் கொடுத்தால் சில நிமிடங்களில் ஜாதகம் பொருந்தும் - பொருந்தாது என ரிசல்ட் வந்துவிடும்.ரிசல்ட் பார்த்து திருமணம் ஆகாதவர்கள் மட்டும்- திருமணத்திற்கு ஏற்பாடு செய்யலாம்.இதை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.நீங்கள் இதை டவுண்லோடு செய்ததும் உங்களுக்கு இந்த விண்டோ ஓப்பன ஆகும்.\nஇதில் Horoscope Match என்பதை கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் பெண் பெயரை தட்டச்சு செய்யவும்.\nஅடுத்து உள்ள ராசியில் நீங்கள் பெண்ணின் ராசியை தேர்வு செய்யவும்.\nஅடுத்து நட்சத்திரம் தேர்வு செய்யவும்.\nஇதைப்போல் ஆண் விவரங்களையும் தேர்வு செய்து அதில் உள்ள பிரிண்ட் கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட வ��வரம் தெரியவரும். இதில நீங்கள் பொருத்தம் பார்க்கலாம்.அனைத்து பொருந்ததங்களும் பொருந்துகின்றதா என்பதை அதில் உள்ள டிக் அடையாளத்தை வைத்து தெரிந்து கொள்ளலாம். 12 பொருத்தங்களில் எத்தனை பொருந்துகின்றது என இறுதியில் விவரம் பார்க்கலாம்.\nபெண்ணின் நட்சத்திரத்திற்கு பொருத்தமானஆண் ராசி பலன்களையும் இதன் மூலம் பார்க்கலாம்.\nஇதைப்பொல் ஆண் வரனுக்கு பொருந்திவரக்மகூடிய பெண் நட்சத்திர விவரங்களையும் காணலாம்.\nகர்ப்பிணிப் பெண்களுக்கான சமையல்(For Pregnant Ladies)\nமுருங்கைக் கீரை அடை தேவையானவை அரிசி – 500 கிராம் தக்காளி – 2 பூண்டு – 5 பல் தேங்காய் – கால்மூடி சீரகம் – கால்டீஸ்பூன் துவரம்ப...\nஜீவ நாடி என்றால் என்ன\nஜீவ நாடி - நம்ப முடியா பேரதிசயம் ......... ஜீவ நாடி - நம்ப முடியா பேரதிசயம் ......... ஜீவ நாடி - நம்ப முடியா பேரதிசயம் ......... “ தகுதி உள்ளவர்களுக்கு இந்...\nமூலிகைகளின் படங்கள் -பூ காய்களுடன் ஆவாரை ஆடுதீண்டாபாலை இசங்கு வெள்ளை ஊமத்தை எலுமிச்சை கண்டங் கத்தரி கழற்சி குப்பைமேனி செங்கொடு வ...\nசித்தர்கள் கூறும் எளிய மருத்துவ முறைகள்\nசித்தர்கள் கூறும் எளிய மருத்துவ முறைகள் பண்டைச் சித்தர்கள் தங்களது ஆய்வின் மூலமாக நோயினைத் தீர்க்க எளிய முறையை உருவாக்கித் தந்துள்ளார்க...\nஜோதிட சூட்சுமங்கள் கணபதி வழிபாடு ஓம் ஏக தத்புருஷாய வித்மஹே ; வக்ர துண்டாய தீமஹி தந்நோ தந்தி ப்ரசோதயாத். ஓம் என்கிற பிரணவப் பொருளினுள்...\nஅக்குபஞ்சர் புள்ளிகள் பிரபஞ்சமும், உடலும் பஞ்சபூதங்களின் சக்தியினால் தான் இயங்ககுகின்றன. பஞ்சபூதங்களின் இயக்கம் நம் உடலில் சீராக...\nசமையல் மென்புத்தகங்கள் 30 pdf\nவெற்றிக்கு வழிவகுக்கும் சுவாசம்: விதியை மாற்றும் அறிவை அடைந்தவர்கள் சித்தர்கள் என்றோம். நாளும் நடைபெறும் நடப்புகளை தங்கள் சுவாசம் மூலமாகவே த...\nவயிற்று பிரச்சனையா பசி சம்பந்தப்பட்ட பிரச்னையை புளிப்பு, புளி ஏப்பம் (Acid eructation),ஏப்பம் (Belching), திடீரென அதிக அளவு உமிழ்நீர் சுர...\nvegetable manchurian /வெஜிடபள் மஞ்சுரியன்\nவிண்டோஸ் ரிஸிஸ்ட்டரியை இருப்புநிலைக்கு கொண்டுவர\nnetworx என்பது முற்றிலும் இலவசமான மென்பொருள்\nதஞ்சாவூர் சமையல்/ இட்லி சாம்பார் செய்வது எப்படி\nகாஜூ கத்லி(முந்திரி பர்பி) / KAJU KATLI(CASHEW BUR...\nஎந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் என்ன உண்ணலாம்\nஉங்கள் பிறந்த தேதி ,இடம்,நேரம் கொண்டு ஜாதகப்பல���்கள...\nவீடு கட்ட உதவும் இலவச மென்பொருள் - SWEET HOME 3D\nஇலவசமாக மின் புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய முதன்மை...\nஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nMY TAMIL TV அண்ட்ராய்டு அப்ளிகேசன்\nபிளாக்கர்: Email மூலமாகவும் பதிவு\nகரெக்ட் ரேட்டில் கட்டலாம் வீடு\nபல்வேறு மருத்துவக் குறிப்புகள் துளசிச்சாறு 5 மி.ல...\nஇதை சாப்பிட்டால்…..கொடி போல இடை தளிர்போல நடைன்னு ச...\n30 வகை இனிப்பு – கார உருண்டை--1 \n30 வகை இனிப்பு – கார உருண்டை--2 \nஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள ஆப் மற்றும்கேம்ஸ் கணினிய...\nதானாகவே பிளே ஆகும் Facebook Video எப்படி தடை செய்வ...\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்:-1. உண...\nயூடியூப் வீடியோக்களை எளிமையாக ரசிப்பது எப்படி\nஆன்லனிலேயே புகைப்படம் எடுக்க கற்றுக்கொள்ள உதவும் இ...\nஉலகில் வெளியாகும் அனைத்து நாளிதழ்களையும் ஒரே இடத்த...\nவிரும்பின இசையை கேட்டு ரசிக்க\nவிடைத்தாள்களை மதிப்பீடு செய்யவும் எளிதான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thulasidhalam.blogspot.com/2009/08/blog-post_07.html", "date_download": "2018-05-25T10:40:58Z", "digest": "sha1:6FTBFVYSX7NUELJTUIZ6ZXFJINJFDELO", "length": 9988, "nlines": 308, "source_domain": "thulasidhalam.blogspot.com", "title": "துளசிதளம்: நம்ம 'தல' இப்போ அப்பா!!!!", "raw_content": "\nநம்ம 'தல' இப்போ அப்பா\nபதிவுலக நட்புக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி.\nநம்ம பாலபாரதிக்குப் பதவி உயர்வு.\nநம் அனைவரின் அன்பும் ஆசிகளும் புதுப் பூவுக்கு.\nமிஸ்டர் & மிஸஸ் 'தல' க்கு வாழ்த்து(க்)களும் பாராட்டுகளும்.\nLabels: குழந்தை, தல, பதிவர் வட்டம்\nமிஸஸ் & மிஸ்டர்.பாலாண்ணனுக்கு வாழ்த்துக்கள்.\nகுழந்தை, தாய் தந்தைக்கு வாழ்த்துகள் \nஆமாம் நீங்க பாட்டியானதுக்கு ட்ரீட் இல்லையா \nஹையா... நான் பெரியப்பா ஆகிட்டேன் :-)\n//ஹையா... நான் பெரியப்பா ஆகிட்டேன் :-)\nதல,மலர்வனம், பிஞ்சு பூவுக்கு என் அன்பான வாழ்துக்கள்\nதல குடும்பத்தாருக்கும் குட்டித்தலக்கும் வாழ்த்துக்கள்..\nஇனிப்பான செய்திகள் பகிர்ந்த ரீச்சருக்கு நன்றிகள் :)\nமகிழ்வான செய்தியை பகிர்ந்தமைக்கு நன்றி டீச்சர்\nபுது மலருக்கும், பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்கள் .\nஇனிப்பான செய்திகள் பகிர்ந்த ரீச்சருக்கு நன்றிகள் :)\nகுழந்தை, தாய் தந்தைக்கு வாழ்த்துகள் \nநண்பர் பாலபாரதி தம்பதியினருக்கு இனிய நல் வாழ்த்துக்கள் \nவாழ்த்துக்கள் பாலபாரதி. அடுத்தது பொண்ணாப் பெத்துக்கங்க. பையனுங்க எப்பவுமே அம்மா கட்சி..நமக��கு ஒரு சப்போர்ட் வேணாம்\nவாழ்த்திய அன்புள்ளங்கள் அனைத்திற்கும் பாலா குடும்பத்தின் சார்பில் நன்றி.\nமலர்வனத்தின் புதுப் பூ பொலிவோடு இருக்கட்டும்.\nவாழ்த்துகள் நண்பரே. குழந்தைக்கு அன்பு ஆசிகள்.\nஅன்பு பாலாவுக்கும் மலர்வனத்துக்கும், புது மொட்டுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள். சுகமாக இருக்கப் பிரார்த்தனைகள்.\nபதிவுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றிகள் நண்பர்களே\nஇங்கே வந்து நம்ம நட்புகளுக்கு நன்றி சொன்னதுக்கு நன்றிங்க.\nவண்னத்துப்பூச்சியாருக்கும் வல்லி சிம்ஹனுக்கும் நன்றிகள்.\nதுளசி விலாசில் அஜந்தா ஆப்பச்சட்டி\nநம்ம 'தல' இப்போ அப்பா\nமஞ்சக் கலரு ஜிங்குச்சாம் செகப்புக் கலரு ஜிங்குச்சா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.jvpnews.com/world/04/132163", "date_download": "2018-05-25T11:11:15Z", "digest": "sha1:65CIKDRQ4LQB5ZCGNVIZV7RRPSQBAVQS", "length": 14382, "nlines": 286, "source_domain": "www.jvpnews.com", "title": "மும்மையை கலக்கும் குண்டு பெண்... உள்ளூர் பிரபலத்தின் கதை... - JVP News", "raw_content": "\nயாழ் பிர­பல பாட­சா­லை­யின் ஆசி­ரி­யர் திடீர் கைது மாணவிகளுடன் ஆசிரியர் செய்த சேட்டை அம்பலம்\nயாழ் மண்ணை உலுக்கபோகும் இயற்கை : மக்களே அவதானம் \nதமிழர்களுக்கு எதிராக தனியார் வங்கி\nமுல்லைத்தீவில் பதற்றத்தை ஏற்படுத்திய கழுத்தறுக்கப் இளைஞரின் சடலம்...\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய மர்மம்\nNGK சூர்யா கெட்டப் லீக் ஆனது, படக்குழு ஷாக், இதோ\nஇறந்த தாயை அடக்கம் செய்யாமல் 5 மாதமாக மகன்கள் செய்த காரியம்\nகாதல் திருமணம் செய்த பெண்...மாமியார் செய்த கேவலமான செயல்...பெண் எடுத்த அதிரடி முடிவு\nதொகுப்பாளராக கலக்கும் தீபக்கின் மகனா இது நம்பவே முடியலையே.. ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய புகைப்படம் உள்ளே\n...ஒரே ஒரு மாதத்தில் நிரந்தர தீர்வு - மிஸ் பண்ணிடாதிங்க அப்பறம் வருத்தபடுவீங்க....\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ். காங்கேசன்துறை கல்லூரி வீதி\nயாழ். வேலணை மேற்கு 7ம் வட்டாரம்\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nமும்மையை கலக்கும் குண்டு பெண்... உள்ளூர் பிரபலத்தின் கதை...\nதினமும் காலை நேரத்தில் வாக்கிங் செல்லும் மும்பை வாசிகளுக்கு புதிய உத்வேகத்தை தருகிறார் தோலி சிங் என்ற 34வயது நிரம்பிய அந்த பெண்மணி.\nஅப்படி என்ன இவர் யாரும் செயாத ஒன்றை செய்து விட்டார் என்று கேட்பவர்களுக்கு இவர் ��ோகா செய்வதை காண்பித்தால் போதுமானது.\n90 கிலோ எடை கொண்ட இவர் தனது கை, கால்களை மிக சாதாரணமாக வளைப்பது பார்ப்பவர்களை பிரம்மிக்கவைக்கிறது.\nதோலி சிங் செய்யும் யோகா ஒன்றும் சாதனை அல்ல என்று எடுத்துகொண்டாலும் கூட மக்கள் அதிகம் புழங்கும் மும்மை பார்க் பகுதியில் பல சிரமங்களுக்கு மத்தியில் தனியொரு பெண்ணாக அவர் யோகா செய்வதை மும்மை வாசிகளே வெகுவாக பாராட்டுகிறார்கள்.\nஒரு நாள் தோலி சிங் மும்பை பார்க் பகுதிக்கு வரவில்லை என்றாலும் வருத்தம் கொள்ளும் கூட்டமும் உண்டு. மேலும் அவர் யோகா செய்யும் விடியோக்களை மும்பை வாசிகள் தங்களுக்கு நெருக்கமான வாட்ஸ் அப் நண்பர்களுக்கு பகிர்ந்து வருகிறார்கள்.\nஇதனால் அவரை நேர்காணல் செய்ய உள்ளூர் பத்திரிகைகள் நீ முந்தி ,நான் நான் என போட்டிபோடுகிறார்கள்.\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/kaniyam-foundation-inaguration-notes/", "date_download": "2018-05-25T10:40:12Z", "digest": "sha1:XX7FSZ7R2M7K6T3UDU7AXEUN7ZV37IIM", "length": 10074, "nlines": 171, "source_domain": "www.kaniyam.com", "title": "கணியம் அறக்கட்டளை தொடக்கவிழா – நிகழ்வுக் குறிப்புகள் – கணியம்", "raw_content": "\nகணியம் அறக்கட்டளை தொடக்கவிழா – நிகழ்வுக் குறிப்புகள்\nகணியம் > கணியம் > கணியம் அறக்கட்டளை தொடக்கவிழா – நிகழ்வுக் குறிப்புகள்\nகணியம் பொறுப்பாசிரியர் April 29, 2018 0 Comments\n22.04.2018 அன்று காலை 10.30 மணிக்கு நிகழ்வுகள் தொடங்கின.\nகட்டற்ற தமிழ்க்கணிமைக்கான ஒரு அமைப்பின் தேவை, பிற அமைப்புகளின் பங்களிப்புகள் பற்றி நித்யா பேசினார்.\nபின் கணியம் அறக்கட்டளையின் நோக்கம், குறிக்கோள்கள், செயல்திட்டங்கள் பற்றி சீனிவாசன் பேசினார்.\nபின் உதயன், எழுத்துரு உருவாக்கம், அவற்றின் சிக்கல்கள், தேவைகள் பற்றி பேசினார். தமது தளம் udayam.in பற்றிய அறிமுகம் தந்தார்.\nதான் உருவாக்கிய கோலம் எழுத்துருவை வெளியிட்டார். இல.சுந்தரம் அவர்களின் 20 எழுத்துருக்களையும் வெளியிட்டார். அவற்றை பின்வரும் இணைப்புகளில் காணலாம்.\nபின் சீனிவாசன் Latex, Pandoc, Markdown பற்றி பேசினார். பின், GIMP மென்பொருள் மூலம் அட்டைப்படங்கள் உருவாக்குதல் பற்றிப் பேசினார்.\nமதிய உணவுக்குப் பின், மின்னூலாக்கப் பணிகளைத் தொடங்கினோம்.சீனிவாசன், கலீல��� இருவரும் make-ebooks நிரலை நிறுவுதல், இயக்குதல், markdown கோப்பு உருவாக்குதல் பற்றி பயிற்சி அளித்தனர்.\nஅனைவரும் github.com ல் கணக்கு உருவாக்கி, மின்னூலாக்கம் செய்து, archive.org ல் பதிவேற்றம் செய்தனர். 30 மின்னூல்கள் உருவாக்கப்பட்டன. அனைவரும் தொடர்ந்து பங்களிப்பதாக உறுதி கூறினர். உருவாக்கப்பட்ட மின்னூல்களை இங்கு காணலாம்.\nஇடையே மோகன், தமிழ் ஒலி உரை மாற்றியின் பல்வேறு மேம்பாடுகள் செய்து வெளியிட்டார்.\nஇவ்வாறு நிகழ்ச்சி, இனிதே நடந்து, நிறைவு பெற்றது.\nபங்குபெற்றோருக்கும், அழகிய அட்டைப்படங்கள் உருவாக்கிய லெனின் குருசாமி அவர்களுக்கும், இடம் அளித்த FSFTN குழுவினருக்கும் நன்றிகள்\nதமிழ் எழுத்துருக்கள் – உதயன் உரை – www.youtube.com/watch\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (9)\n PHP பயில real time ruby Science scrum software testing in tamil strings tamil tdd Thamizh G Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 ச.குப்பன் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/09/blog-post_81.html", "date_download": "2018-05-25T10:30:14Z", "digest": "sha1:OOWVNL7QAOMPXYZMWZXFNEGVO5A5NGO2", "length": 7555, "nlines": 79, "source_domain": "www.news2.in", "title": "பிரியாணிக்காக பஸ்ஸை எரித்த இளம்பெண்..! - News2.in", "raw_content": "\nHome / உணவு / கர்நாடகா / தமிழகம் / தீ வைப்பு / பெண்கள் / பேருந்து / பிரியாணிக்காக பஸ்ஸை எரித்த இளம்பெண்..\nபிரியாணிக்காக பஸ்ஸை எரித்த இளம்பெண்..\nSunday, September 18, 2016 உணவு , கர்நாடகா , தமிழகம் , தீ வைப்பு , பெண்கள் , பேருந்து\nகர்நாடகாவில் தமிழக பஸ்ஸை எரித்ததாக கைது செய்யப்பட்டுள்ள இளம்பெண் பிரியாணிக்காக இந்த செயலை செய்ததாக காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.\nகாவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக கர்நாடகாவில் நடைபெற்ற வன்முறையில் 42 கேபிஎன் பேருந்துகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. டிசோசா நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 42 பேருந்துகள் தீக்கிரையாயின. இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.\nசிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர், பெண் ஒருவர் எல்லோருக்கும் பெட்ரோல் விநியோகிப்பது பதிவாகியுள்ளதை கண்டறிந்தனர். அந்தப்பெண் யசோதா நகரை சேர்ந்த பாக்யஸ்ரீ என்று தெரிந்ததை அடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.\nஇது குறித்து காவல்துறையினர் பாக்யஸ்ரீயிடம் நடத்திய விசாரணையில், தான் வசிக்கும் பகுதியில் உள்ள சில இளைஞர்கள், பஸ்ஸை எரிக்க உதவினால் பிரியாணி வாங்கி தருவதாக உறுதியளித்ததாகவும், அதனால்தான் அவர்களுக்கு பெட்ரோல் கேன்களை விநியோகித்ததாகவும் தெரிவித்துள்ளார்.\nசமீபத்தில் கன்னட கஸ்தூரி சங்கத்தானே என்ற அமைப்பில் பாக்யஸ்ரீ இணைந்துள்ளார். அந்த அமைப்பினர் நடத்திய போராட்டத்தில் பாக்யஸ்ரீ கலந்து கொண்ட போதுதான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேலும் பேருந்துகளுக்கு தீ வைத்ததையும் அவர் ஒத்துக் கொண்டுள்ளார்.\nஇந்தப்பெண் இரண்டு வருடங்களுக்கு முன் பிழைப்பு தேடி குடும்பத்துடன் பெங்களூரு வந்தவர்.\nவன்முறையை தொலைக்காட்சியில் பார்த்த இவர், கர்நாடகாவின் மீதுள்ள பற்றுதலால் இவ்வாறு செய்துவிட்டதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். இந்நிலையில் பேருந்தை எரித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேபிஎன் உரிமையாளர் நடராஜன் கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம் மனு அளித்துள்ளார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஇந்துக்கள் இஸ்லாமியர் இறைச்சிகடைகளில் இறைச்சி வாங்குவதும், இஸ்லாமியர் ஹோட்டல்களில் அசைவம் சாப்பிடுவதும் பாவம்\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/literatures/arunagirinathar/kanthar_anupoothi/kanthar_anupoothi_3.html", "date_download": "2018-05-25T10:45:50Z", "digest": "sha1:VCHTAC7J6CSM4ROB5KOVL45SNJ7SJLLN", "length": 19599, "nlines": 199, "source_domain": "www.tamilsurangam.in", "title": "கந்தர் அனுபூதி - அருணகிரிநாதர் நூல்கள், முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - கடவுளே, கூகா, நாலு, வேலாயுதக், அழித்த, நான், மீது, உடைய, பொருள்", "raw_content": "\nவெள்ளி, மே 25, 2018\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nசங்க இலக்கியங்கள் இலக்கணங்கள் காப்பிய இலக்கியங்கள் புராணங்கள் தல புராணங்கள் சைவ இலக்கியங்கள்\tவைணவ இலக்கியங்கள்\tகிறித்துவ இலக்கியங்கள் இசுலாமிய இலக்கியங்கள் சமன இலக்கியங்கள்\t சித்தர் பாடல்கள்\tசிற்றிலக்கியங்கள் திரட்டு நூல்கள் அவ்வையார் நூல்கள் கம்பர் நூல்கள் ஒட்டக் கூத்தர் நூல்கள் அருணகிரி நாதர் நூல்கள் ஸ்ரீகுமர குருபரர் நூல்கள் தாயுமானவ சுவாமிகள் நூல்கள் இராமலிங்க சுவாமிகள் நூல்கள் மகாகவி பாரதியார் நூல்கள் பாரதிதாசன் நூல்கள் நாமக்கல் கவிஞர் நூல்கள் அமரர் கல்கியின் நூல்கள் பிற இலக்கிய நூல்கள்\nகலைக் களஞ்சியம்| புத்தகங்கள்| திருமணங்கள்| வரைபடங்கள்| தமிழ்த் தேடுபொறி| MP3 பாடல்கள்| வானொலி| அகராதி| திரட்டி\nமுதன்மை பக்கம் » இலக்கியங்கள் » அருணகிரிநாதர் நூல்கள் » கந்தர் அனுபூதி\nகந்தர் அனுபூதி - அருணகிரிநாதர் நூல்கள்\nஅமரும் பதிதே ளகமா மெனுமிப்\nபிமரங் கெட்மெய்ப் பொருள் பேசியவா\nகுமரன் கிரிராச குமாரி மகன்\nசமரம் பொரு தானவ நாசகனே. 8\nகுமாரக் கடவுள், மலை அரசனது மகளான பார்வதியின் புதல்வன், போருக்கு வந்த சூரர்களை அழித்தவன், நான் பிறந்த ஊர், உறவினர்கள், நான் தான் எனப்படும், இந்த மயக்க அறிவு, பிரமை கெட்டு ஒழிய, மெய்ப் பொருள் பேசியது என்ன ஆச்சரியம். ..\nமட்டூர்குழல் மங்கையர் மையல் வலைப்\nபட்டூசல் படும் பரிசென் றொழிவேன்\nதட்டூ டறவேல் சயிலத் தெறியும்\nதிட்டூர நிராகுல நிர்ப் பயனே. 9\nகிரவுஞ்ச கிரியின் மீது, தடைகள் இன்றி ஊடுறுவிச் செல்லும்படி வேலாயுத்தை ஏவி, அழித்தவனே, துன்பம் இல்லாதவனே, பயமற்றவனே, தேன் சிந்தும் மலர்கள் அணிந்த கூந்தலை உடைய, பெண்களது, மோக வலையில் அகப்பட்டு, ஊஞ்சல் ஆடுவதுபோல் உள்ளம் ஆடுகின்ற தன்மையை, எப்போது நீங்கப் பெறுவேன்\nகார்மா மிசைகா லன்வரிற் கலபத்\nதேர்மா மிகைவந் தெதிரப் படுவாய்\nதார்மார்ப வலாரி தலாரி யெனுஞ்\nசூர்மா மடியத் தொடுவே லவனே. 10\nமலர் மாலையணிந்த திரு மார்பினரே, வலன் என்ற அசுரனை அழித்த இந்திரனுடைய பொன்னுலகை அழித்த, சூரனாகிய மாமரம் அழியும்படி செலுத்திய, வேலாயுதக் கடவுளே, கரிய எருமையின் மீது, காலன் வரும்போது, அழகிய தோகையை உடைய மயில் வாகனத்தில் எழுந்தருளி, அடியேன் எதிரே வந்தருள்வீராக ..\nகூகா வெனவென் கிளைகூ டியழப்\nபோகா வகைமெய்ப் பொருள்பே சியவா\nதாகாசல வேலவ நாலு கவித்\nதியாகா கரலோக சிகா மணியே. 11\nதிருச்செங்கோட்டு மலையில் எழுந்தருளியவரே, வேலாயுதக் கடவுளே, நாலு விதக் கவிகளை பாடும் திறமையைத் தந்தவரே, தேவலோகத்திற்கு சிகாமணியாக விளங்குபவரே, என் சுற்றத்தார் ஒன்று கூடி, கூகா என ஓலமிட்டு அழும்படிக்கு, இறந்து போகாத வண்ணம், உண்மையான பொருளை அடியேனுக்கு உபதேசித்த அற்புதந்தான் என்னே ..\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nகந்தர் அனுபூதி - Kandhar Anuboothi, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - கடவுளே, கூகா, நாலு, வேலாயுதக், அழித்த, நான், மீது, உடைய, பொருள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசங்க இலக்கியங்கள் இலக்கணங்கள் காப்பிய இலக்கியங்கள் புராணங்கள் தல புராணங்கள் சைவ இலக்கியங்கள் வைணவ இலக்கியங்கள் கிறித்துவ இலக்கியங்கள் இசுலாமிய இலக்கியங்கள் சமன இலக்கியங்கள் சித்தர் பாடல்கள் சிற்றிலக்கியங்கள் திரட்டு நூல்கள் அவ்வையார் நூல்கள் கம்பர் நூல்கள் ஒட்டக் கூத்தர் நூல்கள் அருணகிரி நாதர் நூல்கள் ஸ்ரீகுமர குருபரர் நூல்கள் தாயுமானவ சுவாமிகள் நூல்கள் இராமலிங்க சுவாமிகள் நூல்கள் மகாகவி பாரதியார் நூல்கள் பாரதிதாசன் நூல்கள் நாமக்கல் கவிஞர் நூல்கள் அமரர் கல்கியின் நூல்கள் பிற இலக்கிய நூல்கள்\nகந்தர் அந்தாதி கந்தர் அலங்காரம் கந்தர் அனுபூதி சேவல் விருத்தம் திருஎழுகூற்றிருக்கை திருப்புகழ் திருவகுப்பு மயில் விருத்தம் வேல் விருத்தம்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2014/08/blog-post_37.html", "date_download": "2018-05-25T10:50:58Z", "digest": "sha1:4KLDQWLCMMZEWR2KWPKHSUGNFWQ43L6V", "length": 11172, "nlines": 159, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: பொது அறிவு - விலங்குகள்", "raw_content": "\nபொது அறிவு - விலங்குகள்\n# உலகின் உயரமான பாலூட்டி விலங்கு ஒட்டகச் சிவிங்கி.\n# ஆப்பிரிக்கப் புல்வெளிகள், காடுகளில் அதிகம் காணப்படுகின்றன.\n# ஆண் ஒட்டகச் சிவிங்கியின் எடை சராசரியாக 1,400 கிலோ வரை இருக்கும். ஒரு ட்ரக் வண்டியின் எடையளவு அது.\n# ஒட்டகச் சிவிங்கியின் சிறப்பம்சமே அதன் கழுத்துதான். இது ஒன்றரை மீட்டர் முதல் 1.8 மீட்டர் வரை நீண்டு இருக்கும்.\n# ஒட்டகச் சிவிங்கியின் வாலில் உள்ள ரோமம் மனிதர்களின் தலைமுடியைவிட 10 மடங்கு அடர்த்தியானது.\n# ஒட்டகச் சிவிங்கியின் தோலில் உள்ள திட்டுகள் நமது கைரேகைகளைப் போலவே இருக்கும். ஒரு ஒட்டகச் சிவிங்கியின் திட்டுகளும் இன்னொரு சிவிங்கியின் திட்டுகளும் ஒருபோதும் ஒன்றாக இருப்பதில்லை.\n# வேட்டையாட வரும் விலங்குகளிடமிருந்து மறைவாகத் தப்பித்துக் கொள்ள இந்த உடல் புள்ளிகள் உதவுகின்றன. மரங்களிடையே மறைவில் இருக்கும்போது இதன் உடலை எளிதில் கண்டுபிடிக்க முடியாது. இவற்றின் தோலும் புள்ளிகளும் மரத்தின் நிழலோடு ஒன்றாகிவிடும்.\n# ஒட்டகச் சிவிங்களில் ஆண், பெண் இரண்டுக்கும் கொம்புகள் உண்டு. ஆனால் பெண் ஒட்டகச் சிவிங்கிகளின் கொம்புகள் சிறியது. இவற்றின் கொம்புகள் ரோமத்தால் போர்த்தப்பட்டிருக்கும்.\n# ஒட்டகச் சிவிங்கிகளுக்கு நான்கு வயிற்று அறைகள் உண்டு. உணவைச் செரிமானம் செய்ய இந்தக் கூடுதல் வயிற்று அறைகள் உதவுகின்றன.\n# ஒட்டகச் சிவிங்கிகள் தண்ணீர் பருகும் நேரம்தான் அபாயகரமானது. முன்கால்களை அகலப் பரப்பினால்தான் அவற்றால் கழுத்தைக் குனிய முடியும். கழுத்தைச் சாய்த்து நீரைப் பருகும்போது அவற்றால் தங்களைத் தாக்கவரும் விலங்குகளைப் பார்க்க முடியாது.\n# ஆண் ஒட்டகச் சிவிங்கியும், பெண் ஒட்டகச் சிவிங்கியும் ஒன்றுக்கொன்று பக்கவாட்டில் நின்றுகொண்டு கழுத்தைக் கட்டிச் சண்டையிடும். சில நேரம் மற்றொரு ஒட்டகச் சிவிங்கியை கீழே தள்ளிவிடும்.\n# ஒட்டகச் சிவிங்கியின் கர்ப்பக் காலம் 14 முதல் 15 மாதங்கள். ஒரு குட்டியைத்தான் ஒரு நேரத்தில் பிரசவிக்கும்.\n# பெண் ஒட்டகச் சிவிங்கி குட்டிபோடும்போது நின்றுகொண்டேதான் குட்டியைப் பிரசவிக்கும். குட்டி ஆறு அடி உயரத்திலிருந்து தரையில் விழுந்தாலும் எந்தக் காயமும் ஏற்படாது.\n# பிறந்து சில மணி நேரங்களில் குட்டிகள் ஓடக்கூடியவை. குட்டிகள் 1.8 மீட்டர் உயரம் இருக்கும். வளர்ந்த ஒட்டகச் சிவிங்களைவிட வேட்டை விலங்குகளால் அதிகம் பாதிக்கப்படுபவை குட்டிகள்தான்.\n# ஒட்டகச் சிவிங்கியின் நாக்கு நீளமாகவும் உறுதியாகவும் இருக்கும். நாக்கின் நிறம் நீல வண்ணத்தில் இருக்கும். உறுதியான நாக்கு முள்மர இலைகளையும் சாப்பிட உதவியாக உள்ளது.\n# ஒரு மணி நேரத்துக்குப் பத்து மைல் தூரத்தை ஒட்டகச் சிவிங்கிகளால் கடக்க முடியும்.\n# ஒட்டகச் சிவிங்கிக்கு அதிக தண்ணீர் தேவையில்லை. ஒரு சில நாட்களுக்கு ஒருமுறைதான் தண்ணீர் குடிக்கும். அதற்கு தேவையான நீர்ச்சத்தைத் தாவரங்கள் மூலமே பெற்றுக்கொள்கிறது.\n# ஒரு சிங்கத்தையே காலால் தாக்கி கொல்லும் அளவுக்கு வலிமை வாய்ந்தது ஒட்டகச் சிவிங்கி.\n# ஒட்டகச் சிவிங்கியின் வயதை அதன் திட்டுகளை வைத்துக் கணக்கிட முடியும். அதன் திட்டுகள் அடர்த்தியாக இருந்தால் வயதான ஒட்டகச்சிவிங்கி என்று பொருள்.\n# ஒட்டகச் சிவிங்குக்கு குரல் நாண் இருந்தாலும் அதனால் சத்தம் போட்டு கத்த மு���ியாது.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/02/blog-post_36.html", "date_download": "2018-05-25T10:43:17Z", "digest": "sha1:4GNKZCSZ7A3PUUUX6RH4LDWTQ3OGC5UV", "length": 23714, "nlines": 138, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "பார்வையைப் பறிக்குமா ரெடிமேட் கண்ணாடி?? | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » தகவல் » பார்வையைப் பறிக்குமா ரெடிமேட் கண்ணாடி\nபார்வையைப் பறிக்குமா ரெடிமேட் கண்ணாடி\nTitle: பார்வையைப் பறிக்குமா ரெடிமேட் கண்ணாடி\n‘சார், செல்லில் இருக்கும் இந்த நம்பர் என்னன்னு கொஞ்சம் பார்த்துச் சொல்லுங்க’என்று யாராவது கேட்டால், உடனே அவருக்கு எழுதப் படிக்கத் தெர...\n‘சார், செல்லில் இருக்கும் இந்த நம்பர் என்னன்னு கொஞ்சம் பார்த்துச் சொல்லுங்க’என்று யாராவது கேட்டால், உடனே அவருக்கு எழுதப் படிக்கத் தெரியாதோ என்று நினைக்க வேண்டியதில்லை.\nவெள்ளெழுத்துப் பிரச்சினையால் அவரால் சரியாகப் பார்க்க முடியாமல் இருக்கலாம். நாற்பது வயதை நெருங்கிக் கொண்டி ருக்கிறோம் என்பதை உடலில் ஏற்படுகிற இரண்டு மாற்றங்கள் உணர்த்தும். ஒன்று முடி நரைப்பது. மற்றொன்று பார்வையில் ஏற்படும் வெள்ளெழுத்துப் பிரச்சினை.\nவெள்ளெழுத்து பிரச்சினை உள்ளவர்கள் மாலை நேரம், வெளிச்சம் குறைவான இடம், இரவு நேரத்தில் படிப்பதற்குச் சிரமப்படு வார்கள். கண்ணிலிருந்து இயல்பான தொலைவைக் காட்டிலும் சற்றுத் தள்ளி வைத்து நாளிதழைப் படிக்க முயற்சிப்பார்கள்.\nமுடி நரைப்பதும் வெள்ளெழுத்துப் பிரச்சினையும் இயற்கை நமக்குத் தந்த வேகத் தடை. ஒருவகையில் இது நமக்குத் தேவைதான். 40 வயது என்பது ஒருவருடைய வாழ்வில் திருப்புமுனை. அப்போதுதான் உயர் ரத்தஅழுத்தம், நீரிழிவு நோய் போன்றவை எட்டி பார்க்கத் தொடங்கும். பரபரப்பான வாழ்க்கைச் சூழல் இந்த நோய்களை எளிதில் வரவழைக்கக்கூடும் என்பதால், நம் அணுகுமுறையையும் வாழ்க்கை முறையையும் சற்றே மாற்றிக்கொள்வதற்காகத்தான் இந்த வேகத் தடை என்று எடுத்துக்கொள்ளலாம்.\nகண்ணுடைய ஈடு செய்யும் திறன் பற்றி நினைவிருக்கிறதா சிறுவயதில் படித்திருப்போம். தூரத்தில் உள்ள பொருட்களைத் தெளிவாகப் பார்ப்பதற்கும், அருகில் உள்ள பொருட்களைத் தெளிவாகப் பார்ப்பதற்கும் ஏற்றதுபோலக் கண்ணில் உள்ள விழி லென்ஸ் சுருங்கி விரியும். நாற்பதை நெருங்கும்போது லென்ஸின் இந்தச் சுருங்கி விரியும் மீட்சித் தன்மையில் சிறிய தளர்ச்சி ஏற்படுகிறது. இதனால் படிப்பதற்குச் சிரமம் ஏற்படும்.\nஇப்படிப்பட்டவர்கள் ஆரம்பத்தில் கொஞ்ச நாளைக்கு நாளிதழைக் கண்ணிலிருந்து சற்றுத் தள்ளிவைத்துப் படிக்க முயல்வார்கள். ஆனால், இதெல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான். அப்படிக் கண்ணாடியில்லாமல் சிரமப்பட்டுப் படிக்கும்போது கண்ணில் வலி, தலை வலி, கண்ணில் அசௌகரியம், பார்வை மங்கல், கண்ணில் சிவப்பாவது, எரிச்சல், நீர்வடிதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.\nவெள்ளெழுத்து வந்த பிறகு ஆரம்பத்தில் கண்ணாடி இல்லாமல் படித்துப் பழகிவிட்டால், பின்பு ஆயுசுக்கும் கண்ணாடி தேவையில்லை என்று பலர் நினைக்கிறார்கள். இது தவறான கருத்து. ‘ஐம்பது வயதிலும் சிலர் கண்ணாடியில்லாமலேயே படிக்கிறார்களே’, ‘என் தாத்தா 80 வயதுவரையிலும் கண்ணாடி இல்லாமல்தானே படித்தார்’, ‘என் தாத்தா 80 வயதுவரையிலும் கண்ணாடி இல்லாமல்தானே படித்தார்’ என்றும் சிலர் கேட்கிறார்கள்.\n50 வயதிலும் ஒருவர் கண்ணாடியில்லாமல் படிக்கிறார் என்றால், ஒன்று அவருக்கு myopia என்ற கிட்டப்பார்வை குறைபாடு இருக்கலாம். அதற்கு ‘மைனஸ்’பவர் கண்ணாடி தேவை. வெள்ளெழுத்துப் பிரச்சினைக்கு ‘பிளஸ்’ பவர் கண்ணாடி போட வேண்டும். இது இரண்டும் சரிசமமாகிக் கண்ணாடி இல்லாமலேயே அவர்களால் படிக்க முடியும்.\nஅதேபோல ஒருவருக்குக் கண்புரை இருந்தாலும், படிப்பதற்குக் கண்ணாடி தேவைப் படாது. ஏனெனில், ஆரம்ப நிலையில் கண்புரை உள்ள சிலருக்கு ‘மைனஸ்’க���்ணாடி தேவைப்படலாம். இந்த நேரத்தில் வெள்ளெழுத்துக்குரிய பிளஸ் பவர் கண்ணாடி தேவைப்படும்போது, இரண்டும் சமமாகிக் கண்ணாடி இல்லாமலேயே படிக்க முடியும். இதையெல்லாம் முழுமையாகத் தெரிந்துகொள்ளாமல் கண்ணாடி இல்லாமல் படிக்கலாம் என்று தவறாக வழிகாட்டப்படுகிறது.\nவெள்ளெழுத்துக்குக் கண் பரிசோதனை செய்து, தகுந்த கண்ணாடி அணிந்து நன்றாகப் படிக்கலாம். இருகுவியக் கண்ணாடியாக (Bifocal) அணிவது நல்லது. அப்போது கண்ணாடியின் மேற்பகுதி வழியாகத் தூரத்தில் இருப்பதைப் பார்க்கலாம், கீழ்ப் பகுதி வழியாகப் படிக்கவும் எழுதவும் செய்யலாம். இதில் Kryptok, Executive, ‘D’ bifocal எனப் பல வகைகள் உள்ளன. ஆனால், கண்ணாடியில் வட்டமோ, கோடோ இருப்பதைப் பார்த்து மற்றவர்களுக்கு வெள்ளெழுத்துக் கண்ணாடி என்று தெரிந்துவிடும்.\nஇதனால் வயது தெரிந்துவிடுமே என்று நினைத்து, நடைமுறையில் பலர் கண்ணாடி போடுவது கிடையாது, வாங்கினாலும் பயன்படுத்துவது கிடையாது.\nஇந்த இருகுவியக் கண்ணாடியில் இருக்கும் இன்னொரு வசதிக் குறைவு இதைப் போட்டுக்கொண்டு கணினியில் வேலை செய்வதற்குக் கொஞ்சம் கஷ்டமாயிருக்கும். கணினி மானிட்டரைப் பார்த்துவிட்டு, கீழே விசைப் பலகையைப் பார்ப்பதில் தடுமாற்றம் ஏற்படும். கண்ணாடியின் கீழ்ப் பகுதி வழியாக மானிட்டரைத் தெளிவாகப் பார்க்க வேண்டி, ஒவ்வொரு முறையும் தலையை உயர்த்தி உயர்த்திப் பார்க்கவேண்டும். இதனால் கழுத்து வலி, தலை வலி போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். Progressive lens என்ற லென்சில் இந்தப் பிரச்சினை கிடையாது.\nபுராக்ரெசிவ் லென்சில் என்ன சிறப்பு என்றால், இதில் கோடோ வட்டமோ இருக்காது. இந்த லென்ஸ் மூலம் எந்தத் தொலைவுக்கும் தெளிவாகப் பார்க்க முடியும். இது, சாதாரண இருகுவியக் கண்ணாடியைக் காட்டிலும் விலை சற்று அதிகம். சிலர் கண் மருத்துவமனைக்குச் சென்றால் அந்த டெஸ்ட், இந்த டெஸ்ட் என்று நேரத்தை வீணடித்துவிடுவார்கள் என்று நினைத்துக் கண்ணாடி கடைக்குச் சென்று வெள்ளெழுத்துக்குரிய சிறிய ரெடிமேட் கண்ணாடியை வாங்கிப் போட்டுக்கொள்வார்கள்.\nஇந்தக் கண்ணாடிகள் தரமானவை அல்ல. அவசரத்துக்கு வேண்டுமானால் இதைப் பயன்படுத்தலாம். ஒருவேளை ஒருவருக்குத் தூரப்பார்வை சார்ந்த குறைபாடு இருந்தால், வெள்ளெழுத்து கண்ணாடியுடன் அதற்குரிய பவரையும் சேர்த்துத்தான் போட வேண��டியிருக்கும். அதற்கு முறையான, முழுமையான கண் பரிசோதனை செய்து கண்ணாடி போட்டுக்கொள்வதே நல்லது.\nthanks - தி இந்து\non பிப்ரவரி 17, 2016\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசவுதிக்கு பதிலடி கொடுத்த கத்தார்.. அனைத்து விமானங்களையும் நிறுத்தியது\nசவுதி அரேபியாவுக்கான அனைத்து விமானங்களையும் கத்தார் அரசு நிறுத்தியுள்ளது. சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகள்...\nஅனுமதிக்கப்பட்ட உடலுறவு ஓர் இறைவழிபாடாகும்\n[ திருமண நோக்கத்தின் அடிப்படையே உடலுறவுதான். உடலுறவு இருந்தால்தான் சந்ததிகள் உருவாகும். சந்ததிகள் உருவானால்தான் இறைவன் படைத்த இந்த உலகம...\nஅல் ஜெஸீரா உள்ளிட்ட கத்தார் தொலைக்காட்சிகளை முடக்கிய சவுதி\nகத்தார் நாட்டுடனான தூதரக உறவுகளை முறித்துக்கொள்வதாக சவூதி பக்ரைன் எகிப்து ஆகிய நாடுகள் அறிவித்துள்ள நிலையில் கத்தார் நாட்டின் செய்தி தொலை...\nபயணத்தில் நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர்....\n(பயணத்தில்) நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர் விட்டுவிட்டவரையும் குறை கூறாதீர்... அல்லாஹ்வின் தூதர் \"ஸல்லல்லாஹு அலைஹி வ...\nநோன்பாளி ஒருவர் தன் மனைவியை முத்தமிடலாமா\nநோன்பாளி பகல் வேளைகளில் உடலுறவில் ஈடுபடுவது தான் தடுக்கப்பட்டுள்ளது. மனைவியை கட்டியணைப்பதிலோ, முத்தமிடுவதிலோ எந்தத் தடையுமில்லை. இதற்க...\nமனைவியை மகிழ்ச்சிப் படுத்த ஆண்கள் செய்ய வேண்டிய ஒரு சில விஷயங்கள்\nபெண்கள் உற்சாகமாக இருந்தாலே குடும்பம் நன்றாக இருக்கும் என மனோதத்துவ நிபுணர்கள் ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர். அதாவது பெண்களைப்பற்றி ...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகத்தார் - அரபு நாடுகள் இடையிலான பிளவை சரிசெய்ய குவைத் மத்தியஸ்தம் செய்கிறது\nகத்தார் பயங்கரவாதிகளுக்கு மறைமுகமாக நிதி உதவி அளித்து வருவதாக சமீப காலமாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. மேலும் ஈரானுடன் கத்தார் நெரு...\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nகத்தாரை அரபு நாடுகள் தள்ளி வைக்கும் முடிவின் பின்னணியில் இஸ்ரேல் லீக்கான இமெயில் தகவலால் அம்பலம்\nதோஹா: அமெரிக்காவுக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரின் இ-மெயில் பரிமாற்றங்கள் சமீபத்தில் லீக் ஆகியிருந்தன. அதில், கத்தாரை தனிமைப்படுத்த ...\nஅஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்).. உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் நமது ஊர் மக்களுக்கு, நமதூரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக இந்த இணைய தளத்தினை அறிமுகபடுத்துகிறோம்... உங்களின் படைப்புகள், கட்டுரைகள், மற்றும் அன்மை செய்திகளை போன்றவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ள expressvkalathur@gmail.com என்ற எமது முகவரிக்கு அனுப்புங்கள் இதில் நீங்கள் பார்வையாளர்கள் அல்ல பங்காளர்களே\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2018-05-25T11:03:50Z", "digest": "sha1:QONYWGIHZOP5QCJX532HV2KAVDX37SHM", "length": 8242, "nlines": 153, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரான் ஆர்டெஸ்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nரான் ரான், ட்ரூ வாரியர்\nநியூயார்க் நகரம், நியூயார்க், அமெரிக்கா\nரானல்ட் வில்லியம் ஆர்டெஸ்ட் ஜூனியர் (Ronald William Artest Jr., பிறப்பு நவம்பர் 13, 1979) ஒரு அமெரிக்க கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். தற்போது ஹியூஸ்டன் ராகெட்ஸ் அணியில் விளையாடுகிறார். 2004ல் என்.பி.ஏ. மிக சிறந்த காப்பும் பக்கம் வீரர் விருது (NBA Defensive Player of the Year) வென்றுள்ளார்.\n2004ல் டிட்ராயிட் பிஸ்டன்ஸ் அணியுடன் ஒரு போட்டி விளையாடும் பொழுது இவர் எதிர் அணி வீரர் பென் வாலஸ் உடன் சண்டை போட தொடங்கினார். இந்த சண்டை நடக்கும் பொழுது ஒரு பார்வையாளர் ஆர்டெஸ்ட் மேல் பீரை தூக்கி எறிந்தார். ஆர்டெஸ்ட் அந்த பார்வையாளரை குத்தி அடித்தார். இதனால் 72 போட்டிகளுக்கு என்.பி.ஏ. ஆணையர் டேவிட் ஸ்டர்ன் இவரை விளையாட தடை செய்தார். இது என்.பி.ஏ. வரலாற்றில் மிக நீளமான தடை ஆகும்.\nவிளையாட்டு வீரர் தொடர்புடைய இக்கட்டுரை, வளர்ச்சியடையாத குறுங்கட்டுரை ஆகும். இதைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவிளையாட்டு வீரர் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஆபிரிக்க அமெரிக்க விளையாட்டு வீரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 14:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/cpri-bangalore-recruitment-37-asst-gr-iii-other-posts-001092.html", "date_download": "2018-05-25T10:56:58Z", "digest": "sha1:FJ2AQGJIRU3UBZ37MSA7EUO5DZBHGPKK", "length": 7631, "nlines": 62, "source_domain": "tamil.careerindia.com", "title": "பெங்களூர் சிபிஆர்ஐ இன்ஸ்ட்டிடியூட்டில் வேலை இருக்கு!! | CPRI, Bangalore Recruitment for 37 Asst. Gr. III & Other Posts - Tamil Careerindia", "raw_content": "\n» பெங்களூர் சிபிஆர்ஐ இன்ஸ்ட்டிடியூட்டில் வேலை இருக்கு\nபெங்களூர் சிபிஆர்ஐ இன்ஸ்ட்டிடியூட்டில் வேலை இருக்கு\nசென்னை: பெங்களூரு நகரிலுள்ள சென்டிரல் பவர் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்டில் உதவி கிரேட் 3 பணியிடங்கள் காலியாகவுள்ளன.\nஇந்தப் பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் பிப்ரவரி 29-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.\nஎன்ஜினீயரிங் ஆபீஸர், என்ஜினீயரிங் அசிஸ்டண்ட், டெக்னீஷியன், லைப்பரியன் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக இருக்கின்றன.\nஇந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களைத் தபால் மூலம் அனுப்பவேண்டும். பிப்ரவரி 29-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.\nஎன்ஜினீயரிங் ஆபீஸர் கிரேட் 1, 2 பணியிடளுக்கான விண்ணப்பக் கட்டணமாக ரூ.800 வசூலிக்கப்படும். அசிஸ்டண்ட் லைப்பரியன், அசிஸ்டண்ட் கிரேட் 2, 3 பணியிடங்களுக்கான விண்ணப்பங்களுக்கு ரூ.500 வசூலிக்கப்படும். எஸ்சி, எஸ்டி, பெ���்களுக்கு இந்தக் கட்டணம் கிடையாது.\nகூடுதல் விவரங்களுக்கு www.cpri.in என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.\nசிபிஆர்ஐ இன்ஸ்டிடியூட்டானது மத்தியின் அரசசால் 19670-ல் நிறுவப்பட்டதாகும். பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. 1978-ல் இதற்கு தன்னாட்சி வழங்கப்பட்டது. தற்போது மத்திய மின்துறையின் கீழ் இயங்கி வருகிறது.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nசமூக சேவையில் ஆர்வம் உள்ளவரா நீங்கள்- உங்களுக்கான படிப்பு இதுதான்\nதிருச்சியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்\nஎன்பிசிசி இந்தியா நிறுவனத்தில் வேலை\n10 ஆம் வகுப்பு தேர்வில் 76 சிறை கைதிகள் தேர்ச்சி\nஎஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள்: தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூன் 28-ஆம் தேதி மறுதேர்வு\n10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு: மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி\nரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகையுடன் சென்னை அருங்காட்சியகத்தில் இன்டர்ன்ஷிப்\nஆண்டுக்கு ரூ.7 லட்சம் சம்பளத்தில் சென்னையில் வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867085.95/wet/CC-MAIN-20180525102302-20180525122302-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}