diff --git "a/data_multi/ta/2018-22_ta_all_0536.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-22_ta_all_0536.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-22_ta_all_0536.json.gz.jsonl" @@ -0,0 +1,271 @@ +{"url": "http://www.isittrueresearchit.com/2017/04/Confessions-of-an-Economic-Hit-Man-tamil-pdf.html", "date_download": "2018-05-23T01:11:14Z", "digest": "sha1:XUY7NBY66PL3LAGCYX4AHIFNDREZUY2N", "length": 4608, "nlines": 48, "source_domain": "www.isittrueresearchit.com", "title": "ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் மின்னூல் PDF - உண்மையோ ? ஆராய்க! இலுமினாட்டி- Illuminati In Tamil", "raw_content": "\nஉங்கள் அரசு உங்களை கொல்ல துடிக்கிறது\nHome மின்னூல் ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் மின்னூல் PDF\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் மின்னூல் PDF\nஉங்களுக்காக ஒரு சிறந்த நூல் அமெரிக்காவை பயன்படுத்தி அரச குடும்பம் நிகழ்த்திய வெளிவரா ஏமாற்றுவேலைகள்\n\"ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்\", ’ஜான் பெர்க்கின்ஸ்’ தனது வாழ்வில் அமெரிக்க ஏகாதிபத்திய அரசியலுக்காக மறைமுகமாக பொருளாதார அடியாளாக தான் செய்ய நேர்ந்த வேலைகளைப் பற்றிக் கூறும் நூல்.\nஉலகமயமாக்கல், தாராளமயமாக்கல், அன்னிய மூலதனம் போன்றவற்றால் எவ்வாறு வளரும் நாடுகளின் இயற்கை வளம் சுரண்டப்படுவதைப் பற்றியும், இயற்கை வளம் எண்ணெய் வளம் மிகுந்த பகுதிகளில் பழங்குடிகளை இடம்பெயரச் செய்து, இயற்கை வளங்கள் கைப்பற்றப்படுவதைப் பற்றியும், சுரண்டலை எதிர்த்து நிற்கும் நாடுகளின் ஒமர் டோரிஜோஸ் போன்ற தலைவர்களும், பொருளாதார அடியாள்கள் தோல்வியுற்ற ஈராக் போன்ற நாடுகள் அழிக்கப்பட்டதைப் பற்றியும் கூறுகிறது.\nஇரத்த பலி : பழங்குடி தற்சார்பு வாழ்வியல்\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் மின்னூல் PDF\n[இலுமினாட்டி 53] விபத்தும் அல்ல விதியும் அல்ல திட்டம் சதி ஆபிரகாம் லிங்கனும் ஜாண்கென்னடியும் (Abraham Lingan & Kennedy )\nஈஸ்டர் : இயேசு உயிர்ப்பு என்னும் சூரிய வழிபாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/nimmadhi-ungal-choice-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D.68511/", "date_download": "2018-05-23T01:43:44Z", "digest": "sha1:CZUYZJFZ7ZEWGKCUM34KUG2H5A76562C", "length": 8032, "nlines": 213, "source_domain": "www.penmai.com", "title": "Nimmadhi Ungal choice - நிம்மதி உங்கள் சாய்ஸ் | Penmai Community Forum", "raw_content": "\nNimmadhi Ungal choice - நிம்மதி உங்கள் சாய்ஸ்\nஉடலுக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறோமோ அதேபோன்று மனதுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். நல்ல ஆரோக்கியமான உணவைச் சாப்பிட்டும், உடலை திடகாத்திரமாக பாதுகாத்தும் ஆரோக்கியமாக இல்லையென்றால் நீங்கள் மன அழுத்தத்தில் இருக்கிறீர்கள் என்று அர���த்தம்.\nமுக்கியமாக உணவு உண்ணும் நேரத்தில் உங்கள் மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும்.\nஎப்படி தவறான உணவுப்பழக்கம், உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது ஆகியவை உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்குமோ, அதேபோன்று கோபம், பழிவாங்கும் எண்ணம், பொறாமை போன்ற குணங்களும் உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கும்.\nநாம் கோபப்படும்போது அல்லது மேற்கூறிய குணங்களை வெளிப்படுத்தும்போது நமது முன்நெற்றியை இறுக்கி, புருவங்களைச் சுருக்கும்போது, நமது தமனிகளும் சுருங்கும். இதனால் ரத்த ஓட்டம் தடைபடும். இவ்வாறு அடிக்கடி நிகழும்போது தமனிகள் சுருங்கி அதில் ஏதாவது பொருள்கள் தங்கிவிடும். இது மாரடைப்புக்கு அல்லது பக்கவாதத்துக்கு வழி வகுக்கும்.\nவாழ்க்கையில் வரும் பிரச்னைகள், கோபங்கள் போன்றவற்றை அவ்வப்போது மறந்துவிடாமல் அவற்றை அடைகாத்து வைத்தால், நமது உடலைத்தான் பாதிக்கும். அன்றாடம் வாழ்க்கையில் என்ன பிரச்னைகளைச் சந்தித்தாலும் அவற்றை பாஸிட்டிவ்வாக மாற்றிக் கொள்ளும் மனநிலையைப் பழக்கப்படுத்திக் கொண்டால், வாழ்வாங்கு வாழலாம்\nஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான்\nபூர்வ ஜென்ம கர்மாவை அனுபவிப்பது எப்படி\nஸ்ரீ கிருஷ்ண லீலைகள் - Sri Krishna Leela\nதிருமண தடை நீக்கும் பரிகாரத் தலங்கள்\nOm Saravanabhava - ஓம் சரவணபவ எழுதுவோம் முருகன் அருள் பெ&#\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://amuthammagazine.blogspot.com/2013/03/blog-post.html", "date_download": "2018-05-23T01:29:43Z", "digest": "sha1:TBFXQMO3SP5PAX4FN2L5BIZPF4JQVLSJ", "length": 10058, "nlines": 95, "source_domain": "amuthammagazine.blogspot.com", "title": "மனிதர்களின் மூதாதையர் எலி போன்ற விலங்காம்:ஆய்வில் தகவல் ~ .", "raw_content": "\nபுதன், 13 மார்ச், 2013\nமனிதர்களின் மூதாதையர் எலி போன்ற விலங்காம்:ஆய்வில் தகவல்\nமனிதர்கள் உள்ளிட்ட அனைத்து பாலூட்டிகளுக்கும் முன்பு தோன்றிய மூதாதையர் யார் என்ற சர்ச்சை பல்லாண்டு காலமாக இருந்து வருகிறது. இதுகுறித்த ஆய்வுகளும் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் லாங்ஐலேண்டில் உள்ள ஸ்டோனி புரூக் பல்கலைக் கழக முதல்வர் மவுரீன் ஏ ஒலேரி தலைமையிலான குழு ஒரு புதிய ஆய்வு மேற்கொண்டனர்.\nஅப்போது கிடைத்த ஒரு விலங்கின் எலும்பு கூட்டை வைத்து ஆராய்ச்சி செய்தனர். எலி போன்ற சிறிய அளவிலான இந்த விலங்கு மனிதர்கள் உள்பட பாலூட்டும் வகையை சேர்ந்த 5400 இனங்களின் மூதாதையராக இருந்திருக்க வேண்டும். பாலூட்��ி இனத்தின் முதல் உயிரினம் இதுவாகத்தான் இருக்க வேண்டும் என கண்டறிந்தனர்.\nஇதன் எடை சுமார் 225 கிராம் (அரை பவுண்டு) மட்டுமே இருந்துள்ளது. இவை 2 லட்சம் முதல் 4 லட்சம் ஆண்டுக்கு முன்பு தோன்றியிருக்க வேண்டும். பருவகால மாற்றத்துக்கு ஏற்ப டயனோசரஸ்களுக்கு பிறகு இவையும் படிப்படியாக அழிந்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.\nஇந்த விலங்குகள் வாழ்ந்த காலத்தில் மிகவும் அமைதியாக அதே நேரத்தில் பரபரப்பாக சுற்றி திரிந்திருக்க வேண்டும். அதன் உடல் அமைப்பு வாட்ட சாட்டமாக இருந்துள்ளது என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இத் தகவல் ஒரு அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nபோதிதர்மரின் நோக்குவர்ம சித்தியும் இந்திய யோக இரகசியமும்\nபோதிதர்மரின் நோக்குவர்ம சித்தியும் இந்திய யோக இரகசியமும் நோக்கு வர்மம் என்ன என்பது பற்றி தெரியாதவர்கள் இன்றைய திகதியில் இருக்க முடி...\nகுமரிக்கண்டம் குமரிக்கண்டம் எனும் கண்டம் போன்ற பெரும் நிலப்பகுதியானது இன்றுள்ள இந்தியாவின் எல்லையான குமரி முனைக்குத் தெற்கே முற்காலத...\nபோதிதர்மரின் போர்க்கலை - சீன வர்மம்\nபோதிதர்மரின் போர்க்கலை - சீன வர்மம் இன்றைய கட்டத்தில் போதிதர்மரைப்பற்றி அறிந்துகொள்ள தமிழ் உலகு பெரும் விருப்பம் கொண்டுள்ளது...\nஇலங்கையின் இயற்கைச்செல்வம் சிங்கராஜவனம் மரங்கள் வெட்டப்பட்டு,காடுகள் அழிக்கப்பட்டு இயற்கை வளம் அருகி வரும் இவ்வேளையில், இலங்கையில் ...\nதாம்பத்ய உறவை பெண்கள் விரும்ப என்ன காரணம்\nதம்பதியரிடையேயான தாம்பத்ய உறவு மகிழ்ச்சிகரமானது, ஆரோக்கியமானது என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் பெண்கள் தாம்பத்ய உறவை விரும்ப மகிழ்ச்...\nஇறந்த பின் எங்கு செல்கிறோம்\nமுற்பிறப்பு நினைவுகள். எமது இயல்புணர்ச்சிகள் (Instincts) முற்பிறப்பு அனுபவங்களில் இருந்து பிறந்தவையே. குழந்தை பிறந்தவுடன் தாயின் பா...\nபெண்களுக்கு ஆண்களிடம் பிடித்ததும் பிடிக்காததும்\nபெரும்பாலான பெண்களுக்கு ஆண்களிடம் பிடிக்காதவை என்ன என்று கேட்டால் பெரிய லிஸ்ட்டே தருவார்கள் ஆண்களிடம் பெண்களுக்கு பிடிக்காத, குறிப்பாக செ...\nதாம்பத்ய உறவில் உச்சக்கட்ட நிலை என்பது வார்த��தைகளால் விவரிக்க முடியாத ஒரு உணர்வு. தாம்பத்ய சுகத்தின் இந்த கிளைமேக்ஸ் மூலம் உடலின் ரத்த ஒ...\nசுனாமி அல்லது கடற்கோள் அல்லது ஆழிப்பேரலை (Tsunami, யப்பானிய மொழி: 津 波 ட்சு னமி \"துறைமுக அலை\") என்பது கடல் அல்லது குளம் போன்ற ப...\nஎன்றும் இளமையாக இருக்க 20:20 டயட்\nஎட்டிப் பார்க்கும் வெள்ளை முடியை கறுப்பு மை பூசி மறைத்து வைப்பது ஆண்களின் வழக்கம். எப்போது வயதைக் கேட்டாலும் நான்கைந்து குறைத்தே சொல்வ...\nசுகாதார செய்தி உடலை எப்போதும் உற்சாகமாக வைத்திருக்...\nசராசரியாக‌ ஆண்களிடம் பெண்களின் எதிர்பார்ப்புகள் என...\nநோயற்று ஆரோக்கியமாக வாழ காதலியுங்கள்\nபெண்களின் அழகுக்கு முதல் அழகு சேர்ப்பது கண்கள் தான...\nமனிதர்களின் மூதாதையர் எலி போன்ற விலங்காம்:ஆய்வில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cupidbuddha.blogspot.com/2008/12/blog-post_12.html", "date_download": "2018-05-23T01:22:44Z", "digest": "sha1:3VI2ODL6VNRZFMH7GRDCN3YOUC4AZ4TJ", "length": 6860, "nlines": 145, "source_domain": "cupidbuddha.blogspot.com", "title": "Cupid Buddha: ஜென்!!!!????", "raw_content": "\nஎல்லோரும் உணர வேண்டிய உண்மை.\nஎங்கே தொடங்க எதை தொடங்க...........\nஎனை சுற்றிய, சுற்றும் இயல்பு நிகழ்வுகளை சாட்சியாய் பார்க்க, நானில்லாவிடினும் இந்நிகழ்வுகள் நிகழ்ந்து கொண்டுதானிருக்குமென்ற நிதர்சனம் சுட, வ...\nதனியே தன்னையே தேடினேன் , அகிலத்தின் அக்குளுக்குள்ளும்..... அண்டத்தின் பிண்டம்தான் நீ \" உணர்\" .... உன்னை உன்னுள்ளே என்றது ஞான...\nநிதர்சன யதார்த்தத்தில் துகிலுரியபடுகிறது மனிதம். துச்சாதனனாய் மனிதன் லாரி மோதி நடுரோடிலுள்ள நாய் சிதறலில் மன்றாடுகிறது மனிதம் மனதின் கசிவ...\nமுகம் எனக்கு என்னவோ எப்பொழுதும் நிறைய கிடைக்கிறது எனக்கு தேவைப்படுவதும் என்னிடம் தேவைப்படுவதுமாக, அனேக முகங்கள் அடுக்கடுக்காக எனது அகமாறி...\nநசுக்கி நானெறிந்த சித்தெறும்பு கூட \"ரட்சியும் பிதாவே\" என்று \"கெடா வெட்டி\" \"குர்பான்\" செய்திருக்குமோ எனக்க...\nநிறையத்தான் படித்திருக்கிறேன். நிரம்ப கேள்வி ஞானமும் பெற்றிருக்கிறேன். வானத்தின் கீழான அத்தனை விடயங்களின் மீதான என்னுடைய அனுமானங்களை பலர் ...\n\"மழைக்கு\" பின்னானதொரு உரையாடல் இயலாமையில் புகையும் சிகரெட்டினூடே, கவிழ்ந்து கிடக்கும் மதுக்கோப்பைகளின் மத்தியில், முயங்கிக்...\nசுழன்று சூழ்ச்சியறிந்து செய்த \"செயலை \" விட ... சும்மா \" இருத்தலின் \" அமைதி \" சுகம் \"\nதுப்பிச்செ��்ற எச்சிலாய் எனது காதல் காமப்பெருவெளியெங்கும்..... சூரியனாய் எனது காமமிருப்பினும் அதன் சுடராய் துருத்திதெறித்துத்தெரிவத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanduonorandu.blogspot.com/2010/12/", "date_download": "2018-05-23T01:35:32Z", "digest": "sha1:WJFPQ7NFVQ5HLZOGDKMOYQPESNCFZKBS", "length": 79753, "nlines": 527, "source_domain": "nanduonorandu.blogspot.com", "title": "நண்டு@நொரண்டு: December 2010", "raw_content": "\nதிங்கள், 27 டிசம்பர், 2010\nநொரண்டு : ஈரோட்ல விழாவா \nநண்டு : ம் ...\nநொரண்டு : இது சிசனா \nநண்டு : ஆமாம் .\nநொரண்டு :என்ன ஒன்னும் சொல்லாம ...ம் ...ம் ...னு \nநண்டு : என்ன எதிர் பாக்கர .\nநொரண்டு :மாரியம்மன் திருவிழா இந்த சிசனுல கொண்டாராங்களே ஏன் \nநண்டு :உனக்கு எதப்பத்தி தெரிஞ்சுக்கனும் .\nநொரண்டு :இல்லப்பா மாரியம்மன் வழிபாடு பற்றி சொல்லேன் .\nநண்டு : ம் ...\nநொரண்டு :ஆனால்,ஒரு கண்டிசன் .\nநொரண்டு :உன் பாணாயில் சொல்லு .மந்தவங்க மாதிரி வேண்டாம் .\nநண்டு :நான் எப்பவும் நானாத்தான் பேசுவேன் .ஏன் என்ன \nநொரண்டு :இல்லப்பா சிலர் ஆபாசமா பேசுகிறார்கள் அதான் .\nநொரண்டு :அதாம்பா ,லிங்கத்த சொன்னா அது ஆண்குறியின் அடையாளம் அப்படி இப்படினு ...\nநண்டு :இது பேச்சுரிமைக்கு ,கருத்துரிமைக்கு நாம் கொடுத்துவரும் மிகப்பெரிய மரியாதை .லிங்கம் மற்றவர்கள் சொல்வது போல ஆண்குறியை அடையாளப்படுத்துவது அல்ல .\nநொரண்டு :அப்ப சிவன் உண்டுனு சொல்ல வரையா .\nநண்டு :நான் கடவுள் விசயத்துக்கு வரலா .ஆனால் ,சிவலிங்க அடையாளத்திற்குப்பின் உள்ள விசயத்திற்கு வரேன் .\nநொரண்டு :அப்ப லிங்க வழிபாடு சரிதானா .\nநண்டு : சரியா,தவறா என்பதைப்பற்றி நான் பேசவரல .ஆனால் ,அவர்களின் வழிபாட்டில் உள்ள தன்மைகளை விளக்குவதன் மூலம் ,அவர்களிடம் ஒரு விழிப்புணர்வையும் ,சரியான பாதைகளையும் தேர்ந்தெடுக்க ஒரு சிறு முயற்சியே .\nநொரண்டு :ஆபாசம பேசராங்களே இது பகுத்தறிவா \nநண்டு : நல்ல கேள்வி ,உங்களுக்கு கடவுளின் மீதுள்ள நம்பிக்கையில் கடவுளின் மீது நம்பிக்கையில்லாதவர்களின் குரலை மட்டுமே கேட்டுக்கொண்டு அவ்வாறு சொல்லுகின்றீர் .ஆனால் ,உண்மையில் ஆத்தீகவாதிகள் சொன்னதைத்தான் நாத்தீகர்கள் அப்படியே சொல்கின்றனர் .ஆத்தீகர்கள் சொல்வது உங்களுக்கு ஒலிக்கும் ஓங்காரத்தில் மறைக்கப்பட்டுவிடுகிறது .\nநொரண்டு :என்ன தான் இருத்தாலும் பகுத்தறிவாதிகள் பகுத்தறிவுடன் ஆபாச பேச்சை தவிர்க்கலாமே .என்ன தான் இருந்தாலும��� இப்படி பேசுவது பகுத்தறிவா .கடவுள் இல்லை எனச்சொல்ல அறிவியல் ரீதியான பல வழிகள் இருக்க இன்னும் ஆபாசமாக பேசுவது நாகரிகமா .கடவுள் இல்லை எனச்சொல்ல அறிவியல் ரீதியான பல வழிகள் இருக்க இன்னும் ஆபாசமாக பேசுவது நாகரிகமா .ஆபாசமாக பேசுவது ,எழுதுவது என்பதெல்லாம் அறிவுஜிவித்தனம் என ஒத்துக்கொண்டால் ,அவர்கள் ஆடை உடுத்துவது எதற்காக .ஆபாசமாக பேசுவது ,எழுதுவது என்பதெல்லாம் அறிவுஜிவித்தனம் என ஒத்துக்கொண்டால் ,அவர்கள் ஆடை உடுத்துவது எதற்காக .ஆடை என்றது எதற்காக தொன்றியது என்பது அவர்களுக்கு தெரியாத ஒரு கூறா .ஆடை என்றது எதற்காக தொன்றியது என்பது அவர்களுக்கு தெரியாத ஒரு கூறா .இல்லை அது பற்றிய அவர்களின் அறியாமையா .இல்லை அது பற்றிய அவர்களின் அறியாமையா \nநண்டு :நல்ல கேள்விகள் தான் . நாகரிகத்தின் ஒரு அடையாளம் தான் ஆடை .இது எப்படி அவர்கள் பேசிவரும் ஆபாசத்தின் குறிகள் மறைக்கின்றதோ அதுபோலவே அது போலவே அவர்களின் எழுத்தும்,மொழியும் எழுத்து,மொழி என்ற நாகரிகத்தில் அப்படிப்பட்ட வார்த்தைகள் கட்டாயம் தவிர்ப்பதே பண்புடைய தன்மை .அத்தகைய எழுத்துக்களே அறிவுப்பூர்வமானவை ,உயர்ந்தவை ,சிறந்தவை,மனிதனை மனிதனாக்குபவை .இப்படிப்பட்ட பேச்சு,எழுத்துக்களை தவிர்ப்பது அவர்களின் பண்பாக வேண்டும் .இல்லேயெனில் அப்படிப்பட்டவர்களைத் தவிர்ப்பது நமது பண்பாகவேண்டும்.\nநொரண்டு :ம் ...லிங்க வழிபாடு பத்தி ஏதோ சொல்ல வந்த .\nநண்டு :புதிய வெளிப்பாட்டின் குறியீடு.\nநண்டு :புதிய உதயத்தின் குறியீடு.\nநொரண்டு :இன்னும் புரியல .\nநண்டு :மேல இருக்க படத்த பார் .\nநொரண்டு :யார் வரச்சது .\nநண்டு :நான் தான் .\nநண்டு :படத்த நல்லா பாரு முதலில் .யார் வரஞ்சா என்ன .\nநண்டு : புரிஞ்சுச்சா .\nநொரண்டு :ம் ....நான் கேள்விப்பட்டதெல்லாம் .லிங்கம் ஆண்குறியின் அடையாளம் அப்படினு .\nநண்டு :சரி கேள்விப்பட்டாய் அல்லவா ,அதோடு அதற்குப்பின்னால் உள்ள நிகழ்வுகளையும் தெரிந்துகொண்டாயா .உணர்ச்சி வசமா மட்டும் பேசத்தெரிஞ்சுப்பிட்ட .அதனால் அறிவ விட்டுட்டு தேடுர .என்ன சொல்ல .இயல்பைப்பற்றிய அறிவில்லாமல் இருக்க பக்குவப்படுத்தப்பட்டுள்ளாய் .எதுக்கொடுத்தாலும் .\nநொரண்டு :விடுப்பா ,பெரிய இவன் மாதிரி பேசாத ,அதப்பத்தி நீ சொல்லவரத சொல்லு .\nநண்டு :ஆதி மனிதன் ...\nபதித்தவர் நண்டு @நொரண்டு -ஈரோடு நேரம் ��ிற்பகல் 7:29 18 மறுமொழிகள்\nசனி, 25 டிசம்பர், 2010\nபன்றிகளை எனக்கு ரொம்ப பிடிக்கும்\nபன்றிகளை எனக்கு ரொம்ப பிடிக்கும்\nநாய்கள் மேல் நோக்கி பார்க்கும்\nபூனைகள் கீழ் நோக்கி பார்க்கும்\nபன்றிகள் மட்டும் தான் சரிசமமாய் பார்க்கும் .\n2.இல்லைங்க .ராங் நப்பருங்க .\n1.வெங்கடாசலத்த கூப்பிட்டா நீங்க ஏங்க எடுக்கிறீங்க .\nசாப்பாடு சாப்பிடுவதை விட்டுவிட்டு 2 பன்றிகள் கடுமையான சண்டை போட்டுக்குச்சு .\nஒரு பன்றி இன்னென்றை பன்னி மாதிரி ஏன் சாப்பிடரனு சொல்லிடுச்சாம் .அதனால தான் சண்டை போடுதாம் .\nஒரு கிலோமீட்டருக்கு மேல கியூ ரோட்டோரமா போய்க்கிட்டுருக்குது .காரில் சென்றுகொண்டிருந்த நம்மாளுக்கு ஒரே ஆச்சரியம் .சரி என்னானு பாக்கலாமுனு கார வேகம ஓட்டிட்டுபோய் பாத்தா கியூவுக்கு முன்னாடி ஒரு சவ ஊர்தி மெதுவா போய்க்கிட்டிருக்கு .என்னானு பக்கத்தில போய் பாக்கலாம்னு கார ஒரு ஓரமா நிப்பாட்டிட்டு சவ ஊர்தி கிட்ட போய் பார்த்தார் . அதில 2 சவப்பெட்டிகளும் அதுக்கு மேல ஒரு நாயும் இருந்தது .நம்மாளுக்கு ஆச்சரியம் .என்னடா 2 சவபெட்டி இருக்கு நாய் ஒன்னும் இருக்கு என குழம்பி .அதற்கு அருகில் அமர்ந்திருந்தவரிடம் என்னங்கனு கேட்க .முதல் சவப்பொட்டிய காட்டி இது என் மனைவிங்க என்றார் சவ ஊர்தியில் அமர்ந்திருந்தவர் .எப்படிங்க இறந்தார் என நம்மாள் கேட்க இதோ இந்த நாய் கடிச்சிருச்சு அதனால் இறந்திட்டாங்க என்றார் .இன்னொரு சவப்பொட்டிய நம்மாள் பார்க்க .அத புரிந்துகொண்ட அவர் அது என் மாமியாருங்க என்றார் .அவங்க எப்படி செத்தாங்க என்றதுக்கு .அவங்களையும் இந்த நாய் தாங்க கடிச்சுக்சு என்றார் .குழப்பத்துடன் திரும்பி காருக்கு வந்தார் நம்மாள் .ஏதோ ஒன்று மனதை உறுத்த திரும்ப சென்று ஏங்க உங்க நாய கொஞ்சம் கொடுக்கமுடியுமா என கேட்டார் .அதற்கு அவர் கொடுக்க நான் தயார் ,ஆனால் ,அதற்கு நீங்க கொஞ்சம் வெயிட் பண்ணனும் என்றார் .நம்மாளுக்கு ஒன்னும் புரியல .எங்க என்றார் .அதுக்கு பணிவ அவர் இந்த கியூ அது முடிஞ்ச பிறகு தானே உங்களுக்கு கொடுக்கமுடியும் என்றார் .\nஈரோடு வரும் பதிவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு\nபதித்தவர் நண்டு @நொரண்டு -ஈரோடு நேரம் முற்பகல் 7:05 34 மறுமொழிகள்\nவெள்ளி, 24 டிசம்பர், 2010\n2 ம் தலைமுறையை ஊக்குவிக்கும்\n2 ம் தலைமுறை வலைப்பதிவர் விருதுகள் 2010\nஇந்த விருதுகள் வலைப���பதிவர்களுக்கான விருதுகள் .\nவலைப்பதிவர்களின் ஆகச்சிறந்த 2010 ம் ஆண்டின் பதிவுகளுக்கு தரும் ஒரு சிறு சிறப்பு இது அவ்வளவே.\nகீழ்க்காணும் நான்கு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட உள்ளன .\n2. நகைச்சுவை (நகைச்சுவைகள் ,மொக்கைகள் )\n3. கட்டுரைகள் (அறிவியல்,விழிப்புணர்வு,சுற்றுச்சூழல் )\n4. திரை (திரைவிமரிசனம் ,திரை சார்ந்த கட்டுரைகள் )\nஒவ்வொரு பிரிவிலும் 5 படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பு விருந்தினரால் முதல் பரிசுக்கான விருதினர் தேர்ந்தெடுக்கப்படுவர் .\nமுதல் பரிசாக விருதுடன் ருபாய் 300 சன்மானமாக சமர்ப்பிக்கப்படும் . தேர்தெடுக்கப்பட்ட மற்ற நால்வருக்கும் தலா ருபாய் 75 சன்மானமாக சமர்ப்பிக்கப்படும் .\nவெளிநாட்டில் வெளியூரில் இருப்பவர்களுக்கு அவர்அவர்கள் கூறும் வழிகளில் விருதும் சன்மானமும் சமர்ப்பிக்கப்படும் .\nவிருதுகளும் சன்மானமும் 15.01.2011 அன்று வழங்கப்படும் .\nவலைப்பதிவர்களிடமிருந்து ஆகச்சிறந்த பதிவுகள் வரவேற்கப்படுகின்றன.\nவலைப்பதிவர் அனுப்பும் படைப்புகள் 01.01.2010 லிருந்து 23.12.2010 க்குள் வெளியிடப்பட்டதாக இருக்கவேண்டும் .\nசொந்த படைப்பாக இருக்கவேண்டும் .\nநடுவர்களும் படைப்புகளை அனுப்பலாம் .\nபடைப்புகளை twogbloggerawards@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவேண்டும்.\nவலைப்பதிவர்கள் தாங்களின் ஆகச்சிறந்த படைப்புகளை அனுப்பவேண்டிய கடைசி நாள் 05.01.2011 .\nவலைப்பதிவர்கள் அனைவரும் கலந்துகொண்டு தங்களின் ஆகச்சிறத்த படைப்புகளை அனுப்பி சிறப்பிக்க அன்புடன் வேண்டுகிறேன் .\nபதித்தவர் நண்டு @நொரண்டு -ஈரோடு நேரம் முற்பகல் 6:22 65 மறுமொழிகள்\nவியாழன், 23 டிசம்பர், 2010\nநாளைய தமிழக முதல்வர் .\nஎனக்குத் தெரிந்தவரை நான் என் வாழ்நாளில் ஒரு பாமர காங்கிரஸ் தமிழரையும் இது வரை பார்த்ததே இல்லை .இன்னும் தெளிவாக கூறவேண்டும் என்றால் ஒரு ஏழை காங்கிரஸ்காரரை நான் இது வரை சந்தித்ததே இல்லை .அப்புறம் காங்கிரஸுக்கு எப்படி ஓட்டு விழுதுனா . தமிழகத்தில் உள்ள எந்த ஒரு காங்கிரஸ் தலைவரையும் நம்பியோ ஆதரித்தோ இங்குள்ள யாரும் காங்கிரஸுக்கு ஓட்டுப்போடுவதில்லை .காங்கிரஸுக்கு ஓட்டு விழுவது நேரு குடும்பத்திற்கே தவிர இங்குள்ளவர்களின் மீது நம்பிக்கை வைத்து கிடையாது .\nதமிழர்கள் காங்கிரஸின் மீது எத்தகைய நம்பிக்கை வைத்திருந்தனர் என்பதனை இங்கு கட்டாயம் கூறியே ஆக வேண்டும் .எனது அன்பர் வழக்கறிஞர் கி.சிதம்பரம் அவர்கள் சிங்களன் தமிழன் மீது வெறுப்புடன் ஒட்டாமல் இருக்க பல காரணங்கள் வெளிப்படையாக தெரிந்திருந்தாலும் மறைமுகமான பல காரணங்களின் ஒன்று எது தெரியுமா என கேட்டார் .சொல்லுங்கள் என்றேன் .அவர் சொன்னது எனக்கு ஆச்சரியத்தை தந்தது .அது என்னவெனில் ,இனப்பிரச்சனைக்கு முன்பு இலங்கையில் நாம் சாதாரணமாக ஒரு தமிழர் வீட்டிற்குள்( இது ஏழை வீடானாலும் ,பணக்கார வீடானாலும்) சென்று பார்த்தால் அங்கு சாமி படம் இருக்குதோ ,இல்லையோ கட்டாயம் நேரு ,இந்திராகாந்தி ஆகியோரின் படங்கள் இருக்கும் .அந்த அளவிற்கு அவர்கள் இந்தியத்தலைவர்களை விரும்பினர் .அதனாலும் சிங்களர்கள் இவர்கள் இந்திய விசுவாசிகள் நமக்கு என்றும் எதிரிகள் என்ற மனேபாவத்திலே பார்க்க ஆரம்பித்ததும் ஒரு காரணம் என்றார் . இலங்கையில் உள்ள தமிழனே அவ்வளவு நம்பிக்கை வைத்திருந்த பொழுது இங்குள்ள தமிழன் எவ்வளவு நம்பிக்கையுடன் எதிர்பார்த்துள்ளான் என்பதை காங்கிரஸ் எண்ணிப்பார்க்கவேண்டும் .காங்கிரஸ் மீது நம்பிக்கை வைத்துள்ளனர் மக்கள். ஆனால், அதனை ஒருங்கிணைக்க இங்கு ஒரு மக்கள் தொண்டரும் இல்லை .தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்ற வேண்டுமானால் அப்படி ஒரு மக்களின் தொண்டரை இனம்காண வேண்டும் .காமராஜர் போல .\nதமிழகத்தில் கோஷ்டிக்குத் தலைவர்கள் ஆவதையும் ,அதன் மூலம் பதவிகளில் அமரத்துடிப்பதுமாக இருக்கும் மக்கள் தொண்டர்களைப் பார்த்து பார்த்து பாமரன், காங்கிரஸ் மீது உள்ள தனது அபிப்பராயத்தை மாற்றி மாற்றி இப்பொழுது அதை பணக்கார கட்சியாகவே பார்த்து ஒதுங்க ஆரம்பித்துவிட்டான் .இந்த நிலை மாற வேண்டும் . அப்பொழுது தான் \"கடந்த 40 ஆண்டுகளுக்கு மேல், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இல்லை. காங்கிரஸ் ஆட்சியை கொண்டுவர, நாம் தொடர்ந்து முயற்சிகளில் ஈடுபடுகிறோம். இது தாமதமானாலும், ஒருநாள் நாம் அதை செய்து முடிப்போம். இளைஞர் காங்கிரசில் உள்ள ஒருவர், வரும் காலத்தில் தமிழக முதல்வராக வரும் வாய்ப்புள்ளது,'' என, அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் பேசிய பேச்சு சாத்தியமாகும் .\nபதித்தவர் நண்டு @நொரண்டு -ஈரோடு நேரம் முற்பகல் 9:20 24 மறுமொழிகள்\nபுதன், 22 டிசம்பர், 2010\nஇசை மனிதனுக்கு ஏன் பிடிக்கிறது \nஇசை மனிதனுக்கு ஏன் பிடிக்��ிறது என்பதற்கு விடை தேடிக்கொண்டிருக்கும் பொழுது எனது நண்பர் கிருஷ்ணன் சொன்னார் .இதைக்கேட்டு பாருங்க என .\nஇதை கண்ணாலும் காதாலும் கேட்டுப்பாருங்கள் .\nகண்ணால் பார்த்துக்கொண்டு கேட்பதை விட கண்மூடி காதால் கேட்பதில் அதிக அழுத்தத்தை இசை நமக்கு தருவதை உணர்வீர்கள் .\nஇசை மனிதனுக்கு ஏன் பிடிக்கிறது \nபதில் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன் .ப்ளிஸ் .\nபதித்தவர் நண்டு @நொரண்டு -ஈரோடு நேரம் முற்பகல் 9:16 16 மறுமொழிகள்\nவெள்ளி, 17 டிசம்பர், 2010\nநகர்த்தி நகர்த்தி நரகமாக்கினான் .\nபதித்தவர் நண்டு @நொரண்டு -ஈரோடு நேரம் பிற்பகல் 3:10 19 மறுமொழிகள்\nவியாழன், 16 டிசம்பர், 2010\nவிக்கிலீக் ...எங்களை மீறி எதுவும் நடந்துவிடாது என்ற இறுமாப்புடன் இருந்த அனைத்து உலக உளவுத்துறைகளின் கர்வத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்த ஒரு சாதனை .\nஇதிலிருந்து ஒவ்வொரு உளவுப்பிரிவுகளும் எவ்வாறு தவறுதலாக செயல்பட்டுக்கொண்டிருந்துள்ளன என்பதுவும் .இவ்வாறு இருந்த காரணத்தினால் தான் தீவிரவாதிகள் சுதந்திரமாக நடமாட முடிந்துள்ளது என்பதையும் அறிந்துகொள்ள முடிகிறது .\nஉளவுப்பிரிவுகள் என்று அரசியல் வயத்துடன் அரசியல் பார்வையுடன் அரசின் பார்வையுடன் செயல்படுகிறதோ அப்பொழுதே அங்கு ஊழல் மலிந்துவிடுகிறது .(இங்கு ஊழல் என்பது அரசியல் ஆதாயம் ஆகும்).இது மிகவும் தவறாக கொள்கை என்பதுடன் மக்களாட்சி தத்துவம் கொண்ட நாடுகளில் மக்களைக் காக்கும் பாங்கும் இதுவன்று .\nஒரு உறவுப்பிரிவு எப்படி இருக்கவேண்டும் என்பதை வள்ளுவர் மிக அழகாக விளக்கியுள்ளார் .\nஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர்\nசொற்றொக்க தேறப் படும். 589\nஉளவுத்துறை ஒன்று இருக்கின்றது என மக்கள் உணராதபடி இருக்கவேண்டும் .அதனுடன் மூன்றுவகையான உளவுகளில் அடிப்படையில் உள்ள ஒற்றுமைகளை தெரிந்தெடுத்து அவைகளில் உள்ள உண்மையைத் தெளிவுறவேண்டும் என்கிறார் வள்ளுவர் .\nஇங்கு கவனிக்கப்படக்கூடிய விசயம் என்னவெனில் தவறான மற்றும் ஊகத்திலான தகவலில் கவனம் செலுத்தி கற்பனைக்கு இடம் தந்து எந்த உளவின் முடிவும் இருக்கக்கூடாது என்பதுடன் உளவின் முடிவு ஆழ்ந்த பார்வையுடனும் கவனத்துடனும் இருக்கவேண்டும் என்கிறார் வள்ளுவர் .\nவள்ளுவர் அறியப்படவேண்டிய உண்மைகள் ...\nபதித்தவர் நண்டு @நொரண்டு -ஈரோடு நேரம் பிற்பகல் 7:18 11 மறுமொழிகள்\nபுதன், 15 டிச��்பர், 2010\nநண்பர் யார் சகோதரன் யார்\nதம்பி உடையான் படைக்கு அஞ்சான் ...\nஇந்த கூற்று உண்மைதாங்க .\n(இங்கு பால் வித்தியாசம் பார்க்காமல் படிக்கவும் )\nசகோதரன் என்றால் நம்மின் உணர்வில் ,உள்ளத்தில்,அன்பில்,பண்பில் ,பாசத்தில் ,நேசத்தில் ,சுகதுக்கங்களில் சமமாக பகிர்ந்துகொள்ளும் ஒரு அனைத்துமான உறவு .\nநண்பர் என்றால் என்ன லாபம் என உறவில் ஆதாயம் தேடும் அல்ப்பைகள் அவ்வளவே .\nபதித்தவர் நண்டு @நொரண்டு -ஈரோடு நேரம் பிற்பகல் 9:55 18 மறுமொழிகள்\nசெவ்வாய், 14 டிசம்பர், 2010\nமிக்க மகிழ்ச்சி மஹிந்த ராஜபக்ச அவர்களே சிங்கள மொழியில் மாத்திரமே இனி தேசிய கீதம் பாடுங்கள் .\nசிங்கள மொழியில் மாத்திரமே இனி தேசிய கீதம் - மஹிந்த ராஜபக்ச .\nமதிப்பிற்குரிய இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ச அவர்களே உங்களின் இந்த அறிவிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது .நான் இது போன்று மேலும் உங்களிட்ம் எதிர்பார்க்கின்றேன் .அதையும் செய்துவிடுங்கள் இலங்கையின் மதம் புத்தம் அதனால் மற்ற மதத்தினர் அனைவரும் உடனே புத்தத்திற்கு மாறவேண்டும் என்றும் .அனைத்து மத வழிபாட்டு மையங்களையும் புத்த பிக்குகளின் கையில் ஒப்படைக்கவேண்டும் என்றும் ஆணையிடுங்கள் .இது தான் மிகசரியாக இருக்கும் .இதையும் செய்வீர்கள் என நம்புகிறேன் .\nஉங்களை நான் மிகப்பெரிய ராஜதந்திரி என நினைத்திருந்தேன் .ஆனால் தாங்கள் ஏன் இப்படி ஆகிவிட்டீர் என்றுதான் தெரியவில்லை .உலக நாடுகளின் பார்வைக்கு புலிகளை தீவிரவாதிகளாக ஆக்கி நீங்களும் உங்களின் முன்னவர்களும் தமிழர்களை அடக்கி ஒடுக்கி வந்தீர்கள் .அனைவரும் அதையே நம்பினார்கள் . நீங்கள் அனைத்து உரிமைகளையும் தமிழருக்கு தந்தாலும் அவர்கள் போராடுகின்றனர் என இத்தனை நாள் கூறிவந்தீர் அதையும் அனைவரும் நம்பினார்கள் .ஆனால் ,இப்ப சிங்களத்தில தான் தேசியகீதம் இலங்கையில் பாடப்படும் என அறிவித்து உங்களின் உண்மை முகத்தை உலகிற்கு காட்டிவிட்டீரே ..இனிமே சர்வதேச சமுதாயத்தை எப்படி ஏய்ப்பீர்கள் .ஐ.நா .சபையில் எப்படி மனிதஉரிமைக்குரல் எழுப்பப்போகின்றீர்கள் .ஐ.நா .சபையில் எப்படி மனிதஉரிமைக்குரல் எழுப்பப்போகின்றீர்கள் .இத்தனை நாள் உங்களின் முன்னேர்கள் அணிந்திருந்த முகமூடியை நீங்கள் ஏன் கழட்டுனீர்கள் .இத்தனை நாள் உங்களின் முன்னேர்கள் அணிந்திருந்த முகமூடியை ந���ங்கள் ஏன் கழட்டுனீர்கள் \nஎது எப்படி இருந்தாலும் உம்மை நான் பாராட்டுகிறேன் .ஏனெனில் ,என்ன சென்னாலும் சிங்கள அரசை ஒரு அரசு தன் பிரசைகளுக்கு இப்படியெல்லாம் செய்யுமா .அதுவும் சுதந்திர நாட்டில .தமிழர்கள் தான் தப்பு செஞ்சுக்கிட்டு வர்ராங்கனு தங்களின் விரோதப்போக்கை காட்டிவந்த உலக நாடுகளுக்கு தாங்களே வெளிச்சம் போட்டு காட்டிவிட்டீர் .குற்றவாளி சிங்கள அரசு தான் என .சர்வதேச நீதிமன்றத்தில் குற்றவாளியாக தாங்கள் அறிவிக்கப்பட இது ஒன்றே போதும் .அதனால் தான் என்னால் தாங்கள் பாராட்டப்படுகின்றீர் . விரைவில் விசரணைக்கு தயாராகுங்கள் .\nமக்களிடம் தாங்கள் இப்பொழுது விதைத்துள்ள ஒரு விதை என்னை மிகவும் கவர்ந்துள்ளது .அது ,இந்த தேசிய கீதம் உனது அல்ல என்பது. ஒரு தேசிய கீதம் ஒருவனுடையது அல்ல என்றால் அவன் தேசமும் அது அல்ல என்பது பொருள் . அப்படியெனில் தனது தேசத்தை அவன் சுட்டிக்காட்டிக்கொள்ள வேண்டும் அல்லவா.அப்பொழுது அவன் என்ன செய்வான் .விருட்சமாக வேர் ஊன்றுவான் . அதைத்தான் தமிழன் செய்யப்போகின்றான் .சோர்வுற்றிருந்தவனை வேர்விட்டு எழ வித்திட்ட உம்மை எமக்கு பிடிக்காமலா போகும் .\nஇருந்தாலும் ஒன்றை உம்மிடம் கூறிக்கொள்ள விரும்புகிறேன் .ஹிட்லருடன் உம்மை ஒப்பிட நினைத்தேன் .ஆனால் ,அது முடியாமல் போனது .ஏனெனில்,என்ன இருந்தாலும் ஹிட்லர் ஒரு வீரன் . நீ ஒரு கோழை .ஒரு கோழையை ஒரு வீரனுடன் எவ்வாறு ஒப்பிடுவது .\nஉங்களிடம் நான் முறையிடுகின்றேன் ...\nமனிதப்பிறப்பால் நாம் எல்லொரும் சகோதரர்களே ...\nஇது உண்மை என்றால் நான் கூறுவதை செவிமடுத்து கேளுங்கள் ...\nஉங்களின் நாட்டில் ,உங்களின் தாய் மொழியில் ,உங்களின் தேசிய கீதத்தைத் தானே நீங்கள் பாடுகின்றீர்கள் ...\nஇது உண்மை தானே ...\nஉங்களின் நாட்டில் ,உங்களின் தாய் மொழியில் ,உங்களின் தேசிய கீதத்தைத் பாடாதே என சென்னால் உங்களின் உணர்வு என்னவாக இருக்கும் ,நீங்கள் என்ன நினைப்பீர்கள் ,என்ன செய்வீர்கள் ...\nசற்றே ஒரு நிமிடம் எனக்காக சிந்தியுங்கள்...\nநம்மைப்போற்று தானே தமிழனும் மனிதன் ...\nநாம் கற்பனை செய்யமுடியாத துயரத்தை அவன் கஷ்டப்பட்டு சுமக்கின்றானே ...இது முறையா ...ஞாயமா \nசிந்திப்பீர் உலக சமுதாயமே ....\nஒன்றுபட்டு குரல் கொடுப்போம் ...\nஇலங்கை அரசின் தமிழர் மீதான அடக்குமுறையை கைவிடச்செய்வோம் ...\nஅத��� வரை இலங்கையரசின் மீது பொருளாதாரத்தடை விதிக்க வேண்டி போராடுவோம் ...\nஅனைத்து பதிவர்களும் இதற்கான கண்டனத்தை தங்களின் வலைப்பூக்களில் பதியுமாறு கேட்டுக்கொள்கிறேன் .\nபதித்தவர் நண்டு @நொரண்டு -ஈரோடு நேரம் முற்பகல் 6:38 20 மறுமொழிகள்\nதிங்கள், 13 டிசம்பர், 2010\nபுலிக்கொடிகளின் விடுதலைப்போர் தோல்வியில் முடிந்ததா \nவரலாற்றில் என்றும் புறக்கணிக்கப்பட்டதாகவே தமிழனின் அனைத்து நிகழ்வுகளும் இருந்துவந்துள்ளன.இன்றும் கூட தமிழன் தன் அடையாளங்களை கண்டு பதிந்து தெளிவுகொள்ளாமல் ,ஏதோ யாருக்கோ ,எதுக்கோ எதுவும் நடந்துமுடிந்தது போல கண்டும்காணாததுமாய் வாய்கிழிய பேசிவருகிறான் .இனி ஒவ்வொன்றின் தன்மையையும் உண்மையையும் பதிந்து இனிவரும் சந்ததிக்கோனும் உருப்படியான வரலாற்றைக்கொடுக்கும் முயற்சியாக வேலூரிலிருந்து ஆரம்பிக்கின்றேன் .\nநான் இதனை புலிக்கொடிகளின் விடுதலைப்போர் எனக்கொள்கிறேன் .அதற்கு காரணம் வெற்றிபெற்ற தமிழ்வேங்கைகள் வேலூரில் புலிக்கோடியேற்றி தங்களின் வெற்றியை அறிவித்ததுவே .\nஇந்தியவின் வரலாற்றுப்பக்கங்களில் மறுக்கப்பட்ட பல தமிழரின் போராட்டங்களில் வேலூர் புரட்சியும் ஒன்று .\nஆங்கிலேயர்களுக்கு முதன்முதலாக மிகப்பெரிய பாடத்தை கற்பித்த நிகழ்வு இது .\nதமிழகத்தில் இந்துக்களும் முஸ்லீம்களும் மிகவும் ஒன்றுமையான இருப்பது கண்டு தங்களின் செயல்பாடுகளை மாற்றிக்கொண்டதற்கு அட்சாரமான சம்பவம் இது .\nஇது நடந்தது 1806 ஜூலை 10 .இதற்குப்பிறகு தான் இந்தியச் சிப்பாய்க் கிளர்ச்சி, 1857 ல் நடந்தது .\nஇது நடந்ததற்கான காரணம் .சுருக்கமாக ,இந்திய சிப்பாய்களுக்கு ஆங்கில அரசு “தோலினால் செய்யப்பட்ட தலைப்பாகை அணிய வேண்டும், மீசையின் அளவை குறைக்க வேண்டும், தாடி வளர்க்கக்கூடாது” போன்ற கட்டளைகள் இஸ்லாமிய சிப்பாய்களுக்கும் மற்றும் திருநீறு அணியக்கூடாது போன்ற கட்டளைகளை இந்து சிப்பாய்களுக்கும்,அனைவரும் மார்பில் சிலுவை போன்ற ஒன்றை தொங்கவிடவேண்டும் எனவும் ஆணை பிறப்பித்தது.இது சிப்பாய்கள் மத்தியிலும் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது.இது மட்டும் காரணம் அல்ல என்றாலும் ஆங்கிலேய தரப்பால் இதுவே கூறப்பட்டது .\nவெகுண்ட சிப்பாய்கள் பாளையக்காரர்களுடன் இணைந்து ஆங்கிலேயரை எதிர்த்து போரிட தீர்மானித்தனர் .திப்புவின் குடும்பத்தினர் அனைவரும் வேலூர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டனர்.அதனால் அங்கிருந்து ஆரம்பிப்பதுடன் அவர்களை மீட்டதாகவும் அமையும் என்பதால் வேலூர் நகரம் புரட்சியின் மையப்பகுதியாக தேர்வானது .\nஅதனால் 1806 ஜூலை மாதம் 9 ஆம் தேதி அங்கு நடைபெறவிருந்த திப்பு சுல்தானின் மகள்களில் ஒருவரின் திருமணத்தை காரணம் காட்டி, வேலூர் கோட்டையில் புரட்சிப் படையினர் குழுமினர். அடுத்த நாள் பத்தாம் தேதி காலை 2 மணிக்கு ஆரம்பமானது தாக்குதல் .வலுவான இந்தியச் சிப்பாய்களினால் மூன்றே மணிநேரத்தில் வேலூர் கோட்டை மீட்கப்பட்டது .ஆங்கிலேய தளபதிகள் கொல்லப்பட்டனர் .அங்கிருந்த வெள்ளையர்களில் 100 க்கும் அதிகமானேர் கொல்லப்பட்டனர்.திப்புவின் புலிக்கொடியை வெற்றியாளர்கள் வேலூர் கோட்டையில் ஏற்றினர் .\nமிகவும் கடினமான அமைப்பாக திப்புவின் குடும்பத்தினர் வைக்கப்பட்டிருந்த இடம் அமைக்கப்பட்டிருந்ததால் அவர்களை மீட்பதில் கவனமாக புரட்சியாளர்கள் இருந்தனர் .அதற்கு நீண்ட நேரமும் ஆயிற்று .அதோடு ஆங்கிலேயர்கள் திருப்பித் தாக்கலாம் ஆதலால் திப்புவின் குடும்பத்தினரை விடுவித்த உடன் கோட்டையைவிட்டு உடனே வெளியேற்றவேண்டும் என்ற எண்ணத்தினால் கோட்டையின் கதவை தாழிடாவில்லை .\nஆற்காட்டிலிருந்து வந்த ரோந்து படையினர் கோட்டையில் புலிக்கொடி கண்டு அதிர்ந்தனர் . பின் குதிரைப்படையுடன் மதியம் வத்து கோட்டைக்குள் திறந்திருந்த கதவின் வழியாக புகுந்து கோட்டையை கைப்பற்றியது .இதில் சுமார் 3000க்கும் மேலான புரட்சியாளர்கள் கொல்லப்பட்டனர் .பிடிபட்ட ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது .\nபுரட்சியை தூண்டியதாகக்கூறி திப்புவின் வாரிசுகளை கல்கத்தாவிற்கு இடம் மாற்றியது .\nகல்கத்தாவில் திப்புவின் வாரிசுகள் இன்று வறுமையில் வாடுகின்றனர் .\nசரி இந்த புலிக்கொடிகளின் விடுதலைப்போர் தோல்வியில் முடிந்ததா என்றால் இல்லை என்று தான் கூறவேண்டும் .சிலர் இது தோல்வியில் முடிந்தது என்று கூறுவதுடன் அதற்காக கூறும் காரணங்கள் தான் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை .முதலாவது தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்படவில்லை.இரண்டாவது கோட்டை கைப்பற்றப்பட்டவுடன் அங்கிருந்த கஜானாவை உடைத்த சிப்பாய்கள் அதிலிருந்த பொருட்களை கொள்ளயடித்து ஓடிவிட்டார்கள் என்பது .இரண்டும் தவறு திட்டமிடே நடத்தப்பட்டதால் எளிதில் சில மணி நேரத்தில் கோட்டையை மீட்டனர் .ஆனால் ஆங்கிலேயர்கள் பெரிய படையுடன் வந்து நீண்ட நேரம் போராடியே பெற்றனர் . கஜானாவை கொள்ளயடித்து ஓடிவிட்டார்கள் என்பதுவெல்லாம் பொய் ஆங்கிலேயர்கள் இந்த புரட்சியை கொள்ளை என அரசியாருக்கு தெரிவுத்து புரட்சியாளர்களை கேவலமாக சித்தரித்ததுடன் .கஜானாவில் இருந்ததை இங்கிருந்த ஆங்கிலேயர்களே பங்கிட்டு பகிர்ந்துகொண்டார்கள் என்பதுவே உண்மை .\nஇது நடந்து 51 ஆண்டுகள் கழித்து 1857ல் நடந்த இந்தியச் சிப்பாய்க் கிளர்ச்சிக்கும் இதே காரணம் சற்று வித்தியாசமாக கூறினர் ஆங்கிலேயர்கள் .\nவேலூர் புரட்சியில் பங்குபெற்ற யாவரும் இன்றுவரை நினைத்துப்பார்க்கப்படவில்லை . இந்தியச் சிப்பாய்க் கிளர்ச்சி 1857 க்கு கொடுக்கப்பட்ட அளவு அங்கீகாரம் இதற்கு கொடுக்கப்படவில்லை .\nவேலூர் புரட்சியின் நாயகர்களான ஷேக் காசிம், சுபேதார் ஷேக் காதம் ,ஜமேதார் ஷேக் ஹூசைன் ஆகியோருக்கு உரிய மரியாதை இதுவரை கொடுக்கப்படவில்லை . அவர்கள் யாரேன்றே பலருக்குத்தெரியாது . என்ன சொல்ல \nஇந்த புலிக்கொடிகளின் விடுதலைப்போர் இட்ட கனலும் மெல்லமெல்ல ஆங்கிலேயன் வெல்லமுடியாதவன் அல்ல என்ற எண்ணத்தை ஏற்படுத்தி ஆங்கிலேயன் மேல் இருந்த பயத்தை போக்கச்செய்து விடுதலைப்போராட்டத்தில் மக்களை பயமின்றி ஈடுபடவைத்தது .\nஅதனால் நாம் இன்று மகிழ்வாக இருக்கின்றோம் .அனைத்தையும் பெற்று .அனைத்தையும் மறந்து .ஆனந்தமாக .\nபதித்தவர் நண்டு @நொரண்டு -ஈரோடு நேரம் முற்பகல் 7:36 18 மறுமொழிகள்\nஞாயிறு, 12 டிசம்பர், 2010\nபதித்தவர் நண்டு @நொரண்டு -ஈரோடு நேரம் முற்பகல் 9:35 19 மறுமொழிகள்\nவெள்ளி, 10 டிசம்பர், 2010\nஇனி நோபல்பரிசுக்கு குட்பை - கன்பூசியஸ்பரிசை போற்றுவோம்\nஇன்று நோபல் நினைவு நாள் .\nBofors ன் உரிமையாளர் .\nஇவரின் கண்டுபிடிப்பால் கோடிக்கணக்கான மனிதர்கள் மண்ணில் புதைந்துள்ளார்கள் இன்றுவரை.\nஅவரின் உயிலின் படி நோபல் பரிசுகள் அளிக்கப்பட்டு வருகின்றது .\nஅவரின் பரிசின் நோக்கம் கண்டுபிடிப்புகள் தவறான வழிகளில் பயன்பட்டு மக்களை காவுவாங்கக்கூடாது என்பதுவே .\nஅவர் நோபல் பரிசை தோற்றுவித்ததன் நோக்கம் சரியானதாக இருந்தாலும் ,அதனை பல சமயங்கள் சரியாக கொடுக்கப்படவில்லை என்பதுவே பொதுவான கருத்தாக இருந்து வருகிறது .அப்���ரிசு கொடுப்பதில் ஒரு குறுகிய பார்வை இருப்பதாகவே என்னால் அறியப்படுகிறது .\nஉலகு மார்க்ஸியத்தால் விரிவடைந்து வந்துகொண்டிருக்கின்ற நிலையில் இப்பரிசு வழங்குவதில் முதலாளித்துவ ஆளுமை அதிகம் இருப்பதுடன் முதலாளித்துவத்துக்கு எதிரான போக்கை மட்டுப்படுத்துவதிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டு செயல்பட்டு வருவதாகவே உணர்கிறேன் .நோபல் பரிசுப்பட்டியலை பார்த்தாலே இதனை தெரிந்துகொள்ளலாம் .\nஅதோடு மேற்கத்தியவர்கள் மற்றும் மேற்கத்திய சிந்தனைகளை ஏற்றுக்கொண்டவர்கள் அதனை ஆதரிப்பவர்களுக்கே முன்னுரிமை தரப்படுவதாகவும் உள்ளது .\nஉதாரணமாக காந்தியடிகளுக்கு இப்பரிசு கொடுக்கப்படாததை சொல்லலாம் . காந்திக்கு இப்பரிசு கொடுக்காததுக்கு காரணம் அவர்கள் பல சொன்னாலும் ,அவர்கள் கட்டாயம் தந்திருக்கவே மாட்டார்கள் ,ஏனெனில் காந்தியின் சித்தாந்தத்தை அவர்கள் கண்டு அஞ்சியதே .காந்திக்கு பரிசு கொடுக்கப்பட்டால் காந்தியம் உலகம் முழுதும் 2 ம் உலகப்போர் முடிந்த சமயத்தில் பார்க்கப்பட்டிருக்கும் .அப்ப ஒரு குழப்பமான சூழல் உலகில் நிலவியது .அப்பொழுது காந்தியத்தை உலகநாடுகளுக்கு வெளிப்படுத்தினால் முதலாலித்துவ சிந்தனைகள் அடிபட்டுப்போய்விடும் .காந்தியம் ஐரோப்பாவிலும் அமேரிக்காவிலும் மற்றைய நாடுகளிலும் எளிதாக பரவிவிடும் அதோடு காந்தி ஆசியாவிலும் மிகப்பெரிய மனிதராகிவிடுவார் .இந்தியப்பிரிவினையும் மறுபரிசீலனைக்கு உட்படுத்தவும் படலாம் .இது எல்லாம் நடந்துவிட்டால் காந்தி உலக சிருஷ்டி ஆகிவிடுவார் .காந்திய உலகம் ஏற்பட்டாலும் ஏற்பட்டுவிடும் .இதுக்கு விடுவார்களா மேற்கத்தியவர்கள்.அதனால அதச்சொல்லி இதச்சொல்லி மலுப்பிட்டாங்க .\nஇப்பொழுது சீனா இனி நோபல் பரிசுக்கு குட்பை கன்பூசியஸ் பரிசை போற்றுவோம் என அமைதிக்கான ஒரு உன்னத பரிசை அறிவித்துள்ளது .இது வரவேற்கத்தக்கது .\nஎத்தனை நாளைக்குத்தான் உலகும் இந்த ஒத்த பரிசையே பெரிசா பேசிக்கிட்டு.நீங்களும் அவங்க மாதிரி யில்லாம பாத்துக்குங்க .இல்லைனா அடுத்த யாராவது இதே போல ஒரு பரிசை அறிவிப்பார்கள் .\nஇனி வரும் காலத்தில் ஏகப்பட்ட உலக பரிசுகள் கொடுப்பது உறுதியாகிவிட்டது.அப்ப நோபல் பரிசு மற்றவற்றுடன் 10 தோட நீ ஒன்னு அத்தோட நான் ஒன்னு என்ற நிலைக்கு ஆளாகப்பட்டுவிடும் .இந்த மாற்றத���திற்கு அச்சாரம் போட்ட சீனாவை வாழ்த்தலாம் .\nஇறுதியா ,அமைதிக்கான ஒரு உன்னத பரிசை அறிவித்துள்ள சீனாவே அதனை கன்பூசியஸ் என்ற உன்னதரின் பெயரில் ஆரம்பித்தது உண்மையில் மகிழ்ச்சியளிக்கிறது .இனி தாங்கள் ஆசியாவில் அமைதி நடவடிக்கைக்கு முன்னுரிமை கொடுப்பீர்கள் என இதன் மூலம் நம்புகிறேன் .\nபதித்தவர் நண்டு @நொரண்டு -ஈரோடு நேரம் பிற்பகல் 7:41 19 மறுமொழிகள்\nபுதன், 8 டிசம்பர், 2010\nஈரோட்டில் இளைப்பாறலாம் வாங்க 26 ல்\nசங்கமம் 2010 – தயாராகுங்கள்\nபதித்தவர் நண்டு @நொரண்டு -ஈரோடு நேரம் பிற்பகல் 2:44 19 மறுமொழிகள்\nதிங்கள், 6 டிசம்பர், 2010\nநாய்கள்,பூனைகளைவிட நாங்கள் மோசமாக நடத்தப்பட்டால் .\n“எனக்குத் தாயகம் உண்டு என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், நான் மீண்டும் கூற விரும்புகிறேன், எனக்கு அது இல்லை… நாய்கள், பூனைகளைவிட நாங்கள் மோசமாக நடத்தப்பட்டால், குடிதண்ணீர் பெறவும் உரிமை இல்லை என்றால் சுயமரியாதையுள்ள எந்த தீண்டப்படாதவன் இந்த நாட்டைத் தன் நாடாகக் கருதுவான் இந்த நாடு எங்களுக்கு அளித்த உதவி, இன்னல்களையும் அநீதிகளையும் மலைபோல் எங்கள் மீது சுமத்தியதே ஆகும். யுகயுகமாகக் காலால் மிதித்து நசுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட என் மக்களுக்கு மனித உரிமைகளுக்காக நான் செய்யும் முயற்சிகளின் காரணமாக இந்த நாட்டுக்கு எவ்விதத் தீங்கும் நேர்ந்துவிடாது.’\nகாந்தியைரை சந்தித்தபொழுது டாக்டர் அம்பேத்கர் அவரிடம் முன் வைத்தவை கருத்துக்கள் இவை .இது 1931ல் நடந்தது .\nமிகவும் உன்னதமான மனிதர் .\nதனது வாழ்நாள் முழுதும் சமூக நீதிக்காகப் போராடிய ஒரு சமூக நீதிப் போராளி .\nநமது நாட்டின் முதல் சட்ட அமைச்சர் .\nஅண்ணலின் நினைவு நாள் இன்று .\nஈரோடு வலைப்பதிவர் சந்திப்பு 5.12.2010\nபதித்தவர் நண்டு @நொரண்டு -ஈரோடு நேரம் முற்பகல் 8:14 15 மறுமொழிகள்\nவெள்ளி, 3 டிசம்பர், 2010\nசிங்களம் காட்டுமிராண்டி மொழி யென்று\nஉங்களின் மொழியின் மீது தவறென்று\nபதித்தவர் நண்டு @நொரண்டு -ஈரோடு நேரம் பிற்பகல் 9:33 40 மறுமொழிகள்\nஅறுவைச்சிகிச்சை செய்யும்போது நோயாளி் பிழைக்காவிட்டாலும் அல்லது நோயாளிக்கு வேறு தீங்கு ஏற்பட்டாலும் மருத்துவர் தூக்கிலிடப்படுவர் அல்லது தண்டிக்கப்படுவர் என்ற அவலம் இருந்து வந்ததால் மருத்துவர்கள் அறுவைச்சிகிச்சை மருத்துவத்தினின்று விலகினர் 16 ம் நூற்றாண்டு வரை. மேலும��� மிரட்டல் ,தாக்குதல் , கொன்றுவிடும் வழக்கங்கள்இருந்ததாலும் மருத்துவர்கள் அறுவைச்சிகிச்சை மருத்தும் செய்ய பயந்தனர் . மேலும் அறுவைச்சிகிச்சை மருத்துவர்கள் அரசாங்கத்திலுள்ள உயர் அதிகாரிகளுக்கு முடிவெட்டல் மற்றும் முகச்சவரம் செய்தல் போன்ற பணிகளும் செய்யவேண்டும் என்ற கட்டளைக்கும் பணியவேண்டியிருந்தது.இதன் விளைவாக இத்துறை இழிவான செயல் என்று கருதவேண்டிய சூழ்நிலை ஏற்படவே இக்கலை அழிய நேரிட்டது . வேறு வேலை செய்யும் நாவிதர்கள் ,செருப்புத்தொழில்செய்பவர் தான் இந்தத் தொழிலை செய்தனர் .16ம் நூற்றாண்டு வரை இது தொடர்ந்தது .\nபிரான்சில் ஏழை நாவிதக்குடும்பத்தில் 1510 ல் பிறந்த\nஆம்ரோஸ் பாரி என்பவரின் அயராத முயற்சியினால் அறுவைச்சிகிச்சை மருத்துவம் உயிர் பெற்று உயர்வு பெற்றது .\nஅறுவைச்சிகிச்சை மருத்துவர்கள் குற்றவாளிகள் அல்ல ,\nஅவர்கள் மக்களின் சேவகர்கள் என்ற உணர்வினை தனது அயராத நிகரில்லாத சேவையின் முலம் உலகிற்கு உணர்த்தினார் .\nஅறுவைச்சிகிச்சை மருத்துவத்தின் தந்தை எனப்போற்றப்படுகிறார் .\nஇன்றைய மருத்துவத்துறையையும் ,மருத்துவர்களின் அர்ப்பணிப்பையும்\nபதித்தவர் நண்டு @நொரண்டு -ஈரோடு நேரம் முற்பகல் 10:09 8 மறுமொழிகள்\nவியாழன், 2 டிசம்பர், 2010\nமீண்டும் மீண்டும் படியும் தூசுகள்\nபதித்தவர் நண்டு @நொரண்டு -ஈரோடு நேரம் பிற்பகல் 8:39 20 மறுமொழிகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nஇந்த பூனைக்கு என்ன பெயர் வைக்கலாம் \nகுழந்தைகளை முதியோர் ஆக்காதீர்கள் ப்ளீஸ்.\nசிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம் -நடராஜர் நாட்டுக்கு சொல்லும் செய்தி -பகுத்தறிவு பார்வையில்\nயார் சிறந்த சிந்தனையாளர் -பெரியாரா \nபார்பனர் திராவிடர் சண்டையை தோற்றுவித்த முதல்வர் .\nநன்றி , நன்றி , நன்றி\nஅழிந்து போகும் அரசியல் கட்சிகள் எவை எவை\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபன்றிகளை எனக்கு ரொம்ப பிடிக்கும்\n2 ம் தலைமுறை வலைப்பதிவர் விருதுகள் 2010 - 2G BL...\nநாளைய தமிழக முதல்வர் .\nஇசை மனிதனுக்கு ஏன் பிடிக்கிறது \nநண்பர் யார் சகோதரன் யார்\nமிக்க மகிழ்ச்சி மஹிந்த ராஜபக்ச அவர்களே சிங்கள மொழ...\nபுலிக்கொடிகளின் விடுதலைப்போர் தோல்வியில் முடிந்ததா...\nஇனி நோபல்பரிசுக்கு குட்பை - கன்பூசியஸ்பரிசை போற்ற...\nஈரோட்டில் இளைப்பாறலாம் வாங்க 26 ���்\nநாய்கள்,பூனைகளைவிட நாங்கள் மோசமாக நடத்தப்பட்டால் ....\nசிங்களம் காட்டுமிராண்டி மொழி யென்று\nகுஜராத் போகலாம் வாங்க – காலை உணவு – சபர்மதி ஆஸ்ரமம்\nகேட்டால் தெரியும், கேள்வியும் பதிலும்\nகொத்தவரங்காய் பொரியல் - கிச்சன் கார்னர்\nபுத்தகமும் புதுயுகமும் : முனைவர் ச.அ.சம்பத்குமார்\nஎனது மூன்றாவது விழியின் பார்வையில் - 13 - அவள் பறந்து போனாளே\nதலைப்பு சொன்னா அடிக்க வருவீங்க\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nPARAMES DRIVER - பரமேஸ் டிரைவர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.slelect.net/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-05-23T00:51:33Z", "digest": "sha1:QALRRA63RTUVI33PWDAY7FLRZOSHCZAH", "length": 6530, "nlines": 93, "source_domain": "ta.slelect.net", "title": "குறிக்கோள் - இலங்கைத் தேர்தல் பகுப்பாய்வுகள்", "raw_content": "\nபாரபட்சமற்ற தேர்தல்களும் அறிவார்ந்த குடிமக்களும்\nநல்லாட்சியை ஊக்குவிப்பது குடிமக்களான எங்களுக்கு நன்மை பயக்கும்.நாங்கள் ஒரு விருப்பார்வத் தொண்டர்களின் குழுமம். எங்களுக்கு இடையில் புள்ளிவிபரவியல், தகவல் தொழில்நுட்பம், தரவு உருவாக்கம், தகவல் தொடர்பு போன்ற தரவியல் தொடர்பான துறைகளின் முக்கியமான திறன்கள் உள்ளன. தேர்தல்கள் தொடர்பாகப் பல்வேறு நிறுவனங்கள் ஆற்றிவரும் சேவைகளோடு நாங்களும் பங்களிக்க விரும்புகின்றோம். இது ஒரு முக்கியமான, ஆனால் போதிய\nஅளவு கவனம் பெறாத விடயம் என்று நம்புகிறோம். குறிப்பாக, தேர்தல் மோசடிகளும் வாக்காளர் பதிவில் குளறுபடிகளும் நடந்த சாத்தியக்கூறுகள் இருப்பதால் தான் இந்த விடயத்தை ஆயவேண்டுமென்ற உந்துதல் ஏற்பட்டது.\nநாளடைவில் குடிமக்களினதும் சமுதாயத்தினதும் வேறு தேவைகளைப் பற்றி ஆராய்வதற்கும் தரவியல் விஞ்ஞான வழிமுறைகளைப் பிரயோகிப்பதற்கு எங்களுடைய பணி ஒரு உதாரணமாக இருக்கவேண்டுமென விரும்புகிறோம்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\nகட்டுமான கீழ் உள்ள வலைதளம்\nபுதுப்பித்தல் அறிவிப்புகளுக்கு பதிவு செய்க\nslelect ஆடி 28, 2015 at 7:33 பிப on இலங்கைப் பாராளுமன்றத் தேர்தல் தேர்தல் மோசடியாளர்களுக்கு வெகுமதிகள் வழங்கும்.ஆவி வாக்களர்கள் இருக்கின்றனர்\nஜனாதிபதித் தேர்தல்களிலான தபால் மூல வாக்களிப்பு\nகட்டுமான கீழ் உள்ள வலைதளம்\nசமூக ம���டியா மூலம் “MR விளைவு” கண்காணிப்பு\nஇலங்கைப் பாராளுமன்றத் தேர்தல் தேர்தல் மோசடியாளர்களுக்கு வெகுமதிகள் வழங்கும்.\nஇலங்கைப் பாராளுமன்றத் தேர்தல் தேர்தல் மோசடியாளர்களுக்கு வெகுமதிகள் வழங்கும். இல் slelect\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2018-05-23T01:37:04Z", "digest": "sha1:P2UNXMERMN2ZV2RURYYTZIBJ7HJDPS27", "length": 32212, "nlines": 313, "source_domain": "www.akaramuthala.in", "title": "வருமானவரித்துறையை மூடுக! - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 01 மார்ச்சு 2015 கருத்திற்காக..\nமத்தியஅரசின் பாதீடு – நிதிநிலை அறிக்கை\n2015 – 2016 ஆம் நிதியாண்டிற்கான மத்தியில் ஆளும் பா.ச.க.வின் வரவுசெலவுத்திட்டமாகிய நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் அருண்(செட்லி) அளித்துள்ளார். செல்வர்கள் நலனில் கருத்து செலுத்தும் மத்திய அரசு ஏழை மக்களையும் நடுத்தரநிலை மக்களையும் கருத்தில் கொள்ள வில்லை. அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வியும் மிகக் குறைந்த கட்டணத்தில் மருத்துவவசதியும் அளிக்க வேண்டிய கடமையில் இருந்து தவறியுள்ளது. நாடெங்கிலும் ஏறத்தாழ 80,000 உயர்நிலை பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து தரம் உயர்த்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கதே ஆனால், கல்வித்துறை என்பது மாநில அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும். மத்திய அரசு மாநில அரசுகள் மூலமே இதில் தன் பங்களிப்பை ஆற்ற வேண்டும். இல்லா விட்டால் மாநில மக்களின் தேசிய மொழிகள் ஒடுக்கப்படவும் இந்தி, சமற்கிருதம் ஆகியன திணிக்கப்படவுமே வாய்ப்பாகும். கல்வித்திட்டம் அந்தந்த மாநில மக்களின் பண்பாட்டிற்கேற்ப அமைவதை மத்திய அரசின் குறுக்கீடு தடுக்கும். எனவே, கல்வித்துறை மாநில ஒதுக்கீட்டிற்கு மாற்றப்பட்டு அனைவருக்கும் இலவசக்கல்வி அளிக்கப்பட வேண்டும் என்பதையே மத்திய மாநில அரசுள் செயல்படுத்த வேண்டும்.\nகணிய நிறுவனங்கள் (மென்பொருள் நிறுனங்கள்) புதியதாய்த் தோற்றுவிக்க உரூ 1000 கோடிப் பொருளுதவி அளித்து இத்துறையில் மத்திய அரசு கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளதும் பாராட்டிற்குரியதே இ��்வாறு அங்கும் இங்குமாகச் சில நன்மைகள் இருக்கலாம் இவ்வாறு அங்கும் இங்குமாகச் சில நன்மைகள் இருக்கலாம் இவற்றைக்கூடச் செய்யாமல் மத்திய அரசு என ஒன்று இருந்து என்ன பயன்\nவரிவிதிப்பின் மூலம் உரூ.9.77 நூறாயிரம் கோடி வருவாய் ஈட்டலாம் என அரசு எதிர்பார்ப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதே இதனைக் குறைத்துக் கொண்டு மக்கள் நலத்திட்டங்களில், புதிய தொழிற்சாலைகள் அமைப்பதில், வேலைவாய்ப்புகளைப் பெருக்குவதில் எனக் கருத்து செலுத்தியிருக்கலாம். இது குறித்துக் காலங்காலமாகப் பலரும் கருத்து கூறி வருகின்றனர்.\nஎனினும் நாம் வருமான வரி பற்றி மட்டும் இங்குக் குறிப்பிட விரும்புகிறோம்.\nகடந்த ஆண்டு நரேந்திர(மோடி) அரசின் முதல் நிதிநிலை அறிக்கை என்பதால் வருமானவரியில் மக்களுக்குச் சிறிதளவு நன்மை கிடைக்கும் அளவு சலுகைகள் சிலவற்றை அறிவித்து இருந்தது. ஆனால் இவ்வாண்டு எல்லார் நம்பிக்கையும் பொய்த்துப் போகும் வண்ணம் பாராமுகமாக இருந்துவிட்டது. பண மதிப்பு குறைவதால் ஆண்டுதோறும் குறைந்த அளவேனும் வருமான வரி வரம்பை உயர்த்துவதை ஆட்சியாளர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். அதனால் ஏற்பட்ட எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. ஆண்டிற்கு உருபாய் 12 நூறாயிரத்திற்கு மேல் வருமானம் உள்ளவர்கள் மட்டும் வரி செலுத்தினால் போதும் என அறிவித்திருந்தால் மகிழ்ந்திருக்கலாம். ஆனால் வரம்பினை உயர்த்துவதை அடியோடு நிறுத்தி பா.ச.க. அரசு ஏமாற்றிவிட்டது.\nவருமான வரி விலக்கு உச்ச வரம்பு உரூபாய் 4,44,200 என்பது கடந்த ஆண்டு வரம்பையும் உள்ளடக்கியதே சான்றாக இந்த நிதிநிலை யறிக்கையில் பிரிவு ’80. ஈ (80.D.)’ மூலமாக ஆயுள் காப்பீடு, மருத்துவச் செலவுகளைத் திரும்பப் பெறும் தொகை உரூ.15,000-இல் இருந்து உரூ.25,000 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்தத் தொகை மூத்த குடிமக்களுக்கு உரூ.30,000 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. சில சலுகை சில பிரிவினருக்குகே கிடைக்கும். ஒட்டுமொத்தமாகச் சலுகை அளித்துள்ளதுபோல் காட்டப்பட்டுள்ளது. எனவே, மிகையான சலுகை அளித்துள்ளதுபோல் காட்டப்படுவதே உண்மை.\nசெல்வந்தர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதற்காகச் செல்வ வரியை அகற்றிய பா.ச.க. அரசு அனைவருக்கும் நன்மை கிடைக்கும் வகையில் வருமான வரியை நீக்கி விடலாம்.\nமாதச்சம்பளக்காரர்கள்தாம் ஒழுங்காக வருமான வரி கட்டி அ���்லல் படுகின்றனர். பிறருக்கு இத் தொல்லை இல்லை. கொலைகாரர்களுக்கெல்லாம் விருதுதரப் பரிந்துரைக்கும் ஒருவர் தான் நிதியமைச்சரானால் வருமான வரியை நீக்குவேன் என்றார். அவர் மக்கள் நலனுக்கெல்லாம் அறிவுரை கூறமாட்டார் போலும் தன் அறிவுரையைத் தமிழர்க்கு எதிராக மட்டும் சொன்னால் போதும் என எண்ணுகிறார் போலும் தன் அறிவுரையைத் தமிழர்க்கு எதிராக மட்டும் சொன்னால் போதும் என எண்ணுகிறார் போலும் எதிர்க்கட்சியினரையும் செல்வர்களையும் விரும்பாதவர்களையும் ஆளுங்கட்சி மிரட்டுவதற்குத்தான் வருமான வரித்துறை பயன்படுகிறது. இதற்காகச் சம்பளத்திற்கு எனவும் பிற எல்லாச் செலவினங்களுக்கெனவும் ஆண்டுதோறும் செலவிடும் தொகை இத்துறையை மூடினால் மிச்சமாகும்.\nவருவாயில் குறிப்பிட்ட விழுக்காடு – எடுத்துக்காட்டாக அனைவரும் 10 % சேமிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தலாம். இதனைக் கூடுதல் செலவினம் இன்றிச் சம்பளம் வழங்கும் அலுவலர் மூலம் நிறைவேற்றலாம். கூலி வேலை பார்ப்பவர்கள், சிறு தொழில் நடத்துநர் முதலானோருக்கு இதன் இன்றியமையாமையை வலியுறுத்திச் சேமிப்புத் திட்டத்தில் ஈடுபடச் செய்யலாம்.\nதொழில் நிறுவனங்கள் தங்கள் முதலீட்டில் 10% அளவுத் தொகையை அருகில் உள்ள கல்விக்கூடங்கள், நலவாழ்வு நிலையங்கள், மருத்துவமனைகள், சிற்றூர்கள் முதலியவற்றின் நலனுக்குச்செலவிடவேண்டும் என்பதைக் கட்டாயமாக்கலாம். அவர்கள் ஏய்த்துக் கட்டும் வரியைவிட இது இருக்கும் என்பதால் அறப்பணியாகக் கருதி மகிழ்ச்சியாகவே ஈடுபடுவர்.\nபதவிகளில் உள்ளோர் குறுக்கு வழிகளில் பணம் பெறுவதைத் தடுக்கும் வகையில் அவர்கள் ஆண்டுதோறும் வருமானம்-சொத்து விவரத்தை மட்டும் ஊழல் ஒழிப்புத்துறைக்கு அளிக்கவேண்டும் என்பதை நடைமுறைப்படுத்தலாம்.\nமக்கள் தாங்களாகவே அரசிற்கு வரி செலுத்தும் வகையில் ஒரு திட்டத்தையும் அறிமுகப்படுத்தலாம். இதில் வரம்போ கட்டாயமோ இருக்கக்கூடாது. இதனைக் கடமையாக எண்ணி மக்கள் செலுத்தும் மனப்பாங்கை உண்டாக்க வேண்டும்.\nஎனவே, மத்திய அரசு வருமான வரிக்கு முற்றுப்புள்ளி வைத்து, வருமானவரித்துறையை மூடி மாற்றுத்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.\nஅழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்\nஊதியமும் சூழ்ந்து செயல். (திருக்குறள் 461)\nஎன்னும் தெய்வப்புலவர் திருவள்���ுவர் வாக்கின்படி அரசுகள் செயல்படுவதாக\nஅகரமுதல 68 நாள் மாசி 17, 2046 / மார்ச்சு 1, 2015\nபிரிவுகள்: இதழுரை, இலக்குவனார் திருவள்ளுவன், கட்டுரை Tags: Budget, Ilakkuvanar Thiruvalluvan, Income-tax, நிதிநிலை யறிக்கை, பாதீடு, வரவுசெலவுத்திட்டம், வருமாவரி\nகருதியது நடந்தது: எடியூரப்பா விலகல்\nஎடியூரப்பா, கருநாடக ஆளுநர், நரேந்திரர் ஆகியோர் பதவி விலக வேண்டும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை திருந்தவும் இல்லை\nபொய்களையே முதலீடு செய்யும் பாசகவின் வெற்றி மாயை\nகனிவில்லாத இந்திய அரசும் துணிவில்லாத தமிழக அரசும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nவணிக நோக்கிலான கருத்தரங்கங்களும் மோசடிப்பேர்வழிகளும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« உலகப் பண்பாடுகள் தமிழ்ப் பண்பாட்டின் கூறுகளே\nமட்டக்களப்பில் ‘நாங்கள்’ இயக்கத்தின் மக்கள் நலப்பணி\nஇலங்கைத் தேர்தல் – வீழ்ந்தான் பக்சே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 தொடர்ச்சி) 3/3...\n 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n - 1/3 தொடர்ச்சி) இன்றைய தேவை குறுஞ்சொற்களே\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 1/3 தொடர்ச்சி) 2/3 ...\nகவிஞர் மு.முருகேசு நூலுக்கு முதல் பரிசு\nகுவிகம் இல்லம் – அளவளாவல் முனைவர் வ.வே.சு. உடன்\nகருதியது நடந்தது: எடியூரப்பா விலகல்\nஎடியூரப்பா, கருநாடக ஆளுநர், நரேந்திரர் ஆகியோர் பதவி விலக வேண்டும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை திருந்தவும் இல்லை\nதமிழ்ப்பேராய விருதுகள் 2018 இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ்ப்பேராய விருதுகள் 2018 இல் Noolaham\nச��தி அமைப்பை வலுவாக்கப் புகுத்தப்பட்ட இடைச்செருகல்கள் – சி.இலக்குவனார் இல் இரமேசு\nசாதி அமைப்பை வலுவாக்கப் புகுத்தப்பட்ட இடைச்செருகல்கள் – சி.இலக்குவனார் இல் இரமேசு\nதமிழ் அருச்சகர் படிப்பு – மாணவர் சேர்க்கை அறிவிப்பு\nசுனில் கில்நானியும் நானும் – சிறப்புரை : சா கந்தசாமி\nபொம்மைச் செயல்திட்டம் கொடுத்திருக்கிறது மோடி அரசு\nகுவிகம் இல்லம் – அளவளாவல்: திருமதி தாரிணி கோமல்\nகவிஞர் மு.முருகேசு நூலுக்கு முதல் பரிசு\nகருதியது நடந்தது: எடியூரப்பா விலகல்\nகருதியது நடந்தது: எடியூரப்பா விலகல்\nஎடியூரப்பா, கருநாடக ஆளுநர், நரேந்திரர் ஆகியோர் பதவி விலக வேண்டும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை திருந்தவும் இல்லை\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 39 – வல்லிக்கண்ணன்\nகாலத்தின் குறள் பெரியார் : 7 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் திருவள்ளுவர் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural தேவதானப்பட்டி நூல் வெளியீடு கருத்தரங்கம் தேனி திருக்குறள் சென்னை மறைமலை இலக்குவனார் வைகை அனீசு புதுச்சேரி திருக்குறள் அறுசொல் உரை இலங்கை\nகவிஞர் மு.முருகேசு நூலுக்கு முதல் பரிசு\nகுவிகம் இல்லம் – அளவளாவல் முனைவர் வ.வே.சு. உடன்\nகருதியது நடந்தது: எடியூரப்பா விலகல்\nஎடியூரப்பா, கருநாடக ஆளுநர், நரேந்திரர் ஆகியோர் பதவி விலக வேண்டும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை திருந்தவும் இல்லை\nஇலக்குவனார் திருவள்ளுவன் - உண்மைதான். ஆனால், இப்படித்தான் அனுப்புகிறார்கள். எ...\nNoolaham - இணைப்புக்கள் பெரிய அளவில் இருந்தால் சிறப்பாக இருக்...\nஇரமேசு - அந்தணர் என்போர் அறவோர் என்பதில் என்ன சாதிஅமைப்புக...\nஇரமேசு - நச்சினார்க்கினியரே குழம்பி தன்கட்டுப்பாட்டை இழந்து...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (23)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2018. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/jul/17/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2738752.html", "date_download": "2018-05-23T01:15:44Z", "digest": "sha1:J5WKHZNSA5DJBZ2QWMOPBNRCXA5PZAZ5", "length": 7947, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி: கரூர் மாவட்டக் கிளை அமைப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்\nஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி: கரூர் மாவட்டக் கிளை அமைப்பு\nதமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கரூர் மாவட்டக் கிளை கலைக்கப்பட்டு புதிய குழு ஞாயிற்றுக்கிழமை அமைக்கப்பட்டது.\nதமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலச் செயற்குழு குற்றாலத்தில் கடந்த 2ஆம்தேதி நடைபெற்றது. இதில், கரூர் மாவட்டக் கிளை கலைக்கப்பட்டது. இதையடுத்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கரூர் மாவட்ட கிளைக்கு புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு அதன் அமைப்புக்கூட்டம் மாநிலத் தலைவர் மோசஸ் தலைமையில் கரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் சங்கக் கொடியை முன்னாள் மாவட்டச் செயலாளர் பிச்சுமணி ஏற்றிவைத்தார். இதில் கரூர் பொறுப்பாளர்கள் நீக்கப்பட்டது குறித்து மாநில பொதுச் செயலாளர் செ.பாலச்சந்தர் விளக்கி பேசினார். கூட்டத்தில், மோகனை கன்வீனராகக்கொண்டு காமராஜ், தமிழரசி ஆகிய மூவர் கொண்ட மாவட்ட அமைப்பு குழு அமைக்கப்பட்டது. கூட்டத்தில் மாநில தலைவர் மோசஸ், பொதுச் செயலாளர் பாலச்சந்தர், பொருளாளர் ஜீவானந்தம் மற்றும் நிர்வாகிகள் சிறப்புரையாற்றினர்.\nகூட்டத்தில் தமிழக ஆசிரியர்களுக்கும் மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை 1.1.2006 முதல் கணக்கிட்டு 8 ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.உடனடியாக இடைக்கால நிவாரணமாக 20 சதவீத ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பனஉள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇறுதிச் சுற்றில் சென்னை அணி\nராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு\nஇங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமணம்\nமெர்குரி படத்தின் பிரீமியர் ஷோ ஸ்டில்ஸ்\nரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி\n���ந்திரா எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து\nராகுல், சோனியாவுடன் குமாரசாமி சந்திப்பு\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\nஜடேஜா மனைவி மீது போலீஸ்காரர் தாக்குதல்\nகியூபா விமான விபத்து: 104 பேர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.educationalservice.net/2010/april/20100442_jain.php", "date_download": "2018-05-23T01:31:28Z", "digest": "sha1:VNBPLLH4HGUWG3QHNP7N24XAKLFP4HSH", "length": 12731, "nlines": 51, "source_domain": "www.educationalservice.net", "title": "Tamil-English bilingual web magazine for Educational Service", "raw_content": "\nஜைன மதத்தினருக்கு மஹாவீர் ஜயந்தி என்பது ஒரு பெரிய திருவிழாதான், அவரைப் பற்றி பார்க்கும் முன்னர் நாம் அவரின் பிரார்த்தனையில் நாமும் கலந்து கொள்ளலாம். எல்லா மதமும் சம்மதமே. எல்லா மதங்களிலும் பொதுவாக சத்தியம், அஹிம்சை, மனிதநேயம், பொதுநலத் தொண்டு என்ற கொள்கைகள் இருக்கின்றன. ,நதிகள் பல ஓடினும் சேருமிடம் ஒன்றே. இறைச்சக்தி என்பதை கோயிலுக்குப் போகாவிட்டாலும் சில கொள்கைகள் கடைப்பிடிக்க உணரமுடியும்.\nஅன்பு, ,ஒழுக்கம், நற்சிந்தனை, கடமை, உழைப்பு இதிலேயே நாம் அந்த இறைச்சக்தியைப் பெறலாம் இல்லையா\nபஞ்ச நமக்காரோ சர்வ பாவ பாணாஸனா\nஇதன் அர்த்தம்: \"அந்த இறைச்சக்தியை வணங்குகிறேன். முக்தி நிலையை எய்தியவர்களை வணங்குகிறேன். பெரிய மதத் தலவர்களை வணங்குகிறேன். நல்லாசிரியர்களை வணங்குகிறேன். நல்ல மேலோர்களை வண்ங்குகிறேன். இந்த பஞ்ச நமஸ்காரங்களைச் செய்தால் வாழ்க்கையில் மங்களம் உண்டாகும், மகிழ்ச்சி பெருகும்\".\nபுத்தமகானைப்போல் ஸ்ரீமஹாவீரரும் ஒரு ராஜகுமாரர்தான் .\nஸ்ரீ மஹாவீரரின் தந்தை திரு சித்தார்த்த் என்பவர் ஒரு அரசர், அவர் தாய் \"திரிசலா\" அல்லது \"பிரியகர்னி\", இந்தத் தாய் மஹாவீரரைப் பெற்று எடுக்கும் முன் 14 பொருட்களைத் தன் கனவில் கண்டாள். அவைகள். சிங்கம், யானை, வெள்ளி தட்டு, தாமரைக்குளம், காளை, லட்சம் பாற்குடம், காற்றில் தெய்வீகச்சக்தி, இரண்டு மலர் மாலைகள், சந்திரன், சூரியன், புகையாத அக்னி, கொடி, அபிஷேகப்பால், அரிசி,\nஇந்த நல்ல கனவு அவர் மனதுக்கு மகிழ்ச்சியையும் கொடுத்தது, இதைப் பற்றி பல பெரியவர்களிடம் அவர் கேட்க அவர்கள் சக்க்கிரவர்த்தி போல் ஒரு ஒளி பொருந்திய மகன் பிறப்பான் என்றனர், அவர்கள் வாக்கு பொய்க்கவில்லை. மகனும் பிறந்தான். மகன் பிறக்கும் போது அவர் அ���்னைக்குப் பிரசவ வலியே தெரியவில்லையாம். 599 பி.சி.யில் இவரது அவதாரம் என்கிறது சரித்திரம். இவரும் ஸ்ரீ புத்தரைப் போல் அரசக் குடும்பத்தில் பிறந்திருந்தும் தனது முப்பதாவது வயதில் அரண்மனையை விட்டு வெளியேறி ஆசைகளை அடக்குவதில் வெற்றியும் கண்டார், பல இடங்கள் காலில் செறுப்பு இல்லாமலே நடந்து பின் அந்த இறைச் சக்தியைக் கண்டு கொண்டார், உண்மை பேசுதல், திருடாமல் இருத்தல், பால் உணர்ச்சியைக் கட்டுப் படுத்தல், எனபதை மிக முக்கியமான கொள்கையாக வலிவுறுத்தினார். முற்பிறவியின் கர்மவினையில் அவருக்கு நம்பிக்கை இருந்தது. எந்தவிதமான கொலையும் இவர் மறுத்தார், ஒரு எறும்பைக்கூட கொல்வது தவறு என்று வலியுறுத்தினார். தன் சொல்ப தொகையிலும் ஏழை எளியவ்ர்களுக்கு முடிந்தவரை தானம் செய்ய வேண்டும் என்றும் பிரசாரம் செய்தார். கோபம், பேராசை இன்னாசொல், கெட்ட எண்ணங்கள் முதலியவை பாபங்களை மேலும் பெருக்க உதவுகின்றன என்றும் உபதேசித்தார்.\nஇந்த ஜைன மதம் ஜினா என்பவர்களின் மூலம் ஆரம்பமாகியது. இவர்களே பின்னால் ஜைன் என்று அழைக்கப்பட்டனர், இதில் இரண்டு பிரிவுகள் இருந்தன, ஒன்று திகம்பரர்கள், மற்றொன்று ஸ்வேதமபராகள். திகம்பரர்கள் உடை அணியாமல் உடல் முழுதும் திருநீறு பூசியபடி இருப்பார்கள். ஸ்வேதம்பராவிலும், தீர்த்தங்கரா என்று ஒரு பிரிவு உண்டு. ஸ்ரீ மஹாவீரரின் குரு ஸ்ரீ பார்ஸ்வநாத் என்பவர் தீத்தங்கராவைச் சேர்ந்தவர். இவர்கள் தனக்குள்ளே நிலைத்திருக்கும், \"நான் 'என்பதை ஒழித்து, கோபம், பேராசை, அக்ஞானம், அஹங்காரம் இவற்றை ஒழிக்க உபதேசம் செய்பவர்கள். அவர்கள் தங்களுக்கென்று ஜைனக் கோயில்களும் கட்டினார்கள்,\nமிகவும் பழைய ஜைனக் கோவில்கள் குஜராத்தில் கிரினா, பலிதானாவிலும் ராஜஸ்தானில் மஹாவீர்பி என்ற இடத்திலும் காணலாம். கொல்கொத்தாவில் பலிதானா என்னும் இடத்திலும், பீகாரில் பாவபுரி எனும் இடத்திலும் அருமையான ஜைனமத கோயில்கள் உள்ளன, இந்த மஹாவீர் ஜயந்தி அன்று தேர் ஜகஜ்ஜோதியாக அலங்கரிக்கப்பட்டு, அதில் இந்த மஹாவீரர் எழுந்தருளி வலம் வருவார், தவிர கோயில் முழவதும் கொடிகளால அலங்கரிக்கப்பட்டிருக்கும். அன்னதானம், கல்வித்தானம் போன்ற பலவிதமான சிறப்பு தானங்கள் நடக்க பெரிய திருவிழாக் கோலம் தான். பல ஜைனர்கள் வாயில் தூய்மையான வெள்ளைத் துணியைக்கட���டி வைத்திருப்பார்கள். அதே போல் காலிலும் செருப்பு போன்ற காலண்களைப் போட மாட்டார்கள்..தன் காலணியால் எதாவது புழு பூச்சியை மிதித்துவிடப் போகிறோமோ என்ற உயர்ந்த எண்ணம் தான். சில ஜைனர்கள் தங்கள் குடும்பத்திலிருந்து ஒரு பெண்ணை ஜைனக் கோயிலுக்கே அர்ப்பணம் செய்துவிடுவார்கள். அந்தப்பெண் பின் ஒரு சன்யாசினி போல் தான் வாழ வேண்டும். நம் பூணல் வைபவம் போன்று இந்த நிகழ்ச்சியை மிகவும் படாடோபமாக பேண்டு செட் வைத்து கோலாட்ட நடனத்துடன் ,பாடல்களுடன் ஒரு பெரிய ஊர்வலம் வர அதில் அந்த சன்யாசியினியாகும் சிறுமி ஒரு தேரில் மிகுந்த அலங்காரத்துடன் அமர பல தெருவுக்குள் ஊர்வலம் வர பின் பெரிய பந்தல் முன் வந்து முடியும். இந்தத் திருவிழாவைக் காணக் கண்கோடி வேண்டும், அத்தனை வண்ண விளக்குகள், ஆனாலும் முடிவில் சின்னப்பெண் சன்யாசினியாக போய்விடுகிறதே என்று அவர்கள் குடும்பத்தினர்கள் மனக்கலக்கம் அடைவதையும் பார்க்கலாம், மஹாவீர் ஜயந்தியின் போது அவர்கள் கோயிலுக்குப்போய் பார்க்க மனம் மிகவும் அமைதி அடைகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2016/06/blog-post_603.html", "date_download": "2018-05-23T01:27:09Z", "digest": "sha1:J4TJZ5ZJGHN2AB6X7W3FWMKR2NEZXOAF", "length": 13320, "nlines": 428, "source_domain": "www.padasalai.net", "title": "\"இளம் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது' - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\n\"இளம் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது'\nநகரமயமாதல், வாழ்க்கை முறை மாற்றங்களால் இளம் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றார் தஞ்சாவூர் கேன்சர் சென்டர் புற்றுநோய் சிறப்பு மருத்துவர் சுரேஷ்குமார்.\nதஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற இந்திய மருத்துவக் கழகத்தின் தஞ்சாவூர் கிளைக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:\nநம் நாட்டில் இளம் புற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் சுமார் 12 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும், இதில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்குப் பரிசோதனையின் போது புற்றுநோய் முற்றியிருப்பதும் தெரியவந்துள்ளது.\nஉலகமய நுகர்வுச் சூழல், அதிகமாக பெருகிவரும் தொழில், சுற்றுச்சூழல் சார்ந்த மாசுபாடு, அன்றாட உணவுப் பொருட்களில் உள்ள வேதிப் பொருள்கள், புகையிலை பொருள்கள், மதுபானங்கள், பதப்படுத்தப்பட்ட டின்களில் அடைக்கப்பட்ட உணவுப் பொருள்கள், மேலும் பழைய பாரம்பரிய பழக்க வழக்கங்களை கைவிட்டு உட்கார்ந்த இடத்தில் இருந்தே பணிகளை மேற்கொண்டு உடல் சார்ந்த செயல்பாடு இல்லாத பணிகள் போன்றவையே இளம் வயதினர் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்பட காரணம்.\nவெளிநாடுகளில் புற்றுநோய் ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால் நம் நாட்டில் புற்றுநோயின் 3-வது மற்றும் 4-வது நிலைகளில்தான் கண்டுபிடித்து சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. உரிய விழிப்புணர்வு இல்லாததுதான் இதற்குக் காரணம்.\nபுற்று நோயிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக ஆரோக்கியமான மற்றும் சமச்சீரான உணவு, அதிகமாக பழ வகைகள் மற்றும் பச்சைக் காய்கறிகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.\nவேதிப்பொருள்கள் கலந்த மற்றும் பதப்படுத்தப்பட்ட டின்களில் அடைத்து வைத்திருக்கும் உணவு வகைகளை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். மதுபானங்கள், புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்களைக் கைவிட வேண்டும். உடல் உழைப்பு, நல்ல ஓய்வு, உறக்கம் உள்ளிட்ட பாரம்பரிய வாழ்க்கை நடைமுறைக்கு மாற வேண்டும். சங்கத் தலைவர் ஏ. ராஜேந்திரன் தலைமை வகித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.velichamtv.org/velicham/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8/", "date_download": "2018-05-23T01:02:45Z", "digest": "sha1:CCOJQKY7DRQ3NXQCAOHGRVVAWXEXS3SU", "length": 5669, "nlines": 48, "source_domain": "www.velichamtv.org", "title": "ராஜபாளையத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் வருகை | வெளிச்சம் தொலைக்காட்சி", "raw_content": "\nராஜபாளையத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் வருகை\nராஜபாளையத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் வருகை\nராஜபாளையத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் S. திருநாவுக்கரசர் வருகை தந்தார் அய்யனார் கோயிலில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரஸ் பொறியாளர் பிரிவின் மாநில பொதுச் செயலாளருமான P கிருஷ்ணகாந்தி அவர்களின் புதல்வனின் காதணி விழாவில் கலந்து கொண்டார். ஹோட்டல் அமிழில் நடைபெற்ற பிரஸ்மீட்டிங்கில் கலந்து கொண்டு கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.முன்னதாக புரட்சித் தளபதிக்கு இராஜபாளையம் நேரு சிலை அருகே விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவர் அண்ணன் S தளவாய் பாண்டியன் அவர்கள் தலைமையில் சிறப்பாக காங்கிரஸ் நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். நிகழ்ச்சியில் விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் அண்ணன் S.தளவாய் பாண்டியன், மதுரை மாவட்ட தலைவர் கார்த்திகேயன் விருது மேற்கு மாவட்ட துணைத் தலைவர் P அய்யனார், மாவட்ட பொதுச் செயலாளர்கள் N. செல்வராஜ், mP.ராதாகிருஷ்ணராஜா R மகேஸ்வரன் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் R சங்கர் கணேஷ், நகர துணைத் தலைவர் K தனசேகரன், SCST பிரிவு ராமர் செட்டியார்பட்டி பேரூராட்சி தலைவர் மணிகண்டன், வத்திராயிருப்பு கிழக்கு வட்டார தலைவர் ஜான் கென்னடி நகர காங் கிரஸ் செயலாளர் பசும்பொன் , ரவிராஜா, சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் ஜாபர் சித்திக் உள்பட ஏராளமான காங்கிரசார் கலந்து கொண்டனர்.\nPrevious Post: எடியூரப்பா பதவி ஏற்றது ஜனநாயகப் படுகொலை\nNext Post: கர்நாடகாவில் பாஜக ஆட்சி: ஜனநாயகத்திற்கும், அரசியல் அமைப்பு சட்டத்திற்கும் துக்க நாள்\nவெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87.100165/", "date_download": "2018-05-23T01:15:44Z", "digest": "sha1:426KGNEGZFBYVLVFN7OOXIM77FDZ7WJW", "length": 15383, "nlines": 205, "source_domain": "www.penmai.com", "title": "அறிவுரை வேணாம்... அனுபவ ஆலோசனை போதுமே | Penmai Community Forum", "raw_content": "\nஅறிவுரை வேணாம்... அனுபவ ஆலோசனை போதுமே\nஅறிவுரை வேணாம்... அனுபவ ஆலோசனை போதுமே​\nமனக்கவலை ஏற்படும் நேரத்தில், மூளையில், 'கார்டிகோட்ரோபின்' எனும் அமிலம் சட்டென சுரந்து, மூளை முழுவதும் பரவி விடுகிறது. இந்த அமிலம் தான் அதிகப்படியான மன அழுத்தத்தையும், தாங்கொணா துயரத்தையும் தருகிறது.\nஒரு மனக்கஷ்டம், மனச்சோர்வு ஏற்படும் போது, அது மாதக் கணக்கில் தொடரும் போது, நம்மை நாமே தேற்றி, அதிலிருந்து மீண்டு வருவது ஒரு கலை. அனைவருக்கும், அதிலும் மென்மையான மனம், குணம் கொண்டுள்ள நாயகியருக்கு, இது சாத்தியப்படுமா என்பது\nஆனால், நம் அனுபவத்திலிருந்து மற்றவர்களுக்கு உதவியாக, ஆறுதலாக ஒரு வழிகாட்டியாக, நம்மால் இருக்க முடியும். மற்றவர்களின் கஷ்டம் அறிந்து, அவர்களை காயப்படுத்தாமல் ஆறுதல் படுத்துவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல; அதுவும் ஒரு கலை.\nசில அனுபவ வழிகாட்டிகள் இதோ...\n# யாரும் கவலையை, மனச்சோர்வை கட்டிப் பிடித்திருக்க விரும்ப மாட்டர். அது, அவர்களுக்கு ஏற்பட்டுள்ள ஓர் உணர்வு; காய்ச்சல், தலைவலி போன்ற ஓர் உடல் நலக்குறைவு.\n# காது கொடுத்து கேளுங்கள். அவர்களின் பிரச்னை அற்பமாக இருந்தாலும், அதன் பாதிப்பு அவர்களுக்கு ஆழமாக இருக்கலாம்; அலட்சியம் காட்டாமல்,உண்மையான அக்கறையோடு கேளுங்கள்.\n# 'அட என்ன... எப்ப பார்த்தாலும் ஒரே கவலையா, சோகமாகவே இருக்க... வீடு, ஆபீஸ் இந்த மாதிரி பிரச்னை என, தனித்தனியாக பிரிச்சி வச்சுக்கோ; இதெல்லாம் சகஜம்' என்பது போல், அதிமேதாவி போல் உபதேசம் செய்யாதீர்கள்.\n# தன் கஷ்டத்தை சொல்லி அழத் தோன்றும். எதிர்மறையாக பேசாமல், விளையாட்டுத்தனம் காட்டி, 'அழுவதை போட்டோ எடுத்து, 'வாட்ஸ் அப்'பில் போடட்டுமா...' என்பது போன்ற கேலி பேசாமல், உங்கள் காதுகளை மட்டும் கொடுங்கள்.\n# மனம் உடைந்து போயிருப்பவர்கள், தனிமையை அதிகம் விரும்புவர். அது இன்னும் மோசமாகி விடக் கூடும்; அவர்களை, வேறு ஏதாவது காரியத்தில் ஈடுபட வையுங்கள்.\nl ஒரே இடத்தில் முடங்கிக் கிடக்க விடாமல், வெளியே சென்று வர உதவலாம்.\n# நல்ல உடை உடுத்தி, அலங்காரம் செய்து கொள்வது, இசை கேட்பது, பழைய நண்பர்களிடம் பேசுவது என, வேறு செயல்களில் அவர்கள் மனம் திரும்ப உதவுங்கள்.\n# அவர்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் படியான, ஏதாவது புது விஷயத்தை கற்றுக் கொள்ள ஆலோசனை கூறுங்கள். புதிய நட்பு, தையல், கணினி, இந்தி, பிரெஞ்சு மொழி வகுப்புகளுக்கு போவது என, புதிய விஷயங்களில் ஈடுபடும்போது, மனம், கவலைகளை\n#l அவர்களின் தனித் திறமைகளை ஞாபகப்படுத்தி, உற்சாகப்படுத்துங்கள். எதையும் திணிக்காதீர்கள்; வற்புறுத்தாதீர்கள். அப்படி நீங்கள் செய்தால், உங்களுக்குள் இடைவெளி ஏற்பட்டு விடும்.\nl மன அழுத்தம் தரக் கூடிய, ஞாபகப்படுத்தக் கூடிய பொருட்கள், சூழ்நிலைகள், இடங்கள், மனிதர்களை விட்டு விலகி இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.\n# கவலையை மறக்க, வேறு ஒரு தீய பழக்கத்திற்கோ, போதை பழக்கத்திற்கோ அடிமையாகி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.\n# நன்றாக சாப்பிடும்படி, நன���றாக துாங்கும்படியான வசதிகளை பார்த்துக் கொள்ளுங்கள். மனச்சோர்வுக்கு மாத்திரைகள் உண்டு என்றாலும், நல்ல துாக்கம், ஆரோக்கியமான\n# உணவில் சோளம், உருளை, மொச்சை, கொண்டைக் கடலை, முட்டைகோஸ், பீட்ருட், கோதுமை சப்பாத்தி, பேரீச்சை போன்றவற்றை சேர்த்துக் கொடுங்கள்.\n# கவலையை மறக்க, வருந்தி முயற்சிக்க கூடாது. நினைவுகளில் இருந்து கவலை, தானாக அழிய வேண்டும் என்பதை, கொஞ்சம் கொஞ்சமாக புரிய வையுங்கள்.\n# மனச்சோர்வு, மனக்கவலை, வாழ்க்கையில் நம்பிக்கையை இழக்கச் செய்து விடும் என்பதை அறிவுரை, ஆலோசனையாக கூறாமல்,\nஉலகத்தை பற்றிய கண்ணோட்டத்தை, மனச்சோர்வு சிதைத்து விடும். காலமும்,\nசரியான சிகிச்சையும் தான், இதை சரி செய்து மீட்டுத் தர முடியும் என்றாலும், இது மாதிரியான அன்பான அனுசரணையாலும் சரி செய்ய முடியும்.\nஉறவுகளை இழக்கும் போதும், அந்த உறவுகளால் காயப்படும் போதும் ஏற்படும் வலியை குறைக்க, அந்த கடும் துயரத்திலிருந்து விரைவில் மீண்டு வர, நமக்கு இதெல்லாம் தெரிந்திருக்க வேண்டும்.\nஒரு உறவை இழந்து, அதன் சந்தோஷத்தையும் இழந்து, அந்த இழப்பை சந்தித்தவர்களால் மட்டுமே புரிந்துக் கொள்ள கூடியது இது. 'எனக்கு எல்லாமே தெரியும். என் ஆலோசனைகளை கேட்டுக்கோங்க' என்று யாரையும் கட்டாயப்படுத்தாதீர்கள்; அவர்கள் செவிசாய்க்கவில்லை என்றால், அலட்சியப்படுத்தாதீர்கள்அனுபவம் என்கிற பெரிய பட்டப் படிப்பினால் ஏற்பட்ட பக்குவமே, இவற்றையெல்லாம் பகிர்ந்துக் கொள்ளத் துாண்டியது என்னை\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nதம்பதிகள் அன்பாக இருக்க 10 அறிவுரைகள். \n'ஜக்கி அறிவுரை... சத்தான அறிவுரை Health 1 Sep 30, 2015\nதம்பதிகள் அன்பாக இருக்க 10 அறிவுரைகள். \n'ஜக்கி அறிவுரை... சத்தான அறிவுரை\nஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான்\nபூர்வ ஜென்ம கர்மாவை அனுபவிப்பது எப்படி\nஸ்ரீ கிருஷ்ண லீலைகள் - Sri Krishna Leela\nதிருமண தடை நீக்கும் பரிகாரத் தலங்கள்\nOm Saravanabhava - ஓம் சரவணபவ எழுதுவோம் முருகன் அருள் பெ&#\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaipullai.blogspot.com/2006/01/blog-post_113793558832633939.html", "date_download": "2018-05-23T02:37:11Z", "digest": "sha1:KX5AWYPL5GCEPDPXF2VLSUF76K3CO5IK", "length": 17436, "nlines": 287, "source_domain": "kaipullai.blogspot.com", "title": "Kaipullai Calling...: சர்தார்ஜி ஜோக்குகள்", "raw_content": "\nஒரு சர்தார்ஜி புகைப்படக்காரரை ஒரு சாவு வீட்டில் பத்து பேர் சேர்ந்து அடித்துக் கொண்டிருக்கிறா��்கள். அந்த வழியாகச் சென்ற ஒருவர் \"ஏங்க அவரைப் போட்டு அடிக்கறாங்க\" என்று மற்றொருவரைக் கேட்கிறார்.\n இறந்தவர் உடலைப் போட்டோ எடுக்கச் சொன்னால் ஸ்மைல் ப்ளீஸ் என்றால் என்ன செய்வார்களாம்\nசர்தார்ஜிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. எதிர்முனையில் இருப்பவர் \"சந்தா உங்கள் மகள் இறந்து விட்டாள்\" என்கிறார்.\nதுக்கம் தாளாமல் கட்டிடத்தின் 100 வது தளத்திலிருந்து சர்தார்ஜி குதித்து விடுகிறார்.\n50வது தளத்தை அடையும் போது அவருக்கு நினைவுக்கு வருகிறது தனக்கு மகள் இல்லையென்று.\n25வது தளத்தை அடையும் போது அவருக்கு நினைவுக்கு வருகிறது தனக்கு இன்னும் திருமணமாகவில்லையென்று.\n10வது தளத்தை அடையும் போது அவருக்கு நினைவுக்கு வருகிறது தன் பெயர் சந்தா அல்ல பந்தா என்று.\nஓவியக் கண்காட்சியில் சர்தார்ஜி கேட்கிறார்\"பார்க்க படுகேவலமாக இருக்கும் இதை தான் மாடர்ன் ஆர்ட் என்கிறீர்களா\n அது ஓவியம் அல்ல கண்ணாடி\"\n படிக்கிறவங்களுக்கு புடிச்சிருக்கானு தெரியாம எழுதிக்கிட்டே இருக்கறதுல என்ன மச்சான் புண்ணியம்\n அது ஓவியம் அல்ல கண்ணாடி\" //\nமுன்னவே ஒரு தரம் சொன்னது போல...\"எங்க வயசு வாலிப வயசு\"\n//சிப்பு வந்துருசி சிப்பு. //\n இப்படி எப்பவாச்சும் யாராச்சும் உசுப்பேத்தி உட்டுடறாங்களா அதுக்கப்புறம் வேற என்ன வேல அதுக்கப்புறம் வேற என்ன வேல ஆபிசுல எல்லாத்தையும் மூட்டை கட்டி வச்சுட்டு பளாக்கே கதினு குந்தி கிடக்க வேண்டியது ஆபிசுல எல்லாத்தையும் மூட்டை கட்டி வச்சுட்டு பளாக்கே கதினு குந்தி கிடக்க வேண்டியது இந்த மாதிரி உசுப்பேத்தி உசுப்பேத்தி தான் உடம்பு ரணகளமா இருக்கு\nஇந்தப் பதிவுக்குப் பின்னூட்டமாக உங்களுக்குத் தெரிந்த சர்தார் ஜோக்குகளைப் பதியவும்- அப்டின்னு போட்டிருந்தீங்கன்னு வச்சிக்கிங்க...இன்னேரம் பின்னூட்டத்துக்குப் பின்னூட்டம்; அதோடு ஜோக்குகளுக்கு ஜோக்குன்னு பின்னியிருப்போம்ல...\nஅடடா, நானே ஒண்ணு போட்டுருக்கலாமேன்னு லேட்டா தோணுச்சி...அதான் இது:\n கைப்புள்ளஜி ஜோக்ஸ் போட்டு என்னைய பழி வாங்கற எண்ணம் எதாவது இருக்கா\n//இந்தப் பதிவுக்குப் பின்னூட்டமாக உங்களுக்குத் தெரிந்த சர்தார் ஜோக்குகளைப் பதியவும்- அப்டின்னு போட்டிருந்தீங்கன்னு வச்சிக்கிங்க...//\n இன்னிக்கு பெரியவங்க வந்திருக்கீங்க. ரொம்ப சந்தோஷம். அடடா இந்த வித்தையெல்��ாம் தெரியாம போச்சே சொல்லிட்டீங்க இல்ல\nநல்ல ஜோக்ஸ்...சர்தார் ஜோக்ஸ் கேட்டு ரெம்ப நாள் ஆச்சு.\n\\சர்தார் ஜோக்குன்னு சொல்லாம கைப்புள்ள ஜோக்ஸ்னே பேர் வைக்கலாம். கைப்புள்ள கேரக்டரை வளர்த்துவிட்டமாதிரியும் இருக்கும்.\n//கைப்புள்ள ஜோக்ஸ்னே பேர் வைக்கலாம். கைப்புள்ள கேரக்டரை வளர்த்துவிட்டமாதிரியும் இருக்கும்.//\n அருமையான ஐடியா. நாட்டுல உங்கள மாதிரி நாலு பேர் இருக்கறதுனால தான் மழையே பெய்துங்கறேன்.\nசர்தார் ஜோக்குன்னு சொல்லாம கைப்புள்ள ஜோக்ஸ்னே பேர் வைக்கலாம்\"//\nநான் இதை வழிமொழிகிறேன்.அப்போ சிறிலோடு சேர்த்து \"நாட்டுல எங்கள மாதிரி நாலு பேர் இருக்கறதுனால தான் மழையே பெய்து\"ங்கிறீங்க; இல்லியா\nஇப்ப சூடு, நயினா. நானே முதல் 'கைப்புள்ள ஜோக்கு' போட்டுட்றேன்:\nகைப்புள்ள ஒரு உறவினரின் சவ அடக்கத்துக்கு பைனாகுலரோடு போனார். ஏன்னா, அது ஒரு தூரத்து உறவினர்.\nமுதல் கைப்புள்ள ஜோக்குக்கு நன்றி. ரொம்ப சந்தோஷம். போற போக்க பார்த்தா கைப்புள்ளையை 'கைப்புள்ளை காப்பியத்துல' ஒரு காப்பிய தலைவனாவோ இல்லை 'Kaipullai Adventures'ல ஒரு ஹாலிவுட் ஹீரோவாவோ பார்க்கலாம் போலிருக்கே\nமுதல் இரண்டு ஜோக்குகளும் பழசு(எனக்கு).\nஇந்த ஜோக் சமீபத்தில் எனக்கு எச்.எம்.எச் வந்தது. ஆனால் சர்தார்ஜி இல்லை. வேறு ஒருவர். அவர்\nடி.ராஜேந்தர் (டி.ராஜேந்தர் ரசிகர்கள் என்மேல் கோபப்பட வேண்டாம்.)\n//ஓவியக் கண்காட்சியில் சர்தார்ஜி கேட்கிறார்\"பார்க்க படுகேவலமாக இருக்கும் இதை தான் மாடர்ன் ஆர்ட் என்கிறீர்களா\n அது ஓவியம் அல்ல கண்ணாடி\" //\nஇந்த ஜோக் சமீபத்தில் எனக்கு எச்.எம்.எச் வந்தது. ஆனால் சர்தார்ஜி இல்லை. வேறு ஒருவர். அவர்....,\nடி.ராஜேந்தர் (டி.ராஜேந்தர் ரசிகர்கள் என்மேல் கோபப்பட வேண்டாம்.Its just for fun)\nமோகன் ராஜ். சில நேரங்களில் 'உதார்' விடும் கைப்புள்ள, சில நேரங்களில் எடுப்பார் கைப்புள்ள.எல்லா நேரங்களிலும் எல்லோருக்கும் எல்லாமுமாக இருக்க உண்மையில் முடியுமா என்ற ஐயத்தில் வாழும் கனவுலகக் குழப்பவாதி.\n3டி திருவிழா - 1\nஏலி ஏலி லாமா சபக்தானி\nயுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் தமிழ்நாடு\nஒரு சின்ன குவிஸுங்கோ - பதில்\nஇந்திய விமானப் படை அகாடெமியிலிருந்து...1\nபாட்டு படிக்கேன் : ஒரு ஜீவன் அழைத்தது\nபாட்டு படிக்கேன் : கண்கள் எங்கே...\nபாட்டு படிக்கேன் : நல்ல வாழ்வு தொடங்கும்...\nபாட்டு படிக்கேன் : புத்தன் வந்த திசையிலே...\nதஞ்சை ப்ரஹதீஸ்வரர்- அரிய படம்\nஇன்றும் இளமை இதோ இதோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=19&t=2772&sid=57c1283fe8671add133f78d8233498fb", "date_download": "2018-05-23T01:40:58Z", "digest": "sha1:N2J3SXRYJ4MIXBLPFFYTGXSZDAKKGDU6", "length": 35070, "nlines": 364, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’ • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ விளையாட்டுகள் (Sports)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nவிளையாட்டுகள் மற்றும் அதன் தொடர்பான செய்திகள் இங்கே பதியலாம்.\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nஇந்திய ஓபன் பேட்மிண்டனில் பிரமாதப்படுத்திய இந்திய நட்சத்திரம் பி.வி.சிந்த�� கரோலினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.\nஇந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நடந்து வந்தது. இதில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்றிரவு அரங்கேறிய பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் 5–ம் நிலை வீராங்கனை பி.வி.சிந்துவும் (இந்தியா), தரவரிசையில் 3–வது இடம் வகிக்கும் ஒலிம்பிக் சாம்பியனும், 2 முறை உலக சாம்பியனுமான கரோலினா மரினும் (ஸ்பெயின்) கோதாவில் குதித்தனர்.\nஉள்ளூர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் அடியெடுத்து வைத்த சிந்து மளமளவென புள்ளிகளை சேகரித்து 6–1 என்று முன்னிலை பெற்றார். இடக்கை புயல் கரோலினா இழைத்த சில தவறுகள் சிந்துவின் முன்னிலைக்கு வித்திட்டது. இருவருமே ஆவேசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சரிவில் இருந்து மீண்டு கரோலினா 16–16, 19–19 என்று சமனுக்கு கொண்டு வந்ததால் பரபரப்பு தொற்றிக்கொண்டது. அதன் பிறகு அடுத்தடுத்து இரு கேம்களிலும் கரோலினா பந்தை வெளியே அடித்து விட இந்த செட் சிந்துவின் வசம் ஆனது.\n2–வது செட்டிலும் அனல் பறந்தது. இருவரும் நீயா–நானா என்று கடுமையாக மோதிக் கொண்டனர். ஒரு கேமில் இடைவிடாது 27 ஷாட்கள் அடிக்கப்பட்ட போது ரசிகர்கள் பரவசத்தில் ஆர்ப்பரித்தனர். இந்த செட்டிலும் ஆரம்பத்தில் சிந்துவின் கையே ஓங்கியது. வலைக்கு அருகே பந்தை லாவகமாக தட்டி விடுவதில் கச்சிதமாக செயல்பட்ட சிந்து, சில அதிரடி ஷாட்டுகளால் கரோலினாவை திணறடித்தார்.\nஇந்த செட்டில் எந்த ஒரு தருணத்திலும் கரோலினாவை முந்த விடாமல் பார்த்துக் கொண்டார். இறுதியில் முந்தைய செட் போன்றே வெற்றிக்குரிய புள்ளியை எதிராளி வெளியே அடித்து தாரை வார்த்தார்.\n47 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தின் முடிவில் பி.வி.சிந்து 21–19, 21–16 என்ற நேர் செட்டில் கரோலினா மரினை சாய்த்து முதல்முறையாக இந்திய ஓபன் கோப்பையை உச்சிமுகர்ந்தார்.\nவெற்றியின் மூலம் ஐதராபாத்தை சேர்ந்த 21 வயதான சிந்துவுக்கு ரூ.15¾ கோடி பரிசுத் தொகையாக கிடைத்தது. தோல்வியை தழுவிய கரோலினா மரின் ரூ.8 லட்சத்தை பரிசாக பெற்றார்.\nகடந்த ஆண்டு ரியோ ஒலிம்பிக் இறுதி ஆட்டத்தில் கரோலினா மரின், சிந்துவை தோற்கடித்தார். ஒலிம்பிக்குக்கு பிறகு சிந்துவிடம் கரோலினாவுக்கு விழுந்த 2–வது அடி இதுவாகும்.\nமொத்தத்தில் கரோலினாவுக்கு எதிராக 9–வது முறையாக\nமோதிய சிந்து அதில் ப��ிவு செய்த 4–வது வெற்றியாக\nRe: இந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nஆண்கள் ஒற்றையர் இறுதிஆட்டத்தில் டென்மார்க்\nவீரர் விக்டர் ஆக்சல்சென் 21–13, 21–10 என்ற நேர் செட்டில்\nசீனத்தைபே வீரர்சோ டின் சென்னை தோற்கடித்தார்.\nவெறும் 36 நிமிடங்களில் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு\nவந்த விக்டர் ஆக்சல்சென் இந்தியன் ஓபன் கோப்பையை\nReturn to விளையாட்டுகள் (Sports)\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனி���் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2745&sid=b9ea4bd0fbb61739029d115943da853d", "date_download": "2018-05-23T01:41:08Z", "digest": "sha1:AWMJ5BBS7CWPYG2F63PW4WBGSBEEYSEV", "length": 30294, "nlines": 351, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ���ரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் » ஜனவரி 14th, 2017, 10:07 am\nஇனிய உழவர் திரு நாள் வாழ்த்துக்கள்\nஇனிய தமிழர் திரு நாள் வாழ்த்துக்கள்\nஇனிய மகர ஜோதி வாழ்த்துக்கள்\nஇனிய தை திரு நாள் வாழ்த்துக்கள்........\nஇனிக்க இனிக்க பொங்கல் பொங்கி.....\nஇன்னும் பல சுவை பலகாரங்கள் படைத்து...\nஇல்லறத்தில் இறைவன் அருள் பாலிக்க......\nஇன்முகம் முகம் மலர்ந்து சுவைகும்......\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nஇரவு பகலாய் வயலில் புரண்டு......\nஇதய மகிழ்ச்சியோடு பயிரை வளர்த்து.....\nஇன் முகத்தோடு அறுவடை செய்து.....\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய��ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sigaram.co/index.php?cat=173&sub_cat=naadalumand", "date_download": "2018-05-23T00:51:03Z", "digest": "sha1:KPRZ3UNMQESUAZMAFA3TBC77Q4A3M23A", "length": 11813, "nlines": 276, "source_domain": "sigaram.co", "title": "சிகரம்", "raw_content": "\nபரவும் வகை செய்தல் வேண்டும்'\nஇலங்கை எதிர் இந்தியா - மூன்றாவது ஒரு நாள் போட்டி - முன்பார்க்கை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் - 10 - வாக்களிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 09 - இந்தவாரம் வெளியேறப் போவது யார்\nகவிக்குறள் - 0006 - துப்பறியும் திறன்\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018 - அறிமுகம்\nஎக்ஸியோமி MI A1 - XIAOMI A1 - திறன்பேசி - புதிய அறிமுகம்\nஆப்பிள் ஐ போன் 8, 8 பிளஸ் மற்றும் எக்ஸ் - ஒரு நிமிடப் பார்வை\nஅப்பம் தந்த நல்லாட்சியில் அப்பத்தின் விலை அதிகரிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\n \"சிகரம்\" இணையத்தளம் வாயிலாக உங்களோடு இணைந்து நாம் தமிழ்ப்பணி ஆற்றவிருக்கிறோம். \"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\" என்னும் கூற்றுக்கிணங்க உலகமெங்கும் தமிழ் மொழியைக் கொண்டு செல்லும் பணியில் நாமும் இணைந்திருக்கிறோம். வாருங்கள் தமிழ்ப்பணி ஆற்றலாம்\nஎமது நீண்டகால இலக்காக இருந்த \"சிகரம்\" அமைப்புக்கென தனி இணையத்தளம் துவங்க வேண்டும் எனும் எண்ணம் ஈடேறும் தருணத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சற்றுக் காலதாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் இணைய வெளியில் காலடி பதித்திருப்பதாகவே கருதுகிறோம். \"சிகரம்\" இணையத்தளம் ஊடாக தமிழ் சார்ந்த அத்தனை பதிவுகளையும் உடனுக்குடன் உங்களுக்கு அளிக்கக் காத்திருக்கிறோம்.\nஉங்கள் கட்டுரைகளும் சிகரம் பக்கத்தில் பதிவிட வேண்டுமா \nமுகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி)\nதமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018\nஉலகத் தமிழ் மரபு மாநாடு - 2018\nசிகரம் - ஆசிரியர் பக்கம் - 01\nமாணவி வித்தியா கூட்டுப் பாலியல் வன்புணர்வு படுகொலை வழக்கில் மரண தண்டனை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nநம்மைச் சுற்றி - படித்ததில் பிடித்தது\nஇரண்டாவது இருபது-20 போட்டியில் வெற்றி பெற்றது அவுஸ்திரேலியா\nபோட்டியை சமன் செய்தது பங்களாதேஷ் #SLvsBAN 1st TEST FULL DETAILS\nதமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்\nசிகரம் குறிக்கோள்கள் - 2017.07 முதல் 2020.05 வரையான காலப்பகுதிக்கு உரியது. (Mission)\nசிகரம் சட்டபூர்வ நிறுவன அமைப்பைத் தொடங்கி செயற்பாடுகளை ஆரம்பித்தல்.\nசிகரம் நிறுவனத்திற்காக கொள்கைகளை மறுபரிசீலனை செய்தல்\nதிறன்பேசிக்கான சிகரம் செயலியை அறிமுகம் செய்தல்\n2020 இல் முதலாவது சிகரம் மாநாட்டை நடாத்துதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragughal.blogspot.com/2009/02/5.html", "date_download": "2018-05-23T01:33:43Z", "digest": "sha1:2VVSPU3JZX7EGBBPYC3ZHVIJYWOY624W", "length": 35265, "nlines": 338, "source_domain": "siragughal.blogspot.com", "title": "விரிந்த சிறகுகள்: சூர்யகாந்தி - 5", "raw_content": "\nஎனக்கும் சிறகுகள் இருப்பதை உணர்ந்தேன், தயக்கங்கள் தகர்த்து மெல்ல சிறகை விரித்து பறந்தேன், இளங்காற்று மோத துள்ளி திரிந்தது மனம்... அட அந்த வானம் கூட தொடு தூரம் ஆனது இப்போது\nதோட்டத்துல சூர்யகாந்தி பூ குட்டி குட்டியா பூத்திருந்துச்சு\n நம்ம பேர இந்த பூவில எழுதி வச்சு, பூ பெருசாகற வரைக்கும் இருக்குதான்னு பாப்போமா\n“ஹா ஹா…அதெப்படி சூர்யா இருக்கும்\nசூர்யா முகம் உடனே வாடிடுச்சு…பூ வாடினாலே அவனுக்கு பிடிக்காது, அப்படி இருக்கும் போது பூவ விட மென்மையானவன்னு நினைச்சுகிட்டு இருக்குற அவனோட சூர்யா வாடினா அவன் மனசு தாங்குமா\n எழுதலாம் வா…” ன்னு கதிர் சொல்லவும், மறுபடியும் சூர்யா முகம் பூவா மலர்ந்துடுச்சு. சொன்னதோட நிக்காம, உடனே சட்டையில இருந்து ஒரு பேனாவ எடுத்து எழுதவும் ஆரம்பிச்சுட்டான், “கதிர்வேல் சூர்யகாந்” ன்னு அவன் எழுதறதுக்குள்ள, “ஹய்யோ, காந்தி வேண்டாம்…ச்சே எழுதிட்டீங்களா ச்சே வெரும் சூர்யான்னே எழுதி இருக்கலாம்” ன்னு ரொம்பத்தான் சலிச்சுகிட்டா சூர்யா.\n“எனக்கு இந்த பேரே புடிக்கல…ஸ்கூல்ல எல்லாரும் காந்தி தாத்தா, காந்தி தாத்தான்னு கிண்டல் பண்றாங்க…”\n“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்…” சூர்யா அதுக்கு மேல ஒன்னும் பேசாம அவன் எழுதின அவங்க பேரை ஆசையா தடவிப் பாத்துக்கிட்டு இருந்தா.\n“உனக்கு ஏன் அத்தை சூர்யகாந்தின்னு பேர் வச்சாங்க தெரியுமா\n” எத்தனையோ தடவை எத்தனையோ பேர் சொல்லிக் கேட்ட ஒரு விஷயம் தான். இருந்தாலும் அத சொல்ல வேண்டியங்க வாயால சொல்லிக் கேக்கனும்னு தான பொண்ணுக நெஞ்சுக்குள்ள ஆசைய தேக்கி வச்சுகிட்டு காத்திருக்காங்க அதே மாதிரி தான் சூர்யாவும், எதுவுமே தெரியாத மாதிரி ’ஏனாம்’ ன்னு கேட்டா.\n“ஏன்னா நீ பிறக்கும் போது சூர்யகாந்தி பூ மாதிரியே அழகா இருந்தியாம்…”\nஉடனே பொய் கோபம் காட்டி, “பிறக்கும் போதுன்னா இப்ப மட்டும் என்னவாம்” ன்னு உதட்ட சுழிச்சா.\n“இப்ப இந்த பூவ விட நீ தான் அழகா இருக்க…”\nசூர்யா கண்ணுல இருந்து பொலபொலன்னு தண்ணி கொட்டுச்சு… ஐஞ்சு வருஷத்துக்கு முன்னாடி, ஒரு நாள், இதே இடத்துல உக்காந்துட்டு அவங்க பேசினதெல்லாம் நினைவு தானா இல்ல வெறும் கனவா\nமரக்கிளைல அழகா சாஞ்சிகிட்டு அவளோட மணிக்கணக்குல கதை பேசின கதிர், ஆலமரத்தில தொங்குற தூளிக்காக அவளோட சண்ட பிடிச்ச கதிர், அவ சைக்கள் பழகி கால உடைச்ச போது, தூசு விழுந்துடுச்சுன்னு கண்ண துடைச்சுகிட்ட கதிர், அவ வாசல கடந்து போகும் போது, திண்ணைல உக்காந்துட்டு அவ பாக்கலைங்கற நினைப்புல அவள குறுகுறுன்னு பாத்த கதிர், அவ திரும்பி பாத்தவுடனே, என்னடி வேணும்னு அவளையே திருப்பி அதட்டின கதிர், எல்லாரும் நிச்சலடிக்க போயிருக்க, தனிமைக்கும் தண்ணிக்கும் பயந்த அவளுக்கு துனையிருந்த கதிர், கதிர், கதிர்…\n“ஏன் தேவையில்லாம கற்பனைய வளக்கறீங்க” எவ்வளவு சுலபமா கேட்டுட்டான்” எவ்வளவு சுலபமா கேட்டுட்டான் கற்பனைய வளத்தது அத்தை மட்டும் தானா கற்பனைய வளத்தது அத்தை மட்டும் தானா இந்த கிணறு, அந்த பூ, இந்த வயல், இந்த திண்ணை, இந்த மரம், அந்த தூளி, அந்த சைக்கிள், ஏன் நேத்து பலியான ஆடு வரைக்கும் அவனப் பத்தின ஏதோ ஒரு நினைவ, ஏதோ ஒரு பழைய கதைய, அவளுக்குள்ள கிளறி, புதுசு புதுசா கற்பனைய வளத்து விட்டுட்டு தான இருக்கு இந்த கிணறு, அந்த பூ, இந்த வயல், இந்த திண்ணை, இந்த மரம், அந்த தூளி, அந்த சைக்கிள், ஏன் நேத்து பலியான ஆடு வரைக்கும் அவனப் பத்தின ஏதோ ஒரு நினைவ, ஏதோ ஒரு பழைய கதைய, அவளுக்குள்ள கிளறி, புதுசு புதுசா கற்பனைய வளத்து விட்டுட்டு தான இருக்கு இது எதுவுமே அவனுக்கு நினைவில்லையா\nஇங்க சூர்யா தான் இப்படி உக்காந்திருக்கான்னா, அங்க வீட்லையும் ஒரே ரணகளமாத் தான் இருந்துச்சு. பொறுத்துப் பொறுத்துப் பாத்துட்டு கதிர், “ஏய் தேன்மொழி இப்ப எதுக்கு இப்படி தேம்பி தேம்பி அழுகற இப்ப எதுக்கு இப்படி தேம்பி தேம்பி அழுகற ஏய் தேன்மொழி\n“நீ பேசாதன்ணா என்கூட…பேசாத…முதல்ல போய் சூர்யாவ கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்லிட்டு வந்து பேசு…போ\n“நீ தான் விளையாடுற…சூர்யா வாழ்க்கையோட விளையாடுற…”\n நீங்களா எதாவது நினைச்சுகிட்டா, அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது…இப்ப என்ன நடந்து போச்சுன்னு இப்படி அம்மாவும் பொண்ணும் மூலைக்கு மூலைக்கு உக்காந்து அழுதுட்டு இருக்கீங்க\n“சூர்யா எப்படி அழுவா தெரியுமா\n“சும்மா சூர்யா சூர்யாங்காத…ரெண்டு நாள் அழுவா, அப்புறம் எல்லாம் சரியா போய்டும்…எனக்கு பசிக்குது…அம்மா வேற கோவமா இருக்காங்க…நீயாவது வந்து சாப்பாடு போடு வா…”\n“இப்ப உனக்கு சாப்பாடு தான் ரொம்ப முக்கியமா சரியான கல்நெஞ்சக்காரன்டா நீ\n“அம்மாவும் மகளும் என்னவோ பண்ணி தொலைங்க…என்னை ஆளை விடுங்க…” ன்னு சொல்லிட்டு கதிர் அவன் ரூமுக்குள்ள போகவும், தேன்மொழி, “நான் இங்க ஒருத்தி கத்திகிட்டு இருக்கேன்…நீ பாட்டுக்கு உள்ளார போனா என்ன அர்த்தம்\n“சும்மா நை நைங்காத தேனு…எனக்கு வேலை இருக்கு…கொஞ்சம் வெளிய இரு…” சொன்னதோட இல்லாம கதிர் ஒரு நோட்ட எடுத்து மும்பரமா எழுதவும் ஆரம்பிச்சுட்டான்.\n“இதெல்லாம் அப்புறம் எழுதிக்கலாம், இங்க பாருண்ணா, நான் சொல்றத கொஞ்சம் கேளு சூர்யா உம்மேல உயிரையே வச்சுருக்கா…”\n“என்னடி சும்மா சூர்யா சூர்யான்னுட்டு\n“முடியாது, எனக்கு முதல்ல ஒரு பதில் சொல்லு, நீ ஏன் சூர்யாவ வேணாங்குறேன்னு சொல்லு…நான் பேசிக்கிட்டே இருக்கேன்…நீ என்ன அப்படி எழுதிட்டு இருக்க” ன்னு சொல்லிட்டே தேன்மொழி அந்த நோட்ட பிடிங்கிட்டா.\n அது முக்கியமான கணக்கு வழக்கெல்லாம் இருக்கற நோட்டு\n“ஓ…அப்படியா….அப்ப இரு இப்பயே இத கிழிக்கறேன்…”\n“அறஞ்சன்னா பல்லு பகுடெல்லாம் எகிறிடும், குட்றீ அத…”\nகதிர் அந்த நோட்ட லாவகமா தேன்மொழி கிட்ட இருந்து பிடிங்கி, பீரோவுக்குள்ள வைக்க போனான், தேன்மொழி அத எடுக்க கைய நீட்றதுக்குள்ள, மறுபடியும் பீரோவுக்குள்ள இருந்து வெளிய எடுத்துட்டான். ஆனா அதுக்குள்ள, கோவம் தலைக்கேறி என்ன பண்றோம்னே தெரியாம, தேன்மொழி திறந்திருந்த பீரோவுக்குள்ள இருந்து கதிரோட துணியெல்லாம் எடுத்து வெளிய வீச ஆரம்பிச்சுட்டா.\nஇத எதிர்பாக்காத கதிர், “அம்மா அம்மா இங்க வந்து பாருங்க…உங்க அருமை பொண்ணு பண்ற வேலைய….பைத்தியம் தான் பிடிச்சுருக்கு அவளுக்கு…”\n” ன்னு கேட்டுகிட்டே செல்லாத்தா அங்க வரவும், கதிர் துணிகளுக்கு அடியில புதைஞ்சு கிடந்த ரெண்டு ஃபோட்டோ பறந்து வந்து தரையில விழவும் சரியா இருந்துச்சு.\nபள்ளிகூட யூனிஃபார்ம் பச்சை கலர் பாவட தாவணி போட்டுகிட்டு, அந்த ஃபோட்டோவில அழகா சிரிச்சிகிட்டு இருந்தா ஒரு பொண்ணு…\nLabels: சூர்யகாந்தி, தொடர் கதை\nகதை இப்படி போகுதா... 3, 4, 5 இப்ப தான் வாசிச்சேன்...\nவட்டார வழக்கு மொழிநடை வித்தியாசமாக இருக்கிறது.\nஉங்கள் வலைப்பதிவ வலைப்பூக்களில் பதித்ததற்கு நன்றி.\nஉங்கள் இணைப்பை இப்பூக்களில் பார்க்கவும்.\nவேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும.\nஉங்க கதை ஹீரோ மட்டும் இல்ல நீங்களும் தான்\nஇன்னும் ஒரு வாரம் காத்து இருக்கணுமே :(\nகதையும் கவிதையும் அருமையோ அருமை :)\nநாங்க எவளோ ஷார்ப்ஆ வந்து attendance போடுறோம்.. நல்ல பார்த்துக்கோங்க பொறவு வரலநு சொல்ல கூடாது...\nவந்ததுக்கு நாய் மேட்டர் இன்னைக்கு தான் கண்ணுக்கு பட்டது...\nலொல்... இல்ல வேணாம்... lol... இப்படியே இருக்கட்டும்...\nஎதுக்கும் எதுதாப்புல வர்ரவுஹ தலை கவசம் அணிந்து வரும் படி....\nஆமால்ல... இல்ல இல்ல அறுவடை அன்னைக்கு கண்டிப்பா ஆஜர்.. எடை போடனும்ல..\n இந்த வார கவிதைகள் எளிய நடையில் அருமை \nபூவ விட மென்மை - அழகு\n\\\\“ஏன்னா நீ பிறக்கும் போது சூர்யகாந்தி பூ மாதிரியே அழகா இருந்தியாம்…” உடனே பொய் கோபம் காட்டி, “பிறக்கும் போதுன்னா இப்ப மட்டும் என்னவாம்” ன்னு உதட்ட சுழிச்சா. “இப்ப இந்த பூவ விட நீ தான் அழகா இருக்க…” சூர்யா கண்ணுல இருந்து பொல���ொலன்னு தண்ணி கொட்டுச்சு\\\\\nநல்லா போகுது கதை ...\nசெம விறுவிறுப்பு சுறுசுறுப்பு :-)\nAgain excellent characterization. ஒரு கிராமத்து இளைஞன் எப்படி இருப்பான், அவனுடைய குணாதிசயங்கள் எப்படி இருக்கும், மன நிலை எப்படி இருக்கும், இதையெல்லாம் அப்படியே அச்சு பிசகாமல் செதுக்கியிருக்கீங்க.\nசூர்யா, தேன்மொழி செல்லாத்தா பாத்திரங்களும் தான்.\n//“ஏன்னா நீ பிறக்கும் போது சூர்யகாந்தி பூ மாதிரியே அழகா இருந்தியாம்…”\nஉடனே பொய் கோபம் காட்டி, “பிறக்கும் போதுன்னா இப்ப மட்டும் என்னவாம்” ன்னு உதட்ட சுழிச்சா.//\n//பள்ளிகூட யூனிஃபார்ம் பச்சை கலர் பாவட தாவணி போட்டுகிட்டு, அந்த ஃபோட்டோவில அழகா சிரிச்சிகிட்டு இருந்தா ஒரு பொண்ணு…//\nசஸ்பென்சோட இந்த பகுதிய முடிச்சிருகீங்க...அதனால, அடுத்த பகுதிய சீக்கிரம் போட்டுடுங்க...\nபள்ளிகூட யூனிஃபார்ம் பச்சை கலர் பாவட தாவணி போட்டுகிட்டு, அந்த ஃபோட்டோவில அழகா சிரிச்சிகிட்டு இருந்தா ஒரு பொண்ணு….\nஅடடடா... என்னா அருமையா கதை எழுதுறீக திவ்யா.. மலரும் நினைவுகளை மறவா நினைவுகளா சூர்யா சொல்ற விதம் அருமை..\nசூர்யா மற்ற அனைவரையும் தூக்கி சாப்புட்ட மாதிரி இருக்கு.. விட்டா உங்க கதையை விமர்சனம் செய்து ஒரு பதிவே போடலாம்.. அவ்வளாவு விஷயங்கள் இருக்கு,, அழகாகவும் இருக்கு..\nகவிதையே பாடலாக... அழகோ அழகு..\nமர்ம தேசம் அளவுக்கு சஸ்பென்ஸ் வைக்கிறிங்க.....\nகவிதைல நினைவில்லையா நினைவில்லையா கேட்டே..... சூப்பர் ஆ வந்துருக்கு...\n\"ஆனா அதுக்குள்ள, கோவம் தலைக்கேறி என்ன பண்றோம்னே தெரியாம, தேன்மொழி திறந்திருந்த பீரோவுக்குள்ள இருந்து கதிரோட துணியெல்லாம் எடுத்து வெளிய வீச ஆரம்பிச்சுட்டா.\"\nகொஞ்சம் செயற்கை தனம் இருக்குங்க....\nAgain excellent characterization. ஒரு கிராமத்து இளைஞன் எப்படி இருப்பான், அவனுடைய குணாதிசயங்கள் எப்படி இருக்கும், மன நிலை எப்படி இருக்கும், இதையெல்லாம் அப்படியே அச்சு பிசகாமல் செதுக்கியிருக்கீங்க.\"\nஎன்ன விஜய் சொந்த அனுபவமா\nஇந்த கதை முழுக்க படிக்க முடியவில்லை .....\nஆனால் \"நினைவில்லையா\" வரிகளை படித்தேன் , ரொம்ப நல்லா இருக்கு\nகதிரை பாத்தா தானே சூரிய காந்தி பூ மலரும்\nநல்ல சஸ்பென்ஸ்ல கொண்டு வந்து நிறுத்திட வேண்டியது :(. எனக்கு மட்டும் மெயில் அனுப்புங்களேன். நான் ரகசியமா யாருக்கும் தெரியாம படிச்சுக்கிறேன். :)\nஉங்க கதை ஹீரோ மட்டும் இல்ல நீங்களும் தான்\nஇன்னும் ஒரு வாரம் காத்து இருக்கணுமே :( //\n//பள்ளிகூட யூனிஃபார்ம் பச்சை கலர் பாவட தாவணி போட்டுகிட்டு, அந்த ஃபோட்டோவில அழகா சிரிச்சிகிட்டு இருந்தா ஒரு பொண்ணு….//\nகதை அருமை. ஏன் அடுத்த பகுதியோட முடிக்கிறீங்க. இன்னும் தொடருங்க. வாழ்த்துக்கள்\nஎன்னிக்கோ படிச்சாச்சு... பரபரன்னு போகுது...அடுத்த பகுதியில் முடியும்.. இனிய சஸ்பென்ஸ்.\nபோட்டோவில் சூர்யான்னு சொல்லிடாதீங்க.. :)\n//பள்ளிகூட யூனிஃபார்ம் பச்சை கலர் பாவட தாவணி போட்டுகிட்டு, அந்த ஃபோட்டோவில அழகா சிரிச்சிகிட்டு இருந்தா ஒரு பொண்ணு…//\nஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ்ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 1ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 2ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 3ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 4ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 5ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 6ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 7ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 8ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 9ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 10ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 11ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 12ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 13\nசூர்யகாந்திசூர்யகாந்தி - 1சூர்யகாந்தி - 2சூர்யகாந்தி - 3சூர்யகாந்தி - 4சூர்யகாந்தி - 5சூர்யகாந்தி - 6\nஆயிரம் அட்வைஸ் வழங்கிய அபூர்வ அர்ச்சணாஆயிரம் அட்வைஸ் வழங்கிய அபூர்வ அர்ச்சணா - 1ஆயிரம் அட்வைஸ் வழங்கிய அபூர்வ அர்ச்சணா - 2ஆயிரம் அட்வைஸ் வழங்கிய அபூர்வ அர்ச்சணா - 3\nசிக்கன் பாக்ஸ்சிக்கன் பாக்ஸ் - 1சிக்கன் பாக்ஸ் - 2சிக்கன் பாக்ஸ் - 3சிக்கன் பாக்ஸ் - 4\nகிருஷ்ணா கஃபேகிருஷ்ணா கஃபே - 1கிருஷ்ணா கஃபே - 2கிருஷ்ணா கஃபே - 3கிருஷ்ணா கஃபே - 4கிருஷ்ணா கஃபே - 5\nமாமா உன் பொண்ண குடு...மாமா உன் பொண்ண குடு - 1மாமா உன் பொண்ண குடு - 2மாமா உன் பொண்ண குடு - 3மாமா உன் பொண்ண குடு - 4மாமா உன் பொண்ண குடு - 5\nச ரி க ம ப த நி சொல்லி தாரேன்\n'ட்டு' கட்டி ஒரு கதை…\nஅவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் 1\nஅவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் 2\nஅவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் 3\nஎன்னனே தெரியல :( (3)\nகாதல் எனப்படுவது யாதெனில்… (1)\nசீனுக்கென்றும் பஞ்சமில்ல ப்ளாகத்தான் (2)\nமாமா உன் பொண்ண குடு... (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muslimvaanoli.com/2018/04/11.html", "date_download": "2018-05-23T01:12:50Z", "digest": "sha1:CWI7T44UAP2NKDYTNUBDXMWWMEEQHNPD", "length": 18275, "nlines": 180, "source_domain": "www.muslimvaanoli.com", "title": "அமெரிக்க செனட் சபைக்குள் நுழைந்து சாதனை படைத்த 11 நாள் கைக்குழந்தை...! - முஸ்லிம் வானொலி அமெரிக்க செனட் சபைக்குள் நுழைந்து சாதனை படைத்த 11 நாள் கைக்குழந்தை...! - முஸ்லிம் வானொலி", "raw_content": "\nHome > World > அமெரிக்க செனட் சபைக்குள் நுழைந்து சாதனை படைத்த 11 நாள் கைக்குழந்தை...\nஅமெரிக்க செனட் சபைக்குள் நுழைந்து சாதனை படைத்த 11 நாள் கைக்குழந்தை...\nஅமெரிக்க பாராளுமன்ற செனட் சபையில் நேற்று (19) இடம்பெற்ற வாக்கெடுப்பின் போது, பிறந்து 11 நாட்களேயான கைக்குழந்தை நுழைந்தமை வரலாற்றின் முக்கிய அம்சமாகப் பார்க்கப்படுகிறது.\nஅமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் புதிய தலைவராக ப்ரிடென்ஸ்டைன் என்பவரை அதிபர் ட்ரம்ப் நியமித்தார்.\nஆனால், இதற்கு பாராளுமன்ற செனட் சபையின் ஆதரவு முக்கியம். இதற்காக நேற்று செனட் சபையில் வாக்கெடுப்பு இடம்பெற்றது.\nஇல்லினாய்ஸ் மாகாண ஜனநாயகக் கட்சியின் செனட் உறுப்பினராக டாம்மி டக்வர்த், பிறந்து 11 நாட்களே ஆன தனது கைக்குழந்தையுடன் வாக்கெடுப்பிற்கு வருகை தந்தார்.\nவாக்கெடுப்பின் போது உறுப்பினர்கள் தங்களது குழந்தைகளை சபைக்கு அழைத்து வருவது தொடர்பான விதிமுறை கடந்த புதன்கிழமை (18) தான் திருத்தப்பட்டது.\nஇதன் மூலம், வாக்கெடுப்பின் போது செனட் சபைக்குள் நுழைந்த முதல் குழந்தை என்ற சாதனையை அக்குழந்தை பெற்றுள்ளது.\nமுன்னாள் இராணுவ வீராங்கனையான டாம்மி டக்வர்த் ஈராக் போரின் போது தனது இரு கால்களையும் இழந்தமை குறிப்பிடத்தக்கது.\nவாக்கெடுப்பின் முடிவில் 50 உறுப்பினர்கள் ஆதரவு, 49 உறுப்பினர்கள் எதிர்ப்பு என்ற நூலிலை வித்தியாசத்தில் ப்ரிடென்ஸ்டைன் நாசா அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்ட சட்டமூலம் வெற்றிகரமாக நிறைவேறியது.\nItem Reviewed: அமெரிக்க செனட் சபைக்குள் நுழைந்து சாதனை படைத்த 11 நாள் கைக்குழந்தை...\nஅமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி...\nஅமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்றைய தினம் கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது வீழ்ச்சியடைந்து காணப்பட்டதாக நாணய ...\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் பங்கேற்ற இலங்கை பட்மிண்டன் குழாம் நாடு திரும்பியது...\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் பங்கேற்ற இலங்கை பட்மிண்டன் குழாம் இன்று நாடு திரும்பியது. பொதுநலவாய விளையாட்டு விழா வரலாற்றில் பட்ம...\nபொஸ்டன் மரதனோட்டம்: ஆடவர் பிரிவில் ஜப்பானியரும் மகளிர் பிரிவ���ல் அமெரிக்க வீராங்கனையும் சாம்பியன்களாயினர்...\nவரலாற்று சிறப்பு மிக்க பொஸ்டன் மரதனோட்டத்தின் ஆடவர் பிரிவில் ஜப்பானின் Yuki Kawauchi சாம்பியனானார். இதன் மூலம் 1987 ஆம் ஆண்டுக்கு...\nபிரிட்டன் அரச குடும்பத்திற்கு மற்றுமொரு ஆண் வாரிசு...\nபிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் வில்லியம் – கேட் மிடில்டன் தம்பதிக்கு மூன்றாவது குழந்தையாக ஆண் குழந்தை பிறந்துள்ளதாக கென்சி...\nபிரிட்டன் அரச குடும்பத்திற்கு மற்றுமொரு ஆண் வாரிசு...\nஅமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி ...\nகுடும்பத்தைத் தாண்டி சமூகப் பிரச்னையாக மாறிவரும் க...\nசச்சின் தெண்டுல்கர் பிறந்தநாள்: அவர் குறித்து சில ...\nஅமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் எச். புஷ் மருத்த...\nபுத்தளத்தில் சில பகுதிகளில் கடலரிப்பின் வீதம் அதிக...\nநுரைச்சோலையின் முதலாவது மின் பிறப்பாக்கல் இயந்திரத...\nடொரண்டோவில் பாதசாரிகள் மீது வேன் மோதியதில் 10 பேர்...\nஅனிதா ஜெகதீஸ்வரன் மீண்டும் தேசிய சாதனை...\nபோராட்டத்தில் ஈடுபட்டும் தீர்வு கிட்டாத நிலையில் த...\nபுனித மக்காவிற்கு சென்ற யாத்திரீகர் பஸ் விபத்தில் ...\nநிர்வாண நபரின் துப்பாக்கி பிரயோகத்தில் நால்வர் பலி...\nயேமனில் நடத்தப்பட்ட வான்தாக்குதலில் 20 இற்கும் அதி...\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்க கோரும் தீா்மானம...\nஇந்தோனேஷியாவில் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.3 ஆக பதிவ...\n2017ஆம் ஆண்டிற்கான மனித உரிமை நடைமுறைகள் தொடர்பான ...\nமத்திய அதிவேக வீதிக்கான உத்தேச கடன் தாமதமடையும் அற...\n2018 உலக இறப்பர் உச்சிமாநாடு கொழும்பில் நடைபெறவுள்...\nமே 7 ஆம் திகதி தனியாருக்கும் விடுமுறை வழங்க வலியுற...\nகடல் சீற்றம் காரணமாக அவதானத்துடன் செயற்படுமாறு எச்...\nகனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டி நாளை ஆரம்பம்...\nஎச்.ஐ.விக்கு தடுப்பூசி : இறுதிகட்ட ஆய்வில் விஞ்ஞான...\nபொதுக் கழிவறைகளில் வைபை, ஏ.டி.எம், தொலைக்காட்சி வச...\nசென்னை சூப்பர் கிங்ஸ் மந்தமான தொடக்கம்...\nஉலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்...\nகுழந்தைகள் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை; அவசர சட்டத...\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 183 ரன்களை வெற்றி இலக்...\nசவுதியின் முதல் திரையரங்கில் Black Panther: 15 நிம...\nஇன்றைய காலப் பணிச்சுமை மற்றும் மன அழுத்தத்தால், ப...\nசுவாசிலாந்தின் பெயரை மாற்றுகிறார் மன்னர் மஸ்வாதி.....\nஇன ரீதியான பிளவால் நாட்டுக்கு எதிர்காலம் இல்லை...\nராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் சென்னை வலுவான தொடக...\nமே 19 ஆம் திகதி இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல்...\nஆரோக்கியமான பற்களுக்கு நீங்கள் மறக்க கூடாத ஐந்து வ...\nஅரியவகை தாது அடங்கிய தீவு ஜப்பான் விஞ்ஞானிகள் கண்ட...\nநவீன வசதிகளுடன் துபாயில் மிதக்கும் நட்சத்திர ஓட்டல...\nநாட்டின் மீன் ஏற்றுமதிக்கு 15 வீத வரிச்சலுகை கிடைத...\nநிலையான அபிவிருத்தியை அடைய வேண்டும் என்பதே இலங்கைய...\nபொதுநலவாய நாடுகளின் தலைவர்களிடம் எலிசபெத் மகாராணி ...\nகுற்றவாளிகளுக்கு மரண தண்டனை; போஸ்கோ சட்ட திருத்தத்...\nலக் சதொச நிறுவனத்திற்கு 400 கோடி ரூபா வருமானம்...\nஇந்தியாவில் கேள்விக்குறியாகும் சிறுமிகளின் பாதுகாப...\nசிரியாவிலுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக ஈராக்...\nஉள்நாட்டு விவகாரங்களை ஏன் வெளிநாட்டிற்கு சென்று பே...\n9 நிமிடத்தில் நாற்காலி தயாரிக்கும் ரோபோ...\nமத்திய கொழும்பு மாணவர்கள் க.பொ.த. சா/ த பரீட்சையில...\nஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம்...\nஅமெரிக்க செனட் சபைக்குள் நுழைந்து சாதனை படைத்த 11 ...\nசிறுமி கற்பழித்து கொலை: ‘மனித சமுதாயத்துக்கு ஆபத்த...\nபார்வை இல்லாதவர்களுக்கு இலவசமாக ஆன்ட்ராய்டு தொழில்...\nஉள்ளூர் சந்தையில் தங்க விற்பனை வீழ்ச்சியடையும் நில...\nகியூபாவில் 59 ஆண்டுகால கெஸ்ட்ரோ குடும்பத்தின் ஆட்ச...\nGSP வரிச்சலுகை ஆடைக் கைத்தொழிலுக்கு வழங்கப்படமாட்ட...\nஎரி நட்சத்திரத்தில் வைரக்கற்கள் கண்டுபிடிப்பு...\nவடகொரியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அமெரிக்கர்கள் ...\nமெக்ஸிக்கோ குத்துச்சண்டை வீரர் அல்வரஸூக்கு 6 மாதகா...\nஇலங்கையின் குளத்தை மையமாகக் கொண்ட நீர்ப்பாசனத் திட...\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் பங்கேற்ற இலங்கை பட்ம...\nபுதிய iPhone ஐ வௌியிடவுள்ள Apple நிறுவனம்...\nதலை முடியில் வாகனத்தைக் கட்டியிழுக்கும் யாழ்ப்பாணத...\nநிதியியல் குற்றங்களை தடுக்க இலங்கை உரிய முயற்சிகளை...\nபூமிபோன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசாவின் புதிய வி...\nஇதயப் பாதிப்பை சீராக்கும் drilling angioplasty சிக...\nஜனநாயக தமிழரசுக் கட்சி சுயாதீனமாக செயற்படவுள்ளதாக ...\nஇணையத்தளங்களில் வௌியாகும் குழந்தைகளின் ஆபாசப்படங்க...\nநாட்டின் தொழிற்துறை தயாரிப்புகள் அதிகரிப்பு...\nமுத்துராஜவெல சரணாலயத்திற்கு சொந்தமில்லாத காண��களை அ...\nஉலகின் மிகப்பெரிய விமானம் மத்தளையில் தரையிறக்கம்.....\nதேவைக்கு அதிகமாக தங்கம் இறக்குமதி: 15 வீத வரி அறவீ...\nவர்த்தக மாநாட்டில் ஜனாதிபதி உரை; இலங்கையின் ஆரம்ப ...\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் பங்கேற்ற இலங்கை பட்ம...\nஅமெரிக்க புலனாய்வு அமைப்பின் தலைவர் வட கொரிய அதிபர...\nபொஸ்டன் மரதனோட்டம்: ஆடவர் பிரிவில் ஜப்பானியரும் மக...\nமுன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷின...\nநடுவானில் வெடித்துச்சிதறிய விமான என்ஜின்: உடைந்த ஜ...\nஎதிர்வரும் 12 மணித்தியாலங்களுக்கு இடியுடன் கூடிய ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/19380", "date_download": "2018-05-23T02:04:54Z", "digest": "sha1:K7AW5AHFCJZ6NLB3NDEBWY6UFZQPMXKE", "length": 9646, "nlines": 55, "source_domain": "globalrecordings.net", "title": "Cuicatec: Papalo மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Cuicatec: Papalo\nGRN மொழியின் எண்: 19380\nROD கிளைமொழி குறியீடு: 19380\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Cuicatec: Papalo\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A63698).\nLLL 7 இயேசு - கர்த்தர் & இரட்சகர்\nபுத்தகம்-7 ஒலி-ஒளிகாட்சி தொடரில் லூக்கா, யோவான் எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A63699).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nCuicatec: Papalo எங்கே பேசப்படுகின்றது\nCuicatec: Papalo க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 1 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழி அல்லது கிளைமொழி Cuicatec: Papalo தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nCuicatec: Papalo பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaipullai.blogspot.com/2006/01/blog-post_113673080352644763.html", "date_download": "2018-05-23T02:37:17Z", "digest": "sha1:NOVZSOF727EUUE7NS5SYENXJFUDFBQH7", "length": 13973, "nlines": 265, "source_domain": "kaipullai.blogspot.com", "title": "Kaipullai Calling...: பொற்காலம்", "raw_content": "\nகவிதை என்ற பெயரில் நான் முதன்முதலில் எழுதியது. பொற்காலம் படம் வந்த நேரமது. பொற்காலம் ஃபாண்ட்(எழுத்துரு) மிகவும் என்னை கவர்ந்தது. அதை தமிழ்ப் பேப்பரிலிருந்து பார்த்து பார்த்து அப்படியே காப்பியடித்தேன். அட மீனா படத்தையும் வரையலாமே என்று தோன்றியதும் பக்கத்திலிருக்கும் பென்சில் உருவம் உருவானது. கண்,காது, மூக்கு வைத்திருந்தால் அது மீனா என்று சொன்னாலும் நம்ப முடியாது. அதனால் அப்படியே விட்டுவிட்டேன். தஞ்சாவூரு மண்ணு எடுத்து என்னுடைய அப்போதைய விருப்பப் பாடல். சரி அதே எதுகை மோனை ஸ்டைலில் எதாவது எழுதலாம் என்று தோன்றியதன் விளைவு தான் \"பொற்காலம்\". எப்படிங்க பரவாயில்லியா\nபொற்காலம் நன்னாயிருக்கு. படம் நல்லா வரைவீங்க போலிருக்கு. வாழ்த்துக்கள்.\nநானும் சின்ன வயசில் படம் வரைவேன். மயில் படம் வரைந்து பக்கத்தில் மயில் என எழுதி விடுவேன் :))\nஇன்னும் ரெண்டு கவித எழுதுறது..\nகைப்புள்ள...நான் பேச்சு மூச்சில்லாம இருக்கேன். ஒவ்வொருத்தருக்குள்ளயும் எத்தன தெறமை. இந்த ஓவியத் தெறம வளந்து இன்னும் சிறக்கட்டும்.\nசின்ன வயசுல மேப்பு வரைஞ்சாக்கூட எங்க வாத்தியார் தாரா முட்டை மாதிரி இருக்குன்னு சொல்லிக் கிண்டல் அடிப்பாரு.\nகையெழுத்து நல்லா இருக்குறவங்களக் கண்டா பாராட்டுவேன். ஏன்னா என்னோட ஆங்கிலக் கையெழுத்து கோழி கிண்டுன மாதிரி இருக்கும். தமிழ் ஓரளவு நல்லாவே இருக்கும். ஆனால் இந்த அளவுக்கு அச்சடிச்ச மாதிரி எல்லாம் இருக்காது. வாழ்க. வளர்க.\nஇன்னும் ரெண்டு கவித எழுதுறது..//\nநன்றி. எத்தனையோ நல்ல கவிஞர்கள் இருக்கும் போது, நான் எழுதுனதையும் கவிதைனு மதிச்சு 'ஆசுப்பட்டு' கேட்டுட்டீங்க. இன்னும் ரெண்டு என்ன...நாலு இருக்கு. மொத்தமா எழுதுனதே அவ்வளவு தான். இதுக்கு மேலே இனிமே எழுதுனா தான்...\nதங்கள் பாராட்டுக்கு ரொம்ப நன்றி. மனம் திறந்து பாராட்டுவதற்கும் ஒரு மனசு வேண்டும். அது உங்க கிட்ட இருக்கு. அதை நான் ரொம���பவே மதிக்கிறேன்.\nஆனா நான் ஓவியனெல்லாம் இல்லீங்க...எதையாச்சும் பார்த்து பார்த்து வரையுறதுன்னா வரைஞ்சிடுவேன். மத்தபடி சொந்தமால்லாம் வரைய வராதுங்க. நான் ஒரு அரைகுறை கேஸ் தான். ஆனாலும் தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி ராகவன்.\nஓவியமே ஒரு கவிதை மாதிரி இருக்கு..\nகவிதையே ஒரு ஓவியமாவும் இருக்கு...\n//ஓவியமே ஒரு கவிதை மாதிரி இருக்கு..\nகவிதையே ஒரு ஓவியமாவும் இருக்கு...\nநன்றிங்க.கேக்கறதுக்கே ரொம்ப சந்தோசமா இருக்கு.\nஎன்னய்யா இது, கவிதை அது இதுன்னு போயிட்டா. நல்லாதானே இருந்தே.\nஹிஹி. சும்மா டமாசு. நல்லா இருக்குடோய்.\n//என்னய்யா இது, கவிதை அது இதுன்னு போயிட்டா. நல்லாதானே இருந்தே.//\nஹி...ஹி...இத்த எய்த சொள்ள (1998ல) கொஞ்சம் மரை கயண்ட கேஸாயிருந்தேன்பா\nநல்லா இருக்கு கைப்புள்ள, கவிதையும், ஓவியமும். கவிதை - முதல் முயற்சின்னா, ரொம்பவே நல்லா வந்திருக்கு.\nமோகன் ராஜ். சில நேரங்களில் 'உதார்' விடும் கைப்புள்ள, சில நேரங்களில் எடுப்பார் கைப்புள்ள.எல்லா நேரங்களிலும் எல்லோருக்கும் எல்லாமுமாக இருக்க உண்மையில் முடியுமா என்ற ஐயத்தில் வாழும் கனவுலகக் குழப்பவாதி.\n3டி திருவிழா - 1\nஏலி ஏலி லாமா சபக்தானி\nயுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் தமிழ்நாடு\nஒரு சின்ன குவிஸுங்கோ - பதில்\nஇந்திய விமானப் படை அகாடெமியிலிருந்து...1\nபாட்டு படிக்கேன் : ஒரு ஜீவன் அழைத்தது\nபாட்டு படிக்கேன் : கண்கள் எங்கே...\nபாட்டு படிக்கேன் : நல்ல வாழ்வு தொடங்கும்...\nபாட்டு படிக்கேன் : புத்தன் வந்த திசையிலே...\nதஞ்சை ப்ரஹதீஸ்வரர்- அரிய படம்\nஇன்றும் இளமை இதோ இதோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kankaatchi.blogspot.com/2013/09/11.html", "date_download": "2018-05-23T01:34:12Z", "digest": "sha1:Q2NU6FFV3JN5H64QT7N77V75XJQVDVKC", "length": 6414, "nlines": 144, "source_domain": "kankaatchi.blogspot.com", "title": "chinthanai sitharalgal: செப்டம்பர் 11 மஹாகவி பாரதியாரின் நினைவு நாள்", "raw_content": "\nபுதன், 11 செப்டம்பர், 2013\nசெப்டம்பர் 11 மஹாகவி பாரதியாரின் நினைவு நாள்\nசெப்டம்பர் 11 மஹாகவி பாரதியாரின் நினைவு நாள்\nஇந்த நிலை கேட்ட மனிதரை நினைந்து விட்டால்\nஎன்று அடுக்கி கொண்டே போனான். அன்றைய\nஅவன் மனதில் எதிர்காலம் விரிந்தது போலும்\nஅந்த காட்சிகளைக் காண மனமில்லாது\nமருமகள்களோ மாமியாரை. வீட்டை விட்டு\nவிரட்டியடிக்கின்றனர் ஒரு படி மேலே போய்\nஆனால் பெண்ணுக்கு ஏது விடுதலை \nதறுதலைகளால் அவள் படும் துயரம்\nதுன்பம் இ��ைத்து, கிழப்பருவம் எய்தி மடியமாட்டேன்\nஅவன் சபதப்படியே இந்த உலகில் நடைபெறும்\nஇவ்வுலக வாழ்வை நீத்துவிட்டான் .\nஅவன் நெஞ்சில் பூத்த நெருப்பு அழியாது\nஇந்த உலக மாந்தர்கள் திருந்தும்வரை.\nஇடுகையிட்டது Pattabi Raman நேரம் பிற்பகல் 6:53\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉங்களை நீங்கள்தான் காப்பாற்றி கொள்ளவேண்டும்.\nமழை வருது மழை வருது குடை கொண்டு வா\nசெப்டம்பர் 11 மஹாகவி பாரதியாரின் நினைவு நாள்\nதமிழ் மொழியில் எண்களை எழுதுவது எப்படி\nஆட்சிகள் ஆள்பவர்களுக்கா அல்லது மக்களுக்கா\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manilvv.blogspot.com/2009/11/blog-post_26.html", "date_download": "2018-05-23T01:18:21Z", "digest": "sha1:PCKZW43JCD4MQX6AS5WFOB7UHG7POUNW", "length": 24642, "nlines": 278, "source_domain": "manilvv.blogspot.com", "title": "மனோவியம்: அனுபவம்", "raw_content": "\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை\nஇரண்டு முன்று நாட்களாக எனது அலுவலக கணிணீ வழியாக சுப.ந்ற்குணம் ஐயா அவர்களுக்கு அவர்களுக்கு எனது மறுமொழியை அனுப்பிக்கொண்டிருந்தேன், எதோ ஒரு காரண்த்தால் அனுப்பமுடியாமல் இருந்தது ஆனால் மற்றவர்களுடைய் பதிவுகளுக்கு என்னால் மறு மொழி இடமுடிந்தது ஆனால் மற்றவர்களுடைய் பதிவுகளுக்கு என்னால் மறு மொழி இடமுடிந்ததுஅதையே என் வீட்டுக் கணினீயில் இருந்து சில கருத்துக்களை அனுப்பினேன்அதையே என் வீட்டுக் கணினீயில் இருந்து சில கருத்துக்களை அனுப்பினேன்ஏற்றுக் கொண்டதுஅலுவலகத்தில் இருந்த்து அந்த சில கருத்துக்களை அனுப்பினேன் முடியவில்லைஎனக்கு புரிந்து விட்டது யாரோ அனுப்பிய வைரசின் தாக்கம் என்று,\nதற்ச்செயலாக என்கண்ணில் பட்டது இந்த அகப்பக்கம்.....சரி முயன்று பார்ப்போமே என்று நினைத்து வின்மணி என்ற இந்த செயலியை எனது கணிணீயில் ஒடாவிட்டேன் மறு படியும் வந்து எற்கனவே அனுப்பிய் முடியாமல் போன் பின்னுடத்தை மறுபடியும் அனுப்பினேன் என்ன அற்புதம் எனது கருத்து சுப நற்குணம் ஐயா அவர்களின் வலைப்பதிவுக்கு சென்று சேர்ந்தன மறு படியும் வந்து எற்கனவே அனுப்பிய் முடியாமல் போன் பின்னுடத்தை மறுபடியும் அனுப்பினேன் என்ன அற்புதம் எனது கருத்து சுப நற்குணம் ஐயா அவர்களின் வலைப்பதிவுக்கு சென்���ு சேர்ந்தன\nஇதோ அந்த வலைப்பக்கம்......நீங்களும் சென்று உலா வாருங்கள்....\nஆச்சர்யமாக இருக்கிறது, வின்மணி வைரஸ் நீக்க சேவைக்கு கிடைத்து வரும் வரவேற்பை பார்க்கும் போது. இதனை உருவாக்கியவர் கேட்டுக்கொன்டதன் பேரில் அதிக எதிர்பார்ப்பு இல்லாமல் ஒரு அறிமுகமாகவே இந்த சேவை பற்றி எழுதியிருந்தேன்.\nஇந்த பதிவை படித்துவிட்டு பல வாசகர்கள் வின்ம்ணி வைரஸ் சேவையை பயன்படுத்திவிட்டு அது மிகச்ச்சிறப்பாக இருப்பதாக தெரிவித்து வருகின்றனர் அவர்களின் உற்சாகமான பின்னூட்டம் மூலமே வைரஸ் நீக்க சேவை மகத்தானதாக இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு சிலர் இதன் முழு வடிவத்தை கேட்டுள்ளனர். இன்னும் சிலர் இது லேப்டாப்பில் சிறப்பாக செயல்படுவதாக குறிப்பிட்டுள்ளனர்.\nசந்தையில் வைரஸ் நீக்க மென்பொருள் பல இருக்கின்றன். என்னினும் எதையும் முழுமையானது என சொல்ல முடியாது.அப்ப‌டியிருக்க‌ ஒரு த‌மிழ‌ரால் உருவாக்க‌ப்ப‌ட்ட வைர‌ஸ் நீக்க‌ மென்பொருள் ப‌ன்னாட்டு நிறுவன‌ தாயாரிப்புக‌ளை மிஞ்ச‌க்கூடிய‌தாக‌ இருப்ப‌து ம‌கிழ்ச்சியை த‌ருகிற‌து.\nஇந்த‌ மென்பொருளின் பின்னே உள்ள‌ நாக‌ம‌ணி என்ப‌வ‌ர் த‌ன்னைப்ப‌ற்றி அட‌க்கத்தோடு குறிப்பிட்டுள்ள‌தை இங்கே த‌ருகிறேன்\n”இன்று தான் அனைத்து பின்னோட்டங்களையும் பார்த்தேன். முதன் முதலில் இந்த\nதமிழனுக்கு மதிப்பளித்து ஒரு பதிவு தந்தீர்கள், என் நோக்கம் அனைவருக்கும் இலவசமாக இது கிடைக்கவேண்டும் என்பது தான் இந்த வைரஸ் ரீமுவர் பற்றி விரிவாக கேட்டு இருந்திர்கள் சொல்கிறேன்॥என் பல வருட கனவு ஒரு முழுமையான ஆண்டிவைரஸ் கொடுக்க வேண்டும் என்பது நாம் கொடுக்கும்\nஆண்டிவைரஸ் பத்தோடு பதினோன்றாக இருந்து விடக்கூடாது என்ற எண்ணம். பல முன்னனி\nஆண்டிவைரஸ்களால் நீக்க முடியாத வைரஸை மட்டும் கவனத்தில் கொண்டு அதை எப்படி நீக்கலாம் என்று\n வைரஸின் மூலம் எங்கு என்பதை கண்டு அதை முழுமையாக நீக்கும்.கம்யூட்டருக்கு பாதிப்பை கொடுக்கும் வைரஸை மட்டும் தான் நீக்கும். அது மட்டும் இல்லாமல் கம்ப்யூட்ட்ரின்வேகத்துக்கு தடையாக இருக்கும் மால்வேர் என்று சொல்லக்கூடிய Script -ஐயும் நீக்கும். பல ஆண்டிவைரஸ்-கள்வைரஸ் வந்த பின் செயலாற்றுவதில்லை ஆனால் அப்படிப்பட்ட வைரஸையும் நீக்கும்.\nஎன்னைப்பற்றி:நான் ஒரு Computer Engineer சொந்த ஊர் தி��ுச்செந்தூர் அருகில் உள்ள குலசேகரன்பட்டிணம் , சென்னையில் ஒரு\nபிரபலமான கம்பெனியில் Technical Head ஆக வேலைக்கு சேர்ந்து ஒரே மாதத்தில் Project manager ஆக\nபதவிஉயர்வு பெற்றேன். ஆனால் அங்கு இருக்கும் போலி ஆங்கில வாழ்க்கை என்க்கு பிடிக்காததால் பதவியை\nவிட்டு இன்று சொந்த ஊரில் உள்ளேன். எனக்கு புதுமையாக எதாவது செய்து கொண்டிருக்க வேண்டும் என்ற\nபேராசை. ஆன்மிகத்தில் எனக்கு அளவு கடந்த ஈடுபாடு உண்டு. உங்கள் பதிவில் என் பெயர் இட்டு இருந்தீர்கள்\nதயவு செய்து இனி வேண்டாம். புகழ் என்ற ஒன்று நம்மை பிடிக்காத வரையில் நாம் மனிதராக இருப்போம்\nபிடித்துவிட்டால் நாம் மிருகமாக மாறிவிடுவோம் அதனால் தயவு செய்து வேண்டாம். நாம் கொடுக்கும் சேவை\nமக்களுக்கு சென்றால் அதை விட வேறு என்ன மகிழ்ச்சி இருக்க முடியும்”.–]\n‍‍‍‍‍‍‍ஒரு நீண்ட பேட்டிக்கான உத்தேசத்தோடு நான் விவரங்களை கேட்டிருந்த போதும் தன்னைபற்றி மிக சுருக்கமாக குறிப்பிட்டு என மென்பொருள் அதிகமானோரை சென்றடைந்தாலே போதும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.அவ‌ருக்கு ந‌ம் வாழ்த்துக்க‌ள்.\nஅவ‌ர் மேலும் ப‌ல‌ மென்பொருள் முயற்ச்சிக‌ளில் ஈடுப‌ட்டிருப்ப‌தாக‌ அறிகிறேன்அவ‌ர் அனும‌தியோடு விரைவில் அது ப‌ற்றியும் விரிவாக‌ எழுதுகிறேன்.\nவாச‌க்ர்க‌ளுக்கு ஒரு வேண்டுகோள். வின்ம‌ணி சேவையை ப‌ய‌ன்ப‌டுத்தி பாருங்க‌ள். ந‌ன்றாக‌ இருப்ப‌தாக‌ உண‌ர்ந்தால் த‌ய‌வு செய்து ந‌ண்ப‌ர்க‌ளுக்கு ப‌ரிந்துரை செய்யுங்க‌ள்.\n( பார்க்க‌ வைர‌ஸ் நீக்க‌ சேவை பற்றிய என் முந்திய‌ ப‌திவு)\nவேதாத்திரி மகரிஷியின் வேள்வி நாள்\nசலனமற்ற இரவுப் பொழுது மிகவும் நீண்டிருந்தது நட்சித்திரம் நிரம்பிய வானம் இருண்ட லோகத்தில் மின்மினி பூச்சிக்களாய் கண் சிமிட்டிக் கொண்டிருந...\nகுண்டலினி யோகம் - யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி\nVethathiri Maharishi - Simplified Kundalini Yoga குண்டலினி யோகம் - யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி நாம் உணர்ந்து உலகிற்கு உணர்த்துவது எளியம...\nசிறப்பாக நடந்தேறியது காய கல்பம் பயலரங்கம்\nசிறப்பாக நடந்தேறியது காய கல்பம் பயலரங்கம் நேற்று மாலை 5 மணியில் இருந்து தொடங்கி 7 மணி வரைக்கும் குண்டலினி யோக மன்றமான மனவள கலை மன்ற...\nநெஞ்சை உறைய வைக்கும் உண்மை சம்பவம்\nவட்டிப்பணம் மணி 11.00 pm இடி மின்னல் போல் துப்பாக்கியால் சுடும் ஓசை அந்த அறை முழுவது வியப்பித்துக் கொண்டிருந்தன. வெளியில் இருந்த நிசப்த்த...\nதமிழ் பெருநாளாம் பொங்கல் திருநாள் வாழ்க வளமுடன் என்று வாழ்த்துகின்றேன் அனைவருக்கும் அன்புடன் மனோவியம் மனோகரன்\nகவியரசு கண்ணதாசன் தமிழ்க்குயிலாக தனக்கென்று ஒரு தனி அடையாலத்தை பதித்துவிட்டு சென்ற கவிக்குயில் . எண்ணில் அடங்கா பாடல்களை...\nஆண்களின் இடைகளை வர்ணிக்காத கவிதை. ஆண்களின் தொடைகளை வர்ணிக்காத கவிதை ஆண்களின் மயிர்களை வர்ணிக்காத ...\nகாமமும் காதலும் - 18 + above\nஎன் நண்பர் , அவர் ஒரு நல்ல மனிதர். பல விஷயங்களில் தெளிந்த பார்வை இருக்கும். எதையும் அலசி ஆராயும் தன்மை அவரிடம் மிகவும் அதிகம். கவிதை நடையி...\nமனவளமும் உடல் நலமும் கொண்ட மாணவர் சமுதாயத்தை உருவாக்குவோம்.\nதங்கப் பதக்கம் தந்த தங்கமான மனசு சிவனேசு,,,,,\nஅன்பை அன்பளிப்பாய் தந்த நண்பர் சிவனேசுக்கு நன்றி நன்றி\nஅண்டமதில் உருவெடுத்து அறிவைப் பெற்று\nஅவ்வறிவு ஒன்று முதல் ஆறதாகிக்\nகொண்டமேலாம் இவ்வுருவில் குறிப்பில் லாமல்\nகோடான கோடிஎண்ணி அனுப வித்துக்\nகண்டபலன் எனையறிய நினைத்தேன், அப்போ\nகருத்துணர்த்தி கனல்மூட்டிக் கருவாம் ஞானக்\nகுண்டலினி எனும்என்மெய் உணர்வு எழுப்பிக்\nஇவை இமயத்தில் பூத்த மலர்\nஉரிமை என்பது பணமல்ல, மனிமாடத்தோடு பதுங்கி கிடக்க....\nஅது சூரியனுக்கும் தென்றலுக்கும் நிகரானது. மணிமாட்த்திலிருந்து\nமண் குடிசை வரை செல்ல அதற்கு உரிமை உண்டு.\nஎண்ணத்தில் கவனமாய் இருங்கள்; ஏனெனில்எண்ணங்கள்தான் சொற்களாகின்றன.சொல்லில் கவனமாய் இருங்கள்; ஏனெனில்சொற்கள்தான் செயல்களாகின்றன.செயலில் கவனமாய் இருங்கள்;ஏனெனில்செயல்கள்தான் பழக்கங்களாகின்றன.பழக்கத்தில் கவனமாய் இருங்கள்; ஏனெனில்பழக்கங்கள்தான் ஒழுக்கங்களாகின்றன.ஒழுக்கத்தில் கவனமாய் இருங்கள்; ஏனெனில்ஒழுக்கம்தான் உங்கள் வாழ்வை வடிவமைக்கின்றது” -அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி Aum\nதூங்கும் புலியை பரை கொண்டெழுப்பினோம்\nதூய தமிழ் பறை கொண்டெழுப்பினோம்\nதிங்குறு பகைவரை இவணின்று நீக்குவோம்\nதனி மனிதனின் அமைதி (1)\nநான் படித்த நூல்களின் சாரம் (6)\nபழமையான நூல் வரிசைகள் (1)\nமலேசிய தமிழர் வாழ்வியல் (1)\nமனவளக்கலை அடிப்படை பயிற்சி (1)\nமனைவி நல வேட்பு நாள் (1)\nகாயகற்பப் பயிற்சி - சித்தர்கள Kayakapa payirchi - ...\nமலர் என்னும் மென்மை மதில் சுவராய் ஆகுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanduonorandu.blogspot.com/2011/09/blog-post_12.html?showComment=1315802760133", "date_download": "2018-05-23T01:34:07Z", "digest": "sha1:WSSHIRNUTFMFRWG4OZE4QOWBFBXHHAAI", "length": 31728, "nlines": 356, "source_domain": "nanduonorandu.blogspot.com", "title": "நண்டு@நொரண்டு: உலகிற்கு உடனடி தேவை", "raw_content": "\nதிங்கள், 12 செப்டம்பர், 2011\nநொரண்டு : வணக்கம் நண்டு .\nநண்டு : வாங்க நொரண்டு .\nநொரண்டு : தமிழ்மணத்தில இந்த வார நட்சத்திரம் .\nநண்டு :ஆமாம் .2வது தடவை.\nஅதற்கு நான் தமிழ்மண நிர்வாகத்திற்கு\nநொரண்டு : நல்லது ...நல்லது ... நானும் ...\nநண்டு :... ஜனநாயக நாடுகளில் ஏற்பட்டு்ள்ள பொருளாதாரச் சிக்கல்களுக்கு காரணம் என்ன \nநொரண்டு : என்னைக்கேட்டால் ...தற்போதுள்ள பொருளாதாரக் கொள்கைகளும்,கோட்பாடுகளும் காலாவதியாகிவிட்டது என்பதுவே . முற்றிலும் செயலிழந்துவிட்ட பொருளாதாரக் கொள்கைகளையும், கோட்பாடடு்களையும் வைத்துக்கொண்டு ஒப்பேத்தப்பார்க்கின்றோம். இன்றைய காலகட்டத்திற்கு உகந்த ஒரு சரியான பொருளாதாரக் கொள்கையும், கோட்பாடும் இல்லை என்பதுவே உண்மை. ஏன் ..அது பற்றிய சிறு விழிப்புணர்வு துளி கூட நம்மிடம் இல்லாமல் இருப்பதுதான் மிகவும் கவலையாக உள்ளது . அதனால் தான் உலகில் பல நாடுகள் பல்வேறு\nஇன்னல்களையும் ,சிக்கல்களையும் ,மிகப்பெரிய பாதிப்புகளையும் சந்தித்து வருகின்றது .இது வருந்தத்தக்க ஒன்றாகும் . இன்றுள்ள பொருளாதாரக் கொள்கைகள், கோட்பாடுகள் அனைத்தையும் குப்பையில் போட்டு விட்டு புதிய பொருளாதாரக்கோட்பாட்டை ஏற்படுத்தி அதன் வழியில் புதிய\nபொருளாதாரக்கொள்கைகள் வகுத்து அதன்படி செயல்படலே உலகிற்கு நன்மை பயக்கும் .\nநண்டு : அப்படியெனில் ...\nநொரண்டு : தோல்வியடைந்த எதுவும் புதிய பயணத்திற்கு அடித்தளமிட முடியாது . பாதைபோல் தெரியும் , பயணிக்க முடியாது .இங்கு தோல்வியடைந்ததை பழுதடைந்ததாக நினைத்து அதையே ஏதேதோ செய்து முன் செல்வதுபோல் செல்வதால் மீண்டும் , மீண்டும் தோல்வியடைந்தே\nவீழ்கிறேம் .உலக பொருளாதாரத்தில் மாற்றங்கள் ஏற்படவேண்டும் என்றால் , ஏதோ இருப்பதில் மாற்றத்தை ஏற்படுத்தி சரிசெய்ய நினைப்பது தவறு . அபத்தமானது . மீண்டும் , மீண்டும் தோல்வியே பரிசாக கிடைக்கும் . உண்மையில் உலக பொருளாதார ஏற்றத்திற்கு புதிய பொருளாதாரக் கொள்கைகளும்,கோட்பாடுமே தற்பொழுது உடனடியான தேவையாக உள்ளது .\nநண்டு : .... புதிய பொருளாதாரக்கோட்பாட்டையும் ,அதன் வழி ஏற்���டும் புதிய பொருளாதாரக் கொள்கையையும் ,அதனால் உலகில் மனிதகுலத்திற்கு ஏற்படும் உயர்வையும் ....புதிய பொருளாதார உலகையும் .. நினைத்து ... ஆமா நீ இது பத்தி ஏற்கனவே எழுதியிருக்க தானே\nநொரண்டு : ஆமாம் 2009 ல ,கிட்டத்தட்ட 3 வருசம் ஆகிப்போச்சு, அப்பவே ஆரம்பமாகிவிட்டது வீழ்ச்சி .\nநண்டு : ஏன் இது பத்தி நீ தொடர்ந்து எழுதவில்லை \nநொரண்டு : வீழ்ச்சியின் உச்சத்தைப்பார்க்கவும் ,மற்றும் அதனால் ஏற்படும் எழுச்சிக்காகவும் காத்திருந்தேன்.ஆனால்,அதற்கான சந்தர்ப்பம் இன்னும் வரவில்லை.\nநண்டு :ஓ ..அப்பவே மாற்றம் வந்திருந்தா கொஞ்சம் நல்லா இருந்திருக்கும்.\nநொரண்டு : ஆமாம் ... யாரும் இப்பவும் இது பற்றி யோசிப்பது கூட கிடையாது\nநண்டு :புதிய பொருளாதார கொள்கையை பத்தி சொல்லு.\nநொரண்டு : முதலில் மக்களுக்கு விழிப்புணர்வு இது பத்தி வரனும்.\nநொரண்டு : தற்போதுள்ள சொத்தை பொருளாதாரம் பற்றியும்,அதன் காலாவதியாகிவிட்ட தன்மை பற்றியும்.அதனை தூக்கியெறியவேண்டிய அவசியம் பற்றியும்.\nநொரண்டு : அப்பத்தான் புதியதை ஏற்றுக்கொள்ளவும் ,அதன்படி நடக்கவும், அதன் பயனை அனுபவிக்கவும் ,அதன் உயரத்தை அடையவும் முடியும்.\nநண்டு : இது சாத்தியமா \nநொரண்டு : சாத்தியமா ,இல்லையா என்பதல்ல கேள்வி. இங்கு இருக்கமுடியுமா ,முடியாதா என்ற நிலை வரும்பொழுது எல்லாம் தலைகீழாக மாறிவிடும் .அவ்வளவே .\nநண்டு : சரி என்ன சொல்ல வருகின்றாய் \nநொரண்டு : உலகிற்கு உடனடி தேவை -புதிய பொருளாதாரக் கொள்கைகளும், கோட்பாடும் என்பதுவே எனது கருத்து ,இது எனது கருத்து மட்டுமல்ல , உண்மையும் கூட .\nநண்டு : என்னப்பா தொடரும்னூ போட்டுட்ட\nநொரண்டு : இது அவ்வளவு உடனே புரியர விசயம் இல்லை அதான் .\nநண்டு : ஓ...சரி தான் ...ஆனா நீ எப்ப இதப்பத்தி சொல்லுவ \nநொரண்டு : சொல்ரேன் , சொல்ரேன் ,எல்லோருக்கும் எளிமையா புரியர மாதிரி , அதுக்கு முன்னாடி சில புரிதல்களை முதலில புரியவைக்கவேண்டியுள்ளது. அத செஞ்சுட்டு அப்புறம் கட்டாயம் சொல்ரோன் .இப்போதைக்கு வரேன் .வணக்கம் .\nபதித்தவர் நண்டு @நொரண்டு -ஈரோடு நேரம் முற்பகல் 9:45\nமீண்டும் நட்சத்திரமாக ஜொலிக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள் அண்ணாச்சி\n12 செப்டம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 9:48\nஉலக மக்களின் வாழ்விற்குத் தேவையான பொருளாதாரக் கொள்கை பற்றிய அருமையான அலசலைத் தந்திருக்கிறீங்க.\n12 செப்டம்பர், 2011 ’அன்ற���’ முற்பகல் 9:48\n12 செப்டம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 9:56\n12 செப்டம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 10:02\n12 செப்டம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 10:03\nஇரண்டாவது முறை நட்சத்திர மதிப்புடன் திகழ்வதற்கு வாழ்த்துக்கள் நண்பரே.\n12 செப்டம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 10:04\nபாதைபோல் தெரியும் , பயணிக்க முடியாது .\nதங்கள் ஒவ்வொரு இடுகைகளிலும் தீவிரமான சமூகத் தேடலைப் பார்க்கிறேன்.\nஇந்த தீப்பொறி யாவருக்கும் பற்றிக்கொள்ளவேண்டும்.\n12 செப்டம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 10:06\nஉலகிற்கு உடனடி தேவை -புதிய பொருளாதாரக் கொள்கைகளும், கோட்பாடும் என்பதுவே எனது கருத்து.\nஒரு சமூகம் அன்றைய பணியை\nஅன்றைய கருவி கொண்டு செய்யவேண்டும்\nநேற்றைய கருவி கொண்டு அன்றைய பணியை செய்யும் சமூகத்தின் நாளைய வாழ்வு..\n12 செப்டம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 10:07\nநட்சத்திரமாக ஜொலிக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்\n12 செப்டம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 10:11\nஎன்னப்பா இது ரெண்டாவது முறையும் தேர்வு செய்வாங்களா வாழ்த்துக்கள் சார் தொடருங்க\n12 செப்டம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 10:14\nஅன்பின் நண்டு - இரண்டாவது முறையாக தமிழ் மண நட்சத்திரமாகச் சொலிப்பதற்கு நல்வாழ்த்துகள் கலந்த பாராட்டுகள். தொடர்க - நட்புடன் சீனா\n12 செப்டம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 10:16\nஇரண்டாவது முறையாக தமிழ்மண நட்சத்திரமாக ஜொலிப்பதற்கு வாழ்த்துக்கள் சகோ.\nஉலக பொருளாதார கொள்கையில் மாற்றம் வேண்டும் என்பதை அழகிய உரையாடலுடன் கூறிய விதம் அருமை.\n12 செப்டம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 10:42\nநொரண்டு : என்னைக்கேட்டால் ...தற்போதுள்ள பொருளாதாரக் கொள்கைகளும்,கோட்பாடுகளும் காலாவதியாகிவிட்டது என்பதுவே . முற்றிலும் செயலிழந்துவிட்ட பொருளாதாரக் கொள்கைகளையும், கோட்பாடடு்களையும் வைத்துக்கொண்டு\nதங்களுடைய இடுகையில் எழுத்துப்பிழை -----பார்க்கவும் உண்மையான கருத்துக்களில் தடுமாறும் எழுத்துக்களே தரமானவை தங்களுடைய இடுகை\n12 செப்டம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 10:58\nவாழ்த்துக்கள் சார் மற்றொருமுறை தமிழ்மணம் நட்சத்திரம்..\nநல்ல கருத்து சார், ஆனா புது கொள்கைகள் உருவாக்கவும் செயல்படுத்தவும் நிறைய நேரம் பிடிக்குமே, அதுக்கான செலவும் அதிகம் ஆகுமே\n12 செப்டம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 10:59\n12 செப்டம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 11:54\n12 செப்டம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 11:57\nவாழ்த்துக்கள் மாப்பிள நானு���் தமிழ் மணத்தில் ஓட்டு போட்டுட்டேங்க..\n12 செப்டம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:11\nஇரண்டாம் முறையாக நட்ச்சத்திரமாக திகழ்வதர்க்கு வாழ்த்துக்கள் நண்பரே.\nதாங்கள் சொல்ல வந்த கருத்தும் அருமை நண்பரே\n12 செப்டம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:49\n12 செப்டம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:50\nMANO நாஞ்சில் மனோ சொன்னது…\nஉலகிற்கு உடனடி தேவை -புதிய பொருளாதாரக் கொள்கைகளும், கோட்பாடும் என்பதுவே எனது கருத்து ,இது எனது கருத்து மட்டுமல்ல , உண்மையும் கூட .//\nஉடனடி தேவையும் கூட, நல்ல அலசல் மக்கா...\n12 செப்டம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 1:13\n12 செப்டம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 2:15\nஎனக்கு பொருளாதார கொள்கைகள் பத்தி அவ்வளவா தெரியாதுங்க சார், உங்க கிட்ட இருந்து கத்துக்குறேன்.....\n12 செப்டம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 3:02\n12 செப்டம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 3:06\n இனிதே தொடரட்டும் உமது பதிவுலக சேவை\n12 செப்டம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 3:35\nநட்சத்திரபதிவருக்கு வாழ்த்துக்கள் மீண்டும் கலக்குங்க...\n12 செப்டம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 4:22\nStarjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…\nமீண்டும் தமிழ்மண நட்சத்திரமாக ஜொலிப்பதற்கு என்மனமார்ந்த வாழ்த்துகள். கலக்குங்க நண்பா.\n12 செப்டம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 5:39\nமீண்டும் தமிழ்மண நட்சத்திரப் பதிவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துகள்.\n12 செப்டம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 6:37\nஅருமையான பதிவு வாழ்த்துக்கள் http://illamai.blogspot.com\n12 செப்டம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 6:53\n யார் உருவாக்கினாலும் பக்க சார்பாகத்தான் இருக்கப் போகிறது. யாரோ ஒருவர் பாதிக்கப் படத்தானே போகிறார்கள்\nபுதிதாக தேவையில்லை என்று சொல்லவில்லை. யாரால் பூனைக்கு மணி கட்ட முடியுமென கேட்கிறேன்..\n12 செப்டம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 7:23\nபுலவர் சா இராமாநுசம் சொன்னது…\nமுன் காண முடியாத நட்சத்திரப் பதிவரை\nமுன் காண முடிந்தது வாழ்த்துக்கள்\nபழையன கழிதலும் புதியன புகுதலும்\nஉடனடி தேவை என்ற கருத்து\n12 செப்டம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 7:37\n12 செப்டம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:40\nமீண்டும் நட்சத்திரமாக ஜொலிக்கும் உங்களுக்கு மனதார வாழ்த்துக்கள் சகோதரரே\n12 செப்டம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 11:26\nபொருளாதார கோட்பாடு சம்பந்தமான நல்ல விவாதம் தெரிந்தகொள்ளமுடிகிறது...வாழ்த்துக்களுடன் நன்றி\n12 செப்டம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 11:29\n12 செப்டம்பர், 2011 ’அன்று’ ப���ற்பகல் 11:37\nநண்பரே இரண்டாவது முறையாக தமிழ்மண நட்சத்திரமாகச் பிரகாசிப்பதற்கு நல்வாழ்த்துகள்\n13 செப்டம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 1:43\n13 செப்டம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 1:49\nஇராமம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி சொன்னது…\nபுதிய பொருளாதாரக் கொள்கையின் தேவைகளை அற்புதமாக படைத்துள்ளீர்கள்.\n14 செப்டம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 10:35\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஇந்த பூனைக்கு என்ன பெயர் வைக்கலாம் \nகுழந்தைகளை முதியோர் ஆக்காதீர்கள் ப்ளீஸ்.\nசிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம் -நடராஜர் நாட்டுக்கு சொல்லும் செய்தி -பகுத்தறிவு பார்வையில்\nயார் சிறந்த சிந்தனையாளர் -பெரியாரா \nபார்பனர் திராவிடர் சண்டையை தோற்றுவித்த முதல்வர் .\nநன்றி , நன்றி , நன்றி\nஅழிந்து போகும் அரசியல் கட்சிகள் எவை எவை\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n6,40,000 பிள்ளைகள் மரணத்தின் பிடியில் நாம் ஏன் உத...\nஉலகில் பெண்களுக்கு ஆபத்தான மிகவும் அபாயகரமான நாடுக...\nநன்றி , நன்றி , நன்றி\nஅணு மின் நிலையங்கள் ஆபத்தானவையா \nஎனக்கு கிடைத்த பிறந்தநாள் பரிசு .\nஇலங்கையில் தமிழ்த்தீவிரவாதிகளை சுட்டுக்கொல்லும் சி...\nஆயுதப்போராட்டம் x அறவழி அகிம்சைப் போராட்டம் -எது ...\nதமிழர்களே விரைவாக செயல்படுங்கள்: சமூக வலைதளங்களில்...\nகுஜராத் போகலாம் வாங்க – காலை உணவு – சபர்மதி ஆஸ்ரமம்\nகேட்டால் தெரியும், கேள்வியும் பதிலும்\nகொத்தவரங்காய் பொரியல் - கிச்சன் கார்னர்\nபுத்தகமும் புதுயுகமும் : முனைவர் ச.அ.சம்பத்குமார்\nஎனது மூன்றாவது விழியின் பார்வையில் - 13 - அவள் பறந்து போனாளே\nதலைப்பு சொன்னா அடிக்க வருவீங்க\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nPARAMES DRIVER - பரமேஸ் டிரைவர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://senbagadasan.blogspot.com/2012/04/", "date_download": "2018-05-23T01:07:07Z", "digest": "sha1:RU2CSQBWXNRMK74VE7WA6AUPRNWNYAIC", "length": 10917, "nlines": 77, "source_domain": "senbagadasan.blogspot.com", "title": "தொடுவானம்: April 2012", "raw_content": "\nகிட்டவே தோன்றும் என்றும் எட்டவே முடியாத தொடுவானம். தொட்டுவிடுவோம் என்பதே நம்பிக்கை.\nசனி, 28 ஏப்ரல், 2012\nதலை நிமிர வைக்கும் தமிழர்.\nகே.ஆர். ஸ்ரீதர் - இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர்....\nஇதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே.\nஅப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்\nதிருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு, அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார் ஸ்ரீதர். மிகப் பெரிய புத்திசாலியாக இருந்த இவரை நாசா அமைப்பு உடனடியாக வேலைக்கு எடுத்துக் கொண்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: எரிசக்தி, எரிவாயு, கே.ஆர்.ஸ்ரீதர், சூரிய ஒளி, நாசா, ப்ளூம் பாக்ஸ்., மின்சாரம்\nவியாழன், 26 ஏப்ரல், 2012\nவெம்மையில் இருந்து விடுதலை .1\n \"போன வருடமே தேவலை\", என்ற வழக்கமான, உச்சி நேர புலம்பல்கள். கோடை காலம். வெள்ளிக் கிரணங்களின் கண் கூச வைக்கும் வீச்சம்.வெப்பமானியில், சிகரம் முட்டி நிற்கும் அளவைக் கோடுகள்.மிகையான வெக்கையும், தீராத புழுக்கமும் மின்வெட்டின் உபயம். அறிவித்த மின்வெட்டைத் தவிர ,மற்ற நேரங்களில் மின்னல் போல்,அவ்வப் பொழுது வந்து போகிறது, மின்சாரம். கொஞ்சம் பொறுங்கள் . ஒளிமயமான எதிர்காலம், தடை யில்லா மின்சாரம் என்று நம்பிக்கை தருகிறது, அரசு. சற்றே ஆறுதலான விஷயம். நம்பிக்கை தானேங்க வாழ்க்கை .\nசுட்டெரித்த வெயிலில், எங்கள் வீட்டு மொட்டை மாடி, மணல் இல்லா பாலை வனமாய், கனல் கக்குகிறது. தலைக்கு மேல் சுழலும் மின் விசிறி, அனல் காற்றை அள்ளி வீச, அணிந்து இருக்கும் ஆடைக்குள் தீயின் வாசம். இந்த வெப்பத்தின் வீச்சத்தில் இருந்து தப்ப வழி என்ன .என்ற மாறாத கேள்வி களில்..மண்டைக் குடைச்சல்.விடை தேடி ..\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கோடை, சுனாமி, புழுக்கம், மின் விசிறி, மின்சாரம், வெப்பமானி, வெய்யில்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nவாழ்க்கை கோலங்கள் புள்ளி .1.\nபொருளாதார சுய மதிப்பீடு கோலங்கள் சில,பல புள்ளிகளால் இணைக்கப் பட்டு சிறியதாகவோ, பெரிதாகவோ அமைகிறது.அவரவர்,கற்பனை செய்ததை...\nஇயற்கை வைத்தியம் ... ( Naturopathy )\nஇயற்கை வைத்தியமும் ..எங்கள் தேனிலவும் . ஒரு வாரம் தங்கி தேனிலவு கொண்டாட திட்டமிட்டு,மேலூர் மேடோஸ் ( Melur Meadows ) வந்திருந்தோம...\nமண்ணின் மணம் ...வேரும்.. விழுதும் .\nஅந்தி சாய்கையில்..ஆற்று வெளிதனில் . நெற்றியில் கை வைத்து அண்ணாந்து பார்க்கிறேன், ஆகாசத்தை. பொழுது இன்னும் சாயலே. ஒரு பாட்டம் ஓடி, &quo...\nநெஞ்சில் நிற்பவை..நான் பொறந்த மண்ணு.\nநெஞ்சில் நிற்பவை..நான் பொறந்த மண்ணு . \"டும்\",\" டும்\", என பறை சத்தம், காதிற்கு பயணம் வந்தது.வரும் வாரம், அணையிலி...\nமுருகானந்தமும்.... மாதவிலக்கு பிரச்சினைகளும் . புழக்கடை ஓரம் உலக்கை வைத்து \" மாதவிலக்கு, தீட்டு \", என ஒதுங்கி இருந்த தாய், ...\nஅது ஒரு கனாக் காலம் ..\nமனதென்னும் தறியில் ..மங்காத இழைகள் . தூக்கிச் செருகிய கொண்டை, காதளவோடிய காந்தக் கண்கள், காதோரம் அலை பாயும் கருங் குழல்...\nவாழ்க்கைக் கோலங்கள் புள்ளி .4.\nதன்னார்வமும்..புதுப் புது உத்திகளும் ஆசிரியர் திரு.கல்யாணராமன்,நோய் வாய்ப்பட்டு சிகிச்சைக்காக, நகரத்தில் உள்ள மருத்துவ மனையில் அனுமதிக...\nவாழ்க்கைக் கோலங்கள் புள்ளி .8\nநாளைய தலைமுறை ....நமது செல்வங்கள். வாழ்க்கைக் கோலங்களின் எதார்த்த நாயகர்களாகிய முகுந்தனும் வசந்தனும் தங்களின் குழந்தைகளின் எதிர் காலம்...\nமேலூர் புல்வெளிகள் ..( Melur Meadows ).\nமுதியோர் இல்லம் ..ஒய்வுற்றோர் விடுதி . ஓடிக்களைத்த உடல் .ஓய்ந்து போன மனசு .வயது ஆனதால், வலுவிழந்த புலன்கள் .மூத்த குடிமக்களுக்கான வயது வ...\nஒரு பொன் மாலைப் பொழுது .. ஆற்றுக்குப் போகும் பாதை.. மேய்ப்பர் இன்றி திரும்பும் மாடுகள்\nவெம்மையில் இருந்து விடுதலை .1\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruththam.blogspot.com/2015/03/blog-post_30.html", "date_download": "2018-05-23T01:00:32Z", "digest": "sha1:CZIZK2WPEJVMRINMCXVCFTIUL7DN3STJ", "length": 27386, "nlines": 230, "source_domain": "thiruththam.blogspot.com", "title": "திருத்தம் பொன்.சரவணன்: அன்பும் என்பும்", "raw_content": "\nதிங்கள், 30 மார்ச், 2015\nதிருக்குறளில் அன்புடைமை அதிகாரத்தில் அன்பின் சிறப்பினைப் பற்றி விளக்க வந்த வள்ளுவர், அந்த அதிகாரத்தின் பல குறள்களில் என்பு அதாவது எலும்பைப் பற்றியும் கூறியுள்ளார். வள்ளுவர் ஏன் எலும்பினைப் பற்றிக் கூறினார். எலும்புக்கும் அன்புக்கும் என்ன தொடர்பு. எலும்புக்கும் அன்புக்கும் என்ன தொடர்பு என்பதைப் பற்றி இக் கட்டுரையில் விரிவாகக் காணலாம்.\nஅன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்\nஎன்பும் உரியர் பிறர்க்கு. - 72\nஇதன் பொருள்: உள்ளத்தில் கொஞ்சம்கூட அன்பில்லாதவர்கள் பிறருக்கு இம்மியளவும் கொடுத்து உதவமாட்டார்கள். உள்ளத்தில் அன்பு நிறைந்தவர்கள் தம் எலும்பைக் கேட்டால்கூட தம்மை அழித்துக்கொண்டு தந்துவிடுவார்கள்.\nஇக் குறளில் அன்பின் இரண்டு விளிம்பு நிலைகளைக் கூறியிருக்கிறார் வள்ளுவர். ஒன்று, அன்பே இல்லாத நிலை. இந்நிலையில் உள்ளோர் யாருக்கும் உதவி செய்ய மாட்டார்கள். இன்னொன்று, அன்பே முழுவடிவாய் இருக்கும் நிலை. இந்நிலையில் உள்ளோர் தேவைப்பட்டால் பிறருக்காகத் தமது இன்னுயிரையும் மாய்த்துக் கொள்வர். ஆனால், இந்த இரண்டு விளிம்பு நிலைகளுக்கிடையில் தான் பெரும்பாலான மக்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு பிறரிடத்தில் அன்பு செய்யத் தெரியும். ஆனாலும் சில காரணங்களால் அன்பு காட்டத் தயங்குகிறார்கள்.\nபொதுவாக, அன்பு என்பது ஒரு அக உணர்வாகும். இவ் உணர்வு வெளிப்படுத்தப் பட்டால் ஒழிய பிறருக்குத் தெரியாது. அதை மறைத்து வைக்கவும் முடியாது. அன்புடையவர்களைக் கண்டதும் அது கண்ணீராய் வெளிப்பட்டு விடும். இதைத்தான் கீழ்க்காணும் குறளில் சொல்கிறார் வள்ளுவர்.\nஅன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்\nபுன்கணீர் பூசல் தரும். - 71\nஅதேபோல, நம் உடம்பில் உள்ள எலும்பும் ஒரு அகத்துறுப்பாகும். இதை நாம் வெளிப்படுத்திக்காட்ட முடியுமா. சாதாரணமாக முடியாது. ஆனால் அன்பினை வெளிப்படுத்திக் காட்ட வல்லவர்களால் தம் எலும்பினையும் வெளிக்காட்ட இயலும். அதாவது தம்மை அழித்துகொண்டுகூட தமது எலும்பினை வெளிப்படுத்திக் காட்ட வல்லவர் இவர்கள். இதிலிருந்து, அகத்துணர்வான அன்பினை அகத்துறுப்பான எலும்புடன் வள்ளுவர் ஒப்பீடு செய்திருப்பதாக அறிய முடிகிறது. இக் கருத்தினை உறுதி செய்ய அடுத்த குறளைப் பார்ப்போம்.\nஅன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு\nஎன்போடு இயைந்த தொடர்பு. - 73\nஇதன் பொருள்: உடலுக்கு எலும்புடன் என்ன தொடர்போ அதுவே ஆருயிர்க்கு அன்புடன் உள்ள தொடர்பாகும்.\nஇக் குறளில் வரும் ஆருயிர்க்கு என்ற சொல் இரண்டு இடங்களில் இருவகையான பொருட்களில் வருகிறது. இதன் பொருளை அறிய குறளை கீழ்க்காணுமாறு பிரித்துக் கொள்ளவேண்டும்.\nஆருயிர்க்கு அன்போடு இயைந்த வழக்கென்ப\nஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு.\nமுதல்வரியில் வரும் ஆருயிர் என்பது நேரடியாக உயிரைக் குறிக்கும்.\nஇரண்டாவது வரியில் வரும் ஆருயிர் என்பது ஆகுபெயராய் உயிர் தங்கியிருப்பதான உடலைக் குறிக்கும்.\nமுதலில், உடலுக்கும் எலும்புக்கும் என்ன தொடர்பு என்று காணலாம். உடலில் எவ்வளவுதான் சதை இருந்தாலும் அதற்கு வலிமை சேர்ப்பதே இந்த எலும்பு தான். எலும்பு இல்லாவிட்டால் நம்மால் நிற்கவோ நடக்கவோ ஏன் சரியாக உட்காரவோ கூட முடியாதன்றோ. அதுமட்டுமில்லாமல் நமது உடலுக்கு ஒரு வடிவத்தையும் நமது முகத்திற்கு அழகையும் கொடுப்பது கூட இந்த எலும்பு தான். மொத்தத்தில் நமது உடலில் எலும்புகளே இல்லாவிட்டால் நாம் ஒரு சதைக்கோளம் தான்.\nஆக, எலும்புகள் இல்லாவிட்டால் நமது உடலின் இயக்கம் பெரும் பாதிப்புக்குள்ளாகும் என்பது மறுக்கமுடியாத உண்மை. இதைப்போலத்தான் அன்பு இல்லாவிட்டால் உயிரின் இயக்கம் பாதிக்கப்படும் என்கிறார் வள்ளுவர். இது எவ்வாறெனில்,\nநமது உயிரை உடலுடன் பிணித்து வைக்கும் ஆற்றல் அன்புக்கு மட்டுமே உண்டு. அன்பு குறையக் குறைய இந்த பிணைப்பு வலுவிழக்கும். ஒருகட்டத்தில் அன்பில்லாமல் போக உயிர் உடலைவிட்டுப் பிரிந்துவிடும். இந்த அன்பினைத்தான் சிவம் என்கிறார் சித்தரான திருமூலர். சிவம் இல்லாவிட்டால் சீவனும் (உயிர்) இருக்காது.\nஇக் குறளின் மூலம் அன்பினை நேரடியாகவே எலும்புடன் ஒப்பிட்டுக் கூறியிருப்பதை அறியலாம்.\nஎன்பி லதனை வெயில்போலக் காயுமே\nஅன்பி லதனை அறம். - 77\nஇதன் பொருள்: எலும்பில்லாத புழுவினை வெயில் வாட்டுவதைப் போல அன்பில்லாதவர்களை அறம் தண்டிக்கும்.\nஇக் குறளில் அன்பில்லாதவர்களை எலும்பற்ற புழு போன்றவற்றுடன் ஒப்பிட்டுக் கூறியுள்ளார் வள்ளுவர். எலும்பில்லாத புழு நிழலில் இருக்கும்வரை நன்றாக இருக்கும். அதுவே அறியாமல் வெயிலுக்கு வந்துவிட்டால், வெயிலின் உறைப்பைத் தாங்கமாட்டாமல் சுருண்டு இறந்துவிடும். அதைப் போல உள்ளத்தில் சிறிதும் அன்பில்லாதவர்களை அறம் கண்டிப்பாக ஒருநாள் தண்டிக்கும். அதாவது, இந்த அறம், கதிரவனின் வெயில் போல எங்கும் பரவிக் கிடப்பதாய், நேரம் வரும்வரை காத்திருந்து, அவனைக் கொல்லும் என்கிறார். இக் குறளின் மூலமும் வள்ளுவர், அன்பினை எலும்புடன் ஒப்பிட்டுக் கூறியிருப்பதை அறியலாம்.\nஇதே கருத்தைத்தான் வேறுவிதமாக கீழ்க்காணும் குறளில் கூறுகிறார் வள்ளுவர்.\nஅன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்\nவற்றல் மரந்தளிர்த் தற்று. - 78\nஇதன் பொருள்: அன்பில்லாதவர்கள் உயிர் வாழ்தலென்பது, வறண்ட பாலைநிலத்தில் வற்றிய மரங்கள் துளிர்ப்பது போல அரிதான ஒன்றாகும்.\nஅதாவது, அன்பில்லாதவர்களின் உள்ளத்தினை இங்கே வறண்ட பாலைநிலமாக உருவகப் படுத்துகிறார். பாலைவன மணலில் மழை பெய்தாலும் நீர் தங்காது என்பதால், அங்கே மரங்கள் துளிர்க்க இயலாது. அதைப்போல, அன்பில்லாதவர்களின் நெஞ்சத்தில், பிறர் அவர்மீது காட்டும் பாசமும் புறக்கணிக்கப்படுவதால், அவரது உயிர் நீண்ட நாள் நிலைத்திராது.\nபுறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை\nஅகத்துறுப்பு அன்பி லவர்க்கு. - 79\nஇதன் பொருள்: உடலின் அகத்துறுப்பாகிய அன்பு இல்லாவிட்டால் உடலின் புறத்துறுப்புக்களால் ஒருபயனுமில்லை.\nஇக் குறளில் அன்பினை உடலின் அகத்துறுப்பு என்று கூறுகிறார். ஆனால், உடலின் அகத்துறுப்பு எலும்பு என்று முன்னர் குறள்களில் கண்டோம். இதிலிருந்து அன்பினையும் எலும்பினையும் வள்ளுவர் ஒன்றாகவே நோக்குவதை அறியமுடிகிறது. அதாவது அன்புதான் எலும்பின் வடிவாக உடலுக்குள் இருந்து உடலுக்கு உறுதியைத் தந்து நலமுடன் வாழ வழிசெய்கிறது. இந்த அன்பு என்னும் அளப்பரிய ஆற்றல் எலும்புக்குள் இல்லாவிட்டால், எலும்புகள் இருந்தாலும் வலிமையற்றவையே. அதனால், இந்த எலும்பைச் சார்ந்து இயங்குகின்ற புறத்துறுப்புக்களாகிய கைகளும் கால்களும் இயங்குவதற்கான வலிமையின்றி பயனற்றுக் கிடக்கும். மொத்தத்தில் அன்பில்லாதவன் உயிரோடிருந்தாலும் அவன் ஒரு நடைபிணமாகவே கருதப்படுவான். இதே கருத்தினை வேறு விதமாக அடுத்த குறளில் வலியுறுத்துகிறார்.\nஅன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு\nஎன்புதோல் போர்த்த உடம்பு. - 80\nஇதன் பொருள்: உயிரானது, அன்பையே அடிப்படையாகக் கொண்டு இயங்குவதால், அன்பில்லாதவர்கள் வெறும் எலும்பு தோலினால் ஆன நடைப்பிணமே ஆவர்.\nஇதையே கவிதை நடையில் சொன்னால்,\nஆம், உணவு உண்பதால் மட்டும் ஒருவரது உடல் வலிமை பெறுவதில்லை. உடல் வலிமை பெற எலும்புக்குள் அன்பின் ஆற்றல் பாயவேண்டும். அவ் ஆற்றல் இல்லாவிட்டால் அவரது உடல் வெறும் எலும்பினைத் தோலால் மூடிய ஒரு உயிரற்ற பிணத்தையே ஒக்கும்.\nஇதுவரை கண்டவற்றில் இருந்து வள்ளுவர் அன்பு எனப்படுவது, எலும்புக்குள் மின்சாரம் போல பாய்ந்து இயங்குகின்ற ஓர் ஆற்றல் என்று கூறியிருப��பதை அறியலாம். இந்த ஆற்றல் எலும்புக்குள் பாய்ந்து கொண்டிருக்கும்வரை மட்டுமே உடல் வலிமையுடன் இருக்கும். இந்த ஆற்றல் தடைபட்டால், அதாவது உயிர்களின் மேல் அன்பு குறையுமானால், உடல் வலிமை குன்றும். நாளடைவில் உடலின் இயக்கமும் குன்றும். முடிவில், கவனிப்பார் யாருமின்றி இறக்க நேரிடும். இதைத்தான் குறள் 237 ல் கூறுகிறார்.\nபுகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை\nநெஞ்சில் சிறிதும் அன்பின்றி வாழ்ந்து இப்போது துன்பமுற்றுக் கொண்டிருப்பவர்கள், தம்மைத்தாம் அதற்காக நொந்துகொள்ளாமல், தம்நிலையினைக் கண்டு இரக்கம் கொள்ளாமல் செல்லும் பிறரை ஏன் நொந்துகொள்ளவேண்டும்\nஇதில் அனைவருக்குமான ஒரு எச்சரிக்கையும் இருக்கிறது. அதாவது, பிறர் மீது அன்பு காட்டாமல் வாழ்பவர்கள், தம் மீதும் அன்பு காட்ட யாருமின்றி துன்புறுவர் என்கிறார்.\nஎனவே, வாழும்காலத்தில் அனைவரிடத்திலும் அன்புடன் நடந்துகொள்வோம். பதிலுக்கு அன்பினைப் பெற்று மகிழ்வோம்.\nநேரம் மார்ச் 30, 2015\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:\nவலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதிருக்குறளுக்கான புதிய விளக்க உரைகள் *******\nதமிழில் ஆண்டுப் பெயர்கள் - செய்முறையும் பயனும்\nமுன்னுரை: யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம். - என்று தமிழின் இனிமையைப் புகழ்ந்தான் முண்டாசுக் கவி பா...\nதிருக்குறள் காட்டும் அடியளந்தான் யார்\nமுன்னுரை : மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான் தாஅயது எல்லாம் ஒருங்கு . - 610. திருக்குறளில் மடியின்மை என்னும் அதி...\nதவறாகப் பொருள் கொள்ளப்பட்டுள்ள தமிழகப் பழமொழிகளில் இதுவும் ஒன்று. இதிலும் ஒரே ஒரு எழுத்துப் பிழையால் தான் பொருள் தவறு நேர்ந்துள்ளது. அதைப் ...\nமுன்னுரை: 'கண்ணகி' - கணவன் மீது கொண்ட பேரன்பினால் தன் இளமை வாழ்க்கையை தொலைத்தவள். இருந்தாலும் இறுதியில் தன் கற்பை நிலைநாட்டி இலக்...\nபழமொழி: 'அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்பான்.' தற்போதைய பொருள்: அற்ப சிந்தனை உள்ள மனிதர்கள் தமக்கு திடீ...\nதிருக்குறளில் பள்ளி ( சுத்தம் சோறு ப��டும் )\nகுறிப்பு: இவ் வலைப்பூவில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரைகள் மற்றும் படங்களை நல்லெண்ண அடிப்படையில் யாவரும் பயன்படுத்தலாம்.. ஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruththam.blogspot.com/2017/05/", "date_download": "2018-05-23T01:17:13Z", "digest": "sha1:NZ3OKE3OWZSMTZEFEPTPXNM2LZYQXNMR", "length": 175987, "nlines": 679, "source_domain": "thiruththam.blogspot.com", "title": "திருத்தம் பொன்.சரவணன்: May 2017", "raw_content": "\nகண்ணும் கண்சார்ந்த இடமும் -பகுதி 8 ( சங்க இலக்கியத்தில் கேசாதிபாதம் உண்டா\nகண்ணும் கண்சார்ந்த இடமும் என்ற ஆய்வுக் கட்டுரையின் முதல் ஆறு பகுதிகளில் அல்குல் முதல் வயிறு வரையிலான பெயர்ச்சொற்கள் குறிக்கும் பெண்களின் பல்வேறு உடல் உறுப்புக்களைப் பற்றிக் கண்டோம். இவற்றுள் முலையும் கொங்கையும் பெண்களின் மார்பகத்தை மிகச்சில இடங்களில் மட்டுமே குறிக்கும் என்றும் பெரும்பாலான இடங்களில் கண்களையே குறிக்கும் என்றும் கண்டோம். இதற்கு ஆதாரமாக, சங்ககாலப் பெண்கள் மேலாடை அணிந்து தமது மார்பகங்களை மறைத்து இருந்தனர் என்று ஏழாம் பகுதியில் பல சான்றுகளுடன் விரிவாகக் கண்டோம். இந்நிலையில், பொருநராற்றுப்படையில் கேசாதிபாதமாகப் பாடப்பட்டிருக்கும் பெண் உறுப்புக்கள் தொடர்பான சில பெயர்ச்சொற்களைச் சுட்டிக்காட்டி, அவை பெண்களின் அந்தரங்க உறுப்புக்களையே சுட்டுகின்றன என்று சிலர் வாதிடுகின்றனர். இவர்களது கருத்து எவ்வளவு தவறானது என்பதை இக் கட்டுரையில் பல ஆதாரங்களுடன் விரிவாகக் காணலாம்.\nஉறுப்புப் பெயர்களும் உணர்த்தும் பொருட்களும்:\nஇன்றைய தமிழ் அகராதிகள் பெண்களின் உடல் உறுப்புக்கள் தொடர்பாகக் கூறியிருக்கும் பொருட்களையும் அவை கூறாமல் விட்ட புதிய பொருட்களையும் கீழே அட்டவணையில் காணலாம்.\nவ. உறுப்புப் அகராதிகள் காட்டும் அகராதிகள் காட்டாத\nஎண் பெயர் பொருட்கள் புதிய பொருட்கள்\n1 அல்குல் பெண்குறி, இடுப்பு நெற்றி\n2 அளகம் தலைமயிர் கண்ணிமை\n3 ஆகம் உடல், மார்பகம் கண், கண்ணிமை\n4 இறை கை, முன்கை கண்ணிமை\n5 எயிறு பல் கண், கடைக்கண் ஈறு\n6 ஓதி தலைமயிர் கண்ணிமை\n7 கதுப்பு கன்னம், தலைமயிர் கண்ணிமை\n8 குறங்கு தொடை கண்ணிமை\n9 கூந்தல் தலைமயிர் கண்ணிமை\n10 கொங்கை மார்பகம் கண், கண்ணிமை\n11 சிறுபுறம் முதுகு, பிடர் கண், கண்ணிமை, கன்னம்\n12 தோள் கையின் மேல் பகுதி கண், கண���விளிம்பு\n13 நுசுப்பு இடுப்பு கண்ணிமை\n14 நுதல் நெற்றி கண், கண்ணிமை\n15 மருங்குல் இடுப்பு, வயிறு, உடல் கண், கண்ணிமை\n16 முகம் தலையின் முன்பகுதி கண்\n17 முறுவல் பல், சிரிப்பு கண்\n18 முலை மார்பகம் கண், கண்ணிமை\n19 மேனி உடல் கண், கண்ணிமை\n20 வயிறு தொப்புள் உள்ள பகுதி கண், கண்ணிமை\nபெண்களின் கண்களையும் கண்சார்ந்த இடங்களையும் குறிப்பதற்கு மட்டும் எத்தனைப் பெயர்களை பழந்தமிழ்ப் புலவர்கள் பயன்படுத்தி உள்ளனர் பாருங்கள். தமிழ் இலக்கணத்தில் இதனை ' ஒருபொருட் பன்மொழி ' என்று கூறுவர். பெண்களின் கண் மற்றும் கண்சார்ந்த இடங்களைக் குறிப்பதான ஒருபொருட் பன்மொழிகளும் அவற்றின் உவமை விளக்கங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nகண்: பெண்களின் கண்களைக் குறிப்பதற்கு மட்டும் ஆகம், எயிறு, கொங்கை, சிறுபுறம், தோள், நுதல், மருங்குல், முகம், முறுவல், முலை, மேனி, வயிறு என்று 12 வகையான பெயர்ச்சொற்களைப் பயன்படுத்தியுள்ளனர் புலவர்கள். அதுமட்டுமின்றி, வெண்ணிற ஒளிவீசும் பெண்களின் கண்விழிகளை நிலவுடனும் கடல்முத்துடனும் ஒளிவீசும் மணிகளுடனும் ஒப்பிடுவர். உருண்டு திரண்ட அவரது விழிகளின் மேல் கண்ணிமையில் வண்ணங்களைத் தீட்டி அழகுசெய்திருக்கும்போது அவரது கண்களை மூங்கில்காயுடனும் பனைநுங்குடனும் தென்னையின் இளநீர்க்காயுடனும் கலசத்துடனும் குங்குமச்சிமிழுடனும் தெப்பத்துடனும் ஒப்பிடுவர்.\nகண்ணிமை: பெண்களின் கண்ணிமைகளைக் குறிப்பதற்கு மட்டும் அளகம், ஆகம், இறை, ஓதி, கதுப்பு, குறங்கு, கூந்தல், கொங்கை, சிறுபுறம், நுசுப்பு, நுதல், மருங்குல், முலை, மேனி, வயிறு என்று 15 வகையான பெயர்ச்சொற்களைப் பழந்தமிழ்ப் புலவர்கள் பயன்படுத்தி உள்ளனர். பெண்கள் மெல்லிய வரிகளை உடைய தமது இமைகளைக் கருப்புமையினால் பூசி இருக்கும்போது அவற்றைக் கார்மேகங்களுக்கும் யானையின் துதிக்கைக்கும் ஒப்பிடுவர். வண்ண மைகளாலோ சந்தன குங்குமத்தாலோ பூசியிருக்கும்போது அவற்றை வேங்கை, முல்லை, தாமரை முதலான பல்வேறு பூக்களின் இதழ்களுக்கும் பூங்கொடிகளுக்கும் மயில்தோகைக்கும் நத்தைகளின் வண்ணவண்ண மேலோட்டிற்கும் செவ்வானத்திற்கும் ஒப்பிடுவர். இவரது கண்ணிமைகள் மிகவும் மெலிந்திருப்பதால் இவற்றை நீர்க்குமிழிகளுடன் ஒப்பிடுவதும் வழக்கமே. வண்ணங்களைத் துறந்த இமைகள் ஆங்காங்கே வெளுத்திருக்கும��போது அவற்றை மரல்செடியின் இலைகளுக்கும் முழுமையாக வெளுத்திருக்கும்போது அவற்றை வெண்ணிறச் சிப்பிகளுக்கும் ஒப்பிடுவர். இமைகளில் உள்ள முடிகள் நரைத்திருக்கும்போது அவற்றை மீன்முள்ளுடனும் கொக்கின் தூவியுடனும் ஒப்பிடுவர்.\nகடைக்கண்: பெண்களின் கடைக்கண்ணை எயிறு என்ற சொல்லால் குறித்தனர் புலவர். இமைகளில் மைபூசி கடைக்கண் ஈற்றில் கூரிய வரியினை எழுதியிருக்கும்போது அவற்றை முல்லை, முருக்கம் போன்ற மலர்களின் மொட்டுக்களுடனும் கிளி, நாரை போன்றவற்றின் தலையுடனும் ஒப்பிடுவர். மகிழ்ச்சியினால் கடைக்கண்ணில் இருந்து வழியும் கண்ணீரின் சுவையினை அமிழ்தம், நெல்லிக்காய், நுங்கு போன்றவற்றுடன் ஒப்பிடுவர்.\nநெற்றி: பெண்களின் நெற்றியினைக் குறிக்க அல்குல் என்ற சொல்லைப் பயன்படுத்தினர் புலவர். வண்ண வண்ணப் புள்ளிகளால் அழகுசெய்யப்பட்ட நெற்றியினை பாம்பின் படப்பொறியுடனும் வளைந்த வரிகளால் அழகு செய்திருக்கும்போது அவற்றைக் கடல்அலைகளுடனும் ஒப்பிடுவர். பல வண்ண மாலைகளை அணிந்திருக்கும் நெற்றியினைத் தேரின் நடுவில் உள்ள தட்டுடனும் ஆலவட்டத்துடனும் பூக்கூடையுடனும் ஒப்பிடுவர்.\nபெண்களின் கண் மற்றும் கண்சார்ந்த இடங்களைக் குறிக்கப் புலவர்கள் பயன்படுத்திய மேற்கண்ட பல்வேறு சொற்களை ஒருபொருட் பன்மொழி என்று அறியாமல் இவை அனைத்தையும் பெண்களின் பல்வேறு உறுப்புக்களைக் குறிக்கப் பயன்படுத்தி உள்ளனர் என்று தவறாகக் கருதியதன் விளைவே சங்க இலக்கியத்தில் 'கேசாதிபாதம்' என்னும் உத்தி உள்ளது என்று இவர்கள் வாதிடுவதற்கு அடிகோலியது எனலாம்.\nதற்போதைய அழகியல் பெயர்வைப்பு முறைகளுள் ஒன்றுதான் கேசாதிபாதம் என்று கூறப்படுவதாகும். இதனை கேசம் + ஆதி + பாதம் என்று மூன்றாகப் பிரித்து ' முடிமுதலடி அழகியல் ' என்று தமிழ்ப்படுத்திக் கூறலாம். ஒரு பெண்ணுடைய உடலுறுப்புக்களின் அழகினைப் புகழ்ந்து பாடும்போது, அவரது தலைமுடியில் இருந்து துவங்கி அவரது அடி வரையிலும் உள்ள உறுப்புக்களை மேலிருந்து கீழாக வரிசையாக வருமாறு ஒவ்வொன்றாக அமைத்துப் பாடுவதை ' முடிமுதலடி அழகியல் ' என்று கூறுவர்.\nமுடிமுதல் அழகியல் என்பது சிற்றிலக்கியத்தைச் சேர்ந்த ஒரு இலக்கிய வகையாகும். வடமொழியில் பிரபந்தம் என்று அழைக்கப்படுவதே தமிழில் சிற்றிலக்கியம் என்று கூறப்படுகிறது. பிரபந்தம் என்ற சொல்லாகட்டும்; கேசாதிபாதம் என்ற சொல்லாகட்டும்; இரண்டுமே தமிழ்ச் சொற்கள் அல்லாத நிலையில், இவை இரண்டும் தமிழ் இலக்கியத்திற்கு மிகவும் பிற்காலத்தியவை என்று சொல்லாமலே விளங்கும் \nசங்க இலக்கியத்தில் கேசாதிபாதம் உண்டா\nமுடிமுதலடி அழகியல் ஆகிய கேசாதிபாதம் என்னும் இலக்கிய வகை பற்றி தமிழின் மூத்த இலக்கண நூல்களான தொல்காப்பியமோ நன்னூலோ குறிப்பிடவில்லை. சங்க இலக்கியங்களில் இந்த இலக்கியவகை பயின்று வந்திருந்தால், தொல்காப்பியமோ நன்னூலோ கண்டிப்பாக அதைப் பற்றிக் கூறியிருக்கும். ஆனால், இந்த இலக்கண நூல்களில் முடிமுதலடி அழகியல் பற்றிய சிறுகுறிப்பு கூட இல்லை.\nசங்க இலக்கியங்களில் கேசாதிபாதம் ஆகிய முடிமுதலடி அழகியல் முறை பின்பற்றப்படவில்லை என்பதற்கு இதுவொன்றே சான்றாக அமையும். இருந்தாலும் பொருநராற்றுப்படையில் இருந்து சில பாடல்வரிகளை எடுத்துக்காட்டி அதில் கேசாதிபாத முறை பின்பற்றப் பட்டிருப்பதாகக் கூறுவார் உளர். இதுபற்றி ஆய்வுசெய்ததில், இந்தப் பொருநராற்றுப்படையில் காணப்படுகின்ற குறிப்பிட்ட சில வரிகள் அதன் ஆசிரியரால் எழுதப்பட்ட வரிசைமுறையில் இருந்து வேண்டுமென்றே பின்னாளில் வரிசை மாற்றி அமைக்கப்பட்டு இருக்கிறது என்பது தெரிய வந்தது. அதாவது, சங்க இலக்கியத்தில் கேசாதிபாத உத்தி கையாளப் பட்டுள்ளது என்று எடுத்துக் காட்டுவதற்காகவே இதை யாரோ செய்திருக்கிறார்கள். பொருநராற்றுப் படையில் வரும் அந்த சில வரிகளின் வரிசைமுறை செயற்கையானவை என்பதை உறுதிப்படுத்தும் முன்னர் பத்துப்பாட்டில் பெண்களின் உறுப்புப்பெயர்கள் எவ்வாறு அமைந்துள்ளன என்று காணவேண்டிய தேவை இருப்பதால் முதலில் அதைக் காணலாம்.\nபத்துப்பாட்டு நூல்களை ஆய்வு செய்ததில், திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி மற்றும் நெடுநல்வாடையில் பெண்களின் உறுப்புப்பெயர்கள் தொடர்ச்சியாக இடம்பெறுகின்ற பல வரிகள் இருப்பது கண்டறியப்பட்டது. அவை பற்றிய தகவல்கள் கீழே தொகுத்துத் தரப்பட்டுள்ளன.\n1. திருமுருகாற்றுப்படையில் சூரர மகளிரின் உறுப்பு அழகியல் பற்றி வரி எண் 13 லிருந்து 41 வரை கூறுகிறது. இதில் கூறப்பட்டுள்ள உறுப்புப் பெயர்களின் அமைப்புமுறை பின்வருமாறு: அடி, நுசுப்பு, தோள், அல்க��ல், மேனி, ஓதி, நுதல், காது, ஆகம், முலை ஆக மொத்தம் 10 பெயர்ச்சொற்கள். இப் பெயர்ச்சொற்களின் அமைப்புமுறையினை நோக்கினால் எவ்வித வரிசைமுறையும் பின்பற்றப்படவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.\n2. சிறுபாணாற்றுப்படையில் விறலியரின் அழகியல் பற்றி வரி எண் 13 லிருந்து 32 வரை கூறுகிறது. இதில் கூறப்பட்டுள்ள உறுப்புப் பெயர்களின் வரிசைமுறை பின்வருமாறு: கதுப்பு, அடி, குறங்கு, ஓதி, முலை, எயிறு, நுதல் ஆக மொத்தம் 7 பெயர்ச்சொற்கள். இப் பெயர்ச்சொற்களின் அமைப்புமுறையினை நோக்கினால் எவ்வித வரிசைமுறையும் பின்பற்றப்படவில்லை என்பதைத் தெளிவாக அறியலாம்.\n3. மதுரைக்காஞ்சியில் பெண்களின் உறுப்பு அழகியல் பற்றி வரி எண் 410 முதல் 418 வரை கூறுகிறது. இதில் கூறப்பட்டுள்ள உறுப்புப் பெயர்களின் வரிசைமுறை பின்வருமாறு: கண், எயிறு, வாய், இறை, தோள், முலை, கூந்தல் ஆக மொத்தம் 7 பெயர்ச்சொற்கள். இப் பெயர்ச்சொற்களின் அமைப்புமுறையினை நோக்கினால் எவ்வித வரிசைமுறையும் பின்பற்றப்படவில்லை என்பது தெளிவு.\n4. நெடுநல்வாடையில் பெண்களின் உறுப்பு அழகியல் பற்றி வரி எண் 136 முதல் 151 வரை கூறுகிறது. இதில் கூறப்பட்டுள்ள உறுப்புப் பெயர்களின் வரிசைமுறை பின்வருமாறு: முலை, ஆகம், நுதல், ஓதி, கண், காது, முன்கை, விரல், அல்குல், மேனி, தோள், முலை, நுசுப்பு, அடி ஆக மொத்தம் 13 பெயர்ச்சொற்கள். ( முலை என்ற சொல் இருமுறை வந்திருக்கிறது.). இப் பெயர்ச்சொற்களின் அமைப்புமுறையினை நோக்கினால் எவ்வித வரிசைமுறையும் பின்பற்றப்படவில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி எனத் தெரிகிறது.\n5. பொருநராற்றுப்படையில் பாடினியின் உறுப்பு அழகியல் பற்றி வரி எண் 25 லிருந்து 42 வரை கூறுகிறது. இதில் கூறப்பட்டுள்ள உறுப்புப் பெயர்களின் அமைப்புமுறை பின்வருமாறு: கூந்தல், நுதல், புருவம், கண், வாய், பல், காது, கழுத்து, தோள், முன்கை, விரல், உகிர், ஆகம், முலை, கொப்பூழ், நடு, அல்குல், குறங்கு, தாள், அடி ஆக மொத்தம் 20 பெயர்ச்சொற்கள். இப் பெயர்ச்சொற்களின் அமைப்புமுறையினை நோக்கினால், இவை இச்சொற்களுக்கான தற்போதைய பொருள்களின் அடிப்படையில் மிகச் சரியான வரிசைமுறையில் அமைக்கப்பட்டிருப்பதை அறியலாம்.\nபொருநராற்றுப்படையில் பெண்களின் உறுப்புப்பெயர்கள் கேசாதிபாத அதாவது முடிமுதலடி அழகியல் அமைப்புமுறைப்படிப் பாடப்பெறவில்லை என்பதைக் ��ீழ்க்காணும் கருத்துக்களின் அடிப்படையில் நிறுவலாம்.\n1. பொருநராற்றுப்படையில் சிலவரிகளின் வரிசைமுறை செயற்கையானவை:\nமேலே கண்டவாறு, ஆற்றுப்படை நூல்களில் திருமுருகாற்றுப்படையிலும் சிறுபாணாற்றுப்படையிலும் பெண்களின் உறுப்புப் பெயர்கள் எவ்வித வரிசைமுறையிலும் அமைக்கப்பெறாது பாடப்பெற்றிருக்க, ஏறத்தாழ ஒரே காலகட்டத்தில் இயற்றப்பட்ட ஒரேமாதிரியான அமைப்புமுடைய பொருநராற்றுப்படையில் மட்டும் வரிசைமுறையில் அமைத்துப் பாடப்பெற்றிருப்பது முரணாகத் தோன்றுகிறது. இப்பாட்டில் வரும் சில வரிகளின் வரிசைமுறை செயற்கையானவை என்று கூறுவதற்கு இதுவே அடிப்படையாக அமைகிறது.\n2. பொருநராற்றுப்படையில் வரும் உறுப்புப்பெயர்கள் ஒருபெண்ணுக்குரியவை அல்ல:\nதிருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி மற்றும் நெடுநல்வாடையில் வரும் பெண்களின் உறுப்புப்பெயர்கள் ஒரேஒரு பெண்ணுக்கானவை அல்ல. திருமுருகாற்றுப்படையானது சூரரமகளிர் பற்றியும், சிறுபாணாற்றுப்படையானது விறலியரைப் பற்றியும் மதுரைக்காஞ்சியும் நெடுநல்வாடையும் பல பெண்களைப் பற்றியும் பேசுகிறது. இந்நிலையில் பொருநராற்றுப்படை மட்டும் பாடினி என்று ஒரே ஒரு பெண்ணைப் பற்றி மட்டும் கூறுமா. என்ற கேள்வி எழுகிறது. ஆய்வுசெய்ததில், பொருநராற்றுப்படையும் ஏனைய நூல்களைப் போலவே பாடினி என்று ஒரே ஒரு பெண்ணை மட்டும் பாடவில்லை. உண்மையில் அக் கூட்டத்தில் பல பாடினிகள் இருந்தனர் என்பதனை ' ஆடு பசி உழந்த நின் இரும் பேர் ஒக்கலொடு ' என்ற 61 ஆவது வரி விளக்கிநிற்கிறது. அத்துடன், பாடினி என்ற சொல்லானது ஒருபெண்ணை மட்டுமின்றி பல பெண்களைக் குறிக்கவும் பயன்படுத்தப் பட்டுள்ளது. சான்றாக, புறநானூற்றுப் பாடல் 361 ல் ' புரி மாலையர் பாடினிக்குப் பொலம் தாமரைப்பூ பாணரொடு ' என்ற சொற்றொடரில் பாடினி என்ற சொல்லானது பலரைக் குறிக்கப் பயன்பட்டுள்ளதை அறிந்துகொள்ளலாம். மேலும் 'பாடினியர்' என்ற தனிச்சொல்லாடலும் சங்க இலக்கியங்களில் இல்லை. இதிலிருந்து, பொருநராற்றுப்படையில் வரும் பெண்களின் உறுப்புப்பெயர்கள் ஒரே பெண்ணைக் குறிக்காமல் பல பெண்களைக் குறித்து வருபவையே என்பது உறுதியாகிறது.\nகேசாதிபாதம் எனப்படும் முடிமுதலடி அழகியல் உத்தியானது ஒரே பெண்ணைப் பாடுவதை அதாவது அவளது உறுப்புக்கள��ன் அழகினை முடிமுதல் அடிவரையிலுமாக வரிசையாக வருமாறு அமைத்துப் பாடுவதனை அடிப்படையாகக் கொண்டது. ஆனால், பொருநராற்றுப் படையிலும் சரி ஏனை பத்துப்பாட்டு நூல்களிலும் சரி, உறுப்புப் பெயர்கள் ஒரே பெண்ணைப் பற்றிக் கூறாமல் பல்வேறு பெண்களைப் பற்றியே கூறுகிறது என்று மேலே கண்டோம். மேற்கண்ட கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது, பொருநராற்றுப்படையில் வரும் பெண்களின் உறுப்புப் பெயர்கள் கேசாதிபாத முறையில் அமைத்துப் பாடப்பெறவில்லை என்பதும் அப் பெயர்ச்சொற்கள் பெண்களின் அந்தரங்க உறுப்புக்களைக் குறித்து வரவில்லை என்பதும் உறுதிசெய்யப்படுகிறது.\nநேரம் மே 31, 2017 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சொல்-பொருள் விளக்கம், வரலாறு\nகண்ணும் கண்சார்ந்த இடமும் - பகுதி 7 ( சங்ககாலப் பெண்கள் மேலாடை அணிந்தார்களா\nகண்ணும் கண்சார்ந்த இடமும் என்ற ஆய்வுக்கட்டுரையின் முதல் ஆறு பகுதிகளில் அல்குல் முதல் வயிறு வரையிலான பல்வேறு பெயர்ச் சொற்கள் குறிக்கின்ற பெண்களின் உடல் உறுப்புக்களைப் பற்றி அறிந்துகொண்டோம். இவற்றில் குறிப்பாக முலை என்ற பெயரும் கொங்கை என்ற பெயரும் பெரும்பாலான இடங்களில் பெண்களின் கண்களையே குறிக்கும் என்று ஆதாரங்களுடன் விரிவாகக் கண்டோம். இந்த புதிய ஆய்வு முடிவுகளுக்கு ஆதரவாகக் கூறப்படுவது யாதெனில், சங்ககாலப் பெண்கள் தமது முலைகளிலும் கொங்கைகளிலும் சந்தனம், குங்குமத்தால் மெழுகுவதும் மைகொண்டு தொய்யில் எழுதுவதும் பூந்தாதுக்களைக் கொண்டு அப்பி அழகுசெய்வதும் ஆகிய செயல்களைச் செய்ததாக இலக்கியப் பாடல்கள் பலவும் கூறுகின்ற செய்திகளாகும்.\nஆனால் சிலர் இதை ஏற்க மறுத்து, முலையும் கொங்கையும் பெண்களின் மார்பகங்களையே குறிக்கும் என்று கூறுகின்றனர். இவர்கள் கூற்றுப்படி, முலையும் கொங்கையும் மார்பகத்தினைக் குறிப்பதாக இருந்தால், பெண்கள் இத்தகைய அழகூட்டும் செயல்பாடுகளை மூடி மறைக்கப்படுவதான தங்கள் மார்பகத்தில் ஏன் செய்யவேண்டும். இவ்வளவு அழகு செய்துவிட்டு அதனை ஆடைகொண்டு மூடிமறைத்து விட்டால் அதனை யாரும் கண்டு மகிழமுடியாது; பாராட்டவும் முடியாது. எனவே முலையும் கொங்கையும் மூடி மறைக்கப்படுவதான மார்பகங்களை அன்றி எப்போதும் எளித��கக் காணப்படத்தக்க கண்களையே பெரும்பாலும் குறிக்கும் என்ற கருத்து வலுவாக முன்வைக்கப்பட்டது. ஆனால் இதையும் அவர்கள் ஏற்க மறுத்து, சங்க காலப் பெண்கள் யாரும் மேலாடை இன்றியே வாழ்ந்தனர் என்றும் தமது அழகூட்டும் செயல்கள் அனைத்தையும் மூடி மறைக்கப்படாத தமது மார்பகங்களிலேயே செய்துவந்தனர் என்றும் எவ்வித ஆதாரங்களும் இன்றி கூறிவருகின்றனர். இவர்களது தவறான எண்ணங்களுக்கும் பரப்புரைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சங்ககாலப் பெண்கள் மேலாடை அணிந்தே வாழ்ந்து வந்தனர் என்ற கருத்தினை ஆணித்தரமாக உறுதிப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.\nபழந்தமிழர்கள் அணிந்த பல்வேறு ஆடைகளின் பெயர்களாக தமிழ் விக்கிப்பீடியா கீழ்க்காண்பவற்றைக் காட்டுகிறது.\nஉடை, தழையுடை, துகில், கலிங்கம், அறுவை, சிதார், ஆடை, உடுக்கை, கச்சு, ஈரணி, தானை, காழகம், போர்வை, கச்சை, வம்பு, மடி, பட்டு, சீரை, படம், படாம், பூங்கரைநீலம், உத்தரியம், கம்பலம், கம்பல், கவசம், சிதர்வை, தோக்கை, வார், மெய்ப்பை, மெய்யாப்பு, புட்டகம், தூசு, ஒலியல், அரணம், சிதவல், நூல், வாலிது, வெளிது, கச்சம், கூறை, அரத்தம், ஈர்ங்கட்டு, புடைவை, பட்டம், உடுப்பு, கோடி, கஞ்சுகம், சிதர், சிதவற்றுணி, வட்டுடை, வடகம், மீக்கோள், வங்கச்சாதர், வட்டம், நீலம், குப்பாயம், கோசிகம், பஞ்சி, தோகை, கருவி, சாலிகை, பூண், ஆசு, வட்டு, காம்பு, நேத்திரம், வற்கலை, கலை, கோதை, நீலி, புட்டில், சேலை, சீரம், கொய்சகம், காழம், பாவாடை, கோவணம்.\nஇவை அனைத்தையும் பற்றி இக்கட்டுரையில் குறிப்பிட இயலாது என்பதால் இவற்றுள் சில ஆடைப்பெயர்களை மட்டும் எடுத்துக்கொண்டு அவை தொடர்பான ஆதாரங்கள் மட்டுமே இங்கு முன்வைக்கப் படுகிறது.\nசங்கத் தமிழரின் ஆடைக் கொள்கை:\nசங்க காலத் தமிழர்கள் ஆடைகளின்மேல் சிறப்பான கவனம் செலுத்தினர் என்பதை மேலே குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு ஆடைப்பெயர்களில் இருந்தே தெரிந்து கொள்ளலாம். ஆடை என்று வரும்போது ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுபாடுகள் இருக்கவே செய்யும். ஒரு ஆண் குறைந்தபட்சமாக தனது இடுப்பில் ஒரு ஆடையினை சுற்றிக் கொண்டுவிட்டால் போதுமானது. அதுவே அவனது மானத்தைக் காக்கப் போதுமானது என்று நாம் கருதுகிறோம். ஆனால் ஒரு பெண்ணுக்கு அது மட்டும் போதாது. குறைந்தது கீழாடை, மேலாடை என்ற இரண்டு ஆடைகளாவது வேண்டும். ஒரு சாதாரணப் பெண்ணாகட்டும் அல்லது அரசனின் மனைவியாகட்டும் இந்த இரண்டு உடைகள் அவசியமே. ஒரு ஆணுக்கோ பெண்ணுக்கோ இரண்டு ஆடைகளுக்கு மேல் தேவையில்லை என்றும் எஞ்சியிருக்கும் ஆடைகளை இல்லாதோருக்குக் கொடுத்து உதவலாம் என்றும் கீழ்க்காணும் பாடலில் அறிவுறுத்துகிறார் புலவர் நக்கீரனார்.\nதெண் கடல் வளாகம் பொதுமை இன்றி\nநடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்\nகடுமா பார்க்கும் கல்லா ஒருவற்கும்\nஉண்பது நாழி உடுப்பவை இரண்டே\nபிறவும் எல்லாம் ஓர் ஒக்கும்மே\nதுய்ப்பேம் எனினே தப்புந பலவே - புறம். 189\nவேட்டையாடி உண்ணும் ஒருவனுக்கும் நாட்டை ஆளும் அரசனுக்கும் தேவையான உணவு மற்றும் உடை பற்றி இப் பாடலில் புலவர் குறிப்பிடுகிறார். ஒருநாள் உண்பதற்கு நாழி உணவும் உடுத்துவதற்கு மேலாடை, கீழாடை என்ற இரண்டு ஆடைகளும் இவ் இருவருக்குமே போதுமானது என்கிறார். கீழாடை மட்டும் போதும் மேலாடை தேவையில்லை என்று அவர் சொல்லவில்லை. ஒரு ஆணுக்கே குறைந்தது இரண்டு ஆடைகள் என்று கூறும்போது பெண்ணுக்கு எத்தனை என்று சொல்லத்தேவையில்லை. அவர்களுக்கும் குறைந்தபட்சமாக இரண்டு ஆடைகள் என்பது உறுதி. இதிலிருந்து, சங்க காலத்தில் ஆண்கள் குறைந்தது இரண்டு ஆடைகளை அணிந்திருந்தனர் என்றும் பெண்கள் இரண்டு முதல் மூன்றுவரையிலான ( மேலாடை, கீழாடை, உள்ளாடை உட்பட ) ஆடைகளை அணிந்திருந்தனர் என்றும் முடிவுக்கு வரலாம்.\nசங்கத் தமிழ்ப் பெண்கள் கீழாடையும் மேலாடையும் அணிந்திருந்தனர் என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் அவர்கள் அணியும் நீச்சல் உடுப்புக்கு ஈரணி என்று பெயர் வைத்திருக்கின்றனர். ஈரணி என்பது இரண்டு அணி அதாவது இரண்டு உடுப்பு என்ற பொருள் தரும். இளைஞர்களும் இளைஞிகளும் புனல் விளையாட்டில் ஈடுபடும்போது இந்த ஈரணி ஆகிய நீச்சலாடையினை அணிந்துகொண்டே விளையாடுவர். இது கீழாடை, மேலாடை என்று இரு பிரிவாக இருக்கும். தற்காலத்தில் நீச்சலின் போது அணியப்படும் டூபீஸ் ஆடை போன்றதாக இதைக் கருதலாம். இதுபற்றிக் கூறும் இலக்கியப் பாடல் கீழே:\n.... இளையரும் இனியரும் ஈரணி அணியின்\nஇகல் மிக நவின்று தணி புனல் ஆடும் ... - பரி. 6\nபுனல் விளையாட்டு முடிந்தபின்னர், தான் அணிந்திருந்த ஈரணியின் ஈரம் காயும்வரை தனது கண்களையும் இமைகளை அழகுசெய்யத் துவங்குகிறாள் ஒரு பெண். இதைப்பற்றிக் கூறும��� இலக்கியப் பாடல்.\n.... விரும்பிய ஈரணி மெய் ஈரம் தீர\nசுரும்பு ஆர்க்கும் சூர் நறா ஏந்தினாள் கண் நெய்தல் ... பரி. 7\nவைகை ஆற்றில் புனல் விளையாட்டுக்குச் செல்லும்போது பெண்கள் இந்த ஈரணியினை வரிசையாக ஏந்திச்செல்லும் காட்சியினை விவரிக்கிறது கீழ்க்காணும் பரிபாடல்.\n....ஈரணிக்கு ஏற்ற நறவு அணி பூந்துகில் நன் பல ஏந்தி\nபிற தொழின பின்பின் தொடர\nசெறி வினை பொலிந்த செம் பூங்கண்ணியர்.. - பரி. 22\nசங்க காலத்தில் வைகை ஆற்றில் புனல் விளையாட்டு என்பது ஒரு பெரும் விழாவாகக் கொண்டாடப் பட்டிருக்கிறது என்ற செய்தியை மேற்காணும் பரிபாடல் விளக்கமாகக் கூறுகிறது. இதை உறுதிப்படுத்துவதைப் போல பெருங்கதையிலும் சில செய்திகள் காணக் கிடைக்கின்றன. புனல் விளையாட்டுக்குரிய ஈரணி என்னும் ஆடையினை விற்பனை செய்தனர் என்றும் அதனை முதல்நாளே பலரும் வாங்கினர் என்றும் கீழ்க்காணும் பெருங்கதைப் பாடல் வரிகள் பறைசாற்றுகின்றன.\n... நாள் நீராட்டணி நாளை என்று அறைதலும்\nவிளையாட்டு ஈரணி விற்றும் கொள்ளும்\nதொலைவுஇல் மூதூர் தொன்றின மறந்து உராய்.... - உஞ்சை. 37\nபுனல் விளையாட்டுக்கென்றே சிறப்பாக தனி ஆடையினை அணிந்த பண்பாட்டினை உடையவர்கள் சங்கத் தமிழர்கள். இவ்வளவு உயர்ந்த பண்பாட்டினை உடைய இவர்கள் மேலாடை இன்றி வாழ்ந்தனர் என்ற செய்தி எவ்வளவு தவறானது என்பது தெள்ளிதின் விளங்கும்.\nசங்கப் பாடல்கள் பலவற்றில் பெண்களை மயிலுடன் உவமைப் படுத்திப் புலவர்கள் கூறுகின்றனர். இதற்குக் காரணமாகத் தற்போது கூறப்படுகின்ற கருத்து யாதெனின், பெண்களின் தலைமயிர் பின்னால் தொங்குவதைப் போல மயிலுக்குத் தோகையானது பின்னால் தொங்குகிறது என்பதாகும். இது மிகத் தவறான கருத்தாகும். காரணம், கருமைநிறத்தில் அழகின்றி இருக்கும் தலைமயிரானது பலவண்ணங்களில் பல வடிவங்களில் அழகாகக் காணப்படும் மயில் தோகைக்கு ஒருபோதும் ஒப்புமையாக முடியாது.\nசங்க கால இளம்பெண்கள் பலரும் பூவேலைப்பாடுகளை கரைகளில் அதாவது ஓரங்களில் உடைய நீலநிற ஆடையினை அணிந்திருந்தனர். இந்த ஆடையினைப் பூங்கரை நீலம் என்று இலக்கியம் குறிப்பிடுகிறது. பூங்கரை நீலம் = பூ + கரை + நீலம் = பூவேலைப்பாடுகளை ஓரங்களில் உடைய நீல ஆடை. ஆடையின் மேல்பகுதியில் நீல நிறமும் கீழ்ப்பகுதியில் பூவேலைப்பாடுகளும் இருக்கும். இந்த ஆடையைப் பற்றிக் கூறுகின்ற சில இலக்கிய இடங்கள் கீழே தரப்பட்டுள்ளன.\n... தீம் பால் கறந்த கலம் மாற்றி கன்று எல்லாம்\nதாம்பின் பிணித்து மனை நிறீஇ யாய் தந்த\nபூங்கரை நீலம் புடை தாழ மெய் அசைஇ .... - கலி. 111\nபசுக்களில் இருந்து பாலைக் கறந்தபின்னர் கன்றுகளை எல்லாம் தாம்புக் கயிற்றுடன் பிணித்து வீட்டில் இருத்திவிட்டு தனது அன்னை தந்த பூங்கரை நீல ஆடையினை பக்கங்களில் தாழ்ந்து தொங்குமாறு உடல்முழுவதும் உடுத்தியதாக மேற்காணும் பாடல் கூறுகிறது. இப்பாடலில் வரும் ' புடை தாழ மெய் அசைஇ ' என்ற சொற்றொடரே போதும் அக்காலத்தில் பெண்கள் தமது மார்பகங்களை மேலாடைகொண்டு மறைத்தே இருந்தார்கள் என்பதை உறுதி செய்வதற்கு.\n... யானும் என் சாந்து உளர் கூழை முடியா\nநிலம் தாழ்ந்த பூங்கரை நீலம் தழீஇ தளர்பு ஒல்கி\nபாங்கு அரும் கானத்து ஒளித்தேன் .... - கலி. 115\nநிலம் தாழ தான் அணிந்திருந்த பூங்கரை நீலமாகிய ஆடையினை மெய்யுடன் சேர்த்து அணைத்துக்கொண்டு தளர்வாக நடந்து சென்றாள் என்ற செய்தியினை மேற்காணும் பாடல் குறிப்பிடுகிறது. மயில் கழுத்து போலும் நீல வண்ணமும் பூவேலைப்பாடுகளும் கொண்ட ஆடையினை அணிந்த இளம்பெண்கள் வேங்கை மரத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்கும்போது அதைப் பார்க்கும் புலவருக்கு வண்ண மயில் ஒன்று வேங்கை மரத்தின் மேல் இருப்பதாகத் தோன்றுகிறது. காரணம், அப் பெண்கள் அணிந்திருக்கும் நீலநிற மேலாடையும் அதன் கீழ்ப்பகுதியில் இருக்கும் பூவேலைப்பாடுகளும். சான்றுக்குச் சில பாடல்வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nஅரும்பு அற மலர்ந்த கரும் கால் வேங்கை\nமேக்கு எழு பெரும் சினை இருந்த தோகை\nபூ கொய் மகளிரின் தோன்றும் நாடன் .. - குறு.26\nவிரிந்த வேங்கை பெரும் சினை தோகை\nபூ கொய் மகளிரின் தோன்றும் நாட.... - ஐங்கு.297\nஎரி மருள் வேங்கை இருந்த தோகை\nஇழை அணி மடந்தையின் தோன்றும் நாட .. - ஐங்கு. 294\nநாட்பட்ட பழச்சாற்றினை நீர் என்று கருதி பருகிய வண்ண மயிலொன்று போதையேறியதால் ஆடுமகள் கயிற்றின் மேல் இருபுறங்களிலும் மாறிமாறிச் சாய்ந்தவாறு நடப்பதைப் போல தள்ளாடித் தள்ளாடி நடப்பதைக் காட்டும் பாடல் வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\n.....பலவின் நெகிழ்ந்து உகு நறும் பழம் விளைந்த தேறல்\nநீர் செத்து அயின்ற தோகை வியல் ஊர்\nசாறு கொள் ஆங்கண் விழவுக்களம் நந்தி\nஅரி கூட்டு இன் இயம் கறங்க ஆடுமகள்\n��யிறு ஊர் பாணியின் தளரும் சாரல் .... - குறி.190\nஇப்பாடலில் ஆடுமகளை மயிலுடன் ஒப்புமைப் படுத்தியன் காரணம், அவள் அணிந்திருந்த ஆடைகளின் வண்ணமே. மயில்கழுத்து போன்ற நீலநிற மேலாடையும் மயில்தோகை போன்று பூவேலைப்பாடுடைய கீழாடையும் அணிந்திருக்கும் பெண்ணைப் பார்த்தால் யாருக்குத்தான் மயிலின் நினைவு தோன்றாது. எனவே புலவர் அப்பெண்ணை மயிலுடன் உவமைப்படுத்தியதில் வியப்பில்லை. அடுத்து இன்னொரு சான்று.\nதலைவனைச் சந்திப்பதற்கு தலைவியானவள் நள்ளிரவில் மழைபெய்யும் நேரத்தில் வருகிறாள். அப்போது அவள் நுண்ணிய நூலினால் செய்யப்பட்ட ஆடையினை தனது உடல் முழுவதும் போர்த்தியவாறு காலில் அணிந்திருக்கும் சிலம்புகள் கூட ஒலிக்காதவண்ணம் மெதுவாக மழையில் நனையாமல் மறைந்து மறைந்து வருகிறாள். அவள் அணிந்திருக்கும் ஆடையினைப் பார்க்கின்ற புலவருக்குக் கார்மேகங்களைக் கண்டு தோகை விரித்தாடுகின்ற மயிலின் நினைவு வந்துவிட்டது. இதை அழகாக விவரிக்கும் பாடல்வரிகள் கீழே:\nகூறுவம் கொல்லோ கூறலம்கொல் என\nகரந்த காமம் கைந்நிறுக்க அல்லாது\nநயந்து நாம் விட்ட நன் மொழி நம்பி\nஅரைநாள் யாமத்து விழு மழை கரந்து\nகார் விரை கமழும் கூந்தல் தூ வினை\nநுண் நூல் ஆகம் பொருந்தினள் வெற்பின்\nஇள மழை சூழ்ந்த மட மயில் போல ..... - அகம். 198\nஇப்பாடலில் வரும் ' நுண் நூல் ஆகம் பொருந்தினள் ' என்ற வரியானது ' நுட்பமான ஆடையினை உடலின்மேல் அணிந்திருந்தாள் ' என்ற செய்தியினைத் தாங்கி நிற்கிறது. மயிலுடன் இப் பெண்ணை உவமைப்படுத்தியதில் இருந்து இந்தப் பெண்ணும் முன்னர் கண்டதுபோல நீலநிற மேலாடையும் பூவேலைப்பாடுடைய கீழாடையும் அணிந்திருக்க வேண்டும் என்பது தெரிகிறது. மயிலுக்கு மஞ்ஞை என்று பெயர் வைத்ததுகூட மங்கையுடன் அதற்குள்ள இத் தொடர்பு கருதி இருக்கலாம் என்றே தோன்றுகிறது.\nசங்க காலப் பெண்கள் சமையல் செய்யும் அழகினைப் பற்றி ஒருசில பாடல்கள் விரிவாகவே கூறியுள்ளன. அவற்றுள் நற்றிணை காட்டும் நளபாகத்தினை முதலில் காணலாம்.\nதட மருப்பு எருமை மட நடை குழவி\nதூண்தொறும் யாத்த காண்தகு நல் இல்\nகொடும் குழை பெய்த செழும் செய் பேதை\nசிறு தாழ் செறித்த மெல் விரல் சேப்ப\nவாளை ஈர்ம் தடி வல்லிதின் வகைஇ\nபுகை உண்டு அமர்த்த கண்ணள் தகைபெற\nபிறை நுதல் பொறித்த சிறு நுண் பல் வியர்\nஅம் துகில் தலையில் துடையி��ள் நம் புலந்து\nஅட்டிலோளே அம் மா அரிவை\nஎமக்கே வருக தில் விருந்தே சிவப்பு ஆன்று\nசிறு முள் எயிறு தோன்ற\nமுறுவல் கொண்ட முகம் காண்கம்மே - நற். 120\nஎருமை மாட்டினை அதன் கன்றுடன் சேர்த்து தூணில் கட்டிவிட்டு வாளைமீனை சமைக்கிறாள் தலைவி. அப்போது அவள் கண்களில் புகை சூழ்ந்து கண்சிவந்து முகமெல்லாம் வியர்க்கிறது. அந்த வியர்வையினை தனது மேலாடையின் நுனி அதாவது முந்தானை கொண்டு துடைக்கிறாள். இப்பாடலில் வரும் ' சிறுநுண் பல்வியர் அம் துகில் தலையில் துடையினள் ' என்ற சொற்றொடர் அவள் மேலாடை அணிந்திருந்தாள் என்று மிகத் தெளிவாகக் காட்டுகிறது. காரணம், கீழாடை கொண்டு தலையில் உள்ள வியர்வையினைத் துடைப்பது கடினம் என்பதால் அப்படி யாரும் செய்வதில்லை.\nஇதேபோன்ற ஒரு காட்சி குறுந்தொகையிலும் உண்டு. அப் பாடல் கீழே தரப்பட்டுள்ளது.\nமுளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்\nகழுவுறு கலிங்கம் கழாஅ துடைஇக்\nகுவளை உண்கண் குய்ப்புகை கமழத்\nதான் துழந்து அட்ட தீம்புளிப் பாகர்\nஇனிது எனக் கணவன் உண்டலின்\nநுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்நுதல் முகனே. - குறு. 167\nகெட்டியாகிப்போன தயிரினைக் கைவிரல்களால் பிசைந்தவள் விரல்களைக் கழுவாமல் அப்படியே தனது ஆடையில் துடைத்துக் கொள்கிறாள். அத்துடன் தாளிக்கும்போது எழுந்த புகையினால் கலங்கிய தனது கண்களையும் வியர்த்த தனது முகத்தினையும் நீரில் கழுவாமல் அதே துணியினால் துடைத்துக் கொள்கிறாள். இப்பாடலில் வரும் ' கழுவுறு கலிங்கம் கழாது துடைஇ ' என்ற சொற்றொடரை இவ் இரண்டுக்குமே பொருத்திக் கொள்ளலாம். முன்கண்ட பாடலில் உள்ளதைப் போலவே இப்பாடலில் வரும் தலைவியும் தனது முகத்தினையும் கையினையும் தனது மேலாடையின் முந்தானையால் தான் துடைத்திருக்க வேண்டும். ஆக, சங்க காலத் தமிழ்ப் பெண்கள் மேலாடை அணிந்தனர் என்பதற்கு இவ் இரண்டு பாடல்களையும் சான்றாகக் கொள்ளலாம்.\nபெண்கள் அழும்போது கண்களில் பெருகும் கண்ணீரைத் தமது ஆடையின் முந்தானை கொண்டு துடைப்பது வழக்கம். இதேபோன்ற ஒரு காட்சியினை படம்பிடித்துக் காட்டுகிறது கீழ்க்காணும் பரிபாடல்.\n.....கருங்கையின் ஆயத்தார் சுற்றும் எறிந்து\nகுரும்பையின் முலை பட்ட பூ நீர் துடையாள்\nபெருந்தகை மீளி வருவானைக் கண்டே\nஇரும் துகில் தானையின் ஒற்றி .... - பரி. 16\nபொருள்: கருங்கை உடைய ஆயத்தாராகிய கள்வ���்களை அழித்து வென்று பெருமைகொண்ட படைத்தலைவனைப் போல வருபவனைக் கண்டு நுங்கினை ஒத்த தனது கண்களில் பொங்கிய ஆனந்தக்கண்ணீரைத் துடைக்காமல் அப்படியே இருந்த அவள் பின்னர் தனது மேலாடையின் முந்தானையால் ஒற்றி எடுத்து......\nஇப்பாடலில் வரும் ' இரும் துகில் தானை ' என்பது அப்பெண் அணிந்திருந்த ' ஆடையின் முந்தானை ' என்பது மிகத் தெளிவாகவே தெரிகிறது. ஆடையின் முன் பகுதி என்று பொருள்தருவதான முன்தானை என்பதே முந்தானை என்று மருவி வழங்கப்படுகிறது. முந்தானை என்று கூறப்படுவதில் இருந்தே அது மேலாடை தான் என்பது உறுதியாகிறது. சங்ககாலத் தமிழ்ப் பெண்கள் மேலாடை அணிந்தனர் என்பதற்கு இப்பாடலையும் ஒரு சான்றாகக் கொள்ளலாம்.\nசங்ககாலப் பெண்கள் மேலாடை அணிந்தனர் என்பதற்கு மேலே பல சான்றுகளைக் கண்டோம். இருப்பினும் இன்னும் சில சான்றுகளைக் கீழே விரிவாகக் காணலாம்.\nஅகநானூற்றின் கீழ்க்காணும் பாடலானது சங்ககாலத் தமிழ்ச் சமுதாயத்தில் திருமணமும் முதலிரவும் எப்படி நடைபெற்றது என்பதை மிக விரிவாக விளக்குகிறது.\nஉழுந்து தலைப்பெய்த கொழும் களி மிதவை\nபேர் இற்கிழத்தி ஆக என தமர் தர\nஓர் இல் கூடிய உடன்புணர் கங்குல்\nகொடும் புறம் வளைஇ கோடி கலிங்கத்து\nஒடுங்கினள் கிடந்த ஓர் புறம் தழீஇ\nமுயங்கல் விருப்பொடு முகம் புதை திறப்ப\nஅஞ்சினள் உயிர்த்தகாலை ..... - அகம்.86\nமுதலிரவின்போது மனைவியானவள் தனது உடல்முழுவதும் ஆடையினால் சுற்றி அணிந்து முகத்தையும் மறைத்து ஒடுங்கி இருக்கிறாள். அவளது முகத்தைக் காணும் ஆவல் கொண்ட கணவன் மெல்ல அவளது முகத்திரையினை விலக்கவும் அவள் அஞ்சி நடுங்குகிறாள். இப்பாடலில் வரும் ' கொடும்புறம் வளைஇ கோடி கலிங்கத்து ஒடுங்கினள் ' என்ற சொற்றொடரானது மிகத் தெளிவாக அவள் தனது உடல் முழுவதையும் ஆடைகொண்டு மறைத்திருப்பதைக் காட்டுகிறது. சங்ககாலப் பெண்கள் எப்போதுமே மேலாடை அணியாமல் இருந்திருந்தால், முதலிரவின்போது மட்டும் மேலாடை அணிவார்களா. அவ்வாறு யாரும் செய்யமாட்டார்கள் என்பதால், சங்ககாலத்துத் தமிழ்ப் பெண்களுக்கு மேலாடை அணியும் வழக்கம் உண்டு என்பது உறுதியாகிறது.\nஇதேபோன்ற ஒரு காட்சி கீழ்க்காணும் பாடலிலும் வருகிறது.\nமைப்பு அற புழுக்கின் நெய் கனி வெண் சோறு\nதமர் நமக்கு ஈத்த தலை நாள் இரவின்\nஉவர் நீங்கற்பின் எம் உயிர் உடம்படுவி\nமுர���ங்கா கலிங்கம் முழுவதும் வளைஇ\nபெரும் புழுக்கு உற்ற நின் பிறை நுதல் பொறி வியர்\nஉறு வளி ஆற்ற சிறு வரை திற என\nஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின்\nஉறை கழி வாளின் உருவு பெயர்ந்து இமைப்ப\nமறை திறன் அறியாள் ஆகி ஒய்யென\nநாணினள் இறைஞ்சியோளே .......... - அகம். 136\nஇப்பாடலிலும் முதலிரவின்போது தனது உடலையும் முகத்தையும் ஆடையினால் மறைத்திருந்த மனைவியைப் பார்த்து ' உனது முகமெல்லாம் வியர்த்திருக்கும்; கொஞ்சமாகத் திறந்தால் காற்று வரும் ' என்று கூறி அவளது முகத்திரையினை மெல்லத் திறக்கிறான் அவளது கணவன். உறையில் இருந்து எடுக்கப்பட்ட வாளினைப் போல ஒளிவீசும் அவளது கண்களைக் காண்கிறான். அவளோ தனது கண்களை மறைக்கும் வழி அறியாதவளாய், நாணம் மேலிடத் தலையைக் கவிழ்த்துக் கொள்கிறாள். இப்பாடலில் வரும் ' முருங்கா கலிங்கம் முழுவதும் வளைஇ ' என்ற சொற்றொடரானது அவள் தனது உடல் முழுவதையும் ஆடையினால் மறைத்திருந்தாள் என்பதனை மிகத் தெளிவாக விளக்குகிறது. அதுமட்டுமின்றி, அவள் தனது முகத்தையும் மூடி மறைத்திருந்தாள் என்பதனை ' பெரும்புழுக்கு உற்ற நின் பிறைநுதல் பொறிவியர் உறுவளி ஆற்ற சிறுவரை திற ' என்ற சொற்றொடர் உறுதிப்படுத்துகிறது.\nபழந்தமிழ்ப் பெண்டிர் திருமணத்தின்போது புத்தாடை அணிவது வழக்கமே. அதிலும் குறிப்பாக தாமரை மலரின் வண்ணத்தில் அணிவது மரபு போலும். இதைப்பற்றிய சில பாடல் வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nபோது அவிழ் பனி பொய்கை புதுவது தளைவிட்ட\nதாது சூழ் தாமரை தனி மலர் புறம் சேர்பு\nகாதல் கொள் வதுவை நாள் கலிங்கத்துள் ஒடுங்கிய\nமாதர் கொள் மான் நோக்கின் மடந்தை தன் துணை ஆக .... - கலி. 69\nதிருமண நாளன்று மணமகளானவள் செந்தாமரை மலரின் நிறத்தில் ஆடை அணிந்திருந்ததை மேற்காணும் பாடல்வரிகள் கூறுகின்றன. அவள் தனது உடல் முழுவதையுமே ஆடையினால் மறைத்திருந்தாள் என்பதனை ' கலிங்கத்துள் ஒடுங்கிய ' என்ற சொற்றொடர் விளக்கி நிற்கிறது. செந்தாமரை நிறத்துப் புத்தாடையினை மகளிர் விரும்பி அணிகின்ற செய்தியினைக் கூறும் இன்னொரு பாடல் கீழே:\n...கதிர் நிழற்கு அவாஅம் பதும நிறம் கடுக்கும்\nபுது நூல் பூம் துகில் அரு மடி உடீஇ ... - பெருங். உஞ்சை. 42\nஇதுகாறும் கண்டவற்றில் இருந்து, சங்ககாலத் தமிழ்ப் பெண்கள் மேலாடை அணிந்தே வாழ்ந்தனர் என்ற கருத்து உறுதிசெய்யப் பட்டுவிட்டது. இவர்���ள் மேலாடை கொண்டு தமது மார்பகங்களை மூடி மறைத்திருந்தனர் என்ற செய்தியும் இதிலிருந்து பெறப்படுகிறது. வள்ளுவரும் கூட கீழ்க்காணும் குறளில் இவ்வாறு கூறுகிறார்.\nகடாஅ களிற்றின்மேல் கட்படாம் மாதர்\nபடாஅ முலைமேல் துகில் - குறள் - 1087.\nஇக்குறளில் வரும் முலை என்பதற்குக் கண் என்ற பொருளோ மார்பகம் என்ற பொருளோ எதைக் கொண்டாலும் அதன்மேல் ஆடை அணிந்து மறைத்திருந்தனர் என்ற செய்தி கூறப்பட்டுள்ளது கவனிக்கப்படத் தக்கதாகும்.\nசங்ககாலப் பெண்கள் தமது மார்பகங்களை மேலாடை கொண்டு மூடி மறைத்திருந்தனர் என்ற கருத்து உறுதிசெய்யப் பட்டுவிட்ட நிலையில், அவர்கள் தமது மார்பகங்களில் தொய்யில் எழுதவோ சந்தன குங்குமத்தால் பூசவோ, பூந்தாதுக்களை அப்பவோ செய்திருக்க மாட்டார்கள் என்பதும் உறுதியாகிறது. முடிவாக, சங்க இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள முலை என்ற சொல்லானது பெரும்பாலும் கண் / கண்ணிமையினைக் குறிக்கவே பயன்படுத்தப் பட்டுள்ளது என்பதும் மிகச் சில இடங்களில் மட்டுமே மார்பகம் என்ற பொருளில் பயன்படுத்தப் பட்டுள்ளது என்பதும் ஆணித்தரமாக உறுதிசெய்யப் படுகிறது.\nநேரம் மே 27, 2017 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சொல்-பொருள் விளக்கம், வரலாறு\nஞாயிறு, 21 மே, 2017\nகண்ணும் கண்சார்ந்த இடமும் - பகுதி 6 ( முறுவல் - முலை - மேனி - வயிறு )\nகண்ணும் கண்சார்ந்த இடமும் என்ற கட்டுரையின் ஆறாவது பகுதியான இதில் முறுவல், முலை, மேனி, வயிறு ஆகிய சொற்களைப் பற்றிச் சுருக்கமாகக் காணலாம்.\nமுறுவல் என்ற சொல்லானது பெண்களைப் பொருத்தமட்டில் கண் என்ற பொருளில் பல இடங்களில் பயன்படுத்தப் பட்டுள்ளது. பெண்களின் வெள்ளொளி வீசும் அழகிய விழிகளை உருண்டு திரண்ட பெரிய வெண்ணிறக் கடல் முத்துடன் ஒப்பிட்டுக் கூறுவது புலவர்களின் வழக்கம். அதைப் பற்றிய சில பாடல்வரிகள் கீழே:\nமுத்து உறழ் முறுவல் - நெடு - 36\nதாழ் நீர முத்தின் தகை ஏய்க்கும் முறுவலாய் - கலி -131\nபெண்களின் அழகிய விழிகளை மலர்களுடன் ஒப்பிட்டுப் பாடுவது இலக்கிய வழக்கம் என்று முன்னர் கண்டோம். அதைப்போலவே இங்கும் பெண்களின் முறுவல் ஆகிய விழிகளை முல்லை, ஆம்பல், குலிகம் (இலுப்பை) மலர்களுடன் ஒப்பிட்டுப் பல பாடல்களில் பாடியுள்ளனர் புலவர். ஒருசில பாடல் வரிகள் கீழே:\nமாதரார் முறுவல் போல் மண மௌவல் முகை ஊழ்ப்ப - கலி -27\nமுருக்கு இதழ் குலிகம் ஊட்டிவைத்தன்ன முறுவல் - சிந்தா -1454\nபெண்களின் உருண்டு திரண்ட விழிகளை மூங்கில் காய்களுடன் ஒப்பிடுவது பற்றி தோள் என்ற கட்டுரையில் முன்னர் கண்டோம். அதைப்போலவே இங்கும் பெண்களின் முறுவல் ஆகிய விழிகளை மூங்கில் காய்களுடன் ஒப்பிட்டுக் கூறுகின்ற சில பாடல்வரிகள் கீழே தரப்பட்டுள்ளன.\nமுளை நிரை முறுவல் ஒருத்தியொடு நெருநல் - ஐங் 369\nமுளை நிரை முறுவலார் ஆயத்துள் எடுத்து ஆய்ந்த - கலி - 15\nபெண்களின் கண்களை ஒளிவீசும் நிலவுடன் ஒப்பிடுவது பற்றி நுதல், கொங்கை ஆகிய கட்டுரைகளில் கண்டோம். அதைப்போலவே இங்கும் பெண்களின் முறுவல் ஆகிய விழிகளை நிலவுடன் ஒப்பிட்டுக் கூறும் பாடல்வரிகள் சில:\nவாள் நிலா முறுவல் - கம்ப. பால -6\nவாள் நிலா முறுவலன் வயங்கு சோதியை - கம்ப. ஆர- 13\nநிலவு மட்டும் தான் ஒளிருமா. மணிகளும் ஒளிருமல்லவா. அதனால்தான் பெண்களின் ஒளிமிக்க விழிகளை ஒளிவீசும் மணிகளுடன் ஒப்பிட்டுப் புலவர்கள் பாடியுள்ளனர். சான்றுக்குச் சில பாடல்வரிகள் கீழே:\nதீம்கதிர் வாள்முகத்தாள் செவ்வாய் மணிமுறுவல் - சிலப்.புகார் 7\nமணிமுறுவல் தோன்ற வந்தனை -சிந்தா - 1126\nமுறுவல் பற்றி அதிக தகவல்களைத் தெரிந்துகொள்ள முறுவல் என்றால் என்ன\nமுலை என்ற சொல்லானது பெண்களைப் பொருத்தமட்டில் ஏராளமான இடங்களில் கண் மற்றும் கண்ணிமைகளைக் குறிக்கவும் மிகச்சில இடங்களில் மட்டுமே மார்பகம் என்ற பொருளிலும் பயன்படுத்தப் பட்டுள்ளது. பெண்களின் கண்களை மலர்களுடன் ஒப்பிடும் வழக்கத்தினை முன்னர் கண்டோம். அதைப்போல இங்கும் பெண்களின் முலை ஆகிய விழிகளை பல்வகை மலர்களுடன் ஒப்பிட்டுக் கூறும் சில பாடல்வரிகள்:\nபொன் ஈன்ற கோங்கு அரும்பு அன்ன முலையாய் - நால -10\nஞாழல் பூவின் அன்ன சுணங்கு வளர் இள முலை - ஐங்கு -149\nகுளன் அணி தாமரை பாசரும்பு ஏய்க்கும் இள முலை - கலி -22\nபெண்களின் விழிகள் உருண்டு திரண்டு வெண்ணிறத்தில் பளபளப்புடன் ஒளிர்வதால் அதனைப் பனைமரத்தின் நுங்குகளுடன் ஒப்பிட்டுக் கூறுவர் புலவர். இந்த நுங்கினைக் குரும்பை என்றும் இலக்கியங்கள் கூறும். சான்றுக்குச் சில பாடல்வரிகள் கீழே தரப்பட்டுள்ளன:\nதீம் கண் நுங்கின் பணை கொள் வெம் முலை - நற் - 392\nகுரும்பை மென் முலை அரும்பிய சுணங்கின் - அகம் - 253\nபெண்களின் அழகிய விழிக��ை முத்துடன் ஒப்பிடுவது இலக்கிய வழக்கம் என்று முன்னர் பல கட்டுரைகளில் கண்டோம். இங்கும் அதைப்போல பெண்களின் முலை ஆகிய விழிகளை முத்துடன் ஒப்பிடுகின்ற சில பாடல்வரிகள்:\nபரு முத்து உறையும் பணை வெம் முலை - சிந்தா -1518\nகடல் நித்திலம் வைத்த கதிர் முலையின் .. - சிந்தா -1515\nபெண்களின் மெல்லிய கண்ணிமைகளை மழைநீரில் தோன்றும் நீர்க்குமிழிகளுடன் ஒப்பிட்டுக் கூறும் பாடல்வரிகள் கீழே:\nபெயல் துளி முகிழ் என பெருத்த நின் இள முலை - கலி - 56\nமழை மொக்குள் அன்ன வரு மென் முலை மாதர் நல்லார் - சிந்தா - 1064\nபெண்களின் கண்ணிமைகளை செந்நிறத்தில் மைபூசி இருக்கும்போது அவை பார்ப்பதற்கு குங்குமம் வைக்கும் சிமிழ் போலத் தோன்றும். அதைப்பற்றிக் கூறும் பாடல்வரிகள் சில கீழே:\nசெப்பு இணை அனைய செம் கேழ் வன முலை - சிந்தா - 1691\nகுலிக செப்பு அன கொம்மை வரி முலை - சிந்தா - 641\nகுதிரைக்குக் கண்பட்டி கட்டுவதைப் போல மதம் பிடித்த யானை பிறரைத் தாக்காமல் இருக்க அதன் கண்களுக்கு மேலாக கட்படாம் என்ற துணிகொண்டு மறைப்பது வழக்கம். அதைப்போல பெண்களின் வேல்விழிகளால் ஆடவர்கள் தாக்குறாமல் இருக்க, அவர்களது கண்களையும் முகத்திரை என்ற ஆடைகொண்டு மறைப்பது வழக்கம். இவ் இரண்டையும் ஒப்பிட்டுக் கூறும் குறள் கீழே:\nகடாஅ களிற்றின் மேல் கண் படாம் மாதர்\nபடாஅ முலை மேல் துகில் - குறள் - 1087\nபெண்கள் தமது இமைகளின்மேல் அழகுசெய்யும்போது பூந்தாதுக்களையும் பயன்படுத்துவர் என்று முன்னர் கண்டோம். அதைப்போலவே இங்கும் பெண்கள் தமது முலை ஆகிய இமைகளின் மேல் சுணங்கு எனப்படும் பூந்தாதுக்களைப் பயன்படுத்தியதைக் கூறும் பாடல்வரிகள் கீழே:\nஎதிர்த்த தித்தி ஏர் இள வன முலை விதிர்த்து விட்டு அன்ன அம் நுண் சுணங்கின் - நற் - 160\nஅரும்பிய சுணங்கின் அம் பகட்டு இள முலை - குறு - 71\nபெண்கள் தமது முலை ஆகிய இமைகளின்மேல் குங்குமத்தாலும் சந்தனக் குழம்பினாலும் பல வரிகளை எழுதுவர். இதனைத் தொய்யில் என்று இலக்கியம் கூறும். இதைப் பற்றிய பாடல்வரிகள் சில கீழே:\nஉருத்து எழு வன முலை ஒளி பெற எழுதிய தொய்யில் - குறு - 276\nகுங்குமமும் சந்தனமும் கூட்டி இடு கொடியா வெம் கண் இள முலையின் மிசை எழுதி விளையாடி - சிந்தா - 850\nசாந்து கொண்டு இள முலை எழுதி - சிந்தா -1992\nபெண்கள் அழும்போது கண்களில் தோன்றி ஒழுகும் கண்ணீர் பற்றிக் கூறும் பாடல்வரிகள் சில கீழே:\nசெம் சுணங்கின் மென் முலையாய் சேர் பசலை தீர் இஃதோ - திணை . ஐம் - 24\nஇள முலை மேல் பொன் பசலை பூப்ப - சிந்தா -2051\nசிலப்பதிகாரத்தில் கண்ணகி அறுத்து எறிந்து மதுரை நகரை எரித்ததாகக் கூறப்படுகின்ற முலை என்பது அவளது கண்ணையே குறிக்கும். இதைப் பற்றிய முழுமையான தகவல்களை அறிந்துகொள்ள கண்ணகி மதுரையை எரித்தது எப்படி. என்ற ஆய்வுக் கட்டுரையினைப் படிக்கலாம்.\nமேனி என்ற சொல்லானது பெண்களைப் பொருத்தமட்டில் கண், கண்ணிமை ஆகிய பொருட்களைக் குறிக்கவே பெரிதும் பயன்படுத்தப் பட்டுள்ளது. பெண்கள் தமது கண்ணிமைகளைச் செந்நிறத்தில் மைபூசி அழகுசெய்திருக்கும்போது பார்ப்பதற்கு அவை மாமரத்தின் செந்நிறத்துத் தளிர் இலைகளைப் போலவே தோன்றும். இவை இரண்டையும் ஒப்பிட்டுக் கூறும் பாடல்வரிகளில் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nநோய் இன்று இயன்ற யாக்கையர் மாவின் அவிர் தளிர் புரையும் மேனியர் - திரு - 143\nமாவின் தளிர் ஏர் அன்ன மேனி - மது - 706\nபெண்களின் விழிகளை ஒளிவீசும் மணியுடன் ஒப்பிடுவதைப் பற்றி முன்னர் கண்டோம். அதைப்போலவே இங்கும் பெண்களின் மேனியாகிய விழிகளை மணியுடன் ஒப்பிடும் பாடல் வரி கீழே:\nதிரு மணி புரையும் மேனி மடவோள் - நற் -8\nபெண்களின் மைபூசிய கண்ணிமைகளை மலர்களின் இதழ்களுடன் ஒப்பிட்டுக் கூறும் இலக்கிய வழக்கத்தினை முன்னர் கண்டோம். அதைப்போலவே இங்கும் பெண்களின் மேனி ஆகிய இமைகளை மலர் இதழ்களுடன் ஒப்பிட்டுக் கூறும் சில பாடல்வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nகுறிஞ்சி நாள்மலர் புரையும் மேனி - நற் - 301\nவை விரி மலர் புரையும் மேனியை - பரி - 1\nபெண்கள் துயரத்தில் அழும்போது கண்ணீர் பெருகி வழியும். இக் கண்ணீரை பசலை என்றும் பசப்பு என்றும் இலக்கியங்கள் கூறும். இதனைப் பற்றிக் கூறும் சில பாடல்வரிகள் கீழே:\nமாஅத்து அம் தளிர் அன்ன நன் மா மேனி பசப்ப - குறு -331\nமேனி மறைத்த பசலையள் ஆனாது - கலி -143\nநெருநற்று சென்றார் எம் காதலர் யாமும் எழு நாளேம் மேனி பசந்து - குறள் -1288\nபெண்களின் மையுண்ட கண்ணிமைகளை மின்னலுடன் ஒப்பிட்டுக் கூறுவதும் இலக்கிய வழக்கம் என்று முன்னர் பல கட்டுரைகளில் கண்டோம். இதை உறுதிசெய்கின்ற இன்னொரு பாடல் வரி கீழே:\nஉருவு கொண்ட மின்னே போல திருவில் இட்டுத் திகழ்தரு மேனியள் - மணி -6\nஇப்படி மின்னலைப் போல மினுக்குவதால் அதாவது விட்டுவிட்டு ஒளிர்வதா��் தான் பெண்களின் கண்ணிமைகளுக்கு மேனி என்ற பெயர் ஏற்பட்டது. மேனியைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள மேனி என்றால் என்ன. என்ற ஆய்வுக் கட்டுரையினைப் படிக்கலாம்.\nவயிறு என்ற சொல்லானது பெண்களைப் பொருத்தமட்டிலும் பல இடங்களில் கண், கண்ணிமை ஆகிய பொருட்களில் பயன்படுத்தப் பட்டுள்ளது. பெண்கள் தமது நெற்றியில் பல பொட்டுக்களை வரிசையாக வரைந்து அழகுசெய்வர் என்று அல்குல் என்ற கட்டுரையில் முன்னர் கண்டோம். நெற்றியில் மட்டுமின்றி இமைகளின் மேலும் பல பொட்டுக்களை வரைவது வழக்கமே. இப் பொட்டுக்களைத் திதலை என்றும் தித்தி என்றும் இலக்கியம் கூறுகிறது. இதைப் பற்றிய சில பாடல்வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nபுதல்வன் பயந்த திதலை அம் வயிற்று வால் இழை மகளிர் நால்வர் கூடி ... - அகம்.86\nவரி கிளர் பணை தோள் வயிறு அணி திதலை அரியலாட்டியர் - அகம். 245\nபெண்களின் கண்கள் உருண்டு திரண்டு மேல்புறம் குவிந்து தோன்றுவதால் அவற்றை மூங்கில்காய், பனைமரத்தின் நுங்கு, குங்குமச்சிமிழ், தென்னையின் இளநீர்க்காய், கலசம் போன்றவற்றுடன் ஒப்பிடுகின்ற வழக்கத்தினைப் பற்றி முன்னர் கண்டோம். அதைப்போல இங்கும் பெண்களின் வயிறு ஆகிய விழிகளை யாழ் எனும் இசைக்கருவியின் பத்தல் என்ற உருண்டு திரண்ட அடிப்பாகத்துடன் ஒப்பிட்டுக் கூறுகிறது கீழ்க்காணும் பாடல்.\nசெங்கோட்டு யாழின் பத்தர் அன்ன மெத்தென் அம் வயிற்று - பெருங்.உஞ்சை.40\nபெண்களது கண்ணிமைகள் மிக மெல்லியவை என்பதால் அவற்றை நீர்க்குமிழி, பூ இதழ்கள், மாந்தளிர் போன்றவற்றுடன் இலக்கியங்கள் ஒப்பிட்டுக் கூறுவதைப் பற்றி முன்னர் கண்டோம். அதைப்போலவே இங்கு பெண்களின் வயிறு ஆகிய மெல்லிய இமைகளை ஆலமரத்தின் இலையுடன் ஒப்பிட்டுக் கூறுகிறது கீழ்க்காணும் பாடல்.\nஆல் இலை அன்ன வயிற்றினை .. - கம்ப.அயோத்.4\nபெண்கள் துயரத்தினால் அழும்போது தமது கைகளால் இமைகளைக் கசக்கிப் பிசைந்து அழுவர். இவ்வாறு அழுவதனை வயிறு அதுக்குதல் என்றும் வயிறு அலைத்தல் என்றும் இலக்கியம் கூறுகிறது. இதைப் பற்றிக் கூறும் சில பாடல் வரிகள் கீழே:\nவேல் நெடும் கண் நீர் மல்க ஆகுலத்து அரிவையர் அம் வயிறு அதுக்கினார் - சிந்தா: 1104\nபூம் தெரிவையர் ஆ தகாது என கலங்கி அம் வயிறு அதுக்கினார் - சிந்தா: 1106\nவந்தானை முகம் நோக்கி வயிறு அலைத்து மழை கண்ணீர் - கம்ப.ஆரண்.6\nவான நாடியர�� வயிறு அலைத்து அழுது கண் மழை நீர் - யுத்3:22 199/1\nபெண்களின் வயிறு பற்றி மேலும் விரிவாகத் தெரிந்துகொள்ள வயிறு என்றால் என்ன (யாழும் வயிறும்) என்ற ஆய்வுக் கட்டுரையினைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.\nநேரம் மே 21, 2017 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகண்ணும் கண்சார்ந்த இடமும் - பகுதி 5 ( நுசுப்பு - நுதல் - மருங்குல் - முகம் )\nகண்ணும் கண்சார்ந்த இடமும் என்ற கட்டுரையின் ஐந்தாம் பகுதியாகிய இதில் நுசுப்பு, நுதல், மருங்குல், முகம் ஆகிய சொற்களைப் பற்றிச் சுருக்கமாகக் காணலாம்.\nநுசுப்பு என்ற சொல்லானது பெண்களது கண்ணிமையினைக் குறிக்கவே புலவர்களால் பெரிதும் பயன்படுத்தப் பட்டுள்ளது. பெண்கள் தமது கண்ணிமைகளின்மேல் மைபூசும்போது காக்காய்ப்பொன் (மைக்கா) போன்ற மின்னும் பொருட்களையும் கலந்து பூசுவர் என்றும் இப்படிப் பூசியபின்னர் அவர்கள் இமைகளை மூடித்திறக்கும்போது மின்னல் வெட்டுவதைப் போல பளிச்சென்று ஒரு ஒளி தோன்றி மறையும் என்று முன்னர் ஓதி என்ற கட்டுரையில் கண்டோம். இதேபோல நுசுப்பு ஆகிய கண்ணிமை குறித்தும் பாடல்கள் உண்டு. சில சான்றுகள் கீழே:\nமின் தெளித்து எழுதி அன்ன விளங்கும் நுண் நுசுப்பின் நல்லார் - சிந்தா:1 371/1\nமின் பிறழ் நுசுப்பினார் தாமும் விம்மலால் - கம்பரா: பால:5 111/3\nவண்ண மையினால் பூசப்பட்ட கண்ணிமையானது வேங்கையின் பொன் நிறத்துப் புதுமலரைப் போல இருந்ததாகக் கீழ்க்காணும் பாடல் கூறுகிறது.\nநுணங்கிய நுசுப்பின் நுண்கேழ் மாமைப் பொன்வீ வேங்கைப் புதுமலர் புரைய - அகம் - 318\nமையினால் மட்டுமின்றி, பூக்களின் தாதுக்களாலும் ( சுணங்கு ) கண்ணிமையினை அலங்கரிப்பது பெண்களின் வழக்கம். கீழ்க்காணும் பாடல் அதை உறுதிசெய்கிறது.\nஅரும்பிய சுணங்கின் நுசுப்பு அழித்து ஒலிவரும் - அகம் - 253\nபெண்கள் தமது கண்ணிமைகளின்மேல் பல வண்ணங்களில் மைபூசி அழகுசெய்வர் என்று முன்னர் கண்டோம். அதுமட்டுமின்றி, இமைகளுக்கு மேலாகவும் புருவங்களுக்குக் கீழாகவும் உள்ள பகுதியில் தாவரக்கொடிகளைப் போல வரைந்தும் அழகுசெய்வர். பல வண்ணங்களில் மையினால் வளைத்து வளைத்து வரையப்படும் கொடிகளில் இலைகளுடன் பூக்களையும் சேர்த்து வரைந்திருக்கும்போது மிக அழகாக இருக்கும். கொடிகள் வரையப்படுவதாலும் கொடிகளைப் போல மிக நுட்��மான தடிமன் கொண்டிருப்பதாலும் கண்இமைகளைக் கொடி நுசுப்பு என்று குறிப்பிடுகிறது இலக்கியம்.\nகுறவர் மட மகள் கொடி போல் நுசுப்பின் - திரு -101\nகொடி புரையும் நுசுப்பினாய் - கலி 58\nகொடி புரை நுசுப்பினாள் கொண்ட சீர் தருவாளோ - கலி 1/7\nகொடி போன்ற அல்லது கொடிகள் வரையப்பட்ட கண்ணிமைகளை உடைய பெண்களைக் கொடிச்சி என்று கூறுகிறது இலக்கியம்.\nபேர் அமர் மழை கண் கொடிச்சி - குறு 286, ஐங்கு. 282\nஅறல் வாழ் கூந்தல் கொடிச்சியர் பாடல் - மலை 304\nபெண்களது கண்ணிமைகள் மிக மெல்லிய அல்லது நுட்பமான தடிமன் கொண்டவை என்பதால் அவற்றை மெல்லிய கொடிகளுடன் மட்டுமின்றி ஆடையின் மெல்லிய நூலுடன் ஒப்பிட்டும் கூறுவர்.\nதுகில் நூலின் வாய்த்த நுண் கேழ் நுசுப்பின் மடவீர் - சிந்தா: 2346\nபெண்களது கண்ணிமை எவ்வளவு மெல்லியது என்றால் அதன்மேல் சிறிய முல்லை மலர் மாலை அணிந்தால் கூட பாரம் தாங்காமல் முறிந்து விடும் என்று கூறுகிறது கீழ்க்காணும் பாடல்.\nமுல்லை அம் சூட்டு வேயின் முரிந்து போம் நுசுப்பின் நல்லார் - சிந்தா:13 3119/3\nபெண்களின் நுசுப்பு ஆகிய கண்ணிமை பற்றித் திருவள்ளுவர் காட்டும் குறளோவியக் காட்சி மிக அழகானது. காதலன் ஒருவன் தனது காதலியின் கண்ணழகினைப் புகழ்கின்றபோது அவள் நெற்றியில் அணிந்திருந்த அனிச்சப் பூமாலையைப் பார்க்கின்றான். அவளோ அந்த அனிச்சப்பூக்களைக் காம்பு களையாமல் அப்படியே சூடியிருக்கிறாள். அனிச்சப் பூமாலை காற்றில் அசையும்போது அதன் காம்புகள் அவளது கண்ணிமையின்மேல் பட்டு பட்டு எழுகின்றன. இதைக்காணும் காதலனுக்குப் பறையினை கோல்கொண்டு அடிக்கும் நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. கண்ணிமையினைப் பறையாகவும் அனிச்சப் பூவின் காம்பினைக் கோலாகவும் உவமைப் படுத்தி இவ்வாறு பாடுகிறான்.\nஅனிச்சப்பூ கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு\nநல்ல படாஅ பறை. - குறள் - 1115\nபறையினைக் கோல்கொண்டு அடித்தால் ஒலி எழும். ஆனால் காதலியின் கண்ணிமை ஆகிய பறையிலோ எந்தவிதமான ஒலியும் எழவில்லை என்பதால் அதனை ' படாஅ பறை ' ( ஒலிக்காத பறை ) என்று கூறுகிறார் வள்ளுவர். நுசுப்பு பற்றி மேலும் அறிந்துகொள்ள கதுப்பு - ஓதி - நுசுப்பு என்ற ஆய்வுக் கட்டுரையினைப் படிக்கலாம்.\nநுதல் என்ற சொல்லானது பெண்களைப் பொருத்தமட்டில் கண்விழியினையும் கண்ணிமையினையும் குறிக்கவே பெரிதும் பயன்படுத்தப் பட்டுள்��து. பசலை / பசத்தல் என்பது கண்ணீர் / அழுகையினைக் குறிக்கும் என்று பசலை என்றால் என்ன என்ற கட்டுரையில் கண்டோம். அழுகையின்போது கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தோடுவதனைக் குறிப்பிடுகின்ற சில பாடல்வரிகள் கீழே:\nபாஅய் பாஅய் பசந்தன்று நுதல் - கலி 36/12,13\nவாள் நுதல் பசப்பு ஊர இவளை நீ துறந்ததை - கலி 127/17\nநுதல் பற்றிக் குறிப்பிடும்போது வாள்நுதல் என்றும் ஒள்நுதல் என்றும் சுடர்நுதல் என்றும் பல இடங்களில் புலவர்கள் குறிப்பிட்டுள்ளனர். சான்றுக்கு சில பாடல்கள் கீழே:\nஒள்நுதல் பசப்பித்தோரே - ஐங்கு. 67\nசுடர்நுதல் பசப்பச் சாஅய்ப் படர்மெலிந்து - ஐங்கு.107\nவாள்நுதல் பசப்ப - ஐங்கு.423\nஇப்பாடல்களில் வரும் சுடர், வாள், ஒள் ஆகிய மூன்று முன்னொட்டுக்களும் கண்ணின் ஒளியைக் குறித்து வருவன ஆகும். பொதுவாக, பெண்களின் வெண்ணிற ஒளிவீசும் கண்ணினை வெள்ளொளி வீசுகின்ற பால்நிலவுக்கு ஒப்பிடுவது புலவர்களின் வழக்கமே. இதைப்பற்றி கொங்கை என்ற கட்டுரையிலும் முன்னர் கண்டோம். இங்கும் சில சான்றுகளைக் காணலாம்.\nமதி இருப்பு அன்ன மாசு அறு சுடர் நுதல்- அகம் 192\nதிங்கள் வாள் நுதல் மடந்தையர் - சுந்:12 49/1\nநிலா என்றாலே மேகம் அதனை அடிக்கடி மறைப்பதும் வழக்கமே. இந்த மேகத்தினைப் பாம்பு என்றும் அரவு என்றும் இலக்கியம் குறிப்பிடுகிறது. நிலவினை மேகம் மறைக்கும் நிகழ்வினைப் பெண்களின் கண்ணைக் கண்ணீர் மறைப்பதுடன் ஒப்பிட்டுக் கூறுகின்ற பாடல்வரிகளில் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nபாம்பு ஊர் மதியின் நுதல் ஒளி கரப்பவும் - நற் 128/2\nஅரவு நுங்கு மதியின் நுதல் ஒளி கரப்ப - அகம் 313/7\nபெண்களின் கண்ணை வானத்தில் ஒளிவீசுகின்ற விண்மீனுடன் ஒப்பிட்டு கீழ்க்காணும் பாடல் கூறுகிறது.\nபெரு நல் வானத்து வட வயின் விளங்கும்\nசிறுமீன் புரையும் கற்பின் நறு நுதல் - - பெரும் 303,304\nபெண்கள் தமது கண்களைச் சுற்றிலும் மையிட்டு அலங்கரிப்பது பொதுவான வழக்கம். ஆனால், சங்க காலப் பெண்கள் தமது கண்களை மீன் போல மையால் எழுதி அலங்கரித்த செய்திகளைக் கீழ்க்காணும் பாடல்களின் வழியாக அறியலாம்.\nமகர வலயம் அணி திகழ் நுதலியர் - பரி -10\nசுறவு வாய் அமைத்த சுரும்பு சூழ் சுடர் நுதல் - பெரும்.\nபெண்கள் தமது கண்ணிமைகளைப் பூக்களின் இதழ்களைப் போல மையிட்டு அழகுசெய்வர் என்று முன்னர் பல கட்டுரைகளில் கண்டோம். அதைப்போல நுதல் ஆகிய இமைகளையும் அழகுசெய்வர் என்று கூறும் சில பாடல்கள்:\nபூத்த முல்லை பசு முகை தாது நாறும் நறு நுதல் - குறு - 323\nசினை ஒண் காந்தள் நாறும் நறு நுதல்- அகம் 338\nஇதில் வரும் நாறும் என்ற சொல்லானது தோன்றுகின்ற என்ற பொருளில் வந்துள்ளது. பெண்களின் கண்ணிமைகள் வளைந்திருப்பதுடன் அவரது கண்கள் பார்வை என்னும் அம்பினையும் எய்வதால், பெண்களின் இமைகளை வில்லுடன் ஒப்பிட்டுப் பல பாடல்களில் புலவர்களில் பாடியுள்ளனர். சான்றுக்குச் சில பாடல்கள் கீழே:\nசிலை தொழில் சிறு நுதல் தெய்வ பாவை போல் - சிந்தா:3 657/1\nவில் கொள் வாள் நுதல் விளங்கு இழை இளம் தளிர் கொழுந்தே - கம்ப.அயோ:10 17/1\nபெண்கள் தமது இமைகளின்மேல் பூசுகின்ற மையணியினைத் தொய்யில், தொடி, கரும்பு என்று இலக்கியங்கள் குறிப்பிடுவதைப் பற்றி தோள் முதலான கட்டுரைகளில் முன்னர் கண்டோம். இதற்குத் திலகம் என்று இன்னொரு பெயரும் இருப்பதாகக் குறிப்பிடுகிறது இலக்கியம். சான்றுக்குச் சில பாடல்கள் கீழே:\nதிலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல் - திரு 24, நற் - 62\nதேம் கமழ் திரு நுதல் திலகம் தைஇயும் - அகம் 389\nகம்புள் என்ற பறவையின் கண்ணைச் சுற்றிலும் வெள்ளைநிற வளையம் இருப்பதால் அதனை வெண் நுதல் கம்புள் என்று குறிப்பிடுகிறது ஐங்குறுநூற்றின் 85 ஆம் பாடல். யானையின் கண்களைத் தீக்கங்குகளுடன் ஒப்பிட்டு பூ நுதல் என்றும் புகர்நுதல் என்றும் இலக்கியம் குறிப்பிடுகிறது. பெண்களின் கண்களுக்கு நுதல் என்ற பெயர் ஏற்படக் காரணம், அவை நுதலும் தன்மை அதாவது பேசும் தன்மை வாய்ந்தவை என்பதால் தான். நுதல் பற்றி மேலதிக தகவல்களுக்கு நுதலும் நுதலப்படாத கருத்துக்களும் என்ற ஆய்வுக் கட்டுரையினைப் படிக்கலாம்.\nமருங்குல் என்ற சொல்லானது பெண்களைப் பொருத்தமட்டிலும் கண்ணையும் கண்ணிமையினையும் குறிக்கவே பெரிதும் பயன்படுத்தப் பட்டுள்ளது. பெண்கள் தமது கண்ணிமைகளுக்கு மேலாகவும் புருவங்களுக்குக் கீழாகவும் உள்ள பகுதியில் கொடி போன்ற ஓவியங்களை வரைந்து அழகுசெய்வர் என்று நுசுப்பு என்ற கட்டுரையில் கண்டோம். அதைப்போலவே மருங்குல் ஆகிய இமையின் மேலும் கொடிகளை வரைந்து அழகுசெய்ததனைப் பற்றிக் கூறுகின்ற சில பாடல்கள் கீழே தரப்பட்டுள்ளன.\nகொடி மருங்குல் விறலியருமே - புறம்.139\nவள்ளி மருங்குல் வயங்கு இழை அணிய - புறம். 316\nவஞ்சி போல் மருங்குல் - கம்ப.பால.3/9\nபெண்களின் மையுண்ட கண்ணிமைகளை மின்னலுடன் ஒப்பிட்டுக் கூறும் பாடல்களைப் பற்றி ஓதி முதலான கட்டுரைகளில் கண்டோம். அதைப்போல மருங்குலை மின்னலுடன் ஒப்பிட்டுக் கூறும் பாடல்கள் கீழே:\nமின் நேர் மருங்குல் குறுமகள் - அகம். 126\nமுகில் ஏந்து மின் மருங்குல் - சிந்தா: 3/679\nமழைஉறா மின்னின் அன்ன மருங்குல் - கம்ப.பால. 21/9\nமின்னுகின்ற தன்மைகொண்ட மைப்பூச்சுக்களில் பெரும்பான்மை பொன்போல மஞ்சள் நிறத்தில் இருப்பதால் அவற்றைப் பொலம் துடி ( பொன்போல மின்னுகின்ற ) என்று குறிப்பிடுகிறது இலக்கியம்.\nபொலம் துடிக்கு அமை மருங்குல் - கம்ப.சுந்தர. 2/202\nபொலம் துடி மருங்குலாய் - கம்ப. சுந்தர.3/32\nபெண்களின் கண்ணிமைகள் மிக மெல்லிய தடிமன் கொண்டவை என்பதால் அவற்றின் நுட்பத்தைக் காட்ட அவற்றை ஆடையில் உள்ள நூலுடன் ஒப்பிட்டுக் கூறுவது இலக்கிய வழக்கம் என்று நுசுப்பு என்ற கட்டுரையில் முன்னர் கண்டோம். அதைப்போல மருங்குலையும் நூலுடன் ஒப்பிட்டுக் கூறுகின்ற பாடல்வரிகள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nநூல் ஒக்கும் மருங்குலாள் - கம்ப. கிட்.13/46\nஇழை புரை மருங்குல் - கம்ப. சுந்தர. 3/88\nபெண்களின் கண்ணிமைகள் மிக மென்மையானவை என்றும் அவை எவ்வளவு மென்மையானவை என்றால் மெல்லிய பூமாலையினைச் சூடினாலும் அதன் பாரம் தாங்காமல் முரிந்து அதாவது நைந்து போகும் என்று நுசுப்பு என்ற கட்டுரையில் முன்னர் கண்டோம். இதேபோல பெண்களின் மருங்குல் ஆகிய கண்ணிமையும் பாரம் தாங்காமல் முரிந்துபோகும் என்று கூறும் பாடல் வரிகள் கீழே:\nஇறும் மருங்குல் போது அணியின் என்று இனைந்து - சிந்தா: 7/1698\nபூ மாலை சூடின் பொறை ஆற்றா நுண் மருங்குல் - சிந்தா: 7/1699\nமருங்குல் என்பது பெண்களுக்கு மட்டுமின்றி யானைகளைப் பொருத்தமட்டிலும் சில இடங்களில் கண் என்ற பொருளில் பயன்பட்டு உள்ளது. சான்றாக ஒரு பாடலின் வரிகள் கீழே தரப்பட்டுள்ளன.\n.... யானை மருங்குல் ஏய்க்கும் வண்தோட்டுத்\nதெங்கின் வாடுமடல் வேய்ந்த - பெரும்.\nயானையின் கண்களைப் பனைமரத்தில் காய்த்துள்ள நுங்குகளுடன் உவமைப் படுத்திக் கூறுகிறது மேற்காணும் பெரும்பாணாற்றுப் பாடல் வரிகள். கடும் கோடைகாலத்தில் தாகம் தீர்க்கத் தண்ணீரைத் தேடி அலைந்து கிடைக்காததால் இலைதழைகளை உண்ண மறுத்துக் கண்ணில் நீர்வழிய நிற்கின்ற யானைகளைப் படம்பிடித்துக் காட்டும் அகநானூற்றுப் பாடல் வரிகள் கீழே:\n... குளகு மறுத்து உயங்கிய மருங்குல் - அகம். 229\nநீண்டநாள் கடும்பசியினால் வாடி உழந்த ஒரு கிணைமகளின் கண்களைப் பற்றிக் கூறுகிறது சிறுபாணாற்றுப் பாடல்.\n.. ஒல்கு பசி உழந்த ஒடுங்கு நுண் மருங்குல் .... - சிறு.\nபெண்களின் கண்ணிமைகளுக்கு மருங்குல் என்ற பெயர் ஏற்படக் காரணம், பெண்களுக்கு அவை மருங்கு போன்றவை என்பதால். மருங்கு என்பதற்குச் செல்வம் என்ற பொருள் உண்டு. பெண்கள் தமது கண்ணிமைகளையே தமது பெருஞ்செல்வமாகக் கருதுவதால் அதற்கு மருங்குல் என்ற பெயர் ஏற்பட்டது. மருங்குல் பற்றி மேலும் விரிவாகத் தெரிந்துகொள்ள மருங்குல் என்றால் என்ன என்ற கட்டுரையினைப் படிக்கலாம்.\nமுகம் என்ற சொல்லானது பெண்களைப் பொருத்தமட்டில் கண் என்ற பொருளிலும் பல இடங்களில் பயன்படுத்தப் பட்டுள்ளது. பெண்கள் அழும்போது கண்களில் இருந்து கண்ணீர் வழிவதனைக் கீழ்க்காணும் பாடல்வரிகள் காட்டுகின்றன.\nபழி தபு வாள்முகம் பசப்பு ஊர - கலி: 100\nமை இல் வாள்முகம் பசப்பு ஊரும்மே - கலி: 7\nஇப்பாடலில் வரும் பசப்பு என்பது கண்ணீரைக் குறிக்கும். இதைப்பற்றி விரிவாக அறிந்துகொள்ள பசப்பு என்றால் என்ன என்ற கட்டுரையைக் காணலாம். கண்ணீரால் மறைக்கப்பட்ட விழிகளை மேகத்தால் மறைக்கப்பட்ட நிலவுடன் ஒப்பிட்டுக் கூறுகின்ற பாடல் வரிகள் கீழே:\nகயல் புரை உண்கண் அரிப்ப அரி வார\nபெயல் சேர் மதி போல வாள் முகம் தோன்ற- கலி.145\nபெண்களின் வெள்ளொளி வீசுகின்ற கண்களை வெண்ணிற ஒளிவீசுகின்ற நிலவுடன் ஒப்பிட்டுக் கூறுவது புலவர்களின் வழக்கம் என்று முன்னர் பல கட்டுரைகளில் கண்டோம். அதைப்போல பெண்களின் முகம் ஆகிய கண்களையும் நிலவுடன் ஒப்பிட்டுக் கூறுகின்ற பாடல் வரிகள் சில கீழே தரப்பட்டுள்ளன.\nமை இல் மதியின் விளங்கும் முகத்தாரை - கலி: 62\nதிங்கள் அன்ன நின் திருமுகத்து - அக: 253\nதீங்கதிர் மதி ஏய்க்கும் திரு முகம் - கலி: 15\nதனது அருள்நிறைந்த பார்வையினால் தீயதை அழிப்பவனின் கண்களைப் போல இருளை அழித்து நிலவானது ஒளிவீசுவதாகக் கூறும் பாடல் வரிகள் கீழே:\nஅல்லது கெடுப்பவன் அருள்கொண்ட முகம் போல\nமல்லல் நீர்த்திரை ஊர்பு மாலிருள் மதி சீப்ப - கலி: 148\nதனக்குப் பின்புறமாக இருக்கின்ற பொருளைக் காட்டுகின்ற பளிங்குபோல மனதில் தோன்றும் விருப்பு வெறுப்பு முதலான எண்ணங்களை அப்படியே வெளிக்காட்டும் தன்மை ���ாய்ந்தவை கண்கள். அதைப்பற்றிக் கூறும் குறள் வரிகள் கீழே:\nஅடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்\nகடுத்தது காட்டும் முகம் --குறள் 706\nமுகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்\nகாயினும் தான் முந்துறும். - குறள் - 707\nஅனிச்ச மலரைத் தொடவே வேண்டாம்; அருகில் சென்று மோந்து பார்த்தாலே வாடிவிடுகிற அளவுக்கு மென்மையானது அனிச்சப்பூ. அதுபோல விருந்தினர்களும் மென்மையானவர்களே. அவர்களை அருகில் சென்று திட்டவோ துன்புறுத்தவோ வேண்டாம்; நமது கண்களில் சிறிது வேறுபாட்டினைக் காட்டினாலும் அவர்கள் வாடிவிடுவார்கள் என்று கூறுகிறார் வள்ளுவர்.\nமோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து\nநோக்கக் குழையும் விருந்து. - குறள் -90\nமுகம் பற்றி மேலதிக தகவல்களை அறிந்துகொள்ள இன்னொரு முகம் என்ற ஆய்வுக் கட்டுரையினைப் படிக்கலாம்.\nநேரம் மே 06, 2017 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 2 மே, 2017\nகண்ணும் கண்சார்ந்த இடமும் - பகுதி 4 ( கூந்தல் - கொங்கை - சிறுபுறம் - தோள் )\nகண்ணும் கண்சார்ந்த இடமும் என்ற கட்டுரையின் நான்காம் பகுதியான இதில் கூந்தல், கொங்கை, சிறுபுறம், தோள் ஆகிய சொற்களைப் பற்றிச் சுருக்கமாகக் காணலாம்.\nகூந்தல் என்ற சொல்லானது பெண்களைப் பொருத்தமட்டிலும் கண்ணிமை என்ற பொருளைக் குறிக்கவே பெரிதும் பயன்படுத்தப் பட்டுள்ளது. பெண்களின் மையுண்ட கண்ணிமைகளை அறல், மரல், மயில், யானைத்துதிக்கை, மேகம், நாரத்தை, பறவைகள், பூக்கள், செவ்வானம் போன்ற பொருட்களுடன் ஒப்பிட்டு ஏராளமான பாடல்களில் புலவர்கள் பாடியுள்ளனர். ஒவ்வொரு ஒப்புமைக்கும் சான்றாகச் சில பாடல்வரிகள் மட்டும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nசாய் அறல் கடுக்கும் தாழ் இரும் கூந்தல் - பதி -74\nஅறல் என அவிர்வரும் கூந்தல் - அக -162\nஇப்பாடல்களில் வரும் அறல் என்பது நத்தை, சிப்பி முதலான மெல்லுடலிகளைக் குறிக்கும். இவற்றின் மேலோடுகள் குவிந்தும் பல வண்ணங்களை உடையதாகவும் இருப்பதால் பெண்களின் மையுண்ட வண்ண இமைகளை இவற்றுடன் ஒப்பிடுவர்.\nகலி மயில் கலாவத்து அன்ன இவள் ஒலி மென் கூந்தல் - நற் - 265, குறு - 225\nகொடிச்சி கூந்தல் போல தோகை அம் சிறை விரிக்கும் - ஐங்கு - 300\nபெண்கள் தமது இமைகளுக்கு மைபூசி அழகுசெய்யும்போது மயில்தோகையில் உள்ள கண்களைப் போலவும் வரைந்து அழகூ��்டிய செய்தியினை மேற்காணும் பாடல்வரிகள் கூறுகின்றன. இதைப்பற்றி கதுப்பு என்ற கட்டுரையிலும் முன்னர் கண்டோம்.\nபிடிக் கை கூந்தல் - சிந்தா -2663\nபெண்களின் கருமை உண்ட மெல்லிய வரிகளை உடைய இமைகளை யானையின் துதிக்கை வரிகளுக்கு ஒப்பிடும் வழக்கத்தினை மேலே உள்ள பாடல்வரி விளக்குகிறது. இதைப்பற்றி குறங்கு என்ற கட்டுரையிலும் முன்னர் கண்டோம்.\nமழை போல் தாழ்ந்து இருண்ட கூந்தல் - கலி -147\nபுயல் என ஒலிவரும் தாழ் இரும் கூந்தல் - அக - 225\nபெண்களின் கருநிற மைபூசிய இமைகளைக் கார்மேகங்களுக்கு ஒப்பிடுவது புலவர்களின் வழக்கம் என்பதனை மேலுள்ள பாடல்வரிகள் உறுதிசெய்கின்றன. இதைப்பற்றி கதுப்பு என்ற கட்டுரையிலும் முன்னர் கண்டோம்.\nபெண்கள் தமது மெல்லிய பூவிதழ் போன்ற கண்இமைகளில் பல ஆண்டுகள் தொடர்ந்து மைபூசுவதால் இமையின் தோலானது நாளடைவில் தனது இயல்பான நிறத்தினை இழந்து வெளுக்கத் துவங்கி விடும். இமைகளில் தோன்றும் இந்த வெண்மையான நிறத்தினை நரை என்று குறிப்பிடுகிறது இலக்கியம். இந்த நரையினை வெண்ணிறம் கொண்ட கடல்சிப்பிகளுடனும் மரல்செடியின் இலைகளுடனும் ஒப்பிட்டுக் கூறுகிறது இலக்கியம்.\n.. இரும் கடல் வான் கோது புரைய வாருற்று\nபெரும் பின்னிட்ட வால் நரை கூந்தலர்\nநன்னர் நலத்தர் தொன் முது பெண்டிர் - மது - 407\n...நுண் அறல் போல நுணங்கிய ஐம் கூந்தல்\nவெண் மரல் போல நிறம் திரிந்து வேறாய - ஐந்.ஐம்-27\nவயது ஏற ஏற, தலைமயிர் மட்டுமின்றி இமைகளில் உள்ள முடிகளும் நரைத்துவிடும். இமைகளில் உள்ள நரைத்த முடிகள் சிறியதாகவும் கூர்மையாகவும் இருப்பதால் அவற்றை மீன் உண்ணும் கொக்கின் தலையில் உள்ள தூவியுடனும் மீன் முள்ளுடனும் ஒப்பிட்டுக் கூறுவர். சில சான்றுகள் கீழே தரப்பட்டுள்ளன.\nமீன் உண் கொக்கின் தூவி அன்ன வால் நரை கூந்தல் முதியோள் - புற -277\nகயல் முள் அன்ன நரை முதிர் திரை கவுள் ... - புற - 195\nபெண்கள் தமது கண்ணிமைகளுக்கு அழகூட்டும்போது தமது கடைக்கண் ஈற்றில் கூரிய வரியினை வரைவது வழக்கம் என்று எயிறு என்ற கட்டுரையில் கண்டோம். அப்படி வரையும்போது கண்ணிமையினை நாரையின் தலை போன்றும் கிளியின் தலை போலவும் வரைந்தபின்னர், கடைக்கண் ஈற்றினை நாரையின் கூர்வாய் போலவும் கிளியின் மூக்கு போலவும் செந்நிறத்தில் வரைவது வழக்கம். இதைப்பற்றிக் கூறும் பாடல்வரிகள் கீழே:\nநாரை நல் இனம��� கடுப்ப மகளிர் நீர் வார் கூந்தல் உளரும் துறைவ - ஐங்கு -186\nகிள்ளை பிறங்கிய பூ கமழ் கூந்தல் கொடிச்சி - ஐங்கு -290\nபெண்கள் தமது கண்ணிமைகளை மைபூசி அழகுசெய்யும்போது பார்ப்பதற்கு அவை பூக்களின் மெல்லிய இதழ்களைப் போலத் தோன்றும் என்று கதுப்பு, ஓதி, ஆகம், குறங்கு போன்ற பல கட்டுரைகளில் முன்னர் கண்டோம். அதைப்போல பெண்களின் கூந்தல் ஆகிய கண்ணிமைகளையும் பூ இதழ்களுடன் ஒப்பிட்டுக் கூறும் பாடல்வரிகள் கீழே;\nவேங்கை வென்ற சுணங்கின் தேம் பாய் கூந்தல் மாஅயோளே - ஐங்கு -324\nகுவளை குறும் தாள் நாள்மலர் நாறும் நறு மென் கூந்தல் - குறு -270\nஎல்உறு மௌவல் நாறும் பல் இரும் கூந்தல் - குறு -19\nபெண்களின் இமைகளில் செந்நிறம் கொண்டு பூசியிருக்கும்போது பார்ப்பதற்கு அவை மேற்கில் தோன்றும் செவ்வானம் போன்று அழகுடன் திகழும். இதைப் பற்றிக் கூறும் பாடல்வரிகள் கீழே:\nகுட திசைச் செக்கரின் சேந்த கூந்தலாள் - கம்ப - ராவணன் அணங்குறு.\nசெக்கர் வார் கூந்தல் - கம்ப - படைத்தலைவர்.\nகூந்தலைப் பற்றிக் கூறுவதற்கு இன்னும் பல செய்திகள் உள்ளநிலையில், அவற்றை அறிந்துகொள்ள பெண்களின் கூந்தலுக்கு இயற்கையில் மணம் உண்டா என்ற ஆய்வுக் கட்டுரையினைப் படித்துத் தெரிந்துகொள்ளலாம்.\nபெண்களைப் பொறுத்தமட்டிலும் கொங்கை என்ற சொல்லானது கண்ணையும் கண்ணிமையினையும் குறிக்கவே பெரிதும் பயன்படுத்தப் பட்டுள்ளது. பெண்களின் வெண்ணிற ஒளிவீசும் கண்களை நிலவுடன் ஒப்பிட்டுக் கூறுவது புலவர்களின் வழக்கமே. கம்பனும் அவ் வழக்கத்திற்கேற்ப சீதையின் விழிகளை நிலவுடன் ஒப்பிடுகிறார்.\nஎங்கு நின்று எழுந்தது இந்த இந்து வந்து என் நெஞ்சு உலா\nஅங்கு இயன்று அனங்கன் எய்த அம்பின் வந்த சிந்தை நோய்\nபொங்குகின்ற கொங்கை மேல் விடம் பொழிந்தது என்னினும்\nகங்குல் வந்த திங்கள் அன்று அகம் களங்கம் இல்லையே - கம்ப.பால.13/51\nபெண்கள் என்று சொன்னாலே கண்ணீருக்குப் பஞ்சமிருக்காது. அதுவும் துன்பப்படும்போது அவர்களால் அழுகையைக் கட்டுப்படுத்த இயலாது. கண்களில் கண்ணீர்த் துளிகள் கோர்த்துக்கொண்டு கீழே விழத் தயாராக நிற்கும். அப்படிப்பட்ட ஒரு காட்சியினைப் படம்பிடித்துக் காட்டுகிறார் கம்பர்.\n....கொண்ட நெடும் கணின் ஆலி கொங்கை கோப்ப ... - கம்ப.அயோ.3/10\n....மஞ்சு என வன் மென் கொங்கை வழிகின்ற மழை கண் நீராள் - கம்ப.சுந்த.14/40\nவருத்தத்தாலும் சினத்தினாலும் கண்கள் கொதிப்புற்றுச் சிவப்படையும். இதைப்பற்றிக் கூறும் பாடல்வரிகள் கீழே:\nகொதி அழல் சீற்றம் கொங்கையின் விளைத்தோய் -சிலப்.புகார்.8\nநோவொடு குழைவன பிரிந்தவர் கொதிக்கும் கொங்கையே - கம்ப.ஆரண். 3/46\nபெண்களின் செவ்வண்ணம் தீட்டப்பட்ட கண்ணிமைகளை குங்குமச் சிமிழுடன் ஒப்பிட்டுக் கூறுவது இலக்கிய வழக்கமாகும். காரணம், செப்பினால் செய்யப்பட்ட குங்குமச் சிமிழானது செவ்வண்ணத்தில் கண்போன்ற வடிவில் இமைபோல மூடித் திறக்கும் வகையில் அமைக்கப்பட்டு இருக்கும். இதைப்பற்றிக் கூறும் பாடல்வரி:\nகொமை உற வீங்குகின்ற குலிக செப்பு அனைய கொங்கை - கம்ப.பால. 22/10\nபெண்களின் குவிந்த கண்களைத் தென்னையின் இளநீர்க் காய்களுடன் ஒப்பிட்டுக் கூறுகிறார் கம்பர். காரணம், தென்னங்காய்கள் கண்போன்ற வடிவத்தில் குவிந்தும் திரண்டும் உள்ளே நீர் உடையதாய் இருக்கும். கண்விழியினைப் போலவே வெண்ணிறத்தில் உள்ளே நெற்றும் அதாவது தேங்காயும் இருக்கும். சான்றாக சில பாடல்வரிகள்:\nதேரிடை கொண்ட அல்குல் தெங்கிடை கொண்ட கொங்கை - கம்ப.பால.18/17\nபொங்கு இளம் கொங்கைகள் புதுமை வேறு இல தெங்கு இளநீர் என தெரிந்த காட்சிய - கம்ப.அயோ.12/3\nகுவிந்து திரண்ட கண்களின் மேலிருக்கும் இமைகளைப் பொன் நிறத்தில் பூசியிருக்கும்போது பார்ப்பதற்கு அவை பொற்கலசங்கள் போலத் தோன்றும். இதைப் பற்றிக் கூறுகின்ற பாடல்வரிகள் கீழே:\nவார் ஆழி கலச கொங்கை வஞ்சி போல் மருங்குலாள்தன் - கம்ப.கிட்.13/37\nகொங்கைகள் செவ்விய நூல் புடை வரிந்த பொன் கலசங்களை மானவே - கம்ப.பால.18/27\nகொங்கையின் நிரைந்தன கனக கும்பமே - கம்ப.அயோ.2/37\nபெண்கள் தமது கண்ணிமைகளின்மேல் சந்தனக்குழம்பினாலும் குங்குமக் கலவையினாலும் பலவரிகளை வரைந்தும் பூசியும் அழகுசெய்வர். இதைப்பற்றிக் கூறுகின்ற பாடல்வரிகள் கீழே:\nமங்கையர் கொங்கையில் பூசும் குங்குமமும் புனை சாந்தமும் - பெரியபு.திருமலை.8\nகோதை மடவார் தம் கொங்கை மிசை திமிர்ந்த சீத களப செழும் சேற்றால் - நள. 20\nகொங்கை வெயர்த்த போது இழிந்த சாந்தும் - கம்ப.பால.21/18\nகுங்கும வருணம் கொங்கையின் இழைத்து - சிலப்.மது.14\nபெண்களின் கண்ணிமைக்குக் கொங்கை என்ற பெயர் ஏற்படக் காரணம், அதில் கொங்கு எனப்படுகின்ற பூந்தாதுக்களைப் பூசியிருப்பதே. கொங்கினை உடையதால் கொங்கை எனப்பட்டது. கொங்கையினைப் பற்றி ��ேலும் விரிவாக அறிந்துகொள்ள கொங்கை என்றால் மார்பகமா என்ற ஆய்வுக் கட்டுரையினைப் படிக்கலாம்.\nபெண்களின் சிறுபுறம் என்பது பெரும்பாலும் அவர்களுடைய கண் மற்றும் கண்ணிமையினைக் குறிக்கவும் சில இடங்களில் மட்டும் கன்னத்தினைக் குறிப்பதற்கும் புலவர்களால் பயன்படுத்தப்பட்டுள்ளது. பெண்களின் வரியுடைய கண்ணிமைகளில் கருமை பூசியிருக்கும்போது அது பார்ப்பதற்கு யானையின் துதிக்கை வரிகளைப் போலத் தோன்றும் என்று முன்னர் குறங்கு, கூந்தல் ஆகிய கட்டுரைகளில் கண்டோம். இதேபோல பெண்களின் சிறுபுறம் ஆகிய கண்ணிமைகளையும் யானையின் துதிக்கையுடன் ஒப்பிட்டுக் கூறும் பாடல்வரிகள் கீழே:\nபிடி கை அன்ன பின்னு வீழ் சிறு புறத்து – சிறுபாண்.\nசிறுபுறம் கடுக்கும் பெரும் கை வேழம் – நற். 228\nபெண்களின் வண்ணவண்ண மைகளால் பூசப்பட்ட அழகிய கண்ணிமைகளை நத்தை, சிப்பி போன்றவற்றின் மேலோட்டுடன் ஒப்பிடுவது இலக்கிய வழக்கம் என்று கூந்தல் என்ற கட்டுரையில் கண்டோம். இங்கும் பெண்களின் சிறுபுறமாகிய கண்ணிமையினை மெல்லுடலிகளின் மேலோட்டுடன் ஒப்பிடும் பாடல்வரிகள் கீழே:\n………பின்னுவிட சிறுபுறம் புதைய நெறிபு தாழ்ந்தனகொல்.......\nவாணன் சிறுகுடி வடாஅது தீம் நீர் கான்யாற்று அவிர் அறல் போன்றே – அகம் -117\nகுழந்தைகளின் கன்னத்தினைச் செல்லமாகக் கிள்ளுவது போல பெண்களின் கன்னத்தினை விரல்களால் செல்லமாய்ப் பற்றுவதுண்டு. இதனை சிறுபுறம் கவைத்தல் என்று இலக்கியம் குறிப்பிடுகிறது. சான்றுக்கு சில பாடல்வரிகள்:\n....ஏனல் காவலின் இடை உற்று ஒருவன் கண்ணியன் கழலன்\nதாரன் தண்ணென சிறுபுறம் கவையினனாக ... – நற். -128\n...சூரர மகளிரின் நின்ற நீ மற்று யாரையோ எம் அணங்கியோய்\nஉண்கு என சிறுபுறம் கவையினன் ஆக … - அகம் -32\nஒருதாய் தனது குழந்தைக்கு முலைப்பால் ஊட்டும்போது அக் குழந்தையானது தனது பிஞ்சுக் கைகளால் தாயின் கன்னங்களை வருடிக் கொடுக்கிறது. இதைப்பற்றிக் கூறும் பாடல்வரி கீழே:\nவாள் நுதல் அரிவை மகன் முலை ஊட்ட\nதான் அவள் சிறுபுறம் கவையினன் - ஐங்கு - 404\nபெண்கள் தமது இமைகளைப் பூவிதழ்களைப் போல அழகுசெய்வர் என்று முன்னர் கண்டோம். அதைப்போல இங்கும் தமது சிறுபுறமாகிய இமைகளை செங்கழுநீர்ப் பூவிதழ்களைப் போல அழகுசெய்திருந்ததைக் கூறும் பாடல்வரி:\n..தண் நறும் கழுநீர் செண் இயல் சிறுபுறம் தாம் பாராட்���ிய.. – அகம் – 59\nஇப்படிப் பூவிதழ்களைப் போல அழகுசெய்யப்பட்ட கண்ணிமைகளில் அமர்ந்து கள்குடிக்க வண்டினங்கள் விரும்பிச் சுற்றிச்சுற்றி வரும் என்று முன்னர் அளகம் என்ற கட்டுரையில் கண்டோம். அதைப்போலவே இங்கும் சிறுபுறமாகிய இமைகளில் அமர்ந்து தும்பியானது கள்குடிக்கும் காட்சியினைக் கீழ்க்காணும் பாடல் கூறுகிறது.\nசேடரின் சென்று புல்லி சிறுபுறம் தழீஇய தும்பி – சிந்தா – 852\nசிறுபுறம் என்ற சொல்லானது சிறு + புறம் எனப் பிரிந்து சிறிய புறத்துறுப்பு என்று பொருள்தரும். பெண்களின் புறத்துறுப்புக்களில் மிகச் சிறியதும் புலவர்களால் பெரிதும் பாடப்படுவதும் கண்ணிமையே என்று அறிவோம். பெண்களின் கண்ணிமைக்குச் சிறுபுறம் என்ற பெயர் வந்ததன் காரணம் இதுவே ஆகும். இதைப்பற்றி குறங்கு என்ற கட்டுரையிலும் கண்டோம். சிறுபுறம் பற்றி மேலும் விரிவாக அறிந்துகொள்ள சிறுபுறம் என்பது.. என்ற கட்டுரையைப் படிக்கலாம்.\nதோள் என்ற சொல்லானது பெண்களைப் பொருத்தமட்டில் அவர்களது கண்ணைக் குறிக்கவே பெரிதும் பயன்படுத்தப் பட்டுள்ளது. பெண்களின் தோள் ஆகிய கண்களைப் புணை ஆகிய தெப்பங்களுடனும் மூங்கிலின் காய்களுடனும் ஒப்பிட்டுப் பாடுவது புலவர்களின் வழக்கம். இதைப் பற்றிய சில பாடல்வரிகள் கீழே:\nவேய் மருள் பணைத்தோள் - ஐங்கு.-318, நற்.-85,188\nவேய் உறழ் பணைத்தோள் - பதி.-21\nபெண்கள் இமைகளில் மையிட்டுக் கடைக்கண்ணைக் கூராக வரைந்து மூடியிருக்கும்போது உருண்டு திரண்ட அவரது கண்கள் பார்ப்பதற்கு மூங்கிலின் உருண்டு திரண்ட கூரிய முனையுடைய காய்களைப் போலவே தோன்றும். அதனால் தான் பல இடங்களில் தோள் என்ற சொல்லினை பணை (பருத்த) என்ற அடையுடன் சேர்த்துக் கூறுவர்.\nமுழங்குநீர்ப் புணை என அமைந்த நின் தடமென் தோள் - கலி.-56\nஎம்மொடு கொண்மோ எம் தோள் புரை புணையே - ஐங்கு.-78\nபெண்களின் கண்ணானது புணை எனப்படுகின்ற தெப்பம் போலவே வடிவத்தைக் கொண்டிருப்பதுடன் அதைப்போலவே நீரில் தத்தளிக்கும் இயல்புடையது என்பதால் பெண்களின் கண்களைப் புணைக்கு உவமையாக்கினர் புலவர்.\nபெண்கள் பிரிவுத்துயரின்போது கண்கலங்கி அழுவர். இதனை தோள் நெகிழ்தல் என்றும் தோள் பசத்தல் என்றும் இலக்கியம் கூறுகிறது. பசத்தல் / பசலை என்பது அழுகை / கண்ணீரைக் குறிக்கும் என்று பசத்தல் என்றால் என்ன என்ற கட்டுரையில் விரிவாகக் கா��லாம். சான்றுக்குச் சில பாடல்வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nதிருந்து இழை பணைத்தோள் நெகிழ - ஐங்கு-39\nவேய் புரை மெல் தோள் பசலையும் - கலி.-39\nதாம் பசந்தன என் தடமென் தோளே - குறு.-121\nபெண்கள் தமது கண்களின்மேல் மையிட்டு அழகுசெய்வர் என்று முன்னர் பல கட்டுரைகளில் கண்டோம். அதைப்போலவே, தமது தோள் ஆகிய கண்களைச் சுற்றிலும் வட்டமாக மையினால் வரைந்து அழகுசெய்வர். இந்த வட்டமான மையணியினைக் கரும்பு என்றும் தொய்யில் என்றும் தொடி என்றும் இலக்கியம் கூறுகிறது.\nஎன் தோள் எழுதிய தொய்யிலும் - கலி.-18\nஎல்லா நல் தோள் இழைத்த கரும்புக்கு நீ கூறு - கலி.-64\nதொடியொடு தோள்நெகிழ நோவல் - குறள் - 1236\nபெண்கள் அழும்போது கண்ணில் பூசியிருந்த இந்த தொடி அணியானது கசங்கி அழிந்து கண்ணீருடன் இழியும். இதைப்பற்றிக் கூறும் சில பாடல்வரிகள் கீழே:\nபணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்\nதொல்கவின் வாடிய தோள். - குறள் - 1234\nதொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்\nகொடியர் எனக்கூறல் நொந்து. - குறள் - 1236\nராமனின் அழகிய கண்களைக் கண்ட பெண்களின் கண்கள் அதிலேயே குத்திட்டு நின்றன. அங்கிங்கு அசைய முடியவில்லையாம். மெய்மறத்தல் என்று சொல்வார்களே அதுபோன்ற நிலையினை அவர்கள் அடைந்தார்கள் என்று கம்பர் கீழ்க்காணும் பாடலில் கூறுகிறார்.\nதோள்கண்டார் தோளே கண்டார் தொடுகழல் கமலம் அன்ன\nதாள்கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாரும் அஃதே .\nதோள் பற்றி மேலும் தகவல்களை அறிந்துகொள்ள தோள் என்றால் என்ன. என்ற கட்டுரையினைப் படிக்கலாம்.\nநேரம் மே 02, 2017 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதிருக்குறளுக்கான புதிய விளக்க உரைகள் *******\nதமிழில் ஆண்டுப் பெயர்கள் - செய்முறையும் பயனும்\nமுன்னுரை: யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம். - என்று தமிழின் இனிமையைப் புகழ்ந்தான் முண்டாசுக் கவி பா...\nதிருக்குறள் காட்டும் அடியளந்தான் யார்\nமுன்னுரை : மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான் தாஅயது எல்லாம் ஒருங்கு . - 610. திருக்குறளில் மடியின்மை என்னும் அதி...\nதவறாகப் பொருள் கொள்ளப்பட்டுள்ள தமிழகப் பழமொழிகளில் இதுவும் ஒன்று. இதிலும் ஒரே ஒரு எழுத்துப் பிழையால் தான் பொருள் தவறு நேர்ந்து��்ளது. அதைப் ...\nமுன்னுரை: 'கண்ணகி' - கணவன் மீது கொண்ட பேரன்பினால் தன் இளமை வாழ்க்கையை தொலைத்தவள். இருந்தாலும் இறுதியில் தன் கற்பை நிலைநாட்டி இலக்...\nபழமொழி: 'அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்பான்.' தற்போதைய பொருள்: அற்ப சிந்தனை உள்ள மனிதர்கள் தமக்கு திடீ...\nகண்ணும் கண்சார்ந்த இடமும் - பகுதி 4 ( கூந்தல் - கொ...\nகண்ணும் கண்சார்ந்த இடமும் - பகுதி 5 ( நுசுப்பு - ந...\nகண்ணும் கண்சார்ந்த இடமும் - பகுதி 6 ( முறுவல் - மு...\nகண்ணும் கண்சார்ந்த இடமும் - பகுதி 7 ( சங்ககாலப் பெ...\nகண்ணும் கண்சார்ந்த இடமும் -பகுதி 8 ( சங்க இலக்கியத...\nகுறிப்பு: இவ் வலைப்பூவில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரைகள் மற்றும் படங்களை நல்லெண்ண அடிப்படையில் யாவரும் பயன்படுத்தலாம்.. ஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2011/09/23-9-11.html", "date_download": "2018-05-23T00:50:06Z", "digest": "sha1:P5HB4EJVMPUHVWDYCTOAUFRZNXXXDRKS", "length": 12397, "nlines": 209, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (23-9-11)", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\n1) விஜய் டீ.வி.சூபர் சிங்கர் ஜூனியர் புகழ் ஏழு வயது ஸ்ரீகாந்த் 7 மணி நேரம் தொடர்ந்து பாடி உலக ரிகார்ட்,ஏசியா புக் ஆஃப் ரிகார்ட்,லிம்கா புக் ஆஃப் ரிகார்ட் ஆகியவற்றில் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.\n2)ஏர்டெல் சூபர் சிங்கர் 3ந் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.சாய் சரண் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.அவருக்கு வாழ்த்துகள்.ஆனால் நமது சந்தேகம் எல்லாம்..உண்மையாகவே முடிவுகள் மக்கள் அனுப்பும் எஸ்.எம்>எஸ்., கணக்கைக் கொண்டுதான் எடுக்கப்படுகிறதா அப்ப்டியானல் ஒவ்வொருவருக்கு வந்துள்ள எஸ்.எம்.எஸ்., எவ்வளவு..விவரங்களை தெரிவிக்கலாம்.(ஒருவேளை..ஏர்டெல்லிற்கு இதன் மூலம் வரும் வருமானம் வெளியில் தெரிந்துவிடும் என்பதற்காக இருக்குமோ)..எது எப்படியோ..முடிவுகள் சற்று ஆச்சரியத்தையும், கேள்விக்குறியையும் எழுப்பத்தான் செய்தது.\n3)சி,மஹேந்திரன் விகடனில் எழுதும் 'வீழ்வேனென்று நினைத்தாயோ\nஇலங்கையின் தேசியக்கொடியில் சிங்கம் கையில் வாளேந்தி நிற்கிறது.சிங்கம் தூக்கிய வாள் யாருக்கு எதிரான��ுதமிழர்களுக்கு எதிரானது என்பதில் சந்தேகம் இருக்க முடியாது.\n4)'ஆட்டுவிப்பவன் ஆட வரக்கூடாது'என்பார்கள்.ரெட்டைச் சுழி ஞாபகப் பிசகு...என்கிறார் கே.பாலசந்தர்.. 'ரெட்டைச் சுழியில்' தனது நடிப்பைப் பற்றிய கேள்விக்கான பதிலில்.\n5)தூக்கத்தில் கனவு வராது..கனவு காண்பவர்களால் தூங்க முடியாது என்றுள்ளார் அப்துல் கலாம்\n6) வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட சம்பளம்..வேலை செய்ய ஓவர் டைம்..என்று சாதாரணமாக அரசு ஊழியர்கள் பேசுவர்..அதை நினைவூட்டுகிறது.\nஎம்.எல்.ஏ., க்களின் சம்பளம் 55000 ஆக உயர்ந்துள்ளது என்னும் செய்தி.\nசட்டசபைக்கு வந்து வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டு வெளிநடப்பு செய்ய 55000...\n7) இந்தியாவில் ஒரு நாள் தனி நபர் வருமானம் 31க்கு மேல் இருந்தால் அவர்கள் வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ளவர்களாம்.அவர்களுக்கு அரசு வழங்கும் இலவச மருத்துவம் போன்ற சலுகைகள் கிடைக்காதாம்.\n(ஆறாவது செய்தி படித்துவிட்டு..7 வது படித்து விட்டு..அதற்கும்..இதற்கும் முடிச்சு போடக்கூடாது)\n8)மத்திய அமைச்சர்களின் சொத்து மதிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளில் 30 சதவிகிதம் அதிகரித்துள்ளதாம்.\nநேரம் கிடைத்தால் இதையும் படித்துப் பாருங்களேன்.\nபொறுமையை சோதித்த விஜய் டிவி\nசுவாரஸியமான ஒரு பதிவை படித்த திருப்தி.\nஅன்பின் டி.வி.ஆர்.கே - சூப்பர் சுண்டல் - எல்லாமே அளவா - தேங்கா மாங்கா பட்டாணி எல்லாமே - ரசிச்சுப் படிச்சேன் - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா\nவருகைக்கு நன்றி அமைதி அப்பா\nவருகைக்கு நன்றி Mohamed Faaique\nவருகைக்கு நன்றி Cheena sir\n- சமச்சீர் கல்விப் புத்தகத்தில் ...\nவாய் விட்டு சிரிங்க..(அரசியல் ஜோக்ஸ்)\nநாம் லட்சியத்தை அடைவது எப்படி....\nஇந்த வாரம் வைரமுத்துவை வாசித்தீர்களா...\nபயிரை காக்க போட்ட வேலி பயிரை மேய்வதா..\nஒரு கொசுவர்த்தி சுருள் 100 சிகரெட்டுக்கு சமம்\nஆண்டவனுக்கு இன்று பிறந்தநாள்..வாழ்த்துவோம் வாரீர்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ungaveetupillai.blogspot.com/2013/04/blog-post_18.html", "date_download": "2018-05-23T01:35:16Z", "digest": "sha1:TRDGXDSN2IZY2R6326DPAMEGEUV4NXSB", "length": 10845, "nlines": 124, "source_domain": "ungaveetupillai.blogspot.com", "title": "நான் உங்க வீட்டு பிள்ளை: அஞ்சலி... மிரளும் தமிழ் நடிகர்கள், இயக்குநர்கள்!", "raw_content": "நான் உங்க வீட்டு பிள்ளை\nஅறிந்ததும்... தெரிந்ததும்... கூடவே சினிமாவும்...\nஅஞ்சலி... மிரளும் தமிழ் நடிகர்கள், இயக்குநர்கள்\nஅஞ்��லி தமிழுக்கு வராவிட்டாலும் பரவாயில்லை... அவர் தெலுங்கிலேயே இருந்து கொள்ளட்டும்... ஆனால் நம்மைப் பற்றி எதுவும் சொல்லாமல் இருக்க வேண்டுமே என தவிக்கிறார்களாம் தமிழ் சினிமா இயக்குநர்களும் நடிகர்களும். காரணம், ஹைசதராபாத் போலீசாரிடம் தன்னை டார்ச்சர் செய்தவர்கள், தப்பாக அணுகியவர்கள் என பெரிய லிஸ்டையே கொடுத்திருக்கிறாராம் அஞ்சலி.\nஇன்னும் சென்னைக்கு அஞ்சலி வரவில்லை. இங்கு வந்த பிறகு போலீசாரிடமும் நீதிமன்றத்திலும் அஞ்சலி வாக்குமூலம் தர வேண்டியிருக்கும். அப்படித் தந்தால் யார் யாரையெல்லாம் அவர் போட்டுக் கொடுப்பாரோ என திகிலில் உள்ளார்களாம்.\nசித்தியும், 'கருங்காலி' இயக்குநரும் தன்னை எப்படியெல்லாம் படுத்தினார்கள் என்பதையும், வாய்ப்புகளுக்காகவும் பணத்துக்காகவும் அவர்கள் தன்னை நிர்ப்பந்தப் படுத்தியதையும் மீண்டும் ஒரு முறை சென்னை போலீசில் சொல்லிவிட அஞ்சலி முடிவு செய்திருக்கிறார்.\nஇதிலிருந்து அவரை திசை திருப்பவே சித்தியும் 'கருங்காலி'யும் வழக்கு, புகார் என பரபரப்பு கிளப்பி வருகிறார்களாம்\nLabels: அஞ்சலி, அனுபவம், எச்சரிக்கை, சினிமா, செய்தி, பரபரப்பு தகவல், பாலிவுட், ஹாலிவுட்\nசாமிக்கு மொட்டை போட்டா தப்பா...\n\"அவமானம் தரும் கரும்புள்ளி குடும்பம்' - கற்பழிப்பு...\nமே தின படங்கள்.. எதிர் நீச்சல், சூது கவ்வும், மூன்...\nஎங்க அம்மா அன்னைக்கே சொல்லிச்சி...\nசத்தியராஜ், பாக்கியராஜ் இவர்கலெல்லாம் ஒரு ஹீரோவா.....\nயாருடா மகேஷ் - சினிமா விமர்சனம் / ”காதல் தோல்வி” -...\nதலைவா படத்தின் கதை எது\nவிஜயகாந்த் வீட்டு முன்பு சரிதா தர்ணா: காதலித்து கை...\nபார் போற்றும் பவர் ஸ்டார்... நினைத்து பார்க்க முடி...\nதல மகள்... அஜித்தின் தேவதை...\nஅஞ்சலி... மிரளும் தமிழ் நடிகர்கள், இயக்குநர்கள்\nஜெயலலிதா - பயங்கர காமெடி பயோ டேட்டா\nசினிமாவில் நண்பர்கள் கிடைப்பது மிகவும் கடினம்.. தன...\nநான் அனுபவித்த கொடுமைகள் - அதிர்ச்சியூட்டும் அஞ்சல...\nஇதற்கு நான் ஒன்றும் சொல்வதற்கு இல்லை...\nவிஜய் - தலைவா முன்னோட்டமும், அஜீத்தின் அரசியல் ஆசை...\nஜெயா இரும்பு பெண்மணி, கருணாநிதி பயந்தாங்கோலி - விக...\n\"இவர் என் தாயும் அல்ல அது என் குடும்பமும் அல்ல அது என் குடும்பமும் அல்ல\nகாங்கிரஸ்-பா.ஜ., கலைஞரின் ஆடுபுலி ஆட்டம்...\nகதாநாயகர்கள் தலையில் கை வைக்கும் பாலா.. ஏன் இவர் ம...\nகற்ற��ினால் ஆன பயன்தான் என்ன \nஒரு புலியை நேருக்கு நேராய் சந்திக்கும்பொழுது எப்படி தப்பிப்பது என்று ஒரு கல்வியும் நமக்குக் கற்றுக் கொடுக்கவில்லையே.. 26.09.2014 இல் டெ...\nநடிகையர் திலகம் - சினிமா விமர்சனம்\nஇன்று திரைக்கு வந்துள்ள 'நடிகையர் திலகம்' படம் மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரியின் பர்சனல் பக்கங்களை துல்லியமாக காட்சிப்ப...\nஇளநீரை வெறும் வயிற்றில் குடித்தால் என்னவாகும்...\nஇயற்கை தந்த பெருங்கொடை இளநீர். உடல்சூடு, வயிற்றுப் புண், வாய்ப்புண்... எல்லாவற்றுக்கும் நாம் நாடுவது இளநீரைத்தான். எவ்வித செயற்கை ரசாயனங்க...\nவேண்டாவெறுப்பா புள்ளைய பெத்துட்டு காண்டாமிருகம்னு பேரு வச்சானாம். அதுபோல கார்த்திக் சுப்பராஜ் தற்குறித்தனமாக இயக்கியிருக்கும் படம்தான் ...\nஇதை கொஞ்சம் கூட யோசிக்க மாட்டார்களா பெற்றோர்கள்...\nகல்வி, தெளிவை மட்டும் தருமே அன்றி, அறிவை தராது என்பதை, கல்வியாளர்கள் உணர வேண்டும். ஓடாத நதியும், தேடாத மனமும் தெளிவை பெற முடியாது. ப...\nகாரம்: உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டுவதுடன் உணர்ச்சிகளை கூட்டவும்,குறைக்கவும் செய்யும். கிடைக்கும் உணவுப் பொருட்கள்: வெங்காயம், மிளகாய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/jun/20/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2724101.html", "date_download": "2018-05-23T01:12:39Z", "digest": "sha1:LQWOUCSVRLA52FBNYBHPZLW7PRQGZJSU", "length": 6304, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கக் கூட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nமுற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கக் கூட்டம்\nநீடாமங்கலத்தில் முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nகூட்டத்துக்கு, சங்கத்தின் நீடாமங்கலம் கிளைத் தலைவர் எம். அப்பாவு தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ஆர். தாமோதரன், எழுத்தாளர் முல்லைக்கரை கணேசன், பி. ரெத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் தமிழ்மணி வரவேற்றார். இணைச் செயலாளர் அம்பிகாபதி அறிமுகவுரையாற்றினார். சங்க நிர்வாகிகள் கி. சேதுரத்தினம், கு. முனியாண்டி உள்ளிட்டோர் சங்கத்தின் சார்பில் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்துப் பேசினர்.\nகூட்டத்தில், சென்னையில் ஜூன் 26-ஆம் தேதி நடைபெறும் மாநில மாநாட்டில் கலந்துகொள்வது என முடிவு செய்யப்பட்டது. பொருளாளர் நாகூரான் நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇறுதிச் சுற்றில் சென்னை அணி\nராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு\nஇங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமணம்\nமெர்குரி படத்தின் பிரீமியர் ஷோ ஸ்டில்ஸ்\nரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி\nஆந்திரா எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து\nராகுல், சோனியாவுடன் குமாரசாமி சந்திப்பு\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\nஜடேஜா மனைவி மீது போலீஸ்காரர் தாக்குதல்\nகியூபா விமான விபத்து: 104 பேர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2012/04/aishwarya-dhanush-pass-out-first-step.html", "date_download": "2018-05-23T01:33:21Z", "digest": "sha1:BR6W4VEU5F5I73E5YPE4X5NK6S4KKYZE", "length": 10383, "nlines": 83, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> முதல் படியை வெற்றிகரமாக கடந்திருக்கிறார் ஐஸ்வர்யா. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > முதல் படியை வெற்றிகரமாக கடந்திருக்கிறார் ஐஸ்வர்யா.\n> முதல் படியை வெற்றிகரமாக கடந்திருக்கிறார் ஐஸ்வர்யா.\nகொலவெறிப் பாடல், படத்தின் கிளிப்பிங்ஸ் எல்லாவற்றையும் பார்த்த போது ஒரு அமெச்சூர் படத்தையே ஐஸ்வர்யாவிடம் எதிர்பார்த்தது தமிழகம். ஆச்ச‌ரியமாக கொஞ்சூண்டு மெச்சூ‌ரிட்டியும் படத்தில் தட்டுப்படுவது படத்தை காப்பாற்றியிருக்கிறது.\nகொலவெறி ஏற்படுத்திய ஹைப்பினால் படம் வெளியான மூன்று நாட்கள் கூட்டம் அம்மும் என்பது தெ‌ரியும். அது அடுத்த வாரமும் தொடருமா என்பதுதான் கேள்வியாக இருந்தது. எதிர்பார்த்தது போல 18 பிளஸ்ஸிலிருக்கும் இளைஞர் பட்டாளம் நேற்று அதிகம். படத்தின் முதல் பகுதி ரொமான்ஸ் எண்பது சதவீதத்தினருக்கு பிடித்திருக்கிறது. பின் பகுதி கொஞ்சம் மொக்கை.\nமொத்தமாகப் பார்த்தால் 3 ஒரு ஆவரே‌ஜ் மசாலா. மரண மொக்கைகளுக்கு மத்தியில் இது எவ்வளவோ பரவாயில்லை. இயக்குனராக ஐஸ்வர்யா முதல் படியை வெற்றிகரமாகவே கடந்திருக்கிறார்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமி��் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\n> அதிர வைக்கும் அ‌ஜித் பட செய்திகள்.\nஅ‌ஜித் நடிக்கும் பெய‌ரிடப்படாத புதிய படத்தில் ஆர்யா, நயன்தாரா நடிக்கிறார்கள். தாப்ஸீயும் இப்போது இணைந்திருக்கிறார். இதுவே மிகப்பெ‌ரிய நட்சத்...\nகாலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பாக மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஜனாதிபதிக்கு விசேட விருது.\n\"கால நிலை மாற்றமும் வர்த்தகத்திற்கான வாய்ப்புகளும் சவால்களும்\" என்ற தலைப்பில் இன்று (24) கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்ற...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n> 3 புத்தம் புதிய கட்டணச் சேனல்கள் சன் குழுமத்திலிருந்து.\nசன் குழுமம் ��ிறுவனத்திலிருந்து புத்தம் புதிய 3 கட்டணச் சேனல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் சன் லைப், சன் டிவி RI என இரண்டு சேனல்களையும், தெலுங...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://steroidly.com/ta/deca-durabolin-usa/", "date_download": "2018-05-23T01:32:31Z", "digest": "sha1:3LQYOZPL3KLRS3BWOCIOUMQQOIWR6NKF", "length": 21391, "nlines": 258, "source_domain": "steroidly.com", "title": "Deca Durabolin USA - Is It Legal To Buy Injectable Deca Online? - Steroidly", "raw_content": "\nCrazyBulk மூலம் DecaDuro ஸ்டீராய்டு பத்து Durabolin ஒரு சட்ட மாற்றுப் பொருளாகவும் உள்ளவை (நான்ட்ரோலோன் Decanoate). பத்து நைட்ரஜன் சமநிலையை அதிகரிப்பதன் மூலம் உட்சேர்க்கைக்குரிய மாநில ஊக்குவிக்கிறது, புரதம் கூட்டுச்சேர்க்கையும் உங்கள் தசை திசு ஆக்சிஜனேற்றம். அது பயிற்சி மீட்பு ஊக்குவித்து சிறந்த மற்றும் கூட்டு சுகாதார ஊக்குவிக்கிறது.இங்கே படித்து தொடர்ந்து.\nநீங்கள் வலது சைக்கிள் பெற\nதசை உருவாக்கஅகற்றிகொழுப்பு எரிக்கவலிமை அதிகரிக்கும்வேகம் மற்றும் உடல் உறுதிடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கும்எடை இழக்க\nஎப்படி அடிக்கடி நீங்கள் வேலை செய்ய அவுட்\n0-1 டைம்ஸ் வாரத்தில்2-3 டைம்ஸ் வாரத்தில்4-5 டைம்ஸ் வாரத்தில்6+ டைம்ஸ் வாரத்தில்\nபெருத்தல் ஸ்டேக் CrazyBulk முதல் விற்பனையான தசை கட்டிடம் கூடுதல் நான்கு கொண்டிருக்கிறது, தசை வெகுஜன லாபங்கள் அதிகரிக்க மற்றும் வலிமை மேம்படுத்தவும் வடிவமைக்கப்பட்ட. இங்கு மேலும் அறிக.\nபாரிய தசை ஆதாயங்கள் டி பால்\nவெடிப்பு உடற்பயிற்சிகளையும் க்கான testo-மேக்ஸ்\n❯ ❯ ❯ எந்த வாங்க 2 பாட்டில்கள் மற்றும் GET 1 இலவச ❮ ❮ ❮\nஇங்கே உங்கள் அனபோலிக் சைக்கிள் பெற\nஅமைத்துக்கொள்ள சுழற்சி கீழே உங்கள் இலக்கை தேர்ந்தெடுக்கவும் மற்றும் பரிந்துரைகளை குவியலாக.\nதசை உருவாக்கவலிமை அதிகரிக்கும்அகற்றிசெயல்திறனை மேம்படுத்தஎடை இழக்ககொழுப்பு எரிக்கடெஸ்டோஸ்டிரோன் உயர்த்த\nபெரிய தசை & பவர் ஆதாயங்கள்\nகூட்டு விடுவிப்பதற்காக & தசைநார் வலி\n100% இல்லை பரிந்துரைக்கப்படும் உடன் சட்ட\n❯ ❯ ❯ சேமிக்க 20% குறியீட்டைப் பயன்படுத்தி \"SALE20\" ❮ ❮ ❮\nVasilaki எஃப். நீண்ட கால நான்ட்ரோலோன் decanoate நிர்வாகம் பிறகு முயல்கள் உள்ள கார்டியோடாக்சிசிட்டி. Toxicol லெட். 2016 ஜனவரி 22.\nChung T. Effects of testosterone and nandrolone on cardiac function: ஒரு சீரற்ற, மருந்துப்போலி கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வு. கிளின் எண்டோக்ரினால் (OXF). 2007 பிப்ரவரி.\nPiovesan வானலை. எலும்பு தசை பழுது மீது நான்ட்ரோலோன் decanoate விளைவு. இண்ட் ஜே விளையாட்டு மெட். 2013 ஜனவரி.\nஒரு பதில் விடவும் பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\nஇங்கே உங்கள் அனபோலிக் சைக்கிள் பெற\nஅமைத்துக்கொள்ள சுழற்சி கீழே உங்கள் இலக்கை தேர்ந்தெடுக்கவும் மற்றும் பரிந்துரைகளை குவியலாக.\nதசை உருவாக்கவலிமை அதிகரிக்கும்அகற்றிசெயல்திறனை மேம்படுத்தஎடை இழக்ககொழுப்பு எரிக்க\nகிடைக்கும் 20% இப்போது ஆஃப்\nஎங்களை பற்றி | எங்களை தொடர்பு | தள வரைபடம் | தனியுரிமை கொள்கை | சேவை விதிமுறைகள்\nபதிப்புரிமை 2015-2017 Steroidly.com. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nநீங்கள் வலது சைக்கிள் பெற\nதசை உருவாக்கஅகற்றிகொழுப்பு இழப்புவலிமை அதிகரிக்கும்வேகம் & உடல் உறுதிடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கும்எடை இழக்க\nஎப்படி அடிக்கடி நீங்கள் வேலை செய்ய அவுட்\n0-1 டைம்ஸ் வாரத்தில்2-3 டைம்ஸ் வாரத்தில்4-5 டைம்ஸ் வாரத்தில்6+ டைம்ஸ் வாரத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://tamillyrics.wordpress.com/2007/05/23/sivaji-kaveri-aaru/", "date_download": "2018-05-23T00:52:33Z", "digest": "sha1:AA4W3SN6HXZN36NNVQGTLNL7IGT4LTLE", "length": 10533, "nlines": 178, "source_domain": "tamillyrics.wordpress.com", "title": "பல்லே லக்கா பல்லே லக்கா | மொழியின் நடனம்", "raw_content": "\nநான் இரசித்த திரையிசைப் பாடல் வரிகள்\nபல்லே லக்கா பல்லே லக்கா\nசேர பாண்டிய சூரனும் இவனோ…\nபாரடி பாரடி யாரடி இவனோ\nபாய்கிற சிறுத்தையின் காலடி இவனோ\nகூறடி கூறடி யாரடி இவனோ\nகேட்டதை பட்டென சுட்டிடும் சிவனோ…..\nஏய்…பல்லே லக்கா பல்லே லக்கா சேலத்துக்கா\nஏய்…பல்லே லக்கா பல்லே லக்கா…\nஅண்ணன் வந்தா தமிழ்நாடு அமெரிக்கா…\nகாவிரி ஆறும், கை குத்தல் அரிசியும் மறந்து போகுமா\nஒஹோ…தாவனி பெண்களும், தூது விடும் கண்களும் தொலைந்து போகுமா\nசெம்மண் அள்ளி தெளிக்கும் ரோடு….\nஏய்…சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு\nசடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு\nசடுகுடு சடுகுடு ஆடிய மரத்தடி…\nபடுப்படு படுவென போர்த்திய புல்வெளி…\nதொட தொட தொட தொட உடைகிற பனித்துளி…\nசுட சுட சுட சுட கிடைக்கிற இட்லி��\nதட தட தட தடவென அதிர்கிற ரயிலடி…\nகடகட கடவென கடக்கிற காவிரி…\nவிறுவிறு விறுவென மடிக்கிற வெற்றிலை…\nமுறுமுறு முறுமுறுவென முறுக்கிய மீசைகள்…\nமனதில் இருக்குது மெய் மெய் மெய்\nமெய் மெய் மெய் மெய்\nகிராமத்து குடிசையில கொஞ்ச காலம் தங்கி பாருலேய்…\nகூரையின் ஒட்டை விரிசல் வழி நட்சத்திரம் எண்ணிபாருலேய்…\nகூவும் செல் போனின் நச்சரிப்பை அணைத்து ,\nகொஞ்சம் சில் வண்டின் உச்சரிப்பை கேட்போம்…\nவெறும் காலில் செருப்பின்றி நடந்து ,\nஆல மரத்துக்கு ஜடைகள் பின்னிதான் பூக்கள் வைக்கலாமேய்…\nஊர் ஓரம்…அய்யனாரிடம் கத்தி வாங்கிதான் பென்சில் சீவலாமேய்…\n( ஏய்…பல்லே லக்கா )\nஅஞ்சறை பெட்டியில ஆத்தவோட ருசியிருக்கும்…\nஅம்மியில் அரைச்சு ஆக்கிவெச்ச நாட்டு கோழி பட்ட கெளப்பும்…\nஆடு மாடு மேல உள்ள பாசம்..\nவீட்டு ரேஷன் கார்டில் சேர்க்க சொல்லி கேட்கும்..\nவெறும் தண்ணி கேட்டா மோரு தரும் நேசம்…\nபாம்படக் கிழவியின் பச்சிலை மருந்துக்கு பேயும் ஓடி போகும்\nபங்காளி..பக்கத்து வீட்டுக்கும் சேர்த்து சமைக்கிற\n( ஏய்…பல்லே லக்கா )\nபிரிவுகள்: பாடல் வரிகள், Tamil Lyrics\n1 responses to “பல்லே லக்கா பல்லே லக்கா”\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« உலகம் பிறந்தது எனக்காக\nசிரிப்பு வருது சிரிப்பு வருது »\nதிரையிசைப் பாடல்களில் என்னைக் கவர்ந்த பாடல் வரிகளை பகிர்ந்து கொள்ள நினைத்தேன்.\nபுத்தம் புது பூமி வேண்டும்\nஹே அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை\nநிலாக் காய்கிறது நேரம் தேய்கிறது\nபச்சை நிறமே பச்சை நிறமே\nநிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு\nகாற்றே என் வாசல் வந்தாய்\nநதியே நதியே காதல் நதியே\nசிரிப்பு வருது சிரிப்பு வருது\n« பிப் டிசம்பர் »\nநிறம் – Colour வலைப்பதிவு\nநிறத்திற்கு பதினொரு வயது: நிறமாகிய நான்\nபத்து என்பது இருபதின் பாதியா\nஉத்வேகம் பெறுவதற்கான ஒரு வழி\nmohammed shabry on நிலாக் காய்கிறது நேரம் தே…\nசென்ஷி on நதியே நதியே காதல் நதியே\nஉதய தாரகை on நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nசதீஷ் on நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nvimal on சிரிப்பு வருது சிரிப்பு வ…\nஅம்மா என்பது தமிழ் வார்த்தை\nஹே அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vayalaan.blogspot.com/2014/04/blog-post_5181.html", "date_download": "2018-05-23T01:33:10Z", "digest": "sha1:ZCFNYMSA5PKQIV6DM524MHCSFJJNNWNF", "length": 91387, "nlines": 1367, "source_domain": "vayalaan.blogspot.com", "title": "மனசு: தொடர்கதை: கலையாத கனவுகள்", "raw_content": "\nசனி, 12 ஏப்ரல், 2014\nபகுதி-1 பகுதி-2 பகுதி-3 பகுதி-4 பகுதி-5 பகுதி-6 பகுதி-7\nபகுதி-8 பகுதி-9 பகுதி-10 பகுதி-11 பகுதி-12 பகுதி-13 பகுதி-14\nபகுதி-15 பகுதி-16 பகுதி-17 பகுதி-18 பகுதி-19 பகுதி-20 பகுதி-21\nபகுதி-22 பகுதி-23 பகுதி-24 பகுதி-25 பகுதி-26 பகுதி-27 பகுதி-28\nபகுதி-29 பகுதி-30 பகுதி-31 பகுதி-32 பகுதி-33 பகுதி-34 பகுதி-35\nபகுதி-36 பகுதி-37 பகுதி-38 பகுதி-39 பகுதி-40 பகுதி-41 பகுதி-42\nபகுதி-43 பகுதி-44 பகுதி-45 பகுதி-46 பகுதி-47 பகுதி-48 பகுதி-49\nபகுதி-50 பகுதி-51 பகுதி-52 பகுதி-53 பகுதி-54 பகுதி-55 பகுதி-56\nகிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவைக் காதலிக்கிறான். சில காரணங்கள் இவர்களது காதல் வெளிச்சத்துக்கு வர இரண்டு பக்கமும் பிடி இறுகுகிறது. புவனா மேற்படிப்பு படித்தால் மட்டுமே காதலுக்கான காலத்தை நீட்டிக்க முடியும் என்ற நிலையில் நடக்கும் சம்பவங்களுக்கு மத்தியில் தனித்தனியே படிப்பைத் தொடர்கிறார்கள். சேகரின் திருமணத்திற்காக ராம்கி ஊருக்கு வருகிறான். அம்மா அண்ணன் மனைவி செய்ததை எண்ணி வருந்த இருதலைக் கொள்ளியாய் தவிக்கிறான்.\nசேகரின் திருமணத்துக்கு கண்டிப்பாகப் போக வேண்டுமா என்று கேட்ட அம்மாவிடம் போயே ஆகணும் இங்க காலேசுல படிச்ச பிரண்ட்ஸ் எல்லாரும் வருவாங்க அவங்களைப் பார்க்கலாம்ல என்று ஒரு கதையை விட்டு கிளம்பி வந்திருந்த புவனா, வந்ததும் வராததுமாய் ராம்கியைத்தான் தேடினாள். இரண்டு முறை அவளைக் கடந்து போனவன் ரொம்ப பிஸியாக இருந்தான். அவளிடம் இரு என்று சாடை மட்டும் காட்டிச் சென்றான். என்ன இவன் வந்து பேசக்கூட முடியவில்லை... அப்படியென்ன வேலையை இழுத்துப் போட்டுப் பார்க்கிறாரு... என்று கோபம் கோபமாக வந்தது.\n'சே... வராமல் இருந்திருக்கலாமோ... ரொம்பத்தான் பிகு பண்ணுறாரு... பேசாம கிளம்பிடலாம்' என்று நினைத்தபடி எழுப்போனபோது அவளருகில் சீதா வந்து அமர்ந்தாள். அவளைப் பார்த்ததும் சிநேகமாகச் சிரித்தாள்.\n\"என்ன இன்னும் சாப்பாடெல்லாம் முடியல... கிளம்பப் பாக்குறே...\n\"ம்... வந்து காலையில சாப்பிட்டாச்சு... சேகர் அண்ணனைப் பார்த்து வாழ்த்துச் சொல்லிட்டு வந்தாச்சு... அப்புறம் என்ன\"\n\" தெரியாத மாதிரிக் கேட்டாள்.\n\"இந்தா... எனக்கு எல்லாந் தெரியும்... சும்மா தெரியாத மாதிரி நடிக்கா���ே... அவனுக்கு கொஞ்சம் வேல... அதான் அங்கிட்டு இங்கிட்டுமா ஓடிக்கிட்டு இருக்கான்... இரு வருவான்...\" என்றாள் சீதா.\n\"ம்... சரி...\" என்றபடி பேசாமல் அமர்ந்தாள்.\n\"எந்தம்பிக்கு சரியான ஜோடி நீதான்... ரெண்டு பேரும் ரோட்டுல போன ஊருக் கண்ணே பட்டுடும்... ராஜாத்தி.... அம்புட்டு அழகா இருக்கே...\" என்று கன்னத்தை கைகளால் தடவி தனது தலையில் அழுத்தி சொடக்கு எடுத்தவள் \"பாரு எம்புட்டுத் திட்டி இருக்குன்னு... அம்புட்டுப் பேரும் உன்னயத்தான் பாத்திருப்பாளுவ...\" என்று சொன்னாள்.\n\"அக்கா... என்னைய உங்களுக்கு உண்மைக்குமே பிடிச்சிருக்கா\" கண்கள் விரிய ஆர்வமாய்க் கேட்டாள்.\n\"ஏஏஏஏன்... உன்னைய புடிக்காம... எந்தம்பிக்கு நீதான் பொண்டாட்டியா வரணும்ம்ம்ம்...\" இழுத்துப் பேசினாள்.\n\"ரொம்ப சந்தோஷமா இருக்குக்கா... தேங்க்ஸ்...\"\n\"இதுக்கு எதுக்கு டேங்க்ஸ் எல்லாம் சொல்லுறே... எந்தம்பி பொண்டாட்டி நீயிதான்...\" என்றவள் அவர்களைக் கடந்து சென்ற ராம்கியைப் பார்த்து \"டேய் இங்க வாடா\" என்று அழைத்தாள்.\n'ஆஹா... அக்கா எதுக்கு புவி பக்கத்துல இருக்கு... புவியப் பத்தித் தெரிஞ்சாலும் எதாவது ஏழரையைக் கூட்டிட்டா என்ன பண்றது...' என்று நினைத்தபடி அருகே வந்தவன், புவனாவை பார்க்காத மாதிரி \"என்னக்கா\n\"ஏன்டா... அவ எம்புட்டு நேரமாத் தேடுறா... எதுக்குத் தவிக்க விடுறே... வேல இருக்கத்தான் செய்யும்.... அவகிட்ட அன்பா நாலு வார்த்தை பேசிட்டுப் போடா...\"\n\"அக்கா... நீ... நீயா சொல்றே... உண்மையாவா\n\"இங்க பாரு... என்னோட வாழ்க்கை இன்னைக்கு நல்லா இருக்குன்னா அதுக்கு யார் காரணம்ன்னு தெரியும்... உங்க மச்சான் இன்னைக்கு ஒரு மனுசனா திருந்தி வாழ்றார்ன்னா நீயும் என்னோட மத்த தம்பிகளும் செஞ்சதுதான்... உன்னோட ஆசை, கனவெல்லாம் இவதான்னு எனக்குத் தெரியும்... எங்கிட்ட எத்தனை தடவை புவி அப்படி... இப்படின்னு சொல்லியிருப்பே... போட்டாவைக் காட்டி என்னோட புவி... என்னோட புவியின்னு எம்புட்டுத்தடவை எங்கிட்ட சொல்லியிருப்பே... எத்தனை எதிர்ப்பு வந்தாலும் நா கட்டி வக்கிறேன்டா...\" என்றதும் \"அக்கா...\" என்று கண்கலங்க அவளது கைகளாய்ப் பிடித்துக் கொண்டான்.\n\"அக்கா ரொம்ப சந்தோஷமா இருக்கு அக்கா... எனக்கு இப்போ தைரியம் வந்தது மாதிரி இருக்கு...\" என்று புவனாவும் கையைப் பிடிக்க \"இங்கரு... நீ இருக்கேன்னு அக்கா போடுறான்... இல்லேன்னா சீதான்னுதான் சொல்லுவான் க���வாணிப்பய...\" என்று அவர்கள் இருவரின் இறுக்கத்தையும் மாற்றினாள்.\n\"ஆமா உங்கள ஒக்கா போடுறாக ஒக்கா... என்னலேன்னு கூப்பிட்டாத்தான் நம்மளோட நெருக்கம் அப்படியே இருக்கும்... புவி...ப்ளீஸ் கொஞ்ச நேரம் அக்கா கூட இரு... வர்றேன்... மதியம் சாப்பிட்டுப் போகலாம்... உங்கிட்ட பேசணும்... ஓகே... \" என்றவன் அக்கா கவனிக்காத போது 'ப்ளீஸ் டியர்...\" என்று கண்ணடித்தான்.\n\"ம்... சீக்கிரம் வாங்க...\" என்று புவனா சொன்னதும் அங்கிருந்து அகன்றான்.\n\"ரொம்ப நல்ல பய... யாருக்கு உதவினாலும் ஓடி ஓடி செய்வான்... ஊருக்குள்ள இவன்னாலே எல்லாருக்கும் புடிக்கும்... இந்தா சேகருப்பயல கட்டியிருக்காளே காவேரி அவ எதாயிருந்தாலும் இவங்கிட்டதான் சொல்லுவா... ரொம்ப நல்லபுள்ள... சேகர் கொடுத்து வச்சவன்...\"\nஅவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்க, \"இங்க என்னடி பண்ணுறே...\" என்றபடி வந்தாள் நாகம்மா.\n \" என்றபடி புவனாவைப் பார்த்தாள். \"வணக்கம் அம்மா\" என்று சொன்னபடி புவனா சிநேகமாய் அவளைப் பார்த்தாள்.\nபடக்கென்று மறுபக்கம் திரும்பியபடி \" என்ன சம்பந்தம் பேசுறியளோ.. இவகிட்ட என்ன பேசிக்கிட்டு இருக்கே... எப்படியாச்சும் அவனைப் பாக்கிறதுக்காக மினுக்கிக்கிட்டு வந்துடுறா இவகிட்ட என்ன பேசிக்கிட்டு இருக்கே... எப்படியாச்சும் அவனைப் பாக்கிறதுக்காக மினுக்கிக்கிட்டு வந்துடுறா\" என்று கடுப்பாகச் சொன்னாள்.\n\"அம்மா... இது கலியாணக்கார வீடு... தேவையில்லாம பேசாதீங்க... சேகர் கூப்பிட்டிருக்கான்.. இவ வந்திருக்கா... சும்மா போங்க...\" என்று சீதை சீற, புவனாவுக்கு அழுகை வந்தது.\n\"அக்கா நான் கிளம்புறேன்...\" என்றபடி எழுந்தவளை \"நீ இரு\" என்று இழுத்து அமர வைத்தவள், \"அம்மா இவளைவிட நல்ல பொண்ணா அவனுக்குப் பாத்துருவீங்களா இந்தா அண்ணனுக்குப் பாத்து வச்சீங்களே என்னாச்சு... வந்தனைக்கே உங்கள தூக்கிப் போட்டுட்டு புருஷனைக் கூட்டிக்கிட்டுப் பொயிட்டா... ஏன் எனக்குப் பாத்தீங்களே... அண்ணன் சொந்தம் விட்டுப் போகக்கூடாதுன்னு... என்னாச்சு... எம்புட்டு அடி ஒதை பட்டிருக்கேன் தெரியுமா இந்தா அண்ணனுக்குப் பாத்து வச்சீங்களே என்னாச்சு... வந்தனைக்கே உங்கள தூக்கிப் போட்டுட்டு புருஷனைக் கூட்டிக்கிட்டுப் பொயிட்டா... ஏன் எனக்குப் பாத்தீங்களே... அண்ணன் சொந்தம் விட்டுப் போகக்கூடாதுன்னு... என்னாச்சு... எம்புட்டு அடி ஒதை பட்டிருக்கேன் தெரியும��� இன்னைக்கு நான் சந்தோஷமா இருக்கேன்னா அதுக்கு நீனோ மாமாவோ காரணமில்லை... எந்தம்பிதான் காரணம்... அவனுக்கு இவதாம்மா பொருத்தமானவ... அவங்க வாழ்க்கையும் சந்தோஷமா இருக்கும்... புரிஞ்சிக்கங்க... யாரும் ஒத்துக்கலைன்னா நா நின்னு பண்ணி வைப்பேன்... ஆமா சொல்லிப்புட்டேன்...\" என்று சீதா படபடவென பேசினாள்.\n\"அ... அக்கா... எல்லாரும் பாக்குறாங்க... வேணாம் விடுங்க..\" அவளை அடக்கினாள் புவனா.\n\"பாத்தா என்ன... இது என்ன தப்புங்கிறேன்... பாத்துட்டுப் போறாங்க...\" என்றதும் நாகம்மா சூழல் கருதி அங்கிருந்து ஒண்ணும் பேசாமல் நகர்ந்தாள். அவளுக்குள் 'நான் இன்னைக்குச் சந்தோஷமா இருக்கேன்னா அதுக்கு நீனோ மாமவோ காரணமில்லை... எந்தம்பிதான் காரணம்' என்ற வார்த்தை ஆழமாகத் தைக்க தனியாகப் போய் அமர்ந்தாள்..\n\"என்னடி உம்மவ அந்த மேலாமினுக்கிக்கு இம்புட்டு சப்போர்ட் பண்ணுறா\" என்றபடி அவளருகில் வந்து அமர்ந்தாள் முத்து.\n தூரத்துச் சொந்தம் எனக்கு ஒத்தாசையா இருப்பான்னு கட்டிக்கிட்டு வந்தியே என்னாச்சு... இந்தா காலையில மினுக்கிக்கிட்டு ஆட்டோவுல வந்தா... இருந்தா... சாப்பிட்டா... பொயிட்டா.. அவளே அப்படின்னா... வேற சாதிக்காரிய கட்டிக் கூட்டியாந்து நாளைக்கு நம்ம சாதி சனத்துக்குள்ள ஒண்ணா மண்ணா பொழங்க முடியுமா என்ன... அதைவிட அவளே கஞ்சி ஊத்தாத போது இவ உனக்கு கஞ்சி ஊத்துவான்னு என்ன நிச்சயம்\" முத்து நறுக்கென்று பத்த வைத்தாள்.\n\"அட நீ வேற சும்மா ஏங்க்கா ஏத்திவிடுறே... என்ன நடக்கணுமின்னு இருக்கோ அதுதானே நடக்கும்... இந்தப் பய அவுக அக்கா வாழ்க்கை இப்படியிருக்கேன்னு என்னமோ பண்ணி அவ வீட்டுக்காரரை சரி பண்ணியிருக்கான்... இந்தாப் பாரு... எந்தம்பி எனக்கு வாழ்க்கை அமைச்சிக் கொடுத்தான்... அவன் இவளைக் கட்டுனா என்னன்னு கேக்கிறா... இந்தப்பய அவுக அப்பன் மாதிரி அடுத்தவுகளுக்கு ஒண்ணுன்னா பாத்துக்கிட்டு இருக்கமாட்டான்...\"\n\"நான் எதார்த்தத்தைச் சொன்னா நீ எதை எதையோ பேசுறே\n\"அக்கா... அவனுக்கு என்ன நடக்கணுமின்னு இருக்கோ அது நடக்கட்டும்... என்னோட தலையில எழுதுன எழுத்தை இனியா மாத்தமுடியும்.. விடுங்க அக்கா.... கலியாணக்கார வீட்டுல நம்ம குடும்ப பிரச்சினை எதுக்கு... இன்னைக்கு சேர்ற புள்ளைங்க நல்லா இருக்கட்டும்... இங்க உக்காந்து கண்ணக் கசக்குறது நல்லாவா இருக்கு... எதார்த்தம் எல்லாம் பேசிக்கிட்டு காரியம் இல்ல...\" என்றதும் முத்து \"ம்க்கும்... மவனுக்கு சப்போட்டா பேசுறே... என்னமோ போ\" என்று கிளம்பிவிட்டாள்.\nஅவள் போனதும் சீதாவும் புவனாவும் சிரித்து பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.\n\"அம்மா...\" என்று ராம்கியின் குரல் கேட்டு படக்கென்று திரும்பினாள்.\n\"என்னம்மா என்னாச்சு... ஏன் ஒரு மாதிரி இருக்கே\n\"சரி வாம்மா.... சேகர் மச்சானுக்கு ஒரு கிப்ட் வாங்கி வச்சிருக்கேன் கொடுத்துட்டு வரலாம்...\" என்று அழைக்கவும் பேசாமல் எழுந்தாள்.\nஅவனுடன் நடந்தபடி \"தம்பி அக்காவையும் கூப்பிடு\" என்றாள்.\nசீதா இருந்த பக்கம் பார்க்க புவனாவும் அவளும் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தனர். இப்போ அக்காவைக் கூப்பிட்டா புவி வருத்தப்படுவா.... புவியக் கூப்பிட்டா அம்மா பத்ரகாளியாயிடுவா... என்ன செய்வது என்ற யோசனையோடு \"அக்கா அந்தப் பொண்ணுக்கிட்ட பேசிக்கிட்டு இருக்கு.... நாம மட்டும் கொடுத்துட்டு வரலாம்... வாம்மா\" என்று அவளது கையைப் பிடித்து இழுத்தான்.\n\"அப்ப அந்தப் புள்ளையையும் சேத்துக் கூப்பிடு...\" என்ற நாகம்மாவை நம்பாமல் பார்த்தான் ராம்கி.\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: பிற்பகல் 10:37\nஆஹா...........ஆத்தாவும்,மகளும் சேந்துக்கிட்டு நிறைவேத்தி வச்சுடுவாங்க போலயே\nபகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅம்மாக்கள் பார்க்க வேண்டிய 'மா' (MAA)\nப தின்ம வயதுக் குழந்தைகளுக்கு பாலியல் தொடர்பான விஷயங்களைச் சொல்லிக் கொடுப்பதற்கு பெற்றவர்களே ரொம்ப யோசிப்பதுண்டு. பெண் குழந்தைகள் நாப்...\nமனசு பேசுகிறது : கௌரவக் கொலைகள்\nமனசின் பக்கம் : இப்படியும் ஏமாற்றலாம்\nமனசு பேசுகிறது : தமிழன் என்பதில் தயக்கம் ஏன் மக்கள...\nவடிவேலுவை மிரட்டினால்... : சீமான் எச்சரிக்கை\nசினிமா : நெடுஞ்சாலையில் பிரணயக்கதா\nகிராமத்து நினைவுகள் : சந்தோஷக் குளியல்\nவீடியோ : மனங்களில் ஆடும் ராகம்\nகிராமத்து நினைவுகள் : தமிழ் வருடப் பிறப்பு\nமனசின் பக்கம் : வலைச்சரம் முதல் தேர்தல் வரை\nமனசின் பக்கம் : கனவுகளைச் சுமக்கும் காலம்\nமனசின் பக்கம் : தெனாலியும் நம்மூரும்...\nஹைக்கூ / கவிதை (13)\nசவால் போட்டிக்கான கதை (2)\nகாதல் கடிதம் போட்டி (1)\nதிருமண நாள் வாழ்த்து (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவீடு விழா... ஊருக்கு���் போறேன்....\nவணக்கம் நண்பர்களே... நான் இன்று ஊருக்கு கிளம்புகிறேன்... வரும் மே-15ஆம் தேதி எங்களது இல்லத்தின் புதுமனை புகுவிழா தேவகோட்டையில் நடை...\n16. என்னைப் பற்றி நான் - ஜி.எம்.பாலசுப்ரமணியம்\nஇ ந்த வாரம் தன்னைப் பற்றிச் சொல்லியிருப்பவர் நாம் அனைவரும் அறிந்த, பதிவுலகில் ஜி.எம்.பி என்று எல்லோராலும் அன்பாய் அழைக்கப்படும் அன்பின்...\nவாழ்த்து அட்டை இல்லாத பொங்கல் தித்திக்கிறதா\nகி ராமத்து வாழ்க்கையில் முக்கியமான நிகழ்வு பொங்கல் ஆகும். வீட்டுப் பொங்கல் அன்று இருக்கும் மகிழ்ச்சியை விட மாட்டுப் பொங்கலன்று கிடைக்கும் ...\nஓரிதழ்ப்பூ - அறிமுகமும் விமர்சனமும்\n(அபுதாபியில் இருந்து சென்று சேதாரமில்லாமல் திரும்பியவர்கள்) இ லக்கியக் கூட்டம்ன்னால அங்கு போகணுமான்னுதான் முதல்ல தோணும். அங்க பேசுறவங்...\nஇ ந்த வருடம் அழகர் ஆத்துல இறங்குவதைப் பார்க்க மாமா வீடு வருவதாக போன் பண்ணியிருந்தாங்க. அம்மாவுக்கு பல வருசத்துக்குப் பின்னால மாமா வர்ற...\nஓரிதழ்ப்பூ - என் பார்வை\nஓ ரிதழ்ப்பூ கதை... அது சிறுகதையோ நாவலோ, இந்த வட்டத்துக்குள்தான் எழுத வேண்டும் என்ற வரைமுறைகள் எதுவும் இல்லை. வட்டத்தை மீறி எழுதப்...\nஇன்னார்க்கு இன்னாரென்று... (பிரதிலிபி போட்டிக்கு எழுதிய கதை)\nபி ரதிலிபி மார்ச் மாத போட்டியான 'அன்பென்று கொட்டுமுரசே'யில் கலந்து கொண்ட கதை... சற்றே வித்தியாசமாய் முயற்சித்துப் பார்த்த கதை இது....\nதீபாவளி சிறப்புச் சிறுகதை : உதிராத நேசம்\n' என்ற எண்ணம் நேற்று மகேஷ் சொல்லிச் சென்றதிலிருந்து மனசுக்குள் சாரலாய் ஆரம்பித்து பெரும் தூறலாய் ஆக்கிர...\nகுஜராத் போகலாம் வாங்க – காலை உணவு – சபர்மதி ஆஸ்ரமம்\nகேட்டால் தெரியும், கேள்வியும் பதிலும்\nகாலம் செய்த கோலமடி :-\nநல்லா இருந்த தமிழ்நாடும் அதை நாசமாக்கும் நாலு பேரும்\nபெரியார் 'அந்த' மதத்தை மட்டும் ஆதரித்தாரா\nகொத்தவரங்காய் பொரியல் - கிச்சன் கார்னர்\nகுழந்தைப் பிறப்பில் இருக்கும் மூடநம்பிக்கைகள்\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nகிராண்ட் கேன்யான் தேசிய பூங்கா\nஅரசு அருங்காட்சியகம் - கன்னியாகுமரியில் (3)\nசாமிக்கு மொட்டை போட்டா தப்பா...\nபிரபா ஒயின்ஷாப் – 21052018\nஇளம் கவிஞர்களுக்கு சில எளிய அறிவுரைகள்\nMango Cocktail மேங்கோ காக்டெயில்\nபுத்தகமும் புதுயுகமும் : முனைவர் ச.அ.சம்பத்குமார்\nஇந்து��்துவம் சில புரிதல் இற்றைகள்\nகுழந்தைகளுக்கு விருப்பமான மீன் கபாப்\nமாதகல் அரசடி சித்தி விநாயகா போற்றி\nமுனைவா் மா.கார்த்திகேயன் அவர்களின் மகளிர்தின உரை\nநிறை சப்தத்தின் மென் பொழுதுகள்,,,,\nஃபேஸ்புக்கில் பேசியவை - 13\nஆயிரமாயிரம் ஏப்பிஸ்களின் அன்பு முத்தத்தில்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஇரும்புத்திரை ஜாக்கிசேகர் திரைவிமர்சனம் 2018\nஆரஞ்சு மிட்டாயும் அதன் பலனும்\nஆறாவது தமிழ்ப்பாடநூல் தயாரிப்பு பணி 10.5.18\nவேலன்:-பிடிஎப் வாட்டர் மார்க்கினை நீக்கிட - PDF WATERMARK REMOVER.\nஎனது மூன்றாவது விழியின் பார்வையில் - 13 - அவள் பறந்து போனாளே\nஉலகப் புத்தக தின விழா - எனது உரை – காணொலி இணைப்பு\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\nகரிச்சான் குஞ்சு - பறவை பார்ப்போம்.. (பாகம் 25)\nNEET - கருகிய கனவுகள்\nஉனக்கு 20 எனக்கு 18\nசமண சுவட்டைத் தேடி : அடஞ்சூர்\nகுறைந்த பட்ஜெட் படங்களை ஏன் வெளியிட முடிவதில்லை - CSK இயக்குனர் சத்தியமூர்த்தி\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதனிமை.. ஒரு கொடுமை.. ( வாட்ஸ்அப் (Whatsapp) பகிர்வு)\nபில்டர் காபி போடுவது எப்படி \nபுயல் தொடாத புண்ணிய தலம்\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nவான் மழை தந்த தண்ணீரே\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nசங்கப் பெண் கவிஞர் சக்தி ஜோதி\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nஅருள்மிகு தளவாய் மாடசாமி திருவரலாறு\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nதமிழ் மறையாம் திருமுறை மாநாடு 2018\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nசட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறக்கலாமா\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nஉயிரோடை - லாவண்யா மனோகரன்\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nஎன் பார்வையில் - \"மனம் சுடும் தோட்டாக்கள்,\" – கவிதைத் தொகுப்பு\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\nவீட்டில் எங்கு தீபம் ஏ��்றவேண்டும்\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nஇலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\n♥ ரேவா பக்கங்கள் ♥\nடிரங்குப் பெட்டியிலிருந்து - அஸ்வமேதா சிற்றிதழ்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nமார்கழி மாதக் கோலங்கள் - 3\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\n'முடி' சிறுகதை - ஒரு விமர்சனம்\nஅரக்கு பள்ளத்தாக்கு பயண அனுபவம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nசிறகிலிருந்து பிரிந்த ஒற்றை இறகு.....\nதமிழ்த் தேன் சுவை தேன்\nதமிழ் பழகலாம் வாங்க - 5\nவெட்டிபிளாக்கர் சிறுகதைப் போட்டி 2016\nவெட்டி பிளாக்கர் இரண்டாம் சிறுகதைப்போட்டி முடிவுகள் (2016)\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nதள்ளிப் போகாதே.. எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே\nதிருப்புகழ் பாடல்கள் - ஒரு புதிய முயற்சி\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம்\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nகடல் புறாவைத்தேடிய பிஞ்(ச)சு மனது\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்க��ட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 02\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nநிலா அது வானத்து மேல\nசமூக வலைதளங்களில் வீனாக்கும் பொழுதில் பணம் வருகிறது... அது எப்படி...\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nஸ்ரீலங்கா -அழகிய தீவு (பயணக் கட்டுரை)\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஉறவை உணர வைத்த திரைப்படம்.(Children of Heaven-1997)\nஇந்த கேள்விக்கு விடை தெரியுமா \nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nகொஞ்சம் அலசல்... கொஞ்சம் கிறுக்கல்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவலைச்சரம் - ஐந்தாம் நாள் - ஏழு பருவங்கள்\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints\nபெட்ரோல் விலை உயர்வு-எங்களின் சாதனை மக்களின் வேதனை\nநினைவெல்லாம் நிவேதா - 7\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅ.வெற்றிவேல் 18.4.96 தேதியிட்ட குமுதம் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பிதழில் வெளிவந்த என் சிறுகதை..\nச‌ம்சார‌ம் அது மின்சார‌ம் - ஏன் ஏன் ஏன்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nதமிழ் - எனது பார்வையில் ‍\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nபடித்ததில் பிடித்தது - வெ.இறையன்பு I .A .Sஅவர்களின் \" சாகாவரம்\" நாவல்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nகடலடியில் ஒரு தமிழன் - நிறைவு பகுதி\nவிலை வாசி உயர்வு.. குத்துங்க எஜமான் குத்துங்க, நாங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்,\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nஒரு துளி பிரபஞ்சம் ...\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்\n10 காண்பி எல்லாம் காண்பி\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: TommyIX. Blogger இயக்குவத��.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaipullai.blogspot.com/2006/02/blog-post_05.html", "date_download": "2018-05-23T02:35:31Z", "digest": "sha1:JH6QCKM6QSSZECDSFZBUURPCHPEE5MSZ", "length": 12910, "nlines": 259, "source_domain": "kaipullai.blogspot.com", "title": "Kaipullai Calling...: காப்பாத்துங்க!", "raw_content": "\nநேத்து காலையிலேருந்து Blogger பயலுக படுத்தி எடுக்குறானுங்கப்பா உஷா மேடம் சொன்ன மாதிரி மெயிலில் வரும் பின்னூட்டத்தை பப்ளிஷ் என்று க்ளிக்கினால் We're sorry, but we were unable to complete your request என்று வருகிறது. அதை தவிர எனக்கு இன்னுமொரும் பிரச்சனையும் இருக்குது. கிண்டி டைம்ஸ் பதிவுக்கு முதலில் வந்த மூணு பின்னூட்டம் மட்டும் தான் இப்போ பதிவில இருக்குது. அதுக்கு நான் கொடுத்த மறுமொழியும் அதுக்கப்புறம் வந்த ஒரு பின்னூட்டமும் காணாமப் போய்கிட்டே இருக்கு. நானும் வந்த பின்னூட்டத்தையும் என் பதிலையும் மயிலிலிருந்து எடுத்து எடுத்து போட்டுக்கிட்டே இருக்கேன், யாரோ சளைக்காம அதை எல்லாம் காலி பண்ணிட்டே இருக்காங்களே உஷா மேடம் சொன்ன மாதிரி மெயிலில் வரும் பின்னூட்டத்தை பப்ளிஷ் என்று க்ளிக்கினால் We're sorry, but we were unable to complete your request என்று வருகிறது. அதை தவிர எனக்கு இன்னுமொரும் பிரச்சனையும் இருக்குது. கிண்டி டைம்ஸ் பதிவுக்கு முதலில் வந்த மூணு பின்னூட்டம் மட்டும் தான் இப்போ பதிவில இருக்குது. அதுக்கு நான் கொடுத்த மறுமொழியும் அதுக்கப்புறம் வந்த ஒரு பின்னூட்டமும் காணாமப் போய்கிட்டே இருக்கு. நானும் வந்த பின்னூட்டத்தையும் என் பதிலையும் மயிலிலிருந்து எடுத்து எடுத்து போட்டுக்கிட்டே இருக்கேன், யாரோ சளைக்காம அதை எல்லாம் காலி பண்ணிட்டே இருக்காங்களே ஒன்னும் புரியலியே அநேகமா இதே பிரச்சனை ரசிகவ் ஞானியாருக்கும் இருக்கும்னு நினைக்கிறேன். அவரோட பதிவுல பார்த்த பின்னூட்டத்தையும் இப்ப காணலை.யாருக்காச்சும் எதாச்சும் தெரிஞ்சா சொல்லக் கூடாதா தமிழ்மணத்துல யாருக்காச்சும் தெரிஞ்சாலும் சொல்லுங்கையா தமிழ்மணத்துல யாருக்காச்சும் தெரிஞ்சாலும் சொல்லுங்கையா\nகைப்புள்ள, ஒமக்காச்சும் பின்னூட்டந்தாய்யா காணாமப் போவுது... எனக்கு நேத்தக்கி பின்னூட்டமும் காணாமப்போச்சு, இன்னிக்கு ப்ளாக்கே ஓபன் ஆவ மாட்டேங்குதுய்யா\nஉங்க பின்னூட்டத்துக்கு நன்றி. இப்ப என்னால மெயிலிலிருந்து பப்ளிஷ் பண்ண முடியுது. இப்ப சரியாயிட்ட மாதிரி இருக்கு.\nஉங்க ரெண்டு பேரு பதிவுலேயும் நான் ��ரு சோதனை பின்னூட்டம் போடறேன். நீங்களும் பப்ளிஷ் பண்ண முடியுதானு பாருங்க ஞான்ஸ் கூடுதலா பாஸ்வர்ட் சரியானு ஒரு தரம் சரி பார்த்துக்கங்க\nஉங்க ப்ளாக்கே திறக்க மாட்டேங்குது இங்கே.\nBloggerக்கு ஒரு மெயில் அடிங்க உடனே.\nதாணு இடுகையில சில பின்னூட்டங்களோடு என்னோடதும் ஒண்ணு இருந்திச்சி. இப்போ அங்கே 0 comments அ;டின்னு இருக்கு\n நேத்துலேருந்து இப்படி இருக்கு. திடீர்னு பின்னூட்டம் 0 ஆகிடும் இல்லை எண்ணிக்கை கம்மியாயிடும்.\nஎனக்கும் இதை மாதிரி வந்துது 30 நிமிஷத்துக்கு முந்தி. அதுக்கப்புறம் இப்ப சரியாயிருக்கு. உங்களுக்கும் சரியாயிடும்னு நினைக்கிறேன். 10 நிமிஷம் கழிச்சு பாருங்க.\nசெல்வன் தங்கள் பிரச்சனை தீர்ந்ததில் எனக்கும் மகிழ்ச்சி.\nஎனக்கும் இதை மாதிரி வந்துது 30 நிமிஷத்துக்கு முந்தி. அதுக்கப்புறம் இப்ப சரியாயிருக்கு. உங்களுக்கும் சரியாயிடும்னு நினைக்கிறேன். 10 நிமிஷம் கழிச்சு பாருங்க. //\nஆனா நம்மகிட்ட பிளாக்கர் நல்லபிள்ளையா சொல் பேச்சு கேட்டுதான் இருக்குது:-)))))\nஹிட் லிஸ்ட்ல கொஞ்சம் பேர் மட்டும் மாட்டிக்கிட்டோம்னு நினைக்கிறோம்.\nமோகன் ராஜ். சில நேரங்களில் 'உதார்' விடும் கைப்புள்ள, சில நேரங்களில் எடுப்பார் கைப்புள்ள.எல்லா நேரங்களிலும் எல்லோருக்கும் எல்லாமுமாக இருக்க உண்மையில் முடியுமா என்ற ஐயத்தில் வாழும் கனவுலகக் குழப்பவாதி.\nஎச்சரிக்கை: புதிய தற்கொலை படை\n3டி திருவிழா - 6\n3டி திருவிழா - 5\nPABT - பைலட் ஆக ஆசையா\n3டி திருவிழா - 4 (கலைடஸ்கோப்)\nஇந்திய விமானப் படை அகாடெமியிலிருந்து...2\nடண்டணக்கா ... டணக்கு ... டணக்கு\n3டி திருவிழா - 3\nஒரு மாற்று சிந்திப்பு(Lateral Thinking) கேள்வி\n3டி திருவிழா -2 (ஒரு குவிஸ்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanduonorandu.blogspot.com/2014/12/", "date_download": "2018-05-23T01:36:24Z", "digest": "sha1:TD37U44NHC6WGZA5YJBO5ADT2QKMW5RY", "length": 23801, "nlines": 315, "source_domain": "nanduonorandu.blogspot.com", "title": "நண்டு@நொரண்டு: December 2014", "raw_content": "\nவியாழன், 11 டிசம்பர், 2014\nசில பாரதி தீ கவிதைகள்\nசிப்பாயைக் கண்டு அஞ்சுவார் - ஊர்ச்\nதுப்பாக்கி கொண்டு ஒருவன் - வெகு\nஅப்பால் எவனோ செல்வான் - அவன்\nஆடையைக் கண்டுபயந் தெழுந்து நிற்பார்,\nஎப்போதும் கைகட்டுவார் - இவர்\nநமக்குத் தொழில் கவிதை நாட்டிற் குழைத்தல்\nஇமைப் பொழுதுஞ் சோரா திருத்தல்\nதெய்வம் பலபல சொல்லிப் - பகைத்\nமெள்ளப் பலதெய்வம் கூட்டி வளர்த்து\nகள்ள மதங���கள் பரப்புதற் கோர்மறை\nஅறிவை வளர்த்திட வேண்டும் - மக்கள்\nசிறியரை மேம்படச் செய்தால் - பின்பு\nபயிற்றிப் பலகல்வி தந்து - இந்தப்\nமறைவாக நமக்குள்ளே பழங் கதைகள்\nதிறமான புலமையெனில் வெளி நாட்டோர்\nஇன்று பாரதியின் பிறந்த தினம் .\nபதித்தவர் நண்டு @நொரண்டு -ஈரோடு நேரம் பிற்பகல் 6:26 6 மறுமொழிகள்\nபுதன், 10 டிசம்பர், 2014\nகூத்தாடிகளின் தமிழ்ஆட்சிஅரசுகள் தமிழுக்கு செய்த துரோகங்களும், நந்தவனத்து ஆண்டியும், தமிழன் போண்டியும்.\nநந்தவனத்தில் ஓர் ஆண்டி ...தமிழன் போண்டி ....\nதமிழன் போண்டி ....நீ ஆடு பாண்டி ...\nநந்த வனத்திலோ ராண்டி - அவன்\nநாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி .....\nநந்த வனத்திலோ ராண்டி - அவன்\nநாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி ....\nமெத்தக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி...\nம்... ம்...ம் ... ம்: நொரண்டு\nநண்டு : என்ன நொரண்டு ஒரே பாட்டா இருக்கு.\nநொரண்டு : ஜிண்ஜக்கா...ஜிண்ஜக்கா ..ஜிண்ஜா.\nநொரண்டு : அட இந்தப்பாட்டு தெரியாதா உனக்கு.\nஇது காடு வழியோ,கடுவெளியோ ,என்னமோ ஒரு சித்தர் பாடல் .\nநொரண்டு : இதுக்கு அர்த்தம் தெரியுமா \nநண்டு : செல்லுப்பா ,என்ன \nநொரண்டு : நந்தவனத்தில இருந்த ஆண்டி ஒருத்தன் ,பிச்சை எடுக்க , குயவனை நச்சு நச்சுனு நச்சி , பிச்சை பாத்திரத்த ( தோண்டி ) ஒன்னு , வாங்கிவந்தத்தனாம் .புது தோண்டி கிடைச்ச சந்தோசத்தில ,கூத்தாடி கூத்தாடி,போட்டு உடைச்சுட்டானாம்.அதிகம் ஆடுன அம்புட்டுத்தான் , இதன் தத்துவம் .\nநண்டு : நீ ஜிண்ஜக்கா இப்ப போட்ட மாதிரி.\nநொரண்டு : ஏய் என்னப்பா ,எனக்கே வா \nநண்டு : இது சித்து .\nநண்டு : சித்து ,நேரடியாக தரும் பொருளை விட மறைமுகமாக தரும் பொருள் மிகவும் கவனிக்கப்படவேண்டிய ஒன்று.அது தான் சரியானது.\nநொரண்டு :அப்படினா சித்து சுத்துனு சொல்ர.\nநண்டு : ஆம். அப்படித்தான்.\nநொரண்டு : சித்து தெரியுது ,சுத்து என்ன \nநண்டு : பல உண்டு.\nநொரண்டு : என்ன பலதா.\nநொரண்டு :சரி சிலத சொல்லு.\nநண்டு : முதல ,எனக்கு தெரிஞ்சத சொல்ரேன்.\nநண்டு : நந்தவனத்தில் ஓர் ஆண்டி- நந்தவனத்தில் இருக்கும் ஆண்டியை ஏன் பாடனுங்கரது என் முதல் கேள்வி \nநொரண்டு :சரிதான் .ஆமாம்,ஏன் சுடுகாடு,கோயில் இப்படியான இடத்தில இருக்கிற ஆண்டிகளை பாடாம, ஏன் நந்தவனத்தில் உள்ள ஆண்டிய வைத்து பாடினார் \nநண்டு :பாடல் படி ,குயவனை வேண்டினால் ,தோண்டி கிடைக்கும் ,ஒரு தோண்டி போனால் என்ன .அடுத்து வேண்டவேண்டியது தானே அடுத்த நாலாறு மாதம்.அடுத்து வேண்டவேண்டியது தானே அடுத்த நாலாறு மாதம்\nநண்டு : தோண்டி கிடைத்ததற்கு கூத்தாடியதும் ,உடைந்ததற்கு வருத்தப்பட்டதும் ஆண்டிகளின் இயல்பில்லையே \nநொரண்டு : ஆமாம்,ஆண்டிகளில் இயல்பில்லை தான் .\nநண்டு : ஆண்டிகள் மகிழ்ச்சி,துக்கம் எதுவும் இல்லாதவர்கள்.\nநண்டு : ''பிச்சையென் றொன்றுங்கே ளாதே '' என பாடி தோண்டி மேல் பற்று வைக்க காரணம்.\nநண்டு : இது தமிழின் நிலையையும்,மக்களின் நடவடிக்கையையும் நகைப்பதோடு ,தமிழ் அரசுகளை ஏளனம் செய்தும் ,தமிழ் அரசுகள் தமிழுக்கு செய்யும் துரோகத்தை ,தமிழக மக்களின் கூத்தாடிகளின் மீதான பேதை நிலையை சுட்டிக்காட்டியும் செல்வதை உணர்ந்தேன்.\nநண்டு : ஒரு சின்ன சோதனை.\nநொரண்டு : சொல்லு செஞ்சரலாம்.\nநண்டு : எந்த காலத்துக்கு இந்த பாடலை பொருத்திப்பார்க்களாம்.\nநண்டு : ம்.ஒரு சிறு விளக்கம் மட்டும் தரேன்.நீ பொருத்தி பார்.அப்புறம் தெரியும் ,சித்தர்களின் சித்துக்கள்.\nநொரண்டு :சரி சொல்லு ...முயற்...சிக்..கிறேன்.\nநந்தவனம் என்பது அனைத்து விதத்திலும் செழுமையாக இருந்த தமிழ் தேசத்தை குறிக்கிறது.\nநொரண்டு : சரி .\nநண்டு : ஆண்டி என்பவர் தமிழ் ஆதையை குறிக்கிறது .\nநொரண்டு : சரி .\nநண்டு: குயவன் என்பவர் இங்கு வாழ்ந்த திருவள்ளுவர், தொல்காப்பியர்,சித்தர்கள் போன்ற தமிழ் மூதாதைகளை குறிக்கிறது.\nநொரண்டு : சரி .\nநண்டு : தோண்டி என்பது இங்கு அள்ள அள்ள குறையாது ,புதுப்புது கருத்துக்களை உற்பத்தி செய்து வரும் மெருகேற்றப்பட்ட இலக்கியமும் , அதன்பால் வளமான இலக்கணத்தையும் கொண்ட தமிழ் மொழியை குறிக்கிறது .\nநொரண்டு : சரியாக சொல்லப்போனால்.\nநண்டு : வழக்கு மொழியினின்று மேன்மையாக்கப்பட்ட தமிழ் மொழியை குறிக்கிறது .\nநொரண்டு : சரி .\nநண்டு : மெத்த கூத்தாடி மற்றும் கூத்தாடி என்பது ஆண்ட மற்றும் ஆளத்தெரியாத கூத்தாடி நபர்களையும் மற்றும் கூத்தாடி நபர்களையும் , அவர்கள் மக்களிடம் எப்படி நடிப்பது என்பதனை சரியாக தெரிந்து நடிப்பதையும்,கூத்தாடிகளிடம் நாட்டை ஒப்படைத்து தமிழர்கள் வேடிக்கை பார்ப்பதையும்.கூத்தாடிகள் அவர்களின் கூத்தை மட்டுமே ஆடு ஆடு என ஆடி .... ம் ...என்ன சொல்ல ....சமீப காலத்திற்கு பொருத்திப்பார்.\nநொரண்டு : சரி .\nநண்டு :சரி சொல்லிக்கிட்டு இருக்காத .பொருத்திப்பார்.\nநொரண்டு :நீயே சொல்லப்ப,எனக்கு புர��யல.\nநண்டு :செழுமைப்படுத்தி நமக்கு நமது முன்னோர்கள் விட்டுச்சென்ற நமது தமிழ் மொழியை தமிழகத்தை ஆண்ட,ஆளும் கூத்தாடி அரசுகள் மேலும் செழுமைப்படுத்தாமல் தமிழுக்கு துரோகம் செய்து தமிழையும், தமிழர்களையும் நடுக்காட்டில் விட்டுவிட்டனர் .\nநொரண்டு ஆமாம் சரி தான் சொன்ன . நீ எப்படி இந்த முடிவுக்கு வந்த\nநண்டு : திருவள்ளுவர்,தொல்காப்பியர்,சித்தர்கள் இவர்கள் போன்றவர்கள் எல்லாம் அரசர்கள் அல்ல.\nநொரண்டு : அரசர்களால் போற்றப்பட்டவர்களும் அல்ல.\nநண்டு :அது ஒரு பார்வை.ஆனால்,தூரத்து பார்வை.\nநண்டு :தனிப்பட்ட தமிழர்களால் தான் தமிழ் என்றும் வளர்ந்து வந்துள்ளது என்பது வரலாறு.\nநொரண்டு : இப்ப கூடவா.\nநண்டு : எப்பவும் ,\nஇப்ப கூட சமீப காலத்தில் தமிழ் வளர்ச்சிக்கு பத்திரிக்கைகள் , சிறு பத்திரிக்கைகள் செய்த சேவைகள் சில மிகவும் சிறப்பாக இருந்து வந்தது. இவைகள் தனிநபரால் இயக்கப்படுபவைகள்.\nஆனால் ,அப்படிப்பட்ட ஒரு சேவையைக்கூட அரசு செய்யவில்லைனு தான் சொல்லனும்.\nநண்டு :துரோகங்களை சொல்லனும்னா ,சொல்லிக்கிட்டே போகலாம்.\nநண்டு : ஆனால்,தமிழன் ஒன்றே ,ஒன்றை புரிந்துகொண்டு நடக்கவேண்டும் .\nநண்டு : அதையும் சித்தரே சொல்ரார்.\n\"நல்ல வழிதனை நாடு- எந்த\nநாளும் பரமனை நத்தியே தேடு\nவல்லவர் கூட்டத்திற் கூடு - அந்த\nவள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக் கொண்டாடு\"\nநொரண்டு : ஓ...சரி தான் .ஆனா 'பரமனை நத்தியே' னா \nநண்டு : இதுவும் சித்தின் சுத்து தான் .\nசித்தர் பாடலில் மறைத்துள்ள இரகசியம்\nபதித்தவர் நண்டு @நொரண்டு -ஈரோடு நேரம் பிற்பகல் 6:44 2 மறுமொழிகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nஇந்த பூனைக்கு என்ன பெயர் வைக்கலாம் \nகுழந்தைகளை முதியோர் ஆக்காதீர்கள் ப்ளீஸ்.\nசிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம் -நடராஜர் நாட்டுக்கு சொல்லும் செய்தி -பகுத்தறிவு பார்வையில்\nயார் சிறந்த சிந்தனையாளர் -பெரியாரா \nபார்பனர் திராவிடர் சண்டையை தோற்றுவித்த முதல்வர் .\nநன்றி , நன்றி , நன்றி\nஅழிந்து போகும் அரசியல் கட்சிகள் எவை எவை\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசில பாரதி தீ கவிதைகள்\nகூத்தாடிகளின் தமிழ்ஆட்சிஅரசுகள் தமிழுக்கு செய்த த...\nகுஜராத் போகலாம் வாங்க – காலை உணவு – சபர்மதி ஆஸ்ரமம்\nகேட்டால் தெரியும், கேள்வியும் பதிலும்\nகொத்தவரங்காய் பொரியல் - கிச்சன் கார்னர்\nபுத்தகமும் புதுயுகமும் : முனைவர் ச.அ.சம்பத்குமார்\nஎனது மூன்றாவது விழியின் பார்வையில் - 13 - அவள் பறந்து போனாளே\nதலைப்பு சொன்னா அடிக்க வருவீங்க\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nPARAMES DRIVER - பரமேஸ் டிரைவர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raviaditya.blogspot.com/2009/10/blog-post_05.html", "date_download": "2018-05-23T01:29:32Z", "digest": "sha1:WPZARM3HLFFX5LD5UC7GON6PIGXOCGAC", "length": 18620, "nlines": 320, "source_domain": "raviaditya.blogspot.com", "title": "ரவி ஆதித்யா: செளமியாவின் உருக்கும் பாட்டு..மித்ரா", "raw_content": "\nரொம்ப நாளைக்குப் பிறகு கேட்ட ஒரு haunting melody.கோடம்பாக்கத்தில் கோயம்பேடு காய்கறி மூட்டைக் கணக்காய் கும்பல் கும்பலாய் கொட்டப்படும் பாடல்களில் அடியில் மாட்டிக்கொண்டு காணாமல் போனப் பாட்டுக்களில் இது ஒன்று.இன்னும் எவ்வளவு இருக்கோ\nபோனவாரம்தான் கேட்டேன் ஒரு ரெடிமேட் துணிக்கடையில்.\n வித்தியாசமான பாட்டு. இந்த படம் பார்க்கவில்லை.\nபாடியவர்: செளமியா (கர்நாடக இசைப் பாடகி)\nவித்தியாசமான வரிகள்.விரகதாபம்/சோகம் கலந்த கலவை.இதில் காதலனை நண்பனாக(மித்ரா .....மித்ரா....) விளித்துப் பாடுவது அழகு கூடுகிறது.அடுத்து சில்லிடும் தமிழ் சொற்களை கூடும் வடமொழி சொற்கள் (வண்ணத்தில் இருக்கும்) பாடலின் விரகதாப உணர்ச்சியை இசைக்கிறது.”ஏதோ ஒரு படபடப்பு” என்ற வரிகள் முதல் முதலாக பாட்டில் போட்ட மாதிரி இருக்கிறது.இதற்கு முன் வந்திருக்கா\nசெளமியா பாடலின் வரிகளில் உள்ள உணர்ச்சிகளை குரலில் இனிமையாக வெளிப்படுத்துகிறார்.ஒருஇடத்தில் ஐயர் மாமிஉச்சரிப்பு “ஷொல்லும்”\nகார்த்திக்ராஜா பாடலின் மூடுக்கேற்றார் போல் பின்னணியை சோகமாகப் பிண்ணியிருக்கிறார்.இசைக்கருவிகளும் விரகதாபம் + சோகம் கலந்த கலவையை பாடலுக்கு பின் அழகாக தொடர்கிறது.சத்தம் சற்று குறைத்திருக்கலாம்.அப்பாவின் சாயல் இசைக்கோர்ப்பில்.\nபாடலின் கவுண்ட் 0.51ல் மெல்லிய தட்டல்களோடு டிரம்ஸ் சேருவதும் 1.01ல் வேறு இசைகருவிகள் பின்னணியில் மெலிதாக படர்வதும் சுகந்தம். அடுத்து 1.17ல் முதல் 1.42 வரை (வயலின்வீணை) கொஞ்சிக்குலாவுகிறது.2.20 - 2.52 வயலின்/கீபோர்டின் மீட்டல்கள் இனிமை.\nகிழ் வரும் வரிகளை அற்புதமாகப் பாடி இருக்கிறார். Hats off Sowmya\n// ஒரு வார்த்தை சொல்வாய் நண்பா\nஉயிர் தேடும் உயிர் தேடும்\nஒரு கூடல் செய்வாய் நண்பா//\nகண்ணில் தாகம் கூடுமோ .........மித்ரா மித்ரா\nகோபங்கள் பேசு��்போது வேதனை கூடும்\nப்ரேமைகள் பேசும் போது மோகம் கூடும்\nவலி எல்லாம் தரும் ஊடலா\nஒரு வார்த்தை சொல்வாய் நண்பா\nஉயிர் தேடும் உயிர் தேடும்\nஒரு கூடல் செய்வாய் நண்பா\nகண்ணில் தாகம் தீருமோ ............மித்ரா மித்ரா\nகண்ணில் தாகம் தீருமோ ............மித்ரா மித்ரா\nகண்கள் மீண்டும் .......வலிகளும் போதுமே\nநல்ல ஆழந்த ரசிப்புடன் விமர்சனம். கலக்கல்\nதெள்ளிய நடை, திகட்டாத சொல்லும் முறை .\nபாடல் கேட்டேன் சார். நன்றாக இருக்கிறது. அறிமுகத்திற்கும், லின்க் கொடுத்ததற்கும் நன்றி.நல்ல பாடல்கள்,பின்னணி இசை கொடுத்துக் கொண்டிருந்தாலும் கார்த்திக் ராஜாவின் பக்கம் காற்று இன்னும் வீசவில்லை. :-(\n//”ஏதோ ஒரு படபடப்பு” என்ற வரிகள் முதல் முதலாக பாட்டில் போட்ட மாதிரி இருக்கிறது.இதற்கு முன் வந்திருக்கா\nபாடல் வரிகள் மற்றும் பாடல் உண்மையிலேயே நல்லா இருக்கா.ஏன்னா சொந்த ரசனை வேறு.உங்கள் ரசனை வேறு.\nகார்த்திக் ராஜா சற்று அதிர்ஷ்டம் இல்லாதவர்.\nஇதற்குமுன் கேட்டிருக்கலாம்.,ஆனால் ஞாபகமில்லை சார்.\nஎன் ரசனையில் பாடல் சூப்பர்.இன்னும் பாடல் வரிகளுக்குள் சென்று ரசிக்க விடாமல் இசையிலேயே லயித்து விட்டேன்.\nபாடலின் பின்புற இசையில் தொடர்ந்து வரும் ஒரு சிறு இசை(இசைக் கருவி தெரியவில்லை..பேஸ் கிட்டாராகக் கூட இருக்கலாம்) நன்றாக இருக்கிறது.\nபாடல் வரிகள் இன்னொரு தாமரை டைப் பாடல் என எண்ணுகிறேன்.\n’ஆல்பம்’ படத்தில் எல்லாப் பாடலுமே நன்றாக இருக்கும்.\n‘செல்லமாய் செல்லம்’,’காதல் வானொலி’-கார்த்திக் ராஜா இசையில்...\n//சிறு இசை(இசைக் கருவி தெரியவில்லை..பேஸ் கிட்டாராகக் கூட இருக்கலாம்)//\nகரெக்ட்.ஆமாம் இப்போதுதான் இது ஞாபகம் வருகிறது.\n//‘செல்லமாய் செல்லம்’,’காதல் வானொலி’-கார்த்திக் ராஜா இசையில்...//\n//பாடல் வரிகள் இன்னொரு தாமரை டைப் பாடல் என எண்ணுகிறேன்//\nஎனக்கென்னவோ தாம/நா.மு/பா.வி/விவேகா இன்னும் மற்றவர்களை விட தனித்துக் காணப்படுகிறது.ஆண்டாள் பிரியதர்ஷினி எழுதிய வேறு பாட்டு ஏதாவது இருக்கிறதா. இவங்க டீவி கவி மேடைகளில் பார்த்திருக்கிறேன்.கல்கியில் கவிதைகளைப் படித்திருக்கிறேன்.\nகிழ் வரும் வரிகள் really haunting.மனதைப் பிசைகிறது.\nஒரு வார்த்தை சொல்வாய் நண்பா\nஉயிர் தேடும் உயிர் தேடும்//\nஇந்த வரிகளைத்தான் முதலில் ரெடிமேட் கடையில் கேட்டேன்.\nசெளமியா அற்புதமாகஇந்த வரிகளை பாடிய��ருக்கிறார் தமிழ்ப்பறவை.\nஎதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்\nமொட்டை மாடி நிலவு - கவிதை\nகாதல் அசடுகள் - கவிதை\nஜகன் மோகினியும் அதிஷாவும் பின்னே ஞானும்\nஆனந்த விகடன் தீபாவளி மலர் - விமர்சனம்\nநிறை குடத்தில் பாப்கார்ன்கள் தளும்பாது\nஉன்னைப் போல் ஒருவன் - விமர்சனம்\nஇரண்டு வார்த்தைக் கதைகள் (3)\nசினிமா பாடல் விமர்சனம் (6)\nமாயா ஜால கதை (4)\nராஜா பாடல் காட்சியாக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2017/10/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2-0-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0/", "date_download": "2018-05-23T00:57:43Z", "digest": "sha1:YLTSCVFUY5V672F7O3YULZ2JYFBVCI2T", "length": 10749, "nlines": 75, "source_domain": "thetamiltalkies.net", "title": "முதன்முதலில் 2.0 படத்தில் ரஜினிகாந்த் வேடத்தில் நடிக்க ஷங்கர் என்னைத்தான் கூப்பிட்டார் – பிரபல நடிகர் பகீர் தகவல் | Tamil Talkies", "raw_content": "\nமுதன்முதலில் 2.0 படத்தில் ரஜினிகாந்த் வேடத்தில் நடிக்க ஷங்கர் என்னைத்தான் கூப்பிட்டார் – பிரபல நடிகர் பகீர் தகவல்\nபிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் எந்திரன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த, ஐஸ்வர்யா ராய் நடித்த இந்த படம் உலக அளவில் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.\nதொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகமாக 2.0 படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார்.\nஇதில் நடிகர் ரஜினிகாந்த், எமி ஜேக்சன், இந்தி நடிகர் அக்ஷய் குமார் ஆகியோர் நடிக்கின்றனர். மிகுந்த பொருட்செலவில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் முடிவடைய உள்ளது.\nஇந்த நிலையில் இப்படம் குறித்த சுவாரசியமான தகவல் ஒன்றை இந்தி நடிகர் ஆமிர்கான் தெரிவித்துள்ளார். முதன்முதலில் இந்த படத்தில் ரஜினிகாந்த் வேடத்தில் நடிக்க இயக்குநர் ஷங்கர் தன்னை அணுகியதாக அவர் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து பேசிய அவர், “ஷங்கர் சார் மற்றும் ரஜினிஜி-ன் மிகப்பெரிய ரசிகன் நான். ஷங்கர் 2.0-ல் நடிக்க என்னை அணுகினார். இது ஒரு பிளாக்பஸ்டர் படமாக அமையும்.\nஅனைத்து சாதனைகளையும் இது முறியடிக்க உள்ளது. ரஜினி சார் கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு முதலில் அழைப்பு வந்தது.\nரஜினி சார் உடல் நலம் சரியில்லாமல் இருந்ததால், இந்த படத்தின் கதையை என்னிடம் கூற ஷங்கரிடம் சொல்லியுள்ளார். உண்மையில், ரஜினி சார் போனில் என்னை அழைத்து இந்த படத��தில் நடிக்குமாறு கேட்டுக் கொண்டார்.\nஇந்த படத்தின் கதை மிக அருமையாக உள்ளது. எப்போதெல்லாம் இந்த படத்தினை பற்றி நினைக்கிறேனோ, அப்போது எல்லாம் ரஜினி சார் தான் நினைவுக்கு வருவார். என்னை அந்த கதாபாத்திரத்தில் வைத்து என்னால் பார்க்க முடியவில்லை.\nஷங்கரிடமும் இதனை நான் கூறிவிட்டேன். ரஜினி சாரால் மட்டுமே இதனை செய்ய முடியும் என தெரிவித்தேன். ஏற்கனவே இப்படத்தின் முதல் பாகத்தை நான் பார்த்திருக்கிறேன்.\nஅது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ரஜினி சாரின் மிகப்பெரிய ரசிகன் நான். முதல் பாகத்தில் கிடைத்த தாக்கம் தான், தற்போது வரை வேறு யாரையும் ரஜினி சார் இடத்தில் வைத்து பார்க்க முடியவில்லை. அதனால் தான் நான் இதனை செய்யவில்லை.\nஇந்த முடிவை எடுக்க எனக்கு அவ்வளவு கடினமாக இல்லை ஏனென்றால் அனைத்து மொழிகளிலும் இந்த படம் சூப்பர் ஹிட்டாகும் என எனக்கு தெரியும்” என்றார்.\nமெர்சல் – ஒரு வழியாக வாயை திறந்த ரஜினிகாந்த் – என்ன சொல்லி இருக்கார் தெரியுமா\n2.0 படத்தில் சிட்டிக்கு கொடுக்கப்பட்டுள்ள கூடுதல் சக்தி.. – அதகளம் பண்ணும் ஷங்கர்\nகமலுக்கு 40 கோடி. ஷங்கருக்கு 40 கோடி… – ‘இந்தியன் 2′ தயாரிப்பாளருக்கு தெருக்கோடியா\n«Next Post மெர்சல் படத்தில் விஜய் பிரேம்ஜி ஸ்டைல் செய்தாரா – சுட்டி காட்டிய பிரேம்ஜி \nமெர்சல் படத்தின் ஸ்நேக் மேஜிக் உள்ளிட்ட நீக்கப்பட்ட காட்சிகள் எப்போது ரிலீசாகும் தெரியுமா உங்களுக்கு..\n -ஸ்டான்லி ராஜன் எழுதும் புதிய தொடர்\nதமிழகத்தை ஆளக்கூடிய தகுதி ஸ்டாலினுக்கு மட்டுமே உள்ளது: கனிமொ...\n80களின் நாயகன் நாயகிகள் சந்திப்பு\nகபாலி படத்தில் அதிரடி மாற்றம்\nநானும் பிசாசுதான்: மிஷ்கின் சிறப்பு பேட்டி\nகபாலி படத்தில் அதிரடி மாற்றம்\nசுசி லீக்ஸ் வீடியோவுக்காக காத்திருந்த அமலா பால்\nகபாலி படத்தில் அதிரடி மாற்றம்\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுரா...\nபாகுபலி படம் சிறந்த தமிழ்ப்படமா\nஇந்த ஆண்டு வெளியான திரைப்படங்கள் எத்தனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2013/01/2012.html", "date_download": "2018-05-23T00:57:20Z", "digest": "sha1:ERVL4Y5OVBNRML3QWWDALBISHG3HGWPM", "length": 9344, "nlines": 178, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: 2012ல் நான் பார்த்த சிறந்த மலையாளப் படங்கள்...", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\n2012ல் நான் பார்த்த சிறந்த மலையாளப் படங்கள்...\n1) உஸ்தாத் ஹோட்டல் - அன்வர் ரஷீத் இயக்கத்தில் மம்முட்டியின் மகன் சல்மான் கதாநாயகனாக நடித்த படம்.புதிய கதைக்களம்.\n2)ஆகாசத்திண்டே நிறம்- டாக்டர் பிஜு இயக்கத்தில் நெடுமுடி வேணு,இந்திரஜித்,அமலா பால் நடித்திருந்தனர்.அந்தமானில் முழுதும் படமாக்கப்பட்டது.ராதாகிருஷ்ணனில் ஒளிப்பதிவில் குளுமையான இயற்கைக் காட்சிகள்..மனதைக் கொள்ளைக் கொண்டன.\n3)ஸ்பிரிட் - மோகன் லால், திலகன் நடித்தது.குடியின் கேட்டை சொன்ன படம்.பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட்\n4)தட்டாதின் மரயாது - இளம் ரசிகர்களுக்கான ரொமாண்டிக் படம்.வினீத் ஸ்ரீனிவாசன் எழுதி, இயக்கியுள்ளார்.ஈஷா தல்வார் கொள்ளை அழகு.இப்படமும் ஹிட்\n5)தப்பனா- மம்மூட்டி நடித்த மசாலா படம்.பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட்\n6)ரன் பேபி ரன்- இப்படம் பார்க்கும் போது ஜீவா நடித்த கோ ஞாபகம் வருகிறது.காமிரா மேனாக மோஹன்லால், அறிவிப்பாளராக அமலா பால்.வழக்கமான அரசியல்வாதி, சேனல் ரேட்டிங்க்..என்ற கதை.நல்ல வசூல் படங்களில் இதுவும் ஒன்று.\n7)டயமண்ட் நெக்லேஸ் -லால் ஜோஸ் இயக்கம்.ஃபாஹத் ஃபாஸில் (ஃபாசில் மகன்). நல்ல கதயம்சம்.பார்க்க வேண்டிய படம்.துபாயிலேயே எடுக்கப்பட்ட படம்.\n8)ஃப்ரைடே- நெடுமுடி வேணு, ஃபாஹத் ஃபாசில் நடிப்பு.பல வித்தியாசமான பாத்திரங்கள்.கடைசியில் படகு மழையில் மாட்டிக்கொண்டு..பயணம் செய்வோர் தப்பிக்கும் காட்சியை அருமையாக எடுத்துள்ளார்கள்.கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.\n9)22 ஃபீமேல் கோட்டேயம் - ஆஷிக் அபு இயக்கம். ஃபாஹத் ஃபாஸீல்,ரீமாகல்லிங்கல், பிரதாப் போத்தன் நடிப்பு.கதை, இயக்கம், நடிப்பு,ஒளிப்பதிவு என அனைத்துமே கலக்கல்.ஒவ்வொன்றும் ஒரு ரகம்.\nமொத்தத்தில் மேற்சொன்னவை 2012ல் வந்த என்னைக் கவர்ந்தவை.\nசந்தர்ப்பம் கிடைத்தால் இப் படங்களைப் பாருங்கள்.\nதமிழுக்கு அமுதென்று பெயர் - 9\nசிவாஜி ஒரு சகாப்தம் - 7\n2012ல் நான் பார்த்த சிறந்த மலையாளப் படங்கள்...\n7500 திரையரங���கு நிறைந்த காட்சிகளை கமல் இழந்தார்..\nஉங்களின் குணம் மாற வேண்டுமா\nChappa Kurishu (மலையாளத் திரைப்படம்)\nதமிழுக்கு அமுதென்று பெயர் -10\nகண்ணா லட்டு தின்ன ஆசையா....(ஒரு குறிப்பு)\nவிஸ்வரூபம் படத்திற்கு அரசு தடை விதித்தது சரிதானா.....\nவிஸ்வரூபம் படத்திற்குத் தடை நீங்கியது.. தமிழகம் மு...\nதமிழுக்கு அமுதென்று பெயர் - 11 (அழுகையில் நகை )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/category/modernliterature/kathai/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-05-23T01:27:09Z", "digest": "sha1:XQAEMJ2NS56QMV55ZIC4O4RMQ55LZP5P", "length": 26226, "nlines": 292, "source_domain": "www.akaramuthala.in", "title": "தொடர்கதை Archives - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇக்கால இலக்கியம் » கதை » தொடர்கதை »\nபூங்கோதை 6- வித்துவான் மு. இராமகிருட்டினன் கலை.மு.,ஆசி.இ.,\nஇலக்குவனார் திருவள்ளுவன் 22 சூன் 2014 கருத்திற்காக..\nஆனி1, 2045 / 15 சூன் 2014 இதழின் தொடர்ச்சி செங்கமலத் தம்மையார் என்றாவது இடை குறுக்கே அவ்வறைக்குள் பாதுகாப்போடு வைக்கப்பட்டிருந்த ஒரு நிலைப்பேழையில் உள்ளதையைத் திறந்து அதனுள் வைக்கப்பட்டிருந்த அணிகள் முதலாய விலைபெறு பண்டங்களைச் சரிபார்த்து விட்டுப் போவார். செங்கமலத்தம்மையாரின் கணவர் சிவக்கொழுந்து அம்மையாரிடமிருந்து விடைபெற்றுச் சென்று ஆண்டுகள் ஒன்பது கடந்து விட்டன. இதே அறையில்தான் அவர் உயிர் நீத்தது. அவரை அடக்கம் செய்வதற்கு வெள்ளாடை போர்த்து தூக்கிச் சென்றபோது கண்ட அவருடைய வெளிறிய முகம் மீண்டும் பூங்கோதையின் நினைவிற்கு வந்தது. அச்சம்…\nபூங்கோதை 5 : வித்துவான் மு. இராமகிருட்டினன் கலை.மு.,ஆசி.இ.,\nஇலக்குவனார் திருவள்ளுவன் 15 சூன் 2014 கருத்திற்காக..\n(வைகாசி 25, 2045 / 08 சூன் 2014 இதழின் தொடர்ச்சி) ‘‘கண்ணம்மா அவள் கைகளை நன்றாகப் பிடித்துக் கொள். அவள் உண்மையிலேயே ஒரு காட்டுப்பூனையாக மாறிவிட்டாள்.’’ ‘‘வெட்கமில்லை’ ஒரு ஆண்பிள்ளையோடு சரியாக மல்லுக்கு நிற்கிறாயா அதுவும் எனக்குக் கஞ்சி ஊற்றி வளர்க்கிற அந்தப் புண்ணியவதியின் மகனை அவர் தானே இந்த வீட்டுக்கே தலைவர்’’ என்று கூறினாள் கண்ணம்மா. ‘‘தலைவர் அதுவும் எனக்குக் கஞ்சி ஊற்றி வளர்க்கிற அந்தப் புண்ணியவதியின் மகனை அவர் தானே இந்த வீட்டுக்கே தலைவர்’’ என்று கூறினாள் கண்ணம்மா. ‘‘தலைவர் அவர�� இந்த வீட்டுக்குத் தலைவராக இருக்கலாம். ஆனால் எனக்கு இல்லை. நான் என்ன ஒரு பணிப்பெண்ணா அவர் இந்த வீட்டுக்குத் தலைவராக இருக்கலாம். ஆனால் எனக்கு இல்லை. நான் என்ன ஒரு பணிப்பெண்ணா’’ ‘‘இல்லை; அதை விட ஒரு படி…\nபூங்கோதை 4 : வித்துவான் மு. இராமகிருட்டினன் கலை.மு.,ஆசி.இ.,\nஇலக்குவனார் திருவள்ளுவன் 08 சூன் 2014 கருத்திற்காக..\n(வைகாசி 18, 2045 / 01 சூன் 2014 இதழின் தொடர்ச்சி) காளையப்பனுக்குத் தன் தாயினிடத்திலோ, தங்கைமாரித்திலோ மிகுதியான பற்று இருந்ததென்று கூறமுடியாது; ஆனால் பூங்கோதையினிடத்து அவனுக்கு அருவருப்பு மிகுதி என்பது மட்டும் உறுதி. தொடர்ந்து அவளுக்குத் துன்பங் கொடுத்துக் கொண்டே இருப்பான். அவனுடைய குரலைக் கேட்ட அளவிலேயே பூங்கோதையின் நாடி நரம்புகளெல்லாம் ஒடுங்கிவிடும். அவனுடைய கொடுமைகளை யாரிடத்திலே சென்று முறையிடுவது அவன் பூங்கோதையை அடித்தாலும் மிதித்தாலும், உதைத்தாலும் அவனுடைய தாயாருக்குக் கண் தெரியாது; அவன் அவளை எவ்வளவு இழிவாகத் திட்டினாலும் அவளுக்குக்…\nபூங்கோதை – 3 : வித்துவான் மு. இராமகிருட்டினன் கலை.மு.,ஆசி.இ.,\nஇலக்குவனார் திருவள்ளுவன் 01 சூன் 2014 கருத்திற்காக..\n(வைகாசி 11, 2045 / 25 மே 2014 இதழின் தொடர்ச்சி) ‘இப்படித் தவறாமல் அசை போட்டுக் கொண்டிருக்கிறாயே, அது தானே அம்மாள் உன்னை கடிந்து கொள்கிறார்கள் என்று காளியம்மை சலித்துக் கொண்டிருந்தாள். ஒருவாறாக உணவை முடித்துக் கொண்டு பூங்கோதை தாழ்வாரத்தை அடுத்துள்ள தன் அறையை நோக்கிப் புறப்பட்டாள். கூடத்தில் தொங்கிக் கொண்டிருந்த ஊசலில் செங்கமலம் காலைத் தொங்க விட்டு அமர்ந்திருந்தாள். காளையப்பன் எதிரே கிடந்த இருக்கையில் ஒய்யாரமாகச் சாய்ந்து கொண்டிருந்தான். வண்ணக்கிளி தன் அம்மாவின் காலைக் கட்டிக் கொண்டிருந்தாள். இந்த இனிய…\nபூங்கோதை – 2 : வித்துவான் மு. இராமகிருட்டினன் கலை.மு.,ஆசி.இ.,\nஇலக்குவனார் திருவள்ளுவன் 25 மே 2014 கருத்திற்காக..\nதொடர்கதை (சித்திரை 28, 2045 / 11 மே 2014 இதழின் தொடர்ச்சி) சிவக்கொழுந்து தம் தங்கை மகளுக்குத் தம் தாயாரின் பெயரையே இட்டு அவளைப் பூங்கோதை என அன்புடன் அழைத்து வந்தார். செங்மலத்தின் கொடுமை ஒருபுறம் இருந்தாலும், சிவக்கொழுந்தினுடைய மாறா அன்பும், காளியம்மையின் பாதுகாப்பும் பூங்கோதைக்குத் துணையாக அமைந்தன. காளியம்மைக்குக் குழந்தையிடம் உண்மையிலேய�� நல்லபற்று இருந்தாலும் ‘செங்கமலத் தம்மையாரின் கண்சிவக்கும்’ என்று, அவளுக்கு எதிரில் பூங்கோதையைச் சினந்தும் மருட்டியும் வந்தாள். பூங்கோதைக்கு யாண்டு ஐந்து முற்றுப் பெற்றது. சிவக்கொழுந்து…\nபூங்கோதை – வித்துவான் மு. இராமகிருட்டினன் கலை.மு.,ஆசி.இ.,\nஇலக்குவனார் திருவள்ளுவன் 11 மே 2014 கருத்திற்காக..\nதொடர்கதை சிவக்கொழுந்து, மருத்துவமனைத் தாழ்வாரத்தில் வருத்தத்தோடு நின்று கொண்டிருந்தார். ஒவ்வொரு வினாடியும் அவருக்கு ஓர் ஊழியாகத் தோன்றிற்று. மகப்பேற்றறையிலிருந்து குழந்தை வீறிட்டழும் குரல் கேட்டது. அப்பொழுது சிவக்கொழுந்தினது முகத்தில் வருத்தத்திற்கிடையே ஒரு மகிழ்ச்சிக் குறி தோன்றியது. அவர் மருத்துவப் பணிப்பெண்ணின் வருகையை எதிர்நோக்கிய வண்ணமிருந்தார். சில மணித்துளிகள் கடந்தன. மருத்துவப் பணிப்பெண் வெளிவந்து, சிவக்கொழுந்தைப் பார்த்துத் தான் சொல்ல வந்ததைச் சொல்வதற்குத் தயங்கினாள். பிறகு சிவக்கொழுந்தை நோக்கி, அப்பணிப்பெண், ‘‘பெண் குழந்தை பிறந்திருக்கிறது. உங்களுடைய அம்மாவின் சாயலாக இருக்கிறது’’ என்றாள். குழந்தையைப் பெற்ற தாயின்…\nமெல்லிசை மன்னர் விசுவநாதன் மறைவும் கலைஞர்கள் எண்ண வேண்டியனவும்\nதமிழ் வழியாகப் படித்தல் – பேராசிரியர் சி.இலக்குவனார்\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 தொடர்ச்சி) 3/3...\n 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n - 1/3 தொடர்ச்சி) இன்றைய தேவை குறுஞ்சொற்களே\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 1/3 தொடர்ச்சி) 2/3 ...\nகவிஞர் மு.முருகேசு நூலுக்கு முதல் பரிசு\nகுவிகம் இல்லம் – அளவளாவல் முனைவர் வ.வே.சு. உடன்\nகருதியது நடந்தது: எடியூரப்பா விலகல்\nஎடியூரப்பா, கருநாடக ஆளுநர், நரேந்திரர் ஆகியோர் பதவி விலக வேண்டு���் – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை திருந்தவும் இல்லை\nதமிழ்ப்பேராய விருதுகள் 2018 இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ்ப்பேராய விருதுகள் 2018 இல் Noolaham\nசாதி அமைப்பை வலுவாக்கப் புகுத்தப்பட்ட இடைச்செருகல்கள் – சி.இலக்குவனார் இல் இரமேசு\nசாதி அமைப்பை வலுவாக்கப் புகுத்தப்பட்ட இடைச்செருகல்கள் – சி.இலக்குவனார் இல் இரமேசு\nதமிழ் அருச்சகர் படிப்பு – மாணவர் சேர்க்கை அறிவிப்பு\nசுனில் கில்நானியும் நானும் – சிறப்புரை : சா கந்தசாமி\nபொம்மைச் செயல்திட்டம் கொடுத்திருக்கிறது மோடி அரசு\nகுவிகம் இல்லம் – அளவளாவல்: திருமதி தாரிணி கோமல்\nகவிஞர் மு.முருகேசு நூலுக்கு முதல் பரிசு\nகருதியது நடந்தது: எடியூரப்பா விலகல்\nகருதியது நடந்தது: எடியூரப்பா விலகல்\nஎடியூரப்பா, கருநாடக ஆளுநர், நரேந்திரர் ஆகியோர் பதவி விலக வேண்டும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை திருந்தவும் இல்லை\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 39 – வல்லிக்கண்ணன்\nகாலத்தின் குறள் பெரியார் : 7 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் திருவள்ளுவர் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural தேவதானப்பட்டி நூல் வெளியீடு கருத்தரங்கம் தேனி திருக்குறள் சென்னை மறைமலை இலக்குவனார் வைகை அனீசு புதுச்சேரி திருக்குறள் அறுசொல் உரை இலங்கை\nகவிஞர் மு.முருகேசு நூலுக்கு முதல் பரிசு\nகுவிகம் இல்லம் – அளவளாவல் முனைவர் வ.வே.சு. உடன்\nகருதியது நடந்தது: எடியூரப்பா விலகல்\nஎடியூரப்பா, கருநாடக ஆளுநர், நரேந்திரர் ஆகியோர் பதவி விலக வேண்டும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை திருந்தவும் இல்லை\nஇலக்குவனார் திருவள்ளுவன் - உண்மைதான். ஆனால், இப்படித்தான் அனுப்புகிறார்கள். எ...\nNoolaham - இணைப்புக்கள் பெரிய அளவில் இருந்தால் சிறப்பாக இருக்...\nஇரமேசு - அந்தணர் என்போர் அறவோர் என்பதில் என்ன சாதிஅமைப்புக...\nஇரமேசு - நச்சினார்க்கினியரே குழம்பி தன்கட்டுப்பாட்டை இழந்து...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (23)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழ���ல்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2018. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/category/samayam/", "date_download": "2018-05-23T01:40:25Z", "digest": "sha1:53M7GPNHH3CMNVJVYKIGG4W6XNJMZ77S", "length": 33218, "nlines": 311, "source_domain": "www.akaramuthala.in", "title": "சமய இலக்கியம் Archives - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nதமிழக வரலாறு 5/5 – மா.இராசமாணிக்கனார்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 03 திசம்பர் 2017 கருத்திற்காக..\n(தமிழக வரலாறு 4/5 தொடர்ச்சி) தமிழக வரலாறு 5/5 மனிதனது நேர்மையான வாழ்க்கைக்கு உரிய கொள்கைகளின் தொகுப்பே சமயம் எனப்படும். அச்சமயம் – இறையுணர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது. ஆனால், காலப்போக்கில் சமயக் கதைகள் பலவற்றையும் மூடநம்பிக்கைகள் பலவற்றையும் புகுத்திச் சிலர் சமயத்தின் பேரால் வணிகம் நடத்தலாயினர். இக்கதைகளையும் நம்பிக்கைகளையும்பற்றி விரிவான முறையில் எழுதப்பட்டவையே புராணங்கள் என்பவை. ஆங்கில அறிவும் எதனையும் எண்ணிப்பார்த்துச் செய்யும் ஆற்றலும் மிகுந்த நம் நாட்டு அறிஞர் பலர், இப்போது இவற்றின் பயனின்மையை உணர்ந்து வருகின்றனர்; இவற்றிற்கும் சமயத்திற்கும் கடுகளவும் தொடர்பில்லை…\nதமிழக வரலாறு 4/5 – மா.இராசமாணிக்கனார்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 நவம்பர் 2017 கருத்திற்காக..\n(தமிழக வரலாறு 3/5 தொடர்ச்சி) தமிழக வரலாறு 4/5 கல்வி நிலை சங்கக் காலத்தில் சாதியற்ற சமுதாயத்தில் எல்லோரும் கல்வி கற்று வந்தனர். குறமக்கள், குயத்தி, பாடினி, வளமனையைக்காத்த காவற் பெண்டு முதலிய பெண்மணிகளும், கொல்லன் முதலிய பலதிறப்பட்ட தொழிலாளர்களும் கவிபாடும் ஆற்றல் பெற்றுவிளங்கினர் என்பது சங்க நூல்களால் அறிகின்றோம். இத்தகைய கல்விநிலை 2000 ஆண்டுகளாக இல்லாமற் போய்விட்டது. பின் நூற்றாண்டுகளில் வடமொழிக் கல்லூரிகள் வளம் பெற்றன என்பதற்குத்தான் சான்றுகள் கிடைக்கின்றனவே தவிர, ஒரு தமிழ்க் கல்லூரியாவது இருந்தது என்பதற்குச் சான்று கிடைக்கவில்லை….\nகம்பர் பாடலில் தமிழ் நாட்டின் எல்லைகள்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 15 அக்தோபர் 2017 கருத்திற்காக..\nகம்பர் பாடலில் தமிழ் நாட்டின் எல்லைகள் சோழ நாட்டின் எல்லை: கடல்கிழக்குத் தெற்குக் கரைபொரு வெள்ளாறு குடதிசையில் கோட்டைக் கரையாம் – வடதிசையில் ஏணாட்டுப் பண்ணை ���ருபத்து நாற்காதம் சோணாட்டுக் கெல்லையெனச் சொல். (1) [கிழக்கே கடல், தெற்கே (கரைகளில் மோதுமளவு நீர் நிரம்பியுள்ள) வெள்ளாறு, மேற்கில் கோட்டைக்கரை, வடக்கில் ஏணாட்டின் வயல்கள். இவற்றை எல்லைகளாகக் கொண்டு திகழும் 24 காதப் பரப்பு சோழநாடாகும்.] பாண்டிய நாட்டின் எல்லை: வெள்ளா றதுவடக்கு மேற்குப் பெருவழியாம் தெள்ளார் புனற்கன்னி தெற்காகும் – உள்ளார ஆண்ட…\nவளையாபதி விளம்பும் மனிதப் பிறப்பின் மாண்பு – புலவர் தி.வே. விசயலட்சுமி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 11 திசம்பர் 2016 ஒருவர் கருத்திட்டுள்ளார்\nவளையாபதி விளம்பும் மனிதப் பிறப்பின் மாண்பு ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்று வளையாபதி. இக்காப்பியத்தில் 66 பாடல்கள் மட்டுமே கிடைக்கப் பெற்றுள்ளன. நூலாசிரியர் பெயர் தெரியவில்லை. யாப்பருங்கல விருத்தி, சிலப்பதிகாரம் முதலிய சில நூல்களின் உரையில் இதிலுள்ள சில பாடல்கள் காணப்படுகின்றன. காப்பியக் காலத்தில் கலப்புத் திருமணத்திற்கு எதிர்ப்பு இருந்ததை இந்நூல் எடுத்துக் காட்டுகிறது. நவகோடி நாராயணன் என்ற வைசியன் வேறுகுலப் பெண்ணை மணந்து கொள்கிறான். அதனால் அவனைச் சார்ந்தோர் வெறுக்கவே, மனைவியை விட்டு அயல்நாடு சென்று விடுகிறான். அந்தப் பெண்ணுக்குப் பிறந்த…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 13 நவம்பர் 2016 கருத்திற்காக..\n மலையைப் பெயர்த்துக் கடலில் கொட்டும், மாபெரும் பற்றும் எனக்கில்லை. கலையழகுள்ள சிலைபோல் கட்டும், கைத்திறன் அறிவும் எனக்கில்லை. விலை மதிப்பில்லா பொருளாய்க் கிட்டும், விண்ணின் அன்பும் எனில் இல்லை. இலைபோல் கருகும் இவ்வாழ்வைக் காட்டும், இறைமுன் வந்தேன், குறையில்லை\nகாலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 276 – 300 : இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 05 சூன் 2016 கருத்திற்காக..\n(காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 251 – 275 தொடர்ச்சி) காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 276 – 300 மிக்க தமிழ்த் தொடை மாலை சாத்தி மேவிய ஏழ் இசை பாடிப் போந்து – பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 490.3 பாங்கு உடை வண்தமிழ் பாடி நாளும் பரமர் தம் பாதம் பணிந்து இருந்தார் – பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 491.4 செப்பிய…\nகாலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 251 – 275 : இலக்குவனார் திரு���ள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 மே 2016 கருத்திற்காக..\n(காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 226-250 தொடர்ச்சி) காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 251 – 275 251. சிந்தை இன்பு உறப் பாடினார் செழும் தமிழ்ப் பதிகம். – பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 372.4 252. மதுர முத்தமிழ் வாசகர் அணைந்தனர் மன்று உள் – பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 373.3 253. தணிவு இல் காதலினால்…\nகாலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 226-250 : இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 22 மே 2016 கருத்திற்காக..\n(காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 201-225: தொடர்ச்சி) காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 226-250 226. அருந் தமிழ் மாலை புனைந்தார் அளவு இல் ஞானத்து அமுது உண்டார். – பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 295.4 227. பன்னும் தமிழ்த் தொடை மாலைப் பாடல் புனைந்து பரவிப் – பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 297.2 228. புந்தி…\nகாலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 201-225: இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 15 மே 2016 கருத்திற்காக..\n(காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 176-200: தொடர்ச்சி) காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 201-225 201. மறை முழங்கின; தழங்கின வண்தமிழ் வயிரின் – பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 233.1 புனையும் வண் தமிழ் மொழிந்து அடி பணிந்து போந்து அணைந்தார் – பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 235.3 செந்தமிழ் மாலையில் சிறப்பித்து ஏத்தினார். – பெரியபுராணம்:…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 03 சனவரி 2016 கருத்திற்காக..\n சாதிகுலம் பிறப்பென்னுஞ் சுழிபட்டுத் தடுமாறும் ஆதமிலி நாயேனை அல்லலறுத் தாட்கொண்டு பேதைகுணம் பிறர் உருவம் யான்எனதென் உரைமாய்த்துக் கோதில்அமு தானானைக் குலாவுதில்லை கண்டேனே\nவாசிங்டன் சிறப்புத் தமிழ் இலக்கியக் கூட்டம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 23 பிப்பிரவரி 2014 கருத்திற்காக..\nபிப்பிரவரி 16-இல் வாசிங்டன் பகுதியில் நடந்த சிறப்புத் தமிழ் இலக்கியக் கூட்டமான “தமிழ் இலக்கியத்தில் சமயம்” மிகவும் நன்றாக நடந்��ு முடிந்தது. பேராசிரியர் மறைமலை இலக்குவனார் ”இமயம் முதல் குமரி வரை முருகன் வழிபாடு” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். இந்தக் கூட்டத்தில் பேராசிரியர் வாசு அரங்கநாதன் சித்தம் பற்றித் ”திருமூலரும் எட்மண்ட் கூசெரியும்” (Edmund Husseri) தலைப்பில் நல்லதொரு உரை ஆற்றினார்கள். …\nஇலங்கைத் தமிழ்மன்னரின் வழிவந்தவர் மரணம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 19 சனவரி 2014 கருத்திற்காக..\nஇலங்கையை ஆண்ட இறுதித் தமிழ் மன்னர் விக்கிரமஇராசசிங்கர். இவரின் மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்த பிருதிவிராசு 17.01.14 அன்று மரணம் அடைந்துள்ளார். வேலூர் சாயிநாதபுரம் நடேச(முதலி)த் தெருவில் வசித்து வந்த பிருதிவிராசு அப்பகுதி மக்களால் இளவரசன் என அழைக்கப்பட்டு வந்துள்ளார். ஏராளமான பொதுமக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இலங்கை, கண்டியில், மதுரை நாயக்கர் வம்சத்தைச் சேர்ந்த, தமிழ் மன்னர்கள், கி.பி. 1739 1815 வரை, ஆட்சி செய்தனர். இலங்கையை ஆண்ட கடைசித் தமிழ் மன்னர் விக்கிரமஇராசசிங்கர். இவர் மீது, நான்கு முறை, போர்…\n1 2 பிந்தைய »\nதமிழே பயிற்றுமொழியாதல் வேண்டும் – பேராசிரியர் சி.இலக்குவனார்\n11 ச.ம.உ. வழக்கில் தீர்ப்பு: இதற்குத்தானா இத்தனைக் காலம் நீதிபதிகளே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 தொடர்ச்சி) 3/3...\n 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n - 1/3 தொடர்ச்சி) இன்றைய தேவை குறுஞ்சொற்களே\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 1/3 தொடர்ச்சி) 2/3 ...\nகவிஞர் மு.முருகேசு நூலுக்கு முதல் பரிசு\nகுவிகம் இல்லம் – அளவளாவல் முனைவர் வ.வே.சு. உடன்\nகருதியது நடந்தது: எடியூரப்பா விலகல்\nஎடியூரப்பா, கருநாடக ஆளுநர், நரேந்திரர் ஆகியோர் பதவி விலக வேண்டும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை திருந்தவும் இல்லை\nதமிழ்ப்பேராய விருதுகள் 2018 இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ்ப்பேராய விருதுகள் 2018 இல் Noolaham\nசாதி அமைப்பை வலுவாக்கப் புகுத்தப்பட்ட இடைச்செருகல்கள் – சி.இலக்குவனார் இல் இரமேசு\nசாதி அமைப்பை வலுவாக்கப் புகுத்தப்பட்ட இடைச்செருகல்கள் – சி.இலக்குவனார் இல் இரமேசு\nதமிழ் அருச்சகர் படிப்பு – மாணவர் சேர்க்கை அறிவிப்பு\nசுனில் கில்நானியும் நானும் – சிறப்புரை : சா கந்தசாமி\nபொம்மைச் செயல்திட்டம் கொடுத்திருக்கிறது மோடி அரசு\nகுவிகம் இல்லம் – அளவளாவல்: திருமதி தாரிணி கோமல்\nகவிஞர் மு.முருகேசு நூலுக்கு முதல் பரிசு\nகருதியது நடந்தது: எடியூரப்பா விலகல்\nகருதியது நடந்தது: எடியூரப்பா விலகல்\nஎடியூரப்பா, கருநாடக ஆளுநர், நரேந்திரர் ஆகியோர் பதவி விலக வேண்டும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை திருந்தவும் இல்லை\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 39 – வல்லிக்கண்ணன்\nகாலத்தின் குறள் பெரியார் : 7 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் திருவள்ளுவர் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural தேவதானப்பட்டி நூல் வெளியீடு கருத்தரங்கம் தேனி திருக்குறள் சென்னை மறைமலை இலக்குவனார் வைகை அனீசு புதுச்சேரி திருக்குறள் அறுசொல் உரை இலங்கை\nகவிஞர் மு.முருகேசு நூலுக்கு முதல் பரிசு\nகுவிகம் இல்லம் – அளவளாவல் முனைவர் வ.வே.சு. உடன்\nகருதியது நடந்தது: எடியூரப்பா விலகல்\nஎடியூரப்பா, கருநாடக ஆளுநர், நரேந்திரர் ஆகியோர் பதவி விலக வேண்டும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை திருந்தவும் இல்லை\nஇலக்குவனார் திருவள்ளுவன் - உண்மைதான். ஆனால், இப்படித்தான் அனுப்புகிறார்கள். எ...\nNoolaham - இணைப்புக்கள் பெரிய அளவில் இருந்தால் சிறப்பாக இருக்...\nஇரமேசு - அந்தணர் என்போர் அறவோர் என்பதில் என்ன சாதிஅமைப்புக...\nஇரமேசு - நச்சினார்க்கினியரே குழம்பி தன்கட்டுப்பாட்டை இழந்து...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (23)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2018. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thenmozhi.org/site/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-05-23T01:24:49Z", "digest": "sha1:3PNMUA2WDCDTO5UQUNTHMUWHO7MR6I2Q", "length": 3153, "nlines": 62, "source_domain": "www.thenmozhi.org", "title": "பாடல்கள் | Thenmozhi", "raw_content": "\nஇத் தளம் பற்றி – தமிழில்\nபாடல் இயற்றியவர் பாடியவர் சொடுக்குக\nதமிழ்த்தாய் வாழ்த்து பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆலமர்செல்வன் சொடுக்குக\nதூங்கும் புலியை பாவேந்தர் பாரதிதாசனார் … சொடுக்குக\nதமிழுக்கும் அமுதென்று பாவேந்தர் பாரதிதாசனார் … சொடுக்குக\nதலைவாரிப் பூச்சூடி பாவேந்தர் பாரதிதாசனார் … சொடுக்குக\nசங்கே முழங்கு பாவேந்தர் பாரதிதாசனார் … சொடுக்குக\nபட்டினி கிடந்து பாவலர் காசியானந்தன் … சொடுக்குக\nபாவேந்தர் பாரதிதாசன் 125 ஆம் ஆண்டு மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://piriyan.wordpress.com/2009/09/26/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-26-09-2009/", "date_download": "2018-05-23T01:26:16Z", "digest": "sha1:W6KCYCNIBZETBQNYXJG3WJSLQ4OG3TVH", "length": 7440, "nlines": 143, "source_domain": "piriyan.wordpress.com", "title": "இன்று – 26 / 09 / 2009 | கவிஞர் பிரியன் பக்கங்கள்...", "raw_content": "\nஇது கவிஞன் களம்… இதில் எனது படைப்புக்களை தங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்கிறேன்…\nசதிஷ்குமார் இயக்கத்தில், என் பிரியமான இசையமைப்பாளர் சாஜன் மாதவ் இசையில், எனது இரண்டு பாடல்களோடு இன்று வீரசேகரன் திரைப்படத்தின் பாடல்கள் வெளியீடு \nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஎனது பக்கங்களில் பயணித்துக்கொண்டிருக்கும் பிரியம் நிறைந்த மனதிற்கு நன்றிகள்...\nஸ்டெர்லைட் போராட்டப்பாடல்.. தமிழினத்தை அழிக்க நினைக்கும் இனத்துரோகிகளுக்கு இப்பாடல் சமர்ப்பணம்..… twitter.com/i/web/status/9…PiriyanLyricist\t16 hours ago\nஸ்டெர்லைட் போராட்டப்பாடல்.. தமிழினத்தை அழிக்க நினைக்கும் இனத்துரோகிகளுக்கு இப்பாடல் சமர்ப்பணம்..… twitter.com/i/web/status/9…PiriyanLyricist\t16 hours ago\nஸ்டெர்லைட் போராட்டப் பாடல் முன்னோட்டக் காணொளி.. முழுப்பாடல் வெளியீடு மிக விரைவில்.. #தமிழ்நாடு #தூத்துக்குடி… twitter.com/i/web/status/9…PiriyanLyricist\t2 days ago\n« ஆக அக் »\nபாடல் எழுதக் கற்றுக் கொள்ள வாய்ப்பும்.. பட்டயப் படிப்பும்..\npiriyan on படித்துக்கொண்டே இருங்கள்…\nகவிஞர் தா.வினோத் குமார் on படித்துக்கொண்டே இருங்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://piriyan.wordpress.com/2010/02/12/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-12-02-2010/", "date_download": "2018-05-23T01:10:10Z", "digest": "sha1:Q2SMJ6XYH67YLPB3TNOEJPGWSUG7Z7IR", "length": 8044, "nlines": 154, "source_domain": "piriyan.wordpress.com", "title": "இன்று – 12 / 02 / 2010 | கவிஞர் பிரியன் பக்கங்கள்...", "raw_content": "\nஇது கவிஞன் களம்… இதில் எனது படைப்புக்களை தங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்கிறேன்…\nவிஜய் ஆண்டனி இசையில்.. வித்யாதரன் இயக்கத்தில்..\n“நான் உன்னைப் பார்க்கும் நேரம் நீ மண்ணைப் பார்ப்பதேனோ..” மற்றும்\n“கோடி கோடி மின்னல்கள் கூடிப் பெண்மை ஆனதே..” ஆகிய எனது இரண்டு பாடல்களோடு..\n“ரசிக்கும் சீமானே” திரைப்படம் வெளியீடு…\n2:24 முப இல் பிப்ரவரி 24, 2010\nமனம் நிறைந்த வாழ்த்துக்கள் கவிஞரே…\n6:37 பிப இல் பிப்ரவரி 24, 2010\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஎனது பக்கங்களில் பயணித்துக்கொண்டிருக்கும் பிரியம் நிறைந்த மனதிற்கு நன்றிகள்...\nஸ்டெர்லைட் போராட்டப்பாடல்.. தமிழினத்தை அழிக்க நினைக்கும் இனத்துரோகிகளுக்கு இப்பாடல் சமர்ப்பணம்..… twitter.com/i/web/status/9…PiriyanLyricist\t16 hours ago\nஸ்டெர்லைட் போராட்டப்பாடல்.. தமிழினத்தை அழிக்க நினைக்கும் இனத்துரோகிகளுக்கு இப்பாடல் சமர்ப்பணம்..… twitter.com/i/web/status/9…PiriyanLyricist\t16 hours ago\nஸ்டெர்லைட் போராட்டப் பாடல் முன்னோட்டக் காணொளி.. முழுப்பாடல் வெளியீடு மிக விரைவில்.. #தமிழ்நாடு #தூத்துக்குடி… twitter.com/i/web/status/9…PiriyanLyricist\t2 days ago\n« ஜன மார்ச் »\nபாடல் எழுதக் கற்றுக் கொள்ள வாய்ப்பும்.. பட்டயப் படிப்பும்..\npiriyan on படித்துக்கொண்டே இருங்கள்…\nகவிஞர் தா.வினோத் குமார் on படித்துக்கொண்டே இருங்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/nokia-asha-500-online-deals-006938.html", "date_download": "2018-05-23T01:29:04Z", "digest": "sha1:6UNW33KE36R7QDUD5UMYFYKPKBOPUU4I", "length": 7466, "nlines": 134, "source_domain": "tamil.gizbot.com", "title": "nokia asha 500 online deals - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» ஆஷா 500 வாங்க போறீங்களா\nஆஷா 500 வாங்க போறீங்களா\nகடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான நோக்கியா ஆஷா 500 மொபைலின் விற்பனை தற்போது சந்தைகளில் அதிகரித்துள்ளது\nமேலும், இந்த மொபைல் 2,3 இன்ச் டிஸ்பிளே மற்றும் கொரில்லா கிளாஸ் பாதுகாப்புடன் நமக்கு சந்தையில் கிடைக்கி��து. மேலும் இதில் 5MP க்கு கேமரா உள்ளது இது உங்களது பொன்னான தருணங்களை படங்களாக வைக்க உதவும்.\nஇதில் கிளாரிட்டியும் மற்ற மொபைல்களை விட சற்று அதிகமாகவே உள்ளது. இதில் 2G, 3G, Wi-Fi என அனைத்துமே இந்த மொபைலில் ஒரு பெரும் தொகுப்பாக கிடைக்கிறது எனலாம்.\nஒன் டச் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் ஆப்ஷனும் இதில் உள்ளது அதாவது நீங்கள் பேஸ்புக் செல்ல அதற்கென பிரத்யோகமாக இருக்கும் அந்த பட்டணை ஒரு முறை அழுத்தினாலே போதும்.\nஇதில் 64MB க்கு ரேமும் ஆஷா 1.2 வெர்ஷன் ஓ.எஸ்ஸும இதில் உள்ளது இது உங்களது மொபைலை வேகமாக செயல்பட உதவுகிறது. மேலும் 32GB வரை மெமரி கார்டு ஆப்ஷனும் இதில் உள்ளது ஆனால் இதில் இன்பில்டு மெமரி இல்லை.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇங்கு வாங்க இதை கிளிக் செய்யவும்\nஇங்கு வாங்க இதை கிளிக் செய்யவும்\nஇங்கு வாங்க இதை கிளிக் செய்யவும்\nஇங்கு வாங்க இதை கிளிக் செய்யவும்\nஇங்கு வாங்க இதை கிளிக் செய்யவும்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதியுடன் களமிறங்கும் கேலக்ஸி டேப் எஸ்4.\nகூகுள் அசிஸ்டென்ட்-ல் குரல்களை மாற்றுவது எப்படி\n8-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு சியோமி கொடுக்கும் சர்ப்ரைஸ்; என்னது அது\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alexpandian.blogspot.com/2005_12_04_archive.html", "date_download": "2018-05-23T01:13:40Z", "digest": "sha1:FS55QUBBDQAYKL4KDS57T34QEJHSMXWO", "length": 4852, "nlines": 124, "source_domain": "alexpandian.blogspot.com", "title": "Alex Pandian - காவிரிக் கரையோரம்..!: 04 December 2005", "raw_content": "\nAlex Pandian - காவிரிக் கரையோரம்..\nஇனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக்\nதீயினாற் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே\nபிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா\nஎல்லாரும் அப்பப்ப படம் காட்ட ஆரம்பிச்சதால், இதோ இன்னோர் படம் காட்டும் பதிவு :-)))))))) கீழுள்ள குறள்களுக்கும் படத்திற்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்குமானால் அது ......... உங்கள் கருத்துக்கே விட்டு விடுகிறேன்.\nதம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து\nமன்னுயிர்க் கெல்லாம் இனிது (68)\nதம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்\nதம்தம் வினையான் வரும் (63)\nதந்தை மகற்காற்று நன்றி அவையத��து\nமுந்தி இருப்பச் செயல் (67)\nபடங்கள் / செய்தி: நன்றி: தி ஹிண்டு, ரிடிஃப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://asiriyar1.blogspot.com/2018/04/blog-post_743.html", "date_download": "2018-05-23T01:38:57Z", "digest": "sha1:R2FTROS7OBJGPIBVGWEXZNJ62MVPJNGE", "length": 5383, "nlines": 122, "source_domain": "asiriyar1.blogspot.com", "title": "தினமும் ஒரு மணி நேரம் விளையாட்டு பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ., அறிவுறுத்தல்", "raw_content": "\nதினமும் ஒரு மணி நேரம் விளையாட்டு பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ., அறிவுறுத்தல்\nபள்ளிக்கூடங்களில், 9 - 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, தினசரி விளையாட்டு வகுப்புகள் கட்டாயமாக்கப்பட வேண்டும்' என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., உத்தரவிட்டு உள்ளது.\nஅட்டவணை தயார் : சி.பி.எஸ்.இ., பள்ளி களில், 2018 - 19ம் ஆண்டிற்கான வகுப்பு அட்டவணை தயார் செய்யும்போது, அதில், தினசரி ஒரு வகுப்பை, ஆரோக்கியம் மற்றும் உடற்கூறு கல்விக்காக ஒதுக்கும்படி, கல்வி ஆணையம், சமீபத்தில் தெரிவித்து இருந்தது.இந்நிலையில், இந்த கல்வியாண்டிலிருந்து, 9 - 12ம் வகுப்பு மாணவர்களுக்கு, தினசரி ஒரு மணி நேரம், உடற்கல்வி கட்டாயமாக்கப்பட உள்ளது.இதன்படி, மாணவர்கள், மைதானத்திற்குச் சென்று, தங்களுக்கு பிடித்த விளையாட்டுகளில், ஒரு மணி நேரம் ஈடுபட வேண்டும்.\nஇணையதளம் : இந்த ஆரோக்கியம் மற்றும் உடற்கூறு கல்விக்கு, தனியாக மதிப்பெண்கள் உண்டு. இந்த மதிப்பெண்களை, ஒவ்வொரு பள்ளிக்கூடங்களும், சி.பி.எஸ்.இ.,யின் இணைய தளத்தில் பதிவேற்ற வேண்டும்.மேலும், 10 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வு களில் பங்கேற்கும் தகுதியை பெற, இதன் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். ஆனால், இறுதி மதிப்பெண்களில், இது சேர்த்துக் கொள்ளப்படாது.'இதற்காக, தனியாக உடற்கல்வி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என, அவசியமில்லை. 'மற்ற வகுப்பு ஆசிரியரின் உதவியுடனேயே, இந்த வகுப்புகளை நடத்தலாம்' என, கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்காக, 150 பக்கங்களில், புதிய வழிகாட்டுதல் புத்தகத்தையும், சி.பி.எஸ்.இ., வெளியிட்டு உள்ளது.\nஒரே பள்ளியில் 5 ஆண்டிற்கு மேல் பணியாற்றும் ஆசிரியர்களுக்குப் பணியிட மாற்றம்: பள்ளிக்கல்வித்துறை புதிய முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manilvv.blogspot.com/2009/05/blog-post_29.html", "date_download": "2018-05-23T01:12:05Z", "digest": "sha1:PJLZ7H56MQTFRNDXCUSALWE25OVX45R4", "length": 16648, "nlines": 301, "source_domain": "manilvv.blogspot.com", "title": "மனோவியம்", "raw_content": "\nகு ஈலத்தின் அவலத்தை சில வரிகளில் சொல்ல விழைகினறேன் தமிழனின் உயிரை காக்க தவறிய சில ந்ல்ல உள்ளங்களுக்கு நன்றி நன்றி நன்றி........அவர்கள் நாய்யாய் பிற்க்க கடவுது)\nவேதாத்திரி மகரிஷியின் வேள்வி நாள்\nசலனமற்ற இரவுப் பொழுது மிகவும் நீண்டிருந்தது நட்சித்திரம் நிரம்பிய வானம் இருண்ட லோகத்தில் மின்மினி பூச்சிக்களாய் கண் சிமிட்டிக் கொண்டிருந...\nகுண்டலினி யோகம் - யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி\nVethathiri Maharishi - Simplified Kundalini Yoga குண்டலினி யோகம் - யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி நாம் உணர்ந்து உலகிற்கு உணர்த்துவது எளியம...\nசிறப்பாக நடந்தேறியது காய கல்பம் பயலரங்கம்\nசிறப்பாக நடந்தேறியது காய கல்பம் பயலரங்கம் நேற்று மாலை 5 மணியில் இருந்து தொடங்கி 7 மணி வரைக்கும் குண்டலினி யோக மன்றமான மனவள கலை மன்ற...\nநெஞ்சை உறைய வைக்கும் உண்மை சம்பவம்\nவட்டிப்பணம் மணி 11.00 pm இடி மின்னல் போல் துப்பாக்கியால் சுடும் ஓசை அந்த அறை முழுவது வியப்பித்துக் கொண்டிருந்தன. வெளியில் இருந்த நிசப்த்த...\nதமிழ் பெருநாளாம் பொங்கல் திருநாள் வாழ்க வளமுடன் என்று வாழ்த்துகின்றேன் அனைவருக்கும் அன்புடன் மனோவியம் மனோகரன்\nகவியரசு கண்ணதாசன் தமிழ்க்குயிலாக தனக்கென்று ஒரு தனி அடையாலத்தை பதித்துவிட்டு சென்ற கவிக்குயில் . எண்ணில் அடங்கா பாடல்களை...\nஆண்களின் இடைகளை வர்ணிக்காத கவிதை. ஆண்களின் தொடைகளை வர்ணிக்காத கவிதை ஆண்களின் மயிர்களை வர்ணிக்காத ...\nகாமமும் காதலும் - 18 + above\nஎன் நண்பர் , அவர் ஒரு நல்ல மனிதர். பல விஷயங்களில் தெளிந்த பார்வை இருக்கும். எதையும் அலசி ஆராயும் தன்மை அவரிடம் மிகவும் அதிகம். கவிதை நடையி...\nமனவளமும் உடல் நலமும் கொண்ட மாணவர் சமுதாயத்தை உருவாக்குவோம்.\nதங்கப் பதக்கம் தந்த தங்கமான மனசு சிவனேசு,,,,,\nஅன்பை அன்பளிப்பாய் தந்த நண்பர் சிவனேசுக்கு நன்றி நன்றி\nஅண்டமதில் உருவெடுத்து அறிவைப் பெற்று\nஅவ்வறிவு ஒன்று முதல் ஆறதாகிக்\nகொண்டமேலாம் இவ்வுருவில் குறிப்பில் லாமல்\nகோடான கோடிஎண்ணி அனுப வித்துக்\nகண்டபலன் எனையறிய நினைத்தேன், அப்போ\nகருத்துணர்த்தி கனல்மூட்டிக் கருவாம் ஞானக்\nகுண்டலினி எனும்என்மெய் உணர்வு எழுப்பிக்\nஇவை இமயத்தில் பூத்த மலர்\nஉரிமை என்பது பணமல்ல, மனிமாடத்தோடு பதுங்கி கிடக்க....\nஅது சூரியனுக்கும் தென்றலுக்கும் நிகரானது. மணிமா���்த்திலிருந்து\nமண் குடிசை வரை செல்ல அதற்கு உரிமை உண்டு.\nஎண்ணத்தில் கவனமாய் இருங்கள்; ஏனெனில்எண்ணங்கள்தான் சொற்களாகின்றன.சொல்லில் கவனமாய் இருங்கள்; ஏனெனில்சொற்கள்தான் செயல்களாகின்றன.செயலில் கவனமாய் இருங்கள்;ஏனெனில்செயல்கள்தான் பழக்கங்களாகின்றன.பழக்கத்தில் கவனமாய் இருங்கள்; ஏனெனில்பழக்கங்கள்தான் ஒழுக்கங்களாகின்றன.ஒழுக்கத்தில் கவனமாய் இருங்கள்; ஏனெனில்ஒழுக்கம்தான் உங்கள் வாழ்வை வடிவமைக்கின்றது” -அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி Aum\nதூங்கும் புலியை பரை கொண்டெழுப்பினோம்\nதூய தமிழ் பறை கொண்டெழுப்பினோம்\nதிங்குறு பகைவரை இவணின்று நீக்குவோம்\nதனி மனிதனின் அமைதி (1)\nநான் படித்த நூல்களின் சாரம் (6)\nபழமையான நூல் வரிசைகள் (1)\nமலேசிய தமிழர் வாழ்வியல் (1)\nமனவளக்கலை அடிப்படை பயிற்சி (1)\nமனைவி நல வேட்பு நாள் (1)\nஇடிந்த வீடுகள் ஒடிந்த தீக்குச்சிக்ள் ஓணாய் ஒலங்...\nதமிழன் உயர்வான் ....தமிழ் பகையாளன் தானே சாவான்.\nஇன துரோகியால் விழ்ந்தது தமிழ் இனம்\nமனம் கவரும் மணல் சித்திரங்கள் பாடினால்...........\nஅதியுயர் வானளாவிகளின் வின்னை முட்டும் சித்திரங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://npandian.blogspot.com/2011/10/blog-post_15.html", "date_download": "2018-05-23T01:15:44Z", "digest": "sha1:SIFWVLGUIB7IA5HPMIN7I5VSYUP7LOAN", "length": 5378, "nlines": 131, "source_domain": "npandian.blogspot.com", "title": "எண்ணங்கள் அழகானால்...: ஹைக்கூ...! -படக்கவிதை", "raw_content": "\n நம் கவலைகள் யாவும் தீரும்\nPosted by நம்பிக்கைபாண்டியன் at 9:40 PM\nஅட எவ்வளவு இரத்தின சுருக்கமாக சிறந்த படைப்பு பாராட்டுகள்\nகடலில் கலந்தநதிகளும், மழைகளும்,உப்புச்சுவை பிடிக்காமல்வெளியேறத்துடிக்கின்றன\nபிடிக்காமல் வெளியேறி விடுகிறது ஆவியாக\nகவிதை ஒரு தேக்கரண்டி தேனின் சுவை தருகிறது.\nஅழகழகான சிந்திக்கத்தூண்டிடும் சிறந்த சிறிய வரிகளுடன் .... ஹைக்கூ. vgk\nமாலதி, vgk, சாகம்பரி, suryajeeva , வருகை தந்ததற்கு நன்றி\n(பிடிக்காமல் வெளியேறி விடுகிறது ஆவியாக..)\nவலைபதிவு பற்றிய அறிவு எனக்கு மிக குறைவு இனிமேல் தான் கற்றுக்கொள்ள வேண்டும், முயற்சி செய்கிறேன். (மின்னஞ்சலில் கேட்கிறேன்)\nஅருமையான படக் கவிதைகள் நண்பரே.\nAnanthi (அன்புடன் ஆனந்தி) said...\nமூன்று குட்டி கவிதையும் அருமை.\nநூடுல்ஸ் - சிறுகதை (வம்சி சிறுகதை போட்டிக்கு)\nவினை - சவால் சிறுகதை-2011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sathirir.blogspot.com/2011/10/27.html", "date_download": "2018-05-23T01:10:17Z", "digest": "sha1:Q46DNAWPI3P2Y2N2BKEUTXACHOV6SRMV", "length": 20241, "nlines": 162, "source_domain": "sathirir.blogspot.com", "title": "அவலங்கள்: கண்ணை கட்டி விட்டதைப்போல்.. கார்த்திகை 27", "raw_content": "\nவிழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்\nகண்ணை கட்டி விட்டதைப்போல்.. கார்த்திகை 27\nகண்ணை கட்டி விட்டதைப்போல்.. கார்த்திகை 27\nஇந்த வருட மாவீரர் நாள் பற்றிய கட்டுரை ஒன்றினை கடந்த பேப்பரிலும் உங்களுடன் பகிர்ந்திருந்தேன்.புலம் பெயர் தேசமெங்கும் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து நின்று இந்த வருட மாவீரர் நாள் ஏற்பாடுகள் நடைபெறுகின்றது. அனைவரும் கலந்து பேசி ஒரு ஒற்றுமையுடன் மாவீரர்களிற்கான அஞசலியை செலுத்துவதே நாம் அவர்களிற்கு செய்யும் மரியாதையும் ஆகும் என்றும். என்றொரு வேண்டு கோளும் விடுக்கப்பட்டிருந்தது. பல இடங்களில் பேச்சு வார்த்தைகள் நடந்தது ஆனால் ஆக்கபூர்வமான எந்த முடிவுகளும் எடுக்கப்படால் இரு குழுக்கள்தனித்தனியே இந்த வருட மாவீரர் நாள் ஏற்பாட்டினை செய்யத் தொடங்கியதோடு மட்டுமல்லாது. ஆளாறிற்கு தாங்களே உண்மையானவர்கள் மற்றையவர்கள் விலை போனவர்கள் இலங்கை இந்திய உளவாளிகள் என மாறி மாறி அறிக்கைப் போரும் தொடங்கி விட்டனர்.\nஇதில் ஒரு பிரிவினர் புலிகள் அமைப்பில் இருந்து மே 2009 ம் ஆண்டிற்கு பின்னர் இறுதி யுத்தத்தின் போது இலங்கைப் படைகளிடம் சரணடைந்தும் வேறு விதங்களில் தப்பியோடி ஜரேப்பாவிற்குள் நுளைந்தவர்கள். இவர்களின் வாதமென்னவென்றால் கடந்த காலங்களில் புலிகளின் வெளிநாட்டு பிரிவினர் பல தவறுகளை விட்டுவிட்டார்கள் அதுதான் புலிகளின் அழிவிற்கும் புலிகள் மீதான தடைக்கும் காரணம். பெருமளவான நிதியினையும் இவர்கள் முடக்கி வைத்திருக்கிறார்கள்\nஎனவே அந்த நிதி மற்றும் சொத்துக்களை தாங்கள் பொறுப்பெடுத்து விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்டத்தினை தாமே நகர்த்தப் போவதாகவும். இனி வருங்காலங்களில் தாமே புலம்பெயர் தேசங்களில் மாவீரர் நாள் உட்பட அனைத்து நிகழ்வுகளும் ஒழுங்கமைக்கப் போவதாக கூறுகிறார்கள்.. இவர்கள் சொல்வதிலும் நியாயம் இருக்கின்றது கடந்த காலங்களில் புலிகளின் அனைத்துலகச்செயலகத்தினரில் பலர் நிதி மோசடி. தங்கள் பதவி நிலைகளை தக்கவைப்பதற்காக மற்றைய உறுப்பினரை காட்டிக்கொடுத்தல்.\nமாவீரர் நாள் நிகழ்வுகளை வியாபாரமாக மாற்றியது என பலவிடையங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். அவை எல்லாவற்றிலும் மாற்றம் வரவேண்டும் மாவீரர் நாள் புலம் பெயர் தேசங்களில் புனிதமாக நடைபெற வேண்டுமென மாவீரர் குடும்பங்கள் அங்கலாய்க்கின்றார்கள். ஆனால் புதிதாய் வந்திறங்கியவர்கள். பழைய நிருவாக சீர் கேடுகளை மாற்றியமைப்பவர்களாகத் தெரியவில்லை.\nஅதற்கான காரணங்கள். புலிகள் அமைப்பானது ஆயுதங்களை மௌனிக்கிறோம் என பகிரங்கமாக அறிவித்து விட்ட பிறகு இனி வரும் காலங்களில் அனைத்து போராட்டங்களும் ஆயுதமற்ற வன்முறையற்ற அரசியல் மற்றும் சனநாயக ரீதியிலான மென்முறைப்போராட்டங்களே. இதனை யாரும் ஒழித்திருந்து பலபெயர்களில் செய்ய வேண்டிய தேவையில்லை. பகிரங்கமாவே செய்யலாம் கைகளில் புலிக்கொடி ஏந்தி தலைக்கு மேலே தலைவர் பிரபாகரனின் படத்தை உயர்த்திப் பிடித்தபடியே செய்யலாம் எவ்வித தடையும் இல்லை.\nஆனால் புதிதாக வந்தவர்களோ ஒவ்வொரு நாடுகளில் வேறு வேறு பெயர்களில் அதுவும் புலிகளின் அமைப்பில் இருந்த தளபதிகள் அல்லது பழைய உறுப்பினர்களின் பெயர்களான வினாயகம்.சங்கீதன்.அல்லது தயாபரன். ஜேம்ஸ். தும்பன்.கரிகாலன். தமிழரசன்.சுரேஸ். சீர்மாறன். என்கிற பெயர்களில் நடமாடுவதோடு. பல இரகசியக் கூட்டங்களை மட்டுமே இதுவரை ஜரோப்பிய நாடுகளில் நடத்தியுள்ளனர். தாங்களே இறுதிவரை தலைவருடன் முள்ளி வாய்காலில் நின்றதாக கூறிக்கொண்டு புதியதொரு கட்மைப்பினை கட்டியமைத்து போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தப் போவதாக கூறும் இவர்கள்.முதலில் பொதுக்கூட்டங்களை கூட்டி மக்கள் முன் தோன்றியோ .அல்லது ஊடகங்களான வானொலி தொலைக்காட்சிகளில் பங்கு பற்றியோ இறுதி யுத்தத்தின் போது நடந்த சம்பவங்கள் பற்றி புலம்பெயர் தேசத்து தமிழர்களிள் மனங்களில் தத்தளிக்கு பலநூறு கேள்விகளிற்கு பதில் கொடுத்து முதலில் அவர்களிற்கு தெளிவைக் கொடுக்கவேண்டும். அதன் பின்னர் அடுத்த கட்டத்திற்கு போராட்டத்தினை எப்படி நகர்த்துவது அல்லது நகர்த்தலாம் எக்கிற ஆலோசனைகள் பகிரங்கமாக கலந்துரையாடப்படல் வேண்டும்.\nஅதே நேரம் ஜரோப்பிய நாடுகளில் இவர்களது அகதி தஞ்சக் கோரிக்கைகள் இன்னமும் அனுமதிக்படாமலேயே சரியான ஆவணங்கள் கடவுச்சீட்டு இன்றி இவர்களால் எப்படி எல்லைப் பாதுகாப்பு கூடிய இங்கிலாந்து சுவிஸ்.நோர்வே . டென்மார்க் போ��ற நாடுகளிற்கொல்லாம் சுதந்திரமாக போய் இரகசியக் கூட்டங்கள் நடாத்த முடிகின்றது என்பதனையும் மக்களிற்கு புரியவைக்கவேண்டும்.விடுதலைப் புலிகள் தடைசெய்யப் பட்டுள்ள ஜரோப்பிய நாடுகளில். தாங்கள் அந்த அமைப்பின் அசல் பிரதிநிதிகள் என சொல்லித் திரியும் பொழுது இவர்களை இயங்கவிட்டு பார்த்துக்கொண்டிருக்கும் இந்த நாட்டு உளவுத்துறையினர் இவர்கள் விடயத்தில் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கிறார்கள் என நாம் எடுத்துக்கொள்லாமா அல்லது தீவிரவாத எதிர்ப்பு அணுகு முறையின்(counter insurgency) அடிப்படையில் அவர்களது ஆதரவும் உள்ளது என எடுத்துக்கொள்லாமா அல்லது தீவிரவாத எதிர்ப்பு அணுகு முறையின்(counter insurgency) அடிப்படையில் அவர்களது ஆதரவும் உள்ளது என எடுத்துக்கொள்லாமாஅல்லது எல்லாமே இந்த நாட்டு உளவமைப்புக்களிற்கு தெரியாமல் நடக்கின்றது என சொல்ல வருகின்றார்களாஅல்லது எல்லாமே இந்த நாட்டு உளவமைப்புக்களிற்கு தெரியாமல் நடக்கின்றது என சொல்ல வருகின்றார்களா இது பற்றிய விளக்கங்கள் கொடுக்கப்படும் வரை இவர்கள் மீதான சந்தேகங்கள் தொடரும்.அதுவரை இவர்கள் மீதான சந்தேகங்கங் தொடரும்.\nஅடுத்து மாவீரர் நாளிற்கு சிறப்பு விருந்தினராக யாரோ ஒரு கடைசிவாங்கு வெள்ளைக்கார எம்.பி ஒருத்தர் வரவளைக்கப் படுவார் . அவர் வந்ததுமே தான் ஒரு அரசியல் கட்சியை சேர்ந்தவன் எனவே புலிக்கொடி தனக்கு சங்கடமாய் இருக்கு அதை எடுங்கோ என்பார்.எம்.பி யே சொல்லிட்டார் எண்டு ஒருத்தர் ஓடிப்போய் அதை கழட்டி சுருட்டி வைப்பார்.அவரிற்கும் மாவீரர்களிற்கும் சம்பந்தம் இருக்காதென்பது வேறு விடையம் ஆனால் அவர் மேடையில் மாவீரர் பற்றியே அல்லது மாவீரர் நாள் பற்றியோ பேசமாட்டார். பேசத் தொடங்கும் போது வணக்கம் என்று தமிழில் சொன்னதும் கைதட்டி விசில் பறக்கும். பிறகு அவர் தன்னுடைய மொழியில் ..தமிழர்கள் அன்பானவர்கள் .பண்பானவர்கள். பயிற்பானவர்கள்.நன்றாக உபசரிப்பார்கள். அவர்கள் சுடும் தோசை இருக்கிறதே சூப்பர்..தமிழர்களின் வடை இருக்கிறதே சூப்பரோ சூப்பர்.என்னை இங்கு அழைத்தற்கு நன்றி அடுத்த எலெக்சன் வருது என்னையும் கவனிச்சுக் கொள்ளுங்கோ என்று விட்டு கடைசியாய் தமிழில் நன்றி வணக்கம் என்று விட்டு போய் விடுவார்.\nஎனவே மாவீரர் வணக்க நிகழ்வினை யார் ஒழுங்கு செய்தாலும். கொத்துறொட்டிக்கடை பு���ைவைக்கடை ஏசியன் சாமான் கடை என்று எதுவுமில்லாமல் வியாபார நோக்கமற்றும் ஜரோப்பாவின் யாரோ ஒரு கடைசி வாங்கு பாராளுமன்ற உறுப்பினர் வரவழைக்கப் பட்டு அவர் வடைக்கதை சொல்லாமலும்..இந்தியாவிலிருந்து உணர்ச்சிகர மேடைப் பேச்சாளர்கள்சிறப்பு விருந்தினராக அழைக்கப் பட்டு வீண் சச்சரவுகளையும் சண்டைகளையும் உருவாக்காமல் அனைத்தையும் தவிர்த்து .. பல்லாயிரம் போராளிகளின் குருதியில் நனைந்து மென் மேலும் சிவப்பாகிப் போன தமிழீழ தேசியக்கொடி மாவீரர் நாள் மண்டப வாயிலில் பட்டெளி வீசிப்பறக்க மாவீரர்களின் நினைவுகளை சுமந்து மண்டபத்தில் நுளையும் போது மாவீரன் எங்கள் தலைவனின் புன்னகை படங்கள் வரவேற்க ஆண்டு தோறும் வழைமை போல கார்த்திகை 27 மதியம் கடக்கும் நேரம் \"தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தணப் பேழைகளே \"என்கிற பாடல் ஒலிக்க மண்டபத்தில் மாவீரர்களது படங்கள் மீதும் அவர்களது நினைவிடங்களின் மீதும் மலர்களை அள்ளித் தூவி மனம் விட்டு அழுது அவர்களிற்கு அஞ்சலி செலுத்த நாங்கள் வரவேண்டும்.இது தவிர்ந்து எதோவெரு எம்.பிக்காகவோ. மேடைப் பேச்சிற்காகவோ கொத்து றொட்டிக்காவவோ நடாத்தப் படும் எந்தவொரு மாவீரர் நாளும் மாவீரரை மதிக்கும் நாள் அல்ல.....மக்களும் வரமாட்டார்கள்.\nவியாபாரிகளால் வீழ்ந்த என் தலைவா வீரவணக்கம்.\nஅமிர்தராஸ் பொற்கோயிலும் சுதுமலை அம்மன் கோயிலும்.\nகண்ணை கட்டி விட்டதைப்போல்.. கார்த்திகை 27\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gleegrid.com/news-events/tamil-nadu-dote-m-scheme-i-year-text-book-download-88", "date_download": "2018-05-23T01:03:42Z", "digest": "sha1:B7D7U7TOLM6VYFGLLOTSN5I24WHI7MA4", "length": 3913, "nlines": 96, "source_domain": "www.gleegrid.com", "title": "Tamil Nadu DOTE M-SCHEME I YEAR TEXT BOOK download - News & Events", "raw_content": "\nபணத்தட்டுப்பாடு ஏற்பட சில முக்கிய காரணங்கள் :(Digital Transaction Vs ATM)\nKanyakumari: கடல்சீற்றத்தால் 18 கிராமங்கள் பாதிப்புக்குள்ளாகி வீடுகளை இழந்து தவிக்கும் மக்கள்...\nKarnataka Assembly election 2018: காங்கிரஸ் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nRamanathapuram : திருப்பாலைக்குடியில் ஒரு கிலோ மீட்டருக்கு மேல் உள் வாங்கியது கடல்-மீனவ கிராம மக்கள் அச்சம்\nபழைய இரும்பு சாமானுக்கு பேரிச்சம்பழம்.....டெல்லி சென்ற Air India விமானத்தில் உருவான விநோத பிரச்சன...\nபணதட்டுப்பாடு... ATM ல் பணம் வராததன் ரகசியம் ... SBI தலைவர் விளக்கம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-sifwa-sathyaraj-03-05-1841667.htm", "date_download": "2018-05-23T01:34:40Z", "digest": "sha1:FBE3B4TGLDKQOMTYO4DRJQMZOA2FNGRL", "length": 8198, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "SIFWA வெளியீட்டு விழாவில் நடிகர் சத்யராஜ் பேசியது என்ன? - SIFWA Sathyaraj - சத்யராஜ் | Tamilstar.com |", "raw_content": "\nSIFWA வெளியீட்டு விழாவில் நடிகர் சத்யராஜ் பேசியது என்ன\nதென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையத்தின் வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. இதில் பா.ரஞ்சித் , பி.சி.ஸ்ரீராம் , சத்யராஜ் , ரேவதி , அதிதி மேனன் , ரோகினி, பாலாஜி சக்திவேல் , புஷ்கர் காயத்திரி , அம்பிகா , சச்சு , சரோஜா தேவி , ப்ரேம் , விவேக் பிரசன்னா , சுளில் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nசாஸ்திரமும் , சடங்கும் , பண்பாடும் , கலாச்சாரமும் பெண்களை அடிமைகளாக தான் வைத்துள்ளது. இவற்றை பாதுகாக்க தான் மதம் மற்றும் ஜாதி போன்ற விஷயங்கள் இங்கே உள்ளது.\nஇவற்றிலிருந்து பெண்கள் வீடுபெற வேண்டுமென்றால் பெண்கள் அனைவரும் தந்தை பெரியார் எழுதிய பெண் ஏன் அடிமையானால் என்ற புத்தகத்தை படிக்க வேண்டும். பெண்கள் ஏன் அடிமையாக்கப்பட்டார்கள் என்பது தெரிந்தால் தான் அவர்களால் அதை விட்டு வெளியே வர முடியும் என்றார் நடிகர் சத்யராஜ். SIFWA இணையதளம் மற்றும் \"திரையாள்\" என்ற காலாண்டு இதழையும் இந்த விழாவில் வெளியிட்டனர்.\nதென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் : வைஷாலி சுப்ரமணியன்(தலைவர் ), ஏஞ்சல் சாம்ராஜ் (துணைத்தலைவர் ) , ஈஸ்வரி.V.P (பொது செயலாளர் ) , மீனா மருதரசி.S (துணை செயலாளர் ) , கீதா.S (பொருளாளர் ).\n▪ சிபிராஜால் விஜய் மீது கோபமான சத்தியராஜ் - ஏன்\n▪ ரஜினி, கமலின் அரசியல் குறித்து நடிகர் சத்யராஜின் பேச்சுக்கு பார்த்திபன் பதிலடி\n▪ பத்திரிகையாளர்கள் அவமதிப்பு வழக்கு: சூர்யா உள்ளிட்ட 8 நடிகர், நடிகைகளுக்கு பிடிவாரண்ட்\n▪ கட்டப்பா வேடத்தில் சத்யராஜ் தவிர வேறு யாரும் இப்படி நடிக்க முடியாது: குஷ்பு பாராட்டு\n▪ திடீரென சத்யராஜ் பற்றி ஒரு ரகசியத்தை வெளியிட்ட குஷ்பு\n▪ பாகுபலியை பார்த்து பொறாமைப்படுகிறேன் வெளிப்படையாகவே கூறிய முன்னணி தமிழ் இயக்குனர்\n▪ சத்யராஜை மிகவும் மோசமாக விமர்சித்த H.ராஜா- ரசிகர்கள் கோபம்\n▪ மன்னிப்பு கேட்கிறவன் பெரிய மனுஷன் - சத்யராஜூக்கு கமல் பாராட்டு\n▪ ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கார்த்தி, சத்யராஜ் பங்கேற்பு\n▪ கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்\n• ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தமிழக அரசை கண்டித்து மிகப்பெரிய போராட்டம் - பாரதிராஜா எச்சரிக்கை\n• ரஜினியுடன் ஜோடி சேரும் முன்னணி நடிகை\n• இந்தியன்-2, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களை கவர கமல் திட்டம்\n• ஒரு கொலையை படமாக்கிவிட்டு ஓடி ஒளிகிறேன், ஜெயிலுக்கு மட்டும் தான் போகவில்லை - இயக்குநர் உருக்கம்\n• விஸ்வாசம் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இயக்குநர் சிவா தீவிரம்\n• சாமி படத்தில் திருநெல்வேலி அல்வாடா.. சாமி-2வில் என்ன பாட்டு தெரியுமா\n• இனிமேல் லேட்டா வரமாட்டேன் - எழுமின் பட விழாவில் சிம்பு உத்தரவாதம்\n• இந்தி படங்களில் பிசி - தமிழுக்கு நோ சொன்ன டாப்சி\n• போராட்டங்களை தவிர்க்கும் நடிகைகள்\n• அரசியலில் களமிறங்கும் நடிகை ஸ்ரீரெட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8._%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2018-05-23T01:39:05Z", "digest": "sha1:R32UUI6RCFPM6RYHRKZYJQHQW2EIR2CK", "length": 8588, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "ந. ரங்கசாமி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\n18 மே 2006 – 4 செப்டம்பர் 2008\nஅகில இந்திய என். ஆர். காங்கிரஸ்\nந. ரங்கசாமி (ஆங்கிலம்:Rangaswamy, பிறப்பு ஆகஸ்டு 4, 1950) ஒரு இந்திய அரசியல்வாதியும் புதுச்சேரி ஒன்றியப் பகுதியின் முன்னால் முதலமைச்சரும் ஆவார். இவர் 2001 முதல் 2008வரை புதுச்சேரியின் முதலமைச்சராக இருமுறை பதவி வகித்துள்ளார். மே 16, 2011 அன்று மூன்றாவது முறையாக முதலமைச்சராகப் பதவி யேற்றார். மிகவும் எளிமையான முதலமைச்சர் என்று பெயர் பெற்றவர். முதலமைச்சரான பின்பும் இருசக்கர வாகனத்தில் சட்டசபைக்கும் தொகுதிகளுக்கும் வந்தவர்.\nஇந்திய தேசிய காங்கிரஸிலிருந்து விலகி அகில இந்திய என். ஆர். காங்கிரஸ் என்னும் புதிய கட்சியைத் தொடங்கினார். 2011 சட்டப்பேரவைத் தேர்தல்களில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 30 இடங்கள் உள்ள பேரவையில் 20 தொகுதிகளில் வென்று ஆட்சியைப் பிடித்தார். பின்பு 2016 சட்டப்பேரவை தேர்தலில் தனித்து போட்டியிட்டு 8 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி ஆட்சியை இழந்தார். அந்த தேர்தலில் காங்கிரஸ் அணி 15 தொகுதிகளில் வென்று ஆட்சியைப் பிடித்தது.\nப. சண்முகம் புதுச்சேரி முதல்வர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சனவரி 2018, 17:04 மணிக்குத் திருத்தினோம்.\n���னைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.ravidreams.net/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-05-23T00:54:59Z", "digest": "sha1:H3FJO7Q75TSXMQ53DPSVXDGZV7HJUHZH", "length": 3311, "nlines": 35, "source_domain": "blog.ravidreams.net", "title": "தமிழ் ஆவண மாநாடு, கொழும்பு – ஏப்ரல் 27, 28 – ரவி", "raw_content": "\nதமிழ், இணையம், வாழ்க்கை பற்றிய வலைப்பதிவு\nதமிழ் ஆவண மாநாடு, கொழும்பு – ஏப்ரல் 27, 28\nவரும் ஏப்ரல் 27, 28 தேதிகளில் கொழும்பில் தமிழ் ஆவண மாநாடு நடைபெறுகிறது. ஏப்ரல் 26ல் கொழும்பிலும், ஏப்ரல் 29ல் வவுனியாவிலும் ஒரு விக்கிப்பீடியா அறிமுகப் பட்டறைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇதனை முன்னிட்டு ஏப்ரல் இறுதி வாரம் இலங்கைக்குச் செல்கிறேன். தமிழ், விக்கிப்பீடியா ஆகியவற்றில் ஆர்வம் உள்ள நண்பர்களைச் சந்திக்க விரும்புகிறேன். இந்தியாவில் இருந்து இலங்கை சென்று வருவது எளிது. இலங்கையில் இறங்கிய பிறகு விசா பெற்றுக் கொள்ளலாம். முயன்று பாருங்களேன் \nNext Next post: புதுமையான தமிழ்ப் பெயர்கள் போட்டி\nஅரசு ஏன் ஏமாற்று மருத்துவத்தை விட்டு வைத்திருக்கிறது\nநிலவேம்பு டெங்குக்கு மருந்து ஆகுமா\n2. ஆங்கிலம் பேசப் பழகுவது எப்படி\n3. கணினியில் தமிழில் எழுதுவது எப்படி\n4. ஆனந்த விகடன் கிண்டுவது எப்படி\n5. வலைப்பதிவில் பணம் ஈட்டுவது எப்படி\n6. தமிழ்99 தமிழ்த் தட்டச்சு விசைப்பலகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/category/modernliterature/paaviyam/", "date_download": "2018-05-23T01:31:57Z", "digest": "sha1:HQVEHKINJFNSTJIXWKG4HBJW2CQLJIED", "length": 35415, "nlines": 311, "source_domain": "www.akaramuthala.in", "title": "பாவியம் Archives - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇக்கால இலக்கியம் » பாவியம் »\nக.தமிழமல்லன் இயற்றிய அண்ணல் பாவியம் 5/5 – ஆறு.செல்வனின் ஆய்வுரை\nஇலக்குவனார் திருவள்ளுவன் 05 சூன் 2016 கருத்திற்காக..\n(க.தமிழமல்லன் இயற்றிய அண்ணல் பாவியம் 4/5 தொடர்ச்சி) பெண்ணுக்கு ஒரு சிறு குறையிருந்தாலும் அதைப் பெரிதாக்கி அவளை மூலையில் முடங்க வைத்துவிடுவதும், ஆணுக்கு உடலளவிலும், மனத்தளவிலும் எவ்வளவு பெரிய குறை இருந்தாலும் அதை மூடி மறைத்து அவனுக்கு அழகிய இளமங்கையைத் திருமணம் செய்து கொடுத்து அவளது வாழ்வைப் பாழாக்குவதும். அதற்கு, “ஆயிரம் பொய் சொல்லி ஒரு திருமணத்தை நடத்தலாம்” என்று விளக்கம் கூறுவதும் நம்மிடையே வேரூன்றியிருக்கும் கொடுமையான மூட மரபல்லவா இதைத் தீர்க்கவேண்டுமென்று பாவலர் அறைகூவல் விடுகிறார். நாம்தான் திருந்த வேண்டும். மேற்கூறிய…\nக.தமிழமல்லன் இயற்றிய அண்ணல் பாவியம் 4/5 – ஆறு.செல்வனின் ஆய்வுரை\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 மே 2016 கருத்திற்காக..\n(க.தமிழமல்லன் இயற்றிய அண்ணல் பாவியம் 3/5 தொடர்ச்சி) தனித்தமிழைப் பேணச்சொல்லும் அண்ணலின் அறிவுரைக்கு ஈனர்கள் எதிருரை பகர்கின்றார்கள். தனித்தமிழ் நமக்குத் தேவையில்லை, அதனால் எந்தப் பயனும் விளையப் போவதில்லை என்ற தங்களது மறுப்பை முரட்டுத்தனமாக எடுத்துவைக்கின்றார்கள். சீற்றத்தில் கொந்தளிக்கின்றார் அண்ணல். அவரின் சொற்கள் ஒவ்வொன்றும் எறியப்பட்ட ஈட்டிகளாகப் பாய்கின்றன. நெஞ்சம் திறக்கின்றது. சொற்களின் வன்மையைப் பாருங்கள்: எண்ணங்கள் ஏதுமின்றி எதிர்ப்புக் கொள்கை ஏந்திமட்டும் முருட்டாகப் பேசி விட்டாய். கண்மூடித் தனமாகச் சொல்லி விட்டால் கால்முளைத்து நடந்திடுமா உன்றன்…\nக.தமிழமல்லன் இயற்றிய அண்ணல் பாவியம் 3/5 – ஆறு.செல்வனின் ஆய்வுரை\nஇலக்குவனார் திருவள்ளுவன் 22 மே 2016 கருத்திற்காக..\n(க.தமிழமல்லன் இயற்றிய அண்ணல் பாவியம் 2/5 தொடர்ச்சி) 3 க.தமிழமல்லன் இயற்றிய அண்ணல் பாவியம்: மற்றோர் இடத்தில், காவலர்களை நையாண்டி செய்கின்றார் பாவலர். நாட்டில் நடக்கும் பெரும்பெரும் கொள்ளைகளையும், கொலைகளையும் அரசியல்வாதிகளுக்கு அடிவருடிக்கொண்டு கண்டுங் காணாமல் போகும் காவல்துறை, இரவு நேரத்தில் வேலை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பும் ஏழைகளை ஐயப்பட்டு உசாவல் என்ற பெயரில் அழைத்துச் சென்று கடுமையாக அடித்துத் துன்புறுத்துவதையும் இரண்டு சக்கர வண்டிகளின் ஆய்வு என்ற பெயரால் தேவையற்ற கேள்விகள் கேட்டு வண்டி உரிமையாளர்களிடம் கையூட்டுபெற்றுக்கொண்டு அனுப்புவதையும் மனத்தில் கொண்டு…\nஎழிலரசி அல்லது காதலின் வெற்றி 18 – பேரா.சி.இலக்குவனார்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 31 சனவரி 2016 கருத்திற்காக..\n(எழிலரசி அல்லது காதலின் வெற்றி 17 தொடர்ச்சி) அன்றுதொட் டனைவரும் ஆங்கே குழுமிப் பொன்னுல கினராய் மன்னிவாழ் நாளில் இன்னிசை யூட்டும் யாழினைத் தாங்கி மங்கை யொருத்தி வாயிலில் நின்றாள் யாழிடைப் பிறவா இசையே என்று யாவரும் வியந்திட யாழ்த்திறன் உணர்ந்த அரசி அயர்ந்தனள் அனைவரும் வியந்தனர் காதல னுக்கவள் சாவில் கற்பித்த இன்னிசைத் திறனே அவளும் மிழற்ற அரசி அவளை அடைந்து நோக்கலும் கண்ணொடு கண்கள் நோக்கின காதலர் இருவரும் தம்மை எளிதிலு ணர்ந்து தழீஇக் கொண்டு கெழீஇய காதல் இன்பம் துய்த்தபின்…\nஎழிலரசி அல்லது காதலின் வெற்றி 17 – பேரா.சி.இலக்குவனார்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 24 சனவரி 2016 கருத்திற்காக..\n(எழிலரசி அல்லது காதலின் வெற்றி 16 தொடர்ச்சி) துன்ப முற்றாய் இன்பம் பெற்றாய் மகிழ்ந்து என்னையும் மணப்பா யானால் இன்பத் திற்கோ ரெல்லையு முண்டோ” எனலும் அரசியும் இறும்பூ தெய்தி தமையர் மறைவால் தாங்காத் துயரமும் நீதி வேண்டி நெருங்கிய மன்றில் மணத்தைப் பற்றி மன்றாடும் வியப்பும் கொண்ட அரசி கூற்றெனச் சினந்து வலையிற் றப்பிய மானெனப் பாய்ந்து இருக்கைவிட் டெழுந்து இல்லிற் கேகினள். தமையரும் தமரும் அமைவுடை யாட்களும் யாருமின்றி யலங்கோ லமாக இருக்கக் கண்டு இரங்கின ளாயினும் தமையர் கொடுமையும்…\nஎழிலரசி அல்லது காதலின் வெற்றி 16– பேரா.சி.இலக்குவனார்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 17 சனவரி 2016 கருத்திற்காக..\n(எழிலரசி அல்லது காதலின் வெற்றி 15 ) நிற்றலும் அவர்கள் நிலையை உணர்ந்து கெஞ்சினர் பின்னர் கிளந்தனர் பணிமொழி சேவகர் நிலையில் சிறிதும் மாறிலர் “பணமெனிற் பிணமும் பல்லைக் காட்டும்” என்பதை யுணர்ந்த இவ்வணி கருடன், ஒவ்வொரு வர்க்கும் ஒவ்வோ ராயிரம் பொற்கா சுகளைப் பொழிவதாய்க் கூறினர் பொற்கா சுகளோ போற்றப் படுவன ஆயிரம் என்றால் யார்மனந் திரியா ஒன்றின் மேற் காசை என்றுங் காணாச் சேவகர் மயங்குதல் செப்பவும் வேண்டுமோ “நன்று நன்று நல்குவீர் ” என்றனர் வணிகரில் ஒருவனை வல்விலங்…\nஎழிலரசி அல்லது காதலின் வெற்றி 15 – பேரா.சி.இலக்குவனார்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 10 சனவரி 2016 கருத்திற்காக..\n(எழிலரசி அல்லது காதலின் வெற்றி 14 – தொடர்ச்சி) அருந்திறல் யானைக் காகும் ஒருநாள் புல்லிய பூனைப் பற்றிடும் ஒரு நாள் நம்மிடம் சிக்கினர் நன்றே ஒறுப்போம் உடன்பிறந் தாட்குறும் பொருள்தமைப் படுக்க விரும்பா தவளின் விழைவுக்கு மாறாய் கொலையும் புரிந்துளர் கொடியோ ரவரிடம் இவளை மணத்தில�� எனக்குக் கொடுக்கப் பலகால் வேண்டியும் பயனு மில்லை இனிஅவ் வெண்ணம் எய்தினும் எய்தும் கொலையால் குற்றம் சாட்டி யவரைக் கொன்றபின் இவளைக் கூடுதல் கூடும் கடிதிற் சென்று கட்டளை காட்டி காற்றளை யிட்டு கடிதிற் கொணர்வீர்…\nஎழிலரசி அல்லது காதலின் வெற்றி 14 – பேரா.சி.இலக்குவனார்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 03 சனவரி 2016 கருத்திற்காக..\n(எழிலரசி அல்லது காதலின் வெற்றி 13 தொடர்ச்சி) அரசியும் சிறிதே ஆறுதல் கொண்டு, “இவ்விதக் கொடுஞ்செயல் இயற்றிய கொலைஞரை யாவரே யாயினும் ஒறுத்திட லறமால் , அறங்கூ றவையம் அடைந்து விரைவில் நிகழ்ந்தவை கூறல் நேர்வாய் தோழீ” எனலும் இருவரும் மின்னெனச் சென்று அவைய வாயிலை அடைய ஆங்குள காவலன் இவர்களைக் காணப் பெற்றதும் கையூட் டின்றி உள்விடா னாயினும் வழிவிட் டவரை விழைவுடன் பணிய துலைநா வன்ன சமனிலைக் குரிய இறைவனை யணுகலும், எழுந்து நின்று இருக்கை யளிக்க, இனிதா யமர்ந்தபின்…\nஎழிலரசி அல்லது காதலின் வெற்றி 13 – பேரா.சி.இலக்குவனார்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 திசம்பர் 2015 கருத்திற்காக..\n(எழிலரசி அல்லது காதலின் வெற்றி 12) “இன்பம் விளைப்பதும் இனியமெய்க் காதல் இயலா தெனினும் இனியது மதுவே பாற்சுவை யறியார் பாலுக் காக வருந்துவ தின்று; பொருந்திய அன்பனின் காதலை யறியாய் காதற் பொருட்டு நோதலு மின்று; ஓதிய காதற் சுவையைத் துய்த்தேன்; துய்த்தபின் அதனை இழந்து வருந்துதல் இயலுமோ கூறாய் காதற் பொருட்டு நோதலு மின்று; ஓதிய காதற் சுவையைத் துய்த்தேன்; துய்த்தபின் அதனை இழந்து வருந்துதல் இயலுமோ கூறாய்” எனலும் தோழியும் வினவும் தலைவிக்கு “காதல்” என்பதும் கற்பனைச் சொல்லே நோதல் செய்தலும் நொய்யோர் மாட்டே மக்கள் குழுவும் வளர்ந்து பெருகிட மன்னாக் காதல் மன்னிய கருவியாம் மக்களை யழித்திட வலிபெற்…\nஎழிலரசி அல்லது காதலின் வெற்றி 12 – பேரா.சி.இலக்குவனார்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 20 திசம்பர் 2015 கருத்திற்காக..\n(எழிலரசி அல்லது காதலின் வெற்றி 11 தொடர்ச்சி) இருப்பின் துயரம்; இறந்தால் யாதோ” என்றே யரற்றி ஏங்கிப் புலம்ப “பிறந்தோர் இறப்பது பெரிது மறிவாய் இறந்தோர் பொருட்டு ஏங்கிப் புலம்பி உடலும் உளமும் ஒருங்கே வாடி மாளும் வரையில் மகிழ்வு மற்று இறந்தோர் பலரும் எய்திய தென்னோ” என்றே யரற்றி ஏங்கிப் புலம்ப “பிறந்தோர் இறப்பது பெரிது மறிவாய் இறந்தோர் பொருட்டு ஏங்கிப் புலம்பி உடலும் உளமும் ஒருங்கே வாடி மாளும் வரையில் மகிழ்வு மற்று இறந்தோர் பலரும் எய்திய தென்னோ இன்னும் சிலநாள் இருந்து மறைவோன் இன்னே மறைந்தனன் இதுவும் வியப்போ உலகிற் பிறந்த ஒவ்வொரு வருமே, ஒவ்வொரு தொண்டு செவ்விதி னாற்றக் கடப்பா டுடையர்; இடர்ப்பட நேரினும் அண்மையி லிறப்போர், அவர்க்குள தொண்டை *…\nஎழிலரசி அல்லது காதலின் வெற்றி 11 – பேரா.சி.இலக்குவனார்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 13 திசம்பர் 2015 கருத்திற்காக..\n(எழிலரசி அல்லது காதலின் வெற்றி 10 தொடர்ச்சி) புட்க ளிரண்டு பொருந்திப் பாடிக் களிப்பதைக் கண்டு கலந்துரை யாடத் தோழ னின்றிச் சோகமுற் றிடுவள் வானுற வோங்கி வளர்ந்து நெருங்கிய மரங்களின் மீது, மார்புறத் தழுவிய தலைவியைப் போலத் தாவிப் படர்ந்த கொடிகளைக் கண்டு வடித்தனள் கண்ணீர் இவ்வகை நிலையை யெய்திய அரசியும் குருதி தோய்ந்து கொடியிற் சிக்கிய * கைத்துணி யொன்றைக் கண்டன ரவர்கள் கரும்பொன் னிழுக்குங் காந்தம் போன்று அரசியை யீர்க்க அவளும் ஒடி எடுத்தனள்; தைத்து இவளே அன்பின் தோழனுக்…\nஎழிலரசி அல்லது காதலின் வெற்றி 10 – பேரா.சி.இலக்குவனார்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 06 திசம்பர் 2015 கருத்திற்காக..\n(அகரமுதல 108 கார்த்திகை13, 2046 / நவ.29, 2015 தொடர்ச்சி) உணவு முதற்பல ஒன்றும் விரும்பாள் காதலன் பிரிவினும் சாதலே இனிதெனத் துயரம் பெருகத் தொல்நோய்ப் பட்டு இழந்தன ளெழிலை; இவள்சோ தரரை “வாடிய மலரென மங்கை தோன்றிடக் காரணம் யாதெனக்” கண்டோர் வினவ “நோயா லவளும் நோத லுற்றனள் தேர்ந்த மருத்துவர் ஓர்ந்து பற்பல மருந்துங் கொடுத்தனர்; மன்னிய நோயும் தீர்ந்திடக் காணேம் செய்வதென் யாமும்” என்றேயியம்பிக் கன்றிய மனதுடன் உண்மை வெளிப்படின் உற்றிடுந் தீங்கென எழிலர சியுந்தன் *இகுளை யோடும்…\n1 2 … 5 பிந்தைய »\nசசிகலாவிற்கு இழைக்கப்படும் நயக்கேடுகள் /அநீதிகள் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஎத்தனை திலீபன்கள் வந்தாலும் நாம் விழித்தாலன்றி விடியாது\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 தொடர்ச்சி) 3/3...\n 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n - 1/3 தொடர்ச்சி) இன்றைய தேவை குறுஞ்சொற்களே\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 1/3 தொடர்ச்சி) 2/3 ...\nகவிஞர் மு.முருகேசு நூலுக்கு முதல் பரிசு\nகுவிகம் இல்லம் – அளவளாவல் முனைவர் வ.வே.சு. உடன்\nகருதியது நடந்தது: எடியூரப்பா விலகல்\nஎடியூரப்பா, கருநாடக ஆளுநர், நரேந்திரர் ஆகியோர் பதவி விலக வேண்டும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை திருந்தவும் இல்லை\nதமிழ்ப்பேராய விருதுகள் 2018 இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ்ப்பேராய விருதுகள் 2018 இல் Noolaham\nசாதி அமைப்பை வலுவாக்கப் புகுத்தப்பட்ட இடைச்செருகல்கள் – சி.இலக்குவனார் இல் இரமேசு\nசாதி அமைப்பை வலுவாக்கப் புகுத்தப்பட்ட இடைச்செருகல்கள் – சி.இலக்குவனார் இல் இரமேசு\nதமிழ் அருச்சகர் படிப்பு – மாணவர் சேர்க்கை அறிவிப்பு\nசுனில் கில்நானியும் நானும் – சிறப்புரை : சா கந்தசாமி\nபொம்மைச் செயல்திட்டம் கொடுத்திருக்கிறது மோடி அரசு\nகுவிகம் இல்லம் – அளவளாவல்: திருமதி தாரிணி கோமல்\nகவிஞர் மு.முருகேசு நூலுக்கு முதல் பரிசு\nகருதியது நடந்தது: எடியூரப்பா விலகல்\nகருதியது நடந்தது: எடியூரப்பா விலகல்\nஎடியூரப்பா, கருநாடக ஆளுநர், நரேந்திரர் ஆகியோர் பதவி விலக வேண்டும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை திருந்தவும் இல்லை\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 39 – வல்லிக்கண்ணன்\nகாலத்தின் குறள் பெரியார் : 7 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் திருவள்ளுவர் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural தேவதானப்பட்டி நூல் வெளியீடு கருத்தரங்கம் தேனி திருக்குறள் சென்னை மறைமலை இலக்குவனார் வைகை அனீசு புதுச்சேரி திருக்குறள் அறுசொல் உரை இலங்கை\nகவிஞர் மு.முருகேசு நூலுக்கு முதல் பரிசு\nகுவிகம் இல்லம் – அளவளாவல் முனைவர் வ.வே.சு. உடன்\nகருதியது நடந்தது: எடியூரப்பா வ���லகல்\nஎடியூரப்பா, கருநாடக ஆளுநர், நரேந்திரர் ஆகியோர் பதவி விலக வேண்டும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை திருந்தவும் இல்லை\nஇலக்குவனார் திருவள்ளுவன் - உண்மைதான். ஆனால், இப்படித்தான் அனுப்புகிறார்கள். எ...\nNoolaham - இணைப்புக்கள் பெரிய அளவில் இருந்தால் சிறப்பாக இருக்...\nஇரமேசு - அந்தணர் என்போர் அறவோர் என்பதில் என்ன சாதிஅமைப்புக...\nஇரமேசு - நச்சினார்க்கினியரே குழம்பி தன்கட்டுப்பாட்டை இழந்து...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (23)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2018. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-05-23T01:35:36Z", "digest": "sha1:HQKDI2OJQKGHB6J66R2X73SH4R2XOGPT", "length": 36203, "nlines": 311, "source_domain": "www.akaramuthala.in", "title": "சுந்தரச் சிலேடைகள் Archives - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nசுந்தரச் சிலேடைகள் 17 : பெண்மகளும் பெட்டகமும் – ஒ .சுந்தரமூர்த்தி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 18 சூன் 2017 கருத்திற்காக..\nசுந்தரமூர்த்தி கவிதைகள் சிலேடை அணி 17 பெண்மகளும் பெட்டகமும் வாய்மூடிக் கொள்ளுமே, வாய்திறக்க முத்துதிர்க்கும் தூய்மை தனைநாடும், நல்சுமக்கும் – ஏற்புறப் பல்நிலை தானிருக்கும் பாதரு காரிகையே வெல்மகளும் பெட்டகமாய் வீடு. பொருள்: பெண் மகள்: | ) தேவைப்படும் நேரத்தில் அளவாகப் பேசிவிட்டு வாயை மூடிக் கொள்வர். 2) வாய் திறந்தால் வெண்முத்துகளாய்ப் பற்கள் ஒளிரும் . 3) தூய்மையாக இருப்பார்கள். 4) குடும்பப் பொறுப்பை உணர்ந்து குடும்பத்தைத் தாங்கும் தூணாக இருப்பர். 5) பேதை பெதும்பை மங்கை மடந்தை அரிவை…\nசுந்தரச் சிலேடைகள் 16: மங்கையும் கங்கையும் – ஒ.சுந்தரமூர்த்தி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 11 சூன் 2017 கருத்திற்காக..\nசுந்தரமூர்த்தி கவிதைகள் சிலேடை அணி 16 மங்கையும் கங்கையும் சடைமே லிருக்கும், சனிநீரு முண்டாம் மடைமையுந் தண்ணளியாய் மண்டும் .- நடையழகாம் நானிலத்தில் நற்றமிழ்வாழ் நற்கங்கை வானிலவாள் மங்கைக்கே ஒப்பு . பொருள் 1) சிவன் சடைமேலிருந்து கங்கை வருகிற��ு பெண்களுக்கு கூந்தலில் போடப்பட்ட சடை தலைமேல் இருக்கிறது . 2) சனி நீர் – ஊற்று நீர் கங்கையிலும் நீர் ஊற்று இருக்கிறது பெண்களின் கண்களிலும் நீர் ஊற்று இருக்கிறது . 3) கங்கை நீர் வெளிச்செல்ல மடைகள் உண்டு ….\nசுந்தரச் சிலேடைகள் 14. நங்கையும் நாணலும் – ஒ.சுந்தரமூர்த்தி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 மே 2017 கருத்திற்காக..\nசுந்தரமூர்த்தி கவிதைகள் சிலேடை அணி 14 நங்கையும் நாணலும் கொண்டையதோ வெண்பூக்கள் கொண்டிருக்கும், நாடலுறும் கெண்டைகளும் உள்ளிருக்கக் கேள்வியெழும் – பண்டையரின் பாவிருக்கும், பங்கமிலாப் பண்பிருக்கும், பெண்ணினத்தைக் காவிருக்கும் நாணலெனக் காட்டு . பொருள் – நங்கை பெண்கள் தலைவாரிக் கொண்டையிட்டுப் பெரும்பாலும் வெண்பூக்களைச் சூடிக் கொள்வார்கள். விரும்பத் தகுந்த புருவத்திற்குக் கீழே இமைகளின் காவற்கு உள்ளே கெண்டை மீனையொத்த கண்கள் பல கேள்விகளை அசைவில் கேட்கும். பண்டை இலக்கியங்களில் பெண்ணின் பெருமை போற்றாத புலவர்களே இல்லை. பெண் மென்மையானவள்; நல்ல பண்பு நலன்களைக்…\nசுந்தரச் சிலேடைகள் 12 வில்லம்பும் புருவக்கண்ணும்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 14 மே 2017 கருத்திற்காக..\nசுந்தரமூர்த்தி கவிதைகள் சிலேடை அணி 12 வில்லம்பும் புருவக்கண்ணும் வளைந்திருக்கும் ,கூர்முனியோ வஞ்சிக்கத் தாவும், களைப்புற்றோர் மீளவழி காட்டும் – திளைப்புதரும், விண்ணோரும், மண்ணோரும் வீதிதனில் சண்டையிடக் கண்புருவம் வில்லம்பாம் காண் . பொருள் வில்லம்பு 1 ) அம்பு பூட்டிய வில் வளைந்திருக்கும். 2) அம்பானது தன் கூர்மையால் பகைவரை வஞ்சிக்க எந்நேரமும் ஆயத்தமாக இருக்கும் . 3) போரில் களைப்புற்றோர் கூட வெற்றி பெற உதவிகரமாக இருக்கும். 4) கலைநயமிக்க வில்லம்பு பார்க்க இனிமை தரும். 5) உலகில் தேவர்களாக இருந்தாலும்…\nசுந்தரச் சிலேடைகள் 11 : கண்ணும் கத்தியும்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 07 மே 2017 கருத்திற்காக..\nசுந்தரமூர்த்தி கவிதைகள் சிலேடை அணி 11 கண்ணும் கத்தியும் ஒளிர்ந்திடும், காப்படையும் , நீர்காணும், ஒப்பில் பளிங்கொக்கும் ,போர்செய்யும் , பாயும்- தெளிந்தோரே நல்லுலகம் கண்ட நடைமாதர் கண்களுக்கு வல்லோரின் கூர்வாளே ஒப்பு . கண் பெண்களின் கண்கள் ஒளி வீசும் இமை என்னும் உறைக்குள் பாதுகாப்பாய் இருக்கும் . சோகத்திலோ , மகிழ்ச்சியான நேரத்திலோ கண்களிலிருந்த��� நீர் வரும் . பளிங்கை ஒத்து வெண்ணிறம் கொண்டிருக்கும் . கண்கள் காதலனுடன் அடிக்கடி போர் புரியும் . ஆடவர் ஆழ்மனம் வரை ஊடுருவிப் பாய்ந்து…\nசுந்தரச் சிலேடைகள் 10 : கறிவேப்பிலையும் சிப்பியும்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 30 ஏப்பிரல் 2017 கருத்திற்காக..\nசுந்தரமூர்த்தி கவிதைகள் சிலேடை அணி 10 கறிவேப்பிலையும் சிப்பியும் பயனது உள்வைத்துப், பக்குவம் சேர்த்து, வியக்கப் பயனளித்து, வீழ்ந்து.-துயரடைந்து நற்பயன் தந்தளித்து நாணிக் கிடப்பதிலே பொற்சிப்பி வேப்பிலைக் கீடு. பொருள்: 1) பயன்களாகக், கறிவேப்பிலை மருத்துவத்தையும், சிப்பி முத்தையும் தன்னுள்ளே வைத்திருக்கின்றன. 2)இவ்விரண்டும் அடைந்தவரைப் பக்குவமாய்ப் பாதுகாக்கின்றன. 3) பிறர் வியக்குமளவிற்கு இவ்விரண்டும் பயனளிக்கின்றன. 4) பாரோர் இவற்றின் பயன்பெற்ற பின்னர் கீழே தூக்கி எறிந்து விடுகின்றனர். 5) அதனால் போவோர் வருவோர் காலில் மிதிபட்டுத் துன்புறுகின்றன. 6) நற்பயன் தந்தாலும் பயனைமட்டுமே எடுத்துக்கொண்டு…\nசுந்தரச் சிலேடைகள் 9: சிவனும் தென்னையும்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 23 ஏப்பிரல் 2017 ஒருவர் கருத்திட்டுள்ளார்\nசுந்தரமூர்த்தி கவிதைகள் சிலேடை அணி 9 சிவனும் தென்னையும் நீண்டிருக்கும், நீர்தரும் நீள்முடி கொண்டிருக்கும், ஆண்டிக்கும் வாழ்வளிக்கும் ,அன்பிருக்கும்,-தோண்டிடத்தான் வேரிருக்கும் ,தொல்லை வெளியேறும் நற்றென்னை பாரில் சிவனுக்கு ஈடு. பொருள் :- சிவன் – தென்னை. 1)இறைவன் புகழ் நீண்டது. அதற்கு எல்லை கிடையாது. தென்னையும் நீண்டு வளர்ந்திருக்கும். 2) சிவனை வணங்கத் திரு நீர் எனச் சிறப்பிக்கத்தகும் கங்கை நீர் கிடைக்கும். தென்னை இளநீர் தரும். 3 ) சிவன் நீண்ட சடைமுடி கொண்டிருப்பான். தென்னையும் நீண்ட தோகைகளை முடியாகக் கொண்டிருக்கும்….\nசுந்தரச் சிலேடைகள் 7 – ஆசானும் நன்னீரும்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 09 ஏப்பிரல் 2017 கருத்திற்காக..\nசுந்தரமூர்த்தி கவிதைகள் சிலேடை அணி 7 ஆசானும் நன்னீரும் தாகத்தைத் தீர்க்கும், தடுமாற்றம் போக்கிடும், பாகத்தான் மேலே பரந்தோடும்.-பாகாக்கும் தெள்ளிய தூய்மைக்கும்,தேயமுய்யும் ஓங்கலுக்கும் , பள்ளியனும் நன்னீரும் ஒன்று. பொருள்: ஆசிரியர்: 1)மாணவர்களின் கல்வித் தாகத்தைத் தீர்ப்பார். 2)மாணவர்தம் அறியாமையால் ஏற்படும் தடுமாற்றம் தீர்க்கப்படுகிறத��. 3)ஈசனும் ஆசானே.அவன் உடல் உள்ளத்தின் மேல் கல்வி பரந்தோடுகிறது. 4)ஆசிரியர் ஒவ்வொருவரையும் பாகாக்கும் வல்லமை உடையவர் இனிமையான பேச்சைக் கொண்டவராக்கும் திறமை பெற்றவர்.அருந்தமிழ்ப் பாக்களைக் காக்கும் பண்புள்ளவராகவும் உள்ளார். 5) ஆசிரியர் தீயன களைந்து மாணவர்களைத் தூய்மையாக்குகிறார் 6)உலகம்…\nசுந்தரச் சிலேடைகள் 6 : பைந்தமிழும் தாய்மையும்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 02 ஏப்பிரல் 2017 கருத்திற்காக..\nசுந்தரமூர்த்தி கவிதைகள் சிலேடை அணி 6 பைந்தமிழும் தாய்மையும் சொல்ல இனிமைதரும் சோதிக்கக் கன்னலதாம் வல்ல ஒலியெழுப்ப வாய்திறக்கும்-பொல்லாங் கொழிக்கும், பொதுமையாய் ஓங்கித் திளைக்கும் எழிற்றமிழைத் தாய்மையெனச் சாற்று. பொருள் : 1)தாயைப் பற்றியும் தமிழ்மொழியைப் பற்றியும் சொல்லும்போதே இனிமையாக இருக்கும் . 2)தாயின் தாலாட்டுப் பொருள் வலிமையானதாக இருக்கும், அதுபோலத் தமிழ்ச் சொற்களும் ஆக்கமுடையதாக இருக்கும். 3)வருந்துயரமெல்லாம் தாய் தாங்கிப் பிள்ளைகளை மகிழ்வுடன் வளர்ப்பதுபோல், தமிழ்மொழியும் தன்னைப் பிழையறக் கற்றவருக்குப் பெருமையைத் தருகிறாள். தடுமாற்றத் துயரைப் போக்குகிறாள். 4) எத்தனை குழந்தைகள் பெற்றாலும்…\nசுந்தரச் சிலேடைகள் 5 : கோயில்மாடும் இளைஞனும்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 மார்ச்சு 2017 கருத்திற்காக..\nசுந்தரமூர்த்தி கவிதைகள் சிலேடை அணி 5 ஊர்சுற்றும், ஓரிடத்தில் உன்னதமாய் நில்லாதாம், தார்வேந்தன் போலத் தலைதூக்கும்-மார்தட்டும் சண்டையிடச் சக்திகொண்டு சாதிக்கும், கோமாடும் விண்ணேர் இளைஞனும் ஒன்று. பொருள் கோயில்மாடு & இளைஞன். 1) ஊர்சுற்றித் திரியும். 2) ஒரிடத்தில் நிற்காமல் அங்குமிங்குமாக அலையும். 3) மன்னன் தலைதூக்கிப் பார்ப்பதுபோல் பார்க்கும் 4) எதிரி யாரெனினும் மார்தட்டிச் சண்டையிடும். 5) வெற்றி பெறும்வரையில் போராடும் எனவே, கோயில் மாடும் இளைஞனும் ஒன்றாம்\nசுந்தரச் சிலேடைகள் 4. கோழியும் குழந்தையும்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 19 மார்ச்சு 2017 கருத்திற்காக..\nசுந்தரமூர்த்தி கவிதைகள் சிலேடை அணி 4 கோழியும் குழந்தையும் உருளும், புரண்டோடும், உள்ளம் களிக்கத் தெருவோடிக் கூவிநிற்கும் தேவைக்(கு)-இருளில் இரைதேடும், எல்லா இடமும் கழிக்கும் விரைகுழவி கோழியு மொன்று . பொருள்-கோழி, குழந்தை கோழிபோலவே குழந்தையும் மண்ணில் உருண்டும் , புரண்டும் உடம்பை அழுக்காக்கும். தெருவினில் நின்று கூவும்.அதேபோலக் குழந்தையும் சிரிக்கும் உணவு உண்ணக் காலநேரம் பார்க்காது.கண்ட இடங்களில் மலசலம் கழிக்கும். இவ்வாறாகக் கோழியும் , குழந்தையும் நடைமுறையில் ஒத்துப்போகின்றனர்.\nசுந்தரச் சிலேடைகள் 3. இதயமும் கடிகாரமும்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 12 மார்ச்சு 2017 கருத்திற்காக..\nசுந்தரமூர்த்தி கவிதைகள் சுந்தரச் சிலேடைகள் இதயமும் கடிகாரமும் துடித்திடும், உள்ளிருக்கும், தூங்காமல் ஓடும், வடிக்க அழகூட்டும், வாழ்வில்-படியாத மாந்தருக்கும் பாங்காகும் மாகடி காரமும் , சாந்த இதயமும் சான்று. பொருள்: இதயம் 1)இதயம் துடிக்கும் 2) உயிர்களின் உடலுக்கு உள்ளே பாதுகாப்பாக அமைந்திருக்கும். 3) நாம் தூங்கினாலும் அதுதூங்காமல் இயங்கிக் கொண்டிருக்கும். 4) வரைந்து பார்த்தால் அழகாக இருக்கும். 5) படித்தவர், படியாதவர் என்ற பேதமின்றி அனைவருக்கும் அமைந்திருக்கும். கடிகாரம் 1) துடிக்கும் 2) கண்ணாடிக்குள் இருக்கும். 3) தூங்காமல் ஓடும் 4) வரைந்து…\n1 2 பிந்தைய »\nபெங்களூரு திருவள்ளுவர் மன்ற நூலகம் சூறையாடல் – குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 தொடர்ச்சி) 3/3...\n 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n - 1/3 தொடர்ச்சி) இன்றைய தேவை குறுஞ்சொற்களே\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 1/3 தொடர்ச்சி) 2/3 ...\nகவிஞர் மு.முருகேசு நூலுக்கு முதல் பரிசு\nகுவிகம் இல்லம் – அளவளாவல் முனைவர் வ.வே.சு. உடன்\nகருதியது நடந்தது: எடியூரப்பா விலகல்\nஎடியூரப்பா, கருநாடக ஆளுநர், நரேந்திரர் ஆகியோர் பதவி விலக வேண்டும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை திருந்தவும் இல்லை\nதமிழ்ப்பேராய விருதுகள் 2018 இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ்ப்பேராய விருதுகள் 2018 இல் Noolaham\nசாதி அமைப்பை வலுவாக்கப் புகுத்தப்பட்ட இடைச்செருகல்கள் – சி.இலக்குவனார் இல் இரமேசு\nசாதி அமைப்பை வலுவாக்கப் புகுத்தப்பட்ட இடைச்செருகல்கள் – சி.இலக்குவனார் இல் இரமேசு\nதமிழ் அருச்சகர் படிப்பு – மாணவர் சேர்க்கை அறிவிப்பு\nசுனில் கில்நானியும் நானும் – சிறப்புரை : சா கந்தசாமி\nபொம்மைச் செயல்திட்டம் கொடுத்திருக்கிறது மோடி அரசு\nகுவிகம் இல்லம் – அளவளாவல்: திருமதி தாரிணி கோமல்\nகவிஞர் மு.முருகேசு நூலுக்கு முதல் பரிசு\nகருதியது நடந்தது: எடியூரப்பா விலகல்\nகருதியது நடந்தது: எடியூரப்பா விலகல்\nஎடியூரப்பா, கருநாடக ஆளுநர், நரேந்திரர் ஆகியோர் பதவி விலக வேண்டும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை திருந்தவும் இல்லை\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 39 – வல்லிக்கண்ணன்\nகாலத்தின் குறள் பெரியார் : 7 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் திருவள்ளுவர் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural தேவதானப்பட்டி நூல் வெளியீடு கருத்தரங்கம் தேனி திருக்குறள் சென்னை மறைமலை இலக்குவனார் வைகை அனீசு புதுச்சேரி திருக்குறள் அறுசொல் உரை இலங்கை\nகவிஞர் மு.முருகேசு நூலுக்கு முதல் பரிசு\nகுவிகம் இல்லம் – அளவளாவல் முனைவர் வ.வே.சு. உடன்\nகருதியது நடந்தது: எடியூரப்பா விலகல்\nஎடியூரப்பா, கருநாடக ஆளுநர், நரேந்திரர் ஆகியோர் பதவி விலக வேண்டும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை திருந்தவும் இல்லை\nஇலக்குவனார் திருவள்ளுவன் - உண்மைதான். ஆனால், இப்படித்தான் அனுப்புகிறார்கள். எ...\nNoolaham - இணைப்புக்கள் பெரிய அளவில் இருந்தால் சிறப்பாக இருக்...\nஇரமேசு - அந்தணர் என்போர் அறவோர் என்பதில் என்ன சாதிஅமைப்புக...\nஇரமேசு - நச்சினார்க்கினியரே குழம்பி தன்கட்டுப்பாட்டை இழந்து...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (23)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2018. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/jun/19/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2723518.html", "date_download": "2018-05-23T00:47:50Z", "digest": "sha1:TF6W273U2Z7VDOSDV7HVOPDLRNPUYZ5Q", "length": 5671, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "கடலூர் சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nகடலூர் சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு\nபுதுச்சேரி முதலியார்பேட்டை காவல்நிலையம் எதிரே கடலூர் சாலையில் அரச மரம் விழுந்ததால் ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nபுதுவை - கடலூர் சாலை, முதலியார்பேட்டை காவல் நிலையம் அருகே இருந்த அரச மரம் திடீரென சாலையில் விழுந்தது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொதுப் பணித் துறை ஊழியர்கள் விரைந்து வந்து மரத்தை வெட்டி அகற்றினர். அதன் பின்னர் போக்குவரத்து சீரானது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇறுதிச் சுற்றில் சென்னை அணி\nராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு\nஇங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமணம்\nமெர்குரி படத்தின் பிரீமியர் ஷோ ஸ்டில்ஸ்\nரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி\nஆந்திரா எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து\nராகுல், சோனியாவுடன் குமாரசாமி சந்திப்பு\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\nஜடேஜா மனைவி மீது போலீஸ்காரர் தாக்குதல்\nகியூபா விமான விபத்து: 104 பேர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yuvaraj.zhakanini.com/2013/", "date_download": "2018-05-23T01:21:51Z", "digest": "sha1:5ATKSJGAGPKC3SBKBUBG5A2TGUNZYRLD", "length": 139517, "nlines": 882, "source_domain": "yuvaraj.zhakanini.com", "title": "தமிழ்த்தோட்டம்: 2013", "raw_content": "\nஇணைவோம் தோட்டத்தில், தமிழோடு தொழில்நுட்பத்தை வளர்ப்பதற்கு...\nஉன் காலடி நோக்கி புறப்பட்டேன்..\nநம்மாழ்வார் அய்யாவின் வானகத்தின் இயற்கை வேளாண்மை மற்றும் வாழ்வியல் பயிற்சி வரும் சனவரி 2-ல் நடைபெற இருந்தது. அதில் கலந்துக்கொள்ள திட்டமிட்டுருந்தேன்.....\nகாலத்தின் சூழ்ச்சி... அய்யாவை ஆட்கொண்டு சென்றுவிட்டது.\nஅதை அழித்து வாழநினைக்க���ம் மனிதனை\nஉன் காலடி நோக்கி புறப்பட்டேன்..\nஉன்னை நேரில் காண எண்ணி\nஇருந்த இரண்டொரு நாட்களை எண்ணி\nகாத்திருந்த என் காதருகே வந்தது உன் மரண செய்தி....\nஉன்னை நீ அழித்து, என்ன நீ கிழிப்பாய்...\nஉண்ண நல்ல சோறு வேண்டும்..\nஅதை விட வேறு என்ன வேண்டும்\nஅதை நீ எண்ண வேண்டும்...\nஎன்று எனக்கு அறிவுரைகள் சொல்கிறது அய்யா.. உன் நினைவுகள்...\nஎன்றோ நீ விதைந்துக்கொண்டாய் இந்த உலகிற்காய்....\nஇயற்கை வேளாண்மையால் இந்த உலகை உயிர்பிக்க....\nஇன்று நீ உடலால் மறைந்தாலும்...\nஉன் இயக்கம் என்றும் உயிர்பித்திருக்கும்...\nநிலமகள் பசுமை போர்த்திட நிற்கிறோம்\nஉமக்கு என் கண்ணீர் அஞ்சலி......\n- இயற்கை வழியில் வெ.யுவராசன்\nLabels: இயற்கை விவசாயம், நம்மாழ்வார், விவசாயம், வேளாண்மகி\nஒரு ஆண் ஒரு பெண்ணுடனான உறவு இயற்கையாக அமைந்தது. இதில் பெறும் இன்பங்களை தாண்டி, இனப்பெருக்கம் என்கிற நிகழ்வு அமைந்திருக்கிறது....\nஅது என்னங்க புதுசா ஓரின சேர்க்கை....\nபொதுவான பாலியல் இன்பம் பெறும் முறைகளாக கீழ்கண்டவாறு பிரித்து இருக்கிறார்கள்..\n* ஆணும் பெண்ணும் உறவு கொள்ளுதல் (heterosexuals),\n* ஆணும் ஆணும் அல்லது பெண்ணும் பெண்ணும் பெண்ணும் உறவு கொள்ளுதல் (homo sex அல்லது Lesbianism)\n* சுய இன்பம்(masturbation) பெறுதல்.\nஒரு ஆணும் பெண்ணும் உறவு கொள்ளுவதன் மூலம் பாலியல் திருப்தி அடைய நினைப்பது ஒரு சாதாரண நிகழ்வாகும் . அவ்வாறு அல்லாமல் வேறு முறைகள் மூலம் பாலியல் இன்பம் பெற நினைப்பது மாற்று வழிப் பாலியல் முறை (sexual deviation) எனப்படுகிறது.\nஇதனால் பெரிதாக பாதிப்பு இல்லாத போது, நாம் அவ்வளவாக பெரிது படுத்துவதில்லை.... விளைவுகளையும், சமூக இயல்பு நிலையை மாற்றும் போது தான் பிரச்னை முளைக்கிறது.\nஇது மன வியாதியும் கூட...\nஇந்த மாதிரியான செக்சிவல் டிஸ்ஆர்டரில் பல வகைகள் உள்ளன...\nஆனால், அதெல்லாம் வியாதியா.. ஒழுங்கின்மையா... என்பது குறித்து ஆராய்ச்சி செய்துக்கொண்டிருக்கிறார்கள்....\nedipus complex - ஆண் குழந்தைக்கு தாயின் மேல் ஏற்படும் ஈர்ப்பு\nelectra complex - பெண் குழந்தைக்கு தந்தையின் மேல் ஏற்படும் ஈர்ப்பு.\nfrotteurism - பிற பாலினத்தை உரசி உரசி இன்பம் காண்பது\nTransvestism - பிற பாலினங்களின் உடைகளை அணிவதில் இன்பம் கொள்வது\nNecrophilia - பிணங்களோடு உறவு கொள்வது\nExhibitionism - தன் உறுப்புகளை பிற பாலினத்திற்கு காட்டி இன்பம் காண்பது\nvoyeurism - பிறர் உடலுறவு கொள்வதை பார்த்து இன்பம் காண்ப��ு\nNarrotophilia - பிறர் பாலினத்தை திட்டுவது மூலம் இன்பம் காண்பது\nTelephone scatologia - தொலைபேசியில் உரையாடுவதால் ஏற்படும் இன்பம்\nPartialism - உடம்பில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் இன்பம் காண்பது\nZoophilia - விலங்குகளோடு உறவு கொள்வது\npedophilia - குழந்தைகளோடு உறவு கொள்வது\nHomeovestism - தன்பால் உடைகளை அணிந்து இன்பம் காண்பது.\nGerentophilia - மூத்த வயதினரோடு உறவு கொள்வது\nLactophilia - மார்பில் பால்குடிப்பதன் மூலம் இன்பம் காண்பது\nMechanophilia - கார் அல்லது மெஷின்களோடு உறவாடுவது\nOlfactophilia - வாசனை பிடித்து இன்பம் காண்பது\nPictophilia - படங்களைபார்த்து இன்பம் காண்பது\nSomnophilia - தூங்குபவர்களோடு உறவு கொண்டு இன்பம் காண்பது\nMaieisophilia - கர்ப்பிணி பெண்களோடு உறவு கொள்வது .\n.... இது போன்ற வகையறாக்கள் ஏராளம்...\nபிறகு இவற்றுக்கெல்லாம் அங்கீகாரம் கோர போராட்டங்கள் நிகழ்ந்தால் ஆச்சரிபடுவதற்கில்லை...\nமனித உரிமை... எல்லாம் தாண்டி... நாளை சமூக நிலை.... எப்படி இருக்கும் பாருங்கள்....\nஇன்னொரு கதையை கேளுங்கள்.. சிலர் சூழ்நிலை காரணமாக ஓரின சேர்க்கையில் ஈடுபடுவதுண்டு...\nசூழ்நிலை ஓரினசேர்க்கையாளர் (Situational Homosexual) , இவர்கள் கீழ்வரும் காரணிகளால் சேர்க்கையில் ஈடுபடுகிறார்கள் என்று கூறப்பெறுகிறது.\n* ஒரே விடுதியில் தங்கியிருக்கும் நபர்கள். இவர்களில் ஆண்கள், பெண்கள், மாணவர்களும் அடங்குவர்.\n* ஓரிடத்தில் வேலையின் காரணமாக தங்கியிருப்பவர்கள்.\nசிறையில் ஓரிடத்தில் இருக்கும் கைதிகள், அலுவகப் பணி காரணமாக தங்கியிருப்பவர்கள்.\n* திருமணம் ஆனபிறகு மனைவியுடன் உறவுகொள்ள இயலாத சூழ்நிலையில் இருப்பவர்கள்.\nதிருநங்கை உள்ளிட்டோரும் செக்சுவல் டிஸ் ஆர்டர் வகையினர் தான்.\nதன் பால் அடையாளங் காணாமை காரணமாக, எதிர் பாலினத்தினர் போன்று தன்னை மாற்றிக்கொள்கிறார்கள்... பெண்களாக இருந்தால் தன் மார்பகங்களை மறைக்க முயல்வார்கள்... ஆண்களாக இருந்தால், தனது ஆண்குறியை மறைக்க முயல்வார்கள்; மார்பகத்தை பெருக்க நினைப்பார்கள்.. எதிர்பாலின உடைகளை அணிய விரும்புவார்கள்... இப்படியாக இருக்கும் சிக்கல்களை மருத்துவ உலகம் சரியான குறியீடு வழங்காமல் அது அது போக்கில் ஆராய்ச்சி செய்து வருகிறது. இருப்பினும்... இவை மன ரீதியாக குணப்படுத்த இயலும் தன்மைவாய்ந்ததும் கூட... கவுன்சிலிங் மூலம் இந்த சிக்கல்களை தீர்க்க முடியும்..\nஇது இன்று நேற்று உருவானதல்ல... காலங்கால��ாக உள்ளது என்று நியாயம் கறிபிப்பார்கள்... அது இருக்க தானே செய்யும்... காலங்காலமாக மனிதர்கள் இருந்துக்கொண்டு தானே இருக்கிறார்கள்... என்ன இப்ப ஊடகத்தால் எல்லாம் வெட்ட வெளிச்சமாக உள்ளது. அப்போது அது இல்லை...\nஎவ்வளவோ விசயங்களை நாம் இயற்கைக்கு மாறாக நிகழ்த்தி வருகிறோம்....\nஅந்த பட்டியலில் இவற்றையும் அனுமதித்து விடாதீர்கள்...\nபாதிக்கப்பட்டவர்களை மாற்ற முயற்சிக்கலாம்.. மாற முடியாதார்களுக்கு.. மாற்றி வழி யோசிக்கலாம்...\nஇங்கு சரி தவறு க்கு இடமில்லை...\nவேண்டும் வேண்டாம் என்பதற்கு மட்டும் விடைகாண முயன்றால் போதும்....\nஏனென்றால் இத்தகைய டிஸ் ஆர்டர்கள் (ஒழுங்கின்மை) இயற்கையாக தான் வருகிறது....\nசெய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 7)\nஇதழ்கள் போன்று இணையதளங்களுக்கும் பரவல் ( ‘சர்குலேசன்’ ) முக்கியமானது. அப்படி படைப்புகள், சேவைகள் வாசகர்களை கொண்டு சேரும் போதுதான், ஆக்கம் ஆக்கமாக இருக்கும். இல்லையென்றால் தேக்கம் தான்.\nஅந்த வகையில், யார் நமது வாசகர்கள்...\nநம் இணையதளத்தில் என்ன படிக்கிறார்கள் உள்ளிட்டவைகளும் நிகழ்நேரத்தில் தெரிந்தால் எப்படி இருக்கும்..\nநினைத்துப்பாருங்கள்.... ஒரு இணையதள ஆசிரியர்/உரிமையாளர்களுக்கு அது மகிழ்ச்சியின் உச்சக்கட்டம்.\nஅதுதான் அடுத்த நகர்வுக்கு அடித்தளம்...\nசெய்தி இணையதளங்களுக்கு வாசகர்களின் எண்ணிக்கை கூடும்போது.. அங்கு தரம் இருக்கும்... தகவல் இருக்கும்...\nகூடவே அங்கு பணம் கொழிக்கவும் வாய்ப்பிருக்கும்.\nசரி இத்தகைய சேவையை எப்படி பெறுவது...\nகூகுளின் சேவைகளில் கூகுள் அனலடிக்ஸ், இந்த பணியை இனிதே செய்கிறது.\nவழக்கம்போல... கூகுள் கணக்கை பயன்படுத்தி, கூகுள் அனலடிக்ஸில் பதிந்து, அதில் நமது இணையதளத்தை சேர்த்து விட்டால் போது, நமது வாசகர்களை கண்காணித்துவிடலாம்...\nஇந்த அனலடிக்ஸ் சேவை மூலம், நமது வாசகர்கள் எதை விரும்பி படிக்கிறார்கள், எந்த சமூக வலைதளங்கள் மூலம் வருகிறார்கள், எந்த நேரத்தில் அதிகமாக வருகிறார்கள்... உள்ளிட்ட தகவல்கள் விரல் நுனியில் அறியலாம்.\nஇதன் மூலம் , நமது செய்தி தளத்திற்கு விளம்பரம் பெறலாம். காசு சம்பாதிக்கலாம்......\nஓரளவுக்கு இணையதளங்கள்.. அதுவும் செய்தி இணையதளங்கள் பதிவேற்றங்களை தாண்டி... செய்ய வேண்டிய சில அடிப்படை பரவலாக்க செயல்பாடுகளை மேலோட்டமாக அறிந்திருப்பீர்கள்...\nஊடகங்களுக்காக கூகுள் தரும் சேவைகள் ஓரளவு புரிந்திருப்பீர்கள்.\nஇன்னும் அறிய வேண்டிய அரிய தகவல்களை அவ்வபோது பதிவிடுகிறேன்...\nசெய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 1)\nசெய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 2)\nசெய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 3)\nசெய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 4)\nசெய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 5)\nசெய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 6)\nசெய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 7)\nசெய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 6)\nஊடகங்களுக்கான கூகுள் சேவைகள் குறித்த தகவல்களை தொடர்ந்து அறிந்து வருகிறோம்.\nஅதன்படி, ஒரு செய்தி இணையதளம், தனது செய்தியாக்கத்தை எவ்வாறு வாசகர்களை ஈர்க்க முடியும் அல்லது வாசகர்களை சென்றடைய செய்வது என்பது பற்றி அறிந்தோம்.\nஅதாவது கூகுள் செய்திகள் சேவை குறித்து அறிந்தோம்.\nஅதேப்போல், கூகுள் வழங்கும் மற்றொரு சேவையான கூகுள் ப்ளஸ் சமூக வலைதளத்தையும், அதன் பயன்பாடுகளையும் அறிந்துக்கொண்டோம்.\nஇணைய ஊடகங்கள் காணொளி சேவையை நேரலையாக வழங்கும் முறை குறித்தும், அந்த சேவையை கூகுளே வழங்குவது குறித்தும் அறிந்துக்கொண்டோம்.\nசென்ற பதிவில் நாம் குறிப்பிட்டது போல..\nசெய்தி இணையதளத்தில் காசு பார்ப்பது எப்படி\nயாரெல்லாம் நம் இணையதளத்தை பார்க்கிறார்கள்...\nபொதுவாக செய்திகளை வழங்கும் இணையதளங்கள் மிகவும் வண்ணமயமாக, ஆர்ப்பாட்டமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. எளிமையாக முதல் பக்கத்தில் பார்க்க கூடிய இடத்தில் முக்கிய செய்திகளை இடம்பெற செய்ய தெரிந்தாலே போதும்.\nஇது இணையதள வடிவமைப்பின் போது, நிரலாளர் மூலம் செயல்படுத்திக் கொள்ளலாம்.\nகுறிப்பாக செய்திகளை எழுத்துகளாக இருப்பதாக பார்த்துக்கொள்ள வேண்டும். சில இணையதளங்கள் தலைப்புகளை படமாக மாற்றி பதிவேற்றி இருப்பார்கள்.\nஇதனால் என்ன சிக்கல் என்றால், நீங்கள் தேடுபொறியில் ஒரு குறிப்பிட்ட செய்தியை தேடுகிறீர்கள்... அந்த செய்திக்கு பொருத்தமாக, உங்கள் தளத்தில் செய்தி உள்ளது.\nஆனால், அது பட வடிவமாக உள்ளது என்றால், தேடுபொறி அதனை தேடிக்கொடுக்காது. எழுத்தாக இருந்தால் அந்த செய்தி, தேடுபொறியின் தேடல் வரிசையில் இருக்கும்.\nஅதே சமயம், செய்திக்கு பொருத்தமான படங்களை இணைக்கலாம்.\nபொதுவாக, ���ாரும் நேரடியாக இணையதளங்களுக்கு சென்று தகவல்களை தேடுவதில்லை.\nதேடுபொறியை நம்பியே நம் மக்கள் தகவல்களை தேடுகிறார்கள் என்ற உண்மையை அறிய வேண்டும்.\nகூகுள் தான் இவர்களுக்கு எல்லாம்.\nஇதற்காக தான் நாம் தேடுபொறிக்கு ஏதுவான முறையில் இணையதளங்களை வடிவமைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.\nஅந்தவகையில், செய்தி பக்கத்தின் இணைய முகவரியில் செய்திக்கு பொருத்தமான சொற்றொடர் இருத்தல் நலம்.\nதேடுபொறியில் சில ஆங்கில சொற்களை பயன்படுத்தி, தமிழ் தளங்களில் தேட முனைகிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள்.\nஎன்ற முகவரியில் உள்ள சொற்றொடர், அந்த பக்கத்தில் உள்ள தகவலுக்கு தொடர்புடையதாக அமைத்திருந்தால், உடனே முதல் பட்டியலில் காண்பிக்கும்.\nஇந்த இணையதளத்தின் பக்கத்தை பாருங்கள்... உள்ளடக்கத்திற்கு தொடர்புடைய வகையில் முகவரி உள்ளது.\nஇதுமட்டுமே காரணி என்று எடுத்துக்கொள்ள முடியாது.\nஇணைய பக்கத்தில் உள்ள தகவல்களுக்கு தொடர்புடைய சொற்களை ஆங்கிலத்திலும், தமிழிலும் அந்த பக்கங்களில் இணைக்க வேண்டும்...\nஇது பார்வையாளர்களுக்கு தெரிய வேண்டிய அவசியமில்லை... இந்த சொற்கள் மறைவாக அந்த பக்கத்தில் ஒளித்து வைக்கலாம்.\nதேடுபொறியில் நாம் ஆங்கிலத்தில் தான் பெரும்பாலும் தேடுவோம்.\nஅப்போது, அந்த சொல், இணையமுகவரியிலோ, இணைய பக்கத்திலோ இடம்பெற்றிருந்தால், தமிழ் தளங்களாக இருந்தாலும், தேடுபொறியின் பட்டியலில் இடம்பெற்றிருக்கும்.\nஇதுக்குறித்த விழிப்பு இணைய ஊடகவியலாளர்களுக்கு இருந்தால் போதும்.\nஅதனை தங்களின் இணைய நிரலாளரிடம் (இணையதள வடிவமைப்பாளர்) வற்புறுத்தி சொல்லி, அந்த வசதியை பெற்றுக்கொள்ளுங்கள்.\nஇது தொடர்பான முழுமையான தகவலை விரைவில் விளக்கமாக தருகிறேன்.\nசரி . இதெல்லாம் எதற்காக கூறுகிறேன் என்றால், நீங்கள் காசு பார்க்க வேண்டாமா...\nஉங்கள் இணையதளம் அதிக வாசகர்களை கொண்டிருந்தால், அந்த இணையதளத்தில் விளம்பரம் வெளியிட்டால், அதனை பார்க்க பார்க்க பணம் தான்.\nநீங்கள் ஒரு ஆங்கில செய்தி தளம் வைத்திருக்கிறீர்கள் அல்லது உங்கள் தளத்தில் ஆங்கிலம் அதிகம் பயன்படுத்தப்படுகிறது என்றால், கூகுள் ஆட்சென்ஸ் என்ற சேவை மூலம் விளம்பரம் பெறலாம்.\nஇந்த விளம்பர உதவி என்பது, அற்புதமான வேலையை செய்கிறது.\nஒருமுறை கூகுள் ஆட்சென்ஸ் வசதியை பதிவு செய்து , ���தில் வழங்கப்படும் நிரலை இணையப்பக்கத்தில் எந்த இடத்தில் விளம்பர வர வேண்டும் என்று நினைக்கிறீர்களோ.. அங்கு இணைக்கலாம்.\nஇப்போது, அந்த பக்கத்தில் வாகன விபத்து தொடர்பான செய்தி வெளியிட்டிருக்கிறீர்கள் என்றால், அங்கு, வாகன பாதுகாப்பு தொடர்பான விளம்பரம் இடம்பெறும். அதாவது, உள்ளடக்கம் பொறுத்து, இந்த விளம்பரம் தேர்வு செய்யப்படுகிறது.\nஅதனால் தான் அதற்கு ஆட்சென்ஸ் என்று பெயரிட்டிருக்கிறார்கள்.\nநண்பர்களே... ஆங்கில இணையதளத்திற்கு கிடைத்த இந்த வாய்ப்பு தமிழுக்கு கிடைப்பதில்லை. ஏனென்றால், இந்த ’தானே விளம்பர தேர்வு செய்யும் வசதி’யை தமிழ் மொழிக்கு கூகுள் வழங்க இல்லை.\nஇருந்தாலும், இதேப்போன்று, விளம்பரங்களை தரும் சேவை நிறுவனங்கள் நிறைய உள்ளன. அதில் பதிவு செய்து, பணம் சம்பாதிக்கலாம்.\nநினைவு வைத்துக்கொள்ளவும்... அந்தந்த நிறுவனம் வழங்கும் சேவை ஒவ்வொன்றும் மாறுபட்டவை... விளம்பரம் என்ன வரவேண்டும்..., பணம் எவ்வாறு கொடுப்ப்பார்கள் போன்ற விதிகள் மாறுபடும்...\nஉங்களுக்காக விளம்பரம் தரும் சில இணைப்புகள்...\nஇந்த தகவலோடு, இந்த பதிவை முடித்துக்கொள்கிறேன்...\nஅடுத்த பதிவில், நம்முடைய இணையதளத்தை பார்ப்பவர்கள் யார் யார்... எந்தெந்த இணையதளங்கள் நமது தளத்தை இணைப்பாக கொடுத்திருக்கின்றன... வாசகர்கள் எந்தெந்த வழிகளில் நமது இணையதளத்தை பார்க்க வந்துள்ளனர் போன்ற விபரங்களையும் காணலாம்...\nசெய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 1)\nசெய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 2)\nசெய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 3)\nசெய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 4)\nசெய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 5)\nசெய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 6)\nசெய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 7)\nசெய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 5)\nசெய்திகளும், ஊடகங்களும், இணையமும் என்ற தலைப்பின் கீழ் தொடராக வரும் பதிவுகளில் கூகுளை அறிமுகப்படுத்தி, அதன் சிறப்புகளை விளக்கி வருகிறோம்.\nஇந்த விளக்கங்கள் கூகுளுக்கு விளம்பரம் தேட அல்ல. ஊடகங்களை விளம்பரப்படுத்த என்பதை நினைவுக்கொள்ள வேண்டும்.\nமுன்னர், பதிவுகளில் குறிப்பிட்டது போல... அசைக்க முடியாத ஒன்றாக கூகுள் திகழ்வதால்... அதன் சேவைகளை காலத்தே பயன்படுத்தி பயன்பெற வேண்டும் ��ன்பது நமது அவா. தமிழ் (ஊடக) சமூகம் இந்த வசதிகளை நுகர்தல் அவசியம்.\nகூகுள் ப்ளஸ் மூலம் - பதிவுகளை பகிர்தல், ஊடக இணையதளங்களில் செய்தி ஆசிரியர் / செய்தியாளர் பெயருடனும், தன்விபரமுடனும் செய்திகளை வெளியிடவும் முடிகிறது.\nதேடுபொறிகளில் குறிப்பிட்ட செய்தியுடன், அதன் ஆசிரியரின் விபரமும் கிடைப்பதால் வாசகருக்கு பயனுள்ளதாக இருக்கும்.\nஒரு இணைய ஊடகம் தனது செய்தி சேவைகளில் ஒரு பகுதியாக பார்வையாளர்களிடமிருந்து கருத்து கேட்கவோ, நேர்காணல் பதிவு செய்யவோ, நேரலையாக நிகழ்ச்சிகளை ஒளிபரப்பவோ செய்ய விரும்பினால்... என்ன செய்யவேண்டும் என்பதை பற்றி அறிவோம்.\nஒரு தொலைக்காட்சிக்கு ஒளிபரப்பு உரிமம், தொழில்நுட்ப வசதிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் என்றிருக்கும் கூடுதல் பணச்செலவுகளை ஒப்பிடுகையில், இணையத்தில் ஒளிபரப்பு செய்ய ஆகும் செலவு மிகமிகக் குறைவு.\nகூகுள் ப்ளஸ் - ல் ஹாங்க் அவுட் வசதி மூலம், செலவே இல்லாமல் ஒளிபரப்பு செய்வதோடு, அதனை யூடியூப் மூலம் உலகம் முழுவதும் பரப்பலாம்.\nஇதுக்குறித்து, இன்னும் சொல்ல வேண்டுமென்றால், நிகழ்விடத்தில் இருந்தே நேரலையில் ஒளிபரப்பு செய்ய கூகுள் + ஹாங் அவுட், வசதி செய்கிறது. அதற்கு இணைய வசதியோடு ஒரு செல்பேசி இருந்தால் போதும்.\nநேரலையிலேயே, வாசகர்களிடமிருந்து கருத்துகளை பெறலாம். அதற்கு ஊடகத்தரப்பில் பதிலும் இடலாம்.\nஅப்படியிருக்க... தொடர் நேரலையில் இணையதொலைக்காட்சியை செயல்படுத்த தயக்கம் ஏன்..\nஇப்படி கூகுள் ப்ளஸ் - ஊடகத்திற்கும், ஊடகவியலாளர்களுக்கும் உதவுவது மட்டுமல்லாமல், வாசகர்கள்/பார்வையாளர்களுக்கு கொண்டு சேர்க்கும் எளிமையான வழிமுறைகளை செய்து முடிக்கிறது.\nஇணையதளங்களில் செய்தி சேவை செய்வது , அதுவும் தொடர்ந்து செய்வது எளிமையல்ல... நிலையான பொருளாதாரம் தேவையாக உள்ளது.\n அதற்கும் கூகுள் நமக்கு குறைவைக்கவில்லை.\nசெய்தி இணையதளத்தில் காசு பார்ப்பது எப்படி\nபொதுவாக மக்கள் , இணையதளத்தில் என்ன தேடுகிறார்கள்.. அதை ரகசியமாக எப்படி கண்காணிப்பது\nஇப்படி பல தகவல்களை அறியலாம்.\n(நண்பர்களே... நான் இதுவரை அறிமுகமாக தான் கூறி வருகிறேன்... இந்த சேவைகளை ஆழமாக தெளிவாக தெரிந்துக்கொள்ள விளக்கமான பதிவுகளை தயார் செய்துவருகிறேன்... விரைவில் உங்கள் பார்வைக்கு வரும்)\nசெய்திகளும்... ஊடகங்களும்... இண��யமும்... (பகுதி 1)\nசெய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 2)\nசெய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 3)\nசெய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 4)\nசெய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 5)\nசெய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 6)\nசெய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 7)\nசெய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 4)\nமெய் உலகில் ஊடகம் நடத்த ஆகும் செலவு, மெய்நிகர் உலகில் ஊடகம் நடத்த தேவைப்படுவதில்லை.\nவாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டு, ஒருங்கிணைக்க தெரிந்தாலே போதும்.. சராசரியாக பார்வையாளர்களை ஈட்டிவிட முடியும்.\nஎன்ன ஊடக அதிபர் ஆக ஆலோசனை கூறுவது போல் தோன்றுகிறதா....\nகடந்த பதிவுகளில் இருந்து என்ன தெரிந்துக்கொண்டீர்களோ இல்லையோ ஊடக அதிபர் ஆகும் கனவு உங்கள் மூளையின் மூலையில் உருவாகி இருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.\nசரி. விட்ட கதையை தொடருவோம். மேல் சொன்னவற்றை அப்படியே மூலை(ளை)யிலேயே விட்டுவையுங்கள்... பிறகு பொறுமையாக ஆலோசிப்போம்.\nஇதுவரை கூகுள் ப்ளஸ் பற்றி அறிமுகம் கிடைத்திருக்கும் என்று எண்ணுகிறேன்.\nகூகுள் ப்ளஸ் - ஆல் ஊடகத்திற்கு என்ன நன்மை என்றால்... வாசகர் வட்டம் உருவாகி விடும். அப்புறம் உங்களுக்கென்று ஒரு கூட்டம் இருப்பதாக செயல்படுவீர்கள்.\nகூகுள் ப்ளஸ் - ஆல் ஊடகவியலாளருக்கு என்ன நன்மை என்றால்....\nஉங்கள் பெயர் உலகில் தெரிய வேண்டாமா...\nஉங்கள் எழுத்துகள், உங்கள் ஆவணப்படங்கள், உங்கள் நேர்காணல்கள் எல்லாவறையும் பார்வையாளருக்கு கொண்டு சேர்ப்பது மட்டுமல்லாமல், அந்த பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கவும் கூகுள் ப்ளஸ் பயன்படுகிறது.\nஇது எவ்வாறு நிகழ்கிறது என்று பார்ப்போம்.\nகூகுள் தேடுபொறியில் தமிழ்த்தோட்டம் என்று தேடுகிறேன். வரிசையாக தமிழ்த்தோட்டம் தொடர்பான பதிவுகள் பட்டியலிடப்படுகிறது.\nஇதில், தமிழ்த்தோட்டம் என்று இருக்கிறது. அதன் கீழ் இதனை யார் வழங்கியது என்பதை காட்ட யுவராஜ் என்று உள்ளது. கூடவே படமும் உள்ளது.\nஅப்புறம் அவருக்கான வட்டத்தில் யார்யார் உள்ளனர் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅதை சொடுக்கினால், யுவராஜ்-ன் தன்விபரம் தெரியும்... அதில், நிலைத்தகவல் இருக்கும் . அங்கு சென்று வாசகர்கள் கருத்து தெரிவிக்கலாம்.\nஅல்லது, யுவராஜ் பதிவுகளை தொடர்ந்து பெறலாம்.\nஇந்த யுவ��ாஜ் - என்று உள்ள இடத்தில் ஊடகவியலாளர்கள் தங்கள் பெயர் தெரிய வழிவகைசெய்யலாம்.\nஒரு செய்தி இணையதளம் கூகுள் ப்ளஸில் இணைவதோடு... செய்தி ஆசிரியர்களின் தனிப்பட்ட கூகுள் ப்ளஸ் பக்கங்களை இணைப்பதன் மூலம் அவர் பதிவு செய்கிற அல்லது அவரின் பெயரில் பதிவு செய்கின்ற செய்திகள்/கட்டுரைகள் கீழ் அந்த ஆசிரியர்/ஊடகவியலாளர் பெயர் இடம்பெறும்.\nகீழுள்ள படத்தை பாருங்கள் . கூகுள் தேடுபொறியில் வாஷிங்க்டன் போஸ்ட் இணையதளத்தின் செய்திகள் கட்டப்பட்டுள்ளது. அதன் கீழ் அதனை எழுதியவரின் பெயரும் உள்ளது.\nஎன்ன ஊடகவியலாளர்களே... மகிழ்ச்சியாக உள்ளதா...\nஇந்த பேரும் புகழும் ஃபேஸ்புக் உலகில் கிடையாது. அது ஃபேஸ்புக் என்ற எல்லைக்கு அப்பால் வராது.\nஆனால், கூகுள் ப்ளஸ் எங்கும் காணக்கிடைக்கும்.\nஅதாவது. கூகுள் என்ற தேடுபொறி இல்லை என்றால் நம்மால் இணையதளத்தை பயன்படுத்த முடியாது.\nஅப்படி அடிப்படைத்தேவையாக உள்ளது இந்த கூகுள்.\nஅந்த கூகுளில் அதன் தயாரிப்புகளுக்கு ராஜமரியாதை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஅதனால், கூகுள் ப்ளசை எந்த அளவு பயன்படுத்திகொள்ள முடியுமோ... அந்த அளவுக்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள்.\nகூகுள் ப்ளஸ் மூலம் இணைய(தொலை)க்காட்சி நடத்துவது எப்படி\nநேரலை ஒளிபரப்பு செய்வது எப்படி...\nவணிக ரிதியில் கூகுள் ப்ளஸின் பயன் என்ன... \nசெய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 1)\nசெய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 2)\nசெய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 3)\nசெய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 4)\nசெய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 5)\nசெய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 6)\nசெய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 7)\nசெய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 3)\nசெய்தி இணையதளங்கள் - பார்வையாளர்களை ஈர்ப்பது எப்படி \nஅதற்கு கூகுள் தரும் வசதிகள் என்ன என்பது குறித்து தொடர்ந்து பார்த்து வருகிறோம்.\nசெய்தி தளங்கள் சமூக வலைதளங்களில் இணைத்துக்கொள்வதன் மூலம் பார்வையாளர்களை பெற முடிகிறது. முகநூல், டிவிட்டர் போன்ற தளங்கள் அதற்கான வசதிகளை தருகின்றன.\nஅதேப்போல், கூகுளின் சமூக வலைதளமான கூகுள் ப்ளஸ், முகநூலை போன்றே செயல்படுகிறது.\nஅதற்கு முன் சில தகவலை பகிர விரும்புகிறேன்.\nசெய்தி இணையதளங்கள் தொழில்நுட்ப ரீதியா��� என்னென்ன கட்டமைப்புகளை பெற்றிருக்க வேண்டும். இணையதளங்களில் எந்த வடிவில் செய்திகளை பதிவிட வேண்டும் என்பதை பற்றி அறிய தருகிறேன்.\nஆனால், அவை தொழில்நுட்பமாக இருப்பதால், எளிதான சில தகவலை உள்வாங்கிக்கொண்டு அவற்றை பற்றி அறிந்துக்கொள்ளலாம்.\nகடந்த பதிவுகளில் இருந்து கூகுள் சேவைகள் பற்றி அறிந்து வருகிறோம். அந்த வரிசையில் கூகுள் நியூஸ் என்றால் என்ன என்பதை அடிப்படையாக அறிந்துக்கொண்டோம்.\nஇப்போது, கூகுள் ப்ளஸ் செய்யும் பணிகள் பற்றிப்பார்ப்போம்.\nகூகுள் ப்ளஸ் என்பது சமூக வலைதளம்.\nஇதன் மூலம் அரட்டை அடிக்கலாம்.. மற்றவர் நிலைத்தகவலை படிக்கலாம்.... பகிரலாம்... இன்னும் அதிகபட்சமாக விருப்பம்(லைக்) தெரிவிக்கலாம்.\nகூகுள் ப்ளஸில் எப்படி இணைவது என்பதை அறிவோம்.\nஉங்களில் பெரும்பாலானோருக்கு ஜிமெயில் கணக்கு இருக்கும். அது போதும். ஒட்டுமொத்த கூகுள் உலகத்தையே சுற்றி வரலாம்.\nஇல்லையென்றால் பரவாயில்லைங்க.. இங்க சொடுக்கி உருவாக்கிக்கொள்ளுங்கள்.\nஇப்போது. உங்களுக்கு கூகுள் ப்ளஸ் கணக்கும் உருவாகிவிடும்.\nஒருமுறை கூகுள் கணக்கில் நுழைந்துவிட்டால், கூகுள்.காம் திறக்கும் போது, கீழே உள்ள படத்தில் உள்ளது போல் +You அல்லது +நீங்கள் என்று இருக்கும்.\nஅதனை சொடுக்கினால் உங்களுக்கான பக்கம் தோன்றியிருக்கும். அதற்குள் சென்று என்ன வேண்டுமானால் ஆராய்ச்சி செய்து பயன்படுத்திக்கொள்ளுங்கள்.\nஃபேஸ்புக்கை பயன்படுத்த டியூசனா போனீர்கள்...\nஅதனால், கூகுள் + ம் கைக்குள் அடங்கிவிடும்.\nஎன்ன இங்கு லைக்-க்கு பதில் +1 என்றிருக்கும் . அவ்வளவுதான்.\nஇது தனி நபர் ப்ரொபைல் பக்கமாக இருக்கும் எடுத்துக்காட்டாக எனது பக்கத்தை பாருங்கள் ... https://plus.google.com/+YUVARAJVe/\nஇது செய்தி இணையதளங்களுக்கு போதாது. தனிப்பக்கமாக இருந்தால் தான் நன்றாக இருக்கும்.\nஅதற்கு நீங்கள் ஒரு பக்கத்தை(பேஜ்) உருவாக்கிக்கொள்ள முடியும்.... இந்த பக்கம் எப்படி இருக்கும் என்றால்...\nஎன்.டி.டிவி பக்கத்தை பாருங்கள்... https://plus.google.com/+NDTV/\nசரி. ஒரு புதிய சமூக தளத்தை கையாளும் நிலைக்கு வந்திருப்பீர்கள்... எதிர்காலம் இது தான் என்றால் நம்புவீர்களா...\nஃபேஸ்புக் க்குக்கு அடுத்த நிலையில் கூகுள் ப்ளஸ் தான் இருக்கிறதாம். இப்போதே காற்பதித்துக்கொள்ளுங்கள்.\nசரி கூகுள் ப்ளஸ் உருவாக்கிவிட்டது. அடுத்த என்ன என்கிறீர்களா..\nஉங்கள் இணையதள செய்திகளை இதில் பகிருங்கள்... வாசகர்களை பெறுங்கள். அதுமட்டுமில்லைங்க... இந்த கூகுள் ப்ளஸை உங்களுடைய இணையதளத்தோடு இணைக்கும் பணி நிலுவையில் உள்ளது. அது உங்களுடைய இணையதளத்தின் ஹிட்டை அதிகரிக்க உதவும் முக்கியத்துவம் வாய்ந்த பணி.\nஅதை முன்னர் கூறியதுபோல் தொழில்நுட்பம் சார்ந்தது என்பதால் தனி பதிவில் விவரிக்கிறேன்.\nதேடுபொறிகளில் கூகுள் ப்ளஸ் பதிவுகளுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.\nஅதனால், கூகுள் ப்ளஸை இணையதளங்களின் அங்கமாக மாற்றிக்கொள்ளுங்கள்.\nகூகுள் ப்ளஸ் எவ்வாறு வணிகரீதியில் பயன்படுகிறது என்பது குறித்து பார்ப்போம்.\nஊடகங்கள் - கூகுள் ப்ளஸ்-ஐ இன்னும் எவ்வாறு ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதையும் பார்க்கலாம்.\nஅதேப்போன்று ஊடகவியலாளர்களுக்கு கூகுள் ப்ளஸ் எவ்வாறு பயன்படுகிறது என்பதையும் அடுத்த பதிவில் பார்க்கலாம்.\nசெய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 1)\nசெய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 2)\nசெய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 3)\nசெய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 4)\nசெய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 5)\nசெய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 6)\nசெய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 7)\nசெய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 2)\nசெய்தி இணையதளங்கள் தங்கள் செய்திகளை கொண்டு சேர்ப்பதை பற்றி சென்ற பதிவில் அறிமுகமாக பார்த்தோம்...\nஅதாவது, கூகுள் தேடுபொறி தளம் எவ்வாறு செய்தி இணையதளங்களுக்கு உதவுகிறது என்பது குறித்து தொடக்கமாக அறிந்துக்கொண்டோம்.\nஇந்த பதிவில் நாம் கூகுள் சேவையை செயல்விளக்கமாக அறிய இருக்கிறோம்.\nபொதுவாக நீங்கள் கூகுள் தேடுபொறியில் ஏதாவது தேடும் போது முதல்பக்கத் திரையில் என்னவெல்லாம் தோன்றும்.\nஎடுத்துக்காட்டாக... பிரதமர் என்று கூகுளில் தேடுங்கள்...\nமுதலில் விக்கிப்பீடியாவிலிருந்து அதற்கான தகவல் கிடைக்கிறது.\nபிறகு செய்திகளில் இருந்து தேடிக்கொடுக்கிறது.\nசெய்திகள் பிரிவில் அண்மையில் பிரதமர் குறித்து எந்த இணையதளம் பதிவிட்டதோ அந்த இணையதளங்களின் பதிவுகளும் வருகிறது.\nபிறகு பொது தளங்களில் இருந்து தேடற்பொருத்தங்கள் காண்பிக்கப்படுகிறது.\nயோசித்துக்கொண்டே... இன்னொரு தகவலைய���ம் உங்கள் சிந்தைக்குள் போட்டுவையுங்கள்...\nஉங்கள் இணையதளத்தை கூகுளில் தேடுகிறேன் என்று வைத்துக்கொள்வோம்.\nஅப்போது, எனக்கு என்னவெல்லாம் முதல்பக்கத்தில் கூகுள் தகவலாக வழங்கும்...\nஎடுத்துக்காட்டாக.... எந்த தளத்தை தேடலாம்...\nஉங்கள் தளத்தை நீங்களே தேடிப்பாருங்கள். நான் என்டிடிவியை எடுத்துக்கொள்கிறேன்...\nமுதலில் என்.டி.டி.வி இணையதள இணைப்பு தோன்றுகிறது. அதுவது பகுதிகளாக பிரித்து காட்டுகிறது.\nஅடுத்து என்.டி.டி.வி செய்திகளை தேடிக்கொடுக்கிறது.\nஅதற்கப்புறம்... என்.டி.டி.வி டிவிட்டர், ஃபேஸ்புக், விக்கிப்பீடியா... இப்படி முதல்பக்கம் நிரம்பிக்கிடக்கிறது.\nஎன்டிடிவியின் கூகுள் ப்ளஸ் பின்தொடர் விசையும், அந்த நிறுவனம் பற்றிய விக்கிப்பீடியா தகவலும், அதற்கு கீழே... கூகுள் ப்ளஸ் சமூக வலைதளத்தில் அண்மையில் பதிவேற்றிய நிலைத்தகவல் ஒன்றும் இடம்பெற்று உள்ளது.\nஅதிகம் ஆராய்ச்சி செய்ய வேண்டாம்.\nஇதெல்லாம் செய்தி இணையதளங்கள் அடிப்படையில் அறிந்திருக்க வேண்டியவை...\nதமிழில் இந்த அறிதல், தெரிதல், எல்லாம் இதுவரை எப்படி இருந்ததோ.. இனிமேல் வரலாம்.\nதொழில்நுட்பம் நம் மொழிக்குள் ஊடுரவ வேண்டும் என்பது எமது நோக்கம் என்பதால்.. இதனை வெளிப்படையாக பகிர அவாவுறுகிறேன்.\nஇந்த வித்தைகளை எவ்வாறு செய்திகளை வெளியிடும் இணையதளங்கள் பயன்படுத்திக்கொள்வது பற்றி பார்ப்போம்.\nகூகுளின் சேவைகளை முதலில் மேலோட்டமாக அறிவது நலம்.\nஅப்புறம்.. கூகுள் இணைய கருவி....\nஇதனை அடுத்த பகுதியில் அறிவோம்...\nசெய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 1)\nசெய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 2)\nசெய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 3)\nசெய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 4)\nசெய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 5)\nசெய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 6)\nசெய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 7)\nசெய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 1)\nசெய்திகள் எனப்படுவது பொதுவாக ‘நிகழ்வின் பதிவு’.\nஇது முதன்மையானதா... முதன்மையற்றதா... என்பதை முடிவு செய்வது நிகழ்வின் தன்மையை பொறுத்தது.\nஇந்த செய்திகளை ஒருங்கிணைத்து கொண்டு சென்று பொது மக்களிடம் சேர்ப்பது தான் ‘ஊடகம்’.\nஇந்த ஊடகம் எதை கொண்டு சேர்க்கிறது. எதை பாதியிலேயே விழுங்கிவிடுகிறது என்பதெல்லாம் வாதத்திற்குரியது.\nஎது செய்தி என்பதும் வாதத்திற்குரியது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டியுள்ளது.\nஇந்த ஊடகங்களை வகைப்படுத்தினால், மூன்றாக பிரிக்கலாம்.\nஒன்று அச்சு ஊடகம், இரண்டு மின் ஊடகம்(தொலைக்காட்சி, வானொலி), மூன்று புதிய ஊடகம் (இணையம்)\nஅச்சு, தொலைக்காட்சி , வானொலி (வானொலியில் செய்தி கேட்பது அரிதாகிவிட்டது) இவற்றை நாம் நன்றாகவே பயன்படுத்தி வருகிறோம். இவற்றை விளக்கவும் தேவையில்லை என்று எண்ணுகிறேன்.\nஇவற்றையெல்லாம் தாண்டி வளர்ந்து வருவது இணைய ஊடகம். இதை பற்றி நாம் அறிய வேண்டிய நிறைய உள்ளது. இதனை மின் ஊடகங்கள் பிரிவில் சேர்க்கலாம். இருந்தாலும், இந்த இணைய ஊடகத்திற்கு தனிச்சிறப்புகள் உள்ளன. அதனால், தனியாக பிரித்தறிவது நல்லது.\nஒரு காலத்தில், இணையதளங்கள் வளர்ந்த நகரங்களில் மட்டுமே காண கூடியதும், அணுக கூடியதுமாக இருந்தது.\nஆனால், 15 ஆண்டுகளில், “யாருக்கு தான் தெரியாது இணையதளங்கள் பற்றி” என்றாகிவிட்டது.\nபடித்த சமூகம் பெருகிவிட்டதால், அவர்களுக்கு இணையதளங்கள் இன்றியமையாததாகி இருக்கிறது.\nஇணையதளம் தனி பகுதி. இதனை இன்னொரு நாள் விளக்கமாக காணலாம்.\nஇணையதளம் எவ்வாறு செய்தி ஊடகமாகிறது என்பதை முதலில் பார்ப்போம்.\nசெய்திக்கென்று இணையதளங்கள் - ஆங்கிலமல்லாத பிற மொழிகளில் பெருகி விட்டது.\nஏன் ஆங்கிலமல்லாத.. என்று சுட்டிக்காட்டுகிறேன் என்றால், கணினியை கண்டுபிடித்ததும், இணையத்தை பயன்படுத்த தொடங்கினதும் ஆங்கிலத்தில் தான் என்பதால், தமிழ் போன்ற பிற மொழிகளின் எழுத்துருக்களை கணினிகள் ஏற்காதவையாக இருந்தன.\nஅதற்காக தமிழ் எழுத்துருக்கள் உருவாக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டது. இதையெல்லாம் ஒருங்கே கணினியில் நிறுவி இணையதளங்களை பார்ப்பது அவ்வளவு எளிதல்ல...\nஇந்த எழுத்துரு கதையும் தனி கதை. அதையும் பிறகொரு நாள் பார்ப்போம்.\nசரி. இணையத்தில் செய்தி ஊடகங்கள் பற்றி பார்ப்போம்.\nவெறும் எழுத்துகளாக மட்டும் செய்திகளை படிக்காமல், அதனை, எந்த வடிவிலும் தெரிந்துக்கொள்ள இணையதளங்கள் உதவி புரிகின்றன.\nஒலியாக கேட்கலாம், ஒளியாகவும் பார்க்கலாம்.\nவழங்கல் (ப்ரெசண்டேசன்) முறை பயனரின் விருப்பதற்கு ஏற்றாற் போல் இணைய ஊடகங்கள் அமைகின்றன.\nஅவ்வாறு பல வடிவங்களில் பல மொழிகளில் செய்திகளை உடனுக்குடன் வழங்க இணைய ஊடகங்��ள் வளர்ந்து விட்டன.\nஇந்த ஊடகங்களுக்கென வரன்முறை கிடையாது . எதை வழங்க வேண்டும் . எந்த வாசகருக்கு எது பிடிக்கும் என்பதெல்லாம் அறிந்து தன்னியல்பாக அந்த இணையதளங்கள் மாறிக்கொள்கின்றன. நீங்கள் இரவு நேரங்களில் என்ன பார்ப்பீர்கள் என்பதை நுகர்ந்து அதற்கேற்றாற் போல் அந்த இணையதளம் இரவு நேரங்களில் நீங்கள் / உங்களை கேட்காமலே , அதனை வழங்க ஏற்பாடு செய்கின்றன.\nஅது எது என்பது.. உங்களின் தேடலை பொறுத்தது.\nஅப்படி, செய்தி இணைய தளங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், அதை எப்படி ஒருங்கே படிப்பது.. பார்ப்பது.. என்ற குழப்பத்திற்கும் விடை அளிக்கிறது இணையம்.....\nதேடுபொறிகள் என்ன செய்யும் . \nபொதுவாக தேடும் சொல் எந்த இணையதளத்தில் உள்ளது என்பதை தேடி காட்டும்.\nஇன்னும் மேம்பட்ட தேடலில், காணொளியாகவோ, படங்களாகவோ, தேடி கொடுக்கும்...\nசெய்தி இணையதளங்களில் மட்டும் தேடு என்றால்... அதையும் தேடி கொடுக்கும்...\nஎன்னடா.. செய்தி... ஊடகம்... இணையதளம் ன்னு சொல்லிவிட்டு... தேடுபொறி க்கு வந்துவிட்டேன்னு நினைக்காதீங்க...\nஇணைய ஊடகம் குறித்து பாடம் எடுக்க விரும்பவில்லை. அதற்கான பாடசாலையும் இது அல்ல. அதனால், அடுத்து வருவதை கவனமா படிங்க.\nஇங்க தான் நம்ம கதை இருக்கு.\nஇது இணைய உலகின் அசைக்க முடியாத ஒன்று.\nஇந்த கூகுள் சேவைகள் பலவற்றை நாம் பயன்படுத்தி வந்தாலும். நம்மில் எத்தனை பேர் கூகுளின் செய்தி சேவையை பயன்படுத்துகிறோம் என்பது தெரியவில்லை.\nகூகுள் செய்தி சேவை மற்ற செய்தி சேவைகளை விட வேறுபட்டது.\nஎடுத்துக்காட்டாக யாகூவின் செய்திச்சேவையை பாருங்கள். மைக்ரோசாப்ட்டின் எம்எஸ்என் இணையதளத்தையும் பாருங்கள்...\nஅவற்றின் செய்திகளில், தனிப்பட்ட நிறுவனங்களின் செய்திகளை விலைக்கு வாங்கி பதிவிட்டிருப்பார்கள்....\nஆனால், கூகுள் அவ்வாறு இல்லாமல், செய்தி இணையதளங்கள் பதிவு செய்யும் நேரத்திலேயே அந்த செய்திகள் கூகுள் செய்திகள் பக்கத்தில் வந்துவிடும்.\nஅதை சொடுக்கினால், அந்த கூறிப்பிட்ட இணையதளத்திற்கு நேரடியாக செல்லும்.\nஅதேப்போன்ற செய்திகள், பிற இணையதளங்களில் பதிவாகி இருந்தால் அந்த பதிவுகளும் காட்டப்படும்...\nசரி. நமக்கு ஒரு கணக்கு மனதுக்குள் தோன்றியிருக்குமே... இதனால் கூகுளுக்கு என்ன லாபம் என்று..\nநாம் கூகுளுக்கு என்ன லாபம் என்பது பற்றி சிந்திக்காமல் , இதனால��� செய்தி இணையதளங்களுக்கு என்ன லாபம் என்று தான் கணக்கிட வேண்டும்.\nஇந்தியாவில், ஆங்கிலத்திற்கு அடுத்தப்படியாக, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் தான் கூகுள் செய்தி சேவை வழங்கப்பட்டுள்ளது.\nதமிழ் செய்தி சேவையில், பெரும்பாலான அச்சு ஊடகங்களின் (நாளிதழ்) இணையதளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இரண்டு தொலைக்காட்சிகளின் இணையதளங்களும் இணைக்கப்பட்டுள்ளன.\nஇதை தாண்டி, விமர்சனங்கள் எழுதும் இணையதளங்களும், மற்ற இணையதளங்கள் என சிலவற்றையும் காணமுடிகிறது....\nநீங்கள் செய்திகளை வழங்கும், இணையதளங்களை கொண்டிருந்தால்,\nஇதற்கு மேல் இந்த சேவை குறித்து அறிந்து கொள்ள, உங்களுக்கு ஆசை வரலாம்...\nஇதில் அவ்வளவு எளிதாக நுழைந்து விட முடியாது. கூகுள், செய்தி இணையதளங்களுக்கு பல சேவைகளை வழங்கி வருகிறது. அவற்றையும் அறிந்துக்கொண்டால், அதன் முழு பலனையும் அனுபவிக்கலாம்.\n* கூகுள் செய்தி சேவையில் இணைவது எப்படி..\n* கூகுள் சேவைகளில் செய்தி இணையதளங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டியவை என்னென்ன..\n* இணைய உலகில் கோலோச்ச ரகசியங்கள் என்னென்ன..\n( அடுத்த பகுதியில் தொடரும்...)\nசெய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 1)\nசெய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 2)\nசெய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 3)\nசெய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 4)\nசெய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 5)\nசெய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 6)\nசெய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 7)\nசிலருக்கு திடீர் பக்தி ஏற்படுவதை அண்மையில் கவனிக்கமுடிந்தது...\n’பிறருக்கு இன்னா செய்தலை தவிர்க்கும்’ எவருக்கும் இந்த நிலை இல்லை. அவர்கள் என்றும் போல் நன்றாக தான் உள்ளனர்.\nஇந்த அப்பப்ப தப்பு செய்து அப்பப்ப அதுக்கு பரிகாரம் தேடுபவர்கள் போலியான பக்தியை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்களில் வேடம் தான் மிகுந்திருக்கும்....\nவள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்\nதெள்ளத் தெளிந்தோர்க்கு சீவன் சிவலிங்கம்\nகள்ளப் புலன் ஐந்தும் காளாமணி விளக்கே\nஎனும் திருமந்திரப்பாடல்களிலேயே... இறைவழிபாட்டை வகுத்திருக்கிறார்கள்..\nஆனாலும், இப்படி வேடமிட்டுதான் இறையை வணங்குதல்...\nஎத்தகைய விளம்பரப் பிரியர்கள் என்று பாருங்கள்....\n( இந்தப் பாடலில் ’கள்ளப் புலன்கள்’ எ��்பது மிக முக்கியமான வார்த்தை – நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நம்மை உலக இன்பங்களின்பக்கம் இழுத்துவிடக்கூடியவை கண், காது, மூக்கு, வாய், மெய் ஆகிய ஐம்புலன்கள். ஆகவே அவற்றைக் ‘கள்ளப் புலன்கள்’ என்று அழைத்தார்கள் – கள்வனைக் கட்டுப்படுத்தி வைப்பதுபோல் புலன்களை அடக்கப் பழகவேண்டும் என்பது பொருள் ...\nதிரு மூலரே பகுத்தறிவோடு தான் சொல்லியிருக்கிறார்...)\nஇறை என்பதை நாம் தான் வகுத்தோம்...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா என்பதை உணர்ந்து...\nவாழ்க்கையை வழிநடத்தினால்... பரிகாரத்திற்கு வேலையில்லை....\nயார் இந்த மின்வெளி கள்ளர்கள்..\n’நாளை ஒப்படைக்க வேண்டிய ஆவணங்களை காணவில்லையே’ என்று அலுவலகங்களில் சிலர் மண்டையை பிடித்துக்கொண்டு புலம்புவது நம்மில் பலர் பார்த்திருப்போம். நம்மில் சிலருக்கு அந்த அனுபவம் ஏற்பட்டிருக்கலாம்.\nபோட்டிக்காரணமாகவும், பொறாமைக்காரணமாகவும் கோப்புகளை நீக்கி விடுவார்கள்.\nஇதற்காக மேலதிகாரிகள் இடம் புகாரளித்து, பின்னர் நடவடிக்கை எடுத்து, அதற்காக பழிவாங்கல்...\nகணினி தொடர்பான குற்றங்களை தடுக்க, கணினியை பயன்படுத்துவோருக்கு பொதுவான அறிவுறுத்தல்கள் பல்கலைக் கழகங்கள் வாயிலாக அத்துறையில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.\nஅவ்வாறு படித்து வெளிவரும் அந்த மாணவர்கள் பணியிடங்களில் சேரும் போதும், அவ்வாறு கணினியை கோண்டு தவறான செயலில் ஈடுபட கூடாது என்பதான அறிவுறுத்தலோடும், ஒப்பந்தங்களோடும் பணி ஆணை வழங்கப்படுகிறது.\nஇருந்தாலும், இதுப்போன்ற குற்றங்கள் நிகழக்காரணம். நமக்குள் இருக்கும் தன்னல எண்ணம் தான்.\nபிறர் நமக்கு இன்னா செய்தலை விரும்பாத நாம் நம் வாழ்வில் அதனை கடைப்பிடிக்க வேண்டும். நாம் நமக்கான சில கட்டுப்பாடுகளை வகுத்து, குற்றங்களாக கருதப்படுபவையை தவிர்க்க வேண்டும்.\nகணினி நன்னெறிக் கழகமானது, நன்னெறி தொடர்பான பத்துக் கட்டளைகளை வரையறுத்துள்ளது.\n* பிறருக்குத் தீங்கு விளைவிக்கும் வகையில் கணினியைப் பயன்படுத்தாதீர்கள்.\n* பிறரின் கணினிப் பணியில் தலையிடாதீர்கள்.\n* பிறரின் கணினி கோப்புகளை நோட்டம் விடாதீர்கள்.\n* கணினிப் பயன்படுத்திக் களவாடாதீர்கள்.\n* பொய் சாட்சி உருவாக்க கணினியைப் பயன்படுத்தாதீர்கள்.\n* நீங்கள் விலை கொடுத்து வாங்காத பதிப்புரிமை உள்ள மென்பொருட்களை நகலெடுக்காதீர்கள் அல்லது பயன்படுத்தாதீர்கள்.\n* பிறருடைய கணினி வளங்களை அனுமதியின்றியோ, உரிய கட்டணமின்றியோ பயன்படுத்தாதீர்கள்.\n* பிறரின் அறிவுசார் படைப்புகளை முறைகேடாக அபகரித்துக் கொள்ளாதீர்கள்.\n* நீங்கள் உருவாக்கும் மென்பொருள் அல்லது நீங்கள் வடிவமைக்கும் முறைமையின் சமூக விளைவுகளைச் சற்றே எண்ணிப் பாருங்கள்.\n* உடன்வாழும் மனிதர்களின் உணர்வுகளைக் கணக்கில் கொண்டு உரிய மரியாதை வழங்கும் வகையிலேயே எப்போதும் கணினியைப் பயன்படுத்துங்கள்.\nஇதில், எதையும் பின்பற்ற முடியாதே என்கிறீர்களா...\nபிறர் நமக்கு இன்னா செய்தலை விரும்பாத நாம் நம் வாழ்வில் அதனை கடைப்பிடிக்க வேண்டும். நாம் நமக்கான சில கட்டுப்பாடுகளை வகுத்து, குற்றங்களாக கருதப்படுபவையை தவிர்க்க வேண்டும்.\nஅப்போது தான் மின்வெளி கள்ளர்கள் இல்லா உலகை நாம் உருவாக்க முடியும்...\nஇதனை பொருட்டாக எடுத்துக்கொள்ளாத நாட்டில், மின்வெளி கள்ளர்களின் அட்டகாசம் தாங்காது.....\nஇனிவரும் காலம் எப்படி அமையுமோ....\nயார் இந்த மின்வெளி கள்ளர்கள்..\nயார் இந்த மின்வெளி கள்ளர்கள்..\nயார் இந்த மின்வெளி கள்ளர்கள்..\nLabels: Cracking, cyber crime, hacking, Website, இணையதளம், கணினி குற்றம், கணினித்தமிழ், சைபர் கிரைம், ஹாக்கிங்\nயார் இந்த மின்வெளி கள்ளர்கள்..\nகணினி குற்றங்கள்/இணையவெளி குற்றங்கள் குறித்து தொடர்ந்து பார்த்து வருகிறோம்.\nஇணையதளங்களை தகர்க்கும் ஹாக்கர்களை அண்மை பதிவில் அறிந்துக்கொண்டோம்.\nகணினி குற்றங்கள் பொதுவாக எவ்வாறு கருதப்படுகிறது என்றால்... மிரட்டல் மின்னஞ்சல் விடுப்பது, புகழ்பெற்ற ஒருவர் குறித்து அவதூறாக எழுதுவது, இணையதளங்களை முடக்குவது, வங்கி கணக்குகளில் பணம் திருடுவது... உள்ளிட்டவைகளில் அடங்கி விடுகிறது.\nஆனால், இவற்றையெல்லாம் செய்யாமலே நம்மில் 99.99% பேர் கணினி குற்றவாளிகளாக இருக்கிறோமே... உங்களால் நம்பமுடிகிறதா..\nஇந்த கூகுள் மூலம் என்னென்னமோ தேடுகிறோம்.\nஅப்படியே நமக்கு தேவையான மென்பொருட்களையும் தேடி கணினியில் நிறுவிக்கொள்கிறோம்.\nஅதேப்போல டோரண்ட் மூலமாகவும், கணினி மென்பொருட்கள், ஆவணங்களை பெற முடியும். இது இன்னொரு கூகுளா என்று கேட்காதீர்கள், கோப்பு பகிரக்கூடிய முறை தான் இது.\nநிகரிடைப் பிணையம் (peer-peer network) மூலம் ஒரு கோப்பை நமது கணினியில் பதிவிறக்கிக்கொள்ளலாம்.\nஇது எப்படி செயல்படுகிறது என்றால்.\nடோரண்ட் மூலம் நான் ஒரு கோப்பை தரவிறக்கம் செய்கிறேன்.\nஅது முடிந்ததும். நான் ஒரு வழங்கி (செர்வெர்) ஆக மாறிவிடுவேன். அதாவது. என்னைப்போன்று அந்த கோப்பை தரவிறக்கி கொண்டவர்களெல்லாம் வழங்கி யாக மாறியிருப்பார்கள்.\nநான் தரவிறக்கிய அந்த கோப்பை வேறொருவரும் தரவிறக்க முயற்சிக்கும் போது, என்னிடமிருந்தும், என்னைப்போன்றவர்களிடமிருந்து பகுதி பகுதியாக அந்த குறிப்பிட்ட நபர் தரவிறக்குவார்.\nஇது ஒரு தொழில்நுட்பம் தான்.\nஇது பொதுவுடைமை தத்துவத்தில் இயங்கும் தொழில்நுட்பம்.\nஆனால், இங்கு பகிரப்படும் கோப்புகள் திரைப்படங்கள், பாடல்ப்பதிவுகள், மென்பொருட்கள் முறையான உரிமம் பெற்றதா\nசும்மா கிடைத்தால் எதையும் பெற்றுக்கொள்ளும் மனப்பான்மையில் வளர்கிறோம். அதனால் தான், இனாம்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நாம் அறிசார் சொத்துரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை.\nஇப்படி அனுமதியில்லாமல், எப்படியேனும் ஒரு மென்பொருளின் நுழைவு/உரிமத்தை உடைத்து அதனை பயன்படுத்துவது கணினி குற்றத்தில் அடங்கும்.\nஅப்படி பார்த்தால், நமது கணினியில் உள்ள விண்டோஸ் இயங்குதளம் (ஓஎஸ்), எம்.எஸ்.ஆபிஸ், போட்டோசாப், உள்ளிட்டவை அதிகமாக உரிமமில்லாமல் தான் பயன்படுத்தப்படுகிறது.\nஇதற்கு பெயர் தான் உரிமையிலா நகலாக்கம் (பைரசி)\nபொது வாழ்வில் கண்ணியவானாக, நேர்மையாளனாக வாழநினைக்கும் நாம், இந்த கணினி குற்றத்தை அறியாமல் செய்வதை இனியும் அனுமதிக்கலாமா..\nஇப்படி கணினியில் மென்பொருட்களை உரிமமில்லாமல் நாம் பயன்படுத்த காரணம் என்னவென்று பார்த்தால்...\nநம்மால் இலவசமாகப் பெறமுடியும் என்கிறபோது, எதற்காக\nவிலை கொடுத்து வாங்க வேண்டும் என்கிற எண்ணம் நம்முள் மேலோங்கி இருப்பதே.\nநமது எண்ணமும் செயல்பாடுகளும் சுயநலத்தை\nபண ரீதியாகப் பயன் தருகிற\nஒன்றைப்பெறும் வாய்ப்புக் கிடைக்கும் எனில் அதைத்\nதயங்காமல் பெற முயற்சிப்போம். குறைந்த ஆபத்து விளைகிற இந்த செயலை செய்ய ‘ரிஸ்க்’ எடுப்பதில் நமக்கு அச்சம் ஏற்படுவதில்லை.\nகணினி குற்றங்கள் தொடர்பான தண்டனைமுறைகள், சட்டவிதிகள் நம் நாட்டில் பெரிதாக இல்லை என்பதால், இந்த போக்கு சாதாரணமாக இருக்கிறது.\nஇனிவரும் காலங்களில் கணினி குற்றங்கள் குறித்த விழுப்புணர்வும், அதுத்தொடர்பான சட்ட விதிகள் கடுமையாக இயற்றப்படும் போது, ’ரிஸ்க்’ எடுப்பதை நம்மவர்கள் யோசிப்பார்கள் என்பது திண்ணம்.\nசரி. கணினி நன்னெறிகள் என்று ஏற்கனவே வரையறுக்கப்பட்டுள்ளது அறிவீர்களா..\nஅதனை பின்பற்றினாலே கணினி குற்றங்கள் குறையவாய்ப்பிருக்கிறது.\nஅது என்ன கணினி நன்னெறிகள்...\nஅடுத்த பதிவில் அறிவோம். (தொடரும்)\nயார் இந்த மின்வெளி கள்ளர்கள்..\nயார் இந்த மின்வெளி கள்ளர்கள்..\nயார் இந்த மின்வெளி கள்ளர்கள்..\nLabels: Cracking, cyber crime, hacking, Website, இணையதளம், கணினி குற்றம், கணினித்தமிழ், சைபர் கிரைம், ஹாக்கிங்\nயார் இந்த மின்வெளி கள்ளர்கள்..\nபுதியதலைமுறை தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி, ஜெயா தொலைக்காட்சி (மற்றும் வடநாட்டு தொலைக்காட்சிகள் சில உட்பட) ஆகிய ஊடகங்களின் இணையதளங்களின் பாதுகாப்பு () அரண்களையும் தாண்டி உள்நுழைந்து, உள்ளடக்கங்களை நீக்கி, முடக்கி வைத்து விட்டார்கள் ‘மின்வெளி கள்ளர்கள்’.\nயார் இந்த மின்வெளி கள்ளர்கள்..\nஇவர்களை தெரிந்துக்கொள்ளும் முன்னர் இணையதளங்கள் தொடர்பாக பொதுவான தகவலை தெரிந்துக்கொள்வோம்.\nபொதுவாக, மின்வெளி ( சைபர் ஸ்பேஸ்)யில், ஏராளமான தகவல்கள் பொதிந்துக்கிடக்கின்றன.\nஇந்த தகவல் எல்லாம், வெவ்வேறு பெயர்களில் இணையதளங்களாக பதியப்பட்டுள்ளன.\nஇந்த இணையதளங்களில் உள்ள தகவல்களில் சில ரகசியங்களாகவும், பதிப்புரிமைகளாகவும், பாதுகாக்கப்படவேண்டிய ஆவணங்களாகவும், பொதுவான தகவல்களாகவும், செய்தியாகவும் இருக்கலாம்.\nஇந்த இணையதளங்களுக்கென தனித்தனி நுழைவுகள் இருக்கின்றன. அவற்றை அதன் உரிமையாளர்கள் பாதுகாத்து வருகிறார்கள்.\nஇந்த உரிமையாளர்கள் என்பவர்கள் வாடகை வீட்டில் குடியிருப்போரை போன்றோர் தான்.\nவீட்டுக்கு உரிமையாளர் என தனியாக இருப்பார்.\nஅவர் பெயர் ’மின்வெளி வழங்கி’ (வெப் சர்வர் ).\nஇவரிடம் ஒரு கணிசமான தொகைக்கு ( வாடகை) குறிப்பிட்ட அளவு இடம் வாங்கி, அதில் தகவல்கள் இடம்பெற செய்யப்படுகிறது.\nஅதேசமயம் , இணையதள முகவரிகள் மற்றும் எண்களின் ஒருங்கிணைப்பு அமைப்பு (ஐகேன்) தான் இணையமுகவரிகளை நிர்வகிக்கிறது.\nஇந்த முகவரிகளை ’வழங்கி’களில் இணைத்து, இணையப்பக்கங்களை உருவாக்கி முழுமையான இணையதளங்களாக காட்சிக்குக் கொண்டு வரப்படுகிறது.\nஇதுவரை என்ன சொன்னீர்கள் என்று நீங்கள் கேட்கிறீர்களா \nஇன்னும் எளிமையாக சுருக்கமாக சொல்கிறேன்.\nஒ���ு இணையதளம் தொடங்க வேண்டும். அதற்கு பெயர் www.abcd.com என்று வைத்துக்கொள்ளுங்கள்.\nஅந்த பெயரை முதலில் பதிவு செய்யவேண்டும்.\nஅதற்காக ஏராளமான சேவை வழங்குநர்கள் உள்ளனர்.\nஇணையத்தில் தான் அவர்களும் உள்ளனர்.\nஇதனை பதிவுசெய்த பின்னர், இடம் வாங்க வேண்டும். இதற்கும் சேவை வழங்குநர்கள் உள்ளனர்.\nஇவற்றை தனித்தனியாகவும் வாங்கலாம். அல்லது ஒரே வழங்குநரிடமும் வாங்கலாம்.\nபொதுவாக இணையதளத்தை எல்லோராலும் காண முடியும்.\nஆனால், இணையதள அமைப்புகளை அணுக அதன் உரிமையாளரை தவிர யாராலும் முடியாது.\nஅதற்கென நுழைவு முறைகள் உள்ளன. அதன் மூலம் தான் அணுகி மாற்றங்கள் செய்ய முடியும்.\nஅதாவது, இணையதளத்தில் என்னென்ன தெரிய வேண்டும் என்பதை நிரல்களாக எழுதி, அந்த கோப்பை ‘இணையப்பக்கங்களை நிர்வகிக்கும் இடத்தில் சேமிக்க வேண்டும். அத்ற்கு தான் நுழைவுச்சொல் தேவைப்படும்.\nஅவ்வாறு, நுழைவு தகவல்கள் தெரியாத நிலையிலும், ‘மின்வெளி கள்ளர்கள்’ மூலம் சிலவேளை இணையதளங்களை அணுகி தகவல் தகர்க்கப்படுகிறது.\nமின்னஞ்சல் முகவரி கொண்டில்லாத படித்தவர்களே இல்லை எனலாம்.\nஅதனால், மின்வெளி குற்றம் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை விளக்க சரியான எடுத்துக்காட்டு மின்னஞ்சல் தான் சரியானது என்று எண்ணுகிறேன்.\nமின்னஞ்சல் முகவரியை பதிவு செய்வதற்கு, பலகட்ட தகவல்களை நாம் உள்ளிடுகிறோம்.\nஅது போதாதென செல்பேசி வழியாகவும் உறுதிசெய்யப்பட்டு தான் மின்னஞ்சல் முகவரி உருவாகிறது.\n( மின்னஞ்சல் முகவரியை நண்பர்கள் உருவாக்கி கொடுத்தார்களே என்கிறீர்களா.... சிரமப்படாமல் போய் ஒரு முகவரியை உருவாக்கி பழகிக்கொள்ளுங்கள்... இனாமாக தான் கிடைக்கிறது....)\nஒரு கட்டத்தில், மின்னஞ்சல் முகவரிக்கான நுழைவுச்சொல் மறந்துப்போனால், அதனை மீட்டெடுக்க, மின்னஞ்சல் சேவை தளமே சில வாய்ப்புகளை கொடுக்கிறது.\nநீங்கள் முதலில் பதிவு செய்த தகவல்களில் இருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளித்து, நுழைவுச்சொல்லை மீட்டெடுக்கலாம். அல்லது புதிதாக மாற்றிக்கொள்ளலாம்.\nநீங்கள் பதிவு செய்த தகவல்கள் கடினமாகக்கூட இருக்கலாம்.\nஅதாவது மற்றவர்களால் தெரிந்து வைத்திருக்காதவையாக இருக்கலாம் என்று வைத்துக்கொள்வோம்.\nஇப்போது, உங்களுடைய மின்னஞ்சல் பெட்டியை நான் பார்க்க ’ஆசை’ப்படுகிறேன்.\nஉங்கள் மின்னஞ்சல் முகவர�� என்ன என்பது எனக்கு தெரிகிறது.\nநுழைவுச்சொல் தெரிந்தால் அஞ்சல் பெட்டியை அணுகி விடுவேன்.\nநீங்கள் நுழைவுச்சொல்லாக என்ன கொடுத்திருப்பீர்கள் என்று என்னால் கருதக்கூடியவைகளை இடுகிறேன்.\nஅப்போதும் உள் நுழைய முடியவில்லை.\nஉடனே, கடவுச்சொல் (நுழைவுச்சொல்) மறந்துவிட்டது என்கிறேன்.\nஅதில் சில அடிப்படை கேள்விகள் கேட்கப்படுகிறது..\nஅவை எனக்கும் தெரிந்திருந்தால், நான் உங்கள் அஞ்சல் பெட்டியை அணுகிவிடுவேன். ( தெரியவில்லை என்றால்..... முடியாது.)\nஇதற்கு பெயர் தான் ஹாக்கிங். ( இணையவெளி அரண் உடைத்தல்/தகர்த்தல்)\nமின்னஞ்சல் மட்டுமல்ல, நுழைவு உள்ள எந்த இடத்திலும் அத்துமீறல், அல்லது அரண் உடைத்தலை ஹாக்கிங் என்றே சொல்லலாம்.\nமேற்சொன்ன நுழைவு சொல் மூலம் அணுகுவது மட்டுமல்லாமல், எங்கெல்லாம் பாதுகாப்பு ஓட்டை இருக்கிறதோ அந்த தடத்தை அணுகி உள்நுழைந்து அதன் மூலம் தகவல்களை திருடுதல், நீக்குதல் பணியை செய்யலாம்.\nஅந்த இணையதளத்தில் நச்சுநிரல்களை கூட பதிவேற்றிவிடலாம் (வைரஸ்).\nமேற்சொன்ன செயலை செய்தால், அது யார் செய்தார்கள் என்று கண்டுபிடிப்பது எளிது. அதற்கான தடயங்களை அறிய முடியும்.\nஆனால், அந்த தடயங்களையும் துடைத்துக்கொண்டு செல்லும் ‘ஹாக்கர்’ களை கண்டுபிடிப்பது எளிதானதல்ல.\nஹாக்கிங் செய்வதும் அவ்வளவு எளிதான செயலும் அல்ல.\nஅது சாதாரண கணினி பட்டதாரியாலோ, பொறியாளராலோ செய்யக்கூடியதும் அல்ல.\nகணினி நிரலியலில், கணினி வலையம் தொடர்பான வல்லமை பெற்ற, எந்நேரமும், இதே ஆய்வில் இருக்கும் ஒருவரால் மட்டுமே இத்தகைய செயலில் ஈடுபட முடியும்.\nசரி இந்த ஹாக்கர்கள் இணையதளத்தை தான் ‘கிழி’ப்பார்களா.. என்றால் அவர்களின் கில்லாடித்தனம் நீண்ட நெடியது.\nஉங்களில் எத்தனை பேர் பணம் கொடுத்து மென்பொருளை பயன்படுத்துகிறீர்கள்.\nஆம் என்றால் நன்றாக அறிந்து ஆம் என்று கூறுங்கள்...\nஏனென்றால், நீங்கள் பணம் கொடுத்து சில மென்பொருட்களை கணினியில் நிறுவ சொல்லியிருப்பீர்கள். அதனை நிறுவியவர் நீங்கள் கேட்ட மென்பொருளை நிறுவிவிட்டு, பணம் வாங்கிக்கொண்டு சென்றிருப்பார்.\nஇங்கு மென்பொருள் நிறுவப்பட்டிருக்கும். அதற்காக பணம் கொடுத்திருப்பீர்கள்.\nஉண்மையில், என்ன நிகழ்ந்திருக்கும் என்றால், நீங்கள் மென்பொருளுக்கு பணம் கொடுத்திருக்கமாட்டீர்கள். அதனை நிறுவியதற���கு தான் பணம் கொடுத்திருப்பீர்கள்.\nஅந்த மென்பொருள் கள்ள நுழைவு மூலம் நிறுவப்பட்டிருக்கும்.\nஇதற்கு பெயரும் ஹாக்கிங் தான். கிராக்கிங் என்றும் சொல்லலாம்.\nஇதுப்போன்று முறையான உரிமம் பெறாமல் மென்பொருள்களை பயன்படுத்துவது உரிமையிலா நகலாக்கம் (பைரசி) எனப்படுகிறது.\nஇதுக்குறித்து, அடுத்து வரும் பதிவுகளில் விரிவாக பார்ப்போம்.\nஇணையதள அரண் உடைத்தல்/தகர்த்தல் (வெப்சைட் ஹாக்கிங்) என்பது எளிதான செயல் என்று தெரியும். அதனை செய்வோரும் எளிதானவரும் அல்லர் என்றும் தெரியும்.\nஇத்தகையவர்களை வல்லுநர்கள் என்று சொல்லாமல் குற்றவாளிகள் என்று சொல்ல காரணம். அந்த செயல் பிறருக்கு தீங்கு விளைவிக்கிறது என்பது தான்.\nஹாக்கிங் செய்வோருக்கு காரணமாக இருப்பவை: பழிவாங்கல், வணிகப் போட்டி அல்லது சாகசம்\nதற்போது, தமிழ் தொலைக்காட்சிகளின் இணையதளங்களை சூறையாடியிருப்பதற்கு காரணமும் மேற்சொன்னவையாக கூட இருக்கலாம்.\nஅவர்கள் எவ்வாறெல்லாம் உள்நுழைந்திருப்பார்கள் என்பதை பார்ப்போம்.\n* இணையதளங்களின் நுழைவுப்பக்கம் (அட்மின் பக்கம்) எது என்று அறிந்து, அவற்றின் மூலம் சென்றிருக்கலாம். இதனையறிய தொழில்நுட்பம் தெரிய வேண்டிய அவசியமில்லை. அதற்கான கருவிகள் இணையதளங்களிலேயே கிடைக்கிறது என்பது கூடுதல் தகவல்\n* ஹாக் செய்யப்பட்ட இணையதளங்கள் ஸ்டேடிக் அதாவது நிலையான தகவல்கள் கொண்ட இணையதளங்கள் அல்ல. அவை டைனமிக் அதாவது மாறக்கூடிய தகவல்களை கொண்ட இணையதளங்களாக உள்ளன. ஹாக் செய்யப்பட்டதற்கும் இதற்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா..\nடைனமிக் இணையதளங்களுக்கு என்று தயார் செய்யப்பட்ட நிரல்கள் கொண்ட இணையப்பக்க தொகுப்பு சந்தையில் கிடைக்கிறது. அவற்றை பயன்படுத்தியிருந்தால், அதில் நுழைவு விபரங்கள் கொண்ட பக்கத்தை அறிந்து உள்நுழைந்திருக்கலாம். இதுப்போன்ற தொகுப்புகளில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக அவ்வபோது செய்திகள் வந்துக்கொண்டிருக்கின்றன.\n* நுழைவு விபரம் தெரிந்த நபரால், அல்லது அதனை களவாடியவர்களால் கூட உள் நுழைந்திருக்கலாம்.\nஇதுப்போன்ற செயல்களை தவிர்க்க என்ன வழி\n* இணையதள உள்நுழைவு விபரங்களை கமுக்கமாக வைத்திருப்பது நல்லது. வேலியே பயிரை மேய்ந்த கதையாகிவிடக்கூடாது என்றால், நம்பத்தகுந்த இரண்டு அல்லது மூன்று நபர்கள் அதனை பாதுகாக்க வழிவகை செய்யவேண்டும்.\n* மாதாமாதம் நுழைவுகளை மாற்றியமைக்கலாம்\n* இணையதளத்தில் பயன்படுத்தப்படும் கருவிகளை புதுப்பித்துக்கொண்டிருக்க வேண்டும்.\n* நுழைவு விபரங்கள் எளிதில் நினைவுக்கொள்ளத்தக்கதாக இருக்க கூடாது.\n* இணையதளத்திற்காக பயன்படுத்தப்படும் வழங்கி (சர்வர்) பாதுகாப்பு வசதிகள் கொண்டதாக இருக்க வேண்டும். அதுப்போன்ற வழங்கிகளிடம் இருந்து இடம் வாங்கலாம்.\n* இணையதளத்தின், பக்கங்களை பதிவேற்ற பயன்படும் , எஃப்டிபி அல்லது நிர்வாக பக்கம் (அட்மின் பக்கம்) அணுகலை சுருக்கலாம். அதாவது, குறிப்பிட்ட கணினிகளை தவிர மற்ற கணினிகளில் இருந்து அணுக இயலாதவாறு அமைப்புகளை மாற்ற வேண்டும். அவ்வாறு வெளியிலிருந்து அணுக முயலும் போது, அதனை இணைய நிர்வாகிக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்தும் வகையில் நிரல் எழுதலாம்.\n(குறிப்பு: நாளேடு ஒன்றின் இணையதளத்தின் பழைய வடிவத்தில், செய்தியை பதிவிடும் பக்கத்தை எளிதாக அணுகும் வகையில் வைத்திருந்தார்கள். அதற்கு நுழைவே தேவையில்லை. இப்போது, மாற்றிவிட்டார்கள் என்பது வேறுத் தகவல்)\n* அடிக்கடி இணைய பார்வையாளர்களை கண்காணிக்க வேண்டும். எந்த ஐபியிலிருந்து வருகிறார்கள். எந்தெந்த பக்கங்கள் பார்க்கிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டும்.\nசரி ஹாக்கிங் பற்றியெல்லாம் படிப்பு இருக்கிறது உங்களுக்கு தெரியுமா...\nபயப்புள்ளைக இதயெல்லாம் படிச்சுப்புட்டா இந்த வேல செய்யுதுக.... ன்னு ஆச்சிரியப்படுகிறீர்களா..\nஉயர் படிப்புகளில், அவைக்குறித்த பாடங்கள் உள்ளன.\nகுறிப்பாக எத்திகல் ஹாக்கிக் எனப்படும் நன்னெறி தகர்ப்பு சொல்லித்தரப்படுகிறது.\nஇது எதற்காக என்றால், தீங்கு செய்யும் இணையதளங்கள், தீங்கு செய்வோரின் இணையதளங்களின் அரண் உடைத்து தீங்கை தடுப்பதற்காக தான்.\nஇந்த வேலை அரசே செய்கிறது.\nஇணையவெளி குற்றத்தடுப்பு காவல்துறையினர் பயன்படுத்துகிறார்கள்.\nஆனால், இதனை தீங்கு நோக்கத்தோடு வெளியில் செய்வோரை இணையவெளி குற்றவாளிகளாக கருதப்படுகிறார்கள்.\nஅண்மையில் நடந்த இணையதள தாக்குதல்/தகர்த்தல்/ஹாக்கிங்/அது/இது எல்லாம் யார் செய்தது என்பது தான் விழிப்பிதுங்கி நிற்கும் வினா..\nஅவை ஒரே கூட்டத்தால் தான் நிகழ்த்தப்பட்டுள்ளது.\nபாகிஸ்தான் ஹாக்ஸர்ஸ் க்ரிவ் எனப்பெயரிட்டுக்கொண்டுள்ள அந்த கூட்டம் மிகத்தைரி��மாக சவாலிட்டு பதிவு போட்டிருக்கிறார்கள்.\nஇதுத் தொடர்பாக பெங்களூரிலிருந்து ஈஸ்வரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகாவல்துறை தரப்பில் கூறப்படுவது என்னவென்றால், கைதானவர் உண்மையான குற்றவாளியல்லர்.\nஆனால், இணையதளத்தின் நிர்வாகி பக்கத்தை அணுக அதிக முறை முயற்சித்தார் என்பது தான் குற்றம்.\nஅதாவது, ஹாக் செய்ய முயற்சித்ததற்காக கைதாகியுள்ளார். விரைவில் குற்றவாளிகளை கண்டுபிடித்துவிடுவதாக கூறியிருக்கிறார்கள்.\nநாம் இன்னும் இதுத்தொடர்பாக பேசலாம். (தொடரும்..)\nஅதற்கு முன்னர் ஓர் அறிவுறுத்தல்....\nகணினி வல்லுநர்கள் / பொறியாளர்கள் அனைவரும் தங்களின் படிப்பின் ஓர் அங்கமாக கணினி நன்னெறிகளை அறிந்திருப்பீர்கள். அதில், கணினியை பிறர்க்கு தீங்கில்லாமல் பயன்படுத்துவது குறித்தும் அறிந்திருப்பீர்கள்.....\nஇருந்தாலும், உங்களுக்கான ’கெத்’தை காண்பிக்க மற்றவர்களின் இயல்புநிலை அசைத்துப்பார்ப்பது தான் முறையா...\nயார் இந்த மின்வெளி கள்ளர்கள்..\nயார் இந்த மின்வெளி கள்ளர்கள்..\nயார் இந்த மின்வெளி கள்ளர்கள்..\nLabels: Cracking, cyber crime, hacking, Website, இணையதளம், கணினி குற்றம், கணினித் தமிழ், சைபர் கிரைம், ஹாக்கிங்\nகூகுள் அறிவியல் கண்காட்சி 2013\nதற்போது மாணவர்களுக்காக கூகுள் நிறுவனம் இணைய அறிவியல் கண்காட்சி 2013 ஐ தொடங்கியுள்ளது.\nஇந்த கண்காட்சியில் மாணவர்கள் தங்கள் அறிவியல் கண்டுபிடிப்புகள், படைப்புகள், திட்டங்களை வழங்கலாம்.\nஇதற்கான தகுதி: 13-18 வயது உடையவர்களாக இருக்க வேண்டும்.\nதமிழ் இணையதளங்களும் இனி காசு பார்க்கலாம். ஃபேஸ்புக்கில் எழுதுவதால் என்ன பெருசா பார்த்திருக்க போகிறீர்கள், லைக்குகளைத் தவிர.. மீண்டும் வலை...\nஅறிவியல்தமிழ் வளார்ச்சிக்கான முயற்சியில் அரசும் பிற அமைப்புகளும் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் அவற்றின் தொகுப்பு விவரம் இணையத்தில் ஒழுங்கடிப்படை...\nகி.மு 14 பில்லியன் - கி.மு. 1 வரையலான தமிழர் வரலாறு\nகி.மு 14 பில்லியன் பெரும் வெடியில் உலகம் தோன்றியது. கி.மு 6 - 4 பில்லியன் பூமியின் தோற்றம். கி.மு. 2.5 பில்லியன் நிலத்தில் பாறைகள் தோன...\nயார் இந்த மின்வெளி கள்ளர்கள்..\nபுதியதலைமுறை தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி, ஜெயா தொலைக்காட்சி (மற்றும் வடநாட்டு தொலைக்காட்சிகள் சில உட்பட) ஆகிய ஊடகங்களின் இணையதளங்களின் ...\nஉன் காலடி நோக்கி புறப்பட்ட��ன்..\nசெய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 7)...\nசெய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 6)...\nசெய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 5)...\nசெய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 4)...\nசெய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 3)...\nசெய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 2)...\nசெய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 1...\nயார் இந்த மின்வெளி கள்ளர்கள்..\nயார் இந்த மின்வெளி கள்ளர்கள்..\nயார் இந்த மின்வெளி கள்ளர்கள்..\nகூகுள் அறிவியல் கண்காட்சி 2013\nதமிழ் குறித்த வலைப்பதிவு 1...(ரவி)\nதமிழ்99 விசைப்பலகை விழிப்புணர்வு இணையத்தளம்\nவயல்வெளி - வேளாண் இணையதளம்\nதோட்ட விளைச்சலை மின்மடலில் பெற\nதமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்\nதமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்\nதமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்\nதமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்\nதமிழ் எங்கள் இளமைக்குப் பால்\nதமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்\nதமிழ் எங்கள் உயர்வுக்கு வான்\nதமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்\nதமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்\nதமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்\nதமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்\nதமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ\nயார் இந்த மின்வெளி கள்ளர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yuvaraj.zhakanini.com/2014/02/", "date_download": "2018-05-23T01:20:52Z", "digest": "sha1:B4D37MTRGTUD74QQVJZ7OC53DUUSVUJM", "length": 9474, "nlines": 159, "source_domain": "yuvaraj.zhakanini.com", "title": "தமிழ்த்தோட்டம்: February 2014", "raw_content": "\nஇணைவோம் தோட்டத்தில், தமிழோடு தொழில்நுட்பத்தை வளர்ப்பதற்கு...\nஃபேஸ்புக்கின் அண்ணனான ஆர்குட் வீடு வரைக்கும் சென்று வந்தேன்...\nபாழடைந்த பங்களா போன்றதொரு காட்சி...\nதம்பிக்கே அதிக மவுசுகள் சொட்டப்படுவதால்... அண்ணனின் வீடு ஏதோ நானும் இருக்கிறேன் என்ற நிலையிலேயே காணப்படுகிறது....\nநாம தான் வந்திருக்கிறோமா இல்லை வேற யாருவது இருக்கிறாங்களா என்று அக்கம் பக்கம் பார்த்தால்... என்னே ஆச்சரியம்..\nஆர்குட் அண்ணன் வீட்டிலேயே நம்ம நண்பர்கள் சிலர் இன்னமும் கடலை கடை போட்டிருக்கிறார்கள்...\nஅப்படி இப்படி என்று இருந்தாலும், ஒரு எட்டு சுற்றிப் பார்த்துவிட்டு வந்துவிடலாம் என்று பார்த்தால்... ஸ்க்ராப், கம்யூனிட்டி, கூடவே லைக் வசதி அப்படியே இருக்கிறது...\nதினமும் அண்ணன் வீட்டை திறக்கும் போது, நல���ல வாசகத்தோடு வரவேற்பாரே... என்று மீண்டும் முகப்பு பக்கம் வந்தால்... என்னே கொடுமை... ஆர்குட் அண்ணன் தத்துவத்தை உருகி வடிச்சிருக்கிறார்....\n” புத்தியில்லாதவர்கள் தங்களின் சுயத்தை இழக்கிறார்கள். “\nதமிழ் இணையதளங்களும் இனி காசு பார்க்கலாம். ஃபேஸ்புக்கில் எழுதுவதால் என்ன பெருசா பார்த்திருக்க போகிறீர்கள், லைக்குகளைத் தவிர.. மீண்டும் வலை...\nஅறிவியல்தமிழ் வளார்ச்சிக்கான முயற்சியில் அரசும் பிற அமைப்புகளும் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் அவற்றின் தொகுப்பு விவரம் இணையத்தில் ஒழுங்கடிப்படை...\nகி.மு 14 பில்லியன் - கி.மு. 1 வரையலான தமிழர் வரலாறு\nகி.மு 14 பில்லியன் பெரும் வெடியில் உலகம் தோன்றியது. கி.மு 6 - 4 பில்லியன் பூமியின் தோற்றம். கி.மு. 2.5 பில்லியன் நிலத்தில் பாறைகள் தோன...\nயார் இந்த மின்வெளி கள்ளர்கள்..\nபுதியதலைமுறை தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி, ஜெயா தொலைக்காட்சி (மற்றும் வடநாட்டு தொலைக்காட்சிகள் சில உட்பட) ஆகிய ஊடகங்களின் இணையதளங்களின் ...\nதமிழ் குறித்த வலைப்பதிவு 1...(ரவி)\nதமிழ்99 விசைப்பலகை விழிப்புணர்வு இணையத்தளம்\nவயல்வெளி - வேளாண் இணையதளம்\nதோட்ட விளைச்சலை மின்மடலில் பெற\nதமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்\nதமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்\nதமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்\nதமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்\nதமிழ் எங்கள் இளமைக்குப் பால்\nதமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்\nதமிழ் எங்கள் உயர்வுக்கு வான்\nதமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்\nதமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்\nதமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்\nதமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்\nதமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ\nயார் இந்த மின்வெளி கள்ளர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/heart/2016/consuming-little-bit-butter-is-goof-your-heart-011809.html", "date_download": "2018-05-23T01:19:47Z", "digest": "sha1:XJIV5XL67LPBUTO5DWGSGZBXAXSIPOVQ", "length": 8826, "nlines": 108, "source_domain": "tamil.boldsky.com", "title": "இதய நோய், சர்க்கரை வியாதி உள்ளவர்கள் வெண்ணெய் சாப்பிடலாமா? | consuming little bit of butter is goof for your heart - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்��ிக் செய்யவும்.\n» இதய நோய், சர்க்கரை வியாதி உள்ளவர்கள் வெண்ணெய் சாப்பிடலாமா\nஇதய நோய், சர்க்கரை வியாதி உள்ளவர்கள் வெண்ணெய் சாப்பிடலாமா\nவெண்ணெய் மிகவும் ருசி என்று எல்லாருக்கும் தெரிந்தாலும், எப்போதும் டயட்டை கண்காணிப்பவர்கள், இதய நோயாளிகள், சர்க்கரை வியாதி உள்ளவர்கள் வெண்ணெய் என்றாலே ஒதுங்கிப் போவார்கள்.\nஇதய நோயாளிகள் குறைந்த அளவில் வெண்ணெயை பயப்படாமல் எடுத்துக் கொள்ளலாம். இதனால் இதய நோய் அதிகரிக்காது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nநாம் சாப்பிடும் வெள்ளை நிற பிரட் வகைகள் சர்க்கரை வியாதிகளையும். இதய நோய்களும் வர காரணமாகிறது. சர்க்கரை, அதிக ஸ்டார்ச் நிறைந்த உருளைக் கிழங்கு, பிரட் வகைகளைக் காட்டிலும் வெண்ணெய் சிறந்தது. இவைகள் தீங்கு தராது எனவும் கூறுகின்றனர்.\nகுளுகோஸின் அளவிற்கு எதிராக வெண்ணெய் செயல்படுவதால், சர்க்கரை வியாதி உள்ளவர்கள் வெண்ணெய் எடுத்துக் கொள்ளலாம் என புதிய ஆய்வு கூறுகின்றது.\nஅதேபோல், சூரிய காந்தி எண்ணெய், ஆலிவ் எண்ணெய் நல்லெண்ணெய் சோயா எண்ணெய் ஆகியவற்றில் வெண்ணையைக் காட்டிலும் குறைந்த அளவு கொழுப்பு உள்ளது எனவும் கூறுகின்றனர்.\nவெண்ணெய் தொடர்பான ஆராய்ச்சியை சுமார் 15 விதமான நாடுகளில் 6.5 மில்லியன் மக்களிடம் ஆராயப்பட்டது.\nவெண்ணெயை குறைந்த அளவு அல்லது மிதமாக எடுத்துக் கொள்வதன் மூலம், இதய நோய், சர்க்க்கரை வியாதி ஆகியவை வராமல் தடுக்கலாம். மேலும் வாழ் நாளை அதிகரிக்கச் செய்யும். என்று யுகே யில் இருக்கும் ஹெல்த் ஃபோரம் என்ற அமைப்பில் இருக்கும் லௌரா பிம்பின் என்ற ஆய்வாளர்.\nகல்லீரலை சுத்தப்படுத்தும் இளநீர் கெஃபீர்... எப்படி தயாரிக்கலாம்\nஆரோக்கியமான முறையில் எடையை குறைக்கணும்னா இந்த கலோரி அட்டவணை ஃபாலோ பண்ணுங்க...\nமரண பீதியை கிளப்பும் நிபா வைரஸ்... தாக்காமல் எப்படி தப்பிக்கலாம்\n... கை தூக்குங்க... மறக்காம இதையும் படிச்சிடுங்க...\nமுந்திரி பருப்பு சாப்பிட்டா எடை கூடும் என்பது உண்மைதானா\nRead more about: health body food heart diabetes ஆரோக்கியம் உடல் நலம் உணவு இதயம் சர்க்கரை வியாதி\nJul 4, 2016 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nமார்பகத்தின் அடியில் ரேசஸ் வருதா... என்ன பண்ணினா சரியாகும்... என்ன பண்ணினா சரியாகும்\nஉங்க தாடியும் இப்படி அழகா வளரணுமா... அப்போ இந்த எண்ணெயை தேய்க்க வேண்டியதுதானே\nகாதலி���்பதாய் சொல்லி போதை மருந்து கொடுத்து ஏமாற்றிய கொடூரம்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/these-all-are-some-best-apps-like-whats-app-007181.html", "date_download": "2018-05-23T01:25:22Z", "digest": "sha1:UYSRKFYABXDFYLWUTULTP5FVDVSGLO3J", "length": 7340, "nlines": 132, "source_domain": "tamil.gizbot.com", "title": "these are all some best apps like whats app - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» வாட்ஸ் அப்பை போல இருக்கும் வேற சில அப்ஸ்கள்...\nவாட்ஸ் அப்பை போல இருக்கும் வேற சில அப்ஸ்கள்...\nஇன்றைக்கு டெக் உலகம் அதிகம் பேசிக் கொண்டிருப்பது வாட்ஸ் அப்பை பேஸ்புக் 1 இலட்சம் கோடிக்கு வாங்கியதை பற்றி தாங்க.\nசரிங்க இந்த வாட்ஸ் அப்பை விடுத்து வேற என்னலாம் இதேமாதிரி சேவைகளை வழங்கிவருதுன்னு பாக்கலாமாங்க.\nஇதில் வருபவற்றை பெருமாபாலும் உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேங்க இதோ அவைகள்...\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇதில் நீங்கள் ஒரு முறை ரிஜிஸ்டர் செய்தால் போதும்ங் உலகில் யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக கால் செய்யலாம் நீங்கள்\nஇது பேஸ்புக்கால் வழங்கப்படும் சேவைதாங்க\nஇது உலகம் முழுவதும் இலவச வீடியோ கால் செய்ய பயன்படும் அப்ளிகேஷன்ங்க\nஇது மெசேஜ் அனுப்ப பயன்படுத்தப்படும் அப்ளிகேஷன்ங்க\nஇது கால் மற்றும் மெசேஜ் அனுப்ப பயன்படுத்தும் அப்ளிகேஷன்ங்க...இதே போல பல செய்திகளை மிஸ் செய்யாமல் இருக்க இதோ எங்களது பேஸ்புக் பேஜை லைக் செய்யுங்க தொடர்ந்து தொடர்பில் இருங்கள் நண்பரே பேஸ்புக் பேஜை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்....இது போல மேலும் பல செய்திகளுக்கு இணைந்திருங்கள் Gizbot.com\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nஒன்ப்ளஸ் 6 இந்தியாவில் என்னென்ன மாடல்கள், என்ன விலையில் கிடைக்கிறது.\nகுறைந்த செலவில் விவசாய மண்ணின் தரத்தைப் பரிசோதிக்கும் மொபைல் போன் செயலி.\nவிண்டோஸ் 10 ஏப்ரல் அப்டேட் ரகசிய அம்சங்கள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=24730", "date_download": "2018-05-23T01:26:55Z", "digest": "sha1:APSZRFIG6UHBE3ZWTF63JKCZ3EZZXLZ5", "length": 22919, "nlines": 95, "source_domain": "puthu.thinnai.com", "title": "தொடுவானம் – 6 வெற்றி மீது வெற்றி | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nதொடுவானம் – 6 வெற்றி மீது வெற்றி\nவெறும் புத்தகப் புழுவாகவே இருந்து பழக்கப் பட்டுவிட்டவன் நான். படிப்பில் மட்டுமே சிறந்து விளங்கிய நான் விளையாட்டுப் போட்டிகளில் பங்கு கொள்ள முடியவில்லையே என்ற மனக் குறை என்னுள் இருந்தது. ஓட்டப் பந்தயங்களில் ஓடி பரிசுகள் பெற வேண்டும் என்ற ஆவல் எனக்கு நிறையவே இருந்தது.ஆனால் வெட்கமும் அச்சமும் அதைத் தடுத்தது.\nதேர்வு எழுதுவது யாருக்கும் தெரியாமல் செய்வதாகும். அது எளிது. ஆனால் பந்தயத்தில் ஓடுவதை பலர் பார்ப்பார்கள். அதில் வெற்றி பெறுவதும் தோல்வியுறுவதும் பலர் மத்தியில் நிகழ்வதாகும். அங்கு தோல்வியுற்றால் அதை ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவம் தேவை. ஒருவேளை அதனால் பயந்தேனோ என்பது தெரியவில்லை. ஆனால் அப்பாவும் அதனால் படிப்பு கெடும் என்று நிச்சயம் தடுத்திருப்பார் என்பதும் எனக்குத் தெரியும்.\nஉயர்நிலைப் பள்ளியில் முகமது நூர் என்ற மலாய் பையன் எனக்கு தோழனானான். அவன் நன்றாக ஓடுபவன். பல பரிசுகள் வென்றவன். அவனிடம் என் பிரச்னையைக் கூறினேன்.\n” நீ வெட்கப்படாமல் தினமும் மாலையில் நம்முடைய பள்ளித் திடலில் ஓடி பயிற்சி செய். உனக்கு நீண்ட கால்கள் உள்ளன. நிச்சயமாக நீ சிறந்த ஓட்டக்காரனாக வர முடியும். நான் அப்படிதான் இன்னும் பயிற்சி செய்கிறேன். நீயும் என்னோடு சேர்ந்து கொள். ” அவன் ஊக்குவித்தான்.\nமாலையில் பயிற்சி என்றால் மீண்டும் பள்ளி வரவேண்டும். அதற்கு அப்பா சம்மதிக்கணும். மீண்டும் பேருந்துக்கு காசு தரமாட்டார். அதற்கு வேண்டுமானால் கோவிந்தசாமியின் சைக்கிளைப் பயன்படுத்தலாம்.\nமலையில் உடற்பயிற்சிக்கு கட்டாயம் வரவேண்டும் என்று உடற்பயிற்சி ஆசிரியர் சொன்னதாக அப்பாவிடம் கூறினேன். அவர் தயங்கியபடி சம்மதித்தார்.\nஉடற்பயிற்சி ஆசிரியரின் பெயர் பெஸ்த்தானா. அவர் ஓர் ஆங்கிலேயர். என்னை திடலில் பார்த்த அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். தினமும் மாலையில் முறையான பயிற்சி அளித்தார். அந்தத் திடலில் நானூறு மீட்டர் ஓடும் பாதை இருந்தது. அன்றாடம் அ���ில் பத்து சுற்றுகள் ஓடுவேன். வேறு விதமான பயிற்சிகளும் கற்றுத் தந்தார்\nநான ஓடுவதைப் பார்த்த அவர் என்னை நெடுந்தொலைவு .ஓட்டங்களில் கவனம் செலுத்துமாறு கூறினார். நானும் அவரின் மேற்பார்வையில் நாளுக்கு நாள் நன்றாக ஓட்டத்தில் முன்னேற்றம் கண்டேன்.\nஅந்த வருடம் மூன்று மைல் ஓட்டப்பந்தயம் ஏற்பாடாகியிருந்தது. அதற்கு ” ஊர் குறுக்கே ஓடும் பந்தயம் ” ( Cross Country Race ) என்று பெயர். அது விளயாட்டுத் திடலில் நடைபெறாது.\nசிங்கப்பூரின் பெரிய நீர்த் தேக்கத்தில் நடைபெற்றது. மேக்ரிட்சி நீர்த் தேக்கம் அழகான இயற்கை வளங்களுடன் காட்டுப் பகுதியில் உள்ளது. மலைகள், ஆழ்ந்த பள்ளத்தாக்குகள், சிறு கால்வாய்கள் ,சேற்றுக் குட்டைகள் ஆகிய அனைத்தையும் கடந்து அந்த காட்டுப் பாதையில் மூன்று மைல்கள் ஓடவேண்டும்.\nமொத்தம் இருநூறு பேர்கள் இப் போட்டியில் கலந்து கொண்டோம். நான் ஐந்தாவதாக ஓடி முடித்தேன் எனக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.\nமுதல் இருபது பேர்கள் பள்ளியின் சார்பாக மாவட்ட அளவிலான போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டோம். அதில் நான் ஏழாவதாக வென்றேன் எனக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.இது பெரிய சாதனையாகும்.\nமாவட்டப் போட்டியில் வென்ற முதல் முப்பது பேர்களை அகில சிங்கப்பூர் பந்தயத்திற்கு அனுப்பினர். அதில் நான் எட்டாவதாக வென்றேன் இது அதைவிட பெரிய சாதனை இது அதைவிட பெரிய சாதனை வட்டார சின்னம் பொறிக்கப்பட்ட பனியனை அணிந்துகொண்டு பலர் மத்தியில் ஓடி வெள்ளிக் கிண்ணம் பரிசு பெற்றது இன்பமான அனுபவம்\nஅவ்வருட பள்ளி ஒட்டப்பந்தயத்தில் நான் நானூறு மீட்டர், எண்ணூறு மீட்டர், ஆயிரத்து ஐநூறு மீட்டர், ஐயாயிரம் மீட்டர் பந்தயங்களில் ஓடி வெற்றி வாகைச் சூடி முதல் பரிசுகள் வென்றேன்.\nசிறந்த ஓட்டப் பந்தய வீரன் என்ற தலைப்புடன் என்னுடைய புகைப் படம் ‘ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் ‘ ( Straits Times ) ஆங்கிலப் பத்திரிகையில் வெளிவந்தது\nபரிசுக் கிண்ணங்களை லதாவிடம் காட்டி மகிழ்ந்தேன்.\nஅப்பாவோ அவற்றைப் பார்த்து மகிழ்வதாகக் காட்டிக் கொண்டாலும், முதல் மாணவனாக வர இவையெல்லாம் தடையாகும் என்றுதான் கூறினார்.\nமாலையில்தானே ஓடி பயிற்சி செய்கிறேன், அதனால் படிப்பு கெடாது என்று நான் சமாதானம் சொன்னேன்.\nஇவ்வாறு உடற்பயிற்சியில் ஈடுபடுவது பரிசுகளைப் பெறுவதோடு உடல் உறுதிக்கும் நல���லது என்பதை அவர் ஏற்க மறுத்தார்.\nஅதே வேளையில் நான் மாலைகளில் பள்ளி சென்று விடுவது அவருக்கு வேறு விதத்தில் நிம்மதி தந்திருக்கலாம். நான் லதாவைப் பார்க்க முடியாது என்ற தைரியம் அவருக்கு\nஅவருடைய எண்ணமெல்லாம் வகுப்பில் நான் முதல் மாணவனாகத் திகழ வேண்டும் என்பதே. அது எனக்குத் தெரியாமல் இல்லை. என்னுடைய விருப்பப்படி படிக்க விட்டால் என்னால் முடியும் என்று நம்பினேன்,\nபுத்தகப் புழுவாக மட்டும் இருந்த நான் ஓட்டப் பந்தயங்களில் புகழ் பெற முடிந்தது கடின உழைப்பேதான் என்பது அப்போது தெரிந்தது.\nஅவ்வாறு எந்தத் துறையிலும் ஆர்வம் கொண்டாலும் கடினமாக உழைத்தால் நிச்சயம் வெற்றி உண்டு என்பதை அப்போதே நான் தெரிந்து கொண்டேன்.\nஉயர்நிலைப் பள்ளி பருவத்திலேயே பல துறைகளில் சாதனைகள் புரிய வேண்டும் என்றும் சபதம் கொண்டேன்.\nராபிள்ஸ் உயர்நிலைப் பள்ளியில் தமிழ் வகுப்புக்கு ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.\nதமிழ் ஆசிரியரின் பெயர் ஏ. ஜே. டேவிட். பள்ளியிலேயே மிகவும் வயதான ஆசிரியர் அவர்தான். ஆரம்பப் பள்ளிபோல் இங்கும் நானே தமிழில் சிறந்து விளங்கினேன்.\nமார்ச் மாதத்தில் அகில சிங்கப்பூர் ரீதியில் ஒரு கட்டுரைப் போட்டி அறிவிக்கப்பட்டது. அது ஆங்கிலம், மலாய், சீனம், தமிழ் என நான்கு மொழிகளிலும் நடைபெற்றது. சீன கிறிஸ்துவ இளைஞர் சங்கத்தால் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஒவ்வொரு உயர்நிலைப் பள்ளியும் இரண்டு மாணவர்களை அனுப்பவேண்டும். மூத்தவர் பிரிவில் சாத்தப்பனையும் இளையவர் பிரிவில் என்னையும் தேர்ந்தெடுத்தார் ஆசிரியர் டேவிட்.\nபோட்டியில் பங்கு பெறுபவர்கள் அனைவரும் விக்டோரியா உயர்நிலைப் பள்ளியில் கூடினோம். வகுப்பறையில் அமர்ந்த பின்புதான் தலைப்பு தரப்பட்டது. ஒவ்வொருவருக்கும் தனித்தனியே தலைப்புகள் தரப்பட்டன.\nஎனக்குக் கிடைத்த தலைப்பு, ” நன் மாணாக்கன் எனப் பேர் எடுப்பது எப்படி\nமாணவர்களின் கடமைகளையும், அவர்கள் படிப்பில் செலுத்த வேண்டிய கவனத்தையும், கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க நெறிகளையும் மையமாக வைத்து நான்கு பக்கங்கள் எழுதினேன். இந்தப் போட்டி ஒரு தேர்வு எழுதுவது போன்றுதான் இருந்தது.\n25. 5. 1960 ஆம் தேதியன்று ‘ தமிழ் முரசு ‘ நாளேட்டை நான் புரட்டிக் கொண்டிருந்தபோது ஒரு பக்கத்தில், ” நான்கு மொழிக் கட்டுரைப் ப���ட்டி: தமிழ்ப் பகுதியில் வெற்றி பெற்றோர் ” என்ற தலைப்பு கண்டு கண்களைச் செலுத்தினேன். எனக்கு இரண்டாவது பரிசு என்பதை அறிந்து எல்லையில்லா இன்பம் கொண்டேன். மூத்தவர் பிரிவில் சாத்தப்பனுக்கு முதல் பரிசு கிடைத்திருந்தது.\nமொத்தத்தில் நாற்பத்தியிரண்டு பள்ளிகளைச் சேர்ந்த நூற்றிரண்டு மாணவர்கள் கலந்து கொண்ட போட்டி. இதில் வெற்றி பெற்றது பெரும் சாதனையே\nபள்ளியின் வாராந்திரப் பொதுக் கூட்டத்தில் எங்கள் இருவரின் பெயர்கள் வாசிக்கப்பட்டு சிறப்பு செய்யப்பட்டது.\nபரிசளிப்பு விழா, சீன கிறிஸ்துவ இளைஞர் சங்கத்தில் நடைபெற்றது. விருந்துக்குப்பின் பரிசுகள் வழங்கினர். புகைப்படங்கள் எடுத்தனர்.\nஎங்கள் கட்டுரைகளைப் படித்து தேர்வு செய்தவர் திரு. வை. திருநாவுக்கரசு, தமிழ் முரசின் துணை ஆசிரியர்.\nஎங்கள் இருவரின் கட்டுரைகளும் தரமானவை என்றும், ஆங்கிலப் பள்ளியில் பயின்றாலும் தமிழ் மாணவர்களின் கைத்திறனைக் கண்டு தான் வியந்ததாகக் கூறினார்.\nகலைகளில் சிறந்தது எழுத்துக் கலை என்றும், எங்களை இதுபோன்று தொடர்ந்து தரமானவற்றை எழுதி தமிழ் முரசுக்கு அனுப்புமாறு கேட்டுக் கொண்டார்.\n( தொடுவானம் தொடரும் )\nSeries Navigation செவ்வாய்க் கோளில் பல மில்லியன் ஆண்டுகட்கு முன்னே உயிரினத் தோற்றம் உருவானதற்கு நாசாவின் புது ஆதாரம்ஜெயந்தி சங்கர் சிறுகதைகள் – ஆய்வரங்குசெயலற்றவன்நீங்காத நினைவுகள் – 37இயக்கமும் மயக்கமும்மருமகளின் மர்மம் – 19\nவால்ட் விட்மன் வசனக் கவிதை – 65 ஆதாமின் பிள்ளைகள் – 3\nஜீசஸ் ஏன் கருத்தில் கொள்ளவில்லை\nஎழுத்தாளர் தமிழ்மகனுக்கு அமுதன் அடிகள் விருது\nமாலோனுபவம் – நான் அனுபவித்த சிறு அனுபவம்\nமருத்துவக் கட்டுரை – தொண்டைச் சதை வீக்கம் ( Tonsillitis )\nதாயகம் கடந்த தமிழ் ஜனவரி 20,21,22: ஒரு நீங்காத நினைவு\nதினம் என் பயணங்கள் – 8\nதிண்ணையின் இலக்கியத்தடம் – 25\nசீதாயணம் நாடகப் படக்கதை – ​2​3​\nதொடுவானம் – 6 வெற்றி மீது வெற்றி\nசெவ்வாய்க் கோளில் பல மில்லியன் ஆண்டுகட்கு முன்னே உயிரினத் தோற்றம் உருவானதற்கு நாசாவின் புது ஆதாரம்\nஜெயந்தி சங்கர் சிறுகதைகள் – ஆய்வரங்கு\nநீங்காத நினைவுகள் – 37\nமருமகளின் மர்மம் – 19\nஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-25 கர்ணனின் வீழ்ச்சி\nPrevious Topic: சீதாயணம் நாடகப் படக்கதை – ​2​3​\nNext Topic: திண்ணையின் இலக்கியத்தடம் – 25\nAuthor: டாக்டர் ஜி. ஜான்சன்\nCategory: அரசியல் சமூகம், இலக்கியக்கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shankarwritings.blogspot.in/2012/05/", "date_download": "2018-05-23T00:50:46Z", "digest": "sha1:VCBHWE7IGZKOA4DTZWWGKXVSZ4PE3QIT", "length": 5938, "nlines": 196, "source_domain": "shankarwritings.blogspot.in", "title": "யானை", "raw_content": "\nமெலிந்த இடை உடல் புதுமனைவி\nஇருந்தவர் எழுந்தவர் பரிசாரகர் காசாளர்\nஎல்லாரும் ஒருமுறை படபடத்து அமைதியாகினர்\nஎந்த இடமும் அவளுக்கு ஒப்பவில்லை\nஎந்த மேஜைகளும் அவளுக்குப் பொருத்தமாயில்லை\nபட்டியலில் எந்த உணவும் அவளைக் கவரவேயில்லை\nஎரிந்து கனன்று அடிக்கடி முகம்சிவக்கிறாள்\nஇரவில் மயிலிறகாய் இருந்த சிறுகோபம்\nபாறைகளாய் பகலில் மாறும் காரணம்\nஎல்லா கற்பனைகளும் கோதித் தடவும்\nஎவர் கருத்துக்கும் இடமற்ற தன்உலகில்\nநேற்றிரவோ தன் தலையணையிடம் புலம்பிவிட்டான்\nகாமம் ஒரு கடும்நோய்தான் என்று...\nநகுலன் சுந்தர ராமசாமி லக்ஷ்மி மணிவண்ணன்\nபுத்தக மதிப்புரை காலம் செல்வம்\nவிக்ரமாதித்யன் வண்ணதாசன் வண்ணநிலவன் கலாப்ரியா\nவைக்கம் முகமது பஷீர் முல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ird.gov.lk/ta/SitePages/Contact%20Us.aspx", "date_download": "2018-05-23T01:21:48Z", "digest": "sha1:H3QAFMEHYY5JD3JVILNCTQZO5Z3JQP32", "length": 10560, "nlines": 154, "source_domain": "www.ird.gov.lk", "title": "contact us", "raw_content": "\nமுகப்பு பின்னூட்டி தளவரைப்படம் தொடர்புகளுக்கு கேள்வியும் பதில்களும் விரைவுக் கையேடு\nஎமது தூரநோக்கு மற்றும் பணிக்கூற்று\nஉள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் வரலாறு\nஉழைக்கும் போது செலுத்தும் வரி (PAYE)\nபொருளாதார சேவைக் கட்டணம் (ESC)\nபெறுமதி சேர் வரி (VAT)\nஇலகுபடுத்த​ப்பட்ட பெறுமதி சேர் வரி முறைமை (SVAT)\nநாட்டைக் கட்டியெழுப்பும் வரி (NBT)\nமூலதன ஈட்டுகை வரி (CGT)\nபந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவு (B&GL)\nநிருமாண கைத்தொழில் உத்தரவாத நிதிய விதிப்பனவு (CIGFL)\nபங்குப் பரிமாற்ற விதிப்பனவு (STL)\nவரி செலுத்துனர் சேவை அலகு\nபாரிய வரி செலுத்துனர்கள் அலகுகள்\nநகர மற்றும் பிராந்தியக் காரியாலயங்கள்\nபெறுமதி சேர் வரி அலகுகள்\nபந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவு\nநிறுத்தி வைத்தல் வரி அலகு\nபொருளாதார ஆய்வு மற்றும் திட்டமிடல் அலகு\nதொழில் வழங்குனர் கடப்பாடுகள் (உ.பொ.செ)\nஉழைக்கும் போது செலுத்தும் வரி முறையின் வரி அட்டவணைகள்\nவரி ஏய்ப்பு அறிக்கையிடல் படிவம்\nதலைமைக் காரியாலயத்தை தொடர்புகொள்ளும் விபரங்கள்\n���சேர் சிற்றம்பலம் ஏ கார்டினர் மாவத்தை, கொழும்பு 02. 011 213 5135 011 233 7777\nஆணையாளர் நாயகத்தை தொடர்புகொள்ளும் விபரங்கள்\nபிரதி ஆணையாளர் நாயகத்தை தொடர்புகொள்ளும் விபரங்கள்\nவரி நிர்வாகம் (கூட்டிணைவு பாரிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள்) 011 213 5405 011 233 8574\nவரி நிர்வாகம் (கூட்டிணைவு சிறிய தொழில்முயற்சி மற்றும் கூட்டிணைவு அல்லா துறை) 011 213 5300\t 011 233 8977\nவரி இணக்கப்பாடு மற்றும் அமுலாக்கல் ( கூட்டிணைவு பாரிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள்) 011 213 5401 011 233 8637\nவரிக் கண்காணிப்பு மற்றும் மூல வரி நிர்வாகம் 011 213 4400 011 233 8935\nமேன்முறையீடுகள் , ஆட்சேபனைகள், கடன் முகாமைத்துவம் மற்றும் சட்டம்\nவரிக் கொள்கை உருவாக்கல் மற்றும் சர்வதேச விவகாரங்கள் 011 213 5402\t 011 233 8524\nதகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிர்வாகம் மற்றும் வரித் தொழிற்பாட்டு உதவி 011 213 5404\t 011 233 6644\nமனித மூலவளம் மற்றும் சொத்துக்கள் நிர்வாகம் 011 213 5406\t 011 233 8569\nவாடிக்கையாளர் சேவை மற்றும் ஊக்குவிப்பு 011 213 4800\t 011 233 8536\nவரி செலுத்துனர் சேவை அலகு\nபாரிய வரி செலுத்துனர்கள் அலகுகள்\nநகர மற்றும் பிராந்தியக் காரியாலயங்கள்\nபெறுமதி சேர் வரி அலகுகள்\nபந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவு\nநிறுத்தி வைத்தல் வரி அலகு\nபொருளாதார ஆய்வு மற்றும் திட்டமிடல் அலகு ​​​\nதனியுரிமை பொறுப்புக் கூறலைத் தவிர்த்தல் பின்னூட்டி தளவரைப்படம் தொடர்புகளுக்குகேள்வியும் பதில்களும்\nசிற்றம்பலம் ஏ. கார்டினர் மாவத்தை, கொழும்பு 02, இலங்கை.\n© 2017, அனைத்து உரிமைகளும் இலங்கை உள்நாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegaula.blogspot.com/2012/01/08012012.html", "date_download": "2018-05-23T01:20:42Z", "digest": "sha1:7JB4NVEM2Z4BEMRRPU26YYDRFK4UGBV5", "length": 39001, "nlines": 155, "source_domain": "aanmeegaula.blogspot.com", "title": "AANMEEGA ULA: ஆருத்ரா தரிசனம் 08.01.2012", "raw_content": "\nதமிழ்மொழியில் திருவாதிரை என்று கூறப்படும் நட்சத்திரத்திற்கு வடமொழியில் ஆர்த்ரா என்று பெயர். இதுவே ஆருத்ரா எனப் படுகிறது.\nமார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும்.\nராமனுக்கு ஜென்ம நட்சத்திரம் புனர்பூசம்; பரதனுக்கு பூசம்; லட்சுமணனுக்கு ஆயில்யம்; சத்ருக்னனுக்கு மகம்; கிருஷ்ண னுக்கு ரோகிணி; முருகனுக்கு விசாகம். இவையாவும் இவர்கள் பிறந்த நட்சத்திரங்கள்.\nபிறப்பே எடுக்காத சிவபெருமானுக்கு பிறந்த நட்சத்திரம் திருவாதிரை என்��ிறார் கள். \"பிறவா யாக்கைப் பெரியோன்' என்று சங்க இலக்கியமான சிலப்பதிகாரம் சிவ பெருமானைக் குறிக்கிறது. சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனதுபற்றி மூன்று புராணச் செய்திகள் உள்ளன.\nசேந்தனார் ஒரு விறகு வெட்டி. அவர் சிதம்பரம் அருகேயுள்ள ஒரு சிறிய ஊரில் வாழ்ந்து வந்தார். தீவிர சிவபக்தரான இவர் தினமும் ஒரு சிவனடியாருக்கு உணவளித்த பின்தான் உண்பார்.\nஒருநாள் அதிக மழை பெய்து விறகுகள் ஈரமானதால், அவரால் விறகு விற்க முடியவில்லை. அதனால் அரிசி வாங்க காசு இல்லாததால் வீட்டிலிருந்த கேழ்வரகில் களி செய்து சிவனடியார் வரவை எதிர்பார்த்திருந்தார். ஆனால் யாரும் வராத நிலையில் மனம் நொந்து போனார். அவரது பக்தியை உலகிற்கு உணர்த்த விரும்பிய நடராஜப் பெரு மான், ஒரு சிவனடியார் வேடத்தில் சேந்தனார் வீட்டுக்கு வந்தார்.\nஅவரைப் பார்த்து அகமகிழ்ந்த சேந்தனார் கேழ்வரகுக் களியை அவ ருக்கு அளித்தார். அந்த சிவனடியார் களியை விரும்பி உண்டதுடன், எஞ்சி யிருந்த களியையும் தனது அடுத்த வேளை உணவுக்குத் தருமாறு கேட்டு வாங்கிக் கொண்டு சென்றுவிட்டார்.\nமறுநாள் காலையில் வழக்கம்போல் தில்லைவாழ் அந்தணர்கள் சிதம்பரம் கோவில் கருவறையைத் திறந்தனர். என்ன ஒரு அதிசயக் காட்சி நடராஜப் பெருமானைச் சுற்றி களிச் சிதறல்கள் நடராஜப் பெருமானைச் சுற்றி களிச் சிதறல்கள் உடனே இந்த விவரம் மன்னருக்குத் தெரிவிக்கப்பட்டது. நடராஜப் பெருமான் தான் களியுண்ணச் சென்றதை கனவில் தோன்றி ஏற்கெனவே மன்னருக்குத் தெரிவித்திருந்தார்.\nசேந்தனார் எங்கிருக்கிறார் என்று கண்டு பிடிக்கும்படி அமைச்சருக்கு ஆணையிட்டார் மன்னர். அன்று நடராஜப் பெருமானின் தேர்த் திருவிழா. அதற்கு சேந்தனாரும் சென்றிருந்தார்.\nபெருமானைத் தேரில் அமர்த்தியபின் மன்னர் உள்பட எல்லாரும் தேரை வடம் பிடித்து இழுத்தனர். மழை காரணமாக தேர்ச் சக்கரங்கள் சேற்றில் அழுந்தியிருந்ததால் தேர் சிறிதும் நகரவில்லை. இதைக் கண்டு மன்னர் மனம் வருந்தியிருக்கும்போது, \"சேந்தா நீ பல்லாண்டு பாடு' என்று ஒரு அசரீரி கேட்டது.\nஅங்கிருந்த சேந்தனார் இறைவனை வேண்டி அவர் அருளால், \"மன்னுக தில்லை வளர்க நம் பக்தர்கள் வஞ்சகர் போயகல' என்று தொடங்கி, \"பல்லாண்டு கூறுதுமே' என்று முடித்து இறைவனை வாழ்த்தி 13 பாடல்களைப் பாடினார். உட��ே தேர் நகர்ந்தது.\nசேந்தனாரை அடையாளம் கண்ட மன்னர், தாம் கண்ட கனவை அவரிடம் கூறினார்.\nசேந்தனார் வீட்டுக்கு களியுண்ண நடராஜப் பெருமான் வந்த அந்த தினம் ஒரு மார்கழி மாத திருவாதிரை நாள். இதை உணர்த்தும் வகையில் இன்றும் ஆதிரை நாளில் தில்லை நடராஜப் பெருமானுக்கு களி படைக்கப்படுகிறது. இதனால் சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனது.\nதிருமணமான பெண்கள் தங்கள் தாலிபாக்கியம் நிலைக்கக் காண வேண்டிய விழா ஒன்று உண்டு. அதுதான் ஆருத்ரா தரிசனம்.\nஇதற்காக ஏற்கெனவே திருமணமானவர்கள், புதுமணத் தம்பதிகள் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள புண்ணிய ஸ்தலமான சுசீந்திரம் வரவேண்டும். இங்குள்ள அறம் வளர்த்த நாச்சியார் கோவில் பிரசித்தமானது.\nஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ஸ்ரீரங்கம் அரங்கனையே மணப்பேன் என்று உறுதி கொண்டாள்; மணந்தாள். இதேபோல சிவபெருமானையே மணப்பேன் என்று அடம்பிடித்து அவரையே மணந்து கொண்டாள் அறம்வளர்த்த நாச்சியார்.\nசுசீந்திரத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது தேரூர் என்னும் சிறிய கிராமம். 550 ஆண்டுகளுக்கு முன் இவ்வூரில் பள்ளியறை நாச்சியார் என்ற பெண்மணி வாழ்ந்து வந்தாள். இவளது மகள்தான் அறம் வளர்த்த நாச்சியார். இவள் சிறுமியாக இருந்தபோதே சிவனை வழிபடுவதில் அதிக பற்றுடைய வளாக இருந்தாள்.\nதினமும் சுசீந்திரம் வந்து சிவனை வழிபட்டு வந்தாள். இவள் பருவ மங்கை ஆனதும் அக்கால வழக்கப்படி வீட்டை விட்டு வெளியே வரமுடியவில்லை. இவளுக்கோ சுசீந்திரம் சென்று சிவனை தரிசிக்க ஆசை. ஆனால் வீட்டாரின்\nஅனுமதி கிடைக்கவில்லை. இதனால் சிவனையே நினைத்து நினைத்து, அவர் மீது கொண்ட பக்தி காதலாக மாறியது.\nஒருநாள் குறத்தி ஒருத்தி அவள் கையைப் பார்த்து, \"நீ சிவனையே மணப்பாய்' என்று கூற, சிவன் மீதிருந்த காதல் மேலும் அதிகரித்தது.\nசிவனை எண்ணி எண்ணியே சாப்பிடாமல், தூங்காமல் பித்து பிடித்தவள் போல் தன் அறையிலேயே சுற்றிச் சுற்றி வந்தாள் அறம்வளர்த்த நாச்சியார். இதைக் கண்ட அவளது தாய் பள்ளியறை நாச்சியார் அவளை ஒரு கூண்டு வண்டியில் ஏற்றிக் கொண்டு சுசீந்திரம் வந்தாள். வண்டியில் இருந்து இறங்கிய அறம்வளர்த்த நாச்சியார் சிவன் சந்நிதானத்தை நோக்கி ஓடினாள்.\nஅதே நேரத்தில் அசரீரி ஒன்று, \"உன் மகளை சிவனுக்குத் திருமணம் செய்து வை' என்று கட��டளையிட்டது.\nஅதன்படி ஒரு மாசி மாத மக நட்சத்திர நாளில் நாச்சியார்- சிவன் திருமணம் சுசீந்திரம் கோவிலில் நடந்ததாக வரலாறு கூறுகிறது.\nஎனவே, நினைத்தவரையே திருமணம் செய்ய விரும்பும் பெண்கள், தீர்க்க சுமங்கலிகளாக வாழவிரும்பும் பெண்கள் சுசீந்திரம் கோவிலுக்கு வந்து அறம்வளர்த்த நாச்சி யாரை வணங்குகிறார்கள்.\nஇதற்காக ஆருத்ரா தரிசனம் என்ற விசேஷ நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாத திருவாதிரை தினத்தன்று அதி காலை நான்கு மணிக்கு சுசீந்திரம் கோவிலில் நடக்கிறது. இவ்விழாவில் பல்லாயிரக்கணக் கானோர் கலந்துகொள்கிறார்கள்.\nஒரு காலத்தில் திரேதாயுகா என்ற பெண், பார்வதிதேவியின் தீவிர பக்தையாக இருந்தாள். பார்வதிதேவிக்கும் இவள்மீது அன்பு இருந்தது.\nதிரேதாயுகாவுக்குத் திருமணம் நடந்தது. அக்காலத்தில் திருமணமான நான்காவது நாளில்தான் சாந்தி முகூர்த்தம் நடக்கும். ஆனால் திருமணமான மூன்றாவது நாளி லேயே திரேதாயுகாவின் கணவன் இறந்து விட்டான். திரேதாயுகா அலறித் துடித்து, \"\"பார்வதிதேவியே உன் பக்தையான என்னை இப்படி சோதிக்கலாமா உன் பக்தையான என்னை இப்படி சோதிக்கலாமா உன்னை இவ்வளவு காலம் வணங்கி என்ன பயன் உன்னை இவ்வளவு காலம் வணங்கி என்ன பயன்'' என்று கூறிக் கதறி அழுதாள்.\nஅப்போது கயிலாயத்தில் சிவன் அருகில் அமர்ந்திருந்த பார்வதி திரேதாயுகாவின் அலறலைக் கேட்டு, அவள் கணவனுக்கு உயிர்ப் பிச்சையளிக்க சபதம் செய்தாள். அவளது சபதத்தைக் கேட்டு அதிர்ந்துபோன சிவன் உடனே எமலோகத்தை ஒரு பார்வை பார்த்தார். இதைக் கண்டு பதறிப்போன எமன் திரேதாயுகாவின் கணவனுக்கு மீண்டும் உயிர் கொடுத்தார்.\nஅதன்பின் பார்வதியும் பரமசிவனும் திரேதாயுகாவுக்கும் அவள் கணவனுக்கும் காட்சி கொடுத்து ஆசீர்வதித்தார்கள்.\nஇந்த நிகழ்ச்சி ஒரு மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் நடந்தது. இதற்கு ஆருத்ரா தரிசனம் என்று பெயர் ஏற்பட்டது.\nஇந்த உலகமானது, நிலம், நீர், நெருப்பு, ஆகாயம், காற்று என்ற பஞ்ச பூதங்களால் இயங்குகிறது. உலக இயக்கத்திற்கு ஆதாரமாக இருப்பது இறைவனின் நடனம்தான். இறைவன் அசைவதால்தான் உலகமே இயங்குவதாக புராணங்கள் கூறுகின்றன. இவ்வுலகின் மூச்சாக இருந்து எப்போது இயக்குபவராக இறைவன் உள்ளார். எனவேதான் அவனன்றி ஒரு அணுவும் அசையாது என்கின்றனர். நடராஜரின�� ஆட்டம் நின்றுவிட்டால் உலகின் இயக்கம் நின்றுவிடும்.\nசிவபெருமான் 108 நடனங்களை ஆடியிருக்கிறார். இதில் சிவன் மட்டும் தனித்து ஆடியது 48. சிதம்பரத்தில் நடராஜன் ஆடும் ஆனந்த தாண்டவத்தை தரிசிப்பவர்கள் முக்தி நிலையை அடைவர் என்கின்றன புராணங்கள். இதனையே பார்க்க முக்தி தரும் தில்லை என்கின்றனர். நம் ஆன்மாவை சிவகாமியாக எண்ணி, நடராஜனின் நடனத்தை காணவேண்டும் என்பது ஐதீகம்.\nபாற்கடலில் ஒரு நாள் மகாவிஷ்ணு திடீரென்று மகிழ்ச்சியில் திளைப்பதைக் கண்ட ஆதிசேஷன் அதற்குக் காரணம் கேட்டார். திருவாதிரை நாளன்று சிவபெருமான் நடேசனாக ஆடிய திருத்தாண்டவமே தனது மகிழ்ச்சிக்குக் காரணம் என்றார் திருமால். பரந்தாமனையே மெய்மறக்கச் செய்த அந்த நாட்டியத்தைத் தானும் காண ஆவல் கொண்டார் ஆதிசேஷன். பெருமாளும் ஆசியளித்தார்.\nஉடனே ஆதிசேஷன் பாதி முனிவராகவும், பாதி பாம்பாகவும் பதஞ்சலி முனிவராக உருக் கொண்டு, பூலோகம் வந்து தவம் செய்யத் தொடங்கினான். தவம் உக்கிரம் அடைந்தபோது, பதஞ்சலி முனிவர் திடீரென்று கேட்ட குரலால் கண்விழித்தார். சிவன் தோன்ற, பதஞ்சலி சிவனிடம் திருநடனம் காணவேண்டி, உம்மைப் போலவே வியாகர் பாதரும் காத்திருக்கிறார். நீங்கள் இருவரும் தில்லையில் என் நடனத்தைக் கண்டு மகிழ்வீராக என்று கூறி மறைந்தார்.\nஅதன்படி பதஞ்சலி முனிவரும் வியாக்ர பரதரும் சிதம்பரம் திருத்தலத்தில் திருவாதிரை நாளில் திருநடனத்தைக் கண்டனர். எனவே மார்கழி திருவாதிரை தினத்தன்று விரதம் இருந்து, சிவாலயம் சென்று, நடராஜ தரிசனம் கண்டால் நமது பாவங்கள் விலகி புண்ணியம் பெருகும் என்கின்றன புராணங்கள்\nஆருத்ரா தரிசன விழா ராமநாதபுரம் உத்தரகோசமங்கையில் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுகிறது. இங்குள்ள மங்களநாதசுவாமி கோயிலில் உள்ள மரகத நடராஜர் ஆண்டு முழுவதும் சந்தனம் பூசப்பட்ட நிலையில் அருள் பாலிப்பார். ஆண்டுக்கு ஓரு முறை ஆருத்ரா தரிசனத்தன்று சிலையில் சந்தனம் களையப்பட்டு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெறும்.\nஅஷ்ட சபைகளில் ஆடிய சுவாமி நெல்லையப்பர்\nபுராண வரலாற்றின் படி நம் தெய்வங்களாகிய திருமால் மல்லாடல் என்ற நடனத்தையும், துர்க்கை மரக்கால் என்ற நடனமும், இந்திராணி கடயம் என்ற நாட்டியத்தையும், முருகப்பெருமான் குடை, துடி போன்ற நடனங்களையும், காமன் பேடியாட்டம் என்��� ஆட்டத்தையும் விநாயகர் விகடக்கூத்து என்ற நடனங்களையும் ஆடி நடனக்களைக்கு பெருமை சேர்த்துள்ளனர். இருப்பினும் எல்லாம் வல்ல சிவ பெருமான் ஆடிய திரு நடனங்கள் பல.\nதிரிகூடமலையாகிய திருக்குற்றாலத்துக்கு வந்த பிரம்மன், திருமால், தேவர்கள் போன்றவர்களுக்காக பிரபஞ்ச நாயகனாகிய சிவபெருமான் ஆனந்த தாண்டவம் ஆடி காட்டினார். திருவெண்காடு ஸ்தலத்தில் சுவாத கேது மன்னனுக்காக ஊர்த்துவ தாண்டவம் ஆடினார். திருநள்ளாறு தலத்தில் இறைவன் பித்தேறியவராக மனம் போன போக்கில் உன்மத்த நடனம் ஆடினார். நாகையில் அலை போல மேலெழுந்து வீடு நடனம் ஆடினார். திருமறைக்காட்டில் சிவபெருமான் அன்னப்பறவை போல ஹம்ச நடனம் ஆடினார்.\nகோழி சிறகை விரித்து ஆடுவது போன்ற குக்குட நடனத்தை திருக்காறாயில் என்ற ஸ்தலத்தில் இறைவன் ஆடிக்காட்டினார். திருவாரூரில் சிவபெருமான், திருமாலின் மூச்சு காற்றுக்கு இணையாக அஜபாநடனம் ஆடிக்காட்டினார் மாயூரத்தில் ஈசன் ஆண்மயிலைப் போல மயூரநடனம் ஆடிக் காண்பித்தார். இதுபோன்ற ஏராளமான நடனங்களை ஆடிக்காட்டிய அந்த பரமன், நெல்லையில் காளிக்காக ஆடிக்காட்டிய நடனம் சங்கர தாண்டவம் ஆகும். அது மட்டும் அல்ல. நெல்லையப்பர் ஆடிக்காட்டிய திரு நடனங்கள் பல. அவர் திருநெல்வேலியில் உள்ள தாமிரசபை, ராஜசபை, திருக்கல்யாணசபை, பரப்பிரம்ம சபை, சபாபதி உறையும் சன்னதிசபை, மானூரில் உள்ள ஆச்சார்யசபை, போன்ற அஷ்டசபைகளில் திருநடனம் புரிந்துள்ளார்.\nஆனந்த நடனம்நெல்லை நாதன் சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் போது, அன்னை வடிவுடையாளாகிய காந்திமதி அவரை வணங்கி போற்றி துதித்து நின் நடனம் காண விரும்புகிறேன் என்றாள். அதே போல தேவர்களும் துதித்து திருநடனம் காண வேண்டும் என்று வேண்டினர். அவர்களுக்காக எல்லாம் வல்ல சிவபெருமான் தாமிரசபையில் ஆனந்த நடனம் ஆடினார். இதை கண்ட அனைவரும் வேண்டும் வரம் பெற்று இன்புற்றனர்.அகோர தாண்டவம்அதே போல சிவ பெருமான் திருமால் உள்ளிட்ட, மற்றய தேவர்களுக்காக, அஷ்டசபைகளிலும் அகோர தாண்டவம் ஆடிக்காட்டி அருளினார்.காளியுடன் நடனம்அன்னையானவள் காளிரூபம் கொண்டு, என்னுடன் ஆடி வெற்றிபெற முடியாது என்று சொல்ல. அதற்கு சிவபெருமான் காளியுடன் வாது பேசி தாமிரசபையில் ஒரு காலைத்தூக்கி சங்கர தாண்டவம் ஆடினார். அதுகண்டு காளி வெட்கம் அடைந்து, ���ாந்திமதியாக கோயிலுக்குள் புகுந்தாள்.ஆச்சார்ய சபையில் ஆச்சரிய நடனம்தாருகா வனத்து ரிஷிகளுக்காக, மானூரில் உள்ள ஆச்சார்ய சபையில் பிரபஞ்ச நாயகனாகிய சிவபெருமான் சுந்தரவடிவம் கொண்டு ஆச்சரிய நடனம் ஆடினார்.\nஇதை கண்ட வடிவாள், திருமால் முதலியோரெல்லாம் போற்றி துதித்தனர். அவர்கள் அனைவருக்கும் ஆச்சரியம் தரும் வகையில் நெல்லை நாதன் வேண்டும் வரங்களைத் தந்து; தேவர்கள் போற்ற ஆலயத்தில் வீற்றிருந்தார். எனவே சித்திரைமாத திருவோண நட்சத்திரதினத்து சபாபதி அபிஷேகம், ஆவணியில் வரும் சதுர்தசியன்று சபாபதி அபிஷேகம், மார்கழி திருவாதிரையில் சூரிய உதயத்தில் ஆருத்ரா தரிசனம், மாசி மாத சதுர்த்தியில் நடராஜரின் அபிஷேகம் போன்றவைகளை காண்போர்களுக்கு முக்தி என்பது விரைவில் கிடைக்கும் என்று திருநெல்வேலி ஸ்தல புராணம் கூறுகிறது.ஸ்ரீவில்லிபுத்தூரான்\nதாமிரசபையில் திருநடனம் கண்டால் என்ன கிடைக்கும்\nமலையாள நாட்டில் அன்னதி என்ற நகரத்தில் கொண்டி என்ற பெயர் கொண்டவன் வாழ்ந்து வந்தான். அவன் தாய் தந்தைக்கு எந்த உதவியும் செய்யவில்லை தாமிரபரணி போன்ற புண்ணிய நதிகளிலும் நீராடவில்லை களவு, கொலை, கொள்ளை போன்ற கொடும் பாவங்களை செய்து காலம் கழித்து வந்தான். இதனால் இவனை பிரம்மஹத்தி என்ற தோஷம் பிடித்துக்கொண்டு அவனை விரட்டிக்கொண்டே வந்தது.அவன் ஒரு சமயம் திருநெல்வேலிக்கு வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இந்நகர் காற்று பட்டவுடன் அவனுக்கு சிந்தை தெளிவு அடைந்தது. தெளிவு பெற்ற தொண்டி சிந்துபூந்துறையில் நீராடி, நெல்லையப்பர் கோயிலுக்குள் புகுந்து மூலமகாலிங்கத்தையும், வேணுவன நாதரையும் வணங்கி, \"வடிவாளை துதித்துப் போற்றி திருவாதிரை தினத்தில் தாமிரசபையில் நெல்லை நாதனின் திரு நடனமும் கண்டான். பின் நகரத்தை விட்டு வெளியேறி வரும் போது அவனை பிடித்திருந்த பிரம்மஹத்தி தோஷம் விலகியதாலும், பசியின் காரணமாகவும் படுத்து தூங்கிவிட்டான்.அப்போது நாகன் என்ற கொடும்பாவி, தொண்யிடம் வந்து, இவன் கையில் பொருள் ஏதும் உள்ளதா என பரிசோதித்து, பொருள் இல்லாமையால் தொண்டியை அடித்தான். பிறகு இருவரும் நட்பாயினர். இருவரும் முன் போல வழிப்பறி பண்ணி வாழ்ந்தனர். இருவரின் தொல்லை பொறுக்க முடியாத அரசன் இருவரையும் கொன்றான். அப்போது எமதூதர்கள் இருவரும் செய்த பாவங்களுக்காக தண்டித்தனர். உடனே குறுக்கிட்ட சிவகணங்கள் அவ்விருவரையும் விமானத்தில் ஏற்றி சிவபெருமான் வாழும் கைலாயத்தில் சேர்த்தனர்.தொண்டி தாமிரசபையில் திரு நடனம் கண்டதால் பாவம் நீங்கப்பெற்றான். நாகன் தாமிரசபை தரிசனம் கண்ட தொண்டியை கண்டதால் பாவம் நீங்கப்பெற்றான். ஆக தாமிரசபையில் திரு நடனம் காண்பவர்களுக்கு. திரு நடனம் கண்டவர்களை காண்பவர்களுக்கும் முக்தி உண்டு என்று திருநெல்வேலி ஸ்தல புராணம் கூறுகிறது.\nமேலும் எல்லாம் வல்ல சிவபெருமான் தென்தமிழ் நாட்டில் முதன் முதலாக கால்பதித்த இடமாகிய செப்பறையிலும் பஞ்சலோக படிமஸ் தலங்களாகிய கட்டாரி மங்கலம், கருவேலன்குளம், கரிசூழ்ந்த மங்கலம், தருவை போன்ற ஸ்தலங்களிலும் பல்வேறு காரணங்களுக்காக திரு நடனம் புரிந்துள்ளார். அகஸ்தியர், லோபா முத்திரை ஹயக்ரீவர், அத்ரி முனிவர், அனுசுயா தேவி போன்ற ரிஷிகளுக்காக, சித்ரகூடசபையில் திரு நடனம் காட்டியும் உள்ளார்.பிரபஞ்ச நாயகனாகிய சிவபெருமான் திரு நடனம் புரிந்த பஞ்சசபைகளில் சித்திரசபை (குற்றாலம்) தாமிரசபை (திருநெல்வேலி) ஆகிய இரண்டு சபைகளும் நெல்லை மாவட்டத்தில் உள்ளது சிறப்பு. தவிர நெல்லையப்பர் அஷ்ட சபைகளில் திரு நடனம் புரிந்ததும். பஞ்சலோக படிமஸ்தலங்களில் திரு நடனம் புரிந்ததும் தென்மாவட்ட மக்களுக்கு கிடைத்த பெருமை\nசிதம்பர ரகசியம்: சிதம்பர ரகசியம் என்பது சிதம்பரத்தில் மிக முக்கியமானதாகும். சிற்சபையில் சபாநாயகரின் வலது பக்கத்தில் உள்ளது ஒரு சிறு வாயில். இதில் உள்ள திரை அகற்றப்படும்போது கற்பூர ஆரத்தி காட்டப்பெறும். இதனுள்ளே திருவுருவம் ஏதும் இல்லை. தங்கத்தாலான வில்வ தள மாலை ஒன்று சுவரில் தொங்கவிடப்பட்டுக் காட்சி அளிக்கும். மூர்த்தி ஏதும் இல்லாமலேயே வில்வதள மாலை தொங்கும். இதன் ரகசியம், இறைவன் இங்கு ஆகாய உருவில் இருக்கின்றார் என்பதை உணர்த்துவதேயாகும். அகண்ட பெருவெளியில் நிறைந்திருக்கும் இறைவனை வெறும் வெளியையே காட்டி இங்கு வழிபட வகை செய்யப்பட்டுள்ளது. இதுவேதான் சிதம்பர ரகசியம் என அனைவராலும் போற்றி வழிபாடு செய்யப்படுகின்றது. மூர்த்தி, தலம், தீர்த்தம் இவற்றுக்கு ஒரு மிகச் சிறந்த தலம் சிதம்பரம் என்ற தில்லையாகும்.\n- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=26513", "date_download": "2018-05-23T01:02:31Z", "digest": "sha1:GRLK6UZKABDEDSLS7YMM5LARCEWRA67G", "length": 7113, "nlines": 68, "source_domain": "puthu.thinnai.com", "title": "முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​) படக்கதை – 18 | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nமுக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​) படக்கதை – 18\nமூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா\nவசனம், வடிவமைப்பு : வையவன்\nSeries Navigation மெய் வழி பயணத்தில் பெண்ணுடல் 6- செங்கோட்டை ஆவுடையக்காள்மாதவிடாய் இது ஆண்களுக்கான பெண்களின் படம்\nதொடுவானம் 30. மறந்து போன மண் வாசனை\nவால்ட் விட்மன் வசனக் கவிதை – 89\nவாழ்க்கை ஒரு வானவில் – 17\nபூத வாயுக்கோள் வியாழனில் விந்தையான பெருங் காந்த மண்டலம் எப்படி உண்டானது \nக.நா.சு.வின் ”அவரவர்பாடு” நாவல் வாசிப்பனுபவம்\nதினம் என் பயணங்கள் -30 ஒரு முடிவுக்கு வந்தாயிற்று.\nமொழிவது சுகம் ஆகஸ்டு 24 2014\nஆறில் ஒரு பங்கு – நிறைவுப் பகுதி\nகூத்தர் பாணர் விறலி பொருநர் யார்\nமெய் வழி பயணத்தில் பெண்ணுடல் 6- செங்கோட்டை ஆவுடையக்காள்\nமுக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​) படக்கதை – 18\nமாதவிடாய் இது ஆண்களுக்கான பெண்களின் படம்\nகாலம் தோறும் இசைக்கும் தமிழ் மற்றும் தொன்ம வளங்களும்\nஆனந்த பவன் நாடகம் – காட்சி-2\nசிங்கப்பூரில் 34 ஆம் ஆண்டுத் திருமுறை மாநாடு -2014 – பங்கேற்பாளரின் அனுபவக் குறிப்புகள்\nசிம்மாசனங்களும், துரோகங்களும்- வெ. இறையன்புவின் இரு நூல்கள்\nதமிழ்ப்பேராய விருதுகள் வழங்கும் விழா ஆகஸ்ட் 25-ம் நாள்\nஇராஜபாளையம் மணிமேகலை மன்றம் இலக்கிய விருது 2014\nவடுக்கள், வேதனைகள், அவலங்கள் ஒரு வரலாறாகி தார்மீகக் கோபத்துடன் நிற்கின்றன முருகபூபதியின் ” சொல்ல மறந்த கதைகள் ”\nPrevious Topic: மெய் வழி பயணத்தில் பெண்ணுடல் 6- செங்கோட்டை ஆவுடையக்காள்\nNext Topic: சிங்கப்பூரில் 34 ஆம் ஆண்டுத் திருமுறை மாநாடு -2014 – பங்கேற்பாளரின் அனுபவக் குறிப்புகள்\nAuthor: சி. ஜெயபாரதன், கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://raviaditya.blogspot.com/2009/10/blog-post.html", "date_download": "2018-05-23T01:33:59Z", "digest": "sha1:IJNNCYFD7JNKUYXMQZE27O25FLGIEPJE", "length": 37535, "nlines": 334, "source_domain": "raviaditya.blogspot.com", "title": "ரவி ஆதித்யா: உன்னைப் போல் ஒருவன் - விமர்சனம்", "raw_content": "\nஉன்னைப் போல் ஒருவன் - விமர்சனம்\nஎன் விமர்சனத்திற்காகத்தான் கமலும் ரோன்னி ஸ்கூரூவாலாவும் நகத்தைக் கடித்துக்கொண்டு காத்திருப்பதாக ஒரு செய்தி வந்ததால் நானும் எழுதி விட்டேன்.நான் ஒரு ”காமன் மேன்” ஆதலால் சம்பளம் வந்துதான் குடும்பத்தோடு இப்போதுதான் பார்க்க முடிந்தது.காமன் மேனுக்கு டிக்கெட் செலவு 500/-.ரூபாய் 500/-செலவழிக்கும் நான் உன்னைப் போல் ஒருவனா.தியேட்டர் சூப்பராச்சேநான் ஒரு பொதுபுத்தி காமன் மேன்.\nஎப்போதுப் பார்த்தாலும் தீவரவாதத்தால் பாதிக்கப்படும் ஒரு பொது ஜனம் நொந்து போய் அதே தீவரவாதத்தை கையில் எடுத்து தீவரவாதிகளை தன் சுண்டுவிரல் கூடப்படாமல் ரீமோட் கண்ட்ரோல் செயல்கள் மூலம் கொல்லுகிறார்.(அதற்கு முன் சில இடங்களில் குண்டு வைத்து விடுகிறார்.) கொன்று வீட்டு காய்கறிப்பையோடு வீட்டுக்குப் போகிறார்.கதை ஒரு நாள் காலை ஆரம்பித்து மாலை காமன் மேன்/விமன்கள் சாமிக்கு விளக்கு வைக்கும் நேரத்தில் படம் முடிகிறது.\nகதை மதங்கள் சம்பந்தப்பட்டுள்ளதால் கமலுக்கு கத்தி மேல் நடக்கும் சமாச்சாரம். அவரவர் மத கோணத்தில் பார்த்தால் Win-Lose அல்லது Lose-Win ந்தான் பார்ப்பார்கள் என்பதால் கமல் Win-Win சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது.அதாவது கமலின் மெட்ராஸ் பாஷையில் சொன்னால் ”உனுக்கும் இல்ல எனக்கும் இல்ல.அல்லாரையும் கவர் பண்ணிட்டேன்”.\nமீன் பிசினஸ்,புடவை பிசினஸ் போல் கமல் இருப்பது சினிமா பிசினஸ்.உள்ளதை உள்ளதுபடி சொல்லவது சினிமாவில் கஷ்டம்.\nகமலைக் கஷ்டப்பட்டுதான் உன்னைப் போல் ஒருவனாக ஒத்துக்கொள்கிறோம்.காரணம் அவரின் பல வருட கதாநாயக பிம்பம் மனதில் உறைந்து கிடக்கிறது.நடிப்பு அவருக்குச் சொல்லித் தரவேண்டாம்.மிளிர்கிறார்.\nவலை விமர்சனங்களில் பிரகாஷ்ராஜ் நடித்திருக்கலாம் நாசர் நடித்திருக்கலாம்,என்று சொல்கிறார்கள். இது அபத்தம். இவர்களுக்கு வில்லன் என்ற பிம்பம் இல்லையா காமன் மேனின் அப்பாவித்தனம் போய் ஒரு வித வில்லத்தனம் தெரியும் இவர்கள் நடிக்கையில்/ செய்கையில்.\nநாசரின் வில்லத்தனமான மூக்கே அவருக்கு வில்லன் கேரக்டர்கள் வாங்கிக்கொடுத்திருக்கிறது.மோகன்லால் நமக்கு ரொம்ப பரிச்சியம் இல்லாத ஆள் அடுத்து அவரின் நடிப்பு அவரின் பிம்பத்தை மறைத்து விடுகிறது.ஒரு மலையாளத்தான் போலீஸ் ஆபிசர் என்ற ரீதியில்.\nபல பாரதிராஜா,பாலசந்தர் படங்கள் வெற்றிக்கு காரணம் புதுமுகங்கள்.ரொம்ப வருடத்திற்கு முன் வந்த “சோட்டி-சி-பாத்” என்ற படம் காமன் மேன் அமோல் பாலேகர் நடித்ததினால் பல நாட்கள் ஓடியது.இப்போது ஓடிக்கொண்டிருக்கும் ”ஈரம்” படத்தின் நாயகி ‘காமன் கேர்ள்”தான்.அதனால்தான் மனதில் ஒட்டுகிறார்.லட்சுமி, பாரதிக்கு பதிலாகக் கூட புதுமுகங்கள் போட்டிருக்கலாம்.\nபடம் எந்த வித குழப்பம் இல்லாமல் வழுக்கிக்கொண்டுச்செல்கிறது.பத்துப்பக்க சஸ்பென்ஸ் த்ரில்லர் கதை படிப்பது மாதிரி.நேர்கோட்டு திரைகதை\nமொட்டை மாடி லொகேஷன் அபாரம்.கேமராவும் சூப்பர்தான்.மோகன்லாலுக்கு அதிகாரம் இருந்தும் தன்னுடைய இயலாமையை வசனங்கள் மூலம் வெளிபடுத்தும் திரைக்கதை.அலட்டிக்கொள்ளாமல் அற்புதமாகச் செய்திருக்கிறார்.போலீஸ் ஆபிசராக வரும் ஆரிப்பும் நம்மை கவர்கிறார்.லட்சுமியும் மோகன்லாலும் மோதிக்கொள்ளும் இடங்களில் வரும் வசனங்கள் ஷார்ப்.போலீஸ்காரர் (சிவாஜிராவ்)கடைசியில் கட்சி மாறுவது (இந்த ஸ்கெட்ச் கமல் இல்லை) யதார்த்தம்.\nஆங்கில படம் போல கடைசி காட்சியும் யதார்த்தம்.\nஎல்லா காட்சிகளும் நம் கண் முன்னே நடக்கும் பிரமையை கேமரா கொண்டு வந்துள்ளது.ரொம்ப மென்மையான வித்தியாசமான இசை.ஸ்ருதி ஹாசனுக்குப் பாராட்டுக்கள்.\nகமல் மொட்டை மாடியில் சகல விதமான டெக்னாலாஜியுடன் உட்கார்ந்துக்கொண்டு ஒரு மாஜிக் போல் செய்யும் செயல்கள் சற்று யதார்த்தமாக இல்லை.அதுவும் அந்த காமன்மேன் இந்த ஒன் டைம் வேலையை எந்த வித nervousness இல்லாமல்செய்வது.\nகமிஷனர் ஆபிசில் கையில் பேக்குடன் எந்த வித கேள்வி இல்லாமல் கமல் நுழைவது.தண்ணீ வராத டாய்லெட்(அதுவும் கமிஷனர் அலுவலகத்தில்)அங்கு பாஸ்கர் பற்றிய சுஜாத்தாத்தனமான அபத்த காமெடிகள்.டீவி சேனல் பெண் கமிஷனர் முன் சிகரெட் பிடிக்கலாமா என்று கேட்பது படு அபத்தம்.அதுவும் பொது அறிவு இல்லாத டீவி சேனல் பெண்.\n“ஈரம்” படம் - முதுகு தண்டில் “சில்”\nநீங்கள் குறைகள் என்று சுட்டிக் காட்டியிருப்பதுதான் இவ்விமர்சனத்தின் மிகப்பெரிய குறை.\nகமல் கையில் பேக்குடன் போவது கமிஷனர் ஆபிஸுக்கு அல்ல. அண்ணாசாலை போலிஸ் ஸ்டேஷனுக்கு. படத்தை இன்னுமொரு முறை தெளிவாகப் பாருங்கள். எனவே கமிஷனர் ஆபிஸில் தண்ணி வராத டாய்லெட் என்ற குறையும் அடிபட்டு போகிறது.\nகமிஷனர் முன் சிகரெட் பிடிக்கலாமா என்று டிவி தொகுப்பாளினி கேட்பது உங்களுக்கு அபத்தமாக தெரிவது ஆச்சரியம். லயோலாவில் விஸ்காம் படிக்கு���் மாணவன் யாரிடமாவது பேசிப்பாருங்கள். உங்களை சார் என்று விளிக்கமாட்டான். ரவி என்றுதான் கூப்பிடுவான். தலைமுறைகள் மாறிவிட்டது தலைவரே. பிரஸ்மீட்டில் முடித்துக் கொள்ளலாம் என்று சொன்னபிறகும் இன்னொரு கேள்விக்கு நீங்க ஆன்ஸர் பண்ணியே ஆகணும் என்று இளையதலைமுறை ரிப்போர்ட்டர்கள் கலைஞரையே கலாய்ப்பதெல்லாம் இப்போது சகஜம்.\nஅன்புமணிராமதாஸின் தேர்தல் பிரெஸ்மீட் ஒன்றில் ‘இப்போ நீங்க பிரஸ்மீட்டை ஆரம்பிக்கிறீங்களா இல்லே நாங்க கெளம்புட்டுமா’ என்று ஒரு இருபது வயது மதிக்கத்தக்க ஆங்கில் டிவி சேனல் நிருபர் அன்புமணியை கடுப்படித்ததை நேரடியாகவே பார்த்திருக்கிறேன்.\n//கமல் கையில் பேக்குடன் போவது கமிஷனர் ஆபிஸுக்கு அல்ல. கமல் கையில் பேக்குடன் போவது கமிஷனர் ஆபிஸுக்கு அல்ல. அண்ணாசாலை போலிஸ் ஸ்டேஷனுக்கு. படத்தை இன்னுமொரு முறை தெளிவாகப் பாருங்கள். எனவே கமிஷனர் ஆபிஸில் தண்ணி வராத டாய்லெட் என்ற குறையும் அடிபட்டு போகிறது.க்கு. படத்தை இன்னுமொரு முறை தெளிவாகப் பாருங்கள். எனவே கமிஷனர் ஆபிஸில் தண்ணி வராத டாய்லெட் என்ற குறையும் அடிபட்டு போகிறது//\nஅண்ணாசாலை போலிஸ் ஸ்டேஷன் டாய்லெட் “ஐநாக்ஸ்” தியேட்டர் டாய்லெட் மாதிரி இருக்கு.\n//கமிஷனர் முன் சிகரெட் பிடிக்கலாமா என்று டிவி தொகுப்பாளினி கேட்பது உங்களுக்கு அபத்தமாக தெரிவது ஆச்சரியம்//\nதலைமுறைகள் மாறி விட்டது தெரியும் யூவகிருஷ்ணா.இவர்கள் நீங்கள் சொன்னது மாதிரி நடந்துகொள்வார்கள்(கலாய்ப்பது)ஓகே.ஆனால் சிகரெட் பிடிக்கத் துணிவார்களா\nசாதாரணமாக யாருமே போலீசிடம் சற்று பவ்யமாகத்தான் பேசுவார்கள்.அதுவும் கமிஷனரிடம் மேலும் சீரியஸ்ஸான டைம்ல.புகைத்தல் தடை செய்யப்பட்ட இடம் வேறு அது.எந்த தொகுப்பாளன்/ளினிக்கு பயம் இருக்கும்.அவர்கள் சேனலிலேயே புகை பிடிக்கும் காட்சி வந்தால் வார்னிங் ஸ்கோரலிங்கில் போடுவார்கள்.\nஅண்ணாசாலை போலிஸ் ஸ்டேஷன் டாய்லெட் “ஐநாக்ஸ்” தியேட்டர் டாய்லெட் மாதிரி இருக்கு.//\nஇந்த லெவலுக்கெல்லாம் லாஜிக் பார்க்கலாமான்னு தெரியலை :-)\nஈரம் படத்தில் உதயம் தியேட்டரில் ஒரு காட்சி. ஆனால் டாய்லெட் மட்டும் சத்தியம் தியேட்டரில் படமாக்கப்பட்டிருக்கும்\n//இந்த லெவலுக்கெல்லாம் லாஜிக் பார்க்கலாமான்னு தெரியலை.//\nஇந்த படத்தில பல இடஙகள் யதார்த்தமா வரும் போது இ��ில ஏன் லாஜிக் பாக்கக் கூடாது.ஆரிப்பிடம் அடிப்பட்டு சாகும் நபர் ஒரு மார்வாடி என்று காட்டுவதற்காக அவர் அறிமுகம் ஓபனிங்க் ஷாட்டில்\n“இஸ்ஸ்டார்ட்டு”(or இஸ்ஸ்டைலு) என்றுதான் வசனம் ஆரம்பிக்கும்.\n//ஈரம் படத்தில் உதயம் தியேட்டரில் ஒரு காட்சி//\n//தலைமுறைகள் மாறி விட்டது தெரியும் யூவகிருஷ்ணா.இவர்கள் நீங்கள் சொன்னது மாதிரி நடந்துகொள்வார்கள்(கலாய்ப்பது)ஓகே.ஆனால் சிகரெட் பிடிக்கத் துணிவார்களா\nஅதெல்லாம் பண்ணுவாங்க சார். நம்மளால அவங்களுக்கு ஒரு காரியம் ஆகனும் அல்லது நாம இப்போதைக்கு தேவைங்கிற பட்சத்துல தைரியம் தானா வந்திருமே.\nஅப்புறம் லாஜிக் எல்லாம் பாத்தா ஒரு படம் கூட பாக்க முடியாது சார்.\nவிருப்பம் இருந்தால் அனுப்பி வைக்கவும்.\n(5வது பாராவில் ஒரு எழுத்துப் பிழை உறுத்துகிறது, தயவுசெய்து சரிசெய்யவும்)\nதல நீங்கள் எழுதி இருக்கும் தோரணைக்கும்\n//சாமிக்கு விளக்கு வைக்கும் நேரத்தில் படம் முடிகிறது.//\nஇந்த வரிக்குமே முடிச்சு போட்டு உங்களை காய்ச்சு விடுவார்கள்..:))\nவரவர சினிமா விமர்சனங்கள் அதிகமா வருதே சார்..\n//போலீஸ்காரர் (சிவாஜிராவ்)கடைசியில் கட்சி மாறுவது (இந்த ஸ்கெட்ச் கமல் இல்லை) யதார்த்தம்//\nஇதைக் கூட ஒத்துக்கலாம்..அந்த ஐ.ஐ.டி. பையன் மனசு மாறுவது ஓவர்..(பின்னாடி லாலாலா போட்டிருந்தா எஃபக்ட் நல்லா இருந்திருக்கும்)\n//வலை விமர்சனங்களில் பிரகாஷ்ராஜ் நடித்திருக்கலாம் நாசர் நடித்திருக்கலாம்,என்று சொல்கிறார்கள். இது அபத்தம். இவர்களுக்கு வில்லன் என்ற பிம்பம் இல்லையா காமன் மேனின் அப்பாவித்தனம் போய் ஒரு வித வில்லத்தனம் தெரியும் இவர்கள் நடிக்கையில்/ செய்கையில்.//\nஇல்லை சார். அவர்கள் குணசித்திரங்களும் செய்தவர்கள்தான்.தமிழ் ரசிகர்கள் மேற்கண்டோரை வில்லனாகப் பார்ப்பது எப்போதோ மாறிவிட்டது.’தலைவாசல்’ விஜய் கூட சாய்ஸ்ல இருக்கார்.\nகமல்,மோகன்லால் இருவரையும் இடம் மாற்றினால் கூட இன்னும் சுவாரஸ்யம் கூடும்.\nமற்றபடி கொஞ்சம் வித்தியாசமான சாதாரண படம்.விமர்சனம் வித்தியாசம்...\n//சாமிக்கு விளக்கு வைக்கும் நேரத்தில் படம் முடிகிறது.//\nஎனக்கு சரியாகப் படவில்லை.அதுவும் கமிஷனர் முன்னிலையில்.\n//அப்புறம் லாஜிக் எல்லாம் பாத்தா ஒரு படம் கூட பாக்க முடியாது சார்//\nஇது முக்கியமான சீன் அதனால்தான் கேட்டேன்.\n//ஒரு எழுத்துப் பிழை உறுத்துகிறது//\n//வரவர சினிமா விமர்சனங்கள் அதிகமா வருதே சார்..\nவித்தியாசமானப் படங்களை விமர்சனம் பண்ணனும் ஆசை.ஆனா வெத்து மொக்கைப் படங்களைப் பண்ண மாட்டேன்.ஏதாவது பதிவு போட்டு ஆகனமே\n//போலீஸ்காரர் (சிவாஜிராவ்)கடைசியில் கட்சி மாறுவது (இந்த ஸ்கெட்ச் கமல் இல்லை) யதார்த்தம்//\n//இதைக் கூட ஒத்துக்கலாம்.அந்த ஐ.ஐ.டி.பையன் மனசு மாறுவது ஓவர்.(பின்னாடி லாலாலா போட்டிருந்தா எஃபக்ட் நல்லா இருந்திருக்கும்)//\nஜாதி,மதம் ரத்தத்தில் ஊறிய ஒன்று.\n(ஏன்மோகன்ல்லாலுக்கும் வெளிப்படையாகவே சந்தோஷம்தான்)இந்திய பாகிஸ்தான் மேட்ச்சின் போது என்ன நடக்கிறது.\n//இல்லை சார். அவர்கள் குணசித்திரங்களும் செய்தவர்கள்தான்.தமிழ் ரசிகர்கள் மேற்கண்டோரை வில்லனாகப் பார்ப்பது எப்போதோ மாறிவிட்டது.’தலைவாசல்’ விஜய் கூட சாய்ஸ்ல இருக்கார்.கமல்,மோகன்லால் இருவரையும் இடம் மாற்றினால் கூட இன்னும் சுவாரஸ்யம் கூடும்.//\nகரெக்டுதான். ஆனா இவர்கள் 60:40 அதாவது காமன் மேன்:நடிகர் இமேஜ் என்ற விகிதத்தில் தோன்றுவார்கள்.எனக்கென்னவோ 100% புதுமுகம் இருந்தால் பெட்டர்.ஆனால் யாருமே ரிஸ்க் எடுக்கமாட்டார்கள்.\nமற்றபடி கொஞ்சம் வித்தியாசமான சாதாரண படம்.விமர்சனம் வித்தியாசம்...\n//இந்த வரிக்குமே முடிச்சு போட்டு உங்களை காய்ச்சு விடுவார்கள்..:))//\nசீரியஸ் தளங்கள் நம் விமர்சனங்களை சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை.அவர்கள் நேரத்தை வேஸ்ட் செய்ய விரும்புவதில்லை.நாமும் அங்கு போய் நம் நேரத்தை வேஸ்ட் செய்வதில்லை.\nநானும் இதோ ஆட்டத்திற்கு வரேன்...\nஉன்னைப் போல் ஒருவன் - சில கேள்விகள் & குழப்பங்கள்......\n1.அனுபம் கெர் சொல்லும் வசனம் That bastard just had the guts to walk into our lives and blow it apart. அனுபம் கெர் இந்த வசனத்தை ஆங்கிலத்தில் உச்சரிப்பார்.இதற்கு இணையான தமிழ் வசனம் - சுனாமி மாதிரி வந்தான். என் லைப்பை தலைக்குப்புற புரட்டிப்போட்டு போய்ட்டான். சுனாமி போல வர அவர் என்ன ஸ்பைடர் மேனா\n2. கமல் இந்த படத்தின் ஆரம்பத்தில் பஸ், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், ரயில் போன்ற இடங்களில் சில பைகளை வைத்து விட்டு செல்வார். அந்த பைகளில் என்ன இருந்ததுஜண்டு பாமா\n3. தீவிரவாதி ஒருவர் சொல்கிறார். அவரது ‘மூன்றுமனைவிகளுள்’ ஒருவர் பெஸ்ட் பேக்கரி கொலையில் கொல்லப்பட்டவர். அதற்குப் பழிவாங்கத்தான் அவர் கோவையிலே குண்டுவைத்தார்.\nபெஸ்ட்பேக்கரி கொலை ந��ந்தது 2002ல். கோவை குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்தது 1998ல். இது எப்படி சாத்தியம்\n4. I G Raghavan Maraar I.P.S கிளைமாக்ஸில் செல்லும் காரில் சைரன் பொருத்தபட்டு இஸ்லாமிய மதக்கொடி பறக்கும். அரசாங்க வாகனத்தில் எதற்கு இந்த கொடி\n5. அதான் மூணு பொண்டாட்டியில ஒண்ணுதானே போச்சு, மீதி ரெண்டு இருக்கில்ல’’\nயாரை திருப்திப்படுத்த இந்த வசனம்\nபேசாமல் ரீமேக்கிற்கு பதில் தமிழில் டப்பிங் செய்திருக்கலாம்\nவாங்க விநாயக முருகன்.கருத்துக்கு நன்றி.\n1.இந்தி படம் பாக்கல.அப்படியே போடமுடியுமாஇது எனக்கு ஓகே முருகன்.\n2.அதெல்லாம் டம்மிதான்.வெடிக்கவில்லையே.முதல் குண்டுலேயே காரியம் நடந்துடுதே.அப்படித்தான் assumption hollywood movieமாதிரி.\nமாறார் என்றால் ஒரு ஜாதி.கேரளாவில் கோவிலில் ஸ்வப்ன சங்கீதம் பாடுபவர்கள் அல்லது இசைக் கருவிகளை வாசிப்பவர்கள்.\nஉங்க விமர்சனம் ரொம்பவே ஷார்ப்பா இருக்கு ரவிஷங்கர். படம் பார்த்தபிறகுதான் உங்கள் விமர்சனம் படிக்கிறேன். நீங்கள் உட்பட பல சகபதிவர்கள் அனைவரும் எவ்வளவு டீப்பாக படம் பார்த்துள்ளீர்கள்.\nபோலீஸ் என்றால் பவயமாய் பேசுவார்களா..நானே பேசுவதில்லை. அதிலும் டிவி பத்திரிக்கை காரர்கள்..நோ சான்ஸ்.. ஒருநாள் ஏதாவது பிரசச்னையின் போது நேரில் அவர்கள் கவர் செய்யும் முறைய்யை பாருங்க.. அப்போ தெரியும்.\nகருத்துக்கு நன்றி.இங்கு ஸ்மோக்கிங் பத்திதான் விவாதம்.\n//நேரில் அவர்கள் கவர் செய்யும் முறைய்யை பாருங்க.. அப்போ தெரியும்.//\nஈரம் படம் விமர்சனம் பாத்தீங்களா\nஎதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்\nமொட்டை மாடி நிலவு - கவிதை\nகாதல் அசடுகள் - கவிதை\nஜகன் மோகினியும் அதிஷாவும் பின்னே ஞானும்\nஆனந்த விகடன் தீபாவளி மலர் - விமர்சனம்\nநிறை குடத்தில் பாப்கார்ன்கள் தளும்பாது\nஉன்னைப் போல் ஒருவன் - விமர்சனம்\nஇரண்டு வார்த்தைக் கதைகள் (3)\nசினிமா பாடல் விமர்சனம் (6)\nமாயா ஜால கதை (4)\nராஜா பாடல் காட்சியாக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t116045-14", "date_download": "2018-05-23T01:24:12Z", "digest": "sha1:6BHSEGAZ2B4EDDYNOLUGVZE3GQQBM6QT", "length": 18542, "nlines": 252, "source_domain": "www.eegarai.net", "title": "14 சிங்கங்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்க போராடும் இளம் யானையின் போராட்டம் - காணொளி", "raw_content": "\n3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்\nகொம்பன் போல கிராமத்து கமர்��ியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்\nநெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா\n‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு\nஒரே நாளில் 11 படங்களா: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு\nஎன்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி\nபெட்ரோல் விலையுர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்கூட்டரை தீயிட்டு கொளுத்திய தெலுங்கு தேசம் தொண்டர்\nதூத்துக்குடியில் கலவரம்- ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு\nசவுதி விமானத்தில் என்ஜின் கோளாறு - அவசரமாக தரையிறங்கியதில் 53 பேர் காயம்\nஇலங்கையில் மர்ம காய்ச்சலுக்கு 15 குழந்தைகள் பலி\nஇறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்\nகணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை….\nபயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்\nலண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்\nநானே கல்கி அவதாரம், அலுவலகம் வரமாட்டேன்: குஜராத் அரசு அதிகாரியின் விநோதப் பிடிவாதம்\nமாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை\n* \"தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''\nசுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\nஒரு அரசு பேருந்தின் மனிதநேயமிக்க செயல்.. ஊரே பாராட்டும் ஹீரோ ஆனது எப்படி..\nவதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்\nகிரிக்கெட் போட்டிகளில் இனி டாஸ் கிடையாது: வருகிறது புதிய விதி\nஅணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை\n`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்’ - டர்பனுடன் பதவியேற்றார்\nசெல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்\nஅருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி\nதிண்டுக்கல்லில் உள்ள ரங்கமலையை வட்டமிடும் குட்டி விமானங்கள்: கனிமவள கொள்ளைக்கா\nகாவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள் - பெ.மணியரசன் விளக்கம்\nநலிவடைகிறது கம்பீர நடை போட்ட ஜவுளித்துறை: ரவிக்குமார், கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர்\nமரபுநடை பயணத்தில் கண்டறியப்பட்ட மலர் வடிவம் கொண்ட சேதுபதி கோட்டை..\nஇந்திரா சௌந்தர்ராஜன��� நாவல் வரிசை 06\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 05\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 03\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 04\nபாம்பை வைத்து சிறப்பு பூஜை செய்த புரோகிதர்-பாம்பாட்டி கைது\nவரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nகன்னட மொழி படத்தில் சிம்பு\nரயில் நீர்' திடீர் நிறுத்தம்\nமலேசிய மாஜி பிரதமர் வீட்டில் சோதனை : விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல்\nமாணவிக்கு பதிலாக பட்டம் பெற்ற ரோபோ\nகவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு\nபள்ளி பாடப் புத்தகத்தில் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்\nஇப்படி செய்து பாருங்க... \"இட்லி\" பஞ்சு போல் இருக்கும்.\nஜீவ சமாதிகளைப் பற்றி சித்தர்கள் கூறுவது....\nபடமும் செய்தியும் - தொடர் பதிவு\n​இந்தியாவில் ரிசார்ட் அரசியலின் வரலாறு\nபெண்கள் கோழையாக இருக்கக் கூடாது\nபதவியை ராஜினமா செய்தார் தமிழிசை\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா: 'மெகா' திருப்பம்\nகருவில் தொலைந்த குழந்தை: மணிமாலா மதியழகன்\nகருவில் தொலைந்த குழந்தை: கு.முருகேசன்\nகமல் தலைமையில் புது அணி உருவாகுமா..\n14 சிங்கங்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்க போராடும் இளம் யானையின் போராட்டம் - காணொளி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வீடியோ மற்றும் புகைப்படங்கள்\n14 சிங்கங்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்க போராடும் இளம் யானையின் போராட்டம் - காணொளி\nRe: 14 சிங்கங்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்க போராடும் இளம் யானையின் போராட்டம் - காணொளி\nஎல்லா சிங்கத்தையும் ஒரு மிதி மிதிச்சிருக்கலாம்\nRe: 14 சிங்கங்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்க போராடும் இளம் யானையின் போராட்டம் - காணொளி\nஎல்லா சிங்கத்தையும் ஒரு மிதி மிதிச்சிருக்கலாம்\nநானும் கடைசி வரைக்கும் அதை தான் எதிர்பார்த்தேன் , ஒரு சிங்கத்தையாவது அந்த குட்டியானை மிதித்தி இருக்கணும்\nRe: 14 சிங்கங்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்க போராடும் இளம் யானையின் போராட்டம் - காணொளி\nஎல்லா சிங்கத்தையும் ஒரு மிதி மிதிச்சிருக்கலாம்\nநானும் கடைசி வரைக்கும் அதை தான் எதிர்பார்த்தேன் , ஒரு சிங்கத்தையாவது அந்த குட்டியானை மிதித்தி இருக்கணும்\nமேற்கோள் செய்த பதிவு: 1103740\nஅட நானும் அப்படி நினைத்து தான் பார்த்தேன். ஆனா ஒரு தடவை பின்னங்காலால் உதை விட்டது .\nRe: 14 சிங்கங்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்க போராடும் இளம் யானையின் போராட்டம் - காணொளி\nஇனி நாம் சிங்கம்ல என்று சொல்லக் கூடாது, யானைல்ல ன்னு சொல்லணும்.\n** நீ நினைப்பதல்ல நீ\nநீ நிரூபிப்பதே நீ **\nRe: 14 சிங்கங்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்க போராடும் இளம் யானையின் போராட்டம் - காணொளி\nதகுதி உள்ளது தப்பி பிழைக்கும்...\nRe: 14 சிங்கங்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்க போராடும் இளம் யானையின் போராட்டம் - காணொளி\nRe: 14 சிங்கங்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்க போராடும் இளம் யானையின் போராட்டம் - காணொளி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வீடியோ மற்றும் புகைப்படங்கள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/26430", "date_download": "2018-05-23T01:11:39Z", "digest": "sha1:LQDZ22BOZ5FUP3HE3ROVXWSBYRXVHANC", "length": 13320, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "\"உள்ளூராட்சி மன்ற தேர்தலில் சகல பிரதேச சபைகளையும் கைப்பற்றி தமிழ் முற்போக்கு கூட்டனியின் தனித்துவத்தை உறுதிபடுத்துவோம்\" | Virakesari.lk", "raw_content": "\nசீரற்ற காலநிலையால் இதுவரை 10 பேர் உயிரிழப்பு\nதுப்பாக்கி சூட்டில் பலியானோரின் குடும்பதிற்கு 10 இலட்சம் ரூபா நிவாரணம்\nஏமாற்றத்தினாலேயே இன்று தீவொன்றை கேட்கிறது சீனா\nகிளிநொச்சியில் 50 மாதிரிக் கிராமங்களை அமைக்க நடவடிக்கை - சஜித்\nஇராணுவத்தினரை அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்தாதீர் - அர்ஜூன ரணதுங்க\nஇலங்கை கிரிக்கெட்டை தூய்மைப்படுத்த தயாராகும் முன்னாள் வீரர்கள்\nஇந்திய வைத்தியர் வீட்டில் சிறுமிக்கு சித்திரவதை ; வைத்தியரின் மனைவி கைது - பம்பலப்பிட்டியில் சம்பவம்\nகோர பஸ் விபத்தில் பலர் படுகாயம்\nஎவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை தொட்ட இலங்கையர்..\n12 குழந்தைகள் ஒரு கர்ப்பிணித் தாயை பலியெடுத்த வைரஸ் இனங்காணப்பட்டது : பல நோயாளிகளும் கண்டுபிடிப்பு\n\"உள்ளூராட்சி மன்ற தேர்தலில் சகல பிரதேச சபைகளையும் கைப்பற்றி தமிழ் முற்போக்கு கூட்டனியின் தனித்துவத்தை உறுதிபடுத்துவோம்\"\n\"உள்ளூராட்சி மன்ற தேர்தலில் சகல பிரதேச சபைகளையும் கைப்பற்றி தமிழ் முற்போக்கு கூட்டனியின் தனித்துவத்தை உறுதிபடுத்துவோம்\"\nஎதிர் வரும் உள்ளூரா��்சி மன்ற தேர்தலில் சகல பிரதேச சபைகளையும் கைப்பற்றி தமிழ் முற்போக்கு கூட்டனியின் தனித்துவத்தை உறுதிபடுத்துவோம் என ஹட்டன் டன்பார் மைதானத்தில் நேற்று நடைபெற்ற காணி உறுதி வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.\nமலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்ட தனி வீட்டுத்திட்டத்தில் 2,865 பயனாளிகளுக்கு பிரதமர் ரணில் விக்கமசிங்க தலைமையில் காணி உறுதி வழங்கப்பட்டது.\nஇந் நிகழ்வில் வேலுகுமார் தொடர்ந்து உரையாற்றுகையில்,\n\"நல்லாட்சி அரசாங்கம் உருவாகுவதில் நுவரெலியா முற்போக்கு கூட்டனியின் சார்பில் போட்டியிட்ட திகாம்பரம் அவர்களின் ஆதரவாளர்களின் வாக்களர்களின் பங்களிப்பு இன்றியமையாதது, அன்று முற்போக்கு கூட்டனியின் வாக்குறுதிக்கமைய காணி உறுத்துடனான 7 பேர்ச்சஸ் கணியில் தனி வீட்டுத்திட்டத்தை நிறைவேற்றி வருகின்றோம்.\nஎமது வேலைத்திட்டத்தை தாங்கிகொள்ள முடியாத சிலருக்கு ஒருவித நோய் ஏற்பட்டுள்ளது நாம் எதை செய்தாலும் அது அவர்களின் திட்டம் என கூறித்திரிகின்றனர்.\nகாணி உறுதி, தனி வீடு,பிரதேச சபை அதிகரிப்பு என்பன முற்போக்கு கூட்டனியினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கு நுவரெலியா மாவட்டத்தில் 30 வருடங்களாக அரசியல் செய்ததாக கூறிக்கொள்பவர்கள் தற்போது எங்களுடைய திட்டம் என உரிமை கோருகின்றனர்.\nதற்போது பல்கலைகழகம் தொடர்பில் கலந்துரையாடி வருகின்றோம் விரைவில் அதற்கான சாதகமான பதில் கிடைத்தவுடன் அதற்கும் உரிமை கோருவார்கள் நாம் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முன்னெடுக்க நோய் அதிகரித்துகொண்டே செல்கின்றது.\nதற்போது வீடுகளுக்கு சென்று ஆணி அடிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் பின்னால் செல்வோர் தமிழ் முற்போக்கு கூட்டனியுடன் இணையுமாறு அழைப்பு விடுக்கின்றேன்\" என்றார்.\nஉள்ளூராட்சி மன்ற தேர்தல் பிரதேச சபை தமிழ் முற்போக்கு கூட்டனி\nசீரற்ற காலநிலையால் இதுவரை 10 பேர் உயிரிழப்பு\nநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் அமலநாதன் தெரிவித்தார்.\n2018-05-22 21:01:41 காலநிலை உயிரிழப்பு அனர்த்த\nஏமாற்றத்தினாலேயே இன்று தீவொன்றை கேட்கிறது சீனா\nசீனாவுடன் இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட உடன்படிக்கையின் மூலம் தம்மை ஏமாற்றி விட்டதாக சீன அரசாங்கம் கூறுகின்றது. இந்தக் காரணத்தினாலேயே இலங்கைக்கு சொந்தமான தீவொன்றை சீனா கேட்கின்றது என கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.\n2018-05-22 20:51:14 சீனா இலங்கை உடன்படிக்கை\nகிளிநொச்சியில் 50 மாதிரிக் கிராமங்களை அமைக்க நடவடிக்கை - சஜித்\nகிளிநொச்சி மாவட்டத்தில் 50 மாதிரிக் கிராமங்களை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.\n2018-05-22 20:49:13 கிளிநொச்சி கிராமங்கள் சஜித்பிரேமதாஸ\nஇராணுவத்தினரை அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்தாதீர் - அர்ஜூன ரணதுங்க\nசுகந்திரமாக இந்த நாட்டில் இருப்பதற்கு காரணம் எமது இராணுவத்தின் சேவையே ஆகும். அதனால் தான் நான் ஆளும் மற்றும் எதிர்கட்சியினரிடம் விடுக்கும் கோரிக்கை எமது இராணுவத்தினரை பயன்படுத்தி அரசியல் இலாபம் தேடவேண்டாம் என்பதாகும்.\n2018-05-22 20:47:05 பெற்றோலிய வளங்கள் அர்ஜூன ரணதுங்க இலங்கை\nபெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன் : சாந்தி சிறிஸ்கந்தராஜா\nமுல்லைத்தீவு மாவட்ட பெண்களை வாழ்வாதாரத்திலும் பொருளாதாரத்திலும் முன்னேற்றுவதை நோக்கமாகக் கொண்டு பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா தெரிவித்தார்.\n2018-05-22 20:44:09 சிறிஸ்கந்தராஜா முல்லைத்தீவு பெண்கள்\nஇலங்கை கிரிக்கெட்டை தூய்மைப்படுத்த தயாராகும் முன்னாள் வீரர்கள்\nஎரிபொருள் விலை உயர்வு வடக்கு மக்களுக்கு பிரச்சினையாக இல்லையா: மஹிந்தானந்த அளுத்கமகே கேள்வி\nஇந்திய வைத்தியர் வீட்டில் சிறுமிக்கு சித்திரவதை ; வைத்தியரின் மனைவி கைது - பம்பலப்பிட்டியில் சம்பவம்\nபொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் பரிதாபமாக ஐவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidadeepam.blogspot.com/2012/04/blog-post_13.html", "date_download": "2018-05-23T01:26:42Z", "digest": "sha1:UCF3MATNBP5S2BFFR2UDJ7SUA5E6IITK", "length": 45976, "nlines": 217, "source_domain": "jothidadeepam.blogspot.com", "title": "ஜோதிடதீபம் : பிரம்ம சூத்திரம் மற்றும் பிரம்��� ரகசியம் - உங்களுக்கு தெரியுமா ???", "raw_content": "\nபிரம்ம சூத்திரம் மற்றும் பிரம்ம ரகசியம் - உங்களுக்கு தெரியுமா \nபிரம்ம சூத்திரம் மற்றும் பிரம்ம ரகசியம் - உங்களுக்கு தெரியுமா \n1 பரிகாரம் என்ற முறையில் சாமி சிலை அல்லது நாக சிலையை வீட்டில் வைத்து ஒரு மண்டலம் பூஜை பண்ணலாமா பின் சிலையை கோயிலில் சென்று வைக்கலாமா\nஅதன் சாதக பாதக முறை விளக்கவும்...\n2 ஒரு குடும்ப வாழ்கையில் உள்ள ஒருவன்... ஒருவன் அடிக்கடி கோயில் கோயிலாக செல்லலாமா\nநண்பர் ஒருவர் மாதத்தில் 30 நாட்களில்\nஒரு தேய் பிறை பூஜை\nஇப்படி செல்லும் ஆட்கள் இருகின்றநேர்.. இவர்கள் கல்யாணத்திற்கு பிறகு கோயில் செல்வார.. பிசினஸ் கவனிப்பார \nநண்பரே கணக்கு சூத்திரமே சரியாக தெரியாத என்னிடம் , பிரம்ம சூத்திரம் மற்றும் பிரம்ம ரகசியம் பற்றி கேள்விகேட்டால், நான் என்ன செய்ய முடியும் ( இறைநிலையே என்னை காப்பாற்று ) மேலும் இதைப்பற்றி சம்சார வாழ்வில் உள்ளவர் தெரிந்து கொண்டு என்ன ஆகப் போகிறது .\nஇறைவன் நம்மை மனிதனாக பிறக்க வைத்தது எதற்கு என்றே தெரியாத சிலர் இதுமாதிரி பல முயற்ச்சிகளை செய்துகொண்டு தானும் கெட்டு , தன்னை சுற்றியுள்ளவர்களையும் கெடுத்துகொண்டுதான் உள்ளனர் இந்த பூமியில்.\nஅரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது என்ற மூத்தோர் வாக்கின் படி மனிதனாக பிறந்த இந்த பிறப்பே மிகவும் சிறப்பு வாய்ந்தது , இந்த மனித வாழ்க்கையினை சிறப்பாக வாழ ஒவ்வொருவரும் அறிவின் வழியில் செயல்படுவது இந்த மனித வாழ்க்கையினை மேலும் சிறப்படைய செய்யும் .\nமேலும் இறைநிலையின் தத்துவத்தை உணராத அனைவரும் இந்தமாதிரி மன நலம் கெட்டு பிதற்றிகொண்டு இருப்பதில் ஆச்சரியம் இல்லை என்பதே உண்மை . மேலும் இறைநிலை ஒவ்வொரு இடத்திலும் , ஒவ்வொரு ஜீவன்களிலும், எல்லா நிலைகளிலும் , எல்லா இடத்திலும் , உயிர் உள்ள , உயிர் அற்ற ஜீவன்கள் , பொருட்டகள் அனைத்திலும் நீக்கமற நிறைந்து உள்ளார் , இதை உணர்ந்தவர்கள் இறைநிலை வேறு தான் வேறு என்ற எண்ணம் வர வாய்ப்பு இல்லை .\nமேலும் தான்னையே சுவாமி , கடவுள் , அவதார புருஷன் , ஆத்த , ஒம் சக்தி, பரமானந்தம் , அப்பா பகவான் , மற்றும் சுரைக்காய் கடவுள் , பாம்பாட்டி பைரவன் , சுங்குடி சுவாமி , என்று தன்னையும் ஏமாற்றி கொண்டு தன்னிடம் வருபவர்களையும் ஏமாற்றி கொண்டு இறுதியில் தீராத மான நோயால் பாதிக்கப��பட்டு கர்ம வினை பதிவை நீக்கி கொள்ள இயலாமல் இறந்து போகின்றவர்களே அதிகம் .\nஎப்பொருள் யார் யார் வாய் கேட்ப்பினும் அப்பொருள்\nமெய் பொருள் காண்பது அறிவு .\nகடவுள் என்பதின் அர்த்தம் தெரியாமல் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் விழிப்புணர்வு இல்லாமல் மூட நம்பிக்கையில் மூழ்கி திளைத்துகொண்டுதான் உள்ளனர், இந்த கலி யுகத்தில் .\nகடவுள் பிரித்து பார்த்தாலே இதன் உண்மை தெரிந்து விடும்\n( கட+உள் ) உன்னில் இருக்கும் இறைநிலையை உள்நோக்கி பார்த்தாலே இறைநிலையின் ( கடவுள் ) தன்மை தெரிந்து விடும் .\nஇது எல்லோரிடத்திலும் உள்ள இறை சக்தி ( குண்டலினி ) இதை உணர சுய அறிவில் விழிப்புணர்வும் , சிறந்த ஆன்மீக குருவின் வழிகாட்டுதலும் நிச்சயம் வேண்டும் , இந்த அமைப்பை பெற்றவர்கள் அனைவரும் பெரும் பாக்கியம் செய்தவர்களே .\nநவகிரகங்கள் அனைத்தும் மனிதர்களுக்கு தங்களின் அலை கதிர்கள் மூலம் நல வாழ்வினை தரும் அமைப்பை பெற்றவை , இதை ஒரு சிறு எடுத்துகாட்டு மூலம் விளக்கலாம் :\nநமக்கு எதிரில் ஒரு சுவர் இருப்பதாக வைத்துகொள்வோம் அதை கிரகமாக பாவித்துகொள்க , அந்த சுவரில் இருக்கும் சுண்ணாம்பு கிரக சக்தியாக பாவித்து கொள்க . நாம் அந்த சுவரை நாம் தொடாமல் ( கிரகம் ) நமது கைகளில் சுண்ணாம்பு ( கிரக சக்தி ) வாருவது எப்படி சாத்திய படும் \nஒரு பந்தை கொண்டு சுவற்றில் எறிந்தால் அந்த பந்து சுவற்றில் பட்டு நமது கைக்கு வரும் அந்த பந்தில் பட்ட சுவற்று சுண்ணாம்பு ( கிரக சக்தி ) நமது கைகளில் படும் இந்த முறையில் தொடர்ந்து செய்யும் பொழுது சுண்ணாம்பு ( கிரக சக்தி ) நமக்கு தேவையான அளவிற்கு நமது கைகளில் கிடைத்து விடும் . சரி அந்த பந்து எதுவென்று குழம்ப வேண்டாம் அது உங்களின் எண்ண ஆற்றலே ஆகும் , இது சுலபமாகவும் எளிமையாகவும் ஒவ்வொரு மனிதரும் நவகிரகங்கள் அமைப்பில் இருந்துவரும் சக்தியினை யாருடைய உதவியும் இன்றி பெற்றுகொள்ள இயலும் ஒரு எளிமையான வழிமுறை .\nகடவுள் சிலை , மற்றும் நவகிரகங்களை சிலையாக வீட்டில் வைத்து வழிபடுவதால் எவ்வித நன்மையையும் கிடைக்க வாய்ப்பு எனக்கு தெரிந்து இல்லை என்பதே உண்மை , மேலும் இதை செய்துவருபவர்களிடம் கேட்டால் ஒருவேளை பதில் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது நண்பரே \nஆகம விதிகளின் படி கடவுள் சிலை , மற்றும் நவகிரகங்களை சிலையாக உயிர்களை ( உயிர்கலப்பு ) ���ெய்து கோவில்களில் வழிபடுவதே சால சிறந்ததாக இருக்கும் என்பது எனது கருத்து .\nஒரு வேலை சம்பந்தபட்டவர் நாக சிலையை வீட்டில் வைத்து ஒரு மண்டலம் பூஜை செய்வதைக்காட்டிலும் , ( காட்டில் இருக்கும் இரண்டு நாக பாம்புகளை கொண்டுவந்து வீட்டில் வைத்து பூசை புனஷ்காரம் செய்தால் விரைவில் பலன் தெரியும். சம்பந்த பட்டவர் பூசை போட்டால் பரவாஇல்லை , ஒருவேளை இரண்டு நாக பாம்புகளும் சம்பந்த பட்டவரை போட்டு விட்டால் நான் ஒன்றும் செய்ய முடியாது ) சாதகர் ராகு கேதுவால் பாதிக்கப்பட்டு இருந்தால், தனது தாய் வழி பெற்றோரையும் , தனது தந்தை வழி பெற்றோரையும் பேணி காப்பாற்றினால் நிச்சயம் சாதகர் ராகு கேதுவால் அதிக நன்மைகளை பெற முடியும் .\nமனிதர்களை இறைநிலை படைக்கும் பொழுதே ஒவ்வொருவருக்கும் ஒரு கடமையை செய்து மனிதகுலம் மேம்பட அறிவினையும் கொடுத்துள்ளார் , ஒரு விவசாயி விவசாய விளை பொருட்களை விதைக்காமல் , தானியம் வீட்டிற்கு வர வாய்ப்பில்லை, அவர் கடவுள் சிலையை வைத்துகொண்டு மாதம் முழுவதும் கடவுளை வழிபட்டுக்கொண்டு இருந்தால், மற்றவர்கள் உன்ன உணவிற்கு எங்கு செல்வது , அது போல் ஒவ்வொருவரும் தமது கடமைகளில் சரியாக செய்வதின் மூலம் கடவுளை காண இயலும் .\nஒரு நாட்டின் அரசன் தனது ஆட்சியை செம்மையாக நடத்துவதின் மூலம் இறைநிலையை காணலாம் , ஒரு மந்திரி அரசனுக்கு நல்ல ஆலோசனை சொல்வதின் மூலம் இறைநிலையை காணலாம் , ஒரு தளபதி மக்களை எதிரிகளிடம் இருந்து காப்பார்ருவதின் மூலம் இறைநிலையை காணலாம் , மக்கள் தமது கடமை சரிவர செய்வதின் மூலம் இறைநிலையை காணலாம்.\nதமது கடமையே கடவுள் என் செய்து வருபவர்களுக்கு, கடவுள் அவர்களுக்கு தொண்டனாக மாறி தனது கடமையை செவ்வனே செய்வார் என்பது அனுபவ உண்மை .\nமனிதனால் இறைநிலைக்கு எதுவும் கொடுக்க இயலாது , இறைநிலையால் மட்டுமே மானிதனுக்கு அனைத்தும் கொடுக்க இயலும் என்பதை நன்கு உணர்ந்து செயல் படுவது நலம் தரும் .\nஇறைநிலையின் கருணையை உணர்ந்து , நமது பெற்றோர்க்கு செய்ய வேண்டிய கடமைகளை செவ்வனே செய்வதும் , தமது இல்லத்து அரசிக்கு செய்ய வேண்டிய கடைமைகளை செவ்வனே செய்வதும் , தமது குழந்தைகளை நல்ல முறையில் வளர்ப்பதும் . தம்மால் சமுதாயத்திற்கு இயன்ற அளவு நன்மை செய்வதும் ஒரு ஆண்மகனின் முக்கிய கடைமையாகும் .\nவாழ்க்கையினை வாழ்ந்து பாருங்க���் நண்பரே \n//மேலும் தான்னையே சுவாமி , கடவுள் , அவதார புருஷன் , ஆத்த , ஒம் சக்தி, பரமானந்தம் , அப்பா பகவான் , மற்றும் சுரைக்காய் கடவுள் , பாம்பாட்டி பைரவன் , சுங்குடி சுவாமி , என்று தன்னையும் ஏமாற்றி கொண்டு தன்னிடம் வருபவர்களையும்ஏமாற்றி கொண்டு இறுதியில் தீராத மான நோயால் பாதிக்கப்பட்டு கர்ம வினை பதிவை நீக்கி கொள்ள இயலாமல் இறந்து போகின்றவர்களே அதிகம் .//\nபரமானந்தம் பிரமாதம் பிரமாதம் -சட்டை அடி......\nஹ ஹ ஹ பாம்பாட்டி பைரவர் சுங்கிடி சாமி நல்ல வெய்கரங்க பேரை \n//ஒரு வேலை சம்பந்தபட்டவர் நாக சிலையை வீட்டில் வைத்து ஒரு மண்டலம் பூஜை செய்வதைக்காட்டிலும் , ( காட்டில் இருக்கும் இரண்டு நாக பாம்புகளை கொண்டுவந்து வீட்டில் வைத்து பூசை புனஷ்காரம் செய்தால் விரைவில் பலன் தெரியும். சம்பந்த பட்டவர் பூசை போட்டால் பரவாஇல்லை , ஒருவேளை இரண்டு நாக பாம்புகளும் சம்பந்த பட்டவரை போட்டு விட்டால் நான் ஒன்றும் செய்ய முடியாது ) சாதகர் ராகு கேதுவால் பாதிக்கப்பட்டு இருந்தால், தனது தாய் வழி பெற்றோரையும் ,தனது தந்தை வழி பெற்றோரையும் பேணி காப்பாற்றினால் நிச்சயம் சாதகர் ராகு கேதுவால் அதிக நன்மைகளை பெற முடியும் //\nசூப்பர் சம்பந்தப்பட்ட பாம்பை வீட்டுக்கு கொண்டுவந்து பூஜை பண்ணவேண்டியதுதானே \nபூசை போட்டால் பரவாஇல்லை , ஒருவேளை இரண்டு நாக பாம்புகளும் சம்பந்த பட்டவரை போட்டு விட்டால் நான் ஒன்றும் செய்ய முடியாது\nசம்சாரி வேறு சந்நியாசி வேறு\nசம்சாரி கடமை வேறு சந்நியாசி கடமை வேறு\nசம்சாரி கோயில் கோயிலாக சென்றால் அது சம்சாரி வாழ்கை அல்ல ... மாதத்தில் எல்லா நாளும் விசேசமான நாட்கள் தான் ..அதற்காக ell\nஇறைநிலையின் கருணையை உணர்ந்து , நமது பெற்றோர்க்கு செய்ய வேண்டிய கடமைகளை செவ்வனே செய்வதும் , தமது இல்லத்து அரசிக்கு செய்ய வேண்டிய கடைமைகளை செவ்வனே செய்வதும் , தமது குழந்தைகளை நல்ல முறையில் வளர்ப்பதும் . தம்மால் சமுதாயத்திற்கு இயன்ற அளவு நன்மை செய்வதும் ஒரு ஆண்மகனின் முக்கிய கடைமையாகும் .\nசாதகர் ராகு கேதுவால் பாதிக்கப்பட்டு இருந்தால், தனது தாய் வழி பெற்றோரையும் ,தனது தந்தை வழி பெற்றோரையும் பேணி காப்பாற்றினால் நிச்சயம் சாதகர் ராகு கேதுவால் அதிக நன்மைகளை பெற முடியும்\nநீங்க என்னதான் சொன்னாலும் சிலைய வச்சு கும்பிடுவார்களே தவிர தாய் வழி பெற்றோரையும் ,தனது தந்தை வழி பெற்றோரையும் காப்பாற்ற மாட்டார்கள் ..என என்றால் ஜோசியர் சிலைதான் கும்பிட சொன்னாருன்னு சொல்லுவாங்க\nசம்சாரி வேலை என்ன என்பது தெளிவாக சொல்லியாதிருக்கு நன்றி\n7ல் ராகு அமர்ந்து இருப்பது திருமண தடைகளை தருமா \nகேள்வி : 7ல் ராகு இருப்பதனால் திருமணம் செய்வது வெகு சிரமம் என்றும், நீங்க திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பது நல்லது என்று என்னை பயமு...\nசனிமஹா திசை தரும் பலன்களும், சுய ஜாதகத்தில் பாவக வலிமையும் \nசுய ஜாதக பலன்கள் நடைமுறையில் உள்ள சனி திசை ஏற்று நடத்தும் பாவக தொடர்பு எது சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை...\nகுழந்தையின் ஜாதகத்தில் 9க்கு உடையவன் 8ல் மறைந்தால் தகப்பன் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துமா \nகேள்வி : வணக்கம் அய்யா , எனது குழந்தையின் ஜாதகத்தில் ( ஆண் ) 9பதுக்கு உடைய கிரகம் புதன் ( மகர லக்கினம் ) 8ல் மறைவு பெற்றுள்ளது ( சி...\nசுய ஜாதகத்தில் குரு பார்வை தரும் நன்மை தீமை பலன்கள் \nஐயா வணக்கம் , கேள்வி : ஒரு ஜாதகத்தில் எந்த தோஷங்கள் , குறைகள் இருந்தாலும் சம்மந்தப்பட்ட பாவத்தை , கிரகத்தை குரு ...\n2ல் மற்றும் 8ல் ராகு கேது அமர்வதால் குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கை பாதிக்கபடுமா இது சர்ப்ப தோஷத்தை தருமா \nபொதுவாக ( 1 ) லக்கினம் மற்றும் ஏழாம் பாவகத்தில் ராகு கேது அமர்வது , ( 2 ) 2ம் மற்றும் 8ம் பாவகத்தில் ராகு கேது அமர்வது, ( 3 ) ...\nராகு கேது லக்கினத்தில் அமர்ந்தால் தரும் பலன் \nராகு கேது இரு கிரகங்களும் எந்த லக்கினம் ஆனாலும், லக்கினத்தில் அமர்ந்தால் 100 சதவிகித நன்மையே செய்வார்கள், மேலும் ராகு லக்கன...\nபாஸ் இரத்தத்திலுமா நியுமராலஜி பார்ப்பீங்க \nவெளிநாடுகளில் யோக வாழ்க்கை யாருக்கு சிறப்பாக அமைய...\n7 ல் சுக்கிரன் இருந்தால் திருமணம் நடக்காத \nஉள்ளதை உள்ளபடி உண்மையாக உரைப்பதே\nஅற்ப ஆயுளும் 8 ம் இடமும் \nபூர்வ புண்ணியம் என்றால் என்ன \nஏழரை சனி, ஜென்ம சனி\nராகுகாலம் நல்ல நேரமாக அமையும்\nஅஷ்டமி , நவமி நாட்களில் நடக்கும் நல்ல காரிங்கள் அ...\nதோஷம் பற்றிய விளக்கம் தேவை\nகடன் தொல்லை தீர்வே இல்லையா \nஜோதிட ரீதியாக உள்ள மூட நம்பிக்கைகளை கலைவதே எங்களது...\nதிரிஷா இல்லேன்னா ஒரு திவ்யா\n1978 , 1979 , 1982 , ஆண்டு பிறந்தவர்களுக்கு ஒரு எச...\nநட்சத்திர பொருத்தமும் , ஜாதக பொருத்தமும் திருமண வ...\nவிவாகரத்து பெரும் அமைப்பு உள்ள ஜாதக நிலைகள் .\nவிவாகரத்து அதிகரிக்க காரணம் என்ன \nராகு கேது ஜாதகம் , செவ்வாய் தோஷ ஜாதகம் \nபிரம்ம சூத்திரம் மற்றும் பிரம்ம ரகசியம் - உங்களுக்...\nரசமணி அணிவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nநெருப்பு , நிலம், காற்று, நீர் தத்துவ ராசிகள் ஜாதக...\nராசி (274) சனி (218) யோகம் (204) லக்கினம் (180) ராகுகேது (168) திருமணம் (159) தொழில் (150) ராகு (103) குரு (97) கேது (96) ஜீவனம் (84) லாபம் (82) ராசிபலன் (78) ரஜ்ஜு (76) future (75) பொருத்தம் (74) astrology (70) Predictions (69) களத்திரம் (68) lucky (67) planets (67) குடும்பம் (67) numerology (66) மேஷம் (66) Birth chart (65) செவ்வாய் (65) சுக்கிரன் (64) அதிர்ஷ்டம் (60) மகரம் (57) சிம்மம் (56) கன்னி (53) ஜாதகம் (53) பரிகாரம் (53) ரிஷபம் (53) கடகம் (52) தோஷம் (50) ஜோதிடம் (48) சந்திரன் (47) வேலை (46) தனுசு (43) கும்பம் (42) புதன் (42) துலாம் (41) மிதுனம் (39) மீனம் (39) சர்ப்பதோஷம் (37) குழந்தை (34) காலசர்ப்பதோஷம் (32) சூரியன் (32) தீர்வு (30) பூர்வபுண்ணியம் (29) விருச்சிகம் (26) ஏழரைசனி (25) செவ்வாய்தோஷம் (24) ராகுதிசை (24) குருபெயர்ச்சி (23) ராகு கேது பிரிதி (23) ஆசி (20) சனிதிசை (20) தர்மம் (20) தீட்சை (20) பணம் (20) மனைவி (20) வருமானம் (20) ஆயுள் (19) திசை (19) நாகதோஷம் (19) கல்வி (18) வாழ்க்கை (18) சனிபெயர்ச்சி (17) யோணி (17) கணவன் (15) குருதிசை (15) பாக்கியம் (15) விவாகரத்து (15) கேதுதிசை (14) சரம் (14) தனம் (14) பிரிவு (14) புத்தி (14) உபயம் (13) சுய தொழில் (13) வாரிசு (13) ஸ்திரம் (13) களத்திரதோஷம் (12) நட்சத்திரம் (12) பத்தாம் வீடு (12) ராகுகேது தோஷம் (12) கணம் (11) ஜோசியம் (11) ஜோதிட ஆலோசனை (11) பாதகம் (11) வியாபாரம் (11) வெளி நாடு (11) 2016 (10) அஷ்டமசனி (10) செவ்வாய் தோஷம் (10) பலன்கள் (10) காதல் (9) விரையம் (9) ஆட்சி (7) குலதெய்வம் (7) கூட்டுதொழில் (7) சுயதொழில் (7) செல்வம் (7) பணி (7) பலன் (7) பூர்வ புண்ணியம் (7) ராகுகேது பெயர்ச்சி (7) அவயோகம் (6) உச்சம் (6) ஏகதிசை (6) குருபலம் (6) குழந்தைபாக்கியம் (6) திசாசந்திப்பு (6) தினம் (6) நல்லநேரம் (6) பாவகம் (6) புதுவருடம் (6) யோனி (6) வசியம் (6) வீடு (6) வெளிநாடு (6) ஆண்வாரிசு (5) கலை (5) சாயகிரகம் (5) பாதகஸ்தானம் (5) புதன்திசை (5) புத்திரபாக்கியம் (5) மூலம் (5) ராகுகேதுதோஷம் (5) வரன் (5) வெற்றி (5) அரசுவேலை (4) அறிவு (4) ஆயில்யம் (4) ஆலோசனை (4) இசை (4) இல்லறம் (4) உடல் (4) எதிரி (4) கடன் (4) காற்று (4) கூட்டு (4) சனிப்பெயர்ச்சி (4) சுகம் (4) சுகஸ்தானம் (4) நீசம் (4) நெருப்பு (4) பகை (4) பாதக ஸ்தானம் (4) பாதசனி (4) புத்திரன் (4) மணமகன் (4) மணமகள் (4) முன்னேற்றம் (4) லக்கினத்தில் ராகு (4) வது (4) வாகனம் (4) விபத்து (4) விரையசனி (4) 2016ராகுகேது பெயர்ச்சி (3) 2016ராகு���ேதுபெயர்ச்சி (3) 5 ம் வீடு (3) 5ல் ராகு (3) ஏழரை சனி (3) ஐந்தில்ராகு (3) காலசர்ப்ப தோஷம் (3) சகோதரம் (3) சத்ரு (3) சந்திரன்திசை (3) சந்திராஷ்டமம் (3) சரராசி (3) சித்திரை (3) சிம்மராசி (3) சுக்கிரன்திசை (3) ஜாதகபலன் (3) தீமை (3) நட்சத்திர பொருத்தம் (3) நட்பு (3) நிலம் (3) பரணி (3) புகழ் (3) புத்திர பாக்கியம் (3) ரச்சு (3) ராகு கேது (3) லாபஸ்தானம் (3) வண்டி (3) வாக்கு (3) விருச்சகம் (3) அடிமைதொழில் (2) அமாவாசை (2) அம்சம் (2) அரசியல் (2) அஷ்டவர்க்கம் (2) ஆடி (2) ஆரோக்கியம் (2) இயல் (2) இலக்கினம் (2) இழப்பு (2) உபயராசி (2) உயிர் (2) எண்கணிதம் (2) எமகண்டம் (2) களத்திர தோஷம் (2) காலசர்ப்பயோகம் (2) கிழக்கு (2) குரு பெயர்ச்சி (2) குருபார்வை (2) குளிகை (2) குழந்தை பாக்கியம் (2) கூட்டு தொழில் (2) கேது திசை (2) கேந்திரம் (2) சந்ததி (2) சனி திசை (2) சர்ப்பயோகம் (2) சினிமா (2) சுக ஸ்தானம் (2) சுவாதிஷ்டானம் (2) சொத்து (2) ஜாதக ஆலோசனை (2) ஜீவனஸ்தானம் (2) ஜென்மசனி (2) தவம் (2) தாய் (2) திடீர்அதிர்ஷ்டம் (2) திரிகோணம் (2) திருமணதடை (2) நட்ஷத்திரம் (2) நன்மை (2) நவகிரகம் (2) நாக தோஷம் (2) நீர் (2) நீர்தத்துவம் (2) பித்ரு (2) புண்ணியம் (2) புத்திரசந்தானம் (2) புத்திரம் (2) பூர்வீகம் (2) மணிப்பூரகம் (2) மஹா லட்சுமி (2) மிதுன லக்கினம் (2) முதலீடு (2) மூலாதாரம் (2) மேற்கு (2) மேஷராசி (2) மேஷலக்கினம் (2) ரசமணி (2) ராகுகாலம் (2) ராகுகேதுபெயர்ச்சி (2) ராஜயோகம் (2) விரைய ஸ்தானம் (2) 1008 (1) 108 (1) 11ம்வீடு (1) 2015 (1) 5ம் பாவகம் (1) 6ல்குரு (1) 7 ல் சுக்கிரன் (1) 7ல்கேது (1) 7ல்ராகு (1) MGR (1) america (1) horoscope (1) sani (1) usa (1) அட்சயதிரிதியை (1) அண்ண தானம் (1) அதிபதி (1) அநாதகம் (1) அந்தரம் (1) அனுஷம் (1) அர்தாஷ்டமசனி (1) அர்த்தாஷ்டமசனி (1) அர்த்தாஷ்டமச் சனி (1) அவிட்டம் (1) அஷ்டம (1) அஷ்டம சனி (1) அஷ்டமச்சனி (1) அஷ்டமத்துசனி (1) அஷ்டமி (1) அஸ்தமனம் (1) அஸ்வினி (1) ஆக்கினை (1) ஆசிரியர் (1) ஆடிஅமாவாசை (1) ஆண் (1) ஆதார்அட்டை (1) ஆயுள் பாவகம் (1) ஆயுள் ஸ்தானம் (1) ஆராய்ச்சி (1) ஆருடம் (1) ஆவி (1) இன்சுரன்ஸ் (1) இன்னல் (1) இயக்குனர் (1) இரட்டைகுழந்தை (1) இரட்டையர் (1) இரட்டையர்கள் (1) இறக்குமதி (1) உடல்நலம் (1) உடல்நிலை (1) உத்திரம் (1) உபய (1) உறக்கம் (1) உற்பத்தி (1) எண் (1) எழரைசனி (1) எழரைச்சனி (1) ஏற்றுமதி (1) ஏற்றுமதிஇறக்குமதி (1) ஏழரை (1) ஏழரைச்சனி (1) ஏழு ஆதாரங்கள் (1) ஐந்தாம்பாவகம் (1) ஐந்தாம்வீடு (1) ஐந்தில்கேது (1) ஒன்பது மையங்கள் (1) கடக லக்கினம் (1) கடகராசி (1) கண் (1) கண்டகசனி (1) கன்னிமார் (1) கன்னிராசி (1) கன்னிலக்கினம் (1) கமிஷன் (1) கருப்பு (1) கர்ம (1) கர்மம் (1) கர்மவினை (1) கற்��ு (1) கலைதுறை (1) களத்திர பாவகம் (1) களத்திர ஸ்தானம் (1) களத்திரம்தோஷம் (1) காதல்தோல்வி (1) காதல்வெற்றி (1) காத்து (1) காப்பீடு (1) காற்றுராசி (1) கால சர்ப்ப தோஷம் (1) காலசர்ப்பம் (1) காளி (1) கிரகமாலிகா (1) கிருத்திகை (1) கீர்த்தி (1) குடிபழக்கம் (1) குடுப்பம் (1) குபேரன் (1) கும்பம்.தொழில் (1) கும்பராசி (1) குரு பலம் (1) குரு மரியாதை (1) குருபுத்தி (1) குலதேவதை வழிபாடு (1) குலம் செழிக்க (1) கூட்டுத்தொழில் (1) கேதுராகு (1) கோட்சாரம் (1) கோணம் (1) கோவில் (1) சதயம் (1) சத்ருஸ்தானம் (1) சனி ஜீவனம் (1) சனி பெயர்ச்சி (1) சனிதோஷம் (1) சனிபகவான் (1) சனிபுத்தி (1) சமம் (1) சர (1) சர லக்கினம் (1) சர்ப தோஷம் (1) சர்பதோஷம் (1) சர்ப்பசாந்தி (1) சாமி (1) சிம்ம ராசி (1) சிம்ம லக்கினம் (1) சிம்மலக்கினம் (1) சிறுதொழில் (1) சிவம் (1) சுக்கிரன் திசை (1) சுய ஜாதகம் (1) சுவாதி (1) சூட்சமம் (1) சூன்யம் (1) செழிப்பு (1) செவ்வாய் தோஷ பரிகாரம் (1) சொந்தவீடு (1) சொவ்வாய்தோஷம் (1) ஜாதகஆலோசனை (1) ஜீவன (1) ஜீவன ஸ்தானம் (1) ஜென்ம குரு (1) ஜென்மச்சனி (1) ஜென்மம் (1) ஜோதிட ஆலோசனை (1) ஜோதிடஆலோசனை (1) ஜோதிடபலன் (1) ஞானம் (1) தகப்பன் (1) தங்கம் (1) தடை (1) தந்தை (1) தன ஆகர்ஷன (1) தம்பதியர் (1) தர்ப்பணம் (1) தாமததிருமணம் (1) தாம்பத்யம் (1) திசாசந்தி (1) திசைசந்திப்பு (1) திடீர் இழப்பு (1) தியானம் (1) திரிஷா (1) திருநல்லாறு (1) திருநள்ளாறு (1) திருப்பதி (1) திருமண பொருத்தம் (1) திருமணபொருத்தம் (1) திருவோணம் (1) திரை (1) திரைப்படம் (1) தீர்ப்பு (1) துன்பம் (1) துலாம்ராசி (1) துலாம்லக்கினம் (1) தெய்வம் (1) தெற்கு (1) தை (1) தைஅமாவாசை (1) தொழில் ஸ்தானம் (1) நடிப்பு (1) நட்சத்திரம் பொருத்தம் (1) நண்பர்கள் (1) நந்தி (1) நவமி (1) நஷ்டம் (1) நாடகம் (1) நான்காம் பாவகம் (1) நான்காம் வீடு (1) நான்காம்வீடு (1) நிலராசி (1) நீச்சம் (1) நோய் (1) பட்சி (1) பயணம் (1) பயம் (1) பரல்கள் (1) பராமரிப்பு (1) பழனி (1) பாக்கியம்.பித்ரு (1) பாதகஸ்தனம் (1) பாதகாதிபதி (1) பாதம் (1) பாதரசம் (1) பால் (1) பாவகங்கள் (1) பாவம் (1) பிசாசு (1) பித்ரு வழிபாடு (1) பித்ருதர்ப்பணம் (1) பிரதோஷம் (1) பிரம்மஹத்தி தோஷம் (1) பிராமண தர்மம் (1) பிறவி (1) பில்லி (1) புக்தி (1) புத்திகூர்மை (1) புத்திர சந்தானம் (1) புத்திரதோஷம் (1) புத்திரஸ்தானம் (1) புரட்சிதலைவர் (1) புரட்டாசி (1) பெண்கள் (1) பெயர் (1) பெயர்எண் (1) பெறியியல் (1) பெற்றோர் (1) பேய் (1) பொருளாதாரம் (1) போதை (1) போலிசாமியார் (1) மகம் (1) மகரராசி (1) மக்கள் (1) மக்கள்ஆதரவு (1) மண் (1) மண்தத்துவம் (1) மனம் (1) மரணம் (1) மறுபிறவி (1) மறுமணம் (1) மஹா காவேரி புஷ்கரம் (1) மஹாளய அமாவாசை (1) மாந்திரீகம் (1) மாமனார் (1) முகூர்த்தம் (1) முருகன் (1) மூல நட்சத்திரம் (1) மென்பொறியாளர் (1) மேலாண்மை (1) மேல்நிலை கல்வி (1) மோட்சம் (1) ரஜ்ஜு பொருத்தம் (1) ரஜ்ஜு.பொருத்தம் (1) ரஜ்ஜுபொருத்தம் (1) ரண ருண ஸ்தானம் (1) ரணருண ஸ்தானம் (1) ரத்தினம் (1) ராகு காலம் (1) ராகு கேது தோஷம் (1) ராகு கேது பெயர்ச்சி (1) ராகு புத்தி (1) ராகுகேது ஜாதகம் (1) ராகுதோஷம் (1) ராசிலக்கினம் (1) ராமசந்திரன் (1) ரேவதி (1) லக்கினம்.பூர்வபுண்ணியம் (1) லட்சுமி (1) ளத்திரம் (1) வக்கிரகம் (1) வசதி (1) வடக்கு (1) வழிபாடு (1) வாஸ்து (1) விசாகம் (1) விசுக்தி (1) வித்தை (1) வினைபதிவு (1) வியாதி (1) வியாபரம் (1) வியாழன் (1) விருச்சிகம்.ராசி (1) விற்பனை (1) வீரியம் (1) வெளியூர் (1) வேலைவாய்ப்பு (1) ஸ்திர (1) ஸ்திரராசி (1) ஹோரை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaipullai.blogspot.com/2006/12/blog-post.html", "date_download": "2018-05-23T02:39:33Z", "digest": "sha1:H3MH6UD6IC3SU3KPW5E7AHLZWNABI6B2", "length": 63629, "nlines": 548, "source_domain": "kaipullai.blogspot.com", "title": "Kaipullai Calling...: பால் காய்ச்சல்", "raw_content": "\nநிகழும் விய ஆண்டு கார்த்திகை திங்கள் 27 ஆம் நாள் (டிசம்பர் மாதம் 13 ஆம் தேதி 2006 ஆம் வருடம்) காலை 7 மணியிலிருந்து 11.23க்கு மத்தியில் செமத்தியாகக் கடிபடும் ராசியும், ஒட்டுமொத்தமாக பஞ்சர் ஆகக் கூடிய நட்சத்திரமும் கூடிய சுபயோக சுபதினத்தில்() எனது புதிய வார்ர்புரு புகுவிழாவிற்கும் அதையொட்டிய பால் காய்ச்சும் விழாவினையும் தாங்கள் தங்களது சுற்றமும் நட்பும் சூழ வருகை புரிந்திருந்து வாழ்த்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.\nமாஞ்சா போட்டு காத்தாடி வுடற மொட்டை பாஸ்.\nசரி, ரொம்ப ஜம்பமா பால் காய்ச்சுற விழான்னு போஸ்ட் போட்டு கூப்புட்டாச்சு. புது டெம்பிளேட்டை போணி பண்ண எதாச்சும் மொக்கை பதிவு போடோணுமில்ல...அதுக்காக யோசனை பண்ணதுல ஒரு கதை சொல்லலாம்னு தோணுச்சுங்க. நா....னே சொந்தமா எழுதுன கதை இது. கதைன்னதும் நெல்லிக்கா மாதிரியோ, கதிரேசன் கதை மாதிரியோ எதையாச்சும் எதிர்பாத்து வந்தீங்கன்னா ஏமாந்து போயிடுவீங்க. ஏன்னா நம்ம கதை அதை எல்லாத்தையும் தாண்டுன ஒரு சூப்பரான சூப்ரீமான மெகாஹிட் ப்ளாக்பஸ்டர் கதை. சரி...சரி...பில்டப்பு போதும். கதையைச் சொல்றேன் கேளுங்க. அதாவது நம்ம கதையில ஒரு பயங்கர நேர்மையான போலீஸ்காரர் இருக்காருங்க. அவரு தான் நம்ம கதையோட ஹீரோ. அவரு பேரு...ஆங்...சி.ஐ.டி.சங்கர். மனுசனுக்கு ஒடம்பு பூரா மூளை...சின்ன வயசுலேருந்து டன் கணக்குல வெண்டைக்கா சாப்புட்டதுனால, லைட்டா நம்ம சி.ஐ.டி.மண்டையில கொட்டுனா கூட கொட்டுறவங்க விரல்ல மூளை ஒட்டிக்கும்...அம்புட்டு மூளை. சங்கருக்குக் எந்த அளவு கொழந்தை மனசோ அந்த அளவுக்கு நேர்மையும் நாணயமும் ரொம்ப முக்கியம். புள்ளைத்தாச்சி பொண்டாட்டிக்கு தோசை போட்டுத் தர்றதுல காட்டுற அதே இண்டரெஸ்டைத் திருட்டுப் பயலுங்களைப் புடிக்கறதுக்காக வாத்து டிசைன்ல ஒரு பைக்கை வச்சிக்கிட்டு தண்ணிக்குள்ளேருந்து பாஞ்சு சண்டை போட்டு கெலிக்கிறதுலயும் காட்டுவாரு.\nசி.ஐ.டி.சங்கர்னு இருந்தா சி.ஐ.டி.சகுந்தலா இல்லாமலயா இருப்பாக அவிங்களும் இருக்காக. ஆனா அவங்க நம்ம கதையில சங்கருக்கு ஜோடி கெடையாது. காலேஜ்ல ஒன்னா படிக்கும் போது சங்கரை ரகசியமா சைட்டடிச்ச 'ஜஸ்ட் ஃப்ரெண்டு' தான். இங்கே நம்ம சகுந்தலாவைப் பத்தி சொல்லியே ஆவனும். ஸ்பாகெட்டி டாப்ஸ், ஜீன்ஸ் இதெல்லாம் போட்ட நல்ல 'வடிவான பெண்டு' தான். ஆனா கடமைன்னு வந்துட்டா பெண்டு நிமித்துறதுலயும் கில்லாடி. நம்ம சி.ஐ.டி.சங்கரோட தோஸ்த் ஒருத்தரு இந்த கதையில இருக்காப்புல. அவரு பேரு...என்னாதது அவிங்களும் இருக்காக. ஆனா அவங்க நம்ம கதையில சங்கருக்கு ஜோடி கெடையாது. காலேஜ்ல ஒன்னா படிக்கும் போது சங்கரை ரகசியமா சைட்டடிச்ச 'ஜஸ்ட் ஃப்ரெண்டு' தான். இங்கே நம்ம சகுந்தலாவைப் பத்தி சொல்லியே ஆவனும். ஸ்பாகெட்டி டாப்ஸ், ஜீன்ஸ் இதெல்லாம் போட்ட நல்ல 'வடிவான பெண்டு' தான். ஆனா கடமைன்னு வந்துட்டா பெண்டு நிமித்துறதுலயும் கில்லாடி. நம்ம சி.ஐ.டி.சங்கரோட தோஸ்த் ஒருத்தரு இந்த கதையில இருக்காப்புல. அவரு பேரு...என்னாதது...ஆங்...ஆங்...சாரி. Sorry இல்ல Chaari. நம்ம சாரியிருக்காரே, பாக்கறது ஏட்டு வேலைன்னாலும் கடலை போடறதுல கிங். சி.ஐ.டி.சகுந்தலாவுக்கு நம்ம சாரி வுடற நூல் பாதியிலியே டீலாகிப் போறதுன்னால சீ...சீ...இந்தப் பழம் புளிக்கும்னு, அதை அப்படியே விட்டுட்டு புடிபடப் போறத் திருட்டுப் பயலைத் தப்பிக்க வைக்கிற கஷ்டமான தொழிலைச் செய்யறாரு.\nஇது இப்படியிருக்க மலையூர் மம்பட்டியான் மலையூர் மம்பட்டியான்னு ஒருத்தரு நாடு நாடாக் கொள்ளை அடிக்கிறாரு. எந்த நாட்டு போலீசாலயும் அவரைப் புடிக்கவே முடியாது. அப்படிப்பட்ட ஜெகஜால கில்லாடி அவரு. ஆயா வேஷம் போட்டு பாயா திருடறது, பணக்காரங்க கிட்டேருந்து கொள்ளை அடிச்சி ஏழைகளுக்குக் குடுக்காம தானே வச்சிக்கிறது, திருடுன பணத்தை வச்சி அடுத்த திருட்டுக்குப் பளான் போடறதுன்னு இப்படியே ஜாலியாப் போவுது அவரு பொழப்பு. இப்படியே பல எடத்துல திருடுனாலும், நம்ம மம்பட்டியானுக்கு ஒரு பழக்கம்ங்க. அதாவது திருடப் போற எடத்துலெல்லாம் சிலேட் பல்பத்தைத் தேடி ஏபிசிடின்னு எதனா கிறுக்கி வைக்கிற ஒரு எல்கேஜி பழக்கம். இப்படி ஒரு தபா ஒரு எடத்துல திருடிட்டு வரும் போது சிலேட்ல நம்மாளு ஏ ன்னு எழுதி வைக்க, அது நம்ம ஹீரோ சி.ஐ.டி.சங்கர் கையில மாட்டிக்குது...யார் கையில மாட்டிக்குது...நம்ம சி.ஐ.டி.சங்கர் கையில மாட்டிக்குது. ஒடனே சங்கரும், படக்குன்னு ஒரு கால்குலேட்டரை எடுத்து சொம்மா ஸ்டைலா ரெண்டு பட்டனை அழுத்தறாரு, கூட்டிக் கழிச்சு கணக்கு போட்டு நம்ம கால்குலேட்டர் மம்பட்டியான் அடுத்ததா திருடப் போற எடத்தைக் கரீட்டாச் சொல்லிடுது. அதைக் கண்டு புடிச்சி சொன்னதும் மம்பட்டியானைப் புடிக்கறதுக்காண்டி சி.ஐ.டி.சங்கரையும், சி.ஐ.டி.சகுந்தலாவையும், ஏட்டு சாரியையும் வச்சி ஒரு தனிப் படை அமைச்சு 'போய் லபக்குன்னு கோழி அமுக்கு அமுக்கிக்கின்னு வாங்கப்பா'ன்னு போலீஸ்ல அனுப்பி வைக்கிறாங்க.\nமலையூர் மம்பட்டியானைப் புடிக்கறதுன்னா சொம்மாவா சகுந்தலாக்கா எஃபெக்டுக்காக ஒரு பனியனை எடுத்து மாட்டிக்குது, \"ஐ நீ மட்டும் தான் எஃபெக்டு காட்டனுமா சகுந்தலாக்கா எஃபெக்டுக்காக ஒரு பனியனை எடுத்து மாட்டிக்குது, \"ஐ நீ மட்டும் தான் எஃபெக்டு காட்டனுமா நாங்களும் தான் காட்டுவோம்\"னு சொல்லி சங்கரும், சாரியும் சோக்கா பீச்சுல வைப்பாங்கல்ல கலர் கண்ணாடி அதை வாங்கி மாட்டிக்கிறாங்க. மூனு பேரும் அவுங்களுக்குள்ளேயே பேசிக்கிறதுக்காண்டி ஒரு மாடர்ன் டிரான்ஸிஸ்டர் வித் இயர்ஃபோன் எடுத்து காதுல மாட்டிக்கிறாங்க. ஆனா எம்புட்டுத் தான் டிரான்சிஸ்டர்ல இவுங்கல்லாம் பேசிக்கினாலும் நம்ம மம்பட்டியான்க்குறாரே மம்பட்டியான் சோக்கா செலை வேசம் போட்டு எப்படியோ லவட்ட வேண்டிய சமாச்சாரத்தை லவட்டிக்கிறாரு. நம்ம சி.ஐ.டி.சங்கருக்கு எப்படியோ இது தெரிஞ்சிப் போவ, சாரியை டிரான்சிஸ்டர்ல கூப்புட்டு உசார் பண்ணியும் நம்ம மம்பட்டியான் தாத்தா வேசம் போட்டு சாக்கடைக்குள்ள பூந்து எஸ்கேப் ஆயிடறாரு. நீ பாட்டுக்கு வரலாம், வந்த�� திருடிட்டுப் போலாம்னு பாத்தா சங்கரும், சாரியும், சகுந்தலாவும் வுட்டுருவாங்களா நாங்களும் தான் காட்டுவோம்\"னு சொல்லி சங்கரும், சாரியும் சோக்கா பீச்சுல வைப்பாங்கல்ல கலர் கண்ணாடி அதை வாங்கி மாட்டிக்கிறாங்க. மூனு பேரும் அவுங்களுக்குள்ளேயே பேசிக்கிறதுக்காண்டி ஒரு மாடர்ன் டிரான்ஸிஸ்டர் வித் இயர்ஃபோன் எடுத்து காதுல மாட்டிக்கிறாங்க. ஆனா எம்புட்டுத் தான் டிரான்சிஸ்டர்ல இவுங்கல்லாம் பேசிக்கினாலும் நம்ம மம்பட்டியான்க்குறாரே மம்பட்டியான் சோக்கா செலை வேசம் போட்டு எப்படியோ லவட்ட வேண்டிய சமாச்சாரத்தை லவட்டிக்கிறாரு. நம்ம சி.ஐ.டி.சங்கருக்கு எப்படியோ இது தெரிஞ்சிப் போவ, சாரியை டிரான்சிஸ்டர்ல கூப்புட்டு உசார் பண்ணியும் நம்ம மம்பட்டியான் தாத்தா வேசம் போட்டு சாக்கடைக்குள்ள பூந்து எஸ்கேப் ஆயிடறாரு. நீ பாட்டுக்கு வரலாம், வந்து திருடிட்டுப் போலாம்னு பாத்தா சங்கரும், சாரியும், சகுந்தலாவும் வுட்டுருவாங்களா எலிகாப்டர்லயும், மாட்டுவண்டிலயும் பயங்கரமா மம்பட்டியானைச் சேஸ் பண்ணுறாங்க...உங்க வீட்டு சேஸ் எங்க வீட்டு சேஸ் இல்ல...பயங்கரமான ஒரு சேஸ் பண்ணி...கடைசியா கோட்டை வுட்டுடறாங்க.\n\"சரி அடிச்சிக்கினு போனா போறான்...அடுத்தது ராஜா காலத்து அரை பிளேடு ஒன்னை அபேஸ் பண்ண மம்பட்டியான் கண்டிப்பா வருவான்\" அப்படின்னு அங்கே அவனைப் புடிக்க எலிப் போன்ல மசால் வடை வைக்கிற மாதிரி லேசர் லைட்டெல்லாம் செட் பண்ணி ரெடியா நின்னுக்குனு இருக்காங்க சி.ஐ.டி.சங்கரும், சகுந்தலாவும். ஆனா மம்பட்டியான் வந்து பிளேடை அடிக்கிறதுக்கு முன்னாடி ஒரு பொண்ணு வந்து அபேஸ் பண்ணிடுது. ஆனா பிளேடை அபேஸ் பண்ணற நேரம் பாத்து சி.ஐ.டி.சங்கர் தன்னோட சகப் பரிவாரங்களோட ஸ்பாட்ல ஆஜராயிடுறாரு. ஆனா கையில வெலங்கு மாட்டிப் பொண்ணை அரெஸ்ட் பண்ணி எஃப் ஐ ஆர் எழுதறதுக்குள்ள, மம்பட்டியான் பறந்து வந்து பொண்ணையும் பிளேடையும் எஸ்கேப் பண்ணி கூட்டுக்கினு ஓடிடறாரு. இவுங்க ரெண்டு பேரும் எஸ் ஆகி மம்பட்டியானோட ரெசிடென்ஸுக்குப் போறாங்க. அங்கே அந்த பொண்ணு தன்னோட முகமூடியை வெலக்குது...அடங்கொக்க மக்கா சக்கை அழகுடான்னு கண்ணாத்தா (அதான் பாப்பா பேரு) அழகைப் பாத்து மம்பட்டியான் அப்படியே மயங்கி நிக்கிறாரு. அப்பால சில பல மோதல்களுக்கு அப்பால பாஸ்கெட் பால் ஆடிக்கின��� கண்ணாத்தாவையும் தன்னோட தொயில்ல பார்ட்னராச் சேத்துக்கிறாரு நம்ம மம்பட்டியான். ஆனா நம்ம கண்ணாத்தாவுக்கு மராட்டிய மகராஜா பேரைக் கேட்டா மட்டும் புடிக்கவே புடிக்காது. அது ஏன்னு கேக்கப் பிடாது. அதெல்லாம் அப்படித் தான். ஆனா மம்பட்டியானோட, கர்ச்சீப்ல செஞ்ச டிரெஸ் எல்லாம் போட்டுக்கினு டான்ஸ் ஆடுவாங்க. அதுவும் அப்படித் தான்.\nஇந்த நேரம் பாத்து நம்ம சி.ஐ.டி.சகுந்தலாவுக்கு சி.ஐ.டி. வேலையெல்லாம் வேலையத்த வேலைன்னு ஒரு ஞானோதயம் தோணவே அவுங்களும் அப்படியே சைக்கிள் கேப்ல எஸ்ஸாயிகிடறாங்க. ஆனாலும் எஸ்ஸாவறதுக்கு முன்னாடி தன்னை மாதிரியே இருக்கற அவங்க தங்காச்சி ஒருத்தங்க ரிகோலெத்தா பார்டர் தோட்டத்தாண்ட தனியா தங்கியிருக்கறதைச் சொல்லிட்டு எஸ்ஸாயிடறாங்க. தற்செயலா, அட படு தற்செயலா நம்ம கண்ணாத்தாவும், மம்பட்டியானும் அதே எடத்துக்கு வந்துருக்கறதா சங்கருக்கும், சாரிக்கும் தகவல் கெடைக்குது. சரி...கம்பெனி செலவுல கடலைக்கு கடலையும் ஆச்சு...அப்படியே முடிஞ்சா மம்பட்டியானைப் புடிக்க முயற்சி பண்ணுவோம்னு சங்கரும், சாரியும் பார்டர் தோட்டம் வந்து சேருறாங்க.\nஇந்த எடத்துல கதையில ஒரு திருப்புமொனை இருக்கற நேரத்துல பதிவு ரொம்ப நீளமாயிடுச்சுன்னு \"பால் காய்ச்சல்\" தொடரும்னு ஒரு வெயிட்டீஸ் வுட்டுக்கலாமான்னு நெனச்சேன். ஆனா பதிவு நீளமா தெரியாம இருக்கறதுக்காண்டித் தானே டெம்பிளேட்டையே மாத்துனோம்ங்கிறது நெனப்பு வர, அந்த ஐடியாவை அப்படியே குழித் தோண்டி ரிகோலெத்தா தோட்டத்தாண்டையே பொதச்சிட்டு கதையை மேலே சொல்றேன் கேளுங்க. இண்டிரெஸ்டா உம் கொட்டிக்கினே கேக்கனும் ரைட்டா அப்ப தான் கதை சொல்றவனுக்கும் ஒரு ஃபீலிங்ஸ் வரும். திருப்புமொனைன்னு சொன்னேனே அது என்ன திருப்புமொனை\nஇந்த கண்ணாத்தா இருக்கே கண்ணாத்தா...அது மம்பட்டியானைப் புடிக்க சி.ஐ.டி.சங்கர் செட்டப் பண்ண ஆளு. அடங்கொக்கமக்கா என்ன இப்படி ஒரு மெகா திருப்பம்னு நீங்கல்லாம் கேக்கறது புரியுது. மறுக்கா ஒரு டேங்க்யூ. கதை த்ரில்லிங்காப் போவுதில்ல என்ன இப்படி ஒரு மெகா திருப்பம்னு நீங்கல்லாம் கேக்கறது புரியுது. மறுக்கா ஒரு டேங்க்யூ. கதை த்ரில்லிங்காப் போவுதில்ல ஆனா பாருங்க கண்ணாத்தாவுக்கு மம்பட்டியான் மேல மெய்யாலுமே லவ்ஸ் உண்டாகிப் போவுது. ஆனா இந்த நேரம் பாத்து கண்ணாத்தா சி.ஐ.டி.சங்கரோட ஆளுன்னு மம்பட்டியானுக்குத் தெரிஞ்சிப் போவ ரோல் கேப் துப்பாக்கியால கண்ணாத்தாவுக்கு பயம் காட்டறாரு. பயத்துல கண்ணாத்தாவுக்கு லவ்ஸ் இன்னும் அதிகமாவ...ஒரு சின்ன லா லா லா நடக்குது:) அதுக்கப்புறம் என்ன... கண்ணாத்தாவும் மம்பட்டியானும் ஒன்னு சேர்ந்து சி.ஐ.டி.சங்கர் கண்ணுல மண்ணைத் தூவிட்டு ரிகோலெத்தாலயும் ஒரு மெகா ஆட்டையைப் போட்டுட்டு தாடி வேசம் எல்லாம் போட்டு எஸ்கேப் ஆக முயற்சி பண்ணறாங்க. ஆனா ரெண்டு பேத்தையும் சி.ஐ.டி.சங்கரும், சாரியும் ஹவர் சைக்கிளை எடுத்துக்குன்னு போயி தொறத்தோ தொறத்துன்னு தொறத்துறாங்க. அப்படியே தொறத்திட்டுப் போகும் போது, மலை மேல ஒரு முகனையில கண்ணாத்தாவும், மம்பட்டியானும் மாட்டிக்கிறாங்க.\nஅதுக்கப்புறம் என்ன நடந்துச்சுன்னு தானே கேக்கறீங்க ஐ...ஐ...அஸ்கு புஸ்கு இப்பேர்ப்பட்ட என்னோட இந்த இண்டர்நேஷனல் கதையைத் தமிழ்ல கேப்டனை வச்சிப் படமாப் பண்ண நான் முயற்சி பண்ண நேரத்துல, \"தர்மபுரி\"க்குக் கேப்டன் பேரரசுக்கு டேட் குடுத்ததுனால, சும்மா இருக்க வேணாமேன்னு சி.ஐ.டி.சங்கரா அபிஷேக் பச்சனையும், சி.ஐ.டி.சகுந்தலாவா பிபாஷா பாசுவையும், மலையூர் மம்பட்டியானா ரித்திக் ரோஷனையும், கண்ணாத்தாவா ஐஸ்வர்யா ராயையும், சாரியா உதய் சோப்ராவையும் வச்சி \"தூம் 2\"ன்னு ஒரு இண்டர்நேஷனல் படம் எடுக்க வைச்சேன். அந்த கதை தான் நீங்க மேலே படிச்சது. கதையைப் படிச்சதும் இல்லாம க்ளைமாக்ஸையும் கேக்கறீங்களே\nஎப்படிங்க சாரு இப்படி...என்னமோ போங்க\nநீங்க குடிபுகுறதுக்கு முன்னாடியே பார்த்துட்டேன் புது வீட்டை. இதோ அதைப் பத்தி ரொம்ப நேரம் முன்னாடி \"வயசாயிடுச்சாங்க\" பதிவுல நான் போட்ட கமெண்ட்:\n\"என்னது.. டெம்பிளேட்டை மாத்திட்டீங்க.. (நல்லாத் தான் இருக்கு.. ஆனா) உங்க வலைப்பூவின் முதல் பக்கத்துக்கு (home) போனா இடமிருந்து வலம் மவுசை ஸ்க்ரோல் பண்ணிப் பண்ணிப் பார்க்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுது) உங்க வலைப்பூவின் முதல் பக்கத்துக்கு (home) போனா இடமிருந்து வலம் மவுசை ஸ்க்ரோல் பண்ணிப் பண்ணிப் பார்க்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுது\nஅப்புறம்.. புதுமனை அழைப்பு மட்டுந்தான் பார்த்தேன். நான் கதையெல்லாம் படிக்கிறதில்ல. வர்ட்டா..\nஎன்ன கொடுமை சரவனன் இது\nடாகடரப் பாத்து பேண்ட்- எய்ட்\nகதை நல்லா சொல்றீங்க. இன்ன���ம் கொஞ்சம் பத்தி பிரிச்சு அடிங்கண்ணா. கண்ணு வலிக்கி பாடபுக்கு படிச்ச மாதிரி டயர்டா ஆயிட்டேன்.\nபுது வீடு புகுந்த புயல்,\nவூடு கட்டி அடிக்கும் சிங்கம்,\nஅஞ்சா நெஞ்சன் கைப்புள்ள அவர்களுக்கு\nஅவர் புது வூடு புகுந்த\nசும்மா புகுந்து விளையாடறீங்க போங்க\nபுது வார்ப்புரு எல்லாம் நல்லாத்தான் இருக்கு. நெருப்பு நரியில் கூட சரியாத் தெரியுதே\nஆனா இந்த படம், இத விட்டுடுங்கப்பா. கேட்டு கேட்டு புளிச்சுப் போச்சு.\nஅடி ஆத்தி, கைப்புளள அண்ணே\nபால் காய்ச்சினா..வந்தவ்களுக்குப் பலகாரம்லாம் கொடுக்கமாட்டீகளா\nஉங்க சங்கத்து ஆளுங்கள்ளெல்லாம் எங்கின பொய்ட்டாங்ய... ஏற்பாடு பன்னாமா விட்டுப்பிட்டீகளே\nஎப்படிங்க சாரு இப்படி...என்னமோ போங்க//\nஹி...ஹி...எழுத எதுவும் மேட்டர் இல்லாமத் தான் இப்படி மொக்கை போடறோம். என்ன பண்றது\n//\"என்னது.. டெம்பிளேட்டை மாத்திட்டீங்க.. (நல்லாத் தான் இருக்கு.. ஆனா) உங்க வலைப்பூவின் முதல் பக்கத்துக்கு (home) போனா இடமிருந்து வலம் மவுசை ஸ்க்ரோல் பண்ணிப் பண்ணிப் பார்க்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுது) உங்க வலைப்பூவின் முதல் பக்கத்துக்கு (home) போனா இடமிருந்து வலம் மவுசை ஸ்க்ரோல் பண்ணிப் பண்ணிப் பார்க்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுது\nநெருப்பு நரி 2.0 வெர்சன்ல சரியா தெரியுது. நீங்க வெர்சன் அப்டேட் பண்ணிக்கிட்டா நல்லாருக்கும்.\n//அப்புறம்.. புதுமனை அழைப்பு மட்டுந்தான் பார்த்தேன். நான் கதையெல்லாம் படிக்கிறதில்ல. வர்ட்டா..//\nஇப்படி எல்லாரும் சொல்ல ஆரம்பிச்சிட்டா நம்ம பொழப்பு என்னாகும்னு கொஞ்சம் யோசிச்சிப் பாருங்க\n//என்ன கொடுமை சரவனன் இது\n 130 ரூவா குடுத்துல்ல கிலோமீட்டர் கணக்குல காதுல பூ சுத்திக்கிட்டோம்\n//டாகடரப் பாத்து பேண்ட்- எய்ட்\nரம்பம் கொஞ்சம் ஜாஸ்தியாப் போயிடுச்சோ\n//கதை நல்லா சொல்றீங்க. இன்னும் கொஞ்சம் பத்தி பிரிச்சு அடிங்கண்ணா. கண்ணு வலிக்கி பாடபுக்கு படிச்ச மாதிரி டயர்டா ஆயிட்டேன்.//\nரொம்ப கஷ்டப் படுத்திட்டேன் போலிருக்கு. இப்ப பத்தி பிரிச்சு போட்டுட்டேன். உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி.\n//புது வீடு புகுந்த புயல்,\nவூடு கட்டி அடிக்கும் சிங்கம்,\nஅஞ்சா நெஞ்சன் கைப்புள்ள அவர்களுக்கு\nஅவர் புது வூடு புகுந்த\nகண்ணாலராமனுக்கு வெற்றிகரமா கண்ணாலம் பண்ணி வச்ச கையோட சரக்கு வுட்டுக்குன அரைபிளேடு அண்ணாத்தேக்கு என் டேங்க்ஸுங்கோ.\n//சும்மா புகுந்து விளையாடறீங்க போங்க\nவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.\n//புது வார்ப்புரு எல்லாம் நல்லாத்தான் இருக்கு. நெருப்பு நரியில் கூட சரியாத் தெரியுதே\nகொத்ஸ் சான்றிதழ் கொடுத்ததும் தான் நிம்மதியா இருக்கு. டேங்க்ஸுங்க.\n//ஆனா இந்த படம், இத விட்டுடுங்கப்பா. கேட்டு கேட்டு புளிச்சுப் போச்சு. //\nஇத்தோட விட்டாச்சு. இனிமே பேசலை சரியா\nபால் காய்ச்சினா..வந்தவ்களுக்குப் பலகாரம்லாம் கொடுக்கமாட்டீகளா\nபலகாரத்துக்குப் பதிலா கதை சொல்லி செவிக்கு உணவளிக்கலாம்னு பார்த்தேன்...ஹி...ஹி...\n//உங்க சங்கத்து ஆளுங்கள்ளெல்லாம் எங்கின பொய்ட்டாங்ய... ஏற்பாடு பன்னாமா விட்டுப்பிட்டீகளே\nதமிழ்ல 33 முறை எடுத்துட்டாங்களே.\nஅப்படி என்னய்யா இந்தி சினிமால கதை பஞ்சம் வந்துடிச்சி\nஆனா இந்த மொக்கை கதையையும் ஹாலிவுட் ரேஞ்சுக்கு அவுத்து விட்ட கைப்புள்ளையை கண்டிக்கிறேன்.\nஅப்பால வூடு சூப்பரா இருக்கு கைப்ஸ்\nகைப்பு புது வீடு.. புது மொட்டை... ம் கலக்குற....\nஅண்ணி தேடிக் கொடுத்த டெம்ப்ளேட்டா.. தூள்ம்மா...ச்சே தூம்ம்மா...\nநல்லா இருக்குங்க உங்க வார்ப்புரு\nகைப்பு இது உன் கதைதானா அதான் படத்தைப் பத்தி எல்லாரும் ஆகா ஓகோன்னு துப்பறாங்களா\nபுது டெம்ப்ளேட் போட்ட கைப்பு அப்படியே கண்ணம்மா போட்டோவையும் போட்டிருக்கலாம்ல.. :(\nதல...ஸ்மால் டெக்னிக்கல் ஃபால்ட் ஆகிப்போச்சு...நான் கேட்டது கண்ணாத்தா போட்டோ...நீ பாட்டுக்கு வேற ஏதோ கண்ணம்மா போட்டோவை எடுத்து நீட்டிடாதே ;))\nநீதான் எல்லாருக்கு தல... இந்தமாதிரி ஒலகத்தரமான கதை எழுதுறேதிலே.... :)\n//உங்க சங்கத்து ஆளுங்கள்ளெல்லாம் எங்கின பொய்ட்டாங்ய... ஏற்பாடு பன்னாமா விட்டுப்பிட்டீகளே\nஅவரு எங்ககிட்டே வந்து சொல்லலை.. அதுனாலேதான் நாங்க வர கொஞ்சம் லேட்டாயிடுச்சு.\nதல அதுதான் வந்தாச்சுல்லே... அதுக்குள்ளே என்ன சவுண்ட்...:)\nபால் காய்ச்சல்ன்னு சொல்லிட்டு ஹிந்தி சினிமாவ இந்தக்காய்ச்சு காய்ச்சுட்டீங்க\nகதை நீங்க சொன்னதால நல்லாயிருந்துச்சு.\nஉமக்கு சுட்டு போட்டாலும் சின்ன பதிவாப் போட வரவே வரதா\nப்து வீடு ரொம்ப பெருசோ சுத்திப் பார்த்து முடிக்கற வரை கதை சொல்றீங்களே\n//அண்ணி தேடிக் கொடுத்த டெம்ப்ளேட்டா//\nஒருவழியா கதையைப் படிச்சிட்டேன். நீங்களும் என்னை மாதிரி வளவளன்னு எழுதுவீங்க போ���ிருக்கு :D\nதமிழ்ல 33 முறை எடுத்துட்டாங்களே.\nஅப்படி என்னய்யா இந்தி சினிமால கதை பஞ்சம் வந்துடிச்சி\nஇது போதாதுன்னு ஏற்கனவே எடுத்த ஹிந்தி படங்களோட செகண்ட் பார்ட் வேற நெறைய எடுத்துக்குனு இருக்காங்க. அதுக்கென்ன சொல்லப் போறீங்க\n//ஆனா இந்த மொக்கை கதையையும் ஹாலிவுட் ரேஞ்சுக்கு அவுத்து விட்ட கைப்புள்ளையை கண்டிக்கிறேன்.//\nஎதுவும் மேட்டர் இல்லாத கொடுமைக்குத் தானே இப்படி எல்லாம் கதை கட்டி விடறோம் அதுலேயும் குத்தம் கண்டுபுடிச்சா எப்படி தம்பி\n//அப்பால வூடு சூப்பரா இருக்கு கைப்ஸ்\nதுபாய் பெரிய பஸ் ஸ்டாண்ட்ல சோத்துக் கை பக்கமா இருக்குற நாயர் கடைல தான் நம்ம அக்கவுண்ட் இருக்கு. அங்கன எம்பேரைச் சொன்னா காசில்லாமலயே டீ குடிச்சிக்கலாம்.\n//கைப்பு புது வீடு.. புது மொட்டை... ம் கலக்குற....\nஅண்ணி தேடிக் கொடுத்த டெம்ப்ளேட்டா.. தூள்ம்மா...ச்சே தூம்ம்மா...//\n வாழ்த்தற மாதிரி வாழ்த்திட்டு பட்டாசைக் கொளுத்திப் போட்டுட்டு போறியே மச்சி\n//நல்லா இருக்குங்க உங்க வார்ப்புரு\nஉங்க வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.\n//கைப்பு இது உன் கதைதானா அதான் படத்தைப் பத்தி எல்லாரும் ஆகா ஓகோன்னு துப்பறாங்களா அதான் படத்தைப் பத்தி எல்லாரும் ஆகா ஓகோன்னு துப்பறாங்களா\nதப்பு தப்பா பேசப்பிடாது. சும்மா ஒன்னும் துப்பலை. பீடா போட்டுத் தான் துப்பறாங்க.\n//புது டெம்ப்ளேட் போட்ட கைப்பு அப்படியே கண்ணம்மா போட்டோவையும் போட்டிருக்கலாம்ல.. :(\nதம்பிக்குச் சொன்ன பதிலைப் பாரு. மாண்டிவீடியோல முண்டக்கண்ணி அம்மன் தெரு, மாண்டிவீடியோ-71 ல எனக்குத் தெரிஞ்ச ஒரு அண்ணாச்சி கடை இருக்கு. அங்கே என் பேரைச் சொல்லி என் அக்கவுண்டல தேன்முட்டாய் வாங்கி சாப்புட்டுக்க.\n//நான் கேட்டது கண்ணாத்தா போட்டோ...நீ பாட்டுக்கு வேற ஏதோ கண்ணம்மா போட்டோவை எடுத்து நீட்டிடாதே ;)) //\n அவங்க இப்ப செல்வி சீரியல்ல தாமரையா வராங்கப்பா. அதுல பாத்துக்க.\nநீதான் எல்லாருக்கு தல... இந்தமாதிரி ஒலகத்தரமான கதை எழுதுறேதிலே.... :) //\nடேங்கீஸ் ராயல். எல்லாம் உங்களை மாதிரி அப்ரெண்டிசுங்க இருக்கறதுனால தான்.\n//தல அதுதான் வந்தாச்சுல்லே... அதுக்குள்ளே என்ன சவுண்ட்...:)//\nலேட்டா வந்துட்டு லொள்ளைப் பாரு. எகத்தாளத்தைப் பாரு.\n//பால் காய்ச்சல்ன்னு சொல்லிட்டு ஹிந்தி சினிமாவ இந்தக்காய்ச்சு காய்ச்சுட்டீங்க\nகதை நீங்க ச���ன்னதால நல்லாயிருந்துச்சு. //\nஹி...ஹி...உங்க வாழ்த்துக்கு ரொம்ப டேங்ஸுங்க.\n//உமக்கு சுட்டு போட்டாலும் சின்ன பதிவாப் போட வரவே வரதா\n:( வெந்த புண்ணுல வேலைப் பாய்ச்சனுமா வர மாட்டேங்குதே எதனா மருந்து இருந்தா சொல்லுங்கண்ணே\nப்து வீடு ரொம்ப பெருசோ சுத்திப் பார்த்து முடிக்கற வரை கதை சொல்றீங்களே சுத்திப் பார்த்து முடிக்கற வரை கதை சொல்றீங்களே\nஆமாங்...1024பிக்செலுக்கு 768 பிக்செலு நம்ம வீடு.\nஅண்ணியும் இல்ல...தண்ணியும் இல்ல. நம்ம பசங்க ஒரு பாசத்துல சொல்லிருக்காய்ங்க.\n//ஒருவழியா கதையைப் படிச்சிட்டேன். நீங்களும் என்னை மாதிரி வளவளன்னு எழுதுவீங்க போலிருக்கு :D //\nஅடடா, உங்க வளவள கதையை நான் படிச்சதேயில்லியே. பொல்லாத மவுனத்தைக் கலைச்சு உங்க கதைகளை வலையேத்துங்களேன்.\nநம்பற மாதிரி இல்ல சொல்லிருக்கேன்.\nஎம் போலவே முகம் கொண்டிருக்கும் கைப்புள்ளையாரே.. உமக்கு ஒரு அழைப்பு.. இங்கே..\nதல புது வூட்டுக்கு வாழ்த்துக்கள்...அன்னைக்கு கட்டதொரை வூட்டுக்கும் கொள்ளை அடிக்க நாம ரெண்டு பேரும் போனப்ப சொன்னியே இதே மாரி ஒரு வூடு நான் கட்ட போறேன்னு...செஞ்சு காட்டிட்டயே தல :-)\nதல நீ கேப்டனுக்காக எழுதி வெச்ச கதய சுட்டு தூம்-2 எடுத்தவன் எவன்னு மட்டும் சொல்லு...போயி அவன் கால்ல விழுந்து தமிழக மக்கள காப்பதுன தெய்வமேனு கும்ப்பிட்டு வறேன் :-)\n//உங்க சங்கத்து ஆளுங்கள்ளெல்லாம் எங்கின பொய்ட்டாங்ய... //\nபுதுமனை புகுவிழாவுக்கு கட்டதொரை வரதா தகவல் அதுனால நாங்க எல்லாம் சும்மா காத்து வாங்க காலார நடந்து போய்ய்ய்ய்ய்ய்ய்ட்ட்ட்ட்டோம்\n//உங்க வளவள கதையை நான் படிச்சதேயில்லியே//\nநான் கதையே படிக்கிறதே அபூர்வம்னு சொல்லியிருக்கேன். இந்த லட்சணத்துல கதை எழுதறதா அந்த நல்ல காரியமெல்லாம் நான் பண்றதில்ல.\nதல, தூம் 2 DVD வீட்ல இருந்தது, இப்போ இல்லை, சிதச்சிட்டேன்...\nஅப்புறம் தல அவ்வ்வ்வ்வ் என் வலைப்பதிவை உங்க பேவரைட்ல இனைச்சதுக்கு அவ்வ்வ்வ்வ்\nபிஞ்சுப் புள்ள விழுந்துடுமில்ல (சும்மா பகிடிக்கு)\nதலைப்பை பார்த்தவுடன பறவைக் காய்ச்சல் மாதிரி பால் காய்ச்சலும் ஒரு வித காய்ச்சலாயிருக்குமோ எண்டு நினைச்சிட்டன்\nவீடு சூப்பர் தான்..ஆனா வீட்டுக்கு போறத்துக்கு முன்னாடி எங்களுக்கெல்லாம் சொல்லி இருந்தா வந்து ஜமாயிச்சு இருப்போம்ல...\nஅப்புறம் தூம் 2 சூப்பர் கதை... எப்போ தூம் 3னு சொன்ன நாங்க எல்லாம் உஸாரா இருப்போம்...\nபில்லு எல்லாம் தலைக்கு அனுப்புங்க ...அவரு ரொம்ப நல்லவரு பைசா எல்லாம் கட்டிடுவாரு\n//எம் போலவே முகம் கொண்டிருக்கும் கைப்புள்ளையாரே.. உமக்கு ஒரு அழைப்பு.. இங்கே..\nதங்கள் வருகைக்கு மிக்க நன்றி. வந்து பார்க்கறேன்.\n//தல நீ கேப்டனுக்காக எழுதி வெச்ச கதய சுட்டு தூம்-2 எடுத்தவன் எவன்னு மட்டும் சொல்லு...போயி அவன் கால்ல விழுந்து தமிழக மக்கள காப்பதுன தெய்வமேனு கும்ப்பிட்டு வறேன் :-)//\nநம்பிக்க வேணுமய்யா நம்பிக்கை. கதை மேல நம்பிக்கை வச்சி கோடி கோடியா கொட்டிப் படம் எடுத்துருக்கான் பாரு. இதுல சாரியா நடிக்கிற உதய் சோப்ராவோட அப்பாவும் ஒரு தயாரிப்பாளர் தான். அவரு எடுத்த படம் தான் இது.\n//இதே மாரி ஒரு வூடு நான் கட்ட போறேன்னு...செஞ்சு காட்டிட்டயே தல :-)//\nசும்மா இருக்கற கட்டதுரையை உசுப்பி விட்டு பாக்கறே ஏம்ப்பு ஒனக்கு இந்த பொழப்பு\n//நான் கதையே படிக்கிறதே அபூர்வம்னு சொல்லியிருக்கேன். இந்த லட்சணத்துல கதை எழுதறதா அந்த நல்ல காரியமெல்லாம் நான் பண்றதில்ல//\nஎன்னை மாதிரியே வளவளன்னு சொன்னீங்களே...அதனால கேட்டேன்.\n//தல, தூம் 2 DVD வீட்ல இருந்தது, இப்போ இல்லை, சிதச்சிட்டேன்...//\n அதுல ரிகொலேத்தா தோட்டத்தாண்ட கார்னிவல் டான்ஸு, நான் சொன்ன லா லா லா இதெல்லாம் பாக்காமலயே சிதைச்சிட்டியா\n//அப்புறம் தல அவ்வ்வ்வ்வ் என் வலைப்பதிவை உங்க பேவரைட்ல இனைச்சதுக்கு அவ்வ்வ்வ்வ்//\nபேவரிட் இல்லியா பின்ன...உறுமுற முயல் குட்டி, ஆஸ்திரேலியா உயரக் கன்னுக்குட்டி, கூஜா மனுசன், சீஸ் பொண்ணுங்க...இதெல்லாம் சூப்பரில்ல\nபிஞ்சுப் புள்ள விழுந்துடுமில்ல (சும்மா பகிடிக்கு)\nதலைப்பை பார்த்தவுடன பறவைக் காய்ச்சல் மாதிரி பால் காய்ச்சலும் ஒரு வித காய்ச்சலாயிருக்குமோ எண்டு நினைச்சிட்டன் //\nதங்கள் வருகைக்கு மிக்க நன்றி. புது வார்ப்புரு பால் காய்ச்சலுக்குப் போட்ட ஒரு பதிவு இது. எழுத எதுவும் இல்லாததுனால ஒரு கதை சொல்லிருந்தேன்.\nவீடு சூப்பர் தான்..ஆனா வீட்டுக்கு போறத்துக்கு முன்னாடி எங்களுக்கெல்லாம் சொல்லி இருந்தா வந்து ஜமாயிச்சு இருப்போம்ல....//\n பகவான் டுபுக்கின் தொண்டருக்கும் நான் தலயா பேறு பெற்றேன் இன்று. தொண்டருக்குச் சேவை செய்தால் பகவானுக்கே செஞ்ச மாதிரி.\nஅப்புறம் தூம் 2 சூப்பர் கதை... எப்போ தூம் 3னு சொன்ன நாங்க எல்லாம் உஸாரா இருப்போம்...\nபில்லு எல்லாம் தலைக்கு அனுப்புங்க ...அவரு ரொம்ப நல்லவரு பைசா எல்லாம் கட்டிடுவாரு\nதூம்3 தானே...இப்பத் தான் பேரரசோட கதை டிஸ்கஷன்ல இருக்கேன். அது முடிஞ்சதும் ஐசியுலேருந்து மார்ச்சுவரி போற லெவலுக்கு நேரா தூம்3 ரிலீஸ் தான். அதுக்கப்புறம் டாக்டரும் தேவை இல்ல பில்லும் கட்டத் தேவை இருக்காது. நேரா டண்டணக்க டணக்குணக்கா தான்.\nதல... நீ போட்ட அன்னைக்கு எங்க கம்பெனில உன் ப்ளாக் ஓப்பனாகல அதான் வர லேட்டாயிடுச்சு :-(\nதல கேப்டனை வெச்சி இந்த படம் எடுத்திருந்தா பட்டைய கிளப்பியிருக்குமே...\nபால் காய்ச்சிச் சாப்பிட்டிருக்கீங்க ஒரு தகவலே இல்லையே, ம்ம்ம்ம்ம், வர வர நீங்களும் கதை எல்லாம் எழுத ஆரம்பிச்சுட்டீங்களே அப்புறமா வந்து படிக்கிறேன். கொஞ்சம் கஷ்டமா இருக்கு.\nமோகன் ராஜ். சில நேரங்களில் 'உதார்' விடும் கைப்புள்ள, சில நேரங்களில் எடுப்பார் கைப்புள்ள.எல்லா நேரங்களிலும் எல்லோருக்கும் எல்லாமுமாக இருக்க உண்மையில் முடியுமா என்ற ஐயத்தில் வாழும் கனவுலகக் குழப்பவாதி.\nராஜஸ்தான் - ஒரு போட்டோ பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/india/2017/jul/18/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-2739096.html", "date_download": "2018-05-23T01:13:03Z", "digest": "sha1:2W34JD6UVTTOTCQLXKMEHJ3BGAUBYRG4", "length": 9505, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "மரபணு மாற்றக் கடுகு விவகாரத்தில் முடிவெடுக்கவில்லை: உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு தகவல்- Dinamani", "raw_content": "\nமரபணு மாற்றக் கடுகு விவகாரத்தில் முடிவெடுக்கவில்லை: உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு தகவல்\nமரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு விதைகளின் விற்பனையை அனுமதிப்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்தது.\nஇதுகுறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் மற்றும் நீதிபதி டி.ஒய். சந்திரசூட் அடங்கிய அமர்விடம் மத்திய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியதாவது:\nமரபணு மாற்றக் கடுகு விவகாரத்தில், பல்வேறு அம்சங்���ளையும் மத்திய அரசு சீராய்வு செய்து வருகிறது. அத்தகைய கடுகு விதைகளை நிறுவனங்கள் வர்த்தகரீதியில் விற்பனை செய்வதை அனுமதிப்பது குறித்து பல்வேறு தரப்பினரிடமிருந்து கருத்துகள் கேட்டறியப்பட்டு வருகின்றன என்றார் அவர்.\nஇதையடுத்து, இந்த விவகாரம் குறித்து முழுமையாக அறிந்துகொண்டு, இதுதொடர்பான முழுமையான கொள்கை முடிவுகள் எப்போது எடுக்கப்படும் என்பதை ஒரு வாரத்துக்குள் தெரியப்படுத்துமாறு மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nமரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு விதைகளை சந்தையில் விற்பனை செய்யத் தடை விதிக்குமாறு அருணா ரோட்ரிகஸ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு மனு தாக்கல் செய்திருந்தார்.\nரோட்ரிகஸ் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண், மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு விதைகளை பல்வேறு விளைச்சல் நிலங்களில் மத்திய அரசு பரிசோதனை முறையில் விதைத்து வருவதாகவும், இதனால் ஏற்படக்கூடிய உயிரி பாதிப்புகள் குறித்த நிலை அறிக்கையை மத்திய அரசு வெளியிடத் தவறியதாகவும் குற்றம் சாட்டினார்.\nமேலும், தொழில்நுட்ப வல்லுநர் குழு சுட்டிக் காட்டியுள்ளதுபோல் மரபணு மாற்றக் கடுகு விதை விவகாரத்தில் ஒழுங்காற்று நடைமுறைகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இதன் காரணமாக மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு விதைகளின் விற்பனைக்கும், அவற்றை விளைநிலங்களில் விதைத்துப் பரிசோதிப்பதற்கும் 10 ஆண்டுகால இடைக்காலத் தடை விதிக்குமாறு அவர் கோரியிருந்தார்.\nஅதையடுத்து, மரபணு மாற்ற விதை விற்பனைக்கு மறு உத்தரவு வரும்வரை உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு அக்டோபர் 17-ஆம் தேதி உத்தரவிட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇறுதிச் சுற்றில் சென்னை அணி\nராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு\nஇங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமணம்\nமெர்குரி படத்தின் பிரீமியர் ஷோ ஸ்டில்ஸ்\nரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி\nஆந்திரா எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து\nராகுல், சோனியாவுடன் குமாரசாமி சந்திப்பு\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\nஜடேஜா மனைவி மீது போலீஸ்காரர் தாக்குதல்\nகியூபா விமான விபத்து: 104 பேர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.skymetweather.com/ta/gallery/toplists/10-Breathtaking-Heart-Shaped-Islands-Across-The-World/", "date_download": "2018-05-23T01:18:51Z", "digest": "sha1:YVXJ26ON2O4HVL4GZTTXFJFDRL3OG7UR", "length": 12975, "nlines": 208, "source_domain": "www.skymetweather.com", "title": "10 Breathtaking Heart Shaped Islands Across The World", "raw_content": "\nவாரம் கணிக்கப்பட்டுள்ளது; வானிலை தொகுப்பு வானிலை ஆலோசனைகள் இன்போகிராபிக்ஸ் தில்லி காற்று மாசுபாடு மூடுபனி தில்லி விமான நிலையங்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள் ரயில்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள்\nவானிலை செய்தி மற்றும் பகுப்பாய்வு ஆரோக்கியம் மற்றும் உணவு விவசாயம் மற்றும் பொருளாதாரம் காலநிலை மாற்றம் பூமி மற்றும் இயற்கை வாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரம் விளையாட்டு மற்றும் வானிலை உலக செய்திகள்\nஇந்தியா மற்றும் வானிலை செயற்கைக்கோள் படம்\nஇந்தியா மற்றும் வானிலை செயற்கைக்கோள் படம்\nஎந்த 4 இடங்களில் தேர்வு\nவிமான நிலையங்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள்\nரயில்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள்\nவானிலை செய்தி மற்றும் பகுப்பாய்வு\nவாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரம்\nமின்னல் மற்றும் இடி மின்னலுடன் கூடிய மழை வாழ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://www.skymetweather.com/ta/gallery/toplists/Must-Try-Yoga-Poses-to-Stay-Fit-During-Monsoon/", "date_download": "2018-05-23T01:20:41Z", "digest": "sha1:JQSW4QNULLEXI5N3NGBTBGNL3VR4ZOAN", "length": 12245, "nlines": 196, "source_domain": "www.skymetweather.com", "title": "Must try Yoga Poses to Stay Fit During Monsoon", "raw_content": "\nவாரம் கணிக்கப்பட்டுள்ளது; வானிலை தொகுப்பு வானிலை ஆலோசனைகள் இன்போகிராபிக்ஸ் தில்லி காற்று மாசுபாடு மூடுபனி தில்லி விமான நிலையங்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள் ரயில்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள்\nவானிலை செய்தி மற்றும் பகுப்பாய்வு ஆரோக்கியம் மற்றும் உணவு விவசாயம் மற்றும் பொருளாதாரம் காலநிலை மாற்றம் பூமி மற்றும் இயற்கை வாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரம் விளையாட்டு மற்றும் வானிலை உலக செய்திகள்\nஇந்தியா மற்றும் வானிலை செயற்கைக்கோள் படம்\nஇந்தியா மற்றும் வானிலை செயற்கைக்கோள் படம்\nஎந்த 4 இடங்களில் தேர்வு\nவிமான நிலையங்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள்\nரயில்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள்\nவானிலை செய்தி மற்றும் பகுப்பாய்வு\nவாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரம்\nமின்னல் மற்றும் இடி மின்னலுடன் கூடிய மழை வாழ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://cinemavirumbi.blogspot.com/2010/06/blog-post.html", "date_download": "2018-05-23T01:23:50Z", "digest": "sha1:IMCIHXUS362HRB53XFG7MUA5U43W4ZZL", "length": 5090, "nlines": 101, "source_domain": "cinemavirumbi.blogspot.com", "title": "Cinema Virumbi: கண்ணீரா? தங்கமா?", "raw_content": "\n ஊர் வம்பு நிச்சயம் உண்டு சத்தான எழுத்து தப்பித் தவறி உண்டு\nஅதற்கு முன்பே http://forumhub.com இல் திரு அருளரசனும் வெண்பா\nஅவர்களிடமிருந்து நான் எடுத்துக் கொண்ட ஆங்கில மூலம் கீழே :\nநான் செய்த தமிழாக்கம் (சத்தியமாக வெண்பா அல்ல\nஅழுது புரண்டா துக்கம் தீர்ந்திடுமா\nகண்ணால ஜலம் விட்டாப் போதும்;\nலிட்டர் கணக்காக் கண்ணீர் வாங்கிப் போடு\nகோமுப்பாட்டி கோமுப்பாட்டி (அசல் பெயர் கோமதி என்று நினைக்கிறேன்) எங்கள் வீட்டில் குடியிருந்த மிகப் பெரிய குடும்பஸ்தரின் அம்மா. பல ஆ...\nரஜினி, கமல், அஜித், விஜய் போன்ற மிகப் பெரிய நடிகர்களுடன் முதன்முறையாக நடிக்க வாய்ப்புக் கிடைத்த நடிகர் நடிகைகளுக்கான ரெடிமேட் டெம்ப்ளேட்\nரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, விக்ரம் போன்ற மிகப் பெரிய நடிகர்களுடன் முதன்முறையாக நடிக்க வாய்ப்புக் கிடைத்த நடிகர் நடிகைகளுக்காகவே இந...\nகோமுப்பாட்டி கோமுப்பாட்டி (அசல் பெயர் கோமதி என்று நினைக்கிறேன்) எங்கள் வீட்டில் குடியிருந்த மிகப் பெரிய குடும்பஸ்தரின் அம்மா. பல ஆ...\nவலை உலகில் பலரும் முதல் இரண்டு நாட்களிலேயே விமர்சனம் எழுதித் தள்ளி விட்டார்கள். நானும் படம் பார்த்து விட்டு வந்து பதிவு எழுதாமல் விட்டால் ...\n'ராவண்' (ஹிந்தி) திரை விமர்சனம்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nதிமுக வின் நெகட்டிவ் பிரசாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/samsung-mobiles-prices-below-20000-rs-007092.html", "date_download": "2018-05-23T01:08:27Z", "digest": "sha1:3DRUQBF2PQWC47R7GTGYIENEMRXJZN43", "length": 10010, "nlines": 230, "source_domain": "tamil.gizbot.com", "title": "samsung mobiles prices below 20000 rs - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» 20 ஆயிரத்திற்குள் இருக்கும் சாம்சங் மொபைல்களின் பட்டியல்..\n20 ஆயிரத்திற்குள் இருக்கும் சாம்சங் மொபைல்களின் பட்டியல்..\nஇன்றைக்கு மொபைல் உலகில் முன்னனியில் உள்ள நிறுவனம் எது என்றால் நம் அனைவருமே முதலில் கூறும் பெயர் சாம்சங் தா���்.\nதற்போது சாம்சங் மொபைலில் பெஸ்ட் மொபைலகள் எது என்று பார்க்க உள்ளீர்கள் நம்முடைய பட்ஜெட் சுமார் 20 ஆயிரம் என வைத்துக் கொள்வோம்.\nஅதற்குள் எந்தெந்த சாம்சங் ஸ்மார்ட் போன் அதிக வசதிகளை கொண்டுள்ளது என்று பார்க்கலாமா....\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇந்த மொபைலை பற்றி மேலும் அறிய இதை கிளிக் செய்யவும்\nஇந்த மொபைலை பற்றி மேலும் அறிய இதை கிளிக் செய்யவும்\nஇந்த மொபைலை பற்றி மேலும் அறிய இதை கிளிக் செய்யவும்\nஇந்த மொபைலை பற்றி மேலும் அறிய இதை கிளிக் செய்யவும்\n2100 mAh batteryஇந்த மொபைலை பற்றி மேலும் அறிய இதை கிளிக் செய்யவும்\nஇந்த மொபைலை பற்றி மேலும் அறிய இதை கிளிக் செய்யவும்\nஇந்த மொபைலை பற்றி மேலும் அறிய இதை கிளிக் செய்யவும்\n2000 mAh batteryஇந்த மொபைலை பற்றி மேலும் அறிய இதை கிளிக் செய்யவும்\nஇந்த மொபைலை பற்றி மேலும் அறிய இதை கிளிக் செய்யவும்\n1500mAh Batteryஇந்த மொபைலை பற்றி மேலும் அறிய இதை கிளிக் செய்யவும்...நண்பரே நாம் புதிதாக பேஸ்புக் பக்கம் ஒன்றை தொடங்கி உள்ளோம் அதை லைக் பண்ணி பேஸ்புக்லயும் இந்த மாதிரி செய்திகளை பெற்றிடுங்கள் இதோ லைக் பண்ண இதை கிளிக் பண்ணுங்க..இது போல மேலும் பல செய்திகளுக்கு இணைந்திருங்கள் Gizbot.com\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதியுடன் களமிறங்கும் கேலக்ஸி டேப் எஸ்4.\nகூகுள் அசிஸ்டென்ட்-ல் குரல்களை மாற்றுவது எப்படி\nஉங்கள் பார்வைத்திறன் எப்படி உள்ளது இதோ 60 ரூபாயில் கண்டுபிடித்துச் சொல்ல கருவி.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ennathannadakkum.blogspot.com/2005/", "date_download": "2018-05-23T01:04:03Z", "digest": "sha1:A7JV4AC4D7C3OB2OYQDWROX7AJAMDIIE", "length": 84054, "nlines": 117, "source_domain": "ennathannadakkum.blogspot.com", "title": "ஆராய்ச்சி மணி: 2005", "raw_content": "\nகாயம்தனை காலம் ஆற்றட்டும்- சுனாமி நினைவுகள்\nராமாயணத்தில் ஒரு காட்சி. குளிக்க ஆற்றுக்கு செல்லும் ராமன் வில் அம்பை எடுத்து கீழே வைக்க விழைகிறான். அம்பை படுக்கை வசமாக வைக்க கூடாது. நிறுத்தி தான் வைக்க வேண்டும். அதனால் அம்பை அவன் நேர்குத்தாக மண்ணில் செருக ஆ என்று வலியுடன் கூடிய அழுகை சத்தம் ஒன்று கேட���கிறது. திடுக்கிட்ட ராமன் அம்பை பார்க்க அதன் கீழே ஒரு தேரை உயிருக்கு போராடி கொண்டிருந்தது. ராமனுக்கு கண்ணில் நீர் அரும்பி விட்டது. அவன் அந்த தேரையை பார்த்து சொல்கிறான், \"தேரையே என்னை மன்னித்து விடு. நான் உன்னை கவனிக்காமல் இத்தவறினை செய்து விட்டேன். நான் அம்பை ஓங்கும்போது நீயாவது ராமா என்று ஒரு சிறு குரல் கொடுத்திருக்கலாமே. என்னை இப்பிழையிலிருந்து காப்பாற்றி இருக்கலாமே\" என்று கேட்டான். இப்போது தேரை மரண வலியிலும் மகிழ்ச்சியுடன் பேசியது. \"ராமா, யார் எனக்கு தீங்கு செய்ய விழைந்தாலும் நான் ராமா என்று உன்னை அழைப்பது வழக்கம். இன்றும் அம்பு என்னை நோக்கி வருவதை கண்டு அப்படித்தான் நான் வாயெடுத்தேன். ஆனால் அம்பை செலுத்துவதே நீ தான் என்று கண்டதும் செய்வதறியாது நான் வாயடைத்து நின்று விட்டேன்\" என்று கூறியது. ராமன் கண்ணீர் பெருக்குடன் 'என்னை மன்னித்து விடு' என்று கூற 'அறியாமல் செய்யும் தவறுகள் அப்போதே மன்னிக்கப்படுகின்றன என்று சொன்னவனே நீ தானே' என்று தேரை கூறி உயிரை விடுவதாக கதை முடிகிறது.\nசென்ற வருடம் இதே நாளில் கடலும் தன் சக்தியை இவ்வாறு தான் காட்டியது. கடலை தன் தாயாக நினைத்த மீனவர்கள், நண்பனாக பாவித்த குழந்தைகள், வாக்கிங் சென்று கொண்டிருந்தவர்கள் அனைவரையும் எந்த முன்னெச்சரிக்கையும் இல்லாமல் தன்னுள் சுருட்டிக் கொண்டது. (அளவு கடந்த பாசத்தால் தான் தன் அமானுஷ்ய அமைதியில் அவர்களையும் இழுத்து கொண்டதுவோ ).\n( சுனாமி சமயத்தில் எனக்கு தோன்றிய கவிதை(\nஇதில் ஒவ்வொரு மதத்தினரும் தங்கள் மத ரீதியில் இதற்கு ஒரு விளக்கம் கொடுக்க முற்பட்டது பரிதாபம் என்றால் சாதி மத இன தேச வரம்புகள் தாண்டி உதவிக் கரம் நீண்டது மனித மகத்துவம். விவேக் ஓபராய் நாகப்பட்டினம் வந்து தானே முன்னின்று நிவாரணப் பணிகளுக்கு உதவியது கலாச்சார மனிதாபிமானத்திற்கு உதாரணம் என்றால் ஏராளமாகக் குவிந்த நிதியினை விநியோகம் செய்கிறேன் என்ற பெயரில் எவ்வளவு பணம் ஊழல் செய்யலாம் என்று எண்ணிய மனித குணம் விலங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்பதை நிரூபணம் செய்யும் மிருகத்தனம்.\nசுனாமி, பூகம்பம், மழை என கடந்த 400 நாட்களில் இயற்கை நமக்கு கற்றுக் கொடுத்திருக்கும் பாடம் அதன் வலிமை மற்றும் பேரழிவு மேலாண்மையில் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளம் உள்ளன என்பது.\nஇலங்கையிலே சுனாமிக்கு தன் முழு குடும்பத்தையும் இழந்து கதறி அழுத ஒருவர் சொன்னார், என்னை விட்டு எல்லோரும் சென்றது ஏன் என்னை விட்டு விட்டது ஏன்\nஅவருக்கு எந்த சக மனிதனும் என்ன ஆறுதல் கூறி விட முடியும் விசித்திரமான இந்த உலக வாழ்க்கை தினந்தோறும் முடிச்சுகளை போடுவதும் அவிழ்ப்பதுமாக தனது அதீத விளையாட்டை தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. அதன் அசைவுகளை புரிந்து கொள்ள நாம் பல யுகங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும் போலிருக்கிறது.\nசுனாமி பாதிக்கப்பட்டுள்ள பல பகுதிகளில் மக்கள் தம் கண்ணீரைத் துடைத்து விட்டு மீண்டும் தனது இயல்பு வாழ்க்கையை தொடர்வதை பார்க்கும்போது மனிதத்தின் சக்தியும் இயலாமையும் ஒருங்கே வெளிப்படுகிறது. மீண்டவர் தம் நல்வாழ்வில் மாண்டவர் ஆத்மா சாந்தி பெறட்டும். பழியினை படைத்தவன் ஏற்கட்டும், காயம்தனை காலம் ஆற்றட்டும்.\nசேப்பலின் பிடியில் இந்திய கிரிக்கெட் \nஇந்தியா மளமளவென்று வெற்றிகளைக் குவித்து வருகிறது. டிராவிட்டின் தலைமைக்கு புகழ் மலை குவிகிறது. சேப்பல் விஷயத்தில் எல்லோரும் எச்சரிக்கை உணர்வில் மவுனத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். இளம் வீரர்கள் கொடுத்த வாய்ப்புகளில் சிறப்பாகப் பிரகாசிக்கிறார்கள். ஐசிசி தரப் பட்டியலில் இந்தியா இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் போல் தெரிகிறது.\nஎல்லாமே திடீரென்று வெளிச்சமாகி விட்டது போல் தெரிகிறது. ஆனால் இந்த தோற்றம் உண்மைதானா அல்லது மாயையா என்று உள்ளே ஒரு கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. ஏனென்றால் தொடர்ந்து வெற்றிகளைக் குவித்தாலும் கூட டிராவிட் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடுவதாகத் தெரியவில்லை. ஏன் \nஎப்போதுமே வெற்றி பெறுவோர் செய்த தவறுகள் கண்டு கொள்ளப்படுவதில்லை. நமது அணியின் உண்மையான மதிப்பீட்டை இலங்கை ஒரு அணியுடனான ஆட்டத்தின் மூலம் நிர்ணயிப்படுத்திக் கொண்டு அதனடிப்படையில் தடாலடி முடிவுகள் எடுப்பது அறிவார்ந்த செயல் தானா என்பதில் நமக்கு சந்தேகம் இருக்கிறது.\nகிரிக்கெட்டின் இடையே டிடியில் ஒருவர் ஸ்ரீகாந்த்திடம் கேள்வி ஒன்று கேட்டார். அதாவது சீனியர் பிளேயர்கள் பந்துவீச்சாளர்களை ஆதிக்கம் செய்வதை விட புதிய வீரர்கள் நன்றாக ஆதிக்கம் செலுத்தி விளையாடுகிறார்களே அது எப்படியென்று. ஒவ்வொரு நாளும் ஒ��்வொரு வீரர் நன்றாக விளையாடுவார், அதனை வைத்து நிரந்தர முடிவுக்கு நீங்கள் வந்து விடக் கூடாது, ரன் குவிப்பு மட்டுமல்ல விளையாட்டு திறன் மற்றும் பல வகைமுறைகளை வைத்துத் தான் வீரர்களை மதிப்பிட வேண்டும், அணி வெற்றியே முக்கியம், இதில் சீனியர் ஜூனியர் என்று அனாவசியமான குழுபிரித்தல் இருக்கக்கூடாது என்று அவருக்கு விளக்குவதற்குள் ஸ்ரீகாந்திற்கு போதும் போதும் என்றாகி விட்டது.\nசரி விஷயத்திற்கு வருவோம். அதற்குள் அவசரப்பட்டு பலர் கோபம் கொள்ள வாய்ப்பிருக்கிறது.\n1. முதலில் கங்குலி செய்த அதே தவறைத் தான் இப்போது சேப்பலும் கிரிக்கெட் தேர்வுக்குழுவும் (வாரியமும் கூட ) செய்கிறது. எப்படி அவர் ஜிம்பாப்வேயுடன் அடித்த சதத்தை பெரிய சாதனையாக எண்ணிக் கொண்டு ஊடகங்களுக்கு பேட்டி அளித்து மாட்டிக் கொண்டாரோ அதேபோல இப்போது இந்திய அணியின் சிந்தனை மூலங்களும் இலங்கை அணியுடனான ஒரே தொடரை மனதில் வைத்துக் கொண்டு பல முடிவுகள் எடுப்பது நிச்சயம் அசட்டுத்தனம். கங்குலி செய்த தவறு தனி மனிதன் செய்யும் தவறு, அது இயல்பு என்று விட்டு விடலாம். ஆனால் இப்படி ஒரு கும்பலே சேர்ந்து செய்யும் தவறுக்கு யார் பொறுப்பேற்பது\n2. கங்குலியை மூன்றாவது ஆட்டத்திற்கு எடுக்காததிற்கு மோரே சொல்லியிருக்கும் பதில் : \"கங்குலியை ஆறாவது இடத்தில் இறக்க அணிக்கு விருப்பமில்லை, அது யுவராஜ் சிங்கிற்கு செய்யும் அநீதி, இதன் மூலம் கங்குலிக்கு கதவு மூடப்பட்டதாக அர்த்தமில்லை\". அவர் சொல்வது அவருக்காவது புரிகிறதா என்று தெரியவில்லை, கங்குலியை இரண்டாவது ஆட்டத்திற்கு எடுக்கும்போது என்ன நினைத்து எடுத்தார், அதற்கு என்ன பங்கம் வந்து விட்டது. கங்குலி சீனியர் பிளேயர் என்று ஒத்துக் கொள்ளும் இவர்கள் இனி இவர் எப்போது அணிக்கு வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். உண்மையில் நீங்கள் இளம் வீரர்களை ஊக்குவிப்பதற்காக கங்குலியை எடுக்க விரும்பவில்லை என்றால் இரண்டாவது ஆட்டத்திற்கு எதற்காக எடுத்தீர்கள், அப்படியே இருந்தாலும் பலமுறை தேர்வு பெற்று நீக்கப்படும் அகர்கர் என்ன 16 வயது வீரரா அவ்வளவு ஏன், இப்போது கங்குலிக்கு எதிராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் வாசிம் ஜாபர் 2000லியே அறிமுகப்படுத்தப்பட்டவர் தானே, 2002ல் மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டவர் தானே, அவசரம் அவசரமாக கங்குலியை நீக்கி விட்டு அவரைக் கொண்டு வர வேண்டிய திடீர் அவசியம் என்ன வந்தது.\nகங்குலி நீக்கப்பட்டிருப்பதில் பலருக்கு அதிக வருத்தம் இல்லை, ஆனால் அவர் கையாளப்பட்டிருக்கும் விதம் எந்த ஒரு தன்மானமுள்ள இந்தியனையும் காயப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. வீரர்கள் தேர்வு என்பது பல்வேறு வீரர்களின் நிறை குறைகளை ஆராய்ந்து அணிக்குப் பலம் தரும் வகையில் சரியான விகிதத்தில் வீரர்களைத் தேர்வு செய்வது. அதை விட்டு விட்டு யாரோ ஒரு நபர் இவர் வேண்டும் அவர் வேண்டும் என்று கூறுவதற்கு தங்களுடைய கணிப்புத் திறனை அடகு வைத்து விட்டு ஒரு குழு தேர்வு செய்தால் ஐயோ பாவம் அதன் பலன் வெகு விரைவில் காலம் காண்பித்து வைக்கும் . பலருக்கு 2007 உலகக் கோப்பை தான் இலக்கு என்று கூறுவது பேஷனாகி விட்டது. தவறில்லை. ஆனால் திடீர் மாற்றங்கள் பலனளிக்காமல் போனால் சீனியர்களையும் கூப்பிட இயலாமல் புதிய வீரர்களையும் கோபிக்க இயலாமல் திரிசங்கு சொர்க்கமாகி விடுமே அதற்கு இவர்களிடம் பதில் இருக்கிறதா\nஇப்போது கங்குலியை தூக்கி விட்டார்கள். நமது அடுத்த பயணம் பாகிஸ்தானுக்கு. அங்கே ஷோகிப் அக்தரை அவரது ஊரிலேயே சந்திக்க வேண்டும், அது மட்டுமல்ல அவர்களது பேட்ஸ்மேன்கள் சிறந்த பார்மில் உள்ளனர், ஆசஸில் ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்த இங்கிலாந்து அணியே ஸோகிப் அக்தரின் பந்துவீச்சிலும், முகமது யூசிப்பின் ( அதாங்க நம்ம யூசுப் யுகானா ) பேட்டிங்கிலும் தோல்வியைத் தழுவியிருக்கிறது. அப்படியிருக்கிற பட்சத்தில் அந்த அணியுடனான ஆட்டங்கள் மிகுந்த சவால் நிறைந்ததாக இருக்கும் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. சென்ற முறை கங்குலி தலைமையில் சென்ற அணி பாகிஸ்தானிலிருந்து தொடரை வெற்றி கொண்டு திரும்பியது என்பது தெரிந்திருக்கும். அப்படியிருக்க இந்த முறை பாகிஸ்தானில் ஜெயிக்க முடியாவிட்டாலும் படு தோல்வியைச் சந்தித்தால் அப்போது கிரன் மோரே என்ன செய்வார் தொடர்ந்து இளம் வீரர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள் என்ற உறுதியை அவரால் தர முடியுமா தொடர்ந்து இளம் வீரர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள் என்ற உறுதியை அவரால் தர முடியுமா ஒரு தொடர் படுதோல்வி அடைந்து விட்டால் பிறகு எல்லாமே ஆரம்ப கட்டத்திற்கு வந்து விடும். அப்புறம் கூடி அமர்ந்து புலம்புவதைத் த��ிர யாராலும் என்ன செய்ய முடியும்.\nஇவர்கள் இந்திய கிரிக்கெட் மீது உண்மையிலேயே அக்கறை உள்ளவர்களாக இருந்தால் என்ன செய்திருக்க வேண்டும். கங்குலியை அணியில் எடுப்பது அணியில் ஒற்றுமைக்குத் தீங்கு விளைவிக்கும் என்று கருதினால் கங்குலியை இரண்டாவது ஆட்டத்திற்கு தேர்வு செய்திருக்கவே வேண்டாம், அப்போது கூட இவ்வளவு சர்ச்சைகள் இருந்திருக்காது. கங்குலிக்கும் வாய்ப்புக் கொடுத்து அவரும் தன்னை நிரூபிக்க வேண்டிய பதைப்பில் நிதானமாகவே (வழக்கத்தை விடக் கவனமாகவே ) ஆடி சிறப்பாகவே ரன் எடுத்திருக்கிறார். அச்சூழ்நிலையில் அவருக்கு மேலும் சில வாய்ப்புகள் கொடுத்து ஊக்கப்படுத்தியிருக்க வேண்டும். குறைந்த பட்சம் இவர்கள் ஏற்கனவே தீர்மானம் செய்திருந்த கங்குலியை நீக்கும் முடிவையாவது சில ஆட்டங்களுக்குத் தள்ளிப் போட்டிருக்க வேண்டும்.\nகுதிரை கீழேயும் தள்ளி குழியும் பறித்தது போல் கங்குலியை நீக்கியதை விட ஆத்திரப்பட வைத்திருப்பது வாசிம் ஜாபரின் தேர்வு. ஏனென்றால் கங்குலிக்கு பதிலாக அடுத்த ஆட்டத்தில் முகமது கைப் இடம் பெற்றிருந்தாலோ அல்லது வேறு தவிர்க்க முடியாத வீரர்கள் இடம் பெற்றிருந்தாலோ யாரும் கேள்வி கேட்கப் போவதில்லை. ஆனால் ஏற்கனவே இரண்டு முறை பரிசோதிக்கப்பட்ட மும்பையின் வாசிம் ஜாபர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது பிரச்சினையை இன்னும் சிக்கலாக்கி இருக்கிறது. இதனால் தான் தேர்வுக் குழுவின் முடிவில் வாரியத்திற்கு தொடரிபில்லை என்கிற சரத்பவாரின் கூற்றை ஏற்றுக் கொள்ள நம் மனம் மறுக்கிறது. வாசிம் ஜாபர் திறமையான வீரர் என்பதிலோ உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து ரன் குவித்துக் கொண்டிருக்கிறார் என்பதோ மறுக்க முடியாது தான். ஆனால் இவையெல்லாம் திடீரென்று நடந்த விஷயமா என்ன இரண்டு டெஸ்டுகளுக்கு எடுக்காத ஒருவரை திடீரென்று மூன்றாவது டெஸ்டில் கங்குலியை நீக்கி விட்டு எடுக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது என்பது தான் கேள்வி.\nஇப்போது அரசியல் வேறு புகுந்து விட்டது. கம்யூனிஸ்டுகளும் ஜார்கன்ட் சட்டசபையும் ஜனாதிபதியின் தலையீட்டை கோரியிருக்கின்றன ( சிபிஐ விசாரணை சீசன் போய் இப்போது ஜனாதிபதி தலையீடு சீசன் போலும்). எனவே சம்பவங்கள் தங்களது பாதையில் தானாகவே பயணித்துக் கொண்டிருக்கும் வேளையில் சம்பந்தப்பட்ட சிலர��� தங்கள் காதில் போட்டுக் கொள்ள சில வார்த்தைகளைக் கூறி வைப்போம் .\nஉங்கள் ஆர்வம் தவறானதல்ல. உங்களது பாதையை அறிந்தவர்களுக்கு அது புதிதும் அல்ல. ஆனால் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது. உலகத்தில் உள்ள எந்த கிரிக்கெட் வீரருமே இந்தியாவில் கிரிக்கெட் ஆடுவதை ஒரு லட்சியமாக கருதுவார்கள், உலக முதன்மை அணியாகக் கருதப்படும் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் உட்பட, ஏன் என்று தெரியுமா உங்களுக்கு இந்தியாவின் கிரிக்கெட் உணர்வினை அவர்கள் தங்களது நாட்டில் கூடக் காண்பதில்லை என்பது தான். அந்த அளவுக்கு ஆணி வேர் முதல் நுனிக்கிளை வரை இந்தியர்களின் உணர்வில் கிரிக்கெட் உணர்வு ஊறிப் போயுள்ளது. அதனால் தான் எத்தனையோ சர்ச்சைகளைத் தாண்டியும் அது சிறிதும் சேதாரமில்லாமல் வெற்றி நடை போடுகிறது. வீரர்கள் வருவார்கள் போவார்கள் ஆனால் இந்த உணர்வு மங்குவதில்லை. அதனால் தான் ஒவ்வொருவரும் தங்களால் அணிக்கு என்ன செய்ய முடியும் என்று சிந்தித்து அதன் வரலாற்று ஏடுகளில் தங்கள் பெயரை அழுத்தமாக எழுத முனைகிறார்கள். எப்படி ஒரு வீரர் வெற்றி பெறும்போது அவரை ஊரே கொண்டாடுகிறதோ அதேபோல் அவர் தடுமாறும்போது அவரை ஊரே திரண்டு வந்து ஏசும். புகழ் மாலை சூட்டுவதிலும் அல்லது வசைமாலை தொடுப்பதிலும் மனிதர்களின் சிந்திக்கும் திறன் தாண்டி ஆதிக்கம் செலுத்தத்தக்கக் கூடியது இந்த உணர்வு.\nஅதனால் தான் அந்த நாட்டில் வந்து தங்கள் பெயர் பொறித்துச் செல்ல உலக வீரர்கள் ஆசைப்படுகிறார்கள். ஏன் ஸ்டீவ் வாக் சொல்லவில்லை, இந்தியாவில் வெற்றி பெறும் என்னுடைய கனவு நிறைவேறாமலேயே போய் விட்டது என்று. நீங்கள் இந்தியாவில் ஒரு ஆட்டம் கூட ஆடியதில்லை. அதனால் ஒருவேளை உங்களுக்குப் புரிந்து கொள்ள கடினமானதாக இருக்கலாம். இப்படிச் சொல்வது உங்களை பயமுறுத்துவதற்காக அல்ல, உங்களை விழிப்பூட்டுவதற்காக. அதே போல் நீங்கள் செய்வது எல்லாம் தவறென்றும் கூறவில்லை, நீங்கள் உண்மையாகவே இந்திய கிரிக்கெட்டின் நலன் கருதிச் செயல்படும் பட்சத்தில் உங்களது சிந்தனைகளை செயல்படுத்திப் பார்க்க உங்களுக்கு உரிமையுண்டு. ஆனால் அதே சமயத்தில் மிகுந்த கவனத்துடன் செயல்படுங்கள் என்று தான் கூற விழைகிறோம். ஏனென்றால் எல்லோருக்கும் மோசமான நாட்கள் வரும், இப்போது சொர்க்கமாகத் தோன்றும் பதவி திடீரென்று முள் படுக்கையாகி விடும், இப்போது கைதட்டி ஆரவாரிப்பவர்கள் எல்லாம் அப்போது கைகொட்டிச் சிரிப்பார்கள். அதை எதிர்கொள்ளும் பக்குவம் உங்களுக்கு இருக்கும் பட்சத்தில் உங்களது போக்கில் தவறில்லை. அப்படியல்லாமல் சீர்திருத்தம் என்கிற பெயரில் கண்மண் தெரியாத மாற்றங்களில் ஈடுபட்டால் பின்னால் அவசரத்தில் காரியம் செய்து சாகவாசமாக சங்கடப்பட்ட கதையாகி விடும். அதனால் நினைத்ததையெல்லாம் செயல்படுத்த எண்ணும் பேரவா கொண்ட இளைஞனைப் போல் அல்லாமல் உங்கள் பதவி மற்றும் கவுரவத்திற்குரிய முதிர்ச்சியுடன் செயல்படுங்கள். ஏனென்றால் கங்குலி விவகாரம் அவருக்கு எதிராகப் போனதற்கு காரணம் அவரது அவசரம் என்பது உங்களுக்குத் தெரியும். நீங்களே அறியாமல் நீங்களும் அதேபடகில் பயணம் செய்யும் நிலையை உருவாக்கி காலம் விளையாடுவதை கணக்கில் கொள்ளுங்கள். இது உங்கள் நலன் கருதி மட்டுமல்ல, உங்களின் கையில் இருக்கும் இந்திய கிரிக்கெட் என்கிற விலை உயர்ந்த வைரத்தின் நலன் கருதியும் கூட. நீங்கள் தடுமாறி அதை தவற விட்டால் பாதிப்பு இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கும் நாம் முன்பு சொன்ன அவர்களின் கிரிக்கெட் உணர்வுக்கும் தான்.\nகேப்டனாக தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வரும் உங்களுக்கு வாழ்த்துக்கள். உங்களின் அர்ப்பணிப்பு உணர்வு கற்பனைக்கும் அப்பாற்பட்டது. எத்தனையோ ஆட்டங்கள் உயிரைக் கொடுத்து ஆடிய ஆட்டங்கள் ஒன்று அணி தோல்வியுற்றதாலோ அல்லது இன்னொரு வீரர் அதிரடியாக ரன் குவித்ததாலோ இருட்டடிக்கப்பட்டு விட்ட்தைக் கண்டு எப்போதும் மனம் தளராமல் யார் கேப்டனாக இருந்தாலும் தன்னுடைய பணியை மிகச் சிறப்பாக ஆற்றிய ஒரு முன்னுதாரண வீரராகத் திகழ்வதில் சந்தேகமில்லை. ஆனால் இப்போதெல்லாம் பதான், தோனி சிறப்பாக விளையாடினால் உடனே சேப்பல் முன்னிறுத்தப்படுகிறார், அணித் தேர்வு விவகாரம் என்றால் சேப்பல் முன்னிறுத்தப்படுகிறார், ஊடகங்களும் கேப்டனை விட பயிற்சியாளருக்கே முக்கியத்துவம் கொடுப்பது நிச்சயம் தற்செயலான சம்பவங்களாகத் தெரியவில்லை. மாறாக அதிகார மையம் கேப்டனிடமிருந்து பயிற்சியாளர் கைக்குச் சென்று விட்டதோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது. இதன் ஆபத்து நான் முன்னே குறிப்பிட்டதைப் போல் தொடர்ந்து சவாலான தொடர்களைச் சந்திக்கும்போதுதான் தெரியும்.\nநீங்கள் பட்டும் படாமல் பதிலளித்தால் ஏற்கனவே பாதுகாப்பின்மை உணர்வால் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் வீரர்கள் எப்படி உங்கள் மீது நம்பிக்கை வைப்பார்கள். அது மட்டுமல்ல உலகம் முழுக்க எந்த அணியை எடுத்துக் கொண்டாலும் தலைமைப் பண்பின் முதல் தேவையே ஆதிக்க ஆளுமை உணர்வு தான். அந்த பதவிக்குரிய சுயமரியாதைக்கும் கவுரவத்திற்கும் தீங்கு நேராமல் பாதுகாப்பது கள ஆட்டத்தினைப் போன்றே நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய ஒன்றாகும். ஏனென்றால் பணிவினை பலவீனமாகப் புரிந்து கொள்ளும் ஆபத்து உலகெங்கும் இருக்கிறது.\nஇந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு சில விஷயங்கள்\n1. ஒரு தொடரை வைத்து முடிவெடுக்க அவசரப்படாதீர்கள். பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்துடனான ஆட்டங்களுக்குப் பிறகு தான் நம் அணியின் உண்மையான பலம் தெரியவரும். அதனால் ஊடகங்களின் வர்த்தக மிகைப்படுத்தலுக்குப் பலியாகி மாயையில் மூழ்கி விட்டு பிறகு பெரிய அணி ஒன்றுடன் படுதோல்வியைச் சந்தித்தால் உலகக் கோப்பை இறுதிப் போட்டியைப் போல் உண்மை நம்மை முகத்தில் அறையும் நிலை ஏற்படும்.\n2. மாநில எல்லைகளை கிரிக்கெட் கடந்து பல ஆண்டுகளாகி விட்டன, இன்னமும் கல்கத்தா, மும்பை என்று இருப்பிட ரீதியாக கிரிக்கெட் உணர்வுகளை வளர்க்காதீர்கள். இப்படி ஒவ்வொரு மாநிலத்தை சேர்ந்தவரும் தங்கள் மாநில வீரர் விளையாட போராட்டத்தில் இறங்கினால் 28 மாநிலங்கள் இருக்கிறது நம் நாட்டில், ஆனால் கிரிக்கெட்டில் 11 பேர் தான் விளையாட முடியும்.\n3. ஊடகங்களின் கருத்துத் திணிப்பில் கவனமாக இருங்கள். ஏனென்றால் ஊடகத்தில் இருக்கும் சில தனி நபர்களின் விருப்பு வெறுப்பு கருத்துகளின் உண்மையை கபளீகரம் செய்யும் ஆபத்தை சமீபத்தில் பல ஊடகங்களில் காண முடிகிறது. எனவே கருத்துக்களில் உண்மையைக் கண்டுகொள்ளக் கற்றுக் கொள்ளுங்கள். இல்லையேல் போலிகளிடம் ஏமாந்து நீங்கள் தவறான கருத்துகளை கிரகித்துக் கொண்டிருக்க நேரும். ( இந்த உண்மை கிரிக்கெட்டுக்கு மட்டுமல்ல, சமூகம், இலக்கியம் , அரசியல் என்ற எல்லாவற்றிற்கும் பொருந்தும்).\nதேர்வுக் குழுவினருக்கு சில விஷயங்கள்\nஅய்யா புண்ணியவான்களே, கிரிக்கெட் தேர்வில் சர்ச்சை என்பது புதிதல்ல, எத்தனையோ பிரமாதமான ஆட்டக்காரர்களின் சேவையையே தேர்வுக் குழுவின���ின் அசட்டைத் தேர்வினால் இந்தியா இழந்துள்ளது. ஆனால் முன்பு அவர்கள் தவறு செய்தபோது தொழில்நுட்பம் இவ்வளவு வளரவில்லை, கிரிக்கெட் இவ்வளவு பணம் குவிக்கவில்லை, இவ்வளவு அரசியல் தலையீடுகளும் இல்லை, ஊடகங்களின் கழுகுப் பார்வையும் இல்லை. நீங்கள் செய்யும் தவறுகள் சில வீரர்களின் வாழ்க்கை சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, அணியின் தேசத்தின் கவுரவம் சம்பந்தப்பட்டது. அதனால் முடிவுகள் எடுக்கும்போது தீர சிந்தித்து சிறந்த முடிவினை எடுங்கள். அப்போது தான் அந்த முடிவுகளை யாரிடமும் நியாயப்படுத்தும் தைரியம் உங்களுக்கு கிடைக்கும். அப்படியல்லாமல் உங்களின் சுய விருப்பு வெறுப்புகளை தேர்வில் திணித்து விட்டு, பிறகு கேள்வி எழும்போது நானில்லை நானில்லை என்று யார் பின்னாலோ ஓடி ஒளிய முயற்சிக்காதீர்கள்.\nஐயா அரசியல்வாதிகளே, நீங்கள் அரசியலில் செயல்படும் லட்சணத்தை நாடே தொலைக்காட்சிகளில் கண்டு சிரிக்கிறது, நீங்கள் இந்தியர்களின் உணர்வோடு கலந்து விட்ட விளையாட்டான கிரிக்கெட்டையாவது விட்டு வைக்கக் கூடாதா. கிரிக்கெட்டில் மிகுந்த பணம் புழங்குவது என்பது உண்மை தான், அதனால் நீங்கள் அதில் கவனம் கொள்ளாமல் இருக்க முடியாது என்பதும் உண்மை தான். ஆனால் கிரிக்கெட்டில் மட்டுமா பணம் புழங்குகிறது, இப்போதெல்லாம் கேள்வி கேட்கக் கூட உங்களுக்கு பணம் கிடைக்கிறதே, பிறகென்ன. ம். போகிற போக்கில் கங்குலி ரன் அடிக்கக் கோரி மறியல், அகர்கர் விக்கெட் எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம், பார்தீவ் படேல் கேட்ச் பிடிக்கக் கோரி உண்ணாவிரதம் என்று நீங்கள் கிளம்பாமல் சரி.\nகங்குலிக்கு நாம் இப்போது சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஏனென்றால் இப்போது கிளம்பியிருக்கும் சர்ச்சையால் அடுத்து வரும் பாகிஸ்தான் பயணத்தில் அவரின் தேர்வு உறுதியாக்கப்பட்டு விட்டது. ஆனால் எப்போதும் கழுத்துக்குக் மேலே தொங்கும் கத்தி ஒருபக்கம் விளையாடி ரன் குவித்து அதன்மூலம் அவருக்காக வாதாடியவர்களின் தரப்பை நியாயப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஒருபக்கம் என 'நதியினில் வெள்ளம் கரையினில் நெருப்பு இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு' என்று கண்ணதாசன் பாடியது போல் ஆகிவிட்டது அவர் நிலை. அவரது விதி இப்போது காலத்தின் கையில். (இந்த நிலையை தனக்கே இழுத்து விட்டுக் கொண்டது அவர் தான் என்பத��� வேறு விஷயம்.)\nபுலி வாலைப் பிடித்த இந்திய கிரிக்கெட் வாரியம்\nசேப்பல் கங்குலிக்கு இடையே துவங்கிய பிரச்சினையை யாருமே நம்ப முடியாத துரிதத்தில் சுமூகமாக்கி \"எல்லோரும் நல்லவரே,தவறு மேல் தான் தவறு\" என்பது போல் சில பேட்டிகளும் கொடுக்கப்பட்டு விட்டன. மீடியா உலகமும் அடுத்த திடுக்கிடும் செய்திகளை நோக்கி தன் கவனத்தை திருப்பி விட்டது. 'சச்சின் தென்டுல்கர் சேலஞ்சர் கோப்பையில் விளையாடுகிறார். எல்லாம் இன்பமயம்' என்பது போல ஒரு மாயை உருவாக்கப்பட்டு விட்டது. பிரச்சினைகள் முடிந்தா விட்டது உண்மையில் இப்போது தான் பிள்ளையார் சுழியே போடப்பட்டிருக்கிறது. இதில் நகைச்சுவையான விஷயம் என்னவென்றால் உண்மையில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்குக் கூட கிரிக்கெட் வாரியம் இதுவரை பதிலளிக்கவில்லை என்பது தான்.\n \" என்பதே யாருக்குமே புரியவில்லை. சேப்பல் என்னடாவென்றால் கங்குலி மீது ஆயிரம் புகார்களை அடுக்கி விட்டு இ-மெயில் வெளியானது ஏமாற்றமளிப்பதாக பேட்டியளித்தார். கங்குலியோ அத்தனை புகார்களும் பொய் என்று கூறி விட்டு சேப்பலே தான் இமெயிலை பத்திரிகையாளர்களுக்கு அனுப்பி விட்டு நாடகமாடுகிறார் என்று கூறி திடுக்கிட வைக்கிறார். இத்தனை அமளிதுமளிகளுக்கிடையே கூடிய ஆய்வுக் கமிட்டியோ கண்ணை மூடிக் கொண்ட பூனை போல இது சரியாக புரிந்து கொள்ளப்படாத தொடர்பால் வந்த பிரச்சினை என்று ஒரு பூசணித் தோட்டத்தையே சோற்றுக்குள் மறைக்க முயற்சி செய்கிறது. சரி பழைய கிரிக்கெட் வீரர்கள் இருக்கிறார்கள், அவர்களுக்கு வீரர்களிடையே இருக்கும் பழக்கத்தால் அவர்களுக்கு உண்மை தெரிந்திருக்கும், அவர்கள் நமக்கு நடந்ததைத் தெளிவுபடுத்துவார்கள் என்று நினைத்தால் அவர்களோ பெரிய இடத்துச் சமாச்சாரம் என்பது போல கருத்துச் சொல்லத் தயங்கி மென்று முழுங்குகிறார்கள்.\nஅவரவர்களாக உண்மையைச் சொன்னாலொழிய தள்ளி விட்டாரா தாங்கிப் பிடித்தாரா என கருணாநிதி கைது விவகாரத்தைப் போல் நமக்கு கடைசிவரை உண்மை தெரியப் போவதில்லை. அதற்காக நம்மால் சும்மா இருக்க முடியுமா என்ன நம்முடைய யூகக் குதிரையைத் தட்டி விட்டால் என்ன நடந்திருக்கலாம், நடந்திருக்கும் என்று அது சொல்லி விட்டுப் போகிறது.\nமுதலில் ஒரு விஷயம். குழந்தைகள் போல் கங்குலியும் சேப்பலும் போட்டுக்கொண்ட சண்டைய��� கங்குலியே துவங்கியதாக வைத்துக் கொண்டாலும், இந்திய வீரர்களை \"பக்கா புரொபஷனல்களாக\" ஆக்குவதற்காகத் தான் சில முன்னாள் வீரர்களின் எச்சரிக்கையையும் மீறி சேப்பலை பயிற்சியாளராக கிரிக்கெட் வாரியம் நியமித்தது. ஆனால் தானே ஒரு \"புரொபஷனல்\" பயிற்சியாளர் இல்லை என்பதை ஆரம்பத்திலேயே சேப்பல் நிரூபித்திருக்கிறார். மிகை லட்சியம் ( டிஎநசயஅbவைiடிரளநேளள) அல்லது சிலர் சொல்வதைப் போல் மறைமுகத் திட்டங்கள் ( hனைனநn யபநனேய ) இல்லாவிட்டால் அவர் கீழ்க்கண்ட தவறுகளைச் செய்திருக்க முடியாது.\n( 1 ) ஒரு கிரிக்கெட் தொடர் போட்டிக்காக ஒரு கேப்டனைத் தேர்வு செய்திருக்கும்போது அந்தத் தொடரின் முதல் ஆட்டத்திலேயே அந்த கேப்டனின் ஆட்டத்தில் கேள்வி எழுப்புவது என்பது அபத்தமான அபத்தம். கேப்டனின் தற்போதைய திறமை மீது அவருக்கு சந்தேகம் இருந்தால் அணித் தேர்வுக்கு முன்னதாக தேர்வுக்குழுவுடன் அதுகுறித்து விவாதித்து அதற்கான வழிவகைகளைக் கண்டிருக்க வேண்டும். இவர் தான் இந்த பயணத்திற்கு கேப்டன் என்று முடிவு செய்யப்பட்ட நொடியிலேயே அந்த சிந்தனை அத்துடன் முடிந்து விட வேண்டும். அதற்குப் பிறகு கொடுத்துள்ள கேப்டனுடன் இணைந்து சிந்தித்து பயணத்தில் வெற்றி பெற முயல வேண்டும். அதை விடுத்து இவர் விரும்பாத ஒருவர் கேப்டனாக இருந்தால் அவரை பாதி பயணத்தில் இவர் நெருக்கடி கொடுத்ததை சரி என்று எடுத்துக் கொண்டால், நாளைக்கே அணியில் தேர்வாளர்கள் சர்ச்சைக்குரிய ஒரு இளம் வீரரைத் தேர்வு செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவரைத் தேர்வு செய்தது சேப்பலுக்கு பிடிக்கவில்லை என்றால் அந்த வீரரிடம் போய் 'உனக்குத் திறமை பத்தாது, வேறு வீரருக்கு வாய்ப்புக் கொடுக்கலாம்' என்று பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருப்பாரா ஒரு தேர்வுக்குழுவின் பெரும்பான்மையினர் ஒரு பணியாளரை தேர்வு செய்த பின்பு அவர்களில் ஒருவருக்கு அந்தத் தேர்வில் உடன்பாடில்லாமல் அந்தப் பணியாளர் வேலை செய்யும் நேரத்தில் வந்து அவரை அவமானப்படுத்தினால் எப்படி இருக்கும் ஒரு தேர்வுக்குழுவின் பெரும்பான்மையினர் ஒரு பணியாளரை தேர்வு செய்த பின்பு அவர்களில் ஒருவருக்கு அந்தத் தேர்வில் உடன்பாடில்லாமல் அந்தப் பணியாளர் வேலை செய்யும் நேரத்தில் வந்து அவரை அவமானப்படுத்தினால் எப்படி இருக்கும் இந்த கேலிக் கூத்தை எந்த தொழில் முறை பயிற்சியாளர் செய்வார்\n(2) இந்த விஷயத்தில் அவர் காட்டிய அவசரத்தை அமெச்சூர் (தொடக்க நிலை) வீரர்கள் கூட பின்பற்ற மாட்டார்கள் என்பது நிச்சயம். தொடரின் ஆரம்பத்திலேயே கங்குலியை தவறாக நடத்தியது, தொடர் முடிந்தும் முடியாமலும் அவசரஅவசரமாக ஒரு இமெயிலை கிரிக்கெட் வாரியத்திற்கு ( ஜர்னலிஸ்டுகளுக்கு ) அனுப்பி வைத்தது, அவசர அவசரமாக பிளேயர்களுக்கிடையே பிளவினை வளர்த்தது எல்லாவற்றிலும் அவசரம் காட்டியவருக்கு பதறிய காரியம் சிதறிப் போகும் ( ழயளவந ஆயமநள றுயளவந ) என்கிற பழைய பழமொழி ஞாபகத்திற்கு வராமலா போயிருக்கும் \nஇவையெல்லாம் சேப்பல் நல்லுணர்வோடு தான் செய்திருப்பார் என்று நம்ப முடியாத விதத்தில் அவரது பழைய சில நிகழ்வுகள் இருப்பது தான் யோசிக்க வைக்கிறது அவர் அதிக திறமையைப் போலவே அதிக சுயகர்வமும் கொண்டவர் என்பதை பலரும் ஒப்புக் கொள்வது ஒரு குறிப்பிடத்தகுந்த விஷயம்.\nஏதோ இப்படியெல்லாம் நாம் சொல்வதனால் கங்குலிக்கு நாம் வக்காலத்து வாங்குவதாக அர்த்தமில்லை. ஏனென்றால் கங்குலியின் சமீபத்திய ஆட்டத்திறனுக்கு அவர் குறித்து வரும் நகைச்சுவைத் துணுக்குகளே சான்று. ஏற்கனவே சர்ச்சைகளில் சிக்கியிருக்கும் அவர் எரிகிற தீயில் எண்ணெயை ஊற்றுவது போல உலகின் அதி பலவீனமான அணியிடம் தான் எடுத்த சதத்தைக் கூறி தன் பலத்தை வெளிக்காட்ட வேண்டிய அவலநிலைக்கு ஆளாகி விட்டார். சரி சேப்பல் சமயம் பார்த்து விளையாடுகிறார், நமது சூழ்நிலை சரியில்லை என்றெல்லாம் உணர்ந்து அப்போது அடக்கி வாசித்து விட்டு இலங்கைக்கு எதிரான போட்டிகளிலோ அல்லது விரைவில் வர இருக்கும் பாகிஸ்தான் பயணத்திலோ வெளுத்து வாங்கிவிட்டு பிறகு சேப்பலின் மோசடி வேலைகளை அம்பலத்திற்கு கொண்டு வந்திருப்பதால் கங்குலி ஜெயித்திருப்பார் என்பதை விட இந்தியாவின் கிரிக்கெட் பிழைத்திருக்கும். ஆனால் இவரோ தவளை தன் வாயால் கெடும் என்பதைப் போல தேவையில்லாமல் ஓய்வு அறையில் நடந்த விவகாரங்களை முதலில் பேட்டியைக் கொடுத்து விட்டு கடுமையான நெருக்கடியில் மாட்டிக் கொண்டு விழிக்கிறார். இப்போது என்ன ஆயிற்று, இனி அணி சிறப்பாக விளையாடினாலும் படு மோசமாக விளையாடினாலும் சேப்பல் நான் அப்போதே சொன்னேனே என்று சொல்லப் போகிறார், அது மட்டுமல்லாமல் இ���்போது எதிரணி வீரர்கள் மட்டுமல்லாமல் நெருக்கடியும் சேர்ந்து கங்குலிக்கு எதிராக விளையாடி அவரின் ஆட்டத்திறனை மேலும் பரிசோதிக்கும் ( இந்த அக்கினிப் பரீட்சையில் அவர் ஜெயித்தால் அப்போது அவரின் அத்தனை செயல்களும் நியாயப்படுத்தப்படும் ), வழக்கமாகவே கங்குலி அவ்வப்போது சர்ச்சைக்குரிய முடிவுகள் எடுப்பது வழக்கம் ( உதாரணம் சச்சினை நடுநிலை ஆட்டக்காரராக்கி முயற்சி செய்தது, முரளி கார்த்திக்கின் மீது நம்பிக்கை கொள்ளாதது ) , ஆனால் வெற்றி பெற்றவரை அவை அதிகமாக விமரிசனத்துள்ளாகவில்லை. அதே முடிவுகள் தோல்வியுற்றால் இனி கடுமையாக விமரிசிக்கப்படும். ஆப்பசைத்த குரங்கைப் போல ஆகி விட்டது கங்குலியின் நிலை.\nஇவர்கள் இப்படியென்றால் கிரிக்கெட் வாரியம் அதற்கு மேல். அவர்களே குடுமிப்பிடிச் சண்டை போட்டுக் கொண்டிருக்கும்போது அவர்களையே பஞ்சாயத்து செய்யக் கூப்பிட்டால். அவர்கள் தான் இந்த பிரச்சினை இந்த அளவிற்கு வந்ததற்கே காரணம் என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள். கங்குலிக்கும் சேப்பலுக்கும் இடையே சிறிய மனஸ்தாபம் அளவில் இருந்த பிரச்சினையை இவர்கள் தங்கள் சுயநலத்திற்காக ஆளுக்கொரு பக்கமாக இருந்து தூண்டி விட்டதால் தான் பிரச்சினை இந்த அளவிற்கே வந்தது என்கிறார்கள். என்ன செய்ய முடியும் இந்த சாபக்கேடு இந்திய கிரிக்கெட் வாரியம் மட்டுமல்ல உலகில் பெரும்பாலான அதிலும் குறிப்பாக ஆசிய கிரிக்கெட் வாரியங்களில் ரொம்பவும் சகஜமான நிகழ்வாகி விட்டது.\nஇந்த பழைய ஆட்டக்காரர்கள். எதற்கப்பா வம்பு என்று கருத்துச் சொல்லாமல் ஒதுங்குகிறார்கள். அவர்களை குற்றம் சொல்ல முடியாது. பிற்காலத்தில் ஏதாவது பதவி கிடைப்பதற்கு கிடைக்கும் வாய்ப்பை தாங்களே இழக்க அவர்கள் முட்டாள்களா என்ன \nமொத்தத்தில் ஒன்று மட்டும் தெளிவாகி விட்டது. இப்போது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிலை புலி வாலைப் பிடித்த கதையாகி விட்டது. அது ஏதோ ஒரு ஆசையில் கிரேக் சேப்பலைப் போட்டுவிட்டு, இப்போது அவரைச் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் விழிக்கிறது.\nஎப்படியானாலும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இதுவரை இதைவிட பெரிய கேலிக் கூத்துகளையெல்லாம் கண்டிருக்கிறார்கள். அதனால் இன்னும் கொஞ்ச நாளில் இதுவும் கடந்து விடும், அடுத்த உலகக் கோப்பைக் கனவுடன் மீண்ட���ம் தூங்கப் போகலாம் வாருங்கள்.\nஇது சினிமா இல்லை, அரசியல்\nநடிகர்கள் அரசியல்வாதிகள் இடையிலான பனிப்போரில் அடுத்து ஒரு சுற்று முடிவடைந்துள்ளது. தங்கர்பச்சான் பிரச்சினை, குஷ்பு பிரச்சினை என எல்லாமே தனித்தனி பிரச்சினைகள் போலத் தெரிந்தாலும் எல்லாமே ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்பதும், அவற்றின் பின்னணி பல ஆண்டுகளுக்குப் பின்னால் இருந்து தொடங்குகிறது என்பதும் பொது நோக்கர்கள் எளிதில் உணரக் கூடியதொரு விஷயமாகும்.\nசினிமாக்காரர்கள் மீது பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாசுக்கு இருந்த வெறுப்பு தான் இந்தப் பகைக்கே பிள்ளையார் சுழி போட்டது. அதிலும் ரஜினிகாந்த் ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் திடீர் திடீரென்று தோன்றி இந்தக் கட்சிக்கு வோட்டுப் போடுங்கள் அந்தக் கட்சிக்கு வோட்டுப் போடுங்கள் என்று சொல்வதும் அவருக்கு ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவமும் அவரை கடுங்கோபத்தில் தள்ளியது. இருந்தாலும் மக்கள் அவருடைய கருத்துக்களுக்கு கொஞ்சம் காது கொடுப்பதாகத் தோன்றியவரை கோபத்தை அடக்கிக் கொண்டு வேடிக்கை பார்ப்பதைத் தவிர அவருக்கு வேறு வழி இருக்கவில்லை. ஆனால் கடந்த சில தேர்தல்களில் ரஜினியின் வழவழா கொழகொழா கருத்துக்கள் மக்களிடம் எடுபடாமல் போக இதுதான் சமயம் என்று தனது விளையாட்டைத் துவக்கினார் ராமதாஸ். ரஜினி தன் படங்களில் புகை பிடிக்கும் காட்சிகளை வைத்து மக்களைக் கெடுப்பதாக மேடைகளில் பேச ஆரம்பித்தார். ( ஏதோ இந்தியாவிலேயே புகை பிடிக்கும் காட்சிகளை ரஜினி தான் துவக்கி வைத்தது போலவும் , இந்தியாவில் மற்ற யாரும் புகை பிடிப்பது போல் நடிப்பதேயில்லை என்பது போலவும்). அநாவசியமாக அரசியல் பிரச்சினைகளுக்குள் நுழைய விரும்பாத ரஜினி அமைதியைக் கடைப்பிடிக்க, அதையே தனக்குச் சாதகமாக எடுத்துக் கொண்டார் ராமதாஸ்.\nபாபா படத்தின் பெட்டியைக் கைப்பற்றுவோம் என அமளி செய்ய, அதற்கேற்ப அந்தப் படமும் ஒரு தோல்விப் படமாக அமைய ரஜினிக்கு சோதனை மேல் சோதனையானது. அதற்குப் பிறகு ரஜினி பாராளுமன்றத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் மட்டும் நியாயம் கேட்டு, அதுவும் கூட்டணி அரசியலில் காணாமல் போக நீண்ட சுய பரிசோதனையில் இறங்கி விட்டார் ரஜினி. ரஜினியையே பார்த்தாயிற்று இனி மற்ற நடிகர்களெல்லாம் சாதார���ம் என்று தமிழ்நாட்டின் சிவசேனாவாக பாமகவுக்கு அரிதாரம் பூச முயற்சி செய்தார் ராமதாஸ். கஜேந்திரா படத்தையும் ரிலீஸ் செய்ய விடாமல் பிரச்சினை செய்து, படத்தின் தயாரிப்பாளர் கடைசியாக அந்த படத்தின் ஹீரோ விஜயகாந்தையும் பகைத்துக் கொண்டு ராமதாசுடன் சமரசம் செய்து கொண்டார். இத்துடன் நின்று விடவில்லை, இனிமேல் தான் ஆரம்பம் என்பது போல தமிழைக் காப்பாற்றுகிறேன் பேர்வழி என்று மும்பை எக்ஸ்பிரஸ் படத்தின் விளம்பர அட்டைகளை கிழித்துப் போட, மொத்த சினிமா உலகமும் ‘இது தொடரும் ஆபத்து’ என்பதை உணர்ந்து பூனைக்கு யார் மணி கட்டுவது என யோசிக்க ஆரம்பித்தது.\nநான் கட்டுகிறேன் என்று காலம் சொன்னதைப் போல, காட்சிகள் மாற ஆரம்பித்தன. விஜயகாந்த் தன் அரசியல் எண்ணத்தை வெளியிட ஆரம்பித்தார். அதைத் தொடர்ந்த கணிப்புகளில் மக்கள் மாற்றத்தை விரும்புவது உறுதிப்படுத்தப்படஎச்சரிக்கையானார் ராமதாஸ். அடுத்து வந்த காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி இடைத்தேர்தல்களில் தனிக்கட்சியாக போட்டியிட்ட அதிமுக வெற்றிபெற்றதும், ஏழு கட்சிகள் கூட்டணி தோல்வியுற்றதும் கூட்டணியையே யோசனையில் தள்ளியது. விஜயகாந்த் மாநாட்டுத் தேதியையும், அன்று கட்சி துவங்கப்படும் என்றும் அறிவிக்க ரொம்பவே யோசிக்க ஆரம்பித்தார் ராமதாஸ். மேலும் மேலும் ஜெயலலிதா பல்வேறு நலத்திட்டங்களை வேறு அறிவிக்க கூட்டணியே மாற்று நடவடிக்கைகள் குறித்து யோசிக்கையில் சினிமாக்காரர்களை வேறு எங்கு எதிர்ப்பது. அடக்கி வாசிக்க ஆரம்பித்தார். அடுத்து வந்த ரஜினியின் சந்திரமுகி உலக அளவில் சக்கைப்போடு போட, ராமதாஸ் மென்று முழுங்க வேண்டியதாயிற்று. எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று கிளம்பி , அன்புமணி ரஜினிக்கு \"புகைபிடிக்கும் காட்சிகள் இல்லாமல் படம் எடுத்ததற்காக\" நன்றி தெரிவிக்க, \"நான் எப்போதுமே நட்பு பாராட்ட விரும்புபவன்\" என்று கூறி நமட்டுச் சிரிப்பு சிரித்தார் ரஜினி. அடுத்து விஜயகாந்த் மாநாட்டை எல்லோரும் எதிர்பார்க்க மீடியாக்களும் பேட்டி கணிப்பு என்று பரபரக்க எச்சரிக்கை மணி அடிப்பதை உணர்ந்தார் ராமதாஸ்.\nஇந்த சூழ்நிலையில் தான் தங்கர்பச்சான் பிரச்சினை வந்தது. \"பணத்திற்காக மட்டுமே நடிக்கும் நடிகைகள் விபச்சாரம் செய்வதற்கு ஒப்பானவர்கள்\" என்று அவர் சொன்னதாக சர்ச்சை கிளம்பியது. அவர் அந்த விஷயத்தை தான் அப்படிச் சொல்லவில்லை என்று மறுத்தாலும் சில நடிகைகள் இதை உணர்வுப் பிரச்சினையாகக் கொண்டு செல்ல, நடிகர்கள் சங்கமும் தாங்கள் பழிவாங்குவதற்கான சந்தர்ப்பமாக அதை உபயோகப்படுத்திக் கொண்டதாக குற்றம் சாட்டினார் திருமாவளவன்.\nபிரச்சினை வேறு திசையில் செல்லத் துவங்குவதை உணர்ந்த தங்கர்பச்சான் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டும் அவரை நடிகர் சங்கத்திற்கு அழைத்து எல்லோர் முன்னிலையிலும் அவரை மன்னிப்புக் கேட்க வைத்து அவமானப்படுத்தியது நடிகர் சங்கம். கொதித்துப் போன திருமாவளவன் கோபத்தை பகிரங்கமாக வெளிப்படுத்த அசாதாரண அமைதி காத்தார் ராமதாஸ். அடுத்து வந்த விஜயகாந்த் மாநாடு மிகச்சிறப்பாக நடைபெற்று, விஜயகாந்த் 234 தொகுதிகளிலும் தனியாகப் போட்டியிடப் போவதாக அறிவிக்க சூடுபட்ட பூனையானார் ராமதாஸ். ஆனால் அவரது கட்சியினரும் திருமாவளவன் மற்றும் அவரது கட்சியினரும் அப்படி இருக்க விரும்பவில்லை. தங்களுடைய வாய்ப்புக்காகக் காத்திருக்க வகையாக மாட்டிக் கொண்டது குஷ்பு கொடுத்த பேட்டி.\nஇந்தியா டுடேயில் திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்வது பற்றி அவரிடம் கேட்கப்பட்டபோது அவர் இயல்பாக மேற்கத்திய கலாச்சாரத்திலும் பார்ட்டி கலாச்சாரத்திலும் மூழ்கியுள்ள சில பெண்களைக் கருத்தில் கொண்டு \"குறைந்த பட்சம் உடல் நலத்தை கருத்தில் கொண்டாவது இது போன்ற விஷயங்களில் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். நோய் தடுப்பு முறைகளை கவனத்தில் கொள்ள வேண்டும்\" என்பது போல் பேச, இது போதாதா நம் கலாச்சாரக் காவலர்களுக்கு அவரவர் தங்கள் மகளிர் அணிகளைக் கிளப்பி விட பிரச்சினை பூதாகரமாகி நாளொரு கொடும்பாவி எரிப்பும் பொழுதொரு வழக்குமாக மிரண்டு நிற்கிறார் குஷ்பு .\nநிர்வாகம்,சினிமா , கிரிக்கெட், மீடியா என அரசியல் எந்த துறையையும் விட்டுவைக்காத ஒரு சூழலில் தங்களின் சுயநலத்திற்காக சில அரசியல்வாதிகள் யாரையும் பலி கொடுக்க தயங்க மாட்டார்கள். அந்தப் பலியாடுகளின் சமீபத்திய உதாரணங்கள் தான் தங்கர்பச்சானும் குஷ்புவும். அப்படிப்பட்ட அரசியல்வாதிகளிடம் எச்சரிக்கை மிகுந்த விழிப்புணர்வுடன் இருப்பதே சினிமாக்காரர்களுக்கும், சினிமா உலகத்திற்கும் மட்டுமன்றி பொதுமக்களுக்கும் வருங்கால தமிழ் சமுதாயத்திற்கும் நல்லது.\nகாயம்தனை காலம் ஆற்றட்டும்- சுனாமி நினைவுகள்\nசேப்பலின் பிடியில் இந்திய கிரிக்கெட் \nபுலி வாலைப் பிடித்த இந்திய கிரிக்கெட் வாரியம்\nஇது சினிமா இல்லை, அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://entheevu.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AA/", "date_download": "2018-05-23T01:15:33Z", "digest": "sha1:GMKXOKESYVC2ILPAKV5HESECKMTLWEOA", "length": 14438, "nlines": 367, "source_domain": "entheevu.com", "title": "சிங்கப்பூரில் சிகிச்சை பெறும் கேப்டன் | Captain Vijayakanth | Entheevu", "raw_content": "\nHome News சிங்கப்பூரில் சிகிச்சை பெறும் கேப்டன் | Captain Vijayakanth\nசிங்கப்பூரில் சிகிச்சை பெறும் கேப்டன் | Captain Vijayakanth\nதொலைக்கப்பட்ட உறவுகளைத் தேடும் தொலைந்துபோய்க்கொண்டிருக்கும் உறவுகள். இவாகளின் பார்வையை யார் அறிவார் அனுராதாசிறீராமின் கோம் பிசைந்த கானம் – Looking relations (வீடியோ)\nஷிரடி பாபா பற்றிய உரை – Shiradi baba talk (விடியோ)\nதிருவள்ளுவர் தாழ்த்த பட்டவர் என்ற சர்ச்சை குறித்து சீமான் – thiruvalluvar Starcraft humble person Seeman (வீடியோ)\nராபர்ட் பேடன் பவல் வாழ்க்கை வரலாறு – Biography of Robert Baden Powell...\nசெம கலக்கல் பறோட்டாவுக்கே சாம்பாரா ஒன் மோர் டேக் …. என்னமாதிரி பண்றாங்களோ ஒன் மோர் டேக் …. என்னமாதிரி பண்றாங்களோ\nமனமதிரவைக்கும் வாகனவிபத்துக்கள்- Horrifying vehicle accidents (வீடியோ)\nபிஸ்தா பருப்பு நன்மைகள் – Pistachio Health Benefits (வீடியோ)\nஸ்ரீ லங்கா போர் குற்றங்கள் ஈழத்தில் – eelam\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி ரமேஷை இலங்கை இராணுவ காவலில் வைத்து கொலை செய்தார்...\n‘ஈழம்’ மௌனத்தின் வலி – eelam\nபிரிகேடியர் பால்ராஜ் அண்ணனின் வரலாறு – Brigadier Balraj\nஅன்றே தேசியத்தலைவர் கூறிவிட்டார் போராட்டம் இளையோர் கையில் என்று – eelam\nஈழம் இறுதி யுத்தம் பகுதி 2 என்ன நடந்தது – eelam\nசங்கமம் படத்திலிருந்து மார்கழி திங்கள் என்ற பாடல் – Margazhi Thingal –Sangamam...\n‘மொசூலில் எஞ்சியிருக்கும் ஐ எஸ் போராளிகள் இறப்பார்கள்’ – Fighters (வீடியோ)\nநிலநடுக்கங்களுக்கு காரணம் ஹைட்ராலிக் ஃப்ராக்சரிங்தான்… தடை செய்த அமெரிக்க மாகாணங்கள் \nராஐ யோகங்கள் தரும் சனீஸ்வரன் – Aanmigam (வீடியோ)\nமக்க கலங்குதப்பா பொது நடனம் – Makka Kalanguthappa public dance (வீடியோ)\nதல அஜித் புதுவீடு கட்டுறாராமே அதுவும் அரண்மனை மாதிரி ஒரு வீடு – Shalini...\nஅற்புதமான குறும்படம் – Fantastic Short Film (வீடியோ)\n1991 ஆம் ஆண்டு மாவீரர்தின உரை – maaveerar naal (வீடியோ)\nஎன்ன தவம் செய்தனை, கண்ணன் பாடல், பட்டையைக் க���ழப்பும் பரவசம் – Enna Thvam...\nநாகதோசத்தால் என்னதான் நடக்கும் என்ற கேள்விக்கு இதுதான் சரியான பதில் – moondravathu kann...\nதியானத்தின் மகிமை – Meditation(வீடியோ)\nபோகன் திரைப்படத்தை பற்றி ஜெயம் ரவி என்ன சொல்றாறு – Bogan – Fears Of A Common...\nபூனைகள் வீட்டில் இருந்தால் ஒரே செல்லம் | Super HARD TRY NOT TO LAUGH CHALLENGE (வீடியோ)\nடோஸ்தான – மா டா லாட்லா – Dostana – Maa Da Laadla (வீடியோ)\nஸ்டாலின் வாழ்க்கை வரலாறு – M K Stalin Biography (வீடியோ)\nபுதுச்சேரி சட்டசபை எதிர்கட்சி தலைவராக ந. ரங்கசாமி தெரிவுசெய்யப்பட்டார் – N. Rangasamy elected as Opposition leader of Puducherry Assembly (வீடியோ)\nஉணவில் பல வகை அதற்காக இவ்வளவா\nநிர்மல் பவித்திரா மேடை நாடகம் – Nirmal and Pravitra stage performance (வீடியோ)\nபலரை பாதிப்படையச் செய்த சித்தரின் ஜீவசமாதி குகை – Moondravathu Kan (வீடியோ)\nகரடி, சிங்கம்,சிறுத்தை, புலி வரிசையில் காளை எப்படி வரும் \nபீச்சாங்கை படத்தின் காமெடியான 3நிமிட காட்சிகள் – Peechaankai (வீடியோ)\nதளபதி பிரிகேடியா் சொர்ணம் அவா்கள் பற்றிய விவரணம் | Brigadier Sornam\nராஜீவ் கொலை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனுத் தாக்கல் – Rajiv assassination case: TN...\nகாதில கடிவாளத்தை மாட்டும். களவாணிங்களா. கவனியுங்க. இல்லை கவனிக்கவே முடியாது. பரியெல்ல செவிடாவீடீங்க – You will become...\nவைகோ காமெடி ஒட்டுமொத்த சிறந்த கலெக்ஷன் மரனா காமெடி – VAIKO COMEDY OVERALL BEST COLLECTION MARANA...\n2017இல் புதிதாக அறிமுகமாகும் மோட்டார் சைக்கிள் – 2017 Pulsar 200 NS Laser Edged First Ride Review (வீடியோ)\nஅட மொட்ட மண்டேங்களா…இனி உங்ளை யாரும் இப்படி அழைக்கமாட்டாங்க.. உங்களிற்கான தகவல் இது… உள்ள முடியை பாதுகாக்க இதை றை பண்ணுங்க – hair fall control (வீடியோ)\nPrevious articleதமிழகத்தை மிரட்டும் ஒகி புயல் \nதமிழகத்தை மிரட்டும் ஒகி புயல் \nஉலக அழகியான இந்திய பெண் : India’s Manushi Chhillar\nஸ்ரீ லங்கா போர் குற்றங்கள் ஈழத்தில் – eelam\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி ரமேஷை இலங்கை இராணுவ காவலில் வைத்து கொலை செய்தார்...\n‘ஈழம்’ மௌனத்தின் வலி – eelam\nபிரிகேடியர் பால்ராஜ் அண்ணனின் வரலாறு – Brigadier Balraj\nஅன்றே தேசியத்தலைவர் கூறிவிட்டார் போராட்டம் இளையோர் கையில் என்று – eelam\nஸ்ரீ லங்கா போர் குற்றங்கள் ஈழத்தில் – eelam\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி ரமேஷை இலங்கை இராணுவ காவலில் வைத்து கொலை செய்தார்...\n‘ஈழம்’ மௌனத்தின் வலி – eelam\nசமீபத்திய தமிழ் பாடல்கள் 2016 HD\nபிரபாகரன் கருணா பிரிவின் மர்மம் என்ன இவர் கூறுகின்றார் கேட்போம் – He’ll ask...\nகுரு பெயர்ச்��ி விருச்சிகம் பலன்கள்-Guru Peyarchi Viruchagam 2016 (வீடியோ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kaipullai.blogspot.com/2005/12/blog-post_31.html", "date_download": "2018-05-23T02:39:23Z", "digest": "sha1:HRKC4KZRRHGBYYAU2NIXK23HQXIS4YSN", "length": 7540, "nlines": 216, "source_domain": "kaipullai.blogspot.com", "title": "Kaipullai Calling...: கற்பழிப்போம்...", "raw_content": "\n(சமீபத்திய சில நிகழ்வுகளால் மிக வேதனை அடைந்து எழுதியது)\nகற்பழிக்கும் மிருகங்களுக்கு ஒரு சாட்டையடி நண்பா.\nகற்பழிப்பவர்களை மக்கள் மத்தியில் தூக்கிலிடவேண்டும். அப்பொழுதுதான் மற்றவர்களுக்கு ஒரு பயம் வரும்.\nகடுமையான சட்டங்கள் மட்டுமே கற்பழிப்புகளை குறைக்க முடியும்.தப்பு செஞ்சா தண்டனை கிடைக்குங்கற பயம் வரணும்.\nமோகன் ராஜ். சில நேரங்களில் 'உதார்' விடும் கைப்புள்ள, சில நேரங்களில் எடுப்பார் கைப்புள்ள.எல்லா நேரங்களிலும் எல்லோருக்கும் எல்லாமுமாக இருக்க உண்மையில் முடியுமா என்ற ஐயத்தில் வாழும் கனவுலகக் குழப்பவாதி.\nஇனிய புத்தாண்டு வாழ்த்துகள் 2006\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8294&sid=657f6ec72c481169d50236886b506a29", "date_download": "2018-05-23T01:38:35Z", "digest": "sha1:7SIKELVGJO4PFFTQIO7FMOP6BZAOVIVK", "length": 41042, "nlines": 348, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅறிவை விரிவாக்கும் அருங்காட்சியகங்கள் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஅரிய பெரிய காலத்தால் அழிந்து விட்டனவற்றை நம் கண்முன்னே ஒரு காட்சியாக நிறுத்தி அந்தக் காலகட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்வதில் அருங்காட்சியகங்கள் முன்னிற்கின்றன.ராயிட் சகோதரர்கள் பாவித்த முதல் விமானத்தின் எஞ்சிய பாகங்களாக இருக்கட்டும் அல்லது கால வெள்ள ஓட்டத்தில் அழிந்து விட்ட டைனோசர்களின் எச்சங்களாக இருக்கட்டும் அல்லது இரண்டாம் உலக மகா யுத்தத்தில் வெடிக்காத குண்டாக இருக்கட்டும் அல்லது எகிப்திய மம்மிகளாக இருக்கட்டும் நமக்கு சுவையாக பாடம் சொல்லித் தருபவைதான் இந்த அருங்காட்சியகங்கள்.\nஅம்மா தினம் , காதலர் தினம் போல இன்று உலக அருங்காட்சியகங்கள் (மே 18) என்பது சுவை சேர்க்கும் விடயம் .\nசரித்திரம் என்பது தரித்திரம் என்று இந்தப் பாடத்தை ஆண்டு வாரியாக , திகதி வாரியாக படிக்கத் திணறிய மாணவர்கள் சொல்லிக் கொள்வதுண்டு .\nஇந்தச் சரித்திரத்தைக் கற்கும்போது அட இப்படி இப்படி எல்லாம் செய்தா இப்படி வந்தோம் என்ற வியப்பே மேலிடும் .\nஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தும்போது, ஒரு விஞ்ஞானி எவ்வளவு ஆனந்தம் அடைகிறார் என்பதை படம் பிடித்து காட்ட வரலாற்றில் ஒரு சுவாரசியமான சம்பவம் உண்டு. சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம், அது. ஒரு குறிப்பிட்ட பிரச்சினையைபற்றி எந்த நேரமும் சிந்தித்துக்கொண்டிருந்தார், அந்த விஞ்ஞானி.\nஅந்த சிந்தனையோடு ஒருமுறை குளித்துக்கொண்டிருந்தபோது, அவர் தேடிய விடை கிடைத்தது. ஆனந்த பெருக்கில் அவர் என்ன செய்தார் தெரியுமாதாம் ஆடையின்றி இருக்கிறோம் என்பதையும் மறந்து, குளித்துக்கொண்டிருந்த அதே நிலையில் கிரேக்கத்து தெருக்களில்,”யுரேக்கா யுரேக்கா” என்று மகிழ்ச்சியுடன் கூச்சலிட்டு ஓடினார். “ய���ரேக்கா” என்றால் கிரேக்க மொழியில் “கண்டுபிடித்துவிட்டேன்” என்று பொருள்.\n“ஞானம், மானத்தைவிட பெரியது” என்று எண்ணியபடி, அவ்வாறு ஓடிய அவர்தான் பொருள்களின் “டென்ஸிட்டி”, அதாவது “அடர்த்தி” பற்றியும் நெம்புகோல் தத்துவத்தையும் அறிந்து சொன்ன கிரேக்க விஞ்ஞானி ,ஆர்க்கிமிடிஸ். கிரேக்கத்தின் சிசிலி என்ற பகுதியில் சிரகூஸ் நகரில் கி.மி 287 -ம் ஆண்டு பிறந்தார், ஆர்க்கிமிடிஸ்..\nஇது சரித்திரம் . இப்படியானவர்கள் கண்டுபிடுப்புகளால்தான் இன்று உலகம் அசுர வேகத்தில் வளர்ந்து நிற்கின்றது . இந்த அருங்காட்சியகங்கள். ஒரு சரித்திரமாக இவர்களை இவர்கள் முதன்மை கண்டுபிடுப்புகளை நம் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார்கள் .\nஇது பழசு என்று நாம் ஒதுக்கி விட முடியுமா பழையது ஒன்றில் இருந்துதானே புதியது முளைக்கிறது . அம்மா பழையவள் . அவள் பெற்றுக் கொடுக்கும் குழந்தை புதியது . அதற்காக அம்மாவை பழையவள் என்று ஒதுக்கி விட முடியுமா \nஉலக நாடுகள் எங்கும் பல அருங்காட்சியகங்கள். இருக்கின்றன . 120 உலக நாடுகளில் சுமாராக 30,000 அருங்காட்சியகங்கள் இருப்பதாகக் கணிப்பிடுகிறார்கள் இதில் முதல் ஐந்து என்ற தெரிவில் பின்வரும் அருங்காட்சியகங்கள். அடங்குகின்றன .\nமுதல் இடத்தில் நிற்பது லோவ்ரே என்னும் பெயரைக் கொண்ட பாரிஸ் நகர அருங்காட்சியகம். இங்கு வருடாவருடம் 8,500,000 பார்வையாளர்கள் வந்து போலும் அளவிற்கு, அளவில் பிரமாண்டமானதாயும் பல அரிய ஓவியங்களுடனும் உலகப் புகழ்பெற்ற ஒன்றாகத் திகழ்கின்றது . டா வின்சி கோட் என்ற பெயரில் நாவலாகவும் திரைப்படமாகவும் வெளிவந்து உலகை உலுப்பிய கதை இந்த அருங்காட்சியகத்தை பின்புலமாகக் கொண்டது என்பதைக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும் .மோனோ லிசா உட்பட பல உலகப்புகழ் கொண்ட ஓவியங்கள் இங்கிருப்பது இதன் தனிச்சிறப்பு. ஆதி காலத்திலிருந்து 21ம் நூற்றாண்டு காலத்திற்கு உட்பட்ட 38,000 பொருட்கள் இங்கு பார்வைக்கு விடப்பட்டுள்ளன .\nஇரண்டாவது இடத்தைப் பிடிப்பது அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் விண்வெளிப் பயணங்கள் பற்றிய கதை சொல்லும் இந்த இடத்திற்கு 8,300,000 பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் . விமானப் பயணச் சரித்திரங்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இது ஒரு அரு விருந்து . சந்திரனில் எடுத்த கல்லும் இங்கே இருக்கிறது . நீங்கள் தொட்டுப் ப���ர்க்க அனுமதி உண்டு\nவருடம் ஒன்றிற்கு 6,800,000 பார்வையாளர்களை சுண்டி இழுக்கும் தேசீய சரித்திர அருங்காட்சியகமும் வாஷிங்டன் நகரில்தான் இருக்கின்றது . 126மில்லியன் பொருட்களை பார்வைக்கு விட்டுள்ள இதன் பிரமாண்டம் உங்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும் ..\nநான்காவது இடத்தில் நிற்பது இலண்டன் மாநகரில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகம்.\nஇதை ஒன்றுக்கு நான்கு தடவைகள் நேரில் பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததால் இதைப்பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம் . அந்த அளவுக்கு அறிவுக்கு தீனி போடும் விடயங்கள் விரிகின்றன. பிரமிப்பில் ஆழ்த்துகின்றன . ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல என்பதுபோல் இந்த அருங்காட்சியகத்தை முழுமையாகப் பார்த்து ரசிக்க குறைந்த பட்சம் ஐந்து தடவைகளாவது போய்வர வேண்டும் . 5,842,138 பார்வையாளர்கள் வருடாவருடம் வந்து போகின்றார்கள் என்கின்றன கணிப்புகள் . எந்த நுழைவுக் கட்டணமும் இல்லாமல் இலவசமாகப் போய் வரலாம் என்பது இதன் தனிச்சிறப்பு. இது மட்டுமல்ல இங்குள்ள அனைத்து அருங்காட்சியகங்களுக்கும் அனுமதி இலவசம் . அரசு ஓர் அற்புதமான சலுகையைத் தந்துள்ளது .\nஉலகின் முதல் பொதுஜன அருங்காட்சியகமாக இந்த அருங்காட்சியகம் 1753இல் ஆரம்பிக்கப்படுள்ளது. வருடத்திற்கு 5000என்றிருந்த பார்வையாளர்கள் தொகை இன்று பல மில்லியங்கலித் தொட்டு விட்டது . புதிது புதிதாக பலவற்றைச் சேர்க்கும் இவர்கள் பல கண்காட்சிகளை நடாத்துவதோடு பல ஆய்வுகளையும் நடாத்தி வருகின்றார்கள் . இங்கே சுமாராக 8 மில்லியன் பொருட்கள் வரையில் இருக்கின்றன .\nமனித சரித்திரம் , கலை, கலாச்சாரம் என்பவற்றை அடிப்படையாக வைத்தே இந்த அருங்காட்சியகம் எழுப்பப்பட்டுள்ளது .\nஐந்தாவதில் வருவது நியூ யோர்க் நகரின் ஓவிய அருங்காட்சியகம். 5,216,988 வரையிலான பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் .\nநம் அறிவை வளர்க்கும் இந்த அருங்காட்சியகங்களை இனியும் நாம் அலட்சியப்படுத்தலாமா\nஇன்றே செல்வோம் நன்றே கற்போம்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற ��ில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த க���ிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://radhu-maalatheevu.blogspot.com/2009/01/15.html", "date_download": "2018-05-23T01:11:43Z", "digest": "sha1:WWSEMPVM5BOAJUMVSQVATR5Z7XRBJ4KB", "length": 3387, "nlines": 50, "source_domain": "radhu-maalatheevu.blogspot.com", "title": "மாலத்தீவு: மாலத்தீவு - பாகம் 15", "raw_content": "\nதிங்கள், 5 ஜனவரி, 2009\nமாலத்தீவு - பாகம் 15\nஇங்கு கட்டிடம், ஹோட்டல், பள்ளி வாத்தியார் மற்றும் கணக்கர் வேலைகளுக்கு வெளி நாடுகளில் இருந்து ஆட்கள் எடுக்கப்படுகின்றனர். கட்டிடம் சம்பத்தப்பட்ட வேலைகளில் கட்டிட வல்லுநர் மற்றும் உதவியாளர்களுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. உதவியாளர்களுக்கு சம்பளம் குறைவு தான். பள்ளிகளைப் பொறுத்தவரை ஆசிரியர் மற்றும் ஆசிரியை வேலைக்கு சென்னை சேத்துப்பட்டில் உள்ள தமிழ் நாடு அரசு வெளிநாட்டு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தால் போதுமானது.\nஅனைவருக்கும் சம்பளம் தவிர, சாப்பாடு மற்றும் தங்கும் செலவுகள் தனியாக தரப்படுகின்றது.\nஇடுகையிட்டது radhu நேரம் முற்பகல் 12:50\n12 ஜனவரி, 2009 ’அன்று’ முற்பகல் 5:27\n12 ஜனவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 7:51\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமாலத்தீவு - பாகம் 18\nமாலத்தீவு - பாகம் 17\nமாலத்தீவு - பாகம் 16\nசென்ற வார சமையல் - 2\nமாலத்தீவு - பாகம் 15\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduppu.com/celebs/06/152129", "date_download": "2018-05-23T01:29:05Z", "digest": "sha1:SKLHGLZTB3YDYUK664BTPQPESY2PETME", "length": 5517, "nlines": 71, "source_domain": "viduppu.com", "title": "விஜய் ரசிகராக தியேட்டர் வாசலில் தெறிக்கவிட்ட பிரபல நடிகர்! மிரண்டு போன ரசிகர்கள் - Viduppu.com", "raw_content": "\nநயன் தாராவை நினைத்து நினைத்து உருகிய பிரபல நடிகர்\nசினிமா��ில் பிரபலமான அம்மா நடிகை வெளியிட்ட கவர்ச்சி போஸ்- புகைப்படம் உள்ளே\nஸ்ரீவித்யா என்னுடைய காதலி- கமல் ஓபன் டாக்\nசின்னத்தம்பி நடிகைக்கு இவ்வளவு பெரிய மகனா\nவித்தியாசமான கவர்ச்சி ஆடையில் புகைப்படம் எடுத்த தமன்னா- இதோ\nஇளையதளபதி மகன் சஞ்சய்-ன் 10ம் வகுப்பு மதிப்பெண் தெரியுமா..\nபிக் பாஸ் புகழ் சுஜா வருணிக்கு திருமணம்\nஎன்னது லட்சுமி ராமகிருஷ்ணனா இது, ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம் இதோ\nசத்யராஜ் மகளிடம் மறைத்த ரகசியம்.. தற்போது வெளிச்சத்திற்கு வந்த உண்மை..\nவிஜய் அவார்ட்ஸை கிழித்து தொங்கவிட்ட சித்தார்த்\nவிஜய் ரசிகராக தியேட்டர் வாசலில் தெறிக்கவிட்ட பிரபல நடிகர்\nதளபதியாக இருக்கும் விஜய்க்கு பின்னால் பெரிய ரசிகர்கள் கூட்டம் இருப்பது மறுக்க முடியாத ஒன்று. இவருக்கு நடிகர்கள், நடிகைகள் கூட ரசிகர்களாக இருக்கிறார்கள். அதில் ஜிவி.பிரகாஷும் ஒருவர்.\nஅவர் தீவிர ரசிகர் என்பதை தலைவா, தெறி படத்திலேயே பார்க்கமுடிந்தது. இசையமைப்பாளரான ஜி.வி தற்போது பிசியான நடிகர். பல படங்கள் அவரின் கைகளில் இருக்கிறது. அதில் ஒன்று சர்வம் தாள மயம்.\nஇதில் அவர் பீட்டர் என்ற கேரக்டரில் விஜய் ரசிகராக நடித்திருக்கிறாராம். படம் வெளியாகும் போது தியேட்டர் வாசலில் பயங்கரமாக கொண்டாடுவதை போல ஒரு காட்சியாம். ஜி.வி புகுந்து விளையாடியுள்ளார்.\nஇதை பார்த்த அப்பகுதியை சேர்ந்த ரசிகர்கள் பிரம்மித்துள்ளனர்.\nநயன் தாராவை நினைத்து நினைத்து உருகிய பிரபல நடிகர்\nவித்தியாசமான கவர்ச்சி ஆடையில் புகைப்படம் எடுத்த தமன்னா- இதோ\nஸ்ரீவித்யா என்னுடைய காதலி- கமல் ஓபன் டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2017/jun/20/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-2723984.html", "date_download": "2018-05-23T01:01:55Z", "digest": "sha1:QHSM2U7MQW3R6EUA4ATI5LN7WB2FSASU", "length": 7525, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "ராகுல் காந்தி பிறந்தநாள் விழா- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nராகுல் காந்தி பிறந்தநாள் விழா\nகாங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாளை விழா கோவையில் நடைபெற்றது.\nஇதையொட்டி, கோவை மாவட்ட காங்கிரஸ் அலுவலகமான காமராஜர் பவனில் மாநகர் மாவட்டத் தலைவர் மயூரா ஜெயகுமார் தலைமையில் கட்சிக் கொடியை ஏற்றி, பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.\nஇதில், காங்கிரஸ் வடக்கு மாவட்டத் தலைவர் வி.எம்.சி.மனோகரன், நிர்வாகிகள் எம்.என்.கந்தசாமி, மகேஷ்குமார், காலனி வெங்கடாசலம், கோவை செல்வம், கே.பி.எஸ்.மணி, சந்தோஷ், ஸ்ரீதர், காயத்ரி, ஹேமா ஜெயசீலன், பட்டம்மாள், சௌந்தர்குமார், உமாபதி, பாலசந்தர், குருசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.\nதமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் மற்றும் தெற்கு மாவட்ட சார்பில் மதுக்கரை மார்க்கெட்டில் தொழிலாளர் யூனியன் மாநில துணைத் தலைவர் சிவராஜ் தலைமையில் ராகுல் காந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.\nஅப்போது, பள்ளிக் குழந்தைகளுக்கு நோட்டுகள், புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. இதில், காங்கிரஸ் தெற்கு மாவட்டத் தலைவர் எம்.பி.சக்திவேல், மாவட்ட முன்னாள் தலைவர் ஏ.ஆர்.சின்னையன், தொழிலாளர் யூனியன் பொதுச் செயலாளர் பி.பாலசுப்பிரமணியன், புறநகர் மாவட்டத் தலைவர் தேவிகா கோவிந்தராஜ், பொதுக் குழு உறுப்பினர் இருகூர் சுப்பிரமணியம், நகரச் செயலாளர் ராமசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇறுதிச் சுற்றில் சென்னை அணி\nராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு\nஇங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமணம்\nமெர்குரி படத்தின் பிரீமியர் ஷோ ஸ்டில்ஸ்\nரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி\nஆந்திரா எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து\nராகுல், சோனியாவுடன் குமாரசாமி சந்திப்பு\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\nஜடேஜா மனைவி மீது போலீஸ்காரர் தாக்குதல்\nகியூபா விமான விபத்து: 104 பேர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t99348p450-topic", "date_download": "2018-05-23T01:37:01Z", "digest": "sha1:E6XYHJKJUTCL3MNN4NKRLCAYXXBOHMKJ", "length": 23924, "nlines": 442, "source_domain": "www.eegarai.net", "title": "இதை பாருங்களேன் - மதுமிதா - Page 19", "raw_content": "\n3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்\nகொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்\nநெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா\n‘ம��ளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு\nஒரே நாளில் 11 படங்களா: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு\nஎன்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி\nபெட்ரோல் விலையுர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்கூட்டரை தீயிட்டு கொளுத்திய தெலுங்கு தேசம் தொண்டர்\nதூத்துக்குடியில் கலவரம்- ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு\nசவுதி விமானத்தில் என்ஜின் கோளாறு - அவசரமாக தரையிறங்கியதில் 53 பேர் காயம்\nஇலங்கையில் மர்ம காய்ச்சலுக்கு 15 குழந்தைகள் பலி\nஇறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்\nகணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை….\nபயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்\nலண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்\nநானே கல்கி அவதாரம், அலுவலகம் வரமாட்டேன்: குஜராத் அரசு அதிகாரியின் விநோதப் பிடிவாதம்\nமாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை\n* \"தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''\nசுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\nஒரு அரசு பேருந்தின் மனிதநேயமிக்க செயல்.. ஊரே பாராட்டும் ஹீரோ ஆனது எப்படி..\nவதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்\nகிரிக்கெட் போட்டிகளில் இனி டாஸ் கிடையாது: வருகிறது புதிய விதி\nஅணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை\n`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்’ - டர்பனுடன் பதவியேற்றார்\nசெல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்\nஅருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி\nதிண்டுக்கல்லில் உள்ள ரங்கமலையை வட்டமிடும் குட்டி விமானங்கள்: கனிமவள கொள்ளைக்கா\nகாவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள் - பெ.மணியரசன் விளக்கம்\nநலிவடைகிறது கம்பீர நடை போட்ட ஜவுளித்துறை: ரவிக்குமார், கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர்\nமரபுநடை பயணத்தில் கண்டறியப்பட்ட மலர் வடிவம் கொண்ட சேதுபதி கோட்டை..\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 06\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 05\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 03\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வ��ிசை 04\nபாம்பை வைத்து சிறப்பு பூஜை செய்த புரோகிதர்-பாம்பாட்டி கைது\nவரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nகன்னட மொழி படத்தில் சிம்பு\nரயில் நீர்' திடீர் நிறுத்தம்\nமலேசிய மாஜி பிரதமர் வீட்டில் சோதனை : விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல்\nமாணவிக்கு பதிலாக பட்டம் பெற்ற ரோபோ\nகவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு\nபள்ளி பாடப் புத்தகத்தில் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்\nஇப்படி செய்து பாருங்க... \"இட்லி\" பஞ்சு போல் இருக்கும்.\nஜீவ சமாதிகளைப் பற்றி சித்தர்கள் கூறுவது....\nபடமும் செய்தியும் - தொடர் பதிவு\n​இந்தியாவில் ரிசார்ட் அரசியலின் வரலாறு\nபெண்கள் கோழையாக இருக்கக் கூடாது\nபதவியை ராஜினமா செய்தார் தமிழிசை\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா: 'மெகா' திருப்பம்\nகருவில் தொலைந்த குழந்தை: மணிமாலா மதியழகன்\nகருவில் தொலைந்த குழந்தை: கு.முருகேசன்\nகமல் தலைமையில் புது அணி உருவாகுமா..\nஇதை பாருங்களேன் - மதுமிதா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வீடியோ மற்றும் புகைப்படங்கள்\nஇதை பாருங்களேன் - மதுமிதா\nRe: இதை பாருங்களேன் - மதுமிதா\nRe: இதை பாருங்களேன் - மதுமிதா\nRe: இதை பாருங்களேன் - மதுமிதா\nRe: இதை பாருங்களேன் - மதுமிதா\nRe: இதை பாருங்களேன் - மதுமிதா\nRe: இதை பாருங்களேன் - மதுமிதா\nRe: இதை பாருங்களேன் - மதுமிதா\nRe: இதை பாருங்களேன் - மதுமிதா\nRe: இதை பாருங்களேன் - மதுமிதா\nRe: இதை பாருங்களேன் - மதுமிதா\nRe: இதை பாருங்களேன் - மதுமிதா\nRe: இதை பாருங்களேன் - மதுமிதா\nRe: இதை பாருங்களேன் - மதுமிதா\nRe: இதை பாருங்களேன் - மதுமிதா\nRe: இதை பாருங்களேன் - மதுமிதா\nRe: இதை பாருங்களேன் - மதுமிதா\nRe: இதை பாருங்களேன் - மதுமிதா\nRe: இதை பாருங்களேன் - மதுமிதா\nRe: இதை பாருங்களேன் - மதுமிதா\nRe: இதை பாருங்களேன் - மதுமிதா\nRe: இதை பாருங்களேன் - மதுமிதா\nஎன்ன போட்டிருக்க மது ஃபீவர்ல ஒன்னும் தெரியலயா\nRe: இதை பாருங்களேன் - மதுமிதா\nஎன்ன போட்டிருக்க மது ஃபீவர்ல ஒன்னும் தெரியலயா\nRe: இதை பாருங்களேன் - மதுமிதா\nஎன்ன போட்டிருக்க மது ஃபீவர்ல ஒன்னும் தெரியலயா\nகேட்டதுக்கு பதில் சொல்லாம இதென்னா ஃபீலிங்...\nமதுமிதா தந்துள்ளது‍ ‍ ‍ அறிவுப் பூர்வமாக இனிக்கிறது\nமதுமிதா தந்துள்ளது‍ ‍ ‍ அறிவுப் பூர்வமாக இனிக்கிறது\nRe: இதை பாருங்களேன் - மதுமிதா\n@Dr.S.Soundarapandian wrote: மதுமிதா தந்துள்ளது‍ ‍ ‍ அறிவுப் பூர்வமாக இனிக்கிறது\nயென் அப்பா ஏதாவது தவறாக தந்துள்ளேனா\nRe: இதை பாருங்களேன் - மதுமிதா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வீடியோ மற்றும் புகைப்படங்கள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/2011-08-04-12-53-29/161451-2018-05-12-09-13-35.html", "date_download": "2018-05-23T02:01:34Z", "digest": "sha1:EDNHKOHDXZJE5PT53VIBA4F43BJXMQ4Y", "length": 20213, "nlines": 93, "source_domain": "www.viduthalai.in", "title": "பி.ஜே.பி. ஆட்சியில் நிர்வாகம் - சட்டமியற்றும் துறை - நீதித்துறை படும்பாடு ஆரோக்கியமானதாக இல்லை மோதல் போக்குகளைக் கைவிடுவதுதான்", "raw_content": "\nகுறுவை சாகுபடிக்குத் தண்ணீரைத் திறந்துவிடுக » தன்னாட்சி மிக்க காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய - மாநில ஆட்சிகளுக்குக் கண்டனம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானங்கள் சென்னை, மே 22 தன்னாட்சிமிக்க காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க...\n2019 மீண்டும் பி.ஜே.பி. வந்தால் அது ஹிட்லர் ஆட்சியாகவே இருக்கும் - எச்சரிக்கை » கருநாடகத்தில் குதிரை பேரம் தடுக்கப்பட்டு - மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி » கருநாடகத்தில் குதிரை பேரம் தடுக்கப்பட்டு - மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி காரணமான அனைவருக்கும் பாராட்டுகள் பி.ஜே.பி. - பி.ஜே.பி. எதிரணி என்ற இரண்டே அணிகள் மட்டுமே\nகருநாடக முடிவு: எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரிவார்க்குத் தோல்வி » இந்த வீழ்ச்சி தென்னகத்திலிருந்து தொடங்கியிருக்கிறது ஆத்தூர், மே.20 கருநாடக முடிவு - எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல; மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரி வார்க்குத் தோல்வி » இந்த வீழ்ச்சி தென்னகத்திலிருந்து தொடங்கியிருக்கிறது ஆத்தூர், மே.20 கருநாடக முடிவு - எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல; மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரி வார்க்குத் தோல்வி\nதஞ்சை விடுதலை' விழாவில் தமிழர் தலைவர் சங்கநாதம் » இது பெரியார் மண் என்று நாங்கள் மட்டும் சொல்லவில்லை - அனைத்துத் தமிழர்களும் - தலைவர்களும் சொல்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் என்பது வெறும் கனவே » இது பெரியார் மண் என்று நாங்கள் மட்டும் சொல்லவில்லை - அனைத்துத் தமிழர்களும் - தலைவர்களும் சொல்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் என்பது வெறும் கனவே எங்கள் பிணத்தின்மீதுதான் அது காலூன்ற முடியும் எங்கள் பிணத்தின்மீதுதான் அது காலூன்ற முடியும்\nநாளை மாலை 4 மணிக்கு எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க உச்சநீதிமன்றம் கெடு » புதுடில்லி, மே 18 கருநாடக சட்டமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள் இன்றி முதல்வ ராகப் பதவியேற்றுக் கொண்ட எடியூரப்பாவிற்கு நாளை (19.5.2018) மாலை 4 மணிக்கு பெரும் பான்மையை நிரூபிக்க வேண்டுமென கெடு வ...\nபுதன், 23 மே 2018\nஆசிரியர் அறிக்கை»பி.ஜே.பி. ஆட்சியில் நிர்வாகம் - சட்டமியற்றும் துறை - நீதித்துறை படும்பாடு ஆரோக்கியமானதாக இல்லை மோதல் போக்குகளைக் கைவிடுவதுதான்\nபி.ஜே.பி. ஆட்சியில் நிர்வாகம் - சட்டமியற்றும் துறை - நீதித்துறை படும்பாடு ஆரோக்கியமானதாக இல்லை மோதல் போக்குகளைக் கைவிடுவதுதான்\nஜனநாயகத்தைக் காப்பதற்கான ஒரே வழி\nநிர்வாகத் துறை, சட்டமியற்றும் துறை, நீதித்துறை ஆகிய மூன்றும் மத்திய பி.ஜே.பி. ஆட்சியில் முரண்பட்டு செயல்படுவது ஜனநாயக நாட்டிற்கு உகந்ததல்ல. இத்தகு மோதலை மத்திய அரசு கைவிடவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:\nஜனநாயக நாட்டில் நிர்வாகத் துறை (ணிஜ்மீநீutவீஸ்மீ) சட்டமியற்றும் துறை ((Executive)) நீதித்துறை (Judiciary) - இம்மூன்றும் அவரவர் சுதந்திரமாகச் செயல்பட்டுக் கடமையாற்றவேண்டியவைகள்.\nஇதில் நீதித்துறைதான், நிர்வாகம் மற்றும் சட்டம் இயற்றும் சட்டமன்றத் துறை- இரண்டும் தங்கள் அதிகார உரிமையை மீறியோ அல்லது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கட்டளைகளை மீறியோ நடந்துகொண்டால், அதைக் கண்டிக்க, நீதியை நெறிப்படுத்தவேண்டிய பொறுப்பும், கடமையும் உள்ளடக்கிய ஒன்று.\nநான்காவது தூண்(The Fourth Estate)பத்திரிகை - ஊடகத் துறையாகும்\nபிரதமர் மோடி தலைமையிலான ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. ஆட்சியானது பதவிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகின்றன.\nஇந்நான்கு துறைகளின் நிலை நாடறிந்த நடப்பு களாகும்\nஇவ்வாட்சியில் நீதித்துறையின் சுதந்திரம் எப்படி மதிக்கப்படுகிறது என்பதைக் கண்டு உலகமே அதிர்ச்சி அடைந்துள்ளது\nபதவிக்கு வருமுன் Minimum Government with Maximum Governance ஆளுமையை அதிகப்படுத்தி, அரசாங்கம் என்பதை குறைந்த அளவு நடத்துவோம் என்று இலட்சிய முழக்கம் செய்தது மோடி ���ரசு.\n ‘திட்டக்கமிசன்‘ ஒழிக்கப்பட்டு, ‘நிதி ஆயோக்' என்ற ஒரு அமைப்பை உருவாக்கி வைத்துவிட்டனர்\nநாடாளுமன்ற பட்ஜெட் தொடர் முழுவதும் முடக்கப்பட்ட நிலையில், (வரலாறு காணாத அதனை) அதனை மாற்றிட எந்த முயற்சியும் ஆளும் தரப்பில் எடுக்கவே இல்லை. காரணம், விவாதம் இல்லாமலேயே முடிந்தால், பல்வேறு குறைபாடுகளை எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டி கேள்வி கேட்டு, இவர்களது இயலாமை அம்பலப்படுத்தப்படும் நிலை ஏற்படாதல்லவா) அதனை மாற்றிட எந்த முயற்சியும் ஆளும் தரப்பில் எடுக்கவே இல்லை. காரணம், விவாதம் இல்லாமலேயே முடிந்தால், பல்வேறு குறைபாடுகளை எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டி கேள்வி கேட்டு, இவர்களது இயலாமை அம்பலப்படுத்தப்படும் நிலை ஏற்படாதல்லவா அந்த நோக்கத்தில்தான் எதிர்க்கட்சிகளை அழைத்து பிரதமர் பேசி, நாடாளுமன்ற நடவடிக்கைகளை நடத்திடும் நல்முயற்சிகளை மேற்கொள்ளவே இல்லை\nஉச்சநீதிமன்றம்தான் மக்களின் கடைசி நம்பிக்கை யாகும்\nஅங்கு ஏற்பட்டுள்ள இருதரப்பின் கசப்புணர்வுகளைப் பயன்படுத்திக் கொள்ள, கூச்சமில்லாது பகிரங்கமாகவே தலைமை நீதிபதியைப் பார்க்க பிரதமரின் தூதுவர் அனுப்பப்பட்ட அப்பட்டமான நிகழ்வு, அதன் வரலாற்றில் எப்போதும் இதற்குமுன் ஏற்பட்டதே இல்லை.\nஉச்சநீதிமன்ற தீர்ப்பு, 6 வாரங்களுக்குள் காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டே ஆக வேண்டும்; எக்காரணத்தைக் கொண்டும் மீண்டும் கால அவகாசம் தரப்படமாட்டாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருந்ததே உச்சநீதிமன்றம் - அதனை மதித்ததா மோடி அரசு\nகருநாடகத் தேர்தலை மனதிற்கொண்டே, அங்கே பா.ஜ.க.வை வெற்றி பெற வைக்க தமிழ்நாட்டின் நியாய மான கோரிக்கையான காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தை - உச்சநீதிமன்றத் தீர்ப்புப்படி அமைப்பதில் திட்டமிட்டே அதனை மீறியது மத்திய அரசு.\n‘வீரங்காட்டிய' உச்சநீதிமன்றமோ மத்திய அரசு கேட்ட கால அவகாசத்தை அளித்தது எப்படி\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஊறுகாய் ஜாடிக்குள் ஊறிக்கொண்டுள்ளதே\n‘கொலிஜியம்' முடிவை மத்திய அரசு ஏற்காதது ஏன்\nஉத்தரகாண்டில் தலைமை நீதிபதியாக இருந்த மிகவும் திறமையும், நேர்மையும் வாய்ந்த உத்தரகாண்ட் தலைமை நீதிபதி ஜஸ்டீஸ் கே.எம்.ஜோசப் அவர்களை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்ற ‘கொலிஜியம்' பரிந்துரைத்ததை ���ற்க மறுத்துவிட்டது மத்திய அரசு. அனைவரும் சந்தேகப்படவேண்டிய நிலை இது; உத்தரகாண்ட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சியை பிரகடனப்படுத்தியது செல்லாது என்று பா.ஜ.க. அரசிற்கு விரோதமாக, தீர்ப்பளித்தவர் அவர் என்பதால், வேறு ஏதோ சாக்குப் போக்குக் கூறி, அவரது பெயரை மட்டும் மத்திய அரசு ஒப்புக்கொள்ளாமல், மற்றவர்களை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கவில்லையா\nஉச்சநீதிமன்ற ‘கொலிஜியம்' நேற்று கூடி, மீண்டும் ஜஸ்டீஸ் கே.எம்.ஜோசப் அவர்களின் பெயரை பரிந் துரைத்துள்ளது.\nஇரண்டாவது முறையாக அதே பெயரைப் பரிந்து ரைத்தால், அதை மத்திய அரசு - குடியரசுத் தலைவர் ஏற்பதே பொதுவான சரியான நடவடிக்கை.\nமீண்டும் மறுத்து திருப்பி அனுப்பினால் மத்திய அரசு - (உச்ச)நீதிமன்ற மோதல் ஜனநாயக மாண்பையே சீர்குலைப்பதாகும்.\nகேரளாவுக்கு Adequate Representation முடிந்து விட்டது என்று மத்திய அரசின் சட்ட அமைச்சர் கூறுவது மிகவும் வேடிக்கையாக உள்ளது\nஉச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி எங்கே போயிற்று\nஉச்சநீதிமன்ற நீதிபதிகளில், ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்டவர்கள் - பாலியல் நீதி, சமூகநீதிக்கு - குழிதோண்டியதுபோல் இன்று மொத்தம் 31 பேரில், ஒரே ஒரு பெண் நீதிபதி, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரே தவிர, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு நீதிபதிகூட நியமிக்கப்படவே இல்லை, பல ஆண்டுகாலமாக\n பெண்களை நியமனம் செய்யும்போதுகூட - உயர்ஜாதி - முன்னேறிய ஜாதியிலி ருந்துதானே நியமிக்கப்பட்டுள்ளார். சமூக அநீதி - பாலியல் அநீதியாகவும் பரிமளிக்கிறதே\nஅப்போதெல்லாம் மத்திய அரசுக்குப் ‘போதிய பிரதிநிதித்துவம்' - Adequate Representation வாதம் நினைவுக்கு ஏன் வருவதில்லை\nநீதித்துறையில் நடைபெற்றுவரும் வேடிக்கைகள் - தலைமை நீதிபதிமீது நாடாளுமன்றத்தில் ‘இம்பீச்மெண்ட்' தீர்மானம் கொண்டு செல்லும் அளவுக்குச் சென்று விட்ட அவலம் எத்தகைய கீழிறக்கம்\nஇதற்குப் பிறகு, அவரே தாமாகவே முன்வந்து பதவி விலகியிருக்கவேண்டாமா\nஆனால், மாறாக, திடீரென்று அந்த வழக்கை விசாரிக்க 5 நீதிபதிகள் அமர்வு, அடுத்த நாளே அது செல்லாது என்று தள்ளுபடி. என்பதெல்லாம் எந்தவித பெருமைக்குரியது\nஎத்தகைய விசித்திரங்கள் - வேதனைமிக்க நிகழ்வுகள் - மக்களிடத்தில் நம்பிக்கை கலகலத்துவிட்ட நிலையை நோக்கி நாடு செல்லுவது நல்லதுதானா இல்லை எனவே, மோதல் போக்கின்றி, ஆட்சியாளர்கள் இதில் சரியாக நடந்துகொள்வது காலத்தின் கட்டாயம்; அரசமைப்புச் சட்ட ஜனநாயகத்தைக் காப்பாற்றிடவும் இது உதவும்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta-lk.wordpress.org/themes/accelerate/", "date_download": "2018-05-23T01:12:57Z", "digest": "sha1:JT43CIBMXICSNTG7N5N2BSJG3H4SEKGN", "length": 6679, "nlines": 188, "source_domain": "ta-lk.wordpress.org", "title": "Theme Directory — Free WordPress Themes", "raw_content": "\nவலமிருந்து இட மொழி ஆதரவு\nBlog, விருப்பப் பின்னணி, விரும்பிய நிறங்கள், Custom Header, Custom Logo, விருப்பப் பட்டியல், E-Commerce, சிறப்புப் படங்கள், Flexible Header, Footer Widgets, இடது பக்கப்பட்டை, ஒரு நிரல், பதிவு வகைகள், வலது கரைப்பட்டை, வலமிருந்து இட மொழி ஆதரவு, வார்ப்புரு அமைப்புக்கள், படிநிலை பின்னூட்டங்கள், மொழிமாற்றக்கூடியது, இரு நிரல்கள்\n<# } #> மேலதிக விபரங்கள்\nநிகழ்நிலையிலுள்ள நிறுவல்கள்: {{ data.active_installs }}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF.89340/", "date_download": "2018-05-23T01:21:39Z", "digest": "sha1:UFPNLLSTH7IL4SDVX5RBRBKBOZFRV775", "length": 13462, "nlines": 307, "source_domain": "www.penmai.com", "title": "தேங்காய் எண்ணெய் என்பது தேங்காய் எண்ணைய& | Penmai Community Forum", "raw_content": "\nதேங்காய் எண்ணெய் என்பது தேங்காய் எண்ணைய&\nகடைகளில் கிடைக்கிற பெரும்பாலான தேங்காய் எண்ணெய் என்பது தேங்காய் எண்ணையே இல்லை என்பது தான் அதிர்ச்சி தரும் தகவலாக இருக்கிறது \nபிறர் தெரிந்து கொள்ள பகிருங்கள் நண்பர்களே...\nசரி ..வேறு என்ன தேங்காய் எண்ணெய்க்கு பதில் வேறு என்ன இருக்க முடியும் தேங்காய் விலை கூடும் போதெல்லாம் தேங்காய் எண்ணையின் விலை கூடுவதில்லை .. பின் எப்போது தான் கூடுகிறது \nகச்சா எண்ணெய் விலை கூடும்போது தான் விலை கூடுகிறது ..\nகச்சா எண்ணெய்க்கும் தேங்காய் எண்ணெய்க்கும் -என்ன தொடர்பு \nதேங்காய் எண்ணெய் என்ற பெயரிலே மினரல் ஆயில் என்ற பெட்ரோலிய கழிவுடன் தேங்காய் எண்ணெய் எசன்ஸ் கலந்து தேங்காய் எண்ணெய் என்ற பெயரிலே மார்க்கெட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது.\nமினரல் ஆயில் என்றால் என்ன \nபெட்ரோலியப் பொருகளின் ஆக கழிவு பொருளே மினரல் ஆயில் என்னும் அமெரிக்க மண்ணெண்ணெய் என்னும் லிக்யுட் பேரபின் ஆகும் ..கச்சா எண்ணையிலிருந்து அதீதகடைசி பொருளே இந்த மினரல் ஆயில்ஆகும் .கச்சா எண்ணெய்யை சுத்திகரித்து பெட்ரோல், டீசல், கெரசின்,நாப்தலீன், மெழுகு என மொத்தம் 24வகையான பொருட்கள்எடுக்கப்பட்டு எஞ்சியிருப்பது “ஆயில்’.\nஇதற்கு நிறமோ,மணமோ இருக்காது. இதன் அடர்த்தி அதிகம் .எந்தவகை எண்ணையுடனும் எளிதாக கலப்படம் செய்து விடலாம் ..\nபாராசூட் முதல் ஹெர்பல் என்னும் ஹிமாலயா கம்பெனி வரை ..\nஜான்சன்பேபி ஆயில் முதல்சோப்பு வரை ,எல்லாவிதாமான முக லோஷன்களிலும் இந்த மினரல் ஆயில்என்னும் அரக்கன் இருக்கிறான் என்பது வேதனையான விஷயம் தான்.\nதேங்காய் எண்ணெய் என்று நாம் இது வரை நம்பி இருக்கிற -மினரல்ஆயில் கலந்த கம்பெனிகள் தயாரிக்கிற தேங்காய் எண்ணெய் இவைகள் .\nமினரல் ஆயில் சேர்த்தல் பக்கவிளைவுகள் வருமா \n1.தோல் வறண்டு போகும்முடி தனது ஜீவன்இழந்து வறண்டு போகும்.\n2.முடி கொட்டும் ..முடி சீக்கிரம் வெள்ளையாகும்\n4.ஆராய்ச்சிகள் குழந்தைகளுக்கு பயன்படுத்த தடை விதிக்கிறது .தேங்காய் எண்ணெய் வாங்குவதாக இருந்தால் பக்கத்தில் எண்ணெய் ஆட்டும் மில்களில் இருந்து வாங்குங்கள் ..டப்பாக்கள அடைத்து ,பாக்கெட்டுகளில் அடைத்து விற்கும் தேங்காய் எண்ணெய்யை வாங்காதீர்கள்.\nகுறிப்பு -நல்ல தேங்காய் எண்ணெய் முடியை நன்கு வளரவைக்கும் ..கலப்படமில்லா தேங்காய் எண்ணெய் முடி வளர ,கருக்க உதவும் என்பது மறுக்க முடியாத உண்மை.\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nRe: தேங்காய் எண்ணெய் என்பது தேங்காய் எண்ணை\nஎதில் தான் கலப்படம் என்ற வரைமுறையே இல்லாமல் போய் விட்டது.\nRe: தேங்காய் எண்ணெய் என்பது தேங்காய் எண்ணை\nசரித்திர நாவல்கள் -- ஓர் அலசல்\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கதை படிக்க\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கருத்து கூற\nRe: தேங்காய் எண்ணெய் என்பது தேங்காய் எண்ணை\nRe: தேங்காய் எண்ணெய் என்பது தேங்காய் எண்ணை\nRe: தேங்காய் எண்ணெய் என்பது தேங்காய் எண்ணை\nRe: தேங்காய் எண்ணெய் என்பது தேங்காய் எண்ணை\nவாழ்க்கையில் ரெண்டு விஷயத்த எப்பவும் மறக்க கூடாது\n1. விரும்பி எது வந்தாலும் \"TAKE CARE\"\n2. விலகி எது சென்றாலும் \" DON'T CARE\"\nN கத்திரிக்காய் தேங்காய் புளிக்குழம்பு Vegetarian Recipes 0 Mar 5, 2018\nHealth Benefits of Coconut oil - தேக நலம் தரும் தேங்க���ய் எண்ணெய்\nதேக நலம் தரும் தேங்காய் எண்ணெய்\nAdulteration in cooking oil - தேங்காய் எண்ணெய் கலப்படம்\nHealth Benefits of Coconut oil - தேக நலம் தரும் தேங்காய் எண்ணெய்\nதேக நலம் தரும் தேங்காய் எண்ணெய்\nஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான்\nபூர்வ ஜென்ம கர்மாவை அனுபவிப்பது எப்படி\nஸ்ரீ கிருஷ்ண லீலைகள் - Sri Krishna Leela\nதிருமண தடை நீக்கும் பரிகாரத் தலங்கள்\nOm Saravanabhava - ஓம் சரவணபவ எழுதுவோம் முருகன் அருள் பெ&#\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.skymetweather.com/ta/holidaydestinations/seasonal-forecast/mukteshwar-nainital-uttarakhand-india-july", "date_download": "2018-05-23T01:10:50Z", "digest": "sha1:5PS2JVFZK3UIV62EOC43VJ5BIPZ2UN3E", "length": 13849, "nlines": 208, "source_domain": "www.skymetweather.com", "title": "வானிலை, வானிலை முன்னறிவிப்பு, ஜூலையில் முக்தெஷ்வர்வில் பயணம் செய்ய சிறந்த இடங்கள்", "raw_content": "\nவாரம் கணிக்கப்பட்டுள்ளது; வானிலை தொகுப்பு வானிலை ஆலோசனைகள் இன்போகிராபிக்ஸ் தில்லி காற்று மாசுபாடு மூடுபனி தில்லி விமான நிலையங்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள் ரயில்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள்\nவானிலை செய்தி மற்றும் பகுப்பாய்வு ஆரோக்கியம் மற்றும் உணவு விவசாயம் மற்றும் பொருளாதாரம் காலநிலை மாற்றம் பூமி மற்றும் இயற்கை வாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரம் விளையாட்டு மற்றும் வானிலை உலக செய்திகள்\nஉள்ள முக்தெஷ்வர் வரலாற்று வானிலை ஜூலை\nமாதம்தான் ஈரப்பதம் மாதத்தில் மொத்த\n24 மணி நேரம் ஹெவியஸ்ட் மழை\n7 நாட்கள் முக்தெஷ்வர் கூறலை பார்க்கலாம்\nஇந்தியா மற்றும் வானிலை செயற்கைக்கோள் படம்\nஇந்தியா மற்றும் வானிலை செயற்கைக்கோள் படம்\nஎந்த 4 இடங்களில் தேர்வு\nவிமான நிலையங்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள்\nரயில்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள்\nவானிலை செய்தி மற்றும் பகுப்பாய்வு\nவாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரம்\nமின்னல் மற்றும் இடி மின்னலுடன் கூடிய மழை வாழ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://kalakalkalai.blogspot.com/2009/06/blog-post_09.html", "date_download": "2018-05-23T01:02:00Z", "digest": "sha1:KJHYJNBIQFGFV4CQ6S4MSGBNR54VOOEI", "length": 31569, "nlines": 273, "source_domain": "kalakalkalai.blogspot.com", "title": "வடலூரான்: கருப்பு வர்ணம்! (நல்லதா? கெட்டதா?)", "raw_content": "\nகருப்பு வர்ணத்தை பற்றி எப்பொழுதாவது சிந்தித்திருகிறோமா நமக்கு பல வர்ணங்களின் பரிட்சயம் இருந்தும், கருப்புதான் பெரும்பாலோருக்கு பிடிக்க காரணம் நமக்கு பல வர்ணங்களின் பரிட்சயம் இருந்தும், கருப்��ுதான் பெரும்பாலோருக்கு பிடிக்க காரணம் உண்மையை சொல்ல வேண்டும் என்றால் கருப்பு என்பது ஒரு வர்ணமே அல்ல உண்மையை சொல்ல வேண்டும் என்றால் கருப்பு என்பது ஒரு வர்ணமே அல்ல. கருப்பு என்பது நிறங்களின் இல்லாமை ஆகும். ஒரு பொருளானது, தன் மீது விழும் ஒளியை பிரதிபலிப்பதன் மூலம், குறிப்பிட்ட நிறத்தை உண்டாக்குறது. அப்படிபட்ட பொருள், தன் மீது விழும் ஒளியில் அனைத்து நிறங்களையும் உள்வாங்கிகொண்டு எந்த நிறத்தையும் பிரதிபலிக்கவில்லையெனில், அங்கு கருப்பு நிறம் உண்டாகிறது. பதிவர்கள் பலரது பதில்களில் கருப்பு வர்ணத்தை பிடிக்கும் என எழுதியிருந்தார்கள் . எனது பதிலும் அதுதான், அதனால் தானோ என்னவோ நான் இந்த பதிவிட காரணமாயிருக்கலாம்\nநாம் கருப்பு ஆடைகள் உடுத்தியிருக்கும் போது மெலிந்து காணப்படுவோம். வாழும் அறைகளில் கருப்பு வர்ணம் அடித்தால், நல்ல அகலமான அறைகள் கூட குறுகியது போல தென்படும் நம் கண்களுக்கு. கருப்பு வர்ணம் அடித்தத் பெட்டி, வெள்ளை வர்ணம் அடிதத பெட்டியை விட எடை அதிகமானதாக தோன்றும். கருப்பு வர்ணத்தினூடே எந்த ஒரு வர்ணம் சேர்ந்தாலும், பிரகாசமாய் ஜெலிக்கும்\nசீனாவில் கருப்பு வர்ணத்தை தண்ணீரை குறிப்பதற்க்கும், பணிகாலத்தை குறிப்பதற்க்கும், மேற்கு திசையை குறிப்பதற்க்கும் பயன்படுத்துகிறார்கள்\nஐரோப்பிய நாடுகளில் கருப்பு வர்ணத்தை, அஞ்சலி செலுத்தும் போது அணிவதற்க்கும், இறந்தவர்க்கு அணிவிக்கவும், அலட்சியமாக எடுத்துகொள்வதற்க்கும், கண்டனம் தெரிவிப்பதற்க்கும் பயன்படுத்துகிறார்கள்\nதாய்லாந்தில் கருப்பு வர்ணத்தை, தீயசக்திகளின் குறியீடாகவும், மகிழ்ச்சியின்மையின் வர்ணமாகவும், துரதர்ஷ்டத்தை குறிப்பதற்க்கும் பயன்படுத்துகிறார்கள்\nமெக்சிகோ, ஸ்பெயின், போர்த்துகீஸ், இட்டாலி, கிரீஸ் போன்ற நாடுகளில், கணவனை இழந்த பெண்கள் வாழ்வின் பிற்பகுதியை கருப்பு வர்ண உடையணிந்துதான் கழிக்கவேண்டும், அதுமட்டுமல்லாது முற்காலத்தில் மதத்தை குறிக்கும் ஒரு குறியீடாகவும், மதகுருக்கள் கருப்பு அங்கியை தவிர வேறெதயும் அணிய கூடாது என்ற சட்டமும் இருந்தது.\nஇங்கிலாந்தில் கருப்பு வர்ணத்தில் மட்டுமே பேருந்தும், வாடகை வாகனங்களும் காணகிடைக்கும், அதுபோல் கருப்பு வர்ணம் என்பது ஒரு அதிர்ஷ்டத்தின் அடையாளம���க கருதப்படுகிறது\nகருப்பு பூனை குறுக்கே சென்றால், போகும் காரியம் வெற்றி அடையாது என்பது நம்பிக்கை. (இங்கிலாந்தை தவிர்த்து. அவர்களுக்கு அது அதி்ர்ஷ்டம்\nகருப்பு உடையில் இறந்தவர்களை புதைத்தால், அவர்கள் மறுபடியும் ஆவியாக வருவார்கள் என்பது\nகருப்பு வர்ண நாய் கனவில் வந்தால், உங்களுக்கு நெருங்கியவர்கள் யாரோ இறந்துவிடுவார்கள் என்பது\nகல்யாணத்தின் போது கருப்பு வர்ணம் கொண்ட விலங்குகள் நுழைந்தாலோ, குறுக்கே சென்றாலோ, கண் னில் தென்பட்டாலோ துரதர்ஷ்டம் என்பது\nகருப்பு டை - நீதிபதி அணிவது\nகருப்பு அங்கி - பாதிரியார்கள் அணிவது\nகருப்பு பெட்டி - ரகசியம் காக்கும் பெட்டி\nகருப்பு பெல்ட் - கைதேர்ந்தவன் (சண்டை பயிர்சியில்)\nகருப்பு பூனைபடை - பாதுகாவலர்கள்\nகருப்பு ஆடு - உளவாளி (கூட இருந்து குழி பறிப்பவன்)\nகருப்பு சந்தை - திருட்டு பொருள்களை விற்பது\nகருப்பு பட்டியல் - தேச துரோகிகளின் பட்டியல்\nகருப்பு நகைச்சுவை - நம் நம்பிகைகளை, நமக்கு பிடித்தவர்களை வைத்து நைய்யான்டி செய்வது\nகருப்பு பந்து - ஓட்டு போடாமல் ஒருவரை நிராகரித்தல்\nகறுப்புத் தோல் உடையவர்களுக்கு, தோல் கான்சர் வராதாம். கருப்புத் தோலில் பிக்மெண்ட் அடத்தியாக இருப்பதால், புற ஊதாக் கதிர்களால் உண்டாகும் கேன்சர் உண்டாவதில்லை என்று சொல்லுகின்றார்கள். கருப்பை பற்றி நான் இங்கு குறிப்பிட்டுள்ளது கடலில் ஒரு துளிதான். கருப்பு நிறம் என்பது நல்லது என்று ஒரு சாராரும், தீமை என்று மறுசாராரும் வாதிக்கலாம் ஆனால், நம் வாழ்வில் தவிர்க்க முடியாத வர்ணம் ஆகிவிட்டது கருப்பு\nகருப்புதான் எனக்கு புடிச்ச கலருன்னு பாடுன மாளவிகாவை பற்றி குறிப்பிடாததை வன்மையாக கண்டிக்கிறேன்....\nயோவ் ஓட்டும் போட்டாச்சு....நானும் ஒன்னு பப்ளிஷ் பண்ணிருக்கேன்....ஓழுங்கா ரூமுக்கு போன உடனே ஓட்டு போட்றனும்..ஆமா\nஎன்னை பார்த்த பிறகு என் கருப்பு அழகில் சொக்கியதன் விளைவாக இந்த பதிவா\nஅது ஒரு கனாக் காலம் said...\nகண்ணா கருமை நிற வண்ணா......\nஎவ்வளவு சிகப்பா இருந்தாலும்..ஒரு இடம் மட்டும் கறுப்பாத்தான் இருக்கும்.இது எல்லாருக்கும் பொது.\nகறுப்பு வண்ணத்தைப் பற்றி ஓஷோவின் கவித்துவமான கருத்துக்களை எனது பதிவினில் படித்தீர்களா,வடலூரான்\nகருப்பு தெம்ளட் அருமையா இருக்கு தலைவா.\nஹையா.. எனக்கு புடிச்சத ப���்தி ஒரு இடுகையா..\nஇதுக்காகவே ஒரு நல்ல வோட்டு + சில பல கள்ளவோட்டு போட்டிருக்கேன் மச்சி..\n//Kanna said... கருப்புதான் எனக்கு புடிச்ச கலருன்னு பாடுன மாளவிகாவை//\nதலைவியை ஒருமையில் அழைத்த காண்டு கண்ணாவை வண்மையாக கண்டிக்கிறேன்\n//ஓழுங்கா ரூமுக்கு போன உடனே ஓட்டு போட்றனும்..ஆமா//\nமக்களே.. பாத்துகோங்க.. எப்டிஎல்லாம் மிரட்டி ஓட்டு கேக்குறான்னு\n//குசும்பன் said... என் கருப்பு அழகில் சொக்கியதன் விளைவாக இந்த பதிவா\n நீங்க கருப்புன்னு.. கருப்பு கோவிச்சிக்க போகுதுண்ணே\n//அது ஒரு கனாக் காலம் said... கண்ணா கருமை நிற வண்ணா......//\n//தண்டோரா said... ஒரு இடம் மட்டும் கறுப்பாத்தான் இருக்கும்.//\n அச்சில் ஏத்தமுடியாததற்க்கு வருந்துகிறேன் பாஸ்\n//ஷண்முகப்ரியன் said... எனது பதிவினில் படித்தீர்களா,வடலூரான்\nசுட்டிக்கும், தங்கள் வருகைக்கும் நன்றியண்ணே படித்தேன்.. ஓஷோவின் கருமையை பற்றிய கருத்துக்கள் ஆச்சரியம் அளிக்கிறது\n//tamilcinema said... கருப்பு தெம்ளட் அருமையா இருக்கு தலைவா//\nகண்டிப்பாக கருப்பை பற்றி கூரிருப்பது ஒரு துளி தான்...\nகருப்பை பற்றி அடுக்கடுக்காக கூறிய நமது கலைக்கு\n\"கருப்பு கலை\" என்ற பட்டத்தை வழங்குகின்றோம்.\nஎவ்ளவு நேக்கா ஓட்டு கேக்குறான்யா ...\nகருப்ப பத்தி அலசி ஆராய்ஞ்சு ஒரு பதிவு போட்டுதான்யா..\n//நாம் கருப்பு ஆடைகள் உடுத்தியிருக்கும் போது மெலிந்து காணப்படுவோம்.//\nஅதான் அன்னிக்கு கருப்பு கலர் ட்ரெஸ்ஸா..\n//சுரேஷ் குமார் said... ஹையா.. எனக்கு புடிச்சத பத்தி ஒரு இடுகையா..//\n//பித்தன் said... \"கருப்பு கலை\" என்ற பட்டத்தை வழங்குகின்றோம்.//\nநீ வேற அவனுங்க கூட சேர்ந்து கும்முற\nநல்லா இருங்க.. வேற என்ன சொல்ல\n//KISHORE said... எவ்ளவு நேக்கா ஓட்டு கேக்குறான்யா ... //\nஎவ்வளவு நேக்கா ஓட்டு போடாம போறன் பாருங்கய்யா....\n//நசரேயன் said... நானும் கருப்பு//\n, நீங்களும் நம்ம லிஸ்டா\n//வினோத்கெளதம் said... அதான் அன்னிக்கு கருப்பு கலர் ட்ரெஸ்ஸா..//\n நீ ஆக்சுவலா.. ஜேம்ஸ் பாண்டு க்கு பாண்டு தூக்க போகவேண்டியவன்.\nதப்பிதவறி துஃபாய் வந்துட்ட.. (கண்டுபிடிச்சிட்டான்யாயயய\nவிளக்கம் கொடுகாவிட்டாலும் எனக்கு கருப்பு தான் பிடிக்கும்.\nநம்ம ஊர் காரர் வேர வோட்டு போடாச்சி.......\nகாந்தலே ருசி, கறுப்பே அழகு என்று சொல் உண்டு தெரியுங்களா...\nசில கார்கள் கறுப்புக் கலரில் பார்க்க ரொம்ப அழகாக இருக்கும். செவர்லே கறுப்புக்கலர�� கார் ரொம்ப அழகா இருக்குங்க..\nகறுப்புப் பணம் என்பதை விட்டு விட்டீர்கள்.\nகறுப்புத் தோல் உடையவர்களுக்கு, தோல் கான்சர் வராதாம். கருப்புத் தோலில் பிக்மெண்ட் அடத்தியாக இருப்பதால், புற ஊதாக் கதிர்களால் உண்டாகும் கேன்சர் உண்டாவதில்லை என்று சொல்லுகின்றார்கள்.\nகருப்பை பற்றி ஒரு கலக்கலான கட்டுரையே எழுதியிருக்கீங்களே கலக்கீட்டீங்க கலை\nஎனது பதிவு விகடனில் வெளிவந்தது எனக்கே தெரியாது. நீங்கள்தான் முதல் முதலில் எனக்கு தெரிவித்து உள்ளீர்கள்.. நன்றி.. உங்கள் பதிவையும் படித்தேன்.. நல்ல பதிவுகள்.. தொடருங்கள்..வாழ்த்துகள்\nகாலம் காலமாய் கருப்பு என்னும் அழகான நிறத்தை அபச்சாரமாய் எண்ணி பழகிவிட்டோம். தவறான எதற்கும் நாம் சம்மந்தப்படுத்தி பார்ப்பது கருப்பு. இரங்கள் பத்திரிகைக்கு உகந்த நிறம் கருப்பு என தீர்மனித்துவிட்டோம். ஆனால் கருப்பு மிகவும் அருமையான நிறம். உங்கள் படைப்பில் அதிக தகவல்கள். அருமையான திரட்டி. வாழ்த்துக்கள்\n//இராகவன் நைஜிரியா said... கறுப்புப் பணம் என்பதை விட்டு விட்டீர்கள்.//\n உங்கள் தகவலுக்கு.. அதையும் மேல\n. சுருக்கமாக சொல்லாம் என்றுதான்\n//Suresh Kumar said... கருப்பை பற்றி ஒரு கலக்கலான கட்டுரை//\n//வேழாம்பல் said... நல்ல பதிவுகள்.. தொடருங்கள்..வாழ்த்துகள்//\n//VISA said...காலம் காலமாய் கருப்பு என்னும் அழகான நிறத்தை\nஆம் நன்பரே. வருகைக்கு நன்றி\nகருப்பு ஒரு ரம்மியமான வண்ணம்.\nநாம் இந்தியர் தான் அதனை புறக்கணிக்கிறோம்,(உள்ளுக்குள் அதீத ஆசை இருந்தாலும் கூட)\nஷன்முகப்ரியன் அய்யா சொன்னது போல சிகப்பான பெண்கள் அழகிகள் என்றால் கருப்பில் களையும் சேர்ந்து விட்டால் அவள் கண்டிப்பாக அபூர்வமான பேரழகி.என் நண்பர்கள் கருப்பு என்றாலும் கலையாக பேரழகனாக இருப்பார்கள்,அதில் என் நண்பன் சரவணன் சிரித்தால் போதும்.\nஅனால் முடிக்க முடியாது.கருப்பு சட்டை போட்டு நாத்திகத்தை பரப்பியதால் தான் அதை இந்துக்கள் நாம் வெறுக்கிறோமோஇருந்தும் சநீஸ்வரனுக்கும் ,ஐயப்பனுக்கும் சேர்க்கிறோமே ...\nநான் இங்கு ரசித்து சைட் அடிப்பது கருப்பழகிகளே.\nஎன்ன ஒரு நேர்த்தி யான ஒரு blend..(அதுவும் ஏமன் நாட்டு அரபு அழகிகள் இருக்கிறார்களே)\nநம்மூர் .வெள்ளை அழகிகள் பிச்சை வாங்க வேண்டும்.ஒரு patch இருக்காது.\nஎன் கருப்பு அழகிகள் பட்டியல்\nஎன் பழைய ஜூட்டுகள்(ஆறாவது இருக்கும்)\nமிகவும் அபூர்வமான படைப்பு.( இன்னும் பல பெயர்கள் விட்டுவிட்டன)\n\"விடாது கருப்பு\" அப்படின்னா என்ன \nகரிமேட்டு கருவாயன் - பெயர்காரணம் தெரியுமா \nகாத்து \"கருப்பு\" அடிச்சிருக்கும் அப்படின்றான்களே ஏன் ... எப்படி \nகருப்பு கலருக்கு கருத்துக்கள் சேர்த்த கலையரசனுக்கு கன்னாபின்னான்னு பாரட்டுகளை தெரிவித்து கொள்கிறோம்.\nகறுப்பு நிறத்தைப் பற்றிய நீண்ட சுவாரஸ்யமான பதிவு\nரஸ்ஸல் பீட்டர்ஸ் என்ற நகைச்சுவை நடிகரின் வீடியோ பார்த்ததுண்டா\nஅவர் கூறியது \"இந்தியர்கள் கருப்பர்களை ஏன் தாழ்வாக நினைக்கிறார்கள், கறுப்பு என்றால் ஏன் கேவலமாக பார்க்கிறார்கள் நம்மாளுங்களே பல பேரு ஆப்ரிக்கா-காரர்களை விட கருப்பாகத் தானே இருக்கோம் நம்மாளுங்களே பல பேரு ஆப்ரிக்கா-காரர்களை விட கருப்பாகத் தானே இருக்கோம்\nஅண்ணே, நான் பதிவுலகத்துக்கு புதுசு ...\nஉங்க பதிவு அழகு, தமிழர்ஸில் வோட்டும் போட்டாச்சு\nஅப்படியே நம்ம பதிவுக்கும் வந்து பார்த்து விட்டு \nஓட்ட மறக்கமா தமிழர்ஸில் குத்திட்டு போங்க உங்களுக்கு புண்ணியமா போகும்\nவலசு - வேலணை said...\nகறுப்பைப் பற்றி இவ்வளவு தகவல்களா\nகருப்பு பணத்தை பற்றி யாருமே சொல்லலே, நம்ம கண்டுபிடிப்புனு நினைச்சுகிட்டே வந்தா, இராகவன் நைஜிரியா சொல்லிட்டாரு..\nநம்ம சனீஷ்வரருக்கு பிடித்த நிறம் கருப்புதான். அதனால்தான் இருப்பதற்காக ஐயப்ப பக்தர்கள் கருப்பு உடை அணிந்து மலைக்கு வந்தால் சனி தொல்லை இல்லாமல் இருக்க அருள் பாலித்ததாகச் சொல்வார்கள்.\nஎனக்கும் கருப்புதான் பிடிக்கும். கருப்பு நிறம் பிடித்தவர்களுக்கு மனதின் ஆழத்தில் வருத்தம் இருக்கும் என உளவியலாலர்கள் கூறியிருக்கிறார்களாம்.\nலேட்டா எழுதினாலும், லேட்டஸ்டா எழுதுனது\nபிறந்தது, தவழ்ந்தது, உருண்டது, பெரண்டது எல்லாம் வடலூர். இப்ப ஆணி புடுங்குவது அமீரகம்.\nஇதை படிச்சுட்டு பெண்கள் முறைபாங்க\nராகவன் நைஜீரியாவும், துபாயும், பின்னே நாங்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://navinavirutcham.blogspot.com/2009/04/blog-post_17.html", "date_download": "2018-05-23T01:22:20Z", "digest": "sha1:VBBYBAQLY4QE7FZXGNARXPTFKBGS2RN5", "length": 6259, "nlines": 279, "source_domain": "navinavirutcham.blogspot.com", "title": "நான்கு கவிதைகள்", "raw_content": "\nஓடிக்கொண்டிருந்தது நதி. கரையில் அமர்ந்திருந்தேன். வெயில் தாழ குளித்துக் கரைமீண்டாய் நீ நதியின் சுழல், ஆழம், குளிர்மை z\nஎனப் பேசிக்கொண்டே போனாய். ஓடிக்கொண்டிருந்தது நதி.\nஇறைந்து கிடக்கும் நட்சத்திரம் -\nவிசிறி சாமியாரின் பிறந்த தினம் இன்று\nதயாரிப்புக் கவிஞரும் தயாரிப்பு இல்லாத கவிஞரும்\nடெம்ப்ட ஆகி ஓட்டலுக்குப் போகாதே அழகியசிங்கரே...\nஎன் இனிய இளம்கவி நண்பரே\nபூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்\nஇப்படி ஒரு பயணம் சி.மணி - (1936-1979)\nகவிதை புரிய வேண்டுமா வேண்டாமா\nகவிதைகள் (குறும்பா என்றும் சொல்லலாம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nishken92.blogspot.com/2013/09/", "date_download": "2018-05-23T00:54:11Z", "digest": "sha1:5RS53FOMW2WPPG7W655QBEU724ZJZ5WF", "length": 9206, "nlines": 35, "source_domain": "nishken92.blogspot.com", "title": "viscus quasso: September 2013", "raw_content": "\nபடத்திற்குள் போகும்முன் ஒரு சின்ன rewind .. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் சொன்னது ..\n\"இந்த படம் தமிழ் சினிமாவ அடுத்த கட்டத்துக்கு எடுத்துட்டு போகும்னு எல்லாம் சொல்லல.. எப்பிடியாவது நாங்கெல்லாம் அடுத்த கட்டத்துக்கு போயிடணும்னு ஒரு படம் எடுத்திருக்கோம் .. அவ்வளவு தான் ...\"\nஎனக்கு என்னமோ சரிதான்னு படுது\nஇதுக்கப்புறம் சிவகார்த்திகேயன் , சூரியோட மார்கெட் உயரும் , ஸ்ரீதிவ்யாவிற்கு நிறைய வாய்ப்புகள் வரும் , பொன்ராமை நம்பி நிறைய தயாரிப்பாளர்கள் பணம் போடுவார்கள் .. எல்லாம் நடந்தால் நல்லது தான் .. வாழ்த்துக்கள் ..\nகௌரவமே பெரிசு என்று வாழும் சிவனாண்டி (சத்யராஜ்). எதற்குமே வருத்தபடாத வாலிபர் போஸ் பாண்டி (சிவகார்த்திகேயன்) சிவனாண்டியின் மகள் லதாபாண்டி (ஸ்ரீதிவ்யா)வை காதலித்தால் எங்கு போய் முடியும் என்பதே படத்தின் கதை ..\nபடத்தில் எனக்கு ரொம்பவும் பிடித்தது ராஜேஷின் வசனம் . வசனம் என்பதை விட காமெடி என்றே சொல்லலாம் .. அதுதான் சரியாக இருக்கும் . ஆரம்பம் முதல் இறுதி வரை கதையை பற்றி பெரிதாக சிந்திக்க விடாமல் நம்மை கடத்தி செல்வதில் இந்த காமெடிகள் பெரும் பங்கு விகிக்கின்றன . ஏனென்றால் படத்திர்க்கென்று பெரிதாக கதை ஒன்றும் இல்லை , ஆனால் அதற்க்கான தடம் தெரியாமல் காமெடி மூலம் நம்மை நகர்த்தி செல்கின்றனர் . உண்மையில் இந்த படத்தில் டாஸ்மாக் காட்சிகளும் சந்தானமும் இருந்திருந்தால் பக்கா ராஜேஷ் எம்மின் படம் போலவே இருந்திருக்கும் ( என்ன ஒளிப்பதிவும் இசையும் இன்னும் கொஞ்சம் கூட நன்றாக இருந்திருக்கும் ).\nஇரண்டாவதாக படத்தில் எனக்கு பிடித்த விஷயம் பொன்ராமின் திரைக்கதை . இவ்வளவு மொண்ணையான கதைக்கருவை வைத்துக்கொண்டு திரைக்கதையை நீட்டி சென்றிருப்பது பாராட்டப்பட வேண்டியது தான் . கதைப்படி சிவகார்த்திகேயன் ஸ்ரீதிவ்யாவை காதலித்து சத்யராஜின் போலி கவுரவ வேஷத்தை உடைக்க வேண்டும் . அவ்வளவே... இப்படிப்பட்ட கதைக்கருவை வைத்துக்கொண்டு திரைக்கதை அமைத்தால் படம் ஆரம்பித்தது கொஞ்ச நேரத்திலேயே திசை மாறிய கப்பலாக படம் அலுக்கத்தொடங்கி விடும் .\nஆனால் இங்கே இந்த கதையை தாண்டியும் ஏராளமான காமெடி கோட்டிங் பூசப்பட்ட காட்சிகள் வந்து கொண்டே இருக்கின்றன . பிந்து மாதவியினுடனான ஒரு தலை ராகம் , சூரியின் காதல் , \"நான் கடவுள்\" ராஜேந்திரனின் பகை , சத்யராஜின் துப்பாக்கி , கிணற்றில் விழுந்த மாட்டை காப்பாற்றுவது , ஆடல் பாடல் நிகழ்ச்சி போன்ற காட்சிகளால் நாம் அறியாமலேயே கதை நகர்ந்து கொண்டு இருக்கிறது (\" வருத்தப்படாத வாலிபர் சங்கம் \" கூட இந்த லிஸ்டில் சேரும் சம்பவம் தான் ) . இப்படி நாம் அறியாமலேயே ஒரு கதை திரையில் நகர்ந்து கொண்டு இருப்பதாலோ என்னமோ படம் போரடிக்கவில்லை ( பொதுவாக ராஜேஷ் எம்மின் எல்லா படங்களும் இதே பாணியில் தான் நகரும் . அதிலும் பாஸ்[எ] பாஸ்கரன் படத்தின் திரைக்கதை எனக்கு ரொம்ப பிடிக்கும் )\nஅடுத்ததாக படத்தில் பிடித்தது இமானின் இசையில் பாடல்கள் . படமாக்கப்பட்ட விதத்தில் பெரிசாக ஒன்றும் இல்லை என்றாலும் கேட்க நன்றாக இருக்கின்றது . \" ஊதா கலரு \", \" பாக்காதே \" போன்ற பாடல்கள் ரொம்ப பிடித்தது .\nபடத்தின் ஆகப்பெரிய குறை இவ்வளவு மொண்ணையான கதைக்கரு . படத்தின் எல்லா குறைகளும் இதற்குள்ளேயே அடங்கி விடும் . கதைக்கரு மொன்னையானதாலேயே \"சத்யராஜ் - சிவகார்த்திகேயன் \" என்ற அருமையான கூட்டணி வீணடிக்கப்பட்டிருக்கிறது . சிவா , சத்யராஜ் , சூரி , ராஜேந்திரன் என யாருக்குமே அவர்கள் திறமைக்கான பாதி தீனி கூட கொடுக்கப்பட வில்லை . அதனாலேயே பின்னணி இசை , ஒளிப்பதிவு போன்ற விஷயங்களுக்கும் பெரிதாக சோபிப்பதர்க்கான வாய்ப்பு இல்லை .\nஇருந்தாலும் நல்ல படம் .. எனக்கு ரொம்ப பிடித்திருந்தது . குடும்பத்துடன் பார்ப்பது நலம் . குழந்தைகளும் , வயசானவர்களும் நிச்சயமாக ரசிப்பார்கள்\nதளத்திற்கு வருகை தந்தோர் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t118502-topic", "date_download": "2018-05-23T01:19:21Z", "digest": "sha1:HD5EBJXIUADCMZRKRTEH7CC2EWFFIHMD", "length": 16622, "nlines": 235, "source_domain": "www.eegarai.net", "title": "கடல் அரிப்பை தடுத்து நிறுத்த", "raw_content": "\n3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்\nகொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்\nநெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா\n‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு\nஒரே நாளில் 11 படங்களா: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு\nஎன்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி\nபெட்ரோல் விலையுர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்கூட்டரை தீயிட்டு கொளுத்திய தெலுங்கு தேசம் தொண்டர்\nதூத்துக்குடியில் கலவரம்- ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு\nசவுதி விமானத்தில் என்ஜின் கோளாறு - அவசரமாக தரையிறங்கியதில் 53 பேர் காயம்\nஇலங்கையில் மர்ம காய்ச்சலுக்கு 15 குழந்தைகள் பலி\nஇறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்\nகணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை….\nபயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்\nலண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்\nநானே கல்கி அவதாரம், அலுவலகம் வரமாட்டேன்: குஜராத் அரசு அதிகாரியின் விநோதப் பிடிவாதம்\nமாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை\n* \"தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''\nசுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\nஒரு அரசு பேருந்தின் மனிதநேயமிக்க செயல்.. ஊரே பாராட்டும் ஹீரோ ஆனது எப்படி..\nவதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்\nகிரிக்கெட் போட்டிகளில் இனி டாஸ் கிடையாது: வருகிறது புதிய விதி\nஅணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை\n`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்’ - டர்பனுடன் பதவியேற்றார்\nசெல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்\nஅருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி\nதிண்டுக்கல்லில் உள்ள ரங்கமலையை வட்டமிடும் குட்டி விமானங்கள்: கனிமவள கொள்ளைக்கா\nகாவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள் - பெ.மணியரசன் விளக்கம்\nநலி��டைகிறது கம்பீர நடை போட்ட ஜவுளித்துறை: ரவிக்குமார், கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர்\nமரபுநடை பயணத்தில் கண்டறியப்பட்ட மலர் வடிவம் கொண்ட சேதுபதி கோட்டை..\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 06\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 05\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 03\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 04\nபாம்பை வைத்து சிறப்பு பூஜை செய்த புரோகிதர்-பாம்பாட்டி கைது\nவரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nகன்னட மொழி படத்தில் சிம்பு\nரயில் நீர்' திடீர் நிறுத்தம்\nமலேசிய மாஜி பிரதமர் வீட்டில் சோதனை : விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல்\nமாணவிக்கு பதிலாக பட்டம் பெற்ற ரோபோ\nகவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு\nபள்ளி பாடப் புத்தகத்தில் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்\nஇப்படி செய்து பாருங்க... \"இட்லி\" பஞ்சு போல் இருக்கும்.\nஜீவ சமாதிகளைப் பற்றி சித்தர்கள் கூறுவது....\nபடமும் செய்தியும் - தொடர் பதிவு\n​இந்தியாவில் ரிசார்ட் அரசியலின் வரலாறு\nபெண்கள் கோழையாக இருக்கக் கூடாது\nபதவியை ராஜினமா செய்தார் தமிழிசை\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா: 'மெகா' திருப்பம்\nகருவில் தொலைந்த குழந்தை: மணிமாலா மதியழகன்\nகருவில் தொலைந்த குழந்தை: கு.முருகேசன்\nகமல் தலைமையில் புது அணி உருவாகுமா..\nகடல் அரிப்பை தடுத்து நிறுத்த\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வீடியோ மற்றும் புகைப்படங்கள்\nகடல் அரிப்பை தடுத்து நிறுத்த\nகடல் அரிப்பை தடுத்து நிறுத்த\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: கடல் அரிப்பை தடுத்து நிறுத்த\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: கடல் அரிப்பை தடுத்து நிறுத்த\nஇப்படிதாங்க கெட்டு போனது கல்லூரிகள்.........கற்பனைகளால் ....கற்பிப்பவரை கொலைசெய்யும் அளவிற்கு.....இப்படி பட்ட ஊடகங்களே காரணம்..........\nRe: கடல் அரிப்பை தடுத்து நிறுத்த\nRe: கடல் அரிப்பை தடுத்து நிறுத்த\nயதார்த்தமான நகைச்சுவை கொண்ட பதில்........\nRe: கடல் அரிப்பை தடுத்து நிறுத்த\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வீடியோ மற்றும் புகைப்படங்கள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.expressnews.asia/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2018-05-23T01:11:01Z", "digest": "sha1:67SJ6LEVNZXNSWVQSNXQDZX5FMWLAWJH", "length": 9513, "nlines": 150, "source_domain": "www.expressnews.asia", "title": "மடிப்பாக்கம் பகுதியில் பணம் தர மறுத்த நபரை கத்தியால் தாக்கிய நபர் கைது. – Expressnews", "raw_content": "\nHome / Tamilnadu Police / மடிப்பாக்கம் பகுதியில் பணம் தர மறுத்த நபரை கத்தியால் தாக்கிய நபர் கைது.\nமடிப்பாக்கம் பகுதியில் பணம் தர மறுத்த நபரை கத்தியால் தாக்கிய நபர் கைது.\nசெயின் பறிப்பு திருடனை தீரத்துடன் விரட்டிச் சென்று பிடித்த சிறுவனுக்கு பாராட்டு.\nஆசைவார்த்தை கூறி பள்ளி மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட நபர் கைது.\nஅயனாவரம் பகுதியில் சிறுமியிடம் தகாத முறையில் நடந்த வாலிபர் கைது.\nசென்னை, நங்கநல்லூர், கம்பர் தெரு, எண்.10 என்ற முகவரியில் தனசேகரன், வ/30, த/பெ.பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று (05.03.2018) மதியம் சுமார் 12.00 மணியளவில் மூவரசம் பேட்டை மெயின் ரோட்டில் உள்ள டீக்கடையில் செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்த போது அங்கு குடிபோதையில் வந்த அதே பகுதியைச்சேர்ந்த ரமேஷ் (எ) அல்லி ரமேஷ் மேற்படி தனசேகரிடம் பணம் கேட்டுள்ளார். தனசேகரன் பணம் இல்லை எனக் கூறி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ் (எ) அல்லி ரமேஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தனசேகரனை தாக்கியுள்ளார். தாக்குதலில் காயமடைந்த தனசேகரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக தனசேகரன் எஸ்-7 மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.\nஎஸ்-7 மடிப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் விசாரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட ரமேஷ் (��) அல்லி ரமேஷ், 27, த/பெ.முனுசாமி, எண்.1/10, பஜனை கோவில் தெரு, மூவரசம் பேட்டை என்பவரை கைது செய்தனர். மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட ரமேஷ் (எ) அல்லி ரமேஷ் மீது அடிதடி வழக்குகள் உள்ளது தெரியவருகிறது.\nகைது செய்யப்பட்ட ரமேஷ் (எ) அல்லி ரமேஷ் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.\nஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின்போது மைதானத்திற்குள் காலணி வீசிய 11 நபர்கள்கைது.\nசேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/tag/mccain/", "date_download": "2018-05-23T01:35:28Z", "digest": "sha1:66S7YW4A4KYST24BTCHSZ3OOIOAO3T7N", "length": 110861, "nlines": 713, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "Mccain | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nPosted on நவம்பர் 11, 2008 | 5 பின்னூட்டங்கள்\nஎந்தப் பகுதிகள் ஒபாமா ஆதரவு\nஎந்தப் பகுதிகளில் மெகயின் ஆதரவு\nPosted in ஒபாமா, தகவல், மெக்கெய்ன், வாக்களிப்பு\nகுறிச்சொல்லிடப்பட்டது Analysis, ஆதரவு, ஒபாமா, கவுண்ட்டி, பகுதி, மாகாணம், மாநிலம், மாவட்டம், மெக்கயின், வாக்கு, வோட்டு, County, Maps, Mccain, Obama, Stats, Votes\n'என்னவாக இருந்தாலும் தமிழகத் தேர்தல் மாதிரி வருமா' – வாஷிங்டனில் நல்ல தம்பி\nPosted on நவம்பர் 7, 2008 | பின்னூட்டமொன்றை இடுக\nஇவரின் முந்தைய பதிவு: மாநாடுகள் குறித்த ஒரு ஒப்பீட்டு அலசல்\nதொடர்புள்ள பதிவு: வாக்களித்த வைபவம் – மைத்ரேயன்\nநேற்று மாலை அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்த பொழுது 6 மணிக்கே நன்கு இருட்டி விட்டிருந்தது. லேசான மழையில் இலையுதிர்க்கால பொன்னிற இலைகளின் சருகுகளால் சாலையோரங்கள் பொன்னிறக் காசுக் குவியல் போல மழைநீரில் மின்னிக் கொண்டிருந்தன. சிக்னலில் சிவப்பு விழ அநிச்சையாக கால்கள் காரை நிறுத்தின. மழை பெய்யும் பொழுது சிக்னல்களின் மஞசள், சிவப்பு, பச்சைகளை ஒரு வித அழகுடன் மின்னும். மழைக்காலத்து சிக்னல்கள் என் மனதுக்குப் பிடித்த ஒரு காட்சி.\nமழையில் நனைந்த சிக்னலனின் ஈரமான சிவப்பை ரசித்துக் கொண்டிருந்த பொழுதுதான் தீடீரென நாளைக்கு எலக்‌ஷன் நாள் என்பது உறைத்து இடது புறம் இருந்த ��ட்டுச் சாவடியாகிய தீயணைப்பு நிலையத்தை நோக்கினேன். சாதாரண நாட்களில் கூட ஒரு சில தீயணைப்பு வண்டிகள் பள பளவென வெளியில் நிற்க ஆளரவம் தெரியும் அந்த நிலையமோ. மழையிலும் இருட்டிலும் அநேகமாக காணாமலேயேப் போயிருந்தது. இந்த இடத்திலா நாளைக்கு சுமார் ஆயிரம் பேர் ஓட்டுப் போடப் போகிறார்கள் என்று. எந்தவித பரபரப்பும் இன்றி இருட்டில் கிடந்தது அந்த தீயணைப்பு நிலையம்.\nமழையில் ஊறிய பச்சை மிளிர, கார் முன்னே செல்ல என் நினைவுகள் மெல்ல பின்னே சென்றன. தேர்தல் என்பது இந்தியாவின் பல்லாயிரக்கணக்கான பண்டிகைகளில் தேர்தலும் ஒரு திருவிழாவக மாறிப் போன கால கடத்தில் பல தேர்தல்களைப் பார்த்திருக்கிறேன்.\nநம் மக்களுக்கு பரபரபுத் தீனி போடவும், கொண்டாடவும் வம்பு பேசவும் வாய்ப்பளிக்கும் மற்றொரு திருவிழாவாக மட்டுமே நம் தேர்தல்கள் இயங்கி வருகின்றன. உபரியாக தேர்தல் தினங்கள் கிரிமினல்களை உற்பத்தி செய்யும் தினமாகவே மாறி வருகின்றன. தேர்தல் கமிஷன்களின் கெடுபிடியால் திருவிழாவின் உற்சாகம் இப்பொழுதெல்லாம் கொஞ்சம் மட்டுப் பட்டிருக்கும் என்றே நினைக்கிறேன்.\nஇருந்தாலும் சிறு வயதில் தீபாவளியைப் போலவே தேர்தல் தினங்களும் உற்சாகமளிக்கும் தினங்களாகவே இருந்தன.\nநிச்சயம் இந்த அமெரிக்க ஓட்டுச் சாவடி போல களையிழந்த ஒரு ஓட்டுச் சாவடியை இந்தியாவின் மனித நடமாட்டமில்லாத காட்டுப்புற ஓட்டுச் சாவடிகளில் கூடக் காண இயலாதுதான். வாக்குச் சாவடிகள் என்றுமே பரபரப்பான ஒரு வித ஆர்வத்தைத் தூண்டும் இடங்களாகவே உள்ளன. ட்யூப் லைட்டுக்கள், துப்பாக்கிகளுடன் போலீஸ்காரர்கள். கலவரப் பகுதிகளில் சட்டித் தொப்பி போலீஸ்கள், பூத்தைச் சுற்றி சுற்றி வந்து காவல் காக்கும் கட்சிக் காரர்கள், மறுநாள் தேர்தலை நடத்த முந்திய நாளே வந்திருந்து\nபள்ளிக்கூடங்களில் தங்கியிருக்கும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள், அவர்களுக்கு உபசாரம் செய்ய டீக் கடைகள், வரிசை, வரிசையாக வந்து ஏற்பாடுகளைச் சரிபார்க்கும் தேர்தல் அதிகாரிகளின் ஜபர்தஸ்துகள், போலீஸ்காரர்களின் விரட்டல்கள் என்று பூத்கள் மறுநாள் மர்மத்தைத் தன்னிடம் தேக்கி வைத்திருக்கும் ப்ரபரப்பான இடங்களாக்வே இருக்கும்.\nதேர்தல் தினத்தன்று ஓட்டுச் சாவடிக்கு 200 அடிக்கு முன்னாலேயே கீற்றினால் வேயப் பட்ட கட்சி அலுவ��கங்கள் பரபரப்பாக இயங்கும். கரை வேட்டித் தொண்டர்கள் கைகள் கூப்பி வரவேற்றுக் கொண்டேயிருப்பார்கள். ஒவ்வொரு வீட்டிற்கும் ஓட்டருக்கும் கட்சி சின்னம் பொறிக்கப் பட்ட சின்ன ஸ்லிப் தயார் செய்வது சரிபார்ப்பது அவற்றை வீடுகளில் கொண்டு கொடுப்பது, என்று தேர்தலுக்கு முந்திய நாளும் தேர்தல் நாளும் பரபரப்பாக இயங்கும் தினங்களாகவே இருக்கும்.\nவேட்பாளர்கள் கடைசி கடைசியாக வீடு வீடாகப் போய் ஓட்டுச் சேகரிப்பதும் மும்முரமாய் அந்த இரு தினங்களே நடக்கும். வயதான பாட்டி தாத்தக்களை காரில் அழைத்து வந்து ஓட்டுப் போட வைத்து பத்திரிகைகளுக்கு போஸ் கொடுப்பது தனி காமெடியாக இருக்கும். முக்கியமாக தேர்தல் தினங்களில் விடுமுறை இருக்கும். யார் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது கணவன்மார்களால் மனைவிகளுக்கு நினைவுறுத்தப் பட்ட படியே இருக்கும்.\nகிருஷ்ணன் நம்பியின் மருமகள் வாக்கு என்ற சிறுகதையில் மாமியாருக்கு ஓட்டுப் போட்டேன் என்று சொன்ன மருமகள் நினவுக்கு வருகிறது. ஓட்டுப் போடும் தினத்தன்று ஃபார்முலா தமிழ் படங்கள் போலவே வெட்டு குத்து கொலை போன்ற வயலன்ஸ் காட்சிகளுக்கும் நம் தேர்தல்கள் குறை வைப்பதேயில்லை. சமீப காலங்களாக தெலுங்குப் படங்களை நிறுவுத்தும் காட்சிகளை தமிழினத் தலைவரும் அவரதம் புத்திரபாக்கியங்களும் குறையில்லாமல் அரங்கேற்றி வருகின்றனர். தமிழகத்தில் தேர்தல் என்றாலே பரபரப்பு மிகுந்த ஒரு மசாலா படத்திற்கு இணையானதாகவே இருந்து வருகிறது.\nஅமெரிக்காவில் ஓட்டுப் போடும் இடம் என்பது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். எங்கள் தெருவில் தீயணைப்பு நிலையம். பள்ளிக் கூடம், அரசு கட்டிடங்கள் மட்டுமல்லாது யார் வீட்டு கார் நிறுத்தும் காரேஜ் கூட ஓட்டுச் சாவடியாக உருமாறி விடுகிறது. தேர்தல் நாளன்று காலையில் வந்து ஓட்டுப் பெட்டிகளையும் இன்ன பிற சாதனங்களையும் சாவகசாமாகக் கொண்டு வைத்து விடுகிறார்கள்.\nஇங்கு ஜனாதிபதி வேட்பாளர்கள் தவிர வேறு யார் யார் நிற்கிறார்கள் என்பதை நாம் தான் கண்டு பிடித்துக் கொள்ள வேண்டும். ஒரு சில போட்டியாளர்கள் ஆட்களை வேலைக்கு அமர்த்தி வீட்டுக்குப் ஃபோன் போட்டு ஓட்டுக் கேட்க்கிறார்கள். மற்றவர்கள் சின்னதாக ஒரு சில இடங்களில் போர்டுகள் வைப்பதுடன் தங்கள் பிரச்சாரத்தை நிறுத்தி விடுக���றார்கள்.\nதாரை தப்பட்டை, ரெக்கார்ட் டான்ஸ், ஒயிலாட்டம், மயிலாட்டம் போன்றவை முன்னே வர வேட்டிகளும் துண்டுகளும் தரையைத் துடைக்க வரும் வேட்ப்பாளர்களை இங்கு காண முடிவதில்லை. இங்கு தேர்தல்கள் டி வி யில் தொடங்கி டி வி யிலேயே முடிந்து விடுகின்றன. உற்சாகத் திருவிழாக்கள் காணக் கிடைப்பதில்லை. தலைவர்களின் திருமுகங்கள் டி வி யில் மட்டுமே காணக் கிடைக்கின்றன.\nஇந்தியாவில் தேர்தல் திருவிழாவின் பொழுதுதான் தலைவர்கள் வெளியே வருவார்கள். ஐந்தாண்டுகள் ஓய்வில்லாமேலேயே ஹைதராபாத் தோட்டத்திலும் கொடநாட்டுப் பங்களாவிலும் ஒயாது ஓய்வில் இருக்கும் ஜெயலலிதா கூட தேர்தல் திருவிழாக்களின் பொழுது மக்களுக்குத் தரிசனம் தரத் தவறுவதேயில்லை. தலைவர்கள் மட்டும் என்ன சிவாஜி, எம் ஜி ஆர் தொடங்கி தவக்களை குமரி முத்து வரை நடிகர்களையும் அருகில் இருந்து பார்க்கக் கிடைக்கும் தருணங்களும் இந்தத் திருவிழாக்கள்தானே\nசிவாஜி என்றால் சிவப்பு, பச்சை, மெரூன், அல்லது ஊதா நிறத்தில் பட்டில் செய்த இறுக்கமான ஜிப்பா அணிந்து வருவார். எம் ஜி ஆரோ பள பளக்கும் வெள்ளை வேட்டி சட்டையில் புசு ப்சு தொப்பியும் ஒரு இஞ்சு ரோஸ் பவுடருமாக தரிசனம் தருவார். இன்னும் பல தலைவர்கள் ஜீப்புகளில் கைகளைக் கூப்பிக் கொண்டு நின்று வரும் பிம்பங்களாகவே மனதில் பதிந்து போய் விட்டனர்.\nகாமராஜர், அண்ணாத்துரை, ராஜாஜி, ஜூப்பில் இருந்து ஊன்று கோலோடு இறங்கிய பி.ராமமூர்த்தி துணையாக ஏ பாலசுப்ரமணியன் போன்ற தலைவர்கள் அவர்கள் நின்று வரும் ஜீப்புடன் சேர்ந்தே என் மனதில் பதிந்து உறைந்து போயினர். இந்திரா என்றால் தலையில் கட்டிய ஸ்கார்ஃப் பட படக்க கூலிங் கிளாசுடன் கன்வெர்டிபிள் காரில் பறந்து செல்லும் படிவம், ராஜீவ் என்றால் ஜிப்சி ஜூப்பில் தொங்கிக் கொண்டு போகும் உருவம், ஜெயலலிதா என்றால் டாட்டா சுமோவில் கண்ணாடிக்குப் பின்னால் அமர்ந்து கொண்டு கையசைக்கும் தோற்றம் என்று வாகனங்களை விலக்கித் தலைவர்களின் உருவங்களை மனக்கண் முன் கொண்டு வர முடிவதேயில்லை. அது போல வாகனங்களில் விரைந்து செல்லும் தரிசனங்களைக் கூட இங்குள்ள தலைவர்கள் தருவதில்லை.\nபல்லாயிரம் வாட்ஸ் ஃபோகஸ் லைட்டுக்களின் வெளிச்சத்தையும் மீறி பளீரென்று தோன்றிய அழகி ஜெயலலிதாவின் முகத்தை முதன் முறை கண்ட நினைவை இன்���ும் என்னால் மறக்க முடிவதேயில்லை. தமிழ் நாட்டில் எந்தவொரு நடிகைக்கும் இல்லாதிருந்த தோரணை அது. அந்தத் தேர்தலில் ஜெயலலிதாவுக்காக ஓட்டுப் போட்டேன் என்பதைத் தனியாகச் சொல்லத் தேவையில்லை 🙂\nஅதே அழகும் கவர்ச்சியும் இன்று சாராப் பெல்லனிடம் இங்கு காண்கிறேன். ஜெயலலிதாவிடம் இருக்கும் அறிவு மட்டுமே இவரிடம் மிஸ்ஸிங். மற்றபடி இவர ஒரு ஜெயலலிதாவின் க்ளோனாகவே தோன்றுகிறார்.\nஒரு முறை தாசில்தார் ஒருவர் ஓட்டுச் சாவடி அமைப்பதற்காக மேற்உத் தொடர்ச்சி மலைக்குச் செல்ல நேர்ந்ததையும் யானை துரத்தியதால் வெகு நேரமாக பதுங்கிக் கிடந்ததையும் சொல்லி என் ஆர்வத்தைத் தூண்டி விட்டார். யானைகள், சிறுத்தைகள் அதிகம் உள்ள தொலை தூர மலைக் கிராமம் அது. இந்தியத் தேர்தலகள் இது போன்ற சாகசங்களையும் உள்ளடக்கியது.\nஎன் பக்கத்து வீட்டுக்காரர் எலெக்‌ஷன் டூட்டிக்காக ஒரு ஊருக்குப் போய் விட்டு ரெண்டு கட்சிக்காரர்களுக்குள் சண்டை வந்து விட ஓட்டுப் பெட்டிகளுடன் தூக்கிப் போட்டு இவரையும் கொளுத்த இருந்திருக்கிறார்கள்,. பத்து மைல் தூரம் ஓடி வந்து உயிர் பிழைத்த கதையை இன்றும் சொல்வார். தேர்தல் வேலைக்குப் போவது அப்படி ஒன்றும் சுவாரசியமான காரியமோ, பாதுகாப்பான காரியமோ கிடையாது. உயிருக்கு உத்தரவாதமில்லாத ஓட்டுச் சாவடிகள் இந்தியாவில் லட்சக்கணக்கில் உள்ளன. உயிர் பலி விழாமல் ஒரு பஞ்சாயத்துத் தேர்தலைக் கூட இந்தியாவில் நடத்தி விட முடியாது.\nபழைய நினைவுகளுடன் வீடு வந்து உறங்கி காலையில் சற்றுச் சந்தேகத்துடனேதான் ஓட்டுச் சாவடிக்குச் சென்றேன். ராத்திரி ஒருவரைக் கூட காணுமே இன்றைக்கு நிஜமாகவே இந்த இடத்தில் எலக்‌ஷன் நடக்குமா என்றொரு சம்சய்த்தோடுதான் சென்றேன்.\nவீட்டிலிருந்து ஒரு இருநூறு அடி தூரத்திலேயேதான் ஓட்டுச்சாவடி (ஓட்டுப் போட்டால் சாவடிப்பார்கள் என்று எவ்வளவு முன்யோசனையுடன் பெயர் வைத்திருக்கிறார்கள் பாருங்கள்) இருந்தது, காலையில் ஒரு எட்டரை வாக்கில் நடந்தே சென்றோம். வழி மறித்து யாரும் ஓட்டுக் கேட்க்கவில்லை. தோரணங்கள் இல்லை. கொடிகள் இல்லை. ஆரவாரங்கள் இல்லை. ஸ்லிப் கொடுக்க ஆளில்லை.\nவயதானவர்களை ஏற்றிச் செல்ல வாகனங்கள் வரவில்லை. கரை வேட்டிகள் இல்லை. பட்டா பட்டி டவுசர்கள் இல்லை, அம்மா இரட்டை இலைக்குப் போடுங்க, ஐயா உதய சூரி���னுக்குப் போடுங்கள் என்ற கெஞ்சல்கள் இல்லை. அப்படி ஒரு பேரமைதி,.\nதீயணைப்பு நிலையத்தில் இருந்து ஒரு நூறடி தூரத்தில் ஒரு பெண் ப்ரோபிஷன் 8 க்கு நோ என்று ஓட்டுப் போடுங்கள் என்று ஒரு நோட்டீஸ் கொடுத்தார்.\nஃபையர் ஸ்டேஷன் முன்னால் சோம்பலாக ஒரு இருபது பேர்கள் வரிசையில் நின்றார்கள்.\nஅங்கிருந்த ஒரு வாலண்டியரிடம் ஏனுங்க நிஜமாகவே எலக்‌ஷன் நடக்குதுங்களா என்றேன். ஏன் சந்தேகம் என்றவரிடம் ஒரு போலீசைக் கூடக் காணோமே என்றேன். போலீசா அவர்கள் எதற்கு என்று சற்றே மிரண்டு போய் என்ன ஏற இறங்கப் பார்த்தார்.\nவரிசையில் நகர்ந்து உள்ளே போனோம். முதல் முறையாக ஒரு தீயணைப்பு நிலையத்திற்குள் நுழைந்தேன். உள்ளே எஞ்சினீயரிங் காலேஜ் ஹைட்ராலிக்ஸ் லாப் போல இருந்தது. சுற்றி உயர உயர ஏணிகளை சாத்தியும் நிறுத்தியும் வைத்திருந்தார்கள். மேலே ராட்சச மஞ்சள் வண்ன தண்ணீர் ஹோஸ்கள் ஓடிக் கொண்டிருந்தன. அந்த ஃபயர் ஸ்டேஷனில். இருந்த ரெண்டும் எஞ்சினையும் வெளியே டிரைவ் வேயில் கொண்டு போய் நிறுத்தி உள்ளே ஓட்டுப் போட இடம் தயார் செய்து வைத்திருந்தார்கள்.\nஎலக்‌ஷனை நடத்தியதும் தொண்டர்களே. அரசாங்க அதிகாரிகள், ஜீப்புகள். ஜபர் தஸ்துகள், கலெக்டர், எஸ் பி விசிட்கள் ஏதும் கிடையாது. நிறைய பேர் குழந்தைகளையும் வேடிக்கை காண்பிக்க அழைத்து வந்திருந்தனர். எனக்கு முன்னால் நின்ற கருப்புப் பெண்மணி தன் பையனையும் பள்ளிக் கூடத்துக்குப் பெர்மிஷன் சொல்லி விட்டு அழைத்து வந்திருந்தார். அவர்கள் இனத்தில் ஒருவர் பிரசிடெண்டாகப் போகும் வரலாற்றுத் தருணத்தைத் தன் பையனும் காண வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்த பரபரப்பு அவரிடம் தெரிந்தது.\nஎல்லோரிடமும் ஒரு வித தோழமையும் புன்னகையும் தவழ்ந்து கொண்டிருந்தது, மாற்றம் வரப் போகிறது என்று சொல்லாமல் சொல்லிக் கொண்டன அந்தப் புன்னகைகள். அனேகமாக 90 சதம் ஒபாமாவுக்கு ஓட்டுப் போடும் கூட்டம் அது. நாங்கள் ஓட்டுப் போடுவதை வேடிக்கைப் பார்க்க சில வயதான இந்தியர்கள் கூடியிருந்தார்கள். யாரையும் யாரும் விரட்டவிலலை. எந்த விதமான கெடுபிடிகளோ பரபரப்புக்களோ இல்லை.\nஒரு பாட்டி என் பெயரைச் சரிபார்த்து இவ்வளவு நீள பெயரை என் வாழ்நாளில் உச்சரிக்க முடியாது டியர் வெரி சாரி என்று சொல்லி, பட்டியலில் இருந்த என் பெயருக்கு மேலாக ஒரு அடிஸ்��்கலை வைத்து பென்சிலால் பெயரை அடித்து விட்டு என்னிடம் வாக்குச் சீட்டைக் கொடுத்தார்.\nகையில் மை வைப்பது எல்லாம், இல்லை. ஒரு ரெஜிஸ்டரில் கையெழுத்து வாங்கிக் கொண்டார்கள் அவ்வளவுதான். அதை ஓட்டுச் சீட்டு என்று சொல்வது அபத்தம்,. ரெண்டு பக்கங்களும் 26 தேர்தல்களும் அடங்கிய பெரிய லிஸ்ட் அது. ஜனாதிபதி தேர்வில் ஆரம்பித்து உள்ளூர் முனிசிபாலிட்டி ஸ்கூல் போர்டு வரைக்கும் மொத்தம் 16 பதவிகளுக்கான வாக்கெடுப்புக்களும், ஒரு 10 பிரசின்னைகளுக்கான வாக்கெடுப்புக்களும் நிரம்பியிருந்தன,.\nஜனாதிபதி வேட்பாளர் தவிர பிற பதவிகளுக்குக் குத்து மதிப்பாக ஒரு பெயருக்கு நேர் கோடு போட்டோம். ஆம் பேனாவால் நாம் விரும்பும் பெயருக்கு நேராக ஒரு கோடு கிழிக்க வேண்டும். நம்ம ஊர் மாதிரி முத்திரை குத்துவது எல்லாம் கிடையாது. பல பிரச்சினைகளுக்கான கேள்விகள் குழப்பமான வாக்கிய அமைப்புகளாக இருந்தன.\nபடித்துப் பார்த்து ஓட்டு போட்டால் சரியாகத் தப்பாகப் போட்டு விடும் விதத்தில் கேள்விகளை மிகப் புத்திசாலித்தனமாக அமைத்திருந்தனர் முட்டாள்கள்.\nஉதாரணமாக ப்ரோபிஷன் 8: ஓரினபாலர் திருமணத்தைத் தடை செய்ய வேண்டும். இதற்கு யெஸ் என்று கோடு கிழித்தால் ஆம் தடை செய்ய வேண்டும் நோ என்பதற்கு நேர் கோடு கிழித்தால் ஓரின திருமணத்தைத் தடை செய்யும் முயற்சியைத் தடை செய்ய வேண்டும் என்று விசு பட வசனம் போலக் கேள்விகள் அமைந்திருந்தன.\nஇப்படி ஒரு குப்பாச்சு குழப்பாச்சாக ஓட்டுச் சீட்டை வடிவமைத்தால் எப்படி ஜனநாயகம் வெளங்கும் ஓரினத் திருமணத்தை தடை செய்ய வேண்டுமா வேண்டாமா ஓரினத் திருமணத்தை தடை செய்ய வேண்டுமா வேண்டாமா, ரெண்டு நகரங்களுக்கு இடையில் ரெயில் விடலாமா வேண்டாமா, ரெண்டு நகரங்களுக்கு இடையில் ரெயில் விடலாமா வேண்டாமா மிருகங்களைச் மாமிசத்திற்காகக் கொல்வதற்கு முன்னால் அவைகளைச் சுதந்திரமாக இருக்க விட வேண்டுமா வேண்டாமா மிருகங்களைச் மாமிசத்திற்காகக் கொல்வதற்கு முன்னால் அவைகளைச் சுதந்திரமாக இருக்க விட வேண்டுமா வேண்டாமா விபச்சாரத்தை சட்டப் படி அனுமதிக்கலாமா வேண்டாமா விபச்சாரத்தை சட்டப் படி அனுமதிக்கலாமா வேண்டாமா உள்ளூர் பார்க்குகளை மேற்பார்வை செய்ய வரி விதிக்கலாமா வேண்டாமா என்பது போல ஒரு பத்து வேண்டுமா வேண்டாமா ஓட்டுக்களுக்கும் வாக்கிழ���த்தோம்.\nஇவர்கள் எலக்‌ஷன் நடத்தும் விதம் அப்படி ஒன்றும் திருப்திகரமாக இல்லை. அமெரிக்கா இந்த விஷயத்தில் இந்தியாவிடம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். அல்லது டி என் சேஷனிடம் இந்த வேலையை அவுட் சோர்ஸ் செய்து விட வேண்டும். 200 வருடங்களுக்கு மேலாகியும் ஒரு எலக்‌ஷனை ஒழுங்காக நடத்தத் துப்பில்லாத ஒரு தேசமாகவே இருப்பதாகத் தோன்றுகிறது.\nநானும் என் மனைவியும் ஓரமாக உட்கார்ந்து கொண்டு ஆலோசனையெல்லாம் செய்து கோடு கிழித்து, கோடு கிழித்து ஓட்டுப் போட்டுக் கிழித்தோம். எல்லா தேர்வுகளுக்கும் சரியாகத் தப்பாகக் கோடு கிழித்த பின்னால் பூர்த்தி செய்த பாலட்டை ஒரு குப்பைத் தொட்டி போன்றிருந்த மெஷினில் உள்ளே கொடுத்தோம். அது உள்ளே வாங்கிக்க் கொண்டு 111 என்று எனது எண்ணைக் காட்டியது.\nகாலை 6 மணி முதல் 9 வரை மொத்தம் 111 பேர்கள் போட்டிருந்தனர். பலர் ஏற்கனவே ஓட்டுப் போட்டு போஸ்டலில் அனுப்பி விட்டார்கள். நேரில் வந்து போடுபவர்கள் மிகக் குறைவாக இருந்தது. ஓட்டுச் சீட்டை அந்தக் குப்பைத் தொட்டிக்குள் போட்ட்வுடன் ஒருவர் ஐ வோட்டட் என்றொரு ஸ்டிக்கரைக் கொடுத்தார்.\nஅமெரிக்க வரலாற்றின் ஒரு முக்கியமான தேர்தல் முதல் முறையாக ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கர் முக்கிய பதவிக்கு வரப் போகும் எலக்‌ஷன். வரலாற்றில் நானும் ஒரு அங்கமாக இருந்தேன் என்று சொல்லிக் கொள்ளலாம்\nPosted in கருத்து, தமிழ்ப்பதிவுகள், பொது, வாக்களிப்பு\nவாக்களித்த வைபவம் – மைத்ரேயன்\nPosted on நவம்பர் 6, 2008 | 2 பின்னூட்டங்கள்\nஇவரின் முந்தைய பதிவு: ஒபாமா ஜனாதிபதியானால் என்ன செய்வார்\nநானும் இன்று வாக்குச் சாவடிக்குப் போனேன். சிறிது மழையில் வீடுகளெல்லாம் நனைந்திருந்தன. நல்ல குளிர். காலை 7.45க்குப் போனால் எப்படி இருக்கும்\nவழக்கமாக வீடுகளெல்லாம் கோடை முடிவதற்குள் வெளிப்பக்கம் அடிக்க வேண்டிய (தேவையாய் இருந்தால்) பெயிண்ட் எல்லாம் அடித்து, கூரைகளை எல்லாம் புதிதாக்கி 90 சதவீதம் வீடுகள் புதுப்பிக்கப் படும் ஒரு பகுதியில் இருக்கிறேன். இந்த வருடம், சென்ற வருடம் போலவே, மக்களின் நிதி நிலை சரியில்லை என்பது தெரிய வர ஆரம்பித்திருக்கிறது. ஒரு தெளிவான வேறுபாடும் புலப்படுகிறது.\nகாலை இளம் வெயிலில் அந்த ஈரப் பிசுபிசுப்பு உள்ள மெலிய குளிர் காற்றில் நடக்கையில் பல வீடுகள் தம் பொலிவிழந்து காணப்பட்டது பு���ப்பட்டதில் சிறிது யோசித்ததில் அவை அனேகமாக வயதான மனிதர்கள் வாழும் வீடுகள் என்பது புலப்பட்டது. ஓய்வு ஊதியம், சேமிப்பில் காலம் தள்ளும் மனிதருக்கு வயதானவருக்கு இந்த வருடங்கள் நல்ல வருடங்களே அல்ல.\nஓரளவு பார்க்கப் புதிதாகவும் நல்ல பராமரிப்பிலும் இருந்த வீடுகள் தெருவில் எவை என்றால் புதிதாய்க் குடி வந்தவர்கள், இளம் குழந்தைகள் உள்ளவர்கள், இருவரும் வேலைக்குப் போகும் மனிதர் உள்ள வீடுகள் இப்படி. இன்னும் வேலை பார்க்கும் குடும்பங்களால் இந்தக் கஷ்ட காலத்திலும் அதிகம் பிரச்சினை இல்லாமல் காலம் தள்ள முடிகிறது போலும்.\nகூட என் மகள் வந்தாள். கல்லூரியில் இருந்து நேற்று இரவே வந்து விட்டாள்.\nப்ரைமரியில் முதல் தடவையாக வாக்களித்தாள். அவளுடைய மொத்த ஹாஸ்டலும் ஒபாமா என்று தெரிவித்தாள். சிலர் பழமைப் பார்வை உள்ளவர்கள்- மகெய்ன் ஆதரவாளர்கள் உண்டு, ஆனால் ஒபாமாவுக்கு உள்ள பெரும்பான்மை ஆதரவால் மௌனம் காக்கிறார்களாம்.\nஅவளுக்கு இந்தத் தேர்தலில் வாக்களிப்பதில் மிக மகிழ்ச்சி, பெருமை. அவளை விட வாக்குப் போட உரிமை பெற பல ஆண்டுகள் இன்னும் இருக்கும் மகனுக்கு ஒரே துடிப்பு, தானும் வருவேன் என்று. அம்மாவோடு போ என்று சொல்லி, பள்ளிக்கு அனுப்பி\nபெயரைக்கேட்டு சிறிது திக்குமுக்காடினார் வாக்காளர் உதவியாளர். வயதானவர். ஒரு பென்சில் டிக் போட்டு விட்டு அடுத்த மேஜையில் வாக்குச் சீட்டு கொடுத்தவரிடம் அனுப்பினார்.\nசீட்டு கையில். பெண் ஒரு பூத் போன்ற இடத்தில் எல்லாவற்றிலும் வாக்கு போட்டாள். நான் ஒரு மேஜையில் அமர்ந்து கவனமாகக் குறித்தேன். இருவரும் ஓட்டுப் போட அந்த எந்திரத்துக்கு அருகில் போகையில் ஒரு போலிஸ்காரர், மேஜையில் அமர்ந்து பெயர், முகவரி கேட்டார். சொன்னதற்கு அவரும் ஒரு டிக் போட்டுக் கொண்டார் (நோட்டுப் புத்தகத்தில்).\nOptical scanner எந்திரத்தருகே இருந்த பெண்மணி என் மகளிடம் இதுதான் முதல் தடவையா பெண்ணே என்றார். இல்லை, ப்ரைமரியில் வாக்களித்தேன் என்றாள்.\nவாக்காளருக்கு உதவி செய்பவர்கள் சார்பின்றி இயங்க வேண்டும் என்று ஒரு விதி உண்டு. என்றாலும் மகளுடைய உற்சாகத்தைப் பார்த்து அவ்ருக்கும் உற்சாகம்.\nஏன் அப்படிச் சொல்கிறார் என்று எங்கள் மூவருக்கும் தெரியும். சிரித்து விட்டுத் தலை அசைத்தோம். அந்த எந்திரத்துக்குப் போவதற்குள், ஒரு ���ர்ச்சுடைய பெரிய சமுகக் கூட்ட அறையான அந்த பெரிய கூடத்தில் நாங்கள் பல கருப்பர்களைக் கடந்தோம். அவர்களில் சிலர் வாக்காளர், சிலர் உதவியாளர். நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைத்துக்\nசொல்லாமல் சொல்வது ஊக்குவிப்பது பாராட்டுவது வாழ்த்துவது எல்லாம் அந்தச் சிறு சிரிப்புகளில் பரிமாறப்பட்டன. அதே பரிமாறல் இந்த நடுவயதைத் தாண்டிய வெள்ளைப் பெண்மணியுடனும் நடந்தது.\nவெளியே வந்தோம். சரித்திரம் நிகழ்ந்தது, அதில் நாம் ஒரு சிறு பங்கு வகித்தோம் என்று எங்களுக்குத் தெரிந்திருந்த ஒரு அதிசய நேரம் அது.\nPosted in பொது, வாக்களிப்பு\nPosted on நவம்பர் 5, 2008 | பின்னூட்டமொன்றை இடுக\nகுடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் மெகயினின் உரை:\nஅமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் பராக் ஒபாமா ஆற்றிய உரை:\nPosted in ஒபாமா, மெக்கெய்ன், வீடியோ\nஒபாமா ஏன் வெற்றி பெற்றார்\nPosted on நவம்பர் 5, 2008 | 4 பின்னூட்டங்கள்\n(தொடர்புள்ள விருந்தினர் இடுகை: மாலன்: பராக் ஒபாமா: கனவுகளுக்கும் நிஜங்களுக்கும் இடையில்…)\nமிஷேல் ஒபாமாவின் ராசியான கழுத்துச் சங்கிலிகள் - முக்கிய காரணம்\nஒபாமா வெற்றி பெற்றால் அதற்குக் காரணம் அவர் கருப்பர் என்பதனால் அல்ல.\nஅவர் கருப்பர் என்பதால் சிலர் அவருக்கு வாக்களிக்கவில்லை. அதனால் அவர் தோற்றுவிடவில்லை.\nஅவர் கருப்பர் என்பதால் மட்டும் சிலர் வாக்களிக்கூடும். அதனால் மட்டும் அவர் வெல்லவில்லை.\nஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு மேலான பண்பாடுகள் என்று கொண்டாடும் சீன, எகிப்திய, இந்திய நாடுகள் சாதிக்க முடியாததை வெறும் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் மலர்ந்த மக்களாட்சி சாதித்திருக்கிறது என்று நான் மகிழ்கிறேன்.\nஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒரு தலைவரை நாம் எல்லா இந்தியர்களின் தலைவராக மட்டும் இதுவரை பார்த்ததில்லை.\nஜோ பைடன் வாயை அதிகம் திறந்து சொதப்பாதது - 2வது காரணம்\nபெண் தலைவர்களும் வேறு ஆண் தலைவரின் தொடர்பினால் மட்டுமே அரசியலுக்குள் நுழைந்து வென்றிருக்கிறார்கள் – மாயாவதி உள்பட.\nஒபாமா கருப்பினத் தலைவர் இல்லை. அவர் கருப்பினத் தலைவராய் மட்டும் இருந்திருந்தால் இந்தத் தேர்தலில் வெல்லும் நிலையை எட்டியிருக்க முடியாது.\nரோனால்டு ரேகன் நடிகர் என்பதும் உண்மைதான். ஆனால் அவர் கலிஃபோர்னியா மாநில ஆளுநர் தேர்தலில் வென்றதற்குக் காரணம் அவர் நடிகர் என்பதால் அல்ல. அவரது அரசியல் கொள்கைகள்தாம் அவரை ஆளுநராக்கின.\nபின்னர் 70 வயதில் அதிபர் தேர்தலுக்கு அவர் போட்டியிடும்போது அவர் நடிகராய் இருந்தார் என்பதே ஒரு தலைமுறைக்குத் தெரியாது.\nவரலாறு காணாத பணந்திரட்டல், விளம்பர செலவழிப்பு - பார்க்க பின்குறிப்பு\nகென்னடி கத்தோலிக்கர் என்பதையும் மீறி வெற்றி பெற்றார்.\nரேகன் நடிகர், முதியவர் என்பதையும் மீறி வெற்றி பெற்றார்.\nஒபாமா கருப்பர் என்பதையும் மீறி வெற்றிப் பாதையில் விரைந்து கொண்டிருக்கிறார்.\nஒபாமா வெறும் ஒரு முறை மட்டும் தேர்தலில் வெற்றி பெரும் அரசியல்வாதியில்லை.\nஒரு தலைமுறைக்கே மாற்றங்களைக் கொண்டு வரக்கூடிய தலைவர்.\nமார்ட்டின் லூதர் கிங் அவர்கள் கனவை நிறைவாகும் வேளை வந்திருக்கிறது. அதற்கேற்ற தலைவர் வந்திருக்கிறார்.\nபறையருக்கும் இங்கு தீயர், புலையருக்கும் விடுதலை”\nதமிழருக்கு மட்டும்தான் இன்னும் விடிவுகாலம் வரவில்லை.\n– மணி மு. மணிவண்ணன்\n(அவரின் முந்தைய பதிவு: அரசியல் ஆழிப்பேரலை)\nவிளம்பர மூழ்கடிப்பு: பணம் பத்தும் செய்யும் – அதிபரும் ஆக்கும்\nவிநோத வில்லன் வடிவ ஜோ - சராசரியா செல்வந்தரா\nசெய்தித்தாள், தினசரி, பத்திரிகை, ஊடகங்களின் அமோக ஆதரவு\nவாக்கு மதிப்பு – ஒரு சிலரின் ஓட்டு பலரின் ஓட்டை விட சாலப் பெரிது\nஅமெரிக்கத் தேர்தல் தகிடுதத்தங்கள்: I பதிவைப் பின் தொடர்ந்து:\nஇந்தக் கட்டுரை சுருக்கமாக ஒரு பிரச்சினையை விளக்குகிறது. அமெரிக்க அதிபர் தேர்தல் நாடு தழுவிய தேர்தல். இப்படி ஒரு தேர்தலை இந்தியாவில் நடத்த முடியாது என்று நினைக்கிறேன். எந்த ஒரு நபராலும் அனைத்து மாநிலங்களிலும் சிறந்த அளவில் மக்களைத் தொடர்பு கொண்டு அவர்களிடம் பேசி அவர்கள் மரியாதையைப் பெற்று நாடு பூரா அங்கீகாரம் தந்து அதன் வழியே நாடாளும் தகுதி பெற முடியாது என்று நினைக்கிறேன்.\nஅதுவும் கடந்த இருபது ஆண்டுகளில் நாடு சில்லு சில்லாக உடைந்து அங்கங்கே பிராந்திய சத்ரபதிகள் தாமே முடி மன்னராக ஆள்கின்றனர். மத்திய அரசு பெயரளவு ஒரு பெரும அரசாகச் செயல்படுகிறது.\nஅமெரிக்க அதிபர் இன்னமும் பொதுமக்கள் நடுவே இருந்து அங்கீகாரம் பெறும் நபராகவே தெரிய வருகிறார்.\nஆனால் இது உண்மையிலேயே அப்படி இருக்கிறதா அதை இந்தக் கட்டுரை விளக்குகிறது.\nPosted in ஆப்ரிக்கன் அமெரிக்க, இனம், ஒபாமா, கருத்து, கறுப்பர், குடியரசு, ஜனநாயகம், தகவல், பணம், பொது, மெக்கெய்ன், வாக்களிப்பு, விளம்பரம்\nஅடுத்தாத்து ஆல்பர்ட் – மூக்கு சுந்தர்\nPosted on நவம்பர் 4, 2008 | 4 பின்னூட்டங்கள்\n* ஒபாமாவுக்கு கருத்துக்கணிப்பில் இருக்கும் இதே அளவு செல்வாக்கு வேறு ஒரு வெள்ளை இனத்து ஜனநாயகக்கட்சி அதிபர் வேட்பாளருக்கு இருந்திருந்தால் தேர்தல் முடிந்தது என்று பலகாலம் முன்னரே முடிவுகட்டி இருப்பார்ர்கள். மெக்கெய்ன் ஆதரவாளர்கள் இன்னமும் துள்ளிக் கொண்டு இருப்பதற்கும், நம்பிக்கை இழக்காமல் பேசிக்கொண்டிருப்பதற்கும் ஒபாமவின் இன அடையாளமே காரணம்.\n* இந்தத் தேர்தலில் கட்சி சார்புள்ளவர்களை விட கட்சி சார்பற்றவர்களே முடிவை தீர்மானிக்கும் காரணிகளாகிறார்கள். அடுத்ததாக இளைய தலைமுறையினர் மற்றும் – முதன் முறை ஓட்டளிப்பவர்கள்\n* 2000 ம் வருடத் தேர்தலில் மெகெயின் குடியரசுக் கட்சி வேட்பாளாராக முன்மொழியப்பட்டிருந்தால் எதிர்த்த எந்த ஜனநாயகக்கட்சி வேட்பாளரையும் கபளீகரம் செய்திருக்கும் அளவிற்கு தனிப்பட்ட செல்வாக்கு உடையவர்.\nதவறான நேரத்தில் முன்மொழியப்பட்டிருக்கும் சரியான நபர் அவர். பாவம்.. \n* ஒபாமா லேசுப்பட்ட ஆள் அல்ல. அட்டகாசமான EQ உள்ள பக்கா அரசியல்வாதி. அவருடைய நிர்வாகத்திறமை என்ன என்பதை காலம்தான் சொல்லும். தெரியாத பிசாசே மேல் என்று எடுக்கப்படும் முடிவே அவர் பெறப்போகும் அதிபர் பதவி.\n* காலகாலமாக போரில் அசகாயம் புரிந்தவர்களை அரியணை ஏற்றும் நாடு அமெரிக்கா. பனிப்போருக்கு முந்தைய அமெரிக்க அரசின் ராணுவ நடவடிக்கைகளுடன் எச்சரிக்கை கலந்த செயல்பாடுகளும் இருந்தன. காரணம் சோவியத் அரசு. ஆனால் பனிப்போருக்கு பிந்தைய, ருஷ்யா சிதறுண்ட பிறகான காலகட்டத்திற்கு பிறகு, ராணுவ நடவடிக்கைகள் கேட்பார் இல்லை என்ற காரணத்தால் மிகுந்த அராஜகமான முறையில் மேற்கொள்ளப்பட்டன. இந் நிலையில் அமெரிக்க அதிபர், போரில் முனைப்பில்லாத/ விருப்பமில்லாத பேச்சு வார்த்தையில் அதிக நம்பிக்கை உள்ள ஒரு Diplomat ஆக இருப்பது அவசியமாகிறது.இந்த வட்டத்துக்குள் அட்டகாசமாக பொருந்தும் முகம் ஒபாமாவுக்கு\n* எட்டுவருட புஷ் அரசின் தோல்வி அடைந்த பிடிவாத முகத்தை உலக அரங்கில் மாற்ற, மழுப்பலும் பசப்பலும் மிக்க அரசியல் முகம் தேவைப்படுகிறது. இதே முகம் உள்நாட்டு குழப்பங்களையும் சீர்செய்தால் வரலாறு படைக்கும் – கருப்பினத்தின் முதல் அதிபர் என்ற வரலாற்று மாற்றத்தோடு மெற்சொன்னதும் சேரும். ஆனால் ஒபாமாவினால் கருப்பர்களது இனரீதியிலான எண்ணங்களில் ஏற்படும் திருப்தி அளவுக்கு, அவர்களுக்கு ஆதரவான அவரது செயல்பாடுகளினால் வராது. கூடியவரை தன்னைப் பொதுவான அதிபராக காட்டிக் கொள்ள முயல்வதே நல்லது என்கிற இன்றைய அவரது என்ணம் பின்னும் தொடரும்\n* சமயங்களில் சர்ச் பிரசங்கம் போல அமைந்துவிடும் ஒபாமாவின் உரை, மெகெயின் உடனான வாதப் பிரதிவாதங்களில் அடக்கமாக, கொஞ்சம் அலுப்பாகக் கூட இருந்தது. தான் ஒன்றும் பேசாமல் இருந்தாலே போதும், சர்ச்சைகளை தவிர்க்கலாம். உணர்ச்சிவசப்படுகிற , அங்க சேஷ்டைகளில் முகம் சுளிக்க வைக்கிற பெரியவர் பார்ப்பவர்களின் அதிருப்தியை சம்பாதிக்கும் வேலையை தானே பார்த்துக் கொள்வார் என்று அவர் நினைத்து இருக்கலாம். மொத்தத்தில் மூன்று டிபேட்டிலும் மெகெயின் தொற்றார். ஒபாமா அவரை ஜெயிக்கவில்லை.\n* ஒபாமாவின் இனம், மதம், அவர் தொடர்புகள், அவருடைய அனுபவம், சம்பத்தப்பட்ட மெகெயின் கேள்விகள் எல்லாமே நெகடிவ் ஆயுதங்கள் என்று மீடியாவால் நிராகரிக்கப்பட்டதற்கு காலமே காரணம்.\nமீடியாவின் செல்லப்பிள்ளைகளை மக்கள் நிராகரித்ததாக சரித்திரமே இல்லை- இத்துடன் அபரிமிதமான தேர்தல் நிதியும் சேர்ந்து விட ஒபாமாவின் தேர்தல் விளம்பர முயற்சிகள் வரலாறு காணாத வெற்றி – சம்யங்களில் திமுகவை ஞாபகப்படுத்துகிற தொண்டர் கட்டுமானம்.\n* உள்ளூரில் திமுக/ அதிமுக போன்ற ப்ழுத்த பழங்களின் அமைப்புக்கு எதிராக விஜயகாந்துக்கு சாமரம் வீசும் நண்பர்கள் நியாயமாக சித்தாந்த ரீதியாக அதே எண்ண ஓட்டத்தின்படி புதியமுகமான பாரக்கிற்கு ஆதரவு அளித்திருக்க வேண்டும். என்னே அதிசயம். அவர்கள் ஆதரவு மெகெயினுக்குத்தான்.\nவிஜயகாந்துக்கு ஆதரவு அளிப்பது மு.க.வை எதிர்க்கவே என்பதும், . மெகெயினுக்கு ஆதரவு அளிப்பது லிபரலான ஒபாமாவை எதிர்க்கவே என்பதும் இந்த வலதுசாரி சிந்தனையாளர்களின் உலகளாவிய பார்வையாக இருக்கக்கூடும்.\n* அதிகாரம் கைக்கு வந்தபிறகுதான் நிஜ ஒபாமா வெளிவருவார். அப்படி வராமல் போவது நம் அதிர்ஷ்டம் அல்லது என்னைப் பொன்றவர்களின் அபரிமிதமான எச்சரிக்கைக்கு தேவை இல்லாத உண்மையான நல்ல மனிதர் ஒபாமா.\n* நவம்பர் நாலுக்காக உலகம் காத்திருக்கிறது. அமெரிக்கா ஒபாமாவுக்கு மகுடம் சூடினால் அது “வெள்ளை இனத்தவர்கள் இன அழுக்குகள் இல்லாது காலத்திற்கு தேவைப்பட்ட முடிவை எடுத்தார்கள்” என்பதற்காக உலகமே மனந்திறந்து அமெரிக்கர்களை தலையில் துக்கி வைத்து வைத்துக் கொண்டாடும் நாளாகி விடும்\nPosted in ஆப்ரிக்கன் அமெரிக்க, இனம், ஒபாமா, கருத்து, கறுப்பர், ஜனநாயகம், ஜார்ஜ் புஷ், மெக்கெய்ன்\nஇன்று இரவு மெகயின் ஏன் ஜெயிக்கக் கூடும்\nPosted on நவம்பர் 4, 2008 | 7 பின்னூட்டங்கள்\nமுதலில் வீடியோ பார்த்துவிடவும்: (இறுதி வரை பார்க்கவும்)\nஅமெரிக்காவில் ஈகோ முக்கியம். தோல்வி என்பது அகராதியில் கூடாது. இராக்கில் பின்வாங்கும் ஒபாமாவுக்கு வாக்கா அல்லது வெற்றித் திருமகன் ஜான் மெகயினா\nபோரில் சிறைபிடிக்கப்பட்டாலும் உள்ளந்தளராத உத்தமர் மெகயின் என்பது முதற் காரணம்.\nஅடுத்த வீடியோவும் அமெரிக்கர்களின் மனவோட்டத்தை சொல்கிறது:\nநீங்கள் சம்பாதிக்கும் ஓரணாவில் இருந்து அரையணாவைப் பிடுங்கி, பிச்சையெடுப்பவருக்கு தரும் ஒபாமாவுக்கு ஓட்டா அள்ளது சோம்பேறிகளை உழைத்து சம்பாதித்து முன்னேறச் சொல்லும் ஜான் மெகயினா\nகிடைக்கிற சம்பளத்தை சுளையாக வீட்டுக்கு எடுத்துப் போக சொல்பவரா ஈட்டிக்கடைகாரராக பாதி பிடுங்கிக் கொள்பவரா\nமெகயின் வருமான வரிவிலக்கு தருவார் என்பது இரண்டாவது காரணம்.\n1. அசலாக சொன்ன பத்து காரணங்கள்: ஏன் மெகயின்\n2. அமெரிக்க தேர்தல் களம், பாஸ்கர் – உயிரோசை:\nமெகைனின் திட்டத்தைப் பொறுத்த வரை கார்ப்பரேட் நிறுவனங்களின் வரியை 35% இல் இருந்து 25% குறைப்பது, புஷ் தற்காலிகமாக அறிமுகப்படுத்திய வரிக் குறைப்பை நிரந்தரமாக்குவது, முக்கியமாக அரசாங்கத்தின் செலவைக் குறைப்பது முதலானவை பிரதான அம்சங்கள். ஈராக்கில் உள்ள ராணுவத்தை இப்போதைக்கு, திரும்ப அழைக்க முடியாது என்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார் மெகைன்.\nPosted in ஒபாமா, கருத்து, குடியரசு, ஜனநாயகம், மெக்கெய்ன், வாக்களிப்பு\nகல்வியின் தரமும் இளைஞர்களின் ஆற்றலும்\nஅன்னியர் வந்து புகுதல் என்ன நீதி\nவால் ஸ்ட்ரீட்டில் இருந்து வாஃபுல் ஸ்ட்ரீட்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்��ியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nடைம்பாஸ் என்றால் விகடன் – பத்து Vikatan அட்டைப்படங்கள்\nதம்பி டைனோ செய்த பத்து தவறுகள்\nAekaanthan on தயிர் வடை தரமணி\nGiri on தயிர் வடை தரமணி\nதயிர் வடை தரமணி | Sn… on தமிழ் சிறுபத்திரிகைகள்\nதயிர் வடை தரமணி | Sn… on சிறு சரித்திரக்குறிப்புகள்: சி…\nPandian Ramaiah on பியானோ ஆசிரியரின் கண்மணி\nnatbas on மத்திய தர வகுப்பினர்களின் அகமக…\nA. Sundararajan (@su… on அமெரிக்கா எனும் பீஷ்மரும் சவுத…\nSnapjudge on மத்திய தர வகுப்பினர்களின் அகமக…\nnatbas on மத்திய தர வகுப்பினர்களின் அகமக…\nகாஸ்ட்ரோ – அஞ்… on காஸ்ட்ரோ கவுண்ட்-அப்\nRT @happyselvan: தமிழகத்தின் இன்றைய முக்கிய பிரச்சனைகள் 1) குடியால் நாடே அழிந்துகொண்டிருப்பது 2) மணல் திருட்டு. நீர்நிலைகள் அழிவு இரண்டை… 3 days ago\nசொர்கத்துக்கே ஒரு கோவிலாமே.... சீனதேசம் - 14\nகேட்டால் தெரியும், கேள்வியும் பதிலும்\nஇரு சகோதரிகளில் ஒருவர் மரணம் : ஒரு சிறுமியின் உயிர்காக்க இச் செய்தியை அதிகம் பகிருங்கள்\n - சாந்திபர்வம் பகுதி – 188\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை (23-05-2018) தேதி வெளிவர இருக்கிறது..\nஸ்டெர்லைட்: திட்டமிட்ட படுகொலையும் ஆப்பரேஷன் இராவணனும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thomasmyth.wordpress.com/2012/04/08/similarities-between-the-legends-of-thomas-canterbury-and-mythical-thomas-of-india/", "date_download": "2018-05-23T01:03:36Z", "digest": "sha1:SHDYPNE7ODFT4XE5FTTVLNWGBNGJM2RZ", "length": 34483, "nlines": 99, "source_domain": "thomasmyth.wordpress.com", "title": "கந்தர்புரியின் செயின்ட் தாமஸும், மைலாப்பூரின் கட்டுக்கதை தாமஸும் (கடற்கரையில் கபாலீசுவரம்) | தாமஸ்கட்டுக்கதை", "raw_content": "\nதாமஸ் என்ற அப்போஸ்தலர் மைலாப்பூருக்கு வந்தார், கொலையுண்டார் என்று கிருத்துவர்கள் கதையைப் பரப்புகின்றனர். சரித்திர ஆதாரம் இல்லாததினால் அது எதிர்க்கப்படுகிறது.\n« பழைய கட்டிடங்கள் கோவில் இருந்ததை மெய்ப்பிக்கின்றது – கடற்கரையில் கபாலீசுவரம்\nதாமஸ் மண்டையோடு இருக்குமிடம்: அற்புதங்கள் பல நடந்த இடம்\nகந்தர்புரியின் செயின்ட் தாமஸும், மைலாப்பூரின் கட்டுக்கதை தாமஸும் (கடற்கரையில் கபாலீசுவரம்)\nகந்தர்புரியின் செயின்ட் தாமஸும், மைலாப்பூரின் கட்டுக்கதை தாமஸும் (கடற்கரையில் கபாலீசுவரம்)\nகுதிரையேறும் ராவுத்தன் – கந்தர்புரி தாமஸ் (மேலேயுள்ள சித்திரம்) போர்ச்சுகீசியர் தாமஸ் கட்டுக்கதையை பரப்பியவிதம்: போர்ச்சுகீசியர்களுக்கு தாம் போகுமிடமெல்லாம் செயின்ட் தாமஸைல் கண்டுபிடிப்பது, சில எலும்புகளை போடுவது, இடத்தைப் பிடிப்பது, பிறகு ஆக்கிரமித்த இடத்தில் சர்ச்சைக் கட்டுவது என்பது பழக்கமாக இருந்து வந்தது. கந்தர்புரியின் செயின்ட் தாமஸும், மைலாப்பூரின் கட்டுக்கதை தாமஸும் பலவிதங்களில் ஒத்துப் போகிறது. இரண்டு கட்டுக்கதைகளையும் ஒரேமாதிரி புனையப்பட்டு வடிவமைப்புக் கொடுத்துள்ளது போன்று அவர்கள் அழித்த ஆதாரங்கள் காட்டுகின்றன. அங்கும் முதலில் இருந்த சர்ச்சை இடித்துவிட்டு, புதிய சர்ச்சைக் கட்டியுள்ளார்கள். உள்ள ஆதாரங்களை அழித்துள்ளார்கள்.\nகந்தர்புரியின் செயின்ட் தாமஸ் பக்கெட் (1118-1170): தாமஸ் எ பக்கெட் (St. Thomas à Becket) என்ற அந்த தாமஸ் ஆங்கிலதேசபிமானியாகக் கருதப்படுகிறார்[1]. அப்போஸ்தலர் தாமஸ் நினைவுநாளில் பிறந்ததால், இவருக்கு அதேபெயர் சூட்டப்பட்டதாம். கிட்டத்தட்ட அவரைப் பற்றிய கதைகள் எல்லாமே “ராபின் ஹுட்” கதைகள் போன்றேயுள்ளன. ஹென்றி VIII (Henry VIII) ராஜாவிற்குச் செல்லவேண்டியை வரிப்பணத்தை இவரே வசுல் செய்துகொண்டாராம். இதனால், ராஜாவிற்கும், இவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்தது. அதுமட்டுமல்லாது, இவர் குதிரையில் அங்குமிங்குமாகத் தெரிந்து வந்தபோது, தமக்கெதிராக படையைத் திரட்டுகிறார் என்ற சந்தேகமும் வளர்ந்தது. அவரிடத்தில் தங்கம், வைரம் என்று ஏராளமான செல்வம் இருந்ததாம். ராஜா, “எப்படி நீ இவ்வளவு செல்வம் வைத்திருக்கிறாய்”, என்று கேட்டதற்கு, கடவுள் கொடுத்தார் என்றாராம். அதுமட்டுமல்லாது, ஏழைகளுக்கு செல்வத்தைக் கொடுத்து வந்தாராம். கந்தர்புரி சர்ச்சின் ஆர்ச்பிஷப்பாக இருந்து (1118-1170), ஹென்றிக்கு இணையாக ஆதிக்கத்தைச் செல்லுத்தினாராம். இதனால், ராஜா இவரை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று முடிவெடுத்து விட்டார்.\nஅரசதுரோகி தாமஸ் உயிர்த்தியாகி தாமஸ் ஆனது: நான்கு தனக்கு வரவேண்டிய கணக்கைத் தீர்த்து வாருங்கள் என்று நால்வரை அனுப்பினாராம். அவர்களும் தாமஸின் கதையை முடித்துவிட்டு வந்தார்களாம். அதாவது ராஜாவின் கையாட்களால் டிசம்பர் 29 1170 அன்று கொலையுண்டு உயிர்த்தியாகியானார்[2]. செத்தப்பிறகும், அந்த தாமஸின் புகழ் அதிகமாகவே இருந்ததினால், சரித்திரத்திலிருந்தே அப்பெயரை நீக்க என்ற மன்னன் முயன்றான். 1538ல் ஹென்றியின் கட்டளைப்படி[3], அந்த சர்ச் இடிக்கப்பட்டு, தாமஸின் “ரெலிக்ஸ்” அதாவது எலும்புகள் கூட விட்டு வைக்காமல் எரிக்கப்பட்டன[4]. இதெல்லாமே, “அபோகிரபல் பைபிள்” அல்லது மறைத்துவைக்கப் பட்டுள்ள பைபிள்களில் தாமஸின் கதைகளைப் போன்றே இருப்பதைக் காணலாம்.\nதாமஸ் கொல்லப்பட்ட ரணகளறி குரூரக்கட்டுக்கதை: கிருத்துவம் ரத்தத்தில், கொலையில், கொடுமையில், குரூரத்தில் தோய்ந்து வளர்ந்தது. இதனால், அவர்கள் மனதில் வன்முறை, பயங்கரவாதம், தீவிரவாதம் என்பன மறைதேயிருந்து, வேலைசெய்து வந்துள்ளது. “தியாகவியல்” என்று வைத்துக் கொண்டு, கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள் முதலியோரை உத்தமர்கள், உயிர்த்தியாகம் செய்தவர்கள் என்று கதைப் புனைவது அவர்கள் வழக்கம். ஏசு மக்களுக்காக உயிர்துறந்தார், தினமும் அவர் ரத்தம்-சதை குடித்துத்தின்று தான் நம்பிக்கையுடன் கிருத்துவர்கள் வாழ்கின்றனர்[5] என்பதனை மறக்காமல் இருக்கவேண்டும் என்றால் இத்தகைய ரணகளறி குரூரக் கட்டுக்கதைகள் அவர்களுக்குத் தேவைப் படுகிறது. ஆகவே, தாமஸ் பக்கெட் கொலையுண்டதை குரூரமாகச் சித்தரித்துள்ளனர். தாமஸ் முழங்கால் போட்டு தியானம் செய்ய்ம் வேளையில், அந்த நான்கு கொலையாளிகள் கத்திகளுடன் வருகின்றனர். முதலில் ஒருவன் பின்பக்கமாக தலையை வெட்டுகிறான். ரத்தம் பீரிட்டெழுகிறது; அடுத்தவன் வெட்டுகிறான் – தலை கீழே விழுகிறது, இன்னொருவன் வெட்டுகிறான், தலைசிதறி மூளை வெளியேறுகிறது; பிறகு மற்றவனும் வெட்ட உடல் துண்டு-துண்டாகிறது. கிடைத்த அந்த சிதைந்த உடலை சீடர்கள் மறைத்து வைக்கின்றனர். ஏனெனில், அரசன் அதனையும் விடமாட்டான் என்ற அச்சம், இல்லை யாராவது திருடிச் சென்று விடுவார்கள் என்ற பயம், ஏனெனில், கிருத்துவர்களுக்கு பிணம் அதுவும் கிருத்துவ சந்நியாசி போன்றவர்களின் பிணம் என்றால் கூறுபோட்டு சாப்பிடுவார்கள்[6]. அதனால் தீராத வியாதிகள் தீரும் என்ற நம்பிக்கை (இதனால் தான், கபாலி கதை கேட்டதும், கிருத்துவர்கள் அத்தகைய கதையை தாமஸுக்குக் கட்டிவிட்டனர்)\nதாமஸ் பக்கெட்டைப் பற்றி வளர்ந்த கட்டுக்கதைகள்: உள்ளூர் கதைகளின்படி, அவர் போப்பினால் மரியாதை செய்யப்பட்டவுடன் உயிர்த்தெழுந்ததாக நம்பப்படுகிறது. அதாவது தாமஸைப் போல, இந்த தாமஸும் ஏசுநாதருக்கு இணையாக வைக்கப் படுகிறார். உள்ளூர் தண்ணீர் பிடிக்கவில்லை என்று ஆயர்க்கொம்பினால் பூமியைக் குத்தினாராம். உடனே நீர் குபீரென்று கொப்பளித்தெழுந்து ஊற்றுபோல சொரிந்ததாம். இன்னொருமுறை இரவில் குயில் இனிமையாகப் பாடிக்க்கொண்டிருந்ததாம். அதைப் பிடிக்காமல், இனிமேல் தனதருகில் யாரும் பாடக்கூடாது என்று ஆணையிட்டுவிட்டாராம். கென்ட் என்ற இடத்தில் ஸ்டுரூட் என்ற கிராமத்தில் இருந்த மக்கள் அரசனுக்கு தமது ஆதரவைத் தெரியப்படுத்த, தாமஸ் குதிரையின் மீது சென்றபோது, குதிரையின் வாலை வெட்டிவிட்டார்களாம். இதனால் கோபம் அடைந்த தாமஸ், இனிமேல் அந்த கிராமர்த்தவர் வாலோடுப் பிறக்கக்கடவர் என்று சாபம் கொடுத்துவிட்டாராம்.\nமறக்காத மக்களும், கட்டுக்கதையாளர்களும்: இங்கிலாந்தில் கந்தர்புரிக் கதைகள் என்று இப்படி கட்டுக்கடைகள் அதிகமாகவே வளர்ந்தன. ஆனால், மக்கள் தாமஸை மறக்கவில்லை. பிறகு உடல் டிரினிடி சர்ச்சில் அடக்கம் செய்யப்பட்டது. சமாதியில் இரண்டு ஓட்டைகள் வைத்து அதன் மூலமாக பார்க்க வழிசெய்யப்பட்டது[7]. பிறகு தாமஸின் புகழ் பரவ ஆரம்பித்தது. சமாதிக்கு வந்து வேண்டிக் கொண்டால் நோய்-நொடி தீர்க்கும் என்ற நம்பிக்கைகள் வளர்ந்தன. பிரெஞ்சு நாட்டு மன்னன் லூயிஸ் VII (Louis VII) அங்கு வந்து தனது மகன் நோய் நீங்க வேண்டி வந்தானாம். 1172ல் தாமஸ் ரத்தம் தோய்ந்த ஒரு கல் போப்பிடம் அனுப்பிவைக்கப்பட்டதாம். அது இப்பொழுது மாரியா மகோரி (the church of Sta. Maria Maggiore) என்ற சர்ச்சில் உள்ளது. அந்த ரத்தம், எலும்புகள், மண்டையோடுகள் பற்றியும் அதிகமாகவே கதைகள் வளர்ந்தன[8]. எனவேத்தான், இப்பொழுதும் ஹாரிபாட்டர் போன்ற கட்டுக்கதைகள் மேனாடுகளில் பிரபலமாக இருப்பதில் ஒன்றும் ஆச்சரியமில்லை.\nவின்சென்ட் ஸ்மித் மற்றவர்கள் தாமஸ் கட்டுக்கதைக்கு சண்டையிட்ட ரகசியம்: வின்சென்ட் ஸ்மித் என்பவன் தான், இப்பொழுதுள்ள இந்திய சரித்திரத்தை எழுதி, இப்படித்தான் இருக்கவேண்டும் என்று தீர்மானித்தவன். இது இன்றளவும் இந்தியர்கள் கண்மூடித்தனமாக படித்து வருகிறார்கள். ஆனால், அந்த வின்சென்ட் ஸ்மித், இந்த தாமஸ் கட்டுக்கதையை ஏற்றுக் கொள்ளவில்லை. அதாவது “இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை” வளர்வதை ஒப்புக்கொள்ளவில்லை. “அப்போஸ்தலரேயாகிலும் ஒருதடவை மேலாக இறக்கவும் முடியாது” என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டானான்[9].\nஇரண்டு கதைகளும் உண்மையாக இருக்கமுடியாது; அப்போஸ்தலரேயாகிலும் ஒருதடவை மேலாக இறக்கவும் முடியாது. அத்தாட்சியை ஆழ்ந்து ஆய்ந்தபிறகு எனக்கு ஏற்பட்ட தனிப்பட்ட அனுபவமானது, தென்னிந்திய கதை அச்சாவை ஆதரிப்பதாக இருக்கலாம். ஆனால், செயின்ட் தாமஸ் உயிர்த்தியாகியே இல்லை, ஏனெனில், முந்தைய ஹெராக்லியோன் என்ற ஞாஸ்திக் எழுத்தாளர் தாமஸ் தனது வாழ்க்கையின் இறுதிநாட்களை அமைதியில் கழித்தார் என்று உறுதியாக கூறியுள்ளார். Vincent Smith wrote, “Both stories obviously cannot be true; even an apostle can die but once. My personal experience, formed after much examination of the evidence, is that the story of the martyrdom in Southern India is the better supported of the two versions of the saint’s death. But, it is no means that St. Thomas was martyred at all, since an earlier writer, Heracleon. the gnostic, asserts that he ended his days in peace”.\nஅதாவது, இறந்த ஒரு மனிதனுக்கு ஒன்றிற்கு மேலான எலும்புக்கூடு, சமாதி முதலியன இருக்கமுடியாது. அதுமட்டுமில்லாது, உள்ளே புகுந்து ஆராய்ச்சி செய்து பார்த்தால் எல்லா விஷயங்களும் தெரிந்துவிடும் என்பது அவனுக்குத் தெரியும். மற்ற ஆங்கில அதிகாரிகள், கிருத்துவ பாதிரிகள் சொன்னதை அவன் எற்க்கவில்லை. இருப்பினும், சில கிருத்துவர்கள் சொத்து, பணம் முதலியவற்றிற்காக, இக்கட்டுக்கதையை விடாப்பிடியாக வளர்த்து சரித்திரம் ஆக்க வேண்டும் என்று கோடிகளையும் கொட்டத் தயாராகி விட்டார்கள்.\n[5] உயிர்ப்பலி – யூகேரிஸ்ட் என்ற சடங்கு தினமும் நடத்தப் படுகிறது. ஒவ்வொரு கிருத்துவனும் அவ்வேறே நம்புகிறான். நம்பவேண்டும், இல்லையென்றால் அவன் கிருத்துவன் ஆகமாட்டான்.\n[6] ரத்தத்திற்கு ரத்தம், சதைக்கு சதை என்பது அவர்களது திட்டவடமான நம்பிக்கை. அதனால்தான், டிராகுலா போன்ற படங்களில் ரத்தம் குடிக்கும் காட்சிகள் உள்ளன; ஜூம்பி / ஜோம்பிகள் – உயித்தெழுந்த பிணங்கள் மனிதர்களைக் கடித்துக் குதறித் தின்று உயிர்பெறுகின்றன. அதாவது இரண்டாவது ஜென்மத்தைப் பெறுகின்றன. இப்படியும் ஹாலிஹுட் படங்களில் காண்பிக்கப் படுகின்றன, இவையெல்லாம் இந்தியர்களுக்குப் புரியாமல் இருக்கலாம், ஆனால், கிருத்துவர்களுக்கு புரிந்துதான் உள்ளது. அதனால்தான் இத்தகைய படங்கள் தொடர்ந்து எடுக்கப் படுகின்றன. அவற்றை கிருத்துவர்கள் மறைமுகமாக ஆதரித்து வருகிறார்கள்.\nகுறிச்சொற்கள்: அருளப்பா, ஆச்சார்யா பால், இந்தியக் கிருத்துவம், இன்க்யூஸிஸன், உணவு, உயிர்ப்பலி, எலும்பு, கட்டுக்கதை தாமஸ், கந்தர்புரி, கந்தர்புரி தாமஸ், கபாலம், கபாலி, கபாலி கோயிலை இடித்தல், கபாலீஸ்வரர் கோயில், கபாலீஸ்வரர் கோவில் இடிக்கப்பட்டது, கள்ள ஆவணங்கள் தயாரிப்பு, கிருத்துவம், குதிரை, கோயிலை இடித்தல், கோவில் இடிப்பு, சந்தேகப் படும் தாமஸ், சந்தேகிக்கும் தாமஸ், சாந்தோம் சர்ச், சிறைத்தண்டனை, தாமஸ், தினமலர், தியாகம், தெய்வநாயகம், பறவை, பாட்டு, போர்ச்சுகீசியர், போலி அத்தாட்சிகள் தயாரிப்பு, போலித் தாமஸ், மண்டையோடு, ரத்தம், ரெட்சிங்கர், வால்\nThis entry was posted on ஏப்ரல் 8, 2012 at 2:27 முப and is filed under அருணகிரிநாதர், அருளப்பா, ஆச்சார்ய பால், இடைக் கச்சை, இடைக்கச்சை, இத்தாலி, இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை, ஐயடிகள், ஒலாஸ்கி, ஓர்டோனா, கபாலி, கபாலி கோயிலை இடித்தல், கபாலி கோயில், கபாலி கோயில் இடிக்கப் பட்டது, கபாலீஸ்வரர் கோயில், கள்ள ஆவணங்கள், கூத்தாடும் தேவன், கோவில் இடிப்பு, சம்பந்தர், சாந்தோம், சின்னப்பா, சிறைத்தண்டனை, செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை, ஜான் சாமுவேல், தாமஸ், தாமஸ் கட்டுக்க்கதை, தாமஸ் கதை, தெய்வநாயகம், பரிசுத்த ஆவி, பாட்ரிக் ஹாரிகன், பிஷப் இல்லம், போலி அத்தாட்சிகள் தயாரிப்பு, போலி ஆவணங்கள், போலி சித்தராய்ச்சி, மயிலாப்பூர், மெர்வின், மெர்வின் ஒலாஸ்கி, மேரியின் இடைக் கச்சை, மேரியின் இடைக்கச்சை, மைக்கேல் ஃபாரடே, மைலாப்பூர், மோசடி ஆராய்ச்சி, வீ. ஞானசிகாமணி.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\n9 பதில்கள் to “கந்தர்புரியின் செயின்ட் தாமஸும், மைலாப்பூரின் கட்டுக்கதை தாமஸும் (கடற்கரையில் கபாலீசுவரம்)”\nசைனாவில் தாமஸ்: சர்ச்சுகளை 65-68 வருட வாக்கில் கட்டுவித்தார்\n3:20 பிப இல் ஏப்ரல் 15, 2012 | மறுமொழி\n9:12 முப இல் ஏப்ரல் 17, 2012 | மறுமொழி\nஇது கத்தோலிக்கர்களுக்கும், புரொட்டஸ்ண்ட்டுகளுக்கும் இடையேயுள்ளப் பிரச்சினையை காட்டுகிறது.\nபுரொட்டஸ்ண்ட்டுகள் இந்த கட்டுக்கதையை, ஆரம்பத்திலிருந்தே மறுத்துள்ளார்கள்.\nஆங்கிலேயர்கள், இந்தியாவை விட்டுச் செல்லும் போது கத்தோலிக்கர்களைக் கிள்ளிவிட்டு, புரொட்டஸ்ண்ட்டுகளையும் ஆடவிட்டுள்ளனர் என்று தெரிகிறது.\nகந்தர்புரியைப் பொரறுத்த வரைக்கும், அது ஆங்கிலேய கலாச்சாரத்தின் சின்னமாக உள்ளது. அதனால் அதனை விட்டுக் கொடுப்பதாக இல்லை.\nஅதனால்தான், தாமஸ் என்று வந்தாலே, அவர்கள் குழப்பப் பார்க்கிறார்கள்.\nஇந்தியர்கள் இதை சாதாரமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.\nஉண்மையான கிருத்துவர்களும், இத்தகைய கட்டுக்கதைகளின் பின்னணியை அறிந்து கொள்ளவேண்டும்.\n2:12 முப இல் ஏப்ரல் 20, 2012 | மறுமொழி\n3:32 பிப இல் ஏப்ரல் 23, 2012 | மறுமொழி\n3:36 பிப இல் ஏப்ரல் 23, 2012 | மறுமொழி\n1:52 முப இல் ஏப்ரல் 24, 2012 | மறுமொழி\nகந்தர்புரியில், கந்தன், முருகன் எல்லோரும் இருந்தார்களா இல்லையா என்று ஆராய்ச்சி செய்ய வேண்டும்.\nஅது ஒருவேளை தெய்வநாயகம் போன்ற புரட்டு ஆராய்ச்சியாளரெகளுக்கு உதவக் கூடும்.\nஅதைவிட்டு விட்டு, இந்த கிறிஸ்தவர்கள் தாமஸை வைத்துக் கொண்டு புரளி செய்வது வேடிக்கையாக இருக்கிறது.\nஇதை அறிந்தால், நம்மவர்களும் கிளம்பி விடுவார்கள், அடுத்த புத்தகத்தை எழுத\n12:01 பிப இல் மே 22, 2012 | மறுமொழி\nகத்தோலிக்கர்களுக்கு எதிராக, ஆங்கிலிகன் சர்ச் இத்தகைய கட்டுக்கதைகளை, அவர்களுக்கு சாதகமாக உருவாக்கியிருக்கலாம்.\nஇந்த கந்தர்புரி / காண்டர்பரி டேல்ஸ் மிகவும் பிரபலமானவை. சார்லஸ் டிக்கனும்முப் பிறகு, ஆங்கிலேயர்களிடையே பிரபலமாக இருந்தன.\nஇறையியல் ரீதியில், இவை அவர்களுக்கு மிகவும் உதவின எனலாம்.\n2:59 முப இல் ஜூன் 16, 2012 | மறுமொழி\nகந்தர் என்றால், முருகன் அங்கிருந்தாரா அப்பொழுது கடம்பன் எங்கிருந்து வந்தான் அப்பொழுது கடம்பன் எங்கிருந்து வந்தான் கார்த்திகேயன் பற்றி என்ன சொல்வது கார்த்திகேயன் பற்றி என்ன சொல்வது குகனை குகையில் தேடலாமா சுப்ரமணியை சோப்புக்]ப் போட்டு பார்க்கலாமா நைனா, அதுங்கதான், அப்படி கீதுன்னா, நீயும் இப்படியா நைனா, அதுங்கதான், அப்படி கீதுன்னா, நீயும் இப்படியா\nஇந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை – அதைப்பற்றி எழுதுவத ன்அவசியம் ஏன் என்ப துபற்றிய விளக்� Says:\n3:17 முப இல் ஜூன் 24, 2012 | மறுமொழி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscgk.net/2017/02/tnpsc-gk-questions-and-answers-in-tamil.html", "date_download": "2018-05-23T01:42:30Z", "digest": "sha1:KU6S3HXPQSSKGNBBCORESHZZ7FHDF6J3", "length": 9969, "nlines": 60, "source_domain": "www.tnpscgk.net", "title": "TNPSC GK questions and answers in tamil pdf - TNPSCGK.NET | TNPSC Study Materials | TRB TET Requirements", "raw_content": "\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டு...\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஒரு சொல் தரும் இருபொருள் என்பது ஒரு சொல்லானது இரண்டு பொருளைக் குறிக்க வருவதாகும். ஒரே சொல் இரண்டு வெவ்வேறு பொருளைக் குறிக்கும். உதாரணம் &qu...\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nதமிழ் உரைநடை மற்றும் செய்யுள்களில் ஒரு பொருளைக் குறிக்க பல சொற்கள் இருக்கும். உதாரணமாக சூரியனை எடுத்துக்கொள்வோம்... பொதுவாக சூரியனை &quo...\nநூல்களும் நூலாசிரியர்களும் - VAO tips\nபுகழ்பெற்ற நூல்களும் அதன் ஆசிரியர்களும்: பத்துப்பாட்டு நூல்கள்: திருமுருகாற்றுப்படை - நக்கீரர் பொருநராற்றுப்படை - முடத்தாமக் கண்ணியார...\n\"கவியரசு\" முடியரசன் - வாழ்க்கை குறிப்புகள்\nடி.என்.பி.எஸ்.சி யின் மாற்றப்பட்ட தமிழ்பாடத் திட்டத்திற்கு ஏற்ப, நவீன கவிஞர்களையும், அவர்தம் வாழ்க்கை குறிப்புகளையும் அவசியம் கற்றுக்கொள்ள...\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டு...\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஒரு சொல் தரும் இருபொருள் என்பது ஒரு சொல்லானது இரண்டு பொருளைக் குறிக்க வருவதாகும். ஒரே சொல் இரண்டு வெவ்வேறு பொருளைக் குறிக்கும். உதாரணம் &qu...\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nதமிழ் உரைநடை மற்றும் செய்யுள்களில் ஒரு பொருளைக் குறிக்க பல சொற்கள் இருக்கும். உதாரணமாக சூரியனை எடுத்துக்கொள்வோம்... பொதுவாக சூரியனை &quo...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://navinavirutcham.blogspot.com/2017/05/", "date_download": "2018-05-23T01:01:20Z", "digest": "sha1:MOQCWR3QE55QYLH2LDA6GZTY3KHLULIY", "length": 42766, "nlines": 607, "source_domain": "navinavirutcham.blogspot.com", "title": "நவீன விருட்சம்", "raw_content": "\nஇரங்கல் கூட்டங்கள் நடத்துவது வருத்தமான ஒன்று...\nபல ஆண்டுகளாக நான் விருட்சம் இலக்கியச் சந்திப்பு கூட்டங்கள் நடத்தி வருகிறேன். அப்படித் தொடர்ந்து நடத்திக்கொண்டு வரும்போது, சில மாதங்கள் தொடராமல் நிறுத்தி விடுவேன். சில சமயம் இலக்கியச் சந்திப்பு கூட்டங்கள் ஆண்டுக் கணக்கில் நின்று விடும். சமீபத்தில் 24 கூட்டங்கள் நடத்திய நானும் என் நண்பரும் அதைத் தொடராமல் நிறுத்தி விட்டோம். ஆனால் ஜøன் மாதம் திரும்பவும் நடத்த நினைக்கிறேன். இப்போது ஒரு கலகலப்பான சூழ்நிலை இலக்கிய உலகில் நடந்து கொண்டிருக்கிறது. பலர் இலக்கியக் கூட்டங்களை நடத்துகிறார்கள். பெரும்பாலும் சனி ஞாயிறுகளில் இலக்கியக் கூட்டம் இல்லாமல் இருப்பதில்லை. அக் கூட்டங்களில் விடாமல் ஒவ்வொருவரும் கலந்துகொண���டாலே போதும்.இந்த முயற்சியை வெற்றிகரமாக மாற்ற முடியும். நான் சென்னையை வைத்து இதைக் குறிப்பிடுகிறேன். தமிழ் நாடு முழுவதும் எதுமாதிரியான இலக்கியக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன என்பது எனக்குத் தெரியவில்லை. இது ஒரு ஆரோக்கியமான போக்காக நான் கருதுகிறேன். என் கூட்டங்களில் இரங்கல் கூட்டங்களை நடத்துவதை நான் பெரும்பாலும் விரும்புவதில்லை. நமக்கு நெருங்கிய எழுத்தாள நண்பர்களை நாம…\nமனதுக்குப் பிடித்த கவிதைகள் - 69\nநீ மணி; நான் ஒலி\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்\nபிறந்து பாரென இறைவன் பணித்தான்\nபடிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்\nபடித்துப் பாரென இறைவன் பணித்தான்\nஅறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்\nஅறிந்து பாரென இறைவன் பணித்தான்\nஅன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்\nஅளித்துப் பாரென இறைவன் பணித்தான்\nபாசம் என்பது யாதெனக் கேட்டேன்\nபகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்\nமனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்\nமணந்து பாரென இறைவன் பணித்தான்\nபிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்\nபெற்றுப் பாரென இறைவன் பணித்தான்\nமுதுமை என்பது யாதெனக் கேட்டேன்\nமுதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்\nவறுமை என்பது என்னெனக் கேட்டேன்\nவாடிப் பாரென இறைவன் பணித்தான்\nஇறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்\nஇறந்து பாரென இறைவன் பணித்தான்;\n'அனுபவித் தேதான் அறிவது வாழ்வெனில்\nஆண்டவ னேநீ ஏன் எனக் கேட்டேன்\nஆண்டவன் சற்றே அருகு நெருங்கி\nஅனுபவம் என்பதே நான்தான்' என்றான்\nநன்றி : கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் - தொகுப்பு : சி ஆர் ரவீந்திரன் - மொத்தப் பக்கங்கள் : 365 - விலை : ரூ.150 - இரண்டாம் பதிப்பு : 2014 - வெளியீடு : சாகித்திய அகாதெமி, குணா…\nமனதுக்குப் பிடித்த கவிதைகள் - 68\nபுகையும் வேப்பிலை போதும் கொசுக்களுக்கு\nகாற்று நின்று விடுகிறதா என்ன\nபுறத்தில் கேளா ஒலிகள் அகத்தில்\nநன்றி : விதானத்துச் சித்திரம் - கவிதைகள் - ரவிசுப்பிரமணியன் - வெளியீடு : போதிவனம் பதிப்பகம், அகமது வணிக வளாகம், தரைத்தளம், 12/293 இராயப்பேட்டை நெடுஞ்சாலை, இராயப்பேட்டை, சென்னை 600 014 - பக்கங்கள் : 84 - விலை : ரூ.100 - தொலைபேசி : 91-981450437\nமனதுக்குப் பிடித்த கவிதைகள் - 67\nஅந்தரத்தில் தேடுகிறேன் ஒரு வீடு\nநடு கூடத்தில் கலர் டிவி\nசாமி அறையைத் தீர்மானிப்பதில் குழப்பம்\nநன்றி : நீர்வெளி - கவிதைகள் - அய்யப்ப மாதவன் - வெளியீடு: அகரம், மனை எண் 1. நிர்மலா நகர், தஞ்சாவூர் - வெளியான ஆண்டு : டிசம்பர் 2003 - விலை : ரூ.35\nமனதுக்குப் பிடித்த கவிதைகள் - 66\nநாமும் வாயைப் பிளக்க வேண்டியது தான்.\nநன்றி : ந பிச்சமூர்த்தியின் தேர்ந்தெடுத்த கவிதைகள் - தொகுப்பு : ஞானக்கூத்தன் - வெளியீடு ; சாகித்திய அக்காதெமி, தலைமை அலுவலகம், ரவீந்திர பவன், 35 பெரே8ôஸ்ஷா சாலை, புதுதில்லை 110 001 - மொத்தப் பக்கங்கள் : 176 - விலை : 65 - முதல் வெளியீடு : 2000\nநீங்களும் படிக்கலாம் - 30\nநீங்களும் படிக்கலாம் - 30\nநேற்று குங்குமத்தில் என் பேட்டி வெளியாகி உள்ளது. பேட்டி எடுத்த குங்குமம் ஆசிரியர் குழுவிற்கு என் நன்றி. பேட்டியை எடுப்பதை விட பேட்டியைச் சரியாகக் கொண்டு வருவது என்பது சாதாரண விஷயம் இல்லை. அதைத் திறமையாக குங்குமம் பொறுப்பாசிரியர் கதிர் திறன்பட செய்து முடித்துள்ளார். புகைப்படங்கள் எடுத்த வின்சன்ட் பால் அவர்களுக்கும் என் நன்றி. இப் பேட்டியைப் பற்றி கே என் சிவராமன் எழுதி உள்ளார். அவருக்கும் என் நன்றி.\nசில தினங்களாக நான் ஒரு நேர்காணல் புத்தகத்தை எடுத்துப் படித்து முடித்தும் விட்டேன். 260 பக்கங்கள் கொண்ட புத்தகம் அது. மறுதுறை மூட்டம் என்பது புத்தகத்தின் பெயர். நாகார்ஜ÷னனைப் பேட்டி எடுத்தவர் எஸ். சண்முகம். செம்மையாக்கம் செய்தவர் முபீன் சாதிகா.\nஇந்தப் புத்தகத்தைத் தயாரிப்பதற்குள் போதும் போதுமென்று ஆகியிருக்கும். அந்த அளவிற்குக் கடினமான ஒன்றாக இருந்திருக்கும். இந்தத் தருணத்தில் பிரேமிளைப் பேட்டி எடுத்த மீறல் 4 சிறப்பிதழைப் பற்றியும் குறிப்பிட வேண்டும். 100 பக்கங்கள் கொண்ட புத்தகம் இது. பேட்டி எடுத்தவர் காலப்ரதீப் சுப்ரமணியன்.\nநேற்று மாலை 7 மணிக்கு என் சம்மந்தி அவர்களின் அம்மா உடல்நலம் குன்றி இறந்து விட்டார். கடந்த பல மாதங்களாக அவர் படுக்கையிலேயே இருந்தார். மாலை 4 மணிக்கு காப்பி குடித்தப் பிறகு அவர் சிறிது நேரத்தில் இறந்து விட்டிருக்கிறார். என் உறவினர் டிபன் எடுத்துக்கொண்டு போய்க் கொடுக்கும்போது அவர் அசைவற்று இருப்பதைப் பார்த்து பக்கத்தில் யாராவது மருத்துவர் இருந்தால் அழைத்து வரலாமென்று எண்ணித் தவித்திருக்கிறார். எந்த மருத்துவரும் வரவில்லை என்பது பெரிய சோகம். அதை விட அவரை அழைத்துக்கொண்டு போய் பக்கத்தில் உள்ள மருத்துவ மனையில் சேர்க்கலாமென்று நினைத்து ஒரு ஆம்புலன்ஸிற்க��� போன் செய்தார்கள். அந்த ஆம்புலன்ஸிலிருந்து வந்த ஒரு நர்ஸ் நோயாளியைப் பார்த்துவிட்டு, üபல்ஸ் நின்று போய்விட்டது. அழைத்துக்கொண்டு போக முடியாது. லோக்கல் டாக்டரைப் பாருங்கள்ý என்று சொல்லிவிட்டு சென்று விட்டாள். நான் அப்போது உறவினர் வீட்டில்தான் இருந்தான். என்னடா இப்படி ஒரு சங்கடம் என்று தோன்றியது.\nமருத்துவர் வர விரும்பவில்லை. மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லலாமென்றால் ஆம்புலன்ஸ் அழைத்துக்கொண்டு போக முடியாது என்கிறார்கள்.\nஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில்\n1. இப்போது நடக்கும் ஆட்சியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nநான் யார் நினைப்பதற்கு..நான் சாதாரண குடி மகன்.\n2. குடி மகன் என்றால் எப்போதும் 'குடி'க்கிற மகனா\nஇல்லை. இல்லை. நான் வெறுமனே தண்ணீர் மட்டும்தான் குடிப்பேன்.\n3. டாஸ்மா கடைக்குக் கூட்டம் முண்டி அடிக்கிறதே..உங்கள் புத்தகங்களை வாங்க யாரும் உங்கள் வீட்டிற்கு வருவதில்லையே..\nபுத்தகம் வாங்க யாரும் வராவிட்டால் பரவாயில்லை. ஆனால் டாஸ்மா கடை முன் நிற்கும் கூட்டத்தைப் பார்க்கும்போது பரிதாபமாக இருக்கிறது.\n4. எந்த எழுத்தாளரை நீங்கள் போற்றுகிறீர்கள்\n'மறுதுறை மூட்டம்' என்ற நேர்காணல் புத்தகம் எழுதிய நாகார்ஜ÷னனை. இப் புத்தகம் ஒரு வித சுயசரிதம் போல் இருக்கிறது. 154 பக்கங்கள் படித்துவிட்டேன். 240 பக்கங்கள் வரை இப் புத்தகம் உள்ளது. இதுமாதிரியான வெளிப்படையான புத்தகத்தை நான் இதுவரை படித்ததில்லை.\n5. உங்கள் பேரன் என்ன செய்கிறான் \nபால்கனியிலிருந்து நான் படித்துக்கொண்டிருக்கும் புத்தகத்தைத் தூக்கிப் போடுகிறான்.\n6. உங்கள் முன்னால் கவிதைப் புத்தகம், சிறுகதைப் புத்தகம், கட்டுரைப் புத்தகம், நாவல் புத்தகம் இருக்கிறது.. எதை எடுத…\nகவனம் 7வது இதழ் கிடைத்துவிட்டது\n1981ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் கவனம் என்ற சிற்றேடு ஞானக்கூத்தன் ஆசிரியர் பொறுப்பில் வெளிவந்தது. அந்த இதழைக் குறித்து ஒரு சிறிய குறிப்பு கணையாழி பத்திரிகையில் அசோகமித்திரன் எழுதியிருந்தார். அந்தக் குறிப்பை வைத்துக்கொண்டு திருவல்லிக்கேணி சென்று ஆர் ராஜகோபாலன் என்பவரின் வீட்டில் கவனம் பத்திரிகையின் முதல் இதழை விலைக்கு வாங்கினேன். முதல் இதழ் விலை 75 காசுக்கள். நான் மேற்கு மாம்பலத்திலிருந்து பஸ்ûஸப் பிடித்து திருவல்லிக்கேணி வந்து கவனம் பத்திரிகையை வாங்கினேன். கவனம் என்ற பத்திரிகை மார்ச்சு 1981 ஆண்டிலிருந்து மார்ச்சு 1982 வரை 7 இதழ்கள்தான் வெளிவந்தன. நான் இந்த கவனம் இதழ்களை பத்திரமாக எடுத்து பைண்ட் செய்து வைத்திருக்கிறேன். ரொம்ப ஆண்டுகள் ஆகிவிட்டதால், 6 இதழ்கள் கொண்ட கவனம் இதழ்களைத்தான் பைன்ட் செய்திருந்தார். ஆனால் 7வது இதழ் என்ற ஒன்று வரவில்லை என்று நினைத்திருந்தேன். என் நண்பர் ஒருவர் 7 இதழ்கள் கவனம் வந்திருக்கிறது என்று சொன்னவுடன், அந்த 7வது இதழைக் குறித்து என் கற்பனை போகாமல் இல்லை. இனிமேல் 7வது இதழ் கிடைப்பதற்கே வாய்ப்பு இல்லை என்றே எனக்குப் பட்டது. ஆனால் எதிர்பாரதாவிதமா…\nநாற்காலி மீது அமர்ந்து கொண்டு\nஇன்னொரு பூனை கருப்பும் வெள்ளையும்\nஎன்னைப் பார்த்து மியாவ் மியாவ் என்று\nநான் பேசாமல் வந்து விட்டேன்.\nமனதுக்குப் பிடித்த கவிதைகள் - 65\nநன்றி : காற்றிலும் மழையிலும் கைவிளக்கு - கவிதைகள் - பொன்.தனசேகரன் - பக்கம் : 80 - வெளியான ஆண்டு : 2005- விலை : ரூ.50. - வெளியீடு : கலைஞன் பதிப்பகம், தி நகர், சென்னை 17.\nமனதுக்குப் பிடித்த கவிதைகள் - 64\nஇரவுகள் கடைசி மூச்சின் கணங்களுக்கானவை\nஇரவுகளில் நமது பயங்கள் பதுங்குகின்றன\nநன்றி : கறுப்புநாய் - கவிதைகள் - சிபிச்செல்வன் - அமுதம் பதிப்பகம் - முதல் பதிப்பு : டிசம்பர் 2002 - விலை : ரூ.30\nஎன்று தணியும் இந்தத் தண்ணீர் தாகம்....\nகோடை பயங்கரமான தன் விஸ்வரூபத்தைக் காட்டத் தொடங்கி விட்டது. கிணற்றில் தண்ணீர் இல்லை. போரில் தண்ணீர் இல்லை. கார்ப்பரேஷன் தண்ணீர் வருவது நின்றுவிட்டது. நாங்கள் மெட்ரோ தண்ணீரை வாங்கிக் கொள்கிறோம். முதலில் 3 நாட்களுக்கு ஒரு முறை வந்து கொண்டிருந்த மெட்ரோ தண்ணீர், இப்போது ஒரு வாரம் காலம் ஆகிறது. போகப் போக இது அதிக நாட்கள் ஆகும். கொஞ்சம் வசதியாக இருப்பவர்கள் தண்ணீரை வாங்க முடிகிறது. ஆனால் தண்ணீர் வாங்க முடியாதவர்களின் நிலை என்ன எங்கள் தெருவில் தண்ணீரை வாங்க முடியாதவர்கள் நிலை அதிகம். லாரியில் வரும் தண்ணீரைப் பெறுவதற்கு அவர்களிடம் போட்டியும் சண்டையும் அதிகமாகவே இருக்கிறது. ஒருவரை ஒருவர் வாய்க்கு வந்தபடி திட்டுகிறார்கள். முறையாகப் பேசியவர்கள் முறையில்லாமல் பேசுகிறார்கள். தண்ணீரை விலை கொடுத்து வாங்கினாலும், பணம் கட்டிய ரசீதை எடுத்துக்கொண்டு தண்ணீர் கொண்டு தரும் இடத்திற்கு ஒரு வாரம் கழித்துச் செல்ல வேண்டும். தண்ணீரை அனுப்பும் படி கேட்டுக்கொள்ளவேண்டும். ஒரு லாரி தண்ணீர் ரூ.600 தான். அதை எடுத்துக்கொண்டு வருபவர்களுக்கு ரூ100 தரவேண்டும். எங்கள் தெருவில் தண்ணீர் லாரி வர பல த…\nமனதுக்குப் பிடித்த கவிதைகள் - 63\nசாவு உன்கில்லை எனத் தெரிந்தும்\nநன்றி : வைதீஸ்வரன் கவிதைகள் -கவிதைகள் - வைதீஸ்வரன் -வெளியீடு : கவிதா பப்ளிகேஷன், 8 மாசிலாமணி தெரு, தி நகர், சென்னை 17 - முதல் பதிப்பு : நவம்பர் 2001 - விலை : ரூ.90.\nதனிமைகொண்டு என்ற கதையை சுஜாதா மறந்திருக்க மாட்டார் என்று நினைக்கிறேன்.\nதனிமைகொண்டு என்ற கதையை சுஜாதா மறந்திருக்க மாட்டார் என்று நினைக்கிறேன்.\nநகுலன் 1968ஆம் ஆண்டு மே மாதம் ஒரு இலக்கியத் தொகுப்பு கொண்டு வந்தார். அத் தொகுப்பின் பெயர் குருúக்ஷத்ரம் என்று பெயர். அத் தொகுப்பில் பல முக்கிய இலக்கிய அளுமைகள் பங்கு கொண்டுள்ளனர். மௌனி, பிரமிள், நீல பத்மநாபன், ஐயப்பப்ப பணிக்கர், நகுலன், சார்வாகன், அசோகமித்திரன் போன்ற பலர். அதில் ஒரு பெயர் எஸ் ரெங்கராஜன். அவர் ஒரு கதை எழுதி உள்ளார். அக் கதையின் பெயர் 'தனிமை கொண்டு.'. இக் கதையை எழுதியவர் வேறு யாருமில்லை. சுஜாதா என்ற எழுத்தாளர்தான். 17வயது பெண் எழுதிய டைரி மூலம் கதையை நகர்த்திக் கொண்டு போகிறாள். அண்ணனும் தங்கையும். தங்கையை தனியாக விட்டுவிட்டு அடிக்கடி அண்ணன் டூர் விஷயமாகப் போகிறான். அவளுடைய தனிமை அவளுக்கு கிருஷ்ணன் என்ற நபர் மூலம் ஏற்பட்ட துயரம்தான் இந்தக் கதை. வித்தியாசமான நடையில் வித்தியாசமாக எழுதப்பட்ட கதைதான் இது. குருúக்ஷத்ரம் என்ற தொகுப்பில் வெளிவந்த கதைகளில் இக் கதை வித்தியாசமானது. இக் கதையை 1968ஆம் ஆண்டில் சுஜாதா எழுதி உள்ளார். அப்போது அவர் தொடர் கதை குமுதத்தில் வெளிவந்ததா\nமனதுக்குப் பிடித்த கவிதைகள் - 62\nஒரு இயற்வை விதி மட்டுமல்ல\nகொட்டாவி விட்டு நாம் பழிதீர்த்துக் கொள்கிறோம்\nஎதிரான போராட்டத்தில் ஒரு புதிய போர்முறையாகும்\nஎன்கிறார் பழைய தோழர் சிவப்பு வண்ணத்தில்\nஎன்கிறது சுவர் அறிவிப்பு பச்சையில்\nதன் கலையின் தரிசனம் ஒரு கொட்டாவியில்\nஅடங்கும் என்கிறார் பரிசுத்த அழகியல் வாதி\nகொட்டாவியில் நிர்வாணம் என்கிறது காவி\nகொட்டாவி விட்டு மனித உரிமைப் பிரகடனம்\nகொட்டாவியின் நூறு பூ விரிவது கண்டு\nஇனிமேல் போட்டிக்கு புத்தகம் அனுப்பாமல் இருக்க வேண்டும்...\nதமிழில் எழுதுகிற எழுத்தாளர்களுக்கு சரியானபடி விருது கிடைப்பதில்லை. அங்கீகாரம் கிடைப்பதில்லை.\nஉயிரோடு இருக்கும்போது யாரும் கண்டுக்கக் கூட மாட்டார்கள். இது ஏன் இப்படி நடக்கிறது என்பதற்கான காரணங்களைக் கண்டுபிடிக்க முடியாது. அது அப்படித்தான் நடக்கும். நான் பழகிய பல படைப்பாளிகளுக்கு இந்த அங்கீகாரம் சிறிது கூட இல்லை. சி சு செல்லப்பாவின் சுதந்திரதாகம் என்ற மெகா நாவலுக்கு சாகித்திய அக்காதெமியின் விருது அவர் மரணம் அடைந்தபிறகுதான் கிடைத்துள்ளது. அவர் உயிரோடு இருந்திருந்தால் இந்தப் பரிசு வேண்டாமென்று சொல்லியிருப்பார். சி சு செல்லப்பா பிடிவாதக்காரர். அதேபோல் பரிசு கிடைக்காமல் விட்டுப்போன எழுத்தாளர்களின் பட்டியல் என்று எடுத்துக்கொண்டால் ஒரு நீண்ட பட்டியலையே கொண்டு வர முடியும்.\nஇந்தப் பரிசு கிடைக்க என்ன செய்வது என்று ஒவ்வொரு எழுத்தாளனும் யோசிக்கத் தொடங்கினால் அவன் எழுதாமல் ஓடிவிட வேண்டியதுதான். மா அரங்கநாதனின் இரங்கல் கூட்டத்தில் பேசியபோது மா அரங்கநாதனின் சிறுகதைகளுக்கு ஒரு சாகித்திய அக்காதெமி விருது கிடைத்திருக்கலாமே என்று தோன்றியது. மனித நேயத்தை ஒவ்வொரு கதையிலும் நுணுக்க…\nஇரங்கல் கூட்டங்கள் நடத்துவது வருத்தமான ஒன்று...\nமனதுக்குப் பிடித்த கவிதைகள் - 69\nமனதுக்குப் பிடித்த கவிதைகள் - 68\nமனதுக்குப் பிடித்த கவிதைகள் - 67\nமனதுக்குப் பிடித்த கவிதைகள் - 66\nநீங்களும் படிக்கலாம் - 30\nஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில்\nகவனம் 7வது இதழ் கிடைத்துவிட்டது\nமனதுக்குப் பிடித்த கவிதைகள் - 65\nமனதுக்குப் பிடித்த கவிதைகள் - 64\nஎன்று தணியும் இந்தத் தண்ணீர் தாகம்....\nமனதுக்குப் பிடித்த கவிதைகள் - 63\nதனிமைகொண்டு என்ற கதையை சுஜாதா மறந்திருக்க மாட்டார்...\nமனதுக்குப் பிடித்த கவிதைகள் - 62\nஇனிமேல் போட்டிக்கு புத்தகம் அனுப்பாமல் இருக்க வேண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sigaram.co/preview.php?n_id=259&code=txT9kfOK", "date_download": "2018-05-23T01:06:13Z", "digest": "sha1:OJUILYWO7AILZ6PY2SDRLQOPV2B3U6A3", "length": 14772, "nlines": 348, "source_domain": "sigaram.co", "title": "சிகரம்", "raw_content": "\nபரவும் வகை செய்தல் வேண்டும்'\nகவிக்குறள் - 0003 - காக்கும் கருவி\nஇலங்கை எதிர் இந்தியா - மூன்றாவது ஒரு நாள் போட்டி - முன்பார்க்கை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் - 10 - வாக்களிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 09 - இந்தவாரம் வெளியேறப் போவ��ு யார்\nகவிக்குறள் - 0006 - துப்பறியும் திறன்\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018 - அறிமுகம்\nஎக்ஸியோமி MI A1 - XIAOMI A1 - திறன்பேசி - புதிய அறிமுகம்\nஆப்பிள் ஐ போன் 8, 8 பிளஸ் மற்றும் எக்ஸ் - ஒரு நிமிடப் பார்வை\nஅப்பம் தந்த நல்லாட்சியில் அப்பத்தின் விலை அதிகரிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nகவிக்குறள் - 0003 - காக்கும் கருவி\nபதிவர் : மானம்பாடி புண்ணியமூர்த்தி on 2018-01-11 15:40:17\nஅதிகாரம் 43 - அறிவுடைமை\nஅறிவு அற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்\nஉள்அழிக்க லாகா அரண் (குறள் 421)\nகவிக்குறள் - 0003 - காக்கும் கருவி - சிகரம்\n \"சிகரம்\" இணையத்தளம் வாயிலாக உங்களோடு இணைந்து நாம் தமிழ்ப்பணி ஆற்றவிருக்கிறோம். \"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\" என்னும் கூற்றுக்கிணங்க உலகமெங்கும் தமிழ் மொழியைக் கொண்டு செல்லும் பணியில் நாமும் இணைந்திருக்கிறோம். வாருங்கள் தமிழ்ப்பணி ஆற்றலாம்\nஎமது நீண்டகால இலக்காக இருந்த \"சிகரம்\" அமைப்புக்கென தனி இணையத்தளம் துவங்க வேண்டும் எனும் எண்ணம் ஈடேறும் தருணத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சற்றுக் காலதாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் இணைய வெளியில் காலடி பதித்திருப்பதாகவே கருதுகிறோம். \"சிகரம்\" இணையத்தளம் ஊடாக தமிழ் சார்ந்த அத்தனை பதிவுகளையும் உடனுக்குடன் உங்களுக்கு அளிக்கக் காத்திருக்கிறோம்.\nஉங்கள் கட்டுரைகளும் சிகரம் பக்கத்தில் பதிவிட வேண்டுமா \nமுகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி)\nதமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018\nஉலகத் தமிழ் மரபு மாநாடு - 2018\nசிகரம் - ஆசிரியர் பக்கம் - 01\nமாணவி வித்தியா கூட்டுப் பாலியல் வன்புணர்வு படுகொலை வழக்கில் மரண தண்டனை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nகளவு போன கனவுகள் - 01\nசிகரம் செய்தி மடல் - 012 - சிகரம் பதிவுகள் 2017\nஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்\nகவிக்குறள் - 0006 - துப்பறியும் திறன்\nகவிக்குறள் - 0003 - காக்கும் கருவி\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 12 - வெற்றிக்கான தங்கத் துருப்புச் சீட்டு யாருக்கு\nஅப்பம் தந்த நல்லாட்சியில் அப்பத்தின் விலை ���திகரிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 13 - வாக்களிப்பு #BiggBossTamilVote\nதமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்\nசிகரம் குறிக்கோள்கள் - 2017.07 முதல் 2020.05 வரையான காலப்பகுதிக்கு உரியது. (Mission)\nசிகரம் சட்டபூர்வ நிறுவன அமைப்பைத் தொடங்கி செயற்பாடுகளை ஆரம்பித்தல்.\nசிகரம் நிறுவனத்திற்காக கொள்கைகளை மறுபரிசீலனை செய்தல்\nதிறன்பேசிக்கான சிகரம் செயலியை அறிமுகம் செய்தல்\n2020 இல் முதலாவது சிகரம் மாநாட்டை நடாத்துதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2010/12/blog-post_05.html", "date_download": "2018-05-23T01:20:29Z", "digest": "sha1:IDDBYDQJHELQDXWGEKURL4TKZLWRNP7V", "length": 9619, "nlines": 257, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: இலவசம் (கவிதை)", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nபின் கேட்பதைக் கொடுக்க வேண்டுமே\nசிவா என்கிற சிவராம்குமார் said...\nபின் கேட்பதைக் கொடுக்க வேண்டுமே\nகுட்டிக் குட்டியா நல்ல கவிதைகள் தந்திட்டே இருக்கீங்க.பாராட்டுக்கள் \nஐயா பின்னூட்டம் இலவசமாத்தான் போட்டேன்\nஐயா பின்னூட்டம் இலவசமாத்தான் போட்டேன்//\nலண்டன் வாழ் தமிழர்களே..பிடியுங்கள் பாராட்டை\nசினிமா நடிகரிடம்\"அப்பாயிண்ட்மெண்ட்\" கேட்ட முதல்வர்...\nகுறள் இன்பம் - 4\nஉலகின் சிறந்த படங்கள்: ஐஎம்டிபி பட்டியலில் ரஜினியி...\nவிக்கிலீக்ஸும்..ராகுல் காந்தியும்..மற்றும் காவி தீ...\nதிரைப்பட இயக்குனர்கள் -10 -ஏ.பி.நாகராஜன்\nநாஞ்சில் நாடனும்..சாகித்ய அகாதமி விருதும்..\nமுதல்வருடன் ஒரு கற்பனை பேட்டி\n2010ல் வந்த எனக்குப் பிடித்த படங்கள்..\nஇன்று எம்.ஜி.ஆர்., நினைவு நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/News_Detail.asp?Id=629262", "date_download": "2018-05-23T01:29:51Z", "digest": "sha1:NW47Y26EWHNACJEZ2TQ4UFV7RLBPRQR4", "length": 29942, "nlines": 353, "source_domain": "www.dinamalar.com", "title": "At 'Chintan Shivir', Sonia Gandhi asks young Congressmen to be austere | ஒற்றுமையா இருங்க! சோனியா வேண்டுகோள்| Dinamalar", "raw_content": "\nஸ்டெர்லைட் போராட்டத்தில் வன்முறை: ... 510\nகர்நாடக முதல்வராக பதவியேற்றார் எடியூரப்பா 265\nஎடியூரப்பா பதவியேற்க தடையில்லை; சுப்ரீம் கோர்ட் ... 163\n��னநாயகம் தோற்றதற்காக இந்தியா வருந்தும் : ராகுல் 158\n'அரசியல் ரோஜா படுக்கை அல்ல'; ரஜினி, கமலுக்கு பிரபல ... 58\nஜெய்ப்பூர்: ராஜஸ்தான், ஜெய்ப்பூர் நகரில் நேற்று துவங்கிய காங்கிரஸ் கட்சியின், \"சிந்தன் ஷிவிர்' என, அழைக்கப்படும், சிந்தனை கூட்டத்தில் பேசிய, காங்கிரஸ் தலைவர் சோனியா, \"கட்சியினர் ஒற்றுமையாக இருக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வெட்க கேடானவை' என கூறினார். பாகிஸ்தானுடன் அமைதி பேச்சு, இப்போதைக்கு இல்லை என்பதை மறைமுகமாக தெரிவித்தார்.\nஅடுத்த ஆண்டு மே மாதம், நடப்பு, 15வது லோக்சபாவின் பதவி காலம் முடிகிறது. தேர்தலை சந்திக்க இன்னும், 16 மாதங்களே உள்ள நிலையில், ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நேற்று, காங்கிரஸ் கட்சி, முக்கியத்துவம் வாய்ந்த ஆலோசனை கூட்டத்தை நடத்தியது.\n\"சிந்தன் ஷிவிர்' நிகழ்ச்சியில் உற்சாகம் :\n\"சிந்தன் ஷிவிர்' என்ற பெயரிலான, இரண்டு நாள் சிந்தனை கூட்டம் மற்றும் அதை தொடர்ந்து, ஞாயிற்று கிழமை, அகில இந்திய காங்கிரஸ் மாநாடும் ஜெய்ப்பூரில் நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில், பிரதமர், மன்மோகன் சிங், காங்கிரஸ் பொது செயலர், ராகுல் உட்பட, 347 பேர் பங்கேற்றுள்ளனர். ஜெய்ப்பூரின், பிர்லா ஆடிட்டோரியத்தில், \"சிந்தன் ஷிவிர்' கூட்டத்தை துவக்கி, கட்சி தலைவர் சோனியா பேசியதாவது: வரும், 2014 லோக்சபா தேர்தலுக்கு, கட்சியினர் இப்போதே தயாராக வேண்டும். மக்கள், நம் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, ஒற்றுமையாக செயல்பட முடியாததால் தான், சில நேரங்களில் தோல்வியை சந்தித்துள்ளோம் என்பதை மறக்காதீர். எனவே, தங்களின் தனிப்பட்ட குறிக்கோளை மறந்து, கர்வத்தை கைவிட்டு, ஒற்றுமையாகவும், ஒரு மனதுடனும், கட்சி முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டும். கட்சியின் வெற்றி என்பது, நம் ஒவ்வொருவரின் வெற்றியில் தான் அமைந்திருக்கிறது என்பதை மறக்காதீர்.\nதேர்தல் கூட்டணி விஷயத்தில், அனைத்து அம்சங்களும் சீர்தூக்கி பார்க்கப்பட்டு, கவனமான முடிவே எடுக்கப்படும்; கட்சிக்கு புத்துயிர் அளிக்க வேண்டும் என்பதில், மாற்று கருத்துக்கே இடமில்லை. எனினும், நம் பலம் என்ன; பலவீனம் என்ன என்பதை கட்சியினர் உள்நோக்கி பார்க்க வேண்டும். காங்கிரஸ் மட்டும் தான், நாட்டின் கிராம பஞ்சாயத்து முதல், நகரங்கள் வரை பரவியிருக்கும், பெரிய கட்சி. கடந்த, ஒன்பது ஆண்டு கால ஆட்சியில், நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றி காட்டியுள்ளோம்; மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளோம்.\nஎனினும், ஊழலால் பொதுமக்கள் மிகுந்த மனச்சோர்வு அடைந்துள்ளனர். படித்த நடுத்தர மக்கள் அரசியலுக்கு அதிக எண்ணிக்கையில் வர வேண்டும். நாடு சந்திக்கும் பிரச்னைகள் குறித்து, கட்சியினர் தீர ஆலோசிக்க வேண்டும்.\nஆடம்பர விழாக்கள், திருமணங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்; அத்தகைய செயல்களால், பணம் எங்கிருந்து வந்தது என்ற கேள்வி எழும். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், நாட்டிற்கே அவமானமானது. மனதுக்கு மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்தும் பாலியல் கொடூர சம்பவங்கள், விதவைகள் அவமதிப்பு, பெண் சிசு கொலை, கருக்கொலை என, பலவும் நடக்கிறது. இத்தகைய குற்றங்களை தடுத்து நிறுத்த, புதிய சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. மகளிர் சுய உதவி குழுக்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. நாமும், நம்மால் ஆன வழிகளில், பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்கும் அம்சங்களை விவாதிக்க வேண்டும்.இவ்வாறு, சோனியா பேசினார்.\nRelated Tags ஒற்றுமையா இருங்க\nஇதையும் தவறாமல் படிங்க ...\nசோனியாவை நாடு எதிர்பார்க்கிறது: கருணாநிதி டிசம்பர் 08,2012 4\nதூத்துக்குடியில் வன்முறை வெறியாட்டம்: 9 பேர் பலி மே 22,2018 55\nஇது அரசு வன்முறை நடிகர் கமல் கருத்து மே 22,2018 16\nஅரசியல் பணிகளில் ரஜினி திடீர் சுறுசுறுப்பு\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமீண்டும் இந்த சோனியா பேக் சீட் டிரைவர் ஆகிவிட்டால் பூட்டான் கூட இந்தியாவின் மீது தாக்குதல் நடத்தும். தேவை இக்கணம் தேசபக்தி.\nகோஷ்டிகள் பலவாக இருந்தாலும், கொள்ளை அடிக்கவும், பங்கு போடவும் எப்பொழுதும் ஒற்றுமையாக இருப்பார்கள். கவலை வேண்டாம். இந்திய சுதந்திரத்தினை ஒற்றுமையாக இருந்து அன்னியர்களிடமிருந்து வாங்கியவர்கள், ஒரு அன்னிய இத்தாலிய பெண்மணி அட்வைஸ் செய்யும் அளவிற்கு காங்கிரஸ்காரர்கள் தரம் குறைந்து விட்டார்கள். வெட்கப்படவேண்டிய விஷயம்.\nஅண்ட புளுகு ஆகாச புளுகு என்பது இது தானோ. சபாஷ். எதிர்கால இந்தியா எப்படி இருக்குமோ, ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்\n9 ஆண்டுகால இந்தியாவின் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் ஊழலுக்கு எதிரான பல சட்டங்களை ஜனநாயகத்திற்குக் கொஞ்சமும் மாசு ���ற்பட்டு விடாமல் உருவாக்கிக் கொண்டுவந்து மக்கள் கரத்தில் ஒப்படைத்திருந்தாலும் ஊடகங்களின் முழுமூச்சான எதிர்ப்பு காங்கிரசின் மீதே புதைந்து கிடப்பதன் மர்மம் புரியவில்லை..பொருளாதாரப் பெருமேதை மன்மோகன்சிங்கை விட, வேறு யாரால் இந்த நாட்டை ஒருங்கிணைத்துக் கொண்டுசெல்ல முடியும் அனைவருக்கும் கிழியாத ஆடை, ஒழுகாத வீடு, அழுகாத உணவு என்பது காங்கிரசின் அடிப்படைக் கொள்கை...காந்தி, நேரு, காமராஜ், இந்திரா, கண்ட சமதர்மக் கொள்கைகளை நிறைவேற்றி முடித்து விட்டபின் நமக்கு ஏது இங்கு வேலை.. அனைவருக்கும் கிழியாத ஆடை, ஒழுகாத வீடு, அழுகாத உணவு என்பது காங்கிரசின் அடிப்படைக் கொள்கை...காந்தி, நேரு, காமராஜ், இந்திரா, கண்ட சமதர்மக் கொள்கைகளை நிறைவேற்றி முடித்து விட்டபின் நமக்கு ஏது இங்கு வேலை.. எடுத்துச் சொல்லுவோம் ....ஏற்பதோ...எறிவதோமக்கள் வேலை...ஆனால் சொல்லாமல் இருந்துவிட்டால் வருந்திப் பயன் இல்லை...நாடே 50 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிடும் ....என்ன செய்ய...\nஅப்போ இவரே ஒத்துக்கொள்கின்றார் காங்கிரெஸ்காரர்கள் ஒற்றுமையாய் இல்லையென்று. பாவம்.\nமுஸ்லிம் வோட்டு தேவை படும்போது பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை நடத்துவோம்\nவெற்றிகரமாக முன்றாம் முறையாக ஊழல் பண்ண ஒற்றுமை மிகவும் அவசியம். என்று சோனியா இத்தாலி தலைவி கருத்து தெரிவித்துள்ளார்.\nவாங்க மேடம் வாங்க, தமிழ்நாட்டுக்கு வரும்போது இத்தாலி தயாரிப்பு இட்லி கொண்டு வாங்க. குஷ்பு இட்லி சாப்பிட்டு சோம்பேறிகளாய் இருக்கும் தி .மு. க. கூட்டணி காங்கிரசு தமிழ் பல பிரிவுகளுக்கு இட்லியால் ஒட்டி ஒத்தடம் கொடுத்து ஒன்றுபடுத்துங்கள் ...\nஆடம்பர விழாக்களால் பணம் எங்கேருந்து வந்தது என்கேருந்து வந்தது என்ற கேள்வி எழும். பணத்தை பூட்டி வைக்கவும்\nமதிப்பிற்குரிய சோனியாஜி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். .. இன்றைய தமிழக நிலையை எடுத்து கூறுகின்ற நிலையை எந்த ஒரு காங்கிரஸ் காரரரும் முன்வரவில்லை... தங்கள் கூட்டனியல் அங்கம் வகிப்பவர்களும் அதை சிந்திக்கவும் இல்லை. என்னுடைய விண்ணப்பம்....இந்தியாவை ஆளுகின்ற கட்சியின் தலைவராக ....ஆட்சியை வழி நடத்துபவராக இருகின்றீகள் ....தமிழகத்தில் தற்சமயம் நிலவும் நிலைமைகளை அறிந்தீர்பீர்கள் என்று நினைக்கின்றேன்....மாநில அரசு செய்ய தவறுகின்ற போது.... மைய அரசு தன கடைமையை செய்ய வேண்டும் .... அந்த தார்மீக பொறுப்பு தாங்களுக்கும் உண்டு என்பதை இந்த சிறு மடல் மூலம் விளக்கி உள்ளேன் .....\nஎன்னாதுக்கு வள வள நு , முதல்ல கரண்ட் வுட சொல்லுப்பா , மாநில அரசு தவறு , மைய அரசு கடமை நு , - உளுந்து அறைகிற...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2012/03/anushka-hot-fight-in-irandam-ulagam.html", "date_download": "2018-05-23T01:34:15Z", "digest": "sha1:4HQKUHUPVASXY53PKSPONY7AS6EQOECT", "length": 10378, "nlines": 84, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> சண்டை போட ட்ரெய்னிங் எடுத்த அனுஷ்கா. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > சண்டை போட ட்ரெய்னிங் எடுத்த அனுஷ்கா.\n> சண்டை போட ட்ரெய்னிங் எடுத்த அனுஷ்கா.\nசெல்வராகவனின் இரண்டாம் உலகம் படத்தில் அனுஷ்கா இரண்டு வேடங்களில் நடிக்கிறார். இந்த ரகசியத்தை அனுஷ்காவே போட்டுடைத்திருக்கிறார்.\nபல வருடங்களாக செல்வராகவன் இரண்டாம் உலகம் என்று சொல்லி வருகிறார். ஆண்ட்‌ரியாவை வைத்து இப்படத்தை தொடங்கிய அவர் பிறகு ஆண்ட்‌ரியாவுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் மயக்கம் என்ன படத்தை எடுத்தார். இதில் வரும் மலையோர‌க் காட்சிகள் பல இரண்டாம் உலகத்துக்காக எடுக்கப்பட்டவை.\nஆர்யா, அனுஷ்கா நடிக்கும் இரண்டாம் உலகத்தில் குடும்பத் தலைவியாகவும், மலைஜாதி பெண்ணாகவும் இரு வேடங்களில் அனுஷ்கா நடிக்கிறாராம். இதில் மலை ஜாதி பெண்ணாக வரும் கதாபாத்திரத்துக்கு சண்டைக் காட்சிகள் படத்தில் உள்ளது. இதற்காக ஸ்பெஷல் ட்ரெய்னிங் எடுக்கயிருக்கிறாராம் அனுஷ்கா.\nசமீபத்தில் இந்தப் படத்தின் லொகேஷன் பார்ப்பதற்காக செல்வராகவன் பிரேசில் போய் வந்தது முக்கியமானது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடி���ை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\n> அதிர வைக்கும் அ‌ஜித் பட செய்திகள்.\nஅ‌ஜித் நடிக்கும் பெய‌ரிடப்படாத புதிய படத்தில் ஆர்யா, நயன்தாரா நடிக்கிறார்கள். தாப்ஸீயும் இப்போது இணைந்திருக்கிறார். இதுவே மிகப்பெ‌ரிய நட்சத்...\nகாலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பாக மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஜனாதிபதிக்கு விசேட விருது.\n\"கால நிலை மாற்றமும் வர்த்தகத்திற்கான வாய்ப்புகளும் சவால்களும்\" என்ற தலைப்பில் இன்று (24) கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்ற...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n> 3 புத்தம் புதிய கட்டணச் சேனல்கள் சன் குழுமத்திலிருந்து.\nசன் குழுமம் நிறுவனத்திலிருந்து புத்தம் புதிய 3 கட்டணச் சேனல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் சன் லைப், சன் டிவி RI என இரண்டு சேனல்களையும், தெலுங...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvalluvar.in/2004/09/blog-post_109525979169325510.html", "date_download": "2018-05-23T01:22:01Z", "digest": "sha1:AG3GLNUD4BIIQABF4QBMI4TVUCTQCT3Q", "length": 14000, "nlines": 162, "source_domain": "www.thiruvalluvar.in", "title": "யோ. திருவள்ளுவர்: நீதிதேவதையின் கண்களை கட்டி...", "raw_content": "\nசமீபத்தில் ஒரு நீதிபதி “தமிழ் மக்களுக்கு நீதிமன்றங்கள் கோவில்கள், நீதிபதிகள் கடவுள்களை போன்றவர்கள்... நீதிமன்றங்களை விமர்சனம் செய்தால் விளைவுகளை சந்திக்க வெண்டும்” என்று தனது முறையில் கூறியிருந்தார். எந்த அளவு நடைமுறை வாழ்வில் இது உண்மையானது பல வழக்குகளின் தீர்ப்புகள் நினைவுக்கு வருகிறது பல வழக்குகளின் தீர்ப்புகள் நினைவுக்கு வருகிறது\nதமிழ்நாட்டில், நாகப்பட்டினம் மாவட்டத்தின் கீழவெண்மணி என்ற விவசாயம் செய்கிற சாதாரண தொழிலாழர்களின் அழகிய ஊர். 1968 இல் உலகமெங்கும் கிறிஸ்து பிறப்பை கொண்டாடிய டிசம்பர் மாதம் 25 ம் தேதி நள்ளிரவு பொழுது. இருட்டில் தீபந்தங்கள் ஏந்திய உருவங்கள் 40 ஓலை குடிசைகளில் தீவைத்து வீட்டில் இருந்த 44 தலித் மக்களை எரித்து, சாம்பலானதை உறுதிபடுத்திய பின்னர் நகர்ந்தனர். தப்பியது சிலர் மட்டும். எதற்கு இந்த கொடுமைத்தனம் யார் செய்தது இந்த வன்செயலை\nஅந்த பகுதி நிலத்தை சொந்தமாக்கி வைத்திருந்த பண்னையார்களுக்கு காலங்காலமாக கூலி அடிமைகளாக இருந்தவர்களது குடிசையும், வாழ்வும் தீயில் கருக்கப்பட்டது காரணம் அரைப்படி நெல் கூலி உயர்வு கேட்டதர்க்காக. திட்டமிட்டு இந்த வன்கொடும் பாதகத்தை செய்தது அந்த பண்ணையார்களும், அடியாட்களும். வழக்கு நீதிமன்றத்தில் வந்தபோது இந்த கொடும் செயலில் பாதிக்கப்பட்டவர்கள் கண்களால் பார்த்ததை முறையிட்டும் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வேடிக்கையும் விந்தையானதும் கூட. பண்னணயார்கள் சமூகத்தில் உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள் என்பதால் இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடமாட்டார் என நீதிமன்றம் கருதி விடுதலை செய்தது. இப்படி \"பொய்யான\" குற்றத்தை பண்ணையார்கள் மீது சுமத்தியதற்காக அந்த உயிர்பிழைத்த அப்பாவிகளுக்கு தண்டனை வழங்கியது. இது உண்மை வரலாறு...\nராஜிவ்காந்தி படுகொலை வழக்கில் கொலை பற்றி எதுவுமே தெரியாதவர்களுக்கு மரணதண்டனை வழங்கியது ஒரு நீதிமன்றம். 21 நபருக்கு மரண தண்டனை வாங்கி கொடுத்த கழிப்பில் அப்போதைய விசாரணை அதிகாரி \"வாய்மையே வெல்லும்\" என்றார். மேல் முறையீட்டில் அவர்கள் குற்றமற்றவர்களாக 19 பேர் விடுதலையானார்கள். வாய்மை தான் ��ென்றது, அது வரை வருடக்கணக்கில் சிறைக்கொடுமை, விசாரணை கொடுமைகளை சந்தித்த அந்த குற்றமற்றவர்களுக்கு என்ன நீதி யார் வழங்க முடியும் இழந்த விடுதலை காலத்தை எது ஈடு செய்யும்\nவரலாற்று காலம் முதல் இன்றுவரை ஒரு தீர்ப்புக்கும், இன்னொரு தீர்ப்புக்கும் முரண்பாடுகள் ஏன் முதலில் குற்றம் செய்ததாக தண்டனை கொடுக்கும் நீதிமன்றம், பின்னர் குற்றமற்றவர் என தீர்ப்பு சொல்லும் சூழல் ஏன் முதலில் குற்றம் செய்ததாக தண்டனை கொடுக்கும் நீதிமன்றம், பின்னர் குற்றமற்றவர் என தீர்ப்பு சொல்லும் சூழல் ஏன் வழக்குகளில் உண்மை இருக்கிறதா என்பதை முடிவு செய்வது எது வழக்குகளில் உண்மை இருக்கிறதா என்பதை முடிவு செய்வது எது சாட்சிகளும் வாதங்களும் தானே நல்ல வழக்குரைஞர்களும், அழுத்தமான (பொய்)சாட்சிகளும் கிடைத்தால் எந்த குற்றமற்றவனும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது இது தான் பலரது வாழ்வின் இருண்ட உண்மை.\nகுற்றம் செய்யாமல் சிறை கொட்டடியில் தன்டனை பெற்றதர்க்கு என்ன நீதி வழங்கமுடியும் மனித நாகரீகத்தின் வளர்ச்சியில் உருவாக்கப்பட்டவை தான் நீதிமன்றங்களும், சிறைசாலைகளும், தண்டனை முறைகளும், தீர்ப்புகளும். இன்றைய நீதிமன்றங்களுக்கு எது வழிகாட்டி மனித நாகரீகத்தின் வளர்ச்சியில் உருவாக்கப்பட்டவை தான் நீதிமன்றங்களும், சிறைசாலைகளும், தண்டனை முறைகளும், தீர்ப்புகளும். இன்றைய நீதிமன்றங்களுக்கு எது வழிகாட்டி மன்னனின் தீர்ப்புகளையும், ஊர்த்தலைவனின் தீர்ப்புகளையும் தட்டிகேட்க முடியாதது எப்படியோ அதுபோன்ற நடைமுறைதான் இன்றைய நீதிமன்ற நடைமுறையும்.\nதனது மகன் பசுவின் கன்றை தேர் சக்கரத்தில் கொன்றதர்க்காக நீதி கேட்டு மணியடித்த பசுவுக்கு நீதி வழங்கும் வண்ணம் மகனை தேர் சக்கரத்தில் நசுக்கிய மனுநீதி சோழன் கதையை நீதிமன்றங்களும், நீதியரசர்களும் மறந்துவிடக்கூடாது குற்றமற்றவனை தண்டிப்பது நீதிதேவதையின் கண்களை கட்டி பேனாவினால் பலாத்காரம் செய்வது தானே தவிர வேறென்னவாக இருக்க முடியும் குற்றமற்றவனை தண்டிப்பது நீதிதேவதையின் கண்களை கட்டி பேனாவினால் பலாத்காரம் செய்வது தானே தவிர வேறென்னவாக இருக்க முடியும் சமீபத்து பல தீர்ப்புகள் நீதிக்கு என்ன விலை என்ன கேட்க வைத்து விடுமோ\nநீதிமன்றங்களும், தீர்ப்புகளும், அதன் நடைமுறைகளும் மனிதனால் நடத்தப்படுபவை தான். ஆனால் அவற்றில் மனிதனேயம், நீதி, நேர்மை இருக்கிறதா இதை விவாதிப்பதால், விமர்சனம் செய்வதால் தண்டிக்கபட்டாலும் துணிந்து விவாதம் செய்வோம். நீதியை காப்பாற்றவும் இதை விவாதிப்பதால், விமர்சனம் செய்வதால் தண்டிக்கபட்டாலும் துணிந்து விவாதம் செய்வோம். நீதியை காப்பாற்றவும் நீதி தேவதையின் மாண்பை காப்பாற்றவும். வருகிறேன் நினைவுகளை சுமந்தபடி...\nபுத்தன் பிறந்தும் வராத ஞானம் அணுகுண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegaula.blogspot.com/2012/05/weekly-slokas-may-15-18.html", "date_download": "2018-05-23T01:06:50Z", "digest": "sha1:4C5JSS35PBVOE7IYXVT2O5EL7C5B3OTY", "length": 10411, "nlines": 152, "source_domain": "aanmeegaula.blogspot.com", "title": "AANMEEGA ULA: Daily slokas May 15-31", "raw_content": "\nஓம் நிரும் புரோம் டம் லோக ரட்சகாய மஹா ப்ரத்யுஸ நர்த்தனாய நந்தீஸ்வராய நமஹ\n● அமாவாசை, பௌர்ணமி, கிருத்திகை போன்ற நாட்கள் கூறுகிற தத்துவம் என்ன இந்த நாட்களில் மட்டும் அப்படி என்ன விசேஷம்\nஒவ்வொரு திதிக்கும், ஒவ்வொரு நட்சத்திரத் திற்கும் அதிதேவதைகள், பிரதி அதிதேவதைகள் உண்டு. அமாவாசையிலிருந்து பௌர்ணமி வரை திதி நித்யா தேவதைகள் என்று தனி தேவதைகள் ஸ்ரீவித்யா ரகசியத்தில் உண்டு. இதுபற்றி லலிதோபாக்யானம், நவாவரண பூஜை முதலியன விரிவாகப் பேசுகின்றன. ஸ்ரீவித்யை உபாசகர்கள், ஒவ்வொரு திதிகளுக் குமுரிய பூஜா முறைகளை அவரவர் குரு சொன்னபடி செய்கின்றனர். இந்த உலகம் இயங்கி வருவது சூரியன், சந்திரன் என்னும் முக்கியமான இரண்டு கிரகங்களால்தான். சூரியனது வெப்பம் இல்லாவிட்டாலும் சந்திரனின் குளிர்ச்சி இல்லாவிட்டாலும் பூமியில் ஜீவராசிகள் வாழ்வது கடினம். பதினைந்து திதிகளும் சூரிய- சந்திரனை வைத்தே வருகின்றன. 27 நட்சத்திரங்களும் இந்த பூமியில் உள்ள அத்தனை ஜீவராசிகளின் வளர்ச்சிக்கும் காரணமாக உள்ளன. நீங்கள் குறிப்பிட்டுள்ள கிருத்திகை மட்டுமல்ல; திருவோணம், திருவாதிரை ஆகியவையும் முக்கியத்துவம் பெறுகின்றன. மேலும், ஏகாதசி, சோமவார விரதங்களும் உண்டு. இந்த விரதங் களின் தத்துவம் என்னவென்றால்- குறிப்பிட்ட மாதம், குறிப்பிட்ட தேதி, குறிப்பிட்ட சில நட்சத்திரங்கள் சேரும்போது தர்மசாஸ்திரத் தின்படி புண்ணிய தினங்கள் என்று குறிப் பிடப்பட்டுள்ளன. சாதாரண மனிதர் வரும் பொழுது உபசரிப்பதிலும், அதே மனிதன் பெரிய பதவியை ஏற்றுக் கொண்டு வரும்���ோது உபசரிப்பதிலும் உள்ள வேறுபாடு நமக்கே தெரியும். அதேபோல்தான் திதியும் நட்சத்திரங் களும் ஒன்றோடு ஒன்று கூடும்போது சிறப் பான நிலைகளைப் பெறுகின்றன.\n- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://amuthammagazine.blogspot.com/2013/03/blog-post_25.html", "date_download": "2018-05-23T01:31:55Z", "digest": "sha1:G2VQQ4Q4DWALMFKALETBSXHXHSKUDQM3", "length": 12910, "nlines": 106, "source_domain": "amuthammagazine.blogspot.com", "title": "சுகாதார செய்தி உடலை எப்போதும் உற்சாகமாக வைத்திருக்க சில வழிகள் ~ .", "raw_content": "\nதிங்கள், 25 மார்ச், 2013\nசுகாதார செய்தி உடலை எப்போதும் உற்சாகமாக வைத்திருக்க சில வழிகள்\nவாரம் இரு முறை நன்றாக உடம்பு மற்றும் தலையில் எண்ணெயை ஊற்றி மசாஜ் செய்து நன்றாக ஊறிய பின்னர் சீயக்காய் போட்டுக் குளிப்பதன் மூலம் உடலில் வலி, சோர்வு நீங்கி, உற்சாகம் பிறக்கும்.\nகுளியல் அறையில் கொதிக்க கொதிக்க வெந்நீரை ஊற்றி கதவை இரண்டு நிமிடம் மூடிவிடுங்கள், பின்னர் குளிக்க செல்லுங்கள். நன்றாக வியர்த்து, உடலில் உள்ள கழிவுகள் தோல் வழியாக வெளியேறும்.\nதினமும் சூரிய வெளிச்சம் படும்படியாக 15 நிமிடங்கள் நில்லுங்கள். இது மனதை ஒரு நிலைப்படுத்தும். சருமத்தில் வைட்டமின் டி சத்தும் ஊடுருவும்.\nவறண்டுபோன பாதத்தில் பெப்பர்மின்ட் ஆயிலைத் தடவி வந்தால் பஞ்சு போன்று மென்மையாக இருக்கும்.\nகைக்குட்டையில் ரோஜா எண்ணெய் 3 சொட்டுகள் விட்டு அடிக்கடி நுகர்ந்து பாருங்கள். மனமும் உடலும் புத்துணர்ச்சி பெறும்.\nகடலை மாவுடன், நன்றாகப் பொடித்த காய்ந்த ரோஜா மொட்டு, ஆவாரம்பூ, சம்பங்கி, மல்லி இவற்றை சேர்த்து வைத்துக்கொள்ளுங்கள். இந்த பொடியை உடம்பில் தடவி, மென்மையாக மசாஜ் கொடுங்கள். சென்ட் அடித்தது போன்று அன்று முழுவதும் உடல் வாசமாக இருக்கும்.\nஉடலுக்குப் புத்துணர்ச்சியைத் தருகிறது தெரப்பி. அதேபோல், நாம் உட்கொள்ளும் உணவிலும் அக்கறை காட்டினால் ஆரோக்கியம் அரவணைக்கும்.\nஅன்றாட உணவுடன் சேர்த்துக்கொள்ளவேண்டிய சில ஊட்டச்சத்துக்கள்\n* காலை 5 .30 மணிக்கு தேன் கலந்து ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பருகுங்கள். இதனால், அன்று முழுவதும், வயிறு லேசாக இருக்கும். எந்தப் பிரச்னையும் சீக்கிரத்தில் அண்டாது.\n* காலை 7.30 மணிக்கு வெரைட்டியான மூன்று வகை பழத்துண்டுகள், ஒரு டம்ளர் பால் அருந்துங்கள். மூளை புத்துணர்ச்சி பெறும்.\n* காலை 9.30 மணிக்கு ���ரு டம்ளர் கேரட் சாறு கண்ணை பிரகாசமாக வைத்திருக்கும்.\n* காலை 11.30 மணிக்கு ஒரு கிண்ணம் வேகவைத்த காய்கறிகள், முளைவிட்ட பயிறு கலந்து தயிர் சாலட். இது சருமத்தை பளபளவென வைத்திருக்கும்.\n* மதியம் 2.30 மணிக்கு ஒரு டம்ளர் மோர். மாலை 4.30 மணிக்கு ஜூஸ், பழங்கள். 6 மணிக்கு ஒரு டம்ளர் கேரட் ஜூஸ். இப்படி நீர்சத்து நிறைந்த மோர், ஜூஸ், வகைகளை அதிகம் எடுத்துக்கொள்ளும்போது உடலுக்கு குளிர்ச்சியும், மனதுக்கு மகிழ்ச்சியும் கிடைக்கும்.\n* இரவு 7.40 மணிக்கு இரண்டு எண்ணெய் சேர்க்காத சப்பாத்தி, பழங்கள், தயிர்சாலட். சிறிது பருப்பு. வயிறை மிதமாக வைத்திருக்கும்.\nஇப்படி, ஒரு மாத உணவை பட்டியலிட்டு சாப்பிடும்போது, உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் வெளியேறிவிடும். உடலில் எடை கூடாது. சருமத்தில் நிறமும் பொலிவும் கூடும். உடலும் உள்ளமும் உற்சாகத்தில் மிதக்கும்.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nபோதிதர்மரின் நோக்குவர்ம சித்தியும் இந்திய யோக இரகசியமும்\nபோதிதர்மரின் நோக்குவர்ம சித்தியும் இந்திய யோக இரகசியமும் நோக்கு வர்மம் என்ன என்பது பற்றி தெரியாதவர்கள் இன்றைய திகதியில் இருக்க முடி...\nகுமரிக்கண்டம் குமரிக்கண்டம் எனும் கண்டம் போன்ற பெரும் நிலப்பகுதியானது இன்றுள்ள இந்தியாவின் எல்லையான குமரி முனைக்குத் தெற்கே முற்காலத...\nபோதிதர்மரின் போர்க்கலை - சீன வர்மம்\nபோதிதர்மரின் போர்க்கலை - சீன வர்மம் இன்றைய கட்டத்தில் போதிதர்மரைப்பற்றி அறிந்துகொள்ள தமிழ் உலகு பெரும் விருப்பம் கொண்டுள்ளது...\nஇலங்கையின் இயற்கைச்செல்வம் சிங்கராஜவனம் மரங்கள் வெட்டப்பட்டு,காடுகள் அழிக்கப்பட்டு இயற்கை வளம் அருகி வரும் இவ்வேளையில், இலங்கையில் ...\nதாம்பத்ய உறவை பெண்கள் விரும்ப என்ன காரணம்\nதம்பதியரிடையேயான தாம்பத்ய உறவு மகிழ்ச்சிகரமானது, ஆரோக்கியமானது என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் பெண்கள் தாம்பத்ய உறவை விரும்ப மகிழ்ச்...\nஇறந்த பின் எங்கு செல்கிறோம்\nமுற்பிறப்பு நினைவுகள். எமது இயல்புணர்ச்சிகள் (Instincts) முற்பிறப்பு அனுபவங்களில் இருந்து பிறந்தவையே. குழந்தை பிறந்தவுடன் தாயின் பா...\nபெண்களுக்கு ஆண்களிடம் பிடித்ததும் பிடிக்காததும்\nபெரும்பாலான பெண்களுக்கு ஆண்கள��டம் பிடிக்காதவை என்ன என்று கேட்டால் பெரிய லிஸ்ட்டே தருவார்கள் ஆண்களிடம் பெண்களுக்கு பிடிக்காத, குறிப்பாக செ...\nதாம்பத்ய உறவில் உச்சக்கட்ட நிலை என்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு உணர்வு. தாம்பத்ய சுகத்தின் இந்த கிளைமேக்ஸ் மூலம் உடலின் ரத்த ஒ...\nசுனாமி அல்லது கடற்கோள் அல்லது ஆழிப்பேரலை (Tsunami, யப்பானிய மொழி: 津 波 ட்சு னமி \"துறைமுக அலை\") என்பது கடல் அல்லது குளம் போன்ற ப...\nஎன்றும் இளமையாக இருக்க 20:20 டயட்\nஎட்டிப் பார்க்கும் வெள்ளை முடியை கறுப்பு மை பூசி மறைத்து வைப்பது ஆண்களின் வழக்கம். எப்போது வயதைக் கேட்டாலும் நான்கைந்து குறைத்தே சொல்வ...\nசுகாதார செய்தி உடலை எப்போதும் உற்சாகமாக வைத்திருக்...\nசராசரியாக‌ ஆண்களிடம் பெண்களின் எதிர்பார்ப்புகள் என...\nநோயற்று ஆரோக்கியமாக வாழ காதலியுங்கள்\nபெண்களின் அழகுக்கு முதல் அழகு சேர்ப்பது கண்கள் தான...\nமனிதர்களின் மூதாதையர் எலி போன்ற விலங்காம்:ஆய்வில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gitvincent.blogspot.com/2011/10/ict_6165.html", "date_download": "2018-05-23T01:06:07Z", "digest": "sha1:QYUC6LUHNLU4K5WZJOBXANDPZSVQTDZ5", "length": 5770, "nlines": 66, "source_domain": "gitvincent.blogspot.com", "title": "பொது தகவல் தொடர்பாடல் தொழினுட்பம்: கற்பித்தலில் தகவல் தொழில்நுட்பத்தின் (ICT) பயன்பாடு", "raw_content": "பொது தகவல் தொடர்பாடல் தொழினுட்பம்\nகற்பித்தலில் தகவல் தொழில்நுட்பத்தின் (ICT) பயன்பாடு\nநவீன தொழில்நுட்பத்துடனான கற்றல் அனுபவத்தால் மாணவருக்கு வளமூட்டக்கூடிய ICT கற்கைநெறியில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைந்துள்ளது. தொழில்நுட்ப வளம் மிகுந்த வேலைவாய்ப்புக்கள் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியினால் புதிய தொழில்வாய்ப்புக்கள் நிறையத் தோன்றியுள்ளன. அவைகளில் சில:\n1. தரவு உட்புகுத்தும் இயக்குநர்\n5. மென்பொருள் தர உறுதிப்படுத்தும் பொறியியலாளர்\n13. கணினிப் பிரயோகங்கள் உதவியாளர்\nICT துறையின் முன்னேற்றமானது பாரம்பரியத் தொழில்சார் நிபுணர்களுக்கு ஒரு சவாலாக வந்திருக்கின்றது. எடுத்துக்காட்டாக கலைஞர்கள், வடிவமைப்பாளர்கள் ஆகியோரைக் குறிப்பிடலாம். அவர்கள் தங்களைத் தொழிலில் அவர்களது சொந்த திறன்மட்டத்தில் நிலைநிறுத்திக் கொள்ள அவர்கள் பிந்திய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் வகையில் அவர்கள் தாங்களாகவே ���ாறிக் கொள்ள வேண்டும்.\nICT இல் இயல்பாயமைந்த சுகாதார மற்றும் பாதுகாப்புப் ...\nசுகாதார மற்றும் பாதுகாப்புப் பிரச்சினைகள்\nவைரஸ் இற்கு எதிரான மென்பொருள்\nவைரஸ்கள் எவ்வாறு வேலை செய்கின்றன \nகற்பித்தலில் தகவல் தொழில்நுட்பத்தின் (ICT) பயன்பாட...\nICT இன் பயன்பாடுகளின் பிரச்சினைகள்\nதகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் (ICT) ஆனது பின்வரும...\nUN ESCAP (ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும்...\ne-சமூக அபிவிருத்தி உருவாக்கல் (e-Society Developme...\nஇலங்கையில் தகவல் தொடர்பாடல் அபிவிருத்தித் திட்டங்க...\nதகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பமும் (ict) சமூ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kirisanthworks.blogspot.com/2017/01/blog-post.html", "date_download": "2018-05-23T01:19:57Z", "digest": "sha1:C74WBN6R2RAYZMLLOD5HJKO2DMUWVMW6", "length": 17782, "nlines": 69, "source_domain": "kirisanthworks.blogspot.com", "title": "Kirishanth: ஜல்லிக்கட்டுக்கு ஏன் ஈழத்தில் ஆதரவு?", "raw_content": "\nவெள்ளி, 20 ஜனவரி, 2017\nஜல்லிக்கட்டுக்கு ஏன் ஈழத்தில் ஆதரவு\nதொடர்ந்து ஒரு சில மாற்றுக் கருத்தாளர்களால் இந்தக் கேள்வி முன்வைக்கப் பட்டு வந்துகொண்டிருக்கிறது. மூன்று விதத்தில் ஈழத்திலிருக்கும் கருத்தாளர்கள் அதனை எதிர்ப்பதாக நான் மட்டுக்கட்டுகிறேன்.\n1 - இது ஒரு சாதிய விளையாட்டு இதனை நாம் ஆதரிக்கக் கூடாது.\n2 - இது ஒரு ஆணாதிக்க விளையாட்டு இதனை நாம் ஆதரிக்கக் கூடாது.\n3 - ஈழம் தனக்கான தனிப் பண்பாட்டை உருவாக்க வேண்டும், இங்கேயே 1008 பிரச்சினைகள் உள்ளன. அதனால் நாம் இப்பொழுது இதற்காக கவலைப் பட தேவையில்லை.\n1 -நாம் சொல்வது போல் இது சாதி விளையாட்டு இதனைப் பற்றி அறியாமல் நாங்கள் இங்கே கொந்தளிக்கிறோம் என்றால் , குறித்த சாதியைச் சேர்ந்து இத்தனை லட்ஷம் பேர் இருப்பார்கள் என்பது ஆச்சரியமான தகவலே, எங்களை விட அங்கிருப்பவர்களுக்கு தெரியுமே இது. ஏன் இத்தனை பேர் திரளுகின்றனர். பொது அடையாளங்களின் கீழ் இணையும் மக்கள் தொகுதியை நாம் சாதிய வெறியர்களாக சிந்திப்பது பிழையான விடயமாகவே நான் கருதுகிறேன்.\n2 - ஆணாதிக்கம் என்றால், அது உரையாடப் படாமல் இல்லை, அது நிகழ்ந்து கொண்டுதானிருந்தது. ஆனால் இப்படியான வாதங்களை வைத்துத் தான் தொடர்ந்து பன்னட்டுக் கம்பனிகள் மக்களை ஒன்று திரள விடாமல் தடுத்துக் கொண்டிருக்கின்றன. அவர்களின் கருணையில் காசு தான் தெரியும். இதனைக் கூடவா நாம் தெரியாமலிருக்கிறோம். இந்தப் பக்கத்தை நாம் எப்படி தாண்டப் போகிறோம்.\n3 - ஈழத்தின் ஆயிரத்தெட்டு பிரச்சினைகளை விட்டுவிட்டு ஏன் இதற்கு குரல் கொடுக்கிறார்கள். முதலில் ஒரு விடயம், ஈழம் தொடர்ந்து வெகுஜன எழுச்சிகளுக்கு பழக்கப்படாத ஒரு மக்கள் திரளாகவே நான் பார்க்கிறேன். மேலும் இவர்களின் தன்னெழுச்சியென்பது எனக்கு எப்பொழுதும் ஆச்சரியத்தை தருவது, மிக வித்தியாசமான நிகழ்வுகளுக்கே அவர்கள் தொடர்ந்தும் துலங்கலைக் காட்டி வருகிறார்கள்.\nஇப்பொழுது நடந்தது ஒரு கவனயீர்ப்பு மாத்திரமே. யாழ்ப்பாணத்தில் நடந்ததைத் தொடர்ந்து வேறு வேறு இடங்களில் யாரென்றே தெரியாதவர்கள் குரல் கொடுக்கவும் வீதிக்கு வரவும் கூடியதாக இருந்திருக்கிறது. நான் சமூகத் தளத்தில் வேலை செய்ய ஆரம்பித்து ஒரு ஆறு வருடங்கள் இருக்கும். ஒவ்வொரு நிகழ்விலும் ஒரு பத்துப் பேரைத் திரட்டுவதென்பது மிகவும் கடினமான காரியம். அதே நேரம் ஒருவர் குறித்த ஒரு பிரச்சினைக்காக அவர் போராடுகிறார் அல்லது ஆதரிக்கிறார் என்பதற்கு பல காரணிகள் இருக்கலாம். எல்லோரும் ஒரே நோக்கில் போராடுவதுமில்லை ஆதரிப்பதுமில்லை , ஒரே நோக்கில் எதிர்ப்பதும் மறுப்பதுமில்லை. எதிர்க்கும் போதும் ஆதரிக்கும் போதும் ஏற்படும் ஆபத்துக்களை சீர்தூக்கிப் பார்த்தே எந்த நிலைப்பாட்டையும் நாம் எடுக்க முடியும்.\nவெகுஜன எழுச்சி அல்லது இளைஞர் எழுச்சி என்பது கணிதமல்ல. அது ஒரு தொடக்கம் அல்லது குறிகாட்டி. என்னைப் பொறுத்தவரை கடந்த ஆறு வருடங்களில் நடந்த பெரும்பாலான வெகுஜன எழுச்சிகளிலிருந்து சிறு குழு உரையாடல்கள் வரை சென்றிருக்கிறேன். பங்கு பற்றியிருக்கிறேன். ஒன்றுமே ஒன்றுபோலில்லை. பெரும்பாலான சிறு கூட்டங்கள், ஒரு வகை பலவீனத்தால் மக்களை, இளைஞர்களை வசை பாடிக் கொண்டேயிருக்கும். சில குழுக்கள் அதனை அறிவார்ந்த தளத்தில் நகர்த்தும். இரண்டிலும் நான் பங்குபற்றியிருக்கிறேன். அந்த அடிப்படையில் வெகு ஜன எழுச்சியை அல்லது இளைஞர் தொகுதியின் போராட்டங்களை எனது பாடசாலைக்கு காலங்களிலிருந்தே அவதானித்து வருகிறேன்.\nஅது முற்றிலும் விசித்திரமானது. நாம் மனதில் நினைப்பதைத் தான் அவர்கள் பேச வேண்டும் கத்த வேண்டும் என்பதெல்லாம் நடக்காது. இடை நடுவே அதிகாரத்தை எதிர்த்து அவர்கள் கெட்ட வார்த்தையை எறிவார்கள். அதனை பார்த்துவிட்டு இதெல்லாம் ���ரு போராட்டமா என்றெல்லாம் கேட்க முடியாது. குறைந்தது பத்துபேர் செய்த போராட் டத்திலிருந்து ஐந்தாயிரம் பேர் உள்ள போராட்டங்கள் வரை கலந்திருக்கிறேன். எல்லாவற்றிலும் ஏராளம் கற்றுக் கொள்ள இருக்கிறது. நான் என்னை ஒரு கவிஞனாகவே மதிக்கிறேன். நான் எனது காலத்தின் மக்கள் திரளின் போராட்டங்கள் உணர்வு வெளிப்பாடுகளின் போதெல்லாம் முன் வரிசையில் நிற்கவே விரும்புகின்றேன். அது சாமானியர்கள் நிற்கும் வரிசை, அவர்களுக்கிருக்கும் கோபத்தையும் உணர்வையும் நான் கற்றுக் கொள்ள விரும்புகிறேன். அதற்காகவே எல்லா நேரங்களிலும் மக்களோடு நிற்கப் பிரியப் படுகிறேன். நான் அதிகமும் எதிர்த்த எழுகதமிழுக்குக் கூட நான் சென்று அங்கிருப்பவர்களுடன் உரையாடியும் அவதானித்தும் வந்தேன். இது ஒரு முக்கியமான இயக்கம் என்று நினைக்கிறேன்.\nஎல்லாப் போராட்டங்களிலுமே விமர்சனங்கள் உண்டு. அது எல்லோருக்கும் உண்டு, கலந்து கொண்டவருக்கு உண்டு, பார்வையாளருக்கும் உண்டு. அதனை நாம் உரையாட வேண்டும்.\nஆனால் இப்போது என்னைப் பொறுத்தவரை தமிழக மக்களின் இந்தப் போராட்டத்திற்க்காக என் வாழ்நாளின் இரண்டு மணித்தியாலங்களை சிலவழிப்பது அவ்வளவு பெரிய பாவமாகத் தெரியவில்லை. எல்லோருக்கும் எல்லா அமைப்பிற்கும் ஒரு கொள்ளளவு இருக்கிறது, அதற்கு அமைவாகவே எதனையும் செய்ய முடியும் அது போக, ஏதோ ஒரு அதிகாரத்திற்கெதிராக மக்கள் சுருண்டிருக்கும் தமது கால்களை நகர்த்தி ஓரடியை முன்னுக்கு வைத்தும் ஒரு கையை வானுக்கு எறிந்தும் நிலமதிரக் குரலெழுப்பியும் நிற்பார்களெனில் அவர்களோடு நானும் நிற்பேன். அது ஒரு நம்பிக்கை. அது ஒரு தொடக்கம்.\nஇடுகையிட்டது kiri shanth நேரம் முற்பகல் 12:42\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுத்தூர் சந்தியைத்தாண்டி உள்ளே கலைமதி விளையாட்டுக்கழகத்தை ஒட்டியுள்ள மக்கள் மண்டபத்தின் முன்னாலுள்ள போராட்டப் பந்தலுக...\nமாம்பழம் சந்தியிருந்து காலையில் ஐந்து முப்பதுக்கு வெளிக்கிட்டம். சைக்கிள் கொஞ்சம் லேசாத் தான் போனது. காதில் ஹெட் போன்களை நுழைத்து விட்டு அ...\nஇலக்கியம் எனும் இயக்கம் இலக்கியத்தில் ஒவ்வொரு காலகட்டங்களிலும் ஒவ்வொரு மனிதர்கள் அல்லது அமைப்புகள் அந்த அந்த காலகட்டத்தின் இயங்கு விசையாக...\n* \"The Casteless collective \" நீலம் பண்பாட்டு மையத்தினால் உருவாக்கப்பட்டுள்ள சுயாதீன இசைக்குழு. தமிழ்நாட்டில் எனக்குப்...\nயுத்தம், ஆயுதங்களிற்குப் பிறகு தாய்மார்களிடம் கையளிக்கப்படுகிறது. முதற் தாய் \"நான் சைக்கிள்ல போய்க்கொண்டிருந்தன், ஆ...\nஇலக்கியத்தில் நேரடி அரசியல் நிகழ்வுகளை கையாளுதல் உலகம் முழுவதும் ஏராளமான கலைவடிவங்கள் போர் மற்றும் போருக்குப் பிந்தைய வாழ்க்...\nஅருளினியன் ஒரு எழுத்தாளர் அல்ல\nகோபமாயிருக்கும் பொழுது எழுதக் கூடாதென்று ஆயிரம் தடவை எண்ணியிருக்கிறேன். ஆனால் கோபம் வருகிறது, என்ன செய்ய. அருளினியன் போன்ற முட்டாள்களு...\nசுயசித்திரம் எனும் நீரில் கலங்கும் முகம்\nகொஞ்சம் கொஞ்சமாக மனித முகங்கள் சலிப்பூட்டத் தொடங்கிவிட்டது என்ற எண்ணம் நீண்டகாலமாகவே மனதில் கசிந்துகொண்டிருந்தது. நிலக் காட்சிகளே மனச...\nநான் எதற்காக கவிதை வாசிக்கிறேன் என்ற கேள்வியிலிருந்து ஆரம்பிக்கலாம், எனக்கு கவிதை ஒரு போதை வஸ்து. அதற்கு மேல் அதற்கிருக்கும் தேவையெல்லாம் ...\nமீண்டுமொரு மாணவர் புரட்சி யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் நான் உயர்தரம் படித்துக்கொண்டிருந்த காலத்தில் (2012 ) ஒரு ஆறாம் வகுப்பு பட...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமெரீனாவின் அலை ஒதுங்கிய கரை\nஜல்லிக்கட்டு - ஒரு அசலான மாற்றத்தைக் கற்றுக் கொள்ள...\nஜல்லிக்கட்டுக்கு ஏன் ஈழத்தில் ஆதரவு\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manilvv.blogspot.com/2010/01/blog-post_04.html", "date_download": "2018-05-23T01:02:30Z", "digest": "sha1:CMNR7HFU3UD6CDTRORQQJHNIZYNTSVMF", "length": 24313, "nlines": 263, "source_domain": "manilvv.blogspot.com", "title": "மனோவியம்: தென் கிழக்காசியாவில் தமிழர்களின் சுவடுகள்", "raw_content": "\nதென் கிழக்காசியாவில் தமிழர்களின் சுவடுகள்\nவனவாசகம் என்ற ஒரு நாடு உண்டு.அதை நீங்கள் கேள்விப்பட்டதுண்டா\nதமிழர்கள் மலைநாடு என்று அன்போடு அழைக்கப்படும் மலேசியா நாட்டின் தொடர்பு வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்டது என்றும். அறியபட்ட சரித்திர குறிப்புக்களின் வழி இந்தியர்களின் தொடர்பு 5000 ஆண்டுகள் முற்பட்டது எனவும், இராமாயாண மகாபாரதம் நடைப்பெற்ற காலத்தில் தென் கிழக்கு ஆசியா,ஜாவா, மலாயா ஆகியவை இந்தியாவோடு இனைந்த பகுதி என்று அறிகிறோம்.\nதமிழர் தம் பண்பாட்டில் மதம் இயற்கையாக இடம் பெற்றுள்ளது. நாகரித்தின் தொடக்க காலங்களில் மானுடச் சமூகத்தின் வளர்ச்சியில் மதம் ஆற்றல் மிக்க பங்களிப்பை நிகழ்த்தியிருக்கிறது.உண்மையில் தென்கிழக்கு ஆசிய மக்கள் முதலில் இந்து சமயத்தைத்தான் தழுவினர். அதனால்தான் அவர்களின் பழக்கவழக்கங்களிலும் பண்பாடுகளிலும் மொழிகளிலும் இந்து சமயத்தின் தாக்கம் இன்றும் உணரப்பட்டு வருகிறது\nபாரதம் நடைப்பெற்றக் காலத்தில் மலேசியாவுக்கு “பார்த்தன் திக்கு” விஜயம் செய்துள்ளார். பாண்டவர்களின் சிறந்த பார்த்தன் திக்கு யெளவன தீபத்தையும் (ஜாவா) ஸ்வர்ண தீபத்தையும் (மலேசியா) கண்டு வெற்றிக் கொடி நாட்டியதாய் பாரதம் கூறுகிறது.\nபாண்டவர் தலைவர் தருமபுத்திரர் இராஜ சூய யாகமொன்றை இந்திரப்பிரஸ்தத்தில் ( இந்தியா) நடத்தினார். இந்த வைபவத்திற்கு பல நாட்டின் மன்னருக்கு அழைப்புக்கள் கிடைத்தன. அன்றைய மலேசியா மன்னர்களும் கலந்து கொண்டனர். சகாதேவன் அன்றைய மலேசியாவின் பகுதிகளுக்கு கண்காணிப்பாளனாக இருந்து அடிக்கடி வங்க வாயிலாக வந்து சென்றுள்ளார். பாண்டவர்கள் ஜாவாத்தீவில் ஒரு காலத்தில் நாட்டாண்மைக் கொண்டார்கள் என வியாச முனிவர் குறிப்பிட்டுள்ளார்.\nகி.மு 274-232 அசோக சக்கரவத்தி பவுத்த சமயப் போதகர்களை பொன்னாடு என்று போற்றப்பட்ட ஸ்வர்ண பூமிக்கு அனுப்பி வைத்தார்.ஸ்வர்ணம் என்றால் தங்கம் என்று பொருள். அந்த காலத்தில் மலேசியாவில் தங்கம் அதிகம் கிடைத்த காரணத்தால் பொன்னாடு என்று அழைக்கப்பட்டன. கி.மு 200ல் மலேசியாவை “இந்திர பாரத பூரா” என்று அழைக்கப்பட்டது. இந்திர என்றால் தங்கம் ,பாரத் என்றால் நாடாகும்\nதமிழ் இலக்கியங்களில் கடாரம் என்று கூறப்படும் பழமைமிக்க ஒரு நாடு மலேசியாவில் இன்று கெடா என்று அழைக்கப்படும் மாநிலம் ஆகும்.கடா அல்லது கயிடா என்பது யானைகளை கன்னி வைத்து பிடிக்கும் இடம் என்று கூறப்படுகிறது. ஆனால் கெடா என்ற வார்த்தை அந்த அர்த்தத்தில் உருவான ஒரு பொருளாக இருக்காது என்பது சிலரின் வாதம். பழந்தமிழ் கல்வெட்டுக்கள் கெடாவை கடாரம் அல்லது கழகம் என்று கூறுகின்றது. கடாரம் என்பதின் பொருள் என்னவென்றால் அகன்ற பாணை அல்லது கருமை நிறம் என்று சில சரித்திர ஆராச்சியாளார்கள் கூறுவதுண்டு. அரபியரும் பார்சிகாரர்களும் வட மலேசிய தீபகற்பத்தை கிலா,கலா அல்லது குவலா என்று அழைத்ததுண்டு.\n3000 ஆண்டுக்குமுன், இந்திய வேந்தர்கள் கடல் கடந்து கடாரம் வந்த பொழுது அங்கே தவளைகள் சண்டையிட்டுக் கொண்டிருந்தனவாம் அதனால் தான் கடாரத்தை “காத்தா” என்று அழைத்தனர். காத்தா என்றால் மலாய் மொழியில் தவளை என்று பொருள்.மலாய்க் காரர்களின் வாய் மொழி கதைகளில் சொல்லப்படும் சில காதல் புனைவு கதைகளிலும் வரலாற்று தகவல்ளிலும் லங்காசுக என்ற ஒரு பண்டைய அரசாங்கம் கெடாவில் இருந்ததகவும் அதன் பண்டைய எச்சங்கள் இன்னும் இருபதாகவும் கூறுகின்றனார். பண்டைய இந்திய நாட்டு வியபாரிகள் கெடாவை காத்தாரை என்று அழைத்தாக சரித்திர ஆசிரியர்கள் கூறுகின்றனர். கடாரம் அல்லது கெடா அன்றைய இந்திய வியபாரிகளுக்கு மலை நாட்டின் அடையாள மார்க்கமாகவும் இளைப்பாறி தனது கடற்பயணத்தை கிழக்கு ஆசியாவுக்கு தொடரும் தளமாகவும் விளங்கி உள்ளது. ஆறாம் நூற்றாண்டில் லங்காசுக என்ற அரசாங்கதின் மைய இடமாகவும் லெம்ப பூஜாங் என்று சொல்லபடுகின்ற பழைய வரலாற்று சின்னம் இந்தியர்களின் கலச்சார படை எடுப்புக்கும் நாகரிக அடையாள சின்னமாக திகழ்கிறது.\nதமிழர்கள் கி.பி முதல் நூற்றாண்டிலும் அதற்கு முன்பும் தலைச்சிறந்த மாலுமிகளாகவும் படைவீரர்களாகவும் வர்த்தகர்களாகவும் திகழ்ந்தார்கள்.வர்த்தக சம்மந்தமாக இந்திய தமிழ் மாலுமிகள் கடல் கடந்து மலேசியாவுக்கு வந்தவர்கள்,நாளாடைவில் இங்கு குடியிருபுக்களையும் அரச அமைப்பையும் எற்படுத்தி சமயம் கலைக் விவசாயம் பண்பாட்டுக் கூறுகளையும் எழுப்பி இருக்கின்றார்கள். காடுகளிலும் குகைகளில் வாழ்ந்த சுதேசிகளுக்கு விவசாயத்தையும் நாகரீகத்தையும் கற்றுக்கொடுத்திருக்கின்றார்கள் நம் தமிழர்கள்.\nவனவாசகம் என்ற ஒரு நாடு உண்டு. அதை நீங்கள் கேள்விப்பட்டதுண்டா\nவேதாத்திரி மகரிஷியின் வேள்வி நாள்\nசலனமற்ற இரவுப் பொழுது மிகவும் நீண்டிருந்தது நட்சித்திரம் நிரம்பிய வானம் இருண்ட லோகத்தில் மின்மினி பூச்சிக்களாய் கண் சிமிட்டிக் கொண்டிருந...\nகுண்டலினி யோகம் - யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி\nVethathiri Maharishi - Simplified Kundalini Yoga குண்டலினி யோகம் - யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி நாம் உணர்ந்து உலகிற்கு உணர்த்துவது எளியம...\nசிறப்பாக நடந்தேறியது காய கல்பம் பயலரங்கம்\nசிறப்பாக நடந்தேறியது காய கல்பம் பயலரங்கம் நேற்று மாலை 5 மணியில் இருந்து தொடங்கி 7 மணி வரைக்கும் குண்டலினி யோக மன்றமான மனவள கலை மன்ற...\nநெஞ்சை உறைய வைக்கும் உண்மை சம்பவம்\nவட்டிப்பணம் மணி 11.00 pm இடி மின்னல் போல் துப்பாக்கியால் சுடும் ஓசை அந்த அறை முழுவது வியப்பித்துக் கொண்டிருந்தன. வெளியில் இருந்த நிசப்த்த...\nதமிழ் பெருநாளாம் பொங்கல் திருநாள் வாழ்க வளமுடன் என்று வாழ்த்துகின்றேன் அனைவருக்கும் அன்புடன் மனோவியம் மனோகரன்\nகவியரசு கண்ணதாசன் தமிழ்க்குயிலாக தனக்கென்று ஒரு தனி அடையாலத்தை பதித்துவிட்டு சென்ற கவிக்குயில் . எண்ணில் அடங்கா பாடல்களை...\nஆண்களின் இடைகளை வர்ணிக்காத கவிதை. ஆண்களின் தொடைகளை வர்ணிக்காத கவிதை ஆண்களின் மயிர்களை வர்ணிக்காத ...\nகாமமும் காதலும் - 18 + above\nஎன் நண்பர் , அவர் ஒரு நல்ல மனிதர். பல விஷயங்களில் தெளிந்த பார்வை இருக்கும். எதையும் அலசி ஆராயும் தன்மை அவரிடம் மிகவும் அதிகம். கவிதை நடையி...\nமனவளமும் உடல் நலமும் கொண்ட மாணவர் சமுதாயத்தை உருவாக்குவோம்.\nதங்கப் பதக்கம் தந்த தங்கமான மனசு சிவனேசு,,,,,\nஅன்பை அன்பளிப்பாய் தந்த நண்பர் சிவனேசுக்கு நன்றி நன்றி\nஅண்டமதில் உருவெடுத்து அறிவைப் பெற்று\nஅவ்வறிவு ஒன்று முதல் ஆறதாகிக்\nகொண்டமேலாம் இவ்வுருவில் குறிப்பில் லாமல்\nகோடான கோடிஎண்ணி அனுப வித்துக்\nகண்டபலன் எனையறிய நினைத்தேன், அப்போ\nகருத்துணர்த்தி கனல்மூட்டிக் கருவாம் ஞானக்\nகுண்டலினி எனும்என்மெய் உணர்வு எழுப்பிக்\nஇவை இமயத்தில் பூத்த மலர்\nஉரிமை என்பது பணமல்ல, மனிமாடத்தோடு பதுங்கி கிடக்க....\nஅது சூரியனுக்கும் தென்றலுக்கும் நிகரானது. மணிமாட்த்திலிருந்து\nமண் குடிசை வரை செல்ல அதற்கு உரிமை உண்டு.\nஎண்ணத்தில் கவனமாய் இருங்கள்; ஏனெனில்எண்ணங்கள்தான் சொற்களாகின்றன.சொல்லில் கவனமாய் இருங்கள்; ஏனெனில்சொற்கள்தான் செயல்களாகின்றன.செயலில் கவனமாய் இருங்கள்;ஏனெனில்செயல்கள்தான் பழக்கங்களாகின்றன.பழக்கத்தில் கவனமாய் இருங்கள்; ஏனெனில்பழக்கங்கள்தான் ஒழுக்கங்களாகின்றன.ஒழுக்கத்தில் கவனமாய் இருங்கள்; ஏனெனில்ஒழுக்கம்தான் உங்கள் வாழ்வை வடிவமைக்கின்றது” -அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி Aum\nதூங்கும் புலியை பரை கொண்டெழுப்பினோம்\nதூய தமிழ் பறை கொண்டெழுப்பினோம்\nதிங்குறு பகைவரை இவணின்று நீக்குவோம்\nதனி மனிதனின் அமைதி (1)\nநான் படித்த நூல்களின் சாரம் (6)\nபழமையான நூல் வரிசைகள் (1)\nமலேசிய தமிழர் வாழ்வியல் (1)\nமனவளக்கலை அடிப்படை பயிற்சி (1)\nமனைவி நல வேட்பு நாள் (1)\nயாவர்க்கும் ஆம் பிறர்கும் இன்னுரைதானே\nதென் கிழக்காசியாவில் தமிழர்களின் சுவடுகள்.\nதென் கிழக்காசியாவில் தமிழர்களின் சுவடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naanalbasho.blogspot.in/", "date_download": "2018-05-23T00:48:11Z", "digest": "sha1:ISDG7YST4VRZGQSVM3ABGC2ODCKBIQJW", "length": 18879, "nlines": 304, "source_domain": "naanalbasho.blogspot.in", "title": "நதியின் தூரிகை", "raw_content": "\nதிங்கள், 10 மார்ச், 2014\nசுரந்து வழிகிறது பகல் முழுதும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 9 மார்ச், 2014\nவளைந்து வளைந்து ஊர்ந்து சென்றது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுளிர், மழை, பனி பற்றிய\nநீ நெருக்கித் தைத்துக் கொடுத்த\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபைன் ஆப்பிள் என்னும் அவன்\n)()()()() பைன் ஆப்பிள் எனும் அவன் ()()()()()\nபைன் ஆப்பிள் எனப் பெயர் சூட்டி\nபைன் ஆப்பிள் ஆகி விடுகிறான் அவன்\nஉங்களின் குரல் திசை வழியில் நடந்து\nஎச்சில் சுரப்பதைத் தடுக்கவே முடியாது\nபைன் ஆப்பிள் என்னும் அவன்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n()()()()() பிதுக்கப்படாத பற்பசை ()()()()()\nஉன் அழுக்குகளைக் கொப்பளித்துத் துப்ப\nஅது என் ஜன்னல் கிராதியில்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎன் தோளுரசி கொஞ்சிப் போன\nஒலிகளால் உன்னை நிரப்பிய பறவைகளின்\nகாற்று வெளியில் பறந்து திரிவதைக் கண்ணுற்று\nசர்க்கஸ் கூடார கைத்தட்டல்களைச் சிந்துகிற\nதண்ணீர் பாட்டிலின் மூடி திறந்து\nமேலிருக்கும் உன் பூமியில் கொட்டும்போது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅது காதலை சுமந்து வந்திருக்கிறது.\nஇப்படிக்கு எனுமிடத்தில் நீ இருந்தாய்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநாணற்காடன், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், நாமக்கல் மாவட்டச் செயலாளர்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபைன் ஆப்பிள் என்னும் அவன்\n()()()()() பிதுக்கப்படாத பற்பசை ()()()()() என் ...\nவாழ்ந்த வீட்டை விற்க வேண்டிய அவலத்தால் சுருங்கிய...\nநான் மதுக்கோப்பையின் நிழலில் நிரம்பி நிரம்பி காலி...\nஅரிசியில் கல் பொறுக்கும் உன்னையும் உன் கண்களையும்...\nஇரை விழுங்கி அசைபோடுகிறது குளம். கடைசிக் கல்லோடு...\nஎறும்புகள் பற்றிய சொற்கள் சிலவற்றை வரிசைப்படுத்திக...\nஉறக்கம் ஒரு கண்ணாடி வளையல்... இவ்விரவு, இந்தப்பா...\nநேற்று பறவையைப் பற்றியதாகவே இருந்ததந்தக் கனவு ஒர...\nயானையினுடையவைப் போல் பிரிவின் கண்கள் மிகச் சிறியவை...\n() தாகம்() வெறும் நான்கே எழுத்துகளாகச் சுருங்கி...\n()() சிக்கிச் சிக்கி ()() மூன்று பட்டாம்பூச்சிகள...\n() அது () எல்லோரும் தரிசிக்க அழுக்குகள் அப்பி ஆ...\n() குறி () ஒரு கண் ஒரு பார்வை ஒரு விசை ஒரு கொலைய...\n'காக்கைகள் நிர்வாணமாய் இருப்பதேன்' என்கிறாள் ஓவியா...\n()பனிவிடியல்() இக்குளிர் இரவில் போர்வையை விலக்கி...\nஓடும் பிள்ளை 1 சூரியன் ஓய்ந்துபோன பின் அந்தியில்...\nஅமைதி, மௌனம், பெட்ரோல் வாசமில்லாத காற்று, மலை ஊற்ற...\nகொல்லிமலை... அமைதி, மௌனம், பெட்ரோல் வாசமில்லாத க...\n()தேடாதே() தயவுசெய்து மண்டையை உடைத்துக்கொண்டு ...\nமியாவ் நீ பூனையாகிக்கொண்டிருந்தாய் பற்களும், ந...\nமிகக் கனமாக தொம்மென்றிருக்கிறது யானையின் ஆசி...\nபடைப்புகள் காப்புரிமையுடையது. பட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=26519", "date_download": "2018-05-23T01:05:30Z", "digest": "sha1:7W634SRDS5RH66ES74T4G2F54RKZWQHS", "length": 64722, "nlines": 131, "source_domain": "puthu.thinnai.com", "title": "சிங்கப்பூரில் 34 ஆம் ஆண்டுத் திருமுறை மாநாடு -2014 – பங்கேற்பாளரின் அனுபவக் குறிப்புகள் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nசிங்கப்பூரில் 34 ஆம் ஆண்டுத் திருமுறை மாநாடு -2014 – பங்கேற்பாளரின் அனுபவக் குறிப்புகள்\nஆண்டுதோறும் சிங்கப்பூரில் திருமுறை மாநாடு நடைபெற்று வருகின்றது. முப்பத்து நான்கு ஆண்டு காலமாகத் தொடர்ந்து நடத்தப்பட்ட வரும் திருமுறை மாநாடு இவ்வாண்டு ஆகஸ்டு மாதம் 1, 2. 3 ஆகிய நாள்களில் சிங்கப்பூர் நகரின் டாங்க் சாலையில் அமைந்துள்ள தெண்டாயுதபாணி கோயில் வளாகத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்தியாவில் இருந்து ஆண்டுதோறும் திருமுறை சார்ந்து இயங்கி வரும் பேச்சாளர் ஒருவரை அழைத்து இம்மாநாட்டில் பேசவைப்பது என்ற அடிப்படையில் இவ்வாண்டு அடியேன் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.\nஇத்திருமுறை அமைப்பினைத் தொடங்கி வைத்துச் சிங்கப்பூர் தமிழ் மக்கள் திருமுறை வாழ்வினை வாழும் பெரும் பேற்றை அடையச் செய்த சான்றோர் சிவத்திரு அம்பலவாணன் ஐயா அவர்கள் ஆவார். அவரது துணைவியார் கண்மணி அம்மையார் அவர்களும் அம்பலவாணன் ஐயாவுடன் இணைந்து இச்சீரிய பணியை தம் வாழ்நாள் முழுவதும் செய்த��ர்கள்.\n. தன் அகக்கண் கொண்டுத் திருமுறை நெறிகளைச் சிங்கப்பூரில் வளர்த்தவர் அம்பலவாணன் ஐயா அவர்கள். அவர் வகுத்தளித்த முறைப்படி திருமுறை சார்ந்த போட்டிகள், நமசிவாய வேள்வி, அறுபத்துமூவர் குருபூசை ஆகியன ஆண்டுதோறும் நெறியோடு திருமுறை ஏற்பாட்டுக்குழுவினரால் தொடர்ந்து நடைபெறுத்தப்பட்டு வருகின்றன. அம்பலவாணன் ஐயா அவர்கள் திருக்குறள் மீதும் திருமுறைகள் மீதும் அளவிலாப் பற்று கொண்டவர். சிங்கப்பூரில் திருக்குறள், திருமுறை நெறிகள் பரவ வழிவகை செய்தவர். தவத்திரு குன்றக்குடி தெய்வசிகாமணி அடிகளாருடன் நெருங்கிய பழக்கம் கொண்டிருந்தவர். பலமுறை இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் வருகை தந்துத் தலயாத்திரைகள் மேற்கொண்டவர். திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக்காக அவர் உழைத்த உழைப்பு, மேற்கொண்ட சிரத்தை போற்றத்தக்கது. அவரது வாழ்நாள் நிறைவெய்திய பின்பு அவரின் அடியொற்றித் திருமுறை மாநாடு ஆண்டுதோறும் திருமுறை ஏற்பாட்டுக் குழுவினரால் நடத்தப்பெற்று வருகின்றது.\nதிருமுறை மாநாட்டில் நாளும் திருமுறை இன்னிசை அரங்கேறுகின்றது. திறம் மிக்க ஓதுவார் பெருமக்கள் தங்களின் இனிய குரலால் வந்திருக்கும் சிவனடியார்களைப் பக்தி இயக்க காலத்திற்கு கொண்டு சென்றுவிடுகின்றனர். இம்மாநாடு திருமுறை அன்பர்களாலும், போட்டியில் பங்கெடுத்த மாணவ மாணவியர்களாலும் அவர்களின் பெற்றோர்களாலும் இவர்களின் வருகையாலும் சிறப்படைகின்றது. ஒரு மாநாட்டிற்கு இருக்கின்ற பெருத்த ஆதரவினை இக்கூட்டம் எடுத்துரைக்கின்றது.\nதிருமுறை மாநாட்டின் நிகழ்வுகள் 2014 ஆம் ஆண்டு ஆகஸ்டு ஒன்றாம் தேதி வெள்ளிக்கிழமை அன்று அழைப்பிதழில் குறித்த நேரத்தில் அதாவது சிங்கப்பூர் நேரப்படி ஆறரை மணிக்குத் துவங்கியது. தெண்டாயுதபாணி சன்னதியில் வழிபாடு நிகழ்த்தி, திருமுறைகளைச் சுமந்து கொண்டு அரங்கம் நோக்கி பெருமக்கள் சென்ற காட்சி கண்ணுக்கினியது.\nஒரு கூடுதல் தகவல். திருமுறை மாநாட்டினை முதன் முதலாகச் சிங்கப்பூரில் தொடங்கியபோது அதன் முதல் நிகழ்வில் புதுக்கோட்டை திலகதியார் ஆதீனத்தின் தோற்றுநர் சிவத்திரு சாயிமாதா சிவபிருந்தாதேவி அவர்கள் கலந்து கொண்டுள்ளார். அதனோடு நில்லாமல் திருமுறை மாநாட்டிற்காக திருமுறைகளை இந்தியாவில் இருந்து சுமந்து வந்து இங்கு அளித்திருக்கிறார். இத்திருமுறைப் புத்தகங்கள் பட்டு சார்த்தி அழகான தட்டுகளில் ஆண்டு தோறும் ஏந்தி வரப்பெறுகின்றன. திருமுறைகளின் வருகை நிகழ்ந்தபின் அரங்கில் தில்லை நடராசன் பூசை நடைபெற்றது.\nமுனைவர் ஆ. இரா. சிவகுமாரன் அவர்கள் தில்லை நடராசர் பூசை என்று உச்சரிக்கும் இனிய சொற்கள் நம்மை தில்லைக்கே கொண்டு செல்லுகின்றன. போற்றித் திருத்தாண்டகம் பாடி இறைவன் போற்றப்படுகிறான். ஆடல்வல்லானின் பூசையின் போது ஒரு திருமுறைப்பாடல் ஓதுவாரால் ஓதப்பட அதனை அரங்கில் உள்ளோர் அனைவரும் பின்தொடர்ந்து சொல்லும் நடைமுறை நாளும் நடைபெற்றது. அதுவே அரங்கினை திருமுறைத் தகுதிக்குக் கொண்டுவந்துச் சேர்த்துவிடுகிறது.\nஇதனைத் தொடர்ந்து திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக்குழுவின் செயலர் திரு கண்ணா கண்ணப்பன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். இவ்வரவேற்புரையில் திருமுறை மாநாடு- ஆண்டுதோறும் நடைபெற்றுவரும் நடைமுறையையும் திருமுறை ஏற்பாட்டுக்குழு ஆண்டுதோறும் நடத்தும் பல திருமுறை நிகழ்ச்சிகளையும் எடுத்துரைத்து வரவேற்றார். இவர் பக்தியும், இ்சையும் அறிந்த இளைஞர். தேவாரப்போட்டிகளில் பங்கெடுத்து அதன் வழியாக இளமை முதலே திருமுறை மாநாட்டின் தொடர்பில் இருப்பவர்.\nஇவரைத் தொடர்ந்து சிறப்புப் பேச்சாளாராகிய நானும், திருமுறைமாநாட்டுக்குழுவின் தலைவர் சிவத்திரு இராம. கருணாநிதி அவர்களும் சிறப்பு அழைப்பாளர் சிங்கப்பூர் அரசு நீதி மன்றங்களின் மாவட்ட நீதிபதி திரு. பாலாரெட்டி அவர்களும் அரங்கிற்கு அழைக்கப் பெற்றோம்.\nஅரங்கின் வாசலில் திருமுறை அன்பர்களை வரவேற்க மல்லிகைப் பூ வனத்தில் நடராசர் காட்சி தந்து கொண்டிருந்தார். அவரையடுத்து சிவத்திரு அ.கி. வரதராசன் அவர்களின் முகமன் உரை, வரவேற்பு வணக்கம் இவற்றை வருகை தருவோர்க்கு வழங்க, இப்போது அரங்கின் அமைப்பு உங்கள் கண்களுக்குத் தெரியும். நல்ல குளிரூட்டப்பட்ட அறை. விளக்குகள், ஒலிபெருக்கிகள் மனதை மகிழ்ச்சிப்படுத்தும் நிலையில் அமைக்கப்பெற்றிருந்தன. விழா நிறைவுற்றதும் சிவத்திரு அ.கி. வரதராசன் அவர்கள் மாநாட்டுக்காக அதன் நடைமுறைக்காக வந்திருக்கும் அன்பர்கள் தரும் நன்கொடையைப் பெற்றுக்கொண்டு உடன் ரசீது அளித்து அவர்களை மனதார வாழ்த்துகிறார். திருமுறை மாநாட்டின் சார்பாக வெளியிடப்பெறு���் வெளியீடுகளையும் அவர் அறிமுகப்படுத்தி அவற்றையும் வேண்டுவோர்க்குத் தரும் வகையில் தந்து கொண்டிருந்தார்.\nவரவேற்புரையைத் தொடர்ந்து, திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக்குழுவின் தலைவர் சிவத்திரு இராம. கருணாநிதி அவர்கள் தலைமை உரையாற்றினார். இவர் நீண்டகாலம் பல கோயில்களின் மேலாண்மைக்குழுத் தலைவராக பணியாற்றியவர். மேலும் இவர் மருந்தாளுமைத் துறையில் ஆராய்ச்சிகளை நிகழ்த்தி வருபவர். இவர் சிங்கப்பூரின் அதிபர் விருது போன்ற உயரிய விருதுகளைப் பெற்றவர். இவரது தலைமை உரையில் பன்னிரு திருமுறை மாநாட்டில் இளைஞர்கள் பெரிதும் வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.\nதொடர்ந்து நீதிபதி அவர்ளின் உரை. நீதி மன்ற நடவடிக்கைகள் பெரிதும் இடம்பெற்ற தடுத்தாட்கொண்ட புராணத்தை அடியொற்றி அமைந்தது. அவர் பேசிய பேச்சு இரத்தினச் சுருக்கம். அடுத்து திருமுறை மாநாட்டு வெளியீடுகள் வெளியிடப்பெற்றன.\nநாளும் தமிழ்ப்பணி செய்யும் தகைமையாளர், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சிவத்திரு சுப.திண்ணப்பன் அவர்கள் மாநாட்டு வெளியிடுகள் பற்றிய அறிமுகத்தை எளிமையாக அதே நேரத்தில் அழுத்தமாகத் தந்தார். திருமுறைவாணர் சிவத்திரு சொ. சொ. மீ சுந்தரம் அவர்கள் ஆற்றிய பெரியபுராண விரிவுரை நான்கு குறுவட்டுகளாக இவ்விழாவில் வெளியிடப்பெற்றன. மேலும் திரு அ.கி. வரதராசன் அவர்களின் கவி வண்ணத்தில், இசைவண்ணத்தில், இயக்க வண்ணத்தில் நடத்தப்பெற்ற – தடுத்தாட் கொண்ட புராணத்தை அடிப்படையாக வைத்து குயின்ஸ்வே முனீஸ்வரன் கோயிலில் அரங்கேற்றப்பட்ட –‘‘பித்தா பிறைசூடி’’ என்ற நாடகத்தின் காணொளி வடிவமும் குறுந்தகடாக வெளியிடப்பெற்றது. சிங்கப்பூரில் திருமுறை நவீனத் தொழில் நுட்பம் சார்ந்து திருமுறைகள் பரப்பப்பட்டு வருவதை இவ்வெளியீடுகள் உணர்த்துகின்றன.\nஇதற்குப் பின் அடியேனின் உரை. என்னுடைய உரைகள் மூன்று நாட்களும் இருந்தன. ஒவ்வொரு நாளும் ஒன்றரை மணிநேரம் எனக்களிக்கப்பெற்றிருந்தது. என் உரை பற்றிச் சொல்ல வேண்டுமானால் என்னுடைய உரையின் தலைப்புகள் கேட்பவர்களிடம் அதிகமான எதிர்பார்ப்பினை ஏற்படுத்தும் வண்ணம் அமைந்திருந்தது என்பது குறிக்கத்தக்கது. இத்தலைப்புகள் குறித்து வந்திருந்தவர்கள் எண்ணிய எண்ணம் என்னுடைய எண்ணம் ஆகியன ஒத்த�� அமைந்திருந்ததும் மகிழ்ச்சியைத் தந்தது. திருமுறை மநாட்டின் தலைப்புகள் தற்போது பொதுமையில் இருந்து கழன்று குறிப்பிட்ட பகுதியைத் தலைப்பாக தந்து விவாதிப்பது என்ற நிலைக்கு வந்திருப்பதை அறியமுடிகின்றது. 34 ஆண்டுகாலமாக நடத்தி வரும் இ்ம்மாநாட்டில் சொன்னைதையே சொல்லுதல் தவிர்க்கப்பட வேண்டும் என்பதில் மாநாட்டுக் குழுவினர் கவனமாக இருக்கின்றனர்.\nமுதல் நாளான வெள்ளியன்று நேரக்கட்டுப்பாட்டின் உச்சத்தில் இருந்த நான் அன்றைய நிகழ்வுகள் முடிக்க வேண்டிய நேரத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு நிகழ்வு முடியவேண்டிய நேரத்தில் முடித்துக்கொள்ளவேண்டிய சுய ஆர்வத்தில் ஒருமணிநேரத்தில் முடித்துக்கொண்டேன். அன்றைக்குத் தலைப்பு அருமையான தலைப்பு. ‘‘தலைமிசை வைத்து வாழும் தலைமை நம் தலைமையாகும்’’ என்ற சுந்தரர் துதியின் ஒரு பகுதி தலைப்பாகும்.\nஎனக்கெதிரில் என் ஒவ்வொரு சொல்லையும் மணியாகக் கோர்த்துக் கொண்டிருக்கிற பெருமக்கள் கேட்டுக்கொண்டிருந்தனர். பொறியாளர்கள், தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள், பேராசிரியர்கள், அரசாங்க உயர்அதிகாரிகள், திருமுறையை நாளும் ஓதும் அன்பர்கள், இசைகலந்து பாடும் இசைவாணர்கள், திருமுறைக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்கள், மகப்பேறு மருத்துவர்கள், மருத்துவத் துறை பேராசிரியர்கள், என்னை அறிந்த நண்பர்கள் போன்றோர் குழுமியிருக்க என்னுடைய பேச்சு நடைபெற்றது என்பது அரங்கின் தரத்தை உணர்த்தும்.\nஅன்றைய என் பேச்சின் புதிய செய்தியாக அரங்கில் கருதப்பட்டது திருத்தொண்டர் திருவந்தாதியின் எண்ணிக்கை பற்றியது. 89 பாடல்கள் மட்டுமே கொண்டு ஏன் திருத்தொண்டர் திருவந்தாதி பாடப்பெற்றது என்பதை என் பேச்சு கேள்வியாக எழுப்பியது. அதற்கான பதிலையும் சொன்னது.\nசுந்தரர் துதிகளாக வரும் பத்துப்பாடல்கள் உணர்த்தும் கருத்துகள் தொகுக்கப்பட்டு வகைமை செய்ததாக என்பேச்சினை நான் அமைத்துக்கொண்டேன்.\nகேட்ட அன்பர்கள் இனி சுந்தரர் துதிகளைப் படிக்கும் போது அதிக கவனத்துடன் படிப்பதற்கான வாய்ப்பினை இப்பேச்சு தந்ததாகச் சொன்னார்கள். இந்த ஒரு சிந்தனைக்காகத்தான் இந்த ஒருமணிநேரம் என்ற என் செயல் அம்பலவாணர்களின் அருளால் செயல் கூடியது. இரவு பிரசாதம் வழங்க முன்வந்தவர்கள் திருமதி நாச்சியம்மை அருணாசலம் குடும்பத���தார்கள். அவர்களின் உணவு வழங்கலை வரிசையாகப் பெற்றுக்கொண்டு இனிதாக உண்டு மகிழ்ந்தோம்.\nமுதன்முறை விமானப்பயணம், முதன் முறை சிங்கப்பூர் பயணம் என்ற என் புதிர்கள் மெல்லக் கழன்று இயல்பான சென்னை நகர வாழ்க்கைபோல் இந்த வெள்ளி இரவு முதல் சிங்கப்பூர் வாழ்க்கை எனக்குத் தொடங்க ஆரம்பித்தது,\nஆகஸ்டு மாதம் இரண்டாம் நாள். சிங்கப்பூர் திருமுறை மாநாட்டிற்கும் இரண்டாம் நாள். அன்று மாலை நான்குமணிக்கே திருமுறை மாநாடு டாக்டர் ஆ. இரா. சிவகுமாரன் அவர்களின் இணைப்புரையோடு தொடங்கியது. அவரின் இணைப்புரை தில்லைக்கே கொண்டு சேர்த்து நடராசரை தொழவைத்தது.\nஅன்று இளஞ்சிறார்களின் சிறப்பான நாடகம். திருக்குறிப்புத் தொண்டர் பற்றிய அந்நாடகத்தைச் செண்பக விநாயகர் ஆலயம் சார்ந்த அன்பர்கள் நிகழ்த்திக் காட்டினர். மிகக் சிறப்பாக திருக்குறிப்புத் தொண்டரைச் சோதிக்க வந்த அடியவர், சிவபிரான மாறி அருள் தரும் காட்சியை புதிய முறையில் நாடகக் குழுவினர் அரங்கேற்றினர். திருக்குறிப்புத்தொண்டராக நடித்த சிறுவனி(ரி)ன் நடிப்பு மிக அருமை. அச்சிறுவன் துவைக்கம் கல்லில் தலையை மோதும் காட்சியில் மெல்ல இரத்தம் வருவதற்காகச் செய்யப்பட்டிருந்த பஞ்சில் சிவப்பு தடவிய பகுதியை எடுத்து வைத்துக்கொண்டு இரத்தம் வருவதாக நடித்திருந்த நேர்த்தி சிறப்பு.\nதொடர்ந்து போட்டிகளில் கலந்து கொண்டு முதற் பரிசு பெற்ற மாணவ மாணவியரின் பேச்சு, திருமுறை ஓதுதல் ஆகியன நடைபெற்றன. இவற்றை ஒழுங்குபடுத்துவதில் சிவத்திரு சாந்தி, திருமதி கண்ணா கண்ணப்பன், திருமதி வெங்கட் ஆகியவர்களின் பணி அளப்பரியது.இணைப்புரை வழங்கிய ஐயா சிவகுமாரன் அவர்களுக்கு இ்ம்மாணவர்களை அழைப்பது, அவர்களின் பேச்சினை நேரக்கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவது ஆகியன கைவந்த கலையாக இருந்தது. இவர்களுடன் இணைந்திருந்த தொண்டர்களின் பெயர்கள் என் நினைவுக்குறைவால் இங்குக் குறிக்க இயலவில்லை. சிவத்திரு நந்தகுமார் அவர்களின் பணி சிறப்பானது. மூன்று நாள்களும் நடைபெறும் நிகழ்வுகளை காணொளிக் காட்சியாகப் பதிவது, நேரத்திற்கு வந்து நேரத்தில் முடித்துக்கொள்வது என்று அவர் பணியாற்றினார். காரணம் அவர் இராணுவத் துறையில் பயிற்றுநராக இருப்பவர். இவருடன் ஒரு நாளட முழுவதும் சந்தோஷா தீவில் மகிழ்வுடன் சுற்றுலாப் ப���ணியாக நான் இருந்தேன். இவர் காட்டிய காட்சிகளை காணொளிப் பதிவுகளாக ஆக்கி அதனை உரிய இடத்தில் தந்து எடிட் செய்து நான் கிளம்புவதற்குள் என்னிடம் அளித்தவிட்ட நல்ல உள்ளத்தார் இவர். சிவத்திரு சிவசுப்பிரமணியம் ஐயா அவர்களின் பணி பாராட்டத்தக்கது. அவரே திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவின் பதிவாளர். பல்கலைக்கழகத்தின் பதிவாளர் போல அத்தனை நிகழ்வுகளின் ஒலிக்கோப்புகளை நெறிப்படுத்திப் பதிந்து வருபவர். நான் விமான நிலையத்தில் விடைபெறும்போது என்னுடைய பேச்சுகள் அனைத்தையும் ஒலிவடிவக் கோப்பாக என்னிடம் அளித்தார். இது போன்று பல அன்பர்கள். உணவு வழங்குதல், மேடையைச் சரிசெய்தல் முப்போதும் திருமுறை தீண்டுபவர்களாக அவர்கள் விளங்கினர். திருமுறை பற்றி அறிந்து கொள்ள வேண்டுமானால் ஒரு சில மாதங்கள் சிங்கப்பூரில் தங்கினால் போதும். திருமுறை யாதென உணரலாம்.\nஇன்றைக்கு அரங்கம் குழந்தைகளாலும், பெண்களாலும் நிரம்பியிருந்தது. சான்றோர்கள், குழந்தைகள், பெண்கள் என்ற கலவையான கேட்போர் என்பது மனதிற்குள் என் பேச்சின் வடிவை ஒழுங்கமைத்துக்கொள்ளத் தூண்டிக்கொண்டே இருந்தது.\nதிருமறை மாநாட்டிற்கான திருமுறைப் போட்டிகள் கடந்த ஜுலை மாதத்தில் மூன்றுநாள்கள் தொடர்ந்து நடத்தப்பெற்றிருக்கின்றன. இம்மூன்று நாட்களும் ஏற்பாட்டாளர்கள் என்ன பாடு பட்டிருப்பார்கள். அத்துடன் மலேசியாவில் இருந்து் நடுவர்கள் வரவழைக்கப்பெற்றுப் போட்டிகள் நடத்தப்பெற்றன என்ற நடுநிலைமையும் பாராட்டத்தக்கது. போட்டியில் பங்குபெறும் அ்னைத்துக் குழந்தைகளுக்கும் பரிசுகள் என்பதும் முதல் மூன்று பரிசுகள் என்பதும் சிறப்பான அம்சங்கள். அதற்கு வழங்கப்பெற்ற கோப்பைகளும் நல்ல கலை நயமான தேர்வுகள்.\nஇக்குழந்தைகள் பரிசு பெறுவதற்கான வரிசை முறையில் அமைக்கக் கீழ்த்தளத்திற்கு அழைத்துச் செல்லப் பெற்றனர். இதன் காரணமாக குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் பேசுவது என்ற ஒரு சூழல் கழிந்தது.\nஇன்று காலை திருவள்ளுவர் சிலை- சிங்கப்பூர் உமறுப்புலவர் தமிழ் மையத்தில் திறக்கப்பட்டது. முனைவர் சுப. திண்ணப்பன் அவர்கள் இச்சிலையைத் திறந்து வைத்தார். இவரின் வழிகாட்டலில் ஒரு நல்ல நிகழ்வில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அங்கு நான் பார்க்க நினைத்தத் தமிழாசிரிய நண்பர்கள் அனைவரையும் சந்திக்க முடிந்தது. காலை முதலே தமிழ்ப்பேச்சு மனதில் ஓடிக்கொண்டிருந்ததால் தமிழ்விடுதூதும் குற்றாலக்குறவஞ்சியும் தந்த தமிழின்பத்தை என்னுடைய பேச்சின் முன்னுரையாக வைத்துக்கொண்டு கண்ணப்ப நாயனார் புராணத்தில் இறைவன் சிவகோசாரியாருடன் பேசிய தமிழ்ப்பேச்சினை இரண்டாம் நாள் பேச்சில் எடுத்துரைத்தேன். சிவகோசாரியாருடன் வடமொழியில் இறைவன் பேசியிருக்கலாமே என்ற என் ஐயம் இந்தப்பேச்சிற்கானத் தூண்டுகோல் ஆகும். சிவகவிமணி இறைவன் பேசிய ஐந்துப் பாடல்களை வெள்ளிப்பாடல்கள் என்று ஓரங்கட்டுகிறார். இவை ஓரங்கட்டப்படக் கூடாது என்பதுதான் என்னுடைய கருத்து. அதனை நிறைவேற்ற அன்றைய பேச்சினை வடிவமைத்துக்கொண்டேன்.\nஇப்பேச்சின் வெற்றி மூன்றாம்நாள் நிகழ்ந்த அரசகேசரி ஆலய நிர்வாகக்குழுவின் சார்பில் வரவேற்புரையில் எதிரொலித்தது. வரவேற்புரையாற்றிய அன்பர், செண்பகவிநாயகர் கோயிலின் சித்தாந்த பாட வழிநடத்துநர் (பெயர் மறந்ததன் விளைவு- இத்தனைக் குறிப்புகள் தரவேண்டி உள்ளது) அவர்களின் பேச்சில் எதிரொலித்தது.\nஇறைவன் பேசாமால் பேசுவான் என்பதற்கு நேற்று ஐயா பேசிய தமிழ்ப்பேச்சு- உதாரணம் ஆகும். ‘‘இறைவன் கனவில் வந்தான். கனவில் வந்த இறைவன் பேசாமல் பேசிய பேச்சு , கேட்காமல் கேட்ட பேச்சு அது’’ என்றார் அவர்.\nஇணைக்காமல் இணைத்த அவரின் பேச்சு எனக்கு மனநிறைவினைத் தந்தது. இரண்டாம் நாள் பேச்சினைக் கேட்க வந்திருந்த மகளிர் மகிழும் வண்ணம் சிற்சில தற்கால குடும்பச் சூழ்நிலைச் சிரிப்புகளைக் கலந்து அன்று கலகலப்பாக அரங்கத்தை நிறைவேற்றினேன்.\nதொடர்ந்து திருமுறைப் போட்டிகளில் பரிசு பெற்ற மாணவ மாணவியர்களுக்குப் பரிசுகள் தரப்பட்டன. பரிசுகளைத் தந்து கொண்டே இருந்தனர். பெற்றுக்கொண்டே இருந்தனர். மக்கள் கை தட்டிக்கொண்டே இருந்தனர். தன் பிள்ளைகள் பரிசு வாங்குவதை யுடியுப், பேஸ் புக்கில் நிறைக்க பெற்றறோர் படம் எடுத்துக் கொண்டே இருந்தனர்.\nநிகழ்வுகள் முடிந்ததும் பிரசாதம் மனம் நிறைய வயிறு நிறைய வழங்கப்பட்டது. அன்றைக்குப் பிரசாதம் வழங்கியவர்கள் குயின்ஸ்வே முனீஸ்வரன் கோயில் நிர்வகத்தினர். உணவு உண்ணும் அந்நேர்த்தில் பேச்சு குறித்தும் மெல்லப்படும். அவற்றைக் கேட்டும் கேட்காமலும் அடியேன் உண்டு கொண்டிருப்பேன்.\nஆகஸ���டு மூன்றாம் நாள். திருமுறை மாநாட்டின் மூன்றாம் நாள். இன்று. திருமுறை மாநட்டின் முழுநாறும் நிகழ்வுகள் நிகழுமாறு வடிவமைக்கப்பெற்றிருந்தது. இன்று. காலைமுதல் மாலை வரை திருமுறையின் சிந்தனைகளின்றி வேறில்லை. காலை நிகழ்வு அரசகேசரி சிவன் ஆலயத்தில் இயற்கையும் செயற்கையும் போட்டிபோடும் சூழலில் நடைபெற்றது.\nதில்லை நடாசர் வழிபாடு, திருமுறை போற்றி, இவற்றோடு அன்று அறுபத்து மூவர் உலாவும், வழிபாடும் நடந்தது. குறிப்பாக இந்த ஞாயிறு பெற முடியாத ஞாயிறு. ஏனெனில் அன்று சுந்தரரின் ஆடி சுவாதி நட்சத்திரம். அவரின் திருத்தொண்டர் திருவந்தாதி பாடி அறுபத்து மூவரை வழிபடுவதற்கு உகந்த அற்புதமான நாள். எப்போதும் ஜுலை மாதம் கடைசி வாரத்தில் நடத்தப்படும் சிங்கப்பூர் திருமறை மாநாடு இவ்வாண்டு மலேசியாவில் நடைபெற்ற திருமுறை மாநாட்டினைக் கருதி ஒரு வாரம் தள்ளி வைக்கப்பெற்றது. அவ்வாரத்தில் சுந்தரர் குருபூசை வந்தது என்பது யாரும் எதிர்பார்க்காமல் நடந்து இறைகருணை. திருமுறை மாநாட்டிற்கு இறைவன் அளித்த அருட்கொடை.\nஇன்றைய நிகழ்வில் சிவத்திரு எல். வெங்கட்ராமன் அவர்கள் ‘‘மேன்மை கொள் சைவநீதி’’ என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார். திருமுறையின் வலிமையும் செழுமையும் அவர் பேச்சில் வெளிப்பட்டன. தேவாரத்தினை தரக்கட்டுப்பாட்டு மேலாண்மையுடன் அவர் இணைத்துப்பேசி அத்துறையும் தேவாரப்பாடல்களுக்குள் பொருந்துவதை வழிகாட்டுவதை எடுத்துரைத்தார்.\nதொடர்ந்து திருமுறைக் கவியரங்கம் நாற்பத்தெட்டு நிமிடங்கள் ( நன்றி. திருமுறை மாநாட்டு நேரப்பதிவாளர் குமார் என்றழைக்கப்படும் திரு. மோகன் குமார் அவர்களுக்கு- இவர் வேத பாராயணத்தைத் தினம் செய்பவர். என்னை தினம் நேரத்திற்கு அழைத்துச் சென்று நேரத்திற்குக் கொண்டு வந்துச் சேர்ப்பவர். ருக் வேதம் தேர் நடத்த பெருமான் கயிலாயத்தில் உலா வந்தாராம். வேதவித்தான குமார் அவர்கள் வண்டியோட்ட சிறுமணியாய் நான் அவருடன் வந்துசேர்வேன். மேலும் வருபவர்கள் அனைவருக்கும் தரப்படும் சிங்டெல் பொருத்தப்பட்ட கைபேசியைக் கவனமாக வழங்கி அதன்வழி பேச்சாளருடான தொடர்புகளை உறுதிப்படுத்திக்கொள்ளும் இனிய கருத்தாளர். அவரே என்னை வரவேற்றார். வழியனுப்பியும் வைத்தார். ) வெண்பா ஓடையில் காதுகளை நனைத்தோம். சிவத்திரு அ.கி. வரதார��ன் அவர்கள் தடுத்தாட்கொண்ட நாயகன் பற்றிய கவிமழையை வருவித்தார். அவரின் வெண்பா ஈற்றுச் சீர்கள் இன்னும் அழுத்தமுடன் காதுகளில் கேட்கின்றன. (இவர் நல்ல பேச்சாளர். பொறியார் பணியை முடித்தவர். திருமுறை மாநாட்டுக்கு வரும் சிறப்புப் பேச்சாளரைத் தொடர்பு கொண்டு அவரை சிங்கப்பூர் வரவைக்க ஆவன செய்து உதவுபவர். தினம் தொடர்பு கொண்டு பேச்சாளரின் வருகையை உறுதி செய்வது என்ற மலைப்பணியைக் கலைப்பணியாகச் செய்பவர். அடுத்த ஆண்டிற்கான பேச்சாளரைத் தேடிக்கொண்டு இருக்கிறார். பேச்சாளர்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்களின் சுயவிபரக்குறிப்பு, பேச்சின் காணொளி, பேச்சின் ஒலிவடிவம் ஆகியவற்றை திரு. அ.கி.வ அவர்களுக்கு அனுப்பி வைத்தால் அது இருபக்கத்தார்க்கும் நல்லது செய்யும்)\nஇதனைத் தொடர்ந்து அன்பர்கள் வினவிய வினாக்களுக்கு பதில் தேடும் நிகழ்ச்சி. ஒருங்கிணைப்பாளராக இருந்துச் செயல்பட்ட கணேசன் அவர்கள் அப்போதுதான் தமிழகத் தலயாத்திரை முடித்து சிங்கை வந்திருந்தார். அவரின் வழிகாட்டுதல், பேரா. திண்ணப்பன் ஐயா அவர்களின் பரந்த பேரறிவு, இவற்றுக்கு இடையில் அடியேனின் சிற்றறிவுத் தெளிவுகள் இவை கலந்து அன்றைய நிகழ்வு மிகச்சிறப்புடன் நிறைவேறியது.\nஇந்நிகழ்வில் பங்கேற்பாளர் கேள்வி கேட்பது மட்டுமல்ல, பதில் விளக்கங்களும் தரலாம் என்ற புதிய முறையைப் பேராசிரியர் கொண்டுவந்தார். அது நல்ல பலன் அளித்தது. இளம் சிறார்கள் பல கேள்விகளை எழுப்பினார். ‘‘ஏன் சுந்தரருக்கு இரண்டு மனைவிகள்’’. அடிப்படையான கேள்வி இதுவென்றாலும் பதில் தேடுவதற்கு சமுதாய, உளவியல் காரணங்கள் தேவை. பதில் சொல்லாமலேபதில் தேடும்படி விட்டுவிட்டோம். பேரா. சிவகுமரன் அவர்கள் சிறுவர் கேள்விகளுக்கு அழுத்தமாகப் பதில் சொல்லுங்கள் என்று எங்களை வழிநடத்தினார். இவ்வகையில் அழுத்தமும் திருத்தமுமாக நடந்த நிகழ்வு இந்நிகழ்வு. இதன் பின் பிரசாதம் உண்டு, இளைப்பாற ஐயா வெங்கட்ராமன் அவர்களின் இல்லம் உண்டு என்று தங்கினேன். அன்றைய பிரசாத ஏற்பாடு அரசகேசரி கோயில் நிர்வாகத்தார்.\nஞாயிறு மாலை தில்லை நடராசர் பூசை, திருமுறை பாராயணம் இவற்றோடு தொடங்கிய நிறைநாள் நிகழ்ச்சி மக்கள் வெள்ளத்தால் நிரம்பியிருந்தது. . இன்று திருமுறைகள் பாடிய விவேக் ராசா அவர்களி்ன் பாடலில் அரங்கம் பக்தியால் தி���ைத்தது.\n‘‘வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயமில்லை’’ என்று அவர் பாடியபோது அதுவே அவரின் இசை உச்சமாக இருந்தது. பக்கத்தில் வேலாக நின்றிருந்த தண்டாயுதபாணி அரங்கத்திற்குள் வந்து சேர்ந்தார். வேலையும் மயிலையும் முருகனையும் மனக்கண்ணில் நிறுத்தி உச்சி குளிர வைத்தது. தடுத்து நிறுத்தமுடியாத தமிழிசை வெள்ளம்.\nதொடர்ந்து அடியேனின் பேச்சு. ‘‘அடியார்க்கு அடியார்கள்’’ என்ற தலைப்பில் பேசினேன். சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரையே வணங்கிய அடியார்களை அவர்களின் பக்திச் செம்மையை எடுத்துரைத்து என் பேச்சு நகர்ந்தது.\nஇதன் வெற்றி அடுத்து நிகழ்ந்த திருமுறைத் தொண்டர் பட்டம் பெற வந்த அன்பரின் அறிமுகவுரையில் கண்ணா கண்ணப்பனின் வாயிலாக வெளிப்பட்டது. திருமுறைத் தொண்டர் பட்டம் பெற்றவரை அவரின் பணிகளுடன் காணொளி விளக்கமாக அரங்கிற்குக் காட்டியபோது பேச்சாளர் சொன்னபடி நாவுக்கரசர் எவ்வித விளம்பரமும் இல்லாமல் அப்பூதி அடிகள் வீட்டிற்குத் தனியராய், அடியவராய்ச் சென்றதுபோலவே இவ்வாண்டு திருமுறைத்தொண்டரும் சத்தமின்றி பணிசெய்பவர் என்றார்.\nஇதனைத் தொடர்ந்து பரிசு வழங்குதலும், நமசிவாய வேள்வியும் இனிது நடந்து பிரசாதத்துடன் அரங்கம் நிறைவுபெற்றது. செங்காங் அருள்மிகு வேல் முருகன், ஞான முனீஸ்வரன் ஆலயம் அன்றைக்குப் பிரசாத்தை அன்பளிப்புச் செய்திருந்தனர்.\nஆண்டுதோறும் நடைபெற்றுவரும் இப்பெருவிழாவில் பங்கெடுப்பது என்பது கொடுத்து வைத்திருக்கவேண்டிய செயல். அரங்கம் நிறையப் பேசுவது என்பது அரிதினும் அரிய செயல். இவற்றை ஓரளவிற்கு நிறைவேற்றிய நிலைப்பாட்டில் நான் மூன்றுநாள்களும் இருந்தேன்.\nஇந்நிகழ்வின் தொடர்வாக பல நிகழ்வுகள் பல ஆலயங்களில் நடத்தப்பெற்றன. அதனைத் தொடர்பதிவில் இடுகிறேன். மொத்தத்தில் திருமுறை மாநாடு திருமுறைகளை, பக்தித்தமிழைச் சிறப்புடன் சிங்கப்பூர் அன்பர்கள் பேணிவருகிறார்கள் என்பதற்கான அடையாளமாக அமைந்திருந்தது.\nSeries Navigation ஆனந்த பவன் நாடகம் – காட்சி-2சிம்மாசனங்களும், துரோகங்களும்- வெ. இறையன்புவின் இரு நூல்கள்\nதொடுவானம் 30. மறந்து போன மண் வாசனை\nவால்ட் விட்மன் வசனக் கவிதை – 89\nவாழ்க்கை ஒரு வானவில் – 17\nபூத வாயுக்கோள் வியாழனில் விந்தையான பெருங் காந்த மண்டலம் எப்படி உண்டானது \nக.நா.சு.வின் ”அவர���ர்பாடு” நாவல் வாசிப்பனுபவம்\nதினம் என் பயணங்கள் -30 ஒரு முடிவுக்கு வந்தாயிற்று.\nமொழிவது சுகம் ஆகஸ்டு 24 2014\nஆறில் ஒரு பங்கு – நிறைவுப் பகுதி\nகூத்தர் பாணர் விறலி பொருநர் யார்\nமெய் வழி பயணத்தில் பெண்ணுடல் 6- செங்கோட்டை ஆவுடையக்காள்\nமுக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​) படக்கதை – 18\nமாதவிடாய் இது ஆண்களுக்கான பெண்களின் படம்\nகாலம் தோறும் இசைக்கும் தமிழ் மற்றும் தொன்ம வளங்களும்\nஆனந்த பவன் நாடகம் – காட்சி-2\nசிங்கப்பூரில் 34 ஆம் ஆண்டுத் திருமுறை மாநாடு -2014 – பங்கேற்பாளரின் அனுபவக் குறிப்புகள்\nசிம்மாசனங்களும், துரோகங்களும்- வெ. இறையன்புவின் இரு நூல்கள்\nதமிழ்ப்பேராய விருதுகள் வழங்கும் விழா ஆகஸ்ட் 25-ம் நாள்\nஇராஜபாளையம் மணிமேகலை மன்றம் இலக்கிய விருது 2014\nவடுக்கள், வேதனைகள், அவலங்கள் ஒரு வரலாறாகி தார்மீகக் கோபத்துடன் நிற்கின்றன முருகபூபதியின் ” சொல்ல மறந்த கதைகள் ”\nPrevious Topic: முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​) படக்கதை – 18\nNext Topic: ஆனந்த பவன் நாடகம் – காட்சி-2\n3 Comments for “சிங்கப்பூரில் 34 ஆம் ஆண்டுத் திருமுறை மாநாடு -2014 – பங்கேற்பாளரின் அனுபவக் குறிப்புகள்”\nமனக்கண்ணால் திருமுறை மாநாட்டு நிகழ்வுகளைக் கண்டது போல் இருந்தது.\nமுனைவர் ஐயா மூன்று நாட்களும் நிகழ்த்திய உரைகளை தனித்தனி வ்யாசமாகவோ அல்லது தொகுத்து ஒரே வ்யாசமாகவோ திண்ணை தளத்தில் பகிர்ந்தால் திண்ணை தள வாசகர்களும் தில்லையம்பலவாணனின் பேரருளுக்கு பாத்ரமாவார்களே.\nதமிழகத்திலும் இது போன்ற திருமுறை மாநாடுகள் நிகழ்த்தப்படுகின்றன என எண்ணுகிறேன்.\nஇயன்றால் ஹிந்துஸ்தானத்தின் பெருநகரங்களான தில்லி, மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்களிலும் தக்ஷிண பாரதத்தின் அனைத்து மாகாணத் தலைநகர்களான பெங்களூரு, ஹைதராபாத், விஜயவாடா, திருவனந்தபுரம் போன்ற இடங்களில் இப்படிப்பட்ட மாநாடுகள் நிகழ்த்தப்பெறல் ப்ரதேசாந்தரங்களில் இருக்கும் திருமுறையில் நாட்டமுள்ள அன்பர்களுக்கு உத்சாஹம் அளிக்கும்.\n//ஆண்டுதோறும் நடைபெற்றுவரும் இப்பெருவிழாவில் பங்கெடுப்பது என்பது கொடுத்து வைத்திருக்கவேண்டிய செயல். அரங்கம் நிறையப் பேசுவது என்பது அரிதினும் அரிய செயல்.//\nஐயா, மிக அருமையான தகவல். சிங்கப்பூரார் எதைச் செய்தாலும் சிறப்பாகச் செய்வார்கள் என்பதற்கு இது சான்று. ���ுனைவர் ஆ.இரா.சிவகுமாரன் என் அன்பிற்குரியவர். பல ஆண்டுகளாக இந்தப் பணியாற்றி வருகிறார். தமிழ்க் கடலான பேராசிரியர் சுப. திண்ணப்பனின் வழிகாட்டலும் உள்ளது. நாச்சியம்மை அருணாசலம் குடும்பத்தினரும் தமிழ் மன்மும் பக்தி உள்ளமும் கொண்டவர்கள். நான் அறிந்தவர்களைப் பற்றி மட்டுமே குறிப்பிட்டேன். இன்னும் ஏராளமானவர்களின் பணியும் அர்ப்பணிப்பும் இதில் உள்ளதை அறிவேன்.\nமலேசியாவிலும் திருமுறை மாநாடுகள் ஆண்டு தோறும் நடந்து வருகின்றன. குவாலா லும்பூர் மகா மாரியம்மன் கோவில் குழு இதனை அவர்களின் சொகுசு அரங்கிலேயே நடத்துகிறார்கள். தமிழ் நாட்டுப் பேச்சாளர்களின் பக்தி மயமான உரைகளும் பொழிவதுண்டு. திருமுறைகள் ஊர்வலம், பாராயணம், வழிபாடு, அறுசுவை உணவு அனைத்தும் உண்டு. “தென்னாடுடைய சிவன்” எங்கள் மலேசிய சிங்கப்பூர் நாடுகளில் என்னாளும் வாழ்கிறான்.\nAuthor: முனைவர் மு. பழனியப்பன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragughal.blogspot.com/2008/10/3rd-year-1.html", "date_download": "2018-05-23T01:36:15Z", "digest": "sha1:VHXIFMTUJOA7QXJCYMEOAYI4W4HVCWR2", "length": 30668, "nlines": 260, "source_domain": "siragughal.blogspot.com", "title": "விரிந்த சிறகுகள்: 3rd year - 1", "raw_content": "\nஎனக்கும் சிறகுகள் இருப்பதை உணர்ந்தேன், தயக்கங்கள் தகர்த்து மெல்ல சிறகை விரித்து பறந்தேன், இளங்காற்று மோத துள்ளி திரிந்தது மனம்... அட அந்த வானம் கூட தொடு தூரம் ஆனது இப்போது\n ரிஸல்ட் வந்துடுச்சு… ரிஸல்ட் வந்துடுச்சு…\" யாரோ உச்சஸ்தாதியில் கத்தவும், ஹாஸ்டல் முழுதும் பற்றிக் கொண்டது பரபரப்புத் தீ\n’தட தட தட’ ஹாஸ்ட்டலே அதிரும் அளவிற்க்கு சத்தம். விரித்து விட்ட கூந்தலோடு ஓடிக் கொண்டிருந்தாள் கவிதா.\n மெதுவா... இப்ப என்ன அவசரம்\" அதட்டும் குரலில், ஆனால் அமைதியின் திருவுருவாய் இளமதி.\n\"இல்ல இளம்ஸ், அப்புறம் சிஸ்டமே கிடைக்...\"\nஅவர்களை கடந்து சென்ற அனுவை அப்போது தான் பார்த்தாள்...மேலே எதுவும் பேசாமல் அமைதியாய் அந்த இடத்தை விட்டு வேகமாய் நகர்ந்தாள் கவிதா.\nஇளமதி சற்றே தயங்கி நின்று, \"அனு...செம் ரிஸல்ட்ஸ் வந்தடுச்சு...வா போய் பாக்கலாம்\"\nஅவர்களை பார்த்தது போல் எந்த வித முகமாற்றமும் காட்டாமல், இளமதி பேசியது காதில் விழாதது போல், ஏதோ கனவில் நடப்பது மாதிரி மாடிப் படிகளில் ஏறலானாள் அனு.\nமுகம் கடுகடுக்க கவிதா, \"உனக்கு அறிவே இல்லையா இளம்ஸ் இப்ப எதுக்கு அவ கிட்ட போய் ���ேசி இப்படி வாங்கிக் கட்டிக்கற இப்ப எதுக்கு அவ கிட்ட போய் பேசி இப்படி வாங்கிக் கட்டிக்கற அவ நம்மல மதிச்சாளா பாரு அவ நம்மல மதிச்சாளா பாரு\nஇளமதி, \"இல்ல கவி...உனக்குத் தெரியாது...அனு ஒரு வாரமாவே ரொம்ப ஒரு மாதிரயா இருந்தா...\"\n\"அவ எப்படி இருந்தா உனக்கென்ன\n“சரி, சரி மறுபடியும் ஆரம்பிக்காத, வா போலாம்…”\nஎப்போதும் போல, இளமதியும் கவிதாவும் எதிர்பார்த்த மதிப்பெண்களே வாங்கியிருந்தாங்க.\nநிம்மதி பெருமூச்சுடன் அந்த வின்டோவை மூடப் போன கவிதாவை, தடுத்தாள் இளமதி.“ஹே கவி…ஒரு நிமிஷம்…க்லோஸ் பண்ணிடாத…இரு அனுவோட மார்க் என்னன்னு பாப்போம்…”\nஅவளை முறைத்து விட்டு, அந்த வின்டோவை க்லோஸ் செய்ய போனவளின் கையை பிடித்து நிறுத்தி, மெளஸை பிடிங்கினாள் இளமதி.\nஅனுவின் ரோல் நம்பரை அடித்ததும், திரையில் தெரிந்த அனுவின் மதிப்பெண்களை பார்த்துக் கொண்டே வந்தர்வர்களுக்கு, கடைசியில் இருந்த மதிப்பெண்னை பார்த்ததும், ஒரு நிமிடம் அவர்கள் கண்களையே சந்தேகப்பட்டனர்.\nஎல்லா பாடங்களிலும் ஓரளவு நல்ல மதிபெண்களே இருந்த போதும், கடைசி பரிட்சையில் மட்டும், F என்று இருந்தது.\nகவிதாவின் முகத்தில் ஆச்சர்யம், கூடவே அதிர்ச்சியும். ஆனால் இளமதியின் முகத்திலோ எப்போதும் இருக்கும் அமைதி, அதில் கொஞ்சம் வருத்தமும் தோய்ந்திருந்தது.\n F ன்னு காட்டுது…அனு நம்பர் தான்…ஏதோ தப்பா இருக்குமோ\n“இல்ல கவி, அனு மார்க் தான்…” அன்று ஒரு மணி நேரத்திலேயே எக்ஸாம் ஹாலை விட்டு அரக்கப் பரக்க ஓடிய அனுவின் குழம்பிய முகம் இளமதி கண் முன்னால் ஒரு முறை தோன்றி மறைந்தது.\n“வா கவி, போய் முதல்ல அனு எங்கன்னு பாப்போம்…”\nஅறை எண் 306, திறந்தே தான் கிடந்தது…ஆனால் அனுவை தான் காணவில்லை. அவளை அழைப்பதற்காக, கைபேசியை எடுத்த கவிதாவை நிறுத்தியது, அந்த ஜூனியர் பெண்ணின் குரல்.\n HOD வரச் சொன்னார்ன்னு நான் தான் இப்ப வந்து சொன்னேன், காலேஜுக்கு தான் போயிருப்பாங்க…”\nபெரு மழையாய் பூமிக்கு வருகை தரும் முன், மை தீட்டி ஆயத்தமாகிக் கொண்டிருந்தது மேகம். போதாகுறைக்கு, துணைக்கு பலமான காற்றை வேறு அழைத்துக் கொண்டது. காற்றின் தூதுவனாய், எங்கிருந்தோ பறந்து வந்த ஒரு காய்ந்த சருகு, அனு மேல் பட்டு கீழே விழுந்தது.\nதூக்கத்தில் நடப்பது போல், கால் போன போக்கில் நடந்து கொண்டிருந்த அனு, அந்த உலகத்திலே இல்லாதை போல் ஒ��ு இலக்கே இல்லாமல் நடந்து, இல்லை இல்லை மிதந்து சென்று கொண்டிருந்தாள்.\n“இப்ப கூட சொன்றேன்…நான் உன்ன லவ் பண்றேன்…அதுக்காக…உன்னை கல்யாணம் பண்ணிக்கனும் எந்த அவசியமும் இல்லயே…”\nபாலா சொன்னதெல்லாம் மறுபடியும், மறுபடியும் அவள் காதுகளில் நாராசமாய் ஒலித்தது. அப்போது மட்டும் அல்ல, எவ்வளவு முறை மறக்க முயன்றும், கடந்த வாரம் முழுக்க, அவள் என்ன வேலை செய்தாலும், தூங்க முயற்சித்தாலும் கூட, அவனின் குரல் அவள் தலைக்குள் எங்கோ ஒரு மூலையில் ஒலித்துக் கொண்டே தான் இருந்தது.\nஅன்று காலையில் அவனை ஹாஸ்டல் ஜன்னல் வழியே பார்த்த போது கூட, அவளை பார்ப்பதற்காக தான் வந்திருக்கிறான் என்று பைத்தியம் போல எண்ணி எப்படி எல்லாம் பூரித்துப் போனாள்\nஅவளை பார்த்த போது கூட, எதுவுமே நடக்காதது போல் அவன் பேசவும், அனு ஒரு நிமிடம் இந்த உலகத்தையே மறந்தாள். தான் தொலைத்து விட்டதாய் நினைத்திருந்த சந்தோஷம், புதையலாய் மீண்டும் கிடைத்ததை போல உணர்ந்தாள்.\n ஒரு வாரம் ஃபோன் எடுக்கல, கால் பண்ணல…நான் கூட அவ்ளோ தான்னு நினைச்சுட்டேன்…க்ரேட் யார்…நான் உன்னை எவ்ளோ மிஸ் பண்ணேன் தெரியுமா\nபல வித உணர்சிகள் பூக்கோலம் இட்டது அனுவின் முகத்தில், “எனக்கு தெரியும்…எனக்கு தெரியும் பாலா…இந்த ஒரு வாரத்துல நீ என்ன மிஸ் பண்ணுவேன்னு…” மேலே பேச முடியாமல் தினரிய அனுவை பார்த்ததும், மீண்டும் பழைய பல்லவியா என்றவாறு, “ஹே…வெய்ட்…வெய்ட்…நான் இப்பயும் அதே தான் சொல்றேன்…என்னோட ஸ்டான்ட விட்டு இப்போதைக்கு மாறதா இல்ல, …புரிஞ்சுக்கோ அனு…எவ்வளவோ இருக்கு வாழ்க்கைல என்ஜாய் பண்ண, அத விட்டுட்டு, இப்பயே கல்யாணம், அது இதுன்னு உயிர வாங்காத, ப்ளீஸ்…”\nமழை தூர ஆரம்பித்ததை கூட கவினிக்காமல், நனைந்து கொண்டே எங்கோ சென்று கொண்டிருந்த அவளை தடுத்து நிறுத்தியது HOD சண்முகத்தில் குரல்.\n சரி சரி, வா என் ரூமுக்கு போய் பேசலாம்”\n“உன்ன தாம்மா கேக்கறேன்…ரிஸல்ட்ஸ் பாத்தியா\nகுரலை உயர்த்தி அவர் கேட்கவும், அனு மெதுவாக, “என்ன ரிஸல்ட்ஸ் அங்கிள்\n நீ இன்னும் பாக்கவே இல்லயா செம் ரிஸல்ட்ஸ் தான் சொல்றேன்…ராமமூர்த்தி ஸார் வந்து சொல்லவும், ஒரு நிமிஷம் அப்படியே தூக்கி வாரி போட்டுடுச்சு…ஐஞ்சு செமஸ்டர்லையும், க்ளாஸ் ஃபர்ஸ்ட், இப்ப ஒரு சப்ஜட்ல பெயில் ஆகுற அளவுக்கு என்ன தான் நடந்துச்சு செம் ரிஸல்ட்ஸ் தான் சொல்றேன்…ராமமூர்த்தி ஸார் வந்து சொல்லவும், ஒரு நிமிஷம் அப்படியே தூக்கி வாரி போட்டுடுச்சு…ஐஞ்சு செமஸ்டர்லையும், க்ளாஸ் ஃபர்ஸ்ட், இப்ப ஒரு சப்ஜட்ல பெயில் ஆகுற அளவுக்கு என்ன தான் நடந்துச்சு\nஅனு தலையை குனிந்து கொண்டு எதுவும் பேசப் பிடிக்காதது போல் நிற்கவும், “சொல்லு அனு…சொல்லு, எக்ஸாம் அன்னிக்கு ஒரு மணி நேரத்துல போய்ட்டியாம்…”\nஅனுவிடம் இருந்து அதற்கு மேல் பதிலை எதிர்பார்க்காதவர் போல சண்முகமே தொடர்ந்தார், “பாலான்னு ஒரு ஃபைனல் இயர் பைனனோடு வேற சுத்தறியாம் இதெல்லாம் என்ன அனு இது வரைக்கும் ஒரு HOD மாதிரி உன்கிட்ட பேசியிருக்கேனா You are my best friend’s daughter ரகு வந்து என்கிட்ட கேட்டா, நான் என்ன பதில் சொல்றது என்ன ப்ரச்சனை உனக்கு\nவெடித்திச் சிதறும் எரிமலை போல், “எனக்கு ஹாஸ்டல் பிடிக்கல…இந்த காலேஜ் பிடிக்கல…இந்த ஊரும் பிடிக்கல…எதுவுமே பிடிக்கல…என்னால இதுக்கு மேல முடியாது, என்ன விட்டுடுங்க…”\nஅதற்கு மேல் பேச முடியாமல், கடந்த ஒரு வாரமாய் நெஞ்சில் தேக்கி வைத்திருந்த பாரமெல்லாம் அழுகையாய் ஊற்றெடுத்தது. உடைந்த கண்ணாடித் துண்டு போல சில்லு சில்லாய் உடைந்திருந்தது அவளது தன்னம்பிக்கை.\n:))) நல்ல ஆரம்பம்.... ஒவ்வொரு கதையிலையும் வித்தியாசமான கதாபாத்திரத்த இறக்குறீங்க. பாலா பத்தி இன்னும் வரும் பகுதிகள்ல தெளிவா தெரியும்னு நெனக்கிறேன் :))\nகவி இளமதி அவுட் ஆஃப் ஃபோக்கஸ் ஆட்களா அவுங்கள வச்சி ஸ்டார்ட் பண்ணி, அனுவ மையப் படுத்தி கதையை நகர்த்தியது அருமை.... :))\nநல்ல ஆரம்பம் மேடம்... அட.. இதுவும் ஒரு காதல் கதை தானா...\nதொடருங்க.. அனுவின் சோகத்தைக் கேட்போம்.\nகண்ணு கலங்கிடிச்சு அக்கா அனுவ நினைச்சு... ரொம்ப நல்லா இருந்தது.. :)) அடுத்த பார்ட் சீக்கிரம் போடுங்க.. :)) அடுத்த பார்ட் சீக்கிரம் போடுங்க..\nகாதல் எனப்படுவது யாதெனில்ல குடுத்த introல இருந்த எல்லோரும் வந்துட்டாங்க :))\nஆரம்பமே அசத்தல். எடுத்த உடனேயே டாப் கியர்ல போட்டு தூக்கறீங்களே. கலக்குங்க.\n\\\\ பெரு மழையாய் பூமிக்கு வருகை தரும் முன், மை தீட்டி ஆயத்தமாகிக் கொண்டிருந்தது மேகம். போதாகுறைக்கு, துணைக்கு பலமான காற்றை வேறு அழைத்துக் கொண்டது. காற்றின் தூதுவனாய், எங்கிருந்தோ பறந்து வந்த ஒரு காய்ந்த சருகு,\\\\\nமழைக்கு இப்படி ஒரு இன்ட்ரொ\nஇப்பல்லாம், செமஸ்டர் மார்கெல்லாம் இன்டர்நெட்டுல வந்துடுதா. யப்பா தொழில் நுட்பம் எவ்வளவு வளர்ந்துடுச்சு. நான் படிக்கும் போதெல்லாம் நோட்டீஸ் போர்டுல ஒட்டுவாங்க. போய்ப் பார்த்துக்க வேண்டியது தான்.\nநல்ல தொடக்கம் திவ்யப்ரியா.. காட்சிஅமைப்புகளை விவரிக்கும் விதம் அருமை... கண்முன்னால் ஒரு திரைக்கதை விரிவடைகிறது...\n\\\\ பெரு மழையாய் பூமிக்கு வருகை தரும் முன், மை தீட்டி ஆயத்தமாகிக் கொண்டிருந்தது மேகம். போதாகுறைக்கு, துணைக்கு பலமான காற்றை வேறு அழைத்துக் கொண்டது. காற்றின் தூதுவனாய், எங்கிருந்தோ பறந்து வந்த ஒரு காய்ந்த சருகு,\\\\\nமொத்தம் ஏழு பகுதின்னு நினைக்குறேன்...சிக்கரமே போட்டுடறேன் :))\n//நல்ல ஆரம்பம் மேடம்... அட.. இதுவும் ஒரு காதல் கதை தானா...\nஇதுவும் காதல் கதை தனாவா\nரொம்ப அழுகாத தங்கச்சி...சீக்ரமே அடுத்த பகுதி :)\n//காதல் எனப்படுவது யாதெனில்ல குடுத்த introல இருந்த எல்லோரும் வந்துட்டாங்க :))\nஆமா முகுந்தன்...எல்லோரும் ஆஜர் :))\n//இப்பல்லாம், செமஸ்டர் மார்கெல்லாம் இன்டர்நெட்டுல வந்துடுதா. யப்பா தொழில் நுட்பம் எவ்வளவு வளர்ந்துடுச்சு. நான் படிக்கும் போதெல்லாம் நோட்டீஸ் போர்டுல ஒட்டுவாங்க. போய்ப் பார்த்துக்க வேண்டியது தான்.//\nஎன்ன வரவேற்பெல்லாம் பலம்மா இருக்கு..\nஎன்ன வரவேற்பெல்லாம் பலம்மா இருக்கு..//\nகொஞ்ச நாளா ஆளக் கானமே, அதான் :))\n//கொஞ்ச நாளா ஆளக் கானமே, அதான் :)//\nஇது நான் கேக்க வேண்டிய கேள்வி.. :)\nஅட.. ரொம்ப தெளிவா எழுதி இருக்கீங்க திவ்யப்ரியா..\nசெம் ரிசல்ட் டேஸ் ஞாபகம் வருது..\n:))) நல்ல ஆரம்பம்.... ஒவ்வொரு கதையிலையும் வித்தியாசமான கதாபாத்திரத்த இறக்குறீங்க. பாலா பத்தி இன்னும் வரும் பகுதிகள்ல தெளிவா தெரியும்னு நெனக்கிறேன் :))//\nகண்ணு கலங்கிடிச்சு அக்கா அனுவ நினைச்சு... ரொம்ப நல்லா இருந்தது.. :)) அடுத்த பார்ட் சீக்கிரம் போடுங்க.. :)) அடுத்த பார்ட் சீக்கிரம் போடுங்க..\nஅதுக்குள்ளே \"அனு\" உனக்கு அக்காவா Sri. இதெல்லாம் ரொம்ப ஓவர்.......\nஎப்ப‌டி தான் புதுசு புதுசா எழுத‌றீங்க‌ளோ\nக‌தை சூப்ப‌ரா இருக்கு. நிறைய‌ பாக‌ங்க‌ள் எழுதுங்க‌\nஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ்ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 1ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 2ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 3ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 4ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 5ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 6ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 7ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 8ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 9ஷோபாஅப்பார்���்மெண்ட்ஸ் - 10ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 11ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 12ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 13\nசூர்யகாந்திசூர்யகாந்தி - 1சூர்யகாந்தி - 2சூர்யகாந்தி - 3சூர்யகாந்தி - 4சூர்யகாந்தி - 5சூர்யகாந்தி - 6\nஆயிரம் அட்வைஸ் வழங்கிய அபூர்வ அர்ச்சணாஆயிரம் அட்வைஸ் வழங்கிய அபூர்வ அர்ச்சணா - 1ஆயிரம் அட்வைஸ் வழங்கிய அபூர்வ அர்ச்சணா - 2ஆயிரம் அட்வைஸ் வழங்கிய அபூர்வ அர்ச்சணா - 3\nசிக்கன் பாக்ஸ்சிக்கன் பாக்ஸ் - 1சிக்கன் பாக்ஸ் - 2சிக்கன் பாக்ஸ் - 3சிக்கன் பாக்ஸ் - 4\nகிருஷ்ணா கஃபேகிருஷ்ணா கஃபே - 1கிருஷ்ணா கஃபே - 2கிருஷ்ணா கஃபே - 3கிருஷ்ணா கஃபே - 4கிருஷ்ணா கஃபே - 5\nமாமா உன் பொண்ண குடு...மாமா உன் பொண்ண குடு - 1மாமா உன் பொண்ண குடு - 2மாமா உன் பொண்ண குடு - 3மாமா உன் பொண்ண குடு - 4மாமா உன் பொண்ண குடு - 5\nச ரி க ம ப த நி சொல்லி தாரேன்\n'ட்டு' கட்டி ஒரு கதை…\nஅவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் 1\nஅவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் 2\nஅவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் 3\nஎன்னனே தெரியல :( (3)\nகாதல் எனப்படுவது யாதெனில்… (1)\nசீனுக்கென்றும் பஞ்சமில்ல ப்ளாகத்தான் (2)\nமாமா உன் பொண்ண குடு... (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-05-23T01:28:41Z", "digest": "sha1:67CFXIIPTA3XJZSFK27ULLIZGYGL3UP5", "length": 5502, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "அத்ரி முனிவர் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nமக்களின் கொந்தளிப்பு என்று கொண்டுவிட முடியாது\nகாவிரி ஆணையம் பாராட்டாமல் கூட்டம் நடத்துவது, அரசியலா சினிமாவா\nதத்தாத்திரேயர் சரித்திரம் பாகம் 2\nஅத்ரி முனிவர் திருமணமாகாதவர். நியதிகளின் விதிப்படி அத்ரிமுனிவர் மற்றும் அவருடைய மனைவிக்கு ஒரு உத்தமமான பிள்ளை பிறக்க வேண்டும். அப்படி பிறக்கும் மகன் மூலமே உருக்குலைத்த வண்ணம் தொடர்ந்து கொண்டிருக்கும் ஆன்மீக வாழ்கையை சீர்படுத்த ......[Read More…]\nJune,22,12, —\t—\tஅத்ரி முனிவர், தத்தாத்திரேயர் சரித்திரம், மும்மூர்த்திகளான, மும்மூர்த்திகள், மும்மூர்த்திகள் ளுள்\nமக்களின் கொந்தளிப்பு என்று கொண்டுவிட � ...\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புக்கு நியாயமான காரணங்கள் இருக்கலாம்..... அந்த காரணங்கள் தூத்துக்குடி மக்கள் சந்திக்கும் பாதிப்புகளாக இருக்கலாம்.... அதன் விளைவாக மக்கள் போராடுவதும் இயல்பானது தான்....ஆனால், இன்றைய போராட்டம் வன்முறை வடிவில் வெடித்ததை மக்களின் கொந்தளிப்பு என்று கொண்டுவிட முடியாது..... 20 ஆயிரம் பேர் கொண்ட ...\nகாவிரி பண்ணெடுங் காலமாக காங்கிரஸ் மறு� ...\nதமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் சென்� ...\nமருதாணிப் பூவின் மருத்துவக் குணம்\nமணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் ...\nசெந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் ...\nஇம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்\nஇம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2018-05-23T01:27:45Z", "digest": "sha1:7IC3QZSZLAJOPP44F6PFGG2H3Q7M62XV", "length": 5651, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "அமைச்சராக | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nமக்களின் கொந்தளிப்பு என்று கொண்டுவிட முடியாது\nகாவிரி ஆணையம் பாராட்டாமல் கூட்டம் நடத்துவது, அரசியலா சினிமாவா\nதயாநிதி மாறனின் ஊழலையும் சிபிஐ அதிகாரிகளிடம் விளக்கமாக தெரிவித்தேன்; அருண் செளரி\n2-ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் தயாநிதி மாறன் அமைச்சராக இருந்த காலத்தில் நடந்த முறைகேடுகளையும் சிபிஐ அதிகாரிகளிடம் விளக்கமாக தெரிவித்தேன் என்று முன்னாள் தொலை தொடர்பு துறை அமைச்சர் அருண் ......[Read More…]\nFebruary,26,11, —\t—\tஅப்ரூவராக, அமைச்சராக, அம்பலப்படுத்த, அருண் செளரி, ஊழலில், ஊழல் வழக்கில், தயாநிதி மாறன், தொலை தொடர்பு துறை அமைச்சர், பயனடைந்தார்கள், மாறி, ராசா, விபரங்களை, வேண்டும்\nமக்களின் கொந்தளிப்பு என்று கொண்டுவிட � ...\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புக்கு நியாயமான காரணங்கள் இருக்கலாம்..... அந்த காரணங்கள் தூத்துக்குடி மக்கள் சந்திக்கும் பாதிப்புகளாக இருக்கலாம்.... அதன் விளைவாக மக்கள் போராடுவதும் இயல்பானது தான்....ஆனால், இன்றைய போராட்டம் வன்முறை வடிவில் வெடித்ததை மக்களின் கொந்தளிப்பு என்று கொண்டுவிட முடியாது..... 20 ஆயிரம் பேர் கொண்ட ...\nகாவிரி பண்ணெடுங் காலமாக காங்கிரஸ் மறு� ...\nதமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் சென்� ...\nகடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு ...\nஉயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம \nஇரத்த ���ொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் ...\nதொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்\nஇயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2017/10/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-2-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-05-23T00:56:15Z", "digest": "sha1:SADEUQJF2K3O7WYF3HSO4SA6TIQ5WRJ7", "length": 6724, "nlines": 68, "source_domain": "thetamiltalkies.net", "title": "இந்தியன்-2 பட்ஜெட் மட்டும் இத்தனை கோடியா? அதிர்ந்த கோலிவுட் | Tamil Talkies", "raw_content": "\nஇந்தியன்-2 பட்ஜெட் மட்டும் இத்தனை கோடியா\nமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக ரெடியாகவிருக்கும் படம் இந்தியன் 2. இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கவுள்ளார்.\nஇப்படம் தமிழ், தெலுங்கில் வர, ஹிந்தியில் டப் செய்யப்பட்டு ரிலிஸாகவுள்ளது, இதற்கான வேலைகளில் விரைவில் ஷங்கர் இறங்கவுள்ளார்.\nஇந்நிலையில் இப்படத்தின் பட்ஜெட் தற்போது வெளிவந்துள்ளது, சுமார் ரூ 150 கோடி வரை இப்படத்தின் பட்ஜெட் இருக்கும் என கூறியுள்ளனர்.\nமேலும், 3 வருடத்திற்கு முன் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை வைத்து இப்படம் உருவாக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nபழசை கழட்டி விட்டு புதுசுக்கு பாயும் இந்தியன்-2 என்னான்னு தெரியுமா.\n2.0 படத்தில் சிட்டிக்கு கொடுக்கப்பட்டுள்ள கூடுதல் சக்தி.. – அதகளம் பண்ணும் ஷங்கர்\n«Next Post பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரத்தம் வரும் அளவுக்கு சண்டை.\nமீண்டும் ஒரு நட்சத்திர கிரிக்கெட் போட்டி; கார்த்தி அறிவிப்பு Previous Post»\n -ஸ்டான்லி ராஜன் எழுதும் புதிய தொடர்\nதமிழகத்தை ஆளக்கூடிய தகுதி ஸ்டாலினுக்கு மட்டுமே உள்ளது: கனிமொ...\n80களின் நாயகன் நாயகிகள் சந்திப்பு\nகபாலி படத்தில் அதிரடி மாற்றம்\nநானும் பிசாசுதான்: மிஷ்கின் சிறப்பு பேட்டி\nகபாலி படத்தில் அதிரடி மாற்றம்\nசுசி லீக்ஸ் வீடியோவுக்காக காத்திருந்த அமலா பால்\nகபாலி படத்தில் அதிரடி மாற்றம்\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்���.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுரா...\nபாகுபலி படம் சிறந்த தமிழ்ப்படமா\nஇந்த ஆண்டு வெளியான திரைப்படங்கள் எத்தனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/jun/20/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-21-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-2723896.html", "date_download": "2018-05-23T01:23:41Z", "digest": "sha1:ACMNPILXWDQMSC4OKBF4QKLKIWLQ5HTN", "length": 6019, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "ஸ்ரீவில்லிபுத்தூரில் ஜூன் 21 மின்தடை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nஸ்ரீவில்லிபுத்தூரில் ஜூன் 21 மின்தடை\nஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் படிக்காசுவைத்தான்பட்டி துணை மின்நிலையங்களில் புதன்கிழமை (ஜூன் 21) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.\nஎனவே அன்றைய தினம் இத் துணை மின்நிலையங்களிலிருந்து மின்விநியோகம் பெறும் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர், சித்தாலம்புத்தூர், மம்சாபுரம், குட்டதட்டி, வெங்கடேஸ்வரபுரம், வன்னியம்பட்டி, வைத்தியலிங்கபுரம், கொத்தன்குளம், வன்னியம்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, ராஜபாளையம் சாலை, கரிசல்குளம், லட்சுமியாபுரம் பகுதிகளில் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின் விநியோகம் இராது என்று கோட்ட செயற் பொறியாளர் கோ.வா.பழனிவேல் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇறுதிச் சுற்றில் சென்னை அணி\nராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு\nஇங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமணம்\nமெர்குரி படத்தின் பிரீமியர் ஷோ ஸ்டில்ஸ்\nரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி\nஆந்திரா எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து\nராகுல், சோனியாவுடன் குமாரசாமி சந்திப்பு\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\nஜடேஜா மனைவி மீது போலீஸ்காரர் தாக்குதல்\nகியூபா விமான விபத்து: 104 பேர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/how-to/2016/naukasana-relieve-mental-stress-012716.html", "date_download": "2018-05-23T01:36:37Z", "digest": "sha1:TJ76LOD76KV6B4ZUJ32MTW4PO25FFHRD", "length": 12283, "nlines": 129, "source_domain": "tamil.boldsky.com", "title": "அதீத மன அழுத்தத்தில் இருக்கிறீர்களா? இந்த யோகாவை செய்து பாருங்கள்! | Naukasana to relieve mental stress - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» அதீத மன அழுத்தத்தில் இருக்கிறீர்களா இந்த யோகாவை செய்து பாருங்கள்\nஅதீத மன அழுத்தத்தில் இருக்கிறீர்களா இந்த யோகாவை செய்து பாருங்கள்\nபள்ளி செல்லும் குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை மன அழுத்தத்தால் பாதிக்கப்படாதவர்கள் இன்று குறைவு.\nஏதேனும் ஒருவகையில் எல்லாருமே மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறோம்.\nஇது எப்பவாவது வந்தால் அதனைப் பற்றி கலவைப்படத் தேவையில்லை. ஏனெனில் வாழ்க்கையில் எல்லாரும் இதனை அனுபவிப்பதுதான். தவிர இவை அன்றாட பிரச்சனைகளால் வரக் கூடியது.\nஆனால் அடிக்கடி வந்தால் உடல் அல்லது மனதால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். ஆகவே இதற்கான தீர்வை உடனடியாக காண வேண்டியது அவசியம்.\nஇல்லையென்றால் உங்கள் தினசரி வாழ்க்கை பாதிக்கக் கூடும். நிம்மதி சீர்குலைய வாய்ப்பிருக்கிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்களுக்கு மருத்துவரிடம் போக விருப்பமில்லையென்றால் நௌகாசன யோகாவை செய்து பாருங்கள். உங்களை சிறப்பாக உணர்வீர்கள் என்றால் மிகையாகாது.\nஇப்போது உலகம் முழுவதும் நமது யோகாவை ஒரு சிகிச்சையாக பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். யோகாவில் இருக்கும் ஒவ்வொரு ஆசாகனங்களும் அர்த்தமுள்ளது. பயனுள்ளது.\nநௌகா என்றால் சமஸ்கிருதத்தில் பரிசல் என்று அர்த்தம். பரிசல் போன்று செய்யப்படும் வடிவில் செய்யப்படும் இந்த யோகா மன அழுத்தத்தை குறைத்து மனதிற்கும், உடலிற்கும் புத்துணர்வு தரும்.எப்படி செய்வது என பார்க்கலாம்.\nமுதலில் தரையில் படுத்து ஆழ்ந்து மூச்சை நிதானமாக விடுங்கள். பின்னர் மெதுவாக காலை தரையிலிருந்து மேலே தூக்கவும். பிறகு கைகளை மெதுவாக உந்தி உடலை மெதுவாக மேலே தூக்கவும்.\nசிறிது பேலன்ஸ் செய்த பின் கைகளை நீட்டிக் கொள்ளுங்கள். உங்கள் கண்கள் முன்னோக்கி இருக்க வேண்டும். கால்கள் மேலே பார்த��த நிலையில் நேராக இருக்க வேண்டும்.\nஇது பார்ப்பதற்கு பரிசல் வடிவில் இருக்கும். இந்த நிலையில் சில நொடிகள் இருந்தபின், மெதுவாக இயல்பான நிலைக்கு வரவும். இவ்வாறு 4- 5முறை செய்யவும்.\nஉங்கள் அடிவயிற்றை பலப்படுத்துகிறது. தொடைக்கும், கால்களுக்கும் வலுவளிக்கிறது. ஜீரணத்தை தூண்டும். மலச்சிக்கலை நீக்கும். மனதிற்கு புத்துணர்வு அளிக்கிறது.\nஇந்த ஆசனம் மனதிற்கு சிறந்த முறையில் புத்துணர்வு அளிக்கிறது. ஒற்றைத் தலைவலி, குறைவான ரத்த அழுத்தம் இருப்பவர்கள் இந்த ஆசனத்தை தவிர்ப்பது நல்லது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஐஸ்வர்யா ராய் இவ்வளவு அழகாக தோன்ற காரணம் என்ன தெரியுமா\nமன அழுத்தத்தை குறைக்கும் யோகா பயிற்சி பற்றிய சுவாரஸ்யமான தகவல் \nஉடற்பயிற்சியின் போது செய்யப்படும் தவறுகளால் வரும் சருமப்பிரச்சனைகள் \n97 வயதிலும் தினமும் 5 முறை உச்சம் அடையும் யோகா மாஸ்டர் - அடேங்கப்பா\nஷில்பா ஷெட்டிபோல் அழகிய உடல் வாகு பெறனுமா தினமும் அவர் செய்ற 4 யோகா பற்றி தெரிஞ்சுகோங்க\n இந்த 6 யோகாசனம் செஞ்சு பாருங்க\nகாலையில் எழுந்ததும் நீங்கள் செய்ய வேண்டிய 5 எளிய யோகாசனங்கள் எவை தெரியுமா\nகால்களின் வலிமையை அதிகரிக்க வேண்டுமா அப்ப இந்த ஆசனங்களை தினமும் செய்யுங்க...\nபடுக்கையில் சிறப்பாக செயல்பட முடியவில்லையா அப்ப இந்த செக்ஸ் டயட்டை ஃபாலோ பண்ணுங்க...\nபீர் யோகா பற்றி கேள்விப்பட்டதுண்டா அதை செய்ய நீங்க ரெடியா\nஉடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் யோகா நிலைகள்\nஉங்கள் மூளை பலம் பெற நீங்கள் செய்ய வேண்டிய யோகாசனங்கள் எவை என தெரியுமா\nSep 26, 2016 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nகுழந்தையின் பெயரால் எழுந்த சர்ச்சை நீதிமன்றமே குழம்பிய கதை தெரியுமா\nகண்ணாடி போட்ட பொண்ணுங்க மேல கூடுதல் ஈர்ப்பு ஏன்... பசங்க என்ன சொல்றாங்க பாருங்க\nகாதலிப்பதாய் சொல்லி போதை மருந்து கொடுத்து ஏமாற்றிய கொடூரம்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/ajith23.html", "date_download": "2018-05-23T01:29:32Z", "digest": "sha1:44I7SCW4WHOPG2GJSJGCWGNDFY3PRQ6W", "length": 15459, "nlines": 154, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹீரோ .. ஹீரோ .. | Ajith ready for next round - Tamil Filmibeat", "raw_content": "\n» ஹீரோ .. ஹீரோ ..\nஹீரோ .. ஹீரோ ..\nவில்லனுக்குப் பிறகு அஜீத்திற்கு சொல்லிக்கொள்கிற மாதிர�� படங்கள் எதுவும் ஹிட்டாகவில்லை. இதனால் தானோ என்னவோவில்லனை இயக்கிய கே.எஸ்.ரவிக்குமாரின் \"காட்பாதரை அவர் மலை போல நம்பியிருக்கிறார்.\nபடுத்துவிட்ட எல்லா முன்னணி ஹீரோக்களும் பிரேக்குக்காக கடைசியாக புகலிடம் தேடுவது கே.எஸ்.ரவிக்குமாரிடம் தானே.அந்த வகையில் அஜீத் சரண் தேடிய இடமே ரவிக்குமா.\nகொடுமையால் அவதிப்படுகிறவர்களுக்கு ஆபத்பாந்தவர். படத்தில் காதல், சென்டிமென்ட், ஆக்ஷன் என எல்லாஎன்டர்டெயின்மென்ட் அம்சங்களும் உண்டு. அஜீத் ஒரு ஹேண்ட்சம் ஆக்ஷன் ஹீரோ. எல்லா வேடங்களும் அவருக்கு ஈஸியாகவரும். ஏற்கெனவே வில்லன் படத்தில் அவர் என் இயக்கத்தில் நடித்துள்ளார்.\nஇந்தப் படத்தில் அஜீத்துக்கு 3 வேடங்கள். 3 வேடங்களுமே ஒன்றுக்கொன்று வித்தியாசமாக இருக்கும். எல்லா வேடங்களிலும்அஜீத் அசத்திக் காட்டுவார் என்கிறார் ரவிக்குமார்.\nதனது ஜக்குபாயை திடீரென ஓரக்கட்டிவிட்டு, வாசுவின் சந்திரமுகியில் ரஜினி நடிக்கப் போய்விட ரொம்பவே அப்செட்ஆகிவிட்ட கே.எஸ்.ரவிக்குமார் தயார் செய்துள்ள வலிமையான கதை தான் காட்பாதர்.\nஇந்தப் படத்தில் அஜீத் தந்தை, 2 மகன்கள் என 3 வேடங்களில் நடிக்கிறார் என்பது தெரிந்த விஷயம். ஆனால் அதில் ஒரு வேடம்அரவாணி வேடமாம்.\nஅரவாணியாக நடிக்கும் அஜீத் அந்த கேரக்டர் நன்றாக வரவேண்டும் என்பதற்காக சில அரவாணிகளை ஸ்பெஷலாக வீட்டுக்குவரவழைத்து அவர்களது நடை, உடை, பாவனை என அத்தனையையும் ஸ்டடி செய்து நடித்து வருகிறாராம்.\nதந்தையாக வரும் அஜீத் நடன இயக்குனராம். (அய்யோ..)\nஇந்தப் படத்தின் நாயகி அஸின் எப்படி என்று ரவிக்குமாரிடம் கேட்டால் அவரை ஆகா ஓகோ என புகழ்ந்து தள்ளுகிறார்.\nஅஸின் ரொம்ப நல்ல நடிகை, நிறைய ஆக்டிங் டேலன்ட். கேரளத்துப் பெண்ணான அவர் ஆந்திராவில் நந்தி அவார்டுவாங்கியுள்ளார். காதல் காட்சிகளில் மட்டும் வந்து போகும் ஹீரோயினாக இல்லாமல் சென்டிமென்ட், காமெடி என எல்லாஏரியாவிலும் அஸின் இஸ் வெரிகுட் என்கிறார்.\nஅது சரி.. ஜக்குபாய் என்ன ஆச்சு என்று சைக்கிள் கேப்பில் ரவிக்குமாரிடம் கேட்டு வைத்தபோது மனிதர் டென்சன் ஆகிவிட்டார்.அவரை அமைதியாக்க ரொம்பவே சிரமப்பட வேண்டி வந்தது.\nஏற்கெனவே ஜக்குபாய் பத்தி நிறைய சொல்லியாச்சு. சந்திரமுகி வெளியானதும் அறிவிப்பு வரும். அதுவரை காத்திருங்கள்என்றார் சூடு குறையாமல��. வாங்கிக் கட்டியதற்கு இதமாக ஒரு ஜக்கு ஐஸ் வாட்டரை குடித்துவிட்டு வெளியே வந்தோம்.\nரவிக்குமாரின் படத்தை முடித்துவிட்டு அல்டிமேட் ஸ்டார் அஜீத் நடிக்கப் போவது பாலாவின் இயக்கத்தில். அஜீத் என்பதால்,இதுவரை இல்லாத அளவுக்கு பாலாவே ரொம்ப டைம் எடுத்து கதையை சரி செய்து வருகிறார்.\nவழக்கம்போலவே அஜீத்தின் கெட்-அப்பையும் முழுமையாக மாற்றி களமிறக்கிவிட முடிவு செய்திருக்கிறார் பாலா என்கிறதுஅவரது வட்டாரம்.\nஇந்தப் படத்தில் ஹீரோயினாக ஒரு பிரஷ் முகத்தை அறிமுகப்படுத்தவுள்ளார் பாலா. அது யார் தெரியுமா. நடிகை கோபிகாவின்தங்கை க்ளினி தான். இதுவரை சினிமா வேண்டாம் என ஒதுங்கியிருந்த க்ளினி (போட்டோ கூட தர மறுக்கிறார்) பாலாடைரக்ஷன் அதுவும் அஜீத்துக்கு ஜோடி என்றதும் சரி சொல்லிவிட்டதாக சொல்கிறார்கள்.\nஅஜீத்தை தனது படத்தில் நடிக்கக் கேட்டிருக்கிறார் இயக்குனர் செல்வராகவன். அதில் அஜீத்துடன் தனுஷ், காதல் பரத்ஆகியோரையும் நடிக்க வைக்கப் போகிறாராம்.\nபோட்டியாய் உருவாகியுள்ள இரண்டு இளம் ஹீரோக்களாச்சே என்ற தயக்கமே சற்றும் இல்லாமல் அவர்களுடன் இணைந்து நடிக்கஅஜீத் ஓ.கே. சொல்லிவிட்டதாய் தகவல்.\nஇவ்வாறு அதிரடியாய் தனது அடுத்த சுற்றுக்கு தயாராகிவிட்டார் அஜீத்.\nமுன்பு பைக் விபத்து, மேஜர் ஆபரேசன், பின்னர் கார் ரேஸில் அடி மேல் அடி என பல விபத்துகளை சந்தித்த அஜீத் தினமும்சராசரியாக 20 மாத்திரைகள் வரை சாப்பிட வேண்டியுள்ளதாம். இதனால் தான் உடலின் எடை அவருக்குக் கட்டுப்பட மறுக்கிறது.\nஇருந்தாலும் மனிதர் விடா முயற்சிக்கு பேர் போனவராச்சே.. மாத்திரைகள் தரும் கடும் களைப்பையும் மீறி உடற் பயிற்சி, யோகாஎன பலவிதத்திலும் தன்னை தயார் நிலையிலேயே வைத்திருக்கிறார்.\nஓரமாப் போய் விளையாடுங்கப்பா: தீபாவளிக்கு விஸ்வாசம் வருதாம்\n'தல' பஞ்சாயத்தில் தானாக வந்து தலையை கொடுத்த கிரிக்கெட் வீரர்\nவிஸ்வாசம் ஷூட்டிங்கை நடத்த சென்னையில் இடமே இல்லையா\nஷூட்டிங் துவங்கியும் அஜித் ஏன் இன்னும் நரைத்த முடியுடன் இருக்கிறார் தெரியுமா\nஅஜித்தை சந்தித்த டி.இமான்.. விசுவாசம் ஷூட்டிங் ஸ்பாட் பற்றி மகிழ்ச்சி ட்வீட்\n'விசுவாசம்' ஷூட்டிங் புகைப்படத்தால் கசிந்த ரகசியம்... தேனி பின்னணியில் நடக்கும் கதையா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்��.\nபிரபல தயாரிப்பாளர் என்னை மிரட்டி பலாத்காரம் செய்தார்: நடிகை பரபரப்பு புகார்\nஇந்தியப் படங்களை தூக்கிச் சாப்பிட்ட ஹாலிவுட் வசூல்.. இந்தியாவில் 'டெட் பூல் 2' செய்த வசூல் சாதனை\nபிக் பாஸ் வீட்டில் சுஜா வருணி சொன்ன அத்தான் நான் தான்: சிவாஜி பேரன் விளக்கம்\nவைரலாகும் புகையை ஊதி தள்ளும் மாதவன் வீடியோ\nபிக் பாஸ் 2 டீசர், 5 மில்லியன் ரசிகர்கள், கமலின் வெற்றி ரகசியம் என்ன-வீடியோ\nபிக் பாஸ் புகழ் பாபி டார்லிங், சுஷ்மிதா சென்னுக்கு பாலியல் தொல்லை- வீடியோ\nஇந்த வாரம் என்னென்ன படங்கள் ரிலீஸ்- வீடியோ\nஅக்கா கல்யாணத்தில் அம்மாவை நினைத்து அழுத ஸ்ரீதேவியின் மகள்-வீடியோ\nமேடையில் சிம்புவை கலாய்த்த கார்த்தி -வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/micromax-top-selling-mobiles-in-market-007302.html", "date_download": "2018-05-23T01:09:34Z", "digest": "sha1:TR4ASBZEP6AU5A3HLRFVWGZJPF4FMDLW", "length": 9401, "nlines": 140, "source_domain": "tamil.gizbot.com", "title": "micromax top selling mobiles in market - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» அதிகம் விற்பனையாகும் மைக்ரோமேக்ஸ் மொபைல்கள்..\nஅதிகம் விற்பனையாகும் மைக்ரோமேக்ஸ் மொபைல்கள்..\nஇன்றைக்கு மொபைல் சந்தையில் ஒரு குறிப்பிட்ட இடத்தை மைக்ரோமேக்ஸ் பிடித்துவிட்டது எனலாம்.\nஅந்த அளவுக்கு மைக்ரோமேக்ஸ் மொபைல்களில் வரும் மாடல்கள் மிகவும் பிரபலம் எனலாம்.\nதற்போது நா்ம பார்க்க உள்ள மைக்ரோமேக்ஸ் மொபைல்கள் அதிக அளவில் தற்போது விற்பனை ஆகி கொண்டிருக்கும் மொபைல் மாடல்கள் இதோ அவற்றின் பட்டியல்...\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇந்த மொபைல் பற்றி மேலும் அறிய இங்கு கிளிக் செய்யவும்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nஒன்ப்ளஸ் 6 இந்தியாவில் என்னென்ன மாடல்கள், என்ன விலையில் கிடைக்கிறது.\nமே 22 அன்று முதல் ப்ளிப்கார்ட்டில்.. சூப்பர் பட்ஜெட் விலையில் ஹானர் 7ஏ.\nஉங்கள் பார்வைத்திறன் எப்படி உள்ளது இதோ 60 ரூபாயில் கண்டுபிடித்துச் சொல்ல கருவி.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://aahaaennarusi.blogspot.com/2010/01/blog-post_1114.html", "date_download": "2018-05-23T00:59:03Z", "digest": "sha1:ISLEEH3UXKVYWP6DBDBBR5GH253SB3IZ", "length": 13097, "nlines": 129, "source_domain": "aahaaennarusi.blogspot.com", "title": "ஆஹா என்ன ருசி!: குழந்தைக்குக் காய்ச்சலா?", "raw_content": "அவசர அவசிய மற்றும் ருசிகர தகவல்கள் ஒளி வடிவில்\nஅஸ்ஸலாமு அலைக்கும் இத்தளத்திற்க்கு வரும் அனைவரையும் வருக வருக என்று வரவேற்கிறேன் வருகை தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி மீண்டும் வருக....\nஜோக்குகள்(நகைச்சுவை) கடிகள் மற்றும் பல தகவல் பதிவுகள்\nவருக வருக மீண்டும் வருக\nசனி, ஜனவரி 23, 2010\nகுழந்தைக்குத் திடீரெனக் காய்ச்சலடித்தால் நாம் என்ன செய்வோம் அடுத்த நிமிடமே மருத்துவரிடம் தூக்கிக்கொண்டு ஓடுவோம். அங்கே மொய் எழுதிய பிறகு தான் நம் படபடப்பு அடங்கும். அதுவரை நமக்கு இருப்புக் கொள்ளாது. கொஞ்சம் நிதானமாக யோசித்தால் குழந்தைக்குக் காய்ச்சல் என்றதுமே மருத்துவரிடம் காட்ட ஓட வேண்டுமென அவசியமில்லை. காய்ச்சல் குறைய நீங்கள் கீழ்க்கண்ட சில விஷயங்களை பின்பற்றலாம். அது குழந்தைக்கு இதமளிக்கும். காய்ச்சலையும் கட்டுப்படுத்தும்.\nகுழந்தைக்கு அணிவித்துள்ள ஆடைகள், உள்ளாடைகள், நாப்கின் அனைத்தையும் நீக்கவும். குழந்தை படுக்கையிலேயே இருக்க விரும்பினால் அதை மெல்லிய பெட்ஷீட்டினால் போர்த்திப் படுக்கச் செய்யவும். அழுத்தமான துணியால் போர்த்தினால் அவற்றை குழந்தை வெப்பமாக உணரலாம். திடீரென ஏற்படும் காய்ச்சலுக்கு என்ன மருந்து கொடுக்கலாம் என மருத்துவரிடம் முன் கூட்டியே தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை கொடுங்கள். உடனடியாகக் காய்ச்சல் இறங்குமென எதிர்பார்க்காதீர்கள். குறைந்தது அதற்கு ஒரு மணி நேரமாவது பிடிக்கும்.\nரொம்பவும் சூடாகவோ, ரொம்பவும் குளிர்ச்சியாகவோ இல்லாதபடி சிறிது சுத்தமான தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சிறிய துணியை நனைத்துப் பிழிந்து, குழந்தையின் முகம், கைகள், மார்பு, முதுகு, கால்கள் ஆகிய இடங்களைத் துடைத்து விடுங்கள். அதன் உடல் தானாக காயட்டும். ஒரு வேளை குழந்தைக்கு நடுக்கம் ஏற்படுகிற மாதிரித் தெரிந்தால் தண்ணீரால் துடைப்பதை நிறுத்திவிடவும். கொதிக்க வைத்து, ஆற வைக்கப்பட்ட சுத்தமான\nதண்ணீரையோ, அல்லது நீர்த்த பழச்சாற்றையோ குழந்தைக்குக் கொடுக்கலாம். தாய்ப்பால் குடிக்கிற குழந்தையானால் ஒரு மணி நேரத்திற்கொருமுறை பாலூட்டலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதளம் பார்த்த அனைவரும் உங்கள் கருத்தை தெரிவிக்கவும். நன்றி\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஎலக்ட்ரிக் குக்கர் செய்முறை தேவையான பொருள்கள் : ------------------------------- பாசுமதி அரிசி - 11 /2 கப் வெங்காயம் - 2 தக்காளி -2...\nபரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்தி கிடைக்கிறதா\nதேவையான பொருள்கள்: --------------------------------- மைதா மாவு(ஆல் பர்ப்பஸ் ப்ளோர்)-1கப் சீனி-3டீஸ்பூன் ஈஸ்ட்-1டீஸ்பூன் உப்பு-தேவையான அள...\nதேவையான பொருள்கள் அரிசி-1கப் துவரம் பருப்பு-1/2கப் தண்ணீர்-3கப் வெங்காயம்-1 தக்காளி-2 பூண்டு-10பல் மல்லி-2கொத்து மஞ்சள் பொடி-1/2ஸ்பூன் கடுக...\nதேவையான பொருள்கள்: --------------------------------- முட்டை -3 வெங்காயம்-1 தக்காளி-1/2 புதினா-சிறிதளவு உப்பு-தேவையான அளவு ச...\nகடல் பாசி (அகர் அகர்)\nதேவையான பொருள்கள்: ----------------------------------- கடல் பாசி-ஒரு கைபிடி தேங்காய் பால்-அரை கப் சீனி-கால் கப் உப்பு-தேவையான அளவு ரோஸ் கல...\nபடம்:வியாபாரி பாடியவர்:ஹரி ஹரன் ஆண்:ஆசப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம் அம்மாவ வாங்க முடியுமா நீயும் அம்மாவ வாங்க முடியுமா குட்டீ...\nதேவையான பொருள்கள் பாஸ்தா:1 கப் வெங்காயம்:1 தக்காளி:1 பச்சைமிளகாய்:2 மிக்ஸ் வெஜிடபில்:1கப் எண்ணை:3ஸ்பூன் மஞ்சள் பொடி:1/2ஸ்பூன் மிளகாய் பொட...\nதேவையான பொருள்கள் குடை மிளகாய்-2 வெங்காயம்-2 தக்காளி-1 இஞ்சி-ஒரு துண்டு பூண்டு-4பல் கடுகு,உளுந்து-1ஸ்பூன் கருவாயிலை-1கொத்து மிளகாய் பொடி-1/...\nநானோ டெக்னாலஜி / NANO TECHNOLOGY\nநானோ டெக்னாலஜி … மிகச் சிறிய விவகாரம் இன்று உலகில் மிகப் பெரிய அளவில் பேசப்படுகிறது , அதுதான் நானோ டெக்னாலஜி என்பது . நானோ ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanjilkumaran.blogspot.com/2010/03/blog-post.html", "date_download": "2018-05-23T00:53:14Z", "digest": "sha1:U2G33CEVDPINVWZ4P6PFD5GD4R7MNKFP", "length": 4906, "nlines": 48, "source_domain": "nanjilkumaran.blogspot.com", "title": "Its Nanjil Kumaran: சிவராத்திரி", "raw_content": "\nமாசிமாதம் தேய்பிறைச் சதுர்த்தசி திதியில் அம்பிகை சிவபெருமானை வணங்கியதாலேயே இந்த நாளில் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.\nபிரளய காலத்தின் போது பிரம்மனும், அவரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்டநிலையில், இரவுப் பொழுதில் அம்பிகை உமாதேவி, பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்தாள்.\nநான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம விதிப்படி அர்ச்சனை செய்தாள். பூஜையின் முடிவில் அம்பிகை ஈஸ்வரனை வணங்கி, அடியேன் தங்களைப் பூசித்த இந்த இரவை, தேவர்களும் மனிதர்களும் தங்கள் திருநாமத்தாலேயே – அதாவது `சிவராத்திரி’ என்றே கொண்டாட வேண்டும் என்று வேண்டினாள்.\nசிவராத்திரி அன்று, சூரியன் மறைந்தது முதல் – மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை; தங்களை (சிவனை)ப் பூஜை செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எல்லாவிதமான பாக்கியங்களையும் தந்து முடிவில் மோட்சத்தையும் அளிக்க வேண்டும். அருள் புரியுங்கள் என்று அன்னையானவள் வேண்டிக் கொண்டாள்..\nசிவபெருமானும், அப்படியே ஆகட்டும் என்று கூறி அருள் புரிந்தார். அந்த இரவே `சிவராத்திரி’ என வழங்கப்பட்டு, அனைவராலும் கொண்டாடப்படுகிறது.\nபகல் பொழுது பரமேஸ்வரனுக்கும், இரவுப் பொழுது அம்பிகையான உமாதேவிக்கும் உரியது என்பது நியமம். ஆனால் சிவராத்திரி என்பது அம்பாளின் வேண்டுதலின் படி கொண்டாடப்படுவதால் அது சிவனுக்கு உரியதாயிற்று.\nஅருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி\nஅடிமுடி காட்டிய வருட்பெருஞ் ஜோதி (திருவருட்பா அகவல்)\nஇந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.இது அனைவருக்கும் தேவையானது.\nநாம் நிலையிள்ளத உடம்பு மனதை \"நான்\" என்று நம்பி இருக்கிறோம்.\nசிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://navinavirutcham.blogspot.com/2009/09/blog-post_19.html", "date_download": "2018-05-23T01:17:58Z", "digest": "sha1:4G35Z7AW272UPVCIVL4Z5K2HQXQFC5MS", "length": 5086, "nlines": 251, "source_domain": "navinavirutcham.blogspot.com", "title": "பார்டர் அனுபவங்கள்..", "raw_content": "\n\"க்கி க்கி\" என சப்தமிட்டுக்கொண்டே\nவானில் பறந்து கொண்டுள்ளது ..\nவிசில் சுப்தம் கேட்கிறது ..\nவிசிறி சாமியாரின் பிறந்த தினம் இன்று\nதயாரிப்புக் கவிஞரும் தயாரிப்பு இல்லாத கவிஞரும்\nடெம்ப்ட ஆகி ஓட்டலுக்குப் போகாதே அழகியசிங்கரே...\nசெப்டம்பர் ம��த இலக்கியக் கூட்டம்\nபொம்மை செய்யப் பழகும் குயவர்கள்\nபூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்......18\nபிசாசுகள் ஒளிந்து கொள்ளும் கவிதைகள்\nபூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்......18\nபூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்......17\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://raviaditya.blogspot.com/2012/02/", "date_download": "2018-05-23T01:13:13Z", "digest": "sha1:NYX6WGMM4YCUE5X4YMTUOZDABPI5DNOU", "length": 12846, "nlines": 213, "source_domain": "raviaditya.blogspot.com", "title": "ரவி ஆதித்யா: February 2012", "raw_content": "\nவங்கிக் கொள்ளை- எதிர்பாராத அதிர்ச்சி கிளைமாக்ஸ்\nவழக்கமாக இது போன்ற குற்றங்களில் போலீஸ் குற்றவாளிகளைப் பிடிப்பார்கள்.பிடித்தவுடன் பிடிப்பட்ட பணத்தை மைசூர்பாக் போல் டேபிளில் அடுக்குவார்கள்.பின் பக்கம் குற்றவாளிகள் முகத்தில் துண்டு அல்லது முகமூடி அணிந்து தலைகுனிந்து நிற்க போலீஸ்காரர்கள் மிடுக்காக\nபோஸ் கொடுப்பார்கள்.கமிஷனர் அல்லது எஸ்பி பேட்டிக்கொடுப்பார்.\nசேனல்கள் இதையே மாறிமாறி கோழிகூவும் வரை காட்டிக்கொண்டே இருப்பார்கள்.எப்போது டிவியை ஆன் செய்தாலும் இதுதான் வரும்.\nஆனால் நேற்று வங்கிக் கொள்ளையர்கள் ஐந்து பேர் ரத்தம்தெறிக்க சுட்டக்கொல்லப்பட்டது அதிர்ச்சி கிளைமாக்ஸ்.சென்னை மக்கள் எதிரே பார்க்கவில்லை.சேனல்களும் மக்களின் நாடி அறிந்து அடக்கி வாசித்தன.\nயோசித்தால் இதில் முக்கியமான செய்தி ஒன்று சொல்லப்படுகிறது.அது சமீபத்தில் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்டுக்கொண்டிருக்கும் வட இந்திய குற்றவாளி கும்பலுக்கா\nஎந்த குற்றவாளியுமே தனக்குத்தெரியாமல் ஏதாவொறு\nதடயத்தை குற்றம் நடந்த இடத்தில் விட்டுச் செல்வான் என்பது\nஎழுதப்படாத விதி.இதிலும் தவறாமல் நடந்திருக்கிறது.வீடியோவில் மாட்டிக்கொண்டது.\nகடந்த பல வருடங்களாக பீஹார்,சட்டீஸ்கர் மற்றும் வேறு மாநிலத்தவர்கள் இங்கு பிழைப்புக்காக வந்து கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிக்கிறார்கள்.கண்கூடாகப் பார்க்கிறேன்.ஆனால் இந்த வட இந்திய வங்கிக் கொள்ளையர்கள் அமெச்சூர்த்தனமாக் ஏதோ செய்துவிட்டு ரத்தம் கக்கி இறந்துப்போனார்கள். தேவையா\nதோனி - சினிமா விமர்சனம்\nதோனி திரைப்படம் Shikshanachya Aaicha Gho என்ற மராத்திப் படத்தின் தாக்கம் என்று சொல்லப்படுகிறது.பிரகாஷ்ராஜின் இயக்கத்தில் முதல் படம்.வெற்றி பெற்றுவிட்டார்.சொல்ல வந்த விஷயத்தை பலமான காட்சி அமைப்புகளுடன் தெளிவாகச் ��ொல்லி இருக்கிறார்.\nபிடிக்காத ஏட்டுப்படிப்பை பிள்ளைகளின் மண்டையில் ஏற்றி அவர்களின் மற்ற துறை ஆர்வத்தை கண்டுக்கொள்ளாமல் அவர்களை சீரழிப்பதுதான் கதை.\nபிரகாஷ்ராஜ மிடில்கிளாஸ் மாதவனாக வந்து பிரச்சனையை மிடில் கிளாஸ்தனமாகவே கையாண்டு நொந்து நூலாகும் பாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார். நடிகராகவும் வெற்றி.அடுத்து பையன் ஆகாஷ் அற்புதம்.\nமுகத்தில் எப்போதும் ஒரு சோகம்.பக்கத்துவீட்டுக்காரியாக வரும் ராதிகா ஆப்தே கோலிவுட்டுக்குப் புது வரவு.தோற்றமும் அடுத்தவீட்டுப் பெண் தோற்றம்தான்.இந்தத் தோற்றத்தில் எல்லா படங்களிலும் நடிக்க முடியுமா. நடிக்கத்தான் விடுவார்களா.பாலிவுட்டில் வேறு மாதிரி இருக்கிறார்.\nமொழி படத்தின் வசன கர்த்ததான் இதிலும்.ஞானவேல்.காமெடி வசனங்கள் கலக்கல்.படத்தின் மிகப் பெரிய ப்ளஸ்.எல்லா பிரச்சனைகளும் பாசீட்டிவாக முடிவதாக காட்டப்படுவது ஒரு புது முயற்சி.\nஇரண்டுமொழியில் எடுக்கப்பட்டு இருப்பதால் பாத்திரங்கள் இரண்டுக்கும் பேலன்ஸாக இல்லாமல் தெலுங்கு சாயல்.போலீஸ் ஸ்டேஷன் ஆபிஸ் எல்லாம் பளிச் பளிச்சென்று இருக்கிறது.கந்துவட்டிக்காரராக வருபவர் ஒட்டவே இல்லை.\nகடைசி கால் படம் ஓவர் மிகை.விசுவின் அரட்டை அரங்கம் பார்ப்பது போல இருந்தது.\nபடத்தின் அடுத்த பலம் இளையராஜா. பின்னணி இசை படத்தோடு இசைந்துப் போகிறது.”விளையாட்ட படகோட்டி” பாடல் வைத்த இடம் அற்புதம்.\nபார்க்காமலே ஒரு காதல் delete\nஏதோ ஒரு நாட்டைச் சேர்ந்த\nஅவள் மீது கொஞ்சம் காதல்\nவங்கிக் கொள்ளை- எதிர்பாராத அதிர்ச்சி கிளைமாக்ஸ்\nதோனி - சினிமா விமர்சனம்\nபார்க்காமலே ஒரு காதல் delete\nஇரண்டு வார்த்தைக் கதைகள் (3)\nசினிமா பாடல் விமர்சனம் (6)\nமாயா ஜால கதை (4)\nராஜா பாடல் காட்சியாக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shankarvt.blogspot.com/2009/08/", "date_download": "2018-05-23T01:24:35Z", "digest": "sha1:56O5PKEFFTORNRY6GI4QJTEOPR4WVHEC", "length": 34873, "nlines": 147, "source_domain": "shankarvt.blogspot.com", "title": "பட்டய கிளப்பு: August 2009", "raw_content": "\nசர்தார்ஜி ‍ஜோக்ஸ் - 1\nவெண்ணிலா கபடி குழு திரைபடத்தில் ஒரு காட்சி, அதிக பரோட்டா தின்னும் போட்டி. இது நான் பல‌ வருடங்களுக்கு முன் கேட்டு ரசித்த, ஒரு சர்தார்ஜியின் ஜோக்கிலிருந்து உருவப்பட்டது, ஆனாலும் மக்களால் ரசிக்கும் படி இருந்தது. ஸோ, மக்களுக்கு ஏதோ என்னால் முடிந்த சேவை, நான் ரசித்த சில சர்தார்ஜியின் ஜோக்குகளை பகிர்ந்துகிரலாம்ன்னு... கிடைக்கும் வரவேற்பை பொறுத்து ஜோக்குகள் தொடரும்.\nஒரு நாள் ஒரு ல‌ண்ட‌ன் பீச்சில் நம்ம சர்தார்ஜி படுத்துக் கொண்டு சன் பாத் எடுத்துக் கொண்டிருந்தார். சர்தார்ஜியை கடந்து போன ஒருவ‌ர் நம்மாளை பார்த்து கேட்டார்.\n\"ஐ ம் பல்பீந்தர் சிங்\" அமைதியாக பதில் வந்தது.\nகேட்டவர் ஒன்றும் புரியாமல் நடையை கட்டினார். இன்னும் கொஞ்ச‌ நேர‌த்தில் மற்றொருவர், சர்தார்ஜியிடம் அதே கேள்வி.\nஇந்த முறை லேசாக கடுப்பான சர்தார்ஜி, குரலை உயர்த்தி பதில் சொன்னார்,\n\"நோ...நோ... ஐ ம் பல்பீந்தர் சிங்\"\nகேட்டவர் தலையில் அடித்துக் கொண்டு இடத்தை காலி செய்ய, சில நிமிடங்களில் மற்றொருவர்,\nஇந்த முறை உண்மையாகவே கடுப்பான சர்தார்ஜி \"நோ...நோ... ஐ ம் பல்பீந்தர் சிங்\".\nசே, இந்த‌ இட‌மே ச‌ரியில்லை, 'ஒரே தொல்லையாக‌ இருக்கு'ன்னு த‌ன‌க்குள்ளே நினைச்சுக்கிட்டு, வேற‌ இட‌த்துல‌ போய் ப‌டுக்க‌லாம்ன்னு சர்தார்ஜி கிள‌ம்பினார். போகும் வ‌ழியில் இன்னோரு சர்தார்ஜி ப‌டுத்துக்கொண்டிருப்ப‌தை பார்த்தார்.\n\" இந்த‌ முறை கேள்வி கேட்டது, ந‌‌‌ம்ம‌ சர்தார்ஜி.\nஉடனே, ந‌ம்ம‌ சர்தார்ஜியின் மூளையில் ஆயிர‌ம் வாட்ஸ் ப‌ல்ப் எரிந்த‌து. ப‌டுத்துக்கொண்டிருந்த‌வ‌ரை பார்த்து சொன்னார்,\n\"தேர், லாட் ஆப் பிப்பிள் ஆர் லுக்கிங் ஃபார் யூ மேன்\"\nஒரு நாள் நம்ம சர்தார்ஜி, சின்னாதா ஒரு டிவி வாங்கனும்ன்னு ஆசை பட்டு, எலக்ட்ரானிக்ஸ் கடைக்கு போயிருக்கார். கடைகாரனைப் கூப்பிட்டு ஒரு சின்ன டிவியை கான்பிச்சு கேட்டார்.\n\"இந்த டிவி என்ன விலை\nகடைகாரன் சர்தார்ஜியை ஏற இறங்க பார்த்துட்டு சொன்னான்\n\"இந்த கடையில சர்தார்ஜிக்கெல்லாம் டிவி விக்கறதில்லை...\"\nஎப்படியும் இந்த டிவியை வாங்கிடனும்னு, விட்டுக்கு போய் தன்னோட கெட்அப் மாதிக்கிட்டு வந்து ‌கடைகாரனைப் பார்த்து கேட்டார்,\n\"இந்த டிவி என்ன விலை\n\"இந்த கடையில சர்தார்ஜிக்கெல்லாம் டிவி விக்கறதில்லை...\" ம‌றுப‌டியும் அதையே க‌டைகார‌ன் சொல்ல‌, டென்ஷனான சர்தார்ஜிக்கு என்ன செய்யததுன்னு தெரியலை. ந‌ம்ம தலை பாகை தான் இவனுக்கு காட்டிகுடுக்குதுன்னு நினைச்சு, அடுத்த முறை போகும் போது, தலைபாகை கூட இல்லாம, ஒட்டு மொத்த கெட்அப்பும் மாத்திக்கிட்டு கடைக்கு போய் கேட்டார்,\n\"இந்த டிவி என்ன விலை\n\"ஒரு தடவை சொன்னா புரி���ாது இந்த கடையில சர்தார்ஜிக்கெல்லாம் டிவி விக்கறதில்லை...\"\nசர்தார்ஜியால‌ பொருக்க‌ முடிய‌லை, கடைகாரன்கிட்ட பரிதாபமா கேட்டார்,\n\"டிவி குடுக்க‌லைன்னா ப‌ர‌வாயில்லை, அட்லீஸ்ட், நான் சர்தார்ஜி தான்னு எப்ப‌டி க‌ண்டுபிடிச்சே சொல்லு\nகடைகாரன் சிரிச்சிக்கிட்டே சொன்னான், \"இது டிவி இல்லை, மைக்ரோஓவ‌ன் அதான்\"\nசேலத்திலிருந்து தருமபுரிக்கு என் பெற்றோர் குடிபெயர்ந்த நேரம். நான் நான்காம் வகுப்பு, என் அண்ணன்கள் இருவரும் ஆறு மற்றும் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தோம். ஏதோ காரணத்திற்காக மதியம் பள்ளிக்கு விடுமுறை. வீட்டிற்க்கு வந்தால், வீடு பூட்டி இருந்தது.\nஅம்மா மார்கெட் போயிருப்பதாய் பக்கத்து வீட்டில் தெரிந்து கொண்டு, அங்கேயே பையை வைத்து விட்டு, மூவரும் பக்கத்து வயல்களில் தும்பி, பட்டாபூச்சி பிடிக்க கிளம்பி விட்டோம்.\nகடைசியில் போய் சேர்ந்தது வயலுக்கு நீர் இரைக்கும், பெரிய இரட்டை கிணறு. சேலத்திலிருந்த வரை இது மாதிரி கிணறையோ வயல்வெளிகளையோ பார்த்ததில்லை, அதில் விளையாடியதில்லை. தண்ணீர் குறைந்து இருக்கும் போது தான் அது இரட்டை கிணறு, நீர் நிறைந்த நாட்களில் அது மிகப் பெரிய கிணறு. இருவர் ஒரு சேர இறங்கி ஏற, கிணறு வெட்டும் போதே பாதை அமைத்து இருந்தார்கள்.\nஒருபக்கம் ஒரு முதியவர் துணி துவைத்துக் கொண்டிருந்தார். மறுபக்கம் காலியாக இருந்தது. இறங்கினோம், யாருக்கும் நீச்சல் தெரியாது. அண்ணன்களின் பேச்சை கேட்காமல், கைகால் கழுவுகிறேன் என்று, நீருக்குள் முழுகி பாசிபடந்திருந்த கல்லில் கால் வைத்தேன், அது வழுக்கி விட, தலை கீழாக நீருக்குள் விழுந்தேன், அண்ண‌ன்க‌ளின் குய்யோ, முய்யோ க‌த்த‌ல் க‌டைசியாக‌ மெதுவாக‌ கேட்ட‌து.\nகண்விழித்து பார்த்த போது, அந்த பெரியவர் என் வயிற்றை அழுத்தி, முதல் உதவி செய்து கொண்டிருந்தார், கிண‌ற்றை சுற்றி மக்கள் கூட்டம். ஒருவர் அண்ணன்கள் இருவரையும், குச்சி வைத்து வெளுத்துக் கொண்டிருந்தார். இருவரும் அழுது கொண்டே பதில் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.\n\"நீச்சல் தெரியாத சின்ன பையனை கிணத்துல தள்ளி கொல்ல பாக்குறீங்க... யார்ரா நீங்க\n\"ப‌க்க‌த்துல‌ தான் புதுசா குடிவ‌ந்திருக்கோம்\"\n\"இந்த‌ பைய‌னை ஏண்டா கிணத்துல தள்ளினிங்க‌\n\"எங்க‌ த‌ம்பிதான், விளையாட‌ வ‌ந்தோம், தெரியாம‌ த‌வ‌றி விழுந்துட்���ான்\"\nஎல்லாரும் ப‌ள்ளி சீருடை அணிந்திருந்தோம்.\n\"ப‌டிக்கிற‌ புள்ள‌ங்க‌ளுக்கு கிண‌த்துல‌ என்ன‌ விளையாட்டு ம‌றுப‌டி உங்களை இந்த‌ ப‌க்க‌ம் பார்தோம், அவ்வ‌ள‌வு தான்.... ஒழுங்கா வீடு போய் சேருங்க\" விரட்டிவிட்டார்கள்.\nமூவ‌ரும், வெளியே வ‌ந்தோம். 'எல்லாம் இவ‌னால‌ தான், சொன்ன‌ கேட்டா தானே...' ந‌ங்கென்று த‌லையில் ஒரு 'கொட்டு' விழுத்தது, பெரிய‌ அண்ண‌னிட‌மிருந்து.\nஇப்போது அழுது கொண்டிருந்த‌து நான்.\nமொத்த‌மாக‌ ந‌னைந்திருந்தேன், அப்ப‌டியே வீட்டுக்கு போனால், அர்ச்ச‌னையும், த‌ர்மஅடியும் தொட‌ரும், என்ன‌ செய்வ‌து என எல்லோருக்கும் யோச‌னை.\nக‌டைசியாக‌ எல்லாரும் ஒரு ம‌ன‌தாக‌ எடுத்த‌ முடிவின் ப‌டி, மொத்த‌ ஆடைக‌ளையும் அவிழ்த்து, நான் ஒரு ம‌‌ர‌த்த‌டியில் ஒழிந்து கொள்ள‌, செடிகளின் மீது காய‌வைத்து மறுபடியும் போட்டுக்கொண்டு வீடுவ‌ந்து சேர்ந்தோம்.\nவெற்றிக‌ர‌மாக‌ உண்மையை வீட்டில் ம‌றைத்து உல‌விக்கொண்டிருந்த, அடுத்த இரண்டாவது நாள், எங்க‌ள் குட்டு வீட்டில் க‌ழ‌னித‌ண்ணீர் எடுக்க‌ வ‌ந்தவ‌ளின் மூல‌ம் வெளிப‌ட்ட‌து.\nஎங்களை எங்க‌ள் வீட்டில் வைத்தே பார்த்த‌ அவ‌ர், 'ஏம்மா இந்த‌ புள்ளைங்க‌ உங்க‌ புள்ளைங்க‌ளா... அஞ்சு நிமிசம் விட்டிருந்தா, அன்னிக்கு, இந்த சின்ன புள்ள செத்திருக்கும்...' என ஆரம்பித்து எல்லாவற்றையும் என் அம்மாவிடம், போட்டு கொடுத்து விட்டு போய்விட்டார்.\nஎன்ன நடக்க போகிறதோ என் ப‌ய‌ந்த என‌க்கு அம்மாவிட‌மிருந்து எந்த‌ எதிர்வினையும் வராதது அப்போது பெரும் சந்தோஷம். ஆனால், அவ‌ருடைய‌ க‌ண்க‌ள் க‌ல‌ங்கி இருந்ததற்கான அர்த்தம், அப்போது புரியவில்லை. ஒரு குழ‌ந்தைக்கு த‌ந்தையான‌ பின்பு இப்போது புரிகிற‌து.\nஅடுத்த வாரத்தில், ப‌க்க‌த்து வீட்டு மாமாவிட‌ம் நீச்ச‌ல் க‌ற்றுக்கொள்ள‌ ஏற்பாடான‌து. அதன் பிறகு, ப‌ட‌த்தில் உள்ள‌து போல‌ ப‌ம்புசெட்டு ரூம் மேல் ஏறி கிண‌ற்றில் குதித்து விளையாடிய‌ நாட்க‌ள், இப்போதும் ப‌சுமையாக‌ நினைவில் இருக்கிறது.\nமறக்காம பின்னூட்டம் போடுங்க சாமியோவ்...\nLabels: அனுபவம், கிணறு, படைப்பு\n'நோகாமல் நொங்கு தின்ன' - டாப் 10 வ‌ழிக‌ள்\nஆற்றில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிய லாரிகளை ஊர் மக்கள் மடக்கி பிடித்ததாகவும், சம்மந்தபட்ட புண்ணியாவான், ஊர் மக்கள் ஒவ்வொரு குடும்பத்திற்க்கு சில காந்தி நோட்டுக்���ளை அள்ளி தெளித்து தொழிலை மக்கள் ஆசியுடன் தொடர்வதாகவும் ஒரு பத்திரிக்கையில் படித்தேன்.\nதேனை எடுப்பவன் புறங்கையை நக்காமல் விட மாட்டான்னு, சும்மாவா சொன்னாங்க இடைதேர்தலில் பணம் வாங்கி பழகிபோன நம்ம பொதுஜனம், இப்படி மணல் கொள்ளையர்களிடம், கல்லா கட்ட ஆரம்பித்து இருக்கிறார்கள்.\nஇடைதேர்தல் வராத, ஆறு இல்லாத ஊர்காரர்கள், நோகாமல் நொங்கு தின்ன என்ன வழி ஸோ, கிழ்க்கண்ட பத்து பேரை அனுகினால் ஒரு வேளை நொங்கு கிடைக்கலாம்.\n1. வீரப்பன் இல்லியானாலும், அவனைத் தொடர்ந்து மரம் வெட்டி பிழைப்பவர்கள்.\n2. மோனேபோலி 'டாஸ்மார்க்'குக்கு எதிராக‌ சொந்த‌மா காய்ச்சி ஊர‌ல் போடுப‌வ‌ர்க‌ள்.\n3. ரேஷ‌ன் அரிசியை ப‌க்க‌த்து மாநில‌த்துக்கு க‌ட‌த்துப‌வ‌ர்க‌ள்.\n4. ஏரி, குள‌ங்க‌ளை ஆக்கிர‌மித்து, பிளாட் போடும், ரிய‌ல் எஸ்டேட் கார‌ர்க‌ள்.\n5. நிலம், குள‌ம் குட்டைக‌ளை தொழிற்சாலை க‌ழிவுக‌ளால் நாற‌ அடிக்கும் தொழில‌திப‌ர்க‌ள்.\n6. ம‌க்க‌ளுக்கு பொதுவான‌ நில‌த்த‌டி நீரை அனும‌தியில்லாம‌ உறிஞ்சி பாக்கெட் போட்டு விற்ப‌வ‌ர்க‌ள்.\n7. அநியாய‌மா ந‌ன்கொடை வ‌சூலிக்கும், க‌ல்வி த‌ந்தைக‌ள்.\n8. குழந்தை தொழிலாள‌ர்க‌ளை வேலைக்கு வைக்கும், தொழில‌திப‌ர்க‌ள்.\n9. மருவை, 'கேன்சர்' என்று ஆபரேஷன் செய்து தண்டல் வ‌சூலிக்கும் 'ஒரு சில' மருத்துவமனைகள்.\n10. திடீர் என உருவாகி கோடிகளில் புரளும், சொகுசு சாமியார்கள்.\nமேலே உள்ள எந்த குப்பனும், சுப்பனும் வாய்க்காத பரிதாபபட்ட ஊர் காரர்களே, உங்களுக்கான ஒரேவழி, உங்கள் ஊர் எம்.எல்.ஏ அல்லது எம்.பி எதுவும் செய்யவில்லைன்னு போராட்டம் நடத்தி இராஜினாமா பண்ண வைக்கலாம். இடைதேர்த‌ல் வ‌ருமில்ல‌\nபின்குறிப்பு 1: நொங்கு தின்ன‌ ஆசைப‌ட்டு எவரும் மேற்குறிப்பிட்டவர்களை த‌னிம‌னித‌னாக‌ அனுக‌ வேண்டாம், அப்புற‌ம், நீங்க‌ளே நொங்கு ஆக‌ வேண்டிய‌து தான்.\nபின்குறிப்பு 2: 'நொங்கு' என்ற தலைப்பில், கூகுளிட்டபோது கிடைத்த படங்களில், பொருந்திய இருபடங்கள் உங்கள் பார்வைக்கு.\nபிடிச்சிருந்தாலும், திட்டுறதானாலும் மறக்காம பின்னூட்டம் போடுங்க‌.\nLabels: டாப் 10, ந‌கைச்சுவை, நொங்கு\nவிநாயகர் சதுர்த்தியும், தமிழ் தொலைக்காட்சி படங்களும் - பகிரங்க கடிதம்\nவிநாயகர் சதுர்த்திக்கும், தமிழ் தொலைக்காட்சி படங்களும் என்ன சம்பந்தம் இப்படி தேவையில்லா கேள்வி கேட்பவருக்காக, தொலைக்காட்சி முன் தவம் இருக்கும் தொல்ஸின்(தொல்காப்பியனின்) அதிரடி பகிரங்க கடிதம்,\nசன் டிவி - சிவா மனசுல சக்தி. விநாயகரின் தந்தை சிவா, தாய் சக்தி. சிவா மனசுல சக்தி இருப்பதால், விநாயகர் உதயம். இது போதாதா 'பார்வதியின் அழுக்கு உருண்டை தான் விநாயகர்' என விதன்டாவாதம் பேசுபவர்களே, அழுக்கு உருண்டையானாலும், விநாயகரை தன் மகனாக ஏற்றுக்கொண்டவர் தான் சிவா, ஸோ, இந்த கேள்வியே அர்த்தமில்லாதது.\nசன் டிவி - கஜினி. டைரக்டர் முருகதாஸ், ஹிரோ சூர்யா சிவக்குமார் என எல்லோரும், கனேஷின் தம்பியான முருகனின் பெயர் கொண்டவர்கள். ஒரிஜினல், முகம்மது கஜினியே பதினேலுமுறை படையெடுத்து, கடைசியில் கொள்ளையடித்தது, கனேஷின் தந்தையான சிவன் கோவிலில் தானே\nசன் டிவி - ஸ்பைடர் மென். வேறு ஒரு ஜீவராசியின் தலையை தன் தலையாக கொண்ட விநாயகரின் பிற‌ந்த நாளைக்கு, முழுவதும் வேறு ஜீவராசியின் குணநலன்களுடன் மாறும் ஹிரோவின் படத்தை விட வேறு எந்த படம் பொருந்தும்\nஜெயா டிவி - டிஷ்யும். படத்தின் ஹிரோ ஜீவா. இவருடைய உண்மையான பெயர் 'அமர் சௌத்திரி'. அமர் யார் சிவன். சிவன் யார் விநாயகரின் அப்பா. வேறேன்ன வேண்டும்\nகலைஞர் டிவி - பில்லா. உலக அளவில் இந்த படத்தை வினியோகம் செய்தது, 'ஐங்கரன் இன்டர்நெஷனல்' தான். அது மட்டும் இல்லை, இப்ப‌ட‌த்தில் ந‌டித்துள்ள‌ 'செக்கூரிடி' பிர‌புவின் முழு பெய‌ர் 'பிர‌பு கனேச‌‌ன்' என்ப‌தை தெரிவித்துக் கொள்கிறேன். ப‌ட‌ ஹிரோ, விநாய‌க‌ரின் த‌ம்பியான‌ முருக‌னை ப‌ற்றி பாட‌ல் பாடுவ‌தை நினைவு கூற‌ விரும்புகிறேன்.\nகலைஞர் டிவி - சரோஜா. சரோஜா என்றால் என்ன தாமரை. யூ நோ, ஆல் காட்’ஸ்(GOD’S) ஆல் டைம் ஃபேவரிட் ஃப்ளவர் இஸ் லோட்டஸ், இன்குலிடிங் லார்ட் கனேசா. விநாயகர் தாமரையில் உட்கார்ந்திருக்கும் படமே சாட்சி.\nகலைஞர் டிவி - சற்று முன் கிடைத்த தகவல். ப்ப்பா...இப்பவே கண்ண கட்டுதே... அட போங்கப்பா, ஏதோ ஒரு சம்பந்தம் இல்லாமலா, படம் போடுவாங்க\nLabels: சினிமா, தொலைக்காட்சி, நகைச்சுவை, விநாயகர் சதுர்த்தி\nஸ்ரேயா, கிருஷ்ணா, தேவி ஸ்ரீ பிரசாத்தின் பாடல்கள், வெளி நாட்டு காட்சிகள், ஒரு பிட் ஸாங் இது போதாதா தெலுங்கில் படம் ஓட வாய்ப்பிருக்கிறது.\nஇது ஒன்றுதான் தயாரிப்பாளர், கலைப்புலி தானு அவர்களுக்கு கொஞ்சம் ஆறுதலான விஷயம். மற்றபடி ஆளவந்தானில் படுத்தவரை, படுத்த படுக்கையாக மாற்�� சுசி கணேஷன் போட்ட திட்டத்தில் ஓரளவிற்க்கு வெற்றி பெற்றிருக்கிறார்.\nகதையாவது புதிதா என்றால், அதுவுமில்லை, இந்தியனை சுட்டு எடுத்த ரமணா, சிவாஜி மாதிரியான படங்களை சுட்டு, கொத்து பரோட்டா போட்டிருக்கிறார்கள்.\n சகிக்கவில்லை, இவர் இப்படியே பண்ணிக்கொண்டிருந்தால், விவேக்கை விடுங்கள், கஞ்சா கருப்பு போன்றவர்கள் ஓவர்டேக் பண்ணி போய்க்கொண்டே இருப்பார்கள். கடைசியில் ஒரு காட்சியில் உருட்டு கட்டையால் தன்னைத்தானே அடித்துக்கொள்வார், பார்ப்பவர்களுக்கும் அதே மாதிரி பண்ணிக்கொள்ளலாம் போலிருக்கிறது.\nசி.பி.ஐ டைரக்டராக வரும், கிருஷ்ணாவின் வாயை உற்று பார்த்து தொலைத்து விட்டதால், அவர் தெலுங்கு பேசுவது போலவே ஒரு பிரம்மை.\nபிரபுவிற்க்கு செக்கூரிடி வேலையிலிருந்து ப்ரமோஷன் கிடைத்து இருக்கிறது.\nவிக்ரம் உழைத்து இருக்கிறார், ஆனால், அவருக்கு பீமாவில் பிடித்த சனி, கந்தசாமியை கடந்து இராவனா வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது போலும், ஒவ்வோரு படமும் இரண்டு வருடம் செய்தால் ஏற்கனவே வயதானவரை ரசிகர்கள் \"முன்னாள்\" ஆக்கிவிடுவார்கள்.\nஇடைவேளை முடிந்து படம் தொடங்கியதும், விக்ரம் வில்லன்களிடம் உண்மையை சொல்கிறார், அப்பாடா சீக்கிரம் முடிந்து விடும் என்று மனதை தேற்றிக்கொண்டால், மெக்ஸிகோ, புது வில்லன் என கந்தசாமி பார்ட் 2 ஆரம்பித்து விடுகிறார்கள், போதுமடா சாமி.... ரொம்ம்ம்ம்ம்ம்ப நீளம்... தாங்க முடியவில்லை. ஸ்ரேயாவின் உடைகளுக்கு கத்திரி போட்டவரிடம் படத்தை கொடுத்திருந்தாலாவது, படத்தை 'சின்ன'தாய் பண்ணியிருப்பார்.\n'முடி இல்லாதவன் மூளை காரன்னு நிருபிச்சிட்டடா' என வடிவேலு ஒரு வசனம் பேசுவார், சுசி கனேஷனுக்கு முடி நிறைய இருக்கிறது.\n'ரெண்டு வாரம் பொறுத்தா நல்ல பிரிண்டு 'நெட்'ல வந்துரும்' சொன்ன நண்பரை மதிக்காமல், ஒரு டிக்கெட்டுக்கு 15 டாலர் கொடுத்து, குடும்பத்தோடு போன எனக்கு, ஒரே ஒரு ஆறுதல், மினியாபோலிஸில் உட்கார்ந்து கொண்டு உடனே விமர்சனம் போடமுடிந்தது தான்.\nஆகஸ்ட் முடிந்ததும் திரும்ப வரலாம்ன்னு இருந்தேன், ப்ரேகிற்க்கு ப்ரேக் போட வைத்த கந்தசாமிக்கு நன்றி. மறக்காம பின்னூட்டம் போடுங்க‌.\nLabels: க‌ந்த‌சாமி, சினிமா, விம‌ர்ச‌ன‌ம்\nபடித்துவிட்டு உடனே பின்னூட்டம் இடும் பிரபு, சங்கா போன்றோருக்கும், போனில் விமர்ச்சிக்கும், நௌசாத், கே.��ே போன்றோருக்கும், எந்த ரியாக்க்ஷனும் காட்டாமல் தொடர்ந்து படித்த ராஜா, பாலா, ராம், ராகேஷ் போன்றோருக்கும் நன்றிகள் பல.\n\"உருப்படியான காரியம் பண்ணின\" என் நினைக்கும் மற்றும் பலருக்கும், ஏதோ என்னாலான சின்ன உதவி.\nசர்தார்ஜி ‍ஜோக்ஸ் - 1\n'நோகாமல் நொங்கு தின்ன' - டாப் 10 வ‌ழிக‌ள்\nவிநாயகர் சதுர்த்தியும், தமிழ் தொலைக்காட்சி படங்களு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangameen.com/thirukural-sra/", "date_download": "2018-05-23T01:33:21Z", "digest": "sha1:B3TTBO7GIQSVSVWSCTADPG354HYCIEBC", "length": 2621, "nlines": 54, "source_domain": "thangameen.com", "title": "திருக்குறள் பற்றி எஸ்.ராமக்கிருஷ்ணன் | தங்கமீன்", "raw_content": "\nHome காணொளி திருக்குறள் பற்றி எஸ்.ராமக்கிருஷ்ணன்\nதங்கமீன் பதிப்பகம், தங்கமீன் இணைய இதழ், தங்கமீன் கலை இலக்கிய வட்டம் இணைந்த பயணம்.\nஉங்கள் கருத்துக்களை இங்கு பதிவிடுங்கள் Cancel reply\n2011ம் ஆண்டு முதல், சிங்கப்பூர் கலை, இலக்கிய, சமூகச் சூழலைப் பிரதிபலித்துவரும் இணைய இதழ் - தங்கமீன். தமிழ்மொழியை, வாழும் மொழியாக வைத்திருக்க, இளையர்களை இலக்காகக் கொண்டு சிங்கப்பூரில் செய்யப்படும் பல முயற்சிகளில், ஒரு முயற்சியாக இருப்பதில் பெருமை கொள்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2012/05/blog-post_16.html", "date_download": "2018-05-23T01:22:02Z", "digest": "sha1:53XWDSMVOSD66C34UEJF6ZG33B5MT3N2", "length": 9618, "nlines": 166, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: பிரபாகரன் தலைமையில் தமிழீழம் பெற்றுத்தர ராஜீவ்காந்தி விரும்பினார்-- கருணாநிதி", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nபிரபாகரன் தலைமையில் தமிழீழம் பெற்றுத்தர ராஜீவ்காந்தி விரும்பினார்-- கருணாநிதி\nஇலங்கையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தலைமையில் தமிழீழம் பெற்றுத்தர முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி விரும்பினார் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.\nசென்னையில் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் எழுதிய 5 நூல்கள் வெளியீட்டு விழாவில் அவர் பேசியதாவது:\nதமிழன் தலைகுனிந்து கிடப்பது ஜனநாயகத்தின் பெயரால் அல்ல. கடந்த தேர்தலில் நமக்கு ஏற்பட்ட முடிவுகளால் அல்ல. தேர்தல் தோல்வியைப் பற்றி கவலைப்படுகின்ற கட்சி அல்ல திராவிட முன்னேற்ற க���கம். நமக்குள்ளே இன ஒற்றுமை இல்லை. நமக்குள்ளே மொழி ஆர்வம் குறைந்து கொண்டே வருகிறது. இதை மறுத்தும் பயனில்லை.\nஇலங்கை தமிழர்களுக்காக, ஈழத்தமிழர்களுக்காக என்ன செய்யப் போகிறோம் என்பதை இந்த நிகழ்ச்சியை ஒரு வாய்ப்பாக வைத்துக் கொண்டு வீரமணியிடமும், சுப.வீரபாண்டியனிடமும் உரையாடினேன். அவர்கள் ஏற்கனவே குறிப்பிட்டப்பட்ட நிகழ்ச்சிகளை எல்லாம் முடித்துவிட்டு, எனக்கும் ஒரு தோதான தேதியில் சென்னையில் அமர்ந்து பேசி தமிழ் ஈழ, தனி ஈழ விடுதலைக்கான, டெசோ அமைப்பு மாநாட்டை சென்னையில் விரைவில் நடத்த இருக்கிறோம்.\nதிமுக சார்பில் ஆட்சியமைக்கப்பட்டு நான் முதல்வரானதும் மரியாதை நிமித்தமாக ராஜீவ் காந்தியை சந்தித்தேன். இப்போது ஒரு ரகசியத்தை நான் உங்களிடம் சொல்கிறேன். என்னிடம் ராஜீவ் காந்தி, பிரபாகரன் எப்படி இருக்கிறார் என்று கேட்டார். பிரபாகரன் தலைமையில் தனித்தமிழ் ஈழம் உருவாக என்னால் ஆன உதவிகளை செய்வேன் என்று கூறினார். அதற்குள் ஏதேதோ தமிழ்நாட்டில் நடந்துவிட்டது. இதன் காரணமாக அந்த முயற்சி தொடரவில்லை. அந்த முயற்சி தொடர்ந்திருந்தால் ராஜீவ் காந்தியே தனித் தமிழ் ஈழத்தை பெற்றுத் தந்திருப்பார் என்றார் கருணாநிதி.\nLabels: ஈழம் - கலைஞர்\nகலைஞர்தான் நேரத்துக்கு தகுந்த மாதிரி ஏதாவது உளறுரார்ன்னா நீங்களும் அதை பதிவா போட்டுகிட்டு:)\n\"வங்கியில் கொள்ளை\" பாக்கியராஜ் - பதில்\nநடிகர் கட்சித் தலைவர் ஆனது தவறு...\nபுதுக்கோட்டை இடைத் தேர்தலை திமுக புறக்கணிக்கும் -த...\nவிஜய் தம்மடிக்கும் காட்சி நீக்கம் - இயக்குநர் முரு...\n100 ஆண்டுகளுக்கு முந்தைய இந்தியா\nவழக்கு எண் 18/9..- நீதிமன்ற விசாரணை\n2 லட்சம் பிரதிகள் விற்ற ‘நீயா நானா’ கோபிநாத்தின் ப...\nபிரபாகரன் தலைமையில் தமிழீழம் பெற்றுத்தர ராஜீவ்காந்...\n+2 வில் மதிப்பெண்கள் குறைவா..அதனாலென்ன..\n'ஏ' ற்றம் தரும் 'ஏ' காரம்..\nஜனாதிபதிக்கான சிறந்த நபர் யார்..\nமுல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசு தலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/11816-udhagasanthi?s=4e9d0da182432b5e4f6d2199b6b14d9b&p=18411", "date_download": "2018-05-23T00:54:45Z", "digest": "sha1:R7PAG5YHSDPGGXDTYL4EDQDR72XR2IAR", "length": 8589, "nlines": 201, "source_domain": "www.brahminsnet.com", "title": "udhagasanthi", "raw_content": "\nப்ராஹ்மணர்களுக்கு உரியதான ஸம்ஸ்காரங்களிலே சீமந்தம், ஜாதகர்மம், நாமகரணம், அன்னப்ராசனம், சௌளம், உபந���னம் என்கின்றவை மிகவும் முக்யமான ஸம்ஸ்காரம். இந்த ஸம்ஸ்காரங்களுக்கு முன்னாடி உதகசாந்தி பஞ்ச பாலிகை ப்ரதிசர பந்தம் என்கிற ரக்ஷh பந்தனம் நாந்தீ ச்ராத்தம் இவைகளைச் செய்து கொண்டுதான் இந்த ஸத்காரியங்களை நாம் ஆரம்பிக்கவேண்டும்.\nசீமந்தம், உபநயனம், ம*ற்றும் சஷ்டிஅப்த பூர்த்தி, சதாபிஷேகம் போன்ற காம்ய கர்மாக்களிலும்* இந்த உதகசாந்தி என்பதை ஏன் செய்யணும் என்று கேட்டால் ‘அபம்ருத்யு பரிஹாரார்தம் ஸர்வாரிஷ்ட சாந்தியர்த்தம் ஸர்வாபீஷ்ட ஸித்யர்த்தம் வேதோக்த ஆயு: அபிவ்ருத்யர்த்தம்“ என்று அதற்கு ஸங்கல்பம். அபம்ருத்யு என்பது அகால மரணம், காலத்தில் ம்ருத்யுவை எல்லோரும் ஏற்றுக்கொள்வோம் எதிர்பார்ப்போம்,\n‘சதாயு: புருஷ:” என்று வேதோக்தமான ஆயுசு ஒவ்வொருத்தருக்கும் 100 வயசு வேதத்துல சொல்லியிருக்கு, இருக்கறபடி ஒழுங்கா இருந்தா ஒரு வ்யாதியும் வராது 100 ஆயுசு இருந்துட முடியும். அகால ம்ருத்யுவை நீக்கத்தான் அபம்ருத்யு பரிஹாரார்த்தம் என்று ஸங்கல்பம். வாழ்க்கையில வரக்கூடியதான அவக்ரஹங்கள், ஆபத்துகள், துக்கங்கள், வ்யாதிகள், வ்யாஜங்கள் இவையெல்லாம் நிவ்ருத்தி ஆகணும் (இல்லாமல் ஒழியணும்) என்பதற்காகஸர்வாரிஷ்ட சாந்தியர்த்தம் என்றும், தர்மத்திற்கு விரோதமில்லாத அபீஷ்டங்கள் என்றால் ஆசைகள், எதிர்பார்ப்புகள் நிறைவேறவேண்டும் என்று இந்த ஸங்கல்பங்கள் உதகசாந்தியில் உள்ளன.\nஅதற்குத் தேவையான மந்த்ரங்கள் இந்த உதகசாந்தி ஜபத்திலே இருக்கிறது. இதைச் சொன்னவர் போதாயன ருஷி. அதனால்தான் யார் பண்ணினாலும் 'போதாயன உக்த ப்ரகாரேண' அப்டீன்னு சொல்லித்தான் பண்ணுவா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t132068-topic", "date_download": "2018-05-23T01:32:07Z", "digest": "sha1:2X4VRUVDOAVGIO77NWTV6KJ7ONNTBCJX", "length": 28273, "nlines": 341, "source_domain": "www.eegarai.net", "title": "ஓவர் டூ டோக்கியோ... ஒலிம்பிக்கை நடத்தப் போகும் பெண்கள்!", "raw_content": "\n3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்\nகொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்\nநெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா\n‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு\nஒரே நாளில் 11 படங்களா: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு\nஎன்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி\nபெட்ரோல் விலையுர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்கூட்டரை தீயிட்டு கொளுத்திய தெலுங்கு தேசம் தொண்டர்\nதூத்துக்குடியில் கலவரம்- ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு\nசவுதி விமானத்தில் என்ஜின் கோளாறு - அவசரமாக தரையிறங்கியதில் 53 பேர் காயம்\nஇலங்கையில் மர்ம காய்ச்சலுக்கு 15 குழந்தைகள் பலி\nஇறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்\nகணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை….\nபயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்\nலண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்\nநானே கல்கி அவதாரம், அலுவலகம் வரமாட்டேன்: குஜராத் அரசு அதிகாரியின் விநோதப் பிடிவாதம்\nமாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை\n* \"தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''\nசுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\nஒரு அரசு பேருந்தின் மனிதநேயமிக்க செயல்.. ஊரே பாராட்டும் ஹீரோ ஆனது எப்படி..\nவதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்\nகிரிக்கெட் போட்டிகளில் இனி டாஸ் கிடையாது: வருகிறது புதிய விதி\nஅணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை\n`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்’ - டர்பனுடன் பதவியேற்றார்\nசெல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்\nஅருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி\nதிண்டுக்கல்லில் உள்ள ரங்கமலையை வட்டமிடும் குட்டி விமானங்கள்: கனிமவள கொள்ளைக்கா\nகாவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள் - பெ.மணியரசன் விளக்கம்\nநலிவடைகிறது கம்பீர நடை போட்ட ஜவுளித்துறை: ரவிக்குமார், கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர்\nமரபுநடை பயணத்தில் கண்டறியப்பட்ட மலர் வடிவம் கொண்ட சேதுபதி கோட்டை..\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 06\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 05\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 03\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 04\nபாம்பை வைத்து சிறப்பு பூஜை செய்த புரோகிதர்-பாம்பாட்டி கைது\nவரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்தி�� வானிலை மையம்\nகன்னட மொழி படத்தில் சிம்பு\nரயில் நீர்' திடீர் நிறுத்தம்\nமலேசிய மாஜி பிரதமர் வீட்டில் சோதனை : விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல்\nமாணவிக்கு பதிலாக பட்டம் பெற்ற ரோபோ\nகவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு\nபள்ளி பாடப் புத்தகத்தில் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்\nஇப்படி செய்து பாருங்க... \"இட்லி\" பஞ்சு போல் இருக்கும்.\nஜீவ சமாதிகளைப் பற்றி சித்தர்கள் கூறுவது....\nபடமும் செய்தியும் - தொடர் பதிவு\n​இந்தியாவில் ரிசார்ட் அரசியலின் வரலாறு\nபெண்கள் கோழையாக இருக்கக் கூடாது\nபதவியை ராஜினமா செய்தார் தமிழிசை\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா: 'மெகா' திருப்பம்\nகருவில் தொலைந்த குழந்தை: மணிமாலா மதியழகன்\nகருவில் தொலைந்த குழந்தை: கு.முருகேசன்\nகமல் தலைமையில் புது அணி உருவாகுமா..\nஓவர் டூ டோக்கியோ... ஒலிம்பிக்கை நடத்தப் போகும் பெண்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: விளையாட்டு செய்திகள்\nஓவர் டூ டோக்கியோ... ஒலிம்பிக்கை நடத்தப் போகும் பெண்கள்\nரியோ ஒலிம்பிக் போட்டி முடிந்து விட்டது.\nஅடுத்த 2020ம் ஆண்டுகான ஒலிம்பிக் போட்டி டோக்கியோவில்\nஇந்த ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கு டோக்கியோ, துருக்கியின்\nஇஸ்தான்புல், ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் ஆகிய நகரங்களுடன்\nபோட்டி போட்டு வாய்ப்பை பெற்றது. டோக்கியோ நகரம் 60 சதவீத\nவாக்குகளைப் பெற்று வாய்ப்பை தட்டிச் சென்றது.\nஇதற்கு முன், கடந்த 1964ம் ஆண்டு டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி\nநடைபெற்றுள்ளது. அடுத்த 3 ஒலிம்பிக் போட்டிகளுமே ஆசியாவில்தான்\nநடைபெறவுள்ளது. 2020ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி டோக்கியோவிலும்\nகுளிர் கால ஒலிம்பிக் தென்கொரியாவில் உள்ள பியான்சங்கில் 2018ம்\nஆண்டும் 2024ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி பெய்ஜிங்கிலும் நடை\n2020ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்காக டோக்கியோவில் புதிய ஸ்டேடியம்\n1.5 பில்லியன் டாலர் செலவில் கட்டத் திட்டமிடப்பட்டது. ஆனால் பட்ஜெட்\nதொகையை விட பல மடங்கு செலவு அதிகரிக்கும் என்று கணிக்கப்\nபட்டுள்ளது. வரும் 2019ம் ஆண்டுக்குள் புதிய ஸ்டேடியத்தின் கட்டுமானப்\nபணிகள் முடித்துவிடவேண்டுமென்பது ஜப்பானின் திட்டம்.\n2020ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்த சுமார் 3.5 பில்லியன் டாலர்கள்\nசெலாவகும். இது போட்டியை நடத்துவதற்காக மட்டுமே. டோக்���ியோவில்\nஒலிம்பிக் போட்டி நடத்துவதற்காக 50 சதவீத வசதிகள் ஏற்கனவே உள்ளன.\nமீதி 50 சதவீத கட்டுமானப்பணிகளே மேற்கொள்ள வேண்டியது இருக்கும்.\nகட்டிடங்கள், நகரின் போக்குவரத்து, கட்டமைப்புகளை பெருக்குவதற்கான\nவிஷயங்களுக்கு ஆகும் செலவுகள் தனி.\nடோக்கியோ ஒலிம்பிக்கில் பேஸ்பால், சாஃப்ட் பால், ஸ்கேட்போர்டிங், சர்ஃபிங்,\nகராத்தே போன்ற விளையாட்டுகள் சேர்க்கப்படுகின்றன.\nஒலிம்பிக் கவுன்சிலின் புதிய விதிமுறைப்படி போட்டியை நடத்தும் நகரத்தின்\nவிருப்பப்படி, சில விளையாட்டுக்களைச் சேர்த்துக் கொள்ளலாம்.\nஅதன்படி, டோக்கியோவில் 18 பிரிவுகளில் இந்த 5 விளையாட்டுகள் இடம்\nபெறும். 474 வீரர்-வீராங்கனைகள் புதியதாக ஒலிம்பிக்கில் இடம் பெறுவார்கள்.\nஅதனால் டோக்கியோ ஒலிம்பிக்கில் 33 விளையாட்டுகளில் 11 ஆயிரத்துக்கும்\nமேற்பட்ட வீரர் - வீராங்கனைகள் பங்கேற்பார்கள்.\nரியோவில் 28 விளையாட்டுகள் இடம் பெற்றன. 10 ஆயிரத்து 500 வீரர் -\nRe: ஓவர் டூ டோக்கியோ... ஒலிம்பிக்கை நடத்தப் போகும் பெண்கள்\nரியோ ஒலிம்பிக்கில் ஜப்பான் மொத்தம் 41 பதக்கங்கள்\nவென்றது. இதற்கு முன் 38 பதக்கங்கள் வென்றதே ஜப்பானின்\nஅதிபட்ச சாதனை. பேஸ்பால், சாஃப்ட்பால் விளையாட்டுகள்\nஅதனால் டோக்கியோ ஒலிம்பிக்கில் ஜப்பான் அதிக பதக்கங்கள்\nடோக்கியோ நகர நேரப்படி மாலையில் நடத்தப்படும்\nவிளையாட்டுகள் வட அமெரிக்க கண்டத்தில் அதிகாலை நேரம் ஆகும்.\nஅமெரிக்காவில் ஒலிம்பிக் போட்டிய தொலைக்காட்சியில் ஒளிபரப்ப\nஉரிமம் பெற்றிருக்கும் என்.பி.சி. நிறுவனம் அமெரிக்க மக்கள்\nபோட்டிகளை காணும் வகையில் போட்டிகளுக்கு நேரம் ஒதுக்க\nடோக்கியோவை பொறுத்த வரை இரு பெண்கள்தான் ஒலிம்பிக்\nபோட்டியை நடத்தப் போகின்றனர். ஒருவர் தமயா மருகா.\nஇவரை அண்மையில் ஒலிம்பிக் போட்டிக்கான அமைச்சராக ஜப்பான்\nபிரதமர் ஷின்சோ அபே நியமித்தார்.\nஇன்னோருவர் டோக்கியோ நகர மேயர் யூரின்கோ கோய்கே.\nஇவர் கடந்த வாரம்தான் டோக்கியோவின் புதிய மேயராக பொறுப்பேற்றார்.\n'' ஒலிம்பிக்கில் ஜப்பான் வென்ற பதக்கங்களில் பாதியளவு வீராங்கனைகள்\nவென்றது. குறிப்பாக மல்யுத்தத்தில் 4 தங்கப்பதக்கங்களை ஜப்பான்\nஒலிம்பிக்கில் எங்கள் பெண்கள் அதிகளவில் பதக்கங்கள் வென்றுள்ளனர்.''\nஎன்று கோய்கே பெருமிதம் தெரிவித்துள்ளார்.\nRe: ஓவர் டூ டோக்கியோ... ஒலிம்��ிக்கை நடத்தப் போகும் பெண்கள்\nடோக்கியோவில் ஒரு தங்க பதக்கமாவது கிடைக்குமா\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\nRe: ஓவர் டூ டோக்கியோ... ஒலிம்பிக்கை நடத்தப் போகும் பெண்கள்\nஎன்ன இது… தொடர் ஏமாற்றங்களால் இந்திய மக்கள்\nதொடர்ந்து சோகத்தில் தள்ளப்படுகிறார்களே என நினைத்துக்\nகொண்டிருந்தபோது 100 மீட்டர் தடகள வீராங்கனை,\nடுட்டி சந்த் Quint இணையதளத்துக்கு அளித்த பேட்டியில்\nசில விஷயங்களைத் தெளிவாகக் கூறியிருக்கிறார்.\nஹைதராபாத்திலிருந்து பிரேசிலின் ரியோ நகரத்துக்கு டுட்டி சந்த்\nவிமானத்தில் தனியே அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்.\nஅவ்வப்போது அறிவுரை சொல்லவும் வழி நடத்தவும் அவருக்கு\n36 மணிநேர பயணமும் தனிமையிலும், உறக்கமில்லாமலும் சென்ற\nடுட்டி சந்த், இனி இந்நிலை எந்த ஒலிம்பிக் வீரருக்கும் ஏற்படக்கூடாது\nஎன்பதால் ஓப்பனாக இந்த தகவலை வெளியே சொல்லியிருக்கிறார்.\nஅதிலும் மிக முக்கியமானது, விமானத்தில் எகனாமி கிளாஸில் டுட்டி சந்தும்,\nபிஸினஸ் கிளாஸில் டீம் மேனேஜர்களும் பயணம் செய்திருக்கிறார்கள்.\nஉடலை வருத்தி பயிற்சி செய்து, உலக வீரர்களுடன் மோதி வெற்றி பெற்று,\nஒலிம்பிக்கில் போட்டியிட தகுதிபெற்ற வீராங்கனை எகனாமி கிளாஸில்\nபயணம் செய்ய, அதிகார வர்க்கம் பிஸினஸ் கிளாஸில் பயணம் செய்திருப்பது\nஉலக நாடுகள் கைகொட்டிச் சிரிக்கும் அவமானகரமான சம்பவம்.\nஎங்கே தவறுகள் என்பதை ஆராயந்து, களைந்தால்,\nRe: ஓவர் டூ டோக்கியோ... ஒலிம்பிக்கை நடத்தப் போகும் பெண்கள்\nஒலிம்பிக் பதக்கங்களை வெல்ல வேண்டுமானால்,\nசர்வதேச கட்டமைப்பு, உலகத்தரமுள்ள பயிற்சியாளர்களை\nநியமிக்க போதிய நிதி ஒதுக்க வேண்டும்.\n--இவ்வாறு மல்லையா டிப்ஸ் கொடுத்துள்ளார்.\nRe: ஓவர் டூ டோக்கியோ... ஒலிம்பிக்கை நடத்தப் போகும் பெண்கள்\nஒலிம்பிக் பதக்கங்களை வெல்ல வேண்டுமானால்,\nசர்வதேச கட்டமைப்பு, உலகத்தரமுள்ள பயிற்சியாளர்களை\nநியமிக்க போதிய நிதி ஒதுக்க வேண்டும்.\n--இவ்வாறு மல்லையா டிப்ஸ் கொடுத்துள்ளார்.\nமேற்கோள் செய்த பதிவு: 1220050\nவிடுங்க அய்யா சாத்தான் வேதம் ஓதுகிறது .. இவரே ஒரு ஒழுக்கம் இல்லாதவர் ஏமாற்றுக்காரன்\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\nRe: ஓவர் டூ டோக்கியோ... ஒலிம்பிக்கை நடத்தப் போகும் ப��ண்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: விளையாட்டு செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2017/01/blog-post_187.html", "date_download": "2018-05-23T01:25:04Z", "digest": "sha1:RG6E7C4LL6UE3TQ3IZ6DOZIDCLWOJ37K", "length": 17569, "nlines": 441, "source_domain": "www.padasalai.net", "title": "ராணுவ வீரர்களின் உணவு: நீதிமன்றம் நோட்டீஸ்! - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nராணுவ வீரர்களின் உணவு: நீதிமன்றம் நோட்டீஸ்\nஎல்லை பாதுகாப்பு படையின் 29வது பட்டாலியனில் பணியாற்றி வரும் தேஜ் பதூர் யாதவ் என்பவர் செல்பேசி மூலம் தான் பேசிய 4 நிமிட வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், தினமும் குளிரில் 11 மணி நேரம் கால்கடுக்க நின்று கொண்டே வேலை பார்க்கும் நாங்கள் பெரும்பாலும் வெறும் வயிற்றுடனே தூங்கச் செல்கிறோம். எங்களுக்கு அரசு தேவையான உணவு பொருட்களை அனுப்பினாலும், உயர் அதிகாரிகள்\nஅதை சட்ட விரோதமாக விற்பனை செய்து பணமாக்கிக்கொள்கிறார்கள் என அந்த வீடியோவில் தெரிவித்திருந்தார். இந்த வீடியோ வைரலாகப்பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஅதைத் தொடர்ந்து, தேஜ் பதூர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் அவர், மீது பலமுறை ஒழுங்கு நடவடிக்கை எடுக்கபப்ட்டுள்ளது என்றும் குடிகாரர் எனவும் பாதுகாப்பு படை கருத்து தெரிவித்தது.\nஅதற்கு பதிலளித்த அவரது மனைவி ஷர்மிளா: மனநலம் பாதிக்கப்பட்டவரை எப்படி பாதுகாப்பு பணிக்கு எல்லைக்கு அனுப்பி வைத்தீர்கள் உயர் அதிகாரிகளின் ஊழலை வெளிக்கொண்டு வந்த தனது கணவரை திங்கட்கிழமை முதல் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரது உயிருக்கு ஆபத்துள்ளது. இது குறித்து அரசு உடனடியாக விசாரணை நடத்த வேண்டும். வீரர்கள் நலனுக்குதான் அவர் அவ்வாறு செய்ததாக தெரிவித்தார்.\nஅதைத் தொடர்ந்து, மற்றொரு ராணுவ வீரரான, பிரதாப் சிங் தனது உயரதிகாரிகள் பூட்ஸை பாலீஷ் போட சொல்வதாக பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.\nஅதைத் தொடர்ந்து, பிரதமர் அலுவலகம் உள்துறை அமைச்சகத்திடம் தேஜ் பகதூர் யாதவுடைய கருத்து கேட்டதையடுத்து ராணுவ தளபதி பிவின் ராவத் வெள்ளிகிழமையன்று பேட்டியளித்தார்.\nஅப்போது ”வீரர்களின் பிரச்னைகளை போக்குவதற்கு புகார் பெட்டி உள்ளது. வீரர்கள் சமூக வலைதளங்களில் பேசி கருத்து தெரிவிக்க வேண்டாம். உங்கள் கருத்துக்களை எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். உங்களின் பிரச்னைகளை தீர்க்க இரண்டு இடங்களில் குறைதீர்ப்பு பெட்டி வைக்கப்படும்” என தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், ராணுவ தினத்தை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் ஞாயிற்றுகிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ராணுவ தளபதி பிபின் ராவத் பங்கேற்றார். கடமையின்போது பலியான வீரர்களுக்கு வீர வணக்கம் செய்து அஞ்சலி செலுத்தினார்.\nஅப்போது, ”எந்த பிரச்னையாக இருந்தாலும் என்னை நேரில் வந்து சந்திக்கலாம். ராணுவ வீரர்களுக்கு ஒழுங்கு நடவடிக்கை விதிகள் உள்ளது. அதை மீறி, சமூக வலைதளங்கள் மூலமாக தங்களது புகார்களை பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில், நேற்று ராணுவ வீரர் பிரதாப் சிங்கின் மனைவி ரிச்சா சிங், போபாலில் நிருபர்களிடம், “ ராணுவத்தில் நிலவும் குறைபாடுகளை நீக்ககோரி எனது கணவர் கடந்த 4 நாட்களாக உத்தரப் பிரதேசம் பதேகர் முகாமில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவருக்கு ஆதரவாக நானும் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளேன் என தெரிவித்திருந்தார்.\nஅடுக்கடுக்காக எழுந்த குற்றாச்சாட்டினை சுட்டிக்காட்டி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.\nஇந்த வழக்கின் மீதான விசாரணை நீதிபதிகள் ஜி ரோகினி மற்றும் சங்கீதா திங்ரா சேக்கால் அடங்கிய அமர்வு முன்பு வந்தது. அப்போது நீதிபதிகள், “ராணுவ வீரர்கள் தரமான உணவு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்பாக அறிக்கை அளிக்க எல்லைப் பாதுகாப்பு படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை மத்திய தொழிலக பாதுகாப்புப் படை, இந்தோ-திபெத்திய எல்லைப் பாதுகாப்பு படை, சாஸ்த்ரா சீமா பால் மற்றும் அசாம் ரைபில்ள் படைக்கு நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டது. எல்லைப் பாதுகாப்பு படை பகதூர் யாதவ் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை அறிக்கையை அளிக்க எல்லைப் பாதுகாப்பு படைக்கு உத்தரவிட்டது. எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது தொடர்பாகவும் பதில் கோரியது.\nஇது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் பதிலளிக்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கின் அடுத்த விசாரணை பிப்ரவரி 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.siththarkal.com/2010/03/blog-post_20.html", "date_download": "2018-05-23T01:33:09Z", "digest": "sha1:XJ4EPUJABI2PONR4N2BPI2YG26XCDGKC", "length": 23588, "nlines": 403, "source_domain": "www.siththarkal.com", "title": "அகத்தியர் சொல்லும் லோகவசியம் செய்யும் முறை... | சித்தர்கள் இராச்சியம்", "raw_content": "\nஅகத்தியர் சொல்லும் லோகவசியம் செய்யும் முறை...\nAuthor: தோழி / Labels: அகத்தியர், சித்தர் பாடல், மூலிகைகள், வசியங்கள்\n\"ஆகுவா யம்பலவா புலஸ்தியா கேள்\nஅப்பனே பூனைத்தா ள்வணங்கு மேனி\nவளம் பெரிய பிரணவமே தேன்றாக்கால்\nசாகுயடைய வட்சரமாம் தூ தூ வாகும்\nசதுர மன்னர் தான் மயங்குந் தழை தானாகும்\nநாயக னேநாடெல்லாம் வைசியந் தானே\"\n- அகத்தியர் மாந்திரீக காவியம் -\nபுலஸ்தியன் என்ற என் சீடனே கேள், பூனை வணங்கி என்கின்ற செடிக்கு சாபம் நீக்குவதற்கு மந்திரம் எதுவென்றால் \"தூ தூ \" என்று ஓத சாபம் நிவர்த்தியாகும். சகல பலம் பொருந்திய மன்னரையே மயக்கக் கூடிய இந்தத் தழைக்கு ஒருலட்சம் தடவை \"தூ தூ \" என்று ஓதி உருக்கொடுத்து பிடுங்கி வைத்துக் கொண்டால் இந்த நாடு எல்லாமே உனக்கு வசியமாகும். என்கிறார் அகத்தியர் தனது மாந்திரீக காவியத்தில்.\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...\nஎப்படிதான் இந்த பாடலுக்கு விளக்கம் அறிந்தீரோ\nஅறிவியல் காலத்தில் இது ரெம்பஒவர்தான்,,,,,\nநல்ல விளக்கம். உங்கள் கட்டுரைகளைப் படிக்கையில் ஆச்சரியமாக உள்ளது. ஒரு பெண்ணுக்கு ஆன்மீகத்தில், சித்தரிலக்கியத்தில் இவ்வளவு ஆர்வமும், தெளிவும், தேடலும் இருப்பது கண்டு வாழ்த்துக்கள். நண்பர்களின் இந்தத் தளத்தையும் பாருங்கள்.\nநமது முன்னோர்கள் நமக்காக ஒவ்வொரு வாழ்க்கைப் பகுதிகளிலும் ஆராய்ந்து,தெளிந்து,அனுபவித்து எழுதி விட்டுச் சென்ற பொக்கிஷங்களை எதிர்கால சந்ததிகளுக்காக தேடித் தொகுத்து வழங்கும் உங்களது சேவை சிறக்க வாழ்த்துக்கள் பிரார்த்தனைகளுடன்\nஎன்றென்றும் அன்புடன் எம் எஸ் சேர்வராயர்\nசித்தர்களின் ஆசி என்றும் உங்களுக்கு உண்டு.\nபூனை வணங்கி மூலிகையின் தற்போதைய பெயர்\nதோழி, தழை என்றால் செடி முழுவதுமாகவா\nதோழி . நான் ஒருமுறை சில மூலிகைகளுக்கிடையில் குப்பைமேனியை உலர வைத்திருந்த பொழுது ஒரு பூனை அதில் விழுந்து புரண்டு கொண்டிருந்தது , மற்றபடி சித்த மருத்துவம் என்பது உயர்தர அறிவியல் என்பதை அறியாதவர்களின் கருத்துக்களை புறக்கணியுங்கள் மன்னியுங்கள், உயிறற்ற அந்��� அறிவியல் மேதாவியின் உடம்பினை வைத்துக்கொண்டு எப்படி ஒன்றும் செய்ய முடியாதோ அவ்வாறு மூலிகைகளுக்கு உயிர்கொடுத்தல் அவசியம் , தொடரட்டும் உம்பணி, மேலும் கருத்துக்கள் அனைத்தையும் ஒரேவிதமாக பாவிக்கும் உமக்கு எனது வாழத்துக்கள் அன்பரே\nதூ- தூ என்று ஒரு இலட்சம் முறை துப்புவதற்கு சரியாக எழுபது நாட்கள் ஆகும்.ஒரு மனிதன் தொடர்ந்து எழுபது நாட்கள் துப்புவதென்பது எப்படி சாத்தியம் இதயத்தில் அன்பு சொரிந்தால் வசியம் தானாக வரும். அன்பு எங்கிருந்து வரும்-குப்பைமேனியில் இருந்தா- அல்லது தூ என்று சொல்வதில் இருந்தா\nதூ- தூ என்று ஒரு இலட்சம் முறை துப்புவதற்கு சரியாக எழுபது நாட்கள் ஆகும்.ஒரு மனிதன் தொடர்ந்து எழுபது நாட்கள் துப்புவதென்பது எப்படி சாத்தியம் இதயத்தில் அன்பு சொரிந்தால் வசியம் தானாக வரும். அன்பு எங்கிருந்து வரும்-குப்பைமேனியில் இருந்தா- அல்லது தூ என்று சொல்வதில் இருந்தா\nதூ- தூ என்று ஒரு இலட்சம் முறை துப்புவதற்கு சரியாக எழுபது நாட்கள் ஆகும்.ஒரு மனிதன் தொடர்ந்து எழுபது நாட்கள் துப்புவதென்பது எப்படி சாத்தியம் இதயத்தில் அன்பு சொரிந்தால் வசியம் தானாக வரும். அன்பு எங்கிருந்து வரும்-குப்பைமேனியில் இருந்தா- அல்லது தூ என்று சொல்வதில் இருந்தா\nஉங்களுக்கு நம்பிக்கை இருந்தால் படியுங்கள் இல்லையேல் பொத்திகொண்டு செல்லுங்கள் குறிப்புகளை உதாசீனபடுத்தாதீர்கள். கண்ணன். சோழவந்தான்\n@மதுரை உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் படியுங்கள் இல்லையேல் பொத்திகொண்டு செல்லுங்கள் குறிப்புகளை உதாசீனபடுத்தாதீர்கள்\nஎந்த சித்தன் பொத்த சொன்னான்\nஎந்த சித்தன் பொத்த சொன்னான்\nகாயகற்ப முறை - 03\nகாயகற்ப முறை - 02.\nகாயகற்ப முறை - 01.\nகாய கற்பம் உண்பவர்க்கான பத்திய முறைகள்...\nசாகாக் கலை எனப்படும் காயகற்பம்....\nரசவாதம் செய்யும் இன்னுமொரு முறை...\nரசவாதம் செய்ய அகத்தியர் சொல்லும் முறைகள்...\nஅகத்தியருக்கு, அகத்தியரின் குருநாதர் சொன்ன இரசவாத ...\nரசவாத முறை ரகசியமாகப் பேணப்படுவதேன்...\nசித்தர்கள் செய்த சொர்ண ஜாலம்...\nசெய்வினைகள் , பில்லி, சூனியம் இவற்றிலிருந்து நம்மை...\nமனித வாழ்க்கை கானல் நீர் போன்றது...\nஇறைவன் பெயரில் நடக்கும் உயிர்ப் பலியைக் கண்டிக்கும...\nகருவூரார் சொன்ன தேவ வசியம்...\nகருவூரார் சொன்ன மிருக வசியம்...\nஅகத்தியர் சொல்���ும் சத்துரு வசியம் செய்யும் முறை......\nஎதற்காக மூலிகைகளுக்கு சாபநிவர்த்தி செய்ய வேண்டும்....\nஇந்த உலகத்தில் சித்தனென்ற பெயரெடுக்க...\nஅகத்தியர் சொல்லும் லோகவசியம் செய்யும் முறை...\nகல்லாப் பிழையும் கருதாப் பிழையும்...\nஅகத்தியர் சொல்லும் வேம்பின் பெருமை...\nசித்தர்கள் தங்கள் உடலில் இருந்து உயிர் நீங்காது கா...\nநீங்களும் மரணம் இல்லாமல் வாழலாம்...\nதூய ரசமணியை இனங்காண்பது எப்படி\nஇரசமணி கட்டும் எளிய முறைகள்...\nபாதரசத்தை சுத்தி செய்யும் முறைகள்…\nபாத ரசத்தின் தோஷமும், குற்றமும் சுத்தி செய்யாவிட்ட...\nபாதரசத்தில் உள்ள தோஷமும் குற்றமும்...\n“இரசமணி”கட்டப் பயன்படும் பாதரச வகைகள்...\n“இரசமணி”கட்டப் பயன்படும் பாதரசம் பற்றி....\nதம்மைத் தூற்றினாலும் மக்கள் துயர் தீர்ப்பவர்கள்......\nபிறந்தவர் இறக்காமல் இருக்க முடியும்...\nஊற்றைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி...\nசித்தர்களின் புறத்தோற்றம் எப்படி இருக்கும்…\nசித்தர், முத்தர், ஞானியர் யார்..\nஅழகு அணிச் சித்தர் (4)\nகூடு விட்டு கூடு பாய்தல் (3)\nசாயா புருஷ தரிசனம் (2)\nதிருமூலர் வைத்திய சாரம் 600 (3)\nபதார்த்த குண சிந்தாமணி (1)\nகாப்புரிமை © சித்தர்கள் இராச்சியம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/arun.html", "date_download": "2018-05-23T01:28:43Z", "digest": "sha1:U4ILPWDXS3TYSGMJDIKSFWNGZ6M6EQYV", "length": 8225, "nlines": 138, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சூட்டிங் ஸ்பாட் | Arunkumar celebrates his birthday in AVM studio - Tamil Filmibeat", "raw_content": "\nநடிகர் அருண்குமார் தனது பிறந்த நாளை ஏவி.எம்.ஸ்டுடியோவில் நடந்த \"ஜனனம்\" படப்பிடிப்பில் கேக் வெட்டிக்கொண்டாடினார்.\nஅருண்குமார் நடித்து வரும் \"ஜனனம்\" படப்பிடிப்பு ஏவி.எம். ஸ்டுடியோவில் நடந்து வருகிறது.\nநேற்று (செவ்வாய்க்கிழமை) அவருக்கு பிறந்த நாள் என்பதால் படப்பிடிப்பு செட்டிலேயே அதைக் கொண்டாடஏற்பாடு செய்யப்பட்டது.\nபிரமாண்ட கேக் ஆர்டர் செய்யப்பட்டது. அருண்குமாரின் தந்தை விஜயக்குமார், தாயார் முத்துக்கனி(விஜய்குமாரின் முதல் மனைவி) ஆகியோரின் முன்னிலையில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடினார்அருண்குமார்.\nநிகழ்ச்சியில் படத்தின் ஹீரோயின் பிரியங்கா திரிவேதி, சார்லி, உதயா, தயாரிப்பாளர்கள் அருள் மூர்த்தி, பிரேம்கலாட், டைரக்டர் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அருண்குமாரை வாழ்த்தினர்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nரீல் ஜோடியுடன் ரியலிலும் நெருக்கம் காட்டும் இயக்குநர்... வாய்ப்புகளை வாரி வழங்கும் ரகசியம்\nஏற்றி விட்ட ஏணியை எட்டி உதைக்கும் மெரினா நடிகர்... கோபத்தில் இயக்குநர்\nஇந்த பிரதமர், அமெரிக்க அதிபர் பதவியெல்லாம் வேணாமா.. ஆர்.ஜே.பாலாஜியை வச்சு செய்யும் நெட்டிசன்கள்\n2 ஆட்டோ டிரைவர்களை அடித்து நொறுக்கிய சூர்யா, விஜய் சேதுபதி பட வில்லன்\nராதிகா ஆப்தேவிடம் அறை வாங்கியது அதிகாரம் படைத்த தெலுங்கு நடிகராம்\nஓவர் பில்டப் கதைகள் வேண்டாம்... சேது நடிகர் முடிவு\nபிரபல தயாரிப்பாளர் என்னை மிரட்டி பலாத்காரம் செய்தார்: நடிகை பரபரப்பு புகார்\nஇந்தியப் படங்களை தூக்கிச் சாப்பிட்ட ஹாலிவுட் வசூல்.. இந்தியாவில் 'டெட் பூல் 2' செய்த வசூல் சாதனை\nரஜினியின் 'காலா' எவ்வளவு நேரம் ஓடும் - வெளியான புதிய தகவல்\nவைரலாகும் புகையை ஊதி தள்ளும் மாதவன் வீடியோ\nபிக் பாஸ் 2 டீசர், 5 மில்லியன் ரசிகர்கள், கமலின் வெற்றி ரகசியம் என்ன-வீடியோ\nபிக் பாஸ் புகழ் பாபி டார்லிங், சுஷ்மிதா சென்னுக்கு பாலியல் தொல்லை- வீடியோ\nஇந்த வாரம் என்னென்ன படங்கள் ரிலீஸ்- வீடியோ\nஅக்கா கல்யாணத்தில் அம்மாவை நினைத்து அழுத ஸ்ரீதேவியின் மகள்-வீடியோ\nமேடையில் சிம்புவை கலாய்த்த கார்த்தி -வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanduonorandu.blogspot.com/2011_10_01_archive.html", "date_download": "2018-05-23T01:34:48Z", "digest": "sha1:O3N6HNFBKW654CQ3MD6KCC25B6GITS74", "length": 21685, "nlines": 262, "source_domain": "nanduonorandu.blogspot.com", "title": "நண்டு@நொரண்டு: October 2011", "raw_content": "\nஞாயிறு, 9 அக்டோபர், 2011\nபதித்தவர் நண்டு @நொரண்டு -ஈரோடு நேரம் பிற்பகல் 6:35 21 மறுமொழிகள்\nசனி, 8 அக்டோபர், 2011\nஅரசியல் அறிவும்,பார்வையும் சிறிதும் இல்லாத அரசியல்கட்சிகளின் நிர்வாகிகளால் இந்தியா என்றும் ஆளப்பட்டுவருகிறது.\nஅரசியல் என்பது M.P,M.L.A ஆவது தான் என்பது இன்றைய நிலையாகிவிட்டது.\nஅரசியல் கட்சிகளும்,அதன் பிரதிநிதிகளும் அரசியல்கோட்பாட்டில் ஒரு அங்கம் மட்டுமே என்பதனைக்கூட அறியாத தலைவர்களையே நாம் இன்றும் அரசியலில் பார்க்கின்றோம்.\nஅதற்காக இவர்களால் தினமும் நடத்தப்படும் அரசியல்நாடத்தைப் பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது .இதற்கு பதில் இவர்கள் சினிமாவில் நடிக்கப்போவதே நல்லது.ஏனெனில்,இவர்கள் தற்���ொழுது நடிக்கும் இந்த வீதிநாடகத்தை விட சினிமாவில் நல்ல தொழில்நுட்பத்துடன் எப்பெக்டாக நடிக்கமுடியும் என்பதோடு மிகச்சிறந்த திரைப்படத்தையும் நாட்டிற்கு அர்ப்பணித்த புண்ணியமும் கிடைக்கும்.\nதேசிய அரசியல் இப்படி இருக்க\nதமிழ்நாட்டில் மாநில கட்சிகள் தற்பொழுது தங்களின் நிலையை உறுதிப்படுத்தும் ஒரு களமாக உள்ளாட்சித்தேர்தலை பயன்படுத்தியிருக்கிறது .அதனால் தமிழக கட்சிகள் தங்களின் பலத்தினை அறிந்துகொள்வதோடு. இதை ஒரு அளவாக வைத்துக்கொண்டே ஒரு 20 ஆண்டுகளை பயணித்துவிடும்.சில கட்சிகள் இந்த தேர்தலிலிருந்து ஓரங்கட்டப்பட்டும் விடும்.\nமேலும் மக்கள் கட்சிசார்ந்து ஓட்டளிப்பதால் தேர்ந்தெடுக்கப்படுவது என்பதும் கட்சி சார்ந்தே இருப்பதனால் மிகவும் பலவீனமான ஒன்றாகவே அமையும்.இதனால் உள்ளாட்சியில் மக்களுக்கு ஒரு பலனும் இருக்காது.\nஇந்த தேர்தலில் அரசியல் கட்சிகளை பார்க்காமல் வாக்களிக்க முடியாத சூழலை அரசியல் கட்சிகள் ஏற்படுத்தியுள்ள நிலையில்,\nஇனிவரும் காலங்களின் இதுபோன்ற உள்ளாட்சித்தேர்தல்களில் அரசியல் கட்சிகள் தலையிடாமல் சுதந்திரமாக உள்ளூர் தேர்தலாக தங்களுக்குள் தாங்களே தேர்தெடுத்துக்கொள்ளும் விதத்தில் அமையும் வண்ணம்செயல்படவேண்டும்.\nஅதற்கு மக்கள் தற்பொழுது தங்களின் முன் நிற்கும் நபர்களின் தனித்தன்மையை மட்டுமே பார்த்து,அவர் எந்த கட்சியை சார்ந்தவராக இருந்தாலும் சரி அல்லது சுயேச்சையாக இருந்தாலும் சரி அவர்களுக்கே வாக்களித்து வெற்றிபெறச்செய்யவேண்டும்.\nஅப்படி வாக்களித்தால் தான் உண்மையில் இது மக்களின் வெற்றியாக இருக்கும் .\nஇல்லாதுபோனால் இது மக்களுக்கு ஒரு அரசியல் பின்னடைவாகவே அமையும் .\nஆம்,அரசியலில் ஒரு அங்கமாக இயங்கவேண்டிய மக்கள்\nஅரசியல் கட்சி உறுப்பினனாக தொடரும் அவலம் நீடிக்கும் .\nஅதனால் என்றும் மக்களே வெற்றிபெறவேண்டும்.\nஎனவே உள்ளாட்சி தேர்தலில் வெற்றி யாருக்கு என்பது நமது கையில் தான் உள்ளது.\nநம்ம ஊருல நம்ம கூட இருக்கும் நமக்கான நல்லவரை அறிந்துகொள்ளமுடியாத,தேர்தெடுக்கத்தெரியாத நபராக இருக்கக்கூடாது. இது பண்பான மனிதருக்கு அழகல்ல.\nமேலும் ... இவற்றையும் பார்க்க ...\nவருந்தத்தக்க இந்த முடிவு இப்படித்தான் கிடைத்தது\nஇந்தியாவைப் பொறுத்தவரை எந்த எந்த கட்சிகள் அழிந்து போகும்...\nஅழிந்து போகும் அரசியல் கட்சிகள்… எவை எவை\nபதித்தவர் நண்டு @நொரண்டு -ஈரோடு நேரம் பிற்பகல் 4:20 26 மறுமொழிகள்\nபுதன், 5 அக்டோபர், 2011\nஎன்னமோ நடக்குது , மர்மமாய் இருக்குது .\nநொரண்டு : வணக்கம் நண்டு\nநண்டு : வாங்க நொரண்டு\nநொரண்டு : எப்படி இருக்கீங்க\nநண்டு : நல்லா இருக்கேன்\nநொரண்டு : எங்க 14 நாளா ஆளையே காணம்\nநண்டு : ம் ...\nநொரண்டு : என்ன ... ம் ...\nநண்டு : ம் ...\nநொரண்டு : என்னமோ நடக்குது , மர்மமாய் இருக்குது .\nநண்டு : மர்மம் எல்லாம் ஒன்னு இல்லை ,உடம்பு சரியில்ல அதான் வலைப்பக்கம் வரமுடியல் ...\nநொரண்டு : நான் உன்ன சொல்ல்லப்பா ...உலகத்துல நடக்கறத சொன்னேன்\nநண்டு : ஆமாம் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது .\nநொரண்டு : தமிழ்மணம் மிக நல்ல முடிவை எடுத்துள்ளது .\nநண்டு : வரவேற்கத் தக்க முடிவு .\nநொரண்டு : ஆமாம்...ஆமாம் ...\nநண்டு : மர்மமாய் இருக்குனு எதை சொன்ன \nநொரண்டு : வருமைக்கோடு .\nநொரண்டு : நீ என்ன நினைக்கற ...\nநண்டு :நான் முன்னமே சொல்லிட்டேன் ,புதிய பொருளாதார கொள்கை தோவைனு \nநொரண்டு : யாரையா ... இப்ப அதப்பத்தி யோகிக்கராங்க .\nநண்டு :நாம் தான் யோசிக்கனும் .\nநண்டு :இல்லாட்டி தினமும் 10 ருபாய் சம்பாதிப்பவன் சூப்பர் டேக்ஸ் கட்டணும்னு இந்திய பொருளாதார மேதைகள் பாராளுமன்றத்துல சட்டம் இயற்ற ஆரம்பித்து விடுவாங்கப்பா ...\nநொரண்டு : இந்திய பொருளாதார மேதைகளைப்பத்தி என்ன சொல்ல வர்ரா\nநொரண்டு : அப்ப உலக பொருளாதார நிபுணர்களை என்ன சொல்லுவ\nநண்டு :வெண்ணை வெட்டி சிப்பாய்கள்.\nநொரண்டு : ஏன் இப்படி திட்டுகிறாய் .\nநண்டு :இது திட்டுவதல்ல உண்மை.\nநொரண்டு : என்ன சொல்ர\nநண்டு :இவர்கள் ஏழ்மையைப்பற்றியோ,ஏழைகளைப்பற்றி சிந்திப்பதே யில்லை .அதான் ...ஆதங்கம் .\nநொரண்டு : அதனால என்ன செய்ய சொல்ர.\nநண்டு :முதலில் நாம் அனைவரும் நமது சுய எண்ணங்களை சீர்தூக்கி பார்க்கவேண்டும்.\nநண்டு :அப்பத்தான் நாம் நமது சொல்லிற்கும் செயலிற்கும் வாழ்விற்குமான இடைவெளியையும் உண்மைத்தன்மையையும் உணர்ந்து செயல்பட ஆரம்பிக்கமுடியும் .\nநண்டு :அப்பதுதான் நாம் ஒரு சமுக நோக்குள்ள மனிதனாக முடியும்,இல்லாது போனால் நாம் ஏழ்மையைப்பற்றி விவரங்கள் அறிந்த விலங்கினங்களாகவே இருப்போம் .\nநொரண்டு : ஏழ்மைக்கும் ,இப்ப நிலவும் பொருளாதார வீழ்ச்சிக்குமான நீட்சிக்கும் உள்ள தொடர்பு ...\nநண்டு :ஆம் ,இப்ப நமக்கு தேவை ஒரு தீர்வு .\nநண்டு :உலகில் பசியால் மனிதர்கள் இறப்பதை தடுப்பதற்கும்,லஞ்சம்,ஊழல் இல்லாத உலகை உருவாக்குவதற்கும் ,பயங்கரவாதம்,தீவிரவாதம் இல்லாத சமுதாயமாக உலகை உருவாக்குவதற்கும் ,போர்களையே அறியாத மனிதர்களாக அச்சமின்றி வாழ்வதற்கும் ,ஏழை பணக்காரன்,உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற நிலை இல்லாமல் மனிதன் மனிதனாக வாழ்வதற்கும் இன்றைக்கு உலகிற்கு உடனடி தேவையாக இருப்பது புதிய கொள்கைகளும் கோட்பாடுகளுமே யாகும்.\nநொரண்டு : அதனால் .\nநண்டு :அதனால் புதிய கொள்கை உடனே உலகிற்கு தேவையாக உள்ளது .\nநொரண்டு : இல்லைனா ...\nநண்டு :புதிய கொள்கை உருவாகவில்லை எனில் இங்கு மனிதர்கள் மனிதர்களாகவே வாழமுடியாத நிலை ஏற்பட்டுவிடுவதோடு.அனைத்தும் மீறப்பட்டு உலக சமுதாயம் சொல்லவெண்ணா துயரத்திற்கு ஆளாகிவிடும் .\nநொரண்டு : அதற்கு ஏதாவது எளிய தீர்வே இல்லையா \nநண்டு :புதிய கொள்கையே எளிய தீர்வு .\nநண்டு :ஆனால் ,இதனை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் தான் நமக்கு வேண்டும்\nநொரண்டு : என்ன பக்குவம்.\nநண்டு :முதலில் சுயநலமில்லாமல் இருக்கவேண்டும் , அதோடு சுயநலமில்லாமல் சிந்திக்கவும்வேண்டும்.\nபதித்தவர் நண்டு @நொரண்டு -ஈரோடு நேரம் முற்பகல் 8:36 27 மறுமொழிகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nஇந்த பூனைக்கு என்ன பெயர் வைக்கலாம் \nகுழந்தைகளை முதியோர் ஆக்காதீர்கள் ப்ளீஸ்.\nசிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம் -நடராஜர் நாட்டுக்கு சொல்லும் செய்தி -பகுத்தறிவு பார்வையில்\nயார் சிறந்த சிந்தனையாளர் -பெரியாரா \nபார்பனர் திராவிடர் சண்டையை தோற்றுவித்த முதல்வர் .\nநன்றி , நன்றி , நன்றி\nஅழிந்து போகும் அரசியல் கட்சிகள் எவை எவை\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னமோ நடக்குது , மர்மமாய் இருக்குது .\nகுஜராத் போகலாம் வாங்க – காலை உணவு – சபர்மதி ஆஸ்ரமம்\nகேட்டால் தெரியும், கேள்வியும் பதிலும்\nகொத்தவரங்காய் பொரியல் - கிச்சன் கார்னர்\nபுத்தகமும் புதுயுகமும் : முனைவர் ச.அ.சம்பத்குமார்\nஎனது மூன்றாவது விழியின் பார்வையில் - 13 - அவள் பறந்து போனாளே\nதலைப்பு சொன்னா அடிக்க வருவீங்க\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nPARAMES DRIVER - பரமேஸ் டிரைவர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/16785/", "date_download": "2018-05-23T01:12:05Z", "digest": "sha1:YO5BDLXMVVC5UHDXK4F4QO7LOXX4HFEJ", "length": 10259, "nlines": 92, "source_domain": "tamilthamarai.com", "title": "குளச்சல் துறைமுகதிட்டத்தை ஒருபோதும் கைவிட முடியாது | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nமக்களின் கொந்தளிப்பு என்று கொண்டுவிட முடியாது\nகாவிரி ஆணையம் பாராட்டாமல் கூட்டம் நடத்துவது, அரசியலா சினிமாவா\nகுளச்சல் துறைமுகதிட்டத்தை ஒருபோதும் கைவிட முடியாது\nதமிழகத்தில், குளச்சல் துறை முகம் திட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்று இத்திட்டத்திற்கு எதிர்ப்புதெரிவித்த கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்துள்ளார். தமிழகத்தில் குளச்சல்துறைமுகம் அமைக்க மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல்அளித்தது. இதற்கு கேரளா எதிர்ப்புதெரிவித்து வருகிறது. இதனிடையே, கேரள சட்டப்பேரவையில் குளச்சல் துறைமுகம் அமைப்பதற்கு அம்மாநில முதல்வர் பினராயிவிஜயன் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், குளச்சல் துறைமுகத்துக்கு எதிர்ப்புதெரிவித்து, கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான குழு பிரதமர் மோடியை சந்தித்தது. கேரள மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் அக்குழுவில் இடம்பெற்று இருந்தனர். நாடாளுமன்ற வளாகத்தில் இந்தகுழு பிரதமரை சந்தித்தது. அப்போது, பினராயி விஜயனின் கோரிக்கையை உரியமுறையில் கேட்ட பிரதமர், குளச்சல் துறைமுக திட்டத்தை கைவிடமுடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டார் என்றார்.\nஆனால் கேரளாவின் கோரிக் கையை பிரதமர் மோடி ஏற்க மறுத்துவிட்டார். அவர் கூறிய போது, நாட்டின்வளர்ச்சிக்கு இரண்டு துறைமுகங்களும் அவசியம். குளச்சல் துறைமுகதிட்டத்தை ஒருபோதும் கைவிட முடியாது. இரு துறைமுகங்களும் அருகருகே இருப்பதால் எவ்விதபாதிப்பும் ஏற்படாது. இரண்டுக்கும் இடையே போட்டி ஏற்பட்டு வர்த்தகம் அதிகரிக்கஉதவும். விழிஞம் துறைமுக திட்டத்துக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும் என்று அவர் உறுதியளித்தார்\nபிரதமர் மோடி மெட்ரோ ரயில் நிலையத்தை திறந்துவைத்தார் June 17, 2017\nகேரள பயணத்தின்போது பிரதமர் நரேந்திரமோடி பயங்கரவாத அச்சுறுத்தல் June 21, 2017\nகேரள மாநிலத்தவர் மீது பினராயி விஜயனுக்கு உண்மையான அக்கறை இல்லை August 28, 2017\nசிபிஐ நிர்வாகத்திலும், முடிவிலும் அரசியல் தலையிட முடியாது November 23, 2017\nஉள்ளாட்சி தேர்தலில் தனித்துபோட்டியிடுவது சிறந்தது July 9, 2016\nகுளச்சல் துறைமுகம் முதலில் நன்மை அடையபோவது மீனவர்கள் தான் September 6, 2016\nகன்னியாகுமரியில் துறைமுக திட்டத்தை செயல்படுத்த உறுதுணையாக இருப்போம் May 11, 2018\nகேரளாவின் முதல்மெட்ரோ ரயில் சேவை பிரதமர் மோடி தொடங்கி வைகிறார் June 15, 2017\nஜனநாயகத்தில், அரசியல் வன் முறைகளுக்கு இடம்இல்லை October 5, 2017\nகேரளா பாஜக தொண்டர் படுகொலை முழு அடைப்புக்கு அழைப்பு October 12, 2016\nகுளச்சல், குளச்சல் துறை முகம்\nமக்களின் கொந்தளிப்பு என்று கொண்டுவிட � ...\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புக்கு நியாயமான காரணங்கள் இருக்கலாம்..... அந்த காரணங்கள் தூத்துக்குடி மக்கள் சந்திக்கும் பாதிப்புகளாக இருக்கலாம்.... அதன் விளைவாக மக்கள் போராடுவதும் இயல்பானது தான்....ஆனால், இன்றைய போராட்டம் வன்முறை வடிவில் வெடித்ததை மக்களின் கொந்தளிப்பு என்று கொண்டுவிட முடியாது..... 20 ஆயிரம் பேர் கொண்ட ...\nகாவிரி பண்ணெடுங் காலமாக காங்கிரஸ் மறு� ...\nதமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் சென்� ...\nகடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு ...\nஇயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் ...\nசெரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/nayantara1.html", "date_download": "2018-05-23T01:24:49Z", "digest": "sha1:AHYSG5EXZTOXIBMIZRXSICJICJ52TNIW", "length": 10336, "nlines": 136, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஏமாந்த நயன்தாரா | Nayanthara enters Telugu - Tamil Filmibeat", "raw_content": "\nதமிழில் பலமாக காலூன்றியுள்ள நயன்தாரா, தெலுங்கிலும் தனது பிடியை இறுக்கி வருகிறாராம். இதனால் இங்கிருந்து சென்றபலருக்கு வயிற்றில் புளியைக் கரைத்து வருகிறது.\nமலையாளத்தில் வந்த வரை லாபம் என்று நடித்துக் கொண்டிருந்த நயன்தாரா, கோலிவுட்டுக்கு வந்ததும் வாய்ப்புகளைபிடிப்பதில் தனக்கு நிகர் யாரும் இல்லை என்ற அளவிற்கு வெவரமான ஆளானார்.\nஐயா, சந்திரமுகிக்கு பிறகு எஸ்.ஜே. சூர்யாவுடன் கள்வனின் காதலி, சிம்புவுடன் வல்லவன், சூர்யாவுடன் கஜினி எனகோடம்பாக்கத்தின் முன்னணி புள்ளிகளுடன் ஒப்பந்தமாகியுள்ளார். சம்பந்தப்பட்ட ஹீரோக்களுடன் நேரடியாக பேசி அவர்களைகவிழ்த்து விடுகிறார். இதனால் அவரை தேடி வாய்ப்புகள் வந்த��� குவிகின்றன.\nஐயாவிலும், சந்திரமுகியிலும் இவருக்கு பெரிய அளவிற்கு பெயர் கிடைக்காவிட்டாலும் இப்படங்களின் மூலம் ரசிகர்களின்மனதில் இடம் பிடித்து விட்டார் என்றே கூற வேண்டும்.\nஐயாவிலும், சந்திரமுகியிலும் அடக்க ஒடுக்கமாக வந்து போன இவர், எஸ்.ஜே. சூர்யாவின் கள்வனின் காதலியில் கவர்ச்சிராஜாங்கமே நடத்தி வருகிறார். வழக்கமாக இயக்குநர் சூர்யாவின் படமென்றாலே அதில் நடிக்கும் நடிகைகளுக்கு எப்படிப்பட்டரோல் இருக்கும் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.\nநிலைமை இப்படி இருக்க, கள்வனின் காதலியில் சூர்யாவே அதிர்ச்சியடையும் விதத்தில் நயன்தாரா அபாரமாக ஒத்துழைப்புகொடுத்தாராம்.\nஇப்படியாக தமிழில் வசமாக காலூன்றியுள்ள நயன்தாரா, மெதுவாக தெலுங்கிலும் இப்போது தனது பிடியை இறுக்கி வருகிறார்.தமிழில் கடைப்பிடித்த அதே பார்முலாவை இங்கும் டெஸ்டிங்கில் விட்டுப் பார்த்தார். அதுவும் ஒர்க் அவுட் ஆனது.\nஇப்போது அசினுக்கு அடுத்தபடியாக நயன்தாராவை புக் செய்யத் தான் தெலுங்கு தயாரிப்பாளர்கள் கையில் பொட்டியுடன் முட்டிமோதுகிறார்களாம். ஆனாலும் எந்த தயாரிப்பாளர்கள் வந்து கேட்டாலும் தீர விசாரித்தே கால்ஷீட் கொடுக்கிறாராம் இவர்.\nஇதற்கு காரணம் என்ன தெரியுமா சந்திரமுகி புக் ஆனவுடன் வரிசையாக சில தயாரிப்பாளர்கள் கால்ஷீட் கேட்டுள்ளார்கள்.இவரும் நம்பி கொடுத்துள்ளார். ஆனால் அதற்குப் பிறகு தான் தெரிந்துள்ளது அவர்கள் அனைவரும் டுபாக்கூர் தயாரிப்பாளர்கள்என்று. இதற்கு பிறகு நயன்தாரா உஷார் பேர்வழி ஆகிவிட்டாராம்.\nதெலுங்கில் கூடிய விரைவில் அசின், த்ரிஷாவை இவர் ஓரங்கட்டினாலும் ஆச்சரியப்பட வேண்டாம் என்கிறார்கள் சில விவரம்தெரிந்த புள்ளிகள்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nபிரபல தயாரிப்பாளர் என்னை மிரட்டி பலாத்காரம் செய்தார்: நடிகை பரபரப்பு புகார்\nவிஜய் பிறந்தநாளுக்கு அவரது அப்பா கொடுக்கும் ட்ரீட்\nவைரலாகும் புகையை ஊதி தள்ளும் மாதவன் வீடியோ\nபிக் பாஸ் 2 டீசர், 5 மில்லியன் ரசிகர்கள், கமலின் வெற்றி ரகசியம் என்ன-வீடியோ\nபிக் பாஸ் புகழ் பாபி டார்லிங், சுஷ்மிதா சென்னுக்கு பாலியல் தொல்லை- வீடியோ\nஇந்த வாரம் என்னென்ன படங்கள் ரிலீஸ்- வீடியோ\nஅக்கா கல்யாணத்தில் அம்மாவை நினைத்து அழுத ஸ்ரீதேவியின் மகள்-���ீடியோ\nமேடையில் சிம்புவை கலாய்த்த கார்த்தி -வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/ranjitha.html", "date_download": "2018-05-23T01:24:31Z", "digest": "sha1:6ZRHRYR23TEDWTP5TODBSHPAUR75GDIS", "length": 32397, "nlines": 143, "source_domain": "tamil.filmibeat.com", "title": "படமெடுக்கும் ரஞ்சிதா நெட்ட நெடு குதிரை என்று பெயரெடுத்த ரஞ்சிதா இயக்குனர் அவதாரம் பூண்டுள்ளார்.பாரதிராஜாவின் கண்டுபிடிப்பான ரஞ்சிதா, தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஒருரவுண்டு கட்டியவர். குறிப்பாக சத்யராஜ், நெப்போலியன் போன்ற வளர்த்தியானஹீரோக்களுடன் செமத்தியாக நடித்தவர்.தமிழ் சினிமா கண்ட புத்திசாலி நடிகைகளில் ரஞ்சிதாவும் ஒருவர். நிறைய புத்தகம்படிப்பார், உலக விஷயங்களை விரல் நக நுனியில் வைத்திருப்பார். உள்ளூர் முதல்அண்டார்டிகா வரை நடக்கும் அன்றாட மேட்டர்கள் அம்மணிக்கு அத்துப்படி.சினிமாவில் பிசியாக இருந்தபோதே கேரளாவைச் சேர்ந்த ராணுவ கேப்டன் ஒருவரைகரம் பிடித்து செட்டிலானார் ரஞ்சிதா. ஆடின காலு சும்மா இருக்குமோ?திருமணமான கொஞ்ச காலத்திலேயே மீண்டும் நடிக்க வந்தார். விட்டுப் போன இடைப்பட்ட காலத்தில் ஏகப்பட்ட சுந்தரிகள் கோலிவுட்டை கிளாமர்களமாக்கி விட, வயது போய், கிளாமரும் போய் விட்ட ரஞ்சிதாவுக்கு வஸ்தியானவாய்ப்புகள் வரவில்லை.மாறாக அக்கா, அண்ணி, ஆத்தா வேடம்தான் காத்திருந்தது. அஜீத்துக்கு அண்ணியாகஒரு படத்தில் நடிக்கச் சொன்னபோது, கால்ஷீட் கேட்டு வந்தவர்களைவிரட்டியடித்துவிட்டு, அதே வேகத்தில் டிவி பக்கம் கண்ணை ஓட விட்டார் ரஞ்சிதா.ரோஜா என்ற சீரியல் அவருக்காக காத்துக் கொண்டிருந்தது. கப்பென்று அதைப்பிடித்துக் கொண்ட ரஞ்சிதா, ரொம்ப நாளாக அந்த சீரியலில் நடித்துக் கொண்டுள்ளார்.சீரியலில் நடித்துக் கொண்டிருந்தாலும், சினிமா ஆசையை அவர் விட்டு விடவில்லை.சரியான வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருந்தார்.திரைப்பட விழாக்கள் எதையும் விடாமல் கலந்து கொண்டார். எல்லா விழாக்களிலும்ரஞ்சிதா அட்டகாச கெட்டப்புடன், கிளாமர் காஸ்ட்யூடன் வந்து போனதால் விழவேண்டிய சிலரின் கண்களில் கரெக்டாக விழுந்தார், ஆனாலும் வாய்ப்புகளைத்தான்காணவில்லை.இதனால் இப்போது ஒரு முடிவுக்கு வந்துள்ளார். இத்தனை கால சினிமா அனுபவத்தைவைத்து படத்தை இயக்குவது என்ற முடிவுக்கு வந்துள்ளார் ரஞ்சிதா.முதல் போணியாக இந்தியில் ஒரு படத்தை இயக்கவுள்ளார். கதையை ரெடி செய்துவிட்ட ரஞ்சிதா, ஆர்ட்டிஸ்டுகளை வலை வீசித் தேடி வருகிறாராம்.அவரது கதையின் நாயகிதான் படத்திற்கு ஆணி வேராம். அதனால் முதலில்ஹீரோயினை முடிவு செய்ய திட்டமிட்டுள்ள ரஞ்சிதா, இந்தி திரையுலகின் இம்சைஅழகி கரீனா கபூரை அணுகியுள்ளார்.கதையைக் கேட்டுள்ள கரீனா, கால்ஷீட் கொடுப்பதற்காக தேதிகளை அட்ஜஸ்ட்செய்து கொண்டிருக்கிறாராம். ஜூன் மாதம் ஷூட்டிங்கை ஆரம்பிக்கதிட்டமிட்டுள்ளார்.முதலில் இந்திப் படம். அப்புறம் அதே கதையை தமிழிலும் எடுக்கத்திட்டமிட்டுள்ளேன். எடுத்தவுடனேயே இங்கு வந்தால் அட இவருக்கு என்ன தெரியும்என்பது போல இளக்காரமாக பார்க்கும் ஆட்கள் இங்கு நிறைய. அதனால்தான்முதலில் இந்தி, அப்புறம் தமிழ் என திட்டமிட்டுள்ளேன் என்று புன்னகையுடன்கூறுகிறார் ரஞ்சிதா.நடிப்பில் ஓரளவு சாதித்து விட்டேன் (அப்டியா?). இயக்கத்திலும் சாதிக்க வேண்டும்.இதில் எனக்கு ரேவதிதான் இன்ஸ்பிரேஷன் என்கிறார் படு தெம்பாக.ரொம்ப தைரியம்... | Ranjitha to direct a movie - Tamil Filmibeat", "raw_content": "\n» படமெடுக்கும் ரஞ்சிதா நெட்ட நெடு குதிரை என்று பெயரெடுத்த ரஞ்சிதா இயக்குனர் அவதாரம் பூண்டுள்ளார்.பாரதிராஜாவின் கண்டுபிடிப்பான ரஞ்சிதா, தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஒருரவுண்டு கட்டியவர். குறிப்பாக சத்யராஜ், நெப்போலியன் போன்ற வளர்த்தியானஹீரோக்களுடன் செமத்தியாக நடித்தவர்.தமிழ் சினிமா கண்ட புத்திசாலி நடிகைகளில் ரஞ்சிதாவும் ஒருவர். நிறைய புத்தகம்படிப்பார், உலக விஷயங்களை விரல் நக நுனியில் வைத்திருப்பார். உள்ளூர் முதல்அண்டார்டிகா வரை நடக்கும் அன்றாட மேட்டர்கள் அம்மணிக்கு அத்துப்படி.சினிமாவில் பிசியாக இருந்தபோதே கேரளாவைச் சேர்ந்த ராணுவ கேப்டன் ஒருவரைகரம் பிடித்து செட்டிலானார் ரஞ்சிதா. ஆடின காலு சும்மா இருக்குமோதிருமணமான கொஞ்ச காலத்திலேயே மீண்டும் நடிக்க வந்தார். விட்டுப் போன இடைப்பட்ட காலத்தில் ஏகப்பட்ட சுந்தரிகள் கோலிவுட்டை கிளாமர்களமாக்கி விட, வயது போய், கிளாமரும் போய் விட்ட ரஞ்சிதாவுக்கு வஸ்தியானவாய்ப்புகள் வரவில்லை.மாறாக அக்கா, அண்ணி, ஆத்தா வேடம்தான் காத்திருந்தது. அஜீத்துக்கு அண்ணியாகஒரு படத்தில் நடிக்கச் சொன்ன���ோது, கால்ஷீட் கேட்டு வந்தவர்களைவிரட்டியடித்துவிட்டு, அதே வேகத்தில் டிவி பக்கம் கண்ணை ஓட விட்டார் ரஞ்சிதா.ரோஜா என்ற சீரியல் அவருக்காக காத்துக் கொண்டிருந்தது. கப்பென்று அதைப்பிடித்துக் கொண்ட ரஞ்சிதா, ரொம்ப நாளாக அந்த சீரியலில் நடித்துக் கொண்டுள்ளார்.சீரியலில் நடித்துக் கொண்டிருந்தாலும், சினிமா ஆசையை அவர் விட்டு விடவில்லை.சரியான வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருந்தார்.திரைப்பட விழாக்கள் எதையும் விடாமல் கலந்து கொண்டார். எல்லா விழாக்களிலும்ரஞ்சிதா அட்டகாச கெட்டப்புடன், கிளாமர் காஸ்ட்யூடன் வந்து போனதால் விழவேண்டிய சிலரின் கண்களில் கரெக்டாக விழுந்தார், ஆனாலும் வாய்ப்புகளைத்தான்காணவில்லை.இதனால் இப்போது ஒரு முடிவுக்கு வந்துள்ளார். இத்தனை கால சினிமா அனுபவத்தைவைத்து படத்தை இயக்குவது என்ற முடிவுக்கு வந்துள்ளார் ரஞ்சிதா.முதல் போணியாக இந்தியில் ஒரு படத்தை இயக்கவுள்ளார். கதையை ரெடி செய்துவிட்ட ரஞ்சிதா, ஆர்ட்டிஸ்டுகளை வலை வீசித் தேடி வருகிறாராம்.அவரது கதையின் நாயகிதான் படத்திற்கு ஆணி வேராம். அதனால் முதலில்ஹீரோயினை முடிவு செய்ய திட்டமிட்டுள்ள ரஞ்சிதா, இந்தி திரையுலகின் இம்சைஅழகி கரீனா கபூரை அணுகியுள்ளார்.கதையைக் கேட்டுள்ள கரீனா, கால்ஷீட் கொடுப்பதற்காக தேதிகளை அட்ஜஸ்ட்செய்து கொண்டிருக்கிறாராம். ஜூன் மாதம் ஷூட்டிங்கை ஆரம்பிக்கதிட்டமிட்டுள்ளார்.முதலில் இந்திப் படம். அப்புறம் அதே கதையை தமிழிலும் எடுக்கத்திட்டமிட்டுள்ளேன். எடுத்தவுடனேயே இங்கு வந்தால் அட இவருக்கு என்ன தெரியும்என்பது போல இளக்காரமாக பார்க்கும் ஆட்கள் இங்கு நிறைய. அதனால்தான்முதலில் இந்தி, அப்புறம் தமிழ் என திட்டமிட்டுள்ளேன் என்று புன்னகையுடன்கூறுகிறார் ரஞ்சிதா.நடிப்பில் ஓரளவு சாதித்து விட்டேன் (அப்டியாதிருமணமான கொஞ்ச காலத்திலேயே மீண்டும் நடிக்க வந்தார். விட்டுப் போன இடைப்பட்ட காலத்தில் ஏகப்பட்ட சுந்தரிகள் கோலிவுட்டை கிளாமர்களமாக்கி விட, வயது போய், கிளாமரும் போய் விட்ட ரஞ்சிதாவுக்கு வஸ்தியானவாய்ப்புகள் வரவில்லை.மாறாக அக்கா, அண்ணி, ஆத்தா வேடம்தான் காத்திருந்தது. அஜீத்துக்கு அண்ணியாகஒரு படத்தில் நடிக்கச் சொன்னபோது, கால்ஷீட் கேட்டு வந்தவர்களைவிரட்டியடித்துவிட்டு, அதே வேகத்தில் டிவி பக்கம�� கண்ணை ஓட விட்டார் ரஞ்சிதா.ரோஜா என்ற சீரியல் அவருக்காக காத்துக் கொண்டிருந்தது. கப்பென்று அதைப்பிடித்துக் கொண்ட ரஞ்சிதா, ரொம்ப நாளாக அந்த சீரியலில் நடித்துக் கொண்டுள்ளார்.சீரியலில் நடித்துக் கொண்டிருந்தாலும், சினிமா ஆசையை அவர் விட்டு விடவில்லை.சரியான வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருந்தார்.திரைப்பட விழாக்கள் எதையும் விடாமல் கலந்து கொண்டார். எல்லா விழாக்களிலும்ரஞ்சிதா அட்டகாச கெட்டப்புடன், கிளாமர் காஸ்ட்யூடன் வந்து போனதால் விழவேண்டிய சிலரின் கண்களில் கரெக்டாக விழுந்தார், ஆனாலும் வாய்ப்புகளைத்தான்காணவில்லை.இதனால் இப்போது ஒரு முடிவுக்கு வந்துள்ளார். இத்தனை கால சினிமா அனுபவத்தைவைத்து படத்தை இயக்குவது என்ற முடிவுக்கு வந்துள்ளார் ரஞ்சிதா.முதல் போணியாக இந்தியில் ஒரு படத்தை இயக்கவுள்ளார். கதையை ரெடி செய்துவிட்ட ரஞ்சிதா, ஆர்ட்டிஸ்டுகளை வலை வீசித் தேடி வருகிறாராம்.அவரது கதையின் நாயகிதான் படத்திற்கு ஆணி வேராம். அதனால் முதலில்ஹீரோயினை முடிவு செய்ய திட்டமிட்டுள்ள ரஞ்சிதா, இந்தி திரையுலகின் இம்சைஅழகி கரீனா கபூரை அணுகியுள்ளார்.கதையைக் கேட்டுள்ள கரீனா, கால்ஷீட் கொடுப்பதற்காக தேதிகளை அட்ஜஸ்ட்செய்து கொண்டிருக்கிறாராம். ஜூன் மாதம் ஷூட்டிங்கை ஆரம்பிக்கதிட்டமிட்டுள்ளார்.முதலில் இந்திப் படம். அப்புறம் அதே கதையை தமிழிலும் எடுக்கத்திட்டமிட்டுள்ளேன். எடுத்தவுடனேயே இங்கு வந்தால் அட இவருக்கு என்ன தெரியும்என்பது போல இளக்காரமாக பார்க்கும் ஆட்கள் இங்கு நிறைய. அதனால்தான்முதலில் இந்தி, அப்புறம் தமிழ் என திட்டமிட்டுள்ளேன் என்று புன்னகையுடன்கூறுகிறார் ரஞ்சிதா.நடிப்பில் ஓரளவு சாதித்து விட்டேன் (அப்டியா). இயக்கத்திலும் சாதிக்க வேண்டும்.இதில் எனக்கு ரேவதிதான் இன்ஸ்பிரேஷன் என்கிறார் படு தெம்பாக.ரொம்ப தைரியம்...\nபடமெடுக்கும் ரஞ்சிதா நெட்ட நெடு குதிரை என்று பெயரெடுத்த ரஞ்சிதா இயக்குனர் அவதாரம் பூண்டுள்ளார்.பாரதிராஜாவின் கண்டுபிடிப்பான ரஞ்சிதா, தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஒருரவுண்டு கட்டியவர். குறிப்பாக சத்யராஜ், நெப்போலியன் போன்ற வளர்த்தியானஹீரோக்களுடன் செமத்தியாக நடித்தவர்.தமிழ் சினிமா கண்ட புத்திசாலி நடிகைகளில் ரஞ்சிதாவும் ஒருவர். நிறைய புத்தகம்படிப்பார், உலக விஷயங்களை விரல் நக நுனியில் வைத்திருப்பார். உள்ளூர் முதல்அண்டார்டிகா வரை நடக்கும் அன்றாட மேட்டர்கள் அம்மணிக்கு அத்துப்படி.சினிமாவில் பிசியாக இருந்தபோதே கேரளாவைச் சேர்ந்த ராணுவ கேப்டன் ஒருவரைகரம் பிடித்து செட்டிலானார் ரஞ்சிதா. ஆடின காலு சும்மா இருக்குமோதிருமணமான கொஞ்ச காலத்திலேயே மீண்டும் நடிக்க வந்தார். விட்டுப் போன இடைப்பட்ட காலத்தில் ஏகப்பட்ட சுந்தரிகள் கோலிவுட்டை கிளாமர்களமாக்கி விட, வயது போய், கிளாமரும் போய் விட்ட ரஞ்சிதாவுக்கு வஸ்தியானவாய்ப்புகள் வரவில்லை.மாறாக அக்கா, அண்ணி, ஆத்தா வேடம்தான் காத்திருந்தது. அஜீத்துக்கு அண்ணியாகஒரு படத்தில் நடிக்கச் சொன்னபோது, கால்ஷீட் கேட்டு வந்தவர்களைவிரட்டியடித்துவிட்டு, அதே வேகத்தில் டிவி பக்கம் கண்ணை ஓட விட்டார் ரஞ்சிதா.ரோஜா என்ற சீரியல் அவருக்காக காத்துக் கொண்டிருந்தது. கப்பென்று அதைப்பிடித்துக் கொண்ட ரஞ்சிதா, ரொம்ப நாளாக அந்த சீரியலில் நடித்துக் கொண்டுள்ளார்.சீரியலில் நடித்துக் கொண்டிருந்தாலும், சினிமா ஆசையை அவர் விட்டு விடவில்லை.சரியான வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருந்தார்.திரைப்பட விழாக்கள் எதையும் விடாமல் கலந்து கொண்டார். எல்லா விழாக்களிலும்ரஞ்சிதா அட்டகாச கெட்டப்புடன், கிளாமர் காஸ்ட்யூடன் வந்து போனதால் விழவேண்டிய சிலரின் கண்களில் கரெக்டாக விழுந்தார், ஆனாலும் வாய்ப்புகளைத்தான்காணவில்லை.இதனால் இப்போது ஒரு முடிவுக்கு வந்துள்ளார். இத்தனை கால சினிமா அனுபவத்தைவைத்து படத்தை இயக்குவது என்ற முடிவுக்கு வந்துள்ளார் ரஞ்சிதா.முதல் போணியாக இந்தியில் ஒரு படத்தை இயக்கவுள்ளார். கதையை ரெடி செய்துவிட்ட ரஞ்சிதா, ஆர்ட்டிஸ்டுகளை வலை வீசித் தேடி வருகிறாராம்.அவரது கதையின் நாயகிதான் படத்திற்கு ஆணி வேராம். அதனால் முதலில்ஹீரோயினை முடிவு செய்ய திட்டமிட்டுள்ள ரஞ்சிதா, இந்தி திரையுலகின் இம்சைஅழகி கரீனா கபூரை அணுகியுள்ளார்.கதையைக் கேட்டுள்ள கரீனா, கால்ஷீட் கொடுப்பதற்காக தேதிகளை அட்ஜஸ்ட்செய்து கொண்டிருக்கிறாராம். ஜூன் மாதம் ஷூட்டிங்கை ஆரம்பிக்கதிட்டமிட்டுள்ளார்.முதலில் இந்திப் படம். அப்புறம் அதே கதையை தமிழிலும் எடுக்கத்திட்டமிட்டுள்ளேன். எடுத்தவுடனேயே இங்கு வந்தால் அட இவருக்கு என்ன தெரியும்என்பது போல இளக்காரமாக ப���ர்க்கும் ஆட்கள் இங்கு நிறைய. அதனால்தான்முதலில் இந்தி, அப்புறம் தமிழ் என திட்டமிட்டுள்ளேன் என்று புன்னகையுடன்கூறுகிறார் ரஞ்சிதா.நடிப்பில் ஓரளவு சாதித்து விட்டேன் (அப்டியாதிருமணமான கொஞ்ச காலத்திலேயே மீண்டும் நடிக்க வந்தார். விட்டுப் போன இடைப்பட்ட காலத்தில் ஏகப்பட்ட சுந்தரிகள் கோலிவுட்டை கிளாமர்களமாக்கி விட, வயது போய், கிளாமரும் போய் விட்ட ரஞ்சிதாவுக்கு வஸ்தியானவாய்ப்புகள் வரவில்லை.மாறாக அக்கா, அண்ணி, ஆத்தா வேடம்தான் காத்திருந்தது. அஜீத்துக்கு அண்ணியாகஒரு படத்தில் நடிக்கச் சொன்னபோது, கால்ஷீட் கேட்டு வந்தவர்களைவிரட்டியடித்துவிட்டு, அதே வேகத்தில் டிவி பக்கம் கண்ணை ஓட விட்டார் ரஞ்சிதா.ரோஜா என்ற சீரியல் அவருக்காக காத்துக் கொண்டிருந்தது. கப்பென்று அதைப்பிடித்துக் கொண்ட ரஞ்சிதா, ரொம்ப நாளாக அந்த சீரியலில் நடித்துக் கொண்டுள்ளார்.சீரியலில் நடித்துக் கொண்டிருந்தாலும், சினிமா ஆசையை அவர் விட்டு விடவில்லை.சரியான வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருந்தார்.திரைப்பட விழாக்கள் எதையும் விடாமல் கலந்து கொண்டார். எல்லா விழாக்களிலும்ரஞ்சிதா அட்டகாச கெட்டப்புடன், கிளாமர் காஸ்ட்யூடன் வந்து போனதால் விழவேண்டிய சிலரின் கண்களில் கரெக்டாக விழுந்தார், ஆனாலும் வாய்ப்புகளைத்தான்காணவில்லை.இதனால் இப்போது ஒரு முடிவுக்கு வந்துள்ளார். இத்தனை கால சினிமா அனுபவத்தைவைத்து படத்தை இயக்குவது என்ற முடிவுக்கு வந்துள்ளார் ரஞ்சிதா.முதல் போணியாக இந்தியில் ஒரு படத்தை இயக்கவுள்ளார். கதையை ரெடி செய்துவிட்ட ரஞ்சிதா, ஆர்ட்டிஸ்டுகளை வலை வீசித் தேடி வருகிறாராம்.அவரது கதையின் நாயகிதான் படத்திற்கு ஆணி வேராம். அதனால் முதலில்ஹீரோயினை முடிவு செய்ய திட்டமிட்டுள்ள ரஞ்சிதா, இந்தி திரையுலகின் இம்சைஅழகி கரீனா கபூரை அணுகியுள்ளார்.கதையைக் கேட்டுள்ள கரீனா, கால்ஷீட் கொடுப்பதற்காக தேதிகளை அட்ஜஸ்ட்செய்து கொண்டிருக்கிறாராம். ஜூன் மாதம் ஷூட்டிங்கை ஆரம்பிக்கதிட்டமிட்டுள்ளார்.முதலில் இந்திப் படம். அப்புறம் அதே கதையை தமிழிலும் எடுக்கத்திட்டமிட்டுள்ளேன். எடுத்தவுடனேயே இங்கு வந்தால் அட இவருக்கு என்ன தெரியும்என்பது போல இளக்காரமாக பார்க்கும் ஆட்கள் இங்கு நிறைய. அதனால்தான்முதலில் இந்தி, அப்புறம் தமிழ் என திட்டமிட்டுள்ளேன் என்று புன்னகையுடன்கூறுகிறார் ரஞ்சிதா.நடிப்பில் ஓரளவு சாதித்து விட்டேன் (அப்டியா). இயக்கத்திலும் சாதிக்க வேண்டும்.இதில் எனக்கு ரேவதிதான் இன்ஸ்பிரேஷன் என்கிறார் படு தெம்பாக.ரொம்ப தைரியம்...\nநெட்ட நெடு குதிரை என்று பெயரெடுத்த ரஞ்சிதா இயக்குனர் அவதாரம் பூண்டுள்ளார்.\nபாரதிராஜாவின் கண்டுபிடிப்பான ரஞ்சிதா, தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஒருரவுண்டு கட்டியவர். குறிப்பாக சத்யராஜ், நெப்போலியன் போன்ற வளர்த்தியானஹீரோக்களுடன் செமத்தியாக நடித்தவர்.\nதமிழ் சினிமா கண்ட புத்திசாலி நடிகைகளில் ரஞ்சிதாவும் ஒருவர். நிறைய புத்தகம்படிப்பார், உலக விஷயங்களை விரல் நக நுனியில் வைத்திருப்பார். உள்ளூர் முதல்அண்டார்டிகா வரை நடக்கும் அன்றாட மேட்டர்கள் அம்மணிக்கு அத்துப்படி.\nசினிமாவில் பிசியாக இருந்தபோதே கேரளாவைச் சேர்ந்த ராணுவ கேப்டன் ஒருவரைகரம் பிடித்து செட்டிலானார் ரஞ்சிதா. ஆடின காலு சும்மா இருக்குமோ\nதிருமணமான கொஞ்ச காலத்திலேயே மீண்டும் நடிக்க வந்தார்.\nவிட்டுப் போன இடைப்பட்ட காலத்தில் ஏகப்பட்ட சுந்தரிகள் கோலிவுட்டை கிளாமர்களமாக்கி விட, வயது போய், கிளாமரும் போய் விட்ட ரஞ்சிதாவுக்கு வஸ்தியானவாய்ப்புகள் வரவில்லை.\nமாறாக அக்கா, அண்ணி, ஆத்தா வேடம்தான் காத்திருந்தது. அஜீத்துக்கு அண்ணியாகஒரு படத்தில் நடிக்கச் சொன்னபோது, கால்ஷீட் கேட்டு வந்தவர்களைவிரட்டியடித்துவிட்டு, அதே வேகத்தில் டிவி பக்கம் கண்ணை ஓட விட்டார் ரஞ்சிதா.\nரோஜா என்ற சீரியல் அவருக்காக காத்துக் கொண்டிருந்தது. கப்பென்று அதைப்பிடித்துக் கொண்ட ரஞ்சிதா, ரொம்ப நாளாக அந்த சீரியலில் நடித்துக் கொண்டுள்ளார்.\nசீரியலில் நடித்துக் கொண்டிருந்தாலும், சினிமா ஆசையை அவர் விட்டு விடவில்லை.சரியான வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருந்தார்.\nதிரைப்பட விழாக்கள் எதையும் விடாமல் கலந்து கொண்டார். எல்லா விழாக்களிலும்ரஞ்சிதா அட்டகாச கெட்டப்புடன், கிளாமர் காஸ்ட்யூடன் வந்து போனதால் விழவேண்டிய சிலரின் கண்களில் கரெக்டாக விழுந்தார், ஆனாலும் வாய்ப்புகளைத்தான்காணவில்லை.\nஇதனால் இப்போது ஒரு முடிவுக்கு வந்துள்ளார். இத்தனை கால சினிமா அனுபவத்தைவைத்து படத்தை இயக்குவது என்ற முடிவுக்கு வந்துள்ளார் ரஞ்சிதா.\nமுதல் போணியாக இந்தியில் ஒரு படத்தை ��யக்கவுள்ளார். கதையை ரெடி செய்துவிட்ட ரஞ்சிதா, ஆர்ட்டிஸ்டுகளை வலை வீசித் தேடி வருகிறாராம்.\nஅவரது கதையின் நாயகிதான் படத்திற்கு ஆணி வேராம். அதனால் முதலில்ஹீரோயினை முடிவு செய்ய திட்டமிட்டுள்ள ரஞ்சிதா, இந்தி திரையுலகின் இம்சைஅழகி கரீனா கபூரை அணுகியுள்ளார்.\nகதையைக் கேட்டுள்ள கரீனா, கால்ஷீட் கொடுப்பதற்காக தேதிகளை அட்ஜஸ்ட்செய்து கொண்டிருக்கிறாராம். ஜூன் மாதம் ஷூட்டிங்கை ஆரம்பிக்கதிட்டமிட்டுள்ளார்.\nமுதலில் இந்திப் படம். அப்புறம் அதே கதையை தமிழிலும் எடுக்கத்திட்டமிட்டுள்ளேன். எடுத்தவுடனேயே இங்கு வந்தால் அட இவருக்கு என்ன தெரியும்என்பது போல இளக்காரமாக பார்க்கும் ஆட்கள் இங்கு நிறைய. அதனால்தான்முதலில் இந்தி, அப்புறம் தமிழ் என திட்டமிட்டுள்ளேன் என்று புன்னகையுடன்கூறுகிறார் ரஞ்சிதா.\nநடிப்பில் ஓரளவு சாதித்து விட்டேன் (அப்டியா). இயக்கத்திலும் சாதிக்க வேண்டும்.இதில் எனக்கு ரேவதிதான் இன்ஸ்பிரேஷன் என்கிறார் படு தெம்பாக.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஇந்தியப் படங்களை தூக்கிச் சாப்பிட்ட ஹாலிவுட் வசூல்.. இந்தியாவில் 'டெட் பூல் 2' செய்த வசூல் சாதனை\nதம்பி வயசுக்காரரையா திருமணம் செய்வது: நடிகையை கலாய்த்த நெட்டிசன்கள்\nதிகில் படத்தில் நாயகியாகும் அஞ்சலி.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்\nவைரலாகும் புகையை ஊதி தள்ளும் மாதவன் வீடியோ\nபிக் பாஸ் 2 டீசர், 5 மில்லியன் ரசிகர்கள், கமலின் வெற்றி ரகசியம் என்ன-வீடியோ\nபிக் பாஸ் புகழ் பாபி டார்லிங், சுஷ்மிதா சென்னுக்கு பாலியல் தொல்லை- வீடியோ\nஇந்த வாரம் என்னென்ன படங்கள் ரிலீஸ்- வீடியோ\nஅக்கா கல்யாணத்தில் அம்மாவை நினைத்து அழுத ஸ்ரீதேவியின் மகள்-வீடியோ\nமேடையில் சிம்புவை கலாய்த்த கார்த்தி -வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/cricket/03/178767?ref=section-feed", "date_download": "2018-05-23T00:55:57Z", "digest": "sha1:XNBWDDBPCEWSAASMSGSUWTG7LNL5QRNA", "length": 6713, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "இலங்கை அணித்தலைவராக இருந்து அதிக சதம் விளாசியவர்கள் பட்டியல்: முதலிடத்தில் யார்? - section-feed - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்��ம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇலங்கை அணித்தலைவராக இருந்து அதிக சதம் விளாசியவர்கள் பட்டியல்: முதலிடத்தில் யார்\nஇலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவராக இருந்த போது அதிக சதமடித்தவர்கள் பட்டியலில் மஹேலா ஜெயவர்தனே முதலிடத்தில் உள்ளார்.\n66 இன்னிங்சில் ஜெயவர்தனே 14 சதங்கள் விளாசியுள்ளார்.\nஇப்பட்டியலில் குமார் சங்ககாரா 26 இன்னிங்சில் 7 சதங்களும், மேத்யூஸ் 64 இன்னிங்சில் 6 சதங்களும், சனத் ஜெயசூர்யா 64 இன்னிங்சில் 5 சதங்களும் விளாசியுள்ளனர்.\nஅரை சதத்தை பொருத்தவரையில் அர்ஜுனா ரணதுங்கா 92 இன்னிங்சில் 22 முறை விளாசி பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.\nஇதில் மேத்யூஸ் 64 இன்னிங்சில் 15 அரை சதங்களும், ஜெயவர்தனே 66 இன்னிங்சில் 10 அரை சதங்களும், ஜெயசூர்யா 64 இன்னிங்சில் 8 அரை சதங்களும் அடித்துள்ளனர்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sigaram.co/preview.php?n_id=285&code=Sd3ICjVs", "date_download": "2018-05-23T01:12:06Z", "digest": "sha1:H66IE6LDXUB7Y3OJNWXWCDO56RIYSXCX", "length": 15409, "nlines": 327, "source_domain": "sigaram.co", "title": "சிகரம்", "raw_content": "\nபரவும் வகை செய்தல் வேண்டும்'\nபங்களாதேஷ் எதிர் இலங்கை - முதலாவது இ-20 போட்டியில் இலங்கை வெற்றி\nஇலங்கை எதிர் இந்தியா - மூன்றாவது ஒரு நாள் போட்டி - முன்பார்க்கை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் - 10 - வாக்களிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 09 - இந்தவாரம் வெளியேறப் போவது யார்\nகவிக்குறள் - 0006 - துப்பறியும் திறன்\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018 - அறிமுகம்\nஎக்ஸியோமி MI A1 - XIAOMI A1 - திறன்பேசி - புதிய அறிமுகம்\nஆப்பிள் ஐ போன் 8, 8 பிளஸ் மற்றும் எக்ஸ் - ஒரு நிமிடப் பார்வை\nஅப்பம் தந்த நல்லாட்சியில் அப்பத்தின் விலை அதிகரிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nபங்களாதேஷ் எதிர் இலங்கை - முதலாவது இ-20 போட்டியில் இலங்கை வெற்றி\nதொடர் : பங்களாதேஷ்க்கான இலங்கை அ��ியின் விஜயம் 2017/18\nபோட்டி இலக்கம் : 648 வது இ-20\nநாணய சுழற்சி : பங்களாதேஷ், முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்\nசௌம்யா சர்கார் - 51\nமுஷ்பிகுர் ரஹீம் - 66*\nஜீவன் மெண்டிஸ் - 02 விக்கெட்\nதனுஷ்க குணதிலக - 01 விக்கெட்\nஇசுறு உதான - 01 விக்கெட்\nதிசேர பெரேரா - 01 விக்கெட்\nகுஷல் மெண்டிஸ் - 53\nதனுஷ்க குணதிலக - 30\nதசுன் ஷானக - 42*\nதிசேர பெரேரா - 39*\nநஸ்முல் இஸ்லாம் - 02 விக்கெட்\nருபெல் ஹூசைன் - 01 விக்கெட்\nஅபிப் ஹூசைன் - 01 விக்கெட்\nஇலங்கை அணி 20 பந்துகள் மீதமிருக்க 06 விக்கெட்டுகளால் பங்களாதேஷ் அணியை வெற்றி கொண்டது.\nஆட்ட நாயகன் : குஷல் மெண்டிஸ்\nதொடர் : இலங்கை முன்னிலை 1-0\nஅடுத்த போட்டி : பிப்ரவரி 18, ஞாயிற்றுக்கிழமை , 04.30 மணி.\nபங்களாதேஷ் எதிர் இலங்கை - முதலாவது இ-20 போட்டியில் இலங்கை வெற்றி\nகுறிச்சொற்கள்: #சிகரம் #சிகரம்விளையாட்டு #கிரிக்கெட் #BANvSL #BANvsSL #SIGARAMSPORTS #CRICKET #SIGARAMNEWS\nஇரண்டு நீலங்களை வென்ற இரு சிவப்பு கிரிக்கெட் அணிகள் \nஇந்தியா எதிர் இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் தொடர்\nஉலகக் கிண்ணத்தை நோக்கிய நகர்வு - பின்னடைவை சந்தித்த இலங்கை அணி\n \"சிகரம்\" இணையத்தளம் வாயிலாக உங்களோடு இணைந்து நாம் தமிழ்ப்பணி ஆற்றவிருக்கிறோம். \"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\" என்னும் கூற்றுக்கிணங்க உலகமெங்கும் தமிழ் மொழியைக் கொண்டு செல்லும் பணியில் நாமும் இணைந்திருக்கிறோம். வாருங்கள் தமிழ்ப்பணி ஆற்றலாம்\nஎமது நீண்டகால இலக்காக இருந்த \"சிகரம்\" அமைப்புக்கென தனி இணையத்தளம் துவங்க வேண்டும் எனும் எண்ணம் ஈடேறும் தருணத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சற்றுக் காலதாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் இணைய வெளியில் காலடி பதித்திருப்பதாகவே கருதுகிறோம். \"சிகரம்\" இணையத்தளம் ஊடாக தமிழ் சார்ந்த அத்தனை பதிவுகளையும் உடனுக்குடன் உங்களுக்கு அளிக்கக் காத்திருக்கிறோம்.\nஉங்கள் கட்டுரைகளும் சிகரம் பக்கத்தில் பதிவிட வேண்டுமா \nமுகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி)\nதமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018\nஉலகத் தமிழ் மரபு மாநாடு - 2018\nசிகரம் - ஆசிரியர் பக்கம் - 01\nமாணவி வித்தியா கூட்டுப் பாலியல் வன்புணர்வு படுகொலை வழக்கில் மரண தண்டனை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nதமிழ் மொழி எ��்படி தாழ்ந்து போகும்...\nகவிக்குறள் - 0006 - துப்பறியும் திறன்\nசங்ககால சிறுகதை - 1: நீ நீப்பின் வாழாதாள்\nகவிக்குறள் - 0010 - திறன்மிகு அரசு\nதமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்\nசிகரம் குறிக்கோள்கள் - 2017.07 முதல் 2020.05 வரையான காலப்பகுதிக்கு உரியது. (Mission)\nசிகரம் சட்டபூர்வ நிறுவன அமைப்பைத் தொடங்கி செயற்பாடுகளை ஆரம்பித்தல்.\nசிகரம் நிறுவனத்திற்காக கொள்கைகளை மறுபரிசீலனை செய்தல்\nதிறன்பேசிக்கான சிகரம் செயலியை அறிமுகம் செய்தல்\n2020 இல் முதலாவது சிகரம் மாநாட்டை நடாத்துதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2011/03/blog-post_13.html", "date_download": "2018-05-23T01:23:01Z", "digest": "sha1:Z42PIA6WT4AKTZUIHFLEVID6HZ2QHD4Q", "length": 14328, "nlines": 231, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: கருணைக்கொலையும்..மனிதாபிமானமும்", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\n38 ஆண்டுகளாக உணர்ச்சியற்ற நிலையில் அந்தப் பெண் வாழ்ந்துக் கொண்டிருக்கிறாள்.படுக்கையிலேயே அவள் கிடப்பதால் கருணைக் கொலை செய்ய உச்ச நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டது.\nஅவள் பெயர் அருணா..வட கர்நாடகாவில் உள்ள ஹால்திப்பூர் சொந்த ஊர்.ஏழைக் குடும்பம்..அதனால்தானோ என்னவோ..மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என அவளுக்கு எண்ணம்.ஆகவே மும்பைச் சென்றாள்.நர்ஸ் பயிற்சி முடித்தார்.மும்பை பரேல் பகுதியில் உள்ள மன்னர் எட்வர்ட் நினைவு மருத்துவ மனையில் வேலைக்கு சேர்ந்தார்..\nஅந்த மருத்துவமனையில் தான் ஷோகன்லால் என்னும் காமுகன் வார்டு பாயாக இருந்தான்.அவன் சரிவர வேலை செய்யாததால் அருணா அவனை அவ்வப்போது கடிந்து கொள்வாள்.\nஇதனால் ஆத்திரமடைந்த அவன் அவளை பழிவாங்கத் துடித்தான்.மேலும் அருணா கொள்ளை அழகு.அந்த அழகு வேறு அவனை ஆட்டிப் படைத்தது.\n1973ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் நாள்..மாலை 5 மணி.அருணா அன்றைய பணி முடிந்து. அறைக்குச் சென்று நர்ஸ் உடைகளை கலைந்து தன் சாதாரண உடைகளை அணிந்துக் கொள்ளச் சென்றாள்.\nஆனால்..அந்த அறையில் ஏற்கனவே மறைந்திருந்த மிருகம் ஷோகன்லால��� அவள் மீது பாய்ந்தான்.தன் ஆசையைத் தீர்த்துக் கொண்டான்.பின் அவளைக் கொல்லவும் முடிவெடுத்தான்.நாய்ச்சங்கலியால் அருணாவின் கழுத்தை இறுக்கினான்.அப்போதுதான் அருணா உணர்வற்றுப் போனாள்.இன்னும் மீளவில்லை.\nஅருணாவிற்கு அப்போது வயது 23.அதே மருத்துவமனையில் வேலைப் பார்த்து வந்த டாக்டர் சந்தீப் சர்தேசாயை அவள் காதலித்து வந்தாள்.அவர்கள் திருமணத் தேதியும் குறித்தாகி விட்டது.இந்நிலையில் தான் இந்தக் கோரச் சம்பவமும் நடந்தது.\nஅருணாவிற்கு மருத்துவர்கள் எவ்வளவோ மருத்துவம் செய்தும்..அவரது வாழ்க்கை படுக்கையில்தான் என்றாகிவிட்டது.\nஇன்று வயது அவளுக்கு 63..\nஅவள் படும் நரக வேதனையைக் கண்டு மற்றவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.அவளை கருணைக் கொலை செய்யலாம் என உச்ச நீதிமன்றத்தை நாடினர்.மத்திய அரசின் கருத்தை உச்ச நீதி மன்றம் கேட்டது.மத்திய அரசோ கருணைக் கொலையை அனுமதிக்க முடியாது எனக் கூறிவிட்டது.ஆதலால் உச்ச நீதி மன்றத்தில் உறுதியான தீர்ப்பளிக்க முடியவில்லை.\nஇது அருணா மீது கரிசனத்தோடு இருப்பவர்களால் வரவேற்கப்பட்டது.\nஆனாலும் பாவம் ..இன்னும் இந்த பூமியில் அவள் எவ்வளவு நாள் படுக்கையில் இருந்தபடியே மூச்சுக் காற்றை விட்டுக் கொண்டிருக்க வேண்டுமோ\nLabels: செய்திகள் -நிகழ்வு -அருணா\nமுதன் முதலாக முதன் முதலாக பரவசமாக பரவசமாகத்தான்\nகாலை நேரத்தில் மனதை கனக்க வைத்து விட்டீர்கள்\nMANO நாஞ்சில் மனோ said...\nமனசு ரணமாய் வலிக்குது மக்கா...\nஅருணாவுக்கு பூரண சுகம் அடைய\n# கவிதை வீதி # சௌந்தர் said...\nஅந்த சகோதரிக்காக மனம் வருந்துகிறேன்...\nகாங்கிரஸுக்கு 50 சீட்களுக்கு மேல் வாய்ப்பில்லை\nதேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல் (4-3-11)\nபா.ம.க., ம.தி.மு.க., வரிசையில் தே.மு.தி.க.,\nஅவளின்றி ஒரு அணுவும் அசையாது..\nகாங். வரும் என்ற நம்பிக்கையால் தாமதிக்கும் அதிமுக-...\nஆடிய நாடகம் முடிந்ததம்மா..அடியேன் அனுதாபம்..\nதேர்தல் முடிவுகளுக்குப் பின் காங்கிரஸ் என்ன சொல்லு...\n: 3வது அணி அமைக்க வைகோ மு...\nஇனி வைகோ என்ன செய்ய வேண்டும்..\nஜெ ஏன் இந்த முடிவெடுத்தார்..\nகலைஞருடன் ஒரு கற்பனைப் பேட்டி..\nமதிமுக அலுவகத்துக்கு ஓடிய அதிமுக குழு: வைகோவுடன் ...\nதி.மு.க., தேர்தல் அறிக்கையில் இலவசங்கள்..\nதேர்தலை புறக்கணிக்கிறோம்; வை.கோ., அறிவிப்பு\nவீழ்வது நாமாயினும்..தோற்பது காங்கிரஸாய் இர��க்கட்டு...\nஇலவச பேருந்து பயணம் சாத்தியமா\nகூட்டணியிலிருந்து வைகோவை விரட்டிய 2 தொழிலதிபர்கள...\nவை.கோ., விற்கு ஒரு திறந்த மடல்..\nநீங்க கோடீஸ்வரர் ஆக வேண்டுமா..\nவாய் விட்டு சிரிங்க...(தேர்தல் ஜோக்ஸ்)\nFLASH NEWS - குள்ளநரிக் கூட்டம் (சினிமா விமரிசனமல்...\nஇங்கே யாரும் யோக்கியன் அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduppu.com/actors/06/152194", "date_download": "2018-05-23T01:25:26Z", "digest": "sha1:ATBGNTL5FY3DR5M5GEZ4PLWIF4R7ZHU4", "length": 4724, "nlines": 70, "source_domain": "viduppu.com", "title": "மச்சான் உனக்கு அந்த 4 பொண்ணு தான்- ஷ்யாம் சொன்ன அவங்கல்லாம் யாரு - Viduppu.com", "raw_content": "\nநயன் தாராவை நினைத்து நினைத்து உருகிய பிரபல நடிகர்\nசினிமாவில் பிரபலமான அம்மா நடிகை வெளியிட்ட கவர்ச்சி போஸ்- புகைப்படம் உள்ளே\nஸ்ரீவித்யா என்னுடைய காதலி- கமல் ஓபன் டாக்\nசின்னத்தம்பி நடிகைக்கு இவ்வளவு பெரிய மகனா\nவித்தியாசமான கவர்ச்சி ஆடையில் புகைப்படம் எடுத்த தமன்னா- இதோ\nஇளையதளபதி மகன் சஞ்சய்-ன் 10ம் வகுப்பு மதிப்பெண் தெரியுமா..\nபிக் பாஸ் புகழ் சுஜா வருணிக்கு திருமணம்\nஎன்னது லட்சுமி ராமகிருஷ்ணனா இது, ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம் இதோ\nசத்யராஜ் மகளிடம் மறைத்த ரகசியம்.. தற்போது வெளிச்சத்திற்கு வந்த உண்மை..\nவிஜய் அவார்ட்ஸை கிழித்து தொங்கவிட்ட சித்தார்த்\nமச்சான் உனக்கு அந்த 4 பொண்ணு தான்- ஷ்யாம் சொன்ன அவங்கல்லாம் யாரு\nபொண்ணு பாக்கறாங்க பாக்கறாங்க பாத்துக்குகிட்டே இருக்காங்க நம்ம ஆர்யாகு. எந்த பொண்ணு அவரு கிட்ட மாட்ட போகுது தெரில.\nஅவருக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ண அவரு தோஸ்துங்க மூனு பேரு எங்க வீட்டு மாப்பிள்ளை ஷோவுல கலந்துகிட்ட பொண்ணுங்கல்ல இருந்து ஒரு 4 பேர செலக்ட் பண்ணியிருக்காங்க.\nசரி அவங்கள ஆர்யா சூஸ் பண்றாரா இல்ல என்ன பண்றாரு பார்ப்போம்.\nவித்தியாசமான கவர்ச்சி ஆடையில் புகைப்படம் எடுத்த தமன்னா- இதோ\nஸ்ரீவித்யா என்னுடைய காதலி- கமல் ஓபன் டாக்\nசினிமாவில் பிரபலமான அம்மா நடிகை வெளியிட்ட கவர்ச்சி போஸ்- புகைப்படம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/jun/20/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-2724227.html", "date_download": "2018-05-23T01:21:03Z", "digest": "sha1:DR34SBIGCYJQUIZYTECPEBAXGM7TK7UE", "length": 9430, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "தமிழகத்தில் ஆட்சி கவிழும் நிலை மத்திய அரசால் வராது- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nதமிழகத்தில் ஆட்சி கவிழும் நிலை மத்திய அரசால் வராது\nதமிழகத்தில் ஆட்சி கவிழும் நிலை மத்திய அரசால் வராது என மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், கப்பல் துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.\nநாமக்கல்லில் திங்கள்கிழமை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியது:-\nகடந்த 6 மாதங்களாக தமிழகத்துக்கு இக்கட்டான சூழ்நிலை நிலவி வருகிறது. இது எந்த நிலையிலும் நல்லதல்ல. மாநிலத்துக்கு மாநிலம் வரி விதிமுறை மாறுபட்ட நிலையில், மிகப்பெரிய முன்னேற்றம் அடைய ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை கொண்டு வரப்படுகிறது. இந்த நடைமுறையில் உள்ள சிறு பிரச்னைகளை பேசி நல்ல தீர்வு காணப்பட்டு வருகிறது.\nதமிழகத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளும்கட்சி உறுப்பினர்கள் பணம் பெற்றதற்கு சிடி ஆதாரம் உள்ளதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார். அந்த நேரத்தில் சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு செய்தது ஏன் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது திமுக வெளிநடப்பு, கலவரம் செய்தது குறித்து விசாரணை நடத்தப்பட்டால்தான் உண்மை தெரியவரும்.\nதமிழகத்தில் தற்போதுள்ள நிலையில்லா ஆட்சிக்கும், மத்திய அரசுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அதிமுகவில் இருந்து அதிகாரப்பூர்வமாக 4 அணிகள் பிரிந்துள்ளன. தலைமையற்ற நிலையில் அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளை அவர்கள்தான் தீர்த்துக்கொள்ள வேண்டும். எனவே, தமிழகத்தில் மத்திய அரசால் ஆட்சி கவிழும் நிலை வராது.\nதமிழகத்துக்கு நல்ல காலம் பிறந்து கொண்டிருக்கிறது. மத்திய பாஜக ஆட்சியில் தமிழகத்துக்கு நன்மைகள் கிடைக்கிறது என்ற நம்பிக்கை பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. கழகங்களின் ஆட்சி அழிந்து கொண்டிருக்கிறது.\nநாட்டுக்கு நன்மை பயக்கும் வகையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் வெற்றிபெறுவார். அதற்கு தமிழகம் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் ஆதரவு தரவேண்டும். குடியரசுத் தலைவர் தேர்தலில் கம்யூனிஸ்ட்களின் செயல் அவர்கள் பொதுநல நன்மையை விரும்பாதவர்கள் என்பதையே காட்டுகிறது என்றார்.\nபாஜக ந���மக்கல் மாவட்டத் தலைவர் என்.பி.சத்திய மூர்த்தி, மாவட்டச் செயலர் முத்துக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇறுதிச் சுற்றில் சென்னை அணி\nராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு\nஇங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமணம்\nமெர்குரி படத்தின் பிரீமியர் ஷோ ஸ்டில்ஸ்\nரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி\nஆந்திரா எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து\nராகுல், சோனியாவுடன் குமாரசாமி சந்திப்பு\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\nஜடேஜா மனைவி மீது போலீஸ்காரர் தாக்குதல்\nகியூபா விமான விபத்து: 104 பேர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvalluvar.in/2006/11/blog-post_06.html", "date_download": "2018-05-23T01:09:05Z", "digest": "sha1:IJ2HDWOYP73KDXGBG5SU5YC4FA4HA3YQ", "length": 40951, "nlines": 352, "source_domain": "www.thiruvalluvar.in", "title": "யோ. திருவள்ளுவர்: கீதையின் அடிமைக் கட்டுகள்!", "raw_content": "\n\"கடமையை செய் பலனை எதிர்பாராதே\nகடவுளுக்கெல்லாம் கடவுளும், முழுமுதல் கடவுளுமாக கருதப்படுகிற கண்ணன் பகவத்கீதையில் அருளிய வார்த்தைகள் இவை. மேலெழுந்த விதமாக இந்த வாக்கியத்தை பார்த்தால் அருமையான வார்த்தைகளாக தெரியும். ஆழமாக சிந்தித்துப் பாருங்கள் அதன் அரசியல் சூட்சுமம் விளங்கும்.\nநீங்கள் மைக்ரோசாப்ட்ல் அல்லது வேறு எந்த இடத்திலும் வேலை செய்யுங்கள் அதற்கு பலனாக ஊதியம் அல்லது எந்த பலனையும் எதிர்பார்க்காதீர்கள். உங்கள் கட்சிக்காக, ஊருக்காக உழையுங்கள் அதன் பலனை எதிர்பாராதீர்கள். இப்படி உங்களிடம் யாராவது சொன்னால் ஏற்க முடியுமா நாள் முழுவதும் வயல்வெளியில், கடற்பரப்பில், காட்டில், வீட்டு வேலைகளில், சுத்தம் செய்தலில், புதைகுழிகளில் பிணம் எரித்தலில் ஈடுபடுங்கள் அது உங்கள் கடமை. ஆனால் இந்த வேலைக்கு பலனாக பொருள், செல்வம், கல்வி, புகழ், மனிதநேயம் என எதையும் எதிர்பாராமல் உழையுங்கள். இந்த வார்த்தைகள் யாருக்காக நாள் முழுவதும் வயல்வெளியில், கடற்பரப்பில், காட்டில், வீட்டு வேலைகளில், சுத்தம் செய்தலில், புதைகுழிகளில் பிணம் எரித்தலில் ஈடுபடுங்கள் அது உங்கள் கடமை. ஆனால் இந்த வேலைக்கு பலனாக பொருள், செல்வம், கல்வி, புகழ், மனிதநேயம் என எதையும் எத��ர்பாராமல் உழையுங்கள். இந்த வார்த்தைகள் யாருக்காக உழைக்கும் மக்களுக்கு, தொழிலாளர்களுக்கு, சாதி அடிமைகளாக்கப்பட்ட மக்களுக்கு என சொல்லப்பட்டதா உழைக்கும் மக்களுக்கு, தொழிலாளர்களுக்கு, சாதி அடிமைகளாக்கப்பட்ட மக்களுக்கு என சொல்லப்பட்டதா இல்லை உண்டு கொழுத்து, உழைப்பவன் மீது ஏறி மிதிக்கிறவர்களுக்கு ஆதரவாக; அடிமைப்படுத்தப்பட்ட மக்களை அடக்கி வைப்பதற்காக சொல்லப்பட்டதா இல்லை உண்டு கொழுத்து, உழைப்பவன் மீது ஏறி மிதிக்கிறவர்களுக்கு ஆதரவாக; அடிமைப்படுத்தப்பட்ட மக்களை அடக்கி வைப்பதற்காக சொல்லப்பட்டதா இந்த கேள்விகளுக்கு விடை தெரிய கீதை உருவாக்கப்பட்ட காலச்சூழலோடு புரிந்து கொள்வது அவசியம்.\nஇந்துக்களுக்கு புனித நூல் என புகுத்தப்படுகிற பகவத்கீதை எல்லாருக்கும் பொதுவான கருத்தை சொல்கிறதா கீதை ஆரிய சார்புத்தன்மையுடன் வர்ணாஸ்ரம சாதி அமைப்பில் இருக்கிற உயர் சாதியினருக்கு ஆதரவாக பிராமணீயத்தை உயர்த்தி வைக்கிறது. கீதை உழைக்கும் மக்களின் வாழ்வின் விடுதலைக்கு சொந்தமானதல்ல. கீதை உருவாக்கப்பட்ட விதம் எப்படியானது கீதை ஆரிய சார்புத்தன்மையுடன் வர்ணாஸ்ரம சாதி அமைப்பில் இருக்கிற உயர் சாதியினருக்கு ஆதரவாக பிராமணீயத்தை உயர்த்தி வைக்கிறது. கீதை உழைக்கும் மக்களின் வாழ்வின் விடுதலைக்கு சொந்தமானதல்ல. கீதை உருவாக்கப்பட்ட விதம் எப்படியானது ஆரியர்கள் சிந்து சமவெளியில் வாழ்ந்த மக்களின் நாகரீகத்தை, வாழ்க்கைமுறையை சிதைத்து தங்களுக்கு சாதகமான விதிகளை, கதைகளை உருவாக்கினர். அவை வேதங்கள், உபநிடங்கள், சாத்திரங்கள் என பல வடிவங்களில் உருவாக்கப்பட்டது. இவை அனைத்திலும் பார்ப்பனீயம் வெளிப்படுவதை காணலாம்.\nபகவத்கீதை என்பது குருஷேத்திர யுத்தத்தில் தேரோட்டும் சாரதியான கண்ணன் அர்சுனனுக்கு அருளிய உபதேசங்கள். மகாபாரத கதையில் நடந்ததாக சொல்லப்படுகிற ஒரு பகுதியை தொகுத்த நூல் தான் பகவத்கீதை. நமது மக்களுக்கு அறவழியை, அன்பை, மனிதநேயத்தை, அறம் சார்ந்த வாழ்வை போதிக்கிறதா கீதை போர்க்களத்தில் நின்ற அர்ச்சுனன் தனக்கு எதிரில் நிற்பவர்களில் தனது உறவினர்களை, சித்தப்பாமார்களை....காண்பதாகவும். அவர்களை கொன்று நாட்டைப் பிடிப்பது தேவையில்லை என்கிறான். ஆனால், அர்ச்சுனன் தனக்கு எதிரில் நிற்பது யாரென்றும் பிரித்துப் பார்க்காமல் கொலைகள் செய்ய கண்ணன் வழங்கிய அறிவுரை தான் கீதை. கொடுத்த வாக்குறுதிகளையும் போர்க்கள விதிகளையும் மீறி தந்திரங்களால் எதிரியை கொலை செய்தவன் கண்ணன்.\nகடமையை செய் பலனை எதிர்பாராதே என்ற கீதையின் வாக்கியத்தை நடைமுறை வாழ்வில் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அனுபவித்து வருகிற தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் நிலை என்ன ஆனது மேல்சாதி அடிமைத்தனத்திற்கும், பணக்கார வர்க்க அடக்குமுறைக்கும் சந்ததிகளை இழந்து கூனி குறிகி கை கட்டி வாய் பொத்தி நிற்பது மட்டும் தான் மிஞ்சியது. நிலச்சுவாந்தாராக இருக்கிற மேல் சாதிப் பண்ணையாரின் பெல்ட் அடி, செருப்படி, சித்திரவதைகள் அனைத்தையும் அனுபவித்தாலும் வாய்பேசக்கூடாத விதி.\nநாள் முழுவதும் உழைத்து அதன் பலனை வணிகம் செய்பவன், அரசன், பூசை செய்பவன் அனுபவிக்க ஊரின் ஒதுக்குப்புறத்தில் அல்லது காடுகளில் ஒழிந்து வாழ்வது தான் கடமையா கோவில் முதல் அனைத்தையும் உடல் உழைப்பால் கட்டியெழுப்பி கடமையை செய்து; மரியாதை முதல் வழிபடும் உரிமை வரை வேடிக்கை பார்ப்பவர்கள் அனுபவிக்க கொடுப்பதா கடமை கோவில் முதல் அனைத்தையும் உடல் உழைப்பால் கட்டியெழுப்பி கடமையை செய்து; மரியாதை முதல் வழிபடும் உரிமை வரை வேடிக்கை பார்ப்பவர்கள் அனுபவிக்க கொடுப்பதா கடமை இந்த புறக்கணிப்பின் வேதனையை பொறுத்துக் கொள்வது தான் கீதை சொல்லும் கடமையா இந்த புறக்கணிப்பின் வேதனையை பொறுத்துக் கொள்வது தான் கீதை சொல்லும் கடமையாகடமையை செய்தால் அதன் பலனை அனுபவிக்க உழைப்பவனுக்கு உரிமையுண்டு. இதை தடுப்பது கண்ணனின் உபதேசமாக இருந்தால் அவன் முழுமுதல் கடவுளல்லகடமையை செய்தால் அதன் பலனை அனுபவிக்க உழைப்பவனுக்கு உரிமையுண்டு. இதை தடுப்பது கண்ணனின் உபதேசமாக இருந்தால் அவன் முழுமுதல் கடவுளல்ல வர்க்க பேதத்தையும் வர்ணபேதத்தையும் கட்டிக்காக்கிற முதன்மையானவன்.\nஅடக்குமுறையிலிருந்து விடுதலையை தருவது தான் நல்ல நெறியாக இருக்கமுடியும். கட்டுகளிலிருந்து கட்டற்ற தன்மைக்கும். விலங்குகள் பூட்டிய அடிமைத்தனத்திலிருந்து விடுதலையடைந்த மனிதர்களாகவும். உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பேதங்களிலிருந்து முழு உரிமையுள்ள சமமான மனிதர்கள் என்பதும் தான் மனித முன்னேற்றத்திற்கு அவசியமான அணுகுமுறை.\n பலனை எதிர்��ாராதே\" என்பதை திருத்தி படியுங்கள் கடமையை செய்து பலனையும் சரிசமமாக அனுபவியுங்கள் கடமையை செய்து பலனையும் சரிசமமாக அனுபவியுங்கள் வர்ண, வர்க்கபேதமற்ற மனிதர்களாக நடைபயில கிருஷ்ணனின் இந்த மாயாஜாலம் அவசியமில்லை\n(கீதை சாதி அடிமைத்தனத்தை போதிக்கிறதா அடுத்த பதிவில் தொடரும் ...)\nநன்மை செய்வோருக்கு நாம் நற்கூலி வழங்குகிறோம். குர்ஆன் 12:22.\nஎனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அதற்குரிய பலனை அவர் கண்டு கொள்வார். (குர்ஆன் 99:7)\nகடமையைச் செய்... பலனை எதிர்பார் என்று கூறும் இஸ்லாத்தினை நோக்கி வர இன்னும் என்ன தயக்கம்\nநன்மை செய்வோருக்கு நாம் நற்கூலி வழங்குகிறோம். குர்ஆன் 12:22.\nஎனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அதற்குரிய பலனை அவர் கண்டு கொள்வார். (குர்ஆன் 99:7)\nகடமையைச் செய்... பலனை எதிர்பார் என்று கூறும் இஸ்லாத்தினை நோக்கி வர இன்னும் என்ன தயக்கம்\nகீதையில் மறைத்து வைத்திருக்கிற அரசியல் உள்நோக்கத்தை விமர்சிப்பது இந்த கட்டுரையின் நோக்கம்.\nஇஸ்லாம் உட்பட எந்த மதத்திற்கும் ஆள் சேர்ப்பது என் பதிவின் நோக்கமல்ல. இந்த பதிவில் இது பொருத்தமில்லா கருத்தாக நினைக்கிறேன். இது கீதையும் குரானும் பற்றிய ஒப்பீட்டு பதிவு அல்ல.\nஉண்மையில் கீதையில் இப்படி ஒரு வாக்கியம் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் கீதை கடமை என்று குறிப்பிடுவதெல்லாம் வருணதர்மத்தைத்தான்.\n\" சாதுர் வர்ணயம் மயா சிருஷ்டம்\nஎன்பது கீதையின் கூற்று. இதன் பொருள் \"எல்லா வருணங்களையும் நானே படைத்தேன். அந்த வருணங்களுக்கான தொழிலையும் நானே படைத்தேன். இதைப் படைத்தவனாகிய நான் நினைத்தால் கூட மாற்றமுடியாது\" என்பதாகும். மேலும் கீதையின் புரட்டு பற்றி அறிய தோழர்.வீரமணியின் 'கீதையின் மறுபக்கம்' மற்றும் சமீபத்தில் விடியல் பதிப்பகம் வெளியிட்டுள்ள 'பகவத்கீதையும் இந்திய அரசியலும்' (ஆசிரியர் பெயர் நினைவில்லை) நூல்களைப் படிக்கவும்\nவருகைக்கும், கருத்துக்களுக்கும், புத்தகங்கள் பற்றிய தகவலுக்கும் நன்றி மிதக்கும் வெளி\n//கடமையை செய்து பலனையும் சரிசமமாக அனுபவியுங்கள்\nஒரு விதத்தில் அறிவும், ஆய்வுகளும் உண்மையை மறைக்க பயன்படுகிறது. அது ஆரியம் பற்றிய சமீபத்திய தகவல்களில் உண்மையாக இருக்கலாமா என எண்ண வைக்கிறது. ஆரியம் பற்றிய சமீபத்திய தியரி சரியா இல்லையா என்பது பற்றி இன்னொரு கட்டுரையில் பார்ப்போம்.\nகீதையின் ஒரு வார்த்தையை அல்லது பகுதியை அதன் சூழலில் பார்க்கவில்லை என்பது போன்ற தோற்றத்தை உருவாக்க வேண்டாம். முடிந்தால் நீங்கள் சொல்லும் context என்ன என விளக்குங்கள். ஆதாரத்துடன் பதில் தர தயார்.\nபார்ப்பனீய கருத்துக்களின் மைய்யமான கீதையை மேலேழுந்த பார்வையில் விமர்சிக்கவில்லை.\n\"கடமையை செய் பலனை எதிர்பாராதே\nஅட நல்லா இருக்கே நீங்கள் சொல்வது. இதை நான் சொல்லவில்லை கீழே கொடுத்துள்ள சுட்டியைப் படியுங்கள் உங்களுக்கே புரியும்.\n//கடமையை செய்து பலனையும் சரிசமமாக அனுபவியுங்கள்\nஒருவர் 10 பதிவுகள் எழுதிவிட்டு பின்னூட்டம் ஒன்றும் கிடைக்கவில்லை என்றால், அவருக்கு\n\"கடமையைச் செய் பலனை எதிர்பாராதே \"\nஎன்ற வாசகம் நன்றாக புரியும் \nகி.வீரமனியின் புத்தகத்தை எந்த முட்டாளும் வேண்டுமென்றே இழிவான மொழிபெயர்ப்புகளை கொண்டது என்றும் அடையாளம் கண்டுகொள்ள முடியும்.\nவீரமனி கூட்டத்தின் கீதை எதிர்ப்பு உங்களுக்கு நன்றாகவே தெரியும். அவர் எழுதிய புத்தகத்தில் கீதையை புகழ்ந்து எழுதியிருப்பாரா என்ன \nஎத்தகைய பாவம் செய்த பென்னாக இருந்தாலும் அவளுக்கு மோட்சம் உண்டு என்று இருக்கும் ஒரு வாக்கியத்தை பென்கள் எல்லாரும் பாவம் செய்தவர்கள் என்பது போல மொழி பெயர்ப்பு செய்தவர் தான் வீரமனி.\nஅந்த புத்தகத்தை வைத்து கொண்டு ஜல்லியடிக்க வேண்டாம். ஏற்கனவே தமிழ்மன முல்லாக்கள் சிலர் சேர்ந்து முயற்ச்சி செய்து பார்த்து தோல்வி அடைந்துவிட்டனர்.\n//அவனது மனிதத்தன்மையை பாருங்கள். //\nஉங்கள் குடும்ப பென்னை ஒருவன் மானபங்க படுத்துவான் அவர்களை சமயம் கிடைக்கும் போது போட்டுத்தள்ளாமல் சும்மா விட்டுவிட வேண்டும்\nநல்ல \"மனிதத்தனமையை\" அய்யா உங்களுக்கு.\n\"கடமையை செய் பலனை எதிர்பாராதே\nஅட நல்லா இருக்கே நீங்கள் சொல்வது. இதை நான் சொல்லவில்லை கீழே கொடுத்துள்ள சுட்டியைப் படியுங்கள் உங்களுக்கே புரியும்.\nசடையப்பா நன்றி உங்கள் வருகைக்கும் சுட்டிக்கும்.\nஇஸ்லாம் உட்பட எந்த மதத்திற்கும் ஆள் சேர்ப்பது என் பதிவின் நோக்கமல்ல. இந்த பதிவில் இது பொருத்தமில்லா கருத்தாக நினைக்கிறேன். இது கீதையும் குரானும் பற்றிய ஒப்பீட்டு பதிவு அல்ல.\nஇங்கே அந்தக் குறை; அங்கே இந்தக் குறை என்று சொல்லிக்கொண்டு இருப்பதற்கு ப��ிலாக குறையற்ற இறை வார்த்தைகளை ஆய்வு செய்து ஏற்றுக் கொள்ள விடுக்கப்பட்டதே எனது பின்னூட்டம்; அன்றி ஆள் பிடிக்கும் அழைப்பு அல்ல. எதற்கும் ஒரு தீர்வை நோக்கிச் செல்ல வேண்டுமல்லவா\n//கோவி.கண்ணன் [GK] a dit…\nஒருவர் 10 பதிவுகள் எழுதிவிட்டு பின்னூட்டம் ஒன்றும் கிடைக்கவில்லை என்றால், அவருக்கு\n\"கடமையைச் செய் பலனை எதிர்பாராதே \"\nஎன்ற வாசகம் நன்றாக புரியும் \nகோவி, இந்த விளக்கம் நல்லாயிருக்கே\nகி.வீரமனியின் புத்தகத்தை எந்த முட்டாளும் வேண்டுமென்றே இழிவான மொழிபெயர்ப்புகளை கொண்டது என்றும் அடையாளம் கண்டுகொள்ள முடியும்.//\n தி.க பொதுச்செயலாளர் திரு.வீரமணியின் புத்தகத்தை படித்து இதை எழுதுகிறேன் என்ற முடிவிற்கு எப்படி வந்தீர்கள் நீங்கள் சொல்வதால் அதை படிக்கும் ஆர்வம் அதிகரித்திருக்கிறது.\n//வீரமனி கூட்டத்தின் கீதை எதிர்ப்பு உங்களுக்கு நன்றாகவே தெரியும். அவர் எழுதிய புத்தகத்தில் கீதையை புகழ்ந்து எழுதியிருப்பாரா என்ன \nஒருவர் ஒரு கருத்தை அல்லது கொள்கையை ஆதரிப்பதால் அவர் இப்படித்தான் இருப்பர் என்பதை ஏற்க மறுக்கிறேன். அவர் எழுதியதை படித்து சிந்தித்து உண்மை எது என அறியும் பக்குவம் நமக்கில்லையா எனது எழுத்தையும் முழுமையாக ஏற்க கட்டாயபடுத்தவில்லை. நியாயமிருப்பின் சிந்திக்க அழைக்கிறேன்.\n//எத்தகைய பாவம் செய்த பென்னாக இருந்தாலும் அவளுக்கு மோட்சம் உண்டு என்று இருக்கும் ஒரு வாக்கியத்தை பென்கள் எல்லாரும் பாவம் செய்தவர்கள் என்பது போல மொழி பெயர்ப்பு செய்தவர் தான் வீரமனி.//\nகீதையின் எந்த பகுதியை குறிப்பிடுகிறீர்கள் விளக்கமாக விவாதிக்கலாம். அல்லது கீதை பற்றிய எனது பதிவுகளில் இது பற்றி விளக்கமாக எழுத முயல்வேன்.\n//அந்த புத்தகத்தை வைத்து கொண்டு ஜல்லியடிக்க வேண்டாம். ஏற்கனவே தமிழ்மன முல்லாக்கள் சிலர் சேர்ந்து முயற்ச்சி செய்து பார்த்து தோல்வி அடைந்துவிட்டனர்.//\n நீங்கள் கலக்கிற கலவையில் நிறம் மாறினால் ஜல்லி இல்லை அப்படித்தானே கீதையும் விமர்சனத்திற்குட்பட்டது. ஒரு சாமானியனின் பார்வையில் கீதை புனிதமானதா என்ற கேள்விக்கு விடை காணும் எனது முயற்சி தொடரும். இதில் வெற்றி அல்லது தோல்வி என்பதல்ல இலக்கு. கீதை போதிக்கிற ஆதிக்க அரசியலை வெளிப்படுத்துவது மட்டுமே இக்கட்டுரையின் நோக்கம். எனக்கு அடையாளம் தேடும் முயற்சியல்ல.\n////அவனது மனிதத்தன்மையை பாருங்கள். //\nஉங்கள் குடும்ப பென்னை ஒருவன் மானபங்க படுத்துவான் அவர்களை சமயம் கிடைக்கும் போது போட்டுத்தள்ளாமல் சும்மா விட்டுவிட வேண்டும்\nநல்ல \"மனிதத்தனமையை\" அய்யா உங்களுக்கு.//\nகீதையின் முரண்பட்ட நீதியை அடுத்த பகுதிகளில் பார்ப்போம் அவ்வேளைகளில் இது பற்றிய விளக்கம் தருவேன். அதில் இந்த \"மானபங்கம்\" பற்றியும் விவாதிப்போம்.\n//உங்கள் குடும்ப பென்னை ஒருவன் மானபங்க படுத்துவான்//\nவீரமணி ஒரு மாறி இசகு பிசகாத்தான் செய்வாரு..இருந்தாலும் குடும்ப பேனா\nதிரு அய்யாவை இதைப் பத்தி கவிதையில் விளக்கம் சொல்லும்படி கேட்டுக்கிறேன்.\n//உங்கள் குடும்ப பென்னை ஒருவன் மானபங்க படுத்துவான்//\nவீரமணி ஒரு மாறி இசகு பிசகாத்தான் செய்வாரு..இருந்தாலும் குடும்ப பேனா\nபாலா உங்கள் நகைச்சுவையை ரசிக்கிறேன். குடும்ப பாட்டு பாடுவாங்க தமிழ் சினிமாவில. இது குடும்ப பேனாவா\n//திரு அய்யாவை இதைப் பத்தி கவிதையில் விளக்கம் சொல்லும்படி கேட்டுக்கிறேன். பாலா//\nபாலா, என்னை அய்யா என அழைக்கவேண்டாம். கவிதையிலா இல்லை கட்டுரையிலா எதில் விளக்கம்னு தீர்மானிக்க கூட எனக்கு உரிமையில்லையா\n//கி.வீரமனியின் புத்தகத்தை எந்த முட்டாளும் வேண்டுமென்றே இழிவான மொழிபெயர்ப்புகளை கொண்டது என்றும் அடையாளம் கண்டுகொள்ள முடியும்.//\nகரெக்ட். கி.வீரமனியின் புத்தகத்தை, எல்லா முட்டாள்களும்,வேண்டுமென்றே இழிவான மொழிபெயர்ப்புகளை கொண்டது என்றும் அடையாளம் கண்டுகொள்ள முடியும்.\n\"கடமையை செய். பலனை சமமாக அனுபவி.\"\nபேஷ் திரு. புரட்சிகள் தொடங்கட்டும்.\nஅருமையான விளக்கம்.தொடரட்டும் இந்த பணி.\nகீதையில் சொல்லபபட்டவை 100க்கு 100உண்மை.\nபலனை எதிர்பார்த்து அவதிப்பட்டாதே என்பதற்காகத்தன்\nஅப்படிச் சொல்லப்பட்ட்டிருக்கிற்தே ஒழிய பலனேகிடைக்காது.\nபலனை அனுபவிக்காதே. என்று சொல்லப் படவில்லையே.\nஎப்போ கிடைக்கும், எப்போகிடைக்கும் என்று அவதிப்பட்டு,\nடென்சனாகி ஆரோக்கியம் கெடக்கூடாது என்பதற்காகத்தான்\nவிவேகானந்தரும் ஓர் இடத்தில் கூறி இருக்ககிறாரே,\nநாம் செய்யும் நல்லவை எல்லாம், நம்மைப் பாதுகாப்பதற்காக\nதேவதூதர்கள் போல் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனவாம்.\nஅதேபோல் நாம் செய்யும் தீமைகள் எல்லாம் எம்மீது\nபாய்வதற்கு தயாராக புலிபோல் பார்த்துக்கொண்டிருக்கின்றனவாம்.\nஇவை இரண்டுமே ஒன்றுதான். நீங்கள் விரும்புகிறீர்களோ.\nஇல்லையோ நீங்கள் செய்தவற்றின் (கடமையாகச் செய்தாலும் சரி,\nகட்டாயத்தின் பேரில் செய்தாலும் சரி) பலனோ, பாவமோ நிச்சயம்\n//எப்போ கிடைக்கும், எப்போகிடைக்கும் என்று அவதிப்பட்டு,\nடென்சனாகி ஆரோக்கியம் கெடக்கூடாது என்பதற்காகத்தான்\nகீதையின் கருத்தினை நன்கு விளக்கியவர் ஏன் அனானியாகச் சொல்ல வேண்டும்\nஅவசர உதவி மக்கள் உயிரை காப்பாற்ற\nஈழத்தமிழர்களுக்கு உதவ கையெழுத்து இயக்கம்\nபல்லாயிரம் மனிதர்களை காப்பாற்ற வாருங்கள்\nநாம் சாப்பிடும் உணவு நஞ்சா\nஇராஜ இராஜ சோழன், தஞ்சைப் பெரியகோவில்...\nஆர்.எஸ்.எஸ், பார்ப்பனீயம், வலைப்பதிவாளர்கள் இன்ன ப...\nபார்ப்பனீயம், படிப்பு, மரியாதை இன்ன பிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amuthammagazine.blogspot.com/2012/07/blog-post_26.html", "date_download": "2018-05-23T01:26:12Z", "digest": "sha1:AOZIDJ5XVUH7HIQVLCL2ELE2BAOS44CP", "length": 11438, "nlines": 102, "source_domain": "amuthammagazine.blogspot.com", "title": "தலைமுடி உதிராமல் இருக்க ~ .", "raw_content": "\nவியாழன், 26 ஜூலை, 2012\nபெரும்பாலும் கூந்தல் உதிர மற்றும் வளராமல் இருக்க இரவில் படுக்கும் போது சரியான பராமரிப்பு இல்லாததே காரணமாகும்.\nபடுக்கும் முன் கூந்தலை எப்படி பராமரிக்க வேண்டும்\n1. தினமும் படுக்கும் முன் 5-10 நிமிடம் கூந்தலை சீவ வேண்டும். அதுவும் சீவும் போது, கூந்தலை பின்புறமாகவும், முன்புறமாகவும் போட்டு, மெதுவாக மேலிருந்து கீழாக சீவ வேண்டும். அவ்வாறு செய்வதால் கூந்தலில் இருக்கும் தூசி, அழுக்கு மற்றும் வலுவில்லாத இறந்த முடிகள் வந்துவிடும்.\n2. படுக்கும் முன் கூந்தலுக்கு எண்ணெய் தேய்த்து மசாஜ் போல் செய்ய வேண்டும். இவ்வாறு மூன்று வாரம் தொடர்ந்து செய்தால் கூந்தல் உதிர்வது நின்றுவிடும். மேலும் கூந்தலும் ஆரோக்கியமாக இருக்கும். வாரத்திற்கு ஒரு முறை எண்ணெயை சூடு செய்து தடவி, எண்ணெய் குளியல் எடுக்கலாம்.\nஇரவில் எண்ணெய் தேய்த்து மறுநாள் எண்ணெய் தலையுடன் வெளியே செல்ல முடியாது. ஆகவே அப்போது இரவில் எண்ணெய் தேய்த்துவிட்டு மறுநாள் ஷாம்பு போட்டு குளித்துவிடலாம்.\nஅதனால் கூந்தலானது ஆரோக்கியமாக இருப்பதோடு, நன்கு வளரும். ஏனெனில் கூந்தலில் எப்போதும் ஈரப்பசையானது இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான், கூந்தலை வளர்ச்சியடையும்.\n3. கூந்தலானது நன்கு வளர வேண்டுமென்றால், படுக்கும் முன் கூந்தலை நன்கு சீவி கட்டிக் கொண்டு படுக்க வேண்டும். அதனால் கூந்தலானது அதிகம் உடையாது மற்றும் உதிரவும் செய்யாது.\n4. நீண்ட கூந்தலை உடையவர்கள் கூந்தலின் முனையை மறக்காமல் துணியால் சுற்றிக் கொண்டு படுக்கலாம். அவ்வாறு செய்வதால் கூந்தலின் முனைகள் சிக்கு அடையாமல், முடிச்சுகள் எதுவும் வராமல் இருக்கும்.\nமேலும் கூந்தலின் முனைகள் வெடிக்காமலும் இருக்கும். ஏற்கனவே வெடிப்புகள் இருந்தால், இனிமேல் வெடிப்புகள் வராமல் தடுக்கும்.\nஇவ்வாறெல்லாம் கூந்தலை இரவில் பராமரித்து பாருங்கள், கூந்தல் ஆரோக்கியமாக வளர்வதோடு, உடலும் ஆரோக்கியம் அடையும். மேலும் டென்சன், தலைவலி, மன அழுத்தம் போன்றவையும் இல்லாமல் உடலானது நன்றாக இருக்கும்.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nNisha 10 டிசம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 10:50\nபயனுள்ள தகவல். மேலும் ஈரத்தலைமுடியை இவ்வாறு பராமரித்தால், முடி உதிராமல் பார்த்துக்கொள்ளலாம்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nபோதிதர்மரின் நோக்குவர்ம சித்தியும் இந்திய யோக இரகசியமும்\nபோதிதர்மரின் நோக்குவர்ம சித்தியும் இந்திய யோக இரகசியமும் நோக்கு வர்மம் என்ன என்பது பற்றி தெரியாதவர்கள் இன்றைய திகதியில் இருக்க முடி...\nகுமரிக்கண்டம் குமரிக்கண்டம் எனும் கண்டம் போன்ற பெரும் நிலப்பகுதியானது இன்றுள்ள இந்தியாவின் எல்லையான குமரி முனைக்குத் தெற்கே முற்காலத...\nபோதிதர்மரின் போர்க்கலை - சீன வர்மம்\nபோதிதர்மரின் போர்க்கலை - சீன வர்மம் இன்றைய கட்டத்தில் போதிதர்மரைப்பற்றி அறிந்துகொள்ள தமிழ் உலகு பெரும் விருப்பம் கொண்டுள்ளது...\nஇலங்கையின் இயற்கைச்செல்வம் சிங்கராஜவனம் மரங்கள் வெட்டப்பட்டு,காடுகள் அழிக்கப்பட்டு இயற்கை வளம் அருகி வரும் இவ்வேளையில், இலங்கையில் ...\nதாம்பத்ய உறவை பெண்கள் விரும்ப என்ன காரணம்\nதம்பதியரிடையேயான தாம்பத்ய உறவு மகிழ்ச்சிகரமானது, ஆரோக்கியமானது என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் பெண்கள் தாம்பத்ய உறவை விரும்ப மகிழ்ச்...\nஇறந்த பின் எங்கு செல்கிறோம்\nமுற்பிறப்பு நினைவுகள். எமது இயல்புணர்ச்சிகள் (Instincts) முற்பிறப்பு அனுபவங்களில் இருந்து பிறந்தவையே. குழந்தை பிறந்தவுடன் தாயின் பா...\nபெண்களுக்கு ஆண்களிடம் பிடித்தத��ம் பிடிக்காததும்\nபெரும்பாலான பெண்களுக்கு ஆண்களிடம் பிடிக்காதவை என்ன என்று கேட்டால் பெரிய லிஸ்ட்டே தருவார்கள் ஆண்களிடம் பெண்களுக்கு பிடிக்காத, குறிப்பாக செ...\nதாம்பத்ய உறவில் உச்சக்கட்ட நிலை என்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு உணர்வு. தாம்பத்ய சுகத்தின் இந்த கிளைமேக்ஸ் மூலம் உடலின் ரத்த ஒ...\nசுனாமி அல்லது கடற்கோள் அல்லது ஆழிப்பேரலை (Tsunami, யப்பானிய மொழி: 津 波 ட்சு னமி \"துறைமுக அலை\") என்பது கடல் அல்லது குளம் போன்ற ப...\nஎன்றும் இளமையாக இருக்க 20:20 டயட்\nஎட்டிப் பார்க்கும் வெள்ளை முடியை கறுப்பு மை பூசி மறைத்து வைப்பது ஆண்களின் வழக்கம். எப்போது வயதைக் கேட்டாலும் நான்கைந்து குறைத்தே சொல்வ...\nஉங்கள் சருமம் அழகாக வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://entheevu.com/2017/11/", "date_download": "2018-05-23T01:16:36Z", "digest": "sha1:QNBDYQ4UXBB5TW5IQRX7HW6P3PLQYMNI", "length": 4530, "nlines": 159, "source_domain": "entheevu.com", "title": "November | 2017 | Entheevu", "raw_content": "\nதமிழகத்தை மிரட்டும் ஒகி புயல் \nஇலங்கை: யுத்த குற்றங்கள் – War Crimes\nகாவியநாயகன் கேணல் கிட்டு ஒரு தனிமனித சரித்திரம் – eelam\nஅர்ஜுன் காதல் கதை – Arjun’s\nஅன்புசெழியனின் விளம்பர தூதர்கள் – Ashok Kumar Deathh\nசிறுவர் சிறுமியா் பற்றி திரிஷா கூறுவதென்ன | Trisha\nஇலங்கை போர் குற்ற ஆவணப்படம் – eelam\nஸ்ரீலங்கா போர் குற்றவியல் ஆவணப்படம் – eelam\nஸ்ரீ லங்கா போர் குற்றங்கள் ஈழத்தில் – eelam\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி ரமேஷை இலங்கை இராணுவ காவலில் வைத்து கொலை செய்தார்...\n‘ஈழம்’ மௌனத்தின் வலி – eelam\nபிரிகேடியர் பால்ராஜ் அண்ணனின் வரலாறு – Brigadier Balraj\nஅன்றே தேசியத்தலைவர் கூறிவிட்டார் போராட்டம் இளையோர் கையில் என்று – eelam\nஸ்ரீ லங்கா போர் குற்றங்கள் ஈழத்தில் – eelam\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி ரமேஷை இலங்கை இராணுவ காவலில் வைத்து கொலை செய்தார்...\n‘ஈழம்’ மௌனத்தின் வலி – eelam\nசமீபத்திய தமிழ் பாடல்கள் 2016 HD\nபிரபாகரன் கருணா பிரிவின் மர்மம் என்ன இவர் கூறுகின்றார் கேட்போம் – He’ll ask...\nகுரு பெயர்ச்சி விருச்சிகம் பலன்கள்-Guru Peyarchi Viruchagam 2016 (வீடியோ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/india/03/176132?ref=media-feed", "date_download": "2018-05-23T00:53:34Z", "digest": "sha1:ANFNHJEFZT2NA4GOZAIVYOBQLH52VQ5X", "length": 7103, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "ஐபிஎல் போராட்டம்: இயக்குனர் வெற்றி மாறன் மீது பொலிசார் தடியடி - media-feed - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஐபிஎல் போராட்டம்: இயக்குனர் வெற்றி மாறன் மீது பொலிசார் தடியடி\nகாவிரி மேலாண்மை அமைக்க கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் தமிழகமெங்கும் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், ஐபிஎல்-க்கு போட்டிக்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்துள்ளது.\nசென்னை சேப்பாக்கம் மைதானம் அருகே பல்வேறு அமைப்பினர், பிரபலங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்நிலையில் மாலை 5 மணியளவில் சென்னை அண்ணா சாலையில் திரண்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் தடையை மீறி மைதானத்தை நோக்கி ஓடி வந்தனர்.\nஅப்போது இயக்குனர் வெற்றி மாறன் மீது பொலிசார் தடியடி நடத்தியதாக தெரிகிறது, இதனால் அவருக்கு சிறிய அளவிலான காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஇந்நிலையில் பாரதிராஜா, வைரமுத்து, வெற்றிமாறன், சீமான் உட்பட ஆயிரக்கணக்கான நபர்கள் அண்ணாசாலையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qtrtweets.com/twitter/11.333333333333/79.75/30/?z=10&m=roadmap", "date_download": "2018-05-23T01:36:41Z", "digest": "sha1:LSXKMBH2INU7UMNDQB6YU7MNGAGPXQR3", "length": 27100, "nlines": 423, "source_domain": "qtrtweets.com", "title": "Tweets at Achalpuram, Nagapattinam, Tamil Nadu around 30km", "raw_content": "\nKongu Soil, IT Profession, | illayaraja , ARR 🎼🎼| R Ashwin| தென் நாடு சிவனே போற்றி எல்லா நாட்டவருக்கும் இறைவா போற்றி🙏🙏🙏 தீரன் சின்னமலை\nRT @ela_twittz: மாடுகளை சுட்டு இருந்திருந்தா இந்நேரம் மத்திய அரசு பதறியிருக்கும்..\nமானிடர்கள் என்பதால் மவுனம் காத்துவிட்டார்கள் போலும்😭😭…\nநான் தமிழன், கட்டமைப்பு பொறியாளன்..\nRT @ela_twittz: மாடுகளை சுட்டு இருந்திருந்தா இந்நேரம் மத்திய அரசு பதறியிருக்கும்..\nமானிடர்கள் என்பதால் மவுனம் காத்துவிட்டார்கள் போலும்😭😭…\nமாற்று அரசியல் மீது ஆர்வம் || மாற்றத்திற்கான சிந்தனை || இவையாவும் இங்கே\nமரம் நடு மாண்புறு ||\nRT @ela_twittz: மாடுகளை சுட்டு இருந்திருந்தா இந்நேரம் மத்திய அரசு பதறியிருக்கும்..\nமானிடர்கள் என்பதால் மவுனம் காத்துவிட்டார்கள் போலும்😭😭…\nRT @ela_twittz: இனிமேல் நடக்கும் போராட்டங்கள் மக்களின் ஒற்றுமையை அதிகரிக்க வேண்டும்\nBio வைக்குற அளவுக்கு ஏதும் சாதிக்கலை😏\n👉👉 தன் நம்பிக்கையே எனது வெற்றி 💪💪\nRT @ela_twittz: மாடுகளை சுட்டு இருந்திருந்தா இந்நேரம் மத்திய அரசு பதறியிருக்கும்..\nமானிடர்கள் என்பதால் மவுனம் காத்துவிட்டார்கள் போலும்😭😭…\nBio வைக்குற அளவுக்கு ஏதும் சாதிக்கலை😏\nமாடுகளை சுட்டு இருந்திருந்தா இந்நேரம் மத்திய அரசு பதறியிருக்கும்..\nமானிடர்கள் என்பதால் மவுனம் காத்துவிட்டார்கள் போ…\nஉழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்...\nவீணில் உண்டு களித்திருப்போரை நிரந்தனை செய்வோம்...\nRT @ela_twittz: இனிமேல் நடக்கும் போராட்டங்கள் மக்களின் ஒற்றுமையை அதிகரிக்க வேண்டும்\nRT @ela_twittz: இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nஉழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்...\nவீணில் உண்டு களித்திருப்போரை நிரந்தனை செய்வோம்...\nRT @ela_twittz: இந்த நிலையிலும் கூட காவல்துறைக்கும் கார்ப்பேரேட் முட்டுக்கொடுக்கும் சில பேரோட மனநிலை லாம்.. இதுக்கு பேசாம தூக்குல தொங்கிடு…\n@JAnbazhagan ஸ்டெர்லைட் ஆலையின் முக்கிய பங்குதாரர் திமுக எம் எல் ஏ என்பது அண்ணன் J அன்பழகன் அவர்களுக்கு தெரியாது.…\nBio வைக்குற அளவுக்கு ஏதும் சாதிக்கலை😏\nRT @SelvakumarJSM: காவல்துறையினருக்கு எவரும் உதவத்தீர்கள். பாம்பு விஷத்தை மட்டுமே காக்கும். உனக்கு வந்தால் மட்டும் அது வலி எங்களுக்கு வந்…\nRT @ela_twittz: இந்த நிலையிலும் கூட காவல்துறைக்கும் கார்ப்பேரேட் முட்டுக்கொடுக்கும் சில பேரோட மனநிலை லாம்.. இதுக்கு பேசாம தூக்குல தொங்கிடு…\nகுறுகிய வட்டத்தில் குறுகிப் போகாதே..\nவிசாலப் பார்வையால் விழுங்கு உலகை\nவாழ்தலின் நோக்கம் வாழ்தல்தான்.. அதனால் எப்போதும் மகிழ்ந்திரு...\nRT @ela_twittz: இந்த நிலையிலும் கூட காவல்துறைக்கும் கார்ப்பேரேட் முட்டுக்கொடுக்கும் சில பேரோட மனநிலை லாம்.. இதுக்கு பேசாம தூக்குல தொங்கிடு…\nRT @ela_twittz: இந்த நிலையிலும் கூட காவல்துறைக்கும் கார்ப்பேரேட் முட்டுக்கொடுக்கும் சில பேரோட மனநிலை லாம்.. இதுக்கு பேசாம தூக்குல தொங்கிடு…\nRT @ela_twittz: லண்டனில் ஸ்டெர்லைட் உரிமையாளர் வீட்டை முற்றுகையிட்ட தமிழர்கள் -செய்தி\nவெளிநாட்டு போராளிகள் பாதுகாப்பாக உள்ளனர். ஆனால் சொந்…\nRT @eraaedwin: தைரியம் இருந்தால் என்னைக் கைது செய்து பார்க்கட்டும் என்று உங்களுக்கு சவால் விட்டவனின் வாயில் புன்னகை மறையாமல் பார்த்துக் கொ…\nRT @ela_twittz: இது மக்களுக்கான ஆட்சியா\nRT @ela_twittz: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம்; துப்பாக்கிச் சூட்டில் பெண் உட்பட 6 பேர் பலி\nசத்தியமா நல்ல கதிக்கே போய்…\nRT @JaffarA69419339: @dinamalarweb செருப்பு பிஞ்சிரும் தினமலர்.உன் நூல் வேலையை போய் மோடிக்கு கூபா தூக்க பாரு.செத்தவனுக்கு இரங்கல் தெரிவிக்க…\nதமிழை கொண்டாடுகிறேன், நான் தமிழை கொண்டு ஆடுவதால்...\nஎன்றும் தமிழுரைத்து வாழந்து மடிய தமிழையே வேண்டுகிறேன்...\nRT @yaaroival: மனம் மனம் எங்கிலும் ஏதோ கனம் கனம் மாறுதே\nதினம் தினம் ஞாபகம் வந்து ரணம் ரணம் தந்ததே..\nஅலைகளின் ஓசையில் கிளிஞ்லாய் வாழ்கிறே…\nதலைவர் தளபதியை நேசிக்கும் தமிழன்\nRT @JaffarA69419339: புரட்சிகர முன்னணி இயக்க தோழர்கள் தமிழரசன், சண்முகம், வினிதா, தங்கையா, கிளாட்சன், ஜெயராமன் என்று 6 பேர் அதிமுக அரசின்…\nRT @JaffarA69419339: ஸ்டெர்லைட் போராளி அய்யா ஜெயசீலன் சற்று முன்னர் இறந்தார், இன்று குறிவைத்து சுடப்பட்டவர்களில் இவரும் ஒருவர்....\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான வீட்டில் அழும் இந்த சிறுவனின் அழுகைக்கு என்ன பதில் தர போகிறோம்.மனசு பாராம இ…\nபுரட்சிகர முன்னணி இயக்க தோழர்கள் தமிழரசன், சண்முகம், வினிதா, தங்கையா, கிளாட்சன், ஜெயராமன் என்று 6 பேர் அதிமுக அரசி…\nRT @palani_Chidamba: துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் இறந்த சோகத்தில், கருணாநிதியின் மகள் செல்வி இன்று வான்கடே ஸ்டேடியத்தில், csk vs srh first…\n@dinamalarweb இப்ப என்ன செய்யனும் பா.ஜ.க ஆள சொல்லனும் அதானா.போ போய் அமித்ஷா கிட்ட சொல்லு\nRT @vijayathithan: நினைவு தப்பும் வரை, வரவிருக்கும் எந்த ஒரு தேர்தலிலும் அதிமுக பாஜகவுக்கு வாக்களிப்பதில்லை & குறைந்தது 15 பேரையாவது தடுப்…\n@jerry_sundar இது யாருன்னு கேளுங்க அந்த முண்டங்கள் கிட்ட\n@DrTamilisaiBJP அட போம்மா வந்துட்ட foreign conspiracy என்று சொல்லுங்க யார் அது.சும்மா ஏதாவது tweet போடனும் என்று போடதீங்க\nதூத்துக்குடி மாவட்டத்தில் துப்பாக்கி சூடு நடந்ததை எனக்கு தெரியாது என்று சொல்லும் மத்திய அரசின் அடிமை ஆ.தி.மு.க நாய்…\nRT @ela_twittz: இது மக்களுக்கான ஆட்சியா\nஇவ்வுலகில் எங்கேனும் கேட்டதுண்டா இப்படிப்பட்ட மானங்கெட்ட ��ரசை, சொந்த மக்களையே கொல்லத் துணிந்த மானங்கெட்ட அரசு.\nRT @ela_twittz: இனிமேல் நடக்கும் போராட்டங்கள் மக்களின் ஒற்றுமையை அதிகரிக்க வேண்டும்\nRT @palani_Chidamba: துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் இறந்த சோகத்தில், கருணாநிதியின் மகள் செல்வி இன்று வான்கடே ஸ்டேடியத்தில், csk vs srh first…\nஎப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்\nRT @JaffarA69419339: @dinamalarweb செருப்பு பிஞ்சிரும் தினமலர்.உன் நூல் வேலையை போய் மோடிக்கு கூபா தூக்க பாரு.செத்தவனுக்கு இரங்கல் தெரிவிக்க…\n@dinamalarweb செருப்பு பிஞ்சிரும் தினமலர்.உன் நூல் வேலையை போய் மோடிக்கு கூபா தூக்க பாரு.செத்தவனுக்கு இரங்கல் தெரிவி…\nகவலைகள் ஒருபோதும் வெற்றியைத் தருவதில்லை.... முயற்சிகளே\nதுப்பாக்கிச் சூட்டில் 11 பேர் இறந்த சோகத்தில், கருணாநிதியின் மகள் செல்வி இன்று வான்கடே ஸ்டேடியத்தில், csk vs srh fi…\nநினைவு தப்பும் வரை, வரவிருக்கும் எந்த ஒரு தேர்தலிலும் அதிமுக பாஜகவுக்கு வாக்களிப்பதில்லை & குறைந்தது 15 பேரையாவது த…\nRT @tvsmaniakkur_t: தமிழகத்தின் அடுத்த ராஜபக்சே #eps #ops நம் இனத்தை அழிக்க நம்முடன் உறவுவடும் துரோகி #bansterlite #தூத்துக்குடி #humanerror\nஸ்டெர்லைட் போராளி அய்யா ஜெயசீலன் சற்று முன்னர் இறந்தார், இன்று குறிவைத்து சுடப்பட்டவர்களில் இவரும் ஒருவர்....\nRT @ela_twittz: இந்த நிலையிலும் கூட காவல்துறைக்கும் கார்ப்பேரேட் முட்டுக்கொடுக்கும் சில பேரோட மனநிலை லாம்.. இதுக்கு பேசாம தூக்குல தொங்கிடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://safrasvfm.blogspot.com/2009/06/blog-post_29.html", "date_download": "2018-05-23T01:15:18Z", "digest": "sha1:RPVXZFZ6GTKFB4IA2SLFXHKQQKONSJR5", "length": 22711, "nlines": 108, "source_domain": "safrasvfm.blogspot.com", "title": "சப்ராஸ் அபூ பக்கர்: அது ஒரு காலம்....", "raw_content": "\nதிங்கள், 29 ஜூன், 2009\nமுதன் முதலாக ஒரு தொடர் பதிவுக்கு அழைக்கப் பட்டிருக்கிறேன். அழைப்பு விடுத்த சிநேகிதனுக்கு நன்றி. தட்டுத் தடுமாறி எழுந்து நிற்க முயற்சிக்கின்ற போது அது பற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொள்ள அழைத்திருக்கின்றீர்கள். ஆனால் ஒரு செய்தியை கட்டாயம் சொல்லத் தான் வேண்டும். அது என்ன விடயம்னா நான் இப்போ இருக்கிற நிலைமையில் நேற்றைய நாள் என்ன நடந்தது என்பதைக் கூட நினைவில் வைத்துக் கொள்ள முடியாத நிலை. (தப்பாக நினைக்க வேண்டாம்.. அவ்வளவு வேலைப் பழு....ஹி.....ஹி.......). அதனால் சுவரோடு முட்டி மோதி சில நினைவுகளை மீட்டெடுத்து உங்களோடு பகிர்ந்து க��ள்கிறேன். வாசித்து விட்டு கட்டாயம் கருத்து சொல்லிட்டு போங்க.....\nதூரத்து நிலாக் காட்டி அம்மா சோறூட்ட நான் அடம்பிடித்த காலம் அது. கச்சான் கடலைக்காய் அக்காவும், அண்ணாவும் கொடுக்கும் முத்தங்களை ஆவலோடு எதிர் பார்க்கும் தருணம் அது. எல்லோரையும் போல் அன்பால் கட்டிப் போட அப்பா இல்லாத பொழுது அது. அந்த நேரத்திலெல்லாம் அம்மாவை கஷ்டப் படித்தியிருக்கிறேனா என்பது இன்னும் என்னில் ஒரு கேள்விக்குறி என்னைப் பொறுத்த வரை எனக்காய் நான் கவலை பட்டதை விடவும், எனக்காய் நான் கஷ்டப் பட்டதை விடவும் என் தாய் தான் எல்லா விதத்திலும் எனக்காய் துன்பப் பட்டிருக்கிறாள். அவளுக்காய் நான் என்ன செய்தாலும் அவைகள் ஈடாகாது. தாயே... நீ நீடூழி வாழ வேண்டும் என்பது தான் என் ஆசை. நிச்சயம் இறைவன் என் ஆசையை நிறைவேற்றி வைக்க வேண்டும்.\nகண்டதை எல்லாம் எனக்கு சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்கிற பேராசை அப்பொழுதே எனக்கு இருந்தது போலும். (பெண்களைத் தவிர..... ) எனது ஊருக்கு பக்கத்தில் இருக்கும் ஊரில் உள்ள பாடசாலையில் தான் என்னை சேர்க்க வேண்டும் என அடம் பிடித்தேன். வீட்டில் கடைக் குட்டி நான். (அதானுங்க செல்லப் புள்ள.......) எனவே நான் சொல்றத தடுப்பாங்களா அவங்க இல்லன்னா தடுக்கத் தான் விடுவோமா இல்லன்னா தடுக்கத் தான் விடுவோமா ....(இது இப்போது உள்ள ............. அது...) பாலர் பாடசாலைக்கு சின்னப் பையன் சேர்ந்துட்டான். (வேற யாருமில்ல...நான் தான்...). அம்மாவுக்கு அடுத்த அம்மாவை ஆசிரியையை காண்கிறேன் அழகிய அந்த பள்ளி வாழ்வில்.\nஓரிரண்டு நாட்கள் கழிய வீட்டில் போடும் செல்லக் கூத்துக்களை எல்லாம் அந்த வகுப்பறைக்குள் போடவும் ஆரம்பித்து விட்டோம். அதற்கு ஏற்றாற் போல் சில நண்பர்களும் அமைந்தனர். குறிப்பாக பென்சில் சண்டை, இறப்பர் சண்டை இவைகள் தான் வகுப்பறையை ஆட்டி வைக்கும் யுத்தங்கள். அதில் ஐயா (நான் தான் ) கொஞ்சம் முன்னாள் இருப்பார். (சண்டை போடுவதில் இருக்கிற இன்பம் வேறு எங்கேயும் இருக்காது என்கிற நம்பிக்கை ஒரு காலம் இருந்தது. அது இப்போ கொடி கட்டி பறந்து விட்டது. அதனால இப்போ நான் பயந்தான் கோழின்னு சொல்லுவேன்னு நினைத்திருப்பீங்களே.....சொல்லவே மாட்டேன்.......ஹி........ஹி.....)\nஅது ஒரு நாள். என் பக்கத்தில் இருக்கும் என் நண்பன் நான் எழுதும் போதெல்லாம் என் பென்சிலை தட்டி விடுவான். (அப்போதே என் முன்னேற்றத்தைப் பார்த்து அவனுக்கு பொறாமை ஆரம்பித்து விட்டது போல.......ஹி.....ஹி.....) நான் நிறைய முறை வேண்டாம் எனச் சொல்லியும் திரும்பத் திரும்ப வேண்டுமென்றே பண்ணிக் கொண்டிருந்தான். அப்போ பொதுவாக எல்லோரும் அணிவது கட்டைக் காற்சட்டை இல்லையா எனக்கு எழுந்த கோபத்தில் கையில் இருந்த பென்சிலால் அவனது தொடையில் ஓங்கி குத்தி விட்டேன். கருமம் பிடித்த பென்சில் கூர் உள்ளே உடைந்து விட்டது. அதிலிருந்து வீசிய இரத்தத் துளியும், அவன் கண்களில் வடிந்த கண்ணீர் துளியும் இன்னும் என்னை ஆட்டிப் படைத்துக் கொண்டே இருக்கிறது. அன்று தான் இந்த சின்னத் தம்பி முதல் ரவுடியானது. (வேணாம்..... என்கிட்ட விளையாட்டு.....) அன்று ஆசிரியை கொடுத்த சில அறிவுரைகளும், அம்மா வடித்த சில கண்ணீர் துளிகளும் தான் என் பள்ளி வாழ்வின் முதல் சாதனை என்று கூட சொல்லலாம். (பெரிய சாதனை படைத்துட்டாருன்னு சொல்லி திட்டாதீங்க....... அது அறியாத பருவமில்லையா எனக்கு எழுந்த கோபத்தில் கையில் இருந்த பென்சிலால் அவனது தொடையில் ஓங்கி குத்தி விட்டேன். கருமம் பிடித்த பென்சில் கூர் உள்ளே உடைந்து விட்டது. அதிலிருந்து வீசிய இரத்தத் துளியும், அவன் கண்களில் வடிந்த கண்ணீர் துளியும் இன்னும் என்னை ஆட்டிப் படைத்துக் கொண்டே இருக்கிறது. அன்று தான் இந்த சின்னத் தம்பி முதல் ரவுடியானது. (வேணாம்..... என்கிட்ட விளையாட்டு.....) அன்று ஆசிரியை கொடுத்த சில அறிவுரைகளும், அம்மா வடித்த சில கண்ணீர் துளிகளும் தான் என் பள்ளி வாழ்வின் முதல் சாதனை என்று கூட சொல்லலாம். (பெரிய சாதனை படைத்துட்டாருன்னு சொல்லி திட்டாதீங்க....... அது அறியாத பருவமில்லையா இப்போ கூட சின்ன பையன் தான்.... ஆனால் நிறைய அனுபவப் பட்டும், அறிந்தும் வைத்திருக்கிறேன்.....அதனால இப்போதெல்லாம் வம்புச் சண்டைக்குப் போறதே இல்லீங்க.... ஆனா சண்டைன்னு வந்துட்டா இப்போ கூட சின்ன பையன் தான்.... ஆனால் நிறைய அனுபவப் பட்டும், அறிந்தும் வைத்திருக்கிறேன்.....அதனால இப்போதெல்லாம் வம்புச் சண்டைக்குப் போறதே இல்லீங்க.... ஆனா சண்டைன்னு வந்துட்டா\nஅடம் பிடிக்கிறது என்பது இன்னும் என்னைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது. பாலர் பாடசாலை ஆசிரியை காமிலாவிடமும் அடம் பிடித்து நிறைய முறை வெற்றி பெற்றிருக்கிறேன். ஒரு நாள் அவர் கொண்டு வந்த மரவள்ளிக் கிழங்க�� எனக்கு தந்து விட்டு என்னுடைய சாப்பாட்டை எடுத்துக் கொள்ளுமாறு அடம் பிடித்தேன். அப்போதே இந்த agreement போடும் பழக்கம். அதாவது உங்க கிழங்கில் ஒரு துண்டாவது நான் உங்களுக்கு தர மாட்டேன் என்று சொல்லி விட்டு அந்த கிழங்கை கேட்டு அழுததை நினைத்து இப்போது சிரிக்கிறேன். (கொஞ்சம் சிரித்துக் கொள்றேங்க....ஹி........ஹி......ஹி.......) ஆனால் பாவம் அந்த ஆசிரியை எதுவும் சொல்லாமல் அப்படியே அந்தக் கிழங்குகளை தந்துட்டாங்க. பாவம் ஆசிரியை. (ஆனா அவங்க ரொம்ப நல்லா சாப்பிடுவாங்க போல.... ஏன்னு கேட்கிறீங்களா அவங்க ஒரு நேரம் சாப்பிடுற அந்தக் கிழங்கை நான் பிரிட்ஜ்ல வைத்து ௫ நாளுக்கு மேல் சாப்பிட்டு இருக்கிறேன்......)\nகாலங்கள் ஓட முதலாம் தரத்திற்காய் அனுமதித்து விட்டார்கள். அங்கே மற்றுமொரு ஆசிரியத் தாய் Niloofa. தரம் 5 வரை அவர் தான் வகுப்பாசிரியை. அவங்க ரொம்ப பாவம்க. அவங்க குழந்தைகள் கூட அவங்கள இந்தளவு கஷ்டப் படுத்தி இருக்க மாட்டாங்க. ஆனால் நான்/............. சொல்ல முடியல. ரொம்ப கவலையாக இருக்குது.\n6 ம் தரத்திற்கு சென்ற பின் என்னிடம் இருந்த அந்த திடுவர்னு சொல்லுவாங்க இல்லையா அதை எல்லாம் முடிந்த அளவு குறைத்துக் கொண்டேன். ஏனெனில் படிப்பில் அக்கறை காட்ட ஆரம்பித்து விட்டேன். அதனால் ஆசிரியர்கள் அவஸ்தைப் பட்டது குறைவு என்று தான் சொல்ல வேண்டும்.\nஆனால் 6 ம் தரத்திலிருந்தே என் கலைப் பயணம் ஆரம்பித்து விட்டதால் ஆசிரியர்கள் நண்பர்களாய் மாறி விட்டார்கள். Beevi ஆசிரியை, Rifaya ஆசிரியை, Salam ஆசிரியர், Naima ஆசிரியை, Riswana ஆசிரியை, Faarik ஆசிரியர், நவாஸ் ஆசிரியர், அப்புறம் என் தாய் மாமா மார்களான Rauff ஆசிரியர், Hashim ஆசிரியர் அத்தனை பேருமே எனக்கு என் கலைப் பயணத்திற்கு ஒத்துழைப்புக் கொடுத்த நண்பர்கள். (நண்பர்கள்னு சொன்னதால கோபம் கொள்ளாதீங்க..... அந்த அளவுக்கு நமக்குள் நாமாய் விட்டோம்......)\nஎனவே இவர்கள் ஒவ்வொருவர் பற்றியும் எழுதுவதானால் நான் வாழும் காலங்கள் போதாது. இவர்களுக்கு சொல்ல முடிந்ததெல்லாம் என்னை உருவாக்கியது போல இன்னும் நிறைய நல்ல உள்ளங்களை உருவாக்கி விடுங்கள். நிச்சயம் நாம் வாழும் காலம் முழுக்க உங்களுக்காய் பிரார்த்தித்துக் கொண்டிருப்போம். நாம் வாழ்ந்து மடிந்து விட்டால் எம் சந்ததியிடம் சொல்லி வைப்போம் உங்களுக்காய் பிரார்த்திக்க சொல்லி....\nஒருவாறு முடித்து விட்டேன் பழைய ப��்லவி பாடி. இந்தப் பதிவுக்காய் என்னை அழைத்தமைக்கு சிநேகிதனுக்கு மீண்டும் நன்றிங்கோ.... (அது சரி, போட்டி விதி முறைய நான் மீறவில்லை. தவறி மீறியதா சொன்னீங்க..... பாலர் பாடசாலை, பன்சில், மறக்க மாட்டீங்க தானே....... அதனால எல்லோருமா சேர்ந்து கருத்த சொல்லிட்டு போங்க.. மீண்டும் சொல்றேன் பென்சில் தூக்க மாட்டேன்.....மீறித் தூக்கிட்டேன்........ஹி.....ஹி.....என்ன செய்வேன்னு எனக்கே தெரியாதுங்க............ )\nஇப்போ நான் யாரை எல்லாம் இந்தத் தொடர் பதிவுக்கு அழைக்கப் போகிறேன் என்றால்....\nதொடர்ந்து இவங்க எழுதுவாங்க.......(சாரி, நான் ரொம்ப சுருக்கமாக எழுதி விட்டேன். நான் அழைத்த இவங்க ரொம்ப நன்றாக, விரிவாக எழுதுவாங்க.......)\nஇடுகையிட்டது சப்ராஸ் அபூ பக்கர் நேரம் பிற்பகல் 10:15\n1 ஜூலை, 2009 ’அன்று’ முற்பகல் 10:41\nசாதனையாளர் பிறப்பதில்லை. உருவாக்கப்படுகிறார்கள்.மென்மேலும் சாதிக்க வழ்த்துக்கள்.\nஅழைத்ததை மதித்து எழுதியதற்கு நன்றி.\n1 ஜூலை, 2009 ’அன்று’ பிற்பகல் 1:04\nசப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…\n///அழைத்ததை மதித்து எழுதியதற்கு நன்றி.////\nநன்றி அக்பர் பதிவுக்குள் வந்தமைக்கும், தொடர் பதிவுக்கு அழைத்தமைக்கும்....\nஅடிக்கடி வந்து உற்சாகப் படுத்தி விட்டுப் போங்க.... ஓகேவா\n1 ஜூலை, 2009 ’அன்று’ பிற்பகல் 1:35\nதுல்லி குதித்த பள்ளிப்பருவத்தை அள்ளித்தெலித்துள்ளீர்கள்\n1 ஜூலை, 2009 ’அன்று’ பிற்பகல் 3:46\n9 ஜூலை, 2009 ’அன்று’ முற்பகல் 10:09\nசப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…\n//துல்லி குதித்த பள்ளிப்பருவத்தை அள்ளித்தெலித்துள்ளீர்கள்\n12 ஜூலை, 2009 ’அன்று’ பிற்பகல் 6:16\nசப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…\nஅதானே.... (ரொம்ப நல்லாவே.... லொள்....)\n12 ஜூலை, 2009 ’அன்று’ பிற்பகல் 6:18\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகுருநாகல மாவட்டம், கால்லே கம, கெகுன கொல்ல, Sri Lanka\nஒரு அறிவிப்பாளனாய் உருவாக வேண்டும் என கனாக் கண்டு வாழ்ந்தவன். உயர் தரம் படிக்கும் போதே முஸ்லீம் சேவையின் கவிதைக் களம் நிகழ்ச்சியில் குரல் கொடுத்ததோடு பிற்காலத்தில் தாளம் வானொலியிலும் , வசந்தம் வானொலியிலும் அறிவிப்பாளராய் கடமையாற்றியவன். இப்போ வெளிநாட்டில் இருக்கிறேன். மீண்டும் அறிவிப்பாளனாய் சந்திக்கும் வரையில் சில பதிவுகளோடு அடிக்கடி சந்திப்பேன்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎத்தனை பேர்னு முடிவு பண்றாங்க\nபுகழின் உச்சத்தில் இ��ைப் புயல்\nஇசையில் ஒரு கலவை.... கடந்தது 66 வது வயதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduppu.com/actors/06/152195", "date_download": "2018-05-23T01:22:28Z", "digest": "sha1:2UXB2LENPMJEBCKDO445L6FNWMC5FSKZ", "length": 5151, "nlines": 70, "source_domain": "viduppu.com", "title": "அட நம்ம உயர்ந்த மனுஷன் அமிதாப்புக்கு ஒன்னும் இல்லையாம் ல- அவங்க பொண்டாட்டி தான் சொல்றாங்க - Viduppu.com", "raw_content": "\nநயன் தாராவை நினைத்து நினைத்து உருகிய பிரபல நடிகர்\nசினிமாவில் பிரபலமான அம்மா நடிகை வெளியிட்ட கவர்ச்சி போஸ்- புகைப்படம் உள்ளே\nஸ்ரீவித்யா என்னுடைய காதலி- கமல் ஓபன் டாக்\nசின்னத்தம்பி நடிகைக்கு இவ்வளவு பெரிய மகனா\nவித்தியாசமான கவர்ச்சி ஆடையில் புகைப்படம் எடுத்த தமன்னா- இதோ\nஇளையதளபதி மகன் சஞ்சய்-ன் 10ம் வகுப்பு மதிப்பெண் தெரியுமா..\nபிக் பாஸ் புகழ் சுஜா வருணிக்கு திருமணம்\nஎன்னது லட்சுமி ராமகிருஷ்ணனா இது, ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம் இதோ\nசத்யராஜ் மகளிடம் மறைத்த ரகசியம்.. தற்போது வெளிச்சத்திற்கு வந்த உண்மை..\nவிஜய் அவார்ட்ஸை கிழித்து தொங்கவிட்ட சித்தார்த்\nஅட நம்ம உயர்ந்த மனுஷன் அமிதாப்புக்கு ஒன்னும் இல்லையாம் ல- அவங்க பொண்டாட்டி தான் சொல்றாங்க\nஇந்திய சினிமாவுல ரொம்ப உயர்ந்த மனிதர் யாருனா நம்ம அமிதாப் தாத்தா தான். ஆனா மனுசன் மத்தவங்க மாதிரி இல்லாம வயசுக்கு தகுந்த படங்கள்ல நடிச்சிட்டு வறாரு.\nபாருங்க இந்த நல்ல மனுசனுக்கு திடீர்னு மயக்கம் வந்துட்டு இருக்கு புது படத்தோட ஷுட்டிங்ல. அவருக்கு என்னா பிரச்சனனு பாக்க மும்பைல இருந்து வேற டாக்டர்ஸ் போயிருக்காங்களாம்.\nஅப்புறம் அவங்க பொண்டாட்டி பிக் பிக்கு ஒன்னும் ஆகல நல்லா இருக்காரு. ஷுட்டிங்ல வேல அதான் ஒடம்புக்கு முடியாம போச்சுனு சொல்லியிருக்காங்க...\nவித்தியாசமான கவர்ச்சி ஆடையில் புகைப்படம் எடுத்த தமன்னா- இதோ\nநயன் தாராவை நினைத்து நினைத்து உருகிய பிரபல நடிகர்\nஸ்ரீவித்யா என்னுடைய காதலி- கமல் ஓபன் டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/saving-methods-of-your-computer-program-007079.html", "date_download": "2018-05-23T01:00:59Z", "digest": "sha1:OVKZPCDCAGTZLKO6NN5DY5ZUKY6DV3MH", "length": 8939, "nlines": 120, "source_domain": "tamil.gizbot.com", "title": "saving methods of your computer program - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அ���ர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» கம்பியூட்டர் ப்ரோகிராமை பாதுகாக்க...\nஉங்களது கணினி நீங்கள் மட்டுமின்றி பலரும் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்தால், மற்றவர்கள் ஒரு சில புரோகிராம்களை மட்டுமே பயன்படுத்தும் வகையில் அமைக்க வேண்டும் என விரும்பினால், விண்டோஸ் 7 இயங்குதளம் இதற்கான வழிகளைத் தருகிறது.\nஇதற்கு ஒரு தீர்வாக குறிப்பிட்ட புரோகிராம்களை மட்டுமே மற்றவர்கள் கையாளும் வகையில் அமைக்கலாம். (உங்களிடம் இருப்பது விண்டோஸ் 7 ஹோம் பதிப்பு என்றால் இதனைச் செயல்படுத்த முடியாது.)\nவிண்டோஸ் ஸ்டார்ட் மெனு செல்லுங்கள். அங்கு gpedit.msc என டைப் செய்திடவும். பின்னர் எண்டர் அழுத்துங்கள். இங்கு கிடைக்கும் யூசர் கான்ஃபிகரேஷன் பட்டியலில் அட்மினிஸ்ட்ரேடிவ் டெம்ப்லேட்ஸ் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.\nஇப்போது ஒரு புதிய பட்டியல் கிடைக்கும். இதில் சிஸ்டம் என்ற கோப்பறையில் கிளிக் செய்திடவும். இனி வலது பக்கம் இருக்கும் பிரிவில் கீழாகச் சென்று ரன் ஒன்லி ஸ்பெசிஃபைட் விண்டோஸ் அப்ளிகேஷன் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.\nஇங்கு எனேபிள்ட் என்று உள்ள ரேடியோ பட்டனில் செக் செய்திடவும். அடுத்து ஆப்ஷன் தலைப்பில் உள்ள ஷோ என்ற பட்டனில் கிளிக் செய்திடவும்.\nஇப்போது ஷோ டயலாக் பாக்ஸ் கிடைக்கும். மற்ற பயனாளர்களுக்கான அப்ளிகேஷன் புரோகிராம்களை இயக்க ஒவ்வொரு வரியிலும் அப்ளிகேஷன் பெயர்களை அமைத்து பின்னர் ஓ.கே பட்டனைக் கிளிக் செய்திடவும்.\nஎடுத்துக்காட்டாக ஒருவருக்கு பயர்பாக்ஸ் பிரவுசர் இயக்கும் அனுமதி வழங்க, ஒரு வரியில் பயர்ஃபாக்ஸ்.இ.எக்ஸ்.இ என எழுதவும். பிற பயனாளர்கள் இது போல அனுமதி வழங்கப்படாத புரோகிராம்களை இயக்க முற்செய்தால் இந்த புரோகிராம் இயங்க தடை அமைக்கப்பட்டுள்ளது என்ற செய்தி கிடைக்கும்.\nநண்பரே நாம் புதிதாக பேஸ்புக் பக்கம் ஒன்றை தொடங்கி உள்ளோம் அதை லைக் பண்ணி பேஸ்புக்லயும் இந்த மாதிரி படங்களை பெற்றிடுங்கள் திங்கள் கிழமை முதல் அந்த பக்கம் ஆக்டிவ் செய்யப்படும் இதோ லைக் பண்ண இதை கிளிக் பண்ணுங்க..இது போல மேலும் பல செய்திகளுக்கு இணைந்திருங்கள் Gizbot.com\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nவேற லெவல்: 4000ஜிபி மெமரியுடன் களமிறங்��ும் லெனோவா இசெட்5.\nகூகுள் அசிஸ்டென்ட்-ல் குரல்களை மாற்றுவது எப்படி\n8-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு சியோமி கொடுக்கும் சர்ப்ரைஸ்; என்னது அது\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/social-media/the-week-end-round-of-social-media-photos-007614.html", "date_download": "2018-05-23T01:20:42Z", "digest": "sha1:UZUX2NL6KHZLCJBYXLABOG4DYI2GDLD3", "length": 10950, "nlines": 244, "source_domain": "tamil.gizbot.com", "title": "the week end roumd of social media photos - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» அடேய் எங்கடா லுக்கு விடற....இதோ மேலும் பல படங்கள்\nஅடேய் எங்கடா லுக்கு விடற....இதோ மேலும் பல படங்கள்\nஎன்னங்க வழக்கம் போல் இன்றைய காமெடி படங்களை பார்க்க போகலாமாங்க ஆனா ஒன்னுங்க இன்றைய படங்கள் அனைத்தும் செம காமெடி கலாட்டாக்கள் நிறைந்துள்ளதுங்க.\nஇதோ அந்த படங்களை பார்க்கலாமாங்க வாங்க...\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபோட்டோக்கு போஸா தர இந்த அடி\nகை டச் கூட பண்ணாம இருக்கியே பா...சூப்பர் பா நீ\nபோட்டோ எடுக்கலாம் தப்பில்ல கொஞ்சம் பின்னாடியும் பாக்கணும்\nஇதே நாங்க பண்ணுணா வந்து புடிங்க நீங்க பண்ணுணா மட்டும் தப்பில்லயா\nஎங்க சார்ஜ் போட்ருக்கு பாருங்க பயபுள்ள\nஏன்மா இப்படி லுக் விடுற\nசூப்பரு..விரைவில் மேலிடம் செல்ல வாழ்த்துகள்\nஇந்த நிலைமைலயும் போட்டோ முக்கியமா\nஇசை என்னும் இன்ப வெள்ளத்தில் இவுங்க நீந்திட்டு இருக்காங்க\nஅடேய் அதுக்கிட்ட என்னடா பேச்சு உனக்கு...கொத்தோட அப்பறம் புடிங்கிற போகுது\nஇந்த கேக் எப்படி இருக்குங்க\nவந்து எனக்கு பால ஊத்திட்டு என்னவெனாலும் பண்ணு...\nபாவம் அவனுக்கு என்ன கோவமோ\nபோட்டோ எடுக்கற ஆர்வம்தான் இவர இவ்ளோ உயரமான இடத்துக்கு கொண்டு போய்ருக்குன்னு நினைக்கறேன்\nசூப்பர் ஜோடி..ஸ்டூல் கடை காரனுக்கு செம பிஸ்னஸ் தான்\nராஸ்கல் எங்க லுக்கு விடற\nரொம்ப சூப்பர் டா..இதுக்கு ஏன்டா வெளிய சாப்பிட வந்திங்க\nதாத்தா இது சரியில்ல அம்புட்டுதே\nஎப்படிலாம் லுக் விடறானுங்க பாருங்க...\nபின்னாடி பாரு தாயி மம்மி கூப்படறாங்க...\nஇது என்னாது இப்படி...பயங���கர வேட்டை போல\nஇந்த அசிங்கம் நமக்கு தேவையா.... இதேபோல் மேலும் பல காமெடியான படங்களை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்தே போல பல செய்திகளை மிஸ் செய்யாமல் இருக்க இதோ எங்களது பேஸ்புக் பேஜை லைக் செய்யுங்க தொடர்ந்து தொடர்பில் இருங்கள் நண்பரே பேஸ்புக் பேஜை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்....இது போல மேலும் பல செய்திகளுக்கு இணைந்திருங்கள் Gizbot.com\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nஒன்ப்ளஸ் 6 இந்தியாவில் என்னென்ன மாடல்கள், என்ன விலையில் கிடைக்கிறது.\n8-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு சியோமி கொடுக்கும் சர்ப்ரைஸ்; என்னது அது\nகுறைந்த செலவில் விவசாய மண்ணின் தரத்தைப் பரிசோதிக்கும் மொபைல் போன் செயலி.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vayalaan.blogspot.com/2011/01/2.html", "date_download": "2018-05-23T01:25:08Z", "digest": "sha1:KHMYPJZUJD26OH6QZXGZOKBOSKKGGG2D", "length": 94244, "nlines": 1398, "source_domain": "vayalaan.blogspot.com", "title": "மனசு: பாரதி நட்புக்காக லியோனியின் நெல்லிக்கனி (பட்டிமன்றத் தொகுப்பு தொகுதி-2)", "raw_content": "\nவியாழன், 27 ஜனவரி, 2011\nபாரதி நட்புக்காக லியோனியின் நெல்லிக்கனி (பட்டிமன்றத் தொகுப்பு தொகுதி-2)\nபட்டிமன்றத் தலைப்பு : \"மகிழச்சியான வாழ்க்கை - திருமணத்திற்கு முன்பே / திருமணத்திற்கு பின்பே\"\nபாரதி நட்புக்காக லியோனியின் நெல்லிக்கனி (பட்டிமன்றத் தொகுப்பு தொகுதி-1) வாசிக்காதவர்கள் இங்கே கிளிக்கவும்.\nதிரு.லியோனியின் முன்னுரையுடன் தொடங்கிய பட்டிமன்றத்தில் பேச்சாளர்களின் பேச்சு தொடங்கியது.\nதிருமதி. சித்ரா: பள்ளிக் காலம், கல்லூரிக்காலம் என நட்பின் அடையாளங்களை தனது பேச்சில் வழங்கினார். ஒரு அப்பாவும் பொண்ணும் திருவிழாவுக்கு செல்லும்போது கூட்டத்தில் வழி தவறாமல் இருக்க என் கையை பிடித்துக்கொள்ளம்மா என்று அப்பா சொன்னாராம். அதற்கு அந்தப் பெண் நீங்கள் என் கையைப் பிடித்துக் கொள்ளுங்கள் அப்பா என்றது சொன்னதாம். அது ஏன் அப்படி சொல்கிறது என்று குழம்பிய அப்பாவிடம் நான் கூட்டத்தில் உங்கள் கையை விட்டு விடுவேன். ஆனால் நீங்கள் என் கையை பிடித்தபிடியை விடமாட்டீர்கள் என்பதால்தான் என்று அந்தப் பெண் தன் அப்பாவிடம் சொன்னாளாம்.\nதிருமணத்திற்கு முன் அண்ணன், தம்பி, அக்கா தங்கை என்று சந்தோஷித்த அந்த நாட்கள் எல்லாம் திருமணத்திற்குப் பின் கிடைக்கிறதா என்று கேள்வி எழுப்பினார். மேலும் திருமணத்திற்கு முன்பான வாழ்க்கையை செடியுடன் ஒப்பிட்டுச் சொன்னார். லியோனி அவர்களைப் பார்த்து நீங்களும் நெல்லிக்காய் சாப்பிட்டிருக்கிறீர்கள் எனவே மகிழ்ச்சி திருமணத்திற்கு முன்பே என்று தீர்ப்பு வழங்குவீர்கள் என்று நம்புகிறோம் என்று முடித்தார்.\nதிரு. லியோனி : திருமதி. சித்ரா அவர்கள் அருமையாக தங்கள் பக்க கருத்துக்களைச் சொல்லி அமர்ந்திருக்கிறார்கள். இப்படித்தான் ஒரு அக்கா, தன் பையனைப் படிக்க வைக்க பணம் பொரட்டி பத்தாயிரம் பத்தாமல் போகவே தம்பியிடம் வந்து தம்பி ஒரு பத்தாயிரம் கொடுடா, மூணு மாசத்துல திருப்பித் தந்துடுறேன் என்று கேட்க, எங்க வீட்டு நிதியமைச்சர் கிச்சன்ல இருக்காக்கா, என்று சொல்லி இரு அவகிட்ட கேக்கிறேன்ன்னு சொல்லி என்னடி எங்கக்கா பத்தாயிரம் கேக்குது கொடுக்கவான்னு கேக்க, இந்தப் பொம்பளங்க அதுக்குன்னு ஒரு பேச்சு வச்சிருப்பாங்க, கொடுங்ங்ங்கககன்னு சொல்ல கொடுக்கிறதா இல்லையாங்கிற குழப்பத்தோட கொடுக்கத்தான் சொல்றா நாளைக்கு வாக்கா என்று சொல்லி அனுப்ப, கொடுங்க கொடுங்க இப்படி அள்ளிக் கொடுத்துப்புட்டு எங்களை தெருவுல விடுங்கன்னு கத்திக்கிட்டு, தூங்குன பையனை தட்டி எழுப்பி நாம பிச்சைதான்டா எடுக்கனுமின்னு சொல்ல இதுக்குத்தான் இந்த ஆளை கட்டிக்காதேன்னு சொன்னேன்னு சொன்னானாம் என்று சில நகைச்சுவைகளுடன் விளக்கங்கள் கொடுத்தார்.\n('நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி' - நடன மயில்)\nதன் பெயரை தவறாக சொல்கிறார் என்பதால் சித்ரா அவர்கள் பேசும்போதே பொற்செல்வி கண்ணன் என்ற தன் பெயரை லியோனி அவர்களிடம் எழுதிக் கொடுத்துவிட இந்தமுறை லியோனி திருமதி பொற்செல்வி கண்ணன் என்று சரியாக அழைத்தார்.\nதிருமதி பொற்செல்வி: திருமதிற்குப் பின்புதான் மகிழ்ச்சி இருக்கிறது என்று அடித்துச் சொன்னதுடன் குடும்ப சகிதமாக வந்து பட்டி மன்றத்தை ரசிப்பவர்கள் மத்தியில் ஒருத்தர் மட்டும் தனியாக உக்காந்து பாவமா பாத்துக்கிட்டிருக்கிறார் என்று சித்ராவின் கணவரை காண்பித்து கைதட்டல் பெற்றார்.\nஉறவுகள் நட்புக்கள் என எல்லாம் இருந்தாலும் முன்பின் அறிமுகமில்லாத ���ருவர் வாழ்க்கையில் இணைந்து தங்கள் சுக, துக்கங்களைப் பகிர்ந்து வாழும் திருமண வாழ்க்கையின் மகோத்துவத்தை தன் வாதத்தில் வைத்தார். கணவனோ மனைவியோ அணுசரனையாய் இருப்பது போல் நட்போ உறவோ இருப்பதில்லை என்றும், தாய்மையின் சந்தோஷங்களும் தங்கள் வாரிசின் வரவின் மகிழ்ச்சியும் அளிக்கும் சந்தோஷத்தை திருமணமில்லாத வாழ்க்கை கொடுக்குமா என்று கேள்வி எழுப்பினார். தாய்மையின் தனித்துவம் குறித்து நல்ல எடுத்துக்காட்டுக்களுடன் சிலாகித்தார்.. கணவன் மனைவி உறவு குறித்துப் பேசியதுடன் மகிழ்ச்சி மகிழ்ச்சி என்று கவிதையும் சொன்னார்.\nதிரு. லியோனி: பொற்செல்வி அவர்களின் பேச்சை அலசிய லியோனி அவர்கள், நம் திருமண வாழ்க்கை குறுத்த கருத்துக்களை சொன்னபோது, ஒரு கோவிலில் அறுபதாம் கல்யாணம் நடந்ததாகவும், அதை பார்த்த வெள்ளைக்காரன் வாட் இஸ் திஸ் என்று ஒருவரிடம் கேட்க, இது அறுபதாம் கல்யாணம் என்று அதற்கான விளக்கம் கொடுக்க, என்னடா இவங்க ஒரே பொம்பளைகூட அறுபது வருடம் குடும்பம் நடத்துறாங்கன்னு சொன்னானாம் என்றார்.\n('போக்கிரிப் பொங்கல்' - அரும்புகள்)\nதிருமதி.சித்ரா பேசும் போதும், லியோனி பேசும் போதும் விடியோ எடுப்பவர் அவர்களை முழுவதும் கவரேஜ்க்குள் கொண்டு வந்தார். அதனால் மேடைக்கு இடப்புறம் வைத்திருந்த ஸ்கீரினில் பார்க்க முடிந்தது. ஏனோ தெரியவில்லை திருமதி.பொற்செல்வி பேசும்போது சித்ரா அவர்களையும் மற்றவர்களையும் மட்டுமே காட்டிக் கொண்டிருந்தார். அவர் பேசி முடிக்கும் வரை கேமராவைத் திருப்பவில்லை. இதனால் எங்கள் பக்கம் இருந்த நண்பர்கள் மிகவும் கோபப்பட்டார்கள். எதனால் அப்படிச் செய்தார் என்பது தெரியவில்லை.\nதிரு.செந்தில் வேலன்: வெகு வேகமாக சொல்லப் போனால் ரஜினி ஸ்டைலில் நடந்து வந்த செந்தில் சற்று சாய்வாக நின்றபடி அவர் உயரத்துக்கு தகுந்தாற்போல் மைக்கை சரி பண்ண முயன்று திணறி தோற்றார். மற்றொரு நண்பர் வந்து சரி பண்ணிக் கொடுத்தார். இதுவே அவருக்குப் பின் பேச வந்த மதுக்கூராருக்கு அவலானது. சாய்வாக நின்றவண்ணம் முழுமை பெற்றதற்கும் பெறாததுக்கும் நடுவரிடம் விளக்கம் கேட்டார். அவர் நீங்க முதல்ல நல்லா நில்லுங்க என்றும் நீங்க முழுமை பெற்று விட்டீர்களா என்றும் திருப்பிக் கேட்க, கடைசியில் சொல்வதாக சொன்னார்.\nதிருமணங்களுக்குப் பி��்னர் அநாதை இல்லங்களும் முதியோர் இல்லங்களும் பெருகுவதாகவும் பேசினார். நட்பு குறித்து சித்ரா அவர்கள் பேசியதை நினைவு கூர்ந்த வேலன், முஸ்தபா... முஸ்தபா... பாடலைப்பாடி நட்பின் ஆழத்தை விளக்கினார். அப்போது லியோனி அந்தப்பாடலின் மூழ்காத ஷிப்பே பிரண்ட் ஷிப்தான் என்ற வரிகளைப்பாடி சிலாகித்தார். தாய்மை குறித்துப் பேசிய பொற்செல்வி அவர்களின் கூற்றை மறுத்து தாய்மை சிதைக்கப்படுவதாக ஆதாரங்களுடன் பேசினார். சிறைக்கு சென்று சுவீட் கொடுத்தது போன்ற விசயங்களைப் பேசும்போது திரு. சங்கர் அவர்களை வம்புக்கு இழுத்தார்.\nமேலும் திருமணத்திற்குப் பின்னான வாழ்க்கை பட்டுப்பூச்சி வாழ்க்கை என்றும் முன்னான வாழ்க்கை பட்டாம் பூச்சி வாழ்க்கை என்றும் சொல்லி பட்டுப்பூச்சி பாருங்க ஒரு இடத்துல இருந்து அதோட வாழ்க்கையை முடிச்சுக்கிட்டு பட்டு நூலை கொடுத்துட்டுப் போகுது. ஆனா பட்டாம்பூச்சி அப்படியே பறந்து பல இடத்துக்கும் போய் சந்தோஷமா இருந்துட்டுப் போகுது என்று முடித்தார். ஆனால் கடைசி வரை முழுமை பெற்றதற்கும் பெறாததற்கும் அவர் விளக்கம் கொடுக்கவில்லை.\n(திரு & திருமதி. லியோனியுடன் 'பாரதி நட்புக்காக' . திரு ராமகிருஷ்ணன், அவருக்குப் பின்னே திரு. சுபஹான் (வெள்ளைச்சட்டை))\nதிரு.லியோனி: செந்தில் வேலன் அவர்களின் வாதத்தில் அவர் பட்டுப்பூச்சி, பட்டாம்பூச்சி என சொன்ன கருத்தை ரசித்துப் பேசினார். மேலும் ஒரு கல் ஒரே இடத்தில் கிடக்கும் என்றும் ஆனால் சிறு இறகு காற்றில் பறந்து எல்லா இடங்களும்... ஏன் உலகையே சுற்றி வர அதனால முடியும். திருமணத்துக்கு முன்னான வாழ்க்கை இறகு போல்... பின்னான வாழ்க்கை கல் போல்... என்று சொல்லி வாங்க சங்கர், என்ன பதில் வச்சிருக்காருன்னு பாப்போம் என்றழைக்கவும் திரு.சங்கர் அவர்கள் தனது தரப்பு வாதத்தை தொடர வந்தார்.\nபட்டிமன்ற பேச்சாளர்களை அறிமுகப்படுத்தி மேடையேற்றிய பாரதி நட்புக்காக நண்பர் திரு. முனீஸ்வரன் அவர்கள் பெயர் சென்ற பதிவில் விடுபட்டு விட்டது. பதிவைப் பார்த்த திரு,முனீஸ்வரன் அவர்கள் சகோதரர் சுபஹான் அவர்களுக்கு அனுப்பிய மெயில் இது...\nஉங்கள் நண்பர் குமாருக்கு தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடிய சசிகலா ஞாபகமிருக்கு\nஎன் பெயர் ஞாபகமில்லாமல் போச்சு.\nஎன் பெயர் தமிழ்ப் பெயர் இல்லையோ\nஎன்ன செய்யிறது நம்ம வலைப்பூவோட பேரே 'மனசு' - மனசுக்கு என்ன பிடிக்குமுன்னு எல்லாருக்கும் தெரியுமில்ல... அதனால கூட மறந்திருக்கலாம். முனீஸ்வரன் சாரையும் பாருங்க தமிழ்த்தாய் வாழ்த்து பாடினது ரெண்டு பேரு... ஆனா அவரு சொன்னது.... சரி விடுங்க... அவருக்கும் 'மனசு' இருக்குல்ல... சார்... உங்கள் பெயர் விடுபட்டதை சரிக்கட்ட மூன்று முறை சொல்லியாச்சு. (சகோதரர் சுபஹான் மன்னித்தருள்வாராக - அனுமதி பெறாத மின்னஞ்சல் பதிவுக்காக)\n** நட்புக்காக போட்டோ உதவிய திரு.சுபஹான் அவர்களுக்கு நன்றி.\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: முற்பகல் 9:35\nசுசி 27/1/11, பிற்பகல் 4:54\nநல்ல பகிர்வுங்க. நிகழ்வுக்கு நேர்ல வந்த மாதிரி இருந்தது.\nபகிர்வுக்கு நன்றி குமார் தொடருங்கள்\nதேனம்மை லெக்ஷ்மணன் 27/1/11, பிற்பகல் 7:39\nநல்ல விலாவாரியாக தொகுத்து இருக்கிறீர்கள்.. வீடியோவோ ஆடியோவோ பார்த்து எழுதினீர்களா அல்லது நேரடித் தொகுப்பா.. குமார்\nஆயிஷா 27/1/11, பிற்பகல் 10:24\nசே.குமார் 27/1/11, பிற்பகல் 10:59\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nசே.குமார் 27/1/11, பிற்பகல் 10:59\nஆடியோ வீடியோ கேட்டெல்லாம் எழுத எனக்குப் பிடிக்காதக்கா. போன வாரம் பார்த்த பட்டிமன்றத்தின் தொகுப்பு என் மனதில் உள்ளபடி எழுதுகிறேன். அவ்வளவுதாங்க்கா,\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nசே.குமார் 27/1/11, பிற்பகல் 10:59\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nதமிழ்க் காதலன். 28/1/11, முற்பகல் 8:06\nஉங்க \"மனசு\" நல்லாவே புரியுது குமார். அதுசரி...... அவங்கவங்களுக்கு அவங்கவங்க கவலை. நடக்கட்டும். வழக்கமா ஒரு பட்டிமன்றம் நடக்கும் போது அதில்தான் அனைவரின் கவனமும் போகும். ஆனால் ஒரு எழுத்தாளனின் பார்வை மட்டும்தான் சூழலையும், மக்களின் இரசிப்புத் தன்மையையும், பேச்சாளர்களின் திறனையும் மதிப்பிடும். அந்த வகையில் என் அன்பு நண்பா... நீ \"எழுத்தாளண்டா\"...... என்கிற சிறப்பு பட்டத்தை பெறுகிறீர்கள். வாழ்த்துகள். தொடருங்கள் அன்னைத் தமிழுக்கு உங்கள் அரும் பணியை.\nசே.குமார் 28/1/11, முற்பகல் 9:20\nசில வாரங்களுக்கு முன்பு \"நண்பேண்டா...\"\nசில நாட்களுக்கு முன்பு \"தமிழ் நேசன்...\"\nபட்டங்களாக அள்ளிக் கொடுக்கும் என் அன்பு நண்பா... உன் பேச்சில், மூச்சில்,எழுத்தில் என எல்லாவற்றிலும் தமிழ் என்ற மூன்றெழுத்து மட்டுமே இருப்பதால் இன்று முதல் நீ....\nஇரு... அவசரப்படாதே... மனுசன் எதோ வேகத்துல எழுதிட்டான்... யோசிக்க வேண்டாம்...\nசங்கத் தமிழன்... வேண்டாம் சரி வராது...\nமுத்தமிழ் வித்தகர்.... வேற ஆளு பட்டா போட்டாச்சு...\nதமிழ் வேங்கை...இல்ல இதுவும் நல்லாயில்லை....\nஇதுக்கே ஒரு பட்டிமன்றம் வைக்கலாமா..\nஇந்தா பிடிச்சுக்க பொற்கிழியுடன்... \"செந்தமிழ்க்கோன்\" என்ற பட்டத்தையும்...\n\"செந்தமிழ்க்கோன்\" தமிழ்க்காதலன்.... வாழ்க... வாழ்க...\nசே.குமார் 1/2/11, முற்பகல் 9:06\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nநல்லா பாருங்க கிழக்குப் பக்கத்தில் வடக்க பாத்தபடி ஒருத்தர் இருக்காருல்ல... அவருக்கு பக்கத்துல பின்னாடி பாத்திங்கன்னா முன்னாடிக்கு பக்கவாட்டுல போறவரோட சைடுல நாலாவது சீட்... கரெக்டா பாத்துட்டிங்களா\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nபகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅம்மாக்கள் பார்க்க வேண்டிய 'மா' (MAA)\nப தின்ம வயதுக் குழந்தைகளுக்கு பாலியல் தொடர்பான விஷயங்களைச் சொல்லிக் கொடுப்பதற்கு பெற்றவர்களே ரொம்ப யோசிப்பதுண்டு. பெண் குழந்தைகள் நாப்...\nமகிழம்பூ மனசு (பொங்கல் சிறப்பு சிறுகதை)\nபாரதி நட்புக்காக லியோனியின் நெல்லிக்கனி (பட்டிமன்ற...\nஆடுகளம்... அனல் பறக்கும் சேவக்கட்டு\nபாரதி நட்புக்காக லியோனியின் நெல்லிக்கனி (பட்டிமன்ற...\nபாரதி நட்புக்காக லியோனியின் நெல்லிக்கனி (பட்டிமன்ற...\nஹைக்கூ / கவிதை (13)\nசவால் போட்டிக்கான கதை (2)\nகாதல் கடிதம் போட்டி (1)\nதிருமண நாள் வாழ்த்து (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவீடு விழா... ஊருக்குப் போறேன்....\nவணக்கம் நண்பர்களே... நான் இன்று ஊருக்கு கிளம்புகிறேன்... வரும் மே-15ஆம் தேதி எங்களது இல்லத்தின் புதுமனை புகுவிழா தேவகோட்டையில் நடை...\n16. என்னைப் பற்றி நான் - ஜி.எம்.பாலசுப்ரமணியம்\nஇ ந்த வாரம் தன்னைப் பற்றிச் சொல்லியிருப்பவர் நாம் அனைவரும் அறிந்த, பதிவுலகில் ஜி.எம்.பி என்று எல்லோராலும் அன்பாய் அழைக்கப்படும் அன்பின்...\nவாழ்த்து அட்டை இல்லாத பொங்கல் தித்திக்கிறதா\nகி ராமத்து வாழ்க்கையில் முக்கியமான நிகழ்வு பொங்கல் ஆகும். வீட்டுப் பொங்கல் அன்று இருக்கும் மகிழ்ச்சியை விட மாட்டுப் பொங்கலன்று கிடைக்கும் ...\nஓரிதழ்ப்பூ - அறிமுகமும் விமர்சனமும்\n(அபுதாபியில் இருந்து சென்று சேதாரமில்லாமல் திரும்பியவர்கள்) இ லக்கியக் கூட்டம்ன்னால அங்கு போகணுமான்னுதான் முதல்ல தோணும். அங்க பேசுறவங்...\nஇ ந்த வருடம் அழகர் ஆத்துல இறங்குவதைப் பார்க்க மாமா வீடு வருவதாக போன் பண்ணியிருந்தாங்க. அம்மாவுக்கு பல வருசத்துக்குப் பின்னால மாமா வர்ற...\nஓரிதழ்ப்பூ - என் பார்வை\nஓ ரிதழ்ப்பூ கதை... அது சிறுகதையோ நாவலோ, இந்த வட்டத்துக்குள்தான் எழுத வேண்டும் என்ற வரைமுறைகள் எதுவும் இல்லை. வட்டத்தை மீறி எழுதப்...\nஇன்னார்க்கு இன்னாரென்று... (பிரதிலிபி போட்டிக்கு எழுதிய கதை)\nபி ரதிலிபி மார்ச் மாத போட்டியான 'அன்பென்று கொட்டுமுரசே'யில் கலந்து கொண்ட கதை... சற்றே வித்தியாசமாய் முயற்சித்துப் பார்த்த கதை இது....\nதீபாவளி சிறப்புச் சிறுகதை : உதிராத நேசம்\n' என்ற எண்ணம் நேற்று மகேஷ் சொல்லிச் சென்றதிலிருந்து மனசுக்குள் சாரலாய் ஆரம்பித்து பெரும் தூறலாய் ஆக்கிர...\nகுஜராத் போகலாம் வாங்க – காலை உணவு – சபர்மதி ஆஸ்ரமம்\nகேட்டால் தெரியும், கேள்வியும் பதிலும்\nகாலம் செய்த கோலமடி :-\nநல்லா இருந்த தமிழ்நாடும் அதை நாசமாக்கும் நாலு பேரும்\nபெரியார் 'அந்த' மதத்தை மட்டும் ஆதரித்தாரா\nகொத்தவரங்காய் பொரியல் - கிச்சன் கார்னர்\nகுழந்தைப் பிறப்பில் இருக்கும் மூடநம்பிக்கைகள்\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nகிராண்ட் கேன்யான் தேசிய பூங்கா\nஅரசு அருங்காட்சியகம் - கன்னியாகுமரியில் (3)\nசாமிக்கு மொட்டை போட்டா தப்பா...\nபிரபா ஒயின்ஷாப் – 21052018\nஇளம் கவிஞர்களுக்கு சில எளிய அறிவுரைகள்\nMango Cocktail மேங்கோ காக்டெயில்\nபுத்தகமும் புதுயுகமும் : முனைவர் ச.அ.சம்பத்குமார்\nஇந்துத்துவம் சில புரிதல் இற்றைகள்\nகுழந்தைகளுக்கு விருப்பமான மீன் கபாப்\nமாதகல் அரசடி சித்தி விநாயகா போற்றி\nமுனைவா் மா.கார்த்திகேயன் அவர்களின் மகளிர்தின உரை\nநிறை சப்தத்தின் மென் பொழுதுகள்,,,,\nஃபேஸ்புக்கில் பேசியவை - 13\nஆயிரமாயிரம் ஏப்பிஸ்களின் அன்பு முத்தத்தில்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஇரும்புத்திரை ஜாக்கிசேகர் திரைவிமர்சனம் 2018\nஆரஞ்சு மிட்டாயும் அதன் பலனும்\nஆறாவது தமிழ்ப்பாடநூல் தயாரிப்பு பணி 10.5.18\nவேலன்:-பிடிஎப் வாட்டர் மார்க்கினை நீக்கிட - PDF WATERMARK REMOVER.\nஎனது மூன்றாவது விழியின் பார்வையில் - 13 - அவள் பறந்து போனாளே\nஉலகப் புத்தக தின விழா - எனது உரை – காணொலி இணைப்பு\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\nகரிச்சான் குஞ்சு - பறவை பார்ப்போம்.. (பாகம் 25)\nNEET - கருகிய கனவுகள்\nஉனக்கு 20 எனக்கு 18\nசமண சுவட்டைத் தேடி : அடஞ்சூர்\nகுறைந்த பட்ஜெட் படங்களை ஏன் வெளியிட முடிவதில்லை - CSK இயக்குனர் சத்தியமூர்த்தி\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதனிமை.. ஒரு கொடுமை.. ( வாட்ஸ்அப் (Whatsapp) பகிர்வு)\nபில்டர் காபி போடுவது எப்படி \nபுயல் தொடாத புண்ணிய தலம்\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nவான் மழை தந்த தண்ணீரே\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nசங்கப் பெண் கவிஞர் சக்தி ஜோதி\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nஅருள்மிகு தளவாய் மாடசாமி திருவரலாறு\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nதமிழ் மறையாம் திருமுறை மாநாடு 2018\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nசட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறக்கலாமா\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nஉயிரோடை - லாவண்யா மனோகரன்\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nஎன் பார்வையில் - \"மனம் சுடும் தோட்டாக்கள்,\" – கவிதைத் தொகுப்பு\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\nவீட்டில் எங்கு தீபம் ஏற்றவேண்டும்\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nஇலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\n♥ ரேவா பக்கங்கள் ♥\nடிரங்குப் பெட்டியிலிருந்து - அஸ்வமேதா சிற்றிதழ்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஇலக்கியவாதி���ள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nமார்கழி மாதக் கோலங்கள் - 3\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\n'முடி' சிறுகதை - ஒரு விமர்சனம்\nஅரக்கு பள்ளத்தாக்கு பயண அனுபவம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nசிறகிலிருந்து பிரிந்த ஒற்றை இறகு.....\nதமிழ்த் தேன் சுவை தேன்\nதமிழ் பழகலாம் வாங்க - 5\nவெட்டிபிளாக்கர் சிறுகதைப் போட்டி 2016\nவெட்டி பிளாக்கர் இரண்டாம் சிறுகதைப்போட்டி முடிவுகள் (2016)\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nதள்ளிப் போகாதே.. எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே\nதிருப்புகழ் பாடல்கள் - ஒரு புதிய முயற்சி\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம்\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nகடல் புறாவைத்தேடிய பிஞ்(ச)சு மனது\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 02\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nநிலா அது வானத்து மேல\nசமூக வலைதளங்களில் வீனாக்கும் பொழுதில் பணம் வருகிறது... அது எப்படி...\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nஸ்ரீலங்கா -அழகிய தீவு (பயணக் கட்டுரை)\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஉறவை உணர வைத்த திரைப்படம்.(Children of Heaven-1997)\nஇந்த கேள்விக்கு விடை தெரியுமா \nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nகொஞ்சம் அலசல்... கொஞ்சம் கிறுக்கல்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவலைச்சரம் - ஐந்தாம் நாள் - ஏழு பருவங்கள்\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints\nபெட்ரோல் விலை உயர்வு-எங்களின் சாதனை மக்களின் வேதனை\nநினைவெல்லாம் நிவேதா - 7\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅ.வெற்றிவேல் 18.4.96 தேதியிட்ட குமுதம் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பிதழில் வெளிவந்த என் சிறுகதை..\nச‌ம்சார‌ம் அது மின்சார‌ம் - ஏன் ஏன் ஏன்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nதமிழ் - எனது பார்வையில் ‍\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nபடித்ததில் பிடித்தது - வெ.இறையன்பு I .A .Sஅவர்களின் \" சாகாவரம்\" நாவல்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nகடலடியில் ஒரு தமிழன் - நிறைவு பகுதி\nவிலை வாசி உயர்வு.. குத்துங்க எஜமான் குத்துங்க, நாங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்,\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nஒரு துளி பிரபஞ்சம் ...\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்\n10 காண்பி எல்லாம் காண்பி\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: TommyIX. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ksmuthukrishnan.blogspot.com/2013/03/blog-post_17.html", "date_download": "2018-05-23T00:50:41Z", "digest": "sha1:AOVI7VH44FLG3B7OJ4LDBAZ4ZAX7AGUP", "length": 45525, "nlines": 422, "source_domain": "ksmuthukrishnan.blogspot.com", "title": "மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: மலேசிய அழகி தனுஜா ஆனந்தன் மலேசிய அழகி தனுஜா ஆனந்தன் - மலாக்கா முத்துக்கிருஷ்ணன்", "raw_content": "\nமலேசிய அழகி தனுஜா ஆனந்தன்\nமுயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை என்பதற்கு, தனுஜா எனும் இந்த மலேசிய உலக அழகி நல்ல ஓர் எடுத்துக்காட்டு. பங்கு பெற்று வெற்றி பெற வேண்டும் என்பது பிடிவாதமான கொள்கை. வெற்றி பெற முடியும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. இவரு���ைய வாழ்க்கை வரலாற்றைப் படியுங்கள்.\n2009ஆம் ஆண்டின் மலேசிய அழகி. 2009இல், உலகின் 112 நாடுகளின் உலக அழகிகள் பங்கு பெற்ற உலக அழகிப் போட்டியில், தனுஜா ஆனந்தன் 20வது இடத்திற்குத் தேர்வு செய்யப்பட்டவர். உலக அளவில் பல வனவிலங்கு காப்பங்களின் நல்வழி, புனர்வாழ்வு ஆர்வலராகச் சேவை செய்து வருகின்றார்.\nஇவர் ஒரு வழக்குரைஞர். தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர். பேத்தா எனும் மலேசிய விலங்கு நல்வாழ்வு மேம்பாட்டு வாரியத்தின் தூதுவர். மலேசியப் புற்று நோய்ச் சங்கத்தின் ஆயுள்காலப் பணியாளர். இவருக்கு வயது 25.\n2008 மலேசிய அழகிப் போட்டியில் தோல்வி\n2008ஆம் ஆண்டு மலேசிய அழகிப் போட்டியில் தனுஜா தோல்வி அடைந்தார். இறுதிச் சுற்றில் 19 பேர் பங்கெடுத்துக் கொண்டனர். அதில் சூ வின்சி எனும் சீனப் பெண் வெற்றி அடைந்தார். இருப்பினும், பங்கு பெற்று வெற்றி பெற வேண்டும் எனும் பிடிவாதமான கொள்கையும், வெற்றி பெற முடியும் எனும் அசைக்க முடியாத நம்பிக்கையும், இவருடைய திடமான கொள்கைப்பாடாக அமைந்தன.\nமறுபடியும் 2009ஆம் ஆண்டில் பங்கெடுத்தார். அதற்கு முன், பல மாதங்களுக்கு தீவிரமான ஒப்பனைப் பயிற்சிகளை மேற்கொண்டார். அத்துடன், ஓய்வற்ற ஒத்திகைகளும் தொடர்ந்தன. அவை எல்லாம் ஒன்றாக இணைந்து, அவருக்கு அழகுராணி எனும் பரிசை வழங்கி ஒரு முத்தாய்ப்பு வைத்தன.\nமுயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை என்பதற்கு, தனுஜா எனும் இந்த மலேசியத் தமிழ்ப்பெண் நல்ல ஓர் எடுத்துக்காட்டு.\nஇறுதிச் சுற்றுக்கு 18 பெண்கள்\n2009ஆம் ஆண்டு மலேசிய அழகிப் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு 18 பெண்கள் தேர்வாயினர். பொதுவாக, உலக அழகிப் போட்டிகளில், இறுதிச் சுற்றுக்குத் தேர்வு பெறுபவர்களிடம் கடைசியாக ஒரு கேள்வி கேட்கப்படும்.\nஅந்தக் கேள்விக்கு அவர் அளிக்கும் விவேகமான, சாதுர்யமான, புத்திசாலித்தனமான பதிலில் இருந்துதான் அவர் மலேசிய அழகியாக அல்லது உலக அழகியாகத் தேர்வு செய்யப்படுவார். அந்த வகையில் தனுஜாவிடம், ‘உங்களுக்கு ஓர் அவதூறு ஏற்பட்டால் என்ன செய்வீர்கள்’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்,\nஅவதூறுகள் என்பது மிக இழிவான கிசுகிசுக்கள். அவற்றிற்கு மன்னிப்பு என்பதே கிடையாது. முன்பும் சரி இனி என்றும் சரி, எனக்கு அந்த மாதிரி ஒரு நிலைமை வராது என்று உறுதியாகச் சொல்வேன். எனக்கு ��ன்று தனிப்பட்ட கொள்கைகள் உள்ளன. அந்தக் கொள்கைகளில் இருந்து நான் வெளியே வர முடியாது. வரவும் மாட்டேன். நான் எதை நம்புகின்றேனோ, அதற்கு முரண்பாடான கருத்துகளை நான் என்றைக்குமே ஏற்றுக் கொள்வதும் இல்லை.\nஅடுத்த நிமிடம் அவருக்கு மலேசிய அழகியின் கிரீடம் சூட்டப்பட்டது. ஐந்து நீதிபதிகளும் ஒருமித்த வாக்குகளில் அவரைத் தேர்வு செய்தனர்.\nஅதே 2009ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி, தென் ஆப்பிரிக்கா, ஜொகானஸ்பர்க் மாநகரில் உலக அழகிப் போட்டி நடைபெற்றது. அப்போட்டியில் தனுஜா, மலேசியாவைப் பிரதிநிதித்தார். இதில் 112 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டனர். உலகம் முழுமையும் நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதை 600 மில்லியன் மக்கள் பார்த்தனர். அதில் அவருக்கு 20வது இடம் கிடைத்தது.\nஇந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக, Miss World Top Model எனும் அழகுநய அழகிப் போட்டி நவம்பர் 28ஆம் தேதி நடைபெற்றது. அதில் தனுஜா எட்டாவது இடத்தைப் பெற்றார்.\nசிலாங்கூர் மாநில விலங்கு வதைத் தடுப்புக் கழகத்தின் பரப்புரையாளராகச் சேவை செய்து வரும் தனுஜா, தனக்கு ஓய்வு கிடைக்கும் போது எல்லாம் அந்தக் கழகத்தில் பராமரிக்கப் படும் நாய்கள், பூனைகள், செல்லப் பிராணிகளுடன் நேரத்தைக் கழிப்பதை ஒரு பொழுது போக்காகக் கொண்டுள்ளார்.\nதவிர, PETA எனும் மலேசிய விலங்கு நல்வாழ்வு மேம்பாட்டு வாரியத்தின் தூதுவராகச் சேவை செய்கின்றார். கோலாலம்பூரில் நடைபெறும் பல்வேறு விலங்கு நல அமைப்புகளின் ஒன்றுகூடும் நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொள்கிறார்.\nமருமகள் படித்துக் கொடுத்த பெண்\n2005ஆம் ஆண்டில், என்னுடைய மூத்த மருமகள் கோலாலம்பூர், புக்கிட் நானாஸ் கான்வெண்ட் பள்ளியில் ஐந்தாம் படிவ மாணவிகளுக்கு ஆசிரியையாக இருந்தார். அப்போது தனுஜாவுக்கும் படித்துக் கொடுத்தார். வரலாற்றுப் பாடங்களில் தனுஜா ஆர்வம் காட்டியதாக மருமகள் சொல்கிறார். தனுஜா இன்னும் தொலைபேசியின் வழி தொடர்பு வைத்து இருக்கிறார். என் மருமகள் இப்போதும் அப்பள்ளியில்தான் பணியாற்றுகிறார்.\nதனுஜா ஆனந்தன், மலேசியாவில் உள்ள ஆதரவற்றச் சிறார்கள் இல்லங்களுக்குச் செல்வதை ஒரு வழக்கமாகவும், ஒரு வாடிக்கையாகவும் பேணிக் காத்து வருகின்றார். அங்குள்ள சிறுவர்களுக்கு இலவசமாக பரிசு பொருள்களையும், உணவு வகைகளையும் வழங்கி பெருமைப் படுத்துவதில�� மகிழ்ச்சி கொள்கிறார்.\nஇவர் ஒரு வழக்குரைஞர் என்பதால், மலேசியாவின் பிரபல பெரிய நிறுவனங்கள் இவரை அழைத்து தங்களின் ஊழியர்களுக்கு விழிப்புரைகளை ஆற்றச் சொல்கின்றன. அதன் மூலம் அவருக்கு நிதி அன்பளிப்புகள் கிடைக்கின்றன.\nஅந்த நிதிகளை இவர் அப்படியே அனாதை இல்லங்களுக்குத் திருப்பிவிடுகிறார். இவருடைய இந்த இலட்சியக் கொள்கைகளைப் பற்றி மலேசியாவில் உள்ள நாளிதழ்கள் நிறைய செய்திகளை வெளியிட்டு வருகின்றன.\nமலேசியப் புற்று நோய்ச் சங்கம்\nமலேசியப் புற்று நோய்ச் சங்கத்திலும் தனுஜா ஆழ்ந்த ஈடுபாடுகளைக் காட்டி வருகின்றார். அந்தச் சங்கத்திற்கு தன்னால் இயன்ற பொருளுதவிகளையும் செய்து வருகிறார்.\nAug 28, 2011 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 28ஆம் தேதி, மலேசியப் புற்று நோய்ச் சங்கத்திற்கு நிதியுதவி திரட்டும் வகையில், மலேசியாவின் ஆக உயரமான கினபாலு மலையில் ஏறி சாதனை படைத்தார். அதன் மூலம் ரிங்கிட் 50 ஆயிரம் கிடைத்தது.\nஅவருக்குத் துணையாக அவருடைய தங்கை அனுஜாவும் மலை ஏறினார். தனுஜாவும் அனுஜாவும் ஐந்து நிமிட இடைவெளியில் பிறந்த அக்காள் தங்கைகள். 2012 ஜூலை மாதம் ஓர் இசைக் காணொளியை வெளியிட்டதன் மூலம், மலேசியப் புற்று நோய்ச் சங்கத்திற்கு ரிங்கிட் 5 இலட்சம் வசூல் செய்து தரப்பட்டது.\n2012 செப்டம்பர் மாதத்தில் Dermalogica எனும் சருமப் பாதுகாப்பு நிறுவனம் ஒரு விளம்பரத்தில் நடிக்க இவருக்கு அழைப்பு விடுத்து இருந்தது. அதில் தன் சருமத்தின் அழகைக் காட்ட சற்றே கூடுதலாகக் கவர்ச்சி காட்டி இருந்தார் என்று சொல்லப்படுகிறது. அந்த விளம்பரப் படம் ஒரு தரப்பினரின் குறைகூறல்களுக்கும் உள்ளாகியது.\nதான் கவர்ச்சியைக் காட்டவில்லை; கவர்ச்சி என்றால் என்ன என்று சொல்ல வந்ததாக தனுஜா கூறினார். இதில் ஒரு தரப்பினர், தனுஜா அப்படியே நடித்து இருந்தாலும் அதில் கிடைத்த ரிங்கிட் மூன்று இலட்சம் பணத்தையும், அனாதை ஆசிரமங்களுக்கு அப்படியே தானமாகக் கொடுத்துவிட்டாரே என்று வாதாடினர்.\nமலேசியாவில் உள்ள சில அனாதை ஆசிரமங்களின் ஊழியர்களும், குழந்தைகளும் தனுஜாவுக்கு ஆதரவாக எதிர்ப்புகளைத் தெரிவித்தனர்.\nதனுஜாவின் சமூகக் கொள்கைகள், மலேசியர்கள் பலருக்குப் பிடித்து இருப்பதால், அந்தச் சர்ச்சை பெரிதாக்கப்படவில்லை. மலேசிய ஊடகங்களும் அந்தச் சர்ச்சையைச் சாந்தப்படுத்தி அமைதிய��க்கிவிட்டன. அதன் பின்னர் விளம்பரப் படங்களில் நடிப்பதைத் தனுஜா நிறுத்திக் கொண்டார்.\nபகலில் நீதிமன்றத்திற்குச் சட்ட நூல்களுடன் போகும் இவர், மாலை வேலைகளில் பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.\nஇன்றும், எல்லா வகையான இந்திய, சீன, மலாய் பாரம்பரிய மலேசிய விழாக்களிலும், சமய நிகழ்ச்சிகளிலும் கலந்து சிறப்பு செய்கின்றார். தீபாவளி, நோன்புப் பெருநாள், சீனப் புத்தாண்டு, கிறிஸ்மஸ் போன்ற பண்டிகை நிகழ்ச்சிகளில் ஏழை எளியவர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்து வருகின்றார்.\n061 ரிங்கிட் கடனாளி (1)\nDLP இருமொழித் திட்டம் - 1 (1)\nDLP இருமொழிப் பாடத் திட்டம் (1)\nDLP தமிழ்ப் பள்ளிகள் பாதிக்கப்படும் (1)\nஅச்சம் என்பது மடமையடா (1)\nஅடியாத மாடு படியாது (1)\nஅந்தமான் - தமிழர் வாழும் நாடுகள் (1)\nஅப்துல் கலாம் - ஓர் இமயம் (1)\nஅம்பிகா சீனிவாசன் 1 (1)\nஅம்பிகா சீனிவாசன் 2 (1)\nஅழ வைத்த ஔவை சண்முகி (2)\nஅழகே அழகே அழகின் அழகே (1)\nஅனைத்து மகளிர் செயல் கழகம் (1)\nஆழ்ந்த அனுதாபங்கள் MH17 (1)\nஆறிலும் சாவு நூறிலும் சாவு (1)\nஇசைப்பிரியா - 1 (1)\nஇசைப்பிரியா - 2 (1)\nஇசைப்பிரியாவின் மௌன ராகங்கள் - 1 (1)\nஇசைப்பிரியாவின் மௌன ராகங்கள் - 2 (1)\nஇணைய இலவச மென்பொருட்கள் (1)\nஇணையத்தில் கணக்கு திறப்பது எப்படி (1)\nஇணையத்தை முடக்கும் நச்சுநிரலி (1)\nஇணையத்தைக் கண்டுபிடித்தது யார் (1)\nஇணையம் இலவச மென்பொருட்கள் (1)\nஇணையம் மலேசியத் தமிழர் (1)\nஇண்டல் பெந்தியம் 4 (1)\nஇந்திய மகாராஜாக்களின் சிந்து பைரவிகள் (1)\nஇந்திய ராஜாக்களின் சோக வாழ்க்கை 1 (1)\nஇந்தியா சீனா போர் (2)\nஇந்தியாவில் இன்ரா இரத்தம் (1)\nஇந்தோனேசியாவில் இந்தியப் பேரரசுகள் (1)\nஇந்தோனேசியாவை ஆட்சி செய்த இந்தியர்கள் (1)\nஇந்தோனேசியாவை ஆட்சி செய்த இந்தியர்கள் - பாகம் 2 (1)\nஇருமொழி பாடத் திட்டத்திற்கு எதிரான வழக்கு (1)\nஇருமொழித் திட்டத்தில் டாக்டர் இராம சுப்பையா (1)\nஇலங்கைத் தமிழர்களின் புலம்பெயர்வு (1)\nஇளம்பெண்கள் கைப்பேசி தொல்லைகள் (1)\nஇன்றைய நாளில் - மே 13 (1)\nஈப்போ அரசினர் தமிழ்ப்பள்ளி (1)\nஈழ விடுதலையில் எம்.ஜி.ஆர் - 1 (1)\nஈழ விடுதலையில் எம்.ஜி.ஆர் - 2 (1)\nஈழ விடுதலையில் எம்.ஜி.ஆர் - 3 (1)\nஈழ விடுதலையில் எம்.ஜி.ஆர் - 4 (1)\nஉலக மக்கள் தொகை (1)\nஉலகம் அழிவை நோக்கி (1)\nஎண் கணித மேதை முத்தையா (1)\nஎந்த வயதில் எது வெற்றி (1)\nஎம். எஸ். சுப்புலட்சுமி (1)\nஎம்.ஜி.ஆர் - தேங்காய் சீனிவாசன் (1)\nஎம்.ஜி.ஆர் - பிரபாகர���் 1 (1)\nஎம்எச் 370 - விண்வழி வாசலில் ஒன்பது மர்மங்கள் (1)\nஎம்எச் 370 விமானத்தின் சிதை பாகங்கள் (1)\nஎஸ். எஸ். ரஜுலா (1)\nஏழு வயது ரசிகமணி (1)\nகசிந்து போகும் கச்சத்தீவு (1)\nகணினி கேள்வி பதில் (1)\nகணினி தொடங்குவதற்கு முன் (1)\nகணினி நிரலிகளின் சீரியல் எண்கள் (1)\nகணினிக்கு மரியாதை செய்யுங்கள் (1)\nகணினியில் ’பீப் பீப்’ ஒலி (1)\nகணினியும் சுட்டிகளும் அக்டோபர் 2014 (1)\nகணினியும் தமிழர்க் குழந்தைகளும் (1)\nகணினியும் நீங்களும் - பகுதி 30 (1)\nகணினியை யார் பயன்படுத்தினார்கள் (1)\nகம்போடியா வீதிச் சமுதாயம் (1)\nகருஞ்சுற்றுலா- Dark Tourism (1)\nகலைஞர் கருணாநிதியின் சொந்த பந்தங்கள் (1)\nகலைஞர் குடும்பத்தின் சொத்து (1)\nகல் தோன்றா மன் தோன்றாக் காலத்தே (1)\nகறுப்புக் கன்னியின் கண்ணீர்க் கதை (1)\nகாணொளி - நீரோட்டக் குறியை அகற்றுவது (1)\nகாமராஜர் கயிறு இழுத்தார் (1)\nகார்ப்பரேட் சாமிகளின் சாதனைகள் (1)\nகிளியோபாட்ரா தெரியாத இரகசியங்கள் (1)\nகுங்குமப்பூவும் சிவப்புக் குழந்தையும் (2)\nகுலசேகரன் மலேசிய மனிதவள அமைச்சர் (1)\nகூவாமல் கூவும் கோகிலம் (1)\nகெடா மாநிலத்தின் இந்திய அரசர்கள் (1)\nகெடா மாநிலத்தின் இந்திய ஆட்சியாளர்கள் (1)\nகெடா வரலாறு - 1 (1)\nகெடா வரலாறு - 2 (1)\nகெடா வரலாறு - 3 (1)\nகேமரன் மலை அழிகிறது (1)\nகேமரன் மலை தெரியாத ரகசியங்கள் (1)\nகேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் (1)\nகொலம்பஸ் செய்த கொடுமைகள் (1)\nகோத்தா கெலாங்கி - பாகம்: 1 (1)\nகோத்தா கெலாங்கியில் ஸ்ரீ விஜய பேரரசின் தாமரை கற்பாறைகள் (1)\nசங்கேதச் சொல் மீட்பு (1)\nசசிகலா என்றும் நித்தியகலா (1)\nசஞ்சிக்கூலிகள் - உலகளாவிய புலம்பெயர்வு (1)\nசம்சாரம் என்பது வீணை (1)\nசரோஜினி தேவி எனும் தேவதை (1)\nசாகாவரம் பெற்ற துன் சம்பந்தன் (1)\nசாதிகள் இல்லையடி பாப்பா (1)\nசாம்சுங் கெலக்சி கைப்பேசி (1)\nசாவித்திரி பாய் புலே (1)\nசிடி-ரோம் டிரைவ் - குறும் தட்டகம் (1)\nசிவப்பு சேலைகளும் முரட்டுக் காளைகளும் (1)\nசிவராசா எல்லை மீறிவிட்டார் (1)\nசீனி நைனா முகமது (1)\nசுவர்ண பூமியின் சரித்திரப் பூக்கள் (1)\nசுவிஸ் வங்கிகளின் ரகசியங்கள் (1)\nசுவிஸ் வங்கியில் கணக்கு (1)\nசேலை கட்டிய மாதரை நம்பாதே (1)\nசோனியா காந்தி உணவு விடுதியில் வேலை (1)\nசோனியா காந்திக்கு என்ன ஆச்சு (1)\nதமிழர் எங்கே தமிழ்நாடு எங்கே - 2 (1)\nதமிழர் எங்கே தமிழ்நாடு எங்கே - 3 (1)\nதமிழர் எங்கே தமிழ்நாடு எங்கே 1 (1)\nதமிழர்களும் சோதிட நம்பிக்கைகளும் (1)\nதமிழில் தட்டச்சு செய்வது (1)\nதமிழ் தாத்தா உ.வே.சா வீடு இடிப்பு (1)\nதமிழ்ச் சினிமாவில் தற்கொலைகள் (2)\nதமிழ்த் தட்டச்சுப் பலகை (1)\nதமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் (1)\nதமிழ்நாடு தமிழர்களுக்குச் சொந்தமா - 1 (1)\nதமிழ்நாடு தமிழர்களுக்குச் சொந்தமா - 2 (1)\nதமிழ்ப்பள்ளி தலைமையாசிரியருக்கு அநீதி (1)\nதமிழ்ப்பள்ளிகளே தமிழர்களின் அடையாளம் (1)\nதமிழ்ப்பள்ளிகள் கண்பார்வை திட்டம் (1)\nதாய்மொழி ஒருவரின் பிறப்புரிமை (1)\nதியான் சுவா - சிறையில் பகவத் கீதை (1)\nதிருச்சி கணினிக் கதை (1)\n⁠⁠⁠திறன்பேசி மின்கலப் பராமரிப்பு (1)\nதுன் மகாதீர் முகமது (1)\nதுன் மகாதீர் ஜ.செ.க. அலுவலகத்தில் (1)\nதெள்ளுப்பூச்சி தெரிந்ததும் தெரியாததும் (1)\nதெள்ளுப்பூச்சியைக் கொல்லும் எலுமிச்சைப் பழம் (1)\nதொட்டில் குழந்தை திட்டம் (1)\nதொப்பை குறைய வேண்டுமா (1)\nதொலை பேசியா - தொலைப்பேசியா (1)\nதோம்... கருவில் இருந்தோம் (1)\nநடிகை சிம்ரனுக்கு பேஸ்புக் விசிறிகள் (1)\nநடிகை நிஷாவின் உண்மைக் கதை (1)\nநடுக்கடலில் நவராத்திரி நாடகம் - 2 (1)\nநடுக்கடலில் நவராத்திரி நாடகம் 1 (1)\nநான் சஞ்சிக்கூலியின் மகன் (1)\nநீல உத்தமன் உயர்நிலைப்பள்ளி (1)\nநீல உத்தமன் புகழாரம் (1)\nநெருப்பு இல்லாமல் புகை வராது (1)\nநோபல் பரிசு பெற்ற இந்தியர்கள் (1)\nபட்டு ஒரு சகாப்தம் (1)\nபத்து வயது தேவதாசிகள் (1)\nபத்மஸ்ரீ ஜானகி ஆதி நாகப்பன் (1)\nபரமேஸ்வரா மலாக்காவைக் கண்டுபிடித்தாரா (1)\nபரமேஸ்வரா எங்கே பலமேசுலா அங்கே (1)\nபரமேஸ்வரா மகன் ஸ்ரீ ராம விக்ரமா (1)\nபரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 1 (1)\nபரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 2 (1)\nபரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 3 (1)\nபரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 4 (1)\nபரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 5 (1)\nபரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 6 (1)\nபரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 7 (1)\nபரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 8 (1)\nபரமேஸ்வரா மதம் மாறினாரா (1)\nபரமேஸ்வராவின் வரலாற்று மலாக்கா பயணம் (1)\nபாதை மாறிய பழமொழிகள் (1)\nபாலஸ்தீனம் ஒரு கண்ணீர் வரலாறு (1)\nபாலஸ்தீனம் ஒரு கண்ணீர் வரலாறு 3 (1)\nபாலஸ்தீனம் கண்ணீர் வரலாறு 2 (1)\nபாலி தீவின் இந்திய வரலாறு (1)\nபாலியியல் வன்முறையாளர்களும் குழந்தைகளின் பாதுகாப்பும் (1)\nபான் பான் இந்தியப் பேரரசு (1)\nபிரபாகரன் வேலுப்பிள்ளை - 1 (1)\nபிரம்பனான் சிவன் ஆலயம் (1)\nபிரம்பனான் திருமூர்த்தி ஆலயம் (1)\nபில் கேட்ஸ் இரகசியங்கள் (1)\nபூனை குறுக்கே போனால் (1)\nபெண் குழந்தை பெரிய சுமை (1)\nபெண் புத்தி பின் புத்தி (1)\nபெண்கள் அதிகம் பேசுவது ஏன் (1)\nபேஸ்புக் பிருமாண்டமான சமூக வலைத்தளம் (1)\nபோக்கரிகளின் பொல்லாத வேட்டை (1)\nமகாதீர் இந்திய உண்மைகள் (1)\nமகாதீர் பதவியேற்பு - புத்ராஜெயாவில் அமைதி (1)\nமலாக்கா செட்டிகள் - பூமிபுத்ரா தகுதி (1)\nமலாக்கா செட்டிகள் 1 (1)\nமலாயா இந்தியர்களின் வேதனைகள் (1)\nமலாயா ஒரு தமிழ்ச்சொல் (1)\nமலாயா தமிழர்களின் கண்ணீர்க் கதைகள் (1)\nமலாயாவில் கங்காணி முறை (1)\nமலாயாவுக்கு 1910-களில் வந்த தமிழர்கள் (1)\nமலேசிய அழகி தனுஜா ஆனந்தன் (2)\nமலேசிய இந்தியர்களின் மாற்றம் (1)\nமலேசிய இந்தியர்கள் சிந்திய இரத்தம் (1)\nமலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் வேதனைகள் (1)\nமலேசிய ஐஜிபி மீது வழக்கு (1)\nமலேசிய நாடாளுமன்றத்தில் இந்தியர்கள் (1)\nமலேசிய பக்கவாத பராமரிப்புச் சங்கம் (1)\nமலேசியத் தமிழர்களும் இணையமும் (2)\nமலேசியத் தமிழர்களும் குண்டர் கும்பல் கலாசாரமும் (1)\nமலேசியத் தமிழர்களே சிந்தியுங்கள் (1)\nமலேசியத் தமிழ்ப் பள்ளிகளில் (1)\nமலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலம் (1)\nமலேசியப் போலீஸ் இந்திரா காந்தி (1)\nமலேசியர் ஒருவர் 20 (1)\nமலேசியா அம்பிகா சீனிவாசன் (1)\nமலேசியா ஆட்சி மாற்றத்தின் ரகசியங்கள் (1)\nமலேசியாவில் ஸ்ரீ விஜய பேரரசு தடயங்கள் (1)\nமலேசியாவின் கடைசி கம்யூனிஸ்டு தமிழர் (1)\nமலேசியாவின் கடைசி கம்யூனிஸ்டு தமிழர் - 1 (1)\nமலேசியாவின் முதல் இந்திய சபாநாயகர் (1)\nமலேசியாவுக்கு வந்த நரிக்குறவர்கள் (1)\nமறக்க முடியாத ஜான் திவி (1)\nமனிதர்களை மாசுபடுத்தும் மனிதத் தூசுகள் (1)\nமுத்துக்கிருஷ்ணன் பேரன் பேத்திகள் (1)\nமூட நம்பிக்கை - முதுகில் மிதித்தல் (1)\nரஷ்யா எப்படி உடைந்தது (1)\nராசம்மா பூபாலன் - ஜான்சி ராணி போராளி (1)\nலிம் லியான் கியோக் (1)\nவணக்கம் கூறும் தமிழர் இயல்பு (1)\nவலைப்பதிவு உருவாக்குவது எப்படி (1)\nவல்லுறவுக் கொடுமைகள் (மறுபதிப்பு) (1)\nவாட்சாப் என்பது வாட்சாப் (1)\nவாட்ஸ் அப் (Whatsapp) தமிழில் தட்டச்சு செய்வது எப்படி (1)\nவாட்ஸ் அப் அன்பர்கள் கவனத்திற்கு (1)\nவாட்ஸ் அப் தடை செய்த நாடுகள் (1)\nவாட்ஸ் அப் பெண்களே எச்சரிக்கை (1)\nவாழ்க்கை கரிக்கோல் அல்ல (1)\nவான் அசிசா வான் இஸ்மாயில் (1)\nவிண்ணிலே குப்பைத் தொட்டிகள் (1)\nவீட்டுக்கு வீடு கோயில் தேவையா (1)\nஜக்கி வாசுதேவ் ரகசியங்கள் (1)\nஜப்பானிய இளவரசி மாகோ (1)\nஜன கண மன (1)\nஜான்சிராணி வீராங்கனை கோவிந்தம்மாள��� (1)\nஜொகூர் பாக்காத்தான் தலைவராக மொகிதின் யாசின் (1)\nஸ்ரீ விஜய பேரரசு (1)\nஸ்ரீ விஜய பேரரசு - 1 (1)\nஹலோ எப்படி வந்தது (1)\nஹிண்ட்ராப் ஐரோப்பிய நீதிமன்றத்தில் வழக்கு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaangasamaykalaam.blogspot.com/2010/02/breakfasttiffin-recipes_25.html", "date_download": "2018-05-23T00:59:59Z", "digest": "sha1:TMS43Y4VEJGI5I2ABAJQQVC2B6BBVJDU", "length": 27098, "nlines": 225, "source_domain": "vaangasamaykalaam.blogspot.com", "title": "சுவைமிக்க உணவுகள் உங்களுக்காக...ருசியுங்கள்...: சிற்றுண்டி வகைகள் [ Breakfast/Tiffin Recipes] - அவித்த உணவு வகைகள்", "raw_content": "\nசமையலை ஒரு நுட்பமான சிறந்த கலையாகவே, பயன் மிகுந்த குடும்ப கலையாகவே செழிக்க வைத்திருக்கின்றது. அந்த வகையிலே, வெளிவரும் பயனுள்ள ஒரு \"வெப்சைட்\" இதுவாகும். வாங்க ....சமைக்கலாம்\nசிற்றுண்டி வகைகள் [ Breakfast/Tiffin Recipes] - அவித்த உணவு வகைகள்\nதமிழர்களின் உணவில் இட்லி, புட்டு, இடியாப்பம், கொழுக்கட்டை போன்றவை நீராவியில் வேக வைத்து தயாரிக்கப்படுகின்றன. இந்த வகை\nஉணவுகள். பெரும்பாலும் அரிசி மாவு கொண்டு தயாரிக்கப்படுவதால், இவற்றில் கார்போஹைட்ரேட்ஸ் (Carbohydrates) அதிக அளவில் உள்ளது.\nநீராவியில் வேக வைத்து எடுக்கும் உணவுகள் சிலவற்றை இங்கே, உங்களுக்காக தொகுத்துத் தரப்பட்டுள்ளது.\n*இடியப்ப மாவு - 2 கப்\n*தண்ணீர் - 2 கப்\n*உப்பு - 1/2 ஸ்பூன்\n*தே.எண்ணை - 3 ஸ்பூன்\n*கடுகு - 1/2 ஸ்பூன்\n*கடலை பருப்பு - 2 ஸ்பூன்\n*சின்ன வெங்காயம் - 10\n*பச்சை மிளகாய் - 2 பொடியாக நறுக்கியது\n*கறிவேப்பிலை - 1 இனுக்கு பொடியாக நறுக்கியது\n*இஞ்சி - 1 மிகச்சிறிய துண்டு பொடியாக நறுக்கியது\n*தேங்காய் துருவல் - 1/2 கப்\n*மல்லி இலை - 1 கைப்பிடி பொடியாக நறுக்கியது\n1. தண்ணீரை காயவைத்து பெரிய பெரிய பாத்திரத்தில் குழைக்க ஏதுவாக மாவையும் உப்பும் கொட்டிவைக்கவும்\n2. பின் தே.எண்ணையில் தாளிக்க கொடுத்துள்ளவற்றை வரிசையாக தாளித்து பச்சை தேங்காய் துருவலையும் மல்லியிலையையும் மாவில் கொட்டி\n3. கொதித்த தண்ணீர் விட்டு மரக்கரண்டியால் கிளற கிளற திரண்டு வரும்..முழுவதுமாக தண்ணீர் சேர்த்து விடாமல் 3/4 கப் அளவு சேர்த்து போதவில்லையென்றால் கூடுதல் சேர்க்கவும்..பின் கொழுக்கட்டைகளாக கைய்யால் அல்லது அச்சால் பிடித்து இட்லி தட்டில் வேக வைத்து எடுக்கவும்\nஇதனை சும்மாவே சாப்பிட சுவையாக இருக்கும்.. தக்காளி சட்னி அல்லது தேங்காய் சட்னி தொட்டு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.\n[ பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு\nஆயத்த நேரம்: 5 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 15 நிமிடங்கள் ]\n*பச்சரிசி மாவு - 1 கப்\n*உப்பு - ஒரு சிட்டிகை\n*தேங்காய் துருவல் - 1 கப்\n1. பச்சரிசி மாவுடன் உப்பு சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து புட்டு பதத்திற்கு கொண்டு வரவும்.\n2. இதை ஜல்லடையில் ஈரத்துடனே சலித்து வைக்கவும்.\n3 பின் குழாய் புட்டு செய்யும் குழாயில் முதலில் அரிசிமாவு பின் வெல்லம், தேங்காய் பின் அரிசிமாவு என்னும் விதத்தில் வைத்து வேக வைக்கவும்.\n4. வெந்தபின் வெளியே எடுத்து கத்தியால் கட் செய்து பரிமாறலாம்.\n5. சுவையான குழாய் புட்டு ரெடி.\n[ பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு\nஆயத்த நேரம்: 5 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 15 நிமிடங்கள் ]\n*புழுங்கல் அரிசி - 3 கப்\n*பச்சரிசி - ஒரு கைப்பிடி\n*நல்லெண்ணெய் - மூன்று டேபிள் ஸ்பூன்\n*உப்பு - 2 1/2 டீஸ்பூன்\n1. அரிசியை ஐந்து மணி நேரம் ஊற வைத்து நன்கு கழுவி உப்பு சேர்த்து அரைக்கவும். மிகவும் நைசாகவும் இருக்கக் கூடாது. மிகவும் கொர கொரப்பாகவும் இல்லாமல் தோசை மாவு பதத்திற்கு அரைத்து வழிக்கவும்.\n2. அடுப்பில் ஒரு கடாயை (நான் ஸ்டிக்காக இருந்தால் மிகவும் உகந்தது) வைத்து நல்லெண்ணய் ஊற்றி சூடானதும் மாவை ஊற்றி கிண்டவும்.\n4. இட்லி பானையை வைத்து தட்டில் மாவை இடியாப்ப நாழியில் போட்டு பிழியவும்.\n5. ஐந்து நிமிடத்தில் எடுத்து சூடாகவே தட்டில் கவிழ்க்கவும்.\n6. தேங்காய் பாலுடன் பரிமாறவும்.\n[ கிடைக்கும் அளவு: 6 பேருக்கு பரிமாறலாம்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடம\nமொத்த இடியாப்பத்தின் கலோரி அளவு: 2457 கலோரி]\nஸ்டஃப்டு இட்டிலி[ Stuffed Idli]\n*இட்டிலி மாவு - 3 கப்\n*உருளைக்கிழங்கு - 100 கிராம்\n*பச்சைப்பட்டாணி - 100 கிராம்\n*காரட் - 100 கிராம்\n*பெரிய வெங்காயம் - 100 கிராம்\n*எண்ணெய் - 2 தேக்கரண்டி\n*கடுகு - அரை தேக்கரண்டி\n*கரம் மசாலாத்தூள் - அரை தேக்கரண்டி\n*உப்பு - தேவையான அளவு\n1. அனைத்து காய்கறிகளையும் சுத்தப்படுத்தி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.\n2. கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, காய்கறி, உப்பு, கரம் மசாலா சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி இறக்கவும்.\n3. எண்ணெய் தடவிய இட்டிலி தட்டில் கால் கரண்டி மாவை விட்டு ஒரு தேக்கரண்டி காய்கறி மசாலா பரப்பி அதன்மேல் மேலும் சிறிது மாவு ஊற்றவும்.\n4. இப்போது இட்டிலியை நன்றாக வேகவிட்டு இறக்கி, சூடாக எடுத்துப் பரிமாறவும்\n[ கிடைக்கும் அளவு: 45\nசமைக்கும் நேரம்: 30 நிமிடம\nகலோரி அளவு: 1 இட்டிலி = 65 கலோரி ]\nரவா இட்டிலி [ Rava Idli]\n*ரவை -2 கப் [குவித்து]\n*புளித்த தயிர் - 2 கப் *உப்பு - 1 1/2 டீஸ்பூன்\n*நெய்யும், எண்ணையும் - 5 டேபிள் ஸ்பூன்\n*கொத்தமல்லி & கறிவேப்பிலை - 2 டேபிள் ஸ்பூன்\n*வேகவைத்த பட்டாணி - 1/4 கப் [தேவையானல்]\n*துருவிய கேரட் - 2 டேபிள் ஸ்பூன்\n*தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்\n*உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்\n*கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்\n*கடுகு - 1/4 டீஸ்பூன்\n*உடைத்த முந்திரிப் பருப்பு - 1 1/2 டேபிள் ஸ்பூன்\n1. ரவையை இலேசாக வறுத்து 2 கப் தயிரில் ஊற வைக்க வேண்டும்.\n2. பிறகு ஒரு மணி நேரம் ஊறியதும் நெய்யில் உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, கடுகு, முந்திரிபருப்பு மேற்கூறிய அளவு படி தாளித்து ஊறிய ரவை மாவில் போடவும்.\n3. கொத்தமல்லி தழையை நன்றாக பொடியாக நறுக்கி போடவும். அத்துடன் உப்பையும் போட்டு கிளறி எண்ணைய் தடவிய இட்லி தட்டில் சாதாரண இட்டிலி ஊற்றுவது போல் கரைத்து, இட்டிலி போல் ஊற்றவும்.\n4. பத்து நிமிடம் கழித்து, வெந்ததும் எடுத்து தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.\n5. காரட் துருவல் [அ] தேங்காய் துருவல் சேர்க்க வேண்டுமானால், எண்ணைய் தடவிய இட்டிலித் தட்டின் மீது துளி அதன் மீது ரவை கலவையை ஊற்றவும்.\n[கிடைக்கும் அளவு: 20 இட்டிலிகள்\nகலோரி அளவு: 1 இட்டிலி = 110 கலோரி]\nகாஞ்சிபுரம் இட்டிலி [Kanjeevaram Idli ]\n*பச்சரிசி - 2 கப் [குவித்து]\n*முழு உளுத்தம் பருப்பு - 2 கப் [தலைதட்டி]\n*உப்பு - 3 டீஸ்பூன்\n*உருக்கிய நெய் - 4 டீஸ்பூன்\n*மிளகு - 2 டீஸ்பூன்\n*சீரகம் - 2 டீஸ்பூன்\n*கெட்டித் தயிர் - 1/2 லிட்டர்\n*சமையல் சோடா - 1/4 டீஸ்பூன்\n1. பருப்பையும் அரிசியையும் 1 [அ] 3 மணி நேரம் ஊற வைக்கவும்.\n2. கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். [மாவு கெட்டியாக இருக்க வேண்டும். கழுவிய தண்ணீரை சேர்க்க வேண்டாம்]\n3. அடுத்த நாள் வரை அப்படியே வைக்கவும்.\n4. இட்டிலி தயாரிக்குமுன் உருகிய நெய், எண்ணைய், மிளகு, சீரகம், தயிர், சோடா இவற்றை மாவோடு சேர்க்கவும்.\n5. பெரிய குக்கர் தட்டுக்கு எண்ணைய் தடவி 1 அங்குல உயரத்திற்கு மாவை ஊற்றவும்.\n6. சுமார் 30 முதல் 40 நிமிடம் வரை நன்றாக ஆவியில் வேக வைக்கவும்.\n7. இட்டிலியை மிளகாய்ப் பொடியுடன் பரிமாறவும்.\n[ கிடைக்கும் அளவு: 32 சிறிய இட்டிலி 2\nகலோரி அளவு: 1 இட்டிலி = 138 கலோரி ]\nLabels: இடியாப்பம், இட்டிலி வகைகள், குழாய் புட்டு, பிடிகொழுக்கட்டை\nசிற்ற��ண்டி வகைகள் [ Breakfast/Tiffin Recipes] - தந்தூரி வட இந்திய சப்பாத்தி / பரோட்டா / பூரி வகைகள்\nசிறிய அளவில் உண்ணப்படும் உணவு வகைகளை சிற்றுண்டி என்கின்றோம். நமது தமிழ்நாட்டு வழக்கத்தில் சப்பாத்தி, இட்லி, தோசை, பூரி, பொங்கல் போன்ற உணவுகள...\nதமிழகத்தின் சாம்பார் தனிருசிதான். தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் இது ஒவ்வொரு விதமாக தயாரிக்கப்படுகின்றது. அடிப்படை மூலப் பொருட்கள் பருப்பு,...\nசிற்றுண்டி வகைகள் [ Breakfast/Tiffin Recipes] - அவித்த உணவு வகைகள்\nதமிழர்களின் உணவில் இட்லி, புட்டு, இடியாப்பம், கொழுக்கட்டை போன்றவை நீராவியில் வேக வைத்து தயாரிக்கப்படுகின்றன. இந்த வகை உணவுகள். பெரும்பாலும...\nதுவையலும் சட்னியைப் போன்று மிகவும் சுவையானதொரு பக்க உணவு. இரண்டிற்கும் செய்முறையில் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை. சட்னியை தாளிப்பார்கள். த...\nசூப் ஒரு மெயின் உணவு கிடையாது. ஆனால், பசியைத் தூண்டுகிற அபிடைஸர். அதாவது, சூப்பைக் குடித்த பின்பு தான், மற்ற உணவுகளை சாப்பிட ஆரம்பிக்க வேண...\nசிற்றுண்டி வகைகள் [ Breakfast/Tiffin Recipes] - தோசை/அடை/உப்புமா/வெண பொங்கல்\nவெண் பொங்கல்[ Rice Pongal] தேவையான பொருட்கள் * 1 கப் பச்சரிசி *1/2 கப் பயத்தம் பருப்பு (பாசி பருப்பு) *1/4 டீஸ்பூன் மிளகு *1/2 டீஸ்ப...\nஇஞ்சி-ஜீரா ரசம் இஞ்சி-ஜீரா ரசம் தேவையானவை : *துவரம் பருப்பு - கால் படி *ரசப்பொடி - ஒரு தேக்கரண்டி *புளி - 2 கொட்டைப்பாக்கு அளவு *ச...\nஉயிர் வாழ உணவு தேவை என்பது சாதாரண வாக்கியம். வெறும் வாழ்தல் என்பதனைத் தவிர்த்து, ஆரோக்கியமாய் வாழ்தல் வேண்டும் என்றால், நமக்கு நிச்சயம் தேவை...\nஇந்த பொடி வகைகளில் தேங்காய் பொடியும் பருப்பு பொடியும் பிரசித்தம். முதலில் தேங்காய் பொடியை பார்க்கலாம். பொடி வகைகள் 1. தேங்காய் பொட...\nகறி / பொரியல் வகைகள்\n1. உருளை பசலை கறி தேவையானவை : *பசலைக்கீரை - 200 கிராம் *உருளைக்கிழங்கு - கால் கிலோ *இஞ்சி - சிறிய துண்டு *பூண்டு - 6 பல் *மிளகாய்த்...\nமஹா வைத்யநாதம் - மஹா வைத்யநாதம்-பெரியவாளோட மஹிமை ஸ்ரீமடத்தில் கைங்கர்யம் பண்ணிவந்த ஒரு பாரிஷதரின் குடும்பம் சென்னையில் இருந்தது. அவரது மனைவி பெரியவாளிடம் மிகுந்த பக்தி பூண...\nகிருஷ்ணர் ஸ்தலங்கள் - கிருஷ்ணர் மீது தீராத பாசமும் பற்றும் கொண்டிருப்பவர்கள் அவசியம் வாழ்நாளில் ஒரு தடவையாவது இந்த பஞ்ச கிருஷ்ண தலங்களை வழிபடுவது நல்லது. அதற்கு உதவும் வகையில்...\n���யுசு நூறு அனுக்ரஹம் நூறு\nமான வவமானம் பார்க்காமல் நம்மால் முடிந்த தொண்டைச் செய்ய பாடுபட வேண்டும். மான அவமானம் பார்க்க ஆரம்பித்து விட்டால் அது தொண்டே இல்லை. - ஓம் தப: ப்ரபா விராஜ த்வத்வாதிருஷாய நமோ நம: ஜனங்கள் கோவிலுக்கும் தர்மோபதேசம் நடக்குமிடங்களுக்கும் போய்ப் போய் சாந்தர்களாவார்கள். சட்டத்தை மீறாமல் ஸாத்விகற...\nதெய்வீகப் பொன்மொழிகள் - 92 - கடவுள் நமக்கு அருள் புரிந்து நம்மைத் தம்மிடம் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்றால், நாம் அவருக்கும், உலகத்துக்கும் செய்யவேண்டிய கடமைகளைத் தவறாமல் செய்யவேண்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2011/12/blog-post_4321.html", "date_download": "2018-05-23T01:06:49Z", "digest": "sha1:T4PWQLTTUDD2YSV5LMYROZM6RYWZEZMJ", "length": 10770, "nlines": 199, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: ரஜினி மண்டபத்தில் ஊழல் ஒழிப்பு உண்ணாவிரதம்", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nரஜினி மண்டபத்தில் ஊழல் ஒழிப்பு உண்ணாவிரதம்\nஅன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக ஊழலுக்கு எதிராக இந்தியா என்ற அமைப்பு நடத்தவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்திற்கு\nதனது ராகவேந்திரா மண்டபத்தைக் கொடுத்துள்ளார் ரஜினிகாந்த். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா\nமண்டபத்தில்தான் 3 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை இந்த அமைப்பினர் நடத்தவுள்ளனர்.\nஅன்னா ஹசாரே தனது போராட்டத்தை தீவிரப்படுத்தியபோது அவருக்கு ஆதரவு தெரிவித்து குரல் கொடுத்தவர் ரஜினிகாந்த்.\nடெல்லியில் அவர் 12 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தபோது அவருடன் தானும் உண்ணாவிரதம் இருக்க விரும்பியதாகவும்,\nஆனால் உடல் நலன் காரணமாக இருக்க முடியாமல் போய்விட்டதாகவும் வருத்தம் தெரிவித்திருந்தார் ரஜினி.\nஇந்த நிலையில் அன்னா ஹசாரே மும்பையில் இன்று மீண்டும் ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்குகிறார்.\nஅதேசமயம் நாட்டின் அனைத்து நகரங்களிலும் இந்திய ஊழல் ஒழிப்பு அமைப்பினரும் உணணாவிரதம் தொடங்குகின்றனர்.\nஅந்த வகையில் சென்னையில் தொடங்கும் உண்ணாவிரதப் போராட்டம் ரஜினிகாந்த்துக்குச் சொந்தமான ராகவேந்திரா\nகல்யாண மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்த தகவலை ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினி உறுதிப்படுத்தியுள்ளார்.\nஇலவசமாகவே இந்த மண்டபத்தை ரஜினி கொடுத்துள்ளார். தற்போது நாட்டில் விவாதிக்கப்பட்டு வரும்\nஊழலுக்கு எதிரான எந்த சட்ட மசோதாவுக்கும் தான் ஆதரவு தெரிவிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.\nடிசம்பர் 27ம் தேதி முதல் 29ம் தேதி வரை உண்ணாவிரதப் போராட்டத்திற்காக தனது மண்டபத்தை இலவசமாக கொடுத்துள்ளார் ரஜினி\nகடந்த ஆகஸ்ட் மாதம் அன்னா ஹசாரே 12 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தபோது தனது ஆதரவை ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார்.\nLabels: ஊழல் ஒழிப்பு - ரஜினி\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\nகிசு கிசு எழுதுபவர்களும்.. மன்மோகன் சிங்கும்\nஐஸ்வர்யா குழந்தையின் பெயர் என்ன..\nஆள் மாறட்ட கேஸும்...கல்யாண சுந்தரமும்..\nமுல்லை பெரியாறு...நமக்குத் தெரிய வேண்டிய சில செய்த...\nசோனியா பிறந்தநாள்...வாழ்த்து சொன்ன கலைஞர்..\nமுல்லைப் பெரியாறு அணையில் 152 அடி நீரை தேக்க தமிழக...\nகூகுள் பஸ் விலக்கிக் கொள்ளபட்டது..காரணம் 'ஜெ'\nகொஞ்சி விளையாடும் தமிழ் - 27\nஅ.இ.அ.தி.மு.க., விலிருந்து உடன் பிறவா சகோதரி திடீர...\nசச்சினுக்கு பாரதரத்னா கொடுக்க எதிர்ப்பு...\nமுல்லை பெரியாறு....கேரளாவிற்கு ஆதரவா மைய அரசு..\nபொய் சொல்வது யார், மத்திய காங்கிரஸ் அமைச்சரா\nமத்திய அரசைக் குறை கூறக்கூடாதாம்...\nஅஜீத்... சத்தமில்லாமல் ஒரு சாதனை\nஅனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துகள்\nகீப் யுவர் மொபைல்ஸ் இன்---------- -- மோட்...\nஇரு நாடுகள் மோதுவதைப் போன்ற நிலையை கேரளா ஏற்படுத்த...\nரஜினி மண்டபத்தில் ஊழல் ஒழிப்பு உண்ணாவிரதம்\nதனுஷுக்கு பிரதமர் இல்லத்தில் விருந்து\nஅன்னா ஹசாரேவுக்கு ரஜினிகாந்த் ஆதரவு\nவிஜய் க்கு அதிர்ஷ்ட ஆண்டு 2012..\nஈரோடு விழா--சவால் போட்டி பரிசளிப்பு விழா..மற்றும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kaipullai.blogspot.com/2009/02/tn-07-bc-2308.html", "date_download": "2018-05-23T02:27:45Z", "digest": "sha1:TJIPN3SSVMJQ3R2WYJFSMWSWN3UQIHIT", "length": 56275, "nlines": 479, "source_domain": "kaipullai.blogspot.com", "title": "Kaipullai Calling...: TN-07 BC-2308", "raw_content": "\nஹலோ மை டியர் டாட்டர்,\nகாதலுக்கு மரியாதை படத்துல காகா ராதாகிருஷ்ணன் ஷாலினியைக் கூப்பிடற மாதிரி நான் உன்னை கூப்பிட்டிருக்கேன்னு கண்டுபிடிச்சிட்டே தானே என்னம்மா பண்ணறது சினிமா படம் பாத்து அதை உல்டா பண்ணி எழுதி எழுதியே பழகிப் போச்சு. காப்பியடிக்கிறது என்னமோ நமக்கு கஸாட்டா சாப்பிடற மாதிரி குளிர்ச்சியா இருக்கு. இப்ப இந்த பதிவையே எடுத்துக்கயேன். வெட்டி அங��கிள் பர்மிதா பாப்பாவுக்காக எழுதுன பதிவைப் பாத்து தான் பதிவு மூலமா கூட அப்பாக்கள் மகள்களுக்கு லெட்டர் எழுதலாம்னு தெரிஞ்சிக்கிட்டேன். உங்கப்பாவுக்கு ஒரிஜினலா ஐடியாக்களை உருவாக்கத் தெரியாட்டினாலும் காப்பியடிச்சு உல்டா பண்ணறது என்னமோ கைவந்த கலையாவே இருக்கு.\nசென்னை வந்து கிட்டத்தட்ட ரெண்டு மாசத்துக்கு மேல ஆகப் போகுதுமா. என்னமோ ஆன்சைட்ல அமெரிக்கால இருந்துட்டு வந்த மாதிரி என்ன பில்டப்பு வேண்டிக் கெடக்குன்னு ப்ளாக் படிக்கிற ஆண்ட்டிகளும் அங்கிள்களும் கேக்கற மாதிரியே நீயும் கேக்கறியா போன மூனு வருஷமா கர்நாடகா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத்னு இந்தியாவுக்குள்ளேயே சுத்திக்கிட்டு இருந்தாலும் நானும் ஆன்சைட்ல தான்மா இருந்தேன். இந்தியாவுக்குள்ளேயே ஆன்சைட் போற மக்களும் இருக்காங்கன்னு இப்ப அவங்க கூட சேர்ந்து நீயும் தெரிஞ்சிக்கிட்டே தானே. ஆனா வெளிநாடு போனா தான் அது ஆன்சைட்னு ஒரு கருத்து ரொம்ப பிரபலமா நிலவிக்கிட்டு இருக்கு. \"நான் ஆன்சைட்ல இருக்கேன்\"னு சொன்னா வர்ற அடுத்த கேள்வி \"யூ.எஸ்ஸா போன மூனு வருஷமா கர்நாடகா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத்னு இந்தியாவுக்குள்ளேயே சுத்திக்கிட்டு இருந்தாலும் நானும் ஆன்சைட்ல தான்மா இருந்தேன். இந்தியாவுக்குள்ளேயே ஆன்சைட் போற மக்களும் இருக்காங்கன்னு இப்ப அவங்க கூட சேர்ந்து நீயும் தெரிஞ்சிக்கிட்டே தானே. ஆனா வெளிநாடு போனா தான் அது ஆன்சைட்னு ஒரு கருத்து ரொம்ப பிரபலமா நிலவிக்கிட்டு இருக்கு. \"நான் ஆன்சைட்ல இருக்கேன்\"னு சொன்னா வர்ற அடுத்த கேள்வி \"யூ.எஸ்ஸா\" அப்படின்னு தான். இல்லீங்க...\n\"சித்தூர்கட்\"னோ \"அகமதாபாத்\"னோ நான் சொல்றதை கேட்டு பல பேரு நான் என்னமோ நக்கல் பண்ணறதா நெனச்சிருக்காங்க.\nஅதெல்லாம் இருக்கட்டும். மூனு வருஷமா ஆன்சைட்லேயே இருந்துட்டு...சரி...சரி...மூனு வருஷமா இந்தியாவுக்குள்ளேயே வெவ்வேறு இடங்கள்ல ப்ராஜெக்ட் பண்ணிட்டு...முதன்முறையா சென்னையில வேலை செய்யற வாய்ப்பு கெடைச்சிருக்குமா. வாய்ப்பென்ன வாய்ப்பு \"ஐயா நான் புள்ளைக்குட்டி காரன்...எனக்கு ஒரு சின்ன குழந்தை இருக்குது, குழந்தை வளர்றப்போ பக்கத்துல இருந்து பாத்துக்கனும். சென்னையில தான் ப்ராஜெக்ட் வேணும்னு\" உன்னை காரணம் காட்டி தான் சென்னை வந்திருக்கேன். எனக்கு சென்னையில ப்ராஜெக்ட் கெடைச்சதுக்கு காரணம் நீ தான்மா. க்ளையண்ட் சைட்ல வேலை செய்யும் போது, தங்கியிருக்கற இடத்துலேருந்து ஆஃபிசுக்குப் போறதுக்கு பலவிதமான வழிகள் இருந்திருக்கு. சித்தூர்கட்ல இருந்தப்போ ஃபேக்டரிக்கு ஃபோன் பண்ணிச் சொன்னா ஜீப் அனுப்புவாங்க. சில சமயம் அந்த ஜீப் மைனுக்கு(mine) அதாவது லைம்ஸ்டோன் சுரங்கத்துக்குப் போயிட்டு வந்த ஜீப்பா இருக்கும். சீட்டு மேல செம்மண் ஒரு ரெண்டு லேயர் ஒட்டியிருக்கும். நாங்க அந்த ஜீப்புல போய் அந்த சீட்டைக் கம்பெனி காரங்களுக்காக பல தடவை இலவசமா சுத்தம் பண்ணிக் குடுத்துருக்கோம். அகமதாபாத்ல இருக்கறப்போவும் ஜீப் தான்...ஆனா இது கொஞ்சம் நல்ல ஜீப்...ஸ்கார்பியோ. கடைசியா பெங்களூருல வேலை செய்யறப்போ தான்மா ரொம்ப வசதியா இருந்துச்சு. கேக்கற நேரத்துல கேப்(Cab) கெடைச்சிட்டிருந்தது. BMTC பஸ்ல முண்டியடிக்காம சொகுசா கேப்ல போய் பழக்கமானதுனால உங்க டாடிக்குக் கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்ஸ் எல்லாம் டெவலப் ஆயிடுச்சு.\nஇப்போ சென்னை வந்துட்டேன். ஆனா இப்ப நான் வேலை செய்யறது க்ளையண்ட் சைட் கெடையாது, அதாவது ஆன்சைட் கெடையாது. எங்க கமபெனியோட சொந்த ஆஃபிசுல இருக்கேன். க்ளையண்ட் சைட்ல இருந்தா தான் ஜீப், கேப் எல்லாம் கெடைக்கும். சொந்த ஆஃபிசுல வேலை செஞ்சா அதெல்லாம் கெடைக்காது. கிழக்கு கடற்கரை சாலைல இருக்கற நம்ம வீட்டுலேருந்து எம்ஜிஆர் தாத்தா வீட்டு பக்கத்துல இருக்கற எங்க ஆஃபிசுக்கு லேப்டாப்பைத் தூக்கிட்டு பஸ்சுல போனா முழி பிதுங்கிடுதுமா. நீ பொறக்கறதுக்கு ரொம்ப முன்னாடி, 2002ல வாங்குன ஹீரோ ஹோண்டா ஸ்ப்ளெண்டர் பைக் ஒன்னு என்கிட்ட இருந்துச்சு. மூனு வருஷமா சென்னைக்கு வெளியே இருந்ததுனால, அந்த வண்டி ரொம்ப நாளா ஓட்டாம கொஞ்சம் மோசமான நெலைமையில இருந்துச்சு. அதையும் சரி பண்ணி கொஞ்ச நாள் ஓட்டுனேன். இருந்தாலும் ஏழு வருஷம் ஆயிட்டதுனால, அதிகமா ஓட்டாததுனாலயும் அதுக்கு மேல என்னென்ன செலவு வைக்குமோன்னு நெனச்சி ஸ்ப்ளெண்டரை வித்துட்டு ஒரு புது பைக் வாங்குனேன். அது தான் இப்போ நான் காலைல கிக் பண்ணும் போது சத்தம் கேட்டு நீ பயப்படறியே அந்த பஜாஜ் டிஸ்கவர் பைக். பைக் புக் பண்ணும் போது உன் நெனப்பு தான்மா முதல்ல வந்துச்சு. வண்டியோட பதிவு எண் 2308 தான் வேணும்னு தனியா பணம் கொடுத்து கேட்டு வாங்குனேன். ஆகஸ்ட் 23ஆம் தேதி நீ பொறந்தது தான் அதுக்கு காரணம்னு நான் சொல்லாமலேயே நீ புரிஞ்சிக்கிட்டு இருப்பேன்னு நம்பறேன். ஜனவரி மாசம் ஆரம்பத்துலேயே வண்டியை புக் பண்ணிட்டாலும் லாரி ஸ்ட்ரைக் காரணமா பல நாளு வண்டி கெடைக்காமலேயே இருந்துச்சு. நான் ரொம்ப நச்சரிச்சதுக்கப்புறம் \"வண்டி வந்துடுச்சு, இன்னிக்கு வந்து டெலிவரி எடுத்துக்கங்க\"னு பஜாஜ் டீலர் ஃபோன் பண்ணி சொன்ன அந்த நாள் ஜனவரி 23ஆம் தேதி. நான் வண்டி எடுத்த அன்னிக்கு சரியா உனக்கு வயசு ஆறு மாசம் முடிஞ்சிருந்தது.\nவெட்டி அங்கிள் பர்மிதா பாப்பாவுக்குப் பேரு வச்சதுக்கான காரணத்தைத் தன்னோட பதிவுல எழுதிருக்காரு. அந்த ஐடியாவையும் நான் காப்பியடிச்சிட்டேன். உங்க அம்மாவும் நானும் சேர்ந்து உனக்கு \"அர்ச்சனா ராஜ்\"னு பேரு வச்சிருக்கோம். உனக்கு பிடிச்சிருக்காம்மா கார்த்திகை நட்சத்திரத்துல நீ பொறந்ததுனால உனக்கு பேரு வைக்க அ, ஊ, இ, ஏ ன்னு நாலு எழுத்துகள் சொன்னாங்க. உனக்கு பேரு வைக்க, நீ பிறக்கறதுக்கு முன்னாடி நானும் உங்க அம்மாவும் பெங்களூர்ல நேம் புக் எல்லாம் வாங்குனோம். அதுல பல பேருங்க வாய்ல நுழையாத பேருங்களா இருந்துச்சு. பெரும்பாலான பேருங்க எதோ இதிகாச புத்தகத்துலேருந்து சுட்ட பேருங்களா இருந்துச்சு. \"தாடகா\"ன்னு(Tadaka) ஒரு பேரை பெண் குழந்தைகளுக்கு ஏத்த பேருன்னு அந்த புக்ல போட்டிருந்ததைப் பாத்ததும் தீ வைச்சு கொளுத்தனும் போல ஒரு கோபம் வந்துச்சு. தாடகா எவ்வளோ நல்ல பேராவே இருக்கட்டுமே...அது ராமாயணத்துல ஒரு அரக்கியோட பேருன்னு உலகத்துக்கே தெரியும். எந்த அம்மா, அப்பா தங்களோட குழந்தைக்கு தாடகான்னு பேரு வைப்பாங்க. அதுக்கப்புறம் அந்த பேரு வைக்கற புஸ்தகத்தை நாங்க தொடவே இல்லை. பேரு வைக்க நாலெழுத்து சொன்னதும் முதல்ல 'அ' எழுத்துல தான் யோசிச்சேன். எனக்கு \"அர்ச்சனா\"ன்னு பேரு வச்சா நல்லாருக்குமேன்னு தோனுச்சு. உங்கம்மாவுக்கு, உங்க தாத்தா, பாட்டி எல்லாருக்கும் அந்த பேரே ரொம்ப புடிச்சிப் போச்சு. அதுக்கப்புறம் ரொம்பெல்லாம் யோசிக்கலை. நீ பொறந்த 24 மணி நேரத்துக்குள்ள \"அர்ச்சனா\"னு உனக்கு பேரு வச்சாச்சு. ஜோசியர் உன்னோட பேரு ரெண்டு பகுதியா வர்ற மாதிரி இருந்தா நல்லாருக்கும்னு சொன்னதுனால அர்ச்சனாங்கிற பேர் கூட என் பேரில் பாதியான ராஜ்-ஐ எடுத்து, கூடுதலா நியுமராலஜியும் பார்த்து 'Archanaa Raj'னு பேரு ப���ிவு பண்ணிட்டோம். உனக்கு இனிஷியல் எல்லாம் கெடையாதும்மா. பிற்காலத்துல பாஸ்போர்ட் அப்ளிகேஷன், வேலைக்கு அப்ளிகேஷன் எல்லாம் நிரப்பும் போது First name, Last name பிரச்சனை எல்லாம் வராது. Archanaa-ங்கிறது First name, Raj-ங்கிறது Last name.\nஅப்புறம் உன்கிட்ட ஒரு ரகசியம் சொல்லணும். என்னோட நண்பர்கள் தங்களுக்கு குழந்தை பிறந்திருக்கற செய்தியை மெயில் மூலமா தெரிவிப்பாங்க. எனக்கு கல்யாணம் ஆகறதுக்கு முன்னாடியே ஒரு ஆசை இருந்துச்சு. இந்த மாதிரி ஒரு மெயில் அனுப்பற வாய்ப்பு எனக்கு வரும் போது \"We have been blessed with a Baby Girl\"னு அனுப்பனும்ங்கிறது தான் அது. அந்த ஆசையையும் நீ நிறைவேத்தி வச்சிருக்கே. நீ பொறந்ததும் உங்கம்மாவுக்கு முன்னாடி உன்னை பார்த்தது நான் தான். உங்கம்மாவுக்குப் பிரசவம் பாத்த டாக்டரும் நெறைய தமிழ் சினிமா பாப்பாங்க போல. ஆகஸ்ட் 23ஆம் தேதி சாயந்திரம் 3.35 மணிக்கு நீ பொறந்தே. ஒரு 20 நிமிஷத்துல உன்னை ஒரு துணியில சுத்தி வெளில நின்னுட்டிருந்த எனக்கு வாழ்த்து சொல்லி என் கைல குடுத்துட்டுப் போயிட்டாங்க. நான் அதை கொஞ்சம் கூட எதிர்பாக்கவே இல்லை. ஆனா என் வாழ்க்கைல என்னால மறக்கவே முடியாத ஒரு தருணம் அது. அவ்ளோ சின்ன குழந்தையை என் கைல நான் எடுத்து பாத்ததே இல்லை. ஏசி ஆப்பரேஷன் தியேட்டரிலிருந்து வெளியே வந்து குளிர் தாங்க முடியாம உதடு துடிக்க நீ அழுதுக்கிட்டு இருந்தே. அதை பாத்து என் கண்ணு கலங்குனதுக்கான காரணம் என்னங்கிறது எந்த logic-க்குள்ளேயும் reasoning-க்குள்ளேயும் வராதது. இதே மாதிரி தான் விவசாயி அங்கிளும், சூரியா அண்ணன் பொறந்த அந்த தருணத்தை அழகா \"ஜனனம்\"னு பேரு வச்சி கவிதையா சொல்லிருக்காரு. உன்னோட ஒவ்வொரு அசைவையும், அழுகையையும், சிரிப்பையும் பாக்கும் போது அப்படியே நான் கரைஞ்சி போயிடறேன். \"பெண் குழந்தைகள் அப்பாக்களுக்கு வரப்பிரசாதம்\"னு ஒரு \"பின்நவீனத்துவ பெருமான் அங்கிளும்\" சொல்லிருக்காரு. அவரு பின்நவீனத்துவமா பல மேட்டர் சொன்னதுல இந்த ஒரு விஷயம் மட்டும் தான் எனக்கு புரிஞ்சிருக்கு. ஏனா இது நான் அனுபவிச்சித் தெரிஞ்சிக்கிட்டது.\nஉன்னை பாக்கனும்னு நீ பொறக்கறதுக்கு முன்னாலேருந்தே நண்பர்களா இருக்கற அங்கிள்ஸ் அண்ட் ஆண்ட்டீஸ் பல பேரு கேட்டிருந்தாங்க. அவங்களுக்காக உன்னோட இந்த படங்களை இங்கே போட்டிருக்கேன்.\nஇது 25-12-2008 அன்னிக்கு எடுத்தது. நீ முதன் முதல்ல க��ப்புற கவிழ்ந்தது 17-12-2008. ஆனா நான் அப்போ பெங்களூர்ல இருந்தேன், அதனால உன்னோட அந்த முதல் achievementஐ என்னால பாக்க முடியலை.\nஇது 27-12-2008 அன்னிக்கு எடுத்தது. உங்க ஆயா(நீ எப்படி கூப்பிட போறியோ தெரியாது) புடிச்சிருக்க, சாயந்திரம் நம்ம வீட்டுல எடுத்தது.\nஇது நாம திருவண்ணாமலை கோயிலுக்குப் போயிருந்த போது 03-01-2009 அன்னிக்கு எடுத்தது. உன்னை உங்க சித்தப்பாவும் ஆயாவும் கார்(வாடகை கார் தான்) மேல உக்கார வச்சிருக்காங்க.\nமுதல் கமெண்டே பப்பு அம்மா கிட்டேருந்து. வாங்க மேடம். ரொம்ப சந்தோஷம். உங்களோட பப்புவைப் பத்திய பல பதிவுகளைப் படிச்சிருக்கேன். சோம்பேறித் தனம் காரணமா கமெண்டு தான் போட்டதில்லை. வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் ரொம்ப நன்றி.\n//கேப்ல போய் பழக்கமானதுனால உங்க டாடிக்குக் கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்ஸ் எல்லாம் டெவலப் ஆயிடுச்சு.//\nஅதனால் என்ன இப்பொ எல்லாம் தான் கரைஞ்சு போயிருக்குமே.\nஅட இத நீங்க பத்திரமா வச்சிருங்க, அர்ச்சனா படிக்க ஆரம்பிச்சப்புறமா அவ கிட்ட குடுத்து படிக்க சொல்லி அந்த சந்தோஷத்தையும் அனுபவிங்க.\nகுழந்தை ரொம்பவே க்யூட்டா இருக்கா. அதிகமா வெளிய கொண்டு வராதீங்க, திருஷ்டி ஆகிடும்.\nஅர்ச்சனாவுக்கு குட்டிப் பாப்பாவுக்கு சிபி அங்கிளோட வாழ்த்துக்கள்\nதல நல்ல டச்சிங்கான பதிவு தல\nசந்தன முல்லை அம்மையாரை வழிமொழிகிறேன்\nஅதனால் என்ன இப்பொ எல்லாம் தான் கரைஞ்சு போயிருக்குமே.//\nஅதனால் என்ன இப்பொ எல்லாம் தான் கரைஞ்சு போயிருக்குமே.//\nஒன்ஸ் பிட் ஆகிட்டா கரையக் கூடிய சங்கதியா\nஅட இத நீங்க பத்திரமா வச்சிருங்க, அர்ச்சனா படிக்க ஆரம்பிச்சப்புறமா அவ கிட்ட குடுத்து படிக்க சொல்லி அந்த சந்தோஷத்தையும் அனுபவிங்க.\nகண்டிப்பா மேடம். அப்படியே சுமதி ஆண்ட்டி உன்னை பத்தி அடிக்கடி விசாரிப்பாங்கமா அவங்க கமெண்டையும் பாருன்னும் சொல்லுவேன்.\n//குழந்தை ரொம்பவே க்யூட்டா இருக்கா. அதிகமா வெளிய கொண்டு வராதீங்க, திருஷ்டி ஆகிடும்.//\n//தாடகா எவ்வளோ நல்ல பேராவே இருக்கட்டுமே...அது ராமாயணத்துல ஒரு அரக்கியோட பேருன்னு உலகத்துக்கே தெரியும்.//\n ராமாயணம் என்பது ஒரு எழுத்தாளரால் எழுதப்பட்ட கதை\n//அர்ச்சனாவுக்கு குட்டிப் பாப்பாவுக்கு சிபி அங்கிளோட வாழ்த்துக்கள்\nநன்றி தள. உங்க எல்லாரோட வாழ்த்துகளும் தேவை அவளுக்கு.\n//தல நல்ல டச்சிங்கான பதிவு தல\nஎல்லாம் உங்க ஆசிர்வாதம் தான் தள.\nகைப்ஸ் மாமாவ “புள்ள பித்து பிடிச்ச அப்பாக்கள் சங்கம்” ல சேர்ந்துக்க சொல்லு.\nபாப்பா ஷோ கியூட்.... :)\nசிபி ரசிகர் மன்றம் said...\n//உங்க எல்லாரோட வாழ்த்துகளும் தேவை அவளுக்கு//\nசிபி கொஞ்சம் பெரிய உருவம்தான் அதுக்காக அவரை பன்மையில் விளிப்பதை ஒருபோதும் அனுமதிக்க மாட்ட்டோம்\nகைப்ஸ் மாமாவ “புள்ள பித்து பிடிச்ச அப்பாக்கள் சங்கம்” ல சேர்ந்துக்க சொல்லு.//\n//ஒன்ஸ் பிட் ஆகிட்டா கரையக் கூடிய சங்கதியா\n இதெல்லாம் இப்படியா பப்ளிக்ல போட்டு ஒடைக்கிறது\n ராமாயணம் என்பது ஒரு எழுத்தாளரால் எழுதப்பட்ட கதை\nகைப்ஸ் மாமாவ “புள்ள பித்து பிடிச்ச அப்பாக்கள் சங்கம்” ல சேர்ந்துக்க சொல்லு.//\nகண்டிப்பா நிலா பாப்பா. அந்த சங்கத்தோட ஃபவுண்டர் உங்க அப்புச்சி நந்து சார் தான்னு சொல்ல மறந்துட்டியே.\n// வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் ரொம்ப நன்றி.//\n உங்கள் மற்ற பதிவுகளைப் போல வாசித்து வெறுமே கடந்துவிட முடியவில்லை என்னால்..இந்தப் பதிவையும் :-) நீங்கள் பப்பு பதிவுகளை வாசிப்பதுக் குறித்து மகிழ்ச்சி :-) நீங்கள் பப்பு பதிவுகளை வாசிப்பதுக் குறித்து மகிழ்ச்சி\nபாப்பா ஷோ கியூட்.... :)//\n//ஒன்ஸ் பிட் ஆகிட்டா கரையக் கூடிய சங்கதியா\nஅட நீங்க வேற, இதுக்குத் தானே நம்மூரு பல்லவன் இருக்காரே, மந்திரத்தாலயும் மருந்தாலயும் கரைக்க முடியாதது லாம் கரைக்கறதுக்காக்வே, நீங்க இன்னும் ட்ரை பண்ணவேயில்லையா\nஅப்போ அத ஒருதரம் ட்ரை பண்ணிப் பாருங்க புரிஞ்சுடும் அதோட வலிமை. ஹா ஹா ஹா(சும்மா ஜாலிக்காக)\nஅருமையான பதிவு... (நான் எப்பவும் சொல்ற மாதிரி) From the heart...\nஇதை பாப்பா படிக்கும் போது அட்டகாசமா இருக்கும்...\nபாப்பாவிற்கு எங்கள் வாழ்த்துகள். She is so cute :)\n//அட நீங்க வேற, இதுக்குத் தானே நம்மூரு பல்லவன் இருக்காரே, மந்திரத்தாலயும் மருந்தாலயும் கரைக்க முடியாதது லாம் கரைக்கறதுக்காக்வே, நீங்க இன்னும் ட்ரை பண்ணவேயில்லையா\nஅப்போ அத ஒருதரம் ட்ரை பண்ணிப் பாருங்க புரிஞ்சுடும் அதோட வலிமை. ஹா ஹா ஹா(சும்மா ஜாலிக்காக)//\nதினமும் டூ & ஃப்ரோ : அம்பத்தூர் - திருமங்கலம்\n//அகமதாபாத்ல இருக்கறப்போவும் ஜீப் தான்...ஆனா இது கொஞ்சம் நல்ல ஜீப்...ஸ்கார்பியோ.//\nயோவ் இது எல்லாம் அடுக்குமா... ஸ்கார்பியோ வ ஜீப் சொல்லிட்டியே :(\nSUV சொல்லி பழகுங்க சாமி... ரொம்பவே நொந்துட்டேன் சொல்லிட்டேன்...\n//உங்க டா��ிக்குக் கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்ஸ் எல்லாம் டெவலப் ஆயிடுச்சு.//\n//அது தான் இப்போ நான் காலைல கிக் பண்ணும் போது சத்தம் கேட்டு நீ பயப்படறியே அந்த பஜாஜ் டிஸ்கவர் பைக்.//\nசரி அது போகட்டும், உங்களோட கல்லூரி தாவணி கனவுகளும் ஒரு காரணம்(பெரும் காரணம்) இந்த அர்ச்சன பெயரை செலக்ட் பண்ண என்று சொன்னீங்க.. அப்ப அது சும்மா லுல்லூயிக்கா\nஅர்ச்சனா பாப்பா சூப்பர்.. பெரியவளானதும் உங்கள் பதிவைப் படித்து நிச்சயம் நெகிழ்ந்து போவாள். :-)\nஅர்ச்சனா குட்டி அழகு ;)\nபதிவு செம கலக்கல் தல ;)\nஅருமையான பதிவு. இதே மாதிரி நெறைய எழுது. புகைப்படங்கள் ஏ ஒன். திருஷ்டி சுத்தி போட சொல்லு :-)\nஅட இதல்லாம் சொல்ல மாட்டீங்க யோவ் அர்ச்சனா அருமையா இருக்காய்யா கைப்ஸ் இனி அவதான் ஊறுகாய் எங்களுக்கு இனி அவதான் ஊறுகாய் எங்களுக்கு என் பொம்முகுட்டி அம்மாக்கு ஆசிகள்\nகைப்புவுக்கு தொப்பைதான அழகு :))\nஉங்க பேபி நன்னாருக்கு :))\nஅதை பாத்து என் கண்ணு கலங்குனதுக்கான காரணம் என்னங்கிறது எந்த logic-க்குள்ளேயும் reasoning-க்குள்ளேயும் வராதது.//\nகண்ணிலே நீர் வரும் உணர்வு, அருமையாக வடித்திருக்கிறீர்கள். உண்மையிலேயே அந்த நிமிஷம் சொர்க்கம் கையிலே இருக்கு என்ற எண்ணமே வரும். வாழ்த்துகளும், ஆசிகளும்,.\nநெகழ்வான பதிவுங்க...அர்ச்சனா பெரிசானதும் இத படிக்க கொடுங்க.\nடாக்டர் விஜய், பத்மஸ்ரீ விவேக் வரிசையில் நீங்களும்....\n//சிபி கொஞ்சம் பெரிய உருவம்தான் அதுக்காக அவரை பன்மையில் விளிப்பதை ஒருபோதும் அனுமதிக்க மாட்ட்டோம் அதுக்காக அவரை பன்மையில் விளிப்பதை ஒருபோதும் அனுமதிக்க மாட்ட்டோம்\nபன்மையில் விளிச்சா அதை கடுமையா கண்ணடிச்சு டீ குடிப்பீங்களாக்கும்.\n உங்கள் மற்ற பதிவுகளைப் போல வாசித்து வெறுமே கடந்துவிட முடியவில்லை என்னால்..இந்தப் பதிவையும் :-) நீங்கள் பப்பு பதிவுகளை வாசிப்பதுக் குறித்து மகிழ்ச்சி :-) நீங்கள் பப்பு பதிவுகளை வாசிப்பதுக் குறித்து மகிழ்ச்சி\nமறுவருகைக்கு நன்றி. நன்றிக்கொரு நன்றிக்கொரு இன்னொரு நன்றி மேடம்.\n//அருமையான பதிவு... (நான் எப்பவும் சொல்ற மாதிரி) From the heart...//\n//இதை பாப்பா படிக்கும் போது அட்டகாசமா இருக்கும்... //\nஆமா...வெட்டி மாமாவைப் பாத்து காப்பி ஏன் அடிச்சீங்க...சொந்தமா எழுத சரக்கு இல்லையான்னு கேள்வி கேட்டா என்ன சொல்றதுன்னு தான் தெரியலை\n//பாப்பாவிற்கு எங்கள் வாழ்த்துகள். She is so cute :)//\n//அட நீங்க வேற, இதுக்குத் தானே நம்மூரு பல்லவன் இருக்காரே, மந்திரத்தாலயும் மருந்தாலயும் கரைக்க முடியாதது லாம் கரைக்கறதுக்காக்வே, நீங்க இன்னும் ட்ரை பண்ணவேயில்லையா\nதினமும் டூ & ஃப்ரோ : அம்பத்தூர் - திருமங்கலம்\nஎப்படிங்க ரிசல்ட் இருக்கும்...இல்லை எப்படி ரிசல்ட் இருக்கும். பஸ்சுல ஏறுனதும் முதவேலையா சீட்டைப் பாத்து உக்காந்துக்குவீங்க...அப்படி இடம் கெடைக்கலன்னா லேடீஸ் சீட்ல உக்காந்துக்குவீங்க...கொஞ்சம் ஏமாந்தா கண்டக்டர் சீட்ல உக்காந்துக்குவீங்க. இப்படி எல்லாம் இருந்தா எப்படி ரிசல்ட் இருக்கும். லக்கேஜை காணாப் போக்கனும்னா கொஞ்சம் மெனக்கெடனும் தள மெனக்கெடனும். சுமதி மேடம் சொல்றது ஃபிசிக்கல் ரியாக்சன் மற்றும் கெமிக்கல் ரியாக்சனைப் பத்தி. அது என்னன்னு எனக்கு புரிஞ்சிடுச்சு. நீங்க இந்த கமல் நடிச்ச சத்யா படம் பாத்திருக்கீங்களா அதுல கமல் வளையோசை கலகல பாட்டுல பஸ்சுல ஃபுட்போர்ட் அடிச்சிட்டு போவாரு பாத்துருக்கீங்க இல்லை. அந்த மாதிரி டெய்லி பஸ்சுல கடைசி படிக்கட்டுல ஒத்த கால் சுண்டுவிரல்ல தொங்கிட்டு போவனும்ங்க. அந்த மாதிரி தொங்கிட்டு போகும் போது லக்கேஜ் மேல காத்து வந்து மோதும். காத்து வந்து மோதுச்சுன்னா லக்கேஜ் சும்மா விட்டுருமா...அதுவும் காத்தை அங்கிட்டு தள்ளும். காத்து லக்கேஜை தள்ள, லக்கேஜ் காத்தை திரும்ப தள்ள இப்படியே தொடர்ச்சியா நியூட்டனின் மூன்றாம் விதி படி வினையும் எதிர்வினையும் நடந்து லக்கேஜ் மெல்ல கரைஞ்சிடும். இது ஒரு physical reaction.\nஇப்ப கெமிக்கல் ரியாக்ஷன் என்னன்னு கேக்கறீங்களா ஃபுட்போர்ட்ல தொங்கும் போது காத்தும் வெயிலும் ஒன்னா சேந்து லக்கேஜ் மேல ஒரு வேதியியல் மாற்றத்தை நடத்தி அப்படியே எரிச்சிடும். இதை oxidationனு சொல்லுவாங்க.\nஆனா இவ்வளவு ஐடியா குடுத்தாலும் ஃபாலோ பண்ண மாட்டீங்க. உங்களை பத்தி எனக்கு தெரியுமே...உடனே அமலா இருந்தா தான் நான் ஃபுட்போர்ட் அடிப்பேன்னு சொல்லுவீங்க. அப்புறம் எங்கேருந்து ரிசல்ட் கெடைக்கும்\n//யோவ் இது எல்லாம் அடுக்குமா... ஸ்கார்பியோ வ ஜீப் சொல்லிட்டியே :(\nSUV சொல்லி பழகுங்க சாமி... ரொம்பவே நொந்துட்டேன் சொல்லிட்டேன்...//\nசூடான்ல வேணா அது suvயா இருக்கலாம். எங்கூர்லல்லாம் அது ஒரு பெரிய சைஸ் ஜீப்பு தான் ஆமா.\n////அது தான் இப்போ நான் காலைல கிக் பண்ணும் போது ���த்தம் கேட்டு நீ பயப்படறியே அந்த பஜாஜ் டிஸ்கவர் பைக்.//\nஆமா இதையெல்லாம் மட்டும் வக்கனையா கேளு. Self start இருக்கு...ஆனா காலையில முதல் முறை ஸ்டார்ட் பண்ணும் போது கிக் பண்ணி ஸ்டார்ட் செஞ்சா பேட்டரி சார்ஜ் ஆகுமாம்.\n//சரி அது போகட்டும், உங்களோட கல்லூரி தாவணி கனவுகளும் ஒரு காரணம்(பெரும் காரணம்) இந்த அர்ச்சன பெயரை செலக்ட் பண்ண என்று சொன்னீங்க.. அப்ப அது சும்மா லுல்லூயிக்கா\nமத்த விஷயமெல்லாம் நல்ல வக்கனையா யோசனையா கேக்கறே இந்த மாதிரி குடும்பத்துல குழப்பம் உண்டாக்கற விஷயத்துல மட்டும் யோசிக்கவே மாட்டியா இந்த மாதிரி குடும்பத்துல குழப்பம் உண்டாக்கற விஷயத்துல மட்டும் யோசிக்கவே மாட்டியா இப்ப பாரு நீ சூடான்ல கரெண்ட் மரம் ஏறுற உண்மையைச் சொல்ல வேண்டியதாப் போச்சு. ஸ்கார்பியோவை ஜீப்புன்னு சொன்னேங்கிற கடுப்புல தான் நீ தேவை இல்லாம புரளி கெளப்பறேங்கிற உண்மையையும் விவரமா வெளக்க வேண்டியதாப் போச்சு. ஐ ஆம் சாரி யுவர் ஆனர்.\n//அர்ச்சனா பாப்பா சூப்பர்.. பெரியவளானதும் உங்கள் பதிவைப் படித்து நிச்சயம் நெகிழ்ந்து போவாள். :-)//\nவருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிங்க நிலாக்காலம்.\n//அர்ச்சனா குட்டி அழகு ;)\nபதிவு செம கலக்கல் தல ;)//\n//அருமையான பதிவு. இதே மாதிரி நெறைய எழுது. புகைப்படங்கள் ஏ ஒன். திருஷ்டி சுத்தி போட சொல்லு :-)\n//அட இதல்லாம் சொல்ல மாட்டீங்க யோவ் அர்ச்சனா அருமையா இருக்காய்யா கைப்ஸ் இனி அவதான் ஊறுகாய் எங்களுக்கு இனி அவதான் ஊறுகாய் எங்களுக்கு என் பொம்முகுட்டி அம்மாக்கு ஆசிகள் என் பொம்முகுட்டி அம்மாக்கு ஆசிகள்\n//கைப்புவுக்கு தொப்பைதான அழகு :))\nஉங்க பேபி நன்னாருக்கு :))//\n//கண்ணிலே நீர் வரும் உணர்வு, அருமையாக வடித்திருக்கிறீர்கள். உண்மையிலேயே அந்த நிமிஷம் சொர்க்கம் கையிலே இருக்கு என்ற எண்ணமே வரும். வாழ்த்துகளும், ஆசிகளும்,.\nவாழ்த்துகளுக்கும் ஆசிகளுக்கும் ரொம்ப நன்றி மேடம்.\nநந்து f/o நிலா said...\n//உங்களோட கல்லூரி தாவணி கனவுகளும் ஒரு காரணம்(பெரும் காரணம்) இந்த அர்ச்சன பெயரை செலக்ட் பண்ண என்று சொன்னீங்க..//\nஎதையும் மறக்காத இந்த ஒரு குணத்துக்காகவே ஒரு ராயல் சல்யூட். :P\n\\\\\"We have been blessed with a Baby Girl\"னு அனுப்பனும்ங்கிறது தான் அது. அந்த ஆசையையும் நீ நிறைவேத்தி வச்சிருக்கே\\\\\nரொம்பவே வரிவரியா உணர்ந்து படிச்சேன் தல.\n20 நிமிஷத்துல பாப்பா உங்க கைலயா\nஅர்���்சனா பாப்பாவுக்கு சுத்தி போடுங்க. முகத்துல நிறையவே உங்க சாயல் தெரியுது.\nரெம்ப நாள் கழிச்சு உங்க பக்கத்துக்கு வர்ரேன்.\nமோகன் ராஜ். சில நேரங்களில் 'உதார்' விடும் கைப்புள்ள, சில நேரங்களில் எடுப்பார் கைப்புள்ள.எல்லா நேரங்களிலும் எல்லோருக்கும் எல்லாமுமாக இருக்க உண்மையில் முடியுமா என்ற ஐயத்தில் வாழும் கனவுலகக் குழப்பவாதி.\nகாதலர் தின ஸ்பெஷல் வெண்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://codedump.io/share/RHq8MkwGwO2h/1/saving-and-retrieving-list-to-a-local-storage-windows-phone-81-amp-c", "date_download": "2018-05-23T02:23:56Z", "digest": "sha1:RNGM2NRD53T47E6U37GVMJHAZY3K2OJJ", "length": 15172, "nlines": 221, "source_domain": "codedump.io", "title": "Saving and retrieving list to a local storage (Windows Phone 8.1 & C#) (C#) - Codedump.io", "raw_content": "\n
இலங்கையில் தொடர்ந்து பெய்துவரும் தென்மேற்கு பருவமழையின் விளைவாக தலைநகர் கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. அரநாயக பகுதியில் நேற்று பின்னிரவு ஏற்பட்ட நிலச்சரிவில் மூன்று கிராமங்கள் மண்ணில் புதைந்தன. இதில் சிக்கியவர்களில் 15 பேரின் பிரேதங்கள் மீட்கப்பட்டுள்ளன.கொழும்பு: \nஇலங்கையின் பல பகுதிகளில் கடந்த 15-ம் தேதியில் இருந்து பெய்துவரும் பரவலான மழையின் விளைவாக நாட்டின் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. குறிப்பாக, கெகல்லே மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த அடைமழையின் விளைவாக வெள்ளத்தோடு சேர்ந்து நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. \nஇதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து சுமார் ஒன்றரை லட்சம் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்து செல்லப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுதவிர தங்களது இருப்பிடத்துக்கு அருகாமையில் உள்ள கோயில் போன்ற பொது கட்டிடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர். \nஇந்நிலையில், இலங்கையின் மத்தியப் பகுதியில் தலைநகர் கொழும்புவில் இருந்து சுமார் 140 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மலைப்பிரதேசமான அரநாயக பகுதியில் நேற்று பின்னிரவு ஏற்பட்ட நிலச்சரிவால் பாறைகள் உருண்டுவந்து அருகாமையில் உள்ள கிராமங்களின்மீது விழுந்தன. இதில் மூன்று கிராமங்களில் உள்ள வீடுகள் மண்ணுக்குள் புதைந்து விட்டதாகவும், அப்பகுதியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். \nஇங்கு வசித்துவந்த 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மண்ணுக்குள் புதைந்திருப்பதாக தெரியவந்துள்ள நிலையில் இன்றுகாலை நிலவரப்படி பலர் மீட்கப்பட்டுள்ளதாகவும். இதுவரை 15 பிரேதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய பேரிடர் மீட்பு முகமையின் செய்தி தொடர்பாளர் பிரதீப் கோடிப்பள்ளி தெரிவித்துள்ளார். \nபுத்தளம், தப்போவ தம்பபன்னிய கிராமத்தில் 70 குடும்பங்களைச் சேர்ந்த 205 பேர் வெள்ளத்தில் சிக்குண்டுள்ள நிலையில், அவர்களை மீட்கும் நடவடிக்கைகள் முப்படையினரின் துணையுடன் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.இலங்கையில் பேயாட்டம் போடும் பெருமழை: மூன்று கிராமங்கள் நிலச்சரிவில்...http://img.maalaimalar.com/Articles/2016/May/201605181203113714_landslide-buries-three-villages-in-sri-lanka-hundreds-of_SECVPF.gifஇலங்கையில் தொடர்ந்து பெய்துவரும் தென்மேற்கு பருவமழையின் விளைவாக தலைநகர் கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. அரநாயக பகுதியில் நேற்று பின்னிரவு ஏற்பட்ட நிலச்சரிவில் மூன்று கிராமங்கள் மண்ணில் புதைந்தன. இதில் சிக்கியவர்களில் 15 பேரின் பிரேதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறியும் சோதனை நடத்தியதாக டெல்லியில் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.புதுடெல்லி: \nடெல்லியில் மத்திய மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு தனியார் நோய் பரிசோதனை மையத்தில் (கிளினிக்) விதிமுறைகளை மீறி கர்ப்பிணி பெண்களுக்கு ஆண்-பெண் குழந்தைகளை கண்டறியும் பாலின சோதனை நடத்தப்படுவதாக பெண் சிசுக்கொலை தடுப்பு குழுவினருக்கு தகவல் கிடைத்தது. \nஅதன்பேரில் ஹரியானா மற்றும் டெல்லி பெண் சிசுக்கொலை தடுப்பு குழுவினர் இணைந்து சம்பவ இடத்துக்கு சென்றபோது அங்கு கர்ப்பிணி பெண்களுக்கு கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறியும் சோதனை நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. \nஇதையடுத்து பரிசோதனை மையத்தை நடத்தி வந்த டாக்டர் முத்ரேஜா மற்றும் 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், பரிசோதனை மையத்திற்கு சோதனைக்காக சென்ற 2 கர்ப்பிணி பெண்கள் உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதில் தலைமறைவான 2 பேரை தேடி வருகின்றனர்.கருவில் இருக்கும் குழந்தை பற்றிய பாலின சோதனை: 6 பேர் கை��ுhttp://img.maalaimalar.com/Articles/2016/Jun/201606200207249771_six-held-in-delhi-for-Gender-Prediction-Tests_SECVPF.gifகருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறியும் சோதனை நடத்தியதாக டெல்லியில் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
TopNewsதலைப்புச்செய்திகள்
\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2018-05-23T01:32:22Z", "digest": "sha1:CIPFCFATTQZAOTSPSG5RCWQN6NFRSA3N", "length": 6884, "nlines": 162, "source_domain": "ta.wikipedia.org", "title": "மோசெல் ஆறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nமோசெல் ஆற்றைச் சுற்றி திராட்சைத் தோட்டங்கள்\nநீரேந்துப் பகுதி நாடுகள் பிரான்சு, ஜெர்மனி, லக்சம்பர்க்\nதொடக்க உயரம் 715 மீ\nநீரேந்துப் பகுதி 28,286 ச.கிமீ\nமோசெல் (பிரெஞ்சு: Moselle, இடாய்ச்சு: Mosel, லக்சம்பர்க் மொழி: Musel) ஒரு ஐரோப்பிய ஆறு. இது ரைன் ஆற்றின் கிளை ஆறு. பிரான்சு நாட்டின் வோஸ் மலையில் தோன்றி லக்சம்பர்க், ஜெர்மனி வழியாகப் பாய்ந்து ரைன் ஆற்றில் கலக்கிறது. இது 545 கி. மீ நீளமுள்ளது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் மோசெல் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 ஆகத்து 2017, 16:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2016/new-maruti-suzuki-swift-photo-without-camouflage-leaked-011658.html", "date_download": "2018-05-23T00:51:34Z", "digest": "sha1:J6IL56OXXJSVN2HG4NUOOUBRVZBRUWT3", "length": 12288, "nlines": 169, "source_domain": "tamil.drivespark.com", "title": "New Maruti Suzuki Swift Photo Without Camouflage Leaked - Tamil DriveSpark", "raw_content": "\nமுக்காடு போடாமல் முதல் தரிசனம் கொடுத்த புதிய சுஸுகி ஸ்விஃப்ட் கார்\nமுக்காடு போடாமல் முதல் தரிசனம் கொடுத்த புதிய சுஸுகி ஸ்விஃப்ட் கார்\nகடும் சந்தைப் போட்டிக்கு மத்தியில் மாருதி ஸ்விஃப்ட் கார் தவித்து வருகிறது. கடந்த 6 ஆண்டுகளாக விற்பனையில் இருந்து வரும் ஸ்விஃப்ட் காரை தற்போது மாருதியின் தாய் நிறுவனமான சுஸுகி குறிப்பிடத்தக்க மாற்றங்களை செய்து மேம்படுத்தி உள்ளது.\nவெளிநாடுகளில் சோதனை செய்யப்பட்டு வரும் சுஸுகி ஸ்விஃப்ட் கார் இப்படித்தான் இருக்கும் என்ற அனுமானத்தி��் கம்ப்யூட்டர் முறையில் வரையப்பட்ட படங்கள் தொடர்ந்து வெளியாகி வந்தன. இந்த நிலையில், முதல்முறையாக புதிய தலைமுறை மாருதி ஸ்விஃப்ட் காரின் உண்மையான படம் ஒன்று ஃபேஸ்புக் மூலமாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த படத்தையும், கூடுதல தகவல்களையும் தொடர்ந்து காணலாம்.\nஇதுவரை வெளியான ஸ்பை படங்கள் அங்க அடையாளங்கள் மறைக்கப்பட்டு இருந்தன. இந்த நிலையில், முக்காடு போடாமல் முதல்முறையாக தனது முகத்தை காட்டியிருக்கிறது புதிய ஸ்விஃப்ட் கார்.\nமுன்பக்க க்ரில் அமைப்பு அறுகோண வடிவத்திற்கு மாறியிருப்பது குறிப்பிடத்தக்க மாற்றம். மேலும், ஹெட்லைட்டின் வடிவமைப்பில் சிறிய மாறுதல்கள் செய்யப்பட்டு இருப்பதுடன், எல்இடி பகல்நேர விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. பம்பர் வடிவமைப்பும் மாறியிருக்கிறது.\nமேலும், புதிய மாருதி ஸ்விஃப்ட் கார் நீளத்திலும், அகலத்திலும் சற்றே அதிகரிக்கப்பட்டு அதிக இடவசதி கொண்ட காராக மேம்படுத்தப்பட்டு இருக்கும். உட்புற வடிவமைப்பிலும் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது.\nஸ்பை படங்கள் மூலமாக புதிய மாருதி ஸ்விஃப்ட் காரில் டிஎஃப்டி திரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது தெரிகிறது. மேலும், ஸ்டீயரிங் வீலும் தட்டையான அடிப்பாகத்துடன் ஸ்போர்ட்ஸ் கார் போன்று கவர்வதாக இருக்கும்.\nபுதிய மாருதி ஸ்விஃப்ட் காரில் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், நேவிகேஷன் வசதி, ரியர் வியூ கேமரா உள்ளிட்ட பல நவீன வசதிகள் இடம்பெற்று இருக்கும். அதேபோன்று, பாதுகாப்பு அம்சங்களிலும் பல படிகள் மேம்பட்டிருக்கும்.\nதற்போது பயன்படுத்தப்படும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின்தான் புதிய மாடலிலும் இடம்பெற்று இருக்கும். ஆனால், சுஸுகி நிறுவனத்தின் ஸ்மார்ட் ஹைபிரிட் வெஹிக்கிள் எனப்படும் நவீன தொழில்நுட்ப வசதியுடன் வருகிறது.\nவெளிநாடுகளில் சுஸுகி பிராண்டில் செல்லும் ஸ்விஃப்ட் கார் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாக விற்பனைக்கு வருவது உறுதியாகி இருக்கிறது. ஆனால், இந்தியாவில் ஃப்ரண்ட் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாக மட்டுமே வரும் என்பது அவதானிப்பு.\nஅடுத்த ஆண்டு பிற்பாதியில் புதிய தலைமுறை மாருதி ஸ்விஃப்ட் கார் இந்தியாவில் விற்பனைக்கு அ���ிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய மாடலைவிட சற்று கூடுதல் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க் - Subscribe to Tamil DriveSpark\nமேலும்... #மாருதி சுஸுகி #ஆட்டோ செய்திகள் #maruti suzuki #auto news\n45லிட்டர் டீசல் டேங்கில் 52.14 லிட்டர் டீசல்; முறைகேடு ஆதாரத்துடன் அம்பலம்\n5 லட்சத்திற்குள் கிடைக்கும் அற்புதமான கார்களின் பட்டியல்... புதிய கார் கனவை எளிதாக நிறைவேற்றலாம்...\nபுதிய மாருதி சியாஸ் காரின் அறிமுகம் எப்போது\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegaula.blogspot.com/2012/12/daily-holy-chants-24th-dec-to-31st-dec.html", "date_download": "2018-05-23T01:15:55Z", "digest": "sha1:VKP7JIDMNJH5DILA5XHTQFSOH4RGME62", "length": 15258, "nlines": 192, "source_domain": "aanmeegaula.blogspot.com", "title": "AANMEEGA ULA: DAILY HOLY CHANTS 24th Dec to 31st Dec.", "raw_content": "\nவிண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா\nமண்ணகத் தேவந்து வாழச்செய் தானே\nவண்திருப் பெருந்துறை யாய்வழி யடியோம்\nகண்ணகத் தேநின்று களிதரு தேனே\nஎண்ணகத் தாய்உல குக்குயி ரானாய்\nபொருள்: வானுலகில் உள்ள தேவர்களும் அடைய முடியாத மெய்ப்பொருளே இந்த மண்ணுலகில் வந்து உன்னுடைய அடிமைகளாகிய எங்களை வாழச் செய்த வள்ளலே இந்த மண்ணுலகில் வந்து உன்னுடைய அடிமைகளாகிய எங்களை வாழச் செய்த வள்ளலே வளம் நிறைந்த திருப்பெருந்துறையில் அமர்ந்த அரசே\nபரம்பரை அடியவர்களான எங்களுடைய கண்ணினுள்லே நின்று காணும் பொருளில் எல்லாம் நின் வடிவம் காட்டிக் களிப்பை வழங்கும் தித்திக்கும் தேனே பாற்கடலில் தோன்றிய அமுதமே அன்பு செய்யும் மெய்த்தொண்டர்களின் எண்ணத்துள் என்றும் நிறைந்தவனே. உலகம் அனைத்திற்கும் உயிரானவனே\nவங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை\nதிங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி\nஅங்கப் பறைகொண்ட ஆற்றை அணிபுதுவை\nபைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன\nசங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே\nஇங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத் தோள்\nஎங்கும் திருவருள் பெற்று இன்புறுவ ரெம்பாவாய்\nபொருள்:பாற்கடலைக் கடைந்து அமுதளித்த மாலவனை, மாதவனை, கேசவனை, கோபாலனை, நிலவொத்த அழகு முக கோபியர்கள், அணி சூடிய அரிவையர்கள், மார்கழி நோன்பு முடித்து சென்று அந்த பெருமான் அருள் பெற்ற வரலாற்றை \"சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள்\" பாடியர���ளினாள்.\nமாலை சூடிய ஸ்ரீ வில்லிபுத்தூர் பட்டர் பிரானின் திருமகளாம் கோதை பாடிய இந்த தூயதமிழ் பாசுரங்கள் முப்பதையும் தவறாமல் நாளும் சேவிப்பவர்கள், மலையன்ன தோளன், செந்தாமரைக் கண்ணன், செல்வக் கோமான் கோவிந்தன் அருள் பெற்று அளவிலா ஆனந்தமும் அடைவர்.\n\" புவனியிற் போய்ப்பிற வாமையின் நாள்நாம்\nசிவனுய்யக் கொள்கின்ற வாறென்று \" நோக்கித்\nஅவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்\nபடவும்நின் அலர்ந்தமெய்க் கருணையும் நீயும்\nஅவனியிற் புகுந்தெம்மை ஆட்கொள்ள வல்லாய்;\nஆரமு தே; பள்ளி எழுந்தருளாயே.\n நீவிர் உயிர்களுக்கெல்லாம் ஈடேற்றம் வழங்கி ஏற்றுக் கொள்வது, இந்த மண்ணுலகத்தின் வழியாகவே என்னும் உண்மையை உணர்ந்த திருமாலும் நான்முகனும், தாங்களும் இந்த மண்ணுலகத்தில் போய் பிறக்காததால் வாழ்நாளையெல்லாம் வீணாகக் கழிக்கின்றோம் என்று ஏங்குகின்றனர்.\nஇப்படி திருமால் விரும்பும்படியும், நான்முகன் ஆசைப்படும்படியாகவும் உன் மலர்ந்த மெய்க் கருணையும் நீயுமாக இம்மண்ணுலகத்திற்கு வந்து எங்களை ஆட்கொள்ள வல்லவனே\nகற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து\nசெற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும்\nகுற்றம் ஒன்றில்லாத கோவலர்த்தம் பொற்கொடியே\nபுற்று அரவு அல்குல் புனமயிலே போதராய்\nசுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து நின்\nமுற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட\nசிற்றாதே பேசாதே செல்வ பெண்டாட்டி நீ\nஎற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்\nகறவை மாடுகள் பல கறக்கும், பகைவரின் வீரம் அழியும் வண்ணம் அவர்களை வெல்லும், குற்றமேதும் இல்லாத கோவலர் இனத்தின் பொற்கொடியே பாம்பின் படம் போன்ற இடையைக் கொண்டவளே பாம்பின் படம் போன்ற இடையைக் கொண்டவளே காட்டு மயிலைப்போன்றவளே எழுந்து வா. உனது தோழிகளாகிய நாங்கள் அனைவரும் உன் வீட்டின் முற்றத்துள் புகுந்து முகில் வண்ணம் கொண்ட கண்ணனை பாடுகின்றோம். நீ சிறிதளவும் பேசாது இருக்கின்றாய். உன் உறக்கத்தின் பொருள் தான் என்ன\nகனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி\nநினைத்து முலைவழியே நின்றுபால் சோர\nநனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்\nபனித்தலை வீழநின் வாசற் கடைபற்றிச்\nசினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் சென்ற\nமனதுக் கினியானைப் பாடவும் நீ வாய் திறவாய்\nஇனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்\nஅன��த்தில் லத்தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய்\nபுள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்\nகிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்\nபிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார் ,\nவெள்ளி எழுந்து, வியாழம் உறங்கிற்று;\nபுள்ளும் சிலம்பின காண்; போதரிக் கண்ணினாய்\nகுள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே,\nகள்ளம் தவிர்த்து கலந்தேலோ ரெம்பாவாய்\nஉங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்\nசெங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பின காண்\nசெங்கல் பொடிக் கூறை வெண்பல் தவத்தவர்\nதங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்\nஎங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்\nசங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்,\nபங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்\nவல்லையுள் கட்டுரைகள், பண்ண்டேஉன் வாயறிதும்\n'வல்லீர்கள் நீங்களே, நானேதா னாயிடுக\nஒல்லை நீ போதாய்; உனக்கென்ன வேறுடையே\nவல்லானை கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க\nவல்லானை, மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்\nநாயக னாய் நின்ற நந்தகோ பனுடைய\nஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை\nமாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்;\nதூயோமாய் வந்தோம், துயிலெழுப் பாடுவான்\nவாயால் முன்ன முன்னம் மாற்றாதே அம்மா\nநேய நிலைக்கதவம் நீக்கேலோ, ரெம்பாவாய்\n- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raviaditya.blogspot.com/2009/09/rac.html", "date_download": "2018-05-23T01:29:45Z", "digest": "sha1:MVFUYPSPRB55HHI7S5GGEYUTLWO6QPAG", "length": 21174, "nlines": 287, "source_domain": "raviaditya.blogspot.com", "title": "ரவி ஆதித்யா: ரெயில்வே RAC லிஸ்ட் சினிமா பாடகர்கள்", "raw_content": "\nரெயில்வே RAC லிஸ்ட் சினிமா பாடகர்கள்\nபல சந்தா(Pala Shanda),ப்ரியா, தர்ஷினி கோபி,சுவி,சுர்முகி(Surmukhi)பெஃபி\nநான்சி,கீர்த்தி சஹாத்தியா,ஷாயில் ஹதா,மேகா,மஹேஷ் வினயகராம்,கல்யாணி,சங்கீதாராஜேஸ்வரன்,கிருஷ்ண ஐயர்,ஷோபா சேகர்,வேல் முருகன்...\nரயில்வே RAC லிஸ்டில் இருப்பவர்களா\nபின்னணிப் பாடகர்கள்.வெளிவந்த மற்றும் வரப்போகிற படங்களின் பாடல்களைப் பாடியவர்கள்.இன்னும் கூட நிறைய பேர் இருக்கிறார்கள்.\nடீவி சேனல்களில் ஜுனியர்,சீனியர்,ஹையர்,லோயர் பாடல் போட்டிகளில் பங்குபெற்று வெற்றிப்பெற்றவர்கள் யாராவது இதில் இருக்கிறார்களா பைனா குலர் வைத்துப்பார்த்து இருந்தால் சொல்லலாம்.\nஇவர்கள் டீவி சீரியல்களில் பாடினாலும் சினிமா ஆசை அவர்களை விடாது.தீவிர சினிமா பாடல் ரச���கர் கூட இவர்கள் பாடிய பாடலை ஞாபகம் வைத்துக்கொள்ள முடியுமா என்பது சந்தேகம்.\nகார்பரேஷன் தினக்கூலி நமக்கு இன்று வேலைக்கிடைக்குமா என்று வாசலில் நிற்பது மாதிரி இவர்கள் தாங்கள் பாடிய குறுந்தகடைக் கொடுத்து இசையமைப்பாளர்கள் வீட்டு வாசலில் சான்சுக்காக நிற்க வேண்டும்.\nஅப்படியே சான்ஸ் கிடைத்தாலும் முன்னாள் மாதிரி 10 -20 வருடம் ஓட்ட முடியுமாபுதுபுது கதா நாயக/கிகள் மற்றும் இசையமைப்பாளர்கள் தோன்ற இவர்கள் மறைய ஆரம்பிப்பார்கள்.\nஇது தவிர சின்மயி,ரஞ்சித்,அனுராதா,நரேஷ்,பென்னி,சுசித்ரா,சுதா,கிருஷ் மது,திப்பு ,ஸ்ரீலேகா,மகதி என்று முன்னணியில் இருக்கும் பின்னணிப் பாடகர்கள்.\nமுன்னெல்லாம் திரையில் ஒரு 10 அல்லது 20 வருடம் அனுபவப்பட்டு “திரை உலகைத் திரும்பிப் பார்க்கிறேன்” அல்லது “நான் கடந்து வந்த பாதை” என்று டீவியில் தோன்றி பேட்டி கொடுப்பார்கள்.\nஇப்போதெல்லாம் ஒரே ஒரு பாடலைப் பாடி விட்டு டீவியில் ஒரு மணி நேரப்பேட்டிகொடுக்கிறார்கள்.இந்த வகையில் அதிர்ஷடம் செய்தவர்கள்.\nடீவி சேனல்களில் ஜுனியர்,சீனியர்,ஹையர்,லோயர் பாடல் போட்டிகளில் பங்குபெற்று வெற்றிப்பெற்றவர்கள் யாராவது இதில் இருக்கிறார்களா பைனா குலர் வைத்துப்பார்த்து இருந்தால் சொல்லலாம்.\nநீங்க சொன்னா மாதிரி பைன குளர் வச்சு பாத்தப்போ \"சின்மை & \"கார்த்திக் \" மட்டும் தான் தெரியுறாங்க\n(AV Ramanan நடத்திய சப்த சுவரங்கள் நிகழ்ச்சியில் சின்மை Winner,கார்த்திக்-abdul hamid in பாட்டுக்கு பாட்டு வில் பாடியவர் )\nதலைவரே..அன்னிக்கு சரியா பேச முடியலை..நம்பர் கொடுங்க...பேசலாம்(என் நம்பர் மணிஜி பதிவர் சந்திப்பு பற்றிய பதிவுவில் இருகிறது)\nரயில்வே RAC லிஸ்டில் இருப்பவர்களா\nஇசையமைப்பாளர்கள் ஆதரவு இல்லாட்டி யாரும் பிரகாசிக்க முடியாதே. சித்ராவுக்கு ஆரம்பகாலத்தில் இளையாராஜா நிறைய வாய்ப்புகள் கொடுத்து வந்தாரே.\nஇப்போதெல்லாம் ஒரே ஒரு பாடலைப் பாடி விட்டு டீவியில் ஒரு மணி நேரப்பேட்டிகொடுக்கிறார்கள்.இந்த வகையில் அதிர்ஷடம் செய்தவர்கள்// இது உண்மை...அப்புறம் டிவி ஷோக்களில் ஜட்ஜ் ஆகிறார்கள்..\n//நீங்க சொன்னா மாதிரி பைன குளர் வச்சு பாத்தப்போ \"சின்மை & \"கார்த்திக் \" மட்டும் தான் தெரியுறாங்க //\nகிருஷ்குமார் இது நடந்து ரொம்ப நாளாச்சே.கருத்துக்கு நன்றி.\n//இப்போதெல்லாம் ஒரே ஒரு பாடலைப் பாட�� விட்டு டீவியில் ஒரு மணி நேரப்பேட்டிகொடுக்கிறார்கள்.இந்த வகையில் அதிர்ஷடம் செய்தவர்கள்.//\nஎன்ன கொடும சார் இது...\nஇது உண்மை...அப்புறம் டிவி ஷோக்களில் ஜட்ஜ் ஆகிறார்கள்..//\nதலைவரே..அன்னிக்கு சரியா பேச முடியலை..நம்பர் கொடுங்க...பேசலாம்//\nஎன்ன... மன்னிக்கனும். இதுக்கு ரிப்பீட்டுன்னு போட வந்தேன்.\nநன்றி சின்ன அம்மிணி.இசையமைப்பாளர்கள் ஆதரவு கொடுத்தாலும் எவ்வளவு படம் பாட முடியும்.\n//இது உண்மை...அப்புறம் டிவி ஷோக்களில் ஜட்ஜ் ஆகிறார்கள்..//\n//)பீலாஹிண்டோ(PellaHinto// பீலா ஷிண்டே எனக் கருதுகிறேன்..யுவன், இளையராஜாவின் தற்போதைய படங்களில் ஒரு பாடல் பெற்றுவிடுகிறார்...குரலும் நன்றாகத்தானிருக்கிறது.\nபிரசன்னா கவனிக்கவேண்டிய ஒரு ஆள்...(டிவி ஷோக்களில் பார்த்தேன். கொஞ்சம் முசுடு)\nசங்கீதா ராஜேஸ்வரனின் குரலில் ‘வேட்டைக்காரன்’இல் ஒரு பாடல் வருகிறது. நன்றாகப் பாடி இருக்கிறார்(கரிகாலன் காலைப் போல பாடல்)\nவேல்முருகன் வித்தியாசக் குரலுக்குச் சொந்தக்காரர்...\nமாதங்கி என்றொரு பாடகி இருந்தார்.. போதைப்பாடலுக்கேற்ற குரல் எனினும் சில நல்ல பாடல்களும் பாடியிருப்பார்.(’இவன்’ படத்தில் ‘அப்படிப் பாக்கிறதுன்னா வேணாம்’,’அழகிய தீயே’ படத்தில் ‘கஸ்தூரி மானினமே’ பாடல்)\n//)பீலாஹிண்டோ(PellaHinto// பீலா ஷிண்டே எனக் கருதுகிறேன்..யுவன், இளையராஜாவின் தற்போதைய படங்களில் ஒரு பாடல் பெற்றுவிடுகிறார்..குரலும் நன்றாகத்தானிருக்கிறது//\n உங்களை மாதிரி எவ்வளவு பேர் ஞாபகம் வைத்திருப்பார்கள்.\n//பிரசன்னா கவனிக்கவேண்டிய ஒரு ஆள்...(டிவி ஷோக்களில் பார்த்தேன். கொஞ்சம் முசுடு)//\nஅடிக்கடி வந்து பேட்டிக் கொடுப்பார். என்ன பாட்டு பாடி இருக்கிறார்ஸ்மார்ட்டாக இருப்பார்.வீணை வாசிப்பார் என்று நினைக்கிறேன்.\n//மாதங்கி என்றொரு பாடகி இருந்தார்.. போதைப்பாடலுக்கேற்ற குரல் எனினும் சில நல்ல பாடல்களும் பாடியிருப்பார்.(’இவன்’ படத்தில் ‘அப்படிப் பாக்கிறதுன்னா வேணாம்’,’அழகிய தீயே’ படத்தில் ‘கஸ்தூரி மானினமே’ பாடல்)//\nகாரணம் ஒரு யுனிக் குரல் இல்லாமை தான் :)\nஆடிஃப் ஒன்றும் மிக சிறந்த் பாடகர் அல்ல ஆனால் சிறந்த் பெர்ஃபார்மர் , மிக தனித்துவமான குரல். ஹிந்தியில் அடுக்கடுக்காக இது போல் மாறுபட்ட குரல்களுக்கு உதாரணம் தரலாம்.\nஎல்லொரும் ஒரெ மாதிரி பாடினா விஜய் யேசுதாசா , மது பால கிருஷ்னனா ���ன்ற குழ்ப்பம் வர தான் செய்யும் :)\nயூ டூயுப் பார்த்தேன்.மிகவும் தனித்துவமான குரல்தான்.\nசுபி டைப் பாடல்கள் பாடுவார் என்று நினைக்கிறேன்.\n//ஹிந்தியில் அடுக்கடுக்காக இது போல் மாறுபட்ட குரல்களுக்கு உதாரணம் தரலாம்//\n//எல்லொரும் ஒரெ மாதிரி பாடினா விஜய் யேசுதாசா , மது பால கிருஷ்னனா என்ற குழ்ப்பம் வர தான் செய்யும் :)//\nகேரளா பாடகர்களில் இந்த சாயல் குழப்பம் வரும்.\nஎதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்\nரெயில்வே RAC லிஸ்ட் சினிமா பாடகர்கள்\n“ஈரம்” படம் - முதுகு தண்டில் “சில்”\nவிநாயகர் குடையும் ஒரு கெமிஸ்ட்ரியும்\nஇரண்டு வார்த்தைக் கதைகள் (3)\nசினிமா பாடல் விமர்சனம் (6)\nமாயா ஜால கதை (4)\nராஜா பாடல் காட்சியாக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/10191/", "date_download": "2018-05-23T01:11:28Z", "digest": "sha1:YZ463V36ZW57L5OOXETRSUBLHB7I3WIF", "length": 14472, "nlines": 158, "source_domain": "tamilthamarai.com", "title": "கடவுள் கல் என்றால் அக்காள், தங்கை, மனைவி உறவில் வித்தியாசம் எதற்கு? | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nமக்களின் கொந்தளிப்பு என்று கொண்டுவிட முடியாது\nகாவிரி ஆணையம் பாராட்டாமல் கூட்டம் நடத்துவது, அரசியலா சினிமாவா\nகடவுள் கல் என்றால் அக்காள், தங்கை, மனைவி உறவில் வித்தியாசம் எதற்கு\nதிருப்பரங்குன்றம் முருகப் பெருமானை தரிசித்து விட்டு ஒரு உயர்நிலை பள்ளி மாணவன் திரும்பி வரும் போது நாகர்கோவிலிலிருந்து வந்த கிறித்தவப் பாதிரியார் மைக்கேல் தம்புராசு.\nஇழிவு படுத்தி ஒரு சிறு கல்லின் மேல் நின்று கொண்டு மதப் பிரச்சாரம் செய்து கொண்டு இருந்தார்.\nஇயல்பிலேயே இந்திய கலாசார மதத்தின் மீதும் நாட்டின் மீதும் காதல் கொண்டிருந்த அந்த பள்ளி மாணவனுக்கு சுளீர் எனக் கோபம் வந்தாலும் அமைதியாக அங்கு சென்று அந்த மத மாற்ற\nபாதிரியின் பேச்சை கேட்டுக் கொண்டு இருந்தான் அந்த சிறுவன்.\nதொடர்ந்து பாதிரியார் மைக்கேல் தம்புராசு இந்து மதத்தை விஞ்சித்து கொண்டிருந்தார்…“பாவிகளே… கல்லை வணங்காதீர்கள், இதோ நான் நிற்பதும் ஒரு கல், இதே கல் தூண் கோவிலில் உள்ள சிலையாக அமைக்கப் பட்டுள்ளது.\nஇரண்டும் ஒன்றுதான். அந்தக் கல்லை வணங்குவது பாவம்,\nபாதிரியார் பேச்சை மேலும் கேட்டுக்\nஅவன் பாதிரியாரின் பேச்சை இடை மறித்தான்…\nஅதை நீங்கள் நிவர்த்திக்க வேண்டும் \nகேட்பதை வைத்து என் மேல் கோபப்படக் கூடாது நீங்கள்…\n“எனக்கு ஏன் வருகிறது கோவம்\nஎதுவானாலும் கேள் . . .\n“நான் நிற்பதும் ஒரு கல். கோவிலின் உள்ளே சிலையாக இருப்பதும் கல் என்று குறிப்பிட்டீர்கள்…”\nஇதிலென்ன . . . \nஅக்காள், தங்கை, உறவுப் பெண்களும் உண்டு”.\n“சில பாதிரிமார்களுக்கு மனைவியும் ,மக்களும் இருக்கிறார்கள்.”\n. . . தங்கள் மனைவியை பாவிக்கிற மாதிரி தங்களது தாய்,\nஅப்படி பாவித்தால் அவர்களை என்ன சொல்லும் உலகம்.. .\nஇதற்கு தயவு கூர்ந்து விளக்கம்\nஎதிர்பாராது எழுந்த அதிர்ச்சிகரமான கேள்வியை அதுவும் ஒரு பள்ளி சிறுவனிடம் இதை எதிர்பார்க்காமல் இடியோசை கேட்ட நாகம் போலாகி விட்டார் பாதிரியார். திகைத்து போய் ஒரு நிமிடம் உடல் அசைவை மறந்து நின்றார்… . அது வரையிலும் வாயடைத்துப் போய் நின்ற பெருங் கூட்டத்தினர் எழுப்பிய ஆரவாரங்கள், கையோலிகள் என விண்ணை எட்டும் அளவிற்கு உயர்ந்தெழுந்தன. பல வினாடிகளுக்குப் பின்னர் தெளிவு பெற்றார் பாதிரியார் ………\n“தம்பி இங்கே வாருங்கள்… பிற\nகூடாது என்பது ஆண்டவன் இட்ட\nதக்க சமயத்தில் வந்து உதவி செய்தீர்கள்.\nஉண்மையிலேயே அறிவு முதிர்ச்சி பெற்ற ஓர் தலைவனாக உங்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு. நீங்கள் தேவன் தான்.\nஎன்று சொல்லி விட்டு, அடுத்த வினாடியே அக்கூட்டத்தை விட்டு பாதிரியார் வெளியேறினார் .அந்த மாணவன் தான் இன்று உலகம் போற்றும் உத்தமர் பசும் பொன் தந்த சித்தர் தேசிய தலைவர் அய்யா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்கள்\nஇறைவனின் மேல் முழு நம்பிக்கை வை August 24, 2016\nவறியவர்களின் பசியைப் போக்குங்கள் May 3, 2017\nநமக்கே தெரியாம, நம்ம புள்ளைங்களுக்கு விஷத்தை கொடுத்திட்டு இருக்கோம் January 23, 2017\nபெண்களை மதித்த வீர சிவாஜி அந்தப்புரத்தில் செய்த செயல்… July 16, 2016\nஅமெரிக்க நாராயணன்ங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் December 29, 2016\n“அமித் ஷா மகன் விஷயத்தில், ஏன் நடவடிக்கை ஏதுமில்லை\nஜல்லிக்கட்டை நேசித்தது உண்மையானால் “காளையையும் “ நேசிப்போமா\nஇதுதான் மோடிஜிக்கும், ஏனையோருக்கும் உள்ள மாபெரும் வித்தியாசம். June 30, 2017\n“அவர் ஸ்வயம் சேவக்கப்பா” – அணில் மாதவ் தவே… June 19, 2017\nதன் கைய்யில் இல்லாத.. துறை தன் கட்டுப்பாட்டில் இல்லாத நீதி மன்றம் தன் கட்டுப்பாட்டில் இல்லாத நீதி மன்றம் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை January 14, 2017\nகடவுள் கல், பசும்பொன் முத்துராமலிங்க தேவர்\nமக்களின் க��ந்தளிப்பு என்று கொண்டுவிட � ...\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புக்கு நியாயமான காரணங்கள் இருக்கலாம்..... அந்த காரணங்கள் தூத்துக்குடி மக்கள் சந்திக்கும் பாதிப்புகளாக இருக்கலாம்.... அதன் விளைவாக மக்கள் போராடுவதும் இயல்பானது தான்....ஆனால், இன்றைய போராட்டம் வன்முறை வடிவில் வெடித்ததை மக்களின் கொந்தளிப்பு என்று கொண்டுவிட முடியாது..... 20 ஆயிரம் பேர் கொண்ட ...\nகாவிரி பண்ணெடுங் காலமாக காங்கிரஸ் மறு� ...\nதமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் சென்� ...\nஅறிந்து கொள்வோம் : சிறுநீரகம்\nமனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் ...\nமலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.\nஉணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cochrane.org/ta/CD003726/nrmpu-caarnt-vlikku-ttrmttaal-tramadol", "date_download": "2018-05-23T01:00:09Z", "digest": "sha1:T6GRZXHDRUS2WJW2KMJSXRTUYYKXCCTH", "length": 9445, "nlines": 95, "source_domain": "www.cochrane.org", "title": "நரம்பு சார்ந்த வலிக்கு ட்ரமடால் (Tramadol) | Cochrane", "raw_content": "\nநரம்பு சார்ந்த வலிக்கு ட்ரமடால் (Tramadol)\nஇந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பு பார்க்க தயவு செய்து இங்கே கிளிக் செய்யவும்.\nபுறநரம்புகள் சேதமடைவதால் பொதுவாக நரம்பு சார்ந்த வலி உண்டாகிறது. குத்துவது அல்லது எரிகின்றது போன்ற உணர்வு, மற்றும் வலி அல்லா தூண்டுதலுக்குக்கு அசாதாரண உணர்திறன் போன்றவை இதன் அறிகுறிகள். நரம்பு சார்ந்த வலிக்கு சிகிச்சை அளிப்பது கடினம். உளச்சோர்வு போக்கிகள் மற்றும் வலிப்படக்கிகள் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் பக்க விளைவுகள் அதிகம் இருப்பதால் இதன் பயன்பாடு குறைவாகவே இருக்கும். ட்ரமடால் (Tramadol) லேசான அபின் கலந்த மருந்து பண்புகள் கொண்ட ஒரு தனிச்சிறப்புமிக்க வலி நிவாரண மருந்து ஆகும்.\nநவம்பர் 2008 செய்யப்பட்ட திறனாய்வின் புதுப்பிக்கப்பட்ட இந்த பதிவில்374 பங்கேற்பாளர்கள் கொண்ட 5 சமவாய்ப்பு கட்டுப்பாட்டு சோதனைகள் இந்த திறனாய்வின் சேர்ப்பு விதிகளுக்கு உட்பட்டுஇருந்ததோடு ட்ரமடா (Tramadol)லுடன் மருந்தற்ற குளிகையைஒப்பீடு செய்தன. இந்த ஆய்வுகளிளிருந்���ு பெறப்பட்ட ஆதாரங்கள் சுற்றயல் நரம்பு சார்ந்த வலிக்கு 100-400 மில்லிகிராம் ட்ரமடல் (Tramadol) ஒரு திறனான நோய் அறிகுறிசார்ந்த சிகிச்சை என்று காண்பித்தன. 40 பங்கேற்பாளர்களுக்கு குறைவாக இருந்த ஒரு ஆய்வு மார்பின்னையும் ட்ரமடல்லையும்ஒ ப்பிட்டது, 21 பங்கேற்பாளர்களை கொண்ட மற்றொரு ஆய்வு clomipramineனை ட்ரமடல்லுடன் ஒப்பிடுட்டது. இந்த இரு ஆய்வுகளின் அடிப்படையில் எந்த மருந்து சிறந்தது என்று கூற இயலவில்லை.\nட்ரமடல் (Tramadol) சிகிச்சை மலச்சிக்கல், குமட்டல்உணர்வு, தணித்தல் (தூக்கம் வருவது போன்ற உணர்வு) மற்றும் வாய் வரண்டது போன்ற உணர்வு போன்ற பக்க விளைவுகளை உண்டுபண்ணும். இவை அனைத்தும் சிகிச்சை நிறுத்தியவுடன் சரியாகிவிடும். நாங்கள் திறனாய்வு செய்த ஆய்வுகளில் ட்ரமடல் (Tramadol) எடுத்தவர்களில் எட்டில் ஒருவர் பக்க விளைவுகள் காரணமாக ஆய்வைவிட்டு விலகினர். ட்ரமடால் பயன்பாட்டில், வலிப்புத்தாக்கம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது மற்றும் அதனை வலிப்பு நோய், நோய் வரலாறு உள்ளவர்களுக்கு கொடுக்க கூடாது.\nநீங்கள் இவற்றில் ஆர்வமாக இருக்கலாம்:\nநாள்பட்ட நரம்பு சார்ந்த வலி உடைய பெரியவர்களுக்கு காபாபேண்டின்\nநரம்பு சார்ந்த வலி உடைய பெரியவர்களுக்கு அமிற்றிப்ட்டிளின்\nவயது வந்தவர்களில் நரம்பு நோய் வலிக்கான வாய் வழி ஸ்டிராய்டற்ற அழற்சி நீக்கி மருந்துகள் (NSAIDs)\nபெரியவர்களின் நாள்பட்ட தசைக்கூட்டு வலிக்கு மேற்பூச்சு (topical) NSAIDs\nகாக்ரேன் திறனாய்வுகள் - இது எப்படி உங்களுக்கு உதவ முடியும்\n20 ஆண்டுகளாக காக்ரேன் திட்டமிட்ட திறனாய்வுகள் ஆரோக்கியம் உடல்நலம் மற்றும் சுகாதார கொள்கையில் முதன்மை ஆராய்ச்சி மற்றும் சர்வதேச அளவில் ஆதாரம் சார்ந்த சுகாதார உயர்ந்த தரம் அங்கீகரிக்கப்பட்டது. மேலும் வாசிக்க ...\nஅட்டவணை | உரிமைத் துறப்பு | தனியுரிமை | குக்கீ கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gleegrid.com/topics/general/health-tips-necessarily-have-to-follow.php", "date_download": "2018-05-23T01:07:32Z", "digest": "sha1:EDCVJFAYQ4YBCMFYDYII7RNIAN5THEIA", "length": 14791, "nlines": 137, "source_domain": "www.gleegrid.com", "title": "Health Tips necessarily have to follow !!", "raw_content": "\nஅவசியம் கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கிய குறிப்புகள்\n1. பசிக்கும்போது மட்டும் சாப்பிடுங்கள். தாகமெடுத்தால் தண்ணீர் குடியுங்கள். குளிர் பானங்களை தவிர்த்து விடுங்கள்.\n2. பசிக்கும் போது பயமில்லாமல் பிடித்த உணவை ப���துமான அளவு சாப்பிடுங்கள். பசிக்கும் போது எந்த உணவு சாப்பிட்டாலும் அது இலகுவாக ஜீரணமாகிவிடும். உணவை நிதானமாக மென்று சாப்பிடுங்கள். டிவி பார்த்துக் கொண்டு சாப்பிடாதீர்கள்.\n3. தரையில் அமர்ந்து சாப்பிடுங்கள். உங்கள் கை விரல்களால் சாப்பிடுங்கள். கை இல்லாதவர்களுக்குத் தான் ஸ்பூன் தேவை. உங்கள் ஜீரணத்திற்கும் விரல்களுக்கும் தொடர்பு உள்ளது.\n4. இயற்கை உணவு மற்றும் பழங்களை தேவையான அளவு எடுத்துக் கொள்ளுங்கள்.\nபதப்படுத்தப்பட்ட உணவுகளையும், குளிர்சாதனப் பெட்டியில் வைத்த உணவுகளையும் தவிர்த்து விடுங்கள். விளம்பரம் செய்யப்படுவதை ஒருபோதும் வாங்காதீர்கள்.\n5. பசிக்கும்போது மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு உடற்பயிற்சி தேவையில்ல.\n6. தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள். விளையாட்டு சிறுவர்களுக்கு மட்டுமல்ல.\n7. ஒரு நாளைக்கு 10 நிமிடமாவது தனிமையில் அமைதியாக இருந்து சிந்தியுங்கள். உங்கள் ஆற்றல் வெளிப்படும். அவ்வப்போது மனதுக்குள் சிறிது நேரம் பிரார்த்தனை செய்யங்கள் .\n8. டிவி பார்ப்பதை குறைத்துக் கொண்டு நிறைய நல்ல புத்தகங்களைப் படியுங்கள். பிள்ளைகளுக்கு நல்ல நிஷயங்களை சொல்லிக் கொடுங்கள்.\n9. குழந்தைகளிடம் Smart Phone களை கொடுக்காதீர்கள். தேவயற்ற விஷயங்களுக்காக Whatsup, Facebook போன்ற சமூக வலைதளங்களில் உங்கள் நேரத்தை வீனடிக்காதீர்கள்.\n10. குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள். இரவு 10 மணிக்கு முன் தூங்கிவிடுங்கள். காலை 5 மணிக்குமேல் தூங்காதீர்கள்.\n11. தினம் 20 நிமிடங்கள் ரிலாக்ஸாக நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள். (உடற்பயிற்சிக்காக அல்ல மன அமைதிக்காக)\n12. உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள். அவர்கள் பயணிக்கும் பாதை வேறு. உங்கள் பாதை வேறு. அடுத்தவரைப் பார்த்து பொறாமை கொள்வது நேர விரையம். உங்களுக்கு தேவையானது உங்களிடமே உள்ளது.\n13. எப்போதும் மனதில் நேர்மறையான எண்ணங்களை மேற்கொள்ளுங்கள்.\n14. கடுமையாக உழைக்காதீர்கள். உங்களால் முடிந்த அளவு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.\n15. மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீனாக்காதீர்கள். உங்களைப் பற்றி புறம் பேசப்படுவதை பொருட்படுத்தாதீர்கள்.\n16. நீங்கள் விழித்திருக்கும் பொழுது உங்கள் தேவைகளைப் பற்றி நிறைய கணவு காணுங்கள். அதை செயல்படுத்தவும் முயற்��ி செய்யுங்கள்.\n17. உங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை தானமாக கொடுத்து விடுங்கள். தேவை உள்ளவர்களுக்கு உதவி செய்யுங்கள்.\n18. கடந்த காலத்தை மறந்து விடுங்கள். முடிந்தது முடிந்தவையாக இருக்கட்டும். நிகழ் காலத்தில் வாழுங்கள். மகிழ்ச்சியும் மன அமைதியும் தானாக வரும்.\n19. குறுகிய கால இந்த வாழ்க்கையில் யாரையும் வெறுக்காதீர்கள். வெறுப்பு உங்களை தான் பாதிக்கும்.\n20. வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள் சிக்கல்களும், பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.\n21. முடியாது என்று சொல்லவேண்டிய இடங்களில் தயவு செய்து முடியாது என்று சொல்லிவிடுங்கள். இது பல பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே தீர்த்துவிடும்.\n22. வெளிநாட்டிலோ வெளியூரிலோ இருந்தால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும், நண்பர்களுக்கும், வேண்டியவர்களுக்கும் அடிக்கடி தொலைபேசியிலோ, SMS மூலமாகவோ தொடர்பு கொண்டிருங்கள். இது உங்களுக்கும் அவர்களுக்கும் மன அமைதியையும், பரஸ்பர அன்பையும் மேம்படுத்தும்.\n23. மன்னிக்கப் பழகுங்கள். தேவையான நேரத்தில் தயங்காமல் மன்னிப்பும் கேளுங்கள். உங்கள் மனபாரம் நீங்கும்.\n24. 60 வயதிற்கு மேலிருப்பவர்களையும், 6 வயதிற்கு கீழிருப்பவர்களையும் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள். அவர்களுக்கு உங்கள் அன்பு தான் முக்கியம். பணம் முக்கியமல்ல.\n25. அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றி ஒருபொழுதும் கவலை கொள்ளாதீர்கள். எப்பொழுதும் உங்களைப் பற்றி நினைப்பது மாற்றவர்களின் வேலையல்ல.\n26. உங்கள் நண்பர்களை மதிக்கப் பழகுங்கள். உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை உடனே செய்யுங்கள்.\n27. உங்களின் நிறைவேறிய தேவைக்கு இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். நிறைவேறாத தேவைக்கு பிரார்த்தனை செய்யுங்கள்.\n28. உங்கள் ஆழ்மனதில் இருப்பது சந்தோஷம் மட்டும்தான். அதை தேடி அனுபவித்துக் கொண்டே இருங்கள். அவ்வப்போது உங்களிடம் உள்ள நல்லவைகளை நினைத்து பெருமிதம் கொள்ளுங்கள்.\n29. உங்களுக்கு எது சந்தோஷத்தை கொடுக்காதோ, அன்பை கொடுக்காதோ, நிம்மதியைக் கொடுக்காதோ அதை ஒதுக்கி விடுங்கள்.\n30. வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமல்ல. கவலைகளும், நோய்களும் கூட...\nஎந்த சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும்.\nமலச்சிக்கல் இல்லாமல் எழுவதும், மனச் சிக்கல் இல்லாமல் தூங்குவதும் தான�� ஆரோக்கியம்.\nஇதை கடைபிடியுங்கள் உங்கள் வாழ்கை ஆரோக்கியமாக இருக்கும்.\nகுழந்தை வளர்ப்பில் பெற்றோர்களின் கவனத்திற்கு\nசித்தர்கள் ஜீவ சமாதியான இடம், அவர்கள் வாழ்ந்த நாட்கள்.\nஒவ்வொரு பெற்றோரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய பயனுள்ள விஷயங்கள்\nபாய் விரித்து உறங்குவதால் கிடைக்கும் நன்மைகள் - தெரிந்துகொள்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muslimvaanoli.com/2018/04/blog-post_70.html", "date_download": "2018-05-23T01:06:13Z", "digest": "sha1:MOPATRUHPQ2V3QPA4HYTCNTA322WNHUI", "length": 16743, "nlines": 175, "source_domain": "www.muslimvaanoli.com", "title": "பிரிட்டன் அரச குடும்பத்திற்கு மற்றுமொரு ஆண் வாரிசு...! - முஸ்லிம் வானொலி பிரிட்டன் அரச குடும்பத்திற்கு மற்றுமொரு ஆண் வாரிசு...! - முஸ்லிம் வானொலி", "raw_content": "\nHome > World > பிரிட்டன் அரச குடும்பத்திற்கு மற்றுமொரு ஆண் வாரிசு...\nபிரிட்டன் அரச குடும்பத்திற்கு மற்றுமொரு ஆண் வாரிசு...\nபிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் வில்லியம் – கேட் மிடில்டன் தம்பதிக்கு மூன்றாவது குழந்தையாக ஆண் குழந்தை பிறந்துள்ளதாக கென்சிங்டன் அரண்மனை அறிவித்துள்ளது.\nபிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் வில்லியம் – கேட் மிடில்டன் தம்பதிக்கு ஏற்னவே ஜோர்ஜ் என்ற மகனும், சார்லட் என்ற மகளும் உள்ளனர். மூன்றாவது முறையாக கர்பமாக இருந்த கேட் மிடில்டன் பிரசவத்திற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.\nஇந்நிலையில், கேட் மிடில்டனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக கென்சிங்டன் அரண்மனை அறிவித்துள்ளது. தாய் மற்றும் குழந்தை நலமாக இருப்பதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nItem Reviewed: பிரிட்டன் அரச குடும்பத்திற்கு மற்றுமொரு ஆண் வாரிசு...\nஅமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி...\nஅமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்றைய தினம் கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது வீழ்ச்சியடைந்து காணப்பட்டதாக நாணய ...\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் பங்கேற்ற இலங்கை பட்மிண்டன் குழாம் நாடு திரும்பியது...\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் பங்கேற்ற இலங்கை பட்மிண்டன் குழாம் இன்று நாடு திரும்பியது. பொதுநலவாய விளையாட்டு விழா வரலாற்றில் பட்ம...\nபொஸ்டன் மரதனோட்டம்: ஆடவர் பிரிவில் ஜப்பானியரும் மகளிர் பிரிவில் அமெரிக்க வீராங்கனையும் சாம்ப���யன்களாயினர்...\nவரலாற்று சிறப்பு மிக்க பொஸ்டன் மரதனோட்டத்தின் ஆடவர் பிரிவில் ஜப்பானின் Yuki Kawauchi சாம்பியனானார். இதன் மூலம் 1987 ஆம் ஆண்டுக்கு...\nபிரிட்டன் அரச குடும்பத்திற்கு மற்றுமொரு ஆண் வாரிசு...\nபிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் வில்லியம் – கேட் மிடில்டன் தம்பதிக்கு மூன்றாவது குழந்தையாக ஆண் குழந்தை பிறந்துள்ளதாக கென்சி...\nபிரிட்டன் அரச குடும்பத்திற்கு மற்றுமொரு ஆண் வாரிசு...\nஅமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி ...\nகுடும்பத்தைத் தாண்டி சமூகப் பிரச்னையாக மாறிவரும் க...\nசச்சின் தெண்டுல்கர் பிறந்தநாள்: அவர் குறித்து சில ...\nஅமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் எச். புஷ் மருத்த...\nபுத்தளத்தில் சில பகுதிகளில் கடலரிப்பின் வீதம் அதிக...\nநுரைச்சோலையின் முதலாவது மின் பிறப்பாக்கல் இயந்திரத...\nடொரண்டோவில் பாதசாரிகள் மீது வேன் மோதியதில் 10 பேர்...\nஅனிதா ஜெகதீஸ்வரன் மீண்டும் தேசிய சாதனை...\nபோராட்டத்தில் ஈடுபட்டும் தீர்வு கிட்டாத நிலையில் த...\nபுனித மக்காவிற்கு சென்ற யாத்திரீகர் பஸ் விபத்தில் ...\nநிர்வாண நபரின் துப்பாக்கி பிரயோகத்தில் நால்வர் பலி...\nயேமனில் நடத்தப்பட்ட வான்தாக்குதலில் 20 இற்கும் அதி...\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்க கோரும் தீா்மானம...\nஇந்தோனேஷியாவில் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.3 ஆக பதிவ...\n2017ஆம் ஆண்டிற்கான மனித உரிமை நடைமுறைகள் தொடர்பான ...\nமத்திய அதிவேக வீதிக்கான உத்தேச கடன் தாமதமடையும் அற...\n2018 உலக இறப்பர் உச்சிமாநாடு கொழும்பில் நடைபெறவுள்...\nமே 7 ஆம் திகதி தனியாருக்கும் விடுமுறை வழங்க வலியுற...\nகடல் சீற்றம் காரணமாக அவதானத்துடன் செயற்படுமாறு எச்...\nகனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டி நாளை ஆரம்பம்...\nஎச்.ஐ.விக்கு தடுப்பூசி : இறுதிகட்ட ஆய்வில் விஞ்ஞான...\nபொதுக் கழிவறைகளில் வைபை, ஏ.டி.எம், தொலைக்காட்சி வச...\nசென்னை சூப்பர் கிங்ஸ் மந்தமான தொடக்கம்...\nஉலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்...\nகுழந்தைகள் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை; அவசர சட்டத...\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 183 ரன்களை வெற்றி இலக்...\nசவுதியின் முதல் திரையரங்கில் Black Panther: 15 நிம...\nஇன்றைய காலப் பணிச்சுமை மற்றும் மன அழுத்தத்தால், ப...\nசுவாசிலாந்தின் பெயரை மாற்றுகிறார் மன்னர் மஸ்வாதி.....\nஇன ரீதியான பிளவால் நாட்டுக்கு எத���ர்காலம் இல்லை...\nராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் சென்னை வலுவான தொடக...\nமே 19 ஆம் திகதி இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல்...\nஆரோக்கியமான பற்களுக்கு நீங்கள் மறக்க கூடாத ஐந்து வ...\nஅரியவகை தாது அடங்கிய தீவு ஜப்பான் விஞ்ஞானிகள் கண்ட...\nநவீன வசதிகளுடன் துபாயில் மிதக்கும் நட்சத்திர ஓட்டல...\nநாட்டின் மீன் ஏற்றுமதிக்கு 15 வீத வரிச்சலுகை கிடைத...\nநிலையான அபிவிருத்தியை அடைய வேண்டும் என்பதே இலங்கைய...\nபொதுநலவாய நாடுகளின் தலைவர்களிடம் எலிசபெத் மகாராணி ...\nகுற்றவாளிகளுக்கு மரண தண்டனை; போஸ்கோ சட்ட திருத்தத்...\nலக் சதொச நிறுவனத்திற்கு 400 கோடி ரூபா வருமானம்...\nஇந்தியாவில் கேள்விக்குறியாகும் சிறுமிகளின் பாதுகாப...\nசிரியாவிலுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக ஈராக்...\nஉள்நாட்டு விவகாரங்களை ஏன் வெளிநாட்டிற்கு சென்று பே...\n9 நிமிடத்தில் நாற்காலி தயாரிக்கும் ரோபோ...\nமத்திய கொழும்பு மாணவர்கள் க.பொ.த. சா/ த பரீட்சையில...\nஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம்...\nஅமெரிக்க செனட் சபைக்குள் நுழைந்து சாதனை படைத்த 11 ...\nசிறுமி கற்பழித்து கொலை: ‘மனித சமுதாயத்துக்கு ஆபத்த...\nபார்வை இல்லாதவர்களுக்கு இலவசமாக ஆன்ட்ராய்டு தொழில்...\nஉள்ளூர் சந்தையில் தங்க விற்பனை வீழ்ச்சியடையும் நில...\nகியூபாவில் 59 ஆண்டுகால கெஸ்ட்ரோ குடும்பத்தின் ஆட்ச...\nGSP வரிச்சலுகை ஆடைக் கைத்தொழிலுக்கு வழங்கப்படமாட்ட...\nஎரி நட்சத்திரத்தில் வைரக்கற்கள் கண்டுபிடிப்பு...\nவடகொரியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அமெரிக்கர்கள் ...\nமெக்ஸிக்கோ குத்துச்சண்டை வீரர் அல்வரஸூக்கு 6 மாதகா...\nஇலங்கையின் குளத்தை மையமாகக் கொண்ட நீர்ப்பாசனத் திட...\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் பங்கேற்ற இலங்கை பட்ம...\nபுதிய iPhone ஐ வௌியிடவுள்ள Apple நிறுவனம்...\nதலை முடியில் வாகனத்தைக் கட்டியிழுக்கும் யாழ்ப்பாணத...\nநிதியியல் குற்றங்களை தடுக்க இலங்கை உரிய முயற்சிகளை...\nபூமிபோன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசாவின் புதிய வி...\nஇதயப் பாதிப்பை சீராக்கும் drilling angioplasty சிக...\nஜனநாயக தமிழரசுக் கட்சி சுயாதீனமாக செயற்படவுள்ளதாக ...\nஇணையத்தளங்களில் வௌியாகும் குழந்தைகளின் ஆபாசப்படங்க...\nநாட்டின் தொழிற்துறை தயாரிப்புகள் அதிகரிப்பு...\nமுத்துராஜவெல சரணாலயத்திற்கு சொந்தமில்லாத காணிகளை அ...\nஉலகின் மிகப்பெரிய விமானம் மத்தளையில் தரையிறக்கம்.....\nதேவைக்கு அதிகமாக தங்கம் இறக்குமதி: 15 வீத வரி அறவீ...\nவர்த்தக மாநாட்டில் ஜனாதிபதி உரை; இலங்கையின் ஆரம்ப ...\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் பங்கேற்ற இலங்கை பட்ம...\nஅமெரிக்க புலனாய்வு அமைப்பின் தலைவர் வட கொரிய அதிபர...\nபொஸ்டன் மரதனோட்டம்: ஆடவர் பிரிவில் ஜப்பானியரும் மக...\nமுன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷின...\nநடுவானில் வெடித்துச்சிதறிய விமான என்ஜின்: உடைந்த ஜ...\nஎதிர்வரும் 12 மணித்தியாலங்களுக்கு இடியுடன் கூடிய ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbm.com/", "date_download": "2018-05-23T00:48:00Z", "digest": "sha1:GHYYGCV47FAL6XN6KGUUG2FIX2SE34EF", "length": 16614, "nlines": 203, "source_domain": "www.tamilbm.com", "title": "Tamil - Bookmarking Website", "raw_content": "\nபெண்களை விடாமல் துரத்தும் \"இணைய மானபங்கம்\": அதிர்ச்சி தரும் உண்மைகள்\nanbuthil 718 நாட்கள் முன்பு (www.anbuthil.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nபெண்களை விடாமல் துரத்தும் \"இணைய மானபங்கம்\": அதிர்ச்சி தரும் உண்மைகள் more\nகடத்தல்காரருக்கு பெண் கொடுத்த அதிர்ச்சி \naasai 712 நாட்கள் முன்பு (tamilnews.tamilbm.com) வீடியோ பிரிவில் பகிர்ந்துள்ளார்\nகடத்தல்காரருக்கு பெண் கொடுத்த அதிர்ச்சி \nபனி வாடை வீசும் காற்றில், சுகம் யார் சேர்த்ததோ\npoonaikutti 717 நாட்கள் முன்பு (poonaikutti.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\n‘‘தென்றல் தழுவியது போல...’’ என்று உவமை போட்டு எழுதினால்தான், மேட்டரில் ஒரு கிக் கிடைக்கும் என்று இன்றைக்கும் ... more\nஇன்றைய சிறார்கள் நாளைய தமிழறிஞர் ஆகணும்\nyarlpavanan 716 நாட்கள் முன்பு (www.ypvnpubs.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nமொழி எம் அடையாளம் என்பதால் நாம் பேசும் தமிழ் உணர்த்துவது தமிழர் நாமென்று பிறர் உணர்ந்திடவே\nஇவர் இல்லையென்றால் செயற்கை சுவாசம் இல்லை\nsenthilmsp 715 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஅந்தக் கருவியை கண்டுபிடிப்பதற்கு முன் மனிதனின் சுவாச அமைப்பைப் பற்றி தெரிந்து கொள்ள நினைத்தார். விமானியாக ... more\npoonaikutti 714 நாட்கள் முன்பு (poonaikutti.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nமரத்தை அழிப்பதும், மலையைப் பெயர்ப்பதுமாக நாம் செய்கிற அத்தனை அத்துமீறல்களும் ஒரு நாள் ஒன்று திரண்டு ... more\nsukumaran 713 நாட்கள் முன்பு (suransukumaran.blogspot.in) செய்திகள் பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஅவசரத் தேவை கூட காரணம் இன்று மிக இளம் வயதிலேயே வழுக்கை பிரச்னையுடன் அதை செய்ய முயற்சிப்பவர்கள் அதிகமாக ... more\nஜி.எஸ்.எம். & சி.டி.எம்.ஏ. தொழில்நுட்பம்\nsenthilmsp 713 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஇன்று நாம் பயன்படுத்தும் மொபைல்கள் இரண்டு வகையான தொழில்நுட்பத்தில் இயங்குகின்றன. ஒன்று ஜி.எஸ்.எம். ... more\nகூகுள் குரோமின் புதிய பதிப்பு : பழைய இயங்குதளங்களில் செயல்படாது\nanbuthil 764 நாட்கள் முன்பு (www.anbuthil.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nகூகுள் குரோமின் புதிய பதிப்பு : பழைய இயங்குதளங்களில் செயல்படாது more\nபா.ஜ.க-வுக்கு வாக்களிப்பதில் உள்ள ஆபத்துகள் - ஒரு பார்வை | அகச் சிவப்புத் தமிழ்\nE.Bhu.GnaanaPra 763 நாட்கள் முன்பு (agasivapputhamizh.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nதேசியக்கட்சி ஆட்சிக்கு வந்தால் பிரச்சினைகள் தீர்ந்து விடும் என்பது சரியா படித்துப் பாருங்கள் இதை\nசீமான் 3 நிமிட சிரிப்பு கலந்த சிந்திக்க வைக்கும் பேச்சு (காணொளி இணைப்பு)\naasai 763 நாட்கள் முன்பு (tamilnews.tamilbm.com) வீடியோ பிரிவில் பகிர்ந்துள்ளார்\nசீமான் சிறந்த இயக்குனர் அது மட்டுமல்ல சிறந்த பேச்சாளன் சீமான் இப்படி பேசி நீங்கள் பார்த்ததுண்டா இதோ ... more\nsenthilmsp 766 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nமண்ணாங்கட்டி 'புக்'செய்த நேரம் உடனே தொடர்பு கிடைத்தது. மறுமுனையில் முதல்வர் காமராஜர். \"யார் நீங்கள் உங்களுக்கு ... more\nவாகா படத்தின் அட்டகாசமான டிரெய்லர்\naasai 765 நாட்கள் முன்பு (www.cinebm.com) வீடியோ பிரிவில் பகிர்ந்துள்ளார்\nவாகா படத்தின் அட்டகாசமான டிரெய்லர் more\nVimal Raj 765 நாட்கள் முன்பு (www.pazhaiyapaper.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஇது ஏதோ படிப்பறில்லாத மக்கள் 'இருக்கும்' இடம் என்றாலும் பரவாயில்லை என சொல்லி சொல்லலாம். இது மெத்த படித்த ஐ.டி ... more\nஎங்களுக்கு கலியாணம் பண்ணி வையுங்கோ - அடம்பிடிக்கும் 14 வயசு\naasai 765 நாட்கள் முன்பு (tamilnews.tamilbm.com) வீடியோ பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஎங்களுக்கு திருமணம் பண்ணி வையுங்க இல்லன்ன நாங்கள் செத்திடுவம் .நஞ்சு போத்தல்களுடன் பதின் ஐந்து வயது பொண்ணு ... more\nகச்சைக் கட்டும் கச்சத் தீவு.\nsukumaran 765 நாட்கள் முன்பு (suransukumaran.blogspot.in) செய்திகள் பிரிவில் பகிர்ந்துள்ளார்\nகச்சத் தீவையும், அதற்கு அருகிலே உள்ள கடல் பகுதிகளையும் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதற்கும், வலைகளைக் காய ... more\nவாட்ஸ்ஆப் இந்தியாவில் தடை செய்யப்படும் வாய்ப்பு - அன்பை தேடி,,அன்பு\nanbuthil 770 நாட்கள் முன்பு (www.anbuthil.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nவாட்ஸ்ஆப் இந்தியாவில் தடை செய்யப்படும் வாய்ப்பு - அன்பை தேடி,,அன்பு more\nsenthilmsp 770 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஉலகின் மிகப்பெரிய தேவாலயம் ரோமிலுள்ள வாடிகன் நாட்டில் அமைந்துள்ள செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயமே. இதன் விதானம் 138 ... more\nஆலையடிவேம்பில் இளைஞன் துாக்கிலிட்டு தற்கொலை (காணெளி இணைப்பு) | Home | Alayadivembunews.com | விடியலின் தேடல்\nDinesh 770 நாட்கள் முன்பு (www.alayadivembunews.com) வீடியோ பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஆலையடிவேம்பில் இளைஞன் துாக்கிலிட்டு தற்கொலை (காணெளி இணைப்பு) more\nசந்தேகத்துக்கு அப்பாற்பட்ட தேர்தல் ஆணையம்\nsukumaran 773 நாட்கள் முன்பு (suransukumaran.blogspot.in) செய்திகள் பிரிவில் பகிர்ந்துள்ளார்\nதமிழக மாவட்ட ஆட்சியாளர்கள்,காவல்துறை அதிகாரிகளின் ஜெயலலிதா விசுவாசம் உலகறிந்தது.எத்தனையோ ... more\nதமிழினப் படுகொலை ஒன்பதாம் ஆண்டு நினைவேந்தலும் ஒடுக்குமுறையின் முதலாம் ஆண்டு நினைவுகூரலும் | அகச் சிவப்புத் தமிழ்\nசிரியாவைத் தாக்கும் 13 நாடுகள்.எதற்காக\nரிபப்ளிக் டிவி அர்னாப்க்கு ஆல்ட் நியூஸ் தளத்தின் பதில்\nபியூஸ் கோயல் ; ரூ.650 கோடி மோசடி பின்னணி\nகமல் அதுக்கு சரிப்பட்டு வருவாரா\n(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்\n(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்\nஎன் ராஜபாட்டை : படித்து பாதுகாக்க சில முக்கியமான நூல்கள் (இலவசமாக )\nசசிகலாதான் ஜெயலலிதா சாவுக்கு மூலமா\nதீக்குளிப்பு – போராட்ட வடிவமா, தமிழின துரோகமா போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு | அகச் சிவப்புத் தமிழ்\nஇரண்டு பக்கமும் எண்ணிப் பாருங்க...\nஆர்தர் காட்டனும்... ஒரு அணைக்கட்டும்\nஇணைப்பு கொடுக்க மேலே உள்ள நிரலியை பயன்படுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2010/03/orange-colour-food-item-good-for-health.html", "date_download": "2018-05-23T01:25:21Z", "digest": "sha1:OX4H76LZJTS3GRFE3IY44L5WQKV2APJH", "length": 10593, "nlines": 85, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> ஆர‌ஞ்‌சு உணவு‌ப் பொரு‌ட்க‌ளி‌ன் ம‌கிமை | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories > ஆர‌ஞ்‌சு உணவு‌ப் பொரு‌ட்க‌ளி‌ன் ம‌கிமை\n> ஆர‌ஞ்‌சு உணவு‌ப் பொரு‌ட்க‌ளி‌ன் ம‌கிமை\nஆர‌ஞ்சு அதாவது கா‌வி ‌நிற‌த்‌தி‌ல் ���‌ள்ள பழ‌ங்க‌ள், கா‌ய்க‌றிக‌ளி‌ல் ‌பீ‌ட்டா கரோ‌ட்டி‌ன், வை‌ட்ட‌மி‌ன் ‌சி ம‌ற்று‌ம் ப‌ல்வேறு ஊ‌ட்ட‌ச்ச‌த்துக‌ள் உ‌ள்ளன.\nவயது சா‌ர்‌ந்த பா‌ர்வை‌க் குறைபா‌ட்டை‌த் தடு‌க்க இவை உதவு‌கி‌ன்றன. பு‌ற்றுநோ‌ய் ஆப‌த்தை‌த் தடு‌க்க‌க் கூடிய ச‌க்‌தியு‌ம் இ‌ந்த ‌நிற‌ம் கொ‌ண்ட கா‌ய்க‌றி, பழ‌‌ங்களு‌க்கு உ‌ண்டு.\nஇதுபோ‌ன்ற பழ‌ங்க‌ள் ம‌ற்று‌ம் கா‌ய்‌‌க‌றிகளை சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல் உட‌ம்‌பி‌ல் கொழு‌ப்‌பி‌‌ன் அளவை க‌ட்டு‌ப்படு‌த்‌தி ‌சீராக வை‌க்க உதவு‌ம்.\nமேலு‌ம் ர‌த்த அழு‌த்த‌ம் அ‌திகமாக‌ இரு‌ப்பவ‌ர்க‌ள் ஆர‌ஞ்சு பழ‌ம், கேர‌ட், ப‌ப்பா‌ளி போ‌ன்றவ‌ற்றை சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல் ர‌த்த அழு‌த்த அளவு‌க் குறையு‌ம்.\n‌சிலரு‌க்கு மூ‌ட்டு‌த் தே‌ய்வு, மூ‌ட்டு வ‌லி போ‌ன்ற உபாதைக‌ள் இரு‌க்கு‌ம். அ‌ப்படியானவ‌ர்களு‌ம் கா‌வி ‌நிற‌த்‌திலான உணவு‌ப் பொரு‌ட்களை உ‌ண்டு வ‌ந்தா‌ல் ந‌ல்ல ‌பல‌ன் ‌கி‌ட்டு‌ம்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\n> அதிர வைக்கும் அ‌ஜித் பட செய்திகள்.\nஅ‌ஜித் நடிக்கும் பெய‌ரிடப்படாத புதிய படத்தில் ஆர்யா, நயன்தாரா நடிக்கிறார்கள். தாப்ஸீயும் இப்போது இணைந்திருக்கிறார். இதுவே மிகப்பெ‌ரிய நட்சத்...\nகாலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பாக மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஜனாதிபதிக்கு விசேட விருது.\n\"கால நிலை மாற்றமும் வர்த்தகத்திற்கான வாய்ப்புகளும் சவால்களும்\" என்ற தலைப்பில் இன்று (24) கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்ற...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n> 3 புத்தம் புதிய கட்டணச் சேனல்கள் சன் குழுமத்திலிருந்து.\nசன் குழுமம் நிறுவனத்திலிருந்து புத்தம் புதிய 3 கட்டணச் சேனல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் சன் லைப், சன் டிவி RI என இரண்டு சேனல்களையும், தெலுங...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/2017/07/16/journey-to-the-west-%E0%AE%93%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%B9%E0%AF%82%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-23T01:15:45Z", "digest": "sha1:TL7SYIN3JGASDJEZMWSMKULNY3CVLPZN", "length": 86675, "nlines": 628, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "Journey to the West: ஓம் மணி பத்மே ஹூம் | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nPosted on ஜூலை 16, 2017 | பின்னூட்டமொன்றை இடுக\nநான் கடைசியாக எப்போது அரக்கர்களை சந்தித்தேன்\nநான் சாதாரணமாகப் பிடிக்கும் ரயிலைத் தவறவிட்டிருந்தேன். பெரிதாக ஆளரவமற்ற ஸ்டேஷன். பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு ஒரு கையில் செல்பேசியும் இன்னொரு கையில் நாளிதழும் இருந்தாலும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பொழுதுதான் அந்த பிச்சைக்காரன் வந்தான். “சில்லறை இருக்கிறதா” எனக் கேட்டான். நிறைய அருவறுப்பும் கொஞ்சம் பயமும் வந்தது. அவனிருப்பதாகக் காட்டிக்கொள்ளாமல், நாளிதழைப் புரட்டினேன். அவனை முழுக்க உதாசீனம் செய்தேன்.\nஎன்னுடைய அலட்சியமும் வீடற்றவரின் கையாலாகாத்தனமும் சேர்ந்துகொண்டது. அவன் பெருங்குரலெடுத்து என்னை வைய ஆரம்பித்தான். என்னை மட்டுமல்ல… உலகில் எல்லோரையும் அழைத்தான். கெட்ட வார்த்தைகளை ஸ்பஷ்டமாக, ஜோராக, சத்தமாக ஒவ்வொரு பயணியையும் நோக்கி உச்சரித்தான். கேட்கவே காது கூசியது. காவல்துறையினர் அவனைக் கைது செய்து உள்ளே தள்ள வேண்டுமென்று தோன்றியது. அவன் சொல்லும் மூர்க்க சொற்களைக் கேட்பதற்கு விருப்பமில்லாமல் அங்கிருந்து அகன்று கடுங்குளிரில் வெளியில் சென்று நடுங்குவது கூட பரவாயில்லை என முடிவெடுத்து, வாயிலை நோக்கி நகர்ந்தேன்.\nஅப்பொழுதுதான் அவன் தோன்றினான். அவன் முதுகில் ஒரு பெரிய சுமை இருந்தது. அவன் ஊர் ஊராக, நாடு நாடாக பயணிக்கும் நாடோடி. அவனின் மொத்த பயண சாமான்களும் அந்தத் தோள்பையில் இருந்தது. அந்த சுமைப்பையை சடாரென்று அவிழ்த்தான். பாசாங்கின்றி அந்தப் பெரியவரை, சாண்டா கிளாஸ் போல் வெண்ணிறமாக இருந்திருக்கக் கூடிய தாடியில் கருப்பு அழுக்குடன் காணப்பட்ட முதிய வீடற்றவரை கட்டியணைத்து ஆட்கொண்டான். “சாப்பிட்டாயா உண்ண என்ன வேண்டும்” என வினவினான். அன்றலர்ந்த ஆடை அழுக்கு படிவதையோ, எல்லோரும் அவர்களையே உற்று நோக்குவதையோ அவன் பொருட்படுத்தவயில்லை. அவன் கவனமெல்லாம் ஒன்றில் மட்டுமே இருந்தது. வீடற்றவனை நோக்கி “உனக்கு என்ன வேண்டும்” என்று ஆதுரமாகக் கேட்டுக் கொண்டிருந்தான். அவனை உணவகம் நோக்கி செலுத்திக் கொண்டிருந்தான்.\nபால்ய வயதில் படித்த ”மேற்கே பயணம்” (Journey to the West) நினைவிற்கு வந்தது. இது சீனாவின் புகழ்பெற்ற பதினாறாம் நூற்றாண்டு காப்பிய நாவல். அதிலும் இப்படித்தான் ஒரு புத்த பிட்சு உலகெங்கும் பயணிக்கிறார். என்னைப் போன்ற அசுரர்களிடமிருந்து பலஹீனர்களைக் காக்கிறார்.\nஇந்தக் கதையில் குரங்குதான் முக்கிய நாயகர். இப்பொழுதெல்லாம் எதற்கெடுத்தாலும் குரங்கின் நினைவு வருகிறது. (தொடர்புள்ள உரையாடல்: குழப்பவாதக் குரங்குகள் கட்டுரை – மறுவினைகள் & உச்சைசிரவஸும் குரங்கும்). இந்தப் ஜர்னி டு தி வெஸ்ட் புத்தகமும் குரங்கு ராஜாவும் அவரின் எஜமானன் ‘த்ரிபீடக’ (त्रिपिटक) குறித்த பயணமும் பற்றிய கதை.\nபுத்த மதக் கொள்கைகளில் முரண்பாடுகள் இருந்தததைக் கண்டு, அதன் உண்மைகளைக் கண்டறிய இந்தியாவில் 17 வருடங்கள் பயணம் மேற்கொண்ட பின், தான் கற்றவற்றை, சீன மொழியில் பெயர்த்துக் கொடுத்தவரின் பெயர் த்ரிபீடகா. திரிபீடகா என்பது புத்த மதச் சூத்திரங்களைக் கொண்ட ஏடுகளைக் கொண்டு வருவது. த்ரிபீடகா என்றால்\n1) சூத்திரங்கள் – மஹாயான சூத்திரங்கள்,\n2) சுட்ட பீடிகா, அபிதர்மா – தத்துவ மனோதத்துவ விசாரங்கள்,\n3) வினயா- புத்த துறவியருக்கான உடை உணவு உணர்வுக் கட்டுப்பாடு\n1942ல் ஆர்தர் வாலி (Arthur Waley) என்பவர் ’குரங்கு’ என்னும் புத்தகத்தை வெளியிடுகிறார். இது இங்கிலாந்தில் அச்சிடப்படுகிறது. ஏற்கனவே நிறைய சீன மற்றும் ஜப்பானிய மொழி இலக்கியங்களை மொழிபெயர்த்தவர் ஆர்த்தர். சீன மொழியில் ’சூ ஜி’ (”Xiyou ji அல்லது Xi You Ji (அ) Hsi Yu Chi‘) என்றழைக்கப்பட்ட கதையை ஆர்த்தர் ஆங்கிலத்திற்கு கொணருகிறார். அந்தக் கதையை ஆயிரத்தியொன்று இரவுகள் போல் ரகசியமாய் சிறு வயதில் படித்திருக்கிறேன். அதனுடன் உறங்கியிருக்கிறேன். அந்தப் புத்தகத்தின் அழகிகள் மேல் அழுக்கான கனவுகள் கண்டிருக்கிறேன். அது சாகசங்களும் அறிவின் ரகசியங்களும் வாழ்க்கையின் விளங்கொண்ணா வினாக்களும் அடங்கிய புத்தகம். கொஞ்சம் கற்பனை, கொஞ்சம் புரியிலி தத்துவம் கொஞ்சம் காமம் என எல்லாமும் கலந்து கட்டி ஊட்டும் புத்தகம். நூறு அத்தியாங்கள் கொண்டது.\nஇதன் முதல் பகுதி குரங்கு ராஜாவைக் குறித்தது. வாலியும் அனுமனும் கலந்தது போல் ஒரு குரங்கு – சன் வு காங் (Sun Wukong). அது அதிதீவிர காரியவாதி + புத்திசாலி. பிரம்மச்சாரி; மரணமற்ற சிரஞ்சீவி. எல்லாவற்றையும் அடக்கியாளும் தன்மை கொண்ட குரங்கு. ஆனால், செருக்கு தலையேறினால், தன்னால் ஆகக் கூடிய செயல்நுட்பம் மறந்துபோகக் கூடிய மந்தி. இராமரின் அத்தியந்தமான சீடன் ஆஞ்சனேயர். இங்கே புத்தரின் சர்வ ரகசியங்களும் அறிந்த புத்திசாலி சுன் வுகுங்.\nசன் வுகாங் வசிக்கும் குகையின் வாயிலில் பிரும்மாண்டமான திரைச்சீலை போல் அருவியொன்று கவிந்திருக்கிறது. அந்தக் குரங்கிற்கு மாயாஜாலாங்களும் மந்திரங்களும் தெரியும். இந்தக் கால கராத்தே, டேக்வாண்டோ போன்ற தற்காப்புக் கலைகளிலும் தேர்ச்சி பெற்றிருக்கிறது. இந்தக் குரங்கு, பல்வேறு இடங்களுக்குச் சென்று, பல நா��்டவரிடமிருந்து அரிதான பொருள்களை கவர்ந்தோ, அன்பாக மிரட்டியோ, நட்பின் அடையாளமாக தானமாகவோப் பெற்றுக் கொண்டு வந்திருக்கிறது. இதில் தேவாமிர்தம் போல் இறவாவரம் தரும் அரிய காயகல்பங்களும் உண்டு. ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்பது பழமொழி. டிராகன் தேசத்திற்கு சென்றபோது, அங்கே துரும்பைப் பெற்றுக் கொண்டு வந்தது. அந்தத் துரும்பை தன் காதில் சொருகிக் கொள்ளும் குரங்கு. பகைவருக்கு ஏற்ப, அந்தத் துரும்பு – ஆயுதமாக, கம்பாக மாறும்; அல்லது நீர் பீய்ச்சி அடிக்கும் ஊதுகுழலாகும். எதிராளிக்கு ஏற்றவாறு அவர்களைத் தாக்க அந்தத் துரும்பு வினோத ரூபங்கள் பெறும். இதுவே தான் எதிர்கொள்ளும் பகைவர் அனைவரையும் வீழ்த்த சுன் வுகாங் கைகொள்ளும் போர்க்கருவி.\nஇந்தக் குரங்கின் குரு – ‘த்ரிபீடக’. இவர் மெத்த படித்தவர். தூய பௌத்த துறவி. சன்சங் என்றழைக்கப்படுபவர். ஆனால், வம்பு தும்பிற்கு போகாமல் ஓரமாக ஒதுங்கிச் செல்பவர். இவருக்கு ஆயிரம் கடல், பல்லாயிரம் மலை தாண்டி மேற்கே இருக்கும் ராஜாளி சிகரத்தை அடைய வேண்டும் என்பது தீரா ஆசை. போகும் வழியில் புனித சூத்திரங்களையும் புத்த சாஸ்திரங்களையும் கற்றுக் கொண்டு, அவற்றை பிரதியெடுத்து, திரும்ப சீனாவிற்குக் கொண்டெ சேர்க்க வேண்டும் என்பது அரச கட்டளை.\nஅ) குரங்கு – சுன் வுகாங்: தன்னுள் இருக்கும் உள்ளீடின்மையை எவ்வாறு போக்குவது என கற்றறிபவர்\nஆ) பன்றி முகம் கொண்ட சூரன்: 猪悟能 – ஜூ வு நங் (Zhu Wuneng): தன்னுள் இருக்கும் சக்தியின் பராக்கிரமத்தை உணர்கிறவர்\nஇ) காபாலிகன் போல் மண்டையோட்டுகளைத் தரித்த அகோரி சன்னியாசி: 沙悟净 ஷா வு சிங் (Sha Wuching): களிமண் போன்ற அழுக்கில் இருந்து தூய்மைக்கான புனிதப் பாதையைத் தெரிந்து கொள்பவர்\nஅவர்களின் சாகசங்களும் இராட்சஸர்களை விதவிதமாக முடிவிற்கு கொணர்வதும் விசித்திரமான புதிர்களும் சுருக்கமாக முன்னூறு பக்கங்களில் சொல்லப்பட்டிருந்தது சிந்தையை இன்றளவும் ஆக்கிரமித்திருக்கிறது. சமீபத்தில் இந்த நூலின் முழு வடிவமும் நான்கு பாகங்களாக ஆண்டனி சி. யூ (Anthony C. Yu) என்பவரால் கிட்டத்தட்ட இரண்டாயிரம் பக்கங்களுக்கு முழுமையாக மொழிபெயர்க்கப்பட்டிருப்பது தெரியவந்தது. 1983-ல் இந்த மொழியாக்கம் வெளியானது.\nஇந்தப் புத்தகம் விதவிதமாக தொலைக்காட்சிக்காவும் வெள்ளித்திரைக்காகவும் காட்சியாக்கம் பெற்றிருப்பது யூடியுப் மூலமாக தெரியவருகிறது. சீனாவில் நான்கு புதினங்களை அவர்களின் செவ்வியல் இலக்கியமாகக் கருதுகிறார்கள்:\nஅ) 14ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நீர்க்கரை (水浒传)\nஆ) 14ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மூன்று ராஜ்ஜியங்களின் வீரகாவியம் (三国演义)\nஇ) 18ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சிவப்பு மண்டபத்தின் கனவுகள் (红楼梦)\n16ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இந்த மேற்கை நோக்கிய பயணம் புத்தகமும் – 西游记 இந்த அரிதான பட்டியலில் மாபெரும் சீனக் காப்பியமாகக் கருதப்படுகிறது. ஏன் என்று அலசுவதற்கு முன் சுருக்கமாக அதன் கதையைப் பார்த்துவிடுவோம்.\nஇந்த உலகின் துவக்கத்தில் ஒரு பாறாங்கல் இருந்தது. அந்தப் பாறை ஒரு கல்முட்டையை ஈன்றது. அந்த முட்டை, மெதுவாக குரங்கு போன்ற தோற்றமெடுத்தது. ஒரு நாள் அந்தக் கல் குரங்கு உயிர் பெற்றது. மற்ற குரங்குகளுடன் விளையாட ஆரம்பித்தது. கிட்கிந்தாபுரி போன்ற அந்தப் பிரதேசத்திற்கு அந்தக் குரங்கு, அரசராக ஆனது.\nவிளையாட்டாக பொழுதைக் கழித்த அந்தக் குரங்கிற்கு மரணத்தைக் குறித்த சிந்தனை எழுந்தது. அதனால், தன் சக கவி குழாமிடமிருந்து பிரியாவிடைப் பெற்றுக் கொண்டு, சாகாவரம் தேடிய பயணத்தைத் துவங்கியது. இறவாமை குறித்து முற்றும் அறிந்த குலபதி சுபோதி என்னும் மூதாளரின் குருகுலத்தில் மாணவராக சேர்கிறது. சீன ஞானி லா வோ த்ஸு சிந்தாந்தமான தா ஓ எனப்படும் டாவோயிஸத்தை உபதேசிப்பவர் குலபதி சுபோதி. அஷ்ட்மகா சித்திகள் எனப்படும்:\n1. அணிமா – அணுவைப் போல் சிறிதாக தேகத்தை மாற்றிக் கொள்ளுதல்\n2. மகிமா – மலையைப் போல் பெரிதாக்கிக் கொள்ளுதல்\n3. இலகிமா – காற்றைப் போல் இலேசாய் ஆக்கிக் கொள்ளுதல்\n4. கரிமா – கனமாவது-மலைகளாலும், வாயுவினாலும் அசைக்கவும் முடியாமல் பாரமாக்கிக் கொள்ளுதல்\n5. பிராப்தி – எல்லாப் பொருட்களையும் தன்வயப் படுத்துதல், மனத்தினால் நினைத்தவை யாவையும் அடைதல், அவற்றைப் பெறுதல்.\n6. பிராகாமியம் – தன் உடலை விட்டு பிற உடலில் உட்புகுதல்\n7. ஈசத்துவம் – தன்னை விட சக்தி வாய்ந்த தேவர்களிடத்தும் தன் ஆணையைச் செலுத்துதல்\n8. வசித்துவம் – அனைத்தையும் ஆட்படுத்தி வசப்படுத்தல்.\nஉட்பட எழுபத்தி இரண்டு வித்தைகளைக் கற்றுக் கொள்கிறது.\nஇந்த நூலின் சிறப்பே இவ்வாறு சீனாவின் சித்தாந்தங்களை ஒன்றிணைப்பதுதான். பெளத்தம் உட்பட தாவோயிஸம், கான்பூசியஸம் ஆகிய மதக் கோட்பாடுகளை இந்த நூல் உள்ளடக்கமாக வைத்திருக்கிறது. இறந்தவர்களை நம் வழிகாட்டிகளாக, முன்னோர்களாக, தெய்வங்களாக நினைவில் என்றும் நிறுத்தி வழிபடுமாறு கன்ஃபூசியஸ் உபதேசிக்கிறார். ஆனால், இந்தியாவின் யோக வழிபாட்டையொத்த முறையை பின்பற்றும் தாவோயிசத்தில் கூடு விட்டு கூடு பாயலாம்.\nஎஸ்.எல்.வி. மூர்த்தி எழுதிய பண்டைய நாகரிகங்கள் நூலில் இருந்து:\nகன்ஃப்யூஷியஸ் கி.மு. 551 முதல் கி.மு. 479 வரை, 72 ஆண்டுகள் வாழ்ந்தார். பிறரிடம் மரியாதை, பரந்த மனப்பான்மை, மன்னிக்கும் குணம், நன்றி காட்டுதல், விசுவாசம், தன்னம்பிக்கை, முன்னோரை வழிபடுதல் ஆகியவை இவருடைய முக்கிய கருத்துகள். கல்வியால் இந்தக் குணங்களை உருவாக்கலாம் என்று கன்ஃப்யூஷியஸ் நம்பினார். இதற்காக, ஒரு கல்விச் சாலையும் தொடங்கினார்.\nலாவோஸி கி.மு. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்தார். இவர் சித்தாந்தம் டவ் (Taoism) என்று அழைக்கப்படுகிறது. அனைத்து உயிர்களும், பொருள்களும் ஒரே இயற்கையின் பல வடிவங்கள். மனிதன் இயற்கையோடு ஒத்து வாழ வேண்டும் என்கிறது தாவோயிஸம்.\nஇந்த மாதிரி குரு சுபோதியிடம் தனிமையில் கற்றுக் கொண்ட வித்தைகளில் ஒன்றான தேவதாரு மரமாக மாறுவதை எல்லோர் முன்னிலையிலும் செய்து காட்டிய அதிகப்பிரசங்கித்தனத்தால், குரங்கை தன் குருகுலத்தில் இருந்து விரட்டி விடுகிறார். அது தன் சொந்த ராஜ்ஜியத்திற்கேத் திரும்புகிறது. ஆனால், வந்தது போல் வருடக்கணக்கில் பயணிப்பதில்லை. நினைத்த க்ஷணத்தில் நினைத்த இடத்திற்கு பறந்து தாவிச் சென்றடைகிறது. 108,000 காத தூரத்தை நொடிப் பொழுதில் கடக்கிறது.\nஇவ்வளவு கற்றிருந்தாலும் தன்னுடைய 342வது வயதில் அதன் அந்திமக் காலம் நெருங்குவதை குரங்கால் உணரமுடிகிறது.\nஅதன் கனவில் எமன் ஆளும் மரணவுலகிற்கு, குரங்கு சென்றடைகிறது. சித்ரகுப்தன் யமதர்மராஜன் முன்னிலையில், பூதவுடலைத் துறந்து வரும் உயிர்களின் பாவ புண்ணியங்களைத் தன்னுடைய ஏட்டிலிருந்து படிக்கிறார். அங்கே சித்ரகுப்தன் வைத்திருக்கும் தஸ்தாவேஜில் இருந்து தன்னுடைய விவரங்கள் அடங்கிய பக்கத்தைக் கிழித்துவிடுகிறது. அதனுடன் தன் சக குரங்குகளின் பெயர்களையும் கிழித்து சுக்கு நூறாக்கி விடுகிறது.\nஇந்த மாதிரி அராஜகங்களுக்கு குரங்கு பதிலளிக்குமாறு பச்சைக்க���் மஹாராஜாவிடமிருந்து சம்மன் அனுப்பப்படுகிறது. குரங்கும் சொர்க்கத்திற்குச் சென்று விசாரணையை எதிர்கொள்கிறது. அங்கே, குதிரை லாயத்தைப் பராமரிக்கும் மிகப்பெரிய பொறுப்பைத் தருவதாக தீர்ப்பளிக்கப்படுகிறது. நாளடைவில் இந்தப் பதவி வெறும் கண்துடைப்பு மட்டுமே என்றும் தன்னை அடக்கியொடுக்கி வைத்திருக்கிறார்கள் என்பதையும் குரங்கு புரிந்துகொள்கிறது.\nஅதன் எதிர்ப்பை நசுக்க தேவாதி தேவர்களும் அஷ்டலோக அரசர்களும் மும்மூர்த்திகளும் வருகிறார்கள். எவராலும் குரங்கு ராஜாவை தோற்கடிக்கமுடியவில்லை. இப்பொழுது கண், காது, மூக்கு, வாய், மெய் என ஐம்புலன்களை உணர்த்தும் குழிப்பேரி (peach) விருந்திற்குள் குரங்கு ராஜா அத்துமீறி நுழைகிறார். இது ஐந்து வகையான தியான புத்தர்களையும் குறிக்கிறது. பெளத்த தாந்திரீகமான வஜ்ராயனம் இந்த பஞ்ச புத்தர்களை விரிவாகச் சொல்லியிருக்கிறது. அவர்கள் வைரோச்சனர், அக்ஷேப்பியர், ரத்ன சம்பவர், அமிதபர், அமோக சித்தி.\nவஜ்ர புத்தர் என்பது உருவம்; அடக்கம் சார்ந்த தெளிவு பெற்றால் இந்த நிலையை குரங்கு மனம் அடையும். ரத்தின புத்தர் என்பது உணர்ச்சி; ஆசையை விட்டொழித்தால், குரங்கு இந்த நிலையை அடையும். பத்ம புத்தர் என்பது அவதானித்து உள்ளுணர்தல்; தன்னலத்தை விட்டொழித்தால் இந்நிலையை அடைவோம். கர்ம புத்தர் என்பது நோக்கம்; பொறுமையாக அனுதினமும் எல்லா முந்தைய நிலைகளையும் கடைபிடித்தால் இந்த புத்தர் ஆகிறோம். கடைசியில் புத்தர் என்பது விழிப்புணர்வு (அ) சைதன்யம்.\nஇவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விரலினை குறிப்பவர்கள் என்றும், முறையே\n1. பெருவிரல் வைரோச்சனர், வெண் எழுத்துக்களில் “ஓம்” என்பதையும்;\n2. ஆள்காட்டி விரல் – அக்ஷேப்பியர், நீல நிற “ஹம்” என்பதையும்,\n3. நடுவிரல் – ரத்ன சம்பவர், மஞ்சள் நிற “திராம்” என்பதையும்,\n4. மோதிர விரல் – அமிதபர், சிவப்பு நிற “ஹ்ரீம்” என்பதையும்,\n5. சுண்டு விரல் – அமோக சித்தி, பச்சை நிற “அ” என்பதையும் குறிக்கும்.\nஇந்த ஐந்து விரல்களைக் கொண்டு அந்தக் குரங்கு ராஜாவை புத்தர் அடக்குகிறார். அந்தக் குரங்கை ஐந்து சிகரங்கள் உள்ள மலையின் கீழே தள்ளி அடைக்கிறார். குரங்கு தன் தவத்தை அங்கே அனுஷ்டிக்கிறது.\nபுத்தருக்கு தன்னுடைய உபதேசங்களை மேற்கில் இருக்கும் இந்தியாவில் இருந்து கிழக்கில் இ���ுக்கும் சீனாவிற்கு எடுத்துச் செல்ல நம்பகமான போதிசத்துவர் தேவைப்படுகிறார். இதற்குத் தகுதியுடைய நபரை கண்டுபிடிக்கும் பொறுப்பை குவான் யின் (Kuan-yin) ஏற்றுக் கொள்கிறார். அந்த குவான் யின் கண்டுபிடிப்பவர்தான் ஹுவான் சுவாங் (Hsüan Tsang). இவருடைய இடர்மிகுந்த பயணங்களில் துணையாக பாதுகாவலனாக இருக்க குரங்கு ராஜாவை மீட்பித்து ஆட்கொள்ளுமாறு, ஹுவான் சுவாங்கிற்குப் பரிந்துரைக்கப்படுகிறது. அவரும் குரங்கை பாதாள லோகத்தில் இருந்து எழுப்பி தன்னுடைய சேவகனாக்கிக் கொள்கிறார்.\nஇந்தக் கதை நூறு அத்தியாயங்களில் சொல்லப்பட்டிருந்தாலும் ஏழு பகுதிகளாகப் பிரித்துக் கொள்ளலாம்:\n1) சராசரி உலகம்: குரங்காக பிறப்பது, வளர்வது\n2) எதிர்பாராத சாகசங்களுக்கான அழைப்பு: குரங்கு தன் குருவைத் தேடிச் செல்லுதல்; அங்கே பல சித்துகளைக் கற்றல்\n3) சக்கரத்திற்குள் சிக்காமல் சகதிக்குள் உழலுதல்: நியமிக்கப்பட்ட உயர் பதவியை துச்சமென தூக்கி வீசிவிட்டு, தேவர்களுடனான நிரந்தர நல்வாழ்வை விட்டு விலகுதல்\n4) உண்மையான புத்தரை கண்டுபிடிக்கும் பயணத்தைத் துவங்குதல்: திரிபீடகாவுடன் ஆன சந்திப்பு\n5) புத்தருடன் சிரமம் நிறைந்த பயணத்தை மேற்கொள்ளல்: இது இடையூறுகள் நிறைந்த பாதை. சாகாவரம் பெற நினைத்த குரங்கு, இறப்பிற்கு துணிகிறது.\n6) வாசற்படியைக் கடத்தல்: எப்போது மந்திரத்தால் மனதைக் கட்டுப்படுத்த முடியாது என்று உணர்கிறோமோ, அப்போது தன்னடக்கமும் செயல்வீரியமும் துவங்கும் என்று அறிதல்\n7) மறுபடி இடம் திரும்புதல்: புத்தரை சந்தித்தல், மரணத்தை எதிர்கொள்ளுதல், மீட்சி அடைதல், மீண்டும் சொந்த வீட்டிற்கே சென்று தன் பரிவாரங்களுக்குக் கற்றதை பரப்புதல்\nநம்முடைய இராமாயணமும் மஹாபாரதமும் சொல்லும் பல கதைகள் ”மேற்கே பயணம்” (Journey to the West)ல் சொருகப்பட்டிருக்கின்றன:\n1. யக்‌ஷ பிரக்ஞம் – விவாதம்: கேள்வியும் பதிலும் – மேற்கே அனுப்பப்பட வேண்டியவரை குவான் யின் சாதாரணமாகத் தேர்ந்தெடுக்கவில்லை. எது சந்தோஷம் எப்படி வருத்தத்தைப் போக்குவது போன்ற எளிய கேள்விகளுக்கு விடை கோருகிறார்.\n2. லக்‌ஷ்மணர் கோடு வரைந்ததும் சீதை கோட்டைத் தாண்டியதும்: இந்த வட்டத்தைத் தாண்டி வெளியே வரவேண்டாம் என்று சொல்லிவிட்டுச் செல்கிறார். தண்ணீர் தளும்பாது; தளும்பினால்\n3. இராமரும் வானர சேனையும்: இங்கே புத��த பிக்குவும் அவருக்கு உறுதுணையாக குரங்கு ராஜவும்\n4. பீஷ்மர் என்னும் அரசரின் பெரியப்பா – வஞ்சகத்திற்கும் ஆட்சிக்கும் துணைபோகும் பெரியவர் கதை நூறு அத்தியாயங்களில் ஒன்றாக வருகிறது. அரசின் தன்னலத்திற்காக எதையும் செய்யத் துணியும் மாமாவும் வருகிறார்.\n5. மாய மான்: எல்லாமே மாயை என்றால் எது அசல் என்பது போன்ற கேள்விகளை எழுப்பும் சம்பவம் ஒரு அத்தியாயத்தில் சொல்லப்படுகிறது. இந்தக் கதையின் நீட்சியாக புத்தரிடமிருந்து புத்தர் தோன்றுகிறார் என்பதும் சொல்லப்படுகிறது. அதாவது ஆதி கௌதம் புத்தர் – தான் புத்தத்தன்மையை அடைந்து விட்டோம் என்பதை எப்படி உணர்ந்து தெளிந்திருப்பார்\n6. பதினான்கு வருட வனவாசம் அனுபவித்தாலும் நொடி நேரத்தில் சொந்த ஊருக்குத் திரும்புகிறார்கள்\n7. எல்லோரும் சகோதரர்கள்: பிறப்பால் குரங்காக, பன்றியாக இருந்தாலும் செய்கையால் உயர்பவர்கள்: கதையின் கடைசியில் குரங்கு ராஜா பிறப்பால் மந்தியாக இருந்தாலும் தன் செய்து முடிக்கும் ஆற்றலாலும் ஏன் செய்கிறோம் என்பதை உணர்ந்ததாலும் புத்தராக உயர்நிலையை அடைகிறார்.\n8. கூடு விட்டு கூடு பாய்வது – அஞ்ஞாதவாசம்: பன்றி முகம் கொண்ட ஜூ பைஜே (Zhu Bajie) என்பவரைத் தொண்டராக்க வேண்டும். அதற்கு அந்தப் பன்றியின் மனைவி போன்ற தோற்றத்தை குரங்கு ராஜா எடுக்கிறார்.\n9. ஒவ்வொரு நற்செய்கை புரிபவரையும் தன்னுடைய சகோதரராக ராமர் வரிப்பார்; இங்கே அவ்வாறே புத்தநிலையை தங்களின் நற்காரியங்களால் எய்துகின்றனர்\n10. ஆற்றில் விடப்பட்ட குழந்தை கர்ணன் போல் புத்தபிக்குவும் அனாதையாக அனுப்பப்படுகிறார்.\n11. தன் உடலின் ஒவ்வொரு ரோமத்தையும் ஒரு உயிராகப் படைக்கும் வித்தையையும் சன் வு குங் கற்றிருக்கிறான்: லங்கா தகனத்திற்குப் பிறகு அனுமன் தன் வாலை கடலில் முழ்க வைத்து அணைக்கும் போது சிந்திய வேர்வைத் துளியிலிருந்து பாதாள லோக காப்பாளன் மகர-த்வஜன் பிறந்ததாக இராமாயணம் கூறுகிறது\n12. ஒரே ஒரு முறை மட்டும் ஒரு அரசனின் உயிர் காக்க பச்சிலை வைத்திய ஆற்றலைப் சன் வு குங் பயன் படுத்துகிறான்: துரோணகிரியில் இருந்த, லக்ஷ்மணனைக் காத்த பச்சிலை மருத்துவ ஆற்றல்\nகட்டுரையின் தலைப்பிற்கு வந்துவிடலாம். அந்த மந்திரம் எப்போது, எதற்காக உபதேசிக்கப் படுகிறது\nஹுவான் சுவாங் என்பவரால் தன் குரங்கைக் கட்டுப்படுத்த முடியவில்லை. செல்லும் பாதையோ கொடிய வழிப்பறிக் கொள்ளையர்களும் அரக்கர்களும் நிறைந்த பாதை. அதில் பலசாலியான திடகாத்திரமான துணை நிச்சயம் தேவை. ஆனால், குரங்கோ தேவையின்றி வன்முறையில் இறங்குகிறது. எதற்கெடுத்தாலும் அடி, யாரைப் பார்த்தாலும் கொலை என்று சகலரையும் வெட்டிச் சாய்க்கிறது. இதே போல் தொடர்ந்தால், தொண்டர்களும் சீடர்களும் கூட வில்லன்களாக எதிரிகளாகி விடுவார்கள். அப்போது குவான் யின் – ”ஓம் மணி பத்மே ஹூம்” மந்திரத்தை உச்சாடனம் செய்யச் சொல்கிறார். குரங்கு மனம் புத்தர் வழி செல்கிறது.\nகுவான் யின் என்பவர் யார் அவர்தான் அவலோகிதர். புத்தர்களின் கருணையின் வடிவாக கருதப்படுகிறார். மணிபத்ம என்பது இங்கு அனைத்தும் புத்தர்களின் கருணையின் ஒட்டுமொத்த வடிவமாக வணங்கப்படும் போதிசத்துவ அவலோகிதேசுவரரை குறிக்கிறது.அவலோகிதேசுவரர் கையில் தாமரையையும் சிந்தாமணி இரத்தினத்தையும் ஏந்தியவர்.\nஇது பௌத்தர்களின் தலையாய மிக முக்கியமான மந்திரங்களுள் ஒன்று. இதை மணி மந்திரம் எனவும் அழைப்பர். இந்த ஆறெழுத்து மந்திரம் (ஷடாக்ஷர மந்திரம்) அவலோகிதேஷ்வரருடன் தொடர்புடையது. அதிலும் குறிப்பாக நான்கு கைகள் (சதுர்புஜ ரூபம்) கொண்ட அவலோகிதேஷ்வரருக்கு உரியதாக கருதப்படுகிறது. எனவே தான் நான்கு கைகள் கொண்ட அவலோகிதேஷ்வர் ஷடாக்ஷரி (ஆறெழுத்துகளின் அதிபதி) என அழைக்கப்படுகிறார்.\nஇந்த அவலோகிதேசுவரர் பொதிகை மலையில் வசித்தார் எனவும் தமிழ் போதித்தார் எனவும் தமிழ்ப்பௌத்தர்கள் நம்புகின்றனர். இந்த மந்திரத்தின் ஆற்றலை அதிகப்படுத்துவதற்காக இந்த மந்திரத்தை திபெத்தியர்கள் பாறைகளில் செதுக்கியும், பிரார்த்தனை சக்கரங்களில் எழுதியும் வைக்கின்றனர். ஒவ்வொரு முறை இந்த சக்கரத்தை நாம் சுழற்றும் போது, அது மந்திரத்தை உச்சரித்ததின் பலனை தருகின்றதென நம்பப்படுகிறது.\nமணிபத்மே என்றால் “தாமரையில் இருக்கும் சிந்தாமணியே” அல்லது “தாமரையையும் சிந்தாமணி ரத்தினத்தையும் கையில் ஏந்தியவனே” என்று பொருள். இங்கு மணி என குறிப்பிடப்படுவது அனைத்தையும் தர வல்ல சிந்தாமணி ரத்தினம் ஆகும்.\nஇந்த மந்திரம் முதன் முதலின் நான்காம் நூற்றாண்டு இறுதியில் இயற்றப்பட்ட காரண்டவியூக சூத்திரத்தில் காணப்படுகிறது. காரண்டவியூக சூத்திரத்தில் கௌதம புத்தர் இவ்வாறு கூறுகிறார், “இது தான் மிகவும் பயனுள்ள மந்திரம். நான் கூட இதைப் பெற வேண்டி பல புத்தர்களிடம் வேண்டினேன், இறுதியில் இந்த மந்திரத்தை அமிதாப புத்தரிடமிருந்து பெற்றேன்”\nஎனினும் பௌத்தத்தில் மந்திரங்களின் பொருள் இரண்டாம் பட்சம் தான். மந்திரத்தின் மேலும் மந்திரத்தின் அதிபதியாக உள்ள புத்தர் அல்லது போதிசத்துவரின் மீதுள்ள நம்பிக்கையே முதண்மையானது. குரங்கு மனம் மாறி திருந்தும் என்று திக்கு தெரியாமல் புத்தத் தத்துவங்களை நோக்கி பயணிப்பவர் நம்புகிறார். எவ்வளவு பெரிய அசுரனாக இருந்தாலும் அவரை தன்வழி கொண்டு வரமுடியும் என நம்புபவர் வெற்றியடைகிறார். அப்படி நீங்களும் குரங்கு போன்ற சக்தியை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள: ”ஓம் மணி பத்மே ஹூம்”.\nமந்திரம் புரிந்தால் உங்கள் பயணம் துவங்கிவிட்டது என்றே அர்த்தம் என்பார் புத்தர்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nகல்வியின் தரமும் இளைஞர்களின் ஆற்றலும்\nஅன்னியர் வந்து புகுதல் என்ன நீதி\nவால் ஸ்ட்ரீட்டில் இருந்து வாஃபுல் ஸ்ட்ரீட்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nடைம்பாஸ் என்றால் விகடன் – பத்து Vikatan அட்டைப்படங்கள்\nதம்பி டைனோ செய்த பத்து தவறுகள்\nAekaanthan on தயிர் வடை தரமணி\nGiri on தயிர் வடை தரமணி\nதயிர் வடை தரமணி | Sn… on தமிழ் சிறுபத்திரிகைகள்\nதயிர் வடை தரமணி | Sn… on சிறு சரித்திரக்குறிப்புகள்: சி…\nPandian Ramaiah on பியானோ ஆசிரியரின் கண்மணி\nnatbas on மத்திய தர வகுப்பினர்களின் அகமக…\nA. Sundararajan (@su… on அமெரிக்கா எனும் பீஷ்மரும் சவுத…\nSnapjudge on மத்திய தர வகுப்பினர்களின் அகமக…\nnatbas on மத்திய தர வகுப்பினர்களின் அகமக…\nகாஸ்ட்ரோ – அஞ்… on காஸ்ட்ரோ கவுண்ட்-அப்\n« ஏப் ஆக »\nRT @happyselvan: தமிழகத்தின் இன்றைய முக்கிய பிரச்சனைகள் 1) குடியால் நாடே அழிந்துகொண்டிருப்பது 2) மணல் திருட்டு. நீர்நிலைகள் அழிவு இரண்டை… 3 days ago\nசொர்கத்துக்கே ஒரு கோவிலாமே.... சீனதேசம் - 14\nகேட்டால் தெரியும், கேள்வியும் பதிலும்\nஇரு சகோதரிகளில் ஒருவர் மரணம் : ஒரு சிறுமியின் உயிர்காக்க இச் செய்தியை அதிகம் பகிருங்கள்\n - சாந்திபர்வம் பகுதி �� 188\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை (23-05-2018) தேதி வெளிவர இருக்கிறது..\nஸ்டெர்லைட்: திட்டமிட்ட படுகொலையும் ஆப்பரேஷன் இராவணனும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88_(%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2018-05-23T01:36:37Z", "digest": "sha1:37A7DTFQXSLORTH3U3PF7LQEMI6MXOG7", "length": 10007, "nlines": 219, "source_domain": "ta.wikipedia.org", "title": "வரிசை (உயிரியல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nதற்கால உயிரிய வகைப்பாட்டியல் முறை, ஏழு படிநிலை அலகுகளைக் (taxon) கொண்டுள்ளது. அவற்றுள் வரிசை (ஆங்கிலம்:order, இலத்தீன்: ordo) என்பதும், ஒரு அலகாகும். இதற்கு முன்னால் வகுப்பு என்ற உயிரிய வகைப்பாட்டியல் அலகும், பின்னால் குடும்பம் என்ற உயிரிய வகைப்பாட்டியல் அலகும் அமைந்துள்ளது. இந்த அலகு இலின்னேயசு பின்பற்றிய, ஐந்து படிநிலை அலகுகளிலும் ஒன்றாகும்.\nதாவரங்களுக்குப் பயன்படுத்தப்படும், வரிசைக்குரியப் பின்னொட்டுகள் வருமாறு;-\nபெருவரிசைக்கு, (-anae) என்பதனைச் சொல்லிறுதியாகவும்,\nவரிசைக்கு, (-ales) என்பதனைச் சொல்லிறுதியாகவும், (எ.கா) Sapind ales = வேப்ப மரத்தின் வரிசை\nதுணைவரிசைக்கு, (-ineae) என்பதனைச் சொல்லிறுதியாகவும்,\nஉள்வரிசைக்கு, (-aria) என்பதனைச் சொல்லிறுதியாகவும் கொண்டு சொற்கள் உருவாக்கப்படுகின்றன.\nஇராச்சியம் தொகுதி வகுப்பு Legion வரிசை குடும்பம் Tribe (biology) பேரினம் இனம்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 பெப்ரவரி 2017, 06:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://entheevu.com/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B/", "date_download": "2018-05-23T01:25:01Z", "digest": "sha1:WVQM3FQ5HEBS6WUJARET4TI7M4R3SRB2", "length": 4363, "nlines": 147, "source_domain": "entheevu.com", "title": "சீமானின் தீருமணம் வீடியோ காணொளி | Entheevu", "raw_content": "\nHome News சீமானின் தீருமணம் வீடியோ காணொளி\nசீமானின் தீருமணம் வீடியோ காணொளி\nPrevious articleதிருமா உனக்கு முடக்கு வாதமாseeman இன் செருப்பு இருக்கு கவனம்\nNext articleநடிகர் தனுஷ் குடும்ப புகைப்படங்கள்| அழகான ஒரு குடும்பம் – Actor Dhanush Family Photos (வீடியோ)\nசிங்கப்பூரில் சிகிச்சை பெறும் கேப்டன் | Captain Vijayakanth\nதமிழகத்தை மிரட்டும் ஒகி புயல் \nஸ்ரீ லங்கா போர் குற்றங்கள் ஈழத்தில் – eelam\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி ரமேஷை இலங்கை இராணுவ காவலில் வைத்து கொலை செய்தார்...\n‘ஈழம்’ மௌனத்தின் வலி – eelam\nபிரிகேடியர் பால்ராஜ் அண்ணனின் வரலாறு – Brigadier Balraj\nஅன்றே தேசியத்தலைவர் கூறிவிட்டார் போராட்டம் இளையோர் கையில் என்று – eelam\nஸ்ரீ லங்கா போர் குற்றங்கள் ஈழத்தில் – eelam\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி ரமேஷை இலங்கை இராணுவ காவலில் வைத்து கொலை செய்தார்...\n‘ஈழம்’ மௌனத்தின் வலி – eelam\nசமீபத்திய தமிழ் பாடல்கள் 2016 HD\nபிரபாகரன் கருணா பிரிவின் மர்மம் என்ன இவர் கூறுகின்றார் கேட்போம் – He’ll ask...\nகுரு பெயர்ச்சி விருச்சிகம் பலன்கள்-Guru Peyarchi Viruchagam 2016 (வீடியோ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://kaipullai.blogspot.com/2007/07/", "date_download": "2018-05-23T02:31:13Z", "digest": "sha1:Z6TM5GDJHWZFWHH3BJZ5XRPRIG2S4LX7", "length": 5533, "nlines": 183, "source_domain": "kaipullai.blogspot.com", "title": "Kaipullai Calling...: July 2007", "raw_content": "\nதமிழில் புகைப்படக் கலை - ஜூலை2007 போட்டிக்கு\nசாமந்திப்பூ, என் வீட்டுத் தோட்டத்தில், ஜனவரி 2007\nபொக்கே எங்கேயிருக்குன்னு தானே தேடறீங்க\nடேக் ஆஃப் செய்து கொண்டிருக்கும் சைபீரிய நாரைகள், நால்சரோவர் பறவைகள் சரணாலயம் குஜராத், ஜனவரி 2007\nரொம்ப நாளைக்கப்புறம் ப்ளாக் பக்கம் வந்ததுனால ஒரு கவிதை :\nமோகன் ராஜ். சில நேரங்களில் 'உதார்' விடும் கைப்புள்ள, சில நேரங்களில் எடுப்பார் கைப்புள்ள.எல்லா நேரங்களிலும் எல்லோருக்கும் எல்லாமுமாக இருக்க உண்மையில் முடியுமா என்ற ஐயத்தில் வாழும் கனவுலகக் குழப்பவாதி.\nதமிழில் புகைப்படக் கலை - ஜூலை2007 போட்டிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://makkalenpakkam.blogspot.com/2017/05/blog-post_5.html", "date_download": "2018-05-23T00:53:07Z", "digest": "sha1:YTLYBBFPEGKBFGCOPQL2OAREG35UAAXA", "length": 5829, "nlines": 59, "source_domain": "makkalenpakkam.blogspot.com", "title": "மக்கள் என் பக்கம்: மோடிஜி தந்த அதிர்ச்சி ? - நகைச்சுவை கற்பனை", "raw_content": "\nகாலையில் எழுந்து பார்த்தால், எப்போதும் வெளியில் கிடக்கும் பால் , மற்றும் பேப்பர்ஐ காணவில்லை ... பால் மற்றும் பேப்பர் போடுபவர் வேலைக்கு வரவில்லை .... சரி நடந்து போய் பால் கடைக்கு போனால் பால் விலை நாளை முதல் லிட்டர் 500 ரூபாய் என்று அறிவிப்பு வைத்து இருந்தார்கள் .\nவீட்டுக்கு திருப்பினால் அபார்ட்மெண்ட் வாசலில் இருந்த செக்யூரிட்டி யை காணவில்லை . வீட்டில் மனைவி வீடு துடைக்க வரும் அம்மா நாளை வேலைக்கு வர மாட்டார்களாம் அப்டியே வரணும்னா மாதம் 8000 ரூபாய் வேண்டும் என்று கூறியதாக சொன்னாள் .\nசரி காரை எடுத்து ஆபீஸ் செல்வதற்கு பெட்ரோல் போட்டால் லிட்டர் 750 ரூபாய் என்று 10 லிட்டர்க்கு 7500 ரூபாய் வாங்கினார்கள் .\nகாலையில் வீட்டில் காபி சாப்பிட்டவில்லை என்று ஆபீஸ் கேன்டீனில் காபி ஆர்டர் செய்தால் 500 ரூபாய் பில் வந்தது .\nவீட்டு உரிமையாளர் இந்த மாதம் முதல் வீட்டு வாடகை 70,000 ரூபாய் என்று அதிர்ச்சி அளித்தார் .\nஎன்னடா காலைலேந்து அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருக்கிறதுன்னு இணையதளத்தில் செய்திகளை பாத்தா ..\nநேற்றிரவு வெளிநாட்டில் உள்ள கருப்பு பணம் முழுவதும் மீட்கப்பட்டு ஒவ்வரு இந்தியரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் நமது இந்திய பிரதமரால் டெபாசிட் செய்யபட்டுள்ளது\nஎன்று தலைப்பு செய்தி வந்து இருந்தது ....என்னடா நமக்கு வரலையேன்னு பாத்தா\n\" ஏற்கனவே வருமான வரி செலுத்துபவர்களுக்கு 15 லட்சம் கிடையாது என்று பெட்டி செய்தி\n என்று கத்திய என்னை பார்த்து மனைவி \" எப்ப பாத்தாலும் நியூஸ் சேனல் பாத்துட்டு , நடுராத்திரி எதாவுது கனவு கண்டு கத்த வேண்டியது \" என்று சொன்னாள் .\nநல்லவேளை கனவு தானா என்று சந்தோச பட்டேன் ....\nபுழக்கத்தில் திடீரென சில லட்சம் கோடிகள் வந்தால், விலைவாசி எப்படி உயரும் , திடீரென இலவசமாக கிடைக்கும் பணம் மக்களை எந்த அளவு சோம்பேறியாக்கும் ...இது தெரியாம வாக்குறுதி அளிப்பவர்களையும் ,அதை நம்பி வாக்களிப்பவர்களையும் என்ன செய்வது\nPosted by தமிழனின் கனவுகள் at 02:08\nஇறப்பு தேதி , கடவுளின் அப்டேட்\nதெர்மக்கோல் அமைச்சரும், பணமதிப்பிழப்பு பிரதமரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewforum.php?f=56&sid=2ae56c18542b3a2f62efa42010fb7a72", "date_download": "2018-05-23T01:41:28Z", "digest": "sha1:ML4ZPK4H6AIFAKERNNHX7I4GVY6QDLH4", "length": 37119, "nlines": 477, "source_domain": "poocharam.net", "title": "பொழுதுப்போக்கு (Entertainment) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ கேளிக்கைகள் (Entertainments) ‹ பொழுதுப்போக்கு (Entertainment)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nநிறைவான இடுகை by vaishalini\nபூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nவெ���ியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\n“சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா\nநிறைவான இடுகை by santhoshpart\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநிறைவான இடுகை by பாலா\nசைவம் - சினிமா விமர்சனம்\nநிறைவான இடுகை by பூச்சரண்\nதவறான தமிழ் விரோத செய்தியை வெளியிட்ட நடிகர் விவேக்- தமிழர் பண்பாட்டு நடுவம் கண்டனம் \nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nதிரைப்படங்களை விளம்பரதாரர்கள் கொண்டு இலவசமாக திரையரங்குகளில் மலையாளப்படம் புதிய திரைப்பட விநியோகம் முறை\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஐயோ ஒரே கடியா இருக்கே\nநிறைவான இடுகை by பூவன்\nதமிழ் திரைப்பட வரலாற்றில் முதன்முறையாக 6 மாதங்களில் 100 படங்கள் வெளியீடு\nநிறைவான இடுகை by வேட்டையன்\nயூடியூபில் 200 கோடி பார்வையாளர்களை தாண்டிய ‘கங்கம் ஸ்டைல்’ பாடல்\nநிறைவான இடுகை by பூவன்\nகவுண்டமணி செந்தில் ஒரு கலந்துரையாடல்\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nநிறைவான இடுகை by வளவன்\nநீ எங்கே என் அன்பே சினிமா விமர்சனம்...\nநிறைவான இடுகை by பூச்சரண்\nமே டே.. தல டே...\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nகோச்சடையான் பொம்மைப் படமா… – ஹாலிவுட் தயாரிப்பாளரின் விளக்கம்\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nரசிகர்கள் என்னுடன் இருக்கும் வரைக்கும்.\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்க��� (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முக��ரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ungaveetupillai.blogspot.com/2011/05/", "date_download": "2018-05-23T01:31:36Z", "digest": "sha1:T6FVHWE3WRWIXSTJCFGNRR3AEZG3PCH6", "length": 59971, "nlines": 309, "source_domain": "ungaveetupillai.blogspot.com", "title": "நான் உங்க வீட்டு பிள்ளை: May 2011", "raw_content": "நான் உங்க வீட்டு பிள்ளை\nஅறிந்ததும்... தெரிந்ததும்... கூடவே சினிமாவும்...\nஐரோப்பிய நாடாளுமன்ற கூட்டம்-வைகோ பெல்ஜியம் பயணம்\nமதிமுக பொதுச் செயலாளர் வைகோ பெல்ஜியத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.\nஇந்தப் பயணத்தின் போது, ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் கூட்டமைப்புக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக வைகோ பங்கேற்கிறார்.\nபிரஸ்சல்ஸ் நகரில் ஜூன் 1 ம் தேதி நடைபெறும் இக் கூட்டத்தில் வைகோ உரையாற்றுகிறார். அப்போது இலங்கையில் நடந்த படுகொலைகள் குறித்து ஐரோப்பிய நாடுகளின் பார்வையை வைகோ ஈர்ப்பார் என்று தெரிகிறது.\nஈழத்தமிழர் விவகாரம் குறித்து இங்கு நடைபெறும் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.\n10 வகுப்பு முதலிடம் பிடித்தவர்கள்...\n10ம் வகுப்பு தேர்வில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி மின்னலாதேவி உள்பட 5 மாணவ, மாணவியர் 496 மதிப்பெண்களுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.\nஇந்தத் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாயின. இதில் முதலிடத்தை ஐந்து பேர் பிடித்துள்ளனர்.\nசெய்யாறு மின்னலாதேவி, ஸ்ரீவில்லிபுத்தூர் நித்யா, கோபிச்செட்டிப்பாளையம், ரம்யா, சேலம் சங்கீதா, சென்னை திருவொற்றியூர் ஹரிணி.\n11 பேர் 2வது இடம்\nசேலம் மாவட்டம் மல்லூர் வெற்றி விகாஸ் பள்ளி மாணவி விக்னேஸ்வரி 500க்கு 495 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் 2வது இடத்தைப் பிடித்துள்ளார். இவரைப் போல மேலும் 10 மாணவ, மாணவியர் 2வது இடத்தைப் பிடித்துள்ளனர்.\n24 பேருக்கு 3வது இடம்\n494 மதிப்பெண்களைப் பெற்று 24 பேர் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளனர்.\nஇந்தத் தேர்வு முடிவுகளை தட்ஸ்தமிழ் இணையதளத்தில் விரைவில் காணலாம்.\nதமிழ்நாடு, புதுச்சேரியில் 9.5 லட்சம் மாணவ- மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதியுள்ளனர். இந்தத் தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 11ம் தேதி வரை நடந்தன.\nபிளஸ்-2 தேர்வுகள் கடந்த 9ம் தேதியும், சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்��ு தேர்வு முடிவுகள் 22ம் தேதியும் வெளியாயின.\nஇந் நிலையில் எஸ்.எஸ்.எல்.சி, மெட்ரிக், ஆங்கிலோ- இந்தியன், ஓரியண்டல் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியாயின.\nமாணவ-மாணவிகள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும், தட்ஸ்தமிழ் மற்றும் அரசு இணையத் தளங்களிலும் அறியலாம். மேலும் மதிப்பெண் விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.\nஜூன் 20ம் தேதி மதிப்பெண் பட்டியல்\nமதிப்பெண் சான்றிதழ்கள் ஜுன் 20ம் தேதி பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலமாக வழங்கப்படும். தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்களில் இருந்து சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்.\nமறுகூட்டல் செய்ய விரும்புவோர் அதற்கான விண்ணப்ப படிவங்களை வருகிற 30ம் தேதி முதல் ஜுன் 3ம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்கள், மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்கள், அரசு தேர்வுத்துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களில் விண்ணப்பங்கள் கிடைக்கும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜுன் 3ம்ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.\nஎஸ்.எஸ்.எல்.சி, ஓ.எஸ்.எல்.சி, மொழி பாடங்களுக்கு மறுகூட்டலுக்கான கட்டணம் ரூ.305. இதர பாடங்களுக்கு ரூ.205. மெட்ரிக் பாடத்திற்கு ரூ.305. ஆங்கிலோ-இந்தியன் மொழிப்பாடத்திற்கு ரூ.205. மற்ற பாடங்களுக்கு ரூ.305 கட்டணம் செலுத்த வேண்டும்.\nதேர்வில் 3 அல்லது அதற்கு குறைவான பாடங்களில் தோல்வி அடைந்த மாணவர்கள் ஜுன் மற்றும் ஜுலை மாதம் சிறப்பு துணைத் தேர்வு எழுதலாம். பள்ளி மாணவராக தேர்வு எழுதியவர்கள் பள்ளி மூலமாக வருகிற 30ம் தேதி முதல் விண்ணப்பங்களை பெற்று, பூர்த்திசெய்து பள்ளியில் ஜுன் 3ம் தேதிக்குள் நேரில் ஒப்படைக்க வேண்டும்.\nமார்ச் மாதம் தேர்வு எழுதி தோல்வி அடைந்த தனித்தேர்வர்களும், 2011க்கு முந்தைய பருவங்களில் தேர்வு எழுதி தோல்வி அடைந்த தனித்தேர்வர்களும், சிறப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.\nஎஸ்.எஸ்.எல்.சி, ஓ.எஸ்.எல்.சி. சிறப்பு துணைத் தேர்வுக்கு கட்டணம் ரூ.125. மெட்ரிக் ஒரு பாடத்திற்கு ரூ.135. இரண்டு பாடங்களுக்கு ரூ.235. மூன்று பாடங்களுக்கு ரூ.335.\nஆங்கிலோ- இந்தியன் தேர்வுக்கு ஒரு பாடத்திற்கு ரூ.85. இரண்டு பாடங்களுக்கு ரூ.135. மூன்று பாடங்களுக்கு ரூ.185 கட்டணம் செலுத்த வேண்டும்.\nஎஸ்.எஸ்.எல்.சி. துணைத் தேர்வு ஜுன் 30ம் தேதி முதல் ஜுலை 8ம் தேதி வரையும், ���.எஸ்.எல்.சி., தேர்வு ஜுன் 29ம் தேதி முதல் ஜுலை 8ம் தேதி வரையும், மெட்ரிக், ஆங்கிலோ-இந்தியன் தேர்வு ஜுன் 29ம் தேதி முதல் ஜுலை 9ம்தேதி வரையும் நடைபெறும்.\nதயாநிதி அழகிரி மற்றும் ரத்னவேல் ஆகியோரின் கூட்டு தயாரிப்பில், வெங்கட் பிரபுவின் இயக்கத்தில், அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் நடிக்கும் படம் மங்காத்தா. இது அவரது 50-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅசல் படத்திற்குப் பிறகு அஜித் நடிக்கும் இப்படம் காமெடி கலந்த ஆக்ஷன் கலவையாக உருவாகி வருகிறது. இவருடன் ஆக்ஷன் கிங் அர்ஜுன், திரிஷா, லட்சுமி ராய், ஆண்ட்ரியா, அஞ்சலி, பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட படல் நடித்துள்ளனர்.\nசென்னை, மும்பை தாராவி, உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்றுள்ளன. இறுதிகட்ட படப்படிப்பிற்காக மே 10 அன்று பாங்காங்க் செல்ல இருக்கின்றனர்.\nஇப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இன்னும் பாடல்கள் வெளியிடப்படவில்லை. ‘விளையாடு மங்காத்தா... விடமாட்டா எங்காத்தா...’ என்ற ஒரு பாடலின் சரணம் மட்டும் டீஸராக வெளியாகி உள்ளது.\nஒளிப்பதிவை சக்தி சரவணன் கவனித்துக் கொள்ள, படத்தொகுப்பு வேலைகளை பிரவீண் & ஸ்ரீகாந்த் கவனிக்கின்றனர். இப்படத்தினை முதலில் அஜித்தின் பிறந்தநாளான மே – 1 அன்று வெளியிடுவதாக இருந்தது. அது முடியாமல் போகவே, பாடல் வெளியீடு மே- 1 அன்று இருக்கும் என்றனர். அதுவும் முடியாமல் போனதால், அன்றைய தினத்தில் ஒரு டீஸர் வெளியிட்டனர்.\nமங்காத்தாவின் அஜித்தின் அட்டகாசம் ஜூன் மாதம் தொடங்கும் எனத் தெரிகிறது.\nரஜினியின் உடல் நிலை பாதிப்பு.. அமெரிக்கா பயணம்...\nபல்வேறு உடல் கோளாறுகள் காரணமாக மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.\nகடந்த 29-ம் தேதி சென்னையில் நடந்த ராணா படப்பிடிப்பின் போது நடிகர் ரஜினிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மயிலாப்பூரில் உள்ள இசபெல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஒரூவார சிகிச்சை முடிந்து ஒரே நாளில் வீடு திரும்பியவர், தொடர்ந்து ஓய்வு எடுத்து வந்தார்.\nமீண்டும் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. எனவே கடந்த 4-ம் தேதி அவர் மீண்டும் சிகிச்சைக்காக இசபெல் மருத்துவமனைக்குப் போனார். ஒரு வார காலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.\nபின்னர் வீடு திரும்பியவர் ச��ல தினங்கள் ஓய்வெடுத்தார். ஆனால் கடந்த 13-ந் தேதி ரஜினிக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.\nஅங்கு அவருக்கு டாக்டர்கள் சி.டி.ஸ்கேன் உள்பட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொண்டனர். அதில் அவருக்கு இரைப்பை மற்றும் நுரையீரலில் அழற்சி ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.\nபுகைப் பழக்கத்தால் வந்த சிக்கல்...\nரத்தப் பரிசோதனையில் சிறுநீரக கோளாறு மற்றும் இரைப்பை தொடர்பான சில பிரச்சினைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு இரைப்பை கிருமிகளை நீக்கும் மருந்துகள் அளிக்கப்பட்டது.\nஅவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள் கூறும்போது, \"ரஜினியின் உடல்நிலை பாதிப்புக்கு புகைப்பழக்கம் ஒரு காரணம். இதனால்தான் அவரது உடல்நிலை இந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது.\nஇரைப்பை தொடர்பான கோளாறுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறோம். சிறுநீரக பிரச்சினைக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ரஜினிக்கு நிமோனியா காய்ச்சலும், சளியும் உள்ளது. அதற்கு தொடர்ந்து மருந்துகள் அளித்து வருகிறோம். புகைப்பழக்கம் காரணமாக அவரது நுரையீரலிலும் அழற்சி ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவருக்கு லேசான மூச்சுத்திணறல் உள்ளது. அவருக்கு நோய் எதிர்ப்பு மருந்துகள் அளித்து வருகிறோம். விரைவில் குணமாகி விடுவார்,\" என்றார்.\nராமச்சந்திரா மருத்துவ மனையை சேர்ந்த டாக்டர் ஒருவர் கூறும்போது, \"ரஜினிக்கு இதயத்தில் சிறு பிரச்சினை உள்ளது. இதை தீர்க்க 'பேஸ்மேக்கர்' கருவி பொருத்துவது அவசியம்\" என்றார்.\nரஜினியின் உறவினர் ஒருவர் கூறும்போது, \"ரஜினிக்கு சென்னை மருத்துவமனையில் சிகிச்சை அளித்தால் அவரைப் பார்க்க ஏராளமானோர் வருகிறார்கள். இதை தவிர்ப்பதற்காக அவரை அமெரிக்கா கொண்டு சென்று சிகிச்சை அளிக்க திட்டமிட்டுள்ளோம்,\" என்றார்.\nரஜினியின் உடல்நிலை பற்றி கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் தவறான வதந்திகள் பரப்பப்பட்டுள்ளன. இதனால் கவலை அடைந்த ரசிகர்கள் பலர் அவரை பார்ப்பதற்காக போரூர் ராமச்சந்திரா மருத்து வமனையை முற்றுகையிட்டனர். அவர்களை மருத்துவமனை ஊழியர்கள் உள்ளே அனுமதிக்க மறுத்து விட்டனர்.\nஇந்த நிலையில் அங்கு வந்த ரஜினி மருமகனும் நடிகருமான தனுஷ் ரசிகர்கள் மற்று��் மீடியாவிடம் பேசினார். ரஜினி நலமுடன் உள்ளார் என்றும் அவருக்காக ரசிகர்கள் அமைதியாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். (நன்றி தட்ஸ் தமிழ்)\n'சிறந்த எதிர்கட்சியாக செயல்படுவோம்': சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராகும் விஜயகாந்த் அறிவி்ப்பு\nசட்டசபை தேமுதிக தலைவராக விஜயகாந்த் தேர்வு செய்யப்பட்டார். ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக தேமுதிக செயல்படும் என்று அவர் கூறியுள்ளார்.\nஇதையடுத்து அவர் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராகிறார்.\nதேமுதிக சார்பில் போட்டியிட்டு வென்ற எம்.எல்.ஏக்களின் முதல் கூட்டம் இன்று நடைபெற்றது. கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமைக் கழக அலுவலகத்தில் இதற்காக புதிய எம்.எல்.ஏக்கள் கூடினர்.\nபின்னர் இக்கூட்டத்தில் விஜயகாந்த்தை தங்களது சட்டசபைக் கட்சித் தலைவராக ஒருமனதாக எம்.எல்.ஏக்கள் தேர்வு செய்தனர்.\nஇதையடுத்து எம்.எல்.ஏக்களுக்கு பல்வேறு அறிவுரைகள், ஆலோசனைகளைக் கூறி பேசினார் விஜயகாந்த்.\nமுன்னதாக கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில்,\nஅ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டதன் காரணம் தி.மு.க,வை தோற்கடிக்க வேண்டும் என்பதே நோக்கம். அந்த நோக்கம் நிறைவேறியுள்ளது.\nசிறந்த எதிர்க்கட்சியாக நாங்கள் செயல்படுவோம். மக்கள் பிரச்சனைகளை சட்டசபையில் சுட்டிக் காட்டி பேசுவோம். அதற்குத் தயங்க மாட்டோம்.\nஅதிமுக, தேமுதிக இடையிலான உறவு பலமாகவே இருக்கிறது என்றார் விஜயகாந்த்.\nவடிவேலு குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, 'வசவாளர்கள் வாழ்க' என்று கருணாநிதி பாணியில் பதிலளித்தார் விஜயகாந்த். (தட்ஸ்தமிழ்)\nசட்டசபையில் அதிமுகவுக்கு அடுத்து அதிக இடங்களில் வென்றுள்ள கட்சி தேமுதிகதான். எனவே இக்கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து கிடைத்துள்ளது. விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராகிறார். தேமுதிகவுக்கு அடுத்த இடத்தில்தான் திமுக அமரப் போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஎதிர்கட்சி தலைவராக விஜயகாந்த சிறப்பாக செயல்பட வாழ்த்துவோம்.\nஜெயலலிதாவுக்கு ரஜினி வாழ்த்து... வெற்றிக்கு மகிழ்ச்சி..\nதேர்தலில் பெரும் வெற்றி பெற்று மீண்டும் முதல்வராகும் ஜெயலலிதாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்துத் தெரிவித்தார்.\nதேர்தல் முடிவுகள் நேற்று வெளியா��ிக் கொண்டிருந்ததை ரஜினியும் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தார். அதிமுக அமோக வெற்றி பெற்றுக் கொண்டிருந்தது.\nதோல்வி முகத்தில் இருந்த சிலர், இந்த வெற்றிச் செய்திகளை இருட்டடிப்பு செய்யும் நோக்கில், ரஜினி குறித்த மோசமான வதந்திகளைப் பரப்பிக் கொண்டிருந்தனர்.\nஇந்த சூழலில், தனது வீட்டிருந்தே ஜெயலலிதாவுக்கு போனில் தன் வாழ்த்துக்களைக் கூறினார் ரஜினி.\nஇதுகுறித்து லதா ரஜினி கூறுகையில், \"தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்றே அவர் எப்போதும் விரும்புவார். நேற்று தேர்தல் முடிவுகளைப் பார்த்ததும் மகிழ்ச்சியடைந்தார். ஜெயலலிதாவுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார். குடும்பத்தினரும் வாழ்த்து தெரிவித்தோம்,'' என்றார்.\nரஜினியின் மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் இதுபற்றிக் கூறுகையில், \"அப்பாவுக்கு இந்த தேர்தல் முடிவில் மிகுந்த மகிழ்ச்சி. எனவே தனது வாழ்த்தை ஜெயலலிதாவுக்கு தெரிவித்தார்\", என்றனர்.\nஅழகர்சாமியின் குதிரை: எழுத்தாளர்களுக்கென சிறப்பு திரையிடல்\nஇயக்குனர் சுசீந்தரனின் இயக்கத்தில் நாளை (12-ம் தேதி) வெளியாக இருக்கும் அழகர்சாமியின் குதிரை திரைப்படம் தமிழ் எழுத்தாளர்களுக்கென பிரத்தியேகமாக இன்று திரையிடப்பட்டது.\nஎழுத்தாளர் பாஸ்கர் சக்தி பல ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய சிறுகதை அழகர்சாமியின் குதிரை. அக்கதை பத்திரிகையில் வெளியான போதே பல்வேறு தரப்பின் பாராட்டுக்களைப் பெற்றது. தேனி அருகேயுள்ள சிறு கிராமத்தில் தான் வளர்க்கும் குதிரையின் மீது அளப்பரிய பிரியம் கொண்ட அப்பாவி கிராமத்தானின் கதையே அது.\nசுசீந்தரனின் வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல ஆகிய திரைப்படங்களின் வசனகர்த்தாவாக பணியாற்றினார் பாஸ்கர் சக்தி. இருபடங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அழகர்சாமியின் குதிரை என்ற சிறுகதையை திரைப்படமாக்க முடிவு செய்தனர்.\nஅப்பாக்குட்டி, ஐஸ்வர்யா இவர்களோடு ஒரு குட்டிக்குதிரையும் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்து இருக்கும் இப்படத்தின் சிறப்பு திரையிடல் இன்று சத்தியம் தியேட்டர் 6 டிகிரி அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழின் முக்கிய எழுத்தாளர்களுக்கென் ஏற்பாடு செய்திருந்த இத்திரையிடலில் பிரபஞ்சன், மனுஷ்யபுத்திரன், யுகபாரதி உள்ளிட்��� பல எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர்.\nபெண் எழுத்து.. (இது தொடர் பதிவு அல்ல)\nகடந்த மாதம் பெண் எழுத்து என்ற தலைப்பில் தொ்டர் பதிவுகள் வந்தது. அது நம்ம மகளிர் அணியினர் எழுதி வந்தனர். மேலும் சில ஆண் பதிவர்களும் அதே தலைப்பில் பதிவுகள் வெளியிட்டனர். நாமும் ‌இதே தலைப்பில் பதிவு போடவேண்டும் என்று நினைத்து அதைப்பற்றி பல்வேறு கோணங்களில் நானும் ஆராய்ச்சி நடத்தி வந்தேன்.\nஎன் ஆராய்ச்சியின் பயனாக பெண் எழுத்து எது என்பதை கண்டுபிடித்து விட்டேன். எது பெண் எழுத்து என்றால்...\nமேற்கண்ட இந்த எழுத்துகள் தான் பெண் எழுத்துக்கள்...\nவல்லினம் : க் ச் ட் த் ப் ற்\nமெல்லினம்: ங் ஞ் ண் ந் ம் ன்\nஇடையினம்: ய் ர் ல் வ் ழ் ள்\nவல்லினம் என்பதும், மெல்லினம் என்பதும் ஆண் பெண் இருபாலறையும் குறிக்கும், ஆனால் இடையினம் என்பது பெண் இனத்தை மட்டுமே குறிக்கும்.\nஅப்படியென்றால் பெண் எழுத்து ‌என்பது ய் ர் ல் வ் ழ் ள்\nஇதுதானே... எப்படி என் கண்டுபிடிப்பு..\nகண்டிப்பா டிஸ்கி போடனும் :\n1. தாய்குலங்கள் மன்னிக்க வேண்டும் இது நகைச்சுவைக்காகத்தான்.\n2. நாங்களும் செமையா யோசிப்போம்ன்னு உங்களுக்கு தெரியுன்னுமல்ல..\n3. உங்க கருத்து எனக்கு ரொம்ப புடிக்கும்...\nஎப்படி இருக்கிறார் ரஜினி... என்ன சொல்கிறார் மருத்துவர்\nஉடல்நலக் குறைவு காரணமாக சென்னை இசபெல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை சீரடைந்து வருவதாகவும் அவர் இப்போதே டிஸ்சார்ஜ் ஆகும் அளவுக்கு தெம்புடன் உள்ளதாகவும் அவருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர் சாய் கிஷோர் தெரிவித்தார்.\nகடந்த ஏப்ரல் 29-ந் தேதி ராணா படப்பிடிப்புக்காக சென்னையில் உள்ள ஏ.வி.எம். ஸ்டூடியோவுக்கு நடிகர் ரஜினிகாந்த் சென்றிருந்தார். அங்கிருந்து வீடு திரும்பிய அவர் ஜீரண கோளாறு காரணமாக வாந்தி எடுத்தார். அதைத் தொடர்ந்து அவர் மைலாப்பூரில் உள்ள இசபெல்லா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று அன்று மாலையே ரஜினிகாந்த் வீடு திரும்பினார்.\nஇந்த நிலையில் கடந்த 4-ந் தேதி இரவில் அவருக்கு திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டது. கடும் குளிர் ஜூரம், இருமல் ஏற்பட்டது. எனவே மீண்டும் இசபெல்லா மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார்.\nரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் கிஷோர் கூறியதாவது:\nரஜினிகாந்த் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட போது இருமல், சளி மற்றும் காய்ச்சல் இருந்தது. எனவே அவரை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளித்தோம். தற்போது அவரது உடல் நிலை சீரடைந்து விட்டது.\nஇருமல், சளி மற்றும் காய்ச்சல் உடனடியாக குறைந்து விட்டது. அவர் டிஸ்சார்ஜ் ஆகும் தகுதியுடன் உள்ளார். ஆனால் மேலும் 2 நாட்கள் ஓய்வில் இருக்க ரஜினிகாந்த் விருப்பம் தெரிவித்துள்ளார். எனவே பாதுகாப்பு கருதி தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அவரை வைத்துள்ளோம். நாளை அவர் வீட்டுக்கு செல்வார்,\" என்றார்.\nLabels: சினிமா, ி செய்திகள்\nஎங்கேயும் காதல் - ஒரு பார்வை...\nஇந்த உலகத்தில் ஆதாம் ஏவாள் காலத்தில் இருந்தே காதல் என்ற மரம் துளிர் விட ஆரம்பித்துவிட்டது. கலாச்சார மாற்றத்தால் காதலும் வளர்ந்து வளர்ந்து இன்று மிக உயரத்தில் இருக்கிறது. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற மேலை நாடுகளில் தற்போது 100 % காதல் திருமணங்கள்.\nகலாச்சாரத்தில் ஊரிக்கிடக்கும் நம் இந்தியாவிலும் அதிக காதல் திருமணங்கள் நடக்க ஆரம்பித்து விட்டது. கிட்டதட்ட 50-லிருந்து 60 % வரை காதல் திருமணங்கள் நடப்பதாக ஒரு அறிக்கை கூறுகிறது. சரி காதல் திருமணங்கள் சரிதான் ஆனால் இந்த காதல‌ர்கள் செய்யும் அட்டகாசம் இருக்கிறதே.... ஒரு பெண் காதலை சொல்லும் வரை அமைதியாக இருப்பார்கள் ஓகே சொல்லிவிட்டால் போதும் அவ்வளவுதான், பார்க், பீச், சினிமா, ஓட்டல், கோயில் என் எங்கேயும் இவர்கள்தான் ஆக்கிரமித்து விட்டார்கள்... (உதாரணத்திற்கு மேலே உள்ள படத்தைப்பாருங்க ரோட்டில் எக்கடி நின்னு சிரிச்சிக்கிட்டு இருக்காங்க.... அதுக்குதான் அந்த படம்)\nஆகையால் தற்போது எங்கேயும் காதல் தான் நிலவுகிறது. ஆகையால் காதல் இன்று சமுதாயத்தில் இருந்து நீக்க முடியாததாக இருக்கிறது.\nடிஸ்கி 1: இது சமூக விழிப்புணர்வு பதிவு.. உண்மைதாங்க...\nடிஸ்கி 2: இதற்கும் எங்கேயும் காதல் திரைப்படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை (கிரேட் எஸ்கேப்)\nடிஸ்கி 3: நீங்க எதாவது சமூக செய்தி சொல்லணுமா.. சொல்லுங்க...\nLabels: கருத்து, திரை விமர்சனம்\nகாபி டூ பேஸ்ட் பதிவர்களே உடன்டியாக திருந்திவிடுங்கள்...\nஉங்களுக்கு தெரியுமா தற்போது காபி டூ பேஸ்ட் பதிவர்களை குறிவைத்து ஒரு கும்பல் மாபெறும் புரட்சியில் இறங்கியுள்ளது. காபி டூ பேஸ்ட் பதிவ��்களை திருத்தி விட்டால் நமது இந்தியா கண்டிப்பாக வல்லராசகிவிடும்... அப்புறம் ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றவாளிகளை கண்டுபிடித்து அந்த பலான பணத்தை திருப்ப முடியும். அந்த நாட்டில் ஜாதி மதங்களை ஒழித்துவிட முடியும். இன்னும் நாட்டில் நடக்கும் அக்கிரமங்களை அறவே நிறுத்தி விட முடியும். ரா‌ஜபக்சே திருத்திவிட முடியும், ஆகையால் கண்டிப்பாக காபி டூ பேஸ்ட் பதிவர்க‌ளே திருந்தி விடுங்கள்...\nசரி அது போகட்டும். இனி நான் ஒரு பரபரப்பு மிகுந்த காபி டூ பேஸ்ட் தருகிறேன். படித்து பார்த்து ரசித்து விட்டுச் செல்லுங்கள்.\nஇது தாங்க காபி.. (காபியில் பல்வேறு வகையுள்ளது அதை அடுத்த பதிவில் விளக்குகிறேன்.)\nஇது டூ தானே.. அட உண்மைதாங்க...\nஇது என்ன பேஸ்ட்-ன்னு தெரியல... அவசரத்துக்கு இதுதான் கிடைச்சது....\nடிஸ்கி-1 : பதிவுலகம் உருவானது உலகத்தமிழர்கள் ஒன்று படுத்த, தன் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ள மட்டுமே தனிஒரு பதிவரை விமர்சிக்க இங்கு யாருக்கு அதிகாரம் இல்லை.\nடிஸ்கி-2 : இங்கு யார்வேண்டுமானாலும் எத்தனை கமாண்ட் வேணும்னாலும் போடலாம் நான் ஒன்னும் சொல்ல மாட்டேன்... இது நண்பர்களுக்கான பதிவு\nLabels: எச்சரிக்கை, நகைச்சுவை, முக்கிய பதிவு\nகண்ணதாசனுக்கும் காய்கறிக்கும் என்ன தொடர்பு...\nவிவரம் அறிய.. இதை கிளிக் செய்யவும்....\nஅஜீத் ரசிகர்கள் நிச்சயம் வித்தியாசமானவர்கள்தான். மன்றங்களே வேண்டாம் என்று அவர்களது நாயகன் அஜீத் அறிவித்து விட்ட நிலையிலும் கூட அஜீத் நடித்துள்ள மங்காத்தா படத்தை வெற்றிப் படமாக்கவும் அதை ரசிக்கவும் அவர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.\nஅஜீத் ரசிகர்கள் அத்தனை பேரும் ரசிகர் மன்றங்களைக் கலைப்பதாக அஜீத் விடுத்துள்ள அறிவிப்பால் அதிர்ந்து போயுள்ளனர். ஆனாலும் அவர்கள் சற்றும் தளரவில்லை. மன்றங்களுக்குள் புகுந்து விட்ட தேவையில்லாத அரசியலைக் களையும் வகையில்தான் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார் அஜீத். ஆனால் அவர் ரசிகர்களைக் கைவிட மாட்டார் என்று அவர்கள் நம்புகின்றனர்.\nஅஜீத் அறிவிப்பை ஓரம் கட்டி வைத்து விட்ட அவர்கள் தற்போது அஜீத்தின் 50வது படமான மங்காத்தாவுக்காக காத்துள்ளனர்.\nஅஜீத்தின் பிறந்த நாள்ளான மே 1. இந்தத் தேதியில்தான் மங்காத்தா வருவதாக திட்டமிடப்படடஜ்டிருந்தது. தற்போது அது ஜூனுக்குத் தள்ளிப் போய் விட்டது.\nஇ��னால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். படத்தை பெரும் வெற்றியாக்குவதறப்காக அவர்கள் தயாராகி வரும் நிலையில் படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.\nஅஜீத் ரசிகர்களின் இந்த வித்தியாச ஆர்வம், திரையுலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ரிலீஸ் தேதி எப்போது அறிவிக்கப்படும் என்பதை பொருத்திருந்து பார்ப்போம்...\nரஜினியின் ராணா-வை வடிவேலு தாக்கு....\nநடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து மக்களின் ஏகோபித்த ஆதரவு பெற்ற நடிகர் வடிவேலு சென்னையில் இன்று முதல்வர் கருணாநிதியை நேரில் சந்தித்தார். சிறிது நேரம் முதல்வரிடம் பேசிய வடிவேலு, பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.\nஅப்போது, தேர்தல் முடிவு திமுகவுக்கு சாதகமாக இருக்கும்; திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று தனியார் தொலைக்காட்சியின் கருத்துக்கணிப்பு தெரிவித்திருக்கிறது. அந்த மகிழ்ச்சியை முதல்வர் ஐயாவுடன் பகிர்ந்து கொள்வதற்காக வந்தேன். அவரும் சந்தோஷமாக இருக்கிறார்.\nஇந்த தேர்தலில் திமுக கூட்டணி 200 இடங்களில் அமோக வெற்றி பெறும். மக்கள் திமுகவை ஆதரித்திருப்பார்கள் என நம்புகிறேன். ஏனென்றால் திமுக அரசின் திட்டங்களால் எல்லோருமே பயனடைந்திருக்கிறார்கள். பயனாளிகளின் ஓட்டு திமுகவுக்கு கண்டிப்பாக விழுந்திருக்கும். அப்படி விழுந்தாலே திமுக வெற்றி பெறும், என்றார்.\nரானா படத்தில் இருந்து நீக்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதில் அளித்த வடிவேலு, ரானாவாவது… காணாவாவது… அதையெல்லாம் நான் பொருட்படுத்தல என்றார். மேலும் அவர் கூறுகையில், என்னை சினிமா துறையில் இருந்தே தூக்கினாக்கூட கவலைப்பட மாட்டேன். கலைஞர் ஐயா செஞ்ச நல்ல திட்டங்களை மக்கள் மத்தியில சேர்த்திருக்‌கேன். அதுக்காக பெருமைப்படுறேன். மே 13ம்தேதிக்கு பிறகு காட்சிகள் மாறும்; பொறுத்திருந்து பாருங்க… என்று சிரித்தபடியே கூறினார்.\nஇன்னும் என்னனன்ன இன்னல்களை வடிவேலு சந்திப்பார் என்று ‌பொருத்திருந்து பார்ப்போம்..\nசாமிக்கு மொட்டை போட்டா தப்பா...\nஐரோப்பிய நாடாளுமன்ற கூட்டம்-வைகோ பெல்ஜியம் பயணம்\n10 வகுப்பு முதலிடம் பிடித்தவர்கள்...\nரஜினியின் உடல் நிலை பாதிப்பு.. அமெரிக்கா பயணம்...\n'ச���றந்த எதிர்கட்சியாக செயல்படுவோம்': சட்டசபை எதிர்...\nஜெயலலிதாவுக்கு ரஜினி வாழ்த்து... வெற்றிக்கு மகிழ்...\nஅழகர்சாமியின் குதிரை: எழுத்தாளர்களுக்கென சிறப்பு த...\nபெண் எழுத்து.. (இது தொடர் பதிவு அல்ல)\nஎப்படி இருக்கிறார் ரஜினி... என்ன சொல்கிறார் மருத்த...\nஎங்கேயும் காதல் - ஒரு பார்வை...\nகாபி டூ பேஸ்ட் பதிவர்களே உடன்டியாக திருந்திவிடுங்க...\nகண்ணதாசனுக்கும் காய்கறிக்கும் என்ன தொடர்பு...\nரஜினியின் ராணா-வை வடிவேலு தாக்கு....\nகற்றலினால் ஆன பயன்தான் என்ன \nஒரு புலியை நேருக்கு நேராய் சந்திக்கும்பொழுது எப்படி தப்பிப்பது என்று ஒரு கல்வியும் நமக்குக் கற்றுக் கொடுக்கவில்லையே.. 26.09.2014 இல் டெ...\nநடிகையர் திலகம் - சினிமா விமர்சனம்\nஇன்று திரைக்கு வந்துள்ள 'நடிகையர் திலகம்' படம் மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரியின் பர்சனல் பக்கங்களை துல்லியமாக காட்சிப்ப...\nஇளநீரை வெறும் வயிற்றில் குடித்தால் என்னவாகும்...\nஇயற்கை தந்த பெருங்கொடை இளநீர். உடல்சூடு, வயிற்றுப் புண், வாய்ப்புண்... எல்லாவற்றுக்கும் நாம் நாடுவது இளநீரைத்தான். எவ்வித செயற்கை ரசாயனங்க...\nவேண்டாவெறுப்பா புள்ளைய பெத்துட்டு காண்டாமிருகம்னு பேரு வச்சானாம். அதுபோல கார்த்திக் சுப்பராஜ் தற்குறித்தனமாக இயக்கியிருக்கும் படம்தான் ...\nஇதை கொஞ்சம் கூட யோசிக்க மாட்டார்களா பெற்றோர்கள்...\nகல்வி, தெளிவை மட்டும் தருமே அன்றி, அறிவை தராது என்பதை, கல்வியாளர்கள் உணர வேண்டும். ஓடாத நதியும், தேடாத மனமும் தெளிவை பெற முடியாது. ப...\nகாரம்: உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டுவதுடன் உணர்ச்சிகளை கூட்டவும்,குறைக்கவும் செய்யும். கிடைக்கும் உணவுப் பொருட்கள்: வெங்காயம், மிளகாய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduppu.com/entertainment/04/161308", "date_download": "2018-05-23T01:11:13Z", "digest": "sha1:S7MILNVTTI2NO6PA77PXPVKUSPZAZFQ7", "length": 6631, "nlines": 72, "source_domain": "viduppu.com", "title": "முதன் முறையாக மகளை வெளியுலகத்திற்கு காட்டிய விவேக்!! வைரலாகும் புகைப்படம் உள்ளே - Viduppu.com", "raw_content": "\nநயன் தாராவை நினைத்து நினைத்து உருகிய பிரபல நடிகர்\nசினிமாவில் பிரபலமான அம்மா நடிகை வெளியிட்ட கவர்ச்சி போஸ்- புகைப்படம் உள்ளே\nஸ்ரீவித்யா என்னுடைய காதலி- கமல் ஓபன் டாக்\nசின்னத்தம்பி நடிகைக்கு இவ்வளவு பெரிய மகனா\nவித்தியாசமான கவர்ச்சி ஆடையில் புகைப்படம் எடுத்த தமன்னா- இதோ\n���ளையதளபதி மகன் சஞ்சய்-ன் 10ம் வகுப்பு மதிப்பெண் தெரியுமா..\nபிக் பாஸ் புகழ் சுஜா வருணிக்கு திருமணம்\nசத்யராஜ் மகளிடம் மறைத்த ரகசியம்.. தற்போது வெளிச்சத்திற்கு வந்த உண்மை..\nஎன்னது லட்சுமி ராமகிருஷ்ணனா இது, ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம் இதோ\nவிஜய் அவார்ட்ஸை கிழித்து தொங்கவிட்ட சித்தார்த்\nமுதன் முறையாக மகளை வெளியுலகத்திற்கு காட்டிய விவேக்\nவிவேக் தமிழ்த் திரைப்படத்தின் மிகச்சிறந்த நகைச்சுவை நடிகர் ஆவார். இவரது நகைச்சுவை இலஞ்சம், மக்கள்தொகைப் பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கை போன்றவற்றை இடித்துரைப்பதால் இவரை சிலர் சின்னக் கலைவாணர் என்றும் சனங்களின் கலைஞன் என்றும் அடைமொழியிட்டு அழைக்கின்றனர்.\nசிந்திக்க வைக்கும் கருத்துக்களை பரப்புவதற்காக இவர் பாராட்டப்பட்டாலும், இவர் பேசும் இரட்டை பொருள் பொதிந்த வசனங்களுக்காக விமர்சிக்கப்படுவதும் உண்டு.இவரருக்கு மூன்று குழந்தைகள் உள்ளது. இளைய மகன் பெயர் பிரசன்னா குமார், மூத்த மகள் பெயர் அமிர்ந்தநந்தினி. இன்னொரு மகள் பெயர் தேஜஸ்வனி.\nமூளைக்காய்ச்சல் காரணமாக பிரசன்னா குமார் இறநதுவிட்ட போது விவேக்கிற்கு உறுதுணையாக இருந்து ஆறுதல் கூறியவர்.\nஇதுவரை எந்த ஒரு மீடியாவிலும் தன் மகளை வெளிக்காட்டாத விவேக் .அவர்கள் நடத்தும் ஆதரவற்ற குழந்தைகளுக்கான டிரஸ்ட் மூலம் ஒரு டீவி நிகழ்ச்சியில் தான் அறிமுகம் செய்து வைத்தார் விவேக்.\nவிவேக் மற்றும் அவரது மகள் அமிர்தநந்தினி இருவரும் சேர்ந்து பிரசன்னாவின் பெயரில் ஒரு ட்ரஸ்ட் ஆரம்பித்து ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவிகள் செய்து வருகின்றனர்.\nவித்தியாசமான கவர்ச்சி ஆடையில் புகைப்படம் எடுத்த தமன்னா- இதோ\nஸ்ரீவித்யா என்னுடைய காதலி- கமல் ஓபன் டாக்\nசினிமாவில் பிரபலமான அம்மா நடிகை வெளியிட்ட கவர்ச்சி போஸ்- புகைப்படம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/News_Detail.asp?Id=252070", "date_download": "2018-05-23T01:36:57Z", "digest": "sha1:JBOQJBVKJAPJIRIO3NAYZZMSBQ64EQ7O", "length": 37568, "nlines": 349, "source_domain": "www.dinamalar.com", "title": "Will metro rail project survive? | கவர்னர் அறிவிப்பில் இடம் பெற்ற மோனோ ரயில் திட்டம்: மெட்ரோ ரயில் திட்டம் தொடருமா?| Dinamalar", "raw_content": "\nகவர்னர் அறிவிப்பில் இடம் பெற்ற மோனோ ரயில் திட்டம்: மெட்ரோ ரயில் திட்டம் தொடருமா\nஸ்டெர்லைட் போராட்டத்தில் வன்முறை: ... 510\nகர்நாடக முதல்வராக பதவியேற்றார் எடியூரப்பா 265\nஎடியூரப்பா பதவியேற்க தடையில்லை; சுப்ரீம் கோர்ட் ... 163\nஜனநாயகம் தோற்றதற்காக இந்தியா வருந்தும் : ராகுல் 158\n'அரசியல் ரோஜா படுக்கை அல்ல'; ரஜினி, கமலுக்கு பிரபல ... 58\nசென்னையில் ஏற்கனவே மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், கவர்னர் உரையில் மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மெட்ரோ ரயில் திட்டம் தொடர்ந்து நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்க, 2001-06 அ.தி.மு.க., ஆட்சியின் போது மோனோ ரயில் திட்டம் கொண்டுவரப்படும் என ஜெயலலிதா அறிவித்தார். ஆனால், ஆட்சி மாற்றத்திற்கு பின், தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், மோனோ ரயில் திட்டத்திற்கு மாற்றாக மெட்ரோ ரயில் திட்டத்தை அறிவித்தனர். வண்ணாரப்பேட்டை - விமான நிலையம்; சென்ட்ரல் - பரங்கிமலை இரண்டு வழித்தடங்களில், 14 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதுவரை, 1,200 கோடி ரூபாய் வரை செலவழிக்கப்பட்டுள்ளது. தரைக்கு மேல் ரயில் செல்வதற்காக பாலம் அமைக்கும் பணியும், தரைக்கு கீழ் சுரங்க ரயில் பாதை அமைக்க மண் பரிசோதனையும் நடந்து கொண்டிருக்கின்றன. முதல் கட்ட பணிகள் 2015ம் ஆண்டு முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, ஜெயலலிதா தலைமையில் மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி அமைத்துள்ளது. முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று கவர்னர் உரையுடன் துவங்கியது. கவர்னர் உரையில், \"மெட்ரோ ரயில் திட்டம் 45 கி.மீ., அளவிற்கே திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், மூலதன செலவு அதிகமாவதுடன், திட்டம் செயல்பாட்டிற்கு வர காலதாமதமாகும். எனவே, இந்த அரசு சென்னை மாநகருக்கு தற்போதுள்ள போக்குவரத்து முறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட மோனோ ரயில் திட்டத்தை செயல்படுத்தும். முதல் கட்டமாக 111 கி.மீ., தூரத்திற்கு செயல்படுத்தப்படும்' என்று கூறப்பட்டுள்ளது. இந்த உரையில், மெட்ரோ ரயில் திட்டம் குறித்து எவ்வித கருத்தும் இல்லை. திட்டம் நிறுத்தப்படுமா அல்லது தொடர்ந்து செயல்படுமா என்றும் தெரிவிக்கவில்லை. இதனால், மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் தொடர்ந்து செயல்படுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.\nஇத��� குறித்து மெட்ரோ ரயில் திட்ட அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, \"இதுவரை எங்களுக்கு நிர்வாக ரீதியாக எவ்வித தகவலும் வரவில்லை. முறையாக தகவல் கிடைத்ததும் தான் இத்திட்டத்தில் ஏற்பட்ட சந்தேகத்திற்கு விடை கிடைக்கும்' ஒரு வரியில் முடித்துக் கொண்டார்.\nமோனோ ரயில் கொண்டு வர காரணம் என்ன : மெட்ரோ ரயிலுடன் ஒப்பிடுகையில், மோனோ ரயில் குறைந்த செலவில், விரைவாக திட்டத்தை முடித்து பயன்பாட்டிற்கு வரும். மோனோ ரயில் அமைக்க விசாலமான இடம் தேவையில்லை. சாலையில் தூண்கள் அமைத்து, அதன் மேல் பாலம் அமைத்து அவற்றில் மோனோ ரயில்கள் இயக்கப்படும். நெரிசல் மிக்க இடத்திலும், அகலம் குறைவான சாலைகளிலும், குறைந்த செலவிலும் இத்திட்டத்தை செயல்படுத்த முடியும். அதே சமயம், மோனோ ரயிலில் அதிகபட்சம் 700 பேர் பயணிக்கலாம். மெட்ரோ ரயிலில் 1,200 பேர் வரை பயணிக்க முடியும். ஒரு மணி நேரத்தில், மோனோ ரயிலில் 10,000 பேர் பயணிக்கலாம்; மெட்ரோ ரயிலில் 30,000 பேர் பயணிக்கலாம்.\n- நமது சிறப்பு நிருபர் -\nஇதையும் தவறாமல் படிங்க ...\nதூத்துக்குடியில் வன்முறை வெறியாட்டம்: 9 பேர் பலி மே 22,2018 55\nஇது அரசு வன்முறை நடிகர் கமல் கருத்து மே 22,2018 16\nஅரசியல் பணிகளில் ரஜினி திடீர் சுறுசுறுப்பு\n'மக்கள் விரும்பாத திட்டத்திற்கு அரசு ஆதரவு ... மே 22,2018 9\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமோனோ ரயில் திட்டம் நம் ஊருக்கு சரிப்பட்டு வருமா தமிழ்நாடு பல ஆயிரம் கோடி கடனிலும், அதற்கான வட்டியாக பல கோடியும் தரவேண்டிய நிலையில் எந்த வித புது திட்டங்களும் செய்வதற்கு முன் ஆயிரம் முறை யோசிக்க வேண்டும். இத்தனை கோடிகள் கடனிலிருக்கும்போது புது சட்டமன்ற வளாகமும், செம்மொழி மாநாடும் நடத்தி நட்டத்தை மேலும் மேலும் பெருக்கியிருக்கக் கூடாது. இது கருணாநிதியை குளிர்விக்கும் துதியே. செம்மொழி மாநாட்டினால் சாமான்யனுக்கும், பொதுமக்களுக்கும் என்ன நன்மை தமிழ்நாடு பல ஆயிரம் கோடி கடனிலும், அதற்கான வட்டியாக பல கோடியும் தரவேண்டிய நிலையில் எந்த வித புது திட்டங்களும் செய்வதற்கு முன் ஆயிரம் முறை யோசிக்க வேண்டும். இத்தனை கோடிகள் கடனிலிருக்கும்போது புது சட்டமன்ற வளாகமும், செம்மொழி மாநாடும் நடத்தி நட்டத்தை மேலும் மேலும் பெருக்கியிருக்கக் கூடாது. இது கருணாநிதியை குளிர்விக்கும் துதியே. செம்மொழி மாநாட்டினால் ��ாமான்யனுக்கும், பொதுமக்களுக்கும் என்ன நன்மை ஒரு குளிர்வசதி தனியார் பேருந்தில் பயணிப்பது பாதுகாப்பானதாக இல்லாதிருக்கும்போது, அந்தரத்தில் பறக்கும் மோனோ ரயிலை ஓட்டுவதும், பராமரிப்பதும் நடைமுறைக்கு உதவாது. யு.எஸ்' ல் சியாட்டில் நகரில் உல்லாசப் பயணிகளின் பொழுதுபோக்கிற்காக சிறிது தூரம் மட்டுமே மோனோ ரயில் செலுத்தப்படுகிறது. கட்டணமும் அதிகமாக இருக்கும். வ.க.கன்னியப்பன்\ntamilselvan - london,யுனைடெட் கிங்டம்\nநீங்க மெட்ரோ போட்டு ஆட்டைய போட்ட, நாங்க மோனோ போட்டு ஆட்டைய போடுவோம்ல,\nபழி வாங்க பல வழி உண்டு தயவு செய்து ஆரசலையோ மக்கள் வரிபணத்தையோ விண் அடிகதீர் 12000 கோடி மெட்ரோ + 1000 கோடி புதிய தலைமை செய்லகம் + 200 கோடி சமசீர் திட்டம் இது எதுவும் அவாகள் அப்பன்வீட்டுபணத்தை செலவல்லிகவில்லை மக்களின் வரிபணம் தயவு செய்து நாட்டை முன்நேற்றும் முறையில் திட்டம் வகுக்கவும் பலி வாங்கம் நோக்கோடு அல்ல தயவு செய்து உங்களுக்கு ஒட்டு போட்ட மக்களை பழி சொல்க்கு அழக்கி வீடதீர் உங்கள் வழியால் மக்கள் மனதில் வலி உண்டாகி வீடதீர் மாற்றத்தை நங்கள் தந்தோம் ஏமாற்றத்தை நீங்கள் தந்துவீடதீர்கல் மாற்றம் உங்களிLமும் வேண்டும் பழைய அட்சி காலத்தின் நன்மைகள் தொடரட்டும் புதிய அட்சியின் புதுமைகள் மலரட்டும்\nHajee Mohamed - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்\nமோனோ ரயில் துபாயில் கூட 10 கிலோ மீட்டருக்கு மேல் இல்லை. மெட்ரோ ரயில்தான் உள்ளது.எனவே தேவை இல்லாமல் மக்கள் பணத்தை வீணாக்கி அரசியல் வாழ்க்கையை தொலைத்து விடாதிர்கள்.மக்கள் மிகவும் புத்திசாலிகள்.\nமோனோ ப்ராஜெக்ட் -க்கு எந்த ஒரு நிதி நிறுவனமும் பணம் அளிக்காது என்று நம்புகிறேன். மோனோ எந்த விதத்திலும் மெட்ரோ -வை விட சிறந்தது அல்ல. பாவம் சென்னைவாசிகள். முன்னேற்றம் இல்லாமல் பின்னோக்கி போகிறார்கள். எந்த ஒரு வல்லுனரும்/அதிகாரியும் வாயை திறந்து இது தவறு என்று JJ -விற்கு சொல்ல மாட்டார்களே அப்புறம்... இந்தியாவில் எங்குமே இல்லாத மோனோ -வை வைத்து சென்னையை அழகு படுத்துங்கள்.\nமதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ\nஎல்லோருமா திண்ணையிலே உக்காந்து போகாத ஊருக்கு வழி தேடுற மாதிரி இருக்கு இந்த வெட்டிப் பேச்சுக்கள்.. இன்னும் கொஞ்சம் விட்டா, ரிசர்வேஷன் ஆரம்பிச்சு, டிக்கட் கூட கொடுக்க ஆரம்பிச்சிருவாங்க இன்னும் கொஞ்சம் ���ிட்டா, ரிசர்வேஷன் ஆரம்பிச்சு, டிக்கட் கூட கொடுக்க ஆரம்பிச்சிருவாங்க ஆஹா, நமக்கு எவ்வளவு சதவீதம் கிடைக்கும் அப்படீன்னு அவனவன் நாக்கைத் தொங்கப் போட்டுக்கிட்டு அம்மா காலடியிலே கோடியை கொட்டுறான்.. ஆஹா, நமக்கு எவ்வளவு சதவீதம் கிடைக்கும் அப்படீன்னு அவனவன் நாக்கைத் தொங்கப் போட்டுக்கிட்டு அம்மா காலடியிலே கோடியை கொட்டுறான்.. நீங்க இங்கே பேப்பரிலே ராக்கெட்டே விட்டுக்கிட்டு இருக்கீங்க நீங்க இங்கே பேப்பரிலே ராக்கெட்டே விட்டுக்கிட்டு இருக்கீங்க நல்ல தமாஷ்.. இந்தியாவிலே, குறிப்பா தமிழ்நாட்டிலே, அதுவும் ஜெயலலிதா ஆட்சியிலே புதுசா இந்த மாதிரியான ஒரு உள்கட்டமைப்பு திட்டம் செயல்படுத்துறது எவ்வளவு சாத்தியம் என்று யாராவது யோசிச்சீங்களா சாதாரண மோட்டார் வாகனத் தொழில் ஆரம்பிக்கவே அம்மா கேட்ட பங்கிலே அவனவன் துண்டைக் காணோம் துணியைக் காணோம் அப்பிடீன்னுட்டு ஓடினாங்க சாதாரண மோட்டார் வாகனத் தொழில் ஆரம்பிக்கவே அம்மா கேட்ட பங்கிலே அவனவன் துண்டைக் காணோம் துணியைக் காணோம் அப்பிடீன்னுட்டு ஓடினாங்க அம்மா எல்லாரும் நெனைச்சிக் கிட்டு இருக்கிற மாதிரி \"சக்தி\" அம்சம் கிடையாது.. அம்மா எல்லாரும் நெனைச்சிக் கிட்டு இருக்கிற மாதிரி \"சக்தி\" அம்சம் கிடையாது.. தாண்டவம் ஆடுற \"சிவபெருமான்\" அம்சம்... தாண்டவம் ஆடுற \"சிவபெருமான்\" அம்சம்... அழிக்க மட்டும் தான் செய்ய வரும்... அழிக்க மட்டும் தான் செய்ய வரும்... இது அவங்க தப்பு இல்லை அது... இது அவங்க தப்பு இல்லை அது... மீண்டும் முதலமைச்சர் ஆக்கின நம் போன்ற வாக்காளர்கள் செய்த தப்பு...\nஒரு மணி நேரத்தில், மோனோ ரயிலில் 10,000 பேர் பயணிக்கலாம்; மெட்ரோ ரயிலில் 30,000 பேர் பயணிக்கலாம். அம்மா புத்திசாலின்னு நினைச்சிகிட்டிருந்தவங்க முகத்திலே கரி பூசிட்டாங்க.. போக்குவரத்து நெரிசலை தீர்க்க அதிக பயணிகள் கொண்டு செல்லும் திட்டம் சிறந்ததா அல்லது குறைந்த பயணிகள் கொண்டு செல்லும் திட்டமா. ஒன்றாம் வகுப்பு மாணவன் சொல்வான்..மோனோ ரயில் திட்டம் ஒன்றும் ஒரே ஆண்டில் செயல்பாட்டில் வரக்கூடியது அல்ல.. சரி சரி ஓட்டு போட்ட சென்னை மக்களுக்கு தேவை தான்,.... நல்லா இருங்க சென்னைவாசிகளா..\nஒரு மோனோ வில் ஒரு நாளைக்கு எத்தனை பேர் பயணிப்பார்கள் என தெரிய வில்லை. ஆனால் ஒரு மோனோ -வில் ஒரே சமயத்தில் 30 பேர் வரை நின்று கொண��டு பயணிக்கலாம். வேகம் சைக்கிள் வேகம்தான். பிரியாணி கேட்பவர்களுக்கு JJ பழைய சோறு போதும் என்கிறார்....\nதிமுக ஒழுங்கா பிளான் போட்டு அவங்க ஆட்சியில வேலைய முடிச்சிருந்தா இவ்வளவு பிரச்சன இருந்திருக்காது. எந்த கட்சியா இருந்தாலும், வேணுமுன்னே மக்கள் பணத்த வீனடிக்கிராங்க. எனக்கு தெரிஞ்சு சென்னைக்கு மெட்ரோ திட்டம் உருப்புடியான திட்டம் தான். அரசியல் ஆதாயத்துக்கு அத நிறுத்துறது சென்னை மக்களோட கடுப்பை சம்பாதிக்கும். எந்த வேலைய செஞ்சாலும் நல்ல யோசிச்சு செய்யணும், ஏன்னா மக்களும் ஓரளவு வளந்துட்டாங்க, இத பாத்து அத மரக்குற கொழந்த மாதிரி இப்போ இல்ல, கடைசி நேரத்துல எப்பிடி வேணாலும் முடிவ மாத்திக்குவாங்க, கருணாநிதிக்கு இது நல்லாவே தெரியும்; நேரடி அனுபவம் இல்லாம ஜெயலலிதாவும் அவர பாத்து தெரிஞ்சுக்குறது நல்லது.\nதனக்கு வாக்களித்த சென்னை மக்களுக்கு JJ தரும் பரிசு மெட்ரோ ரயில் திட்டம் நிறுத்திவைப்பு.வாழ்க அவர் தொண்டு.மக்களுக்கு இது தேவைதான் .\nBy Architect Muthukumar - [Riyadh - SaudiArabia] மோனோ ரயில் ஒரு வழி தடம், ஆனால், மெட்ரோ ரயில் இரண்டு வழி தடம்... அதாவது உதாரணத்துக்கு வேளச்சேரி, சைதாபேட்டை - ஆழ்வார்பேட்டை - அடையார் - திருவான்மியூர் - வேளச்சேரி என்று வைத்துகொள்வோம்.. மோனோ ரயிலில், மேலே குறிப்பிட்ட படி தான் செல்ல முடியும், அதாவது, அடையாரில் இருந்து சைதாபேட்டை செல்லனும் என்றால், அடையார் - திருவான்மியூர் - வேளச்சேரி - சைதாபேட்டை என்று தான் செல்ல முடியும்.. அடையார் -ஆழ்வார்பேட்டை - சைதாபேட்டை என்று செல்ல முடியாது.. இதை \"closed circuit \" நெட்வொர்க் என்று சொல்லுவார்கள் .. இவர்கள் அறிவித்திருக்கும் படி 110 கிமி \"Master Plan \" எப்படி என்று தெரியவில்லை.. ஒரு வேலை முன்று அல்லது நான்கு \"closed circuit \" நெட்வொர்க்கை இணைத்து இருக்கலாம்.. ஒரு \"closed circuit \" நெட்வொர்க் 1hr பயணம் தான் தகுந்தது.. அதிக பச்ச இலக்கை 1hr அடையலாம். நமது குறிகிய சாலை மற்றும் அதிக வளைவுகள் கணக்கில் கொண்டால் 30 தில் இருந்து 40 கிமி வரை ஒரு \"closed circuit \" நெட்வொர்க்கை அமைக்கலாம் அது தான் நல்லதும் கூட மெட்ரோ பத்தி உங்களுக்கு தெரியும், இப்போது நடைமுறையில் இருக்கும் பறக்கும் ரயில் போலத்தான். பெருகி வரும் நகர நெருசளுக்கு மெட்ரோ மற்றும் மோனோ ரயில் இரண்டு திட்டங்களும் அவசியமே.. இருந்டிலும் நல்லது கேட்டது உண்டு. அம்மா அவர்கள், மெ��்ரோ திட்டத்தை கட்டாயம் நிறுத்த மாட்டார், அதற்கான அறிவிப்பு வரும் முன் நாம் இப்படி கவலை கொண்டு கண்டிப்பது தேவை அற்றது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்ய��ும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kankaatchi.blogspot.com/2015/06/18.html", "date_download": "2018-05-23T01:35:15Z", "digest": "sha1:IZESBVKJATOHMFFRPK3ZYF5N6IM2YTOM", "length": 3362, "nlines": 111, "source_domain": "kankaatchi.blogspot.com", "title": "chinthanai sitharalgal: இசையும் நானும்(18)", "raw_content": "\nஞாயிறு, 21 ஜூன், 2015\nமவுத்தார்கன் இசையில் ஒரு ஆங்கில பாடல்.\nஉலக அமைதிக்காக . என்னால் இயற்றி\nவிரும்புவோர் கேட்டு மகிழ .\nஇடுகையிட்டது Pattabi Raman நேரம் முற்பகல் 4:48\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகுறை ஒன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா\nஉள்ளும் புறமும் அவனை காணலாம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://ksmuthukrishnan.blogspot.com/2012/12/blog-post_4126.html", "date_download": "2018-05-23T01:10:32Z", "digest": "sha1:NZB3DCHGFAP6G4RDGBUJDGCQZMZCF34Z", "length": 38137, "nlines": 418, "source_domain": "ksmuthukrishnan.blogspot.com", "title": "மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: கேமரன் மலை அழிகிறது கேமரன் மலை அழிகிறது - மலாக்கா முத்துக்கிருஷ்ணன்", "raw_content": "\nபாகாங் மாநில ஜ.செ.க துணைத் தலைவர், டிசம்பர் 18, 2012.\nமலேசியக்கினி இணையத் தளத்தில் பிரசுரிக்கப்பட்டது.\nமலேசிய நாட்டில் குளிர்ச்சியான ஜனரஞ்சக சூழல் அமைந்துள்ள ஆகப் பெரிய (72,000 ஹெக்டர்) ஒரே இடம் கேமரன் மலைதான் என்றால் அது மிகையில்லை.\nகேமரன் மலையின் இந்த குளிர்ச்சிக்கு எப்படியாவது சாவு மணி அடிக்க வேண்டும் எனக் கங்கணம் கட்டிக் கொண்டு முழுமூச்சாக அல்லும் பகலுமாக பாடுபடுகிறது பகாங் மாநில தேசிய முன்னணி அரசாங்கம்.\n கேமரன் மலைக் காடுகள் நாள்தோறும் அழிக்கப்பட்டு வருகின்றன. காடுகளை வெட்டி அழிப்பவர்கள், உள்நாட்டினர் அல்ல. வெளிநாட்டுத் தொழிலாளர்களான வங்களாதேசிகளும் மியான்மார் வாசிகளும் ஆகும்.\nஇந்தத் தொழிலாளர்களுக்கு ஊதியம் தந்து காடுகளை அழிப்பது அரசாங்க மாவட்ட நில துறையைச் சேர்ந்த ஒரு சில அதிகாரிகளே. இதனை மாநில மந்திரி பெசாரே ஒப்புக் கொண்டுள்ளார். (The Star – 12.10.2012)\nஅழிக்கப்படும் இவ்வகை காடுகளை இங்குள்ள விவசாயிகளுக்கு இந்த அரசு ஊழியர்கள் ‘விற்று’ விடுகிறார்கள். இ���னால் ஆயிரக்கணக்கான ஹெக்டர் காடுகள் அழிக்கப்பட்டு இயற்கையான சூழிநிலைகள் மாற்றம் கண்டு; குளிர்ச்சிக்குப் பாதகம் விளைவது மட்டும் இல்லாமல் தண்ணீர் தட்டுப்பாடுப் பிரச்னையும் தலைதூக்கியுள்ளது.\nஇதுகுறித்து காவல்துறையில் பல புகார்கள் செய்தும் எவ்வித பலனுமில்லை. தங்களால் ஒன்றும் செய்ய இயலாது என கூறிவிட்டனர். சுற்றுச் சூழல் துறையிடம் புகார் செய்யப்பட்டது, அவர்களும் கைவிரித்துவிட்டனர்.\nஇவ்வகையில் இதே ஆட்சி நீடிக்குமானால் இன்னும் ஓராண்டில் கேமரன் மலை தரைமட்டமாகிவிடும். அப்புறம், அழுதோ புலம்பியோ கதறியோ எந்த பயனும் இல்லை. கேமரன் மலையை எப்படி காப்பாற்றுவது என்று புரியாமல் தவிக்கிறோம்.\nஎன்ன சார் கொடுமை இது. குளிர்ச்ச்சிக்கு பேர் போன கேமரன் மலையை அழிக்க இந்த பாரிசான் அரசிற்கு எப்படித்தான் மனம் வருகிறதோ தெரியவில்லை. கேமரன் மலையை காப்பாற்ற ஒரே வழி பாரிசானை தூக்கி எறிவதுதான்.\nஅதிகாரிகள் பணம் பண்ணுவதற்கு ஏதோ சில வழிகளைக் கண்டு பிடித்திருக்கிறார்கள் தரை மட்டமானால் தாரை தம்பட்டம் அடித்தா நாம் அழ முடியும்\nஇயற்கை அளித்த செல்வம் கேமரன் மலை காடுகள்காடுகள் தான் அஸ்லி மக்களின் பிழைப்புகாடுகள் தான் அஸ்லி மக்களின் பிழைப்புகாடுகளை அழித்தால்அஸ்லி மக்களின் பிழைப்பு நாறிடுமேகாடுகளை அழித்தால்அஸ்லி மக்களின் பிழைப்பு நாறிடுமேஅஸ்லிகள் BN னுக்கு ஒட்டு போடுவார்களா\nஅய்யா இந்த விஷயதை கையாள நடப்பு அரசாங்கதுக்கு நிச்சயம் துப்பில்லை. காடுகள் கண்டிப்பாக பாதுககாகக் படவேண்டும். இதற்கு சட்ட நடவடிக்கை எதேனும் எடுக்க முடியாதா செம்பருதியின் சட்ட நடவடிக்கை குழு இதற்கு ஒரு ஆலோசனை சொல்லுங்களேன்.\nகேமரன்மலையில் குளிர்ச்சி குறைவது ஒரு பக்கம் இருக்கட்டும், அங்கே அதிகளவில் இந்தியர்கள் விவசாயம் செய்து பிழைப்பை நடத்திக்கிட்டு இருக்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்க்காக இந்த அம்னோகாரனுங்களுக்கு பொறாமையா இருக்கு. இந்தியர்கள் சொந்தமாக தொழில் செய்து முன்னேருவது இவனுங்களுக்கு புடிக்காது. நம் இனத்தை அழிப்பதில்தான் இவனுங்க குறிக்கோள்\nதரைமட்டம் மட்டும் இல்லை … முடிந்தால் பெரிய குளமே தோண்டி விடுவார்கள் இந்தத திருட்டு அதிகாரிகள்…. நொண்டிச்சாக்குகள் ஆயிரம்… கண எதிரே காடுகளை வெட்டுபவர்களைப் பிடிக்க மு���ியாதா உண்மையிலேயே இது Malaysiaவில்தான் Boleh. உண்மையிலேயே இது Malaysiaவில்தான் Boleh. DO, ADOs,.SOs, polis, game-wardens, forest offficers, etc etc.தண்டசம்பளமா அதுசரி, illegal ஆக அழிக்கப்பட்ட நிலங்களை பின்னர் யாரும் பயன் படுத்துவது இல்லையா அவர்களை பிடித்தால் எல்லாம் தெரிந்துவிடுமே.. அவர்களை பிடித்தால் எல்லாம் தெரிந்துவிடுமே.. அதனால்தான் அவர்களை பிடிப்பது இல்லை போலும்…\nஉண்மை Mr .kamapo வேலியே பயிரை மேய்கிறது. காடுகள் அழிக்கப்படுவதை எதிர்த்து எதிர்கட்சியினர் அண்மையில் ஒரு மறியலை நடத்தியதாக அறிந்தேன். வாழ்த்துக்கள். காடுகள் அழிக்கப் படுவதை எதிர்த்து அவ்வூர் MP தேவமணி, மூச்சே விடுவதில்லை. ஏன் \nகேமரன் மலை வாழ் இந்திய வாக்காளர்களேஉங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் எங்கே உங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் எங்கே சொந்த தொகுதி பிரச்சினையை கவனிக்க முடியாதவர்\nசிப்பாங்கில் சாமீ மேடைக்கு என்ன புடுங்குகிறார். இதைத்தான் தமிழில் ‘வேலை இல்லாதவன் அம்ப ……….ன் எதையோ புடிச்சு சிறைச்சனாம்’ என்று சொல்வார்கள்.\nகேமரன் மலை இயற்கை சூழல் காப்பாற்ற வேண்டுமானால் ஆட்சி மாற்றம் தான் ஒரே வழி. ஆகவே கேமரன் மலை வாழ் இந்திய வாக்காளர்களே அச்சமின்றி எதிர் கட்சிக்கு வாக்களியுங்கள்.\n061 ரிங்கிட் கடனாளி (1)\nDLP இருமொழித் திட்டம் - 1 (1)\nDLP இருமொழிப் பாடத் திட்டம் (1)\nDLP தமிழ்ப் பள்ளிகள் பாதிக்கப்படும் (1)\nஅச்சம் என்பது மடமையடா (1)\nஅடியாத மாடு படியாது (1)\nஅந்தமான் - தமிழர் வாழும் நாடுகள் (1)\nஅப்துல் கலாம் - ஓர் இமயம் (1)\nஅம்பிகா சீனிவாசன் 1 (1)\nஅம்பிகா சீனிவாசன் 2 (1)\nஅழ வைத்த ஔவை சண்முகி (2)\nஅழகே அழகே அழகின் அழகே (1)\nஅனைத்து மகளிர் செயல் கழகம் (1)\nஆழ்ந்த அனுதாபங்கள் MH17 (1)\nஆறிலும் சாவு நூறிலும் சாவு (1)\nஇசைப்பிரியா - 1 (1)\nஇசைப்பிரியா - 2 (1)\nஇசைப்பிரியாவின் மௌன ராகங்கள் - 1 (1)\nஇசைப்பிரியாவின் மௌன ராகங்கள் - 2 (1)\nஇணைய இலவச மென்பொருட்கள் (1)\nஇணையத்தில் கணக்கு திறப்பது எப்படி (1)\nஇணையத்தை முடக்கும் நச்சுநிரலி (1)\nஇணையத்தைக் கண்டுபிடித்தது யார் (1)\nஇணையம் இலவச மென்பொருட்கள் (1)\nஇணையம் மலேசியத் தமிழர் (1)\nஇண்டல் பெந்தியம் 4 (1)\nஇந்திய மகாராஜாக்களின் சிந்து பைரவிகள் (1)\nஇந்திய ராஜாக்களின் சோக வாழ்க்கை 1 (1)\nஇந்தியா சீனா போர் (2)\nஇந்தியாவில் இன்ரா இரத்தம் (1)\nஇந்தோனேசியாவில் இந்தியப் பேரரசுகள் (1)\nஇந்தோனேசியாவை ஆட்சி செய்த இந்தியர்கள் (1)\nஇந்தோனேசியாவை ஆட��சி செய்த இந்தியர்கள் - பாகம் 2 (1)\nஇருமொழி பாடத் திட்டத்திற்கு எதிரான வழக்கு (1)\nஇருமொழித் திட்டத்தில் டாக்டர் இராம சுப்பையா (1)\nஇலங்கைத் தமிழர்களின் புலம்பெயர்வு (1)\nஇளம்பெண்கள் கைப்பேசி தொல்லைகள் (1)\nஇன்றைய நாளில் - மே 13 (1)\nஈப்போ அரசினர் தமிழ்ப்பள்ளி (1)\nஈழ விடுதலையில் எம்.ஜி.ஆர் - 1 (1)\nஈழ விடுதலையில் எம்.ஜி.ஆர் - 2 (1)\nஈழ விடுதலையில் எம்.ஜி.ஆர் - 3 (1)\nஈழ விடுதலையில் எம்.ஜி.ஆர் - 4 (1)\nஉலக மக்கள் தொகை (1)\nஉலகம் அழிவை நோக்கி (1)\nஎண் கணித மேதை முத்தையா (1)\nஎந்த வயதில் எது வெற்றி (1)\nஎம். எஸ். சுப்புலட்சுமி (1)\nஎம்.ஜி.ஆர் - தேங்காய் சீனிவாசன் (1)\nஎம்.ஜி.ஆர் - பிரபாகரன் 1 (1)\nஎம்எச் 370 - விண்வழி வாசலில் ஒன்பது மர்மங்கள் (1)\nஎம்எச் 370 விமானத்தின் சிதை பாகங்கள் (1)\nஎஸ். எஸ். ரஜுலா (1)\nஏழு வயது ரசிகமணி (1)\nகசிந்து போகும் கச்சத்தீவு (1)\nகணினி கேள்வி பதில் (1)\nகணினி தொடங்குவதற்கு முன் (1)\nகணினி நிரலிகளின் சீரியல் எண்கள் (1)\nகணினிக்கு மரியாதை செய்யுங்கள் (1)\nகணினியில் ’பீப் பீப்’ ஒலி (1)\nகணினியும் சுட்டிகளும் அக்டோபர் 2014 (1)\nகணினியும் தமிழர்க் குழந்தைகளும் (1)\nகணினியும் நீங்களும் - பகுதி 30 (1)\nகணினியை யார் பயன்படுத்தினார்கள் (1)\nகம்போடியா வீதிச் சமுதாயம் (1)\nகருஞ்சுற்றுலா- Dark Tourism (1)\nகலைஞர் கருணாநிதியின் சொந்த பந்தங்கள் (1)\nகலைஞர் குடும்பத்தின் சொத்து (1)\nகல் தோன்றா மன் தோன்றாக் காலத்தே (1)\nகறுப்புக் கன்னியின் கண்ணீர்க் கதை (1)\nகாணொளி - நீரோட்டக் குறியை அகற்றுவது (1)\nகாமராஜர் கயிறு இழுத்தார் (1)\nகார்ப்பரேட் சாமிகளின் சாதனைகள் (1)\nகிளியோபாட்ரா தெரியாத இரகசியங்கள் (1)\nகுங்குமப்பூவும் சிவப்புக் குழந்தையும் (2)\nகுலசேகரன் மலேசிய மனிதவள அமைச்சர் (1)\nகூவாமல் கூவும் கோகிலம் (1)\nகெடா மாநிலத்தின் இந்திய அரசர்கள் (1)\nகெடா மாநிலத்தின் இந்திய ஆட்சியாளர்கள் (1)\nகெடா வரலாறு - 1 (1)\nகெடா வரலாறு - 2 (1)\nகெடா வரலாறு - 3 (1)\nகேமரன் மலை அழிகிறது (1)\nகேமரன் மலை தெரியாத ரகசியங்கள் (1)\nகேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் (1)\nகொலம்பஸ் செய்த கொடுமைகள் (1)\nகோத்தா கெலாங்கி - பாகம்: 1 (1)\nகோத்தா கெலாங்கியில் ஸ்ரீ விஜய பேரரசின் தாமரை கற்பாறைகள் (1)\nகோபிந்த் சிங் டியோ (1)\nசங்கேதச் சொல் மீட்பு (1)\nசசிகலா என்றும் நித்தியகலா (1)\nசஞ்சிக்கூலிகள் - உலகளாவிய புலம்பெயர்வு (1)\nசம்சாரம் என்பது வீணை (1)\nசரோஜினி தேவி எனும் தேவதை (1)\nசாகாவரம் பெற்ற ���ுன் சம்பந்தன் (1)\nசாதிகள் இல்லையடி பாப்பா (1)\nசாம்சுங் கெலக்சி கைப்பேசி (1)\nசாவித்திரி பாய் புலே (1)\nசிடி-ரோம் டிரைவ் - குறும் தட்டகம் (1)\nசிவப்பு சேலைகளும் முரட்டுக் காளைகளும் (1)\nசிவராசா எல்லை மீறிவிட்டார் (1)\nசீனி நைனா முகமது (1)\nசுவர்ண பூமியின் சரித்திரப் பூக்கள் (1)\nசுவிஸ் வங்கிகளின் ரகசியங்கள் (1)\nசுவிஸ் வங்கியில் கணக்கு (1)\nசேலை கட்டிய மாதரை நம்பாதே (1)\nசோனியா காந்தி உணவு விடுதியில் வேலை (1)\nசோனியா காந்திக்கு என்ன ஆச்சு (1)\nதமிழர் எங்கே தமிழ்நாடு எங்கே - 2 (1)\nதமிழர் எங்கே தமிழ்நாடு எங்கே - 3 (1)\nதமிழர் எங்கே தமிழ்நாடு எங்கே 1 (1)\nதமிழர்களும் சோதிட நம்பிக்கைகளும் (1)\nதமிழில் தட்டச்சு செய்வது (1)\nதமிழ் தாத்தா உ.வே.சா வீடு இடிப்பு (1)\nதமிழ்ச் சினிமாவில் தற்கொலைகள் (2)\nதமிழ்த் தட்டச்சுப் பலகை (1)\nதமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் (1)\nதமிழ்நாடு தமிழர்களுக்குச் சொந்தமா - 1 (1)\nதமிழ்நாடு தமிழர்களுக்குச் சொந்தமா - 2 (1)\nதமிழ்ப்பள்ளி தலைமையாசிரியருக்கு அநீதி (1)\nதமிழ்ப்பள்ளிகளே தமிழர்களின் அடையாளம் (1)\nதமிழ்ப்பள்ளிகள் கண்பார்வை திட்டம் (1)\nதாய்மொழி ஒருவரின் பிறப்புரிமை (1)\nதியான் சுவா - சிறையில் பகவத் கீதை (1)\nதிருச்சி கணினிக் கதை (1)\n⁠⁠⁠திறன்பேசி மின்கலப் பராமரிப்பு (1)\nதுன் மகாதீர் முகமது (1)\nதுன் மகாதீர் ஜ.செ.க. அலுவலகத்தில் (1)\nதெள்ளுப்பூச்சி தெரிந்ததும் தெரியாததும் (1)\nதெள்ளுப்பூச்சியைக் கொல்லும் எலுமிச்சைப் பழம் (1)\nதொட்டில் குழந்தை திட்டம் (1)\nதொப்பை குறைய வேண்டுமா (1)\nதொலை பேசியா - தொலைப்பேசியா (1)\nதோம்... கருவில் இருந்தோம் (1)\nநடிகை சிம்ரனுக்கு பேஸ்புக் விசிறிகள் (1)\nநடிகை நிஷாவின் உண்மைக் கதை (1)\nநடுக்கடலில் நவராத்திரி நாடகம் - 2 (1)\nநடுக்கடலில் நவராத்திரி நாடகம் 1 (1)\nநான் சஞ்சிக்கூலியின் மகன் (1)\nநீல உத்தமன் உயர்நிலைப்பள்ளி (1)\nநீல உத்தமன் புகழாரம் (1)\nநெருப்பு இல்லாமல் புகை வராது (1)\nநோபல் பரிசு பெற்ற இந்தியர்கள் (1)\nபட்டு ஒரு சகாப்தம் (1)\nபத்து வயது தேவதாசிகள் (1)\nபத்மஸ்ரீ ஜானகி ஆதி நாகப்பன் (1)\nபரமேஸ்வரா மலாக்காவைக் கண்டுபிடித்தாரா (1)\nபரமேஸ்வரா எங்கே பலமேசுலா அங்கே (1)\nபரமேஸ்வரா மகன் ஸ்ரீ ராம விக்ரமா (1)\nபரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 1 (1)\nபரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 2 (1)\nபரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 3 (1)\nபரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 4 (1)\nபரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 5 (1)\nபரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 6 (1)\nபரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 7 (1)\nபரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 8 (1)\nபரமேஸ்வரா மதம் மாறினாரா (1)\nபரமேஸ்வராவின் வரலாற்று மலாக்கா பயணம் (1)\nபாதை மாறிய பழமொழிகள் (1)\nபாலஸ்தீனம் ஒரு கண்ணீர் வரலாறு (1)\nபாலஸ்தீனம் ஒரு கண்ணீர் வரலாறு 3 (1)\nபாலஸ்தீனம் கண்ணீர் வரலாறு 2 (1)\nபாலி தீவின் இந்திய வரலாறு (1)\nபாலியியல் வன்முறையாளர்களும் குழந்தைகளின் பாதுகாப்பும் (1)\nபான் பான் இந்தியப் பேரரசு (1)\nபிரபாகரன் வேலுப்பிள்ளை - 1 (1)\nபிரம்பனான் சிவன் ஆலயம் (1)\nபிரம்பனான் திருமூர்த்தி ஆலயம் (1)\nபில் கேட்ஸ் இரகசியங்கள் (1)\nபூனை குறுக்கே போனால் (1)\nபெண் குழந்தை பெரிய சுமை (1)\nபெண் புத்தி பின் புத்தி (1)\nபெண்கள் அதிகம் பேசுவது ஏன் (1)\nபேஸ்புக் பிருமாண்டமான சமூக வலைத்தளம் (1)\nபோக்கரிகளின் பொல்லாத வேட்டை (1)\nமகாதீர் இந்திய உண்மைகள் (1)\nமகாதீர் பதவியேற்பு - புத்ராஜெயாவில் அமைதி (1)\nமலாக்கா செட்டிகள் - பூமிபுத்ரா தகுதி (1)\nமலாக்கா செட்டிகள் 1 (1)\nமலாயா இந்தியர்களின் வேதனைகள் (1)\nமலாயா ஒரு தமிழ்ச்சொல் (1)\nமலாயா தமிழர்களின் கண்ணீர்க் கதைகள் (1)\nமலாயாவில் கங்காணி முறை (1)\nமலாயாவுக்கு 1910-களில் வந்த தமிழர்கள் (1)\nமலேசிய அழகி தனுஜா ஆனந்தன் (2)\nமலேசிய இந்தியர்களின் மாற்றம் (1)\nமலேசிய இந்தியர்கள் சிந்திய இரத்தம் (1)\nமலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் வேதனைகள் (1)\nமலேசிய ஐஜிபி மீது வழக்கு (1)\nமலேசிய நாடாளுமன்றத்தில் இந்தியர்கள் (1)\nமலேசிய பக்கவாத பராமரிப்புச் சங்கம் (1)\nமலேசியத் தமிழர்களும் இணையமும் (2)\nமலேசியத் தமிழர்களும் குண்டர் கும்பல் கலாசாரமும் (1)\nமலேசியத் தமிழர்களே சிந்தியுங்கள் (1)\nமலேசியத் தமிழ்ப் பள்ளிகளில் (1)\nமலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலம் (1)\nமலேசியப் போலீஸ் இந்திரா காந்தி (1)\nமலேசியர் ஒருவர் 20 (1)\nமலேசியா அம்பிகா சீனிவாசன் (1)\nமலேசியா ஆட்சி மாற்றத்தின் ரகசியங்கள் (1)\nமலேசியாவில் ஸ்ரீ விஜய பேரரசு தடயங்கள் (1)\nமலேசியாவின் கடைசி கம்யூனிஸ்டு தமிழர் (1)\nமலேசியாவின் கடைசி கம்யூனிஸ்டு தமிழர் - 1 (1)\nமலேசியாவின் முதல் இந்திய சபாநாயகர் (1)\nமலேசியாவுக்கு வந்த நரிக்குறவர்கள் (1)\nமறக்க முடியாத ஜான் திவி (1)\nமனிதர்களை மாசுபடுத்தும் மனிதத் தூசுகள் (1)\nமுத்துக்கிருஷ்ணன் பேரன் பேத்திகள் (1)\nமூட நம்பிக்கை - முதுகில் மிதித்தல் (1)\nரஷ்யா எப்படி உடைந்தது (1)\nராசம்��ா பூபாலன் - ஜான்சி ராணி போராளி (1)\nலிம் லியான் கியோக் (1)\nவணக்கம் கூறும் தமிழர் இயல்பு (1)\nவலைப்பதிவு உருவாக்குவது எப்படி (1)\nவல்லுறவுக் கொடுமைகள் (மறுபதிப்பு) (1)\nவாட்சாப் என்பது வாட்சாப் (1)\nவாட்ஸ் அப் (Whatsapp) தமிழில் தட்டச்சு செய்வது எப்படி (1)\nவாட்ஸ் அப் அன்பர்கள் கவனத்திற்கு (1)\nவாட்ஸ் அப் தடை செய்த நாடுகள் (1)\nவாட்ஸ் அப் பெண்களே எச்சரிக்கை (1)\nவாழ்க்கை கரிக்கோல் அல்ல (1)\nவான் அசிசா வான் இஸ்மாயில் (1)\nவிண்ணிலே குப்பைத் தொட்டிகள் (1)\nவீட்டுக்கு வீடு கோயில் தேவையா (1)\nஜக்கி வாசுதேவ் ரகசியங்கள் (1)\nஜப்பானிய இளவரசி மாகோ (1)\nஜன கண மன (1)\nஜான்சிராணி வீராங்கனை கோவிந்தம்மாள் (1)\nஜொகூர் பாக்காத்தான் தலைவராக மொகிதின் யாசின் (1)\nஸ்ரீ விஜய பேரரசு (1)\nஸ்ரீ விஜய பேரரசு - 1 (1)\nஹலோ எப்படி வந்தது (1)\nஹிண்ட்ராப் ஐரோப்பிய நீதிமன்றத்தில் வழக்கு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sigaram.co/preview.php?n_id=202&code=qcbwjlFi", "date_download": "2018-05-23T01:15:47Z", "digest": "sha1:EOROK26IALPBDPQ5U2H7BWPFTS4L4RX3", "length": 16983, "nlines": 297, "source_domain": "sigaram.co", "title": "சிகரம்", "raw_content": "\nபரவும் வகை செய்தல் வேண்டும்'\nஒரு வெள்ளித்திரை ரசிகனின் எண்ணங்கள்...\nஇலங்கை எதிர் இந்தியா - மூன்றாவது ஒரு நாள் போட்டி - முன்பார்க்கை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் - 10 - வாக்களிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 09 - இந்தவாரம் வெளியேறப் போவது யார்\nகவிக்குறள் - 0006 - துப்பறியும் திறன்\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018 - அறிமுகம்\nஎக்ஸியோமி MI A1 - XIAOMI A1 - திறன்பேசி - புதிய அறிமுகம்\nஆப்பிள் ஐ போன் 8, 8 பிளஸ் மற்றும் எக்ஸ் - ஒரு நிமிடப் பார்வை\nஅப்பம் தந்த நல்லாட்சியில் அப்பத்தின் விலை அதிகரிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nஒரு வெள்ளித்திரை ரசிகனின் எண்ணங்கள்...\nவர வர இந்த திரைப்பட விமர்சகர்களின் தொல்லை தாங்க முடியவில்லை. திரைப்படம் வெளிவந்து அரை மணி நேரத்தில் செம மொக்கை என்கிறார்கள், ஆகா ஓகோ என்கிறார்கள். இந்த அலப்பறைகளை நம்மவர்கள் பேஸ்புக்கில் பார்த்துவிட்டுத்தான் படத்தை பார்ப்பதா இல்லையா என்று முடிவு செய்கிறார்கள். இந்த அநியாயத்தைக் கேட்க ஆளில்லையா என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. முழுக்கதையையும் சொல்லி விட்டு மீதியை திரையில் பாருங்கள் எ���்கிறார்கள். இந்த மாதிரியான விமர்சனங்களால் ரசிகர்களின் ரசனை பாதிக்கப்படுகிறது. திரையரங்கில் படத்தின் ஒவ்வொரு காட்சியைப் பார்க்கும் போதும் இந்த விமர்சனங்கள் நினைவுக்கு வந்து தொலைக்கும். ரசிகன் திரைப்படத்தை தடையின்றி ரசிக்க வேண்டுமானால் திரைப்படங்கள் வெளியாகி 100 நாட்களுக்கு விமர்சனம் வெளியிடத் தடை என்று அறிவித்தால் தான் முடியும் போல\nரசிகர்களின் இந்தத் தொல்லை போதாதென்று மலைக்க வைக்கும் திரையரங்கக் கட்டணங்கள் மறுபுறம் வதைக்கின்றன. திரைப்பட காட்சிக்கான கட்டணங்கள், உணவக வசதிகள் என திரையரங்கு சார்ந்த கட்டணங்கள் எல்லாமே ரசிகர்களிடம் இருந்து ஆயிரங்களை விழுங்கியும் பசி தீராமல் அகோர பணப் பசியுடன் உள்ளன. இவற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர எந்த அரசோ அல்லது அரச அமைப்புகளோ முனைப்புக் காட்டவே இல்லை. தற்போது தமிழ் ராக்கர்ஸ் மற்றும் தமிழ் கன் போன்ற இணையத்தளங்கள் திரையரங்க பண முதலைகளுக்கு தகுந்த பாடத்தைப் புகட்டி வருகின்றன.\nஅண்மையில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையத்தளங்களுக்கு ஆப்பு வைப்பேன் என சூளுரைத்தார். ஆனால் அவரது துப்பறிவாளன் திரைப்படம் வெளியாகி ஒரு மணி நேரத்தில் இணையத்தில் வெளியானது. திரையரங்குகளின் கட்டணக் கொள்கை மறுசீரமைக்கப்படாவிட்டால் மக்கள் இணையத்தளங்களிலேயே திரைப்படங்களைப் பார்க்கும் நிலை ஏற்படும். பிறகு திரையரங்குகளை மூடிவிட்டு பாதையில் வடை விற்கப் போக வேண்டியது தான்.\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\n \"சிகரம்\" இணையத்தளம் வாயிலாக உங்களோடு இணைந்து நாம் தமிழ்ப்பணி ஆற்றவிருக்கிறோம். \"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\" என்னும் கூற்றுக்கிணங்க உலகமெங்கும் தமிழ் மொழியைக் கொண்டு செல்லும் பணியில் நாமும் இணைந்திருக்கிறோம். வாருங்கள் தமிழ்ப்பணி ஆற்றலாம்\nஎமது நீண்டகால இலக்காக இருந்த \"சிகரம்\" அமைப்புக்கென தனி இணையத்தளம் துவங்க வேண்டும் எனும் எண்ணம் ஈடேறும் தருணத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சற்றுக் காலதாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் இணைய வெளியில் காலடி பதித்திருப்பதாகவே கருதுகிறோம். \"சிகரம்\" இணையத்தளம் ஊடாக தமிழ் சார்ந்த அத்தனை பதிவுகளையும் உடனுக்குடன் உங்களுக்கு அளிக்கக் காத்திருக்கிறோம்.\nஉங்கள் கட்டுரைகளும் சிகரம் பக்கத்தில் பதிவிட வேண்டுமா \nமுகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி)\nதமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018\nஉலகத் தமிழ் மரபு மாநாடு - 2018\nசிகரம் - ஆசிரியர் பக்கம் - 01\nமாணவி வித்தியா கூட்டுப் பாலியல் வன்புணர்வு படுகொலை வழக்கில் மரண தண்டனை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nமுனைவர் இரா. குணசீலன் அவர்களுடன் ஒரு நேர்காணல்\nகவிக்குறள் - 0012 - இழிவும் பழியும்\nதமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்\nசிகரம் குறிக்கோள்கள் - 2017.07 முதல் 2020.05 வரையான காலப்பகுதிக்கு உரியது. (Mission)\nசிகரம் சட்டபூர்வ நிறுவன அமைப்பைத் தொடங்கி செயற்பாடுகளை ஆரம்பித்தல்.\nசிகரம் நிறுவனத்திற்காக கொள்கைகளை மறுபரிசீலனை செய்தல்\nதிறன்பேசிக்கான சிகரம் செயலியை அறிமுகம் செய்தல்\n2020 இல் முதலாவது சிகரம் மாநாட்டை நடாத்துதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ungaveetupillai.blogspot.com/2012/05/", "date_download": "2018-05-23T01:32:16Z", "digest": "sha1:DFZRWP75VCPFPA47PTNPMC3A7FFZO7IZ", "length": 10254, "nlines": 105, "source_domain": "ungaveetupillai.blogspot.com", "title": "நான் உங்க வீட்டு பிள்ளை: May 2012", "raw_content": "நான் உங்க வீட்டு பிள்ளை\nஅறிந்ததும்... தெரிந்ததும்... கூடவே சினிமாவும்...\nஎம்ஜிஆரை இழிவுபடுத்தும் விஜயகாந்த்... இனி எழுவாரா\nஒரு காட்டில் வீரதீரப் புலி ஒன்று இருந்ததாம். அந்தப் புலியைப் பார்த்து மற்ற எல்லா விலங்குகளும் அடங்கி ஒடுங்கி வாலைச் சுருட்டியபடி இருந்தனவாம்.\nஇதைக் கவனித்த ஒரு பூனைக்கு, தானும் அந்தப் புலி போல் ஆகி, எல்லா விலங்குகளையும் அடக்கி ஆள வேண்டும் என்ற விபரீத ஆசை வந்து விட்டது.\nஎனவே, புலியைப் போன்ற உருவத்தைத் தன் உடலில் கொண்டு வருவதற்காக வட்ட வட்டப் புள்ளியாக தனது உடலில் சூடு போட்டுக் கொண்டதாம். சூடு தாங்காமல் அலறியபடி அங்கும் இங்கும் ஓடி, பின் தண்ணீரில் உடலை நனைத்துவிட்டு, \"நாம் பேசாமல் பூனையாகவே இருந்திருக்கலாமே, ஏன் இந்த விபரீத விளையாட்டில் இறங்கினோம்' என்று சிந்தித்துக் கண்ணீர் விட்டதாம்.\nமேற்சொன்ன இந்தக் கதையைப் போல் தான் விஜயகாந்தின் நடவடிக்கைகள் உள்ளன. தன்னை எம்.ஜி.ஆராக பாவித்துக் கொண்டு பேசுவதும், தான், கறுப்பு எம்.ஜி.ஆர்., என்று தன்னைத் தானே புகழாரம் சூட்டிக்கொண்டு, மக்களுக்காகப் பாடுபடுவதாக பிரசாரம் செய்வதும் வேடிக்கையாக உள்ளது.\nதவிர, எம்.ஜி.ஆர்., சினிமா வழி அரசியலுக்கு வந்து ஆட்சியைப் பிடித்தாலும், ஒரு போதும் அவர் சினிமா பாணியில் நடந்து கொண்டதில்லை. பொதுக்கூட்ட மேடைகளிலும் சரி, சட்டசபையிலும் சரி, உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை விட்டதில்லை. கையை நீட்டி, நாக்கை மடித்து தகாத வசனங்களைப் பேசியதில்லை. மிக மிக கண்ணியத்துடனும், நாகரிகத்துடனும் நடந்து கொண்டார்.\nஅண்ணாதுரையின் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை கடைசி வரை கடைபிடித்த ஒரே தலைவர் எம்.ஜி.ஆர்., மட்டுமே. தனக்கு கிடைத்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வைத்து, தான் வெற்றி பெற்றுள்ள தொகுதிகளுக்குத் தேவையான வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்ற அரசிடம் சுமுகமாக நடந்துகொண்டு, நிதி ஆதாரங்களைக் கேட்டுப் பெற்றிருக்கலாம்.\nஅதை விட்டுவிட்டு, வீணாக வாயைக் கொடுத்து, வம்பில் மாட்டிக் கொள்வது தேவையா பொது வாழ்வில் இருப்போருக்கு வேகத்தை விட, விவேகம் தேவை. ஆனால், விஜயகாந்திடம் இருப்பது வேகம் மட்டுமே. விஜயகாந்த் தனது பாணியை மாற்றிக் கொள்ளாவிட்டால் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழக்க நேரிடும்.\nLabels: அரசியல், அனுபவம், சமூகம், நகைச்சுவை, விஜயகாந்த்\nசாமிக்கு மொட்டை போட்டா தப்பா...\nஎம்ஜிஆரை இழிவுபடுத்தும் விஜயகாந்த்... இனி எழுவாரா\nகற்றலினால் ஆன பயன்தான் என்ன \nஒரு புலியை நேருக்கு நேராய் சந்திக்கும்பொழுது எப்படி தப்பிப்பது என்று ஒரு கல்வியும் நமக்குக் கற்றுக் கொடுக்கவில்லையே.. 26.09.2014 இல் டெ...\nநடிகையர் திலகம் - சினிமா விமர்சனம்\nஇன்று திரைக்கு வந்துள்ள 'நடிகையர் திலகம்' படம் மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரியின் பர்சனல் பக்கங்களை துல்லியமாக காட்சிப்ப...\nஇளநீரை வெறும் வயிற்றில் குடித்தால் என்னவாகும்...\nஇயற்கை தந்த பெருங்கொடை இளநீர். உடல்சூடு, வயிற்றுப் புண், வாய்ப்புண்... எல்லாவற்றுக்கும் நாம் நாடுவது இளநீரைத்தான். எவ்வித செயற்கை ரசாயனங்க...\nவேண்டாவெறுப்பா புள்ளைய பெத்துட்டு காண்டாமிருகம்னு பேரு வச்சானாம். அதுபோல கார்த்திக் சு��்பராஜ் தற்குறித்தனமாக இயக்கியிருக்கும் படம்தான் ...\nஇதை கொஞ்சம் கூட யோசிக்க மாட்டார்களா பெற்றோர்கள்...\nகல்வி, தெளிவை மட்டும் தருமே அன்றி, அறிவை தராது என்பதை, கல்வியாளர்கள் உணர வேண்டும். ஓடாத நதியும், தேடாத மனமும் தெளிவை பெற முடியாது. ப...\nகாரம்: உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டுவதுடன் உணர்ச்சிகளை கூட்டவும்,குறைக்கவும் செய்யும். கிடைக்கும் உணவுப் பொருட்கள்: வெங்காயம், மிளகாய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduppu.com/cinema/04/161517", "date_download": "2018-05-23T01:10:49Z", "digest": "sha1:ETDV35IZFFQENN5ZVXXCDUHD4LEYE6GD", "length": 6363, "nlines": 74, "source_domain": "viduppu.com", "title": "மகளுக்காக டயர் ஒட்டிய நடிகர் அஜித்: வைரலாகும் வீடியோ! - Viduppu.com", "raw_content": "\nநயன் தாராவை நினைத்து நினைத்து உருகிய பிரபல நடிகர்\nசினிமாவில் பிரபலமான அம்மா நடிகை வெளியிட்ட கவர்ச்சி போஸ்- புகைப்படம் உள்ளே\nஸ்ரீவித்யா என்னுடைய காதலி- கமல் ஓபன் டாக்\nசின்னத்தம்பி நடிகைக்கு இவ்வளவு பெரிய மகனா\nவித்தியாசமான கவர்ச்சி ஆடையில் புகைப்படம் எடுத்த தமன்னா- இதோ\nஇளையதளபதி மகன் சஞ்சய்-ன் 10ம் வகுப்பு மதிப்பெண் தெரியுமா..\nபிக் பாஸ் புகழ் சுஜா வருணிக்கு திருமணம்\nசத்யராஜ் மகளிடம் மறைத்த ரகசியம்.. தற்போது வெளிச்சத்திற்கு வந்த உண்மை..\nஎன்னது லட்சுமி ராமகிருஷ்ணனா இது, ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம் இதோ\nவிஜய் அவார்ட்ஸை கிழித்து தொங்கவிட்ட சித்தார்த்\nமகளுக்காக டயர் ஒட்டிய நடிகர் அஜித்: வைரலாகும் வீடியோ\nநடிகர் அஜித், இயக்குனர் சிவாவின் கூட்டணியில் விரைவில் உருவாகவிருக்கும் படம் விஸ்வாசம். இவர்களது கூட்டணியில் உருவான `வீரம்', `வேதாளம்', `விவேகம்' போன்ற 3 படங்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.\nஇதனையடுத்து இந்த கூட்டணியில் உருவாகியிருக்கும் திரைப்படத்திற்கு செண்டிமெண்டாக, விஸ்வாசம் என படக்குழுவினர் தலைப்பு வைத்துள்ளனர்.\nவிரைவில் இப்படத்தின் படப்பிடிப்பானது துவங்கவுள்ளது. இதில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்க உள்ளார்.\nஇந்நிலையில், நடிகர் அஜித் தன்னுடைய மகள் அனோஷ்கா படிக்கும் பள்ளியில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக சென்றுள்ளார்.\nமிகப்பெரிய பைக் ரேசர் என அனைவராலும் புகழப்பட்ட நடிகர் அஜித், தன்னுடைய மகளுக்காக டயர் ஓட்ட சிரமப்படும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில�� வைரலாகி வருகிறது.\nஇதனை அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ட்விட்டரில் ட்ரெண்ட் ஆக்கி வருகின்றார்.\nமேலும், அங்கு அஜித் சாதாரண ஒரு மனிதரைப்போல எந்தஒரு பந்தாவும் இல்லாமல் இருந்தது, அனைவரது மத்தியிலும் பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.\nநயன் தாராவை நினைத்து நினைத்து உருகிய பிரபல நடிகர்\nசினிமாவில் பிரபலமான அம்மா நடிகை வெளியிட்ட கவர்ச்சி போஸ்- புகைப்படம் உள்ளே\nவித்தியாசமான கவர்ச்சி ஆடையில் புகைப்படம் எடுத்த தமன்னா- இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1509_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-05-23T01:21:27Z", "digest": "sha1:UY3QEODUZG2RARW5OXVLD5RAKTE2CS26", "length": 5958, "nlines": 168, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1509 இறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇதனையும் பார்க்கவும்: 1509 பிறப்புகள்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1509 deaths என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"1509 இறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 ஏப்ரல் 2017, 18:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%95%E0%AF%88", "date_download": "2018-05-23T01:40:05Z", "digest": "sha1:NEPPEMCMGOZYTPX77GNNYHJYUFWXYF2V", "length": 24044, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "மெய்நிகர் விசைப்பலகை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nமெய்நிகர் விசைப்பலகை என்பது பயனர் வரியுருக்களை உள்ளீடாகச��� செலுத்த அனுமதிக்கும் ஒரு மென்பொருள் அல்லது வன்பொருள் ஆகும். மெய்நிகர் விசைப்பலகை பல்வேறு உள்ளீட்டு சாதனங்கள் மூலம் இயக்கப்படுகிறது, குறிப்பாக உண்மையான விசைப்பலகை, கணினிச் சுட்டி, தலைச் சுட்டி மற்றும் கண் சுட்டி ஆகியவற்றை உள்ளடக்கியது.\nபருநிலை விசைப்பலகையை இயக்க இயலாத, உடலில் குறைபாடுகள் கொண்ட பயனர்கள் மேசைக் கணினிகளில் உள்ளீடு செய்வதற்காக கண்டுபிடிக்கபட்ட மாற்றுவழி உள்ளீட்டு இயங்கமைப்பாகும். வேறுபட்ட வரியுரு வகைகள் அல்லது எழுத்துக்களுக்கு இடையே தொடர்ச்சியாக மாற வேண்டிய இரண்டு அல்லது பலமொழி பேசும் பயனர்களுக்காக பயன்படுத்தப்படுவது இந்த திரை விசைப்பலகைகளின் மற்றொரு முக்கிய பயன்பாடாகும். வன்பொருள் விசைப்பலகைகள் இருமுக திட்ட அமைப்புகளுடன் இருக்கும் போதிலும் (எடுத்துக்காட்டு பல்வேறு நாட்டின் திட்ட அமைப்புகளிலுள்ள சிரிலிக்/இலத்தீன் எழுத்துகள்), பல்வேறு கணினி அமைப்புகள் அல்லது மடிக்கணினிகளில் வேலை செய்யும் போது இந்த திரை விசைப்பலகைகள் மாற்றுப் பொருளாக உள்ளன மேலும் எப்போதாவது இருமுக திட்ட அமைப்புகளுடன் வருகின்றன.\nவிண்டோஸ் இயக்க முறைமைகளில் உள்ள தரநிலையான திரை விசைப்பலகைப் பயன்பாடுகளில் பருநிலை விசைப்பலகையிலிருந்து திட்ட அமைப்புகளை மாற்ற முடிகிறது (இதற்கு பொதுவாக alt-shift விசை பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இதை பயனர்கள் தம் விருப்பப்படியும் அமைத்துக்கொள்ளலாம்). இதன் மூலம் ஒரே நேரத்தில் விசைப்பலகையின் வன்பொருள் மற்றும் மென்பொருள் திட்ட அமைப்புகளும் மாற்றப்படுகின்றன. பயனர் தற்போது எந்த திட்ட அமைப்பில் உள்ளார் என்பதை கணினித் தட்டிலுள்ள குறியீடு காண்பிக்கும். லினக்ஸ் இயக்க முறைமையும் விசைப்பலகை-திட்ட அமைப்புகளை வேகமாக கைமுறையாக மாற்றும் முறையை ஆதரிக்கிறது, லினக்ஸ் இயக்க அமைப்பின் பிரபலமான திரை விசைப்பலகைகளான ஜிடிகீபோர்ட் (gtkeyboard), மேட்ச்பாக்ஸ்-கீபோர்ட் அல்லது கேவிகேபிடி (Matchbox-keyboard or Kvkbd) போன்றவை இந்த செயல்முறையில் சரியாக செயல்படுவதில்லை. எடுத்துக்காட்டாக, கேவிகேபிடி இந்த திட்ட அமைப்பை விசைப்பலகை முன்னுரிமைகளில் இயல்பான திட்ட அமைப்பின்படி அல்லாமல் முதலில் வரையறுக்கப்பட்ட திட்ட அமைப்பின் படி வரையறுக்கிறது. இதனால் பட்டியலில் முதலில் இருக்கும் திட்ட அமைப்ப�� இயல்பானதாக இல்லாவிட்டால் பயன்பாடு தவறான வரியுருக்களைக் காண்பிக்கிறது. சுருக்க விசை திட்ட அமைப்பை செயல்படுத்தினால், பயன்பாடானது மற்றொரு விசைப்பலகை திட்ட அமைப்பு முறையில் வெளியீடுகளை மாற்றிவிடும், ஆனால் திரையில் உள்ள திட்ட அமைப்பு மாறாது. இதன் காரணமாக பயனர் தான் எந்த விசைப்பலகை திட்ட அமைப்பை தற்போது பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என்று அறியாத நிலை ஏற்படும். இந்த சிக்கல்கள் சரிசெய்யப்படாத வரையில், பல-மொழி / பல-எழுத்துக்களை பயன்படுத்தும் பயனர்களிடம் இந்த லினக்ஸ் விசைப்பலகைகள் பயனற்றதாகவே இருக்கும்.\nபருநிலை விசைப்பலகைகள் இல்லாத கருவிகளில் (தனிநபர் டிஜிட்டல் உதவிப்பொருள் (personal digital assistant) அல்லது தொடுதிரை கொண்ட அலைப்பேசிகள் (touchscreen equipped cell phones) பயனர் உள்ளீடு அளிப்பதற்காக இந்த கருவிகளின் இயக்க அமைப்புகளுடன் தொடர்புடைய மெய்நிகர் விசைப்பலகைகள் பொருத்தப்பட்டிருக்கும். கணினி விசைப்பலகை கொண்டுள்ள பொத்தான்களை விட குறைவான பொத்தான்களைக் கொண்டுள்ள அமைப்புகளுக்காக இந்த மெய்நிகர் விசைப்பலகைகள் முன்மாதிரி மென்பொருள் என்ற முறையிலும் பயன்படுத்தப்படுகிறது.\nபின்வரும் பண்புகளின் படி மெய்நிகர் விசைப்பலகைகள் வகைப்படுத்தப்படும்:\nபருநிலை விசைப்பலகைகளுடன் மின்னணுவியல் முறையில் மாறக்கூடிய காட்சி அமைப்புகளைக் கொண்டுள்ள வேறுபட்ட பொத்தான்களைக் கொண்ட விசை அட்டைகள்.\nதொடுதிரை விசைப்பலகை திட்ட அமைப்புகள் அல்லது உணர்தல் பகுதிகளுடன் கூடிய மெய்நிகர் விசைப்பலகைகள்\nஒளிவழி மூலம் உருவாக்கப்பட்ட விசைப்பலகை திட்ட அமைப்புகள் அல்லது அதே போல் அமைக்கப்பட்ட \"பொத்தான்களின்\" வரிசை அல்லது உணர்தல் பகுதிகள்\nஒளிவழி மூலம் கண்டறியப்படும் மனிதனின் கை அல்லது விரல் இயக்கங்கள்\nகணினிச் சுட்டி, ஸ்விட்ச்சு அல்லது மற்ற உதவு தொழில்நுட்பக் கருவிகள் போன்ற பல்வேறு உள்ளீட்டு கருவிகள் மூலம் உள்ளீட்டை அளிக்க மெய்நிகர் விசைப்பலகைகள் அனுமதிக்கின்றன.\n2008 ஆம் ஆண்டில் IBM நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள் மூலம் ஒளியியல் மெய்நிகர் விசைப்பலகை உருவாக்கப்பட்டு காப்புரிமை பெறப்பட்டது. இது மனிதனின் கை மற்றும் விரல் இயக்கங்களை ஒளியியல் முறையில் கண்டறிந்து பகுப்பாய்வு செய்து ஒரு பரப்பில் வரையப்பட்ட பொத்தான்கள் போன்ற, ��ண்மையில் இல்லாத உள்ளீட்டு கருவியில் செயல்களாக செயல்படுத்துகிறது. சுட்டி அல்லது விசைப்பலகை போன்ற மனிதனால் அதிகமாக இயக்கப்படும் உள்ளீட்டு கருவிகளை உருவாக்க அனுமதிக்கிறது. அனைத்து இயந்திர உள்ளீட்டுக் கருவிக் கூறுகளுக்குப் பதிலாகவும் நடப்பு பயன்பாட்டுக்கும் பயனர்களின் உடற்கூறியல் பராமரிப்பு வேகத்திற்கும் எளிமைக்கும் குழப்பமற்ற தன்மைக்கும் உகந்ததாக்கப்பட்ட இதுபோன்ற மெய்நிகர் சாதனங்களைப் பயன்படுத்தலாம்.\nஇணையதளத்தில் குறிப்பாக இணையகங்களில் அயல்நாட்டு விசைப்பலகையில் பயனர்கள் தங்களது சொந்த மொழியில் உள்ளீடு அளிப்பதற்காக சில ஜாவாஸ்கிரிப்ட் மெய்நிகர் விசைப்பலகைகள் உருவாக்கப்பட்டுள்ளன.\nவிசை அமுக்கல்களைப் பதிவு செய்தல் (keystroke logging) போன்ற சில ஆபத்துகளைக் குறைப்பதற்காக மெய்நிகர் விசைப்பலகைகள் பயன்படுத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டாக வெஸ்ட்பாக்'ஸ் online banking service நிறுவனம் ஒரு கடவுச்சொல்லை அளிப்பதற்காக ட்ரெசரிடைரக்ட் (TreasuryDirect) போன்ற ஒரு மெய்நிகர் விசைப்பலகையைப் பயன்படுத்துகிறது. வழக்கமான விசை அமுக்கல்களைக் கண்காணிப்பதை விடவும் இந்த மெய்நிகர் விசைப்பலகை மூலம் உள்ளீடாக கொடுக்கப்பட்ட தரவைப் பெற சுட்டி மற்றும் காட்சியை தீங்கு விளைவிக்கும் மென்பொருள்கள் (malware) கண்காணிப்பது மிகவும் கடினம். இருப்பினும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் திரைப்பிடிப்புகளைப் பதிவு செய்தல் அல்லது ஒவ்வொரு முறை சுட்டி சொடுக்கும் போதும் பதிவு செய்தல் போன்ற முறைகளின் மூலம் இது சாத்தியம்.\nஏதேனும் வகையில் பயன்பட வேண்டுமானால் இந்த மெய்நிகர் விசைப்பலகைகள் பயன்பாடு அல்லது வலைப் பக்கத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். இந்த குறிப்பிட்ட செய்நிரலுக்காக வடிவமைக்கப்பட்டதல்லாத மெய்நிகர் விசைப்பலகைகள் உட்பட அனைத்து நிரல்களிலும் வேலை செய்யும் வண்ணம் உருவாக்கப்பட்ட பொதுப்படையான மெய்நிகர் விசைப்பலகையால் சாதாரண விசைப்பலகைகளில் ஏற்படும் விசை அமுக்கல்களைப் போன்ற அதே அமுக்கல்களையே இந்த மெய்நிகர் விசைப்பலகைகளும் உருவாக்கும் என்பதால் அவற்றால் இவ்வகையான அமுக்கப் பதிவு நிரலைத் தோற்கடிக்க முடியாது. அதனால் சாதாரண விசைப்பலகை உள்ளீடுகளைக் கண்டறிவது போல் இவற்றையும் கண்டறிய முடியும்.[1][2]\nதிரை விசைப்பலகைகள் மூல��் பயனர் பயன்படுத்தும் சுட்டிச் சொடுக்குகள் கடவுச்சொல்லை ஆதார உலாவுதல் மூலம் வெளிப்படையாக அறிவிக்கும், ஏனென்றால்:\nவிசைப்பலகையைப் பார்ப்பதை விட எளிதாக (மற்றும் சந்தேகமற்ற வகையில்) பார்வையாளர் திரையைக் காண இயலும், மற்றும் சுட்டி எந்த வரியுருக்கு நகர்கிறது என்பதையும் பார்வையாளர் எளிதாகக் காண இயலும்.\nதிரை விசைப்பலகைகளின் சில வகைகள் எந்த பொத்தான் சொடுக்கப்பட்டதோ அதற்கான பின்னூட்டத்தைக் கொடுக்கலாம், எ.கா. பொத்தான்களின் நிறத்தை லேசாக மாற்றிக் காட்டுதல். இதனால் பார்வையாளர் திரையிலிருக்கும் தரவுகளை அறிந்துக் கொள்ளக்கூடும். இந்த வகைகள் அடுத்த பொத்தான் சொடுக்கும் வரை சமீபத்தில் அதற்கு முன்பு சொடுக்கிய \"பொத்தானில்\" கவன மையத்தை வைத்திருக்கலாம். இதனால் சுட்டி அடுத்த வரியுருவிற்கு பார்வையாளரால் ஒவ்வொரு வரியுருவையும் எளிதாக வாசிக்க முடிகிறது.\nஒரு பயனர் விசைப்பலகையில் தட்டச்சு செய்யும் அளவு வேகத்தில் \"சுட்டி சொடுக்க\" முடியாது. இதனால் பார்ப்பவருக்கு தரவைப் பெறும் செயல் எளிதாகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 01:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asiriyar1.blogspot.com/2018/05/blog-post_42.html", "date_download": "2018-05-23T01:36:15Z", "digest": "sha1:KCVHAQEIRSC46A6HSDTP5SNBTYOEYVIO", "length": 10227, "nlines": 141, "source_domain": "asiriyar1.blogspot.com", "title": "நீங்கள் இறந்த பிறகு உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட் என்னவாகும்.? சொன்னால் நம்புவீர்களா.?", "raw_content": "\nநீங்கள் இறந்த பிறகு உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட் என்னவாகும்.\nஎன்ஜினீயரிங் படிச்சு பார்த்தா தான் டா அதோட கஷ்டம் புரியும் என்பது போல, பேஸ்புக்ல 100 லைக்ஸ் வாங்கி பார்த்தா தான், அதுக்கு பின்னாடி எவ்ளோ \"தில்லாலங்கடி\" பார்க்க வேண்டும் என்பது புரியும்.\nஇப்படி கஷ்டப்பட்டு நாம் வாங்கிய லைக்ஸ்கள் எல்லாம், நாம் இறந்த பின்னர் என்னவாகும் என்று தெரியுமா. அதாவது நீங்கள் இறந்த பின்னர் உங்களது பேஸ்புக் அக்கவுண்ட் என்னவாகும் என்பதை பற்றி என்றாவது யோசித்தது உண்டா.\nஉயிரோட இருக்கும் போதே ஒருத்தனும் லைக்ஸ் போட மாட்றான், இதுல நான் போய் சேர்ந்த பின்ன, என் பேஸ்புக் அக்கவுண்ட் இருந்தா என்ன. இல்லனா எனக்கு என்ன. என்று கடுப்பாகும் க்ரூப்ஸ் அப்படியே எஸ்கேப் ஆகிவிடவும். அட ஆமாம்ல.. நான் இல்லாமல் போன பின்னர், என் பேஸ்புக் அக்கவுண்ட் என்னவாகும். என்கிற ஆர்வம் கிளம்பினால், அந்த ரகசியத்தை தெரிந்துகொள்ள வேண்டும் என்றால்.. தொடரவும்.\nநீங்கள் இறந்து விட்டீர்கள் என்பதை பேஸ்புக் எப்படி அறியும்.\nஉங்கள் குடும்பத்தினரோ அல்லது நண்பர்களோ தான், இந்த நபர் இறந்து விட்டார் என்பதை, அதாவது இது இறந்து போன நபரின் பேஸ்புக் அக்கவுண்ட் என்பதை பேஸ்புக்கிற்கு அறிவிக்க வேண்டும். அவர்கள் தான், இறந்து போன நபரின் பேஸ்புக் அக்கவுண்ட்டை, ஒரு நினைவாக நிர்வகிக்கலாமா. அல்லது வேண்டாமா என்பதை தீர்மானிக்க முடியும்.\nஉங்கள் மரணத்திற்குப் பின்னர் உங்கள் அக்கவுண்ட்டை நிர்வகிக்க, உங்கள் நண்பருக்கோ அல்லது உங்கள் குடும்பத்தினருக்கோ, உங்களின் பேஸ்புக் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் தெரிந்திருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அதை பேஸ்புக் நிறுவனத்தின் லேகசி காண்டாக்ட் (Legacy Contact) வழியாக நிகழ்த்தலாம். இந்த லேகசி காண்டாக்ட் திறனையும் நீங்கள் தான் நியமிக்க வேண்டும்.\nலேகசி காண்டாக்ட்டை நியமிப்பது எப்படி.\n1. உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட்டிற்குள் லாக்-இன் செய்யவும்.\n2. விண்டோவின் மேல் வலதுபுறத்தில் உள்ள அம்புக்குறியைக் கிளிக் செய்து, செட்டிங்ஸ்-க்குள் நுழையவும்\n3. இடது பக்கத்தில் உள்ள மெனு பட்டியலில், செக்யூரிட்டி விருப்பத்தை கிளிக் செய்யவும்.\nயார் மேனேஜ் செய்ய வேண்டும்.\n4. செக்யூரிட்டி செட்டிங்ஸ் பட்டியலில், லேகசி காண்டாக்ட் என்கிற விருப்பத்தை காணலாம். அதை கிளிக் செய்யவும்.\n5. பின்னர், நீங்கள் இறந்து பின்னர் யார், அதாவது எந்த பேஸ்புக் நண்பர், உங்கள் அக்கவுண்ட்டை மேனேஜ் செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவரின் பெயரை டைப் செய்யவும், அவ்வளவுதான்.\nலேகசி காண்டாக்ட் அம்சத்தின் கீழ் உங்கள் நண்பர்கள் & குடும்பதினர் என்னென்ன செய்ய முடியும்.\n(1)இறந்தவரின் அக்கவுண்ட்டை நினைவு சின்னமாக வைத்திருக்க முடியும் : மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.\n(2) நினைவாக வைத்திருக்க விரும்பவில்லை என்றால், அக்கவுண்ட்டை ரிமூவ் செய்ய முடியும் :\nஅக்கவுண்ட்டை டெலிட் செய்ய வேண்டுமெனில்.\nலெகசி காண்டாக்ட் மீதெல்ல���ம் ஆர்வம் இல்லை. அக்கவுண்ட்டை டெலிட் செய்ய வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும். அக்கவுண்ட்டை டெலிட் செய்ய வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும். : மேற்குறிப்பிட்டுள்ள அதே வழிமுறைகளைப் பின்பற்றவும், ஆனால் லேகசி காண்டாக்ர் ஒன்றை தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக, லேகசி காண்டாக்ட் பிரிவின் கீழே உள்ள ரெக்வஸ்ட் அக்கவுண்ட் டெலிஷன் (Request account deletion) லின்கை கிளிக் செய்யவும்.\nஇப்படியாக, உங்களின் இறப்பிற்கு பின்பும் கூட, உங்களின் பிரியமான நினைவுகளை சுமக்கும் பேஸ்புக் அக்கவுண்ட்டை நிர்வகிக்க, ஒப்பீட்டளவில் எளிய வழிமுறைகள் உள்ளது என்பதை அறிந்து கொண்டீர்களா. அப்புறம் என்ன. எடு ஒரு செல்பீ, அப்லோட் பண்ணு, லைக்ஸ் வாங்கு.\nஒரே பள்ளியில் 5 ஆண்டிற்கு மேல் பணியாற்றும் ஆசிரியர்களுக்குப் பணியிட மாற்றம்: பள்ளிக்கல்வித்துறை புதிய முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://entheevu.com/author/edonor/", "date_download": "2018-05-23T01:18:30Z", "digest": "sha1:TYTNOG5VFFJDMR2K4KXBUDLF32MXOUSR", "length": 4799, "nlines": 160, "source_domain": "entheevu.com", "title": "Maheswaran Sivanujan | Entheevu", "raw_content": "\nஸ்ரீ லங்கா போர் குற்றங்கள் ஈழத்தில் – eelam\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி ரமேஷை இலங்கை இராணுவ காவலில் வைத்து கொலை செய்தார்...\n‘ஈழம்’ மௌனத்தின் வலி – eelam\nபிரிகேடியர் பால்ராஜ் அண்ணனின் வரலாறு – Brigadier Balraj\nஅன்றே தேசியத்தலைவர் கூறிவிட்டார் போராட்டம் இளையோர் கையில் என்று – eelam\nஈழம் இறுதி யுத்தம் பகுதி 2 என்ன நடந்தது – eelam\nசிங்கப்பூரில் சிகிச்சை பெறும் கேப்டன் | Captain Vijayakanth\nதமிழகத்தை மிரட்டும் ஒகி புயல் \nஇலங்கை: யுத்த குற்றங்கள் – War Crimes\nஸ்ரீ லங்கா போர் குற்றங்கள் ஈழத்தில் – eelam\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி ரமேஷை இலங்கை இராணுவ காவலில் வைத்து கொலை செய்தார்...\n‘ஈழம்’ மௌனத்தின் வலி – eelam\nபிரிகேடியர் பால்ராஜ் அண்ணனின் வரலாறு – Brigadier Balraj\nஅன்றே தேசியத்தலைவர் கூறிவிட்டார் போராட்டம் இளையோர் கையில் என்று – eelam\nஸ்ரீ லங்கா போர் குற்றங்கள் ஈழத்தில் – eelam\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி ரமேஷை இலங்கை இராணுவ காவலில் வைத்து கொலை செய்தார்...\n‘ஈழம்’ மௌனத்தின் வலி – eelam\nசமீபத்திய தமிழ் பாடல்கள் 2016 HD\nபிரபாகரன் கருணா பிரிவின் மர்மம் என்ன இவர் கூறுகின்றார் கேட்போம் – He’ll ask...\nகுரு பெயர்ச்சி விருச்சிகம் பலன்கள்-Guru Peyarchi Viruchagam 2016 (வீடியோ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://nishken92.blogspot.com/2013/", "date_download": "2018-05-23T00:53:04Z", "digest": "sha1:MJGFE2HLYYAIAPN6ODYZ5EKFTZFEOCGJ", "length": 72701, "nlines": 277, "source_domain": "nishken92.blogspot.com", "title": "viscus quasso: 2013", "raw_content": "\n*மூன்று பேர் மூன்று காதல்\n*கேடி பில்லா கில்லாடி ரங்கா\n*கண்ணா லட்டு தின்ன ஆசையா\n*தீயா வேலை செய்யணும் குமாரு\n*ஒரு கல் ஒரு கண்ணாடி\n*நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்\nபடத்திற்குள் போகும்முன் ஒரு சின்ன rewind .. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் சொன்னது ..\n\"இந்த படம் தமிழ் சினிமாவ அடுத்த கட்டத்துக்கு எடுத்துட்டு போகும்னு எல்லாம் சொல்லல.. எப்பிடியாவது நாங்கெல்லாம் அடுத்த கட்டத்துக்கு போயிடணும்னு ஒரு படம் எடுத்திருக்கோம் .. அவ்வளவு தான் ...\"\nஎனக்கு என்னமோ சரிதான்னு படுது\nஇதுக்கப்புறம் சிவகார்த்திகேயன் , சூரியோட மார்கெட் உயரும் , ஸ்ரீதிவ்யாவிற்கு நிறைய வாய்ப்புகள் வரும் , பொன்ராமை நம்பி நிறைய தயாரிப்பாளர்கள் பணம் போடுவார்கள் .. எல்லாம் நடந்தால் நல்லது தான் .. வாழ்த்துக்கள் ..\nகௌரவமே பெரிசு என்று வாழும் சிவனாண்டி (சத்யராஜ்). எதற்குமே வருத்தபடாத வாலிபர் போஸ் பாண்டி (சிவகார்த்திகேயன்) சிவனாண்டியின் மகள் லதாபாண்டி (ஸ்ரீதிவ்யா)வை காதலித்தால் எங்கு போய் முடியும் என்பதே படத்தின் கதை ..\nபடத்தில் எனக்கு ரொம்பவும் பிடித்தது ராஜேஷின் வசனம் . வசனம் என்பதை விட காமெடி என்றே சொல்லலாம் .. அதுதான் சரியாக இருக்கும் . ஆரம்பம் முதல் இறுதி வரை கதையை பற்றி பெரிதாக சிந்திக்க விடாமல் நம்மை கடத்தி செல்வதில் இந்த காமெடிகள் பெரும் பங்கு விகிக்கின்றன . ஏனென்றால் படத்திர்க்கென்று பெரிதாக கதை ஒன்றும் இல்லை , ஆனால் அதற்க்கான தடம் தெரியாமல் காமெடி மூலம் நம்மை நகர்த்தி செல்கின்றனர் . உண்மையில் இந்த படத்தில் டாஸ்மாக் காட்சிகளும் சந்தானமும் இருந்திருந்தால் பக்கா ராஜேஷ் எம்மின் படம் போலவே இருந்திருக்கும் ( என்ன ஒளிப்பதிவும் இசையும் இன்னும் கொஞ்சம் கூட நன்றாக இருந்திருக்கும் ).\nஇரண்டாவதாக படத்தில் எனக்கு பிடித்த விஷயம் பொன்ராமின் திரைக்கதை . இவ்வளவு மொண்ணையான கதைக்கருவை வைத்துக்கொண்டு திரைக்கதையை நீட்டி சென்றிருப்பது பாராட்டப்பட வேண்டியது தான் . கதைப்படி சிவகார்த்திகேயன் ஸ்ரீதிவ்யாவை காதலித்து சத்யராஜின் போலி கவுரவ வேஷத்தை உடைக்க வேண்டும் . அவ்��ளவே... இப்படிப்பட்ட கதைக்கருவை வைத்துக்கொண்டு திரைக்கதை அமைத்தால் படம் ஆரம்பித்தது கொஞ்ச நேரத்திலேயே திசை மாறிய கப்பலாக படம் அலுக்கத்தொடங்கி விடும் .\nஆனால் இங்கே இந்த கதையை தாண்டியும் ஏராளமான காமெடி கோட்டிங் பூசப்பட்ட காட்சிகள் வந்து கொண்டே இருக்கின்றன . பிந்து மாதவியினுடனான ஒரு தலை ராகம் , சூரியின் காதல் , \"நான் கடவுள்\" ராஜேந்திரனின் பகை , சத்யராஜின் துப்பாக்கி , கிணற்றில் விழுந்த மாட்டை காப்பாற்றுவது , ஆடல் பாடல் நிகழ்ச்சி போன்ற காட்சிகளால் நாம் அறியாமலேயே கதை நகர்ந்து கொண்டு இருக்கிறது (\" வருத்தப்படாத வாலிபர் சங்கம் \" கூட இந்த லிஸ்டில் சேரும் சம்பவம் தான் ) . இப்படி நாம் அறியாமலேயே ஒரு கதை திரையில் நகர்ந்து கொண்டு இருப்பதாலோ என்னமோ படம் போரடிக்கவில்லை ( பொதுவாக ராஜேஷ் எம்மின் எல்லா படங்களும் இதே பாணியில் தான் நகரும் . அதிலும் பாஸ்[எ] பாஸ்கரன் படத்தின் திரைக்கதை எனக்கு ரொம்ப பிடிக்கும் )\nஅடுத்ததாக படத்தில் பிடித்தது இமானின் இசையில் பாடல்கள் . படமாக்கப்பட்ட விதத்தில் பெரிசாக ஒன்றும் இல்லை என்றாலும் கேட்க நன்றாக இருக்கின்றது . \" ஊதா கலரு \", \" பாக்காதே \" போன்ற பாடல்கள் ரொம்ப பிடித்தது .\nபடத்தின் ஆகப்பெரிய குறை இவ்வளவு மொண்ணையான கதைக்கரு . படத்தின் எல்லா குறைகளும் இதற்குள்ளேயே அடங்கி விடும் . கதைக்கரு மொன்னையானதாலேயே \"சத்யராஜ் - சிவகார்த்திகேயன் \" என்ற அருமையான கூட்டணி வீணடிக்கப்பட்டிருக்கிறது . சிவா , சத்யராஜ் , சூரி , ராஜேந்திரன் என யாருக்குமே அவர்கள் திறமைக்கான பாதி தீனி கூட கொடுக்கப்பட வில்லை . அதனாலேயே பின்னணி இசை , ஒளிப்பதிவு போன்ற விஷயங்களுக்கும் பெரிதாக சோபிப்பதர்க்கான வாய்ப்பு இல்லை .\nஇருந்தாலும் நல்ல படம் .. எனக்கு ரொம்ப பிடித்திருந்தது . குடும்பத்துடன் பார்ப்பது நலம் . குழந்தைகளும் , வயசானவர்களும் நிச்சயமாக ரசிப்பார்கள்\nமெட்ராஸ் கபே ... நேர்மையான ஒரு ராணுவ அதிகாரியின் துப்பறியும் கதை . ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு ஹிந்தி படத்தை மிகவும் ரசித்து பார்த்தேன் . செம த்ரில்லர் படம் .\nபடத்தை பற்றி ஏராளமான controversyக்கள் இருப்பதால் அதை பற்றின கருத்துக்களை கடைசியில் சொல்கிறேன் .\nஆரம்பம் முதல் படம் செம்ம விறுவிறுப்பாக செல்கிறது . இந்திய RAW அதிகாரி ஜான் ஆப்ரஹாம் . இலங்கையில் இந்திய படைகளின் ��ோல்விக்கு சில தேச துரோகிகள் காரணமாக இருக்கிறார்கள் . அதை கண்டு பிடிக்கவும் , சில சர்வதேச காரணங்களுக்காகவும் ஜான் ஆப்ரஹாம் இந்தியாவில் இருந்து இலங்கை அனுப்ப படுகிறார் . அங்கு அவர் நடத்தும் விசாரணைகள் அவரை எங்கெல்லாமோ கொண்டு செல்கிறது . அதனால் அவர் சந்திக்கும் தனிப்பட்ட பிரச்சனைகள் போன்றவையே படம் .\nபடத்தின் மிக பெரிய வெற்றியே கதை சொல்லப்பட்ட விதம் தான். படத்தின் கதை நம் முன்னாள் பிரதமரின் கொலை பற்றியது . ஏற்க்கனவே பல மொழிகளில் பலவாறு பிரித்து மேயப்பட்ட கதை . இருந்தும் படம் செம்ம விறுவிறுப்புடன் செல்ல காரணம் படம் சொல்லப்பட்ட point of view . கதை முழுக்க முழுக்க ஒரு RAW அதிகாரியின் பின்னாலேயே செல்கிறது . நம் எல்லோருக்கும் இலங்கையில் நடந்து போர் பற்றி தெரியும் . அதில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதும் தெரியும் . அது எப்படி நடந்தது என்றும் பார்த்துள்ளோம் . இந்த விஷயங்கள் எல்லாவற்றையும் கொலையாளிகள் வாயிலாக பார்த்தல் தானே எந்த சஸ்பென்சும் இல்லாமல் சப்பையாக இருக்கும் . ஆனால் ஒரு கொலை நடக்கப்போகிறது என்றே தெரியாமல் வேறு ஏதோ ஒரு காரணத்திற்க்காக வந்த ஒருவர் படிப்படியாக அந்த கொலையை பற்றி தெரிந்து கொள்ளும் போது நமக்கும் அந்த திரில் ஒட்டிக்கொள்ளும் தானே . அது தான் திரைக்கதையின் வெற்றி . கொலைக்கான காரணங்களை வெறுமனே உணர்வு ரீதியாக ப்ரெசண்ட் செய்யாமல் நிஜமாகவே இதன் பின்னால் ஒளிந்து இருக்கும் சர்வதேச அரசியலை தைரியமாகவும் , தெளிவாகவும் , விறுவிறுப்புடனும் திரையில் கொண்டுவந்த இயக்குனர் சூஜித் சிர்க்காருக்கு hats off . படம் ஆரம்பம் முதலே ராஜீவ் கொலைக்கு எத்தனை நாள் முன்பு நடக்கிறது என்பதை வைத்து தான் விளக்கப்படுகிறது . இருந்தாலும் பாதி படத்திற்கு பிறகுதான் நாம் கொலைக்கான காரணங்களுக்கே வருகிறோம் . அதாவது நாம் எதை மனதில் வைத்து கதையுடன் பயணிக்கிறோமோ , அதையே மறக்கடிக்கசெய்து , நாம் எதிர்பார்க்காத நேரத்தில் அந்த விஷயத்திற்கு திருப்பி கொண்டு வருகிறார்கள் . எனவே நமக்கு பழக்கப்பட்ட கதையை பார்க்கிறோம் என்ற உணர்வு இல்லாமல் புதிய திரில்லர் பார்ப்பது போல் உள்ளது . அதே போல் எதிரிகளின் இன்டர்செப்டுகளை, டீகோட் செய்யும் இடங்களும் செம இன்டலிஜென்ஸ் ... சோம்நாத் டே , சுபெண்டு பட்டாச்சார்யா வின் திரைக்கதை அவ்வளவு பவர்புல் .\nஜான் ஆபிரகாம் இந்த கதாபாத்திரத்திற்கு சரியான தேர்வு . எந்த நேரத்திலும் அசராமல் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்ய துடிக்கும் அதிகாரியாக வருகிறார் . அந்த இடம் , இந்த இடம் என்றில்லாமல் எல்லா படம் முழுக்கவே இயல்பான நடிப்பை வழங்கி உள்ளார் . ஆனால் படத்திலேயே சிறந்த நடிப்பு பாலா கதாபத்திரதினுடையது தான் . பிரகாஷின் அருமையான நடிப்பு. முக்கியமாக தற்கொலை செய்து கொள்ளும் காட்சியில் செம்ம கெத்து . ஜானின் மேலதிகாரியும் ராஜீவ் கொல்லப்பட்ட பிறகு அழும் அந்த காட்சியில் மனதில் இடம் பிடிக்கிறார் .\nபடத்தில் இடம் சார்ந்த detailing அவ்வளவு நேர்த்தியாக உள்ளது . LTF (Lankan Tamil Front )ன் பேஸ் கேம்ப் செல்லும் வழி எல்லாம் நிஜமாகவே காட்டிற்கு செல்லும் feelling கொடுக்கிறது . யாழ்பாணம் , சென்னை , மதுரை , லண்டன் , சிங்கப்பூர் என பறந்து பறந்து செல்லும் கதையில் எங்குமே சிறிதும் குழப்பம் இல்லாமல் நம்மால் கதையுடன் பயணிக்க முடிகிறது .\nமிகவும் கவனிக்கப்பட வேண்டிய, பாராட்டப்பட வேண்டிய விஷயம் ஒளிப்பதிவு . ஒளிப்பத்வாளர் கமல்ஜீத் நேகி படத்தின் இந்த டோனை கொண்டுவர கடுமையாக உழைத்துள்ளார் . அதிலும் ஆரம்பத்தில் வரும் அந்த போர் காட்சிகள் மிகவும் அருமையாக படமாக்கப்பட்டுள்ளது . படத்தில் பாடல்கள் திணிக்கபடாதது பெரும் சந்தோஷம் , எப்படி பட்ட பாடலாக இருந்தாலும் இந்த படத்தில் அது ஸ்பீட் ப்றேக்கராகவே இருந்திருக்கும் . ஆனால் பின்னணி இசை சில இடங்களில் கொஞ்சம் கூட நன்றாக இருந்திருக்கலாம் .\nபடத்தில் நான் காணும் சில குறைகளும் உள்ளன . மொழி சார்ந்த detailing படத்தில் மிகவும் மோசம் . நன்றாக ஹிந்தி பேசும் ஈழத்தமிழர்கள் யாருமே ஈழத்தமிழ் பேசவில்லை . கொலையாளிகள் தங்கி இருக்கும் அந்த வீட்டில் அவர்கள் பேசும் சில டயலாக் ஈழத்தமிழ் தானா , இல்லை மலையாளமா என்று சந்தேகமாக உள்ளது . அதே போல் கதை நடப்பது 1990களின் தொடக்கம் . ஜான் ஒரு பெட்டிக்கடையில் நின்று பேசும்போது அங்கு ஒரு குமுதம் சிநேகிதி இதழ் தொங்க விடப்பட்டுள்ளது . அதன் அட்டையில் நடிகை சிநேகா படம் உள்ளது . சிநேகா 2001ம் ஆண்டு சுசி கணேசன் இயக்கத்தில் வந்த \"விரும்புகிறேன் \" படத்தில் அல்லாவா அறிமுகம் ஆனார் . .... இது போன்ற சின்ன சின்ன தவறுகள் வராமல் பார்த்திருக்கலாம் . என்ன இருந்தாலும் செம்மையான த்ரி��்லர் படம் . டிக்கட் காசு வீணாக போகாது ..\nபடம் பற்றின controversyக்கள் . . .\nபடத்தில் யாரை பற்றியும் திணிக்கப்பட்ட சித்தரிப்புகள் இல்லை என்றே எனக்கு தோன்றியது .\nகிளைமாக்சில் ஜான் ரபீந்தரநாத் தாகூரில் கீழ்கண்ட வரிகளை சொல்கிறார் .\nமொழி பற்றின குறுகிய உணர்வில்லாமல் \" யாதும் ஊரே யாவரும் கேளீர் \" என்று வாழ்பவர்களுக்கு இந்த படத்தை எந்த சஞ்சலமும் இல்லாமல் பார்க்க முடியும் என்பதே என் கருத்து\nசென்னை எக்ஸ்பிரஸ் கதை சுருக்கத்தை புதிதாக சொல்ல தேவையில்லை .. படம் வெளிவரும் முன்னே எல்லோரும் அறிந்ததே .\nஇருந்தாலும் சுருக்கமா சொல்லிடுறேன் .. தாத்தாவின் அஸ்தியை ராமேஸ்வரத்தில் கரைப்பதாக பாட்டியிடம் பொய் சொல்லி விட்டு கோவா செல்லும் ஷாருக் தீபிகாவால் ஏற்படும் குழப்பத்தால் தமிழகத்திற்கு வர வேண்டி வருகிறது .. அங்கே .. (சாரி) இங்கே நடக்கும் பிரச்சனைகள், அதை ஷாருக் நேரிடுவதே படம் ..\nபடத்தை பார்க்கும் முன் நீங்கள் தமிழாரக இருந்தால் , அதை சுத்தமாக மறந்து விடவும் . உங்களை ஒரு ஹிந்திகாரராக நினைத்துகொண்டு படம் பார்த்தால் மட்டுமே படத்துடன் ஒன்ற முடியும் .\nபடத்தின் எல்லா தளங்களிலும் ப்ளஸ் , மைனஸ் பாயிண்ட்டுகள் இருப்பதால் படத்தின் ப்ளஸ் எது மைனஸ் எது என்றே பார்த்து விடலாம் .\nபடத்தின் முதல் ப்ளஸ் ஷாருக் .. இது முழுக்க முழுக்க ஷாருக் ரசிகர்களுக்கான படம். நீங்கள் ஷாருக் ரசிகராக இருந்தால் என்னதான் சினிமாத்தனம் அதிகம் என்று சொன்னாலும் படத்தை ரசிப்பீர்கள் . ஷாருக் பற்றி சொல்லும்போது திரைக்கதையில் ஷாருக்கின் கதாபாத்திரமும் சரி அதை ஷாருக் ப்ரெசண்ட் செய்திருக்கும் விதமும் சரி மிகவும் நேர்த்தியாக இருக்கிறது , எப்படிஎன்றால் படத்தின் மற்ற கதாபாத்திரங்களின் வடிவமைப்பிற்கு உழைத்ததை விட பத்து மடங்கு அதிகமாக ஷாருக் பாத்திரத்திற்கு உழைத்துள்ளனர் .. ஆரம்பம் முதலே தீபிகா மீதோ, தாத்தா மீதோ எந்த பிணைப்பும் இல்லாமல் சுத்திக்கொண்டு இருக்கிறார் , ஆனால் காதல் மலர்ந்த பிறகு எதிரிகளை பின்னி பெடலெடுக்கிறார் .( நிஜமாலுமே காதலால் இதுபோன்ற ஜிகினாதனங்களை செய்ய முடியும் தானே .. ) ஆரம்பம் முதலே அவர் சொல்லி வரும் \"dont underestimate the power of a common men \" என்ற டயலாக் பல நேரங்களில் அவருடைய செயல்பாடுகளை justify செய்ய உதவுகிறது . அடுத்ததாக ஷாருக்கின் screen presence .. அவருக்கென்றே வார்த்தெடுத்த அச்சு என்பதால் அருமையாக fit ஆகி போகிறார் .. எதிரிகளை கண்டு பயந்து நடுங்கும்போது அவர் கொடுக்கும் வாய்ஸ் மோடுலேஷன் .. \" a typical SRK stroke \" . என்னதான் லாஜிக் இடித்தாலும் அவருடைய பழைய பாடல் வரிகளை பாடியே தீபிகாவுடன் ரகசியமாக பேசுவது செம்ம செம்ம . இதில் கவனிக்க வேண்டிய வேறொரு விஷயம் இது போன்றதொரு கதாபாத்திரத்தை வேறு எந்த நடிகர் செய்தாலும் நம்மால் இந்த அளவுக்கு ஏற்று கொள்ள முடியாது என்பதே .. எதிரிகளுக்கு பயந்து நடுங்கும் நடிகராக சல்மானோ , ரஜினியோ , விஜயோ எல்லாம் நடிக்க மாட்டார்கள் ( நடிக்க முடியாது )... அப்படி நடித்தால் ( ரன்பீர் , நம்ம ஆர்யா ) இறுதியில் எடுக்கும் ஆக்ஷன் அவதாரம் படத்துடன் ஒட்டாது .. ஆனால் இது ரெண்டையும் சேர்த்து (ஒரே படத்தில் ) செய்ய முடிந்த ஒரே நடிகர் இந்தியாவிலேயே ஷாருக் மட்டுமே . அதுதான் நம்ம king khan .\nதீபிகாவின் பாத்திரமும் நடிப்பும் நன்றாகவே இருக்கிறது . சும்மா ஆடிக்கும் அம்மாவாசைக்கும் வராமல் கதையுடன் பயணிகிறார் . சுதந்திரத்தை விரும்பும் ஜாலியான பெண் கிராமத்தில் ஒரு பெரிய தலைக்கு பிறந்ததால் முடங்கி கிடக்க வேண்டி வருகிறது . அதை எதிர்த்து அவர் போராடி ஓடிபோகும் போதும் கூட ஜாலியாக ஷாருக்கை கலாய்த்துக்கொண்டே இருக்கிறார் . அவருடைய அந்த பாசிடிவ் attitude படத்தை என்டேர்டேயினிங் ஆக வைக்க பெரிதும் உதவுகிறது .\nபடத்தின் அடுத்த ப்ளஸ் எங்கும் நிக்காமல் வேகமாக நகர்ந்து கொண்டே இருக்கும் திரைக்கதை . லாஜிக் சறுக்கல்களை ரசிகர்களின் அளவிற்கு கூட சட்டை செய்யாமல் அடுத்து அடுத்து என்று பாய்ந்து சென்று கொண்டே இருக்கிறது .\nபடத்தின் மைனஸ் பாயிண்டுகள் நிறைய. வேகமான திரைக்கதையுடன் ஒன்ற வேண்டுமென்றால் நிச்சயமாக நீங்கள் தென்னகத்தின் புவியியலை பற்றி கொஞ்சமும் தெரியாதவராக இருக்க வேண்டும் . ஒரு இடத்தில் கூட படத்தின் கதைக்களம் ஒரு தமிழக கிராமம் என்று நம்ப முடியவில்லை .\nபடத்துடன் ஒன்ற வேண்டுமெனில் உங்களுக்கு தமிழும் தெரிந்திருக்க கூடாது . தீபிகாவும் அவரது சொந்தங்களும் பேசும் தமிழ் நிஜமாகவே கடுப்பை வரவழைக்கிறது . பெரிய தல உட்பட எல்லா கதாபத்திரங்களையும் ஹிந்தி நடிகர்கள் செய்திருந்தால் கூட எல்லாருடைய தமிழும் synchronize ஆகி இருக்கும் , ஆனால் இங்கே ஒரு பக்கம் சத்யராஜ் \" என்னம்மா கண்ணு \", \"அட எழவு \" என்று பி���்சு எடுக்க மத்த நடிகர்கள் தமிழையே பிச்சு எடுக்கிறார்கள் . தென்னிந்தியரான ரோஹித் ஷெட்டியே இதில் கோட்டை விட்டிருப்பதுதான்\nசத்யராஜின் கதாபாத்திரம் இன்னும் strong ஆக அமைக்க்கபட்டிருக்க வேண்டும் .. அப்படி இல்லாததால் கடைசி வரை வில்லன் மீது பயமும் வரவில்லை இறுதியில் அவர் எடுக்கும் முடிவால் சந்தோஷமும் வரவில்லை.\nபடத்தின் மிகப்பெரிய மைனஸ் படத்தின் technical side .. அதை சொல்ல தேவை இல்லை . படம் பார்த்தால் உங்களுக்கே புரியும் . (முக்கியமாக ஆர்ட் டைரக்ஷன் )\nபாடல்கள் ஓன்று கூட மனதில் நிற்காதது அடுத்த மைனஸ் . பின்னணி இசை கூட பரவாயில்லை ரகம் தான் .\nலுங்கி டான்ஸ் நிச்சயமாக தமிழர்களை கவர வைக்கப்பட்டுள்ளது தான் . ஆனால் படம் முழுவதையும் ஹிந்தி ரசிகர்களுக்காக எடுத்து விட்டு கடைசியில் ஒரு லுங்கி டான்சை திணித்தது சற்றும் போணி ஆகவில்லை .. நிஜமாகவே தமிழர்களை கவர கொஞ்சமாவது தமிழகத்தை பற்றி கொஞ்சமாவது ground work செய்திருக்கலாம் .\nஒரு நல்ல என்டர்டைனர் படம் தான் . கொஞ்சம் திரைக்கதையிலும் நிறைய technical side லும் கவனமாக இருந்திருந்தால் இன்னும் பட்டய கிளப்பி இருக்கும் . ஷாருக் , மற்றும் கமர்ஷியல் பட ரசிகர்கள் நம்பி படம் பார்க்க போகலாம்.\nரொம்ப நாளைக்கு பிறகு சூர்யா டீவியில் கில்லி படம் பார்த்தேன். நான் தியேட்டரில் பார்த்து மிகவும் ரசித்த படம் என்றால் அது கில்லி தான் . ஸோ கில்லி பற்றிய ஒரு பதிவு எழுத வேண்டும் என்று தோன்றியது .\n2004ம் ஆண்டு என்று நினைக்கிறேன் , என் அக்கா 10த் முடித்து விட்டு +1ற்கு தாராபுரம் st.aloysius பள்ளியில் சேர்ந்து இருந்தார். அக்காவின் முதல் ஹாஸ்டல் அனுபவம் . அக்காவை பள்ளியில் விட்டுவிட்டு வெளியில் உட்கார்ந்திருந்த பொது நானும் அம்மாவும் ஒரே அழுகை . அம்மா அக்காவிற்காகவும் நான் கில்லி படம் பார்பதற்காகவும். கொஞ்சம் நேரத்தில் அப்பா படம் பார்க்க கூட்டி சென்றார் . அது ஒரு டப்பா தியேட்டர் , சரியாக பராமரிக்க படாமலும் இருந்தது . அம்மாவிற்கு தியேட்டருக்கு வரவும் பிடிக்கவில்லை , அந்த தியேட்டரும் பிடிக்கவில்லை.\nஅந்த வயதில் கில்லி எனக்கு ரொம்பவும் பிடித்து இருந்தது . ஆனால் இன்று யோசித்தது பார்க்கும் போது படத்ததை பற்றின வேறு ஒரு பார்வை கிடைத்தது . நாம் மிகவும் ரசித்த ஒரு படத்தை பல நாட்களுக்கு பின் பார்த்தால் கொஞ்சம் மொக்கையாக தோன��றும் , ஆனால் கில்லி விஷயத்தில் அப்படி இல்லை , அன்று எந்த ஆர்வத்துடன் பார்த்தேனோ இன்றும் அதே உற்சாகத்துடன் ரசித்தேன் . காரணம் அன்று புரியவில்லை , இன்று புரிகிறது .\nபடத்தின் முதல் ப்ளஸ் பாயிண்ட் பாத்திர படைப்புகள் .\nசரவணா வேலு , படிப்பில் ஆர்வம் இல்லாமல் கபடி விளையாடி திரியும் பய்யன் . அநியாயம் நடப்பதை கண்டால் கோபப் படுவான் , இருந்தாலும் எல்லாவற்றையும் புத்திசாலித்தனத்துடனும் ஜாலியாகவும் எதிர்கொள்ளுவான் . இந்த குணாதிசயங்கள் கடைசி வரை விஜயின் கதாபாத்திரத்தில் பிரதிபலிக்கும் . உள்ளூர் கபடி டீம் முதல் பிரகாஷ் ராஜ் வரை தன்னை சீண்டுபவர்களிடம் எல்லாம் கோபப்படுவார், ஆனால் அப்பாவை பார்த்தால் பம்முவார் . தனலட்சுமி மீது தான் எடுத்துக்கொண்ட responsibility காரணமாக அவருக்கு வேண்டியது எல்லாம் செய்வார் ஆனால் கோபப்பட வேண்டியபோது கோபப்படுவார் .\nதனலட்சுமி கதாபாத்திரமும் அப்படியே ... சந்தோஷமாக வாழும் பெண் . தன் குடும்பத்துடன் இருந்த பொது ஜாலியாக இருப்பார். பிரகாஷ் ராஜால் பிரச்சனை வந்த பிறகு அவருக்குள் ஒரு பதட்டம் தொற்றிக்கொள்ளும் . விஜய் வீட்டின் சூழ்நிலை பிடித்தவுடன் பழைய துறுதுறுப்பு வந்து விடும் .\nமுத்துப்பாண்டி கதாபாத்திரம் படத்தில் அனைவராலும் ரசிக்கப்பட்ட ஓன்று\nபடத்தின் மற்ற கதாபாத்திரங்களை விட முத்துப்பாண்டி கதாபாத்திரம் அருமையாக செதுக்கப்பட்டிருக்கும் . பிரகாஷ் ராஜை பார்த்து நாம் படம் நெடுக சிரித்துக்கொண்டு இருப்போம் , ஆனால் பிரகாஷ் ராஜ் செய்யும் வில்லத்தனம் சீரியஸாகத்தான் இருக்கும் . முக்கியமான தருணங்களில் தனலட்சுமி முத்துப்பாண்டியிடம் மாட்டி விட கூடாது என்ற பரபரப்பு நமக்குள் இருக்கும் . ஆனால் முத்துப்பாண்டி திரையில் தோன்றி விட்டால் நாம் குதூகலமாகி விடுவோம் . பிரகாஷ் ராஜின் நடிப்பும் இதற்கு ஒரு காரணம் , அவர் தவிர வேறு யார் செய்திருந்தாலும் இவ்வளவு effect வந்திருக்காது.\nமற்ற கதாபாத்திரங்கள் கூட நூல் பிடித்தாற்போல் அமைக்க பட்டிருக்கும் .\nவிஜய் தன அம்மாவை பற்றி\n\"அப்பாவுக்கு தெரியாம நிறைய துட்டு கொடுப்பாங்க , ஆனால் என்ன விட்டு மட்டும் கொடுக்க மாட்டாங்க\"\nஎன்று சொல்லுவார், அதே போல் விஜய் வீட்டிற்கு ஒரு பெண்ணை கூட்டிக்கொண்டு வரும்போது கூட அம்மா கோபபட மாட்டார். விஜய்யின் அப்பா கதாபா��்திரமும் அந்த விறைப்பான சுபாவத்தை கடைசி வரையில் விடாது . விஜய் 5ம் வகுப்பில் fail ஆவது முதல் டிகிரி அரியரை சொல்லி திட்டுவது வரை அந்த விறைப்பு அப்படியே இருக்கும் . அவர் துடிப்பான நேர்மையான அதிகாரி என்றும் படத்தில் காட்டபட்டிருக்கும் , அதற்க்கு ஏற்றவாறு தான் தேடும் குற்றவாளி தன மகன் தான் என்று தெரிந்த பிறகு கூட அவர் முகத்தில் எந்த சலனமும் இருக்காது , குற்றவாளியை பிடிக்க வேண்டுமே என்ற முனைப்பு மட்டுமே இருக்கும் . விஜயின் தங்கை கதாபாத்திரத்தை நமக்கு எல்லோருக்கும் பிடித்திருக்கும். சமீபத்தில் அவர் ஒரு தொலைக்காட்சியில் நிகழ்ச்சி நடத்துனராக வந்த போது கூட அனைவரும் கில்லியின் பெயரை சொல்லியே அவரை அடையாளம் கண்டு கொண்டோம் . ஆரம்பம் முதல் அண்ணனோடு சண்டை போட்டு விட்டு , கடைசியில் அப்பாவிடம் அண்ணனுக்காக உருகி உருகி பேசுவார் . அவர் என்ன தான் சண்டை போட்டாலும் பிரச்சனை வரும்போது அண்ணனை விட்டு கொடுக்க மாட்டார் என்பது ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருக்கும் . எப்படியென்றால் , ஒரு காட்சியில் தன வீட்டில் ஒரு பெண் அண்ணனால் ஒளித்து வைக்கப்பட்டிருப்பது தெரிந்த போதும் அண்ணனை மாட்டி விட மாட்டார் . அதே போல அண்ணனின் காதலை கண்டு சந்தோஷ படுவார், பெரும்பாலான தங்கச்சிகள் அப்படித்தானே . மயில்சாமி - எப்போதும் தண்ணி அடித்துக்கொண்டு இருப்பார் , விஜயின் லோக்கல் ரசிகன், கடைசி வரை விஜயை ஹீரோவாகவே பார்ப்பார் . விஜயின் நண்பர்கள் கூட நம் நிஜ நண்பர்களை ஞாபகப்படுத்துவார்கள் , ஒரு உதாரணம் , கிளைமாக்ஸில் நாகேந்திர பிரசாத் விஜயிடம் கோபப்படுவார் .\n\" என்னமோ பெருசா உடல் பலத்த விட மன பலம் தான் முக்கியம்னு பேசுன , இப்போ என்னடா ஆச்சு \"\n\" என் மனசே என்கிட்டே இல்லாடா \"\nஉடனே தோல்வியை மறந்து விட்டு விஜயின் காதலுக்காக கவலை பட தொடங்கி விடுவார் . அதுதானே நண்பர்கள் .....\nபடத்தை அத்தனை சுவாரசியமாக்கியது திரைக்கதை தான் என்று எல்லோருக்கும் தெரியும். பெரும்பாலான கமர்சியல் படங்களில் \" commercial aspects/ commercial elements\" என்ற பெயரில் படத்திற்கு சம்பந்தம் இல்லாத காட்சிகளை காட்டு காட்டு என்று காட்டி விடுவார்கள் . எந்த தேவையும் இல்லாமல் பாட்டு வரும் . ஒரு காமெடியன் வந்து காமெடி மாதிரி ஏதேதோ செய்வார் . கரணம் தப்பினால் மரணம் என்று வைக்கப்படும் இப்படிப்பட்ட காட்சிகள் ப��� நேரங்களில் படத்திற்கு speed breakerகளாக அமைந்து விடுவதுண்டு . ஷங்கர் , ஹரி போன்ற வெகுசில இயக்குனர்களே இதில் பெரும்பாலான நேரங்களில் ( எல்லா நேரங்களிலும் இல்லை ) வெற்றி பெறுகிறார்கள் , ஆனால் கில்லி படத்தில் ஒவ்வொரு காட்சியும் கதாபாத்திரத்தை விளக்கவோ , கதையை நகர்த்தவோ மட்டுமே பயன் படுத்த படுகிறது .\nபாடல்கள் கூட கதையுடன் சேர்ந்தே வருகிறது\nகபடி போட்டி வெற்றியின் கொண்டாட்டமே \" சூரத்தேங்காய் அட்றா அட்றா \" பாடல்\nதனலட்சுமி கதாபாத்திரத்தின் நிலையை விளக்குவதே \" ஷல்லல்லா \" பாடல் . அந்த பாடலின் இரண்டாம் சரணத்தின் முடிவில் \" யாரவனோ ... யாஆஆரவ் வ்வனோஓ .....\" என்று பாடும் போது விஜய் நண்பர்களுடன் ஆற்றில் குதிக்கும் காட்சி காட்டபடுகிறது .\n\"அர்ஜுனரு வில்லு பாடல் \" ஒரு கதாநாயக வழிபாட்டு பாடல் . ஆனால் அவ்வளவு பெரிய கூட்டத்தில் இருந்து தனலட்சுமியை மீட்டு கொண்டு வந்தவரை பற்றி தாராளமாக \" கதாநாயக வழிபாட்டு\" பாடல் பாடலாம் . பட தொடக்கத்திலேயே கதாபாத்திரத்தை சற்றும் மனதில் கொள்ளாமல் அந்த நடிகரை மட்டுமே மனதில் வைத்து பாடப்படும் பாடலை விட நிஜமாகவே ஹீரோயிசம் காட்டி விட்டு பாடுவது உறுத்தவில்லை .\nதனலட்சுமியின் பிறந்த நாள் கொண்டாட்ட பாடல் \" கொக்கர கொக்கர கோ\"\nபடத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் . கதை சொல்லவும் இந்த பாடல் பயன் படுத்த பட்டிருக்கும் . அண்ணனும் தனலட்சுமியும் தலையை இடித்துக்கொண்டு சிரிக்கும் போது புவனா (தங்கை) \"கண்ணனுக்கு வள்ளிய போல\" என்று பாடத்தொடங்குவார் . புவனாவிற்கு தனலட்சுமியை பிடித்து விட்டது என்று இந்த வரிகள் சொல்லுகிறது . தனலட்சுமி பிரிந்து போகும் பொது தானும் சேர்ந்து அழுது, அண்ணனை திட்டுவது போல கடைசியில் ஒரு காட்சி வரும் . அந்த காட்சியை உறுதி படுத்த இந்த பாடல் வரிகள் உதவி புரிகிறது . எந்தவொரு பெண்ணும் ஆணிடம் இருந்து ஒருsecured feelஐ எதிர்பார்ப்பாள் . முத்துபாண்டி மூலம் பறிபோகும் அந்த secured feel விஜய் மூலமாக திரும்ப கிடைக்கிறது . அப்போது மீண்டும் அவளுக்குள் ஒளிந்து இருக்கும் சந்தோஷமும் துறு துறுப்பும் வெளியே வருகிறது , அது கூட இந்த பாடலில் த்ரிஷா பாடும் வரிகளில் வெளிப்படுகிறது .\nகடைசியில் த்ரிஷாவிற்கு விஜய் மீது உறுதியாக காதல் வந்து விட்டது என்னும் இடத்தில் \"அப்படி \" போடு பாடல் . கதையுடன் சேர்ந்தே வந்தாலும் கதையை தாண்டியும் ரசிக்க வைத்த பாடல் .\nவித்யாசாகர் இசையில் அனைத்து பாடல்களுமே பெரிய ஹிட் , எனக்கும் பிடித்து இருந்தது . ஆனால் பாடல்களை விட பின்னணி இசை மிகவும் கவர்ந்தது\nமாநகரங்களுக்கு என்று ஒரு பவர் உண்டு ... அதை உணர்ந்திருக்கிறீர்களா தமிழர்கள் என்பதால் சென்னையை எடுத்துக்கொள்வோம் . சென்னைக்கென்று ஒரு பவர் , ஒரு ஈர்ப்பு உண்டு அதை உணர்ந்திருக்கிறீர்களா\n தாமிரபரணி தண்ணி மாதிரி வருமா... மதுர மல்லி வாசம் மாதிரி வருமா ... மதுர மல்லி வாசம் மாதிரி வருமா ... என்றெல்லாம் பீத்திக்கொண்டாலும் எதுவுமே சென்னைக்கு ஈடாகாது . வெறும் பணம் சம்பாதிக்கும் இடம் மட்டுமாக இருந்தால் ஒரு கோடி மக்கள் இந்த சின்ன வட்டத்திற்குள் வாழ மாட்டார்கள் , அதையும் தாண்டி சென்னைக்கு ஒரு புத்துணர்வு உண்டு, சென்னையை நினைத்தாலே அந்த புத்துணர்வு நமக்குள் ஒட்டிக்கொள்ளும் .\nஇதை ஏன் சொல்கிறேன் என்றால் \"அப்படி போடு பாடலுக்கு முன் விஜய் த்ரிஷாவிடம் சொல்வார் .\nஇடம் : லைட் ஹவுஸ் உச்சி\n\" இங்க இருந்து பார்த்தால் ஊரே நமக்கு தெரியும் , ஆனா நாம இங்க இருக்குறது யாருக்கும் தெரியாது . பவுர்ணமி அன்னிக்கு இங்க இருந்து பாத்தா கடல் எப்படி இருக்கும் தெரியுமா...\nஎன்று சொல்லிக்கொண்டே \" ஊ ஊ ... \" என்று கத்துவார் . நைட் effectல் சென்னையை காண்பிப்பார்கள் . அப்போது வித்யாசாகர் ஒரு ம்யூசிக் போடுவார் பாருங்க ... சூப்பர் ... ( சென்னை பற்றின அந்த புத்துணர்வு எனக்குள் வந்து செல்லும் ) அடுத்தடுத்த காட்சிகளில் அதே லைட் ஹவுசில் இருந்து கொண்டு த்ரிஷா விஜயை பார்த்து \"நான் இங்க இருந்து போறதில் உனக்கு கொஞ்சம் கூட feeling இல்லையா \" என்று கேட்பார். பின்னணியில் அதே இசை . அப்போது நமக்கே த்ரிஷா அந்த ஊரை விட்டு செல்வது பற்றி feel ஆகி விடும் ... இது போல வித்யாசாகரின் பின்னணி இசை பல இடங்களில் நம்மை உணர்வு ரீதியாக வேறு தளத்திற்கு கொடு சென்று விடும் .\nபடத்தின் ஆர்ட் டைரக்ஷன் எனக்கு மிகவும் பிடிக்கும் \"டி . மணிராஜ் \" என்று நினைக்கிறேன். விஜய் வீட்டில் த்ரிஷாவை ஒளித்து வைத்திருக்கும்போது \"இது சாத்தியமா \" என்ற கேள்வி எழாமல் இருப்பதற்கு ஆர்ட் டைரக்ஷனும் ஒரு காரணம் .\nவெறும் ஆக்ஷன் படம் என்றில்லாமல் உணர்வு ரீதியாக அணுகியதே கில்லியை இப்போது ரசிக்க வைக்கிறது\nபடம் முடிந்து வீட்டிற்கு செல்ல 5 மணி ந���ரம் பேருந்து பயணம் . அம்மா ஒரு முறைக்கூட அக்காவை நினைத்து அழவில்லை .... அது தான் கில்லி\nசிங்கம் 2 - துரை சிங்கத்தின் கடல் வேட்டை . . .\nமயில் வாகனம் மிஷனுக்கு பிறகு தூத்துக்குடியில் கடல் வில்லன்களை அழிக்கும் சிங்கத்தின் கதை. படத்தின் கதை சிங்கம் க்ளைமக்சிலேயே சொல்லி விட்டார்கள். தூத்துக்குடி கடற்கரை வழியாக நடக்கும் சட்ட விரோத செயல்களை பள்ளி ஆசிரியர் ஆக இருந்து கண்காணிக்கிறார் துரை சிங்கம் . சரியான நேரத்தில் போலிஸ் வேலைக்கு திரும்பி லோக்கல் மற்றும் ஆப்பிரிக்க வில்லன்களை பிடிக்கிறார்.\nபடம் முழுவதும் வியாபித்து தெரியும் ஒரே பெயர் ஹரி ஹரி ஹரி. எனவே மற்ற விஷயங்களை பார்த்து விட்டு இயக்குனரிடம் வருவோம் .\nஹாட் டிரிக் தோல்வியை சந்தித்து விட கூடாது என்பதற்கான சூர்யாவின் உழைப்பு படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது . துரை சிங்கம் கதாபாத்திரத்தில் சிவாஜி , கமல், விக்ரம் போன்ற \"எதையும் நடிக்கும் இதயங்களை \" கூட இனி நினைத்து பார்க்க முடியாது . அந்த அளவுக்கு சூர்யா பொருந்தி உள்ளார் அல்லது தன்னை பொருத்தி கொண்டு உள்ளார் . நடனத்திலும் பெரிய முன்னேற்றம் . மாஸ் ஹீரோ கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்கும் எவ்வளவு உழைப்பை கொட்ட வேண்டும் என்பதற்கு சூர்யா ஒரு உதாரணம் .\nஅனுஷ்காவுக்கு பெரிய வேலை எதுவும் இல்லாவிட்டாலும் அழகாக இருக்கிறார். அம்சமாக நடிக்கிறார், அருமையாக ஆடுகிறார். அனுஷ்கா இருக்கும்போதே கதையை நகர்த்துவதிலும் ரசிகர்களை ஈர்ப்பதும் ஹன்சிகா தான்.\nஒன்றிற்கு மூன்று வில்லன்கள் இருந்தும் யாருமே மயில் வாகனம் அளவிற்கு மனதில் பதியவில்லை\nஇனி இயக்குனரை பற்றி . . . . . . .\nசூர்யாவின் ஸ்டார் வேல்யு , சிங்கத்தின் வெற்றி என எதையுமே மனதில் கொள்ளாமல் திரைக்கதையை செதுக்குவதில் பெரும் உழைப்பை கொட்டியிருக்கிறார் ஹரி. அதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் பல...\nசிங்கம் 2வையும் சிங்கத்தையும் இணைத்துள்ள விதம் பாராட்ட தக்கது . சிங்கம் படம் பார்த்த எந்த ரசிகனுக்கும் படத்தின் முதல் காட்சி முதல் இறுதி காட்சி வரை தன்னை படத்தோடு தொடர்பு படுத்தி கொள்வதில் எந்த சிக்கலும் இருக்காது . கதாபாத்திரங்களின் தன்மைக்கு எந்த மாற்றமும் இல்லை. சூர்யா தன மேலதிகாரியிடம் கோபப்படும் இடம் சிங்கத்தில் நிழல்கள் ரவியிடம் கோபப்படும் காட்ச���யின் நீட்சியே. துரைசிங்கம் கதாபாத்திரத்திற்கு போலீஸ் வேலை மீது உள்ள மரியாதையும் எவருக்கும் அஞ்சாத தன்மையும் இந்த இரு காட்சிகளிலும் ஒரே போல வெளிப்பட்டிருக்கும் .\nராதா ரவிக்கு இருக்கும் கோபம் , அனுஷ்கா அம்மாவின் லூசுத்தனம், தியாகு நடித்திருக்கும் ஹார்பர் சண்முகம் கேரக்ட்டர் முதலியவை முதல் பாகத்தில் இருந்து கோர்வையாக தொடரப்பட்டிருக்கும் . இது போக புதிதாக ஹன்சிகா, சந்தானம், நான்கு வில்லன்கள் , மன்சூர் அலிகான் என பல நடிகர்கள் இருந்தாலும் எவருமே கதையில் திணிக்கப்படவில்லை . முக்கியமாக ஹன்சிகா ரசிகர்களை கவருவதன காரணம் அவருடைய பாத்திர படைப்பு தான் . ( கவனிக்க : சந்தானம் கதாபாத்திரம் திணிக்க பட்டிருப்பது போல் தோன்றலாம் . ஆனால் நன்றாக பார்த்தால் , சிங்கம் படம் பார்க்காத ரசிகர்களுக்கு கதையை புரிய வைக்க ஹரி உபயோக படுத்தி இருக்கும் உத்தி இது என புரியும் . அப்படியிருக்கையில் சூர்யா போலீஸ் வேலைக்கு திரும்பிய பின் அந்த கதாபாத்திரத்திற்கு வேலை இல்லாமல் போய் விடும் . எனவே தான் சூர்யா போலீஸ் வேலைக்கு திரும்பிய பின் விவேக் காமெடியை குறைத்து சந்தானம் காமெடியை அதிகபடுத்தி இருக்கிறார் ஹரி. )\nபிரியன் ஒளிப்பதிவு படத்திற்கு ஆகா பெரிய பலம் . பாடல்களும் படமாக்கப்பட்ட விதமும் அருமை. வேட்டி சட்டை, மழை இரவு , தெரு விளக்கு வெளிச்சம் என அமைந்து இருக்கும் சண்டைக்காட்சி அபாரம்.\nஇரண்டாம் பாதியின் நடுப்பகுதிகளில் திரைக்கதையில் ஏற்பட்டுள்ள தொய்வால் கொட்டாவி வருகிறது . ஆனால் கொஞ்சம் நேரத்திலேயே அதை சரி செய்து பழைய வேகத்தை மீட்டு எடுக்கிறார் ஹரி. நான்கு வில்லன்களில் யாருமே சிங்கம் மயில் வாகனத்திற்கு ஈடாகவில்லை . அதிலும் அந்த பாய் வில்லன் ஊஹூம். . . படத்தின் நீளம் சற்றே அதிகம் என்று தோன்றுகிறது , அதாவது முதல் பாதி கொஞ்ச நேரமும் இரண்டாம் பாதி அதீதீதீ . . .. . .க நேரமும் எடுப்பது போல் தோன்றுகிறது.\nஎன்னதான் இருந்தாலும் எனக்கென்னவோ தமிழ் சினிமாவில் வந்த பெஸ்ட் சீக்வல் படம் சிங்கம் 2 தான் என்று தோன்றுகிறது . ரசிகனின் நேரத்தையும் பணத்தையும் மதிக்கும் எண்டர்டெய்னர் படைத்திருக்கும் ஹரி படக்குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும் .\nதளத்திற்கு வருகை தந்தோர் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sigaram.co/preview.php?n_id=206&code=HYh9qiAp", "date_download": "2018-05-23T00:56:16Z", "digest": "sha1:CXHCHJUF4UPIDQZBPGK6V7CNV4YOWD62", "length": 15521, "nlines": 298, "source_domain": "sigaram.co", "title": "சிகரம்", "raw_content": "\nபரவும் வகை செய்தல் வேண்டும்'\nசிகரம் வாசகர்களுக்கு இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்\nஇலங்கை எதிர் இந்தியா - மூன்றாவது ஒரு நாள் போட்டி - முன்பார்க்கை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் - 10 - வாக்களிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 09 - இந்தவாரம் வெளியேறப் போவது யார்\nகவிக்குறள் - 0006 - துப்பறியும் திறன்\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018 - அறிமுகம்\nஎக்ஸியோமி MI A1 - XIAOMI A1 - திறன்பேசி - புதிய அறிமுகம்\nஆப்பிள் ஐ போன் 8, 8 பிளஸ் மற்றும் எக்ஸ் - ஒரு நிமிடப் பார்வை\nஅப்பம் தந்த நல்லாட்சியில் அப்பத்தின் விலை அதிகரிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nசிகரம் வாசகர்களுக்கு இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்\n\"சிகரம்\" இணையத்தளம் மற்றும் பேஸ்புக், டுவிட்டர், கூகிள் பிளஸ் ஆகிய சமூக வலைத்தளங்கள் மற்றும் \"சிகரம்\" வலைத்தளங்கள் அனைத்தினதும் வாசகர்கள் , நண்பர்கள், அன்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் சிகரம் சார்பாக இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்\nஇன்றைய நன்னாளில் பகைமைகள், பொறாமை உள்ளிட்ட தீயவைகள் அகன்று மகிழ்ச்சி நம் அனைவரின் மனங்களிலும் பொங்கட்டும் என்று மனதார வாழ்த்துகிறோம். பண்டிகைகள் என்றாலே ஒன்று கூடல் தான். ஆகவே இத்தினத்தில் அனைவரும் ஒன்று கூடி தீப ஒளி திருநாளை கொண்டாடி மகிழுங்கள்.\nஉங்களுக்குப் பிடித்ததை செய்யுங்கள், உங்களுக்குப் பிடித்தவர்களோடு உரையாடுங்கள், உங்கள் மனங்களை மகிழ்ச்சியோடு வைத்திருங்கள். பரிசுப் பொருட்கள் அல்லது இனிப்புகளோடு உங்கள் அன்பையும் பரிமாறுங்கள். அன்பு தான் எல்லாமே\nமீண்டும் சிகரம் சார்பாக இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்\nசிகரம் - ஆசிரியர் பக்கம் - 01\nமாணவி வித்தியா கூட்டுப் பாலியல் வன்புணர்வு படுகொலை வழக்கில் மரண தண்டனை\n \"சிகரம்\" இணையத்தளம் வாயிலாக உங்களோடு இணைந்து நாம் தமிழ்ப்பணி ஆற்றவிருக்கிறோம். \"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\" என்னும் கூற்றுக்கிணங்க உலகமெங்கும் தமிழ் மொழியைக் கொண்டு செல்லும் பணியில் நாமும் இணைந்திருக்கிறோம். வாருங்கள் தமிழ்ப்பணி ஆற்றலாம்\nஎமது நீண்டகால இலக்காக இருந்த \"சிகரம்\" அமைப்புக்கென தனி இணையத்தளம் துவங்க வேண்டும் எனும் எண்ணம் ஈடேறும் தருணத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சற்றுக் காலதாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் இணைய வெளியில் காலடி பதித்திருப்பதாகவே கருதுகிறோம். \"சிகரம்\" இணையத்தளம் ஊடாக தமிழ் சார்ந்த அத்தனை பதிவுகளையும் உடனுக்குடன் உங்களுக்கு அளிக்கக் காத்திருக்கிறோம்.\nஉங்கள் கட்டுரைகளும் சிகரம் பக்கத்தில் பதிவிட வேண்டுமா \nமுகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி)\nதமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018\nஉலகத் தமிழ் மரபு மாநாடு - 2018\nசிகரம் - ஆசிரியர் பக்கம் - 01\nமாணவி வித்தியா கூட்டுப் பாலியல் வன்புணர்வு படுகொலை வழக்கில் மரண தண்டனை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nகுறளமுதம் : ஒரு வரியில் குறள் விளக்கம் அதிகாரம் - 01 - கடவுள் வாழ்த்து\nஐந்தாவது ஒருநாள் போட்டியை வெற்றி கொண்டு தொடரைக் கைப்பற்றியது இந்தியா\nஜனவரி-05 இல் தென்னாபிரிக்காவை சந்திக்கிறது இந்தியா\nஉலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 | ஆய்வுக் கட்டுரைகள் கோரல்\nபிக்பாஸ் - அறிந்ததும் அறியாததும்\nகவியரசரின் காவியச்சிந்தனைகள் - ஒரு ஒப்பு நோக்கு\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் - 2018 - மலையக தேர்தல் முடிவுகள்\nதமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்\nசிகரம் குறிக்கோள்கள் - 2017.07 முதல் 2020.05 வரையான காலப்பகுதிக்கு உரியது. (Mission)\nசிகரம் சட்டபூர்வ நிறுவன அமைப்பைத் தொடங்கி செயற்பாடுகளை ஆரம்பித்தல்.\nசிகரம் நிறுவனத்திற்காக கொள்கைகளை மறுபரிசீலனை செய்தல்\nதிறன்பேசிக்கான சிகரம் செயலியை அறிமுகம் செய்தல்\n2020 இல் முதலாவது சிகரம் மாநாட்டை நடாத்துதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2011/09/velayudham-deepavali-release-download.html", "date_download": "2018-05-23T01:20:34Z", "digest": "sha1:YOIO5LLPLZESTMMRDDJC7GGXOOHFVRAW", "length": 9739, "nlines": 83, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> விளம்பரத் திட்டம் வேலாயுதம் டீம் வேகமாக தயாராகி வருகிறது. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > விளம்பரத் திட்டம் வேலாயுதம் டீம் வேகமாக தயாராகி வருகிறது.\n> விளம்பரத் திட்டம் வேலாயுதம் டீம் வேகமாக தயாராகி வருகிறது.\nவிஜய் படம் இந்தமுறை மிகக் கடுமையான போட்டியை எதிர்கொள்ளவிருக்கிறது. வேலாயுதம் இந்தமுறை போட்டியிடப் போவது 7ஆ‌ம் அறிவுடன். இதற்காக வேலாயுதம் டீம் வேகமாக தயாராகி வருகிறது.\nவேலாயுதம் பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகியுள்ளன. அத்துடன் ஒரு வீடியோ பாடலை வெளியிடவும் வேலாயுதம் தயா‌ரிப்பாளர் திட்டமிட்டுள்ளார். கூடுதலாக படத்தின் இன்னொரு ட்ரெய்லரையும் வெளியிட இருக்கிறார்கள்.\nஅக்டோபர் முதல் வாரத்தில் இந்த புதிய ட்ரெய்லரும், வீடியோ பாடலும் வெளியிடப்படும் என தெ‌ரிகிறது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\n> அதிர வைக்கும் அ‌ஜித் பட செய்திகள்.\nஅ‌ஜித் நடிக்கும் பெய‌ரிடப்படாத புதிய படத்தில் ஆர்யா, நயன்தாரா நடிக்கிறார்கள். தாப்ஸீயும் இப்போது இணைந்திருக்கிறார். இதுவே மிகப்பெ‌ரிய நட்சத்...\nகாலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பாக மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஜனாதிபதிக்கு விசேட விருது.\n\"கால நிலை மாற்றமும் வர்த்தகத்திற்கான வாய்ப்புகளும் சவால்களும்\" என்ற தலைப்பில் இன்று (24) கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்ற...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n> 3 புத்தம் புதிய கட்டணச் சேனல்கள் சன் குழுமத்திலிருந்து.\nசன் குழுமம் நிறுவனத்திலிருந்து புத்தம் புதிய 3 கட்டணச் சேனல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் சன் லைப், சன் டிவி RI என இரண்டு சேனல்களையும், தெலுங...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velichamtv.org/velicham/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2018-05-23T00:52:43Z", "digest": "sha1:HPVFFQO4TDA53KR35HRPED52EO46VS3W", "length": 6420, "nlines": 49, "source_domain": "www.velichamtv.org", "title": "அறக்கட்டளைக்கு முறைகேடாக நன்கொடை பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. | வெளிச்சம் தொலைக்காட்சி", "raw_content": "\nஅறக்கட்டளைக்கு முறைகேடாக நன்கொடை பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nIn: அண்மைச் செய்திகள், இந்தியா, உலக செய்திகள், முக்கியச் செய்திகள்\nஅறக்கட்டளைக்கு முறைகேடாக நன்கொடை பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் வங்கதேச முன்னாள் ப���ரதமர் கலிதா ஜியாவுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nவங்கதேச நாட்டின் பிரதமராக பதவி வகித்த கலிதா ஜியா ஆட்சிக் காலத்தின்போது அவரது பெயரால் இயங்கிவரும் அறக்கட்டளைகளுக்காக வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக பல லட்சம் அமெரிக்க டாலர்கள் நன்கொடை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக கலிதா ஜியா, அவரது மகன் தாரிக் ரஹ்மான் மற்றும் உதவியாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு டாக்கா சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அரசியல் காழ்ப்புணர்ச்சியால் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதால் மறுவிசாரணைக்கு உத்தரவிட கோரி கலிதா ஜியா சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.\nஆனால், மறு விசாரணைக்கு உத்தரவிட முகாந்திரம் இல்லை என கூறிய உயர்நீதிமன்றம், கலிதா ஜியாவின் மனுவை தள்ளுபடி செய்தது. உச்சநீதிமன்றமும் இந்த தீர்ப்பை உறுதி செய்ததையடுத்து சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்நிலையில், ஜியா அறக்கட்டளைக்கு முறைகேடாக 2.5 லட்சம் டாலர்கள் நன்கொடை பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் கலிதா ஜியா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் உள்ளிட்ட 4 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nPrevious Post: தமிழக மக்களுக்கான தமது பணி தொடரும் என இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார்.\nNext Post: அமெரிக்காவில் நடைபெற்ற கூடைப்பந்து போட்டி ஒன்றில் உள்ளூர் அணி வீர்ர் ஒருவர் ரசிகர்களை கவரும் விதமாக எதிரணி கூடைக்குள் பந்தை எறிந்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.\nவெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/prze%C5%82yk", "date_download": "2018-05-23T01:18:47Z", "digest": "sha1:IN5YUB32F3WHUPLIOP33AVILIS6SKNTF", "length": 4312, "nlines": 84, "source_domain": "ta.wiktionary.org", "title": "przełyk - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஒவ்வொரு சொல்லும் 500 எண்ணுண்மிகள்(bytes) இருக்க வேண்டும்.இச்சொல், அதற்கும் குறைவானவை என 26.07.2012 அன்று, விக்கி நிரல் கூறியது. எனவே, இதனை விரிவாக்குக.\nவிரிவாக்கிய பின்பு, {.{விரிவாக்குக}} என்பதனை நீக்கி விடவும்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 09:54 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aahaaennarusi.blogspot.com/2010/08/blog-post_11.html", "date_download": "2018-05-23T01:02:23Z", "digest": "sha1:TJRJGMUIFZL4ELNPS6E6X3EEJ2Q66YI3", "length": 13524, "nlines": 174, "source_domain": "aahaaennarusi.blogspot.com", "title": "ஆஹா என்ன ருசி!: சாக்லட் கேரட் கேக்", "raw_content": "அவசர அவசிய மற்றும் ருசிகர தகவல்கள் ஒளி வடிவில்\nஅஸ்ஸலாமு அலைக்கும் இத்தளத்திற்க்கு வரும் அனைவரையும் வருக வருக என்று வரவேற்கிறேன் வருகை தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி மீண்டும் வருக....\nஜோக்குகள்(நகைச்சுவை) கடிகள் மற்றும் பல தகவல் பதிவுகள்\nவருக வருக மீண்டும் வருக\nபுதன், ஆகஸ்ட் 11, 2010\nமைதா மாவு- ஒன்றரை கப்\nபட்டர்-காள் கப் (அறை வெப்ப நிலை)\nபட்டை தூள்( cinnamon பவுடர்)-காள் ஸ்பூன்\nமுதலில் கேரட்டை துருவி எடுத்துக் கொள்ளவும்.\nமாவு,உப்பு,பேக்கிங் பவுடர்,பட்டை தூள்,கோகோ பவுடர்\nஇவை எல்லாவற்றையும் ஒரு பத்திரத்தில் போட்டு\nகலந்து இரண்டு முறை சலித்து எடுத்துகொள்ளவும்.\nபின் ஒரு பாத்திரத்தில் பட்டர் மற்றும் சீனி\nஇரண்டையும் சேர்த்து நன்கு கலக்கவும்இரண்டு\nநன்கு சேர்ந்ததும் அதில் வெனிலா\nஎசன்ஸ், முட்டை சேர்த்து கலக்கவும்.\nபிறகு அதில் மாவுக் கலவையை கொஞ்சம்\nகொஞ்சமாக சேர்த்து கலக்கவும் மாவு அனைத்தையும்\nகலந்த பின் அதனுடன் கேரட் சேர்த்து கலக்கவும்.\nஎல்லாம் ஒன்று சேர கலந்ததும் கேக் ட்ரேயில் பட்டர்\nதடவி கேக் கலவையினை அதில் ஊற்றவும்.\nஅவனை 250F ஃப்ரீ ஹீட் செய்த அவனில் 30 நிமிடம்\nபேக் செய்து எடுக்கவும் வெந்து விட்டதா என்று தெரிந்து\nகொள்ள டூத் பிக் வைத்து கேக்கை குத்தி பார்க்கவும் அதை குத்தி எடுக்கும் போது அந்த டூத் பிக்கில் எதுவும் ஒட்டாமல்\nஅப்படி வந்து விட்டால் கேக் வெந்து விட்டது அதை வேறு\nப்ளேட்டில் மாற்றி கட் செய்து டீயுடன் சாப்பிடலாம்.\nசூப்பரான கேரட் கேக் தயார் வாங்க ஆளுக்கு\nat புதன், ஆகஸ்ட் 11, 2010\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n//சூப்பரான கேரட் கேக் தயார் வாங்க ஆளுக்கு\nஆஹா ..இவ்வளவு அருமையான கேக் ஒரு பீசா ..எல்லாம் எனக்கே..\nசூப்பர் ..இது வரை கேள்வி படாத கேக்..\nபுதன், ஆகஸ்ட் 11, 2010 9:43:00 பிற்பகல்\n{ஆஹா ..இவ்வளவு அருமையான கேக் ஒரு பீசா ..எல்லாம் எனக்கே..}\nஉங்களுக்கு இல்லாததா ஜெய் அப்படியே ப்ளேட்டோட\nஉங்கள் வருகைக்கு கருத்துக்கு நன்றி நன்றி.....\nஞாயிறு, ஆகஸ்ட் 15, 2010 11:46:00 முற்பகல்\nவியாழன், பிப்ரவரி 28, 2013 1:59:00 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதளம் பார்த்த அனைவரும் உங்கள் கருத்தை தெரிவிக்கவும். நன்றி\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஎலக்ட்ரிக் குக்கர் செய்முறை தேவையான பொருள்கள் : ------------------------------- பாசுமதி அரிசி - 11 /2 கப் வெங்காயம் - 2 தக்காளி -2...\nபரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்தி கிடைக்கிறதா\nதேவையான பொருள்கள்: --------------------------------- மைதா மாவு(ஆல் பர்ப்பஸ் ப்ளோர்)-1கப் சீனி-3டீஸ்பூன் ஈஸ்ட்-1டீஸ்பூன் உப்பு-தேவையான அள...\nதேவையான பொருள்கள் அரிசி-1கப் துவரம் பருப்பு-1/2கப் தண்ணீர்-3கப் வெங்காயம்-1 தக்காளி-2 பூண்டு-10பல் மல்லி-2கொத்து மஞ்சள் பொடி-1/2ஸ்பூன் கடுக...\nதேவையான பொருள்கள்: --------------------------------- முட்டை -3 வெங்காயம்-1 தக்காளி-1/2 புதினா-சிறிதளவு உப்பு-தேவையான அளவு ச...\nகடல் பாசி (அகர் அகர்)\nதேவையான பொருள்கள்: ----------------------------------- கடல் பாசி-ஒரு கைபிடி தேங்காய் பால்-அரை கப் சீனி-கால் கப் உப்பு-தேவையான அளவு ரோஸ் கல...\nபடம்:வியாபாரி பாடியவர்:ஹரி ஹரன் ஆண்:ஆசப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம் அம்மாவ வாங்க முடியுமா நீயும் அம்மாவ வாங்க முடியுமா குட்டீ...\nதேவையான பொருள்கள் பாஸ்தா:1 கப் வெங்காயம்:1 தக்காளி:1 பச்சைமிளகாய்:2 மிக்ஸ் வெஜிடபில்:1கப் எண்ணை:3ஸ்பூன் மஞ்சள் பொடி:1/2ஸ்பூன் மிளகாய் பொட...\nதேவையான பொருள்கள் குடை மிளகாய்-2 வெங்காயம்-2 தக்காளி-1 இஞ்சி-ஒரு துண்டு பூண்டு-4பல் கடுகு,உளுந்து-1ஸ்பூன் கருவாயிலை-1கொத்து மிளகாய் பொடி-1/...\nநானோ டெக்னாலஜி / NANO TECHNOLOGY\nநானோ டெக்னாலஜி … மிகச் சிறிய விவகாரம் இன்று உலகில் மிகப் பெரிய அளவில் பேசப்படுகிறது , அதுதான் நானோ டெக்னாலஜி என்பது . நானோ ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ksmuthukrishnan.blogspot.com/2016/05/blog-post_10.html", "date_download": "2018-05-23T01:03:24Z", "digest": "sha1:VOF666QKZIMYH3NVNR4RXKOHGDIFEHRA", "length": 50136, "nlines": 424, "source_domain": "ksmuthukrishnan.blogspot.com", "title": "மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: பரமேஸ்வரா எங்கே பலமேசுலா அங்கே பரமேஸ்வரா எங்கே பலமேசுலா அங்கே - மலாக்கா முத்துக்கிருஷ்ணன்", "raw_content": "\nபரமேஸ்வரா எங்கே பலமேசுலா அங்கே\nபரமேஸ்வரா மலாக்காவை ஆட்சிப் புரிந்த காலத்தில் அவரைப் பலமேசுலா என்றே சீனர்கள் அழைத்து இருக்கிறார்கள். அழைத்தும் வந்தார்கள். இப்போதும்கூட மலேசியச் சீனர்கள் பலேமிசுலா… பலேமிசுலா… என்றுதான் அழைக்கிறார்கள். நமக்கும் வாய் தவறி வந்துவிடுகிறது. சரி விடுங்கள். அவரைச் சீனர்கள் இஸ்கந்தார் ஷா என்று அழைக்கவே இல்லை. பலமேசுலா என்றுதான் அழைத்தார்கள்.\nஇந்திய நாட்டவர்கள் பரம ஈஸ்வரா அழைத்து இருக்கிறார்கள். அராபிய நாட்டு வணிகர்கள் பரமோ ஈஸ்வரா என்று அழைத்து இருக்கிறார்கள். பின்னர் வந்த சீன வணிகர்கள் பலமோஸ் லா என்று அழைத்து இருக்கிறார்கள். ரகரம் ஒரு லகரமாக மாறுவதைக் கவனியுங்கள். அங்கே தான் சரித்திரம் அழகாக வீணை வாசிக்கிறது.\nசரி. மறுபடியும் சீன நாட்டின் மிங் அரச குறிப்பேடுகளுக்கு உங்களை அழைத்துச் செல்கிறேன். மலாக்கா நாட்டின் அரசர் பலேமிசுலா (Bai-li-mi-su-la, the king of the country of Melaka) என்றுதான் சீனப் பழஞ்சுவடிகள் சொல்கின்றன. ஆக, மலாக்கா வரலாற்றின் கதாநாயகன் பரமேஸ்வராவின் அசல் பெயர் ஸ்ரீ மகாராஜா பரமேஸ்வரா.\nஅவர் இறக்கும் போது பரமேஸ்வரா எனும் பெயரில் தான் இறந்து இருக்கிறார். அப்படி இருக்கும் போது எப்படி இஸ்கந்தார் ஷா என்பவர் வந்தார். சுல்கார்னாயின் என்பவர் வந்தார். எப்படி பரமேஸ்வராவின் பெயரைத் தங்கள் வசதிக்கு மாற்றிக் கொண்டார்கள். போதுங்களா. எங்கே வருகிறேன்… புரிந்து கொள்ளுங்கள்.\nஇதில் இன்னும் ஒரு வேடிக்கை என்ன தெரியுமா. மகா அலெக்ஸாந்தரின் பெயர் தான் சுல்கார்னாயின். இவர் 2000 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்தவர். அவர் எப்படி லங்காவி தீவிற்கு வந்து அங்குள்ள ஒரு சுதேசிப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். சரி.\nபரமேஸ்வராவைப் பற்றிய சரியான சான்றுகள் நம்மிடம் உள்ளன. முறையான ஆவணங்களும் உள்ளன. சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் பழஞ்சுவடிக் காப்பகம் உதவிகள் செய்யத் தயாராகவும் இருக்கிறது. அப்புறம் என்னங்க பயம்.\nபரமேஸ்வரா சமய மாற்றம் செய்து கொண்டாரா இல்லையா என்பது இப்போதைக்கு நம்முடைய வாதம் அல்ல. இருந்தாலும் அவர் இறக்கும் போது அவருடைய பெயர் என்ன என்ப��ே இப்போதைக்கு நம்முடைய வாதம். அதைப் பற்றித்தான் சில மலேசிய வரலாற்றுக் கத்துக்குட்டிகள் வரிந்து கட்டி நிற்கின்றன. மல்லுக்கு நின்றாலும் பரவாயில்லை. மீசையில் மண் ஒட்டிக் கொண்டதா என்றும் ஆதங்கப்படுகின்றன். அதுதான் வேதனையாக இருக்கிறது.\nபரமேஸ்வரா இறப்பதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் வரையில் பரமேஸ்வரா என்றே அழைக்கப்பட்டு இருக்கிறார். வேறு எந்தப் பெயரிலும் அவர் அழைக்கப் படவில்லை. அதைச் சீன வரலாற்றுக் குறிப்புகள் உறுதி படுத்துகின்றன. வலுவான ஆதாரங்களும் உள்ளன. இப்போது தெரிந்து கொண்டு இருப்பீர்கள்.\n1414-ஆம் ஆண்டு பரமேஸ்வரா தன்னுடைய 70 ஆவது வயதில் காலமானார். அவருடய உடல் நெகிரி செம்பிலான், போர்டிக்சனுக்கு அருகில் இருக்கும் தஞ்சோங் துவான் எனும் இடத்தில் புதைக்கப் பட்டு இருக்கலாம் அல்லது சிங்கப்பூரில் உள்ள கென்னிங் மலையின் அடிவாரத்தில் புதைக்கப் பட்டு இருக்கலாம் என்று நம்பப் படுகிறது. இதுவும் இன்னும் உறுதி படுத்தப்பட முடியவில்லை. அதைப் பற்றிய ஆய்வுகளையும் செய்து வருகிறேன்.\nசீனாவின் மிங் பேரரசுடன் சுமுகமான உறவுகள் 15 ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்திலேயே ஆரம்பித்தன. பரமேஸ்வரா இரு முறைகள் சீனாவிற்குச் சென்று யோங்லே எனும் சீன மன்னரைச் சந்தித்து உறவாடி இருக்கிறார்.\nபரமேஸ்வரா மலாக்காவிற்குத் திரும்பி வரும் போது அவருக்குத் துணையாகச் சீனக் கடல் பகுதித் தலைவர்களும் வந்து இருக்கின்றனர். ஒருவர் செங் ஹோ. இன்னொருவர் இங் சிங். இருவரும் தனித்தனிக் காலக் கட்டங்களில் மலாக்கா வந்துள்ளனர்.\nஆக, சீனா - மலாக்கா தூதரக உறவுகளினால் மலாக்காப் பேரரசிற்குச் சீனா ஒரு பாதுகாவலராகவே விளங்கி உள்ளது.\nஅதனால் தான் சியாம் நாடும் மஜாபாகித் அரசும் மலாக்காவின் விவகாரங்களில் தலையிடவில்லை. இந்தக் காரணத்தினால் மலாக்காவின் கடல் வழி வாணிகம் பெருகத் தொடங்கியது. சீனா, இந்தியா, மத்திய கிழக்கு, ஐரோப்பிய நாடுகளுக்கு மலாக்கா ஒரு முக்கிய வாணிகத் தளமாகவும் புகழ் பெற்று விளங்கி இருக்கிறது.\n1411-ஆம் ஆண்டு பரமேஸ்வராவும் அவருடைய மனைவியும் 540 அரசாங்க அதிகாரிகளுடன் சீனாவிற்குச் சென்றார். யோங்லே மன்னரை மரியாதை நிமித்தம் கண்டு நட்புறவு பாராட்டினார்.\nபரமேஸ்வரா சீனாவிற்கு வந்து அடைந்ததும் அவருக்கு மாபெரும் வரவேற்பு நல்��ப் பட்டது. அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்கச் சந்திப்பைப் பற்றிய குறிப்பு ஏடுகள் மிங் பேரரசின் வரலாற்றுக் குறிப்புகளில் காணப் பெறலாம்.\nசீன மொழியில் எழுதப் பட்டிருப்பதின் மொழியாக்கம்:\n≠ அரசராகிய நீங்கள் (பரமேஸ்வராவைக் குறிப்பிடுகிறது) பல பத்தாயிரம் மைல்கள் விரிந்து கிடக்கும் மாக்கடலைத் தாண்டி நம்பிக்கையுடன் கவலை இல்லாமல் வந்திருக்கிறீர்கள். அந்த விசுவாசத்திற்கும் நேர்மை குணத்திற்கும் நல்லாவிகளின் பாதுகாப்புகளைப் பெறுவீர்களாக. நான் (யோங்லே மன்னரைக் குறிப்பிடுகிறது) உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். ≠\n≠ தாங்கள் இங்கே தங்க வேண்டும் என்றும் ஆசைப் படுகிறேன். இருப்பினும் உங்களுடைய மக்கள் உங்களுக்காகப் பேராவலுடன் காத்துள்ளனர். ஆதலால் நீங்கள் திரும்பிச் சென்று அவர்களுக்கு ஆறுதல் அளிப்பதே பொருத்தமாக அமையும். வானிலை குளிராகி வருகிறது. தெற்கை நோக்கிக் கடல் பயணம் செய்வதற்கு காற்று சரியாகவும் இருக்கின்றது. ≠\n≠ இது தான் மிகச் சரியான நேரம். பயணத்தின் போது நீங்கள் நன்றாகச் சாப்பிட்டு உடல் நலத்தைக் கவனித்துக் கொள்ள வேண்டும். அதுவே நான் உங்கள் மீது காட்டும் அக்கறைக்கு பிரதிபலனாக அமையும். ≠\n≠ மன்னனாகிய உங்களுக்குத் தங்கத்திலும் கரும்பச்சை மணிக் கல்லால் ஆன அரைக்கச்சை, சடங்குகளுக்கான அதிகாரச் சின்னம், சேணம் பூட்டிய இரண்டு குதிரைகள், 100 லியாங் தங்கம், 500 லியாங் வெள்ளி, 400,000 குவான் காகிதப் பணம், 2,600 செப்புக் காசுகள், 300 பட்டுச் சேலைகள், 1000 மென் பட்டுத் துணிகள்...... ≠\nமிங் அரசருக்கு மலாக்கா வழங்கிய அன்பளிப்புகள்: மாணிக்கக் கற்கள், முத்து, கழுகின் அலகுகள், நாரையின் அலகுகள், தங்க நாரையின் அலகுகள், வெள்ளைத் துணிகள், மேற்கத்திய நூலிழைகள், காண்டாமிருகத்தின் கொம்புகள், யானைத் தந்தங்கள், கறுப்புக் கரடி, கருங்குரங்கு, வான்கோழி, கிளிகள், வாசனைப் பொருட்கள், தங்க வெள்ளிக் குச்சிகள்... என அந்த வரலாற்றுக் குறிப்பில் உள்ளன.\nயார் ஒருவர் மலாக்காவின் பிரபுவாக இருக்கின்றாரோ\nபரமேஸ்வராவின் ஆட்சி காலத்தில் மலாக்கா மிகவும் புகழ் பெற்ற வாணிகத் துறைமுகமாக விளங்கியது. அங்கே 80 மொழிகள் பேசப் பட்டன. உலகின் பல்வேறு இடங்களில் இருந்து வணிகர்கள் மலாக்காவிற்கு வந்தனர்.\nதமிழ் நாடு, கெய்ரோ, ஏடன், ஓர்முஸ். ரோமாபுர��, துருக்கி, குஜாராத், கோவா. மலாபார், ஓரிசா, ஸ்ரீ லங்கா. வங்காளம், சியாம், கெடா, பகாங், பட்டானி, கம்போடியா, சம்பா, கொச்சின், புருணை, லிங்கா, மினாங்கபாவ், பாசாய், மாலைத் தீவுகள் போன்ற நாடுகள்.\n16-ஆம் நூற்றாண்டில் கீழைத் தேச நாடுகளில் மலாக்கா மிகவும் முக்கியமான துறைமுகமாக விளங்கியது. அதன் செல்வ வளப்பத்தைக் கண்டு தோம் பைரஸ் (Tom Pires) என்பவர் “யார் ஒருவர் மலாக்காவின் பிரபுவாக இருக்கின்றாரோ அவர் வெனிஸ் நகரின் கழுத்தின் மீது கை வைத்தது போல் ஆகும்” என்று சொன்னார். தோம் பைரஸ் ஒரு போர்த்துகீசிய வணிகர். ஓர் எழுத்தாளரும் ஆகும்.\nபரமேஸ்வராவுக்குப் பின் அவருடைய மகன் ஸ்ரீ ராம விக்ரமா (மேகாட் இஸ்கந்தர் ஷா) மலாக்காவை 1424-ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தார்.\nமலாக்காவின் மூன்றாவது ஆட்சியாளர் ராஜா தெங்ஙா என்பவர். இவரை ராடின் தெங்ஙா என்றும் அழைத்தனர். இவருக்கு ஸ்ரீ மகாராஜா எனும் விருது வழங்கப் பட்டது.\nரோக்கான் இளவரசர் ராஜா இப்ராகிம்\nஇவர் இஸ்லாமிய சமயத்தைத் தழுவி முகமது ஷா எனும் விருதைப் பெற்றார். இவர் இந்திய முஸ்லிம் பெண்ணை மணந்து கொண்டதால் பெயர் மாற்றம் கண்டு இருக்கலாம் என்று கல்வியாளர்கள் நம்புகின்றனர்.\nஅவர் இறந்த பிறகு அவருடைய மகனான ரோக்கான் இளவரசர் ராஜா இப்ராகிம் அரியணை ஏறினார். ராஜா இப்ராகிம் ஆட்சி காலத்தில் மலாக்காவில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. மலாக்காவில் வாழ்ந்த இந்திய முஸ்லீம் சமூகத்தினருக்கும் பாரம்பரிய இந்து மலாய்க்காரர்களுக்கும் இடையே சச்சரவு உண்டாகியது.\nராஜா இப்ராகிம் புதிய சமயத்தைத் தழுவவில்லை என்பது ஒரு பெரும் குறைகூறல். அவர் ஸ்ரீ பரமேஸ்வரா தேவா ஷா எனும் பெயரில் ஆட்சி செய்தார் என்பது மற்றொரு குறைகூறல்.\nசமயச் சச்சரவுகளினால் அவரால் நல்ல முறையில் ஆட்சி செய்ய முடியவில்லை. அதனால் பதினேழு மாதங்கள் தான் ஆட்சி செய்ய முடிந்தது. பாவம் அவர். 1446இல் அவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப் பட்டார். அதன் பின்னர் ராஜா இப்ராகிமின் ஒன்று விட்டச் சகோதரர் ராஜா காசிம் பதவிக்கு வந்தார்.\nராஜா காசிமின் தாயார் ஒரு தமிழ் முஸ்லிம் ஆவார். ராஜா காசிமின் பெயர் சுல்தான் முசபர் ஷா என்று மாற்றம் கண்டது. மலாக்கா சுல்தான்களின் ஆட்சியில் புதிய சகாப்தம் மலர்ந்தது. இந்தக் கட்டத்தில் மலாக்கா இந்தியர்களுக்கும் அதிகாரம் இல்லாமல் போயிற்று.\nமலாக்காவைப் பரமேஸ்வரா என்பவர் தான் தோற்றுவித்தார். இருப்பினும் அண்மைய காலங்களில் அவருடைய பெயர் வரலாற்றில் இருந்து இரட்டடிப்புச் செய்யப் படுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பாட நூல்களில் இருந்தும் பரமேஸ்வரா காணாமல் போய் வருகிறார். உண்மை மறைக்கப்படக் கூடாது என்பதே நம்முடைய ஆதங்கம்.\nபோதுமான சான்றுகளுடன் இந்தக் கட்டுரையை எழுதத் தொடங்கினேன். போதுமான சான்றுகளுடன் கட்டுரையை முடிக்கின்றேன். மலாக்காவைப் பரமேஸ்வரா கண்டுபிடிக்கவில்லை என்பது தவறான கூற்று. மலாக்கா என்றால் பரமேஸ்வரா.\nஆக, ஒரு வரலாற்றுச் சிதைவை நியாயப் படுத்த முன்வருபவர்கள் எந்தக் கல்வி மேடையிலும் நம்மை வரலாற்று வாதத்திற்கு அழைக்கலாம். சான்றுகளை முன் வைக்கத் தயாராக இருக்கிறோம்.\n061 ரிங்கிட் கடனாளி (1)\nDLP இருமொழித் திட்டம் - 1 (1)\nDLP இருமொழிப் பாடத் திட்டம் (1)\nDLP தமிழ்ப் பள்ளிகள் பாதிக்கப்படும் (1)\nஅச்சம் என்பது மடமையடா (1)\nஅடியாத மாடு படியாது (1)\nஅந்தமான் - தமிழர் வாழும் நாடுகள் (1)\nஅப்துல் கலாம் - ஓர் இமயம் (1)\nஅம்பிகா சீனிவாசன் 1 (1)\nஅம்பிகா சீனிவாசன் 2 (1)\nஅழ வைத்த ஔவை சண்முகி (2)\nஅழகே அழகே அழகின் அழகே (1)\nஅனைத்து மகளிர் செயல் கழகம் (1)\nஆழ்ந்த அனுதாபங்கள் MH17 (1)\nஆறிலும் சாவு நூறிலும் சாவு (1)\nஇசைப்பிரியா - 1 (1)\nஇசைப்பிரியா - 2 (1)\nஇசைப்பிரியாவின் மௌன ராகங்கள் - 1 (1)\nஇசைப்பிரியாவின் மௌன ராகங்கள் - 2 (1)\nஇணைய இலவச மென்பொருட்கள் (1)\nஇணையத்தில் கணக்கு திறப்பது எப்படி (1)\nஇணையத்தை முடக்கும் நச்சுநிரலி (1)\nஇணையத்தைக் கண்டுபிடித்தது யார் (1)\nஇணையம் இலவச மென்பொருட்கள் (1)\nஇணையம் மலேசியத் தமிழர் (1)\nஇண்டல் பெந்தியம் 4 (1)\nஇந்திய மகாராஜாக்களின் சிந்து பைரவிகள் (1)\nஇந்திய ராஜாக்களின் சோக வாழ்க்கை 1 (1)\nஇந்தியா சீனா போர் (2)\nஇந்தியாவில் இன்ரா இரத்தம் (1)\nஇந்தோனேசியாவில் இந்தியப் பேரரசுகள் (1)\nஇந்தோனேசியாவை ஆட்சி செய்த இந்தியர்கள் (1)\nஇந்தோனேசியாவை ஆட்சி செய்த இந்தியர்கள் - பாகம் 2 (1)\nஇருமொழி பாடத் திட்டத்திற்கு எதிரான வழக்கு (1)\nஇருமொழித் திட்டத்தில் டாக்டர் இராம சுப்பையா (1)\nஇலங்கைத் தமிழர்களின் புலம்பெயர்வு (1)\nஇளம்பெண்கள் கைப்பேசி தொல்லைகள் (1)\nஇன்றைய நாளில் - மே 13 (1)\nஈப்போ அரசினர் தமிழ்ப்பள்ளி (1)\nஈழ விடுதலையில் எம்.ஜி.ஆர் - 1 (1)\nஈழ விடுதலையில் எம்.ஜி.ஆர் - 2 (1)\nஈழ விடுதலையில் எம��.ஜி.ஆர் - 3 (1)\nஈழ விடுதலையில் எம்.ஜி.ஆர் - 4 (1)\nஉலக மக்கள் தொகை (1)\nஉலகம் அழிவை நோக்கி (1)\nஎண் கணித மேதை முத்தையா (1)\nஎந்த வயதில் எது வெற்றி (1)\nஎம். எஸ். சுப்புலட்சுமி (1)\nஎம்.ஜி.ஆர் - தேங்காய் சீனிவாசன் (1)\nஎம்.ஜி.ஆர் - பிரபாகரன் 1 (1)\nஎம்எச் 370 - விண்வழி வாசலில் ஒன்பது மர்மங்கள் (1)\nஎம்எச் 370 விமானத்தின் சிதை பாகங்கள் (1)\nஎஸ். எஸ். ரஜுலா (1)\nஏழு வயது ரசிகமணி (1)\nகசிந்து போகும் கச்சத்தீவு (1)\nகணினி கேள்வி பதில் (1)\nகணினி தொடங்குவதற்கு முன் (1)\nகணினி நிரலிகளின் சீரியல் எண்கள் (1)\nகணினிக்கு மரியாதை செய்யுங்கள் (1)\nகணினியில் ’பீப் பீப்’ ஒலி (1)\nகணினியும் சுட்டிகளும் அக்டோபர் 2014 (1)\nகணினியும் தமிழர்க் குழந்தைகளும் (1)\nகணினியும் நீங்களும் - பகுதி 30 (1)\nகணினியை யார் பயன்படுத்தினார்கள் (1)\nகம்போடியா வீதிச் சமுதாயம் (1)\nகருஞ்சுற்றுலா- Dark Tourism (1)\nகலைஞர் கருணாநிதியின் சொந்த பந்தங்கள் (1)\nகலைஞர் குடும்பத்தின் சொத்து (1)\nகல் தோன்றா மன் தோன்றாக் காலத்தே (1)\nகறுப்புக் கன்னியின் கண்ணீர்க் கதை (1)\nகாணொளி - நீரோட்டக் குறியை அகற்றுவது (1)\nகாமராஜர் கயிறு இழுத்தார் (1)\nகார்ப்பரேட் சாமிகளின் சாதனைகள் (1)\nகிளியோபாட்ரா தெரியாத இரகசியங்கள் (1)\nகுங்குமப்பூவும் சிவப்புக் குழந்தையும் (2)\nகுலசேகரன் மலேசிய மனிதவள அமைச்சர் (1)\nகூவாமல் கூவும் கோகிலம் (1)\nகெடா மாநிலத்தின் இந்திய அரசர்கள் (1)\nகெடா மாநிலத்தின் இந்திய ஆட்சியாளர்கள் (1)\nகெடா வரலாறு - 1 (1)\nகெடா வரலாறு - 2 (1)\nகெடா வரலாறு - 3 (1)\nகேமரன் மலை அழிகிறது (1)\nகேமரன் மலை தெரியாத ரகசியங்கள் (1)\nகேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் (1)\nகொலம்பஸ் செய்த கொடுமைகள் (1)\nகோத்தா கெலாங்கி - பாகம்: 1 (1)\nகோத்தா கெலாங்கியில் ஸ்ரீ விஜய பேரரசின் தாமரை கற்பாறைகள் (1)\nசங்கேதச் சொல் மீட்பு (1)\nசசிகலா என்றும் நித்தியகலா (1)\nசஞ்சிக்கூலிகள் - உலகளாவிய புலம்பெயர்வு (1)\nசம்சாரம் என்பது வீணை (1)\nசரோஜினி தேவி எனும் தேவதை (1)\nசாகாவரம் பெற்ற துன் சம்பந்தன் (1)\nசாதிகள் இல்லையடி பாப்பா (1)\nசாம்சுங் கெலக்சி கைப்பேசி (1)\nசாவித்திரி பாய் புலே (1)\nசிடி-ரோம் டிரைவ் - குறும் தட்டகம் (1)\nசிவப்பு சேலைகளும் முரட்டுக் காளைகளும் (1)\nசிவராசா எல்லை மீறிவிட்டார் (1)\nசீனி நைனா முகமது (1)\nசுவர்ண பூமியின் சரித்திரப் பூக்கள் (1)\nசுவிஸ் வங்கிகளின் ரகசியங்கள் (1)\nசுவிஸ் வங்கியில் கணக்கு (1)\nசேலை கட்டிய மாதரை நம்பாதே (1)\nசோனியா காந்தி உணவு விடுதியில் வேலை (1)\nசோனியா காந்திக்கு என்ன ஆச்சு (1)\nதமிழர் எங்கே தமிழ்நாடு எங்கே - 2 (1)\nதமிழர் எங்கே தமிழ்நாடு எங்கே - 3 (1)\nதமிழர் எங்கே தமிழ்நாடு எங்கே 1 (1)\nதமிழர்களும் சோதிட நம்பிக்கைகளும் (1)\nதமிழில் தட்டச்சு செய்வது (1)\nதமிழ் தாத்தா உ.வே.சா வீடு இடிப்பு (1)\nதமிழ்ச் சினிமாவில் தற்கொலைகள் (2)\nதமிழ்த் தட்டச்சுப் பலகை (1)\nதமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் (1)\nதமிழ்நாடு தமிழர்களுக்குச் சொந்தமா - 1 (1)\nதமிழ்நாடு தமிழர்களுக்குச் சொந்தமா - 2 (1)\nதமிழ்ப்பள்ளி தலைமையாசிரியருக்கு அநீதி (1)\nதமிழ்ப்பள்ளிகளே தமிழர்களின் அடையாளம் (1)\nதமிழ்ப்பள்ளிகள் கண்பார்வை திட்டம் (1)\nதாய்மொழி ஒருவரின் பிறப்புரிமை (1)\nதியான் சுவா - சிறையில் பகவத் கீதை (1)\nதிருச்சி கணினிக் கதை (1)\n⁠⁠⁠திறன்பேசி மின்கலப் பராமரிப்பு (1)\nதுன் மகாதீர் முகமது (1)\nதுன் மகாதீர் ஜ.செ.க. அலுவலகத்தில் (1)\nதெள்ளுப்பூச்சி தெரிந்ததும் தெரியாததும் (1)\nதெள்ளுப்பூச்சியைக் கொல்லும் எலுமிச்சைப் பழம் (1)\nதொட்டில் குழந்தை திட்டம் (1)\nதொப்பை குறைய வேண்டுமா (1)\nதொலை பேசியா - தொலைப்பேசியா (1)\nதோம்... கருவில் இருந்தோம் (1)\nநடிகை சிம்ரனுக்கு பேஸ்புக் விசிறிகள் (1)\nநடிகை நிஷாவின் உண்மைக் கதை (1)\nநடுக்கடலில் நவராத்திரி நாடகம் - 2 (1)\nநடுக்கடலில் நவராத்திரி நாடகம் 1 (1)\nநான் சஞ்சிக்கூலியின் மகன் (1)\nநீல உத்தமன் உயர்நிலைப்பள்ளி (1)\nநீல உத்தமன் புகழாரம் (1)\nநெருப்பு இல்லாமல் புகை வராது (1)\nநோபல் பரிசு பெற்ற இந்தியர்கள் (1)\nபட்டு ஒரு சகாப்தம் (1)\nபத்து வயது தேவதாசிகள் (1)\nபத்மஸ்ரீ ஜானகி ஆதி நாகப்பன் (1)\nபரமேஸ்வரா மலாக்காவைக் கண்டுபிடித்தாரா (1)\nபரமேஸ்வரா எங்கே பலமேசுலா அங்கே (1)\nபரமேஸ்வரா மகன் ஸ்ரீ ராம விக்ரமா (1)\nபரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 1 (1)\nபரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 2 (1)\nபரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 3 (1)\nபரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 4 (1)\nபரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 5 (1)\nபரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 6 (1)\nபரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 7 (1)\nபரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 8 (1)\nபரமேஸ்வரா மதம் மாறினாரா (1)\nபரமேஸ்வராவின் வரலாற்று மலாக்கா பயணம் (1)\nபாதை மாறிய பழமொழிகள் (1)\nபாலஸ்தீனம் ஒரு கண்ணீர் வரலாறு (1)\nபாலஸ்தீனம் ஒரு கண்ணீர் வரலாறு 3 (1)\nபாலஸ்தீனம் கண்ணீர் வரலாறு 2 (1)\nபாலி தீவின் இந்திய வரலாறு (1)\nபாலியியல் வன்முறையாளர்களும் குழந்தைகளின் பாதுகாப்பும் (1)\nபான் பான் இந்தியப் பேரரசு (1)\nபிரபாகரன் வேலுப்பிள்ளை - 1 (1)\nபிரம்பனான் சிவன் ஆலயம் (1)\nபிரம்பனான் திருமூர்த்தி ஆலயம் (1)\nபில் கேட்ஸ் இரகசியங்கள் (1)\nபூனை குறுக்கே போனால் (1)\nபெண் குழந்தை பெரிய சுமை (1)\nபெண் புத்தி பின் புத்தி (1)\nபெண்கள் அதிகம் பேசுவது ஏன் (1)\nபேஸ்புக் பிருமாண்டமான சமூக வலைத்தளம் (1)\nபோக்கரிகளின் பொல்லாத வேட்டை (1)\nமகாதீர் இந்திய உண்மைகள் (1)\nமகாதீர் பதவியேற்பு - புத்ராஜெயாவில் அமைதி (1)\nமலாக்கா செட்டிகள் - பூமிபுத்ரா தகுதி (1)\nமலாக்கா செட்டிகள் 1 (1)\nமலாயா இந்தியர்களின் வேதனைகள் (1)\nமலாயா ஒரு தமிழ்ச்சொல் (1)\nமலாயா தமிழர்களின் கண்ணீர்க் கதைகள் (1)\nமலாயாவில் கங்காணி முறை (1)\nமலாயாவுக்கு 1910-களில் வந்த தமிழர்கள் (1)\nமலேசிய அழகி தனுஜா ஆனந்தன் (2)\nமலேசிய இந்தியர்களின் மாற்றம் (1)\nமலேசிய இந்தியர்கள் சிந்திய இரத்தம் (1)\nமலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் வேதனைகள் (1)\nமலேசிய ஐஜிபி மீது வழக்கு (1)\nமலேசிய நாடாளுமன்றத்தில் இந்தியர்கள் (1)\nமலேசிய பக்கவாத பராமரிப்புச் சங்கம் (1)\nமலேசியத் தமிழர்களும் இணையமும் (2)\nமலேசியத் தமிழர்களும் குண்டர் கும்பல் கலாசாரமும் (1)\nமலேசியத் தமிழர்களே சிந்தியுங்கள் (1)\nமலேசியத் தமிழ்ப் பள்ளிகளில் (1)\nமலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலம் (1)\nமலேசியப் போலீஸ் இந்திரா காந்தி (1)\nமலேசியர் ஒருவர் 20 (1)\nமலேசியா அம்பிகா சீனிவாசன் (1)\nமலேசியா ஆட்சி மாற்றத்தின் ரகசியங்கள் (1)\nமலேசியாவில் ஸ்ரீ விஜய பேரரசு தடயங்கள் (1)\nமலேசியாவின் கடைசி கம்யூனிஸ்டு தமிழர் (1)\nமலேசியாவின் கடைசி கம்யூனிஸ்டு தமிழர் - 1 (1)\nமலேசியாவின் முதல் இந்திய சபாநாயகர் (1)\nமலேசியாவுக்கு வந்த நரிக்குறவர்கள் (1)\nமறக்க முடியாத ஜான் திவி (1)\nமனிதர்களை மாசுபடுத்தும் மனிதத் தூசுகள் (1)\nமுத்துக்கிருஷ்ணன் பேரன் பேத்திகள் (1)\nமூட நம்பிக்கை - முதுகில் மிதித்தல் (1)\nரஷ்யா எப்படி உடைந்தது (1)\nராசம்மா பூபாலன் - ஜான்சி ராணி போராளி (1)\nலிம் லியான் கியோக் (1)\nவணக்கம் கூறும் தமிழர் இயல்பு (1)\nவலைப்பதிவு உருவாக்குவது எப்படி (1)\nவல்லுறவுக் கொடுமைகள் (மறுபதிப்பு) (1)\nவாட்சாப் என்பது வாட்சாப் (1)\nவாட்ஸ் அப் (Whatsapp) தமிழில் தட்டச்சு செய்வது எப்படி (1)\nவாட்ஸ் அப் அன்பர்கள் கவனத்திற்கு (1)\nவாட்ஸ் அப் தடை செய்த நாடுகள் (1)\nவாட்ஸ் அப் பெண்களே எச்சரிக்கை (1)\nவாழ்க்கை கர���க்கோல் அல்ல (1)\nவான் அசிசா வான் இஸ்மாயில் (1)\nவிண்ணிலே குப்பைத் தொட்டிகள் (1)\nவீட்டுக்கு வீடு கோயில் தேவையா (1)\nஜக்கி வாசுதேவ் ரகசியங்கள் (1)\nஜப்பானிய இளவரசி மாகோ (1)\nஜன கண மன (1)\nஜான்சிராணி வீராங்கனை கோவிந்தம்மாள் (1)\nஜொகூர் பாக்காத்தான் தலைவராக மொகிதின் யாசின் (1)\nஸ்ரீ விஜய பேரரசு (1)\nஸ்ரீ விஜய பேரரசு - 1 (1)\nஹலோ எப்படி வந்தது (1)\nஹிண்ட்ராப் ஐரோப்பிய நீதிமன்றத்தில் வழக்கு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raviaditya.blogspot.com/2014/08/blog-post.html", "date_download": "2018-05-23T01:19:10Z", "digest": "sha1:TASBKLH3AZZ5F3FPQC6APTQ7N3VZZN7Z", "length": 8142, "nlines": 187, "source_domain": "raviaditya.blogspot.com", "title": "ரவி ஆதித்யா: திருட்டு தம் என்னாச்சு?", "raw_content": "\n”சிகரெட் பிடி” (இழுக்க இழுக்க இன்பம் இறுதிவரை-பனமா,Made for each other-வில்ஸ்) என்று வற்புறுத்தும் விளம்பரங்களால்/ஹீரோக்களால் எப்படி 1960/70/80 தலைமுறை இளைஞர்கள் சீரழிந்தார்களோ அதே “சிகரெட் பிடிக்காதே” விளம்பரங்களால்/தடைகளால்/ ஹீரோக்களால் இந்தத் தலைமுறை இது உடல் நலத்தைக்கெடுக்கும் பழக்கம் என்று நிறையவே விழிப்புணர்ச்சி அடைந்திருப்பது மகிழ்ச்சி.\nஇந்த மாதிரி ஸ்டைலா பிடிக்கனும்னு கத்துக்கிட்டேன் நான்\nஇதுவும் தூண்டிவிடும் விளம்பரம் பக்கத்தில் பெண் வேறு\n1960/70/80 சினிமாவில் எம்ஜியார் தவிர சிவாஜி மற்றும் சிவாஜிராவ்/ரங்கராவ்,எம்ஆர்ராதா,நம்பியார்,அசோகன்,மேஜர் etc., etc., ஊதி ஊதி தள்ளுவார்கள்.இதெல்லாம் ஹாலிவுட் பட பாதிப்பு.இப்போது ஊதுவது “ஸ்டைல்” பெண்களைக் கவர,கம்பீரம்,ஆண்மை அல்ல என்பது உணரப்பட்டுள்ளது.இது முக்கியமானது.\n(அப்போது பில்டர் சிகரெட் பிடித்தால் ஸ்டைலோ ஸ்டைல் அண்ட் ஜென்டில்மேன். பெண்கள் டாவடிப்பார்கள்).\n555 ,Malbro,Dunhill,Rothmans பாரின் பிராண்ட் சிகரெட்டுகள் வாழ்நாளில் ஒரு முறையாவது பிடிக்க வேண்டும் அன்று அடுத்தக் கட்டத்திற்கு நகர்வோம் அப்போது.\nஇழுக்க இழுக்க இன்பம் இறுதிவரை (சுடுகாடு வரை)\n”திருட்டு தம்” இந்தச் சொல் இப்போது அவ்வளவாக புழக்கத்தில் இல்லை.குறிப்பாக நகரத்து பள்ளி/கல்லூரி மாணவர்கள் விலக்குகிறார்கள்.\nஅன்புமணி ராமதாஸை பாராட்டியே ஆகவேண்டும்.\nஇதற்கு ஹீரோ மட்டுமில்லாமல் காமெடியன்,காமெடியினின் நண்பன், வில்லன், கடுக்கன் போட்ட பாடகர்,ஹீரோயின் மார்க்கெட் செய்கிறார்கள்.\nஎதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்\nஅம்மா காதல் பாட்டு-உருகும் குழந்தை\nஇரண்டு வார்த்தைக் கதைகள் (3)\nசினிமா பாடல் விமர்சனம் (6)\nமாயா ஜால கதை (4)\nராஜா பாடல் காட்சியாக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamililquran.org/history.php?page=279", "date_download": "2018-05-23T01:24:57Z", "digest": "sha1:5MF5GV4TTMC7V7R5PWK2EOBH7FJFFVAS", "length": 7980, "nlines": 24, "source_domain": "tamililquran.org", "title": "Tamilil Quran - நபி முஹம்மது (ஸல்) வரலாறு Prophet Mohamed History in tamil", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\nஇணைவைப்பவர்கள் தங்களது படையைப் பல அணிகளாக அமைத்தனர். படையினரின் உள்ளத்தில் இடம் பிடித்திருந்த அபூ ஸுஃப்யான் ஸக்ர் இப்னு ஹர்ப் போரின் பொதுத் தளபதியாக இருந்தார். படையின் வலப்பக்கத்திற்குக் காலித் இப்னு வலீத் தலைமையேற்றார். இடப்பக்கத்திற்கு இக்மா இப்னு அபூஜஹ்ல் தலைமையேற்றார். காலாட்படை வீரர்களுக்கு ஸஃப்வான் இப்னு உமய்யாவும் அம்பெறியும் வீரர்களுக்கு அப்துல்லாஹ் இப்னு அபூ ரபீஆவும் தலைமை வகித்தனர்.\n“அப்து தார்’ என்ற குடும்பத்தினர் இப்படையின் கொடியை வைத்திருந்தனர். குஸை இப்னு கிலாபிடமிருந்து அப்து மனாஃப் குடும்பத்தினர் பதவிகளையும் தகுதிகளையும் பங்கு வைத்துக் கொண்டபோது அப்து தார் குடும்பத்தினருக்கு போரில் கொடி பிடிக்கும் பதவி கிடைத்தது. இதன் விவரத்தை இந்நூலின் தொடக்கத்தில் நாம் கூறியிருக்கின்றோம். இப்பதவியில் அவர்களிடம் வேறு யாரும் போட்டி போட்டு அதை பறித்துக் கொள்ள முடியாது. இவ்வாறு தலைமுறை தலைமுறையாக இந்தச் சடங்குகளை அவர்கள் பின்பற்றி வந்தனர். எனினும், படையின் பொதுத் தளபதியான அபூ ஸுஃப்யான் பத்ர் போரில் கொடியை ஏந்தியிருந்த நழ்ர் இப்னு ஹாரிஸ் கைது செய்யப்பட்டதால் குறைஷிகளுக்கு ஏற்பட்ட தோல்வியை நினைவூட்டினார். மேலும், இவர்களின் கோபத்தையும் வெறியையும் கிளறுவதற்காக பின்வருமாறு உரை நிகழ்த்தினார்:\n பத்ர் போரில் எங்களின் கொடிக்கு நீங்கள்தான் பொறுப்பு வகித்தீர்கள். போரில் எங்களுக்கு என்ன சேதம் ஏற்பட்டது என்பது உங்களுக்குத் தெரியும். படைக்கு ஏற்படக்கூடிய நிலைக்கு அவற்றின் கொடிகளே காரணமாக இருக்கிறது. கொடி வீழ்ந்துவிட்டால் படையினரின் பாதங்களும் ஆட்டம் கண்டுவிடுகின்றன. படைகள் தோல்வியைத் தழுவி விடுகின்றன. நீங்கள் எங்களது கொடியைப் பாதுகாத்து��் கொள்ளுங்கள். அப்படி முடியவில்லை என்றால் எங்களிடம் அந்தக் கொடியைக் கொடுத்து விடுங்கள். நாங்கள் அதை பாதுகாத்துக் கொள்கிறோம்.”\nஅபூ ஸுஃப்யான் தனது இந்த சிற்றுரையின் மூலம் தனது நோக்கத்தில் வெற்றி கொண்டார். அபூ ஸுஃப்யானின் உரையைக் கேட்ட அப்து தார் குடும்பத்தினர் கடும் சினம்கொண்டு அவரை எச்சரித்தனர். “எங்களது கொடியை நாங்கள் உமக்குக் கொடுக்க வேண்டுமா நாளை நாங்கள் போர் புரியும் போது எவ்வாறு நடந்து கொள்கிறோம் என்று நீ பார்க்கத்தான் போகிறாய்” என்று கர்ஜித்தனர்.\nஇவர்கள் சூளுரைத்தது போன்றே போரில் கொடியைக் காப்பதில் பெரும் தியாகம் செய்தனர். இந்தக் குடும்பம் முழுவதுமே கொடியைக் காப்பதிலே தங்களது உயிரை மாய்த்துக் கொண்டனர்.\nகுறைஷிகள் நடத்திய அரசியல் பேரங்கள்\nபோர் தொடங்குவதற்கு முன்பு முஸ்லிம்களின் அணியில் பிணக்கையும் பிரிவினையையும் ஏற்படுத்த குறைஷிகள் முயன்றனர். மதீனா முஸ்லிம்களிடம் அபூ ஸுஃப்யான் தூதனுப்பினார். “நீங்கள் எங்கள் ஒன்றுவிட்ட சகோதரரை விட்டு விலகிக் கொள்ளுங்கள் நீங்கள் எங்களுக்கு இடையில் குறுக்கிடாதீர்கள் நாங்கள் உங்களை விட்டு விடுகிறோம் உங்களிடம் போர் செய்ய வேண்டும் என்று எங்களுக்கு எந்தத் தேவையுமில்லை நாங்கள் உங்களிடம் போர் செய்ய வரவில்லை எங்களது நோக்கம் எங்களது ஒன்றுவிட்ட சகோதரன்தான்.” இவ்வாறு அபூ ஸுஃப்யான் தூதரிடம் கூறி அனுப்பினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2012/11/4.html", "date_download": "2018-05-23T01:01:47Z", "digest": "sha1:LOM7GUS2AMIRT6RREBX7XE7J53HM4RPX", "length": 8771, "nlines": 191, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: தமிழுக்கு அமுதென்று பெயர் - 4", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nதமிழுக்கு அமுதென்று பெயர் - 4\nதமிழில் பல அற்புதங்கள் உண்டு..\nமுன்னெறி தெய்வங்களான அம்மாவும்..அப்பாவும்..தமிழின் முதல் உயிரெழுத்தான 'அ'வில்தான் ஆரம்பிக்கின்றன .\nஅடுத்து சொல்லப்படும் தெய்வமான ஆசிரியர் தமிழின் இரண்டாம் உயிரெழுத்தான \"ஆ\" வில் ஆரம்பம்\nஅடுத்து சொல்லப்படும் தெய்வம்..தமிழின் மூன்றாம் உயிழுத்தான 'இ'யில் ஆரம்பம்..இறைவன்.\nஅத்துடன் இல்லாது அ வில் ஆரம்பிக்கும் சொற்கள் கிட்டே கொண்டு வருவதுடன் சம்பந்தப்பட்டவை. அண்மை,அருகாமை,அப்புதல்,அள்ளுதல்,அணைத்தல்\n'இ' கீழே கொண்டுவருவதற்கான சொல் - இறக்குதல்,இறங்குதல்,இழிதல்\n'உ' எழுத்து தூரத் தள்ளுவதற்கும்..மறைப்பதற்கும் உரித்தானது ..உதைத்தல்,உமிழ்தல்,உண்ணுதல்,உதறுதல்\nஇம்மை..மறுமை பற்றி ஒரு நிகழ்ச்சியில் கி.வா.ஜ., பேசினார்.அப்போது மைக் தகராறு செய்யவே..உடனே..வேறொரு மைக் பொருத்தப்பட்டது.அதுவும் கோளாறு செய்யவே..உடன் அவர் இம்மைக்கும் வேலை செய்யவில்லை..மறு மைக்கும் வேலை செய்யவில்லை.எனவே வாய் மைக்கே முதலிடம் என்று கூறி மைக் இல்லாமல் பேசி முடித்தாராம்.\nதுணை நடிகைப் பற்றி யுகபாரதியின் கவிதை ஒன்று\nகவிதை வரிகள் - உண்மை வரிகள்...\nவருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்\nதுப்பாக்கி - எதிர்பார்ப்புகளே ஏமாற்றம் தருகின்றன.....\nதமிழுக்கு அமுதென்று பெயர் - 2 (குறள் விளக்கம்)\n'துப்பாக்கி'யால் சர்ச்சை.. விஜய் வீட்டுக்குப் பாது...\nமதப் பிரச்னை, ஜாதிப் பிரச்னை இவை வராமல் படம் எடுப்...\nசிவாஜி ஒரு சகாப்தம்..- 1\nதமிழுக்கு அமுதென்று பெயர் - 3\nவரலாறு படைக்கப் போகும் விஸ்வரூபம்..\nநான் படித்த சில அருமையான வரிகள்...\nசிவாஜி ஒரு சகாப்தம் - 2\nதமிழுக்கு அமுதென்று பெயர் - 4\nகாவிரி நதி நீர்..(தினமணி தலையங்கம்) கண்டிப்பாக படி...\nஆய கலைகள் 64...அவை என்ன என்ன..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://cinemavirumbi.blogspot.com/2009/11/blog-post.html", "date_download": "2018-05-23T01:01:40Z", "digest": "sha1:QYGONPF7AWKYXV3QLSKSB3LKXTGXMCX2", "length": 4738, "nlines": 99, "source_domain": "cinemavirumbi.blogspot.com", "title": "Cinema Virumbi: அண்ணலே!", "raw_content": "\n ஊர் வம்பு நிச்சயம் உண்டு சத்தான எழுத்து தப்பித் தவறி உண்டு\n(இந்த காந்தி ஜெயந்தி அன்று எழுதியது )\nகோமுப்பாட்டி கோமுப்பாட்டி (அசல் பெயர் கோமதி என்று நினைக்கிறேன்) எங்கள் வீட்டில் குடியிருந்த மிகப் பெரிய குடும்பஸ்தரின் அம்மா. பல ஆ...\nரஜினி, கமல், அஜித், விஜய் போன்ற மிகப் பெரிய நடிகர்களுடன் முதன்முறையாக நடிக்க வாய்ப்புக் கிடைத்த நடிகர் நடிகைகளுக்கான ரெடிமேட் டெம்ப்ளேட்\nரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, விக்ரம் போன்ற மிகப் பெரிய நடிகர்களுடன் முதன்முறையாக நடிக்க வாய்ப்புக் கிடைத்த நடிகர் நடிகைகளுக்காகவே இந...\nகோமுப்பாட்டி கோமுப்பாட்டி (அசல் பெயர் கோமதி என்று நினைக்கிறேன்) எங்கள் வீட்டில் குடியிருந்த மிகப் பெரிய குடும்பஸ்தரின் அம்மா. பல ஆ...\nவலை உலகில் பலரும் முதல் ���ரண்டு நாட்களிலேயே விமர்சனம் எழுதித் தள்ளி விட்டார்கள். நானும் படம் பார்த்து விட்டு வந்து பதிவு எழுதாமல் விட்டால் ...\nதென் கொரியா, ஆறு நாட்கள் மற்றும் நான் (பகுதி 5)\nதென் கொரியா, ஆறு நாட்கள் மற்றும் நான் (பகுதி 4 - ப...\nதென் கொரியா, ஆறு நாட்கள் மற்றும் நான் (பகுதி 3)\nதென் கொரியா , ஆறு நாட்கள் மற்றும் நான் (பகுதி 2)\nதென் கொரியா , ஆறு நாட்கள் மற்றும் நான் (பகுதி 1)\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nதிமுக வின் நெகட்டிவ் பிரசாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marchoflaw.blogspot.com/2007/05/blog-post_07.html", "date_download": "2018-05-23T01:22:12Z", "digest": "sha1:NZYHVSFDWPYBAUY37IBTDCMF2FEA36TJ", "length": 23372, "nlines": 194, "source_domain": "marchoflaw.blogspot.com", "title": "மணற்கேணி: காட் பாதர் - நாயகன் = தேவர் மகன்!", "raw_content": "\nகாட் பாதர் - நாயகன் = தேவர் மகன்\nமணிரத்னத்தின் இரவல் சிந்தனைகள் என்ற கட்டுரையினை சென்னைக் கச்சேரி என்ற தனது வலைப்பதிவில் பதிவர் தேவ் எழுதியிருக்கிறார். பின்னூட்டங்களும் சுவையானவை படித்ததும் நானும் எனது அனுமானம் ஒன்றினை உங்கள் முன் வைக்க விரும்புகிறேன். ஏற்கனவே எனது இணைய நண்பர்களிடம் கேட்டதுதான்...யாரும் இதுவரை எனது அனுமானம் சரிதான் என்று கூறாததால், எனது விடாமுயற்சியும் தொடர்கிறது\nநாயகன் படம் காட்பாதர் கதையின் உல்டா என்பதை மணிரத்தினமே மறுக்க மாட்டார். நாயகனில் தமிழர்களுக்கு தொல்லை தரும் காவலரை வேலு நாயக்கர் கொல்வது போல, காட் பாதரில் இத்தாலியர்களிடம் வட்டிக்கு கடன் கொடுத்து தொல்லை கொடுப்பவரை டான் கார்லியோன் கொல்வார். அடுத்த நாள் டீக்கடையில் காசு வாங்க மறுப்பது போல காட் பாதரிலும் ‘கொன்றது யாருக்கும் தெரியாது’ என்று நினைத்திருந்தாலும் எல்லாம் இலவசமாக கிடைக்கும்.\nகார்லியோனுக்கு மூன்று மகன்கள். வேலு நாயக்கருக்கு ஒரே மகன். ஆனால் கார்லியோனின் மூத்த மகனும், நாயக்கரின் மூத்த மகனும் முரட்டு குணம் படைத்தவர்கள்...இருவருமே தங்களது தந்தையின் விருப்பத்தையும் மீறி தங்களை அப்பாவின் தொழிலில் இணைத்துக் கொள்வார்கள். தங்களது முரட்டு குணத்தால் ஒரே மாதிரி அழிவார்கள் அப்பாக்களும் ஒரே மாதிரி அழுவார்கள்\nகார்லியோன் சுடப்பட்டு மருத்துவமனையில் இருக்கையில், மீண்டும் அவர் மீதான கொலை முயற்சியினை தடுக்க அவரைக் காப்பாற்றும் காட்சியினை ஏற்கனவே மணிரத்னம் தனது மற்றொரு படத்தில் திருடியிருப��பதால், நாயகனில் இல்லை\nஆக, பழி வாங்கப்படுபவரின் ரத்தம் கண்ணாடியில் தெரிக்கும் காட்சி உட்பட நாயகன், காட் பாதரின் காப்பிதான். ஆனால் இதனை ஏற்றுக் கொள்ளும் அன்பர்கள் காட்பாதரின் அப்பட்டமான inspired movie ‘தேவர் மகன்’ என்ற எனது அனுமானத்தினை ஏற்றுக் கொள்ள யோசிக்கிறார்கள்.\nநாயகனின் முதல் மகன் ஏற்கனவே செத்துப் போனதால், தேவருக்கு கிடைத்தது, டான் கார்லியோனின் அடுத்த இரண்டு மகன்கள்\nகார்லியோனின் இரண்டாவது மகன் சரியான குடிகாரன். தந்தையின் ஆளுமைக்கு சற்றும் தகுதியில்லாதவன். பின்னர் எவ்வித தயக்கமுமின்றி தந்தையின் இடத்தினை நிரப்ப தம்பியே தகுதியானவன் என அவனுக்கு விட்டுக் கொடுக்கிறான். தேவர் மகனிலும் அவ்வாறே\nஇரு படங்களிலும் கதாநாயகனான கடைசி மகனோ, தான் பிறந்த கலாச்சாரத்தினை விட்டு உயர்கல்விக்காக விலகியிருக்கிறார்கள். கத்தோலிக்க பிரிவினை சேர்ந்த இத்தாலிய கார்லியோனின் மகன், புரொட்டஸ்டாண்ட் பிரிவினை சேர்ந்த ஆங்கிலேய பெண்ணை காதலிக்கிறார். அவர்களுக்கிடையேயான கலாச்சார வித்தியாசம் போலவே, தேவர் மகனுக்கும் அவரது காதலிக்கும் வித்தியாசம்.\nஇருவருக்குமே தங்கள் காதலியுடன் தங்கள் கலாச்சாரத்தினை விட்டு விலகி செட்டிலாகிவிட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.\nஇரு கதைகளும் கடைசி மகன் தனது காதலியினை தனது வீட்டிற்கு வந்து அந்த சூழ்நிலைக்கே பொருத்தமில்லாத நபர்களையும் பழக்க வழக்கங்களையும் காதலிக்கு அறிமுகப்படுத்துவதில் தொடங்கும்.\nதெளிந்த நீரோடை போல அமைதியாக பயணிக்கும் கதை ஒரு சிறிய பொறியில் ‘ஜெட்’ போல வேகம் பிடிக்கும்.\nகதையில் ஏற்ப்படும் வேகமான திருப்பங்களில், இரு கதாநாயகர்களும் காதலியினை தற்காலிகமாக பிரிய, சந்தர்ப்ப சூழ்நிலையில் கிராமத்து பெண்ணை மணக்க நேரிடும்.\nகடைசி மகன் மீதான கொலை முயற்சியில் காட்பாதர் படத்து மனைவி இறக்கிறார். தேவர் மகன் மனைவி பிழைத்துக் கொள்கிறார்.\nபிறந்த இடத்து கலாச்சாரம் பிடிக்காத இரு கதாநாயகர்களும்...கதையின் போக்கில் அதே கலாச்சாரத்திற்குள் தள்ளப்படுவார்கள்.\nஇருவரது அப்பாக்களும் பேரப்பிள்ளைகளுடன் விளையாடுகையில் மாரடைப்பு ஏற்ப்பட்டு மரிப்பார்கள்.\nதந்தையின் பாத்திரத்தை மகன் ஏற்றதன் அடையாளமாக காட்பாதரில் தந்தையைப் போலவே தாடையில் ஏற்ப்படும் அடி\nதேவர் மகன் திரைக���கதை எழுதியது யாரென்று தெரியாது...சந்தித்தால் கேட்க வேண்டும்...\n//தேவர் மகன் திரைக்கதை எழுதியது யாரென்று தெரியாது...சந்தித்தால் கேட்க வேண்டும்...\nகதை, திரைக்கதை இரண்டும் கமல்ஹாஸன் செய்தது.\n'ஒற்றுமை' இருக்கிறது என்றால் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் காட் பாதரைத் 'தழுவி' எடுத்தது தேவர் மகன் என்பதை ஏற்க முடியவில்லை. நம் மண்ணின் மணம் கமழும் ஒவ்வொரு காட்சியிலும் வேறு எந்த தேசத்தின் தாக்கத்தையும் நான் எங்கேயும் உணரவில்லை.\nஆனால் கெளதமி ஏதோ நிலவிலிருந்து குதித்ததைப் போல, கிராமத்தையே பார்த்திராதது போல, நடந்து கொள்வது மட்டும் படத்தில் ஒட்டவில்லை (அவர் படத்தின்படி ஆந்திராவிலிருந்து வெளிநாட்டுக்குப் போய் படித்துவிட்டுத்தான் திரும்ப வந்திருப்பார் - அங்கேயே பிறந்து வளர்ந்து படித்ததாகச் சொல்லியிருப்பதாக நினைவில்லை).\nமற்றபடி இன்றைய தேதிக்கு 'தேவர் மகன்'தான் தமிழ்ச் சினிமாவின் 'காட் பாதர்' என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தேதுமில்லை\nஎனக்கு தெரிந்த அவர் சொல்லாத ஒற்றுமைகள்.\nஇரு படங்களிலும் நாயகன் உணவகம் தொடங்க விரும்புகிறான்.\nஇரு படங்களிலும் நாயகனின் தந்தை பேரக் குழந்தையுடன் விளையாடும் போது இறக்கிறார். (என்ன முன்னதில் வீட்டு தோட்டத்தில், பின்னதில் வீட்டுக்குள்.)\nஇந்த மாதிரி ஆராய்ச்சி பண்ணினதுக்கு மொதல்ல உங்கள பாராடுரேன்....\nதேவர்மகன் படத்துக்கு திரைக்கதை எழுதியவர் கமலஹாசன். இதுல Godfather படத்தோட பாதிப்பு இருந்தாலும், அந்த பாதிப்ப நம்ம ஊருக்கு ஏத்த மாதிரி கொண்டு வர்றது கொஞ்சம் கஷ்டம். இப்ப உதாரணத்துக்கு 'போக்கிரி' படத்த எடுத்துக்குங்க...அந்த படம் கிட்டத்தட்ட ஒரிஜினல் படத்தோட டப்பிங் மாதிரி இருக்கும். ஆனா, தேவர்மகனிலோ் அல்லது நாயகனிலோ இந்த ஒரு ஃபீலிங் இருக்காது. அந்த அளவுக்கு திரைக்கதை மாத்தி இருப்பாங்க. So பாதிப்பையும், ஈயடிச்சான் காப்பியயும் போட்டு குழப்பாதீங்க......\nஎப்படி இருந்தாலும் மணிரத்னம் அளவிற்கு யாரும் காப்பி அடிக்க முடியாது\nபிரபு ஒற்றுமைகள் கட்டாயம் இருக்கத் தான் செய்கிறது.. ஆனால் அப்பட்டமானக் காப்பி என்று சொல்ல முடியுமளவிற்கா என்று கேட்டால் இல்லை என்றே சொல்லத் தோன்றும்...\nதேவர் மகன் நண்பர் நியோ குறிப்பிட்டு இருப்பது போல் இடைவேளைக்குப் பிறகு பயணிக்கும் திசை வேறு... முன்னோரின் வாழ்க்கை முறையில் மகனுக்கு உடன்பாடில்லாமல் கடைசி வரை அதை மாற்ற போராடுகிறான்.. அந்தப் போராட்டத்தில் முடிவில் மனம் வெதும்புகிறான்...தன் இயலாமையை அவன் வெளிக்காட்டும் இடங்கள் அற்புதமானவை...\nதேவர் மகன் நம் மண்வாசனை வீசும் ஒரு திரைப்படம் என்றே எனக்குப்படுகிறது..\n ஒற்றுமைகள் நிறையவே. திரைக்கதை எழுதியது கமலஹாசனேதான். அதைப் பற்றி அவர் பாலசந்தருடன் பெருமையாக ஒரு கலந்துரையாடல் செய்தது (பொம்மை பத்திரிகைக்காக என்று நினைக்கின்றேன்) நினவிருக்கிறது.\nஎன்ன Mrs. Doubtfire-ஐ அவ்வை சன்முகியாக மாற்றிய மாதிரி localization செய்திருக்கிறார்.\nஇது பற்றி உஙகள் கருத்து என்ன\nவிகடன் - உண்மைக் கலைஞனின் கோபம்\nவிகடன் - புரட்சிக் கலைஞரின் கோபம்\nவிகடன் - கலைஞரின் கோபம்\nஏப்ரல் மாத முதல் தேதி கதை....(மெளன ராகம்)\nதலித்துகளுக்கு தமிழக அரசு மறுக்கும் உரிமை\nபுகழின் சங்கடங்கள் aka புகழ் தரும் புனிதம்-II\nகாட் பாதர் - நாயகன் = தேவர் மகன்\nஓராண்டு நிறைவு - அன்பிற்கு நன்றி\nஇ மெயிலில் பதிவுகளை பெற\nஅதிகம் வாசித்தது (All Time )\n‘போலி டோண்டு’ என்ற பெயரில் தமிழ் இணையத்தில் பல்வேறு குற்றச் செயல்களை கடந்த ஆண்டில் செய்து வந்தவர் இவர்தான், என்று மூர்த்தி என்பவர் மீது ...\n‘மிதிவண்டியில் வீடுவீடாக சென்று பால் விற்கும் பால்காரர் ஒருவருக்கு அலைபேசி அழைப்பு வரும். தலையில் கட்டியிருக்கும் முண்டாசிலிருந்து அலைபேச...\n’விஸ்வரூப’ தரிசனம் நீதிமன்றத்திற்கு தேவையா\n’விஸ்வரூபம்’ திரைப்படத்திற்கான தடையினை நீக்க, ராஜ்கமல் நிறுவனம் உயர்நீதிமன்றத்தினை அவசரமாக அணுகிய சூழ்நிலையில், ’திரைப்படத்தை பார்த்த பி...\nதிருநெல்வேலியில் நான் தொழில் பழகிய சீனியர் மிகவும் சுவராசியமாக பழைய விடயங்களைப் பற்றிப் பேசுவார். அவரது சீனியரை பற்றி ஒரு நாள் பேசிக் கொ...\nதி ரோட் ஹோம் – பாரதிராஜாவின் உலகப்படம்\nபாரதிராஜா படத்தை சீன இயக்குஞர்எடுத்தால் எப்படியிருக்கும் நான் நேற்றுப் பார்த்த ’தி ரோட் ஹோம்’ (The Road Home1999) போல இருக்கும். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/category/uncategorized/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-05-23T01:30:23Z", "digest": "sha1:5QYENA5C2OKKBUQTVGEA2UQVEQJSA72V", "length": 24787, "nlines": 311, "source_domain": "www.akaramuthala.in", "title": "படங்கள் Archives - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குற��் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nபிற » படங்கள் »\nமறைமலை இலக்குவனார் நூல்கள் அறிமுக விழா – படங்கள்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 07 சனவரி 2018 கருத்திற்காக..\nசெம்மொழிச்சுடர், In Defense of Classical Tamil என்னும் முனைவர் மறைமலை இலக்குவனார் நூல்கள் அறிமுக விழா சென்னை கி.இ.க./ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றத்தில் ‘செவ்வாய்தோறும் செந்தமிழ்’ என்னும் ்தலைப்பில் இவ்வாண்டிற்கான முதல் இலக்கியக் கூட்டம் மார்கழி 18,2048 செவ்வாய் சனவரி 02,2018 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனாரின் செம்மொழிச்சுடர், In Defense of Classical Tamil ஆகிய இரு நூல்களின் அறிமுக விழா நடைபெற்றது. சிவலாயம் செ.மோகன் தலைமையில் நீதிபதி இரா.சுரேசுகுமார், தேர்ந்த இலக்கியவாதி போல் சிறப்பாக அறிமுக உரை யாற்றினார்….\nவிட்டர் இராசலிங்கத்தின் நூல்கள் வெளியீட்டு நிகழ்வுப் படங்கள், சிட்டினி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 16 சூலை 2017 கருத்திற்காக..\nவிட்டர் இராசலிங்கத்தின் நூல்கள் வெளியீட்டு நிகழ்வுப் படங்கள், சிட்டினி [படங்களை அழுத்தின் சற்றுப்பெரிய அளவில் காணலாம்.]\nஅனைத்துலகத் திருக்குறள் மாநாடு 2017, குமரி : படத்தொகுப்பு 30\nஇலக்குவனார் திருவள்ளுவன் 11 சூன் 2017 கருத்திற்காக..\n(திருக்குறள் மாநாடு, படத்தொகுப்பு 29 : தொடர்ச்சி) அனைத்துலகத் திருக்குறள் மாநாடு 2017, குமரி : படத்தொகுப்பு 30 [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]\nஅனைத்துலகத் திருக்குறள் மாநாடு 2017, குமரி : படத்தொகுப்பு 31\nஇலக்குவனார் திருவள்ளுவன் 11 சூன் 2017 கருத்திற்காக..\n(திருக்குறள் மாநாடு, படத்தொகுப்பு 30 : தொடர்ச்சி) அனைத்துலகத் திருக்குறள் மாநாடு 2017, குமரி : படத்தொகுப்பு 31 [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]\nஅனைத்துலகத் திருக்குறள் மாநாடு 2017, குமரி : படத்தொகுப்பு 29\nஇலக்குவனார் திருவள்ளுவன் 11 சூன் 2017 கருத்திற்காக..\n(திருக்குறள் மாநாடு, படத்தொகுப்பு 28 : தொடர்ச்சி) அனைத்துலகத் திருக்குறள் மாநாடு 2017, குமரி : படத்தொகுப்பு 29 [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]\nஅனைத்துலகத் திருக்குறள் மாநாடு 2017, குமரி : படத்தொகுப்பு 28\nஇலக்குவனார் திருவள்ளுவன் 11 சூன் 2017 கருத்திற்காக..\n(திருக்குறள் மாநாடு, படத்தொகுப்பு 27 : தொடர்ச்சி) அனைத்துலகத் திருக்குறள் மாநாடு 2017, குமரி : படத்தொகுப்பு 28 [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]\nஅனைத்துலகத் திருக்குறள் மாநாடு 2017, குமரி : படத்தொகுப்பு 27\nஇலக்குவனார் திருவள்ளுவன் 11 சூன் 2017 கருத்திற்காக..\n(திருக்குறள் மாநாடு, படத்தொகுப்பு 26 : தொடர்ச்சி) அனைத்துலகத் திருக்குறள் மாநாடு 2017, குமரி : படத்தொகுப்பு 27 [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]\nஅனைத்துலகத் திருக்குறள் மாநாடு 2017, குமரி : படத்தொகுப்பு 26\nஇலக்குவனார் திருவள்ளுவன் 04 சூன் 2017 கருத்திற்காக..\n(திருக்குறள் மாநாடு, படத்தொகுப்பு 25 : தொடர்ச்சி) அனைத்துலகத் திருக்குறள் மாநாடு 2017, குமரி : படத்தொகுப்பு 26 [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]\nஅனைத்துலகத் திருக்குறள் மாநாடு 2017, குமரி : படத்தொகுப்பு 25\nஇலக்குவனார் திருவள்ளுவன் 04 சூன் 2017 கருத்திற்காக..\n(திருக்குறள் மாநாடு, படத்தொகுப்பு 24 : தொடர்ச்சி) அனைத்துலகத் திருக்குறள் மாநாடு 2017, குமரி : படத்தொகுப்பு 25 [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]\nஅனைத்துலகத் திருக்குறள் மாநாடு 2017, குமரி : படத்தொகுப்பு 24\nஇலக்குவனார் திருவள்ளுவன் 04 சூன் 2017 கருத்திற்காக..\n(திருக்குறள் மாநாடு, படத்தொகுப்பு 23 : தொடர்ச்சி) அனைத்துலகத் திருக்குறள் மாநாடு 2017, குமரி : படத்தொகுப்பு 24 [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]\nஅனைத்துலகத் திருக்குறள் மாநாடு 2017, குமரி : படத்தொகுப்பு 23\nஇலக்குவனார் திருவள்ளுவன் 04 சூன் 2017 கருத்திற்காக..\n(திருக்குறள் மாநாடு, படத்தொகுப்பு 22 : தொடர்ச்சி) அனைத்துலகத் திருக்குறள் மாநாடு 2017, குமரி : படத்தொகுப்பு 23 [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]\nஅனைத்துலகத் திருக்குறள் மாநாடு 2017, குமரி : படத்தொகுப்பு 22\nஇலக்குவனார் திருவள்ளுவன் 04 சூன் 2017 கருத்திற்காக..\n(திருக்குறள் மாநாடு, படத்தொகுப்பு 21 : தொடர்ச்சி) அனைத்துலகத் திருக்குறள் மாநாடு 2017, குமரி : படத்தொகுப்பு 22 [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]\nபுரட்சித்திலகம் காசுட்டிரோ முன்பே மறைந்து விட்டார் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலங்கையும் ஈழமும் : ஈழ மீட்பர்களைத் தேர்ந்து எடுங்கள்\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்��்சிக்குத் தடைக்கல் 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 தொடர்ச்சி) 3/3...\n 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n - 1/3 தொடர்ச்சி) இன்றைய தேவை குறுஞ்சொற்களே\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 1/3 தொடர்ச்சி) 2/3 ...\nகவிஞர் மு.முருகேசு நூலுக்கு முதல் பரிசு\nகுவிகம் இல்லம் – அளவளாவல் முனைவர் வ.வே.சு. உடன்\nகருதியது நடந்தது: எடியூரப்பா விலகல்\nஎடியூரப்பா, கருநாடக ஆளுநர், நரேந்திரர் ஆகியோர் பதவி விலக வேண்டும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை திருந்தவும் இல்லை\nதமிழ்ப்பேராய விருதுகள் 2018 இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ்ப்பேராய விருதுகள் 2018 இல் Noolaham\nசாதி அமைப்பை வலுவாக்கப் புகுத்தப்பட்ட இடைச்செருகல்கள் – சி.இலக்குவனார் இல் இரமேசு\nசாதி அமைப்பை வலுவாக்கப் புகுத்தப்பட்ட இடைச்செருகல்கள் – சி.இலக்குவனார் இல் இரமேசு\nதமிழ் அருச்சகர் படிப்பு – மாணவர் சேர்க்கை அறிவிப்பு\nசுனில் கில்நானியும் நானும் – சிறப்புரை : சா கந்தசாமி\nபொம்மைச் செயல்திட்டம் கொடுத்திருக்கிறது மோடி அரசு\nகுவிகம் இல்லம் – அளவளாவல்: திருமதி தாரிணி கோமல்\nகவிஞர் மு.முருகேசு நூலுக்கு முதல் பரிசு\nகருதியது நடந்தது: எடியூரப்பா விலகல்\nகருதியது நடந்தது: எடியூரப்பா விலகல்\nஎடியூரப்பா, கருநாடக ஆளுநர், நரேந்திரர் ஆகியோர் பதவி விலக வேண்டும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை திருந்தவும் இல்லை\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 39 – வல்லிக்கண்ணன்\nகாலத்தின் குறள் பெரியார் : 7 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் திருவள்ளுவர் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural தேவதானப்பட்டி நூல் வெளியீடு கருத்தரங்கம் தேனி திருக்குறள் சென்னை மறைமலை இலக்குவனார் வைகை அனீசு புதுச்சேரி திருக்குறள் அறுசொல் உரை இலங்கை\nகவிஞர் மு.முருகேசு நூலுக்கு முதல் பரிசு\nகுவிகம் இல்லம் – அளவளாவல் முனைவர் வ.வே.சு. உடன்\nகருதியது நடந்தது: எடியூரப்பா விலகல்\nஎடியூரப்பா, கருநாடக ஆளுநர், நரேந்திரர் ஆகியோர் பதவி விலக வேண்டும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை திருந்தவும் இல்லை\nஇலக்குவனார் திருவள்ளுவன் - உண்மைதான். ஆனால், இப்படித்தான் அனுப்புகிறார்கள். எ...\nNoolaham - இணைப்புக்கள் பெரிய அளவில் இருந்தால் சிறப்பாக இருக்...\nஇரமேசு - அந்தணர் என்போர் அறவோர் என்பதில் என்ன சாதிஅமைப்புக...\nஇரமேசு - நச்சினார்க்கினியரே குழம்பி தன்கட்டுப்பாட்டை இழந்து...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (23)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2018. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2017/jun/19/%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-2723410.html", "date_download": "2018-05-23T01:25:51Z", "digest": "sha1:NRPT7NUIKPMXVMH3FWMA6VEDYWHYUU3D", "length": 5988, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "ரயிலில் அடிபட்டு முதியவர் சாவு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nரயிலில் அடிபட்டு முதியவர் சாவு\nதிருப்பரங்குன்றம் அருகே ஞாயிற்றுக்கிழமை முதியவர் ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.\nதிருப்பரங்குன்றத்தை அடுத்த ஹார்விபட்டி ரயில்வே கேட் பகுதியில் இருந்து 50 மீட்டர் தொலைவில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ரயில் அடிபட்டு இறந்து கிடந்தார்.\nரயில்வே போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அவர் ரயிலில் பயணம் செய்த நபராக இருக்கலாம் எனவும், படியில் இருந்து தவறி விழுந்திருக்கலாம் எனவும் போலீஸார் சந்தேகிக்கின்றனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார் என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇறுதிச் சுற்றில் சென்னை அணி\nராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு\nஇங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமணம்\nமெர்குரி படத்தின் பிரீமியர் ஷோ ஸ்டில்ஸ்\nரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி\nஆந்திரா எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து\nராகுல், சோனியாவுடன் குமாரசாமி சந்திப்பு\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\nஜடேஜா மனைவி மீது போலீஸ்காரர் தாக்குதல்\nகியூபா விமான விபத்து: 104 பேர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haja.co/category/health-and-fitness/women/", "date_download": "2018-05-23T00:57:10Z", "digest": "sha1:VN6X7L67YTK4THJZ6TIXKKPANMLDL7OW", "length": 14134, "nlines": 179, "source_domain": "www.haja.co", "title": "Women | haja.co", "raw_content": "\nTRAIL ROOMல் கண்ணாடிகள் ஜாக்கிரதை… கண்ணாடிகளில் நம்மை மட்டுமே பிரதிபலிப்பது ஒரு வகை. இன்னொரு வகை நாம் பார்க்கும் போது கண்ணாடியாக நம்மை பிரதிபலிக்கும். ஆனால் மறு பக்கத்திலிருந்து அதாவது கண்ணாடிக்கு அடுத்த பக்கம் பார்ப்பவர்களுக்கு ஒளிவு, மறைவு இல்லாமல் நம்மைக் காட்டும். இந்த இரண்டாம் வகை கண்ணாடிகள் பற்றிதான் நாம் மிகுந்த ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும். இந்த உடை மாற்றும் அறைகளில் இந்த கண்ணாடிகளின் ஊடாக மறுபக்கம் காமிராக்கள் பொருத்தப்பட்டிருக்கலாம் அல்லது யாராவது உங்களை படமெடுக்கலாம் […]\nமனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் 37 விசயங்கள் :- 01. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.02. மனது புண்படும்படி பேசக் கூடாது.03. கோபப்படக்கூடாது.04. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது05. பலர் முன் திட்டக்கூடாது. 06. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது.07. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.08. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.09. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வேண்டும் […]\nகர்ப்பத்தின் போது முதல் மூன்று மாதங்களில் சாப்பிட வேண்டியவை பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது முதல் மூன்று மாதங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த காலங்களில் கருச்சிதைவு ஏற்படுவதற்கு நிறைய வாய்ப்புக்கள் உள்ளது. எனவே கர்ப்பிணிகள், முதல் மூன்று மாதங்களில் உண்ணும் உணவுகளிலும், செயல்களிலும் கவனத்துடன் நடக்க வேண்டியது அவசியமாகிறது. மேலும் மருத்துவர்களே, இந்த காலங்களில் பெண்களை நல்ல ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டுமென்றும் பரிந்துரைப்பார்கள். கர்ப்பிணிகள் முதல் மூன்று மாதங்களில் புரோட்டீன் மற்றும் […]\nஓரு பெண்ணிடம் நாம் எப்படி பழக வேண்டும் தன்னில் விழுந்��� மழைத்துளியைக் கொண்டு உயிர்களை உருவாக்குபவள் பூமித்தாய். அதேபோல், தன்னில் சேர்ந்த உயிர்த்துளியைக் கொண்டு மனித இனத்தை விருத்தி செய்பவள் பெண். அதே பெண்தான் தோழியாய், காதலியாய், மனைவியாய், தாயாய்… என்று பல அவதாரங்கள் எடுக்கிறாள். ஒட்டுமொத்தமாக இவள் பெண் என்ற வட்டத்திற்குள் வந்தாலும், அவளது ஒவ்வொரு நிலையிலும் உயரியச் சிறப்பைப் பெறுகிறாள். அப்படிப்பட்ட பெண்ணிடம் நாம் எப்படி பழக வேண்டும் தன்னில் விழுந்த மழைத்துளியைக் கொண்டு உயிர்களை உருவாக்குபவள் பூமித்தாய். அதேபோல், தன்னில் சேர்ந்த உயிர்த்துளியைக் கொண்டு மனித இனத்தை விருத்தி செய்பவள் பெண். அதே பெண்தான் தோழியாய், காதலியாய், மனைவியாய், தாயாய்… என்று பல அவதாரங்கள் எடுக்கிறாள். ஒட்டுமொத்தமாக இவள் பெண் என்ற வட்டத்திற்குள் வந்தாலும், அவளது ஒவ்வொரு நிலையிலும் உயரியச் சிறப்பைப் பெறுகிறாள். அப்படிப்பட்ட பெண்ணிடம் நாம் எப்படி பழக வேண்டும் பாய் ப்ரண்ட், ஹேர்ள் ப்ரண்ட் […]\nபாப்பாளி தற்போது எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் பழம். மலிவானது. இனிப்பானது. எல்லோரும் அறிந்தது. சத்துக்கள் மிகுந்தது. மஞ்சள், சிவப்பு நிற பழங்களாகவும், சில சமயம் பச்சை கலந்த நிறத்திலும் உள்ளது. வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்டமின் ஏ உயிர் சத்து நிறைய இருக்கிறது. பல் சம்மந்தமான குறைபாட்டிற்கும், சிறுநீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும், பப்பாளி சாப்பிட்டால் போதும். மேலும் நரம்புகள் பலப்படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை […]\nசிறுநீரக கல்லை கரைக்கும் முறை\nHealth Benefit of Fenugreek–Methi | வெந்தயத்தின் மருத்துவக்குணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTk4NzA1MTIw.htm", "date_download": "2018-05-23T01:13:40Z", "digest": "sha1:E53ZBDUFD5RB4ET75IL3AFZ2G64YRIRI", "length": 14221, "nlines": 130, "source_domain": "www.paristamil.com", "title": "உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி உங்களுக்குத் தெரியுமா? - Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nவர்ணம் பூசுதல், மாபிள் பதித்தல், குழாய்கள் பொருத்துதல், மின்சாரம் வழங்குதல் போன்ற சகல வேலைகளையும் செய்துதர எம்மிடம் 10 வருடத்தும் மேற்பட்ட அனுபவம் கொண்ட வல்லுனர்கள் உள்ளார்கள். குறுகிய நேரத்தில் தரமான வேலை. இதுவே எம் இலக்கு.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு ( alimentation ) அனுபவமிக்க ஆண் அல்லது பெண் காசாளர் தேவை( caissière ). பிரெஞ்சுமொழியில் தேர்ச்சியும் வேலை செய்வதற்கான அனுமதிப் பத்திரமும் அவசியம்.\nகுழு வகுப்புக்கள் நடத்துவதற்கு பொபினி ( Bobigny ) அல்லது Drancy Maire க்கு அண்மித்த பகுதியில் இடம் தேவை. 25 தொடக்கம் 45 வரையான சதுர அடி ( மெக்கரே ) அளவுள்ள இடம் விரும்பத்தக்கது.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம். திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஆங்கில - பிரெஞ்சு வகுப்பு\nஎல்லா வயதினருக்கும் உரிய ஆங்கில, பிரெஞ்சு வகுப்புக்கள் Cambridge University Starters, Movers, Flyers, KET, PET, ITLTS வகுப்புக்கள். French Nationality (TCF), DELF உங்கள் தரத்திற்கேற்ப கற்பிக்கப்படும்.\nVilleneuve-Saint-Georgesஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (Food's city) பிரெஞ்சு மொழி தெரிந்த விற்பனையாளர் (Caissière) தேவை.\n2018/2019 கல்வியாண்டின் அனைத்து வகுப்புக்களுக்குமான முன்பதிவுகள் ஆரம்பமாகிவிட்டன பெயர்களைப் பதிவு செய்யுங்கள்.\nபுத்தம் புது வீடுகள் வாங்க\nபிரான்சில் எல்லாப் பகுதிகளிலும் புத்தம் புது வீடுகளை பல சலுகைகளுடன் வாங்க தொடர்பு கொள்ளுங்கள்.\nBridal Makeup, மாலைகள் மலிவான விலையில், உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து தரப்படும்\nஅனுபவமுள்ள அழகுக்கலை நிபுனர் (Beautician) தேவை.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\nதொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்\nவிரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி\nஉலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி உங்களுக்குத் தெரியுமா\nஅனைவருக்கும் அமெரிக்கா – கனடா எல்லையில் உள்ள நயாகரா நீர்வீழ்ச்சி பற்றி தெரிந்திருக்கும், பலர் அதைத்தான் உயரமான நீர்வீழ்ச்சியாக கருதிக்கொண்���ு இருக்கிறார்கள். ஆனால், உண்மையில் உயரமான நீர் வீழ்ச்சி தென் அமெரிக்க கண்டத்திலுள்ள‌ வெனிசுலா நாட்டிலுள்ள ” ஏஞ்சல்” நீர்வீழ்ச்சியாகும்\nசுமார் 979 மீற்றர் உயரமுள்ள இந்த நீர்வீச்சியில் இருந்து ஒரு துளி தரையை அடைய 14 விநாடிகள் எடுக்கின்றன.இவ் நீர் வீழ்ச்சி ” Tepui (தெபுய்) ” எனும் செங்குத்து மலைச்சரிவினூடாக பாய்கிறது.\nஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இவ் நீர்வீழ்ச்சி நீரைப்பாய்ச்சி வருகிறது. ஆரம்பத்தில் இவ் நீர்வீழ்ச்சியை அவ் இடத்தை அண்டிய செவ்விந்தியர்கள் ” Churun Meru ( சுருன் மேரு) ” என்று அழைத்தார்கள். அப்படியென்றால் ஏன் ஏஞ்சல் நீர்வீழ்ச்சி என்கிறார்கள் என ஜோசிக்கிறீர்களா\n1935 ஆம் ஆண்டு, அமெரிக்க விமானியான ஜிம்மி ஏஞ்சல் என்பவர் தங்கத்தை தேடி மலைகளின் மேல் பறந்து தெரிந்த போது இவ் நீர்வீழ்ச்சியைகண்டு அதை உலகின் பார்வைக்கு கொண்டுவந்தார். அதனால் ” ஏஞ்சல்” என்ற பெயருடன் அவரின் நினைவாக இந்த நீர்வீழ்ச்சி இன்றுவரை அழைக்கப்படுகிறது.இறவன் படித்ததில் எண்ணற்ற அதிசியங்கள் உலகத்தில் இருக்கிறது . அதில் இதுவும் ஒன்றாகவே கருத படுகிறது\n* புதினாவின் தமிழ்ப் பெயர்\n• உங்கள் கருத்துப் பகுதி\nபுகை ஏன் மேல் நோக்கி செல்கிறது என தெரியுமா\nபுகை ஏன் மேல் நோக்கி நகர்கிறது என்பதற்கான காரணத்தை நீங்கள் சிந்தித்துண்டா\nவிமானத்தில் மிகவும் பாதுகாப்பான இருக்கை எது என தெரியுமா\nவிமானத்தில் பயணம் செய்யும்போது, நம்மில் பலர், நமக்கு விருப்பமான இருக்கையை முன்கூட்டியே\nவிமானிகள் செயலிழந்தால் விமானத்தின் கதி என்னாகும்\nவிமானத்தில் பயணம் செய்யும்போது, நம்மில் பலருக்கு,இந்த அச்சம் ஏற்பட்டிருக்கக்கூடும்.\n5000 வருடங்களுக்கு முன் பசுமாட்டிற்கு சத்திரசிகிச்சை: ஆச்சரியமான ஆதாரங்கள்\nசத்திரசிகிச்சை என்பது தற்போதைய காலத்தில் சர்வ சாதாரணம். ஆனால் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்\nபுற்றுநோயை எதிர்க்கும் அரிசி வகைகள் கண்டுபிடிப்பு\nஇந்தியாவின் சத்தீஸ்கரில் புற்றுநோயை எதிர்க்கும் 3 அரிசி வகைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து சாதனை\n« முன்னய பக்கம்123456789...5455அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://piriyan.wordpress.com/2009/10/17/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E2%80%A6/", "date_download": "2018-05-23T01:25:20Z", "digest": "sha1:B4GDGFFD5TCH5JJ4HC3VKP3HN6VXFY5Z", "length": 12680, "nlines": 205, "source_domain": "piriyan.wordpress.com", "title": "புத்தம்புது தீபாவளி… | கவிஞர் பிரியன் பக்கங்கள்...", "raw_content": "\nஇது கவிஞன் களம்… இதில் எனது படைப்புக்களை தங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்கிறேன்…\nஇளமைக்குகந்த தீபாவளிகள்.. போல இல்லை\nஈரத்தை துவட்டி.. நடு வகிடெடுத்து..\nதழையத் தழைய பட்டுப் புடவை உடுத்தி..\nகூந்தல் நிறைய பூக்கள் சொருகி..\nதூங்கிக் கொண்டிருந்த என்னை எழுப்பி..\nஎன்னங்க நான் இப்ப பாக்க எப்படி இருக்கேன் \nஎன வெட்கச் சிரிப்போடு கேட்கிறாள்\nமனைவியானாலும் மாறாத என் காதலி \nஎன்னை வேட்டிச் சட்டையில் பார்ப்பதில்தான்\nநான் முதல்வெடி வெடிக்க வா.. என்றழைத்த\nபக்கத்துக் கோவிலுக்கு ஜோடியாய் சென்று வந்து..\nவீட்டு வாசல் கதவைப் பிடித்துக்கொண்டு\nவர மறுக்கும் அவள் கையைப் பிடித்திழுத்து\nஅணைத்தபடி வெடி வெடிக்க வைத்து..\nஅவளுக்கு வெடிமீதான பயம் போயிருந்தாலும்\nநான் அணைத்து வெடிக்க வைப்பதற்காக\nமாலையில் குடும்பத்தோடு ஊர் சுற்றி..\nஅவள் குழந்தையாய் மாறிவிட்டதை ருசித்து..\nஇதோ இன்னும் இன்னும் எவ்வளவோ அழகான\nபரவசம் மிக்க பண்டிகை நிமிடங்கள்..\nஅலை கரை சேர்த்த அதிசயச் சிலை போல..\nஅரிய பொக்கிஷ தினம் இது..\nநான் இதுவரை கடந்த தீபாவளி எல்லாம்\nஇது இதுவரை இல்லா தீபாவளி..\nநான் இதுவரைக் காணா தீபாவளி..\nஇதயத்தில் மழை தூறும் தீபாவளி..\nமனம் வானவில்லாய் மாறிப்போகும் தீபாவளி..\nஐந்தடி இனிப்பு கிடைத்த தீபாவளி..\nதுள்ளிச் சிரிக்கின்ற மத்தாப்பு கிடைத்த தீபாவளி..\nஒவ்வொரு நாளுமே என் வாழ்வில் தீபாவளி..\nஇருந்தும் இதுதான் எனக்கும் அவளுக்கும் தலை தீபாவளி..\nதலை தீபாவளி கொண்டாடும் அத்தனை புதுமணத் தம்பதியருக்கும்.. அத்தனை பிரியமானவர்களுகும் தித்திக்கும் தீபாவளி வாழ்த்துக்களோடு…\nOne Response to புத்தம்புது தீபாவளி…\n4:20 பிப இல் ஒக்ரோபர் 23, 2009\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஎனது பக்கங்களில் பயணித்துக்கொண்டிருக்கும் பிரியம் நிறைந்த மனதிற்கு நன்றிகள்...\nஸ்டெர்லைட் போராட்டப்பாடல்.. தமிழினத்தை அழிக்க நினைக்கும் இனத்துரோகிகளுக்கு இப்பாடல் சமர்ப்பணம்..… twitter.com/i/web/status/9…PiriyanLyricist\t16 hours ago\nஸ்டெர்லைட் போராட்டப்பாடல்.. தமிழினத்தை அழிக்க நினைக்கும் இனத்துரோகிகளுக்கு இப்பாடல் சமர்ப்பணம்..… twitter.com/i/web/status/9…PiriyanLyricist\t16 hours ago\nஸ்டெர்லைட் போராட்டப் பாடல் முன்னோட்டக் காணொளி.. முழுப்பாடல் வெளியீடு மிக விரைவில்.. #தமிழ்நாடு #தூத்துக்குடி… twitter.com/i/web/status/9…PiriyanLyricist\t2 days ago\n« செப் நவ் »\nபாடல் எழுதக் கற்றுக் கொள்ள வாய்ப்பும்.. பட்டயப் படிப்பும்..\npiriyan on படித்துக்கொண்டே இருங்கள்…\nகவிஞர் தா.வினோத் குமார் on படித்துக்கொண்டே இருங்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/how-to/2017/body-parts-that-are-affected-by-yeast-infection-015562.html", "date_download": "2018-05-23T01:33:24Z", "digest": "sha1:P4E4HMIIZTYWWWEPYENBPENCP73VN5F6", "length": 13649, "nlines": 126, "source_domain": "tamil.boldsky.com", "title": "உங்க உடம்புல எந்த இடங்களிலெல்லாம் ஈஸ்ட் தொற்று உண்டாகும் னு உங்களுக்கு தெரியுமா? | 7 Places That Can Be Affected By Yeast Infection Apart From The Vagina! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» உங்க உடம்புல எந்த இடங்களிலெல்லாம் ஈஸ்ட் தொற்று உண்டாகும் னு உங்களுக்கு தெரியுமா\nஉங்க உடம்புல எந்த இடங்களிலெல்லாம் ஈஸ்ட் தொற்று உண்டாகும் னு உங்களுக்கு தெரியுமா\nஈஸ்ட் தொற்று என்பது எவருக்கும் ஏற்படக்கூடிய பொதுவான தொற்றுநோய். அந்தரங்க பகுதியில் பாக்டீரியா அல்லது பூஞ்சை தொற்றுகளால் ஏற்படக்கூடிய தொற்றுகள் பல்வேறு விரும்பதகாத அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடியது. பெண்களுக்கு இந்த பிரச்சனை ஏற்பட முக்கிய காரணங்கள் சுகாதார தன்மை குறைவு, நீரிழிவு, கர்ப காலம், ஹார்மோன் மாற்றங்கள்,சர்க்கரையை அதிகமாக உணவில் சேர்ப்பது,மன அழுத்தம், சிறுநீரகப் பாதைகளில் ஏற்படுகிற தொற்றுகள் போன்றவை தான்.\nஈஸ்ட் தொற்று என்றால் அந்தரங்கப் பகுதியில் மட்டும் ஏற்படக்கூடிய நோய் தொற்று என்று பலர் நினைத்துக் கொண்டுள்ளனர். இது உண்மை இல்லை. ஈஸ்ட் தொற்று உடலின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் ஏற்படக்கூடியது. உடலில் அதிகமாக வியர்கக்கூடிய பகுதி மற்றும் அதிகமாக ஈரப்பதம் இருக்கக் கூடிய பகுதிகளில் ஈஸ்ட் தொற்று ஏற்பட வாய்ப்புகள் உண்டு.\nபெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் இந்த பிரச்சனை ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இப்போது ஆண்கள் மற்றும் பெண்கள் உடலின் எந்தெந்த பகுதிகள் ஈஸ்ட் தொற்றுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது ��ன்பது பற்றி விரிவாக பார்ப்போம் வாருங்கள்....\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎன்ன தான் நமது சருமம் போதுமான காற்று மற்றும் ஒளியின் மீது வெளிப்பட்டாலும், சுகாதாரத்துடன் இல்லாமல், சருமத்தில் வியர்வை மற்றும் இறந்த செல்களை முறையாக சுத்தம் செய்யாமல் இருந்தால், சருமத்தில் ஈஸ்ட் தொற்றுகள் ஏற்படும்.\nபாதத்தை ட்ரைகோபைடான் மென்டாகுரோபைட்ஸ் என்னும் பூஞ்சை தாக்கும். அதுவும் சாக்ஸை அடிக்கடி துவைத்துப் பயன்படுத்தாமல் இருந்தால், இந்த தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.\nபொதுவாக வாயில் குழந்தைகளுக்கு தான் ஈஸ்ட் தொற்றுகள் ஏற்படும். அதுவும் பாட்டில் பால் குடிக்கும் குழந்தைகளுக்கு தான் இவ்விடத்தில் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது.\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்களின் மார்பகங்களில் ஈஸ்ட் தொற்றுகள் ஏற்படலாம். அதுவும் குழந்தையின் வாய் மார்பகங்களைச் சுற்றியுள்ள சரும திசுக்களின் pH அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும் போது, அவ்விடத்தில் ஈஸ்ட் வளர்ச்சி பெறும்.\nபுற்றுநோய் அல்லது ஆட்டோ இம்யூன் நோய்களை சரிசெய்ய உட்கொள்ளும் குறிப்பிட்ட மருந்துகளின் பக்கவிளைவால், உணவுக்குழாயில் ஈஸ்ட் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது.\nயோனியைத் தாக்கும் ஈஸ்ட் தொற்றுகள் மெதுவாக பரவி ஆசன வாயையும் தாக்கும். இதை ஆரம்பத்திலேயே சரிசெய்யாவிட்டால், பின் தீவிர விளைவை சந்திக்க நேரிடும்.\nஆம், சில ஆண்களின் ஆண்குறியிலும் ஈஸ்ட் தொற்றுகள் ஏற்படும். அதுவும் ஒரே உள்ளாடையை வருடக்கணக்கில் பயன்படுத்தினாலோ அல்லது ஆண்குறியை சரியாக சுத்தம் செய்யாமல் இருந்தாலோ, ஆண்கள் இந்த பிரச்சனையை சந்திப்பார்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகல்லீரலை சுத்தப்படுத்தும் இளநீர் கெஃபீர்... எப்படி தயாரிக்கலாம்\nஆரோக்கியமான முறையில் எடையை குறைக்கணும்னா இந்த கலோரி அட்டவணை ஃபாலோ பண்ணுங்க...\nமரண பீதியை கிளப்பும் நிபா வைரஸ்... தாக்காமல் எப்படி தப்பிக்கலாம்\n... கை தூக்குங்க... மறக்காம இதையும் படிச்சிடுங்க...\nமுந்திரி பருப்பு சாப்பிட்டா எடை கூடும் என்பது உண்மைதானா\nஉடலில் உள்ள நச்சுக்களை உடனடியாக வெளியேற்றும் பால் நெருஞ்சில்\nவேர்க்கடலை சாப்பிட்டா வெயிட் குறையும்... ஆனா எப்போ எப்படி\n... இந்த 8- ஐயும் மறக்காம எடுத்துட்டு போங்க...\nநாம சாப்பிட்ட மாட்டேன்னு அடம்பிடிக்கிற இந்த எட்டுல தான் நார்ச்சத்து அதிகமா இருக்காமே...\nவெயில்காலத்தில் குழந்தைகளுக்கு முட்டை கொடுக்கலாமா\nஉடலில் உள்ள கெட்ட கொழுப்பினை கரைக்க நீங்கள் அவசியம் சேர்க்கவேண்டியது இது தான் \nJun 8, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nகொளுத்துற வெயில்ல வயிறு குலு(ளு)ங்க சிரிக்க 2 நிமிஷம் இப்படிக்கா வந்துட்டு போறது\nசுய இன்பம் காண்பதற்கான பெண்கள் கூறும் காரணங்கள் 18+ #Masturbate Month\nமார்பகத்தின் அடியில் ரேசஸ் வருதா... என்ன பண்ணினா சரியாகும்... என்ன பண்ணினா சரியாகும்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/how-create-unknown-name-folder-in-computer-007504.html", "date_download": "2018-05-23T01:04:49Z", "digest": "sha1:ZCK72FX7Y44JUK6RCTH3KAAZAGCEK2HJ", "length": 7467, "nlines": 120, "source_domain": "tamil.gizbot.com", "title": "how to create unknown name folder in computer - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» கம்பியூட்டரில் பெயரில்லாமல் போல்டர் உருவாக்கும் முறை....\nகம்பியூட்டரில் பெயரில்லாமல் போல்டர் உருவாக்கும் முறை....\nஇன்று நாம் இயக்கும் கம்பியூட்டர்களில் பெயரில்லாமல் ஒரு போல்டரை உங்களால் உருவாக்க முடியுமா கணினியில் இருக்கும் ஒவ்வொரு பைலும் போல்டரும் ஏதோ ஒரு பெயரைக் கொண்டிருக்கும். விண்டோஸில் போல்டர் ஒன்றை அதற்குப் பொருத்தமான ஒரு பெயரை வழங்க வேண்டும்.\nபெயரை வழங்காது விடின் (New Folder) நியூ போல்டர் எனும் பெயரை விண்டோஸ் டிபோலடாக போட்டுக் கொள்ளும். பெயர் ஏதும் வ்ழங்காமல் வெறுமையாக விட்டுப் பாருங்கள்.\nஅப்போது பெயரில்லாமல் போல்டரை உருவாக்க விண்டோஸ் அனுமதிக்காது. திரும்பத் திரும்ப ஸ்பேஸ் பாரையோ டெலீட் கீயையோ அழுத்தினாலும் நியூ போல்டர் எனனும் பெயரையே விண்டோஸ் எடுத்துக் கொள்ளும்.\nநான் சொலவது சரிதானா என்பதை கணினி முன்னே உட்கார்ந்து ஒரு முறை முயன்று பார்த்து விட்டு கீழே சொல்லப்படும் வழி முறையைப் படியுங்கள்.\nமுதலில் போல்டர் ஒன்றை உருவாக்குங்கள். அதன் பெயரை (text label) அழித்து விட்டு கீபோர்டில் 'alt' கீயை அழுத்தியவாறே இலக்கம் ‘255' ஐ டைப் செய்யுங்கள். அப்போது பெயரில்லாமல் ஒரு போல்டர் தோன்றக் காணலாம்.\nஇலக்கத்தை டைப் செய்ய கீபோர்டில் நியூமரிக் கீபேடையே பயன் படுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சரி. இந்த பெயரிடப்படாத போல்டரை வைத்து என்ன செய்யலாம்\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nஒன்ப்ளஸ் 6 இந்தியாவில் என்னென்ன மாடல்கள், என்ன விலையில் கிடைக்கிறது.\nமே 22 அன்று முதல் ப்ளிப்கார்ட்டில்.. சூப்பர் பட்ஜெட் விலையில் ஹானர் 7ஏ.\nவிண்டோஸ் 10 ஏப்ரல் அப்டேட் ரகசிய அம்சங்கள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/swiss/03/178917?ref=category-feed", "date_download": "2018-05-23T01:10:06Z", "digest": "sha1:ACM3MOJZ6V4AI4XIGTCUK4SOXHA3OISI", "length": 6828, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "அரிய வகை நீலநிற வைரம் ஜெனிவாவில் ஏலம் - category-feed - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅரிய வகை நீலநிற வைரம் ஜெனிவாவில் ஏலம்\n300 ஆண்டுகளாக ஐரோப்பா அரசக் குடும்பத்தினர் கையில் இருந்த பழமையான வைரம் 6.7 மில்லியன் டொலருக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.\n18ம் நூற்றாண்டில் 6.16 காரட் மதிப்புள்ள நீல நிற வைரமொன்று இந்தியாவின் கோல்கொண்ட சுரங்கத்திலிருந்து ஐரோப்பாவுக்கு ஏற்றுமதியானது.\nஅப்போதைய அரச குடும்பமான எலிசபெத் பார்னீஸிடம் ஒப்படைக்கப்பட்ட இந்த வைரத்தை, 1715ம் ஆண்டு தனது மகள் பரிமா பிரவுக்கு திருமண பரிசாக வழங்கினார்.\nதொடர்ந்து அரச குடும்பத்தினர் ஐரோப்பிய வம்சாவளியை சேர்ந்தவர்களை திருமணம் செய்து கொண்டதால் ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஆஸ்திரியா நாடுகளுக்கு பயணமானது.\nஇந்நிலையில் இந்த நீலநிற வைரம் நேற்று ஜெனீவாவில் ஏலத்தில் விடப்பட்டது, இது 6.7 மில்லியன் டொலருக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை ���ேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragughal.blogspot.com/2009/09/5.html", "date_download": "2018-05-23T01:33:49Z", "digest": "sha1:OJLUJ4LIMRSVSDWLJQB5FV6FPQROCVZT", "length": 35602, "nlines": 253, "source_domain": "siragughal.blogspot.com", "title": "விரிந்த சிறகுகள்: ஷோபா அப்பார்ட்மெண்ட்ஸ் - 5", "raw_content": "\nஎனக்கும் சிறகுகள் இருப்பதை உணர்ந்தேன், தயக்கங்கள் தகர்த்து மெல்ல சிறகை விரித்து பறந்தேன், இளங்காற்று மோத துள்ளி திரிந்தது மனம்... அட அந்த வானம் கூட தொடு தூரம் ஆனது இப்போது\nஷோபா அப்பார்ட்மெண்ட்ஸ் - 5\nபாகம் 1 , பாகம் 2, பாகம் 3, பாகம் 4\nதிவ்யா கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல், அதி தீவிரமாக எதையோ சிந்தித்துக் கொண்டிருந்தாள் மது.\n“சொல்றேன்…சொல்றேன்…அதுக்கு தான உன்னை வர சொல்லியிருக்கேன்…அந்த ரஞ்சித்தோட பேசினேன்…”\n“ஆக்ட்சுவலா ரொம்ப நல்லா பேசினான்…ஒரு மணி நேரம் போனதே தெரியல…அவன் எல்லா விஷயத்திலையும் ரொம்ப தெளிவா, கான்ஃபிடென்ட்டா இருக்கற மாதிரி தெரிஞ்சுது…ஆனா…எனக்கு தான் ஒரு சந்தேகம்…”\n“என்ன சந்தேகமோ, அதை அவன்கிட்டையே கேட்டிருக்க வேண்டியது தான\n“அதில்லை திவ்ஸ்…முதல் தடவையா அவனோட பேசினேன்…இதுக்கு முன்னாடி அவன் யாருன்னு கூட தெரியாது, அவன நேர்லையும் பாத்ததில்லை…அப்படி இருக்கும் போது, எனக்கு ஏன் அவனை அவ்ளோ பிடிச்சிருக்கு அவன் ஃபோன வைக்கவான்னு சொல்லும் போது எனக்கு மனசே இல்லை….”\n” திவ்யா நக்கலாக சிரிக்க ஆரம்பித்து விட்டாள்.\n எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல…எங்க அம்மாகிட்ட பிடிச்சிருக்குன்னு சொல்லலாம் தான்…ஆனா….ஒரு வேளை இதெல்லாம் முதல் முறையா நடக்கறதால, நான் எக்ஸைட் ஆகி இப்படி முடிவு பண்றேனோன்னு தான் கொஞ்சம் பயமா இருக்கு…இது சரியா, இல்லையான்னு யோசிக்கவே முடியல…”\n“இவ்ளோ தானா உன் சந்தேகம் இது வரைக்கும் நீ எத்தனையோ பேர பாத்திருக்க, பேசியிருக்க.,..ஆனா, கல்யாணத்துக்காகன்னு பேசினது இது தான் முதல்முறைங்கறதால நீ எக்ஸைட் ஆகியிருக்கலாம்…அது இல்லைன்னு சொல்ல முடியாது…ஆனா, ஒருத்தங்களோட நமக்கு அலைவரிசை ஒத்து போச்சுன்னா தான், பேச்சே சுவாரசியமா இருக்கும், நமக்கும் அவங்கள பிடிக்கும்…எனக்கென்னவோ நீ இன்னொரு தடவை, கொஞ்ச நாள் கழிச்சு பாத்து பேசிட்டு முடிவு பண்ணலாம்னு தோணுது…”\n“ஹ்ம்ம்…எப்படியும் அது நடக்கத் தான் போகுது…அ��ங்க இப்ப தான் ஃபோன் பண்ணி, பையனுக்கு பிடிச்சிருக்கு…ஒரு நல்ல நாளா பாத்து நாங்க உங்க வீட்டுக்கு வரேன்னு சொன்னாங்க….அம்மா தான், என்கிட்டையும் அப்பா கிட்டையும் பேசிட்டு சொல்றேன்னு ஃபோன வச்சுட்டாங்க…”\n சீக்கரமே டும் டும் டும் தான்…சரி…நாம போய் பால் பாயாசத்த ஒரு பிடி பிடிக்கலாம்…வா…” மதுவின் கையை பற்றி இழுத்துக் கொண்டே சமையலறைக்குள் நுழைந்தாள் திவ்யா. அங்கு ஊரையே தூக்கும் அளவிற்கு, பால் பாயாசத்தின் மணம் வீசிக் கொண்டிருந்தது.\n மது என்ன சொல்லப் போறான்னே தெரியாம, அதுக்குள்ள பால் பாயாசம் செஞ்சு முடிச்சிட்டீங்க\n என் பொண்ணப் பத்தி எனக்கு தெரியாதா என்ன மது\n“அம்மான்னா அம்மா தான்…” என்றபடி தன் அம்மாவை கட்டிக் கொண்டாள் மது. இதை பார்த்த திவ்யா, “அடப்பாவிகளா…அப்புறம் என்னை எதுக்கு நடுவுல வரச் சொன்னீங்க ஏதோ பெரிசா நம்ம உதவி கேக்கறாங்களேன்னு நினைச்சு வந்தா, இங்க எல்லாமே சப்புன்னு முடிஞ்சிருச்சு ஏதோ பெரிசா நம்ம உதவி கேக்கறாங்களேன்னு நினைச்சு வந்தா, இங்க எல்லாமே சப்புன்னு முடிஞ்சிருச்சு\n“ஹா ஹா…அப்படியில்லம்மா…கல்யாணம் முடிவாகப் போகுது…அதான் உடனே உன்னையும் வரச் சொன்னேன்…மது இப்ப தான் அப்பா பேசினாரு…இந்த வார வெள்ளிக் கிழமையே பொண்ணு பாக்கறத வச்சுக்க சொன்னாரு…”\n“இப்பயே எப்படிமா வர முடியும் கல்யாணத்துக்கு கொஞ்ச நாள் இருக்கும் போது தான் வருவாரு…அதான், உனக்கு நான் இருக்கேன்ல கல்யாணத்துக்கு கொஞ்ச நாள் இருக்கும் போது தான் வருவாரு…அதான், உனக்கு நான் இருக்கேன்ல அப்புறம் என்ன\n’வெள்ளிக் கிழமைக்கு இன்னும் ஐஞ்சு நாள் தான் இருக்கு…’ என்ற நினைப்பே, அவளை என்னவோ செய்தது. ஒரே நொடியில், ஒரு வித பரபரப்பும், சந்தோஷமும், அச்சமும் ஒரு சேர மதுவை ஆக்ரமித்துக் கொள்ள, மாலை ரஞ்சித்தின் அழைப்புக்காக காத்திருக்கத் துவங்கினாள்.\nகண்ணீர் விட்டு அழுவதற்கு கூட தோன்றாமல் திக்பிரம்மை பிடித்ததை போல் நின்று கொண்டிருந்தாள் முகில். ’ஹய்யோ, பகவானே இது என்ன சோதனை’ என்று சத்தம் போட்டு அரற்றிக் கொண்டிருந்தார் தனலட்சுமி.\n“சார்…நான் உண்மையை சொல்லிடறேன்…அந்த பொண்ணு கீழ குதுக்கும் போது, நான் அங்க இருந்தது உண்மை…நான்…நான்…அவள காப்பாத்த முயற்சி பண்ணேன்…ஆனா..அவ…அவ…கீழ குதிச்சிட்டா…அவளை யாருன்னு கூட எனக்கு தெரியா��ு சார்…எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை…”\n“எது சொல்றதா இருந்தாலும் ஷ்டேஷன்ல வந்து சொல்லுங்க சார்…உங்கள ஷ்டேஷன்ல வச்சு விசாரிக்க ஆர்டர் இருக்கு…நீங்க சொல்ற மாதிரி யோக்கியமானவரா இருந்தா, இப்ப சொல்றத முன்னாடியே சொல்லியிருக்கனும்…அப்ப நல்லா கதை விட்டுட்டு, இப்ப வந்து சொன்னா என்ன அர்த்தம் ஏதோ படிச்சவரா இருக்கீங்க, புரிஞ்சு உடனே வருவீங்கன்னு நானும் டீஸன்ட்டா பேசிட்டு இருக்கேன்…இல்லன்னா நடக்கறதே வேற…”\n“முகில்…” அதற்கு மேல் எதுவும் பேச அவனுக்கு நா எழவில்லை. அவன் அப்பாவை நிமிர்ந்து பார்க்கும் சக்தியற்று, தலைகவிழ்ந்தவாறே, “அப்பா ஏன்ப்பா எதுவுமே சொல்ல மாட்டேங்கறீங்க ஏன்ப்பா எதுவுமே சொல்ல மாட்டேங்கறீங்க நான் எந்த தப்பும் பண்ணலைப்பா…”\n“அப்புறம் எதுக்குடா பொய் சொன்ன” நெருப்பு துகள்களாய் வந்து விழுந்தது அவரது வார்த்தைகள்.\n“உங்க பிரச்சனையெல்லாம் அப்புறமா வச்சுக்கோங்க…முதல்ல கிளம்புங்க…நீங்களா வந்தா நல்லாயிருக்கும்…”\nரஞ்சித் அதற்கு மேல் எதுவும் பேசாமல் அமைதியாய் கதவை நோக்கி நகரவும், அதுவரை அமைதியாய் சிலைபோல் நின்றிருந்த முகில், திடீரென்று உயிர்ப்படைந்தைப் போல், “ஹய்யோ…ரஞ்சி…” என்று கதறிக் கொண்டே அவன் பின்னால் ஓடினாள்\nகாவல் நிலையத்திற்கு ரஞ்சித் சென்ற ஒரு மணி நேரத்திலேயே, ஒரு வக்கீலுடன் காவல் நிலையத்தை வந்தடைந்தனர் ரஞ்சித்தின் அப்பாவும் முகிலும். அவர்களை பார்த்ததும், ஏற்கனவே எரிச்சலுற்றிருந்த பரத் மேலும் கொதிப்படைந்தார்.\n சந்தேகம் இருக்கு அவர் மேல…விசாரணை இன்னும் முடியல…அதுக்குள்ள வக்கீலோட வந்து நிக்கறீங்க எப்படியும் ரெண்டு நாள் மேஜிஸ்ட்ரேட் கிட்ட ரிமாண்ட்ல வச்சு விசாரிக்க பெர்மிஷனுக்கு கோர்ட்டுக்கு தான போக போறோம் எப்படியும் ரெண்டு நாள் மேஜிஸ்ட்ரேட் கிட்ட ரிமாண்ட்ல வச்சு விசாரிக்க பெர்மிஷனுக்கு கோர்ட்டுக்கு தான போக போறோம் அங்க வந்து காட்டுங்க…உங்க பவரையெல்லாம்…”\n சம்மந்தமே இல்லாத ஒரு ஆள பிடிச்சுட்டு வந்து விசாரிப்பீங்க…”\nஅதற்கு மேல் வக்கீலை பேச விடாமல் இடைமறித்தார் பரத், “சம்மந்தம் இருக்கா இல்லையான்னு நீங்க சொல்ல வேண்டாம்…எல்லாம் சம்மந்தம் இருக்கறதால தான் கொண்டு வந்து விசாரிச்சுகிட்டு இருக்கோம்” என்று குரலை உயர்த்தி கத்தினார்.\n“ச���ர்…அவரு சொஸைட்டியில ஒரு நல்ல…”\n“நிறுத்துங்க சார்…ச்சும்மா…மனுசன வேலை செய்ய விடாம…நானே ஒரு மணி நேரத்துல அனுப்பி வைக்கறேன்…நாளைக்கு ரிமாண்ட் கேட்டு கோர்ட்டுக்கு போகும் போது, பேசிக்கோங்க…உங்க சொஸைட்டி, அந்தஸ்த்து இதெல்லாம்…நடுராத்தியில ஒன்பது மாடி ஏறி மொட்டைமாடிக்கு போயிருக்கான்…பிரஸ்லட்ட அப்ப விட்டுட்டு, முன்னாடியே தொலைஞ்சிடுச்சுன்னு புழுகியிருக்கான்…அந்த பொண்ண இவன் தான் தள்ளிவிட்டான்ங்கறத கண்ணால பாத்த சாட்சி இருக்கு…இதுக்கு மேல என்ன சார் வேணும்\nஉறைந்து போய் நின்றிந்த ரஞ்சித் அப்பாவிடம், பரத், “சார்…எதுக்காக உங்க அருமை புள்ளை ராத்திரி பனிரெண்டு மணிக்கு மொட்டை மாடிக்கு போனாருன்னு நீங்களே வேணா கேட்டுப் பாருங்க...இன்னைக்கு ஒரு நாள் போகட்டும்…ஆர்டர் மட்டும் வரட்டும், அப்புறம் விசாரிக்கற விதத்துல விசாரிச்சா, உண்மை தானா வரும்…”\n அந்தாளோட கைரேகைய எடுத்துட்டு இவங்களோட அனுப்பி விடுங்க…”\nசிறிது நேரத்திலேயே அவர்கள் நால்வரும், காவல் நிலையத்திலிருந்து காரில் மீண்டும் வீட்டிற்கு பயணப்பட்டனர்.\n“ஹலோ ரஞ்சித்…நான் சுமன்...” வக்கீல் தன்னைத் தானே அறிமுகப்படுத்திக் கொண்டார். ரஞ்சித் பதிலுக்கு என்ன சொல்வதென்று தெரியாமல், ஒரு தயக்கப் புன்னகையை மட்டும் புரியவும், முகில், “என்ன ரஞ்சி இதெல்லாம் என்ன தான் ஆச்சுன்னு சொல்லுங்களேன்…நிஜமாவே நீங்க முந்தாநேத்து ராத்திரி மாடிக்கு போனீங்களா என்ன தான் ஆச்சுன்னு சொல்லுங்களேன்…நிஜமாவே நீங்க முந்தாநேத்து ராத்திரி மாடிக்கு போனீங்களா\n ஒரு விஷயமும் மறக்காம, மறைக்காம தெளிவா சொல்லுங்க…” சுமன் இப்படி கேட்கவும், ரஞ்சித் அன்று நடந்த சம்பவத்தை விவரிக்க ஆரம்பித்தான்.\n“அன்னிக்கு நான் ஒரு பன்னெண்டு மணிக்கு மாடியில அந்த ரூம்ல நின்னுகிட்டு இருந்தேன்…”\nமுகில், “அதான் எதுக்குன்னு….” உடனே அவரை இடைமறித்த சுமன், “விடுங்க மேடம்…அவரு முழுசா சொல்லட்டும்…”\n“அப்ப யாரோ அழுகற மாதிரி சத்தம் கேட்டுச்சு…ஏதோ உருள்ற மாதிரியும் சத்தம் கேட்டுச்சு…இன்னேரத்துல யாருன்னு, நானும் கதவை திறந்துட்டு மாடிக்கு போனேன்…அப்ப….அந்த பொண்ணு மாடி திண்டு மேல ஏறி நின்னுகிட்டு, ஏதோ புரியாத மாதிரி என்னவோ பேசிகிட்டு அழுதுட்டே இருந்தா…நானும் உடனே அவ நின்னுட்டு இருந்த இடத��துக்கு ஓட ஆரம்பிச்சேன்…அவ கையில ஒரு மெழுகுவர்த்தி வச்சிருந்தா…நான் போய், அவள இறங்கு இறங்குன்னு சொல்லி, அவ கையை பிடிச்சு கீழ இறக்கப் பாத்தேன்…அப்ப அவ கை தவறி அந்த மெழுவர்த்தி தீ என்னை சுட்டுடுச்சு…நான் அசந்த அந்த ஒரு நொடியில என் பிடியிலிருந்து திமிறி, ’அம்மா நான் வந்துட்டேன்ம்மா…’ ன்னு கத்திகிட்டே, அவ கீழ குதிச்சிட்டா…இவ்ளோ தான் நடந்துச்சு…எனக்கு ரொம்ப படபடப்பா ஆயிட்டதால, நான் இதை யார்கிட்டையும் சொல்லலை… மறுபடியும் வீட்டுக்கு வந்து பேசாம படுத்துட்டேன்…”\n“எல்லாம் சரிதான்டா…ஆனா, முதல்ல அந்த நேரத்துல எதுக்காக நீ அங்க போன\n“அப்பா…அது…சும்மா தான்ப்பா…காத்து வாங்கலாமேன்னு…” ரஞ்சித் தடுமாறிய விதத்திலேயே மிக நன்றாக தெரிந்தது அவனுக்கு பொய் சொல்ல வராதென்று.\n நீங்க எதுக்கு போனீங்கன்னு சொன்னா தான் இந்த கேஸுக்கு உதவியா இருக்கும்…”\n“அதான் சொன்னேனே சார்…காத்து வாங்க தான்…”\nரஞ்சித் அப்பாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது, “பாருடா…இந்த பொண்ணு மூஞ்சிய பாரு…எவ்ளோ பெரிய ஆபத்துல மாட்டியிருக்கேன்னு தெரியுமா காத்து வாங்க ஒன்பது மாடி ஏறிப் போனேன்னு சொன்னா போலீஸ்காரன் நம்புவானாடா காத்து வாங்க ஒன்பது மாடி ஏறிப் போனேன்னு சொன்னா போலீஸ்காரன் நம்புவானாடா அவங்கள விடு, நானே முதல்ல நம்ப மாட்டேன்…ஒரு மாடி ஏர்றதுக்கு கூட லிஃட்ல போறவன்…நைட்டு லிஃப்ட்டும் ஆஃப் பண்ணி வச்சிருக்கறப்போ, ஒன்பது மாடி ஏறிப் போனியா அவங்கள விடு, நானே முதல்ல நம்ப மாட்டேன்…ஒரு மாடி ஏர்றதுக்கு கூட லிஃட்ல போறவன்…நைட்டு லிஃப்ட்டும் ஆஃப் பண்ணி வச்சிருக்கறப்போ, ஒன்பது மாடி ஏறிப் போனியா\nரஞ்சித் பதில் சொல்லாமல் இருக்கவும், கெஞ்சும் பாவனையில் முகில் அவனை பார்த்தாள்.\nசுப்பிரமணியம் பொறுமையிழந்தவராய், “இப்ப சொல்ல போறியா இல்லையாடா அந்த பொண்ணுக்கும் உனக்கும் என்ன சம்மந்தம் அந்த பொண்ணுக்கும் உனக்கும் என்ன சம்மந்தம்\n அவ யாருன்னே எனக்கு தெரியாதுப்பா…”\n நடுராத்திரியில உனக்கு டெரெஸ்ல என்ன வேலை\n“ப்ளீஸ்ப்பா…அத மட்டும் என்கிட்ட கேக்காதீங்க…என்னால…என்னால…சொல்லமுடியாது…”\nLabels: தொடர் கதை, ஷோபா அப்பார்ட்மெண்ட்ஸ்\n//அடப்பாவிகளா…அப்புறம் என்னை எதுக்கு நடுவுல வரச் சொன்னீங்க ஏதோ பெரிசா நம்ம உதவி கேக்கறாங்களேன்னு நினைச்���ு வந்தா, இங்க எல்லாமே சப்புன்னு முடிஞ்சிருச்சு//\n/ப்ளீஸ்ப்பா…அத மட்டும் என்கிட்ட கேக்காதீங்க…என்னால…என்னால…சொல்லமுடியாது…”//\nதிவ்யா கேரக்டர் கதையிலயும் காமெடி பீஸா\nஇந்தக் கதைய முடிக்காம கன்னித்தீவு மாதிரி அப்படியே கண்டினியு பண்ண முடியாதா எல்லா பார்ட்டும் இன்ட்ரெஸ்டிங்கா இருக்கே எல்லா பார்ட்டும் இன்ட்ரெஸ்டிங்கா இருக்கே\nநல்லா விறுவிறுப்பா போகுது திவ்யா.. எதிர்பார்ப்புகளும் தான்.. ரஞ்சித் குற்றவாளியா இருக்க மாட்டார்னு தோணுது.. பாப்போம்.\nவர்ணிக்க வார்த்தைகள் இல்லை. அவ்வளவு அருமை.\nஇதுவரை நான் படித்தது விரல் விட்டு என்ன கூடிய அளவுதான், உங்க ப்லாக் நால அதிகம் படிக்கிறேன்.\nநன்றி என்னை படிக்க தூண்டிய உங்கள் எழுத்துக்களுக்கு.\nஎன்ன இது.. செம ஃப்ளோல ஒரு திகில் கதை..\nகதை நல்லா இருக்குங்க.. கலக்கல்..\nஅடுத்த பார்ட் எப்போ போடுவீங்க\nகடைசீல என்னால சொல்ல முடியாதுன்னு மொக்கையா முடிச்சா இருக்கு சேதி..\nஇதுவரை நல்லா தான் போய்ட்டு இருக்கு...\nஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ்ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 1ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 2ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 3ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 4ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 5ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 6ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 7ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 8ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 9ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 10ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 11ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 12ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 13\nசூர்யகாந்திசூர்யகாந்தி - 1சூர்யகாந்தி - 2சூர்யகாந்தி - 3சூர்யகாந்தி - 4சூர்யகாந்தி - 5சூர்யகாந்தி - 6\nஆயிரம் அட்வைஸ் வழங்கிய அபூர்வ அர்ச்சணாஆயிரம் அட்வைஸ் வழங்கிய அபூர்வ அர்ச்சணா - 1ஆயிரம் அட்வைஸ் வழங்கிய அபூர்வ அர்ச்சணா - 2ஆயிரம் அட்வைஸ் வழங்கிய அபூர்வ அர்ச்சணா - 3\nசிக்கன் பாக்ஸ்சிக்கன் பாக்ஸ் - 1சிக்கன் பாக்ஸ் - 2சிக்கன் பாக்ஸ் - 3சிக்கன் பாக்ஸ் - 4\nகிருஷ்ணா கஃபேகிருஷ்ணா கஃபே - 1கிருஷ்ணா கஃபே - 2கிருஷ்ணா கஃபே - 3கிருஷ்ணா கஃபே - 4கிருஷ்ணா கஃபே - 5\nமாமா உன் பொண்ண குடு...மாமா உன் பொண்ண குடு - 1மாமா உன் பொண்ண குடு - 2மாமா உன் பொண்ண குடு - 3மாமா உன் பொண்ண குடு - 4மாமா உன் பொண்ண குடு - 5\nச ரி க ம ப த நி சொல்லி தாரேன்\n'ட்டு' கட்டி ஒரு கதை…\nஅவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் 1\nஅவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் 2\nஅவரவர் வாழ்க்கையில் ���யிரம் ஆயிரம் மாற்றங்கள் 3\nஎன்னனே தெரியல :( (3)\nகாதல் எனப்படுவது யாதெனில்… (1)\nசீனுக்கென்றும் பஞ்சமில்ல ப்ளாகத்தான் (2)\nமாமா உன் பொண்ண குடு... (5)\nஷோபா அப்பார்ட்மெண்ட்ஸ் - 6\nஷோபா அப்பார்ட்மெண்ட்ஸ் - 5\nஷோபா அப்பார்ட்மெண்ட்ஸ் - 4\nஷோபா அப்பார்ட்மெண்ட்ஸ் - 3\nஷோபா அப்பார்ட்மெண்ட்ஸ் - 2\nஷோபா அப்பார்ட்மெண்ட்ஸ் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2012/10/3.html", "date_download": "2018-05-23T00:53:51Z", "digest": "sha1:TAMI7UFKD6WRF3HNQFJJBXMNV4V4TKJ3", "length": 11170, "nlines": 193, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: மாணவர்களை ஆசிரியர்கள் அடித்தால் 3 ஆண்டுகள் வரை தண்டனை..", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nமாணவர்களை ஆசிரியர்கள் அடித்தால் 3 ஆண்டுகள் வரை தண்டனை..\nபள்ளிக்கூடங்களில் மாணவர்களை ஆசிரியர்கள் அடித்தால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் புதிய சட்டத்தை மத்திய அரசு இயற்ற உள்ளது.\nபள்ளிகளில் ஆசிரியர்கள் மீதான புகார்கள், கட்டாய டியூசன் விவகாரம் உள்ளிட்ட சர்ச்சைகளை முடிவுக்குக் கொண்டுவர பள்ளிக்கூடங்களில் நேர்மையற்ற நடவடிக்கைகள் தடுப்புச்சட்டம் என்ற புதிய சட்டத்தைக் கொண்டுவர உள்ளது.\nஇந்த புதிய சட்டம் சொல்வது என்ன\n- மாணவர்களை அடிக்கக்கூடாது. அவர்கள் தகுதிவாய்ந்த தேர்வுகளை எழுதுவதற்கு தடை விதிக்கக்கூடாது.\n- குறைவாக மதிப்பெண் பெற்றதற்காக மாணவர்களை பள்ளியிலிருந்து நீக்கவும்கூடாது. மாணவர்களை வேண்டுமென்றே பெயில் ஆக்கக்கூடாது.\n- பள்ளிக்கூட பருவங்களின் இடையில் கட்டணம் வசூலித்தால் அதுவும் ஆராயப்படும்.\n- விதிமுறை மீறி கேபிடேஷன் கட்டணம் வசூலிக்கக்கூடாது.\n- 6-ம் வகுப்பு, 9-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு ஆகியவற்றில் மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்தி சேர்க்கலாம்.\n- மாணவர்களை அடித்தால் ஆசிரியர்களுக்கு 3 ஆண்டுவரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் அல்லது அபராதம் விதிக்கப்படும். சில நேரங்களில் இரண்டும் விதிக்கப்படும்.\nடெல்லியில் வரும் நவம்பர் 1- ந் தேதி நடைபெற உள்ள மத்திய கல்வி ஆலோசனை வாரியக் கூட்டத்தில் இப்புதிய சட்டத்துக்கான மசோதா முன்வைக்கப்பட இருக்கிறது. இக்கூட்டத்துக்குப் பிறகு சட்டமாக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்.\nடிஸ்கி- அது சரி...மாணவர்கள் ஆசிரியர் மீது பொய்ப்புகார் கொடுத்தால்....\nஆசிரியர் பிழைப்பே..கம்பங்கூத்தாடி கம்பின் மீது நடப்பது போல...கரணம் தப்பினால் மரணம் \nLabels: ஆசிரியர் _-மாணவர்- சட்டம்\n\\\\அது சரி...மாணவர்கள் ஆசிரியர் மீது பொய்ப்புகார் கொடுத்தால்....\\\\ நல்ல கேள்வி. பசங்க உருப்படாம போறதுக்கு எல்லாத்தையும் பண்றானுங்க.............\nபொய்ப்புகார் கொடுப்பது இருக்கட்டும். மாணவர்கள் ஆசிரியர்களை அடித்தால் என்ன தண்டனை\nவருகைக்கு நன்றி jayadev Das\nஅமெரிக்காவில் வினாயகர் சிலை கரைப்பு\nபட்டுக்கோட்டை பிரபாகரும், சரித்திரக் கதையும்..\nதமிழில் எழுத-படிக்க திணறும் அரசு பள்ளி மாணவர்கள்:\nஉணவகம் - ஆரோக்கிய பவன்\nஆனாலும் பா.ம.க.,விற்கு ரொம்பத் தாங்க.....\nபாக்டீரியா உருவாக்கும் சுத்தத் தங்கம்\nசினிமாவிற்கு கதை எழுதுவது எப்படி..\nபேசும் போது ஜாக்கிரதை ..எச்சரிக்கை பதிவு\nமத்திய அமைச்சர் செய்தது தவறு - கலைஞர்\nபுற்றுநோய்... பாலசந்தர் மற்றும் விகடன்..\nதமிழகத்தை சீனா கைப்பற்றும்- சிங்கள தலைவர்\nவசூல் படங்கள் தோல்வியைத் தழுவுவதேன்\nவைரமுத்து வ‌ரிகள் - நீர்ப்பறவையில் நீக்கப்பட்டது.....\nதினமணி தலையங்கம் (கண்டிப்பாக படிக்கவும்)\nபுரசைவாக்கம் புன்னகை பவன் - உணவகம்..\n - தலையங்கம் (கண்டிப்பாய் பட...\nமகாத்மா காந்தியை 'தேசத் தந்தை' என்று அழைக்க சட்டத்...\nதமிழனுக்கு தண்ணீர் தராதவர் தமிழக கவர்னர் ஆகலாம்......\nநிருபர்களை நாய் எனத் திட்டிய விஜய்காந்த்...\nஆஜீத் வெற்றீ முன்னரே தீர்மானிக்கப்பட்டதா...\nமாணவர்களை ஆசிரியர்கள் அடித்தால் 3 ஆண்டுகள் வரை தண்...\nதினமணி தலையங்கம்..(கண்டிப்பாக படிக்கவும்) அதுவரை....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2017/may/21/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-2705730.html", "date_download": "2018-05-23T01:14:28Z", "digest": "sha1:TK63AYNKSN7ZYJXJ2UD3FXJZGIOEKHZH", "length": 7583, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "சிவகங்கை அருகே கூடுதல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்: அமைச்சர் தொடக்கி வைத்தார்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை\nசிவகங்கை அருகே கூடுதல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்: அமைச்சர் தொடக்கி வைத்தார்\nசிவகங்கை மாவட்டம், கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட வெங்களூர் கிராமத்தில், கூடுதல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் ஜி. பாஸ்கரன் சனிக்கிழமை தொடக்கி வைத்தார்.\nஇந்த விழாவுக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் து. இளங்கோ தலைமை வகித்தார். துணை இயக்குநர் (சுகாதாரம்) யசோதாமணி, சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினர் செந்தில்நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், அமைச்சர் ஜி. பாஸ்கரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு கூடுதல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்துப் பேசியதாவது.\nஇப்பகுதியில் கூடுதல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில், வெங்களூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 80 கிராமப் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், இந்த சுகாதார நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், சாதாரண மக்களும் உயர்தர மருத்துவச் சிகிச்சை பெற முடியும் என்றார்.\nஇந்நிகழ்ச்சியில், வட்டார மருத்துவ அலுவலர் ராஜாராம், வட்டார சுகாதார மையத்தின் மேற்பார்வையாளர் சிவக்குமார், அரசுத் துறை அலுவலர்கள், மருத்துவப் பணியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇறுதிச் சுற்றில் சென்னை அணி\nராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு\nஇங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமணம்\nமெர்குரி படத்தின் பிரீமியர் ஷோ ஸ்டில்ஸ்\nரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி\nஆந்திரா எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து\nராகுல், சோனியாவுடன் குமாரசாமி சந்திப்பு\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\nஜடேஜா மனைவி மீது போலீஸ்காரர் தாக்குதல்\nகியூபா விமான விபத்து: 104 பேர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/450%20%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-05-23T01:09:13Z", "digest": "sha1:VGNQ4KXUCBAENT3CKB4EJWIOTRR6AEO7", "length": 4471, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: 450 மில்லியன் டொலர் | Virakesari.lk", "raw_content": "\nசீரற்ற காலநிலையால் இ��ுவரை 10 பேர் உயிரிழப்பு\nதுப்பாக்கி சூட்டில் பலியானோரின் குடும்பதிற்கு 10 இலட்சம் ரூபா நிவாரணம்\nஏமாற்றத்தினாலேயே இன்று தீவொன்றை கேட்கிறது சீனா\nகிளிநொச்சியில் 50 மாதிரிக் கிராமங்களை அமைக்க நடவடிக்கை - சஜித்\nஇராணுவத்தினரை அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்தாதீர் - அர்ஜூன ரணதுங்க\nஇலங்கை கிரிக்கெட்டை தூய்மைப்படுத்த தயாராகும் முன்னாள் வீரர்கள்\nஇந்திய வைத்தியர் வீட்டில் சிறுமிக்கு சித்திரவதை ; வைத்தியரின் மனைவி கைது - பம்பலப்பிட்டியில் சம்பவம்\nகோர பஸ் விபத்தில் பலர் படுகாயம்\nஎவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை தொட்ட இலங்கையர்..\n12 குழந்தைகள் ஒரு கர்ப்பிணித் தாயை பலியெடுத்த வைரஸ் இனங்காணப்பட்டது : பல நோயாளிகளும் கண்டுபிடிப்பு\n450 மில்லியன் டொலருக்கு மூன்றே வார்த்தைகள்\nஅமெரிக்காவில், கடந்த வாரம் வெல்லப்பட்ட 450 மில்லியன் அமெரிக்க டொலர் லொத்தர் பரிசுக்குச் சொந்தக்காரர் 20 வயது இளைஞர் என்ற...\nஇயேசுவின் ஓவியத்தை சாதனை விலை கொடுத்து வாங்கிய சவுதி இளவரசர்\nஇயேசுவின் ஓவியத்தை அதிக விலை கொடுத்து வாங்கி, சர்வதேசத்தையும் தன் பக்கம் திருப்பியிருக்கிறார் சவுதியின் முடிக்குரிய இளவர...\nஇலங்கை கிரிக்கெட்டை தூய்மைப்படுத்த தயாராகும் முன்னாள் வீரர்கள்\nஎரிபொருள் விலை உயர்வு வடக்கு மக்களுக்கு பிரச்சினையாக இல்லையா: மஹிந்தானந்த அளுத்கமகே கேள்வி\nஇந்திய வைத்தியர் வீட்டில் சிறுமிக்கு சித்திரவதை ; வைத்தியரின் மனைவி கைது - பம்பலப்பிட்டியில் சம்பவம்\nபொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் பரிதாபமாக ஐவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://piriyan.wordpress.com/2013/02/10/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2018-05-23T01:16:47Z", "digest": "sha1:UYBBKG7IZM3JW2FYECVSYZCXODL3NZEI", "length": 8851, "nlines": 172, "source_domain": "piriyan.wordpress.com", "title": "நித்திலப் பவுர்ணமி… | கவிஞர் பிரியன் பக்கங்கள்...", "raw_content": "\nஇது கவிஞன் களம்… இதில் எனது படைப்புக்களை தங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்கிறேன்…\nமுந்தைய வருட இதே நாளில்..\nமூன்றுப் பால் பல் புன்னகை..\nஒரு வயது முழு நிலவென\nஒன்று என்பது தொடக்கம் ..\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஎனது பக்கங்களில் பயணித்துக்கொண்டிருக்கும் பிரியம் நிறைந்த மனதிற்கு நன்றிகள்...\nஸ்டெர்லைட் போராட்டப்பாடல்.. தமிழினத்தை அழிக்க நினைக்கும் இனத்துரோகிகளுக்கு இப்பாடல் சமர்ப்பணம்..… twitter.com/i/web/status/9…PiriyanLyricist\t16 hours ago\nஸ்டெர்லைட் போராட்டப்பாடல்.. தமிழினத்தை அழிக்க நினைக்கும் இனத்துரோகிகளுக்கு இப்பாடல் சமர்ப்பணம்..… twitter.com/i/web/status/9…PiriyanLyricist\t16 hours ago\nஸ்டெர்லைட் போராட்டப் பாடல் முன்னோட்டக் காணொளி.. முழுப்பாடல் வெளியீடு மிக விரைவில்.. #தமிழ்நாடு #தூத்துக்குடி… twitter.com/i/web/status/9…PiriyanLyricist\t2 days ago\n« ஜன மார்ச் »\nபாடல் எழுதக் கற்றுக் கொள்ள வாய்ப்பும்.. பட்டயப் படிப்பும்..\npiriyan on படித்துக்கொண்டே இருங்கள்…\nகவிஞர் தா.வினோத் குமார் on படித்துக்கொண்டே இருங்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vayalaan.blogspot.com/2014/02/blog-post.html", "date_download": "2018-05-23T01:17:51Z", "digest": "sha1:VQZ7HLRPZ74WXZZGJVIKBYCOIPBO3RVX", "length": 91887, "nlines": 1427, "source_domain": "vayalaan.blogspot.com", "title": "மனசு: மனசு பேசுகிறது : வெளிநாட்டு வாழ்க்கை", "raw_content": "\nசெவ்வாய், 4 பிப்ரவரி, 2014\nமனசு பேசுகிறது : வெளிநாட்டு வாழ்க்கை\nகடந்த வாரத்தில் அறை மாறும்படியான சூழல் அமைந்துவிட்டது. எல்லாவற்றையும் அள்ளிக் கொண்டு புதிய அறைக்கு வந்து எழுபத்தி ஐந்து சதமானம் செட்டில் ஆயாச்சு. இண்டர்நெட் இல்லாமல் ஒரு வார வாழ்க்கை ரொம்ப போரடிச்சிப் போச்சு. இன்னைக்குத்தான் இண்டர்நெட்டை பழைய இடத்தில் இருந்து புதிய இடத்திற்கு மாற்றிக் கொடுத்தார்கள்.\nவெளிநாட்டு வாழ்க்கையில் பேச்சிலராய் நான்கைந்து பேர் ஒன்றாகத் தங்கி ஒரு சிறிய அறைக்குள் கீழும் மேலுமாக இருக்கும் இரட்டைக் கட்டில்கள் இரண்டோ அல்லது மூன்றோ போட்டு அதில் படுத்து எழுந்து வேலைக்குப் போய் வரும் வாழ்க்கை என்பது சுத்தமாக் பிடிக்காத ஒன்றுதான் என்ற போதிலும் கடந்த சில ஆண்டுகளாக அதுவே வாழ்க்கை ஆகிப் போனது.\nகடந்த நான்கு வருடங்களாக ஒரே அறையில் வாசம்... இடையில் அலைனில் வேலை என்றாலும் வார விடுமுறையில் வரப்போக இருந்து பின்னர் அபுதாபி வந்ததும் அதே அறையில் தொடர்ந்தது பயணம். அந்த அறையில் நாங்களே ராஜா... நாங்களே மந்திரி... ஆம் அது இங்கு ஹோட்டல் நடத்தும் தமிழர் எடுத்திருந்த வீடு. அதில் மொத்தம் மூன்று படுக்கை அறைகள். அதில் பாத்ரூம் இணைந்த அறையில் நாங்கள் தங்கியிருந்தோம். மற்ற இரண்டு அறைகளிலும் அவரது ஹோட்டல் ஊழியர்கள் தங்கியிருந்தார்கள். கிச்சன் எங்கள் பயன்பாட்டுக்கு மட்டுமே இருந்���து என்பதால் பிரச்சினை என்பதே இல்லாமல் போய்க் கொண்டிருந்தது.\nஇங்கு கிச்சனைச் சொல்லக் காரணம் என்னவென்றால் பேச்சிலர்கள் தங்கும் இடங்களில் மூன்று நான்கு அறைகள் இருந்தால் ஹாலைக் கூட இரண்டாக தடுத்து இரண்டு அறைகளாக்கி வாடகைக்கு விட்டுவிடுவார்கள். இரண்டு அறைகளுக்கு ஒரு பாத்ரூம் அல்லது மூன்று அறைகளுக்கு ஒரு பாத்ரூம் என இருப்பதால் குளிக்கும் போது வெளியில் நின்று ஒருவன் தட்ட ஆரம்பித்துவிடுவான். காலையில் வேலைக்குப் போகும் போது இதுபோல் நடந்தால் அன்றைய பொழுது எப்படியிருக்கும் சொல்லுங்கள். அதேபோல் கிச்சனிலும் நாலைந்து அடுப்புக்களை வைத்து சமைக்கும் போது இருக்கும் கஷ்டம் இருக்கே... யப்பா சொல்லி மாளாது.\nஇதில் எங்களுக்கு சற்று ஆறுதல் இதுவரை பாத்ரூம் பிரச்சினையோ கிச்சன் பிரச்சினையோ இருந்ததில்லை. இங்கு வந்ததும் இரண்டு பாத்ரூமை மூன்று அறையில் இருப்பவர்கள் பகிர்ந்து கொள்ளச் சொன்னார் இப்போதைய தங்கும் இடத்தின் உரிமையாளரான மலையாளி. பக்கத்து அறைக்காரன் நம்ம தமிழன். மலையாளி மலையாளிக்கு உதவுவான் ஆனால் தமிழன்தான் தமிழனுக்கு பாறை வைப்பான். இவனுங்களும் பெரிய எஸ்டேட் முதலாளிக மாதிரி பேசுனானுங்க. சரிடா... பேசுற வரைக்கும் பேசுங்கடான்னு நினைச்சிக்கிட்டு மற்றொரு அறையில் இரண்டு மலையாளிகள்... சொந்தத் தொழில் வைத்திருக்கிறார்கள். எனவே அவர்களுடன் ஒரு பாத்ரூமை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம். நீங்கள் எங்கிட்டோ தொலைங்கடான்னு சொல்லிட்டு பாத்ரூம் பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைத்தாச்சு.\nகிச்சனில் இதுவரை நான்கு அறை ஆட்கள் சமைக்கிறோம். நம்ம தமிழனுங்க என்னவோ இந்த பிளாட்டே அவனுங்களோடது மாதிரி கிச்சனையும் ஆக்கிரமிச்சிக்கிட்டு அலம்பல் பண்ணுனானுங்க. இன்னைக்கு நான் சமையல் பண்ணும் போது அவனுங்க நாலு பேரும் எதோ கல்யாணத்துக்கு சமைக்கிற மாதிரி ஓவரா பில்டப் விட்டுக்கிட்டு நின்னானுங்க. அப்போ மற்றொரு அறை தமிழ் நண்பர் சமைக்க வந்தார். பாத்திரத்தை கிச்சன் சிங்கில் வைத்துவிட்டு எதோ எடுக்க ஆரம்பித்தார். அதற்குள் இவர்கள் இங்க பாத்திரத்தை வைக்காதீங்க... கழுவினா எடுங்க ஆ... ஊன்னு ஆளாளுக்கு கத்தினானுங்க... அவரு ரொம்ப பொறுமையா பார்த்தாரு. நீங்க கழுவப் போறீங்களான்னு கேட்டாரு... எடுங்கன்னு சொன்னோம்... கிளியரா இருக்���ணுமின்னு அந்த நாலுக்கும் தல பேசுச்சு... நாங்களும் கழுவத்தான் வந்திருக்கோம். உங்க வேலை என்னவோ அதைப் பாருங்கன்னு சொல்லிட்டாரு... தல தொங்கிப் போச்சு.\nசரி விடுங்க... ஆடுற மாட்டை எப்படி அடக்கலாம்ன்னு நமக்குத் தெரியாதா என்ன... சீக்கிரமே அடங்கிடுவானுங்க.. இங்க அறை கிடைப்பது என்பது ரொம்ப கஷ்டமா இருக்குங்க.. ஏன்னா பேச்சிலர்ஸ் சிட்டிக்குள்ள தங்கக்கூடாது அப்படியே தங்கினா மூணு பேருக்கு மேல தங்கக் கூடாதுன்னு ஏகப்பட்ட கெடுபிடி... பேமிலி பிளாட்ல தங்கினா ஒரு பிரச்சினையும் இல்ல.. பேச்சிலர் பிளாட்டுன்னா அடிக்கடி போலீஸ் செக்கிங் வேற... மூணு பேருக்கு 2500, 3000 திர்ஹாம் கொடுத்து அறை எடுக்க முடியுமா இப்போ நாங்க கூட மூணு பேருக்கு கட்டில் ஒரு ஆள் கிழே படுக்கிறோம்ன்னுதான் இந்த அறையை எடுத்திருக்கிறோம். பெரிய அறை... நல்ல காற்றோட்டமான சன்னல், சிட்டிக்கு உள்ள மெயின் ரோட்டின் அருகில்... பிளாட்டில் இருந்து இறங்கினால் எல்லாக் கடைகளும் அருகருகே என எல்லா வசதிகளும் இது வரை இருந்த அறைகளைப் போலவே இருப்பது சிறப்பு.\nபோன மாதம் வரை மாதம் ஒன்றுக்கு ஒரு ஆளுக்கு சாப்பாடு, அறை வாடகை, இணையம் என எல்லாமாய் நம்ம ஊர் காசுக்கு பதினைந்தாயிரம் வரை செலவானது. இங்கு அது நெருக்கி இருபதைப் பிடிக்கலாம். ஏன்னா அறை வாடகை மட்டுமே ஆளுக்கு பத்தாயிரத்துக்கு மேலங்க... என்னமோ போங்க என்ன வெளிநாட்டு வாழ்க்கை...\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: பிற்பகல் 9:41\nமனைவி மக்களை பிரிந்து வாழ்வது கஷ்டம்தான் ,கணிசமா சம்பாதித்து ஊர் திரும்புங்க குமார் \nமகேந்திரன் 5/2/14, முற்பகல் 3:27\nஉங்கள் வரிகளில் இன்னும் விளக்கமாக.....\nஎன்ன வெளிநாட்டு வாழ்க்கை போங்க.....\nஸ்ரீராம். 5/2/14, முற்பகல் 3:30\nபடிக்கும்போது கஷ்டமாகத்தான் இருக்கிறது. தங்குமிடம் சரியாக அமையாவிட்டால் கஷ்டம்தான்.\nதிரைகடல் ஓடி திரவியம் தேடசென்றிருக்கும் நம் எண்ணற்ற சகோதரர்களில் எதார்த்த வாழ்க்கைக்கு ஒரு உதாரணமாய் உங்கள் கட்டுரை சுடும் நிஜம். ஐந்தில் நான்கு என்றொரு சிறுகதை மேல்நிலைப்பள்ளி நாட்களில் படித்தது நினைவு வருகிறது.தமிழ் நண்டுகள் \nMANO நாஞ்சில் மனோ 5/2/14, முற்பகல் 5:13\nதுபாய், ஷார்ஜா,அபுதாபியில் எல்லாம் ரூம் வாடகை கடுமை என்று கேள்வி பட்டுருக்கேன், ஒரே கட்டிலில் இரண்டுபேர் என்றும் சொன்னவர்கள் உண்டு...\nபஹ்ரைன் எவளவோ பரவ��யில்லை மூன்று பேர் தாங்கும் ரூமிற்கு, குறைந்தது எண்பது தினாருக்கு கிடைத்துவிடும் பாத்ரூம் கிச்சன் பிரச்சினை இல்லை...\nஉங்களுக்கு கம்பெனி ரூம் தரவில்லையா குமார் \nதிண்டுக்கல் தனபாலன் 5/2/14, முற்பகல் 5:14\nசிரமங்களை அதிகம் சொல்லவில்லை என்று மட்டும் புரிகிறது... வேறு ஏதாவது தொழில் செய்யும் அளவிற்கு நம்பிக்கை (பணம் அல்ல) வந்தவுடன், ஒரு முடிவு செய்யுங்கள்... வாழ்த்துக்கள்...\nவாழ்க்கையே கொஞ்ச காலம் தான் - அதில்\nவாலிபம் கொஞ்ச நேரம் தான்...\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 5/2/14, முற்பகல் 5:32\nஎவ்வளவு சங்கடங்கள். விரைவில் தீர்வு கிடைக்க வேண்டுகிறேன்\nராமலக்ஷ்மி 5/2/14, முற்பகல் 5:56\nபுதிய இடத்தில் நன்மைகளும் கூடவே சில சிரமங்களும். சமாளித்து விடுவீர்கள். சீக்கிரமே ஊரில் செட்டில் ஆகும் நாள் வரட்டும்.\nஉள்நாட்டிலேயே சரியான வேலை கிடைத்தால் வெளி நாடெல்லாம் எதற்குஹூம்..............///குடும்பத்தை அழைத்து விட்டால் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாமோ\nசீக்கிரமே நல்லது நடக்கட்டும் சகோ\nஇங்கு இருப்பவர்கள் வெளி நாட்டில் வசதியான வாழ்க்கை வாழ்வதாய் எண்ணிக்கொள்கிறார்கள்... அங்கிருக்கும் பிரச்சனைகள் அங்கிருப்பவர்களுக்கு மட்டுமே தெரிகிறது\nஅண்ணேன்...நீங்க சொல்றத பார்த்தா எல்லாம் இக்கரைக்கு அக்கரை பச்சை மாதிரில தெரியுது\nமாதேவி 5/2/14, பிற்பகல் 3:45\nபுலவர் இராமாநுசம் 5/2/14, பிற்பகல் 4:34\nநல்லதோ, கெட்டதோ நம்ம ஊரு, நம்ம ஊருதான்\nசே. குமார் 5/2/14, பிற்பகல் 6:34\nவீடு கட்ட கடன் வாங்கியிருக்கு. பார்க்கலாம் குடும்பத்தைக் கூட்டி வர வேண்டும்.... எல்லாம் இறைவன் சித்தம்...\nசே. குமார் 5/2/14, பிற்பகல் 6:35\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nசே. குமார் 5/2/14, பிற்பகல் 6:38\nவாங்க சகோ. மைதிலி கஸ்தூரி ரங்கன் அவர்களே...\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nகம்பெனி லெபனான்காரனோடது. லெபனானிகளுக்கு மட்டுமே எல்லா வசதியும்.... நானும் மோதிப் பார்க்கிறேன்... வேறு கம்பெனி முயற்சிக்கிறேன்....\nசே. குமார் 5/2/14, பிற்பகல் 6:40\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nகண்டிப்பாக சார்... ஊருக்கு வரவேண்டும் என்ற ஆசை அதிகம்... காலம் ஒத்துழைக்க வேண்டும்..\nசே. குமார் 5/2/14, பிற்பகல் 6:41\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன��றி...\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...\nவிரைவில் குடும்பத்தைக் கொண்டு வரவேண்டும்...\nசே. குமார் 5/2/14, பிற்பகல் 6:43\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...\nசே. குமார் 5/2/14, பிற்பகல் 6:46\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nசே. குமார் 5/2/14, பிற்பகல் 6:47\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nசெங்கோவி 5/2/14, பிற்பகல் 7:07\nகம்பெனி ரூம் கொடுக்கலேன்னா, கஷ்டம் தான் குமார். சீக்கிரம் வேற கம்பெனி பாருங்க.\nஜீவன்பென்னி 5/2/14, பிற்பகல் 7:28\nஇங்க துபாயில் பஜார்ல உங்க அளவுக்கு கஷ்டமில்ல. ஒரு அறைல பத்து நண்பர்களோட மாசம் பத்தாயிரத்துல போயிட்டிருக்கு. அபுதாபில செக்கிங்லாம் நடக்குதா. சீக்கிரமா பஜாரா காலிப்பண்ணிடிவாய்ங்க பேச்சு ஓடிட்டு இருக்கு. அப்புடியாச்சுன்னா பேஜ்லர்ஸ் பாடு திண்டாட்டம் தான்.\nவெங்கட் நாகராஜ் 7/2/14, முற்பகல் 7:30\nவிரைவில் நிலமை சரியாகட்டும் குமார்.....\nவெளிநாட்டு வாழ்க்கையில் இருக்கும் கஷ்டங்கள் புரிகிறது.....\nபகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅம்மாக்கள் பார்க்க வேண்டிய 'மா' (MAA)\nப தின்ம வயதுக் குழந்தைகளுக்கு பாலியல் தொடர்பான விஷயங்களைச் சொல்லிக் கொடுப்பதற்கு பெற்றவர்களே ரொம்ப யோசிப்பதுண்டு. பெண் குழந்தைகள் நாப்...\nமனசு பேசுகிறது : வெளிநாட்டு வாழ்க்கை\nவீடியோ : பாலு மகேந்திராவின் அழியாத கோலங்கள்\nமனசின் பக்கம் : சொக்கா முதல் பரிசு எனக்கே...\nநினைவின் ஆணிவேர் (பரிசு பெற்ற கதை)\nகிராமத்து நினைவுகள் : அடி பம்ப்\nமனசு பேசுகிறது : குறும்படங்கள் - மிச்சக்காசு\nகிராமத்து நினைவுகள் : மகா சிவராத்திரி\nஹைக்கூ / கவிதை (13)\nசவால் போட்டிக்கான கதை (2)\nகாதல் கடிதம் போட்டி (1)\nதிருமண நாள் வாழ்த்து (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவீடு விழா... ஊருக்குப் போறேன்....\nவணக்கம் நண்பர்களே... நான் இன்று ஊருக்கு கிளம்புகிறேன்... வரும் மே-15ஆம் தேதி எங்களது இல்லத்தின் புதுமனை புகுவிழா தேவகோட்டையில் நடை...\n16. என்னைப் பற்றி நான் - ஜி.எம்.பாலசுப்ர��ணியம்\nஇ ந்த வாரம் தன்னைப் பற்றிச் சொல்லியிருப்பவர் நாம் அனைவரும் அறிந்த, பதிவுலகில் ஜி.எம்.பி என்று எல்லோராலும் அன்பாய் அழைக்கப்படும் அன்பின்...\nவாழ்த்து அட்டை இல்லாத பொங்கல் தித்திக்கிறதா\nகி ராமத்து வாழ்க்கையில் முக்கியமான நிகழ்வு பொங்கல் ஆகும். வீட்டுப் பொங்கல் அன்று இருக்கும் மகிழ்ச்சியை விட மாட்டுப் பொங்கலன்று கிடைக்கும் ...\nஓரிதழ்ப்பூ - அறிமுகமும் விமர்சனமும்\n(அபுதாபியில் இருந்து சென்று சேதாரமில்லாமல் திரும்பியவர்கள்) இ லக்கியக் கூட்டம்ன்னால அங்கு போகணுமான்னுதான் முதல்ல தோணும். அங்க பேசுறவங்...\nஇ ந்த வருடம் அழகர் ஆத்துல இறங்குவதைப் பார்க்க மாமா வீடு வருவதாக போன் பண்ணியிருந்தாங்க. அம்மாவுக்கு பல வருசத்துக்குப் பின்னால மாமா வர்ற...\nஓரிதழ்ப்பூ - என் பார்வை\nஓ ரிதழ்ப்பூ கதை... அது சிறுகதையோ நாவலோ, இந்த வட்டத்துக்குள்தான் எழுத வேண்டும் என்ற வரைமுறைகள் எதுவும் இல்லை. வட்டத்தை மீறி எழுதப்...\nஇன்னார்க்கு இன்னாரென்று... (பிரதிலிபி போட்டிக்கு எழுதிய கதை)\nபி ரதிலிபி மார்ச் மாத போட்டியான 'அன்பென்று கொட்டுமுரசே'யில் கலந்து கொண்ட கதை... சற்றே வித்தியாசமாய் முயற்சித்துப் பார்த்த கதை இது....\nதீபாவளி சிறப்புச் சிறுகதை : உதிராத நேசம்\n' என்ற எண்ணம் நேற்று மகேஷ் சொல்லிச் சென்றதிலிருந்து மனசுக்குள் சாரலாய் ஆரம்பித்து பெரும் தூறலாய் ஆக்கிர...\nகுஜராத் போகலாம் வாங்க – காலை உணவு – சபர்மதி ஆஸ்ரமம்\nகேட்டால் தெரியும், கேள்வியும் பதிலும்\nகாலம் செய்த கோலமடி :-\nநல்லா இருந்த தமிழ்நாடும் அதை நாசமாக்கும் நாலு பேரும்\nபெரியார் 'அந்த' மதத்தை மட்டும் ஆதரித்தாரா\nகொத்தவரங்காய் பொரியல் - கிச்சன் கார்னர்\nகுழந்தைப் பிறப்பில் இருக்கும் மூடநம்பிக்கைகள்\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nகிராண்ட் கேன்யான் தேசிய பூங்கா\nஅரசு அருங்காட்சியகம் - கன்னியாகுமரியில் (3)\nசாமிக்கு மொட்டை போட்டா தப்பா...\nபிரபா ஒயின்ஷாப் – 21052018\nஇளம் கவிஞர்களுக்கு சில எளிய அறிவுரைகள்\nMango Cocktail மேங்கோ காக்டெயில்\nபுத்தகமும் புதுயுகமும் : முனைவர் ச.அ.சம்பத்குமார்\nஇந்துத்துவம் சில புரிதல் இற்றைகள்\nகுழந்தைகளுக்கு விருப்பமான மீன் கபாப்\nமாதகல் அரசடி சித்தி விநாயகா போற்றி\nமுனைவா் மா.கார்த்திகேயன் அவர்களின் மகளிர்தின உரை\nநிறை சப்தத்தின் மென் பொ��ுதுகள்,,,,\nஃபேஸ்புக்கில் பேசியவை - 13\nஆயிரமாயிரம் ஏப்பிஸ்களின் அன்பு முத்தத்தில்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஇரும்புத்திரை ஜாக்கிசேகர் திரைவிமர்சனம் 2018\nஆரஞ்சு மிட்டாயும் அதன் பலனும்\nஆறாவது தமிழ்ப்பாடநூல் தயாரிப்பு பணி 10.5.18\nவேலன்:-பிடிஎப் வாட்டர் மார்க்கினை நீக்கிட - PDF WATERMARK REMOVER.\nஎனது மூன்றாவது விழியின் பார்வையில் - 13 - அவள் பறந்து போனாளே\nஉலகப் புத்தக தின விழா - எனது உரை – காணொலி இணைப்பு\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\nகரிச்சான் குஞ்சு - பறவை பார்ப்போம்.. (பாகம் 25)\nNEET - கருகிய கனவுகள்\nஉனக்கு 20 எனக்கு 18\nசமண சுவட்டைத் தேடி : அடஞ்சூர்\nகுறைந்த பட்ஜெட் படங்களை ஏன் வெளியிட முடிவதில்லை - CSK இயக்குனர் சத்தியமூர்த்தி\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதனிமை.. ஒரு கொடுமை.. ( வாட்ஸ்அப் (Whatsapp) பகிர்வு)\nபில்டர் காபி போடுவது எப்படி \nபுயல் தொடாத புண்ணிய தலம்\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nவான் மழை தந்த தண்ணீரே\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nசங்கப் பெண் கவிஞர் சக்தி ஜோதி\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nஅருள்மிகு தளவாய் மாடசாமி திருவரலாறு\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nதமிழ் மறையாம் திருமுறை மாநாடு 2018\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nசட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறக்கலாமா\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nஉயிரோடை - லாவண்யா மனோகரன்\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nஎன் பார்வையில் - \"மனம் சுடும் தோட்டாக்கள்,\" – கவிதைத் தொகுப்பு\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\nவீட்டில் எங்கு தீபம் ஏற்றவேண்டும்\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nஇலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு\nகற்ற கல்லூரியில் க��்பிக்கச் சென்றபோது.\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\n♥ ரேவா பக்கங்கள் ♥\nடிரங்குப் பெட்டியிலிருந்து - அஸ்வமேதா சிற்றிதழ்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nமார்கழி மாதக் கோலங்கள் - 3\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\n'முடி' சிறுகதை - ஒரு விமர்சனம்\nஅரக்கு பள்ளத்தாக்கு பயண அனுபவம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nசிறகிலிருந்து பிரிந்த ஒற்றை இறகு.....\nதமிழ்த் தேன் சுவை தேன்\nதமிழ் பழகலாம் வாங்க - 5\nவெட்டிபிளாக்கர் சிறுகதைப் போட்டி 2016\nவெட்டி பிளாக்கர் இரண்டாம் சிறுகதைப்போட்டி முடிவுகள் (2016)\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nதள்ளிப் போகாதே.. எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே\nதிருப்புகழ் பாடல்கள் - ஒரு புதிய முயற்சி\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம்\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nகடல் புறாவைத்தேடிய பிஞ்(ச)சு மனது\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 02\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nநிலா அது வானத்து மேல\nசமூக வலைதளங்களில் வீனாக்கும் பொழுதில் பணம் வருகிறது... அது எப்படி...\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nஸ்ரீலங்கா -அழகிய தீவு (பயணக் கட்டுரை)\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஉறவை உணர வைத்த திரைப்படம்.(Children of Heaven-1997)\nஇந்த கேள்விக்கு விடை தெரியுமா \nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nகொஞ்சம் அலசல்... கொஞ்சம் கிறுக்கல்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவலைச்சரம் - ஐந்தாம் நாள் - ஏழு பருவங்கள்\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints\nபெட்ரோல் விலை உயர்வு-எங்களின் சாதனை மக்களின் வேதனை\nநினைவெல்லாம் நிவேதா - 7\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅ.வெற்றிவேல் 18.4.96 தேதியிட்ட குமுதம் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பிதழில் வெளிவந்த என் சிறுகதை..\nச‌ம்சார‌ம் அது மின்சார‌ம் - ஏன் ஏன் ஏன்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nதமிழ் - எனது பார்வையில் ‍\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nபடித்ததில் பிடித்தது - வெ.இறையன்பு I .A .Sஅவர்களின் \" சாகாவரம்\" நாவல்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nகடலடியில் ஒரு தமிழன் - நிறைவு பகுதி\nவிலை வாசி உயர்வு.. குத்துங்க எஜமான் குத்துங்க, நாங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்,\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nஒரு துளி பிரபஞ்சம் ...\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்\n10 காண்பி எல்லாம் காண்பி\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: TommyIX. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=29592", "date_download": "2018-05-23T01:07:34Z", "digest": "sha1:6U4E4UG2E7OGTZBS55FWQJIYCLIXKLU5", "length": 40304, "nlines": 97, "source_domain": "puthu.thinnai.com", "title": "1977-2009 காலகட்டத்தில் மேற்கு���ங்கத்தில் மார்க்ஸிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி ஆட்சியில் நிகழ்ந்த அரசியல் படுகொலைகள் குறித்த ஒரு கணக்கெடுப்பு | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\n1977-2009 காலகட்டத்தில் மேற்குவங்கத்தில் மார்க்ஸிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி ஆட்சியில் நிகழ்ந்த அரசியல் படுகொலைகள் குறித்த ஒரு கணக்கெடுப்பு\nமெயின்ஸ்ட்ரீம், வால்யும் XLVIII, No 34, ஆகஸ்ட் 14, 2010\nஞாயிறு 22 ஆகஸ்ட் 2010\nகொலை என்கிற கொடூரமான குற்றத்தை ”அரசியல் கொலை” என்று தனியே வகைப்படுத்துவதா என்று ஒருவர் கேட்கக்கூடும். ஒரு குற்றம் என்றால், அதன் பின்னுள்ள நோக்கமே அதைத் தனியாய் வேறுபடுத்திக்காட்டுகிறது. சட்டத்திற்கான ஆக்ஸ்ஃபோர்ட் அகராதி ”அரசியல் குற்றம்” என்பதை பின்வருமாறு வரையறுக்கிறது: ”அரசியல் காரணத்திற்காக அல்லது அரசியல் நோக்கால் ஈர்க்கப்பட்டு செய்யப்படும் குற்றம். அந்தச் செயல் அரசியல் காரணங்களுக்காக ஆனால் சட்டத்திற்குப்புறம்பாக செய்யப்படும் குற்றச்செயலாக இருக்கலாம், அல்லது குறுகிய அரசியல் செயலாகவோ, அரசியல் நிர்வாகம் அல்லது தனிப்பட்ட தாக்குதல்களிலிருந்த தப்பிக்கும் பொருட்டு செய்யப்படும் குற்றச்செயலாகவோ அல்லது இவற்றின் கலவையாகவோ இருக்கலாம்” (பக். 410). அதாவது, சாதாரண கொலை என்பது தனிப்பட்ட லாபம் கருதியோ, பேராசை, பழிவாங்கல் ஆகிய தனிப்பட்ட காரணங்களுக்காகவோ செய்யப்படுவது. அரசியல் கொலை என்பது அரசியல் லாபம் கருதியோ அரசியல் இலக்கை அடையும் பொருட்டோ அல்லது எதிர் கொள்கை கொண்டிருக்கும் தரப்பினை உயிர் பயத்தில் ஆழ்த்துவதற்காகவோ செய்யப்படுவது.\nகம்யூனிஸ்ட் கட்சியின் அறைகூவல் (1848) கீழேயுள்ள வழிகாட்டு வாசகங்களுடன் முடிவடைகிறது:\n“கம்யூனிஸ்டுகள் தங்களது கருத்துகளையும் இலக்குகளையும் ஒளித்துக்கொண்டு செயல்படுவதை வெறுக்கிறார்கள். தற்போது நிலவும் அத்தனை சமுதாய நிலைகளையும் வன்முறையாகத் தூக்கியெறிவதன்மூலம் மட்டுமே அவர்தம் குறிக்கோளை எட்ட முடியும் என்று வெளிப்படையாக அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆளும் வர்க்கங்கள் கம்புனிஸப்புரட்சியைக்கண்டு நடுநடுங்கட்டும்”. ஆக, வன்முறை வழிகளின் மூலம் அதன் நோக்கத்தை அடைவது என்பது எந்த கம்யுனிஸ்ட் குழுவுடனும் இறுகப்பிணைந்த ஒரு நடைமுறையே. முழுமையான ஒட்டுமொத்த சமுதாய மாற்றத்தின் வழி வர்க்கபேதங்களற்ற சமுதாயம் ஒன்றை அமைப்பதில் ஈடுபட்டிருக்கும் வரை வன்முறையைக் கைக்கொண்டு (கம்யுனிஸ) அமைப்பு ஒருவேளை இயங்கலாம். ஆனால் எப்போது ஒரு கம்யூனிஸ்ட் கட்சியானது மார்க்ஸீய சோஷலிஸத்திலிருந்து விலகி, முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கைகளின் வழி நடக்கத்தொடங்குகிறதோ அப்போதே அது கம்யுனிஸ்ட் அமைப்பு இல்லை என்றாகி விடுகிறது. இந்தியாவின் மார்க்ஸீய கம்யுனிஸ்ட் கட்சி மார்க்சிஸத்தை வெளிப்படையாகவே கைவிட்டு விட்டது. சோஷலிஸத்தை அப்பட்டமாய்க் கைகழுவி விட்டு, முதலாளித்துவத்தை தனது புதிய மந்திரமாக அது ஏற்றுக்கொண்டு விட்டது. அப்படிப்பட்ட கட்சி இனி கம்யுனிஸ்ட் கட்சியே கிடையாது என்ற நிலையில், மார்க்ஸிஸ்ட் கட்சி என்று கூறிக்கொள்ள முடியாது. ஆனால் தேர்தலுக்கான பிரபல அடையாளமாக மார்க்ஸீய கம்யுனிஸ்ட் கட்சி (சிபிஐ-எம்) என்கிற பிராண்டை அது பயன்படுத்து வருகிறது. அதே சமயம் (கம்யுனிஸ்ட் கட்சிக்கான) வன்முறைப்பாதையிலேயே அது இன்னமும் தொடர்கிறது. இன்றைய நிலையில் அது பாஸிஸ்ட் மற்றும் மாஃபியா ஆகிய இருநிலைகளுக்கு இடையே இயங்கும் ஒரு கட்சி மட்டுமே. அதுவும் பொது வெளியில் மாக்ஸிஸ்ட்காரர்களின் செயல்பாடுகள் மாஃபியா குண்டர் அமைப்பு ஒன்றின் செயல்பாடுகளை ஒத்ததாகவே உள்ளது.\n1977-இல் (மேற்கு வங்கத்தில்) இடது முன்னணி ஆட்சிக்கு வருவதற்கு பல வருடங்கள் முன்பாக 1970இலேயே சிபிஎம் கட்சித்தலைவர்கள் கொலை என்பதை அரசியல் ஆயுதமாக்கத் தொடங்கி விட்டார்கள்; 1970-இல் பர்த்வான் ஊரில் சயின் குடும்பத்தைச்சேர்ந்த சகோதரர்களான இரண்டு முக்கிய காங்கிரஸ்காரர்களைப் படுகொலை செய்தனர். அந்தக்கொலைகள் செய்யப்பட்ட விதம் கொடூரமானது: கொலைசெய்யட்ட சயின் சகோதரர்களின் ரத்தத்தில் நனைக்கப்பட்ட சோற்றை அவர்களின் தாயை உண்ண வைத்தனர். இதன் விளைவாக மனநிலை பாதிக்கப்பட்ட அவர்களது தாய் பத்தாண்டுகள் கழித்து அந்த நிலையிலிருந்து மீளாமலேயே இறந்து போனார். இந்தக்கொலைகளில் அன்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் பினாய் கொனார், கொக்கொன் என்கிற நிருபம் சென், மாணிக் ராய் ஆகியோர். பினாய் கொனார் இன்று மேற்கு வங்கத்தின் உயர்மட்ட தலைவர்களில் ஒருவர். கொன்னொன் என்கிற நிருபம் சென் இன்று மேற்கு வங்க தொழில்துறை அமைச்சர் மற்றும் மார்க்ஸிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர். மாணி���் ராய் (போலீஸ் ரிக்கார்டுகளில் தலைமறைவானதாய் அறிவிக்கப்பட்டவர்) தன் பெயரை இருமுறை மாற்றிக்கொண்ட பின் அனில் போஸாக வெளிவந்தார்- மிகப்பெரும் அளவில் தேர்தல் மோசடி செய்து லோக்சபா தேர்தலில் மாபெரும் ஓட்டு வித்யாசத்தில் வென்று சிபிஎம் கட்சியின் பாராளூமன்ற எம்பி ஆனார். அந்தக்கொலைகளில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் கூட இன்றுவரை தண்டிக்கப்படவில்லை.\nஉயர்ந்த தத்துவங்கள், கொள்கைகள் என்று எதுவும் இல்லாது, வன்முறையை மட்டுமே கைக்கொண்டு 1978-இலிருந்து மார்க்ஸீய கம்யுனிஸ்ட் கட்சி படுகொலைகளை அரசியல் கருவியாக்கி அமைப்புரீதியாக இயங்கி வருகிறது. உட்கட்சி தகராறுகளால் விளைந்த கொலைகளை கண்டுகொள்ளாமல் விட்ட மார்க்ஸிஸ்ட் கட்சிக்காரர்கள் சுந்தர்பன் மரிச்சிபி தீவில் கொலை செய்வதை அராஜக அரசியல் கருவியாக்கினார்கள். அந்தப்பெரும் கதைக்குள் நாம் செல்ல வேண்டாம். சிபிஎம் கட்சியின் வழிகாட்டுதலின் பேரில் தண்டகாரண்யத்திலிருந்து வந்த அகதிகளின் மீது (அக்கட்சி ஆட்களால்) கட்டவிழ்த்து விடப்பட்ட மாபெரும் காட்டுமிராண்டித்தனத்தை சமீபத்திய ஆய்வுகள் வெளிச்சம் போட்டுள்ளன. இதையடுத்த குறிப்பிடத்தக்க ஒட்டுமொத்த குழுப்படுகொலை என்றால் அது ஆனந்த மார்க்கத்தைச்சேர்ந்த துறவிகளையும், பெண் துறவியர்களையும் கொன்று குவித்ததைக் குறிப்பிடலாம்.பதினேழு ஆனந்த மார்க்கிகள் அடித்துக்கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களை எரிப்பதற்காக அவர்களது உடல்களை பொதுவில் வைத்து பெட்ரோல் ஊற்றினார்கள்.\nஅதன்பின் தலைப்புச்செய்திகளில் இடம் பிடித்த முக்கிய சம்பவம் என்றால் பண்டாலாவின் கற்பழிப்பு மற்றும் கொலைச் சம்பவத்தைக் குறிப்பிடலாம். தெற்கு 24-பர்கானா மாவட்டத்தில் சிபிஎம் கட்சியைச்சேர்ந்த அமைப்பொன்று ஐநா சபையின் நிதிகளை மிகப்பெரும் அளவில் கையாடியிருப்பதை யுனிசெஃப் அமைப்பைச் சேர்ந்த மூத்த பெண் அதிகாரி ஒருவரும் இந்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவரும் கண்டுபிடித்தனர். அதற்கான பெரும் ஆவண ஆதாரங்களுடன் அவர்கள் பயணத்தில் வந்து கொண்டிருந்தபோது அவர்களது வாகனம் பாண்டலா அருகே வைத்து மார்க்ஸிஸ்ட் கம்புனிஸ்ட் கட்சி குண்டர்களால் தாக்கப்பட்டது. ஆவண ஆதாரங்களுடன் சேர்ந்து வாகனம் தீவைத்து எரிக்கப்பட்டது. அந்த வாகனத்தில் வந்த பெண் அதிகாரிகளைக்காக்க முயன்ற கார் ஓட்டுனர் கொல்லப்பட்டார். பெண் அதிகாரிகள் கற்பழிக்கப்பட்டனர். ஒரு பெண் அதிகாரி கொல்லப்பட்டு அவரது உடையற்ற சடலம் வெட்ட வெளி வயல்பரப்பில் போடப்பட்டது. அன்றைய முதல் அமைச்சரான ஜோதிபாசுவிடம் இந்த சம்பவம் பற்றி சொல்லப்பட்ட போது அவர் பத்திரிகையாளர்களிடம் கிண்டலாகச்சொன்னார்: “இதுபோன்ற சம்பவங்கள் நடக்கத்தான் செய்கின்றன, இல்லையா” இப்படிப்பட்ட கிண்டல் எதிர்வினையின் வழியாக கொலையுடன் கூட, கற்பழிப்பையும் அரசியல் அராஜகக் கருவியாக்குவதற்கு அதிகாரபூர்வ ஆதரவை அவர் அளித்தார்.\nசச்சாபுரில் சிபிஎம் கட்சியின் நிலப்பிரபுக்களிடமிருந்து அரசு நிர்ணயித்திருந்த குறைந்த பட்ச கூலியைக் கேட்ட பதினோரு முஸ்லீம் விவசாய கூலிகளை கொடூரமான முறையில் கொன்ற சம்பவம் அடுத்தாய் நிகழ்ந்த கொலைச்சம்பவமாகும்.\nஅதன் பின் கொலை, கற்பழிப்பு, கலவரம், சூறையாடிக் கொள்ளையடிப்பது ஆகிய வழிமுறைகளின் மூலம் சிபிஎம் கட்சி ஒவ்வொரு பிராந்தியமாகக் கைப்பற்றத் தொடங்கியது. கர்பேட்டா, கேஷ்புர், பிங்கா சபாங்க், சோட்டோ அங்காரியா, கோட்டல்புர், கானக்குல், கோகட் ஆகிய பெரும் பிராந்தியங்கள் – பிரிட்டிஷ் இந்தியாவின் வடமேற்கு மாகாணத்தில் பழங்குடி நிலங்களில் முன்பு நடந்ததைப்போன்ற தொடர் தாக்குதல்கள் வழியாக- எதிர்க்குரல்களே இல்லாத வகையில் சுத்திகரிக்கப்பட்டன. இவையெல்லாவற்றின் உச்சகட்டம்தான் சிங்கூர் மற்றும் நந்திகிராம் ஆகிய இடங்களில் நிகழ்த்தப்பட்ட இரண்டு வருட தொடர் கொலைகள். திட்டமிட்டு ஆனால் தனித்தனி நிகழ்வுகளாய் நடந்த இந்த கொலைச்சம்பவங்கள் எல்லாம் உண்மையில் மார்க்ஸிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி நடத்திய கொலைகளின் பெரும் அளவைக் குறித்த தெளிவான சித்திரத்தை அளிப்பதில்லை.\nபுத்ததேப் பட்டாச்சார்யா, அன்றைய மே.வ முதல்வர்\nஇந்த அரசியல் படுகொலைகளின் அளவையும் விரிவையும் இப்போது கணக்கிடுவோம். 1997-இல் புத்ததேப் பட்டாச்சார்ஜி சட்டசபையில் ஒரு கேள்விக்கான பதிலில் 1977-இல் (சிபிஎம் கட்சி பதவிக்கு வந்ததிலிருந்து) 1996 வரை 28,000 அரசியல் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டதாகத் தெரிவித்தார். இப்படி ஒரு மொட்டையான பதிலை மட்டும் வைத்து சிபிஎம் கட்சியின் குற்றபோதத்தை அளவிட்டு விட முடியாது. இந்த எண்ணிக்கையின் அர்த்தம் என்னவென்றால், சராசரியாக ஒவ்வொரு மாதமும் 125.7 கொலைகள் நடத்தப்பட்டிருக்கின்றன. அதாவது ஒவ்வொரு நாளும் 4 கொலைகள். வேறு விதமாகச்சொன்னால், 1977-லிருந்து 1996 வரையிலான 19 வருட காலகட்டத்தில், ஒவ்வொரு ஆறு மணி நேரத்திற்கும் ஒரு அரசியல் படுகொலை நடந்துள்ளது. இப்படிப்பட்ட ”அமைதிப்பூங்காவில்” எதிர்க்கட்சியின் எந்த உறுப்பினராவது பாதுகாப்பாய் உணர முடியுமா என்ன\n90களின் இறுதிகளில் சிபிஎம் கட்சி வணிகத்தை துரிதப்படுத்தும் விதமாக தனது வேலைத்திறனை அதிகப்படுத்தும் என்று கூறியது. இதில் சிபிஎம் கட்சியின் வேலைத்திறன் அதிகரித்ததோடு கொலைகளின் விகிதமும் அதிகரித்தது. அதுகுறித்து மாநில அரசின் புள்ளி விவரங்கள் எதுவும் நம்மிடம் இல்லை. ஆனால் அதிர்ஷ்டவசமாக, 2009-இல் மேற்கு வங்க சட்டசபைக்கூட்டத்தில் புத்ததேப் பட்டாச்சார்யா கீழ்க்கண்ட புள்ளிவிவரத்தை வெளியிட்டார். அது பின்வருமாறு:\nii)\tஅரசியல் கொலைகள்- 26\niv)\tபாலியல் அத்துமீறல்கள்- 3013\nv)\tமணப்பெண்மீதான சித்ரவதைக்கொடுமைகள்- 17571\nvi)\tமாவோயிஸ்ட் செயல்களால் விளைந்த சாவுகள்/கொலைகள்- 134\n(மூலம்: தைனிக் ஸ்டேட்ஸ்மேன், கொல்கொத்தா, ஜுலை 16, 2010)\nஇந்த புள்ளிவிவரத்தின் உண்மைத்தனம் குறித்த ஒரு குறிப்பு இப்போது அவசியமாகிறது. அரசியல் கொலைகள் 26 மட்டுமே என்று கணக்குக்காட்டி இருக்கிறார். இந்த எண்ணிக்கை சந்தேகத்திற்கு இடம் தருகிறது. 1977-க்கும் 1996க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் சராசரியாக வருடாந்திர அரசியல் கொலைகளின் எண்ணிக்கை 1473. பத்தொன்பது வருடங்களாக இருந்த போக்கு திடீரென்று 26ஆக ஆகியிருக்க முடியாது. இதனை புள்ளிவிவர பிறழ்வு என்றே கொண்டு புறக்கணிக்க வேண்டும். 1997-இல் அதிக அளவில் அரசியல் கொலைகளின் எண்ணிக்கையை வெளியிட்டதற்காக புத்ததேவ் பட்டாச்சார்யா கடும் விமர்சனத்துக்கு உள்ளானார். அதன் விளைவாக (2009-இல்) உள்துறை அமைச்சர் அரசியல் படுகொலை கணக்கைத் திரித்து வெளியிட்டதாகக்கொண்டு இந்த எண்ணிக்கையைப்புறம் தள்ள வேண்டும்.\nஎது எப்படி இருந்தாலும், 1997-இலிருந்து 2009-வரை கொலைகளின் எண்ணிக்கையை நம்பகத்தன்மையுடன் கணக்கிட, வருடாந்திர கொலைகளின் சராசரி எண்ணிக்கையாக 2284-ஐ எடுத்துக்கொண்டால், இந்த காலகட்டத்திய அரசியல் கொலைகளின் கணக்கு 27,408 ஆகிறது. ஆக, 1977-லிருந்து 2009வரையிலான அரசியல் கொலைகளின் மொத்த எண்ணிக்கை 28,000+27408= 55408. அதாவது, சராசரியாக ஒவ்வொரு வருடமும் 1787 கொலைகள். சராசரியாக ஒவ்வொரு மாதமும் 149 கொலைகள். சராசரியாக ஒவ்வொரு நாளும் 5 கொலைகள். வேறுவகையில் சொல்லப்போனால், மேற்கு வங்காளத்தில் இந்தக்கால கட்டத்தில் ஒவ்வொரு 4 மணி நேரம் 50 நிமிடங்களுக்கும் அரசியல் காரணங்களுக்காக ஒருவர் கொல்லப்பட்டிருக்கிறார். ஒரு மணிநேரத்திற்கு ஒருகொலை என்று இல்லாமல், நான்கு மணிநேரம் 50 நிமிடங்களுக்கு ஒரு கொலை என்று ஆக்கியதை வேண்டுமானால் சிபிஎம் கட்சி தன் சாதனையாகக் காட்டிக்கொள்ளலாம். என்ன ஒரு சாதனை\nகடந்த 31 வருடங்களாக, இந்த 55,408 கொலைகளுக்காக எந்த கொலைகாரனும் தண்டிக்கப்படவில்லை. இந்த கொலைகளில் எத்தனை பேர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்பது வாசகரின் யூகத்தைப்பொறுத்தது. ஒரு கொலைக்கு ஒரு கொலைகாரன் எனக்கொண்டாலும் ,கொலைகாரர்கள்து எண்ணிக்கை 55,000ஐத்தாண்டும். இத்தனை கொலைகாரர்கள் சுதந்திரமாகத்திரிகையில், எந்த அரசும் (2011-இல் அரசு மாறும் என்று யூகம் செய்தாலும் கூட) சட்டம் ஒழுங்கைச் சீர்படுத்த முடியாது. இந்தக்கொலைகாரர்கள் தண்டிக்கப்பட வேண்டும். முப்பதாண்டுகளாக சிபிஎம் கட்சியால் ஆபத்தான வகையில் வளர்த்தெடுக்கப்பட்டுள்ள காவல்துறையை இந்தக்கொலைகளை புலனாய்வு செய்யவோ கொலையாளிகள்மீது வழக்குத் தொடரவோ நம்ப முடியாது. பல காவலர்களும் காவல் துறை உயரதிகாரிகளும் நேரடியாகவோ மறைமுகமாகவோ இக்குற்றங்களில் பங்கெடுத்துள்ளனர். அவையும் புலனாய்வுக்குட்படுத்தப்பட்டு வழக்கிற்குள் கொண்டுவரப்பட வேண்டும். இன்றைய நிலையில் ஏற்கனவே குற்ற நீதிமன்றங்கள் பழைய வழக்குகளின் சுமையில் திணறிக்கொண்டுள்ளன. இதில் இன்னும் முப்பது அல்லது-40000 புதிய வழக்குகளும் சேர்ந்தால் அவை மாபெரும் தாமதத்தையே விளைவிக்கும். எனவே புதிய அரசு இந்த வழக்குகளை புலனாய்வு செய்யவும் வழக்குத்தொடரவும் விசாரணை செய்யவும் புதிய முறையொன்றை வடிவமைக்க வேண்டும்.\n2009-இல் திருத்தப்பட்ட, பங்களாதேஷின் 1973 சர்வதேச குற்ற (ட்ரிப்யுனல்) ஷரத்து, மேற்கு வங்காள அரசியல் குற்ற (ட்ரிப்யுனல்ஸ்) சட்டத்திற்கான பரவலான ஒரு வரையறையைத் தர வல்லது. இந்த சட்டமானது குற்றம்சாட்டப்பட்டவர்களை விசாரிக்க ஒன்றுக்கும் மேற்பட்ட பெஞ்சுகளை உருவாக்க வழி தர வேண்டும். அதற்கென்று தனியே புலனாய்வு ஏஜென்ஸியும், அதில் பணிபுரிய பிரபல அரசுசாரா அமை��்புகளும், களப்பணியாளர்களும் அனுமதிக்கப்பட வேண்டும்.\nபங்களாதேஷைப்பொறுத்தவரை 1973-இல் இது புதியதொரு வகையான முதல் சட்டமாக அன்று இருந்தது. நம் விஷயத்தில் இப்படி உருவாக்கப்பட வேண்டிய சட்டம் ஏற்கனவே உள்ள நம் அரசியல் அமைப்புச்சட்டங்கள், சிபிஸி, இபிகோ மற்றும் பல குற்றப்பரிவு சட்டங்களுக்கும் உட்பட்டதாக அமைய வேண்டும். இது கஷ்டமான ஒரு சட்ட முனைப்பாகத்தான் இருக்கும், ஆனால் முடியாத ஒன்று கிடையாது. கடந்த முப்பதாண்டுகளாக மேற்கு வங்காளத்தில் அரசு இயந்திரத்தின் துணையுடனும் (சிபிஎம்) கட்சியின் துணையுடனும் மானுடத்திற்கு எதிரான போரை நடத்திவந்த இந்த கொலைகாரர்களையும், கற்பழிப்பாளர்களையும், கலவரக்காரர்களையும், சூறையாடிகளையும் தனி சிறப்பு சட்ட வழிமுறை அல்லாது வேறு எந்த வகையிலும் சட்டத்தின் பிடியில் சிக்க வைக்க முடியாது.\nSeries Navigation ஐ.எஸ்.ஐ.எஸ் வன்முறையால் குர்திஸ்தான் நிலத்துக்கு திரும்ப வரும் ஜோராஸ்டிரிய மதம்\n1977-2009 காலகட்டத்தில் மேற்குவங்கத்தில் மார்க்ஸிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி ஆட்சியில் நிகழ்ந்த அரசியல் படுகொலைகள் குறித்த ஒரு கணக்கெடுப்பு\nஐ.எஸ்.ஐ.எஸ் வன்முறையால் குர்திஸ்தான் நிலத்துக்கு திரும்ப வரும் ஜோராஸ்டிரிய மதம்\nதொடுவானம் 73. இன்பச் சுற்றுலா\n” – ரஸ்கின் பாண்ட்\nநான் யாழினி, ஐ.ஏ.எஸ். அத்தியாயம் -11\nஇன்றைய இலக்கியம் : நோக்கும் போக்கும்\nசங்க இலக்கியத்தில் ​வேளாண் பாதுகாப்பு\nநாடக விமர்சனம் – கேஸ் நெ.575/1\nபுகலிடத்து வாழ்வுக் கோலங்களில் எம்மை நாம் சுயவிமர்சனம் செய்துகொள்ளத்தூண்டும் புதினம். கருணாகரமூர்த்தியின் அனந்தியின் டயறி.\nஹாங்காங் தமிழ் மலரின் ஜூன் 2015 மாத இதழ்\nகும்பக்கரை அருவியும் குறைந்து வரும் கோயில் காடுகளும்\nவால்மீனில் ஓய்வெடுத்த ஈசாவின் தளவுளவி பரிதி ஒளிபட்டு மீண்டும் விழித்து இயங்கத் துவங்கியது\nPrevious Topic: ஐ.எஸ்.ஐ.எஸ் வன்முறையால் குர்திஸ்தான் நிலத்துக்கு திரும்ப வரும் ஜோராஸ்டிரிய மதம்\nNext Topic: பிரபஞ்ச ஒளிமந்தைக் கொத்துக்களின் பயங்கரக் கொந்தளிப்பால் பேரசுரக் காந்த சக்தித் தளங்கள் உற்பத்தி ஆகின்றன.\n2 Comments for “1977-2009 காலகட்டத்தில் மேற்குவங்கத்தில் மார்க்ஸிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி ஆட்சியில் நிகழ்ந்த அரசியல் படுகொலைகள் குறித்த ஒரு கணக்கெடுப்பு”\nஇதை எல்லாம் ஒரு வரியில் சொல்லி ஒதுக்கி விட முடியும். எப்படி , உளுத்துப்போன “மதசார்பின்மை” என்ற வரிதான்\nகோயம்புத்தூரில் முஸ்லீம்கள் குண்டுவைத்தாலும் ஆர்.எஸ்.எஸ் சதி என்று சொல்லும் கம்னீஸ்டுகள் மேற்கு வங்கத்தில் இவ்வளவு கொலைகளை செய்துவிட்டு ஊருக்கு நியாயம் பேசுகிறார்கள். அதனை இடதுசாரிகள் நிரம்பி வழியும் ஊடகங்கள் மறைத்து பம்மாத்து செய்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://senbagadasan.blogspot.com/2010/10/blog-post_12.html", "date_download": "2018-05-23T01:29:32Z", "digest": "sha1:DL4SHIQ7BH3EG3XFXKGRA76QN75GQAJG", "length": 10729, "nlines": 122, "source_domain": "senbagadasan.blogspot.com", "title": "தொடுவானம்: சிரம் தாழ்த்தி,கரம் கூப்பி பணிவான என் வணக்கங்கள் ....", "raw_content": "\nகிட்டவே தோன்றும் என்றும் எட்டவே முடியாத தொடுவானம். தொட்டுவிடுவோம் என்பதே நம்பிக்கை.\nசெவ்வாய், 12 அக்டோபர், 2010\nசிரம் தாழ்த்தி,கரம் கூப்பி பணிவான என் வணக்கங்கள் ....\nகுமரி முதல் இமயம் வரை,\nபூவுலகில் தலை நிமிர, தளம் அமைத்தீர்.\nதரணியில் இந்தியா தான் நிமிர,\nவழி வகை தான் நீர் சொன்னீர்.\nஈரமில்லா உலகுக்கு நம்மைப் பற்றி,\nபுது நிலையில் அணு உலகம்,\nவல்லரசுகளின் தராசில் எடை மாற்றம்.\nவலிமை என்றும் வம்புகளை குறைக்கும்.\nதன்மானம் கூட்டி, வறுமை சுருக்குமென்றீர்.\nகனவு கண்டீர். நம் நாடு நலம் பெற.\nகனவு கண்டீர். நாளும் இக்கனவு நனவாக.\nநாளைய உலகம். நம் சிறார் கையில் .\nகதை சொன்னீர். கனவுகள் பல, காணச் சொன்னீர்.\nகனல் மூட்டி, கங்குதனை அவர் உள்ளத்தே எழுப்பி,\n( \"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வில்லை .... \".\nஒரு நகர்புற கிராமத்தானின் நாள் கடந்த நன்றி நவிலல்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அக்னி, அணு, அப்துல் கலாம், இந்தியா, ஏவுகணை, கனவு, பிருத்வி, வணக்கம்\nரவிச்சந்திரன் 18 அக்டோபர், 2010 ’அன்று’ முற்பகல் 8:32\nஅய்யா அப்துல்கலாம் அவர்களுக்கு அருமையான வணக்கம்\nKalidoss 18 அக்டோபர், 2010 ’அன்று’ முற்பகல் 10:41\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவாழ்க்கை கோலங்கள் புள்ளி .1.\nபொருளாதார சுய மதிப்பீடு கோலங்கள் சில,பல புள்ளிகளால் இணைக்கப் பட்டு சிறியதாகவோ, பெரிதாகவோ அமைகிறது.அவரவர்,கற்பனை செய்ததை...\nஇயற்கை வைத்தியம் ... ( Naturopathy )\nஇயற்கை வைத்தியமும் ..எங்கள் தேனிலவும் . ஒரு வாரம் தங்கி தேனிலவு கொண்டாட திட்டமிட்டு,மேலூர் மேடோஸ் ( Melur Meadows ) வந்திருந்தோம...\nமண்ணின் மணம் ...வேரும்.. விழுதும் .\nஅந்தி சாய்கையில்..ஆற்று வெளிதனில் . நெற்றியில் கை வைத்து அண்ணாந்து பார்க்கிறேன், ஆகாசத்தை. பொழுது இன்னும் சாயலே. ஒரு பாட்டம் ஓடி, &quo...\nநெஞ்சில் நிற்பவை..நான் பொறந்த மண்ணு.\nநெஞ்சில் நிற்பவை..நான் பொறந்த மண்ணு . \"டும்\",\" டும்\", என பறை சத்தம், காதிற்கு பயணம் வந்தது.வரும் வாரம், அணையிலி...\nமுருகானந்தமும்.... மாதவிலக்கு பிரச்சினைகளும் . புழக்கடை ஓரம் உலக்கை வைத்து \" மாதவிலக்கு, தீட்டு \", என ஒதுங்கி இருந்த தாய், ...\nஅது ஒரு கனாக் காலம் ..\nமனதென்னும் தறியில் ..மங்காத இழைகள் . தூக்கிச் செருகிய கொண்டை, காதளவோடிய காந்தக் கண்கள், காதோரம் அலை பாயும் கருங் குழல்...\nவாழ்க்கைக் கோலங்கள் புள்ளி .4.\nதன்னார்வமும்..புதுப் புது உத்திகளும் ஆசிரியர் திரு.கல்யாணராமன்,நோய் வாய்ப்பட்டு சிகிச்சைக்காக, நகரத்தில் உள்ள மருத்துவ மனையில் அனுமதிக...\nவாழ்க்கைக் கோலங்கள் புள்ளி .8\nநாளைய தலைமுறை ....நமது செல்வங்கள். வாழ்க்கைக் கோலங்களின் எதார்த்த நாயகர்களாகிய முகுந்தனும் வசந்தனும் தங்களின் குழந்தைகளின் எதிர் காலம்...\nமேலூர் புல்வெளிகள் ..( Melur Meadows ).\nமுதியோர் இல்லம் ..ஒய்வுற்றோர் விடுதி . ஓடிக்களைத்த உடல் .ஓய்ந்து போன மனசு .வயது ஆனதால், வலுவிழந்த புலன்கள் .மூத்த குடிமக்களுக்கான வயது வ...\nஒரு பொன் மாலைப் பொழுது .. ஆற்றுக்குப் போகும் பாதை.. மேய்ப்பர் இன்றி திரும்பும் மாடுகள்\nகாலத்தை வென்ற கதை ...\nநிலவே நீ என்னைச் சுடாதே .3.\nநிலவே நீ என்னைச் சுடாதே.2.\nநிலவே நீ என்னைச் சுடாதே .1.\n உன் மச்சானின் மறுபக்கம் ...\nசிரம் தாழ்த்தி,கரம் கூப்பி பணிவான என் வணக்கங்கள் ....\nமுஷ்டாகின் முடிவான பதில் ...\nஅல் பாஹாவில் மழை மேகம் ...\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruththam.blogspot.com/2018/05/blog-post_5.html", "date_download": "2018-05-23T00:51:29Z", "digest": "sha1:PUCWPD2OLTTOI4BSSM5YZ65UE37DSZBU", "length": 51370, "nlines": 375, "source_domain": "thiruththam.blogspot.com", "title": "திருத்தம் பொன்.சரவணன்: இந்திய மொழிகளின் தாய் தமிழே !", "raw_content": "\nஇந்திய மொழிகளின் தாய் தமிழே \nகல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு\nஎன்று நமது தமிழின் பழம்பெருமையினைப் போற்றுவர் சான்றோர். ஞால முதல்மொழி, உலக மொழிகளின் தாய் என்றெல்லாம் தேவநேயப் பாவாணர் ஐயா அவர்கள் பல சான்றுகளுடன் தமிழின் முதுமையினை உலகோர்க்கு எடுத்துக் காட்டியுள்ளார். தமிழ்மொழியானது தென்னிந்திய ம���ழிகளின் தாயாக எப்படி விளங்குகின்றது என்று பல தமிழ் அறிஞர்கள் கட்டுரைகளை எழுதியுள்ளனர். இந்நிலையில், இந்திய மொழிகளின் தாயாக நமது செம்மொழியாம் தமிழ்மொழி எவ்வாறு விளங்குகின்றது என்பதைப் பற்றி உலகோர்க்கு எடுத்துக்காட்டுவதே இந்த தொடர்க்கட்டுரையின் நோக்கமாகும்.\nமூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சங்கத் தமிழ்ப் புலவர்களால் இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்ட பல தமிழ்ச்சொற்கள் இந்தியாவின் பிற மாநில மக்கள் பேசும் மொழிகளில் புகுந்து எவ்வாறெல்லாம் உருமாறி எந்தெந்த பொருட்களில் தற்போது பயன்படுத்தப் படுகின்றன என்பதை இக் கட்டுரையில் காணப் போகிறோம். இந்தியா முழுவதும் தமிழ்மொழி பரவி இருந்திருக்காவிட்டால் இது சாத்தியம் ஆகாது இல்லையா. ஆம், உண்மையில், இந்தியா முழுவதும் தமிழர்களின் ஆட்சியே சில காலகட்டங்கள் வரையிலும் பரவியிருந்தது. இதைப்பற்றி 'நான்கு கடவுள் - தொல்தமிழகம்' (1) மற்றும் 'இமயம் வென்ற தமிழன்' (2) போன்ற ஆய்வுக் கட்டுரைகள் மேலும் தெளிவான பார்வையைத் தரும். தொடர்கட்டுரையின் முதல் பகுதியாகிய இதில் தலை, முகம், நெற்றி மற்றும் கண்சார்ந்த உறுப்புக்களுக்கான தமிழ்ப்பெயர்கள் எப்படித் திரிபடைந்து பிற மாநில மொழிகளில் வழங்குகின்றன என்பதைப் பற்றி பேசப்பட்டுள்ளது. பிறமாநில மொழிகளில் வழங்கப்படும் பெயர்ச்சொற்களைத் தமிழில் எழுதும்போது சரியான ஒலிப்புடன் உணர்த்தவேண்டி 'ஆறுரூபாய் முறை' (3) என்ற ஒலிப்புமுறை இக்கட்டுரையில் பயன்படுத்தப் பட்டுள்ளது.\nதலை, நெற்றி சார்ந்த சிலசொற்கள்:\nதலை மற்றும் நெற்றிப்பகுதியைக் குறிக்கும் தலை, சேகரம், சிகரம், மத்தகம் ஆகிய தமிழ்ச்சொற்கள் பிற இந்திய மாநில மொழிகளில் எவ்வாறெல்லாம் திரிந்து வழங்குகின்றன என்பதைக் கீழே காணலாம். தலையைக் குறிக்கும் சில தமிழ்ச்சொற்கள் பிற மொழிகளில் தலையை மட்டுமின்றித் தலையின் முன்பகுதியாகிய முகத்தைக் குறிக்கவும் பயன்படுத்தப் படுகின்றன.\nதலை >>> தல - மலையாளம், தெலுங்கு, கன்னடம்.\nதலை >>> தல (முகம்) - இந்தி, செங்கிருதம்.\nசேகரம் (தலை) >>> சேக`ரா (முகம்) - இந்தி, கு~ச்^ராத்தி, மராத்தி, வங்காளம், பஞ்சாபி`.\nசிகரம் (தலை) >>> சி`ர, சி`ரச்`, சி`ர்ச` - இந்தி, செங்கிருதம், மராத்தி, வங்காளம், மலையாளம்.\nசிகரம் (தலை) >>> சிக`ரா (முகம்) - பஞ்சாபி`\nசிகரம் (தலை) >>> சி`கல (முகம்) - கு~ச்^ராத்தி\nமத்தகம் (நெற்றி) >>> மச்`திச்`க் >>> மச்`தக >>> மாதா\nமத்தகம் (நெற்றி) >>> மச்`தக - மலையாளம்\nமத்தகம் (நெற்றி) >>> மச்`திச்`க் - இந்தி, வங்காளம், செங்கிருதம்\nமத்தகம் (நெற்றி) >>> மாதா - இந்தி, மராத்தி, வங்காளம், ஒரியா, செங்கிருதம்.\nஇச்சொல்லானது பெண்களின் நெற்றிப் பகுதியினைக் குறிப்பதற்குப் பரவலாகப் பயன்பட்ட தமிழ்ச்சொல். சங்க இலக்கியங்கள் உட்பட பல்வேறு தமிழ் இலக்கியங்களில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இற்றைத் தமிழ் அகராதிகளில் இச்சொல்லுக்கு நெற்றி என்ற பொருள் குறிப்பிடப்படவில்லை. இச்சொல்லுக்கு நெற்றி என்ற பொருளும் உண்டு என்பது ' அழகின் மறுபெயர் அல்குல் '. என்ற ஆய்வுக்கட்டுரையில் பல ஆதாரங்களுடன் மிக விரிவாக நிறுவப்பட்டுள்ளது.(4). நெற்றியைக் குறித்துவந்த இத் தமிழ்ச்சொல்லானது இந்தியாவின் பிற மாநில மொழிகளில் எவ்வாறெல்லாம் திரிந்து நெற்றி / நெற்றி சார்ந்த இடங்களைக் குறிப்பிடுவதற்கு இன்றளவும் பயன்படுத்தப் படுகின்றது என்பதைக் கீழே காணலாம்.\nஅல்குலிடம் >>> லிலவட >>> லலாட\nசொல் வடிவம் பேசப்படும் மொழிகள்\nலலாட தெலுங்கு, கன்னடம், வங்காளம், இந்தி, மராத்தி, கு~ச்^ராத்தி, செங்கிருதம்\nமுகம் என்னும் தமிழ்ச்சொல் பன்னெடுங்காலமாக இலக்கியங்களிலும் பேச்சுவழக்கிலும் இருந்து வரும் சொல்லாகும். இத் தமிழ்ச்சொல் இந்தியாவின் பிற மாநிலங்களில் பேசப்படும் பல்வேறு மொழிகளில் எவ்வாறு திரிபுற்று முகத்தைக் குறிப்பிடுவதற்குப் பயன்படுத்தப் படுகிறது என்பதைக் கீழே காணலாம்.\nமுகம் >>> முக`, முக, முகமு, மூக` >>> மூ\nமுகம் >>> முகர >>> மோக~ர >>> மோரெ\nசொல் வடிவம் பேசப்படும் மொழிகள்\nமுக`, முக மலையாளம், கன்னடம், இந்தி, பஞ்சாபி, மராத்தி, கு~ச்^ராத்தி, செங்கிருதம்.\nமகர ஈற்றுத் தமிழ்ச்சொற்கள் பல னகர ஈறு பெற்று இலக்கியத்தில் வழங்கப்படுவதை அறிவோம். சான்றாக, மரம் என்பது மரன் என்றும் வழங்கப்படுவதைப் போல, முகம் என்பது முகன் என்றும் பல இலக்கிய இடங்களில் வழங்கப்பெறும். இந்த முகன் என்ற தமிழ்ச்சொல்லில் இருந்து முகத்தைக் குறிக்கும் பிறமொழிச் சொற்கள் எவ்வாறு தோன்றின என்று பார்க்கலாம்.\nமுகன் >>> முகா`னா >>> ஆனன\nசொல் வடிவம் பேசப்படும் மொழிகள்\nஆனன மலையாளம், கன்னடம், கு~ச்^ராத்தி, வங்காளம், செங்கிருதம்.\nசங்க இலக்கியங்கள் முதல் இற்றை இலக்கியங்கள் வரையிலும் மி��ப் பரவலாகப் பயன்படுத்தப் பட்டுள்ள சொல் இது. இலக்கிய வழக்கில் மட்டுமின்றி இன்றைய பேச்சுவழக்கிலும் கூட பெரும்பான்மை இடம் பிடித்துள்ள உறுப்புச் சொல் இது. தமிழில் பன்னெடுங்கால பயன்பாட்டினைக் கண்ட இச்சொல் இந்தியாவின் பிற மாநில மொழிகளில் எவ்வாறெல்லாம் திரிந்து கண் / இமை / கண்சார்ந்த இடங்களைக் குறிப்பிடுவதற்கு இன்றளவும் பயன்படுத்தப் படுகின்றது என்பதைக் கீழே காணலாம்.\nகண் >>> கண்ணு >>> கண்டி\nசொல் வடிவம் பேசப்படும் மொழிகள்\nகண்ணு மலையாளம், கன்னடம், தெலுங்கு\nசங்க இலக்கியங்கள் முதல் இற்றை இலக்கியங்கள் வரை பரவலாகப் பயன்படுத்தப் பட்டுள்ள சொல் இது. இலக்கிய வழக்கில் மட்டுமின்றி இன்றைய பேச்சுவழக்கிலும் கூட இடம் பிடித்துள்ள சொல்லாகும். கண்ணின் கருவிழியைக் குறிக்கும் இச்சொல் இந்தியாவின் பிற மாநில மொழிகளில் எவ்வாறெல்லாம் திரிந்து கண் / இமை / கண்சார்ந்த இடங்களைக் குறிப்பிடுவதற்கு இன்றளவும் பயன்படுத்தப் படுகின்றது என்பதைக் கீழே காணலாம்.\nபாவை >>> பாப்பெ >>> பப்போடா >>> பாபனி >>> பாம்பன\nசொல் வடிவம் பேசப்படும் மொழிகள்\nபெண்களின் கண்களையும் இமைகளையும் குறிப்பதற்குப் பயன்படும் தமிழ்ச்சொல் இது. சங்க இலக்கியங்கள் தொட்டு பல்வேறு தமிழ் இலக்கியங்களில் பரவலாக பயன்படுத்தப்படுவது. இற்றைத் தமிழ் அகராதிகளில் இச்சொல்லுக்கு கண் / கண்ணிமை ஆகிய பொருட்கள் குறிப்பிடப்படவில்லை. ஆனால் இச்சொல்லுக்குக் கண் / கண்ணிமை ஆகிய பொருட்களும் உண்டு என்பது ' தொடி - ஆகம் - தொடர்பு என்ன. ' என்ற ஆய்வுக்கட்டுரையில் பல ஆதாரங்களுடன் நிறுவப்பட்டுள்ளது. (5). இப் புதிய பொருளை உறுதிசெய்யும் வண்ணம், இந்தியாவின் பிற மாநில மொழிகளில் இச்சொல் எவ்வாறெல்லாம் திரிந்து கண்களைக் குறிப்பிடுவதற்கு இன்றளவும் பயன்படுத்தப் படுகின்றது என்பதைக் கீழே காணலாம்.\nஆகம் >>> ஆங்க் >>> அங்க்க >>> அக்சி~ >>> சக்சு~\nசொல் வடிவம் பேசப்படும் மொழிகள்\nஆங்க் இந்தி, கு~ச்^ராத்தி, வங்காளம், செங்கிருதம், ஒரியா\nஅக்சி~ மலையாளம், கன்னடம், செங்கிருதம், வங்காளம், இந்தி\nசக்சு~ மலையாளம், கன்னடம், செங்கிருதம், இந்தி, கு~ச்^ராத்தி, வங்காளம்.\nஆகம் என்ற தமிழ்ச்சொல்லில் இருந்து தோன்றிய மேற்காணும் சொற்கள் கண்களைக் குறிக்கப் பயன்படுவதைப் போல ஆகம் என்ற சொல்லில் இருந்து தோன்றும் கீழ்க்காணும் சொற்கள் முகம், தலை மற்றும் முன்பகுதியைக் குறிக்கப் பயன்படுத்தப் படுகின்றன. காரணம், கண்கள் தலையின் முன்பகுதியாகிய முகத்தில் இருப்பதால்.\nஆகம் >>> அகா~ரி >>> அக்~ர\nசொல் வடிவம் பேசப்படும் மொழிகள்\nஅக்~ர இந்தி, கன்னடம், மலையாளம், செங்கிருதம், வங்காளம், கு~ச்^ராத்தி.\nகண்ணைக் குறிப்பதான ஆகம் என்ற தமிழ்ச்சொல் வடமொழிக்குச் சென்று அக்சி~ என்று திரிந்தது என்று மேலே கண்டோம். இவ்வாறு திரிந்த அக்சி~ என்ற சொல்லானது மறுபடியும் தமிழுக்கு வரும்போது அக்கு என்று உருமாறி வந்துள்ளது இங்கே குறிப்பிடத்தக்கதாகும். அக்கு தொடர்பான சில சொற்களும் பொருட்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nஅக்கு / அக்கம் = கண்\nஅக்குப் பீளை = கண் பீளை (திருப்புகழ். 573)\nஅக்கு >>> அக்குசு, அக்கறை = கண்களால் கவனமாகப் பார்த்துக் கொள்ளுதல்.\n(ருத்`ராக்கம் = ருத்`ர + அக்கம் = சிவந்த கண் போன்ற கொட்டை.\nகுருதி >>> ருத்`ர = சிவப்பு, ஆகம் >>> அக்சி~ >>> அக்கு, அக்கம் = கண்.)\nநுதல் என்ற தமிழ்ச்சொல்லுக்கு இற்றைத் தமிழ் அகராதிகள் பெரிதும் பரிந்துரைப்பது நெற்றி என்ற பொருளைத்தான். இச்சொல்லானது பல தமிழ் இலக்கியங்களில் நெற்றி என்ற பொருளில் பயின்று வந்துள்ளது. இச்சொல் பிற இந்திய மொழிகளில் எவ்வாறெல்லாம் திரிந்து நெற்றிப் பகுதியை உணர்த்துவதற்கு பயன்படுத்தப் படுகிறது என்பதைப் பார்க்கலாம்.\nநுதல் >>> நிதிலம் >>> நித்தில >>> நெத்தி\nசொல் வடிவம் பேசப்படும் மொழிகள்\nநுதல் என்ற மேற்காணும் தமிழ்ச்சொல்லுக்கு நெற்றி என்ற பொருள் மட்டுமின்றி கண் / கண்ணிமை ஆகிய பொருட்களும் உண்டு. ஆனால் இப்பொருட்கள் தமிழ் அகராதிகளில் குறிப்பிடப்படவில்லை. நுதல் என்னும் சொல்லுக்கு இப்புதிய பொருட்கள் எவ்வாறு பொருந்தும் என்பதைப் பற்றி ' நுதலும் நுதலப்படாத கருத்துக்களும் '. என்ற ஆய்வுக்கட்டுரையில் பல ஆதாரங்களுடன் நிறுவப்பட்டுள்ளது.(6). இப் புதிய பொருளை உறுதிசெய்யும் வண்ணம், இந்தியாவின் பிற மாநில மொழிகளில் இச்சொல் எவ்வாறெல்லாம் திரிந்து கண் / கண்சார்ந்த இடங்களைக் குறிப்பிடுவதற்கு இன்றளவும் பயன்படுத்தப் படுகின்றது என்பதைக் கீழே காணலாம். இவற்றில் சில சொற்கள் கண்களை மட்டுமின்றி கண்பார்வையினைக் குறிக்கவும் பயன்படுத்தப் படுகின்றன.\nநுதல் >>> நேத்ர (கண்) >>> த்`ருச்~டி (கண், பார்வை) >>> த^ர்ச~ன் (பார்வை)\nநுதல் >>> புத்லி >>> தைல���\nசொல் வடிவம் பேசப்படும் மொழிகள்\nநேத்ர இந்தி, மராத்தி, கு~ச்^ராத்தி, வங்காளம், மலையாளம், கன்னடம்,\nதெலுங்கு, செங்கிருதம், பஞ்சாபி`, ஒரியா.\nத்`ருச்~டி, த^ர்ச~ன் மலையாளம், கன்னடம், பஞ்சாபி`, இந்தி, வங்காளம், செங்கிருதம்.\nஇச்சொல்லானது பெண்களின் கண்கள் மற்றும் விழிகளைக் குறிப்பதற்குப் பயன்பட்ட தமிழ்ச்சொல். சங்க இலக்கியங்கள் தொட்டு பல்வேறு தமிழ் இலக்கியங்களில் பரவலாக பயன்படுத்தப்படுவது. ஆனால், இற்றைத் தமிழ் அகராதிகளில் இச்சொல்லுக்கு கண் / விழி ஆகிய பொருட்கள் குறிப்பிடப்படவில்லை. இச்சொல்லுக்குக் கண் / விழி ஆகிய பொருட்களும் உண்டு என்பது ' தோள் என்றால் என்ன '. என்ற ஆய்வுக்கட்டுரையில் பல ஆதாரங்களுடன் நிறுவப்பட்டுள்ளது.(7). இந்த புதிய பொருளுக்கு உறுதிசேர்க்கும் வண்ணம், இந்தியாவின் பிற மாநில மொழிகளில் இச்சொல் எவ்வாறெல்லாம் திரிந்து கண்களைக் குறிப்பிடுவதற்கு இன்றளவும் பயன்படுத்தப் படுகின்றது என்பதைக் கீழே காணலாம்.\nதோள் >>> டோ`ளா, டோ`ளோ.\nசொல் வடிவம் பேசப்படும் மொழிகள்\nஇச்சொல்லானது பெண்களின் கண் இமைகளைக் குறிப்பதற்குப் பயன்பட்டதாகும். சங்க இலக்கியங்கள் தொட்டு பல்வேறு தமிழ் இலக்கியங்களில் பரவலாக பயன்படுத்தப்படுவது. ஆனால், இற்றைத் தமிழ் அகராதிகளில் இச்சொல்லுக்குக் கண் இமை என்ற பொருள் குறிப்பிடப்படவில்லை. இச்சொல்லுக்குக் கண்ணிமை என்ற பொருளும் உண்டு என்பது ' கதுப்பு - ஓதி - நுசுப்பு '. என்ற ஆய்வுக்கட்டுரையில் பல ஆதாரங்களுடன் நிறுவப்பட்டுள்ளது.(8). கண்ணிமையைக் குறித்துவந்த இத் தமிழ்ச்சொல்லானது இந்தியாவின் பிற மாநில மொழிகளில் எவ்வாறெல்லாம் திரிந்து கண் / கண்ணிமை ஆகியவற்றைக் குறிப்பிடுவதற்கு இன்றளவும் பயன்படுத்தப் படுகின்றது என்பதைக் கீழே காணலாம்.\nநுசுப்பு >>> நச^`ர >>> நயன\nநுசுப்பு >>> போபசும் (தலைகீழ் திரிபு) >>> பாசு`ம் >>> பக்ச~ம், பக்ச்~ம\nநுசுப்பு >>> சோப >>> சபர\nநுசுப்பு >>> ச்`வப்ன >>> சொப்பன\nசொல் வடிவம் பேசப்படும் மொழிகள்\nநயன (கண்) மலையாளம், கன்னடம், செங்கிருதம், இந்தி,\nபக்ச~ம், பக்ச்~ம (இமை) செங்கிருதம், வங்காளம்.\nகண், இமைகளை மட்டுமின்றிக் கண்ணின் காட்சியையும் கண்கள் அமைந்திருக்கும் முகத்தினையும் கூட குறிக்கப் பயன்படுகின்றன.\nசொல் வடிவம் பேசப்படும் மொழிகள்\nநச^`ர (காட்சி) இந்தி, வங்காளம், பஞ்சாபி`\nச்`வப்ன (காட்ச��) இந்தி, செங்கிருதம், மலையாளம், கன்னடம், தெலுங்கு,\nசொப்பன (காட்சி) மலையாளம், கன்னடம்.\nஇச்சொல்லானது பெண்களின் கண் இமைகளைக் குறிப்பதற்குப் பயன்பட்ட தமிழ்ச்சொல். சங்க இலக்கியங்கள் தொட்டு பல்வேறு தமிழ் இலக்கியங்களில் பரவலாக பயன்படுத்தப்படுவது. ஆனால், இற்றைத் தமிழ் அகராதிகளில் இச்சொல்லுக்குக் கண் இமை என்ற பொருள் குறிப்பிடப்படவில்லை. இச்சொல்லுக்குக் கண்ணிமை என்ற பொருளும் உண்டு என்பது ' இறை என்றால் என்ன '. என்ற ஆய்வுக்கட்டுரையில் பல ஆதாரங்களுடன் நிறுவப்பட்டுள்ளது.(9). கண்ணிமையைக் குறித்துவந்த இத் தமிழ்ச்சொல்லானது இந்தியாவின் பிற மாநில மொழிகளில் எவ்வாறெல்லாம் திரிந்து கண் இமைகளைக் குறிப்பிடுவதற்கு இன்றளவும் பயன்படுத்தப் படுகின்றது என்பதைக் கீழே காணலாம்.\nஇறை (இறய்) >>> ரச்~மி\nசொல் வடிவம் பேசப்படும் மொழிகள்\nஇத் தமிழ்ச்சொல்லானது பெண்களின் கண் இமைகளைக் குறிப்பதற்குப் பயன்பட்ட ஒன்றாகும். சங்க இலக்கியங்கள் உட்பட ஒருசில தமிழ் இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டது. ஆனால், இற்றைத் தமிழ் அகராதிகளில் இச்சொல்லுக்குக் கண் இமை என்ற பொருள் குறிப்பிடப்படவில்லை. இச்சொல்லுக்குக் கண்ணிமை என்ற பொருளும் உண்டு என்பது ' பதொமியும் சொற்பொருள் ஆய்வுகளும் '. என்ற ஆய்வுக்கட்டுரையில் காணலாம்.(10) கண்ணிமையைக் குறித்துவந்த இத் தமிழ்ச்சொல்லானது இந்தியாவின் பிற மாநில மொழிகளில் எவ்வாறெல்லாம் திரிந்து கண் / இமைகளைக் குறிப்பிடுவதற்கு இன்றளவும் பயன்படுத்தப் படுகின்றது என்பதைக் கீழே காணலாம்.\nஐம்பால் >>> போல, பீல\nசொல் வடிவம் பேசப்படும் மொழிகள்\nஇச்சொல்லானது பெண்களின் கண் மற்றும் கண்இமைகளைக் குறிப்பதற்குப் பரவலாகப் பயன்பட்ட தமிழ்ச்சொல். சங்க இலக்கியங்கள் உட்பட பல்வேறு தமிழ் இலக்கியங்களில் மிகப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இற்றைத் தமிழ் அகராதிகளில் இச்சொல்லுக்குக் கண் , கண்ணிமை ஆகிய பொருட்களில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இச்சொல்லுக்குக் கண், கண்ணிமை என்ற பொருட்களும் உண்டு என்பது ' கண்ணகி மதுரையை எரித்தது எப்படி. '. என்ற ஆய்வுக்கட்டுரையில் பல ஆதாரங்களுடன் மிக விரிவாக நிறுவப்பட்டுள்ளது.(11). கண், கண்ணிமையைக் குறித்துவந்த இத் தமிழ்ச்சொல்லானது இந்தியாவின் பிற மாநில மொழிகளில் எவ்வாறெல்லாம் திரிந்து கண் / இமை / கண்சார்ந்த இடங்களைக் குறிப்பிடுவதற்கு இன்றளவும் பயன்படுத்தப் படுகின்றது என்பதைக் கீழே காணலாம்.\nமுலை >>> விலோசன >>> லோசன\nமுலை >>> லோமா (தலைகீழ் திரிபு)\nசொல் வடிவம் பேசப்படும் மொழிகள்\nவிலோசன கன்னடம், இந்தி, கு~ச்^ராத்தி, செங்கிருதம்.\nலோசன தெலுங்கு, செங்கிருதம், இந்தி, கு~ச்^ராத்தி, வங்காளம்\nஇத் தமிழ்ச்சொற்களானவை பெண்களின் கண்களைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டவை. சங்க இலக்கியங்கள் உட்பட ஒருசில தமிழ் இலக்கியங்களில் இவை பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், இற்றைத் தமிழ் அகராதிகளில் இச்சொற்களுக்குக் கண் என்ற பொருள் குறிப்பிடப்படவில்லை. இச்சொற்களுக்குக் கண் என்ற பொருளும் உண்டு என்பது ' பானை மீனும் யானை மருப்பும் ' என்ற ஆய்வுக்கட்டுரையில் பல ஆதாரங்களுடன் விரிவாக நிறுவப்பட்டுள்ளது.(12). கண்ணைக் குறித்துவந்த இத் தமிழ்ச்சொற்கள் இந்தியாவின் பிற மாநில மொழிகளில் எவ்வாறெல்லாம் திரிந்து கண் / கண்ணின் காட்சியைக் குறிப்பிடுவதற்கு இன்றளவும் பயன்படுத்தப் படுகின்றது என்பதைக் கீழே காணலாம்.\nநகார், நகில் >>> நகா, நகெ >>> நிகா~\nசொல் வடிவம் பேசப்படும் மொழிகள்\nநகா, நகெ பஞ்சாபி` (கண்)\nநிகா~ இந்தி (கண், காட்சி)\nநகில் என்ற தமிழ்ச்சொல் கீழ்க்கண்டவாறு திரிந்து முகத்தைக் குறிக்கவும் பயன்படுத்தப் பட்டுள்ளது. காரணம், கண்கள் முகத்தில் இருப்பதால்.\nநகில் >>> நக்கல = முகம் - கு~ச்^ராத்தி மொழியில்.\nகண்களின் மேலே எல்லைக்கோடுகளைப் போல இருக்கும் புருவமானது சங்க இலக்கியங்கள் முதல் இன்றுவரையிலும் புழக்கத்தில் இருந்து வருவதான ஒரு தமிழ்ச்சொல்லாகும். தமிழில் பன்னெடுங்கால பயன்பாட்டினைக் கண்ட இச்சொல் இந்தியாவின் பிற மாநில மொழிகளில் எவ்வாறெல்லாம் திரிந்து கண் புருவங்களைக் குறிப்பிடுவதற்கு இன்றளவும் பயன்படுத்தப் படுகின்றது என்பதைக் கீழே காணலாம்.\nபுருவம் >>> ப்^ருகுடி >>> ப்^ருலடா >>> ப்^ரூ\nபுருவம் >>> ப^வ்ம் >>> ப^வ்ங், ப^ம்ர\nசொல் வடிவம் பேசப்படும் மொழிகள்\nதமிழ்மொழியில் தலை, நெற்றி, முகம், கண், இமை, புருவம் ஆகியவற்றைக் குறிப்பதான பல சொற்கள் பிற மாநில மொழிகளில் எவ்வாறு உருமாறி அப்பொருட்களை மட்டுமின்றி அவற்றுடன் தொடர்புடைய பிற பொருட்களையும் குறிக்கின்றன என்பதைப் பற்றி மேலே பல சான்றுகளுடன் கண்டோம். மேலே கூறப்படாத சில காட்டுகள��� கீழே கொடுக்கப்பட்டுள்ளன..\nநாட்டம் (கண்) >>> நோட்ட (காட்சி) - கன்னடம்\nநோக்கம் (கண்) >>> நோகா (காட்சி) - இந்தி\nவிழி >>> மிழி - மலையாளம்\nஇமை >>> இவெ - கன்னடம்\n5. தொடி - ஆகம் - தொடர்பு என்ன\n7. தோள் என்றால் என்ன\n9. இறை என்றால் என்ன\n11. கண்ணகி மதுரையை எரித்தது எப்படி\nநேரம் மே 05, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇன்றுதான் உங்கள் தளத்தினைக் காணும் வாய்ப்பினைப் பெற்றேன். அரிய பதிவுகளைக் கண்டேன். தொடர்ந்து பதிவுகள் மூலமாகச் சந்திப்போம்.\nபொன்.சரவணன், ஆய்வியல் நிறைஞர் (தமிழ்) 12 மே, 2018 ’அன்று’ முற்பகல் 10:06\nமிக்க நன்றி ஐயா. தொடர்ந்து படிப்பதுடன் உங்கள் கருத்துக்களையும் பதிவுசெய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். முடிந்தால் உங்கள் நண்பர்களுடனும் கட்டுரைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். :))\nஉங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:\nவலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதிருக்குறளுக்கான புதிய விளக்க உரைகள் *******\nதமிழில் ஆண்டுப் பெயர்கள் - செய்முறையும் பயனும்\nமுன்னுரை: யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம். - என்று தமிழின் இனிமையைப் புகழ்ந்தான் முண்டாசுக் கவி பா...\nதிருக்குறள் காட்டும் அடியளந்தான் யார்\nமுன்னுரை : மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான் தாஅயது எல்லாம் ஒருங்கு . - 610. திருக்குறளில் மடியின்மை என்னும் அதி...\nதவறாகப் பொருள் கொள்ளப்பட்டுள்ள தமிழகப் பழமொழிகளில் இதுவும் ஒன்று. இதிலும் ஒரே ஒரு எழுத்துப் பிழையால் தான் பொருள் தவறு நேர்ந்துள்ளது. அதைப் ...\nமுன்னுரை: 'கண்ணகி' - கணவன் மீது கொண்ட பேரன்பினால் தன் இளமை வாழ்க்கையை தொலைத்தவள். இருந்தாலும் இறுதியில் தன் கற்பை நிலைநாட்டி இலக்...\nபழமொழி: 'அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்பான்.' தற்போதைய பொருள்: அற்ப சிந்தனை உள்ள மனிதர்கள் தமக்கு திடீ...\nபானை மீனும் யானை மருப்பும் ( நகுதல் - நகார் - நகில...\nஇந்திய மொழிகளின் தாய் தமிழே \nவெறியாடல் என்னும் பழங்காலப் பேயோட்டும் முறை\nஇந்திய மொழிகளின் தாய் தமிழே - பகுதி 2\nசெம்பாகம் - கதுவாய் - முகடு\nதமிழில் ஆண்டுப் பெயர்கள் - செய்முறையும் பயனும்\nகுறிப்பு: இவ் வலைப்பூவில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரைகள் மற்றும் படங்களை நல்லெண்ண அடிப்படையில் யாவரும் பயன்படுத்தலாம்.. ஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF-6/", "date_download": "2018-05-23T01:32:19Z", "digest": "sha1:OO4ALLCIP6KZHUTAGR4HDLSB742CFKEG", "length": 22580, "nlines": 330, "source_domain": "www.akaramuthala.in", "title": "ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (6.) – வல்லிக்கண்ணன் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (6.) – வல்லிக்கண்ணன்\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (6.) – வல்லிக்கண்ணன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 11 சூன் 2017 கருத்திற்காக..\n(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (5.) – தொடர்ச்சி)\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (6.)\nதேயாத ஒருவான நிலவே அந்நாள்\nஒயாத புகழ்க்கதிரோன் வரவை நோக்கி\nஉழைப்போம் நாம் உறுதியுடன் வெற்றி காண்போம்\nபேயாத விண்ணும் ஓர் நாளில் பெய்யும் பேரிருளும்\nபகல் வந்தால் பிணங்கி ஓடும்\nநாயாக நாமின்று தாழ்ந்த லைந்தால்\nநமக்கும் ஓர் எதிர்காலம் உண்டோ சொல்வீர்\nஎதிர்கால வளத்துக்காகச் செய்யப்பட வேண்டிய ஆக்கப்பணிகளை அறிவுறுத்துகிறார் கவிஞர்.\nபாய்ச்சும் நாள் அன்றோ நம் தமிழர் பொன்னாள்\nஎல்லாநல் லியல்களையும் தமிழ்ச் சான்றோர்கள்\nஎம் தமிழில் முழக்குகிறார் என்றே ஓங்கிச்\nசொல் நாளே தமிழ்க்குலத்தார் உவந்துபோற்றும்\nகல்விதரு கூடங்கள் மற்றும் உள்ள\nஎல்லாமே இருக்கின்ற இயல்கள் முற்றும்\nஇணையில்லாத் தமிழ் மொழியில் இன்பம் பொங்கச்\nசொல்லித் தரும் நாளென்றோ அந்நாள் எங்கள்\nவெறும் உணர்ச்சி ஊட்டும் முழக்கமாக இல்லாது, பயனுள்ள யோசனைகளையும் கவிஞர் எடுத்துக் கூறுவது போற்றப்பட வேண்டியதாகும்.\nஅறிவியலை, அணுவியலை அண்டம் முற்றும்\nஆராயும் நல்லியலை வானம் தன்னின்\nநிலைக்கின்ற புதுமைதரு இயலை, நல்ல\nபொறியியலை மற்றும் உள இயலை எல்லாம்\nபோற்றித்தேன் செந்தமிழில் சேர்க்க இன்றே\n இந்த வெறி ஒன்றே நம்மின்\nபிரிவுகள்: கட்டுரை, கவிதை, தமிழறிஞர்கள், பாடல் Tags: vaa.mu.se., ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர், தமிழ் முழக்கம், திறனாய்வு, பன்னாட்டுத் தமிழுறவு மன்றம், பெருங்கவிக்கோ, வல்லிக்கண்ணன், வா.மு.சேதுராமன், வாழ்க்கை வரலாறு\nஉலகத் தமிழ் எழுச்சி மாநாடு, சென்னை\nவிடுதலைச்சிறுத்தைக் கட்சி சார்பில் அறுவருக்கு விருதுகள்\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 39 – வல்லிக்கண்ணன்\nகாலத்தின் குறள் பெரியார் : 7 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nகாலத்தின் குறள் பெரியார் : 6 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 38 – வல்லிக்கண்ணன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« திருக்குறள் அறுசொல் உரை: 131. புலவி : வெ. அரங்கராசன்\nசுந்தரச் சிலேடைகள் 16: மங்கையும் கங்கையும் – ஒ.சுந்தரமூர்த்தி »\nஇரு நாட்டு மீனவர் பேச்சு – இனப்படுகொலைகளை மறைக்கும் திரை\nபிரபாகரன் பிறந்த நாள் பெருமங்கலம்\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 தொடர்ச்சி) 3/3...\n 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n - 1/3 தொடர்ச்சி) இன்றைய தேவை குறுஞ்சொற்களே\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 1/3 தொடர்ச்சி) 2/3 ...\nகவிஞர் மு.முருகேசு நூலுக்கு முதல் பரிசு\nகுவிகம் இல்லம் – அளவளாவல் முனைவர் வ.வே.சு. உடன்\nகருதியது நடந்தது: எடியூரப்பா விலகல்\nஎடியூரப்பா, கருநாடக ஆளுநர், நரேந்திரர் ஆகியோர் பதவி விலக வேண்டும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை திருந்தவும் இல்லை\nதமிழ்ப்பேராய விருதுகள் 2018 இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ்ப்பேராய விருதுகள் 2018 இல் Noolaham\nசாதி அமைப்பை வலுவாக்கப் புகுத்தப்பட்ட இடைச்செருகல்கள் – சி.இலக்குவனார் இல் இரமேசு\nசாதி அமைப்பை வலுவாக்கப் புகுத்தப்பட்ட இடைச்செருகல்கள் – சி.இலக்குவனார் இல் இரமேசு\nதமிழ் அருச்சகர் படிப்பு – மாணவர் சேர்க்கை அறிவிப்பு\nசுனில் கில்நானியும் நானும் – சிறப்புரை : சா கந்தசாமி\nபொம்மைச் செயல்திட்டம் கொடுத்திருக்கிறது மோடி அரசு\nகுவிகம் இல்லம் – அளவளாவல்: திருமதி தாரிணி கோமல்\nகவிஞர் மு.முருகேசு நூலுக்கு முதல் பரிசு\nகருதியது நடந்தது: எடியூரப்பா விலகல்\nகருதியது நடந்தது: எடியூரப்பா விலகல்\nஎடியூரப்பா, கருநாடக ஆளுநர், நரேந்திரர் ஆகியோர் பதவி விலக வேண்டும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை திருந்தவும் இல்லை\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 39 – வல்லிக்கண்ணன்\nகாலத்தின் குறள் பெரியார் : 7 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் திருவள்ளுவர் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural தேவதானப்பட்டி நூல் வெளியீடு கருத்தரங்கம் தேனி திருக்குறள் சென்னை மறைமலை இலக்குவனார் வைகை அனீசு புதுச்சேரி திருக்குறள் அறுசொல் உரை இலங்கை\nகவிஞர் மு.முருகேசு நூலுக்கு முதல் பரிசு\nகுவிகம் இல்லம் – அளவளாவல் முனைவர் வ.வே.சு. உடன்\nகருதியது நடந்தது: எடியூரப்பா விலகல்\nஎடியூரப்பா, கருநாடக ஆளுநர், நரேந்திரர் ஆகியோர் பதவி விலக வேண்டும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை திருந்தவும் இல்லை\nஇலக்குவனார் திருவள்ளுவன் - உண்மைதான். ஆனால், இப்படித்தான் அனுப்புகிறார்கள். எ...\nNoolaham - இணைப்புக்கள் பெரிய அளவில் இருந்தால் சிறப்பாக இருக்...\nஇரமேசு - அந்தணர் என்போர் அறவோர் என்பதில் என்ன சாதிஅமைப்புக...\nஇரமேசு - நச்சினார்க்கினியரே குழம்பி தன்கட்டுப்பாட்டை இழந்து...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (23)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2018. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-05-23T01:14:01Z", "digest": "sha1:AKWZUH7OQBBTL7WNG43OGL335ZKZWDUZ", "length": 4813, "nlines": 84, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கழிவு தேயிலை | Virakesari.lk", "raw_content": "\nச��ரற்ற காலநிலையால் இதுவரை 10 பேர் உயிரிழப்பு\nதுப்பாக்கி சூட்டில் பலியானோரின் குடும்பதிற்கு 10 இலட்சம் ரூபா நிவாரணம்\nஏமாற்றத்தினாலேயே இன்று தீவொன்றை கேட்கிறது சீனா\nகிளிநொச்சியில் 50 மாதிரிக் கிராமங்களை அமைக்க நடவடிக்கை - சஜித்\nஇராணுவத்தினரை அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்தாதீர் - அர்ஜூன ரணதுங்க\nஇலங்கை கிரிக்கெட்டை தூய்மைப்படுத்த தயாராகும் முன்னாள் வீரர்கள்\nஇந்திய வைத்தியர் வீட்டில் சிறுமிக்கு சித்திரவதை ; வைத்தியரின் மனைவி கைது - பம்பலப்பிட்டியில் சம்பவம்\nகோர பஸ் விபத்தில் பலர் படுகாயம்\nஎவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை தொட்ட இலங்கையர்..\n12 குழந்தைகள் ஒரு கர்ப்பிணித் தாயை பலியெடுத்த வைரஸ் இனங்காணப்பட்டது : பல நோயாளிகளும் கண்டுபிடிப்பு\nகழிவு தேயிலை தூளுடன் இளைஞன் கைது\nவெலிமடை புகுல்பொல பகுதியில் இன்று அதிகாலை சுமார் 264 கிலோ கிராம் கழிவு தேயிலை தூளுடன் 18 வயதுடைய இளைஞர் ஒருவர் சந்தேகத்...\n7500 கிலோ கிராம் கழிவு தேயிலை தூளுடன் இருவர் கைது\nசுமார் 7500 கிலோ கிராம் கழிவு தேயிலை தூளுடன் ஹட்டன் டிக்கோயா பகுதியில் இரண்டு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு...\n1500 கிலோ தேயிலை தூளுடன் இருவர் கைது\nசுமார் 1500 கிலோ கிராம் கழிவு தேயிலை தூளுடன் மஸ்கெலியா பகுதியில் இரண்டு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்...\nஇலங்கை கிரிக்கெட்டை தூய்மைப்படுத்த தயாராகும் முன்னாள் வீரர்கள்\nஎரிபொருள் விலை உயர்வு வடக்கு மக்களுக்கு பிரச்சினையாக இல்லையா: மஹிந்தானந்த அளுத்கமகே கேள்வி\nஇந்திய வைத்தியர் வீட்டில் சிறுமிக்கு சித்திரவதை ; வைத்தியரின் மனைவி கைது - பம்பலப்பிட்டியில் சம்பவம்\nபொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் பரிதாபமாக ஐவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegaula.blogspot.com/2013/05/daily-holy-slokas-200513-to-260513.html", "date_download": "2018-05-23T01:16:55Z", "digest": "sha1:QC2J7SMORVLGF2QWV6TQSX5LZWOS6Z7C", "length": 22586, "nlines": 154, "source_domain": "aanmeegaula.blogspot.com", "title": "AANMEEGA ULA: Daily Holy Slokas 20.05.13 to 26.05.13", "raw_content": "\nவாசவி ஜெயந்தி (சித்திரை வளர்பிறை தசமி): ஒருமுறை திருக்கயிலாயத்தில் சிவபெருமானும், பார்வதிதேவியும் மகிழ்ச்சியுடன் உரையாடிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு காவலாக நந்தியம்பெருமான் நின்று கொண்டிருந்தான். தினமும் அம்மை, அப்பனை தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் சமாதி மகரிஷி. அப்படி வந்திருந்த அவரை சிறிதுநேரம் காவலுக்கு இருக்கும்படி அமர்த்திவிட்டு நந்தியம் பெருமான் குளிக்கச் சென்றார். அப்போது இறைவனை தரிசனம் செய்ய துர்வாச மகரிஷி அங்கு வந்தார். அவரை உள்ளே விட சமாதி மகரிஷி மறுத்துவிட்டார். இதனால் கோபம் கொண்ட துர்வாசர் பூலோகத்தில் நீ மானுடனாகப் பிறப்பாய் என சாபமிட்டார். குளித்து முடித்து விட்டு வந்த நந்தி, அன்று மட்டும் தேவியை தரிசிக்காமல் இறைவனை மட்டும் வணங்கினார். இதனால் கோபம் கொண்ட தேவி, நந்திதேவரை பூலோகத்தில் பிறக்கும்படி சாபமிட்டார். பதிலுக்கு நந்திதேவரும் பார்வதியை மானிடப்பெண்ணாய் பூலோகத்தில் பிறந்து வளர்ந்து கன்னியாக அக்னியில் இறங்கி இறைவனை அடைவாய் என்று சாபமிட்டு விட்டதாக கூறப்படுகிறது.\nஒரு ஊரில் விருபாட்சன் வாசம்பா என்ற தம்பதியர் வாழ்ந்து வந்தனர். இவர்கள் ஆரிய வைசிய குலத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் குழந்தைச் செல்வம் இல்லையே என இறைவனை விடாது வழிபட்டுக் கொண்டிருந்தனர். இறைவனை வழிபட்டதன் பயனாக இவர்களுக்கு குசுமாம்பிகா என்ற பெயரில் பார்வதி தேவியும், சிரேஷ்டி என்ற பெயரில் சமாதி மகரிஷியும் பிறந்தனர். நாளொறு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக, குசுமாம்பிகா அழகும், அறிவும் கொண்ட கன்னியாக வளர்ந்து நின்றாள். இந்த குசுமாம்பிகா என்ற வாசவியின் அழகைக் கண்டு வியந்த விஷ்ணுவர்த்தன் என்ற மன்னன் அவளை மணம் முடிக்க விரும்பினான். மன்னன் தனது விருப்பத்தை வாசவியின் பெற்றோர்களிடம் தெரிவிக்க வைசிய குல தர்மப்படி அவளை மணமுடித்து தர இயலாது என்றும், தன் குலத்தவர்களை ஆலோசிக்க வேண்டும் என்று வாசவியின் தந்தை கூறிவிட்டார். ஊரில் உள்ள ஆலயத்தில் வைசிய குலத்தவர்கள் 714 பேர் ஒன்று கூடினார். அவர்களில் 612 பேர் மன்னனின் விருப்பத்திற்கு சம்மதம் தெரிவித்தும், மீதமுள்ள 102 பேர் எதிர்ப்பு தெரிவிக்கவே 612 பேரும் ஆலயத்தை விட்டு வெளியேறினர். தனது திருமணத்தில் இத்தனை குழப்பங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பதை கண்ட வாசவி மனம் உடைந்து, தான் இப்புவியில் வாழக்கூடாது என்றெண்ணி அக்னிவளர்த்து அதில் குதித்து உயிர்நீத்தாள். தங்களால் தான் இந்த தவறு நிகழ்ந்தது என்று வருந்திய 102 வைசிய கோத்திரக்காரர்களும் அதே அக்னியில் உயிர்நீத்தனர். இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம் நாம் தா���ே என்று நினைத்த விஷ்ணு வர்த்த மன்னனும் உயிர்விட்டான். நந்தி தேவரின் சாபப்படி வாசவியாக பிறந்து வளர்ந்து அக்னியில் குதித்த பார்வதிதேவி ஆரியகுல வைசியர்களுக்கு காட்சி தந்து அருளினாள். அன்று முதல் ஆரிய வைசிய மக்கள் பார்வதி தேவியை தங்கள் குலதெய்வமாக வாசவி கன்னியா பரமேஸ்வரி என்ற பெயரில் வழிபட ஆரம்பித்தனர்.\nதை அமாவாசைக்கு அடுத்து வரும் இரண்டாவது நாள் சுக்ல துவிதியை அன்று அக்னி குண்டத்தில் தேவி இறங்கியதால் அன்றைய தினத்தை அக்னி பிரவேச தினமாக ஆரிய வைசியர்கள் கொண்டாடுகின்றனர். சித்திரை மாதத்தில் வரும் வளர்பிறை தசமியை வாசவி ஜெயந்தியாக மக்கள் இன்றும் கொண்டாடி வருகின்றனர். பெண்கள் மாங்கல்ய பாக்கியம் கிடைக்கவும், மாங்கல்ய பலம் கூடவும் இவளை வழிபடுகின்றனர்.\nஅத்துடன் வாசவி ஜெயந்தியன்று பெண்கள் சனி பகவானையும் வணங்கி,\nமாங்கல்ய காரகனே போற்றி மந்தனே போற்றி\nஆயுளுமும் திறனும் அருள்வோய் போற்றி\nஎன்று வன்னி இலைகளால் அர்ச்சனை செய்திட மாங்கல்ய பலம் கூடும் என்பது ஐதீகம்.\nவைகாசி மாத தேய்பிறையில் வரும் ஏகாதசிக்கு வரூதிநி ஏகாதசி என்றும்; வளர்பிறையில் வரும் ஏகாதசிக்கு மோகினி ஏகாதசி என்றும் பெயர்.\nவைகாசி மாதத்தில் சந்திரன் பவுர்ணமி நாளில் விசாக நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும். அதனாலேயே இந்த மாதம் \"வைசாக' மாதம் என்றிருந்து பின்னாளில் \"வைகாசி' என்றானது. இந்த மாத பவுர்ணமி நாளை \"வைகாசி விசாகம்' என்று குறிப்பிடுகிறோம். இந்த நாளில் தான் முருகப்பெருமான் அவதாரம் செய்ததாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. \"வி' என்றால் \"பட்சி' (மயில்), \"சாகன்' என்றால் \"சஞ்சரிப்பவன்' மயில் மீது வலம் வரும் இறைவன் என்பதால் \"விசாகன்' என்றும் வழங்குவர். முருகனுடைய வாகனமாக சூரபத்மனே வீற்றிருக்கிறான். பகைவனுக்கும் அருள்கின்ற தன்மையை முருகப்பெருமானிடத்தில் காணலாம். இந்நாளில் திருப்பரங்குன்றம் போன்ற முருகன் தலங்களில் அணி அணியாக மக்கள் பால்குடம் எடுத்து வந்து அபிஷேகம் செய்வர். விசாகனாம் முருகனைப் பணிந்து வினைகளைப் போக்குவோம்.\n- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?p=4928&sid=d8a839b3f207b58c7d5757948af20d69", "date_download": "2018-05-23T01:34:45Z", "digest": "sha1:XSCFHJ7HH25WZ5CTYE2XEDCN25VRSK6K", "length": 34628, "nlines": 345, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉறுப்பினர்களுக்கான எளிய விதிமுறைகள் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ அறிவிப்புகள் (Announcement)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுறவம் தொடர்பான நிர்வாக அறிவிப்புகள் இடம்பெறும் பகுதி.\nபூச்சரம் புறவம் (Poocharam Forum) உறுப்பினர்களுக்கான எளிய விதிமுறைகள்\n1) சொந்தமாக கட்டுரை, கவிதை, கதை, இலக்கியம், நாடகம், படங்கள் போன்றவற்றிக்கு உறுப்பினர்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து அவைகளை ஊக்கபபடுத்த வேண்டும்.\n2) பெயர் சாதி, மதம், ஆபாசம், பாலின உணர்வுகளை தூண்டும் வகையில் பயனர்கள் பெயர் வைத்துக்கொள்ளக்கூடாது.\n3) தங்க்லீஷ் பதிவுகள் / பின்னூட்டங்கள் பதிய கூடாது, மீறும் பதிவுகள் நீக்கப்படும். மேலும் வேறு மொழிகளில் பதிவுகள் போடுவதையும் தவிர்க்கவேண்டும்.\n4) எந்த ஒரு நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, நாகரீகம், கலாச்சாரம் மற்றும் பண்பாடு போன்றவற்றுக்கு கலங்கம் ஏற்படுத்துவது போன்ற பதிவுகளை பதியவேண்டாம் .\n5) ஒருவரே பல பெயர்களில் பூச்சரம் பயனர் கணக்கு வைத்துகொள்ளகூடாது. அது பற்றி தெரியவரும் போது பயனர் கணக்குகள் முடக்கப்படும்.\n6) தாங்கள் இங்கு பதியப்படும் பதிவுகள் வேறு எதாவது தளத்தில் இருந்து எடுத்திருந்தால் அந்த தள பெயரை பதிவின் கடைசியில் கண்டிப்பாக போடவேண்டும் (எ.கா - நன்றி:தினமணி).\n7) புதிய பதிவுகளை இங்கு பகிரும்/பதியும் முன் அவை ஏற்கனவே பூச்சரத்தில் இல்லை என்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும். இருப்பின் அதுபோன்ற பதிவுகளை தவிர்க்கவேண்டும்.\n8) வியாபார நோக்கமற்ற பதிவுகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். விளம்பரம், வியாபாரம் போன்ற பதிவுகள் நீக்கப்படும் (புத்தக விமர்சனம் தவிர).\n9) எவ்வித காரனதிர்க்காகவும் உறுப்பினர்கள் தங்களின் கைபேசி எண்களையோ, தொடர்பு எண்களையோ, சுய மின்னஞ்சல் முகவரிகளையோ பூச்சரத்தின் அனுமதியின்றி பதிவுகளில் இணைக்கக்கூடாது.\n10) கவிதையை பொறுத்தவரை குறைந்தது ஐந்து வரிகள் உள்ள கவிதை மட்டுமே பதிய வேண்டும். ஹைக்கூ, சென்ட்ரினோ, கசல் போன்ற வேற்று மொழி பெயர்களை கண்டிப்பாக இங்கு தவிர்க்க வேண்டும். சொந்த கவிதை என சொல்லிக்கொண்டு இணையத்தில் எடுத்து இங்கு பதியக்கூடாது, அதை ரசித்த கவிதை பகுதியில் பகிர்வதே சரி.\n11) உறுப்பினர்கள் தளத்தில் இருக்கும் மற்ற உறுப்பினர்களின் அனுமதியின்றி தனிமடல்கள் மூலம் தொடர்புக்கொள்ள வேண்டாம். ஒவ்வொருவரும் கண்ணியத்துடன் நடந்துகொள்வது நமது தளத்தின் வளச்சிக்கு வழிவகுக்கும் என்பதை மறக்ககூடாது.\n12) தள மேலாண்மை பற்றி எதாவது அதிருப்தியோ, குறையோ அல்லது மனகசப்போ ஏற்படுவது போல் உணர்ந்தால் அதை பற்றி admin@poocharam.net என்ற முகவரிக்கு அதுபற்றி தெரிவியுங்கள். பதிவுகள் மூலமாக கேட்க வேண்டாம்.\n13) யாரேனும் உதவியோ/சந்தேகமோ கேட்டால் அவைகளை பற்றி தெரிந்தாலோ அல்லது முடியும் என்றாலோ பதில் கூறுங்கள். உதவி கேட்டவரை தேவை இல்லாமல் மீண்டும் மீண்டும் கேள்வி கேட்டு சங்கடப்படுத்த வேண்டாம்.\n14) தங்களின் நிழம்புகளையோ அல்லது விழியங்களையோ இங்கு உறுப்பினர்களுடன் பகிர அனுமதி உண்டு. அதையே சாதகமாக வைத்து அதிக நிழம்புகளையோ அல்லது விழியங்களையோ பதிவேற்றக்கூடாது.\n15) உறுப்பினர��கள் அனைவரும் தள மேலாண்மைக்கு கட்டுப்பட வேண்டும். கட்டுப்பாடுள்ள அமைப்பே சிறக்கும் என்பதை உணரவேண்டும்.\nஇப்படிக்கு - பூச்சரம் மேலாண்மை\nதமிழுக்கு தான் என் முதல் வணக்கம்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்��ி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2018-05-23T01:19:48Z", "digest": "sha1:ELQSDXZPDQCEKWFX4VLQF7HD5UYZUIUP", "length": 18553, "nlines": 261, "source_domain": "ta.wikipedia.org", "title": "வில்லியம் பாரி மர்பி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇரத்த சோகை நோய்க்கு மருத்துவ சிகிச்சை\nவில்லியம் பாரி மர்பி (William P. Murphy: பிப்ரவரி 6, 1892 – அக்டோபர் 9, 1987) ஓர் அமெரிக்க மருத்துவவியலாளர். அமெரிக்காவில் விஸ்காசினில் ஸ்டோட்டன் எனுமிடத்தில் பிறந்தவர். இறப்பினை விளைவிக்கும் இரத்த சோகை நோய்க்கு மருத்துவ சிகிச்சை முறையைக் கண்டுபிடித்த மூவருள் ஒருவர். இதற்காக 1934 ஆம் ஆண்டு மருந்தியல் நோபல் பரிசு பெற்றார். 'கியார்கு ஹோயித் விப்பிள்', 'கியார்கு ரிச்சர்டு மினோட்' ஆகியோருடன் இந்த நோபல் பரிசினைப் பகிர்ந்து கொண்டார்.[1]\n↑ அறிவியல் நாள்காட்டி. அறிவ���யல் ஒளி. பிப்ரவரி 2013 இதழ். பக். 132.\nமருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள்\nகேமிலோ கொல்கி / சான்டியகோ ரேமன் இ கயல் (1906)\nஎல்லி மெட்ச்னிக்காப் / பவுல் எர்லிக் (1908)\nஆர்ச்சிபால்டு இல் / ஓட்டோ மேயெர்ஹோப் (1922)\nபிரெடிரெக் பான்டிங் / ஜான் மக்கலாய்டு (1923)\nகிறிஸ்டியான் ஐக்மான் / ஃபிரடரிக் கௌலாண்ட் ஹாப்கின்ஸ் (1929)\nசார்லசு இசுகாட் செரிங்டன் / எட்கார் அட்ரியன் (1932)\nஜார்ஜ் விப்பிள் / ஜார்ஜ் மினாட் / வில்லியம் மர்பி (1934)\nஎன்றி டேல் / ஒட்டோ லோவி (1936)\nஎன்றிக் டாம் / எட்வர்டு டொய்சி (1943)\nஜோசஃப் எர்லாங்கர் / ஹெர்பர்ட் காசெர் (1944)\nஅலெக்சாண்டர் பிளெமிங் / எர்னசுட்டு செயின் / ஓவர்டு பிளோரே (1945)\nகார்ல் கோரி / கெர்டி கோரி / பெர்னார்டோ ஊசே (1947)\nவால்டர் எசு / அன்டோனியோ எகாசு மோனிசு (1949)\nஎட்வர்டு கென்டால் / டேடியசு ரீக்சுடைன் / பிலிப் ஹென்ச் (1950)\nஅன்சு கிரெப்சு / பிரிட்சு லிப்மான் (1953)\nஜான் என்டர்சு / தாமசு வெல்லர் / பிரெடிரிக் ரோபின்சு (1954)\nஆந்த்ரே கூர்னான்டு / வெர்னர் போர்சுமான் / டிக்கின்சன் டபுள்யூ. ரிச்சர்ட்சு (1956)\nஜார்ஜ் பீடில் / எட்வர்டு டாடும் / ஜோஷுவா லெடெர்பர்கு (1958)\nசெவெரோ ஓகோவா / ஆர்தர் கோர்ன்பர்கு (1959)\nபிராங்க் புர்னெ / பீட்டர் மெடாவர் (1960)\nஜார்ஜ் வொன் பெக்சே (1961)\nபிரான்சிஸ் கிரிக் / ஜேம்ஸ் டூயி வாட்சன் / மாவுரைசு வில்கின்சு (1962)\nஜான் எக்கள்சு / ஆலன் ஹாட்ஜ்கின் / ஆண்ட்ரூ அக்சுலே (1963)\nகொன்ராடு புளோக் / பியோடொர் லைனென் (1964)\nபிரான்சுவா யகோப் / ஆந்த்ரே இல்வோஃப் / ஜாக்குவஸ் மோனாட் (1965)\nபிரான்சிசு ரூசு / சார்லசு பி. அக்கின்சு (1966)\nராக்னர் கிரானிட் / அல்தான் ஆர்ட்லைன் / ஜார்ஜ் வால்டு (1967)\nஇராபர்ட்டு டபுள்யூ. ஹோலே / அர் கொரானா / மார்ஷல் நிரென்பர்கு (1968)\nமாக்சு டெல்புரூக் / ஆல்பிரெடு ஹெர்ஷே / சால்வடோர் லூரியா (1969)\nபெர்னார்டு கட்சு / உல்ஃப் வொன் ஆய்லர் / யூலியசு அக்செல்ராடு (1970)\nஎர்ல் சூதர்லாந்து, இளையவர். (1971)\nகெரால்டு எடெல்மேன் / ரோட்னி போர்ட்டர் (1972)\nகார்ல் வொன் பிரிசுக் / கொன்ராடு லோரென்சு / நிக்கோ டின்பெர்ஜென் (1973)\nஆல்பர்ட்டு கிளாடு / கிறிஸ்டியன் டெ டுவே / ஜார்ஜ் பலாட் (1974)\nடேவிட் பால்ட்டிமோர் / ரெனட்டோ டுல்பெக்கோ / ஓவர்டு டெமின் (1975)\nபரூச் புளூம்பெர்கு / டேனியல் கஜ்டுசெக் (1976)\nரோஜர் குயில்லெமின் / ஆண்ட்ரூ இசுசாலி / ரோசலின் யலோ (1977)\nவெர்னர் ஆர்பர் / டேனியல் நாதன்சு / ஆமில்டன் ஓ. ���சுமித் (1978)\nஆலன் கொர்மாக் / கோட்ப்ரே அவுன்சுபீல்டு (1979)\nபரூஜ் பெனசெராஃப் / ஜீன் டவுசெட் / ஜார்ஜ் இசுனெல் (1980)\nரோஜர் இசுபெர்ரி / டேவிட் எச். ஹுபெல் / டோர்சுட்டென் வீசெல் (1981)\nசுனே பெர்குசுட்ரோம் / பிரெங்க்ட் ஐ. சாமுவல்சன் / ஜான் வேன் (1982)\nநீல்சு ஜெர்னெ / ஜார்ஜசு கோலர் / சீசர் மில்சுடீன் (1984)\nமைக்கேல் பிரவுன் / ஜோசஃப் எல். கோல்ட்சுடீன் (1985)\nஸ்டான்லி கோஹன் / ரீட்டா லெவி மோண்டால்சினி (1986)\nஜேம்சு பிளாக் / கெர்ட்ருடு பி. எலியன் / ஜார்ஜ் எச். இட்சிங்சு (1988)\nஜே. மைக்கேல் பிஷப் / ஹெரால்டு ஈ. வார்மசு (1989)\nஜோசப் முர்ரே / ஈ. டோன்னல் தாமசு (1990)\nஎர்வின் நேயெர் / பேர்ற் சக்மன் (1991)\nஎட்மாண்டு பிசர் / எட்வின் ஜி. கிரெப்சு (1992)\nரிச்சர்டு ஜே. ராபர்ட்சு / பிலிப் சார்ப்பு (1993)\nஆல்பிரெட் ஜி. கில்மேன் / மார்ட்டின் ரொட்பெல் (1994)\nஎட்வர்டு பி. லெவிசு / கிறிஸ்டியான் நுசுலீன்-வொல்கார்டு / எரிக் எஃப். வீஸ்ஷாஸ் (1995)\nபீட்டர் சி. டோகர்ட்டி / ரோல்ஃப் எம். சிங்கர்னேஜல் (1996)\nஸ்டான்லி பி. புருசினெர் (1997)\nராபர்ட்டு எஃப். புர்ச்கோட் / லூயி இக்னரோ / பெரிட் முரட் (1998)\nஅர்விட் கார்ல்சன் / பவுல் கிரீன்கார்டு / எரிக் காண்டல் (2000)\nலெலாண்ட் எச். ஹார்ட்வெல் / டிம் ஹன்ட் / பவுல் நர்சு (2001)\nசிட்னி பிரென்னர் / எச். இராபர்ட்டு ஹோர்விட்சு / ஜான் ஈ. சுல்சுடன் (2002)\nபவுல் லோடெர்பர் / பீட்டர் மான்சுபீல்டு (2003)\nரிச்சார்ட் ஆக்செல் / லிண்டா பக் (2004)\nபேர்ரி மார்ஷல் / ரோபின் வாரன் (2005)\nஆன்டிரூ ஃபயர் / கிரேக் மெல்லோ (2006)\nமாரியோ கேபெச்சி / மார்ட்டின் இவான்சு / ஓலிவர் இசுமிதீசு (2007)\nஹெரால்டு சூர் ஹாசென் / லுக் மொன்டாக்னியர் / பிரான்சுவாசு பாரி-சினோசி (2008)\nஎலிசபெத் பிளாக்பர்ன் / கரோல் கிரெய்டர் / ஜாக் சோஸ்டாக் (2009)\nபுரூஸ் பொய்ட்லர் / சூல்ஸ் ஹொஃப்மன் / ரால்ஃப் ஸ்டைன்மன் (இறந்த பிறகு) (2011)\nசான் பி. குர்தோன் / சின்யா யாமானாக்கா (2012)\nஜேம்ஸ் ரோத்மன் / ரேன்டி சேக்மன் / தாமஸ் சி. சுதோப் (2013)\nஜான் ஓ'கீஃப் / மே-பிரிட் மோசர் / எட்வர்டு மோசர் (2014)\nவில்லியம் சி. கேம்பல் / சத்தோசி ஓமுரா / தூ யூயூ (2015)\nநோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2017, 23:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/kamal6.html", "date_download": "2018-05-23T01:30:12Z", "digest": "sha1:CGFKOXBYSFHJ62G6NPR4JSBZYGMSA5DN", "length": 9528, "nlines": 142, "source_domain": "tamil.filmibeat.com", "title": "\"கிசு கிசு\" கார்னர் | Kamal, Simran stay in Trichy hotel - Tamil Filmibeat", "raw_content": "\n» \"கிசு கிசு\" கார்னர்\nநடிகர் கமல்ஹாசனும் நடிகை சிம்ரனும் திடீரென்று திருச்சிக்கு வந்ததால் பல்வேறு வதந்திகள் பரவின.\nசிம்ரனுடான தனது நட்பு குறித்து வெளிப்படையாக அறிவித்துள்ள கமல், சமீப காலமாக எங்கு சென்றாலும் சிம்ரனுடன்தான் சேர்ந்து செல்கிறார்.\nஇந்த நிலையில் சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் பான்யன் அமைப்புக்கு நிதி திரட்டுவதற்காக நடந்த கலை நிகழ்ச்சியின் முடிவில் சிம்ரனுடன் தனது காரில் திருச்சிநோக்கிப் பயணமானார் கமல்.\nகார் டிரைவர் தவிர வேலைக்காரப் பெண் மட்டுமே அவர்களுடன் இருந்தார்.\nதிருச்சியில் உள்ள ராஜாளி ஹோட்டலுக்கு வந்த அவர்களைப் பார்த்ததும், ஹோட்டல் நிர்வாகிகள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.\nதிடீரென்று கமல், சிம்ரனைப் பார்த்ததால் ரசிகர்களும் கூடி விட்டனர். இதையடுத்து ஹோட்டலின் பின்புற வழியாக இருவரும் வேக வேகமாக உள்ளேசென்று விட்டனர்.\nதிருச்சியில் கமலின் அண்ணன் சந்திரஹாசனின் வீடு உள்ளது. கமல், தனது அண்ணன் வீட்டுக்கு வந்திருக்கலாம் என்று கூறப்பட்டது.\nஅப்படியே இருந்தாலும் சிம்ரனுடன் வந்திருந்த காரணம் குறித்து பல்வேறு வதந்திகள் கிளம்பியுள்ளன. ஒருவேளை சிம்ரனை தனது அண்ணன் வீட்டினருக்குஅறிமுகப்படுத்துவதற்காக கமல் கூட்டி வந்திருக்கலாம் என்றும் பேச்சு நிலவியது.\nமறுநாள் காலை சிம்ரன் தனியே கும்பகோணம் புறப்பட்டுச் சென்றார். அங்கு நடக்கும் \"அரசு\" படப்பிடிப்பில் கலந்து கொள்ள செல்வதாகக் கூறப்பட்டது.பின்னர் கமலும் புறப்பட்டார். அவர் சென்னை திரும்பிவிட்டதாகத் தெரிகிறது.\nஎன்ன அனிருத்து, கல்யாண வயசு டியூன் காப்பியாமே\nஎன்னாது, நம்ம நாட்டாமை பிரதமர் வேட்பாளரா\nசாவித்ரியை அடுத்து 'நவீன சாவித்ரி'யின் வாழ்க்கையும் படமாகிறது: நடிக்கப் போவது யார்\nதெய்வமகள் அண்ணியார் இனி சிங்கிள்ஸுக்கு மாமியார்\nஅரசியல், சினிமா பின்னணி இருந்துமே கிருத்திகா உதயநிதிக்கு இந்த நிலைமையா\nசிறிய வேடங்களின் கலைஞர்கள் - ஓரத்தில் மின்னும் பட்டிழைகள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஇந்தியப் படங்களை தூக்கிச் சாப்பிட்�� ஹாலிவுட் வசூல்.. இந்தியாவில் 'டெட் பூல் 2' செய்த வசூல் சாதனை\nவிஜய் பிறந்தநாளுக்கு அவரது அப்பா கொடுக்கும் ட்ரீட்\nபிக் பாஸ் வீட்டில் சுஜா வருணி சொன்ன அத்தான் நான் தான்: சிவாஜி பேரன் விளக்கம்\nவைரலாகும் புகையை ஊதி தள்ளும் மாதவன் வீடியோ\nபிக் பாஸ் 2 டீசர், 5 மில்லியன் ரசிகர்கள், கமலின் வெற்றி ரகசியம் என்ன-வீடியோ\nபிக் பாஸ் புகழ் பாபி டார்லிங், சுஷ்மிதா சென்னுக்கு பாலியல் தொல்லை- வீடியோ\nஇந்த வாரம் என்னென்ன படங்கள் ரிலீஸ்- வீடியோ\nஅக்கா கல்யாணத்தில் அம்மாவை நினைத்து அழுத ஸ்ரீதேவியின் மகள்-வீடியோ\nமேடையில் சிம்புவை கலாய்த்த கார்த்தி -வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegaula.blogspot.com/2013/02/daily-holy-slokas_10.html", "date_download": "2018-05-23T01:05:20Z", "digest": "sha1:U4LBTU3VJK4ZLFPG7RHRK2VLZP7ESKBM", "length": 5176, "nlines": 133, "source_domain": "aanmeegaula.blogspot.com", "title": "AANMEEGA ULA: Daily Holy Slokas", "raw_content": "\nசெய்யும் காரியங்களில் தடைகள் விலக\nமஹா கணபதிர் புத்தி ப்ரிய: ஷிப்ர ப்ரஸாதத ந\nருத்ர ப்ரியோ கணாத்யக்ஷ உமாபுத்ரோஸ்க நாஸந;\nஇதை தினமும் 10 முறை சொன்னால் இடையூறின்றி காரியங்கள் நிறைவேறும்.\nஅநந்தாநந்த ஸுகத: ஸுமங்கள ஸுமங்கள:\nஇச்சாஸக்திர் ஜ்ஞாநஸக்தி க்ரியாஸக்தி நிஷேவித:\nஸுபகா ஸம்ஸ்ரிதபத: லலிதா லிதாஸ்ரய:\nகாமிநீ காமந: காம: மாலிநீ கேளிலாலித:\nஇதை காலையில் 10 முறை மனனம் செய்தால் துக்கம் நீங்கி சந்தோஷம் உண்டாகும்.\nநந்த்யோ நந்தி ப்ரியோ நாதோ நாதமத்ய ப்ரதிஷ்டித:\nநிஷ்கலோ நிர்மலோ நித்யோ நித்யா நித்யோ நிராமய:\nஅங்காரக மஹா ரோக நிவாரா பிஷக்பதே\nசரீரே வியாதி வர்காம்ஸ்த்வம் அஸவநுத்ய ப்ரபாலய\nஸ்ரீ வைத்ய நாதம் கணநாதநாதம்\nபாலாம்பிகை நாதம் அலம் குஜார்த்த;\nஸதா ப்ரபத்யே சரணம் ப்ரபத்யே\nமுதே ப்ரபத்யே சிவலிங்க ரூபம்.\nஇதைக் கூறிவர வியாதிகள் நீங்கி ஆரோக்கியம் கிடைக்கும்.\nலக்ஷ லக்ஷ ப்ரதோ லக்ஷயோ லயஸ்தோ லட்டுக ப்ரிய:\nலாஸ்ய ப்ரியோ லாஸ்ய பதோ லாப க்ருல்லோக விஸ்ருத:\nஇதைப் பலதடவை கூறிவர லாபம் கிடைக்கும்.\nஅஷ்டஸக்தி ஸம்ருத்திஸ்ரீ ரஷ்டைஸ்வர்ய ப்ரதாயக:\nஅஷ்டபீடோப பீடஸ்ரீ ரஷ்டமாத்ரு ஸமாவ்ருத:\nஅஷ்டபைரவ ஸேவ்யாஷ்ட வஸுவந்த்யோஷ்ட மூர்த்திப்ருத்\nஅஷ்டசக்ர ஸபுபுரந்மூர்த்தி ரஷ்டத்ரவ்ய ஹவி: ப்ரிய:\n- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.\nகஷ்டங்கள் நீக்கும் சென்னையின் அஷ்ட லிங்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://jothidadeepam.blogspot.com/2016/10/blog-post_15.html", "date_download": "2018-05-23T01:28:22Z", "digest": "sha1:7RBOTZKZC5XBGHILSC5MO6OUWHPCSLK2", "length": 42959, "nlines": 154, "source_domain": "jothidadeepam.blogspot.com", "title": "ஜோதிடதீபம் : லக்கினாதிபதி அஸ்தமனம், சுக்கிரன் கேந்திராதிபத்திய தோஷம், நான் துரதிர்ஷ்டசாலி என்கின்றனர், நிகழ்காலம் சரியில்லை, எதிர்காலம் உண்டா?", "raw_content": "\nலக்கினாதிபதி அஸ்தமனம், சுக்கிரன் கேந்திராதிபத்திய தோஷம், நான் துரதிர்ஷ்டசாலி என்கின்றனர், நிகழ்காலம் சரியில்லை, எதிர்காலம் உண்டா\nஒருவரின் வாழ்க்கையை நிர்ணயம் செய்வதில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமையே அடிப்படையாக அமைகிறது என்றால் அது மிகையில்லை, சில ஜாதகங்களில் லக்கினம் முதல் அனைத்து பாவகங்களும் வலிமையாக இருக்கும், அப்படிப்பட்ட சுய ஜாதக அமைப்பை பெற்றவர்கள் யோகதாரிகள் எனலாம், சில ஜாதகங்களில் சில பாவகங்கள் மட்டும் வலிமை இழந்து காணப்படும், அப்படி பட்ட ஜாதகத்தை பெற்றவர்கள் பாதிக்கப்பட்ட பாவக வழியில் இருந்து அதிக அளவில் இன்னல்களை எதிர்கொள்ளும் நிலையை தரும், சில ஜாதகங்களில் லக்கினம் முதல் அனைத்து பாவகங்களும் பாதிக்கப்பட்டு இருக்கும் அல்லது பாதக ஸ்தானங்களுடன் சம்பந்தம் பெற்று இருக்கும் இந்த அமைப்பை பெற்ற ஜாதகர்களை அவயோகதாரிகள் எனலாம், பெரும்பாலும் எந்த ஒரு ஜாதகருக்கும் இறையருள் தனது விதி பயன் தரும் பலாபலன்களில் இருந்து விடுபட நிச்சயம் ஏதாவது ஓர் நல்வழியை அமைத்து வைத்து இருக்கும், அதை பற்றி சுய ஜாதக வலிமை கொண்டு தெளிவு பெற்று, தமது வாழ்க்கையை சிறப்பாக ஒவ்வொருவரும் அமைத்துக்கொள்ள இயலும், இதன் அடிப்படையில் ஜாதகருக்கு தேடுதல் இருப்பின் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு யோக வாழ்க்கை நிச்சயம் உண்டு.\nதங்களது சுய ஜாதக ரீதியாக தாங்கள் முன்வைத்த கேள்விகளுக்கு சரியான ஜாதகரீதியான விளக்கங்களை \"ஜோதிடதீபம்\" வழங்க இருக்கின்றது.\n1) லக்கினாதிபதி அஸ்தமனம் என்ன செய்யும் \nகால புருஷ தத்துவ அமைப்பிற்கு கிரகங்கள் அஸ்தமனம், நீசம், பகை, தீய ஆதிபத்தியம் போன்ற நிலைகளில் இருப்பது மட்டுமே ஒரு ஜாதகருக்கு இன்னலகளை தந்துவிடும் என்று கருதுவது முற்றிலும் தவறான கருத்தாகும், ஏனெனில் சுய ஜாதகத்தில் ஒருவருக்கு நவகிரகங்கள் எவ்வித நிலையில் இருந்தா���ும், பாவகங்களின் வலிமையை கருத்தில் கொண்டே பலன்களை ஆய்வு செய்ய வேண்டும், ஒரு பாவக அதிபதி அஸ்தமனம், நீச்சம், பகை, தீய ஆதிபத்தியம் அடைவதால் இன்னல்கள் வரும் என்பது முற்றிலும் தவறான கருத்து, ஏனெனில் சம்பந்தப்பட்ட பாவகம் மிகவும் வலிமையுடன் இருப்பின் மேற்கண்ட அமைப்பில் அஸ்தமனம், நீச்சம், பகை, தீய ஆதிபத்தியம் அடைவதால் எவ்வித இன்னல்களும் ஜாதகருக்கு பாதிப்பை தாராது என்பதே உண்மை, உதாரணமாக தங்களது ஜாதகத்தில் லக்கினாதிபதி அஸ்தமன நிலையில் இருந்தாலும், தனது பாவகத்திர்க்கு 10 ல் அமர்ந்து வலிமையை தருகிறார், மேலும் தனது பாவகத்தை தானே வசீகரிப்பது அதற்க்கு வலிமை சேர்க்கும் அமைப்பாகும், எனவே தங்களது லக்கினம் 100% சதவிகித வலிமையுடன் இருப்பது உறுதியாகிறது, மேலும் லக்கினம் எனும் முதல் வீடு தங்களுக்கு தொடர்பு பெறுவது வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் என்பது வரவேற்க தக்க விஷயமாகும், இதனால் தங்களின் வாழ்க்கையில் தாங்கள் எடுக்கும் முயற்ச்சிகள் மிகப்பெரிய வெற்றிகளை இலக்கின பாவக வழியில் இருந்து பெறலாம், நல்ல புகழ் உண்டாகும், வியாபர விருத்தி, செல்வ செழிப்பு, சகோதர வழி ஆதரவு, புகழ் மிக்க பொறுப்புகள் என்ற விதத்தில் சிறப்பான முன்னேற்றத்தை தரும், ஆகையால் தங்களது லக்கினாதிபதி அஸ்தமன நிலையில் இருந்தாலும் தங்களது இலக்கின பாவகம் மிகவும் வலிமையுடன் இருப்பது தங்களுக்கு சிறப்பான நன்மைகளை தரும் என்பதில் சந்தேகம் இல்லை அன்பரே \n2) சுக்கிரன் கேந்திராதிபத்திய தோஷம் பெறுவது என்ன செய்யும் \nசுக்கிரன் தங்களது ஜாதகத்தில் 3வீடுகளுக்கு அதிபதியாக விளக்குகிறார், அவையாவன 1,7,12ம் வீடுகளாகும், இருப்பினும் அவர் தனது வீடுகளை வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் தொடர்பு படுத்துவது தங்களுக்கு சிறப்பான நன்மைகளை தரும் அமைப்பாகும், மேலும் 3ம் பாவக அதிபதி குரு பகவானாக அமைவது தங்களுக்கு மேலும் சிறப்பான நன்மைகளை தேடி தரும், மேற்கண்ட விஷயங்கள் யாவும் தங்களின் சுய ஜாதக வலிமையின் அடிப்படையில் மிக துல்லியமாக கணிக்கப்பட்டது என்பதை கவனத்தில் கொள்க, சுக்கிரன் கேந்திர ஆதிபத்திய தோஷம் அடைவதால் தங்களுக்கு யாதொரு துன்பமும் இல்லை ஏன்பதை தெளிவாக உணர்ந்து கொள்ளுங்கள்.\nஎந்த ஒரு ஜாதகருக்கும் அதிர்ஷ்டம் மற்றும் லாபத்தை வாரி வழங்கும் 11ம் பாவகம் வலிமையுடன் இருப்பின் அவரை துரதிர்ஷ்டம் நெருங்குவதில்லை, ஒருவேளை அப்படி இன்னல்கள் ஏற்ப்பட்டால் அதுவே அந்த ஜாதகருக்கு சிறப்பான நல்வாழ்க்கையை வழங்கும் விதமாக அமைந்துவிடும் என்பதை கருத்தில் கொள்க, தங்களது ஜாதகத்தில் அதிர்ஷ்டத்தை குறிக்கும் 11ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மிகுந்த நமைகளை தரும் அமைப்பாகும், எனவே நிச்சயம் சொல்லலாம் தங்களது ஜாதகம் ஓர் அவயோக ஜாதகம் அல்ல, தாங்களும் துரதிர்ஷ்டசாலி அல்ல என்று, எனவே இதுபோன்ற மூட நம்பிக்கைகளை களைந்து வாழ்க்கையை சிறப்பாக எதிர்கொள்ளுங்கள்.\n4 ) நிகழ்காலம் சரியில்லை, இதுவரை இன்னல்களை மட்டுமே சந்தித்துக்கொண்டு இருக்கின்றேன் இது ஏன் \nதங்களுக்கு தற்பொழுது தான் வயது 20 முடிவடைகிறது, அதற்குள் 50 வயது கடந்த பெரிய மனிதர்களின் கருத்தை முன் வைப்பது வேடிக்கையாக இருக்கின்றது, இருப்பினும் தங்களுக்கு இதுவரை நடந்த இன்னல்களுக்கு உண்மையான காரணம் என்பதை பற்றி சிந்திப்போம், தங்களுக்கு பிறப்பில் கேது திசை சிறிது காலமும், அதன் பிறகு தற்பொழுது சுக்கிரன் திசை ( 08/07/2017 வரை ) நடைமுறையில் உள்ளது, தற்பொழுது நடைமுறையில் உள்ள சுக்கிரன் திசை தங்களுக்கு எவ்வித பலனை தருகிறது என்று ஜாதக ரீதியாக ஆய்வு செய்தால், சுக்கிரன் தங்களுக்கு 4,7ம் வீடுகள் விறைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று, முழு வீச்சில் விறைய ஸ்தான பலனை தந்து கொண்டு இருக்கின்றது, இதனால் தாங்கள் சுக ஸ்தான அமைப்பில் இருந்து, சுக போகங்கள் அற்ற நிலையையும், தாய் வழியில் இருந்து இன்னல்களையும், வீடு,வண்டி வாகனம் அற்ற நிலையிலும், வாழ்க்கையில் போராட்டத்தை சந்திக்க வேண்டி இருக்கிறது, சுய ஜாதகத்தில் சுக்கிரன் வீரிய ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்ற போதிலும், தனது திசா காலங்களான 20 வருடங்களிலும் விறைய ஸ்தான பலனை ஏற்று நடத்துவது தங்களுக்கு அதிக அளவில், வீண் விரையங்களையும், மன அழுத்தம் மற்றும் மன போராட்டங்களையும் தருகிறது.\nமேலும் களத்திர ஸ்தான வழியில் இருந்து தங்களுக்கு நல்ல நண்பர்கள் சேர்க்கை அற்ற நிலையையும், சேரும் நண்பர்கள், கூட்டாளிகள் மற்றும் எதிர்பால் அமைப்பினரிடம் இருந்து அதிக அளவில் இன்னல்களையும் துன்பங்களையும் தருகிறது, இதானால் தங்களின் மன நிம்மதி வெகுவாக பாதிக்க படுகிறது என்பதே உண்மை, எனவே சுக்கிரன் திசையில் தாங்கள் எவ்வித யோக பலன்களையும் எதிர்பார்க்க வேண்டாம் என்பது எமது வேண்டுகோள், மேலும் நடைபெறுவது விறைய ஸ்தான பலன் என்பதால் தங்களின் மனம் ஒரு நிலைப்பட்ட வாய்ப்பு இல்லை, மன சஞ்சலம் தாங்கள் செய்யும் காரியங்களில் தோல்விகளை வழங்கும், நினைத்தது எதுவும் நடைபெறாது, அனைவராலும் தொல்லைகள் மற்றும் இழப்புகளை தரும் என்பது விதி, இதை தாங்கள் உணர்ந்து, விழிப்புணர்வுடன் செயல்பட்டால் நிச்சயம் தங்களுக்கு நன்மை உண்டாகும்.\n5) எதிர்காலம் சிறப்பாக அமையுமா \nஎதிர்வரும் சூரியன் திசையும், அதற்க்கு அடுத்து வரும் சந்திரன் திசையும் தங்களுக்கு ஜீவன ஸ்தானமான 10 ம் வீடு களத்திர ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று மிகுந்த யோக பலனை வாரி வழங்குகிறது, எனவே தங்களது எதிர்கால வாழ்க்கை மிகவும் சிறப்பாக உள்ளது என்பது வரவேற்க தக்க அம்சமாகும், மேலும் தங்களது ஜீவன ஸ்தானம் சர ராசியான மகரத்தில் அமைவதும், அது தொடர்பு பெரும் 7ம் பாவகம் சர காற்று ராசியான துலாம் ராசியில் அமைவதும் தங்களின் வாழ்க்கையில் அபரிவிதமான பொருளாதார முன்னேற்றங்களையும், செல்வ செழிப்பையும் வாரி வழங்கும் என்பதை கவனத்தில் கொள்க, சூரியன் சந்திரன் திசைகள் இரண்டும் தங்களுக்கு சிறப்பான யோக வாழ்க்கையை தர காத்துகொண்டு இருக்கிறது என்பதை எண்ணி மகிழ்ச்சி கொள்க, மேற்கண்ட திசைகள் தங்களுக்கு நடைமுறையில் வரும்பொழுது, சுபயோக பலன்கள் அனைத்தும் குறுகிய காலத்தில் நடைமுறைக்கு வரும் என்பது கவனிக்க தக்க அமசமாகும்.\nதங்களது சுய ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பது தங்களுக்கு உகந்தது அல்ல, எனவே தாங்கள் தங்களது பூர்வீகத்தில் இருந்து வெளியேறி, வெளியூரில் ஜீவனம் தேடுவதே சிறந்தது, தங்களது சுய ஜாதகத்தில் உள்ள அனைத்து சுபயோகங்களையும் பரிபூர்ணமாக பெற அதுவே தங்களுக்கு உகந்தது, இல்லை எனில் தங்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது குதிரைகொம்பாக மாறிவிடும் என்பதை கவனத்தில் கொள்க.\nLabels: அஸ்தமனம், குரு, கேதுராகு, சந்திரன், சனி, சுக்கிரன், சூரியன், ராசி, லக்கினம்\n7ல் ராகு அமர்ந்து இருப்பது திருமண தடைகளை தருமா \nகேள்வி : 7ல் ராகு இருப்பதனால் திருமணம் செய்வது வெகு சிரமம் என்றும், நீங்க திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பது நல்லது என்று என்னை பயமு...\nசனிமஹா திசை தரும் பலன்களும், சுய ஜாதகத்தில் பாவக வலிமையும் \nசுய ஜாதக பலன்கள் நடைமுறையில் உள்ள சனி திசை ஏற்று நடத்தும் பாவக தொடர்பு எது சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை...\nகுழந்தையின் ஜாதகத்தில் 9க்கு உடையவன் 8ல் மறைந்தால் தகப்பன் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துமா \nகேள்வி : வணக்கம் அய்யா , எனது குழந்தையின் ஜாதகத்தில் ( ஆண் ) 9பதுக்கு உடைய கிரகம் புதன் ( மகர லக்கினம் ) 8ல் மறைவு பெற்றுள்ளது ( சி...\nசுய ஜாதகத்தில் குரு பார்வை தரும் நன்மை தீமை பலன்கள் \nஐயா வணக்கம் , கேள்வி : ஒரு ஜாதகத்தில் எந்த தோஷங்கள் , குறைகள் இருந்தாலும் சம்மந்தப்பட்ட பாவத்தை , கிரகத்தை குரு ...\n2ல் மற்றும் 8ல் ராகு கேது அமர்வதால் குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கை பாதிக்கபடுமா இது சர்ப்ப தோஷத்தை தருமா \nபொதுவாக ( 1 ) லக்கினம் மற்றும் ஏழாம் பாவகத்தில் ராகு கேது அமர்வது , ( 2 ) 2ம் மற்றும் 8ம் பாவகத்தில் ராகு கேது அமர்வது, ( 3 ) ...\nராகு கேது லக்கினத்தில் அமர்ந்தால் தரும் பலன் \nராகு கேது இரு கிரகங்களும் எந்த லக்கினம் ஆனாலும், லக்கினத்தில் அமர்ந்தால் 100 சதவிகித நன்மையே செய்வார்கள், மேலும் ராகு லக்கன...\nமறைவு ஸ்தானங்களில் அமர்ந்த கிரகங்கள் தனது திசா கால...\nசூரியன் திசை தரும் பாதக ஸ்தான பலன்களும், சுய ஜாதக ...\nகாலசர்ப்ப தோஷம் மற்றும் ராகு கேது தோஷ பரிகாரம் \nலக்கினாதிபதி அஸ்தமனம், சுக்கிரன் கேந்திராதிபத்திய ...\nபுதன் திசை குரு புக்தியில் உறுதியாக திருமணம் நடைபெ...\nசர்ப்ப தோஷ ஜாதகம் என்பதால், எதிர் வரும் கேது திசை ...\nகுரு பெயர்ச்சி வழங்கும் யோக வாழ்க்கை - மிதுன லக்கி...\nகுரு பெயர்ச்சி வழங்கும் யோக வாழ்க்கை - ரிஷப லக்கின...\nகுட்டி சுக்கிரன் என் வாழ்க்கையை குட்டி சுவாராக்கி ...\nபாதக ஸ்தான வழியில் இருந்து ஜாதகர் படும் அவஸ்தைகள் ...\nகுரு பெயர்ச்சி வழங்கும் யோக வாழ்க்கை - மேஷ லக்கினம...\nராசி (274) சனி (218) யோகம் (204) லக்கினம் (180) ராகுகேது (168) திருமணம் (159) தொழில் (150) ராகு (103) குரு (97) கேது (96) ஜீவனம் (84) லாபம் (82) ராசிபலன் (78) ரஜ்ஜு (76) future (75) பொருத்தம் (74) astrology (70) Predictions (69) களத்திரம் (68) lucky (67) planets (67) குடும்பம் (67) numerology (66) மேஷம் (66) Birth chart (65) செவ்வாய் (65) சுக்கிரன் (64) அதிர்ஷ்டம் (60) மகரம் (57) சிம்மம் (56) கன்னி (53) ஜாதகம் (53) பரிகாரம் (53) ரிஷபம் (53) கடகம் (52) தோஷம் (50) ஜோதிடம் (48) சந்தி��ன் (47) வேலை (46) தனுசு (43) கும்பம் (42) புதன் (42) துலாம் (41) மிதுனம் (39) மீனம் (39) சர்ப்பதோஷம் (37) குழந்தை (34) காலசர்ப்பதோஷம் (32) சூரியன் (32) தீர்வு (30) பூர்வபுண்ணியம் (29) விருச்சிகம் (26) ஏழரைசனி (25) செவ்வாய்தோஷம் (24) ராகுதிசை (24) குருபெயர்ச்சி (23) ராகு கேது பிரிதி (23) ஆசி (20) சனிதிசை (20) தர்மம் (20) தீட்சை (20) பணம் (20) மனைவி (20) வருமானம் (20) ஆயுள் (19) திசை (19) நாகதோஷம் (19) கல்வி (18) வாழ்க்கை (18) சனிபெயர்ச்சி (17) யோணி (17) கணவன் (15) குருதிசை (15) பாக்கியம் (15) விவாகரத்து (15) கேதுதிசை (14) சரம் (14) தனம் (14) பிரிவு (14) புத்தி (14) உபயம் (13) சுய தொழில் (13) வாரிசு (13) ஸ்திரம் (13) களத்திரதோஷம் (12) நட்சத்திரம் (12) பத்தாம் வீடு (12) ராகுகேது தோஷம் (12) கணம் (11) ஜோசியம் (11) ஜோதிட ஆலோசனை (11) பாதகம் (11) வியாபாரம் (11) வெளி நாடு (11) 2016 (10) அஷ்டமசனி (10) செவ்வாய் தோஷம் (10) பலன்கள் (10) காதல் (9) விரையம் (9) ஆட்சி (7) குலதெய்வம் (7) கூட்டுதொழில் (7) சுயதொழில் (7) செல்வம் (7) பணி (7) பலன் (7) பூர்வ புண்ணியம் (7) ராகுகேது பெயர்ச்சி (7) அவயோகம் (6) உச்சம் (6) ஏகதிசை (6) குருபலம் (6) குழந்தைபாக்கியம் (6) திசாசந்திப்பு (6) தினம் (6) நல்லநேரம் (6) பாவகம் (6) புதுவருடம் (6) யோனி (6) வசியம் (6) வீடு (6) வெளிநாடு (6) ஆண்வாரிசு (5) கலை (5) சாயகிரகம் (5) பாதகஸ்தானம் (5) புதன்திசை (5) புத்திரபாக்கியம் (5) மூலம் (5) ராகுகேதுதோஷம் (5) வரன் (5) வெற்றி (5) அரசுவேலை (4) அறிவு (4) ஆயில்யம் (4) ஆலோசனை (4) இசை (4) இல்லறம் (4) உடல் (4) எதிரி (4) கடன் (4) காற்று (4) கூட்டு (4) சனிப்பெயர்ச்சி (4) சுகம் (4) சுகஸ்தானம் (4) நீசம் (4) நெருப்பு (4) பகை (4) பாதக ஸ்தானம் (4) பாதசனி (4) புத்திரன் (4) மணமகன் (4) மணமகள் (4) முன்னேற்றம் (4) லக்கினத்தில் ராகு (4) வது (4) வாகனம் (4) விபத்து (4) விரையசனி (4) 2016ராகுகேது பெயர்ச்சி (3) 2016ராகுகேதுபெயர்ச்சி (3) 5 ம் வீடு (3) 5ல் ராகு (3) ஏழரை சனி (3) ஐந்தில்ராகு (3) காலசர்ப்ப தோஷம் (3) சகோதரம் (3) சத்ரு (3) சந்திரன்திசை (3) சந்திராஷ்டமம் (3) சரராசி (3) சித்திரை (3) சிம்மராசி (3) சுக்கிரன்திசை (3) ஜாதகபலன் (3) தீமை (3) நட்சத்திர பொருத்தம் (3) நட்பு (3) நிலம் (3) பரணி (3) புகழ் (3) புத்திர பாக்கியம் (3) ரச்சு (3) ராகு கேது (3) லாபஸ்தானம் (3) வண்டி (3) வாக்கு (3) விருச்சகம் (3) அடிமைதொழில் (2) அமாவாசை (2) அம்சம் (2) அரசியல் (2) அஷ்டவர்க்கம் (2) ஆடி (2) ஆரோக்கியம் (2) இயல் (2) இலக்கினம் (2) இழப்பு (2) உபயராசி (2) உயிர் (2) எண்கணிதம் (2) எமகண்டம் (2) களத்திர தோஷம் (2) காலசர்ப்பயோகம் (2) கிழக்கு (2) குரு பெயர்ச்சி (2) குருபார்வை (2) குளிகை (2) குழந்தை பாக்கியம் (2) க���ட்டு தொழில் (2) கேது திசை (2) கேந்திரம் (2) சந்ததி (2) சனி திசை (2) சர்ப்பயோகம் (2) சினிமா (2) சுக ஸ்தானம் (2) சுவாதிஷ்டானம் (2) சொத்து (2) ஜாதக ஆலோசனை (2) ஜீவனஸ்தானம் (2) ஜென்மசனி (2) தவம் (2) தாய் (2) திடீர்அதிர்ஷ்டம் (2) திரிகோணம் (2) திருமணதடை (2) நட்ஷத்திரம் (2) நன்மை (2) நவகிரகம் (2) நாக தோஷம் (2) நீர் (2) நீர்தத்துவம் (2) பித்ரு (2) புண்ணியம் (2) புத்திரசந்தானம் (2) புத்திரம் (2) பூர்வீகம் (2) மணிப்பூரகம் (2) மஹா லட்சுமி (2) மிதுன லக்கினம் (2) முதலீடு (2) மூலாதாரம் (2) மேற்கு (2) மேஷராசி (2) மேஷலக்கினம் (2) ரசமணி (2) ராகுகாலம் (2) ராகுகேதுபெயர்ச்சி (2) ராஜயோகம் (2) விரைய ஸ்தானம் (2) 1008 (1) 108 (1) 11ம்வீடு (1) 2015 (1) 5ம் பாவகம் (1) 6ல்குரு (1) 7 ல் சுக்கிரன் (1) 7ல்கேது (1) 7ல்ராகு (1) MGR (1) america (1) horoscope (1) sani (1) usa (1) அட்சயதிரிதியை (1) அண்ண தானம் (1) அதிபதி (1) அநாதகம் (1) அந்தரம் (1) அனுஷம் (1) அர்தாஷ்டமசனி (1) அர்த்தாஷ்டமசனி (1) அர்த்தாஷ்டமச் சனி (1) அவிட்டம் (1) அஷ்டம (1) அஷ்டம சனி (1) அஷ்டமச்சனி (1) அஷ்டமத்துசனி (1) அஷ்டமி (1) அஸ்தமனம் (1) அஸ்வினி (1) ஆக்கினை (1) ஆசிரியர் (1) ஆடிஅமாவாசை (1) ஆண் (1) ஆதார்அட்டை (1) ஆயுள் பாவகம் (1) ஆயுள் ஸ்தானம் (1) ஆராய்ச்சி (1) ஆருடம் (1) ஆவி (1) இன்சுரன்ஸ் (1) இன்னல் (1) இயக்குனர் (1) இரட்டைகுழந்தை (1) இரட்டையர் (1) இரட்டையர்கள் (1) இறக்குமதி (1) உடல்நலம் (1) உடல்நிலை (1) உத்திரம் (1) உபய (1) உறக்கம் (1) உற்பத்தி (1) எண் (1) எழரைசனி (1) எழரைச்சனி (1) ஏற்றுமதி (1) ஏற்றுமதிஇறக்குமதி (1) ஏழரை (1) ஏழரைச்சனி (1) ஏழு ஆதாரங்கள் (1) ஐந்தாம்பாவகம் (1) ஐந்தாம்வீடு (1) ஐந்தில்கேது (1) ஒன்பது மையங்கள் (1) கடக லக்கினம் (1) கடகராசி (1) கண் (1) கண்டகசனி (1) கன்னிமார் (1) கன்னிராசி (1) கன்னிலக்கினம் (1) கமிஷன் (1) கருப்பு (1) கர்ம (1) கர்மம் (1) கர்மவினை (1) கற்று (1) கலைதுறை (1) களத்திர பாவகம் (1) களத்திர ஸ்தானம் (1) களத்திரம்தோஷம் (1) காதல்தோல்வி (1) காதல்வெற்றி (1) காத்து (1) காப்பீடு (1) காற்றுராசி (1) கால சர்ப்ப தோஷம் (1) காலசர்ப்பம் (1) காளி (1) கிரகமாலிகா (1) கிருத்திகை (1) கீர்த்தி (1) குடிபழக்கம் (1) குடுப்பம் (1) குபேரன் (1) கும்பம்.தொழில் (1) கும்பராசி (1) குரு பலம் (1) குரு மரியாதை (1) குருபுத்தி (1) குலதேவதை வழிபாடு (1) குலம் செழிக்க (1) கூட்டுத்தொழில் (1) கேதுராகு (1) கோட்சாரம் (1) கோணம் (1) கோவில் (1) சதயம் (1) சத்ருஸ்தானம் (1) சனி ஜீவனம் (1) சனி பெயர்ச்சி (1) சனிதோஷம் (1) சனிபகவான் (1) சனிபுத்தி (1) சமம் (1) சர (1) சர லக்கினம் (1) சர்ப தோஷம் (1) சர்பதோஷம் (1) சர்ப்பசாந்தி (1) சாமி (1) சிம்ம ராசி (1) சிம்��� லக்கினம் (1) சிம்மலக்கினம் (1) சிறுதொழில் (1) சிவம் (1) சுக்கிரன் திசை (1) சுய ஜாதகம் (1) சுவாதி (1) சூட்சமம் (1) சூன்யம் (1) செழிப்பு (1) செவ்வாய் தோஷ பரிகாரம் (1) சொந்தவீடு (1) சொவ்வாய்தோஷம் (1) ஜாதகஆலோசனை (1) ஜீவன (1) ஜீவன ஸ்தானம் (1) ஜென்ம குரு (1) ஜென்மச்சனி (1) ஜென்மம் (1) ஜோதிட ஆலோசனை (1) ஜோதிடஆலோசனை (1) ஜோதிடபலன் (1) ஞானம் (1) தகப்பன் (1) தங்கம் (1) தடை (1) தந்தை (1) தன ஆகர்ஷன (1) தம்பதியர் (1) தர்ப்பணம் (1) தாமததிருமணம் (1) தாம்பத்யம் (1) திசாசந்தி (1) திசைசந்திப்பு (1) திடீர் இழப்பு (1) தியானம் (1) திரிஷா (1) திருநல்லாறு (1) திருநள்ளாறு (1) திருப்பதி (1) திருமண பொருத்தம் (1) திருமணபொருத்தம் (1) திருவோணம் (1) திரை (1) திரைப்படம் (1) தீர்ப்பு (1) துன்பம் (1) துலாம்ராசி (1) துலாம்லக்கினம் (1) தெய்வம் (1) தெற்கு (1) தை (1) தைஅமாவாசை (1) தொழில் ஸ்தானம் (1) நடிப்பு (1) நட்சத்திரம் பொருத்தம் (1) நண்பர்கள் (1) நந்தி (1) நவமி (1) நஷ்டம் (1) நாடகம் (1) நான்காம் பாவகம் (1) நான்காம் வீடு (1) நான்காம்வீடு (1) நிலராசி (1) நீச்சம் (1) நோய் (1) பட்சி (1) பயணம் (1) பயம் (1) பரல்கள் (1) பராமரிப்பு (1) பழனி (1) பாக்கியம்.பித்ரு (1) பாதகஸ்தனம் (1) பாதகாதிபதி (1) பாதம் (1) பாதரசம் (1) பால் (1) பாவகங்கள் (1) பாவம் (1) பிசாசு (1) பித்ரு வழிபாடு (1) பித்ருதர்ப்பணம் (1) பிரதோஷம் (1) பிரம்மஹத்தி தோஷம் (1) பிராமண தர்மம் (1) பிறவி (1) பில்லி (1) புக்தி (1) புத்திகூர்மை (1) புத்திர சந்தானம் (1) புத்திரதோஷம் (1) புத்திரஸ்தானம் (1) புரட்சிதலைவர் (1) புரட்டாசி (1) பெண்கள் (1) பெயர் (1) பெயர்எண் (1) பெறியியல் (1) பெற்றோர் (1) பேய் (1) பொருளாதாரம் (1) போதை (1) போலிசாமியார் (1) மகம் (1) மகரராசி (1) மக்கள் (1) மக்கள்ஆதரவு (1) மண் (1) மண்தத்துவம் (1) மனம் (1) மரணம் (1) மறுபிறவி (1) மறுமணம் (1) மஹா காவேரி புஷ்கரம் (1) மஹாளய அமாவாசை (1) மாந்திரீகம் (1) மாமனார் (1) முகூர்த்தம் (1) முருகன் (1) மூல நட்சத்திரம் (1) மென்பொறியாளர் (1) மேலாண்மை (1) மேல்நிலை கல்வி (1) மோட்சம் (1) ரஜ்ஜு பொருத்தம் (1) ரஜ்ஜு.பொருத்தம் (1) ரஜ்ஜுபொருத்தம் (1) ரண ருண ஸ்தானம் (1) ரணருண ஸ்தானம் (1) ரத்தினம் (1) ராகு காலம் (1) ராகு கேது தோஷம் (1) ராகு கேது பெயர்ச்சி (1) ராகு புத்தி (1) ராகுகேது ஜாதகம் (1) ராகுதோஷம் (1) ராசிலக்கினம் (1) ராமசந்திரன் (1) ரேவதி (1) லக்கினம்.பூர்வபுண்ணியம் (1) லட்சுமி (1) ளத்திரம் (1) வக்கிரகம் (1) வசதி (1) வடக்கு (1) வழிபாடு (1) வாஸ்து (1) விசாகம் (1) விசுக்தி (1) வித்தை (1) வினைபதிவு (1) வியாதி (1) வியாபரம் (1) வியாழன் (1) விருச்சிகம்.ராசி (1) வி���்பனை (1) வீரியம் (1) வெளியூர் (1) வேலைவாய்ப்பு (1) ஸ்திர (1) ஸ்திரராசி (1) ஹோரை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=22&t=2737&sid=826a00e56b4dc4b6af6f01429b9a1821", "date_download": "2018-05-23T01:37:02Z", "digest": "sha1:HQ7K2NUTKUD336WT6OML6DENTSYHLHMB", "length": 31608, "nlines": 336, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\n- சிறு கதை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சிறுகதைகள் (Short Stories)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஇங்கே ஒரு பக்க அளவிலான சிறுகதைகளை பதியலாம்.\nby கரூர் கவியன்பன் » நவம்பர் 9th, 2016, 9:36 pm\nஜானகி ஆன்ட்டி ஒருமுறை செக்கச்செவேல் என்று பழுத்திருந்த ப்ளம்ஸ் பழங்களை வாங்கினாள். ஆன்ட்டிக்கு நான்கு குழந்தைகள். கோபு பாபு, சிட்டு, பட்டு என்று அவர்களுக்குப் பெயர். குழந்தைகள் சாப்பிட்ட பிறகு பழங்களைத் தரலாம் என்று ஆன்ட்டி நினைத்தாள்.\nபழங்கள் மேஜைமீது ஒரு தட்டில் இருந்தன. பட்டுக்குட்டி இதுவரை ப்ளம்ஸ் பழத்தைச் சாப்பிட்டதேயில்லை. ஆசையோடு அவற்றை வாசனை பார்த்தாள். அந்த வாசனை அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. பழத்தைத் தின்று பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை அவளுக்கு உண்டாயிற்று.\nஅறையில் யாருமில்லாதபோது ஒரு பழத்தை எடுத்துத் தின்றுவிட்டாள். எல்லோரும் சாப்பிட்ட பின்பு ஜானகி ஆன்ட்டி பழங்களை எண்ணிப் பார்த்தாள். ஒன்று குறைந்தது.\n\"மைடியர் சில்ட்ரன். ஒரு ப்ளம்ஸ் பழம் குறைகிறது. யாராவது சாப்பிட்டீர்களா\" என்று குழந்தைகளைப் பார்த்துக் கேட்டாள்.\n\"நான் இல்லை\", \"நான் இல்லை\" என்று எல்லோரும் சொன்னார்கள். பட்டுக்குட்டியும் அவர்களோடு சேர்ந்து \"நான் தின்னவில்லை\" என்று சொன்னாள்.\n\"ஓகே........யார் சாப்பிட்டிருந்தாலும் பரவாயில்லை. ஆனால், ப்ளம்ஸ் பழத்தில் கொட்டை இருக்கும். சாப்பிடத் தெரியாமல் அந்தக் கொட்டையையும் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றில் பெரியதாக ப்ளம்ஸ் மரம் முளைத்துவிடும். அதுதான் எனக்குப் பயமாக இருக்கிறது\" என்றாள் ஜானகி ஆன்ட்டி.\nபட்டுக்குட்டி பயந்துபோய், \"இல்லை, நான் கொட்டையை ஜன்னலுக்கு வெளியே எறிந்துவிட்டேன்\" என்று கூறி அழத் தொடங்கினாள்.\n\"பொய் சொன்னால் எப்படியும் மாட்டிக் கொள்கிறோம் பார்த்தாயா இனிமேல் பொய் சொல்லக்கூடாது..........என்ன\" என்று பட்டுக்குட்டியை சமாதானப்படுத்தினாள் ஜானகி ஆன்ட்டி.\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. ��ங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruththam.blogspot.com/2013/06/", "date_download": "2018-05-23T01:19:29Z", "digest": "sha1:R443E5RDDEQPN344JR4HCRI5BYVBRHEH", "length": 51434, "nlines": 318, "source_domain": "thiruththam.blogspot.com", "title": "திருத்தம் பொன்.சரவணன்: June 2013", "raw_content": "\nவெள்ளி, 14 ஜூன், 2013\nசங்க காலந்தொட்டு இன்றுவரை மக்கள் பேச்சுவழக்கிலும் எழுத்து வழக்கிலும் இருந்துவரும் பல தமிழ்ச் சொற்களுள் இறை என்ற சொல்லும் ஒன்றாகும். இச் சொல்லுக்குப் பலவிதமான பொருட்களை இன்றைய தமிழ் அகராதிகள் கூறுகின்றன. ஆயினும் பல பாடல்களில் இந்த அகராதிப் பொருட்களுள் ஒன்றுகூடப் பொருந்திவராத நிலையே காணப்படுகிறது. இது இச் சொல்லுக்கு வேறொரு புதிய பொருள் இருப்பதையே காட்டுகிறது. அந்த புதிய பொருள் எது என்பதைப் பற்றியும் இப் புதிய பொருளில் இருந்து பிற பொருட்கள் எவ்வாறு உருவாகியிருக்கக் கூடும் என்பதனையும் பல ஆதாரங்களுடன் விளக்கமாகக் காண்பதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.\nஇறை - தற்போதைய பொருட்கள்:\nஇறை என்ற சொல்லுக்குத் தற்போதைய அகராதிகள் கூறும் பொருட்கள் கீழே தரப்பட்டுள்ளது.\nசென்னை இணையத் தமிழ்ப் பேரகராதி:\nஇறை என்பதற்கு அகராதிப்பொருட்கள் எவையும் பொருந்தாத பல பாடல்கள் உள்ளன. இருப்பினும் சான்றுக்கு இங்கே சில பாடல்கள் மட்டுமே தரப்பட்டுள்ளன.\nகறையுங்கொப் பளித்த கண்டர் காமவேள் உருவம் மங்க\nஇறையுங்கொப் பளித்த கண்ணார் - தேவாரம்: 242\nமேற்காணும் தேவாரப் பாடலில் இருந்து இறை என்பது கண்ணுடன் தொடர்புடைய உறுப்பு என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால் கண்ணுடன் தொடர்புடைய உறுப்பு எதுவும் மேற்கண்ட அகராதிப் பொருட்களில் இல்லை.\nநெய்தல் உண்கண் ஏர் இறைப் பணைத்தோள் - ஐங்கு - 181\nநேர்இறை பணைத்தோட்கு ஆர்விருந் தாக - ஐங்கு - 468\nசாய்இறைப் பணைத்தோள் அவ்வரி அல்குல் - ஐங்கு - 481\nவண்ணம் நீவிய வணங்குஇறைப் பணைத்தோள், - புறநா.\nசுணங்கு அணிந்து எழிலிய அணந்துஏந்து இளமுலை;\nவீங்குஇறைப் பணைத்தோள், மடந்தை - புறநா.\nநுணங்குஅமை புரையும் வணங்குஇறைப் பணைத் தோள், - அகம்.\nமேலே காணும் பாடல்கள் யாவற்றிலும் 'இறை' என்பது தோளுடன் இணைத்தே சொல்லப்பட்டிருக்கிறத��. ஆனால் தோள் என்பது கண்ணுடன் தொடர்புடைய உறுப்பு என்று ' தோள் என்றால் என்ன ' என்ற ஆய்வுக் கட்டுரையில் நாம் முன்னரே பல ஆதாரங்களுடன் கண்டுள்ளோம். இதிலிருந்து இறை என்பதும் கண்ணுடன் தொடர்புடைய ஓர் உறுப்பே என்பது உறுதியாவதுடன் அகராதிகள் எவையும் இதுவரை இப் பொருளைக் கூறவில்லை என்பதும் தெளிவாகிறது.\nஇறை - புதிய பொருள் என்ன\nஇறை என்பது கண்ணுடன் தொடர்புடைய ஓர் உறுப்பு என்று மேலே கண்டோம். என்றால் அது கண்ணின் எந்த உறுப்பினைக் குறிக்கிறது. இதைப் பற்றி இங்கே காணலாம்.\nகீழ்க்காணும் பாடல்களில் இறை என்பது பொழுதுடன் கூடி இறைப்போது என்றும் இறைப்பொழுது என்றும் வருகிறது.\nகுடமுடைந் தால் அவை ஓடென்று வைப்பர்\nஉடலுடைந் தால்இறைப் போதும் வையாரே.- திருமந்திரம் - 16\nநாலாயிரத் திவ்ய பிரபந்தத்தில் பல பாடல்களில் இறைப்போது வருகிறது. அவற்றில் சில பாடல்கள் மட்டும் கீழே.\nபொறுத்து இறைப்போது இரு நம்பீ. - 144\nதிருமாலவன் திருநாமங்கள் எண்ணக் கண்ட விரல்களால்\nஇறைப்பொழுதும் எண்ணகிலாதுபோய் - 362\nஎழுமையும் கூடி ஈண்டிய பாவம் இறைப்பொழுது அளவினில் எல்லாம்\nகழுவிடும் பெருமைக் கங்கையின் கரைமேல் கண்டமென்னும் கடிநகரே. - 395.\nபிறப்பகத்தே மாண்டொழிந்த பிள்ளைகள் நால்வரையும்\nஇறைப்பொழுதில் கொணர்ந்து கொடுத்து ஒருப்படித்த உறைப்பனூர் - 403\nமறைத்தவன் புகுந்த போதே மனம் அங்கு வைத்த தத்தன்\nஇறைப் பொழுதின் கண் கூடி வாளினால் எறியல் உற்றான் - பெரியபுராணம்: 482\nதேவாரத்தில் இந்த இறை என்னும் சொல்லானது மாத்திரை என்னும் சொல்லுடன் இணைந்து பொழுதைக் குறிக்கும் பொருளில் வருகிறது.\nமறையன் மாமுனி வன்மரு வார்புரம்\nஇறையின் மாத்திரை யில்லெரி யூட்டினான் - தேவாரம்: 479.\nமேலேகண்ட பாடல்களில் இருந்து இறை என்னும் உறுப்பானது பொழுதுடன் தொடர்புடைய ஒரு தொழிலைச் செய்வது என்னும் கருத்து பெறப்படுகிறது. மேலும் இவ் உறுப்பானது கண்ணுடன் தொடர்புடையது என்பதால் அவ் உறுப்பு 'கண்ணிமை' தான் என்பது பெறப்படுகிறது. ஏனென்றால் கண்ணின் பல்வேறு உறுப்புகளில் கண்ணிமை மட்டுமே பொழுதுடன் தொடர்புடைய தொழிலான இமைத்தல் என்ற பணியைச் செய்கிறது. இதிலிருந்து,\nஇறைப்போது, இறைப்பொழுது, இறைமாத்திரை என்பவை கண்ணிமைக்கும் கால அளவினைக் குறித்து வந்தவை என்பதை அறியலாம்.\nஇறை என்பது கண்ணிமையைக் குறிக்கு��் என்று மேலே கண்டோம். கண்ணிமையின் பண்புகளைக் குறிக்கும் சில பாடல்களை சான்றாகக் காட்டி மேலும் இதை உறுதிப்படுத்தலாம்.\nசில்வளை சொரிந்த மெல்இறை - அகம்.\n(2) காதலின்போது நாணத்தினால் தலைவி தலைவனை நேராகப் பார்க்காமல் தலைதாழ்த்தியே இருப்பாள். அப்போது அவளது கண்இமை தாழ்ந்தே இருக்கும். இதை சாய் இறை என்றும் வணங்கு இறை என்றும் இலக்கியம் கூறுகிறது.\nசாய்இறைப் பணைத்தோள் அவ்வரி அல்குல் - ஐங்கு - 481\nநுணங்குகட் சிறுகோல் வணங்குஇறை மகளிரொடு - அகம்.\n(3) மணமான பின்னர் கணவனை மனைவி நோக்கும்போது அவளின் கண்ணிமை தாழ்ந்திராமல் நேராக இருக்கும். இதை நேர் இறை என்று குறிப்பிடுகிறது இலக்கியம்.\nநேர்இறை பணைத்தோட்கு ஆர்விருந் தாக - ஐங்கு - 468\n(4) பெண்கள் தங்கள் கண்ணிமையை வண்ணம் பூசி அழகு செய்வர்.\nவண்ணம் நீவிய வணங்குஇறைப் பணைத்தோள், - புறம்\n(5) கடவுளைத் தொழும்போது நம் கண்களும் கைகளும் கூப்பியபடி அதாவது மூடியபடி இருக்கும். இதனைக் கீழ்க்காணும் அகநானூற்றுப் பாடல் கூறுகிறது.\nவல்லே வருக, வரைந்த நாள்; என,\nஇல்லுறை கடவுட்கு ஓக்குதும், பலியே\nமேலே கண்ட சான்றுகளில் இருந்து இறை என்பது கண்ணிமை தான் என்பது உறுதியாகிறது.\nஇறை என்ற சொல் பயின்றுவரும் பல பாடல்களில் வளை என்ற சொல்லும் இணைந்தே வருகிறது. இந்த வளை என்பது என்ன என்பதைப் பற்றியும் இங்கே காண்லாம். இறையும் வளையும் சேர்ந்து வரும் பல பாடல்களில் சில மட்டும் கீழே தரப்பட்டுள்ளன.\nதுறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை\nஇறைஇறவா நின்ற வளை. - குறள்: 1157\nஇறையேர் எல்வளை நெகிழ்பு ஓடும்மே.- ஐங்கு -10\nஇறையேர் முன்கை நீக்கிய வளையே. - ஐங்கு - 163\nஇறையேர் எல்வளை கொண்டு நின்றதுவே. - ஐங்கு - 165\nவளர்பிறை போல வழிவழிப் பெருகி\nஇறைவளை நெகிழ்த்த எவ்வ நோயொடு - குறு -\nமாஇதழ் புரையும் மலிர்கொள் ஈர்இமை,\nவெய்ய உகுதர, வெரீஇப், பையென,\nசில்வளை சொரிந்த மெல்இறை முன்கை - அகம்-\nசெவ்வாய்ப் பெண்டிர் கவ்வையின் கலங்கி,\nஇறைவளை நெகிழ்ந்த நம்மொடு - அகம்.\nமேற்காணும் பாடல்களில் இறையானது வளை என்னும் அணியினை உடையது என்றும் இந்த வளையானது அழுகையினால் நெகிழக் கூடியது என்றும் கூறப்பட்டுள்ளது. பெண்கள் மனம் வருந்தி அழும்போது உண்டாகும் கண்ணீரால் வளை எனப்படும் கண்ணின் அணி கெடுகிறது என்று கூறுவதில் இருந்து இந்த வளை என்பது கண்ணிமையில் பூசப்படும் ஓர் அழகுப் பொருள் தான் என்பது தெளிவாகிறது.\nமேலும் காதலனின் பிரிவினால் கண்கள் கலங்கி அழுது அழுது காதலியின் இமைகளும் வெம்மையுற்றன. அவ் வெம்மை தாளாத காதலி ஒருத்தி தன்மீது மழைநீர் மொத்தமும் பொழிய மேகத்திடம் வேண்டுவதைப் பாருங்கள்.\n - கடல் முகந்து, என் மேல்\nஉறையொடு நின்றீயல் வேண்டும்; ஒருங்கே -\nநிறைவளை கொட்பித்தான் செய்த துயரால்\nஇறைஇறை பொத்திற்றுத் தீ. - கலித்தொகை.\nஇந்த வளை என்னும் பெயர்ச்சொல்லானது வளைத்தல் என்ற வினையின் அடிப்படையில் பிறந்ததாகும். வளைத்தல் என்ற சொல்லுக்கு எழுதுதல், வரைதல் என்றும் பொருள் கூறுகிறது சென்னை இணையத் தமிழ்ப்பேரகராதி.\n, 11 v. tr. Caus. of வளை¹-. 1. To bend, inflect; வளையச்செய்தல். 2. To surround; சூழ்தல். இடுமுட் புரிசை யேமுற வளைஇ (முல்லைப். 27). 3. To hinder, obstruct; தடுத்தல். வள்ளனீங்கப் பெறாய் வளைத்தேனென (சீவக. 889). 4. To grasp, seize; பற்றுதல். 5. To carry off, sweep away; to steal; கவர்தல். திருடர் வந்து எல்லாவற்றையும் வளைத்துக்கொண்டு விட்டார் கள். 6. To reiterate, to revert again and again; பேச்சு முதலியவற்றைத் திருப்புதல். வளைத்து வளைத்துப் பேசுகிறான். 7. To paint, delineate; எழுதுதல். உருவப்பல்பூ வொருகொடி வளைஇ (நெடு நல். 113). 8. To wear, put on; அணிதல். சடை முடிமேல் முகிழ்வெண்டிங்கள் வளைத்தானை (தேவா. 871, 1).\nஇப்படி கண்ணிமையில் எழுதப்பட்ட அல்லது பூசப்பட்ட அணியின் பெயரே வளை என்றானது.\nஇறை என்ற சொல்லுக்கு கண்ணிமைதான் முதன்மைப்பொருளாக இருந்திருக்குமோ என்று எண்ணத்தக்க வகையில் பல சொற்களின் பொருட்கள் விளங்குகின்றன. இங்கே இந்த இதர சொற்கள் எவை என்பதையும் அவற்றின் பொருட்கள் இறை என்ற சொல்லில் இருந்து எவ்வாறு கிளைத்தன என்பதைப் பற்றியும் காணலாம்.\n(1) இறையாகிய கண்ணிமையின் முதன்மைத் தொழில் கண்ணைப் பாதுகாப்பது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இந்த கண்இமையைப் போலவே குடிமக்களைப் பாதுகாப்பதால் அரசனுக்கும் உலக உயிர்களைக் காப்பதால் கடவுளுக்கும் இறை என்ற பெயர் ஏற்பட்டது.\n(2) கண்ணின் இமை போல பார்ப்பதற்கு தாழ்வாக இறங்கி இருப்பதால் வீட்டின் முகப்பில் உள்ள தாழ்வாரத்தையும் இறை என்றே அகராதிகள் குறிப்பிடுகின்றன.\n(3) இறைக்குத்து: இதற்கு சென்னை இணையத் தமிழ்ப் பேரகராதி கீழ்க்காணும் பொருளைத் தருகிறது.\nசாகும் தருணத்தில் கண்ணிமை மேலே சென்று ஆடாமல் அசையாமல் கண்கள் ஒரே இடத்தில் வெறித்துப் பார்க்கும் நிலையினையே இறைக்குத்து என்று கூறுவர்.\n(4) இறைகூர்தல்: இதன் பொருள் தங்குதல், தூங்குதல் என்பதாகும். கண்ணிமைகளை மூடி ஓய்வெடுக்கும் நிலையினை இது குறிக்கிறது.\n(5) இறைத்தல் : கண்ணிமைத்தலின் போது இமையானது கீழும் மேலும் இயங்கும். கண்ணிமையினைப் போலவே கீழும் மேலுமாக இயக்குவதால் கிணறு போன்ற ஆழமான இடங்களில் இருந்து நீர் முதலியனவற்றை முகப்பதற்கும் இறைத்தல் என்ற பெயர் ஏற்பட்டது.\nஇறை ------> இறைத்தல் = இமையை மூடித் திறத்தல் -----> கீழும் மேலுமாக இயக்குதல் = நீர் இறைத்தல் போன்றவை.\nநீர் இறைத்தலுடன் தொடர்புடைய பிற பொருட்கள் இறைகூடை (இறைவை), இறைப்பெட்டி மற்றும் இறைமரம் ஆகியவை.\n(6) இறைஞ்சுதல்: பணிவாக நிற்கும்போதும் வணங்கும்போதும் கண்ணிமையானது தாழ்ந்தே இருக்கும். அடிக்கடி தாழ்ந்து எழும் இயல்புடைய கண்ணிமையினைக் குறிக்கும் இறை என்ற சொல்லில் இருந்து இறைஞ்சுதல் என்ற புதிய சொல் கீழ்க்கண்டவாறு பிறக்கிறது.\nஇறை ---- > இறைஞ்சுதல் = தாழ்தல், பணிதல், வணங்குதல்.\nஇறை என்னும் சொல்லுடன் வளை என்ற சொல் இணைந்து வரும் பல பாடல்களை இக் கட்டுரையில் கண்டோம். இதைப் போலவே தோள் என்ற சொல்லுடன் தொடி என்ற சொல் பல பாடல்களில் இணைந்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கது. எப்படி வளை என்ற சொல்லானது இறையின் மேல் பூசப்படும் அழகுப் பொருளைக் குறிக்கிறதோ அவ்வாறே இந்த தொடி என்பதும் தோளாகிய கண்ணின் வட்டப் பகுதியில் பூசப்படும் அழகுப் பொருளாக இருப்பது எண்ணி வியக்கத்தக்கது. இதைப் பற்றி 'தோள் என்றால் என்ன' என்ற ஆய்வுக் கட்டுரையில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.\nநேரம் ஜூன் 14, 2013 3 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 10 ஜூன், 2013\nநாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும்\nவாளது உணர்வார்ப் பெறின். - 334.\nகலைஞர் உரை: வாழ்க்கையைப் பற்றி உணர்ந்தவர்கள், நாள் என்பது ஒருவரின் ஆயுளை அறுத்துக் குறைத்துக் கொண்டேயிருக்கும் வாள் என்று அறிவார்கள்.\nமு.வ உரை: வாழ்க்கையை ஆராய்ந்து உணர்வாரைப் பெற்றால் நாள் என்பது ஒரு கால அளவுகோல்காட்டி, உயிரை உடம்பிலிருந்து பிரித்து அறுக்கும் வாளாக உள்ளது.\nசாலமன் பாப்பையா உரை: நாள் என நமக்குத் தோன்றும் காலம், நம் உயிரைப் பிளந்து செல்லும் வாளே; அறிஞர்க்குத்தான் இது விளங்கும்.\nபரிமேலழகர் உரை: நாள் என ஒன்றுபோல் காட்டி ஈரும் வா��து உயிர் - நாள் என்று அறுக்கப்படுவதொரு காலவரையறைபோலத் தன்னைக் காட்டி ஈர்ந்து செல்கின்ற வாளினது வாயது உயிர், உணர்வார்ப் பெறின் - அஃது உணர்வாரைப் பெறின். (காலம் என்னும் அருவப்பொருள் உலகியல் நடத்தற் பொருட்டு ஆதித்தன் முதலிய அளவைகளால் கூறுபட்டதாக வழங்கப்படுவதல்லது, தானாகக் கூறுபடாமையின், நாள் என ஒன்றுபோல் என்றும் அது தன்னை வாள் என்று உணரமாட்டாதார் தமக்குப் பொழுது போகாநின்றது என்று இன்புறுமாறு நாளாய் மயக்கலின் 'காட்டி' என்றும் இடைவிடாது ஈர்தலான் 'வாளின் வாயது' என்றும், அஃது ஈர்கின்றமையை உணர்வார் அரியர் ஆகலின் உணர்வார்ப் பெறின் என்றும் கூறினார். உயிர் என்னும் சாதியொருமைப் பெயர் ஈண்டு உடம்பின்மேல் நின்றது. ஈரப்படுவது அதுவேயாகலின். வாள் என்பது ஆகுபெயர். இனி இதனை நாள் என்பதொரு பொருள்போலத் தோன்றி உயிரை ஈர்வதொருவாளாம் என்று உரைப்பாரும் உளர் :'என' என்பது பெயரன்றி இடைச் சொல்லாகலானும், 'ஒன்றுபோல் காட்டி' என்பதற்கு ஒரு பொருள் சிறப்பு இன்மையானும், 'அது' என்பது குற்றியலுகரம் அன்மையானும், அஃது உரையன்மை அறிக.).\nமணக்குடவர் உரை: நாளென்பது இன்பந் தருவ தொன்று போலக் காட்டி, உயிரையீர்வதொரு வாளாம்: அதனை யறிவாரைப் பெறின். இஃது உயிரீரும் என்றமையால் இளமை நிலையாமை கூறிற்று.\nமேற்காணும் உரைகளுள் முதல் நான்கு உரைகளில் 'நாள்' என்பதற்கு 'காலம்' என்று பொருள் கொண்டு விளக்கம் கூறியுள்ளனர். இது இங்கு பொருந்துமா என்றால் பொருந்தாது என்றே கூறலாம். ஏனென்றால் 'நாளென ஒன்றுபோல் காட்டி' என்று வள்ளுவர் கூறியுள்ளார். அதாவது இந்த 'நாள்' என்ற பொருளானது தன்னை வெளிப்படுத்திக் காட்டும் தன்மையது என்கிறார். ஆனால் காலத்திற்கோ தன்னை வெளிப்படுத்திக் காட்டும் ஆற்றலில்லை. அது ஒரு அருவப்பொருள். அதை யாரும் காணமுடியாது. எனவே வள்ளுவர் இக் குறளில் நாள் என்பதனை காலம் என்ற பொருளில் கையாளவில்லை என்பது தெளிவாகிறது.\nமணக்குடவரோ நாள் என்பதற்கு இன்பம் என்ற பொருளைப் பயன்படுத்துகிறார். இப் பொருளும் இங்கே பொருந்தாது என்றே கூற்லாம். ஏனென்றால் நாளானது எல்லோருக்கும் இன்பம் தருவதில்லை. சிலருக்கு இன்பமும் சிலருக்கு துன்பமும் தருகிறது. இன்று ஒருவருக்கு இன்பமளித்த நாள் அவருக்கே அதே நாளில் துன்பம் தருகிறது. எனவே இங்கு நாள் என்ற சொல்லுக்கு இன்���ம் என்று பொருள் கொள்வது பொருந்தவில்லை.\nஎன்றால் இக் குறளில் வரும் நாள் என்ற சொல்லுக்கு வேறொரு புதிய பொருள் இருப்பது தெளிவாகிறது. அது என்னவென்று இங்கே காணாலாம்.\nஇக் குறளில் வரும் நாள் என்ற சொல் ஒளி (பகல்) யினைக் குறிக்கும். இப் புதிய பொருளின்படி இக் குறளுக்கான திருந்திய புதிய விளக்கம் இதுதான்:\nஒரேபொருள்போல் தன்னை வெளிக்காட்டி நிற்கும் ஒளியே (பலவாகப் பிரிந்து ஒவ்வொரு உடலிலும் புகுந்து அவற்றின்) உயிரை வேரறுக்கும் வாளாக செயல்படுகின்றது என்ற உண்மையை அறிஞர்களே அறிவர்.\nநாள் என்ற சொல்லுக்கு தற்கால அகராதிகள் கீழ்க்காணும் பொருட்களைத் தருகின்றன.\nசென்னை இணையத் தமிழ்ப் பேரகராதி:\n, n. 1. [T. nāḍu, M. nāḷ.] Day of 24 hours; தினம். சாதலொருநா ளொருபொழு தைத் துன்பம் (நாலடி, 295). 2. [T. nāḍu, M. nāḷ.] Time; காலம். பண்டைநாள் (கம்பரா. நட்பு. 43). 3. Lifetime, life; ஆயுள். நாளோடு வாள்கொடுத்த நம்பன் றன்னை (தேவா. 219, 10). 4. Auspicious day; நல்ல நாள். நாட்கேட்டுக் கல்யாணஞ் செய்து (நாலடி, 86). 5. Early dawn; காலை. நாண்மோர் மாறும் (பெரும்பாண். 160). 6. Forenoon; முற் பகல். நாணிழற்போல விளியுஞ் சிறியவர் கேண்மை (நாலடி, 166). 7. Lunar asterism; நட்சத்திரம். திங்களு நாளு முந்துகிளந் தன்ன (தொல். எழுத். 286). 8. Lunar day, period of the moon's passage through an asterism; திதி. (W.) 9. Freshness, newness; புதுமை. கோதையை நாணீராட்டி (சிலப். 16, 8). 10. Youth, juvenility, tenderness; இளமை. நௌவி நாண்மறி (குறுந். 282). 11. New-blown flower; அன்றலர்ந்த பூ. பொன்குறையுநாள் வேங்கை நீழலுள் (திணைமாலை. 31). 12. A symbolic expression of the last metrical foot of one syllable, in veṇpā. n. Flower; புஷ்பம். (தக்கயாகப். 68, உரை.)\nஆனால் இக் குறளில் வரும் நாள் என்ற சொல்லுக்கு ஒளி என்ற புதிய பொருள் கொள்ளப்பட்டுள்ளது. இப் பொருள் எவ்வாறு பொருந்தும் என்று பார்ப்போம்.\nநாள் என்ற சொல் ஒளி என்ற பொருளில் திங்களுடனும் மலருடனும் இணைத்து பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. சில எடுத்துக்காட்டுக்கள் மட்டுமே கீழே தரப்பட்டுள்ளன.\nமதி நாள் முற்றிய மங்கலத் திருநாள் - மணிமேகலை: 10-083\nகுண திசை மருங்கில் நாள் முதிர் மதியமும்\nகுட திசை மருங்கில் சென்று வீழ் கதிரும் - மணிமேகலை: 05-120\nஉவவுத் தலைவந்த பெருநாள் அமையத்து, - புறநானூறு.\nநாள்நிறை மதியத்து அனையை; - புறநானூறு.\nஇமை இருள் அகல முறு கிறுகு புரி ஒரு புரி நாள்மலர் - பரிபாடல்.\nநாள் நிறை மதி அலர்தரு பக்கம் போல், - பரிபாடல்\nநாள் மலர்க் கொன்றையும் பொலந் தார் போன்றன; - பரிபாடல்.\nகுவளைக் குறுந்தாள் நாள்மலர் நாறும் - குறுந்தொகை\nபொன்குறையு நாள்வேங்கை நீழலுள் - திணைமாலை. 31\nஇவற்றில் நாள்மலர் என்பது ஒளிமிக்க புதிய மலரைக் குறிப்பதாகும்.\nநாள் என்பது ஒளியை மட்டும் குறிக்காமல் ஒளிமிக்க நேரமான பகலையும் கீழ்க்காணும் பாடலில் குறிக்கிறது.\nநாளங்காடியில் நடுக்கின்றி நிலைஇய -சிலப். 5, 62.\nமேலே கண்டவற்றில் இருந்து நாள் என்பதற்கு ஒளி என்ற பொருளும் பொருத்தமாயுள்ளது என்பது அறியப்படுகிறது. இப் பொருளில் தான் வள்ளுவர் இக்குறளை இயற்றியுள்ளார் என்பதனை கீழ்க்காணும் கருத்தும் உறுதிசெய்கிறது.\nகதிரவனின் ஒளிக்கதிர்கள் ஒன்றிணைந்து பார்ப்பதற்கு ஒருபொருளாய்த் தோன்றினாலும் உண்மையில் அது பல கோடிக் கதிர்களால் ஆனது என்பதனை யாவரும் அறிவோம். இந்த உண்மையைத் தான் ஒரு உவமையாக இக் குறளில் கையாண்டுள்ளார் வள்ளுவர். ஒருபொருளாய்த் தோன்றும் ஒளிக்கதிர்கள் உடலினுள் பாய்ந்து உயிரை அறுக்கும் வாள்களாக செயல்படுகின்றன என்று கூறுவதன் மூலம் ஒளிக்கதிர்களை வாட்களுடன் ஒப்பிட்டுக் கூறியுள்ளார். ஒளிக்கதிரும் வாளும் தம் கூர்மைப் பண்பினால் ஒப்புமையுடையவை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.\nவாழ்க்கை நிலையாமை குறித்த உண்மையினை அழகான ஒப்புமை மூலம் இக் குறளில் கூறுகிறார் வள்ளுவர். நாள்தோறும் கதிரவன் தோன்றுகிறான். அதன் அழகினில் நாம் இன்புறுகிறோம். ஒளியும் வெப்பமும் பெற்று வளர்கிறோம். ஆனால் அதே கதிரவனின் கதிர்கள் தான் நம் உடலில் புகுந்து நம் உயிரை அறுக்கும் வாட்களாகவும் செயல்படுகின்றன என்பதை நாம் உணரத் தவறுகிறோம். நம் உடலானது கொஞ்சம் கொஞ்சமாக வளர்கின்ற அதேசமயத்தில் நம் உயிரானது கொஞ்சம் கொஞ்சமாக அறுபட்டுக் கொண்டிருக்கிறது என்ற முத்தான உண்மையை எல்லோராலும் அறிய முடியாது என்பதால் தான் அறிஞர்கள் மட்டுமே அறிவர் என்ற பொருளில் 'உணர்வார்ப் பெறின்' என்று கூறி முடிக்கிறார் வள்ளுவர்.\nநேரம் ஜூன் 10, 2013 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சொல்-பொருள் விளக்கம், திருக்குறள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதிருக்குறளுக்கான புதிய விளக்க உரைகள் *******\nதமிழில் ஆண்டுப் பெயர்கள் - செய்முறையும் பயனும்\nமுன்னுரை: யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி���ோல் இனிதாவ தெங்கும் காணோம். - என்று தமிழின் இனிமையைப் புகழ்ந்தான் முண்டாசுக் கவி பா...\nதிருக்குறள் காட்டும் அடியளந்தான் யார்\nமுன்னுரை : மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான் தாஅயது எல்லாம் ஒருங்கு . - 610. திருக்குறளில் மடியின்மை என்னும் அதி...\nதவறாகப் பொருள் கொள்ளப்பட்டுள்ள தமிழகப் பழமொழிகளில் இதுவும் ஒன்று. இதிலும் ஒரே ஒரு எழுத்துப் பிழையால் தான் பொருள் தவறு நேர்ந்துள்ளது. அதைப் ...\nமுன்னுரை: 'கண்ணகி' - கணவன் மீது கொண்ட பேரன்பினால் தன் இளமை வாழ்க்கையை தொலைத்தவள். இருந்தாலும் இறுதியில் தன் கற்பை நிலைநாட்டி இலக்...\nபழமொழி: 'அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்பான்.' தற்போதைய பொருள்: அற்ப சிந்தனை உள்ள மனிதர்கள் தமக்கு திடீ...\nகுறிப்பு: இவ் வலைப்பூவில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரைகள் மற்றும் படங்களை நல்லெண்ண அடிப்படையில் யாவரும் பயன்படுத்தலாம்.. ஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta-lk.wordpress.org/themes/divin/", "date_download": "2018-05-23T01:16:12Z", "digest": "sha1:3ZWSX4GOTFPMXWLJYOMEAZOQMZBO6PPL", "length": 7280, "nlines": 188, "source_domain": "ta-lk.wordpress.org", "title": "Theme Directory — Free WordPress Themes", "raw_content": "\nவலமிருந்து இட மொழி ஆதரவு\nBlog, விருப்பப் பின்னணி, விரும்பிய நிறங்கள், Custom Header, Custom Logo, விருப்பப் பட்டியல், Editor Style, சிறப்பு படதலைப்பு, சிறப்புப் படங்கள், Flexible Header, Footer Widgets, ஒரு நிரல், Photography, Portfolio, வலது கரைப்பட்டை, வலமிருந்து இட மொழி ஆதரவு, ஒட்டப்பட்ட பதிவு, வார்ப்புரு அமைப்புக்கள், படிநிலை பின்னூட்டங்கள், மொழிமாற்றக்கூடியது, இரு நிரல்கள்\n<# } #> மேலதிக விபரங்கள்\nநிகழ்நிலையிலுள்ள நிறுவல்கள்: {{ data.active_installs }}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/category/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9/", "date_download": "2018-05-23T01:30:11Z", "digest": "sha1:Q3KGYGHX54EWUOHY462Y5XDSBYW5L5BT", "length": 37795, "nlines": 311, "source_domain": "www.akaramuthala.in", "title": "இலக்குவனார் திருவள்ளுவன் Archives - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nகருதியது நடந்தது: எடியூரப்பா விலகல்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 19 மே 2018 கருத்திற்காக..\nகருநாடகாவில் கருதியது நடந்தது: எடியூரப்பா விலகல் 15 நாள் கால வாய்ப்பில் ச.ம.உ.களை வாங்கி ஆட்சியைச் சிக்கலின்றி அமைக்கலாம் எனப் பாசக திட்டமிட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் 24 மணி நேர வாய்ப்பே அளித்தமையால் பேர வணிகத்திற்கு வாய்ப்பில்லாமல் போனது. இச்சூழலை எதிர்பார்த்தே எடியூரப்பா விலக வேண்டும் என நேற்று குறிப்பிட்டிருந்தோம்,( எடியூரப்பா, கருநாடக ஆளுநர், நரேந்திரர் ஆகியோர் பதவி விலக வேண்டும். ) மோசமான தோல்வியை வெளிப்படுத்துவதை விட விலகுவதே மேல் எனக் குறுக்கு வழியில் கருநாடகாவின் முதல்வராகப் பொறுப்பேற்ற…\nஎடியூரப்பா, கருநாடக ஆளுநர், நரேந்திரர் ஆகியோர் பதவி விலக வேண்டும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 18 மே 2018 கருத்திற்காக..\nஎடியூரப்பா, கருநாடக ஆளுநர், நரேந்திரர் ஆகியோர் பதவி விலக வேண்டும் கருநாடக முதல்வர் எடியூரப்பா நாளை (19.05.2018) மாலை 4.00மணிக்கு நம்பிக்கை வாக்கு கோர வேண்டும் என்ற நலல தீர்ப்பை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவிததுள்ளனர். உச்ச மன்ற நீதிபதிகள் ஏ,கே.சிருகிரி(AK Sikri ), சரத்து அரவிந்து போபுதே (SA Bobde ) அசோக்கு பூசன்( Ashok Bhushan) ஆளுநர் பதவிக்கு மதிப்பளித்து அதே நேரம் மக்களாட்சி மாண்பு காக்கப்படவேண்டும் எனச் சரியாகத் தீர்ப்பு வழங்கியுள்ளனர். யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை இல்லாத பொழுது…\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை திருந்தவும் இல்லை\nஇலக்குவனார் திருவள்ளுவன் 18 மே 2018 கருத்திற்காக..\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை திருந்தவும் இல்லை’’, ‘’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’’ ஆகிய தமிழ் நெறிகள் உலகெங்கும் பரப்பப்படவில்லை. இதனால், இனம், சமயம்(மதம்) முதலானவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்பெற்று உலகெங்கும் படுகொலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இத்ததகைய படுகொலைகளிலிருந்து மீண்டவர்களும் இத்தகைய படுகொலைகளுக்குத் துணை நிற்கின்றனர். உலக நாடுகளைக் கட்டுப்படுத்தக்கூடிய உலக அமைப்பு எதுவும் உருவாகவில்லை. இருக்கின்ற உலக அமைப்புகள் வல்லமையாளர்கள் கைப்பிடிகளில் உள்ளன. எனவே அவர்கள் ஆட்டுவிப்பிற்கேற்ப ஆடுகின்றன. எனவே, மனிதப் படுகொலைகளுக்கு எதிரான…\nபொய்களையே முதலீடு செய்யும் பாசகவின் வெற்றி மாயை\nஇலக்குவனார் திருவள்ளுவன் 17 மே 2018 கருத்திற்காக..\nபொய்களையே முதலீடு செய்யும் பாசகவின் வெற்றி ���ாயை பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்தவர்களை நாம் பார்த்திருக்கிறோம். அந்த நிலையையும் தாண்டி எப்பொழுதும் பொய்களையே முதலீடுகளாகக் கொண்டு பொய்வணிகம் புரிந்து மக்களை ஏமாற்றிப் பயனைடந்து வரும் கட்சி ஒன்று உண்டென்றால் அது பாசக ஒன்றுதான். அண்மையில் (மே 2018) நடந்துமுடிந்த கருநாடகாவின் சட்டமன்றத் தேர்தலிலும் நாம் இதனைக் கண்கூடாகக் காண முடிகிறது. பாசக பல தோல்விகளைச் சந்தித்தும் மாபெரும் வெற்றியாகப் பொய்ப் பரப்புரை மேற்கொள்கிறது. அதன் ஆதரவுக் கட்சிகளும் நடுநிலையாகத் தெரிவிப்பதுபோல் நடித்து நரேந்திர(மோடி)யின்…\nகனிவில்லாத இந்திய அரசும் துணிவில்லாத தமிழக அரசும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 06 மே 2018 கருத்திற்காக..\nகனிவில்லாத இந்திய அரசும் துணிவில்லாத தமிழக அரசும் மடியில் கனம் இருந்தால் வழியில் பயம் இருப்பது இயற்கைதான். ஆனால், தமிழக அரசினருக்கு இந்த அளவு பயம் இருப்பது நாட்டு மக்களுக்கு அல்லவா தீமையாய் முடிகிறது தீமையின் உச்சக்கட்டம்தான் தேசியத்தகுதி நுழைவுத் தேர்வு -NEET – மூலம் மாணவர் சேர்க்க நடை பெற இசைந்தது. கல்வித்துறை என்பது மாநிலப்பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்ட பொழுதே தீமைகள் உலா வரத் தொடங்கின. இப்பொழுது கல்வித்துறை முழுமையும் மத்தியப் பட்டியலுக்கு மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இனிமேல்…\nவணிக நோக்கிலான கருத்தரங்கங்களும் மோசடிப்பேர்வழிகளும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 02 மே 2018 கருத்திற்காக..\nவணிக நோக்கிலான கருத்தரங்கங்களும் மோசடிப்பேர்வழிகளும் கருத்தரங்கங்கள் கருத்துப் பரவலுக்கும் புத்தறிவிற்கும் மனமகிழ்ச்சிக்கும் படைப்புப் பெருக்கத்திற்கும் வழி வகுப்பன. ஆனால், இப்பொழுதெல்லாம் கருத்தரங்கம் என்றாலே அச்சம்தான் வருகின்றது. சிலர் தங்களுக்கு வேண்டிய பேச்சாளர்களை முடிவெடுத்துக் கொண்டு கருத்தரங்கம் என அறிவிப்பார்கள். அக்கூட்டத்தில் யாரும் கேள்வியும் கேட்கக்கூடாது என்பார்கள். சொற்பொழிவாக இருந்தாலும் 1 மணி நேரம் பேசினால் 10 மணிக்கூறாவது கலந்துரையாடல் இடம் பெற வேண்டும் என்பார் நாவரசர் அறிஞர் ஒளவை நடராசன். ஆனால், இவர்கள் தாங்கள் மட்டும் பேசிக்கொண்டு கருத்தரங்கம் என்பர். குறிப்பிட்ட…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 30 ஏப்பிரல் 2018 கருத்திற்காக..\n திவாகரன் மீது தினகரனுக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும் உள்ள சினம் சரிதான் என்று தோன்றுகிறது. நேற்று வெளியான 2.5.18 நாளிட்ட இளைய விகடனாகிய சூனியர் விகடனில் திவாகரன் தெரிவித்த கருத்துகள் வந்துள்ளன. அதைப் படித்ததும் திவாகரன் மனம் கலங்கிய நிலையில் உள்ளாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. நாம் எதிர்பார்த்தது நடக்காத போது அல்லது நம் நம்பிக்கை பொய்க்கும்போது இத்தகைய மனநிலை ஏற்படுவது இயற்கைதான். ஆனால், இந்த நிலைக்குக் காரணம் அவர்தான் என்பதை அவரது வாக்குமூலமே உறுதிப்படுத்துகிறது. பொதுவாகத், தினகரன்…\n11 ச.ம.உ. வழக்கில் தீர்ப்பு: இதற்குத்தானா இத்தனைக் காலம் நீதிபதிகளே\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 ஏப்பிரல் 2018 கருத்திற்காக..\n11 ச.ம.உ. வழக்கில் தீர்ப்பு: இதற்குத்தானா இத்தனைக் காலம் நீதிபதிகளே தமிழ்நாட்டிற்கான சென்னை உயர்நீதிமன்றம் நேற்று(27.04.2018) இரு வழக்குகளில் தீர்ப்புகள் வழங்கிப் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. ஒன்று, சட்டமன்றத்தில் மேனாள் முதல்வர் செயலலிதா படத்தை வைக்கும் பேரவைத் தலைவரின் முடிவில் தலையிட முடியாது என்பது. நீதிமன்றத்தின்படி குற்றவாளியாக அவர் இருந்தாலும் முதல்வராகச் செயல்பட்டவர் என்ற முறையில் அவர் படம் இருந்து விட்டுப் போகட்டும் ஆனால், இவ்வழக்கு தொடுத்த பொழுதே இவ்வழக்கு உயர்நீதிமன்ற வரம்பிற்குள் வராது என மறுத்து வழக்கைத் தள்ளுபடி செய்திருக்கலாமே தமிழ்நாட்டிற்கான சென்னை உயர்நீதிமன்றம் நேற்று(27.04.2018) இரு வழக்குகளில் தீர்ப்புகள் வழங்கிப் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. ஒன்று, சட்டமன்றத்தில் மேனாள் முதல்வர் செயலலிதா படத்தை வைக்கும் பேரவைத் தலைவரின் முடிவில் தலையிட முடியாது என்பது. நீதிமன்றத்தின்படி குற்றவாளியாக அவர் இருந்தாலும் முதல்வராகச் செயல்பட்டவர் என்ற முறையில் அவர் படம் இருந்து விட்டுப் போகட்டும் ஆனால், இவ்வழக்கு தொடுத்த பொழுதே இவ்வழக்கு உயர்நீதிமன்ற வரம்பிற்குள் வராது என மறுத்து வழக்கைத் தள்ளுபடி செய்திருக்கலாமே\nகலைமாமணி விருதுகள் வழங்குவதைக் காலங்கடத்துவது ஏன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 17 ஏப்பிரல் 2018 கருத்திற்காக..\nகலைமாமணி விருதுகள் வழங்குவதைக் காலங்கடத்துவது ஏன் கலைகளைப் பேணவும் கலைஞர்களைப் போற்றி ஊக்கப்படுத்தவும் தமிழ்நாடு அரசு தரும் விருது ‘ கலைமாமணி’. இவ்விருதுகள் பிப்பிரவரி 2010 இற்குப் பின்பு வழங்கப் பெறவில்லை. விருதுகள் வழங்க அரசிற்குப் பரிந்துரைப்பதும் நடவடிக்கை முற்றுப்பெறாமல் போவதுமாகச் சிலமுறை நிகழ்ந்துள்ளன. கலைமாமணி விருதுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவ்வப்பொழுது செய்திகள் வரும். ஆனால் காற்றோடு கரைந்து போகும். நாட்டில் எத்தனையோ சிக்கல்கள் இருக்கும்பொழுது இதற்கெல்லாம் முதன்மை கொடுக்க வேண்டுமா என எண்ணலாம். ஆனால், நாட்டு வளர்ச்சியில் கலைவளர்ச்சியும் அடக்கம். கலைவளர்ச்சியில்…\nவழக்காடு மொழி – தமிழுக்கும் தமிழர்க்கும் அநீதி இழைக்கும் மத்திய மாநில அரசுகள்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 04 பிப்பிரவரி 2018 ஒருவர் கருத்திட்டுள்ளார்\nவழக்காடு மொழி – தமிழுக்கும் தமிழர்க்கும் அநீதி இழைக்கும் மத்திய மாநில அரசுகள் இந்தியா விடுதலையடைந்தபொழுதே மக்கள்மொழிகளில் நீதிமன்றங்கள் இயங்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யவில்லை. பொய்யான பெரும்பான்மையைக் காட்டி இந்தியைத் திணித்து வரும் மத்திய அரசு நீதிமன்றங்களிலும் இந்தியைக் கொண்டு வரச் சதி செய்து வருகிறது. 2006 இல் தமிழ்நாட்டுச் சட்ட மன்றத்தில் உயர்நீதிமன்ற மொழியாகத் தமிழைப் பயன்படுத்த தீர்மானம் இயற்றி மத்திய அரசிற்கு அனுப்பியது. அதனை மத்திய அரசு ஏற்றிருக்க வேண்டும். அதை ஏற்கிறதா அல்லது மறுக்கிறதா…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 சனவரி 2018 ஒருவர் கருத்திட்டுள்ளார்\n காஞ்சி மாநகருக்குக் களங்கம் எற்படுத்தும் வகையில் அமைந்ததுதான் காமகோடி மடம். பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து பொய்யிலே புகழுறும் மடம் இது. எப்படி ஆரிய மொழியின் காலத்தை முன்னுக்குத்தள்ளி ஏமாற்றுகிறார்களோ – எவ்வாறு தமிழ் இலக்கியங்களைச் சமற்கிருதத்தில் மொழி பெயர்த்துவிட்டு அவற்றைத் தமிழ் இலக்கியக் காலத்திற்கு முந்தையன எனக் காட்டுகின்றார்களோ – அப்படித்தான் இம்மடத்தின் தொன்மைக் கற்பிதமும். பிற மடங்களாலேயே இம்மடம் பிற்பட்டது எனவும் 1821 இல் கும்பகோணத்தில் தொடங்கப்பெற்ற மடமே 1842 இற்குப்பின்னர் காஞ்சிக்கு இடம் பெயர்ந்தது…\nதமிழ்க்காப்பு ஈகையர்களுக்கு வீர வணக்கங்கள்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 21 சனவரி 2018 கருத்திற்காக..\nதமிழ்க்காப்பு ஈகையர்களுக்கு வீர வணக்கங்கள் தமிழ்க்காப்பிற்காக . . . தமிழை அழிக்க முயலும் இந்திக்கு எதிராக … உயிரை ஈந்தவர்களுக்கும் குண்டடிபட்டும் சிறைத்தண்டனை அடைந்தும் பிற வகைகளிலும் துன்புற்றவர்களுக்கும் எங்கள் வீர வணக்கங்கள் தமிழ்க்காப்பிற்காக . . . தமிழை அழிக்க முயலும் இந்திக்கு எதிராக … உயிரை ஈந்தவர்களுக்கும் குண்டடிபட்டும் சிறைத்தண்டனை அடைந்தும் பிற வகைகளிலும் துன்புற்றவர்களுக்கும் எங்கள் வீர வணக்கங்கள் எனினும் இன்றைய கையாலாகாத தமிழ் மன்பதை சார்பில் வேதனைகளைத் தெரிவிக்கிறோம் எனினும் இன்றைய கையாலாகாத தமிழ் மன்பதை சார்பில் வேதனைகளைத் தெரிவிக்கிறோம் அகரமுதல இதழினர் தமிழ்க்காப்புக்கழகம் இலக்குவனார் இலக்கிய இணையம் அகரமுதல 222 தை 08 – 14, 2049, சனவரி 21-27, 2018\nதமிழ் அமைப்பினரே இப்படிஎன்றால் எப்படித்தான் தமிழ் வாழும்\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 தொடர்ச்சி) 3/3...\n 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n - 1/3 தொடர்ச்சி) இன்றைய தேவை குறுஞ்சொற்களே\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 1/3 தொடர்ச்சி) 2/3 ...\nகவிஞர் மு.முருகேசு நூலுக்கு முதல் பரிசு\nகுவிகம் இல்லம் – அளவளாவல் முனைவர் வ.வே.சு. உடன்\nகருதியது நடந்தது: எடியூரப்பா விலகல்\nஎடியூரப்பா, கருநாடக ஆளுநர், நரேந்திரர் ஆகியோர் பதவி விலக வேண்டும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை திருந்தவும் இல்லை\nதமிழ்ப்பேராய விருதுகள் 2018 இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ்ப்பேராய விருதுகள் 2018 இல் Noolaham\nசாதி அமைப்பை வலுவாக்கப் புகுத்தப்பட்ட இடைச்செருகல்கள் – சி.இலக்குவனார் இல் இரமேசு\nசாதி அமைப்பை வலுவாக்கப் புகுத்தப்பட��ட இடைச்செருகல்கள் – சி.இலக்குவனார் இல் இரமேசு\nதமிழ் அருச்சகர் படிப்பு – மாணவர் சேர்க்கை அறிவிப்பு\nசுனில் கில்நானியும் நானும் – சிறப்புரை : சா கந்தசாமி\nபொம்மைச் செயல்திட்டம் கொடுத்திருக்கிறது மோடி அரசு\nகுவிகம் இல்லம் – அளவளாவல்: திருமதி தாரிணி கோமல்\nகவிஞர் மு.முருகேசு நூலுக்கு முதல் பரிசு\nகருதியது நடந்தது: எடியூரப்பா விலகல்\nகருதியது நடந்தது: எடியூரப்பா விலகல்\nஎடியூரப்பா, கருநாடக ஆளுநர், நரேந்திரர் ஆகியோர் பதவி விலக வேண்டும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை திருந்தவும் இல்லை\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 39 – வல்லிக்கண்ணன்\nகாலத்தின் குறள் பெரியார் : 7 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் திருவள்ளுவர் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural தேவதானப்பட்டி நூல் வெளியீடு கருத்தரங்கம் தேனி திருக்குறள் சென்னை மறைமலை இலக்குவனார் வைகை அனீசு புதுச்சேரி திருக்குறள் அறுசொல் உரை இலங்கை\nகவிஞர் மு.முருகேசு நூலுக்கு முதல் பரிசு\nகுவிகம் இல்லம் – அளவளாவல் முனைவர் வ.வே.சு. உடன்\nகருதியது நடந்தது: எடியூரப்பா விலகல்\nஎடியூரப்பா, கருநாடக ஆளுநர், நரேந்திரர் ஆகியோர் பதவி விலக வேண்டும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை திருந்தவும் இல்லை\nஇலக்குவனார் திருவள்ளுவன் - உண்மைதான். ஆனால், இப்படித்தான் அனுப்புகிறார்கள். எ...\nNoolaham - இணைப்புக்கள் பெரிய அளவில் இருந்தால் சிறப்பாக இருக்...\nஇரமேசு - அந்தணர் என்போர் அறவோர் என்பதில் என்ன சாதிஅமைப்புக...\nஇரமேசு - நச்சினார்க்கினியரே குழம்பி தன்கட்டுப்பாட்டை இழந்து...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (23)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2018. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuruvamnews.com/2018/03/blog-post_11.html", "date_download": "2018-05-23T01:21:49Z", "digest": "sha1:DRRVYC4V4XAFTBIO5Y5Z53FOSR7UCXZV", "length": 6647, "nlines": 35, "source_domain": "www.thuruvamnews.com", "title": "கண்டி அசம்பாவிதத்தில் ஏற்பட்ட சேதங்களுக்கான நஷ்டயீடு விபரம் | THURUVAM NEWS", "raw_content": "\nHome LOCAL கண்டி அசம்பாவிதத��தில் ஏற்பட்ட சேதங்களுக்கான நஷ்டயீடு விபரம்\nகண்டி அசம்பாவிதத்தில் ஏற்பட்ட சேதங்களுக்கான நஷ்டயீடு விபரம்\nகண்டி அசம்பாவிதத்தில் உயிரிழந்தவர்களுக்கு 5 இலட்சம் ரூபாவும், சேதமடைந்த வீடுகளுக்கு 50 ஆயிரம் ரூபாவும், கடைகள் மற்றும் வியாபார நிலையங்களுக்கு வியாபாரத்தை மீள ஆரம்பிப்பதற்காக 1 இலட்சம் ரூபாவும், பள்ளிவாசல்களுக்கு 1 இலட்சம் ரூபாவும் முதற்கட்டமாக வழங்கப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளன.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் அழைப்பின்பேரில், கண்டி அசம்பாவிதத்தில் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட பின், பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டயீடு வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கண்டி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. நேற்று (10) நடைபெற்ற இக்கூட்டத்திலேயே மேற்படி நஷ்டயீடுத் தொகைகள் நிர்‌ணயிக்கப்பட்டன.\nமுதற்கட்ட கொடுப்பனவின் பின், இழப்பீடுகளை மதிப்பீடு செய்து அதற்‌குரிய நஷ்டயீடு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. முற்றாக சேதமடைந்த வீடுகள் மற்றும் வியாபார நிலையங்களை மதிப்பீடு செய்து, அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்ட பின்னர் உரிய தொகை வழங்கப்படும். இதுதவிர பாரியளவில் சேதமடைந்த பள்ளிவாசல்களுக்கு முஸ்லிம் கலாசார அமைச்சினால் மேலதிகமாக 4 இலட்சம் ரூபா வழங்கப்படும்.\nஎரிக்கப்பட்ட அல்லது உடைக்கப்பட்ட வீடுகளுக்கு மட்டுமே நட்டஈடு வழங்கப்பட வேண்டும் என பிரதேச செயலாளர் சுட்டிக்காட்டியபோது, கண்ணாடி, கதவுகள் உள்ளிட்ட கழிவறை, சமயலறை, படுக்கையறை போன்றவற்றிலுள்ள அனைத்து சாதனங்களும் சேதமடைந்துள்ளதால், அவற்றுக்கும் இழப்பீடு வழங்க வேண்டுமென அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூட்டத்தில் கடுமையாக தெரிவித்தார். பின்னர் அதற்கும் நட்டஈடு வழங்குமாறு பிரதமர் உத்தரவிட்டார்.\nஜன்னல், கண்ணாடி உடைந்தவை ஒரு பிரிவாகவும் வீடு, கடைகளுக்குள் இருந்த பொருட்களுக்கு ஏற்பட்ட சேதம் ஒரு பிரிவாகவும் முற்றாக சேதமடைந்த ஒரு பிரிவாகவும் பிரிக்கப்பட்டு, அதற்கேற்றவாறு நிவாரங்கள் வழங்கப்படவுள்ளது. ஜன்னல், கண்ணாடி உடைந்த இடங்களிலுள்ள பொருட்கள் சேதமடைந்திருந்தால் மீள மதிப்பீடு செய்யப்படுவதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇந்நிகழ்வில் அம��ச்சர்களான ரவூப் ஹக்கீம், ஹலீம், லக்ஷ்மன் கிரியெல்ல, ரஞ்சித் மத்தும பண்டார, இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, பாராளுமன்ற உறுப்பினர் லக்கி ஜயவர்தன, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையின் உயரதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், கிராம சேவகர்கள் உள்ளிட்ட அரச உயரதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D_2010", "date_download": "2018-05-23T01:38:50Z", "digest": "sha1:LCPBXSKMEURUDRQHOOBZMFWW5RGXMDCC", "length": 25981, "nlines": 243, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஏப்ரல் 2010 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஞா தி செ பு வி வெ ச\nஏப்ரல் 2010, ஒரு வியாழக்கிழமை ஆரம்பித்து 30 நாட்களின் பின்னர் ஒரு வெள்ளிக்கிழமை முடிவடைகிறது. தமிழ் நாட்காட்டியின் படி சித்திரை மாதம் ஏப்ரல் 14 புதன்கிழமை தொடங்கி, மே 14 வெள்ளிக்கிழமை முடிவடையும்.\nஏப்ரல் 1 - காரைக்கால் அம்மையார் குருபூசை\nஏப்ரல் 2 - பெரிய வெள்ளி\nஏப்ரல் 4 - உயிர்த்த ஞாயிறு\nஏப்ரல் 5 - தேசிய கடல்சார் நாள் (இந்தியா)\nஏப்ரல் 7 - உலக சுகாதார நாள்\nஏப்ரல் 10 - தண்டியடிகள் நாயனார் குருபூசை\nஏப்ரல் 14 - விகிர்தி வருடப் பிறப்பு\nஏப்ரல் 18 - மங்கையர்க்கரசியார் குருபூசை\nஏப்ரல் 28 - சித்திரகுப்த விரதம்\nஉலகின் மிகப்பெரும் வர்த்தகக் கண்கட்சியாகக் கருதப்படும் எக்ஸ்போ 2010 சீனாவின் ஷங்காயில் திறந்து வைக்கப்பட்டது. (பைனான்சியல் டைம்ஸ்)\nசாட் தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.\nபொது இடங்களில் முஸ்லிம் பெண்கள் முக்காடிட்டுக் கொள்வது பெல்ஜியத்தில் தடை செய்யப்பட்டது. (த டெலிகிராப்)\nசிறுகோள் ஒன்றில் முதற்தடவையாக பனிக்கட்டி கண்டுபிடிக்கப்பட்டது\nசீனாவில் ஆரம்பப் பள்ளியில் இடம்பெற்ற தாக்குதலில் 28 குழந்தைகள் படுகாயம்\nதாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில் எதிர்க்கட்சி ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் படையினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் படைவீரர் ஒருவல் கொல்லப்பட்டார். (வால்ஸ்ட்ரீட் ஜர்னல்)\nமலேசிய இடைத்தேர்தலில் தமிழ் வேட்பாளர் வெற்றி\n1940 காட்டின் படுகொலை தொடர்பான ஆவணங்களை இரசியா வெளியிட்டது\nஉலகின் மிக உ��ரமான 14 மலைச்சிகரங்களிலும் ஏறிய முதல் பெண் என்ற பெருமையை தென் கொரியாவின் ஓ யூன்-சூன்]] பெற்றார். (கொரியா டைம்ஸ்)\nபனாமாவின் முன்னாள் தலைவர் நொரியேகா பிரான்சுக்கு நாடு கடத்தப்பட்டார்\nசூடான் தேர்தலில் அரசுத்தலைவர் அல்-பசீர் வெற்றி பெற்றதாக அறிவிப்பு\nதைவான் கடற்பகுதியில் 6.9 அளவு நிலநடுக்கம்\n2010 இந்தியன் பிரிமியர் லீக் கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றது\nமிசிசிப்பியில் சூறாவளி தாக்கியதில் 10 பேர் உயிரிழப்பு\nசோமாலியப் போராளிகள் மூன்று நகரங்களைக் கைப்பற்றினர்\nசோமாலியப் போராளிகள் மூன்று நகரங்களைக் கைப்பற்றினர்\nஇரயில் பயணங்களில் புகழ் நடிகர் ஸ்ரீநாத் தற்கொலை\nஇராணுவ விண்வெளி விமானத்தை அமெரிக்கா ஏவியது\nசிறையில் இருக்கும் சரத் பொன்சேகா நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வில் கலந்து கொண்டார்\nதலைமறைவாக இருந்த சுவாமி நித்தியானந்தர் இமாச்சலப் பிரதேசத்தில் கைது\nஅர்ஜென்டினாவின் முன்னாள் தலைவருக்கு 25 ஆண்டு சிறைத்தண்டனை\nஇலங்கை நாடாளுமன்றத் தேர்தல் இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டன\nஇலங்கையில் இரு தொகுதிகளில் மீள் வாக்கெடுப்பு இடம்பெற்றது\nஜெசிகா லால் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது\nசெவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் அமெரிக்காவின் முயற்சி 2035 இற்குள் சாத்தியம்\nதமிழ் அகதிகள் மெராக் துறைமுகத்தை விட்டு வெளியேறினர்\nபாகிஸ்தானின் வடமேற்கில் இடம்பெற்ற வாகனக் குண்டுவெடிப்பில் 7 பேர் கொல்லப்பட்டனர் 20 பேர் காயமடைந்தனர். (பிபிசி)\nசிம்பாப்வே தனது 30வது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. (பிபிசி)\nவடக்கு சைப்பிரசின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப்போகும் அரசுத்தலைவர் தேர்தல்\nசிங்காய் நிலநடுக்கம், 2010: நிலநடுக்கத்தில் இறந்தோரின் எண்ணிக்கை 1,484 ஆக உயர்ந்தது. இன்னும் 312 பேர் காணாமல் போயுள்ளனர். (சின்குவா)\nபங்களூரில் எம். சின்னசாமி மைதானத்தில் ஐபிஎல் துடுப்பாட்டப் போட்டிகளின் போது இடம்பெற்ற இரட்டைக் குண்டுவெடிப்புகளில் 8 பேர் காயமடைந்தனர். (பிபிசி)\nதெற்கு ஆஸ்திரேலியாவின் தலைநகர் அடிலெயிட் நகரில் நிலநடுக்கம் பதிவானது. (சிட்னி மோர்னிங் எரால்டு)\nபிரபாகரனின் தாயாரை இந்திய அரசு சென்னை விமான நிலையத்தில் வைத்துத் திருப்பி அனுப்பியது\nபாக்கித்தானில் இடம்பெயர்ந்தோர் முகாமில் இரட்டைக் குண்டுவெடிப்பு, பலர் உயிரிழப்பு\nபாகிஸ்தானில் பலுச்சிஸ்தான் மாகாணத்தில் மருத்துவமனை ஒன்றில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுவெடிப்பில் 10 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)\nபிரிக் நாடுகளின் உச்சிமாநாடு பிரெசிலின் தலைநகர் ஆரம்பமானது. த இந்து)\nசோமாலியப் பள்ளிக்கூடங்களில் மணி அடிப்பதற்கு இசுலாமியப் போராளிகள் தடை\nஐசுலாந்தில் எரிமலை வெடிப்பின் சாம்பல் பரவியதால் ஐரோப்பிய விமானசேவைகள் பாதிப்பு\nபதவியில் இருந்து அகற்றப்பட்ட கிர்கிஸ்தான் அரசுத்தலைவர் நாட்டை விட்டு வெளியேறினார்\nஉலகின் இரண்டாவது உயரமான கட்டடம் மக்காவில் கட்டப்படுகிறது\nரங்கூன் குண்டுவெடிப்புகளில் 9 பேர் உயிரிழப்பு\nகடுங்குளிர் நுட்பத்தில் உருவான இந்தியாவின் ஜிஎஸ்எல்வி ராக்கெட் ஏவும் முயற்சி தோல்வி\nஊடகவியலாளர் லசந்த கொலைச் சந்தேகநபர்கள் விடுதலை\nமெக்சிகோவில் சரக்கு விமானம் ஒன்று வீழ்ந்து நொறுங்கியதில் 6 பேர் கொல்லப்பட்டனர். (ஏஎஸ்என்)\nமேற்கு வங்காளத்தில் சூறாவளி, 60 பேர் உயிரிழப்பு\nசோமாலிய வானொலிகளில் பாடல்கள் ஒலிபரப்புவதற்கு போராளிகள் தடை விதிப்பு\nபிலிப்பீன்சில் அபு சாயெப் தீவிரவாதிகளுக்கும் படையினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 11 பேர் கொல்லப்பட்டனர். (சீஎனென்)\nபாக்கித்தானில் இராணுவ வான் தாக்குதல் ஒன்றில் 73 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். (பிபிசி)\nவெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வருகை தமிழகத்திற்கு மூன்றாவது இடம்\nசோமாலியாவில் இடம்பெற்ற வன்முறைகளில் 21 பேர் உயிரிழப்பு\nகிர்கிஸ்தான் அரசுத்தலைவர் சரணடையக் காலக்கெடு\nசிங்காய் நிலநடுக்கம், 2010: சீனாவின் மேற்குப் பகுதியில் நிலநடுக்கம், நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பு\nஆஸ்திரியாவில் இத்தாலிய எல்லைக்கருகில் மெரானோ என்ற இடத்தில் தொடருந்து ஒன்று தடம்புரண்டதில் 6 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)\nரஷ்யாவின் பிரபலமான நீதிபதி எடுவார்ட் சுவாசொவ் மாஸ்கோவில் அவரது வீட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார். (பிபிசி)\nவட அயர்லாந்தில் வாகனக் குண்டுவெடிப்பு\nசூடானில் 24 ஆண்டுகளுக்குப் பின்னர் பல-கட்சிப் பொதுத் தேர்தல்\nபாகிஸ்தானில் படையினரின் வான்தாக்குதலில் 13 போராளிகள் கொல்லப்பட்டனர். (பிரஸ்டிவி)\nசொலமன் தீவுகளில் 6.8 அளவு நிலநடுக்கம் தாக்கியது. (தி ஆஸ்திரேலியன்)\nசூட��னில் 24 ஆண்டுகளுக்குப் பின்னர் பல-கட்சிப் பொதுத் தேர்தல்\nதாய்லாந்து அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் 20 பேர் உயிரிழப்பு, பலர் காயம்\nகண்டி, நாவலப்பிட்டி தொகுதிகளில் ஏப்ரல் 20 இல் மீள் வாக்கெடுப்பு\nபாகிஸ்தானின் வடமேற்கில் படையினர் 100 போராளிகளைக் கொன்றனர். (அல்ஜசீரா)\nஇரசிய விமான விபத்தில் போலந்தின் அரசுத்தலைவர் கொல்லப்பட்டார்\nவெள்ளியில் எரிமலைகள் வெடிக்கும் சாத்தியக்கூறுகள் இன்னும் உள்ளன\nசீனாவில் இவ்வார ஆரம்பத்தில் சுரங்கம் ஒன்றினுள் புகுந்த வெள்ளத்தினால் மூழ்கிய சுரங்கப் பாதையில் சிக்கிய 153 பேரும் இன்னமும் உயிருடன் இருப்பதாகவும் அவர்கள் தம்மைக் காப்பாற்ரக் கோரி சத்தமிடுவது கேட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. (பிபிசி)\nகொழும்பில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐதேக சார்பில் போட்டியிடும் சுசில் கிந்தல்பிட்டிய என்ற மூத்த ஊடகவியலாளர் பெண்ணொருவருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாகக் கூறி கைது செய்யப்பட்டார். (தமிழோசை)\nரஷ்யாவின் சோயுஸ் டிஎம்ஏ-18 விண்கலம் மூவருடன் விண்ணுக்கு ஏவப்பட்டது.\nஇந்தியாவில் சிறுவர்கள் அனைவருக்கும் அடிப்படைக் கல்வி உரிமை\nஉலகில் வேறு எங்கும் இல்லாத அளவிலான 2011 ஆம் ஆண்டுக்கான மிகப் பெரிய மக்கள்தொகை கணக்கெடுப்பு நடவடிக்கையை இந்தியா ஆரம்பித்துள்ளது. (பிபிசி)\nபெரு வெள்ளம் காரணமாக மூடப்பட்டிருந்த பெருவின் மச்சு பிக்ச்சு நகரம் மீண்டும் சுற்றுலாப் பயணிகளுக்காகத் திறக்கப்பட்டது. (பிபிசி)\nஇலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் 1528 பேர் விடுவிக்கப்பட்டனர். (தமிழோசை)\nகாஷ்மீரில் தொடருந்துப் பாதை தீவிரவாதிகளால் தகர்ப்பு\nகினி-பிசாவு நாட்டில் ”இராணுவப் புரட்சி” முயற்சி\n2016 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2015 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2014 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2013 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2012 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்���் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2011 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2010 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2009 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2008 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2007 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2006 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2005 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 00:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kankaatchi.blogspot.com/2016/02/blog-post_16.html", "date_download": "2018-05-23T01:32:31Z", "digest": "sha1:PPSAX6IXT7VARGWVDZ76UZ7AMBKV7UML", "length": 4831, "nlines": 122, "source_domain": "kankaatchi.blogspot.com", "title": "chinthanai sitharalgal: உயர் கல்வி பெற நிதி வேண்டுமா!", "raw_content": "\nசெவ்வாய், 16 பிப்ரவரி, 2016\nஉயர் கல்வி பெற நிதி வேண்டுமா\nஉயர் கல்வி பெற நிதி வேண்டுமா\nமைய அரசின் புதிய இணைய தளம்.\nஇடுகையிட்டது Pattabi Raman நேரம் பிற்பகல் 3:31\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமனம் படுத்தும் பாடு (4)\nநெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மாந்தரை நி...\nசுகங்களை ஏன் வெறுக்க வேண்டும்\nயார் வேண்டுமானாலும் உபதேசம் செய்யலாமா \nவெற்றி பெற என்ன வழி\nவெற்றி பெற என்ன வழி\nஉயர் கல்வி பெற நிதி வேண்டுமா\nமனம் படுத்தும் பாடு (3)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://palaapattarai.blogspot.com/2010/01/2.html", "date_download": "2018-05-23T01:38:04Z", "digest": "sha1:3BCFPC4CG4HOT45GTVS2OIVXTKDLOIAJ", "length": 33410, "nlines": 172, "source_domain": "palaapattarai.blogspot.com", "title": " பலா பட்டறை: பாலிசி...பாகம்-2.", "raw_content": "\n“தெளிவில் குழப்பத்தை புகுத்த முயற்சிக்கும்போது, குழப்பத்தில் தெளிவு வெளியேறிவிடுகிறது\nபாலிசி - பாகம் ஒன்று (படிக்காதவர்களுக்கு)\nநிறைய விஷயங்கள் போன பதிவில் சொல்ல முடியவில்லை, அதுவே மிகவும் பெரிய பதிவாக போய்விட்டது.:( சரி சில முக்கிய விஷயங்கள் இப்போது பார்க்கலாம்.\nமுதலில் ஒன்று புரிந்து கொள்ளுங்கள். காப்பீடு என்பது வேறு, முதலீடு என்பது வேறு, என்ன சார் எப்படி கணக்கு போட்டாலும் 7% க்கு மேல ரிட்டர்ன்ஸ் இல்லயே என்பவர்களுக்கு இது சரிப்படாது. சிறிய அண்மைக்கால ஒப்பீடு பாருங்கள். 2008 ம் ஆண்டு வங்கி நிரந்தர வைப்புகளுக்கு அளித்த அதிகபட்ச வட்டி கிட்டத்தட்ட 11% க்கும் மேல் ஆனால் இப்போது ஒரே வருடத்தில் 4 லிருந்து 5 சதவிகிதம் குறைத்துவிட்டார்கள். அதிகபட்சம் 10 ஆண்டுகளுக்கு மேல் நிரந்தரமாக ஒரு வட்டிவிகிதத்தில் பணம் போட வங்கிகளில் இயலாது. ஏன் குறைந்தகாலம் ஒரே வருடத்தில் 4 லிருந்து 5 சதவிகிதம் குறைத்துவிட்டார்கள். அதிகபட்சம் 10 ஆண்டுகளுக்கு மேல் நிரந்தரமாக ஒரு வட்டிவிகிதத்தில் பணம் போட வங்கிகளில் இயலாது. ஏன் குறைந்தகாலம் - நம்மை போலவே எதிர்காலத்தில் பொருளாதாரம் என்ன ஆகும் என்ற கவலை, ரிசர் வங்கி கட்டுப்பாடுகள் இன்னும் பல வங்கிகளுக்கு உள்ளது. ஆனால் இங்கு நிலை வேறு, இன்றைக்கே ஒரு தொகையை பென்சன் திட்டத்தில் முதலீடு செய்து, அடுத்த மாதம் முதல் கடைசி காலம் வரை பென்சன் பெறும் திட்டங்கள் இருக்கின்றன. பென்சன் வாங்குபவர் எவ்வளவு காலம் உயிருடன் இருப்பார் - நம்மை போலவே எதிர்காலத்தில் பொருளாதாரம் என்ன ஆகும் என்ற கவலை, ரிசர் வங்கி கட்டுப்பாடுகள் இன்னும் பல வங்கிகளுக்கு உள்ளது. ஆனால் இங்கு நிலை வேறு, இன்றைக்கே ஒரு தொகையை பென்சன் திட்டத்தில் முதலீடு செய்து, அடுத்த மாதம் முதல் கடைசி காலம் வரை பென்சன் பெறும் திட்டங்கள் இருக்கின்றன. பென்சன் வாங்குபவர் எவ்வளவு காலம் உயிருடன் இருப்பார் தெரியாது ஆனாலும் பணம் கண்டிப்பாய் கிடைக்கும், தனக்குப்பின் அந்த பணம் மனைவிக்கு போக வேண்டுமா தெரியாது ஆனாலும் பணம் கண்டிப்பாய் கிடைக்கும், தனக்குப்பின் அந்த பணம் மனைவிக்கு போக வேண்டுமா, வேண்டாமா ஒவ்வோரு வருடமும் 3% பென்சன் தொகை கூடிக்கொண்டே போகவேண்டுமா போடும் தொகை ஒரே மாதிரி இருந்தாலும் எப்படி அது நம்மிடம் திரும்ப வரவேண்டும் என்பதில�� நிறைய ஆப்ஷன்ஸ் உள்ளது.\nசரி, என்னுடைய உபரியான பணம் எல்லாம் போட்டு நிறைய தொகைக்கு காப்பீடு செய்யலாமா தேவை இல்லை. முதலில் குடும்பத்திற்கான பாதுகாப்புக்கு ஒரு தொகை நிர்ணயம் செய்யுங்கள். அந்த மதிப்புக்கு காப்பீடு எடுங்கள், முக்கியமாய் வெளியில் சுத்தும் உங்களுக்கு, பிறகு மனைவிக்கு. அவங்க ஹவுஸ் வொய்ஃப் தானே சார் எதுக்கு என்று நினைக்காதீர்கள் நிச்சயம் அவர்களுக்கும் தேவை. குழந்தைகளுக்கு வழங்கப்படும் பாலிசிகள் எடுப்பதற்கு முன்பு உங்களுக்கு எடுத்துவிடுங்கள். ஏன் தேவை இல்லை. முதலில் குடும்பத்திற்கான பாதுகாப்புக்கு ஒரு தொகை நிர்ணயம் செய்யுங்கள். அந்த மதிப்புக்கு காப்பீடு எடுங்கள், முக்கியமாய் வெளியில் சுத்தும் உங்களுக்கு, பிறகு மனைவிக்கு. அவங்க ஹவுஸ் வொய்ஃப் தானே சார் எதுக்கு என்று நினைக்காதீர்கள் நிச்சயம் அவர்களுக்கும் தேவை. குழந்தைகளுக்கு வழங்கப்படும் பாலிசிகள் எடுப்பதற்கு முன்பு உங்களுக்கு எடுத்துவிடுங்கள். ஏன் பெற்றோர் இல்லை என்றால் குழந்தைக்கு யாரைய்யா பிரீமியம் செலுத்துவார்கள் பெற்றோர் இல்லை என்றால் குழந்தைக்கு யாரைய்யா பிரீமியம் செலுத்துவார்கள் அப்படியே குழந்தைக்கு எடுக்கும்போது PWB (Premium Waiver Benifit) என்பதை சேறுங்கள். ஒரு வேளை தந்தை தவறினால் ப்ரிமியம் செலுத்தும் பொறுப்பை இன்சுரன்ஸ் நிறுவனமே எடுத்துக்கொள்ளும், குழந்தை மேஜர் ஆன பின் பணம் கைக்கு\nவந்து சேரும். எல்லா ப்ளான்களிலும் இது இல்லை எனினும் சொற்ப அளவிலேயே செலவாகும் இந்த வசதியை அது இருப்பின் பெற்றுக்கொள்வது மிக முக்கியம்.\nஅதே போல இன்சூரன்ஸ் செய்த அளவை விட இரண்டு மடங்கு அல்லது மூன்று மடங்கு அளவிற்கு விபத்தால் இறப்பின் பணம் தரும் திட்டங்கள், அதிகம் வெளியில் சுற்றும் நபர்களுக்கு நல்லது. இப்போது மாத சீட்டு போல ஒரு திட்டம் வந்துள்ளது. எல்லா வயதினருக்கும் ஒரே அளவு பிரீமியம் குறிப்பிட்ட வருடங்களுக்கு பிறகு சிறிது சிறிதாய் பணம் திரும்ப எடுத்துக்கொள்ளும் வசதி, முதல் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஏதோ சூழ்நிலை பணம் கட்ட முடியவில்லையா, கவலை வேண்டாம் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு பணம் செலுத்தாவிட்டாலும் பாலிசி காலாவதி ஆகாது, இறந்தாலும் பணம் கிடைக்கும் (செலுத்த வேண்டிய பிரிமியத்தை கழித்துகொண்டு :)\nநிறைய ஆராய்சிகள் நடத்து���ிறார்கள் நன்பர்களே, போன காலங்களில் ஏன் நிறைய பாலிசிகள் செயலிழந்தன, திடீர் பணமுடை யாருக்கு வேண்டுமானாலும் வரும். போக சாமானியர்களுக்கும் பாலிசி தருகிறோம் அவர்கள் நிலை கொஞ்சம் கடினம். .அப்படியா சரி ஒரு இரண்டு\nவருடங்கள் டைம் கொடுப்போம், பணம் கட்டாவிட்டாலும் காப்பீடு உறுதி செய்வோம். 50 க்கும் மேற்பட்ட திட்டங்கள், ஒவ்வொன்றும் ஒரு விதம், எல்லாமே 100 கோடி மக்களில் யாருக்கும் பொருந்துமாறு வடிவமைக்கப்பட்டவை.\n30 வயதில் ஒருவர் 30 ஆண்டுகளுக்கு பாலிசி எடுக்கிறார், நல்லபடியாய் பணம் கட்டி வாழ்ந்து, போனஸுடன் முதிர்வு தொகையும் பெற்று விடுகிறார், சரி பிறகு மீண்டும் ஒரு பாலிசி எடுக்க நிறைய பிரிமியம் கொடுக்க வேண்டும் 60 வயதோடு வாழ்க்கை முடிந்துவிடுமா என்ன மீண்டும் ஒரு பாலிசி எடுக்க நிறைய பிரிமியம் கொடுக்க வேண்டும் 60 வயதோடு வாழ்க்கை முடிந்துவிடுமா என்ன அப்படியா சரி, முதிர்வில் முழு தொகை தந்துவிடுங்கள் வேறு எந்த பிரிமியமும் அவர் கட்ட வேண்டாம், 100 வயதிற்குள் எப்போது இறந்தாலும் காப்பீடு செய்த தொகையை நாமினிக்கு தந்து விடுங்கள், இறக்கவில்லையா 100வது வயதில் அவர் பெயருக்கே காசோலை அனுப்பி விடுங்கள். இதுதான் வாழும்போதும், வாழ்க்கைக்குப்பிறகும் என்பதின் அர்த்தம்.\n NOTHING IS FREE. உங்களிடம் வசூலிக்கும் பணத்திலேயே இது நிச்சயிக்கப்படுகிறது, உங்களை விட எதிர்காலம் பற்றி ஒரு குழு கவலை கொள்கிறது, இவனுங்க இப்படியெல்லாம் சொன்னா சரிபடமாட்டானுங்க, 60 வயசுக்கப்புறம் நீ போய்ட்டாகூட உன் குடும்பத்துக்கு உன்னால நன்மை கிடைக்க வேண்டாமான்னு கேட்டா தெனாவட்டா பதில் சொல்வான், ரெண்டு ஐஸ் கிரீம் கொடு, ஒண்ணு அவன திங்க சொல்லு, இன்னொண்னு அவன் புள்ளைங்க தின்னட்டும் என்பது ஒரு சின்ன விளம்பரம் மூலம் சுட்டி காட்டப்பட்டது.\nஎத்துனை பேர் காப்பீடு விண்ணப்பத்தை முழுவதும் படித்து பார்த்திருப்பீர்கள் அது உங்களுக்கும், காப்பீடு நிறுவனத்திற்குமான ஒரு காண்ட்ராக்ட். ஒரு ஒப்பந்தம். சரியான தகவல்கள் அளிக்க வேண்டியது உங்கள் கடமை. தவறான தகவல்கள் சிக்கல் தரக்கூடும். மனித தவறுகள் எங்கேயும் நடக்கலாம் பிறரை குறை சொல்லி பயனில்லை.\nமிக முக்கியம் நீங்கள் எடுத்த காப்பீடின் தகவல்களை உங்கள் குடும்பத்தில் அனைவரிடமும் சொல்லி வையுங்கள். ULIP போன்ற வகை என்றால் ���திலும் GROWTH ஆப்ஷன் செலக்ட் செய்திருந்தீர்கள் என்றால், உங்கள் முதலீடு பங்கு சந்தையின் ஏற்ற இறக்கங்களை பொறுத்தது\nமூனு வருஷம் 10000 கட்டினா போதும் சார் அப்பால 30 லட்ச ரூவா கிடைக்கும் என்பதெல்லாம் சும்மா டகால்ட்டி, கிடைக்கும்.., குறைந்தது 15 அல்லது 20 வருடங்கள் நீங்கள் முதலீட்டை தொடர்ந்தால்\nஒன் ஆர் டூ இயர்ஸ்ல டபுள் ஆகுறமாதிரி எதுனா திட்டம் இருக்கா ஃபாஸ்ட் புட் கலாசாரத்தில் கேட்க்கப்படும் கேள்வி இது. நீங்கள் விதை விதைத்து மரம் வளர்த்து கனி கொடுக்க கொஞ்சம் காலம் ஆகும் உடனே நடக்க இது மந்திர வித்தை அல்ல. அப்படி யாராகிலும் தரேன் என்று சொன்னால் பனகல் பார்க்கில் இப்போதே ஒரு இடம் போட்டுவிடுங்கள். இன்சூரன்ஸ் என்பது வாழும் காலம் முழுமைக்குமானது, 10 வருடம், 15 வருடம், 50000, ஒரு லட்சம் என்று நானும் பாலிசி எடுத்தேன் என்று சொல்லாதீர்கள், உங்கள் உயிருக்கும், வாழ்வுக்கும் நிச்சயம் ஒரு விலை உண்டு. அது எவ்வளவு என்று தீர்மானியுங்கள்.\nசொல்றது ஈசி. எப்படி சார் பணம் கட்டறது, யோசியுங்கள், உங்களுக்கு குழந்தை பிறக்க போகிறது மனைவி வலியுடன் அலறுகிறார், குவா குவா ஒன்றுக்கு பதில் மூன்று குழந்தைகள், நீங்கள் எதிர்பார்த்ததோ ஒன்று, மீதமுள்ள இரண்டு முழந்தைகளை கொன்று விடலாமா முறைக்க வேண்டாம், பாலிசிகளும் குழந்தை போல நினைத்தால் நிச்சயம் தொடரமுடியும். அந்த குழந்தையாவது உங்களை காப்பாற்ற 20 வருடங்களுக்கு மேல் ஆகும், பாலிசி குழந்தை நீங்கள் பெற்றெடுத்த அந்த நிமிடத்திலிருந்து உங்களை காக்கிறது.\nநிறைய இடங்களில் பணிபுரியும் இடத்திலேயே மெடிக்ளைம் வசதி இருந்தாலும் தனியே ஒன்று வைத்துக்கொள்வது நல்லது, நிறுவனம் மாறும்போது நம்மை காப்பாற்றும். கட்டிய பணம் திரும்ப வராது 50000 ம் முதல் மருத்துவ செலவுக்கான காப்பீடு கிடைக்கிறது. குறைந்த பட்சம் எவ்வளவு தேவைப்படும் என்பது உங்கள் தீர்மானத்தை பொறுத்தது. மேலும் வயதாக வயதாக நீங்கள் கேட்கும் காப்பீட்டின் அளவு மறுக்கப்படும் வாய்ப்பு உள்ளது (வேறென்ன பெரிசு எப்ப வேணா செலவு வைக்கும் ரிஸ்க்கு), ஒரு முறை எடுத்து தொடர்வதில் இந்த சிக்கல்கள் இல்லை முதலில் எடுக்கும்போதே எவ்வளவு என்பதை தீர்மானியுங்கள். ஒரு வருடத்திற்கு அல்லது இரண்டு வருடத்திற்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். ஒரு நாள் தவறினாலும் இ���ைப்பட்ட காலங்களில் ஏதேனும் வியாதியோ, விபத்தோ வந்து மருத்துவமனை செலவு வந்தால் ஒரு க்ளைமும் கிடைக்காது. முன் கூட்டியே புதுப்பித்துவிடுவது நல்லது. கேஷ்லெஸ் என்ற வசதியுடன் உங்கள் அருகாமையில் இருக்கும் மருத்துவமனை, காப்பீடு நிறுவனத்தின் லிஸ்டில் உள்ளதா என்பதை பார்த்து வைத்துக்கொள்வது நல்லது.\nசாதாரண நோய்களுக்கு, ஏற்கனவே உள்ளவியாதிகளுக்கு (லிஸ்ட் இருக்கும்-பாருங்கள்) குறிப்பிட்ட வருடங்களுக்கு காப்பீடு (க்ளைம்) தர மாட்டார்கள். அப்ளை செய்யும்போதே சரியான நோய் குறித்த தகவல்கள் தருவது உத்தமம். தனி தனியா வேறு வேறு கம்பெனிகளில் மெடிக்ளைம் எடுப்பதும் தேவைஇல்லாதது. அப்புறம் எதுக்குதான் மெடிக்ளைம் என்றால்.. திடீரென்று வரும் நோய்களால் 24 மணி நேரத்திற்கு மேல் ஒரு மருத்துவமனையில் நீங்கள் அட்மிட் செய்யப்பட்டால், முறையான தகவல் காப்பீடு நிறுவனத்திற்கு நீங்கள் அளிக்கும்பட்சத்தில் மருத்துவ செலவு காப்பீடு நிறுவனம் அளித்துவிடும், கவனம் அந்த உபாதை ஏற்கனவே இருந்தால் காசு தர மாட்டார்கள். ஆனால் விபத்து ஏற்பட்டு மருத்துவ செலவு ஏற்படின் காப்பீடு அளவுக்கு க்ளெய்ம் கிடைக்கும். முக்கியமாய் குழந்தைகள் இருப்பவர்கள் குடும்பத்தோடு மருத்துவ காப்பீடு செய்துகொள்வது நல்லது, அதெல்லாம் வேஸ்ட் என்று நினைப்பவர்கள், அட்மிட் ஆகி வந்தவர்களிடம் எவ்வளவு செலவு ஆச்சு என்று கேட்டு கொள்வது நலம்.\nதயவுசெய்து எந்த காப்பீடும் இணையதளத்திலோ, போன் பேசும் முகம் தெரியாத டெலிபோன் குயில்களிடமோ எடுக்காதீர்கள். நன்றாக ஆராய்ந்து, ஒப்பீடு செய்து முடிவெடுங்கள், காப்பீடு உங்களை காக்கும். இன்னும் நிறைய இருக்கிறது எல்லாம் சொல்ல முடியாது. தேவையானவைகள் சொல்லியுள்ளேன். அவ்வளவே.\nநான் ஒரு முகவர், நீங்கள் என்னை போல ஒருவரை சந்தித்திருக்கலாம், அல்லது இனி சந்திக்கலாம் அவரால் ”நீங்க செத்தா..” என்று ஆரம்பிக்க முடியாது ஆனால் இந்த கேள்வியில்தான் எல்லாமே ஆரம்பிக்கிறது, கொஞ்சம் உணர்ச்சிகளை ஒதுக்கி வைத்து யோசியுங்கள், நயா பைசா பிரயோஜனமில்லாத நிகழ்ச்சிகளுக்கு மணி கணக்கில் செலவிடுகிறோம். நம் வாழ்வுக்கு சில மணிகள் செலவிடலாம், குடும்பத்துடன் கலந்து பேசி தீர்மானியுங்கள், சரியாக திட்டமிடுங்கள், சேமியுங்கள், இப்போதல்ல வயதானாலும் வாழ்வை அனுபவிக்க வேண்டும். ஒரு முகவரால் சொல்ல முடியாத ஆனால் பொதிந்துள்ள கருத்தை நான் இங்கு பதிவு செய்ய விரும்பினேன். காப்பீட்டின் மறைபொருள் இதுதான். புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். பின்னூட்டமிட்ட அனைத்து தோழமைகளுக்கும் நன்றி. தெரிந்தவர்களுக்கு சொல்லுங்கள். புரியாதவர்களை, அலட்சியப்படுத்துபவர்களை கண்டியுங்கள், வளமான வாழ்வு எல்லோருக்கும் கிடைக்கட்டும். சிறப்பான திட்டங்கள் ஏதேனும் வரும்போது தகவல்கள் சேர்த்து உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன். மீண்டும் என் இரு பெரிய பதிவுகளையும் பொறுமையாய் படித்து பின்னூட்டமிட்ட அனைத்து தோழமைகளுக்கும் நன்றி. நன்றி. நன்றி.\nLabels: அனுபவம், பெற்றதும் கற்றதும்\nஎனது கொடுமைகள் மின் அஞ்சலில் பெற\nபலா பட்டறை :: முறிந்த காதல் - இரண்டு..\nபலா பட்டறை::திரு .பா.ராகவன் மன்னிப்பாராக..:))\nமுறிந்த காதல் - மூன்று\nயாருக்கு தெரியும் ...7 1/2 +\nபலா பட்டறை :: சின்ன சின்ன கவிதைகள்\nமுறிந்த காதல் - நான்கு\nசின்ன சின்ன கவிதைகள் ..\nபதிவர்களுக்கான மாத இதழ் - சென்னை பதிவர் சந்திப்பு\nபலா பட்டறை :: உயிர் வியாபாரம்..\nபூம் பூம் பூம் மாட்டுக்காரர்....\nநான் எடுத்த சில படங்கள்..\nமுறிந்த காதல் - ஐந்து முதல் பத்து வரை....\nசின்ன சின்ன கவிதைகள் ..\nஸ்வாமி ஓம்கார், சென்னை பதிவர் சத்சங்கம்..\nஸ்வாமி ஓம்கார், பதிவர் சத்சங்கம்..PART - 2\nஒரு கவிதை, சில படங்கள்..\nசாலையோரம் - தொடர் இடுகை\nசின்ன சின்ன கவிதைகள் ..\nஅது ஒரு கனாக்காலம். மணி ரத்னம் என்ற பெயருக்காகவே தியேட்டரின் முன் தவம் இருந்து, டைட்டில் முதல் படம் பார்க்கவேண்டும் என்று ஆவல் உந்தித் தள்...\nமூன்றாவது பெர்த் - உமா சீரிஸ் - 3.\n. ஹை ய்யோ இன்னும் அரை மணி நேரத்தில் அம்பாலா வந்துவிடுமே என்று உமாவைக்கொண்டு உள்ளே ஏதோ ஒன்று இளக ஆரம்பித்திருந்தது. 'கிட்டாதா...\nஒரு பரதேசியின் பயணம் - 4 (வெள்ளியங்கிரி 2/2012)\nதிருச்சிற்றம்பலம். ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்துத் தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம்\nஆண்ட்ராய்ட் போன்கள் - ஒரு அறிமுகம் - 1\nஆண்ட்ராய்ட் செல்பேசிகள். ஒரு புதிய ஸ்மார்ட்போன் வாங்க கடைக்குச் சென்றால் மூன்றுவிதமான குழப்பம் வரும்\nஒரு பரதேசியின் பயணம் 5- கொல்லிமலை.\nஒரு பரதேசியின் பயணம் 5- கொல்லிமலை. மணிஜி, நான், அகநாழிகை வாசு, கும்க்கி (மாண்புமிகு செல்வம் துபாயில் இ���ுப்பதால் அவர் அங்கிர...\nபோதி தர்மர் காஞ்சீபுரத்தில் மார்ஷியல் ஆர்ட்ஸில் புலி, அவர் கிளம்பி முறுக்கு மீசையோடு குதிரை ஏறி 3 வருடங்கள் பயணம் செய்து தாடி வளர...\nபர்வத மலை - பதிவர்களுடன் ஒரு பகீர் பயணம்\n. பர்வத மலை - பதிவர்களுடன் ஒரு பகீர் பயணம் ஸ்வாமி ஓம்கார் எறும்பு ராஜகோபாலுக்காக பர்வத மலை போவதற்காக ஒரு மோட்டிவேஷன் பஸ்ஸை போட்டோவோடு...\n. FOOD Inc என்ற டாக்குமெண்டரியை பார்த்திருக்கிறீர்களா செயற்கையாக மனிதனுக்கான உணவுச் சுழற்சியானது கார்பரேட் கைகளால் தீர்மானிக்கப் படுவதை ஆ...\nஒரு பரதேசியின் பயணம் 4 - வெள்ளியங்கிரி தரிசனம்.\nமுதல் பாகம் - இங்கே ஆறாவது மலை உச்சி, ஏழாவது மலை அடிவாரத்திலிருக்கும் சுனை மிகுந்த குளிர்ச்சி உடையது, அதில் ஏன் குளிக்கவேண்டும்\n. 1871ஆம் ஆண்டில் பிறக்கும் ஒரு பெண் குழந்தையின் ஆயுசு 1970க்கும் மேல் கெட்டியாக இருந்தால் அந்தக் குழந்தை தன் நினைவுக்குத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/16787-Dont-leave-your-principles-Positive-story?s=78935534a623c81405cea4572698f372&p=25440", "date_download": "2018-05-23T01:08:04Z", "digest": "sha1:L75ZMF6CP2JJCESJKRN4KWIUPPZP254Z", "length": 9322, "nlines": 233, "source_domain": "www.brahminsnet.com", "title": "Dont leave your principles - Positive story", "raw_content": "\nசாது ஒருவர் மலைப்பகுதியில் குதிரை மீது வந்து கொண்டிருந்தார். அவர் வரும் வழியில் பாதையின் ஓரமாக ஒருவன் மயங்கிக் கிடந்தான்.அவனை கண்ட சாது குதிரை மேலிருந்து கீழே இறங்கினார்.\nஅவனை அசைத்துப் பார்த்தார்.அவன் அசையாமல் கிடக்கவே தனது குதிரையின் பக்கவாட்டில் தொங்கிய குடுவையில் இருந்த நீரை எடுத்து அவன் முகத்தில் தெளித்து வாயிலும் புகுட்டினார்.\nமயக்கம் தெளிந்து கண்விழித்த அந்த நபரை மெல்லப் பிடித்துத் தூக்கிக் குதிரை மீது ஏற்றினார்.குதிரைமீது உட்கார்ந்த மறுகணமே அவன் அந்த குதிரையின் கடிவாளத்தை உலுக்கவும் குதிரை தடதடவென்று பறந்தோடி மறைந்து விட்டது.\nதிகைத்துப் போனார் சாது. அப்போதுதான் அவன் ஒரு திருடன் என்பதும்,இதுவரை அவன் நடித்துள்ளான் என்பதும் தெரிந்தது அவருக்கு.\nகுதிரை இல்லாததால் இரவு முழுவதும் மெல்ல நடந்து வீட்டை அடைந்தவர் சில தினங்கள் கழித்து சந்தைக்கு குதிரை வாங்க போனார்.\nஅங்கே குதிரைகள் விற்குமிடத்தில் அந்த திருடன் இவரது குதிரையுடன் நின்று கொண்டிருந்தான்.\nசாது மெல்லச் சென்று அவனது தோளைத் தொட்டார்.திரு��்பிப் பார்த்த திருடன் பேயறைந்தது போல் நின்றான்.\n\" என்று சம்பந்தமில்லாமல் உளறிக் கொட்டினான்.\nஆனால்,நீ அதை அடைந்த விதத்தை யாரிடத்திலும் சொல்லாதே.\nமக்களுக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்தது தெரியவந்தால் எதிர்காலத்தில் உண்மையிலேயே யாராவது சாலையில் மயங்கிக் கிடந்தால்கூட உதவ முன் வரமாட்டார்கள்.\nநான் இந்த குதிரையை இழந்ததால் எனக்கு ஏற்படும் இழப்பை பற்றி நான் கவலை படவில்லை.\nகாரணம், சில தினங்கள் உழைத்து சம்பாதித்து வேறு ஒரு குதிரையை நான் வாங்கி விட முடியும்.\nதீயவன் நீ ஒருவன் தவறு செய்ய,நல்லவர்கள் பலருக்கு காலா காலத்துக்கும் உதவி கிடைக்காமல் உயிர் போககூடும்.\nதிருடனின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.\n*குறுகிய லாபங்களுக்காக நல்ல கோட்பாடுகளைச் சிதைத்து விட கூடாது*.\n*நல்லவர்களையும், நல்ல நட்பையும் இழந்து விடக் கூடாது*\n(சிலருக்கு புரியும், பலருக்கு புரியவே புரியாது....)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.expressnews.asia/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-63%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-05-23T01:15:21Z", "digest": "sha1:YVAN2MOAA7Q6R7YYKF5OQ6XWHWDPNSDU", "length": 8489, "nlines": 145, "source_domain": "www.expressnews.asia", "title": "குடந்தையில் 63நாயன்மாா்கள், 9தொகையடியாா்கள் ,உற்சவ மூர்த்திகள் வீதி உலா – Expressnews", "raw_content": "\nHome / Occasions-The-Week / குடந்தையில் 63நாயன்மாா்கள், 9தொகையடியாா்கள் ,உற்சவ மூர்த்திகள் வீதி உலா\nகுடந்தையில் 63நாயன்மாா்கள், 9தொகையடியாா்கள் ,உற்சவ மூர்த்திகள் வீதி உலா\nசக்தி மாரியம்மன் -பிளேக் மாரியம்மன் வகையறா திருக்கோவில்கள் வருடாந்திரப் பெருந்திருவிழா\nஸ்ரீ கோணியம்மன் திருக்கோவில் திருத்தேரோட்டம்\nமாசிமக தீர்த்தவாரி உற்சவத்தை முன்னிட்டு கும்பகோணம் ஆதி ஸ்ரீகும்பேஸ்வரசுவாமி திருக்கோயிலில் நான்காம் நாளான நேற்று காலை வெள்ளிப் பல்லக்கில் பஞ்சமூா்த்திகள் புறப்பாடும்\n63நாயன்மாா்கள், 9தொகையடியாா்கள் , சேக்கிழாா் ஆகியோரது உற்சவத் திருமேனிகளுடன் இரட்டைவீதி எனப்படும் ஸ்ரீகும்பேஸ்வரா் கோயிலிலிருந்து ஸ்ரீஸோமேஸ்வரா் கோயில் வழியாக ஸ்ரீநாகேஸ்வரர் கோயிலை வலம் வந்து மீண்டும் ஸ்ரீகும்பேஸ்வரா்திருக்கோயிலைத் திருச் சுற்று செய்து சிவனடியாா்களும் ஆன்மீக அன்பர்களும் திரளாக கலந்து கொள்ள சுவாமிகள் வீதி உலா வெகு சிறப்பாக நடைபெற���றது.\nமாலை சுவாமி அம்பாள் ஏக ஆசனமாக அம்பாரி மீது வெள்ளி யானை வாகனத்தில் அருள புறப்பாடு நடைபெற்றது.\nPrevious ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமங்களின் புதிய ஸ்ரீ கிருஷ்ணர் கோவில் திறப்பு விழா\nNext அதிமுக பேரூர் கழக சார்பில் மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 69 வது பிறத்த நாள்\nசிவராத்தியை முன்னிட்டு மயான கொள்ளை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.\nகோவை சொக்கம்புதூர் சுடுகாட்டில் சிவராத்தியை முன்னிட்டு மயான கொள்ளை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சுடுகாட்டில் மாசாணியம்மன் மண் உருவத்தை சிதைத்து அதில் …\nஒ.பன்னீர்செல்வம் டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமரை சந்தித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/headline/161498-2018-05-13-09-25-12.html", "date_download": "2018-05-23T02:23:24Z", "digest": "sha1:U2G64JFWC4UPCIQ7WMEUPEXBFQHIDS6B", "length": 19776, "nlines": 83, "source_domain": "www.viduthalai.in", "title": "மத்திய காவி' ஆட்சியையும் - மாநில ஆவி' ஆட்சியையும் வீழ்த்துவோம்!", "raw_content": "\nகுறுவை சாகுபடிக்குத் தண்ணீரைத் திறந்துவிடுக » தன்னாட்சி மிக்க காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய - மாநில ஆட்சிகளுக்குக் கண்டனம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானங்கள் சென்னை, மே 22 தன்னாட்சிமிக்க காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க...\n2019 மீண்டும் பி.ஜே.பி. வந்தால் அது ஹிட்லர் ஆட்சியாகவே இருக்கும் - எச்சரிக்கை » கருநாடகத்தில் குதிரை பேரம் தடுக்கப்பட்டு - மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி » கருநாடகத்தில் குதிரை பேரம் தடுக்கப்பட்டு - மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி காரணமான அனைவருக்கும் பாராட்டுகள் பி.ஜே.பி. - பி.ஜே.பி. எதிரணி என்ற இரண்டே அணிகள் மட்டுமே\nகருநாடக முடிவு: எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரிவார்க்குத் தோல்வி » இந்த வீழ்ச்சி தென்னகத்திலிருந்து தொடங்கியிருக்கிறது ஆத்தூர், மே.20 கருநாடக முடிவு - எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல; மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரி வார்க்குத் தோல்வி » இந்த வீழ்ச்சி தென்னகத்திலிருந்து தொடங்கியிருக்கிறது ஆத்தூர், மே.20 கருநாடக முடிவு - எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல; மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரி வார்க்குத் தோல்வி\nதஞ்சை விடுதலை' விழாவில் தமிழர் தலைவர் சங்கநாதம் » இது பெரியார் மண் என்று நாங்க��் மட்டும் சொல்லவில்லை - அனைத்துத் தமிழர்களும் - தலைவர்களும் சொல்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் என்பது வெறும் கனவே » இது பெரியார் மண் என்று நாங்கள் மட்டும் சொல்லவில்லை - அனைத்துத் தமிழர்களும் - தலைவர்களும் சொல்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் என்பது வெறும் கனவே எங்கள் பிணத்தின்மீதுதான் அது காலூன்ற முடியும் எங்கள் பிணத்தின்மீதுதான் அது காலூன்ற முடியும்\nநாளை மாலை 4 மணிக்கு எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க உச்சநீதிமன்றம் கெடு » புதுடில்லி, மே 18 கருநாடக சட்டமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள் இன்றி முதல்வ ராகப் பதவியேற்றுக் கொண்ட எடியூரப்பாவிற்கு நாளை (19.5.2018) மாலை 4 மணிக்கு பெரும் பான்மையை நிரூபிக்க வேண்டுமென கெடு வ...\nபுதன், 23 மே 2018\nheadlines»மத்திய காவி' ஆட்சியையும் - மாநில ஆவி' ஆட்சியையும் வீழ்த்துவோம்\nமத்திய காவி' ஆட்சியையும் - மாநில ஆவி' ஆட்சியையும் வீழ்த்துவோம்\nநீட்'டை ஒழிக்க - காவிரி உரிமையை மீட்க - இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக் கிட்ட - மதவாத ஆட்சியை வீழ்த்த - ஜாதியில்லாத - சாமியார் இல்லாத நாட்டை உருவாக்கிட\nபொன்னேரி மாநாட்டில் தமிழர் தலைவரின் இடிமுழக்கம்\nபொன்னேரி, மே 13 சமூகநீதியை காக்க, தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்க, பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஜாதியில்லாத, சாமியார்கள் இல்லாத நாட்டை உருவாக்கிட மத்திய காவி ஆட்சியையும், மாநில ஆவி' ஆட்சியையும் வீழ்த்துவோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்கி.வீரமணி அவர்கள்.\nஎன் ஆசானை நினைவு கூர்கிறேன்\nநீண்ட நேரம் பேச எனக்கு வாய்ப்பில்லை; ஆனா லும், பேச்சைவிட செயல்கள்தான் முக்கியம் - அந்தக் கால கட்டத்தில்தான் நாடும் இருக்கிறது - நாமும் இருக்கிறோம்.\nஎன் உரையைத் தொடங்குமுன் என்னை இந்த இயக்கத்துக்கு மாணவர் பருவத்தில் ஆற்றுப்படுத்தி, ஊக் கப்படுத்திய இந்தப் பொன்னேரியையடுத்த ஆசானப்புதூர் ஆ.திராவிடமணி அவர்களை நினைவுகூர்கிறேன் என்று தன் உரையைத் தொடங்கினார் கழகத் தலைவர்.\nஅதேபோல, இந்தப் பகுதியில் பகுத்தறிவாளர் கழகத்தை வளர்த்த ஆசிரியர் சந்திரராசு அவர்களின் தொண்டினையும், மலரும் நினைவுகளாக எடுத்துக்கூறி, முக்கிய கருத்துகளை அதிவேகத்தில் தெரிவித்தார்.\nதிராவிடர் கழகத்திற்கு வந்தால் என்ன கிடைக்கும்\nதிராவிடர் கழகத்தைப் பொருத்தவரையில் இது ஒரு சமூகப் புரட்சி இயக்கமாகும். இந்த இயக்கத்துக்கு வந்தால் என்ன கிடைக்கும் என்று கேட்டால், முதலில் சொல்லுகிறேன் - என்ன கிடைக்காது என்பதை; சட்டமன்ற பதவி கிடைக்காது - இன்னும் சொல்லப்போனால், ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவியும்கூடக் கிடைக்காது (பலத்த கைதட்டல்).\nஇளைஞர்களே, சட்டமன்ற பதவிக்கோ, குறைந்த பட்சம் ஊராட்சி மன்ற உறுப்பின ருக்கோ கூட உங்களை நாங்கள் அனுப்ப மாட்டோம். மாறாக, இன இழிவை ஒழிக்க, சமூகநீதியைக் காக்க, ஜாதியை ஒழிக்க, வஞ்சிக்கப்படும் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டிட போராட்டக் களத்திற்கு உங்களை அழைக்கிறோம் - தயார் தானா'' - தமிழர் தலைவர்.\n'' - மக்கள் வெள்ளம் இடியோசையாக பதில் குரல்\nதந்தை பெரியார் கூறுவார், எங்கள் தோழர்கள் துறவுக்கு மேலானாவர்கள், துறவிக்குக்கூட அடுத்த ஜென்மத்தில்\nபுண்ணியம் கிடைக்கவேண்டும், மோட்சம் கிடைக்கவேண்டும் என்ற ஆசை உண்டு; எங்களுக்கு அதிலும் நம்பிக்கை இல்லை - எனவே, எங்கள் தொண்டர்கள் துறவிக்கும் மேலானவர்கள் என்று தந்தை பெரியார் கூறியதை நினைவூட்டினார் தமிழர் தலைவர்.\n(சென்னை மாநிலத்தில் முதலமைச்சராகப் பதவி ஏற்கும்படி இருமுறை தந்தை பெரியாருக்கு வெள்ளைக்காரன் காலத்தில் அழைப்பு வந்தும், அதனை நிராகரித்தவர் தந்தை பெரியார் என்பதை நினைவு கூர்க).\nஇன்று சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவி வருகிறது. நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன் என்பதுதான் அந்தச் செய்தி. வெளிநாடுகளில் இருந்தெல்லாம் தோழர்கள் பதற்றத்துடன் விசாரித்த வண்ணம் உள்ளனர். உண்மை என்ன உங்கள் மத்தியில் நான் பேசிக் கொண்டிருக்கிறேன் (பலத்த கைதட்டல் உங்கள் மத்தியில் நான் பேசிக் கொண்டிருக்கிறேன் (பலத்த கைதட்டல்\nபொய்யான தகவல்களைப் பரப்பி அற்ப சந்தோஷப்படுவோருக்கு எனது அனுபதாபங்கள். மருத்துவமனைக்கு என்ன சுடுகாடு செல்வதாக இருந்தாலும் அதற்காகக் கவலைப்படுபவர்கள் அல்லர் தந்தை பெரியாரின் தொண்டர்கள்.\nஅதேநேரத்தில், கடைசி மூச்சு அடங்கும்வரை எங்களின் சமூகப் புரட்சிப் பணி தொடர்ந்து கொண்டுதானிருக்கும் என்று ஓங்கி அடித்துக் கூறியபோது, மக்கள் கடல் ஆர்ப்பரித்தது.\nஜாதி ஒழிப்புதான் எங்கள் இலட்சியம். அந்த ஜாதியை ஒழிப்பதற்காக இந்திய அரசமைப்புச் சட்டத்தையே எரித்து மூன்றாண்டுவரை சிறைத் தண்டனை அனு��வித்தவர்கள் எங்கள் இயக்கத் தோழர்கள். 18 உயிர்களையும் பறிகொடுத்தோம். சட்டத்தை எரித்தால் என்ன தண்டனை என்று சட்டத்திலேயே இடமில்லை. எங்கள் போராட்டத்துக்காகவே மூன்றாண்டுகள்வரை கடுங்காவல் தண்டனை என்று புதிதாக சட்டத்தைக் கொண்டு வந்தார்கள். மூன்றாண்டுகள் என்ன முப்பதாண்டுகள் தண்டனை என்றாலும், ஜாதி ஒழிப்புக்காக அதனை இன்முகத்துடன் ஏற்போம் என்று அறிக்கை வெளியிட்டவர் தந்தை பெரியார் (பலத்த கரவொலி).\nஅதேபோல, நாடகத் தடை சட்ட மசோதா ஒன்று, தந்தை பெரியார் கொள்கைகளை நாடகத்தின்மூலம் நடிவேகள் எம்.ஆர்.இராதா பரப்புகிறார் என்பதற்காகவே கொண்டுவரப்பட்டது. அந்தச் சட்டத்தினால் நடிகவேளின் பிரச்சாரத்தைத் தடுக்க முடிந்ததா\n குறிப்பாக நீட்' தேர்வு. நீட்டே கூடாது- தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட்' விலக்குக் கோரி இரு மசோதாக்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. அவற்றிற்கு ஏன் மத்திய அரசு ஒப்புதல் தரவில்லை அ.தி.மு.க. அரசு அதற்கான முயற்சிகளை ஏன் மேற்கொள்ளவில்லை\nமத்தியிலே ஒரு காவி ஆட்சி - மாநிலத்திலோ ஓர் ஆவி' ஆட்சி - இரண்டையும் வீட்டுக்கு அனுப்பினால்தான் நாட்டுக்கு விடிவுகாலம்\nநீட்' எழுத சிக்கிம் போகவேண்டுமா\nஇப்பொழுது என்னவென்றால், நீட்' தேர்வு எழுதிட தமிழக மாணவர்கள் ராஜஸ்தான் செல்ல வேண்டுமாம் - எர்ணாகுளம் போகவேண்டுமாம்; ஏன் சிக்கிம் போகவேண்டுமாம். சிக்கிம் எங்கே இருக்கிறதுஎன்று நமது கிராமப்புற மாணவர்களுக்குத் தெரியுமா சிக்கிம் போகவேண்டுமாம். சிக்கிம் எங்கே இருக்கிறதுஎன்று நமது கிராமப்புற மாணவர்களுக்குத் தெரியுமா\nஇப்பொழுது நமது அமைச்சர்கள் என்ன சொல்லுகிறார்கள் தெரியுமா அடுத்தாண்டு முதல் நீட்' தேர்வு வெளி மாநிலங்களில் நடக்காமல் பார்த்துக் கொள்வோம் என்கின்றனர்.\nநீட்டே கூடாது என்பதுதான் நமது நிலைப்பாடு\nநம்முன் இப்பொழுது இருக்கும் பிரச்சினை நீட்' தேர்வு எங்கே நடத்துவது என்பதல்ல; நீட்'டே கூடாது என்பதுதான் நம் முன்னுள்ள பிரச்சினை (பலத்த ஆரவாரம் - கரவொலி (பலத்த ஆரவாரம் - கரவொலி\nநீட்டை ஒழித்துக்கட்ட, காவிரி உரிமையை மீட்க, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்கான உத்தரவாதத்தைப் பெற்றிட, பெண்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட, மதவெறியை வீழ்த்த, மனிதநேயம் காப்பாற்றப்பட, சமூகநீதியை உயர்த்திப் பிடிக்க, ஜாதியில��லாத, சாமியார்கள் இல்லாத நாட்டை உருவாக்கிட நமது பயணம் தொடரும் - பணிகள் தொடரும் - போராட்டங்களும் தொடரும் (மக்கள் வெள்ளமே தயார் தயார் என்று எழுச்சிக் குரல் கொடுத்தது) என்று தன் உரையை நிறைவு செய்தார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். (முழு உரை பின்னர்).\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegaula.blogspot.com/2012/12/daily-holy-chants_17.html", "date_download": "2018-05-23T01:29:24Z", "digest": "sha1:ZV5XOB4UJFYQTWKADEQMAED2GQHPS766", "length": 19657, "nlines": 186, "source_domain": "aanmeegaula.blogspot.com", "title": "AANMEEGA ULA: DAILY HOLY CHANTS", "raw_content": "\nஅருணன் இந்திரன் திசை அணுகினன் இருள்போய்\nஅகன்றது; உதயம்நின் மலர்திரு முகத்தின்\nகருணையின் சூரியன் எழஎழ நயனக்\nதிரள்நிரை அறுபதம் முரல்வன்; இமையோர்\nஅருள்நிதி தரவரும் ஆனந்த மலையே;\nபொருள்: திருப்பெருந்துறையிலே கோயில் கொண்டுள்ள சிவபெருமானே அன்பர்களுக்கு அருட்செல்வத்தை அருளும் திருக்கயிலைக்கரசே அன்பர்களுக்கு அருட்செல்வத்தை அருளும் திருக்கயிலைக்கரசே அலை கடல் போன்ற கருணை வள்ளலே\nகிழக்கே அருணோதயம் துவங்கி விட்டது இருள் அகன்று விட்டது; உன் திருமுகம் ஆன உதய கிரியில் உன் கருணையாகிய சூரியன் மேலே எழுந்தொறும் உன் கண்களாகிய மலர்கள் மலர்கின்றன.\nஅண்ணலாகிய தேனை நாடும் (அடியார்களாகிய) அறு கால வண்டுகளின் திரள்கள் முறையே தோத்திர முழக்கம் செய்கின்றன. எனவே எங்களுக்கு அருள பள்ளி எழுந்தருள்வாயாக எம்பெருமானே \nகூவின பூங்குயில்; கூவின கோழி\nகுருகுகள் இயம்பின; இயம்பின சங்கம்;\nஓவின தாரகை ஒளி; ஒளி உதயத்து\n நற் செறி கழற் றாளினை காட்டாய்;\n மால் அயன் உட்பட யாராலும் முழுமையாக அறிய முடியாத அண்ணாமலையானே; உண்மையான் அடியவர்களாகிய எங்களுக்கு அறிந்து அனுபவிப்பதற்கு எளியவனே திருப்பெருந்துறையில் எழுந்தருளி அருள் பாலிக்கும் சிவபெருமானே\nஅழகிய குயில்கள் மெல்லிய குரலில் பாடுகின்றன; கோழிகள் கூவுகின்றன; நீர்ப் பறவைகள் ஒலிக்கின்றன; சங்கம் முழங்குகின்றது. நட்சத்திரங்கள் ஒளி மங்கின, சூரிய ஒளி அதிகரிக்கின்றது. இவையெல்லாம் விடியலை உணர்த்துகின்றன.\n திருவுள்ளத்தில் விருப்பம் கொண்டு அடியவர்களாகிய எங்களுக்கு வீரக் கழல் அணிந்த இரண்டு திருவடிகளையும் காட்டி அருள்வீர்களாக.\nஇன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்;\nஇருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்;\nதுன்னிய பிணைமலர் கையினர் ஒருபால்\nதொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்\nசென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்;\nஎன்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்\nஎம்பெருமான் பள்ளி எழுந்தரு ளாயே\nபொருள்:அடிமையான என்னையும் ஆண்டு கொண்டு அருள் புரியும் திருப்பெருந்துறையில் கோவில் கொண்ட சிவபெருமானே\nஉனது சந்நிதியில் வணங்கும் அடியவர்கள்தான் எத்தனை விதம். இனிமையான இசையை பொழிந்து கொண்டிருக்கும் வீணையையுடையவர்கள் ஒரு பக்கம்; யாழினை உடையவர்கள் ஒரு பக்கம்; வேத மந்திரங்களுடன், துதிப்பாடல்களையும் பாடிக்கொண்டிருப்பவர்கள் ஒரு பக்கம்; நெருங்க தொடுக்கப்பட்ட மலர் மாலைகளை கைகளில் ஏந்தி உனது தரிசனத்திற்காக காத்து நிற்பவர் ஒரு பக்கம்; தலை வணங்கி தொழுபவர்களும், அன்பு மேலீட்டால் அழுபவர்களும், மெய் மறந்து துவள்பவர்களும் ஒரு பக்கம்; தலையின் மீது இரு கைகளையும் குவித்து அஞ்சலி செலுத்துவோர்கள் ஒரு பக்கம்.\nஇவ்வாறு அடியார்களை ஆட்கொண்ட வள்ளலே ஒரு தகுதியும் இல்லாத அடியேனையும் ஆட்கொண்டு இனிய அருள் வழங்கும் எம்பெருமானே ஒரு தகுதியும் இல்லாத அடியேனையும் ஆட்கொண்டு இனிய அருள் வழங்கும் எம்பெருமானே\n\"பூதங்கள் தோறுநின் றாய்\" எனின் அல்லால்\n\"போக்கிலன் வரவிலன்\" எனநினைப் புலவோர்\nசீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா\nஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்\nஎம்பெரு மான்; பள்ளி எழுந்தருளாயே\nபொருள்: குளிர்ச்சி பொருந்திய வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் அரசே\nஉன்னை ஞானியர்கள் நிலம், நீர், நெருப்பு,காற்று, வானம் என்னும் ஐந்து பூதங்களில் கலந்து நிற்கின்றாய் என்கின்றனர். உனக்கு தோற்றமுமில்லை, அழிவும் இல்லை என்று புலவர்கள் உன்னை புகழ்ந்து ஆடிப்பாடுகின்றனர். ஆனால் உன்னைக் நேராகக் கண்டு அறிந்தவர்களை நாங்கள் காதாலும் கேட்டு அறிந்திலோம்.\n எங்கள் கண் முன்னே வந்து உனது திருக்காட்சியை வழங்கி எங்கள் குற்றங்களையெல்லாம் நீக்கி, எங்களை அடிமையாக ஏற்று அருள் செய்கின்ற எம்பெருமானே\nபப்பற வீட்டிந் துணரும் நின் அடியார்\nபந்தணை வந்தறுத் தாரவர் பலரும்\nசெப்புறு கமலங்கண் மலரும்தண் வயல்சூழ்\nஇப்பிறப் பறுத��தெம்மை ஆண்டருள் புரியும்\nஎம்ம்பெரு மான்; பள்ளி எழுந்தருளாயே\nபொருள்: மலையரசன் பொற்பாவை பார்வதி தேவியின் மணாளனே செந்தாமரை மலர்கள் மலரும் குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் எழுந்தருளியுள்ள சிவபெருமானே\nபரபரப்பை அறவே விட்டு அகக்கண்ணில் உன்னையே கண்டுணரும் மெய்ஞானியர் பலரும், இந்த மண்ணுலகிற்கு வந்து பாசக் கட்டுக்களை அறுத்த பலரும் கூட மானிட இயல்பினால் மாயையிலே அகப்பட்டு மை தீட்டிய கண்களை உடைய பெண்களாகிய நாயகி பாவம் கொண்டு உன்னைத் தலைவனாகக் கொண்டு வணங்குகின்றனர்.\nஇந்தப்பிறவிப் பிணியிலிருந்து எம்மை காத்து, முக்தியை தந்தருள, எம்மை ஆட்கொண்டு அருள் புரிய எம்பெருமானே\nபந்த பாசத்தை விட்டு அந்த இறைவன் திருவடியில் சரணடைந்து மாயையிலிருந்து விடுபட அவன் அருளால் மட்டுமே முடியும் என்பதை உணர்த்தும் பாடல்.\nஅதுபழச் சுவையென அமுதென அறிதற்கு\nஇதுஅவன் திருவுரு, இவன்அவன் எனவே\nஎங்களை ஆண்டு கொண்டு இங்கெழுந்தருளும்\nபொருள்: தேன் சொரியும் மலர்ச் சோலைகள் சூழ்ந்த திருவுத்தரகோச மங்கை திருத்தலத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கும் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன் சிவபெருமானே\nபரம்பொருளாகிய பழச்சுவை போன்று தித்திப்பானதா தேவாமிர்தம் போன்றதா என்று தேவர்களாலும் அறிய முடியாதது. ஆனால் \" இதுவே அவனுடைய திருவுருவம், இவனே அந்த கருணைக்கடல் சிவ பெருமான்\" என்று நாங்கள சுட்டிக் காட்டி சொல்லும்படி எளி வந்த கருணையினால் எங்களை அடிமையாக ஏற்றுக் கொண்டு இந்த மண்ணிலே எழுந்தருள்வாய்\nநீ எங்களை ஏவல் கொள்ளும் முறைமை எது எம்பெருமானே அந்த முறைமையை நீ எங்களுக்கு அருளினால் அவ்வாறே நாங்களும் ஒழுகுவோம் எம்பெருமானே எங்களுக்கு அருள பள்ளியிலிருந்து எழுந்தருள்வாயாக\nமுந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்\nமூவரும் அறிகிலர் யாவர்மற்று அறிவார்\nபந்தணை விரலியும், நீயும் நின் அடியார்\nபழங்குடில் தொறும் எழுந் தருளிய பரனே\nசெந்தழல் புரை திருமேனியும் காட்டித்\nஅந்தணன் ஆவதும் காட்டி வந்து ஆண்டாய்\nபொருள்: அனைத்திற்கும் முற்பட்ட முதலும், நடுவும், பிரளய காலத்திற்கு பின்னும் நிற்கும் முடிவும் ஆனவனே அயன்,அரி,அரன் என்னும் மூவராலும் உன் தன்மையை அறிய முடியவில்லை என்றால் வேறு யாரால் தான் அறிய முடியும்\nஇத்தகைய அருமையுடைய நீ, ���ந்து வந்து அணைகின்ற காந்தள் விரல்களையுடைய உமையம்மையுடன் நீவீரும் வந்து உன் அடியார்களாகிய எங்கள் பழமையான குடிசைகள் தோறும் எழுந்தருளியிருக்கிறாய் பரம் பொருளே\nநெருப்பைப் போன்ற உன் சிவந்த திருமேனியைகாட்சியையும் தந்து, திருப்பெருந்துறையில் நீ அமர்ந்த கோயிலையும் காட்டி, என் குரு மூர்த்தியாக அந்தண வேடத்தையும் காட்டி, என்னை ஆட்கொண்ட அமுதம் போன்றவனே\n(எம்பெருமான் தானே வந்து மாணிக்கவாசகரை திருப்பெருந்துறையில் ஆட்கொண்ட எளிமையை இங்கே பாடுகின்றார் இப்பதிகத்தில்)\n- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragughal.blogspot.com/2009/04/4.html", "date_download": "2018-05-23T01:33:32Z", "digest": "sha1:WDGC7ZPAON32WJV3ADFZ5B2DPRQDCFPU", "length": 51807, "nlines": 386, "source_domain": "siragughal.blogspot.com", "title": "விரிந்த சிறகுகள்: மலரே மெளனமா? - 4", "raw_content": "\nஎனக்கும் சிறகுகள் இருப்பதை உணர்ந்தேன், தயக்கங்கள் தகர்த்து மெல்ல சிறகை விரித்து பறந்தேன், இளங்காற்று மோத துள்ளி திரிந்தது மனம்... அட அந்த வானம் கூட தொடு தூரம் ஆனது இப்போது\nபாகம் – 4 (கொடைக்காணல்)\nபாகம் 1, பாகம் 2, பாகம் 3\nவினோத், கேலி கிண்டல் எதுவும் இல்லாமல், அர்த்ததுடன் பேசுவது ஒரு சில தருணங்களில் தான். அதை கூட நான் சட்டை செய்யாமல், கிளம்பலாம் என்று சொல்லவும், அவனுக்கு கோபம் தலைக்கேறியது…\n போடா ஆ….வாய்ல நல்லா வருது…”\n“இல்லடா…அதான் அன்னிக்கே தெளிவா சொல்லிட்டாளே…மறுபடியும் மறுபடியும் போய் அவள தொந்தரவு பண்றது அநாகரீகம்…”\n தினமும் தூக்கத்துல மலர் மலர் னு உளர்றது மட்டும் ரொம்ப நாகரிகமாக்கும்\n கண்டிப்பா இந்த பாவிப்பயல் எப்பயும் போல பொய் தான் சொல்றான்.’ என்று நினைத்துக் கொண்டாலும் இன்னொரு முறை கேட்டு அதை உண்மையென்று ஊர்ஜிதம் செய்ய விரும்பாமல், திடமான குரலில், “முடியாது டா…என்னால இன்னொரு தடவை எல்லாம் போய் பேச முடியாது இது நானா சொல்லல, எங்கப்பா அன்னிக்கு சொன்னத தான் சொல்றேன்…”\n என்ன டா புதுக் கதை\n“அந்த பொண்ணுக்கு இஷ்டமில்லைன்னா, நீ அதுக்கு மேல அவள எந்த விதத்திலையும் தொந்தரவு பண்ணக் கூடாதுன்னு அப்பா சொன்னாரு…எனக்கும் கூட அது தான் சரின்னு படுது…”\n“உங்கப்பா சொன்னது நூத்துக்கு நூறு உண்மை…ஒத்துக்கறேன்…இஷ்டமில்லாத பொண்ண தொந்தரவு பண்ணக் கூடாது தான்…ஆனா, அவ உன்னை விரும்பறா டா, வெளிய சொல்லாம மறைக்க��றா…”\n எப்படிடா அவ்ளோ உறுதியா சொல்ற\n அவ எதுக்கு உன்னை பாத்ததும், இப்படி எல்லாத்தையும் பறிகுடுத்த மாதிரி அழுகனும்\n அன்னிக்கு ஏதோ சூழ்நிலை, இல்ல ஈகோ…நீ கேட்ட உடனே வேண்டாம்னு பிகு பண்ணிட்டு, அதுக்கப்புறம் அத நினைச்சு நினைச்சு ஃபீல் பண்றா…இந்த பொண்ணுகளே இப்படி தான் மச்சான்…சரியான தில்லாலங்கடிக…லேசுல ஒத்துக்கமாட்டாங்க…அப்புறமா நினைச்சு உருகுவாங்க…சும்மாவா சொன்னாங்க பெண் புத்தி பின் புத்தின்னு\n“நீ வேற என்னை போட்டு குழப்பாத…அவ அழுதத நீ நிஜமாவே பாத்தியா” மூன்றாம் முறையாய் அதே விஷயத்தை சொல்ல விருப்பமில்லாமல், வினோத் அமைதியாக நின்று கொண்திருந்தான்.\nஅப்பா சொன்னதை எல்லாம் மழுங்கடிக்க செய்து விட்டது, எனக்குள் மீண்டும் ஆக்கிரமிக்க துவங்கிய காதல் சாத்தான். தலையை தொங்கப் போட்டுக் கொண்டு, “இப்ப என்னடா பண்றது\n“அப்படி வா வழிக்கு…ஒரு பொண்ணு நம்மள உயிருக்கு உயிரா காதலிக்குறா…ஆனா, அத வெளிய சொல்லாம மறைக்குறான்னா என்ன தெரியுமா பண்ணனும்\n“சொல்லுவேன்…ஆனா, சொன்னா திட்டுவ…” என்று அவன் இழுக்க,\n“நான் எப்படா உன்னை திட்டியிருக்கேன்” மனசாட்சியை தூரப் போட்டு விட்டு புளுகினேன்.\n அவ எதிர்பாக்காதப்ப சடார்ன்னு அவள இழுத்து, அப்படியே நச்சுன்னு ஒரு …”\n” இவனை பாவிப்பயல் என்று சொல்வது மிக மிகத் தவறு. படுபாவிப்பயல்\n“அடச்சே…எங்கிருந்துடா உனக்கு இந்த மாதிரி ஐடியாவெல்லாம் கிடைக்குது\n“ஹீ…ஹீ…இந்த ரமணி சந்திரன்* புத்தகத்தில எல்லாம் இப்படி தான்டா வரும்” தலையை சொறிந்த படி, சிரித்துக் கொண்டே சொன்னான்.\n அதைப் போய் நீ எங்கடா படிச்ச\n“எங்கம்மா படிப்பாங்க…அப்படியே நானும் கொஞ்சம் கொஞ்சம்…”\n“டேய்…நடக்கற மாதிரி எதாவது யோசனை சொல்லுடான்னா…”\n“வேற எதுவும் வழி இல்ல, நீயா நேர்ல போய் பேச வேண்டியது தான்…”\n“ம்ம்…ஆமா…நீ சொல்றதும் சரி தான்…அவகிட்ட போய் பேசத் தான் போறேன்…ஆனா, இதப் பத்தி இல்ல…அதுக்கு முன்னாடி வேற ஒரு முக்கியமான விஷயம் பேசனும்…”\nஅப்போதே மணி எட்டாகியிருந்ததால், அன்றிரவு அங்கேயே தங்கி, நாளையே அவளை சந்தித்து பேசி விடுவது என்ற ஒரு முடிவோடு கடையின் வாசலை நோக்கி வேகமாக நடக்கத் துவங்கினேன். என் பின்னாலேயே வந்த வினோத்,\nகையில் வைத்திருந்த கவிதை புத்தகத்துடனே நான் கடையின் வாசலை நோக்கி நடக்க முற்படவும், வின���த், “டேய்…அந்த புக்க வச்சுட்டு வாடா…”\nவினோத்தும் மற்ற நண்பர்களும் உடனே பேருந்தை பிடிக்க கிளம்ப வேண்டும் என்பதால், வேகமாய் வண்டியை கிளப்பினேன். நான் ஓட்டிக் கொண்டிருக்க, வினோத் பின்னிருக்கையில் அமர்ந்து கொண்டு அந்த புத்தகத்தில் இருந்த கவிதைகளை கிண்டலடித்துக் கொண்டே வந்தான்.\nமனதிற்குள் நினைத்துக் கொண்டேன், ’நானும் காதல் வர வரைக்கும் இப்படி தான்டா இருந்தேன் ம்ம்ம்…என்ன பண்றது’ சோகத்துடன் கூடிய ஒரு புன்னகை மலர்ந்தது…\nஅதற்குள் நாங்கள் தங்கியிருந்த அறை வந்துவிட, \"யாரோ, யாரையோ நினைச்சு எழுதினது கூட நமக்கே நமக்காக எழுதின மாதிரி பொருத்தமா இருக்கே...ஹ்ம்ம்...அது தான்டா காதல்\n\"முடியலடா பாப்பா...கொஞ்சம் மொக்கைய போடாம சீக்கரம் கிளம்பு\nசோகமே வடிவாய் அமைதியாய் வரப் போகிறாள் என்று நினைத்த எனக்கு பெருத்த ஏமாற்றமே பரிசாக கிடைத்தது. நான்கைந்து பள்ளிக் குழந்தைகளுடன் குதூகலமாய் பேசிச் சிரித்த படி பேருந்தை நோக்கி வந்து கொண்டிருந்தாள் மலர். பேருந்தின் அருகே நான் காத்துக் கொண்டிருப்பதைப் பார்த்ததும், அவள் முகத்திலிருந்த சிரிப்பு உடனே மாயமாய் மறைந்தது, அல்லது மறைக்கப்பட்டது. இவனுக்கு இவ்வளவு போதும் என்று அளந்து வைத்ததை போல் ஒரு சிறு புன்னகையை இதழ்களில் தவழ விட்டாள். அலுவலகத்தில் வழக்கமாக அவள் என்னை பார்க்கும் போது சிரிக்கும் அளவிலிருந்து, பல சென்டிமீட்டர்களை அன்று குறைத்திருந்தாள். இந்த வினோத் சொன்னது தப்பே இல்லை, ஒரு நொடிக்குள் எத்தனை வித முகபாவங்கள், எத்தனை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தன் மனதை வேறொருவர் அறியவே முடியாதபடி சரியான தில்லாங்கடிகள் தான் இந்த பெண்கள்\n“என்ன சுரேன், இந்த பக்கம் தெரிஞ்சவங்க யாராச்சும் படிக்கறாங்களா” அப்பாவியைப் போல் அவள் கேட்கவும்,\n‘ஹூம்…நம்ம ரெண்டு பேருக்கும் பிறக்க போற குழந்தைக்கு அட்மிஷன் வாங்க வந்தேன்’ எரிச்சலில் வாய் வரைக்கும் வந்த வார்த்தைகளை சிரமப்பட்டு அடக்கினேன்.\n“உங்ககிட்ட கொஞ்சம் பேசனும் மலர்…”\n பஸ் இன்னும் ஐஞ்சு நிமிஷத்துல எடுத்துருவாங்களே…”\n“அப்ப உங்க வீட்டு விலாசம் குடுங்க…அங்க வரேன்…”\nஇந்த பதிலை சற்றும் எதிர்பார்க்காததால், என்ன சொல்வதென்று தெரியாமல் அவள் அமைதி காக்கவும், “மலர் நான் என்னை பத்தியோ, என்னோட உணர்வுகள பத்தியோ பேச வரலை…உங்கள பத்தி தான் பேச வந்திருக்கேன்…உங்கள இவ்வளவு நாள் தெரிஞ்ச ஒரு நண்பன்ங்கற முறையில…தயவு செய்து ஒரு பத்து நிமிஷம் எங்கயாவது உக்காந்து பேசலாம்…அந்த அளவுக்கு கூட என்னை நீங்க மதிக்கலைன்னா சொல்லிடுங்க, இப்பயே போய்டுறேன்…”\n“இங்க பக்கத்துல பார்க் இருக்கு…அங்க போலாம்…”\nபூங்காவை நோக்கி மெல்ல நடை பயின்ற அந்த ஐந்து நிமிடங்களில், வழி நெடுகிலும் கொட்டிக் கிடந்த காய்ந்து சருகுகளை எங்கள் பாதங்கள் கலைத்ததால் ஏற்பட்ட சத்தத்தை தவிர, வேறு சத்தமே அங்கு எழவில்லை. என் இதயம் ’தடக், தடக்’ என்று அடித்துக் கொண்ட சத்தம் வெளியே கேட்டிருக்கக் கூடும். ஆனால் அவள் தான் என் உணர்வுகளை புரிந்து கொள்ள விரும்பாத அழுத்தக்காரியாயிற்றே அதனால், அவள் என் இதயம் துடிக்கும் சத்தம் கேட்டும், கேளாததை போல் நடித்துக் கொண்டிருந்தாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை.\nஜோடியாய் வந்தும் முகத்தில் இருக்கத்துடன், எதுவும் பேசாமலேயே பூங்காவிற்குள் நுழைந்த எங்களை பார்த்து, அங்கிருந்த காதல் பறவைகள் “கீ…கீ…” என கூச்சலிட்டு எங்களை பரிகாசம் செய்தன.\n“சொல்லுங்க சுரேன்… திங்கட்கிழமை அதுவுமா இங்க என்ன பண்றீங்க ஆஃபிஸ் போகல அப்படி என்ன முக்கியமான வேலை\n“ஆமா…முக்கியமான வேலை தான்…நான் ஒருத்தங்க மேல ரொம்ப நம்பிக்கை வச்சிருந்தேன்…அவங்க ரொம்ப புத்திசாலின்னு நினைச்சேன்…என்னை மதிக்கறாங்கன்னும் நினைச்சேன்…”\n சுத்தி வளைக்காம நேரா விஷயத்துக்கு வாங்க…”\n“சரி…நல்லது…இப்ப சொல்லுங்க…எதுக்காக திடீர்ன்னு ஒரு ஸ்கூல்ல வந்து வேலை பாத்துட்டு இருக்கீங்க நான் என்னவோ நீங்க சென்னையிலேயே வீட்ல இருந்த படி எதாவது ஒரு நல்ல கம்பனில வேலை பாத்துட்டு இருப்பீங்கன்னு நினைச்சேன்…அன்னிக்கு அனூப் கிட்ட மீட்டிங்குல கூட அப்படி தான சொன்னீங்க நான் என்னவோ நீங்க சென்னையிலேயே வீட்ல இருந்த படி எதாவது ஒரு நல்ல கம்பனில வேலை பாத்துட்டு இருப்பீங்கன்னு நினைச்சேன்…அன்னிக்கு அனூப் கிட்ட மீட்டிங்குல கூட அப்படி தான சொன்னீங்க\n“ஏன் ஸ்கூல்ல வேலை பாக்குறதுல என்ன கேவலம்\n“நான் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்ல…இவ்ளோ நாள் வேலை செஞ்ச பெங்களூரையும் விட்டுட்டு, அப்பா அம்மா இருக்குற சென்னையையும் விட்டுட்டு, எதுக்காக இந்த ஊர்ல வந்து, உங்க படிப்புக்கு கொஞ்சம் கூட ச���்பந்தமே இல்லா…”\n“முடியாது மலர்…என்ன காரணம்னு நீங்க சொல்லாம நான் இங்கிருந்து போக மாட்டேன்…எனக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கு தெரியுமா என்னால தான் நீங்க வேலையை விட்டுட்டு போனீங்கன்னு எனக்கு தெரியும்…ஆனா, நீங்க….இங்க வந்து…இப்படி தனியா என்னால தான் நீங்க வேலையை விட்டுட்டு போனீங்கன்னு எனக்கு தெரியும்…ஆனா, நீங்க….இங்க வந்து…இப்படி தனியா என்னால முடியல மலர்…முடியல…ஊருக்கு கூட போகாம உங்ககிட்ட பேசனும்னு தான் இங்கயே இருக்கேன்….எனக்கு நேத்திக்கெல்லாம் தூக்கமே வரலை… என் மேல இருக்கற கோவத்துல நீங்க இப்படி அதிரடியான முடிவு எடுப்பீங்கன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பாக்கலை…”\n“நீங்க தப்பா நினைச்சிட்டு இருக்கீங்க…உண்மையை சொல்லனும்னா, எனக்கு உங்க மேல எந்த கோவமும் இல்ல…இந்த முடிவு நான் யோசிச்சு எடுத்தது தான், எந்த கோபத்திலையும் எடுக்கல…” ஆனால் இப்படி சொல்லும் போது கூட அவள் கண்களில், கோபமும், சோகமும் ஒரு சேர மிண்ணியதைப் போல உணர்ந்தேன்.\n“மலர் ப்ளீஸ்…என்னை நீங்க ஒரு பர்சென்டாவது உங்க நண்பனா…இல்ல…மனுஷனா மதிச்சீங்கன்னா சொல்லுங்க…”\nஅவள் இதழ்களோடு சேர்த்து இம்முறை அவள் கலங்கிய விழிகளும் பேசின,\n“எங்கிட்ட எதுவும் கேக்காதீங்க சுரேன்…ப்ளீஸ்…போய்டுங்க…”\nஅவள் கண்கலங்குவதை பார்க்க சக்தியற்று அந்த இடத்தை விட்டு எழுந்தபடி, “போறேன் மலர்…போறேன்…இங்கயே இருந்து உங்கள தொந்தரவு பண்ண மாட்டேன்…ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம்…நீங்க எவ்ளோ துன்பப் படறீங்களோ அதை விட பல மடங்கு அதிகமா, உங்களோட இந்த நிலைக்கு நான் தான் காரணமோன்னு நினைச்சு நினைச்சு துன்பப் படுவேன்னு மட்டும் மறந்துடாதீங்க…” வேகமாக எட்டு வைத்து நடக்கத் துவங்கிய என் கைகளைப் இறுகப் பற்றினாள். அந்த முதல் தீண்டலை ரசித்து இன்புறும் மனநிலையில் கூட அப்போது நான் இல்லை.\n ப்ளீஸ்…புரிஞ்சிக்கோங்க…எனக்கு எப்படி சொல்றதுன்னு தெரியல…எனக்கு உங்க மேல இப்ப மட்டும் இல்ல, எப்பயுமே எந்த கோவமும் இருந்ததில்லை. உங்கள நான் ஒரு நல்ல நண்பரா தான் இப்பயும் நினைக்கறேன்…நீங்களா என்னோட பேசாம இருந்தப்ப கூட, உங்க விருப்பம் அது தான்னு நினைச்சு தான் நானும் விலகிக் போனேன்…இப்ப நான் இங்க வந்து இருக்கறதுக்கும் உங்களுக்கும் துளி கூட சம்பந்தம் இல்லை…”\nஇன்னும் என்னை பற்றிக்கொன்டிருந்த அவளுடைய கரங்களை மெல்ல விலக்கினேன், “சரி…நான் காரணமில்லை, சந்தோஷம்…ஆனா, என்ன காரணம்னு சொல்லுங்க மலர்\n“பர்சனல்” என்றாள் எங்கோ வெறித்தபடி.\nஅப்போது அவளின் முகவாட்டத்தை பார்த்ததும், அன்று அவள் இதே போல் இருந்த போது, அவளுடைய தந்தை அதை அரை நொடியில் கண்டு கொண்டு, அவள் தலை வருடியது சட்டென்று நினைவுக்கு வந்தது. “சரி…எங்கிட்ட சொல்ல வேண்டாம்…அட்லீஸ்ட் உங்க அம்மா அப்பாகிட்டயாது சொன்னீங்களா, இல்லையா\nஅருவி போல் மாறிவிடும் அபாயம் அவள் கண்களில் தெரியவே, சின்னக் குழந்தையிடம் சொல்வது போல், “மலர் தான் அப்பா கிட்ட ரொம்ப க்ளோஸ் ஆச்சே\nஉடனே கைகளால் முகத்தை மூடிக் கொண்டு பெருங்குரலெடுத்து கதறி அழத் துவங்கினாள்.\nஅவளை அப்படியே வாரி, என் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு,\n’உன் கண்ணீர் துளிகள் ஈட்டியாய் என் இதயத்தை குத்திக் கிழிக்கும் சத்தத்தை முதலில் கேளடி அதற்கு பின் அழுது கொள்ளலாம்…’\nஎன்று சொல்லத் தோன்றியும், அதை செயலில் காட்ட முடியாத நாகரீகக் கோழையாய், அவள் அவ்வாறு அழுவதை அதற்கு மேலும் சகித்துக் கொள்ளும் சக்தியற்று, அக்கணமே கனத்த இதயத்துடன் அவ்விடத்தை விட்டு அகன்றேன்.\nரமணி சந்திரன் fans கோவிச்சுக்காதீங்க…இது சும்மா காமடி தான் :)\nLabels: தொடர் கதை, மலரே மெளனமா\nசூப்பரா போகுது கதை :-)\n’உன் கண்ணீர் துளிகள் ஈட்டியாய் என் இதயத்தை குத்திக் கிழிக்கும் சத்தத்தை முதலில் கேளடி அதற்கு பின் அழுது கொள்ளலாம்…’\nஎன்று சொல்லத் தோன்றியும், அதை செயலில் காட்ட முடியாத நாகரீகக் கோழையாய்,\nமனதிற்குள் நினைத்துக் கொண்டேன், ’நானும் காதல் வர வரைக்கும் இப்படி தான்டா இருந்தேன் ம்ம்ம்…என்ன பண்றது’ சோகத்துடன் கூடிய ஒரு புன்னகை மலர்ந்தது…\nஅவள் முகத்திலிருந்த சிரிப்பு உடனே மாயமாய் மறைந்தது, அல்லது மறைக்கப்பட்டது. இவனுக்கு இவ்வளவு போதும் என்று அளந்து வைத்ததை போல் ஒரு சிறு புன்னகையை இதழ்களில் தவழ விட்டாள். அலுவலகத்தில் வழக்கமாக அவள் என்னை பார்க்கும் போது சிரிக்கும் அளவிலிருந்து, பல சென்டிமீட்டர்களை அன்று குறைத்திருந்தாள். இந்த வினோத் சொன்னது தப்பே இல்லை, ஒரு நொடிக்குள் எத்தனை வித முகபாவங்கள், எத்தனை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தன் மனதை வேறொருவர் அறியவே முடியாதபடி சரியான தில்லாங்கடிகள் தான் இந்த பெண்கள்\n\" இந்த பொண்ணுக���ே இப்படி தான் மச்சான்…சரியான தில்லாலங்கடிக…\"\n// அவள் முகத்திலிருந்த சிரிப்பு உடனே மாயமாய் மறைந்தது, அல்லது மறைக்கப்பட்டது. இவனுக்கு இவ்வளவு போதும் என்று அளந்து வைத்ததை போல் ஒரு சிறு புன்னகையை இதழ்களில் தவழ விட்டாள். அலுவலகத்தில் வழக்கமாக அவள் என்னை பார்க்கும் போது சிரிக்கும் அளவிலிருந்து, பல சென்டிமீட்டர்களை அன்று குறைத்திருந்தாள்.//\n// என் இதயம் ’தடக், தடக்’ என்று அடித்துக் கொண்ட சத்தம் வெளியே கேட்டிருக்கக் கூடும்.//\nமிகைப்படித்தி சொல்லுவதாக நினைக்கவேண்டாலம்..உண்மையில் இந்த வரிகளை படித்த போது.. இதயத்தில்..தட்க் தடக்..\nநீங்கள் எழுதிய கவிதைகள் எல்லாம் தொகுத்து வைத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்..பின்னாடி புத்தகமா போடலாம்..\n//பூங்காவை நோக்கி மெல்ல நடை பயின்ற அந்த ஐந்து நிமிடங்களில், வழி நெடுகிலும் கொட்டிக் கிடந்த காய்ந்து சருகுகளை எங்கள் பாதங்கள் கலைத்ததால் ஏற்பட்ட சத்தத்தை தவிர, வேறு சத்தமே அங்கு எழவில்லை.//\nஆஹா...visualஆ வேற போட்டு தாக்குறீங்க\n//வேகமாக எட்டு வைத்து நடக்கத் துவங்கிய என் கைகளைப் இறுகப் பற்றினாள்.//\nயாருப்பா அங்க...ஒரு backgrd theme music ஒன்னு போடுங்க:)\n4த் கியர் போட்டு டாப்ல தூக்குவீங்கனு பார்த்தா செண்டிமெண்ட்ல தாக்கிட்டீங்க\n//சரி…எங்கிட்ட சொல்ல வேண்டாம்…அட்லீஸ்ட் உங்க அம்மா அப்பாகிட்டயாது சொன்னீங்களா, இல்லையா\n பாவம் மலர் மனசுல என்னா இருக்கோ...\n//வேகமாக எட்டு வைத்து நடக்கத் துவங்கிய என் கைகளைப் இறுகப் பற்றினாள்.//\nயாருப்பா அங்க...ஒரு backgrd theme music ஒன்னு போடுங்க:)\n(பாஸ் ஒ.கேவா கண்டினியூ பண்ணட்டுமா...\n\\\\இந்த பொண்ணுகளே இப்படி தான் மச்சான்…சரியான தில்லாலங்கடிக\\\\\nசரி சரி சில நேரங்கள்ல உண் ...\nகாதலை ஏனோ சொல்லாமல் தவிப்பது போல் தெரிகிறது.\n//இது நானா சொல்லல, எங்கப்பா அன்னிக்கு சொன்னத தான் சொல்றேன்…”//\nஎனக்கு ஞாபகமறதி அதிகமாயிருச்சுன்னு நினைக்கிறேன்.. சுரேன் அப்பா பாத்திரமே மறந்து விட்டது.. :)\n// தினமும் தூக்கத்துல மலர் மலர் னு உளர்றது மட்டும் ரொம்ப நாகரிகமாக்கும்\nகி கி கி.. காதல்ல இதெல்லாம் சாதாரணமப்பா..\n//திங்கட்கிழமை அதுவுமா இங்க என்ன பண்றீங்க ஆஃபிஸ் போகல அப்படி என்ன முக்கியமான வேலை\nமுக்கியமான கேள்வி.. அடுத்த வாரமாவது மலரின் மெளனம் கலையுமா \nகதை அருமையா போய்ட்டிருக்கு திவ்யப்ரியா.....தொடருங்கள்:))\n\\���ன் கண்ணீர் துளிகள் ஈட்டியாய் என் இதயத்தை குத்திக் கிழிக்கும் சத்தத்தை முதலில் கேளடி அதற்கு பின் அழுது கொள்ளலாம்…’\\\nஇந்த பாகத்தைப் படிச்சு முடிச்சுட்டு ஆஆஆஆன்னு கத்தணும் போல இருக்கு. பின்ன எவ்வளவு தான் சஸ்பென்ஸ் தாங்கறது\nநல்லா போகுது.. ஆனா இந்த பாகத்துல ஏதோ கொறஞ்ச மாதிரி ஒரு ஃபீல்...\nஇந்த கண்ணீர் கவிதை அருமை...\n//‘ஹூம்…நம்ம ரெண்டு பேருக்கும் பிறக்க போற குழந்தைக்கு அட்மிஷன் வாங்க வந்தேன்’ எரிச்சலில் வாய் வரைக்கும் வந்த வார்த்தைகளை சிரமப்பட்டு அடக்கினேன்.//\nமிகவும் ரசித்தேன் இந்த வரிகளை...\n//உன் கண்ணீர் துளிகள் ஈட்டியாய் என் இதயத்தை குத்திக் கிழிக்கும் சத்தத்தை முதலில் கேளடி அதற்கு பின் அழுது கொள்ளலாம்…’//\nகதையின் அடுத்த பகுதிக்காக வெயிட்டிங்...\nவாவ், பின்ரீங்க. சூப்பர்ப்பா போகுதுங்க. லென் த்தை பீல் பண்ணவே இல்லை. :)\nஅக்கா... என் மேல எதாவது கோவம்னா சொல்லிடுங்க.. நான் வேணா தொடர்கத கூட எழுதுறேன்.. ஏன் இப்டி ஒரு எழுத்தில் கமெண்ட் அவ்வ்வ்வ் :( நான் உங்க கிட்ட இருந்து நிறய எதிர்பாக்குறேன்.. உன் ப்ளாக்க விசிட் பண்றதே பெர்சு.. போடானு உங்க உள்மனசின் குரல் எனக்கு கேக்குது.. நேக்ஸ்ட் மீட் பண்றேன்\n போடா ஆ….வாய்ல நல்லா வருது…”//\n அவ எதிர்பாக்காதப்ப சடார்ன்னு அவள இழுத்து, அப்படியே நச்சுன்னு ஒரு …”//\n//சரியான தில்லாங்கடிகள் தான் இந்த பெண்கள்\nஇதுவரை இந்த கதைக்கு பின்னூட்டம் போடவில்லை என்பதால், படிக்கவில்லை என்று கொள்ள கூடாது.. படிச்சிட்டு தான் இருக்கேன்..\nஇந்த கதை செம விறுவிறுப்பா போகுது.. டயலாக்ஸ் எல்லாம் சூப்பர்..\nஅப்பறம்.. அந்த ரெண்டு புள்ளைங்களையும் ஒழுங்கு மருவாதையா சேர்த்து வைக்கவும்.. இந்த கதையில், காதல் தோல்வியடைந்தால், வீட்டிற்கு ஆட்டோ அனுப்பப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்..\nகாதலில் தோல்வியை வெறுக்கும் சங்கம்..\nஅடுத்த பகுதியை உடனே வெளியிடவும்..\nஇந்த பாகத்தைப் படிச்சு முடிச்சுட்டு ஆஆஆஆன்னு கத்தணும் போல இருக்கு. பின்ன எவ்வளவு தான் சஸ்பென்ஸ் தாங்கறது\nஇந்த பாகத்தைப் படிச்சு முடிச்சுட்டு ஆஆஆஆன்னு கத்தணும் போல இருக்கு. பின்ன எவ்வளவு தான் சஸ்பென்ஸ் தாங்கறது\nஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ்ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 1ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 2ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 3ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 4ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 5ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 6ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 7ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 8ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 9ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 10ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 11ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 12ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 13\nசூர்யகாந்திசூர்யகாந்தி - 1சூர்யகாந்தி - 2சூர்யகாந்தி - 3சூர்யகாந்தி - 4சூர்யகாந்தி - 5சூர்யகாந்தி - 6\nஆயிரம் அட்வைஸ் வழங்கிய அபூர்வ அர்ச்சணாஆயிரம் அட்வைஸ் வழங்கிய அபூர்வ அர்ச்சணா - 1ஆயிரம் அட்வைஸ் வழங்கிய அபூர்வ அர்ச்சணா - 2ஆயிரம் அட்வைஸ் வழங்கிய அபூர்வ அர்ச்சணா - 3\nசிக்கன் பாக்ஸ்சிக்கன் பாக்ஸ் - 1சிக்கன் பாக்ஸ் - 2சிக்கன் பாக்ஸ் - 3சிக்கன் பாக்ஸ் - 4\nகிருஷ்ணா கஃபேகிருஷ்ணா கஃபே - 1கிருஷ்ணா கஃபே - 2கிருஷ்ணா கஃபே - 3கிருஷ்ணா கஃபே - 4கிருஷ்ணா கஃபே - 5\nமாமா உன் பொண்ண குடு...மாமா உன் பொண்ண குடு - 1மாமா உன் பொண்ண குடு - 2மாமா உன் பொண்ண குடு - 3மாமா உன் பொண்ண குடு - 4மாமா உன் பொண்ண குடு - 5\nச ரி க ம ப த நி சொல்லி தாரேன்\n'ட்டு' கட்டி ஒரு கதை…\nஅவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் 1\nஅவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் 2\nஅவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் 3\nஎன்னனே தெரியல :( (3)\nகாதல் எனப்படுவது யாதெனில்… (1)\nசீனுக்கென்றும் பஞ்சமில்ல ப்ளாகத்தான் (2)\nமாமா உன் பொண்ண குடு... (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muslimvaanoli.com/2018/04/12.html", "date_download": "2018-05-23T00:55:29Z", "digest": "sha1:VDXJLP2UKZWBK34I6ASDROWIQ4OYNOVU", "length": 17982, "nlines": 180, "source_domain": "www.muslimvaanoli.com", "title": "எதிர்வரும் 12 மணித்தியாலங்களுக்கு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்....! - முஸ்லிம் வானொலி எதிர்வரும் 12 மணித்தியாலங்களுக்கு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்....! - முஸ்லிம் வானொலி", "raw_content": "\nHome > Weather > எதிர்வரும் 12 மணித்தியாலங்களுக்கு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்....\nஎதிர்வரும் 12 மணித்தியாலங்களுக்கு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்....\nநாட்டின் சில மாவட்டங்களில் எதிர்வரும் 12 மணித்தியாலங்களுக்கு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.\nமேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் 100 மில்லிமீட்டர் வரையான பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டது.\nஇதேவேளை, மன்னார் தொடக்கம் கொ���ும்பு, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.\nஇந்த கடற்பிராந்தியங்களில் மணிக்கு 80 கிலோமீட்டர் வரையான காற்று வீசக்கூடும் என்பதால் கடல்சார் ஊழியர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வானிலை அதிகாரி குறிப்பிட்டார்.\nஇதேவேளை, இடி மின்னல் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு இடர் முகாமைத்துவ நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.\nஅனர்த்தங்களுக்கான அறிகுறிகள் தென்படுமாயின் உடனடியாக அது தொடர்பில் அறிவிக்குமாறு இடர் முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி சிதம்பரம்பிள்ளை அமலநாதன் குறிப்பிட்டார்.\nItem Reviewed: எதிர்வரும் 12 மணித்தியாலங்களுக்கு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்....\nஅமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி...\nஅமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்றைய தினம் கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது வீழ்ச்சியடைந்து காணப்பட்டதாக நாணய ...\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் பங்கேற்ற இலங்கை பட்மிண்டன் குழாம் நாடு திரும்பியது...\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் பங்கேற்ற இலங்கை பட்மிண்டன் குழாம் இன்று நாடு திரும்பியது. பொதுநலவாய விளையாட்டு விழா வரலாற்றில் பட்ம...\nபொஸ்டன் மரதனோட்டம்: ஆடவர் பிரிவில் ஜப்பானியரும் மகளிர் பிரிவில் அமெரிக்க வீராங்கனையும் சாம்பியன்களாயினர்...\nவரலாற்று சிறப்பு மிக்க பொஸ்டன் மரதனோட்டத்தின் ஆடவர் பிரிவில் ஜப்பானின் Yuki Kawauchi சாம்பியனானார். இதன் மூலம் 1987 ஆம் ஆண்டுக்கு...\nபிரிட்டன் அரச குடும்பத்திற்கு மற்றுமொரு ஆண் வாரிசு...\nபிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் வில்லியம் – கேட் மிடில்டன் தம்பதிக்கு மூன்றாவது குழந்தையாக ஆண் குழந்தை பிறந்துள்ளதாக கென்சி...\nபிரிட்டன் அரச குடும்பத்திற்கு மற்றுமொரு ஆண் வாரிசு...\nஅமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி ...\nகுடும்பத்தைத் தாண்டி சமூகப் பிரச்னையாக மாறிவரும் க...\nசச்சின் தெண்டுல்கர் பிறந்தநாள்: அவர் குறித்து சில ...\nஅமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் எச். புஷ் மருத்த...\nபுத்தளத்தில் சில பகுதிகளில் கடலரிப்பின் வீதம் அதிக...\nநுரைச்சோலையின் முதலாவது மின் பிறப்பாக்கல் இயந்���ிரத...\nடொரண்டோவில் பாதசாரிகள் மீது வேன் மோதியதில் 10 பேர்...\nஅனிதா ஜெகதீஸ்வரன் மீண்டும் தேசிய சாதனை...\nபோராட்டத்தில் ஈடுபட்டும் தீர்வு கிட்டாத நிலையில் த...\nபுனித மக்காவிற்கு சென்ற யாத்திரீகர் பஸ் விபத்தில் ...\nநிர்வாண நபரின் துப்பாக்கி பிரயோகத்தில் நால்வர் பலி...\nயேமனில் நடத்தப்பட்ட வான்தாக்குதலில் 20 இற்கும் அதி...\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்க கோரும் தீா்மானம...\nஇந்தோனேஷியாவில் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.3 ஆக பதிவ...\n2017ஆம் ஆண்டிற்கான மனித உரிமை நடைமுறைகள் தொடர்பான ...\nமத்திய அதிவேக வீதிக்கான உத்தேச கடன் தாமதமடையும் அற...\n2018 உலக இறப்பர் உச்சிமாநாடு கொழும்பில் நடைபெறவுள்...\nமே 7 ஆம் திகதி தனியாருக்கும் விடுமுறை வழங்க வலியுற...\nகடல் சீற்றம் காரணமாக அவதானத்துடன் செயற்படுமாறு எச்...\nகனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டி நாளை ஆரம்பம்...\nஎச்.ஐ.விக்கு தடுப்பூசி : இறுதிகட்ட ஆய்வில் விஞ்ஞான...\nபொதுக் கழிவறைகளில் வைபை, ஏ.டி.எம், தொலைக்காட்சி வச...\nசென்னை சூப்பர் கிங்ஸ் மந்தமான தொடக்கம்...\nஉலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்...\nகுழந்தைகள் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை; அவசர சட்டத...\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 183 ரன்களை வெற்றி இலக்...\nசவுதியின் முதல் திரையரங்கில் Black Panther: 15 நிம...\nஇன்றைய காலப் பணிச்சுமை மற்றும் மன அழுத்தத்தால், ப...\nசுவாசிலாந்தின் பெயரை மாற்றுகிறார் மன்னர் மஸ்வாதி.....\nஇன ரீதியான பிளவால் நாட்டுக்கு எதிர்காலம் இல்லை...\nராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் சென்னை வலுவான தொடக...\nமே 19 ஆம் திகதி இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல்...\nஆரோக்கியமான பற்களுக்கு நீங்கள் மறக்க கூடாத ஐந்து வ...\nஅரியவகை தாது அடங்கிய தீவு ஜப்பான் விஞ்ஞானிகள் கண்ட...\nநவீன வசதிகளுடன் துபாயில் மிதக்கும் நட்சத்திர ஓட்டல...\nநாட்டின் மீன் ஏற்றுமதிக்கு 15 வீத வரிச்சலுகை கிடைத...\nநிலையான அபிவிருத்தியை அடைய வேண்டும் என்பதே இலங்கைய...\nபொதுநலவாய நாடுகளின் தலைவர்களிடம் எலிசபெத் மகாராணி ...\nகுற்றவாளிகளுக்கு மரண தண்டனை; போஸ்கோ சட்ட திருத்தத்...\nலக் சதொச நிறுவனத்திற்கு 400 கோடி ரூபா வருமானம்...\nஇந்தியாவில் கேள்விக்குறியாகும் சிறுமிகளின் பாதுகாப...\nசிரியாவிலுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக ஈராக்...\nஉள்நாட்டு விவகாரங்களை ஏன் வெளிநாட்டிற்கு சென்று ப���...\n9 நிமிடத்தில் நாற்காலி தயாரிக்கும் ரோபோ...\nமத்திய கொழும்பு மாணவர்கள் க.பொ.த. சா/ த பரீட்சையில...\nஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம்...\nஅமெரிக்க செனட் சபைக்குள் நுழைந்து சாதனை படைத்த 11 ...\nசிறுமி கற்பழித்து கொலை: ‘மனித சமுதாயத்துக்கு ஆபத்த...\nபார்வை இல்லாதவர்களுக்கு இலவசமாக ஆன்ட்ராய்டு தொழில்...\nஉள்ளூர் சந்தையில் தங்க விற்பனை வீழ்ச்சியடையும் நில...\nகியூபாவில் 59 ஆண்டுகால கெஸ்ட்ரோ குடும்பத்தின் ஆட்ச...\nGSP வரிச்சலுகை ஆடைக் கைத்தொழிலுக்கு வழங்கப்படமாட்ட...\nஎரி நட்சத்திரத்தில் வைரக்கற்கள் கண்டுபிடிப்பு...\nவடகொரியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அமெரிக்கர்கள் ...\nமெக்ஸிக்கோ குத்துச்சண்டை வீரர் அல்வரஸூக்கு 6 மாதகா...\nஇலங்கையின் குளத்தை மையமாகக் கொண்ட நீர்ப்பாசனத் திட...\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் பங்கேற்ற இலங்கை பட்ம...\nபுதிய iPhone ஐ வௌியிடவுள்ள Apple நிறுவனம்...\nதலை முடியில் வாகனத்தைக் கட்டியிழுக்கும் யாழ்ப்பாணத...\nநிதியியல் குற்றங்களை தடுக்க இலங்கை உரிய முயற்சிகளை...\nபூமிபோன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசாவின் புதிய வி...\nஇதயப் பாதிப்பை சீராக்கும் drilling angioplasty சிக...\nஜனநாயக தமிழரசுக் கட்சி சுயாதீனமாக செயற்படவுள்ளதாக ...\nஇணையத்தளங்களில் வௌியாகும் குழந்தைகளின் ஆபாசப்படங்க...\nநாட்டின் தொழிற்துறை தயாரிப்புகள் அதிகரிப்பு...\nமுத்துராஜவெல சரணாலயத்திற்கு சொந்தமில்லாத காணிகளை அ...\nஉலகின் மிகப்பெரிய விமானம் மத்தளையில் தரையிறக்கம்.....\nதேவைக்கு அதிகமாக தங்கம் இறக்குமதி: 15 வீத வரி அறவீ...\nவர்த்தக மாநாட்டில் ஜனாதிபதி உரை; இலங்கையின் ஆரம்ப ...\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் பங்கேற்ற இலங்கை பட்ம...\nஅமெரிக்க புலனாய்வு அமைப்பின் தலைவர் வட கொரிய அதிபர...\nபொஸ்டன் மரதனோட்டம்: ஆடவர் பிரிவில் ஜப்பானியரும் மக...\nமுன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷின...\nநடுவானில் வெடித்துச்சிதறிய விமான என்ஜின்: உடைந்த ஜ...\nஎதிர்வரும் 12 மணித்தியாலங்களுக்கு இடியுடன் கூடிய ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/topic/tech-facts", "date_download": "2018-05-23T01:28:02Z", "digest": "sha1:56ACIX6KKJQ22DRWITV3TRKPHRRYJHL2", "length": 6738, "nlines": 109, "source_domain": "tamil.gizbot.com", "title": "Latest Tech facts News, Images, Tips in Tamil - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவு��்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\nஃபேஸ்புக்கில் இருக்கும் ஐந்து நெகட்டிவ் உண்மைகள் குறித்து உங்களுக்கு தெரியுமா\nஇன்றைய டெக்னாலஜி உலகில் ஃபேஸ்புக் இல்லாமல் ஒருவர் வாழவே முடியாது என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. {image-facebook-lead-14-1479099672.jpg tamil.gizbot.com} ஒரு இமேஜை பதிவு செய்வது, ஸ்டேட்டஸ் போடுவது,...\nடெக்னாலஜி குறைகளுக்கு தீர்வு சொல்லும் ஏழு எளிய வழிகள்\nவளர்ந்து வரும் டெக்னாலஜி உலகில் புதுப்புது டென்காலஜி ஐடியாக்களை பெற்றிருப்பீர்கள். {image-xtechhacks-03-1472899332-08-1473312576.jpg tamil.gizbot.com} பெரிய பெரிய பிரச்சனைகள் வரும்போதெல்...\nஇண்டர்நெட்டில் ஆக்கபூர்வமாக எப்படி செயல்பட வேண்டும்\nஇண்டர்நெட் என்பது தற்போதைய உலகில் ஒவ்வொரு மனிதனுக்கு இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. மாணவர்கள் முதல் அரசியல்வாதிகள் வரை அனைவருக்கும் உதவும் இந்த இண்...\nஇரவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதால் உடல்நிலை பாதிக்குமா\nஇரவில் நீண்ட நேரம் ஸ்மார்ட்போன், கம்ப்யூட்டர், லேப்டாப் போன்ற சாதனங்களை பயன்படுத்துவதால் தூக்கம் கெடுகிறது என்ற தகவல் பரவலாக இருந்து வருகிறது. ஆனா...\nஉங்களுக்கு தெரியாத உலக உண்மைகள்\nஇந்த உலகமே தத்துவத்தினால் ஆனது தான் அந்த அளவுக்கு இந்த உலகில் நிறைய தத்துவங்கள் உள்ளன நாமூம் தினமும் இணையதளங்களில் சில தத்துவங்களை படிப்போம் ஆனால...\nஆச்சர்யத்தில் ஆழ்த்தும் அறிவியல் உண்மைகள்\n[imagebrowser id=34] ஆச்சர்யத்தில் ஆழ்த்த உலகில் எத்தனையோ உண்மைகள் உள்ளன. நங்கள் இங்கே சில உண்மைகளை உலகிட்குத்தருகிறோம்....\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilscandals.com/sex-stories/category/seithi/", "date_download": "2018-05-23T01:23:48Z", "digest": "sha1:KCIYP7YEIU44IPZIWHIGVZSZGI5VPJCO", "length": 8044, "nlines": 166, "source_domain": "www.tamilscandals.com", "title": "செய்தி செய்தி \"); // } else { // reporoZone = 35232; // document.write(\"\"); // } }", "raw_content": "\nமஜா மல்லிகா (SEX QA)\nதமிழ் செக்ஸ் ஜோக்ஸ் 141\nநடிகை ஆபாச கதை 247\nசெக்ஸ் பற்றிய பல வகையான செய்திகள் நிறைந்த மிகவும் உபயோகம் ஆன கதைகள் உடன் சேர்ந்த கேள்விகள் பதில்கள் நிறைந்த தொகுப்பு இது தான்.\nகிகொலொசரவணன் பெண்களை சுலபமாக மடக்கி ஒழுப்பது எப்படி\nஇது ஆண்களுக்காக பெண்களை எப்படி சுலபமாக கரெக���ட் பண்ணி ஒழுப்பது ஒரு சின்ன டிப்ஸ் படித்து பயன்பெறுவீர்\nகிகொலொ சரவணன் காண்டம் போடாமல் ஒழுப்பது நல்லதா\nகாண்டம் போடாமல் ஒழுப்பது நல்லதா பதில் கூறுகிறேன் நன்றாக கேளுங்கள் முக்கியமாக பெண்களுக்கு தெரியவேண்டும்\nஎங்கள் டாக்டர் மஜா மல்லிகா விடம் உங்கள் செக்ஸ் பத்தின கேள்வியை கேட்டு பதில் பெறுங்கள் எங்கள் தளத்தில் . நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய ஈமெயில் ஐ டி : [email protected] உங்கள் கேள்விக்கு 5 அல்லது 7 நாட்களில் பதில் தளத்தில் போடா படும் . நீங்கள் செக்ஸ் பற்றி எந்த சந்தேகமும் கேட்கலாம் . உங்கள் கேள்வி க்கு பதில் போட்ட உடன் உங்க மெயில் ஐடி க்கு தகவல் அனுப்படும் ஒரே […]\nநேயர்கள் அனைவருக்கும் எங்களது இனிய 2015 புத்தாண்டு வாழ்த்துக்கள்\nநேயர்கள் அனைவருக்கும் எங்களது இனிய 2015 புத்தாண்டு வாழ்த்துக்கள்\nநேயர்கள் அனைவருக்கு எங்களது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்\nவாசகர்ளுக்கு இனிய சுதந்திரம் தினம் நல்வாழ்த்துக்கள்\nவாசகர்ளுக்கு இனிய சுதந்திரம் தினம் நல்வாழ்த்துக்கள்\nநேயர்கள் அனைவருக்கும் உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்\nநேயர்கள் அனைவருக்கும் உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்\nநேயர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nநேயர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nநேயர்களுக்கு எங்களுது இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்\nநேயர்களுக்கு எங்களுது இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்\nநேயர்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/1016", "date_download": "2018-05-23T02:06:55Z", "digest": "sha1:RW3N7VJZUEA6CZEPYGVDILZ6GTY33OU7", "length": 14866, "nlines": 77, "source_domain": "globalrecordings.net", "title": "Arabic, Sudanese Creole: Juba மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 1016\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Arabic, Sudanese Creole: Juba\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவ���ைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A20570).\nLLL 1 தேவனோடு ஆரம்பம்\nபுத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A75001).\nLLL 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள்\nபுத்தகம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A75002).\nLLL 3 தேவன் மூலமாக ஜெயம்\nபுத்தகம்-3 ஒலி-ஒளி காட்சி தொடரில் யோசுவா, தபோராள், கிடியோன், சாம்சன் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A75000).\nLLL 4 தேவனின் ஊழியக்காரர்கள்\nபுத்தகம்-4 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ரூத், சாமுவேல், தாவீது, எலியா, பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A75003).\nLLL 5 சோதனைகளில் தேவனுக்காக\nபுத்தகம்-5 ஒலி-ஒளிகாட்சி தொடரில் எலிசா, தானியேல், யோனா, நெகேமியா, எஸ்தர் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A75004).\nLLL 6 இயேசு - போதகர் & சுகமளிப்பவர்\nபுத்தகம்-6 ஒலி-ஒளிகாட்சி தொடரில் மத்தேயு, மாற்கு எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A75005).\nLLL 7 இயேசு - கர்த்தர் & இரட்சகர்\nபுத்தகம்-7 ஒலி-ஒளிகாட்சி தொடரில் லூக்கா, யோவான் எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A74999).\nLLL 8 பரிசுத்த ஆவியானவரின் செயல்கள்\nபுத்தகம்-8 ஒலி-ஒளிகாட்சி தொடரில் வளர்ந்து வரும் சபைகளும் அப்போஸ்தலர் பவுல் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போத���ைகளும் கொண்டது (A74998).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A00301).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A12960).\nArabic, Sudanese Creole: Juba க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 0 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Arabic, Sudanese Creole: Juba தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nமற்ற தகவல்கள்: Trade language.\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaviyakavi.blogspot.in/", "date_download": "2018-05-23T01:10:49Z", "digest": "sha1:OUGUHDBXHK6MNOXNVFUIAWOG4RAOGRYX", "length": 20611, "nlines": 255, "source_domain": "kaviyakavi.blogspot.in", "title": "காவியக்கவி", "raw_content": "\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஓம் சாயி நாதா ஓம் சாயி நாதா\nசர்வமும் நீயே ஓம் சாயி நாதா\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nநிர்மலம் ஆனாய் ஏனோ சாயி\nநம்பிய பேரின் நலங்களைக் காப்பாய்\nநாளும் பொழுதும் நம்பிக்கை வளர்ப்பாய்\nவம்படி யான வழக்குகள் சாயி\nவந்து வழங்கிடும் வழுவா நீதி\nதெம்புடன் உம்மை தேடினேன் சாயி\nதென்பட வில்லையேன் தேற்றிட சாயி\nசந்தனக் காடு உம்மனம் சாயி\nசாந்தி நிலவச் செய்திடும் தாயி\nநீர்க்குமிழ் ஆன வாழ்வென வுணர்த்தி\nநிந்தனை செய்வதை நிறுத்திடச் செய்யும்\nபன்னீர் உந்தம் பவித்திரம் சாயி\nபலவு பாதைகள் போக்கிடும் சாயி\nதந்திரம் நிறைந்த உலகினில் நீயே\nதாயு மானாய் தவத்திரு மகனே\nமந்திரம் போலும் நாமம் ஜெபித்தேன்\nமனவலி தீர்த்து மகிழ்வதைச் சூட்டும்\nதுன்பம் சூழும் பொழுதினி லன்பை\nசுயநலம் இன்றி சொரிபவர் நீரே\nசுற்றும் முற்றும் பார்க்கிறேன் சாயி\nசுந்தர முகமது எங்கே சாயி\nசொக்கிடும் உந்தம் முகவுரை காட்டும்\nசுலபம் மான வழிதனை நீட்டும்\nசூட்சுமம் தெரிந்தவர் நீரே சாயி\nசுழலும் துயரினைத் தூக்கிடும் சாயி\nவிதியின் பிடியில் விழுப வரைநீ\nவிரைந்தே வந்த��� விடுதலை செய்வாய்\nகோபம் கொண்டு குடிகெடு ப்பவரை\nகோலம் இட்டுக் கும்பிடச் செய்வாய்\nவாதம் செய்து வலிமிகக் கூட்டும்\nவஞ்சக நெஞ்சினில் வளங்களைத் தீட்டும்\nபாதக மான பழவினை நீக்கி\nபகுத்தறிவை நம் மதியில் புகுத்தும்\nகண்களில் ஆறு கரை புரண்டோடக்\nகனவிலும் சாயி கதை படித்தோயும்\nபுண்ணியம் தேடுமுன் புகழினைப் பாடும்\nபுண்ணியன் உன்னிடம் புலம்பித் தவிக்கும்\nஉதியினை யிட்டு உரம்தனை ஊட்டும்\nபள்ளம் தோண்டும் பகைவர்க்கு நீயே\nபரிவுடன் பழக பதவுரை கூறும்\nவாழ்வு மேம்பட வழிமுறை காட்டி\nவையம் முழுதும் வழி படச் செய்யும்\nகாப்பேன் என்று கனிமொழி கூறும்\nசாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம்\nசாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம்\nவாழ வகையற்ற வாழ்வுநிறை போராட்டம்\nஆழம் அறியாமல் ஐயமது - சூழத்\nதுயர்வீழத் தூங்காது தொண்டுசெய கண்ணா\nவேண்டித் தவமிருந் தெல்லா வினைகளையும்\nதாண்டிடவே உந்தன் தயைநாடத் - தீண்டாதே\nமண்ணில் மகிழ்ந்தாட மாதுயரை நீநீக்க\nபண்பாடி நித்தமும்நின் பார்வைபட - விண்பார்த்து\nவிம்ம விரங்காயோ எம்கண்ணா வந்தருள்க\nஇல்லை மழையென வேங்கவெம் கண்ணன்நீ\nதொல்லை தருவையோ தீராமல் - வெல்லமன்றோ\nஎல்லை யிலாத்துயரம் எல்லாம் துடைத்தழித்தல்\nகல்லும் கரைந்துருகக் கண்மூடி இன்தமிழில்\nசொல்லெடுத்துப் பாடச் சுகமருள்வாய் - கொல்பகையும்\nநீங்க உலகெலாம் நன்மை நிறைந்தெழவே\nஊனுறக்கம் இன்றியே ஓயாமல் உனைநினைந்து\nநானு மெழுதுகிறேன் நீவருவாய் - வானமுத\nகானம் பெருகிடவே கண்ணீர் மலைகரைய\nஎங்கும் நிறைந்துடமை எல்லாம் அழித்திங்குத்\nதங்கும் துயரமழை தாக்கியழி - உங்கருணை\nஎல்லாம் நலமாக்கும் ஏழை மகவுகள்யாம்\nநின்றாலும் பேய்மழை நீங்காதே பட்டதுயர்\nகுன்றாமல் பாருமையா கூடவே - நின்றெமை\nவள்ளல் பெருமானே வாட்டும் வறுமையற\nசோகமய மிங்குறைய சோர்ந்து கிடவாமல்\nவேகமாய் வந்தகற்று வெந்தணலில் - வேகுமுன்\nபாராமல் நீயிருந்தால் பாழ்பட்டுப் போய்விடுமே\nபார்த்தாவுன் பக்தர் படலாமோ மேதினியில்\nவேர்த்து விறுவிறுத்து வேதனையில் - நீர்க்க\nதொல்லை மிகுந்திடவே இல்லை யெனாதருள\nசொல்லாமல் வாராயோ சுந்தரனே - கல்லும்\nகரைந்துருகும் காலமிது கார்மேக வண்ணா\nஅம்மாவே நீயென்தன் அனிச் சம்பூவே\nஎன் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் \nபுத்தாண்டில் நன்மை பொலியட்டும��� அன்பென்னும்\nவித்திட்டு நட்பு விளையட்டும் - எத்திக்கும்\nசெந்தமிழ் பூக்கட்டும் சீர்பெற்று இன்புறவே\nஅம்மாவே நீயென்தன் அனிச் சம்பூவே\nஅழகான அறிவான கலைச் செல்வமே\nஅம்பாளின் அம்சங்கள் உனில் உள்ளதே\nஅகிலத்தில் உருவான தனித் தெய்வமே\nஅணைத்தென்னை வளமாக உரு வாக்கவே\nஅன்பாலே அபிடேகம் தினம் செய்குவாய்\nதுணைதேடி வாழ்க்கைக்கு அரண் ஆக்கினாய்\nதொலைதூரம் அனுப்பிட்டு முகம் வாடினாய்\nஅன்றாடம் அல்லாடி அணி செய்குவாய்\nஅசராமல் அனைவர்க்கும் பணி செய்குவாய்\nசென்றாலும் சிலையாக நிலை யாகினாய்\nசேய்போல நினைவுள்ளே தா லாட்டுவாய்\nவிதியென்று மனம்நொந்து வருந் தாமலே\nவீரத்தை எம்நெஞ்சில் விதை ஆக்கினாய்\nகதியற்றுப் போனாலும் கலங் காமலே\nகரைசேர வழியெல்லாம் உடன் காட்டுவாய்\nபடியென்று பலகாலம் உரம் கூட்டினாய்\nபாதைக்குள் நிழலாகி திடம் ஊட்டினாய்\nவிடியாத இருள்கொல்ல மெழு காகினாய்\nவிழிசற்று கசிந்தாலோ சரு காகினாய்\nபுயலென்றும் மழையென்று மெனைத் தாக்கினால் -\nபோராடி மீட்டுத்தான் நீ தூங்கினாய்\nஅயலோர்கள் எனைச்சாடிப் பழி சூட்டினால்\nஅனலாகிச் சுடுகின்ற முகம் காட்டுவாய்.\nகுளிர்காய உனைத்தந்து விற காகுவாய்\nகூர்தீட்டும் அறிவிற்கோ அற மாகுவாய்\nதுளிர்காண மகிழ்வாக நகை சிந்துவாய்\nதுயரேற்றுன் அன்பாலப் பகை முந்துவாய்\nபரிவோடு பசியாற பரி மாறினாய்\nபதறாமல் உயிர்கட்கு உற வாகினாய்\nமரியாதை தரவேண்டும் என வேண்டினாய்\nமாற்றானும் மனிதன்தான் எனக் கூறினாய்\nஅன்பிற்கு தலைசாய்த்து அருள் கூட்டுவாய்\nஅகந்தைப்பேய் அகம்நின்றால் இருள் ஓட்டுவாய்\nபண்பிற்கு நீயென்ற பெயர் தாங்குவாய்\nபாசத்தைப் பரிசாக்கிப் பரிந் தூட்டுவாய்\nபோட்டிக்கு போகாதே எனக் கூறுவாய்\nபொருதாமல் தினம்வாழ அறி வூட்டுவாய்\nபொல்லாரைக் குப்பைக்குப் பத ராக்கினாய்\nபொறுமைக்குள் முத்தென்று புல னாக்கினாய்\nகல்லாமை இழிவென்று கருத் தூட்டினாய்\nகற்கத்தான் வழிகாட்டி நிறுத் தேற்றினாய்\nஉறவோடு உறவாக நயம் பேசினாய்\nஉனைவெல்ல அன்பைத்தான் உரு வாக்கினாய்\nமறவாமல் எப்போதும் நினைப் பூட்டினாய்\nமலரும்உன் இதழாலே எனைப் பூட்டினாய்\nஇறைநாமம் சொல்லென்று உரு வேற்றினாய்\nஇடரெல்லாம் எதிர்கொள்ளக் கரு காட்டினாய்\nமறையொன்று அன்பென்று மதி யேற்றினாய்\nமாசில்லா வாழ்வாயெம் விதி மாற்றினாய்.\n���ன்னைநீ வரமென்றுன் அடி தாங்குவேன்\nஅம்மாநீ எங்கென்றே அழு தேங்குவேன்\nஇன்றில்லை என்னோடு என் றாலுமே\nஇனியெல்லாப் பிறவிக்கும் தாயாகி வா\nதந்தனத்தோம் என்று சொல்லியே வில்லிசை பாட தந்தனத்தோம் என்று சொல்லியே வில்லிசை பாட ஆமா ஆமா இன்னிக்கு இங்க நாம எல்லாம் ஏன் ...\nஇன்றைய சினிமாவின் போக்கும் சமூக பாதிப்புகளும்\nஇன்றைய சினிமாவின் போக்கும் சமூக பாதிப்புகளும் படங்களின் மீது சுட்டியை கொண்டு செல...\nகாற்று நடைபயிலக் கண்கள் சிறகடித்து காணும் அத்தனையும் களமே காலம் கரைகின்ற முன்னே கசடற்றுக் ...\nநாங்க ரெடி நீங்க ரெடியா\nபதிவர் விழாக் காண வரலாம் பதிவர்களைப் பார்த்து வரலாம் வலையுலகுடன் கைகோர்க்க என்னோடு வாருங்கள் சீக்கிரம் சீக்க...\nதுதிக்கின்றேன் உன்னையே நான் தூயவனே துணைநிற்க தோகைமயில் வாகன னேவா பதிபூசை செய்துன்றன் பதமலரரைப் போற்றிடுவேன் பழிநீ...\nவீற்றிடென் உள்ளமாம் வெற்றறை உன்னொளி விரட்டுக இருளை நின்று வெல்வதும் தோற்பதும் ஒன்றெனக் கொண்டுநான் வா...\nஒன்றில் நான்கு பஃ றொடை மின்னுமொளி மன்னுபுகழ் மேகமழைத் தண்டமிழே மென்மொழியே\nஅன்பும் அறனும் அணிகலன் ஆகுமெனில் பொன்னும் பொருளும் எதற்கு ஆடையைத் தேர்ந்தெடுத்[து ஆசையுடன் தான்அணிய கோடையே நன்றெனக் கூறு...\nஎங்கே அந்த நிலவு இங்கே வந்து உலவு\ngallery.mobile9.com பட உதவிக்கு நன்றி அன்புத்தோழி இளமதிக்காய் தவிக்கும் நெஞ்சோடு அவர் நலம் பெற்று மீண்டும் வலையுலகில் உலாவரும் நாள...\nபடத்திற்கு நன்றி கூகிள் கானமயில் ஆடக் கண்டிருந்த வான்கோழி தானும் அது...\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nகாற்றில் ஆடும் கனவுகள் போல கதை பேசும் நிலவினைப் போல நினைவெனும் ஊஞ்சல் நெஞ்சினில் ஆட நனையாமல் நலியாமல் உறையாமல் உதிர்கிறது உண்மைகளை உரைக்கிறது.\nவாரும் சாயி வாரும் சாயி\nஷிர்டி சாயி ஸ்ரீ சாயி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kirisanthworks.blogspot.com/2016/12/blog-post_24.html", "date_download": "2018-05-23T01:24:42Z", "digest": "sha1:VHKUVO74RXTUFV2QSDEEVK632774OHDC", "length": 22541, "nlines": 79, "source_domain": "kirisanthworks.blogspot.com", "title": "Kirishanth: இரண்டு காதல் கவிதைகள்", "raw_content": "\nசனி, 24 டிசம்பர், 2016\nகவிதையின் இருப்பென்பதற்கும் காலத்திற்குமுள்ள உறவென்பது மிகத் தெளிவானது. சில கவிதைகள் சில கால கட்டங்களில் கொண்டாடப்படலாம். பாடல்களாக மக்கள் பாடிக் கொண்டு திரியலாம். ஆனால் கவிதையென்பது அந் நேரக் கிறக்கம் மட்டுமல்ல. புதுவை ரத்தினத்துரையின் கவிதைகளை உதாரணத்திற்கு பார்க்கலாம். ஒரு வரிக்குக் கூட அதன் காலம் கடந்து எந்தப் பெறுமதியுமல்ல, அவர் எழுதிய பாடல்களும் ஒரு கால கட்டத்தின் இளைய தலைமுறைக்குக் கொடுத்த எழுச்சியை அதன் தீவிரத்தை தொடர்ந்து கடத்த முடியாமல் போனவை , வெறும் ஆட் சேர்க்கும் கோஷப் பாடல்கள். \"எங்கள் துயர் தெரியாது என்னவென்று புரியாது , இங்கிருந்து பாடுகின்ற எங்கள் குரல் கேட்காது\" போன்ற வரிகளுக்குள் ஒளிந்திருந்து ஒலிக்கும் குரல் நாங்கள் கடும் தியாகிகள் , எங்களையெல்லாம் நீங்கள் எங்கே கவனிக்கப் போகிறீர்கள் என்ற குற்ற உணர்ச்சியை கேட்கும் மக்களுக்கு உருவாக்கி விட்டு அதனை ஒரு தீவிர மன நிலை போல் காட்டிக் கொள்வது போன்று தான் எனக்குப் படுகிறது. வருகிற தலைமுறைகளில் இலக்கியம் சார்ந்து எந்தப் பயன்மதிப்புமற்ற வரிகளாக அவை போய்விடும்,கேட்காத குரலாகவே போய்விடும்.ஏனெனில் அதற்கு அந்தக் கால கட்டம் கடந்து பேசும் குரல் இல்லை , உள்ளுணர்வில்லை.\nவிடுதலைப் போராட்ட காலங்களில் நம்பிக்கையுடன் எழுத வந்த பலரின் ஏராளமான கவிதைத் தொகுப்புக்களை வாசித்திருக்கிறேன். பெரும்பாலானவை உரையாடல் தன்மை வாய்ந்தவை , ஒரு பெருந் தொகுதி மக்கள் கூட்டத்தின் முன் ஆவேசமாக குரலெழுப்பி கைவீசி முகம் சிவக்கப் படிக்கப்படக் கூடியவை, பிரச்சாரம் தான் அதன் மைய நோக்கம் , நீங்கள் \"போரிடவே வருக \" என்ற கோஷமும் விடுதலை என்பது காதலை விட நட்பை விட ஏன் நமது வாழ்வை விடவும் உயர்ந்தது என்று கனவு கண்ட ஒரு தலைமுறையைத் தான் நாம் இழந்திருக்கிறோம் , அந்தக் கால கட்டத்தில் இப்பொழுதிருப்பதை விட இலக்கியத்தின் குரலுக்கு ஒரு மதிப்பிருந்தது , இப்பொழுதைய விட அதை வாசிப்பதற்கொரு காலமிருந்தது , மக்களிருந்தனர். ஆகவே எழுந்து வரும் கவிதைகள் பெருங் குரலெடுத்து அழவும் போராடவும் தொடர்ந்து குரலெழுப்பிக் கொண்டிருந்தன. இதற்கு மாற்றான குரல்கள் தனியே ஒலித்தன. ஆனால் மக்களிடம் பெருமளவில் கவிஞர்கள் என்று சென்றவர்கள் காசி ஆனந்தனும் புதுவை ரத்தினதுரை போன்றவர்களே. இந்த மாதிரியான கொடுமைகளும் நடந்து யுத்தம் மேலும் கொடியதாகிவிடுகின்றது.சரி போகட்டும்.\nசேரனின் கவிதைகளை நான் சிறு வயதில் பெரும் ஆவலுடன் படித்திருக்கிறேன். சேரனைப் படிக்கவி��்லையென்றால் நீயெல்லாம் கவிஞனே இல்லையென்று ம் நீயெல்லாம் கவிதை யை வாசிக்க வில்லை எனும் ஒரு தலைமுறையிருந்தது. நான் வாசிக்கத்தொடங்கிய காலமென்பது பெருமளவில் நான் மேற்சொன்ன எழுச்சிகள் வடியத்தொடங்கிய காலம் , சமாதானத்தின் பறவை எரிந்த பிறகு வாசிப்புப் பற்றிஎனக்குள் இருக்கும் பிரதான சிக்கல்களில் இதுவும் ஒன்று. ஒரு பெருந்தொகுதி மக்கள் கூட்டமும் மூன்று தலை முறைகளும் வாழ்ந்து உயிர் கொடுத்த வரிகள் எனக்கேன் அந்த வாழ்வைக்கடத்தவில்லை . அதன் உயிரின் நடுநடுங்குதலை எனது கைகளுக்குள் இரத்தம் தோய்ந்த துடிக்கும் இதயம் போல் கையளிக்க முடியவில்லை. இது எனது குறையாகவும் இருக்கலாம் , ஆனாலிது எதிர்காலத்தில் எதிர்கொள்ளப்படக்கூடிய ஒரு சிக்கல் என்றே நான் கருதுகின்றேன் .நாம் நமது கடந்த தலைமுறைகளை அதன் பாடுகளை , சொல்லி முடித்து விட மாட்டோமா அதனைச்சொல்லுகின்ற , சரியான கவிதைக்குரல்களை இந்தப்பிரச்சாரம் எனும் பெரும் இருண்ட பள்ளத்தாக்குகளில் இருந்து மீட்டெடுத்து விட்டோமா அதனைச்சொல்லுகின்ற , சரியான கவிதைக்குரல்களை இந்தப்பிரச்சாரம் எனும் பெரும் இருண்ட பள்ளத்தாக்குகளில் இருந்து மீட்டெடுத்து விட்டோமா இதற்குத்தான் கறாறான இலக்கம் சார்ந்த விமர்சன முன் வைப்புகள் நமது போராட்ட காலப்பாடல்கள் (அனைத்து ஆயுதக்குழுக்களதும் , பிற இயக்கங்களினதும்), கவிதைகள் , சிறுகதைகள் , நாவல்கள்\nபோன்றவற்றின் மீது வைக்கப்பட வேண்டும் இதனை ஒரு தனி மனிதனோ அல்லது சிறு குழுவோ செய்யும் பொழுது குறுகிய பார்வை தோன்றிவிடக்கூடிய வாய்புகளும் உண்டு . ஆனால் எல்லோரும் மெளனமாயிருக்கின்ற காலங்களில் யாரேனும் பேசத்தான் வேண்டியிருக்கிறது.\nசேரனின் மேல் உருவாக்கப்பட்டிருக்கும் மிகையான பிம்பம் , அவரை வாசிப்பதற்கு தடையாக இருக்கின்ற ஒன்று “சாம்பல் பூத்த தெருக்களில்\nஇருந்து எழுந்துவருக ” என்ற சேரனின் குரல் புதிதான ஒன்றல்ல , அது அந்தக்காலத்தின் கூட்டு வாக்கியம். அதனைத்தான் எல்லா இயக்கங்களும் வேறு வார்த்தைகளில் சொல்லின . ஈழத்தின் கடந்த முப்பது வருட இலக்கியப்போக்கைப்பொறுத்த வரை அரசியல் நிலைப்பாடு என்பது தொடர்ந்து மாறிக்கொண்டே இருந்தது , போரிட வரச்சொன்னவர்கள் சொல்லிவிட்டு வெளிநாட்டுக்கு பயணம் போய்விட்டார்கள் அதைக்கேட்டுப் போராடப்போனவர்கள் செத்துப்போனார்கள். அதன் குற்ற உணர்ச்சி இன்று எழுதும் யுத்தத்தின் கவிஞர்களின் எல்லோரது வரிகளுக்குள்ளும்\nஇழைந்திருக்கின்றது. இதுதான் எனது சிக்கல் , இப்பொழுது நான் கவிதைக்குரல்களை அதன் அரசியல் நிலைப்பாடுகளில் வைத்து மதிப்பிட முடியுமா நான் மதிப்பிட வேண்டும் என்றே சொல்லுவேன். அது அவர்களைக் குற்றம் சாட்டுவதல்ல , இந்த மாதிரியான தீவிர\nஉணர்ச்சிப்போக்குகளை புரிந்துகொள்ளுவதும் அதனைப்பற்றிய அரசியல் நிலைப்பாடுகளை எடுப்பது பற்றியுமாகும்.\nசேரனின் ஆரம்பகாலக் கவிதைகள் தனது தந்தை மகாகவியின் தொடர்ச்சியாக மரபுக்கும் நவீனத்துக்கும் இடையிலான சொற்களஞ்சியங்களைப் பரஸ்பரம் பரிமாறிக்கொண்டு எழுந்து வந்தவை. அதன் பின் சேரன் இன்று வரை அந்தத் தொடுகையினை கவிதைகள் எங்கும்உருவாக்கியிருக்கிறார் , என்னைக்கேட்டால் அவர் எழுதியது இரண்டே கவிதைகள் என்றுதான் சொல்லுவேன் , அல்லது எனக்குப்பிடித்தது .அந்த இரண்டும் தான் “ஜே .யுடனான உறவு முறிந்து மூன்று நிமிடங்கள் ஆகின்றன””சே.யுடனான உறவு முறிந்த போது” என்ற இரண்டு காதல் கவிதைகளும் தான் அவை .\nஅவர் ஒரு பொதுக்குரலாக மிகையாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறார். அவர் பெரும்பாலும் எழுதிக்குவித்தவை பல்வேறு போராட்ட காலச்சம்பவங்களைக் கவிதையாக்க முனைந்தமைதான். அந்த வகையான கவிதைகளுக்கு பத்திரிக்கைகளில் வேண்டுமானால் முக்கியத்துவம் இருக்கலாம் , உலக மொழிகளிலும் அவை மொழிபெயர்க்கப்படலாம் . எல்லாம் கொஞ்சக்காலம் தான் . விடுதலைப்போராட்டத்தின் நெருப்புக்கங்குகளை இதயத்தில் சுமந்தவர்களை இது மட்டுமல்ல ஒரு சிறு சொல் கூட பற்றியெரிய வைத்திருக்கும் அந்தக்காலகட்டம் அப்படியானது. அந்த அனல் காற்றின் காலத்துக்குப் பின் அதற்கு பத்திரிக்கைச் செய்திகளுக்குண்டான மதிப்புத்தான் உருவாகும் .\nசேரன் தீபச்செல்வன் அல்ல ஆனால் சேரனும் தீபச்செல்வனும் ஒரே மாதிரித்தான் வாசிக்கப்படப்போகின்றார்கள் இந்த அச்சம்தான் என்னைக்\nகவலைகொள்ளச்செய்கிறது. இந்த இடத்தில் நிலாந்தனால் இந்தச்செய்திகளை நெடுங்கவிதைக்கு உரிய தன்மைகளோடு உருவாக்க முடிகிறது.அவர் தன்னுடைய எழுத்துக்களை கவிதைகள் என்று சொல்லவில்லை , அவை பரிசோதனை முயற்சிகள் தான் என்று அவர் கூறுகின்றார்.\nசேரனுடைய கடந்தகால எழுத்துகளை நான் வாசித்த போது மனக்கிளச்சியாகவும் இவை நல்ல கவிதைகள் என்றும் தான் நினைத்திருந்தேன்\nஆனால் முதலிலே சொன்னது போல அனல் காற்றின் பெயர்வுக்குப்பின் அவை இரண்டு காதல் கவிதைகாளாக மட்டுமே நெஞ்சில் மீதமிருக்கின்றன.\nஇடுகையிட்டது kiri shanth நேரம் முற்பகல் 5:49\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுத்தூர் சந்தியைத்தாண்டி உள்ளே கலைமதி விளையாட்டுக்கழகத்தை ஒட்டியுள்ள மக்கள் மண்டபத்தின் முன்னாலுள்ள போராட்டப் பந்தலுக...\nமாம்பழம் சந்தியிருந்து காலையில் ஐந்து முப்பதுக்கு வெளிக்கிட்டம். சைக்கிள் கொஞ்சம் லேசாத் தான் போனது. காதில் ஹெட் போன்களை நுழைத்து விட்டு அ...\nஇலக்கியம் எனும் இயக்கம் இலக்கியத்தில் ஒவ்வொரு காலகட்டங்களிலும் ஒவ்வொரு மனிதர்கள் அல்லது அமைப்புகள் அந்த அந்த காலகட்டத்தின் இயங்கு விசையாக...\n* \"The Casteless collective \" நீலம் பண்பாட்டு மையத்தினால் உருவாக்கப்பட்டுள்ள சுயாதீன இசைக்குழு. தமிழ்நாட்டில் எனக்குப்...\nயுத்தம், ஆயுதங்களிற்குப் பிறகு தாய்மார்களிடம் கையளிக்கப்படுகிறது. முதற் தாய் \"நான் சைக்கிள்ல போய்க்கொண்டிருந்தன், ஆ...\nஇலக்கியத்தில் நேரடி அரசியல் நிகழ்வுகளை கையாளுதல் உலகம் முழுவதும் ஏராளமான கலைவடிவங்கள் போர் மற்றும் போருக்குப் பிந்தைய வாழ்க்...\nஅருளினியன் ஒரு எழுத்தாளர் அல்ல\nகோபமாயிருக்கும் பொழுது எழுதக் கூடாதென்று ஆயிரம் தடவை எண்ணியிருக்கிறேன். ஆனால் கோபம் வருகிறது, என்ன செய்ய. அருளினியன் போன்ற முட்டாள்களு...\nசுயசித்திரம் எனும் நீரில் கலங்கும் முகம்\nகொஞ்சம் கொஞ்சமாக மனித முகங்கள் சலிப்பூட்டத் தொடங்கிவிட்டது என்ற எண்ணம் நீண்டகாலமாகவே மனதில் கசிந்துகொண்டிருந்தது. நிலக் காட்சிகளே மனச...\nநான் எதற்காக கவிதை வாசிக்கிறேன் என்ற கேள்வியிலிருந்து ஆரம்பிக்கலாம், எனக்கு கவிதை ஒரு போதை வஸ்து. அதற்கு மேல் அதற்கிருக்கும் தேவையெல்லாம் ...\nமீண்டுமொரு மாணவர் புரட்சி யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் நான் உயர்தரம் படித்துக்கொண்டிருந்த காலத்தில் (2012 ) ஒரு ஆறாம் வகுப்பு பட...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமீண்டும் ஒரு கவிதைக் காலம்\nஈழத்தின் இலக்கியத் தேக்கம் - எதிர்வினை\nஇலக்கியத்தின் மூலம் சொர்க்கத்துக்கு போவத�� எப்படி...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://senbagadasan.blogspot.com/2012/05/", "date_download": "2018-05-23T01:07:31Z", "digest": "sha1:UKFCCAMIIDVLQLJL6YYCECRX2UGDB4VL", "length": 22108, "nlines": 134, "source_domain": "senbagadasan.blogspot.com", "title": "தொடுவானம்: May 2012", "raw_content": "\nகிட்டவே தோன்றும் என்றும் எட்டவே முடியாத தொடுவானம். தொட்டுவிடுவோம் என்பதே நம்பிக்கை.\nஞாயிறு, 20 மே, 2012\nமேலூர் புல்வெளிகள் ..( Melur Meadows ).\nமுதியோர் இல்லம் ..ஒய்வுற்றோர் விடுதி .\nஓடிக்களைத்த உடல் .ஓய்ந்து போன மனசு .வயது ஆனதால், வலுவிழந்த புலன்கள் .மூத்த குடிமக்களுக்கான வயது வரம்பை எல்லா விதத்திலும் தொட்ட நானும் ஒட்டியவராய், என் துணைவியும் .வரும் மே 17ம் தேதி, நாற்பது ஆண்டை நிறைவு செய்த மண வாழ்க்கை.\nமே 15 ஆம் தேதி இரவு தஞ்சையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 0630 மணிக்கு தொழில் நகரம் கோயம்புத்தூரை வந்து அடைந்தோம் .சூப்பராய் ஒரு டீ குடித்துவிட்டு 'காரமடை' வழியாய் செல்லும் பேருந்தில் ஏறி, ஒரு மணி நேரத்தில் உருளைக்கிழங்குக்கு பெயர் பெற்ற மேட்டுப்பாளையம் வந்து இறங்கினோம் .தகவல் கொடுத்த சில மணித்துளிகளில் ,மேலூர் புல்வெளிகளின் சிகப்புக் கார் எங்களை கடத்திச் சென்றது .இது ஒரு ஓய்வுற்றோர்க்கான இல்லங்கள் அமைக்கப் பெற்ற இடம் .குமரன் குன்று எனப்படும் கிராமத்தில் ,மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையில் உள்ளது. ஊரில் இருந்து ஒதுங்கி ,சற்றே உள்ளடங்கி ,ஆரவாரமின்றி அமைதி காத்திடும் ,இடமாக .\nநாற்பது வருடம் கழித்த நன்னாளை ,இங்கே கழிக்கும் உத்தேசம் .\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: ஓய்வுற்றோர், மண வாழ்க்கை. மேட்டுப்பாளையம், முதியோர் இல்லம், Melur Meadows\nசிந்தனையை கிளரும் சினிமாக்கள் - அங்கும்...இங்கும்.\nவழக்காடு மன்றங்கள் ..வழக்கும் ..தீர்ப்பும்.\nசுப்ரமணிய புரம், கோரிப் பாளையம் அங்காடித்தெரு வழியாய் வெய்யிலில் நடந்து சென்ற பொழுது வழக்கு எண் :18 / 9 பட விளம்பர சுவரொட்டி பார்த்தேன்.\nஎளிமை யாய், எல்லோர் கவனமும் சிந்தாமல், சிதறாமல் கவரக் கூடிய வகையில், சமூக அவலங்களை தோல் உரித்து காட்டுகின்றன. வித்தியாச மான, இந்தப் படங்கள்...இவை எழுப்பும் கேள்விகள்..திராணியற்ற நம் நெஞ்சிற்கு, தருகின்ற சவுக்கு அடிகள். பார்த்து, பதை பதைத்து, பின் \"இதுவும் கடந்து போகும்\", என்கிற பாமரனாய் நாம்.\nதிக்கெட்டும் திரும்பிப் பார்க்க, பேச, ���ைக்கும் அளவுக்கு புதிய பரிணாமத்தில் தமிழ்த் திரையுலகம். ' திடுக் ', என்று திகைத்து எழுந்து நிற்க வைக்கிறது.\nஅங்காடித் தெருக்கள் இல்லாத உலகமே இல்லை எனத் தோன்றுகிறது. இனம் நிறம், மொழி, தூரம்,பரிணாமங்களின் வேறுபாடு.அவ்வளவு தான். ஏழ்மை, எதிர்த்து நிற்க இயலாமை, சாண் வயிற்றுக்கு ஊண் இட, விரும்பியோ விரும்பாமலோ பொந்துக்குள் புதைகின்ற மனிதர்கள், சமாதியாகின்ற வாழ்க்கைகள். அவ்வளவு தான். நிரம்புகின்றன, கொத்தடிமைக் கூடாரங்கள்.\nகூடா நட்பு, நம்பிக்கையற்ற பெற்றோர், அதிகார ஆணவங்கள் அவற்றின் துஷ் பிரயோகங்கள், மனிதத்தை நேயமின்றி கசக்கிப் பிழியும் சுயநலமிகள்..\nஇப்படி பல சமூக அவலங்களை சத்தமின்றி படமெடுத்து, சாட்டையால் சாடுகின்றனர். துண்டாடும் அரிவாளும், தூள் பறக்கும் அடி தடிகளும் தலை காட்டுதல், இன்னமும் தப்பவில்லை. ஆயினும், புதிய வரவேற்கத் தக்க மாற்றம் .\nகருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கொத்தடிமை, திரையுலகம், தீர்ப்பு, லிங்குசாமி, வழக்கு, Abbas Kiarostami, close up\nவெள்ளி, 11 மே, 2012\nமின் தீர்வையும் .. சில தீர்வுகளும் ..\nஅலைக்கழிக்கும் மின்வெட்டு, அதிகமான தீர்வை ( மின் கட்டணம் ).ஆட்டிப் படைக்கிறது அடிக்கும் வெயிலும், அடி வயிற்றை கலக்கும் கட்டண உயர்வுகளும்.\nமின்வெட்டு தீரலாம். அரசாங்கஅஸ்திவாரம் ஆடாமல் இருக்க இது அவசியம். ஆட்சியாளர்களின் அதிக கவனம் தற்பொழுது,மின்வெட்டை எப்படி தவிர்ப்பது என்பதில் தான்.\nஓரளவு நாமே சமாளிக்கலாம். ஜெனேரட்ட்டர், இன்வர்டர்,சூரிய சக்தியால் மின்சாரம் தயாரிக்கும் சாதனம்,ஆகியவற்றின் மூலம், வசதி இருந்தால்.\nஏற்றப்பட்ட மின் கட்டணம் குறைய வாய்ப்பே இல்லை. கொஞ்சம், தொலை நோக்கோடு, யுக்தி சிலதை கடைப் பிடித்தால் முக்தி அடையலாம்.\nதாமஸ் ஆல்வா எடிசன் December 1879\nமின்விளக்கு கண்டு பிடித்த பெருமகன்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: எடிசன், குண்டு பல்பு, மின் கட்டணம், மின்சாரம், CFL, Fluorescent Light, Mercury\nபுதன், 9 மே, 2012\nநடுநிசி தாண்டிவிட்டது. சாமக் கோழி கூவிச்சான்னும் தெரியலை. உறக்க மின்றி உருள்கிறேன். மின்வெட்டில் தொற்றிய வியாதி. நித்திரா தேவி சொல்லாமா, கொள்ளாம அப்போ, விடுபபில் போனவுங்க தான்...என்ன பண்றது. வழக்கம் போல, மடிக் கணினியை எடுத்து முக நூலை (Face Book) முப்பதாவது முறையாய், முறைக்கிறேன்.\nபல்கலைக் கழக பையன்களின் தகவல் பரிமாற்றத்திற்காக, எலியட் சுகேர் பெர்க் ( Elliot Zuckerberg ) என்பவர் கண்டுபுடிச்சது, முகநூல். பிச்சு கிட்டு போவுது, இப்பொ. நூறு பில்லியன் டாலர் மதிப்பை தொட்டுவிடும், அளவிற்க்கு. இதில் அவருக்கு சொந்தமான பங்குகளே இருபத்தைந்து பில்லியன் டாலரை தொடும், அப்படின்னு செய்திகள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 3 மே, 2012\nவெம்மையில் இருந்து விடுதலை .2\nவெம்மையில் இருந்து விடுதலை.தொடரச்சி ....\nபகல் முழுதும் கடும் வெய்யிலில் காய்ந்த மொட்டை மாடி, சூரிய ஒளியில் இருந்து வாங்கிய வெப்பம் கான்க்ரீட் மேல் தளம் மூலம் மெள்ள கசிகிறது. தலைக்கு மேல் சுழலும் மின்விசிறியில் இருந்து சூடான காற்று. என்ன பண்ணலாம்.எப்படி இந்த அனல் வீச்சை சமாளிப்பது .எப்படி இந்த அனல் வீச்சை சமாளிப்பது . சிலவு குறைவான தற்காலிக தீர்ப்பு ஏதும் உண்டா . சிலவு குறைவான தற்காலிக தீர்ப்பு ஏதும் உண்டா . என பல யோசனைகள். கொஞ்சம் மேலே அன்பு கூர்ந்து படிங்க ...\nசாதாரணமாக, மனிதர்களின் உடல் வெப்பம் 98 .6°F ( 37°C ). உடலை உரிக்கும் சஹாரா, கோபி பாலை வனத்தில் இருந்து, உறைபனி இருக்கும் துருவம் வரை, இப்போ மனுஷன் வசிக்காத இடம் கிடையாது. அப்போ. ஒரு மனிதனுக்கு சௌகரியமா, தாங்கிக் கொள்ளக் கூடிய சீதோஷணம் எவ்வளவு என்று, தெரிந்து கொள்ளணும்னு ஆசை.\nஇது குறித்து நிறையவே ஆராய்ச்சி பண்ணி இருக்காங்க. வயசு, உடல் பருமன், பாலினம், ஆரோக்கியம், அணிகின்ற ஆடைகளின் தன்மை, மன நிலை, உணவு ..என்று பல விஷயங்களைச் சார்ந்ததாம். மேலும், சீதோஷ்ண நிலைகளான வெப்பம், குளிர், காற்று, ஈரப் பதம், நீர் ஆவி யாகும் தன்மை, இவற்றையும் பொறுத்து ஆளுக்கு ஆள் மாறுமாம். ஆக மொத்தம், சித்திர குப்தன் கூட, துல்லியமாக கணிக்க முடியாத, கணக்குங்க..\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: இந்திய விண்வெளிக் கழகம், உயிரினம், கத்தரி, சூரியன், வெயில், coat.நாசா, Cool\nபுதன், 2 மே, 2012\nதஞ்சைப் பெருவுடையார் கோவில் பிர்மோத்சவ சின்ன மேளம் விழா\nதஞ்சை பெரிய கோவில், மன்னன் ராஜராஜன் உலகிற்கு அருளிய உன்னத வடிவமைப்பு. ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தியது. தமிழரின் கலாச்சாரத்திற்கும், கட்டிடக் கலைநுட்பத் திறமைக்கும் எடுத்துக்காட்டாய் புவியெங்கும் புகழ் பரப்பும் கோவில்.\nஸ்ரீ பிரகதீஸ்வரரும், ஸ்ரீ பெரியநாயகியும் உற்சவ கோலத��தில். சின்ன மேளம் விழாவில் சில காட்சிகள். .. ( நிகழ்ச்சி 30௦.4.2012 இரவு ஏழு மணி.)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: .தமிழன், கட்டிடக் கலை, தஞ்சை, புகழ், பெரிய கோவில், மன்னன், ராஜராஜன்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nவாழ்க்கை கோலங்கள் புள்ளி .1.\nபொருளாதார சுய மதிப்பீடு கோலங்கள் சில,பல புள்ளிகளால் இணைக்கப் பட்டு சிறியதாகவோ, பெரிதாகவோ அமைகிறது.அவரவர்,கற்பனை செய்ததை...\nஇயற்கை வைத்தியம் ... ( Naturopathy )\nஇயற்கை வைத்தியமும் ..எங்கள் தேனிலவும் . ஒரு வாரம் தங்கி தேனிலவு கொண்டாட திட்டமிட்டு,மேலூர் மேடோஸ் ( Melur Meadows ) வந்திருந்தோம...\nமண்ணின் மணம் ...வேரும்.. விழுதும் .\nஅந்தி சாய்கையில்..ஆற்று வெளிதனில் . நெற்றியில் கை வைத்து அண்ணாந்து பார்க்கிறேன், ஆகாசத்தை. பொழுது இன்னும் சாயலே. ஒரு பாட்டம் ஓடி, &quo...\nநெஞ்சில் நிற்பவை..நான் பொறந்த மண்ணு.\nநெஞ்சில் நிற்பவை..நான் பொறந்த மண்ணு . \"டும்\",\" டும்\", என பறை சத்தம், காதிற்கு பயணம் வந்தது.வரும் வாரம், அணையிலி...\nமுருகானந்தமும்.... மாதவிலக்கு பிரச்சினைகளும் . புழக்கடை ஓரம் உலக்கை வைத்து \" மாதவிலக்கு, தீட்டு \", என ஒதுங்கி இருந்த தாய், ...\nஅது ஒரு கனாக் காலம் ..\nமனதென்னும் தறியில் ..மங்காத இழைகள் . தூக்கிச் செருகிய கொண்டை, காதளவோடிய காந்தக் கண்கள், காதோரம் அலை பாயும் கருங் குழல்...\nவாழ்க்கைக் கோலங்கள் புள்ளி .4.\nதன்னார்வமும்..புதுப் புது உத்திகளும் ஆசிரியர் திரு.கல்யாணராமன்,நோய் வாய்ப்பட்டு சிகிச்சைக்காக, நகரத்தில் உள்ள மருத்துவ மனையில் அனுமதிக...\nவாழ்க்கைக் கோலங்கள் புள்ளி .8\nநாளைய தலைமுறை ....நமது செல்வங்கள். வாழ்க்கைக் கோலங்களின் எதார்த்த நாயகர்களாகிய முகுந்தனும் வசந்தனும் தங்களின் குழந்தைகளின் எதிர் காலம்...\nமேலூர் புல்வெளிகள் ..( Melur Meadows ).\nமுதியோர் இல்லம் ..ஒய்வுற்றோர் விடுதி . ஓடிக்களைத்த உடல் .ஓய்ந்து போன மனசு .வயது ஆனதால், வலுவிழந்த புலன்கள் .மூத்த குடிமக்களுக்கான வயது வ...\nஒரு பொன் மாலைப் பொழுது .. ஆற்றுக்குப் போகும் பாதை.. மேய்ப்பர் இன்றி திரும்பும் மாடுகள்\nமேலூர் புல்வெளிகள் ..( Melur Meadows ).\nசிந்தனையை கிளரும் சினிமாக்கள் - அங்கும்...இங்கும்....\nவெம்மையில் இருந்து விடுதலை .2\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruththam.blogspot.com/2017/06/", "date_download": "2018-05-23T01:17:32Z", "digest": "sha1:DZ5N5EQ4RJ2YIMPQLMWN2NCM7JRHBGH2", "length": 70572, "nlines": 351, "source_domain": "thiruththam.blogspot.com", "title": "திருத்தம் பொன்.சரவணன்: June 2017", "raw_content": "\nதிங்கள், 26 ஜூன், 2017\nசங்கப் புலவர்கள் நாவில் பயின்றுவந்து பல காலங்களாகப் பின்பற்றப்பட்டு இன்றளவும் புழக்கத்தில் இருந்துவருகின்ற பல தமிழ்ச்சொற்களுள் ஒன்றுதான் 'கூழை' என்பதாகும். இச் சொல்லுக்குப் பலவிதமான பொருட்களை இற்றைத் தமிழ் அகராதிகள் கூறியிருந்தபோதிலும், சில இலக்கியப் பாடல்களில் எப்பொருளும் பொருந்தாத நிலையே காணப்படுகின்றது. இது இப்பொருளுக்குப் புதியதோர் பொருள் இருப்பதையே காட்டுகின்றது. இச் சொல் குறிக்கும் புதிய பொருள் என்ன என்றும் அது எவ்வாறு பொருந்தும் என்றும் இக் கட்டுரையில் பல ஆதாரங்களுடனும் விளக்கங்களுடனும் காணலாம்.\nகூழை - தற்போதைய அகராதிப்பொருட்கள்:\nகூழை என்னும் சொல்லுக்குத் தற்போதைய அகராதிகள் காட்டுகின்ற பொருட்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nகூழை என்னும் சொல்லுக்கு, பெண்களின் தலைமயிர், இறகு, மயில்தோகை, வால், நடு, குட்டையானது, புத்திக்குறைவு, ஒருவகைத்தொடை, ஒருவகைப்பாம்பு, சேறு, பொன், படையின் பின்னணி, கடைசிவரிசை, முரசு என்று 14 விதமான பொருட்களை அகராதிகள் கூறியிருக்கின்றன.\nதமிழ் அகராதிகள் மேலே கூறியுள்ள 14 விதமான பொருட்களில் எதுவும் பொருந்தாத சில இலக்கிய இடங்களைக் கீழே காணலாம்.\nபெண்கள் தமது கூழையில் சந்தனக் குழம்பினைப் பூசியதைப் பற்றிக் கீழ்க்காணும் பாடல் கூறுகிறது.\n.... பெரும் தண் சாந்தம் வகை சேர் ஐம்பால்\nதகைபெற வாரி புலர்வுஇடத்து உதிர்த்த துகள் படு கூழை .. - நற். 140\nஇப்பாடலில் வரும் ஐம்பால் மற்றும் கூழையில் சந்தனக் குழம்பினைப் பூசியதால் அது உலர உலர கீழே துகள்கள் உதிர்வதைப் பற்றி மேற்காணும் பாடல் கூறுகிறது. இப்பாடலில் வரும் ஐம்பால் என்பதற்கும் கூழை என்பதற்கும் பெண்களின் தலைமயிர் என்று பொருள்கொண்டால், பெண்கள் தமது தலைமயிரில் சந்தனக் குழம்பினைப் பூசிக் காயவைத்தார்கள் என்று பொருள்வரும். ஆனால், உண்மையில் எந்தவொரு பெண்ணும் தலைமயிரில் சந்தனக் குழம்பினைப் பூசிக்கொள்ளமாட்டார். அவ்வாறு பூசிக்கொள்வது பெண்களின் பழக்கமுமில்லை. இதைப்பற்றி விரிவாக முச்சி என்றால் என்ன என்ற கட்டுரையிலும் கண்டுள்ளோம். இதிலிருந்து இப்பாடலில் வரும் ஐம்பால் என்பதும் ��ூழை என்பதும் தலைமயிரினைக் குறித்து வரவில்லை என்பதும் கூழை என்ற சொல்லுக்கு அகராதிப் பொருட்கள் நீங்கலாக புதியதோர் பொருள் உள்ளது என்பதும் உறுதியாகிறது.\nபெண்களின் கூழையில் குறுநெறிகள் தோன்றுவதைப் பற்றிக் கீழ்க்காணும் பாடல் கூறுகிறது.\nகூழையும் குறுநெறி கொண்டன முலையும்\nசூழி மென் முகம் செப்புடன் எதிரின\nபெண் துணை சான்றனள் இவள் என .. - அகம். 315\nஒரு பெண்ணின் கூழையில் குறுநெறிகள் தோன்றியதாலும் அவளது முலையின் மென்முகம் செப்புவடிவம் கொண்டதாலும் அப்பெண் ஓர் ஆடவனுக்குப் பெண்துணையாக மாறும் பருவத்தை அடைந்துவிட்டதாக இப்பாடலுக்குப் பொருள் கூறுகின்றனர். இப்பாடலில் வரும் கூழை என்பதற்குத் தலைமயிர் என்று பொருள்கொண்டு அப் பெண்ணின் தலைமயிரில் பல குறுகிய வளைவுகள் அல்லது சுருள்கள் தோன்றியதால் அவள் திருமணத்திற்குத் தயாராகி விட்டாள் என்று விளக்கம் கொள்கின்றனர். இவ் விளக்கம் பொருத்தமானதா என்றால் இல்லை எனலாம். காரணம், பெண்களுடைய தலைமயிரில் இயற்கையாகவே பல குறுகிய வளைவுகளோ சுருள்களோ உருவாவதில்லை. அவர்கள் செயற்கையாகச் செய்யும் வினைகளால் மட்டுமே அப்படியான விளைவுகளைத் தமது தலைமயிரில் உருவாக்கிக் கொள்ளமுடியும். இது அனைவரும் அறிந்த ஒன்றே ஆகும். நீக்ரோ போன்ற சில இனங்களைச் சேர்ந்த பெண்களுக்கு வேண்டுமானால் சுருள்சுருளான தலைமயிர் இருக்கலாம். ஆனால் அதுகூட அவர்களது சிறுவயது முதலே சுருள்சுருளாகத்தான் இருக்கும். திருமண வயதுக்கும் தலைமயிரில் உள்ள சுருள்களுக்கும் ஒரு தொடர்புமில்லை என்பதால் இப்பாடலில் வரும் கூழை என்பது பெண்களின் தலைமயிரைக் குறித்து வரவில்லை என்பது தெளிவு.\nபெண்களின் கூழையினை ஒளிவீசும் மணியுடன் ஒப்பிட்டுக் கூறுகிறது கீழ்க்காணும் பெருங்கதைப் பாடல்.\nநீல மாமணி நிமிர்ந்து இயன்று அன்ன\nகோலம் கொண்ட குறு நெறி கூழை - பெருங்.இலாவா.\nபெரிய நீலமணி ஒன்று தானே முயன்று அசைவதைப் போல அழகுடையதும் குறுகிய வளைவுகளை உடையதுமான கூழை என்று இப்பாடலுக்குப் பொருள் கொள்ளலாம். இப்பாடலில் பெண்களின் கூழையினை நீலமணியுடன் ஒப்பிட்டுக் கூறுகிறார் புலவர். இப்பாடலில் வரும் கூழை என்பதற்குப் பெண்களின் தலைமயிர் என்று பொருள்கொண்டால், பெண்களின் தலைமயிரானது நீலமணி போல இருந்தது என்று விளக்கம் வரும். இவ் விளக���கம் பொருந்துமா என்றால் பொருந்தாது. காரணம், மணியானது உருண்டை வடிவில் ஒளிரும் பண்புடையது. ஆனால், பெண்களின் கூந்தலுக்கு உருண்டை வடிவமோ ஒளிரும் பண்போ கிடையாது. பொருத்தமே இல்லாத இரண்டு பொருட்களை ஒப்பிடுவது புலவர்களின் வழக்கம் இல்லை என்பதால் இப்பாடலில் வரும் கூழை என்பது பெண்களின் தலைமயிரைக் குறித்து வரவில்லை என்பது தெளிவு.\nகூழை - புதிய பொருள் என்ன\nகூழை என்ற சொல்லுக்கு அகராதிகள் காட்டாத புதிய பொருள்:\nபெண்களின் கண்ணிமைகளுக்குக் கூழை என்ற பெயர் ஏன் ஏற்பட்டது என்று கீழே காணலாம்.\n1. குழையும் அதாவது நெகிழும் தன்மை உடையதால் இமைகளுக்குக் கூழை என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம்.\n2. கூழ் போன்ற நறுஞ்சேறு / சாந்தினைப்பூசி அழகுசெய்யப்படுவதால் கூழை என்று அழைக்கப்பட்டிருக்கலாம்.\nகூழை என்பதற்குக் கண்ணிமை என்ற புதிய பொருள் எவ்வாறு பொருந்தும் என்பதனைப் பல ஆதாரங்களுடன் விளக்கமாகக் கீழே காணலாம்.\nபெண்கள் தமது கண்ணிமைகளின்மேல் குளிர்ச்சியும் நறுமணமும் தரவல்ல சந்தனம், தகரம், கத்தூரி முதலான பொருட்களைத் தனியாகவோ பிற சாந்துகளுடன் கலந்தோ பூசுவர் என்று முன்னர் பல கட்டுரைகளில் கண்டுள்ளோம். அதைப்போல கூழை ஆகிய இமையின் மேலும் இவற்றைப் பூசிய செய்திகளைக் கீழ்க்காணும் பாடல்கள் கூறுகின்றன.\n....நாவி விரி கூழை இள நவ்வியர் துயின்றார்- கம்ப.அயோ.5/10\n.... பெரும் தண் சாந்தம் வகை சேர் ஐம்பால்\nதகைபெற வாரி புலர்வுஇடத்து உதிர்த்த துகள் படு கூழை .. - நற். 140\nஇப்பாடலில் வரும் ஐம்பால் என்பதும் கூழையினைப் போலவே இமைகளைக் குறிப்பதாகும். பொதுவாக சந்தனக் குழம்பானது உலர உலர துகள் துகளாக உதிர்ந்து விடும் தன்மையது. ஆகவே பெண்கள் ஒருநாளில் இதனைப் பலமுறை பூசுவதுண்டு. தனது தாய் தன்னைத் திட்டிவிடுவாள் என்று பயந்து, சந்தனத்தைக்கூடச் சரியாகப் பூசி முடிக்காமல் தனது மேலாடை சரிந்துவிழாமல் இருக்க அதனைக் கைகளால் தழுவிக்கொண்டு அவசர அவசரமாகக் கொல்லைப்புறத்தில் இருக்கின்ற காட்டுக்குள் ஓடிப்போகும் ஒரு தலைவியைப் பற்றிய பாடல்வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\n......யானும் என் சாந்து உளர் கூழை முடியா\nநிலம் தாழ்ந்த பூங்கரை நீலம் தழீஇ தளர்பு ஒல்கி\nபாங்கு அரும் கானத்து ஒளித்தேன்.. - கலி.115\nபெண்களின் கண்ணிமைகளில் பலருக்கு இயற்கையாகவே பல வரிகள் காணப்படும��� என்று முன்னர் கண்டுள்ளோம். இவ் வரிகள் உண்டாவதற்குக் காரணம், இவர்களது கண்கள் உருண்டு திரண்டு பெரியதாக இருப்பதே ஆகும். இமைகளின் சுருங்கி விரியும் தன்மையினால் இயற்கையாகவே பல சுருக்கங்கள் அதாவது வரிகள் தோன்றிவிடும். இந்த சுருக்கங்கள் அல்லது வரிகளையே நெறிகள் என்று இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இவை இயல்பாகவே அளவில் குறுகியவை என்பதால் இவற்றைக் குறுநெறி என்று குறிப்பிடுவர். சான்றுக்குச் சில பாடல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\n....கோலம் கொண்ட குறுநெறிக் கூழை - பெருங்.இலாவா.\n....நெறிபடு கூழை கார் முதிர்பு இருந்த .. - நற்.368\nபெண்கள் வளர வளரச் சிறிதாக இருந்த அவரது கண்கள் அகன்று பெரிதாகும்; அதற்கேற்ப அவரது கண்ணிமைகளும் மெலிந்து பெரிதாகும். இதனால் அவரது இமைகளில் பல நெறிகள் அதாவது வரிகள் உருவாகும். இயற்கையாகவே அவரது விழிகள் உருண்டு திரண்டு அழகாகத் தோன்றத் துவங்கும். போதாக்குறைக்கு தமது கண்ணிமைகளின் மேல் பல வண்ணச்சாந்துகளைக் கொண்டு பூசி அழகும் செய்வர். பலவரிகளைக் கொண்டதும் செந்நிறத்தில் மைபூசி குங்குமச்சிமிழ் போலக் குவிந்து தோன்றுவதுமான அழகிய கண்களை உடையதோர் மங்கையைக் கண்டு மனம் மயங்காத காளையர் உண்டோ. அப்படிப்பட்ட ஒரு மங்கையைப் பற்றிக் கீழ்க்காணும் அகநானூற்றுப் பாடல் கூறும் செய்தியினைக் காண்போம்.\nகூழையுங் குறுநெறிக் கொண்டன முலையும்\nசூழி மென்முகஞ் செப்புடன் எதிரின\nபெண்துணை சான்றனள் இவளெனப் பன்மாண்\nகண்துணை ஆக நோக்கி நெருநையும்\nஅறியா மையிற் செறியேன் யானே\nபெரும்பெயர் வழுதி கூடல் அன்னதன்\nஅருங்கடி வியனகர்ச் சிலம்புங் கழியாள்\nசேணுறச் சென்று வறுஞ்சுனைக்கு ஒல்கி\nபுறவுக்குயின்று உண்ட புன்காய் நெல்லிக்\nகோடை யுதிர்த்த குவிகண் பசுங்காய்\nஅறுநூற் பளிங்கின் துளைக்காசு கடுப்ப\nவறுநிலத் துதிரும் அத்தம் கதுமெனக்\nகூர்வேல் விடலை பொய்ப்பப் போகிச்\nசேக்குவள் கொல்லோ தானே தேக்கின்\nஅகலிலை குவித்த புதல்போல் குரம்பை\nகான்கெழு வாழ்நர் சிறுகுடி யானே. - அகம். 315\nபொருள்: என் மகளின் கண்ணிமையில் குறுகிய வரிகள் தோன்றின; அவளது கண்களோ குங்குமச் சிமிழைப் போல உருண்டு திரண்டு விட்டன. (கண்டவர் மயங்கும் கண்ணழகி ஆனதால்) இவளுக்குப் பெண்துணை தேவையென்று பலநாட்களாக எனது கண்பார்வையில் இருக்குமாறு வீட்டுக்கு���் செறித்து வைத்திருந்தேன் நேற்றுவரை. இன்று ஒருநாள் எனது அறியாமையினால் வீட்டுக்குள் அவளைச் செறித்துவைக்காமல் போய்விட்டேனே ஐயகோ கூரிய வேலையுடைய ஒரு விடலை சொன்ன பொய்யினை உண்மையென்று நம்பி, தான் அணிந்திருந்த கால்சிலம்பினைக் கூடக் கழிக்காமல் வழுதியின் கூடல்நகர் போல வளம்மிக்க தனது ஊரினைக் கடந்து, நீரில்லாததால் புறாக்கள் குடைந்துண்ட நெல்லிக்காய்கள் நூலறுந்து வீழும் துளையுடைய பளிங்குக்காசுகளைப் போல கோடைக்காற்றிலே உதிர்வதான பாலைநில வழியாக அவனுடன் நெடுந்தூரம் சென்ற என் மகள், தேக்கின் அகன்ற இலைகளால் மூடப்பட்ட புதர்போன்ற குடிசையில் இறைச்சி உண்ணும் கானக மனிதர் வாழ்கின்ற சிறுகுடி எனும் ஊரில் தான் இனி வாழ்வாளோ\nபெண்களைப் பெற்றோர் அவர்களைத் திருமணம் செய்துகொடுக்கும்வரையிலும் தமது வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு வாழ்வதாக அடிக்கடிப் புலம்புவதுண்டு. இப்புலம்பல் இன்று நேற்றல்ல சங்ககாலத்திலும் இருந்துள்ளது என்பதற்கு இப்பாடல் ஓர் சான்றாகும்.\nபெண்களின் மையுண்ட கண்ணிமைகளை ஒளிரும் மணிகளுடன் ஒப்பிடுவது இலக்கிய வழக்கம் என்று மேனி என்றால் என்ன என்ற கட்டுரையில் முன்னர் கண்டுள்ளோம். அதைப்போல பெண்களின் கூழையாகிய இமைகளையும் நீலமணிகளுடன் ஒப்பிட்டுக் கூறும் பாடல் வரி கீழே:\n....நீல மாமணி நிமிர்ந்து இயன்று அன்ன\nகோலம் கொண்ட குறு நெறி கூழை... - பெருங்.இலாவா.\nஉருண்டு திரண்ட விழிகளுடன் நீலநிறத்தில் மைபூசி இருக்கும்போது பெண்களின் கண்கள் பார்ப்பதற்குப் பெரியதோர் நீலமணியினைப் போலவே தோன்றும். அத்துடன், இமைகள் எப்போதும் அசையும் தன்மை உடையவை என்பதால், வெறுமனே நீலமணி என்று கூறாமல் தானே முயன்று அசையும் தன்மை கொண்டதோர் நீலமணி என்று சிறப்பித்துக் கூறுகிறார் புலவர்.\nபெண்களைப் பொருத்தமட்டில் கூழை என்பது அவரது கண்ணிமையினையும் குறிக்கும் என்று மேலே கண்டோம். பொதுவாக பெண்களின் கூழையில் அதாவது கண்ணிமைகளில் பல வரிகள் காணப்படும் என்று மேலே கண்டோம். இமைகளில் காணப்படும் வரிகளைப் போல இருப்பதால் ஒழுங்குடன் கூடிய அணிவகுப்பு / வரிசையினைக் குறிக்கவும் கூழை என்ற சொல்லினை பயன்படுத்தலாயினர் எனலாம்.\nஅதுமட்டுமின்றி, பெண்களின் உருண்டு திரண்ட விழிகளும் மையுண்ட இமைகளும் சேர்ந்து காண்பதற்கு மணிகளைப் ���ோலவும் தோன்றும் என்று மேலே கண்டோம். இந்த மணிகளைப் போலவே உருண்டு திரண்டு கூர்முனை ஏதுமின்றி வழவழப்புடன் கூடிய சிலவகைக் கற்களும் உண்டு. இக்கற்களையே கூழாங்கல் என்று அழைக்கிறோம். கூழாங்கற்களில் பல வண்ணங்களும் உண்டு. காண்பதற்கு வழவழப்பாய்த் தோன்றும் கூழாங்கல் என்ற பெயரின் காரணம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nகூழாங்கல் = கூழ் + ஆம் + கல் = வழவழப்பினை / மழுக்கத்தினை உடைய சிறுகல்.\nவழவழப்பினை / மழுக்கத்தினைக் குறித்து வந்த கூழ் என்ற சொல்லானது நாளடைவில் வெட்டுண்டு மழுங்கிய கை, வால், கொம்பு போன்றவற்றைக் குறிக்கவும் பயன்படலாயிற்று.\nகூழைக்கை = குறைக்கப்பட்டு மழுங்கிய கை\nகூழைக்கொம்பன் = மழுங்கிய கொம்புள்ள மாடு\nகூழைநரி = வால் குட்டையான நரி.\nவெட்டுண்டு மழுங்கிய கை, வால், கொம்பு போன்றவை குறையுடையவை / குட்டையானவை என்பதால், கூழை என்ற சொல்லானது நாளடைவில் குறைபாடுடையதையும் குட்டையானதையும் குறிக்கப் பயன்படலாயிற்று. கூழை என்னும் சொல்லின் பொருள் விரிவாக்கப் படிநிலைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\n1) கூழை = கண்ணிமை\n===> திரட்சி + வழவழப்பு\n( மணி, கூழாங்கல்... )\n( மழுங்கிய கை, வால், கொம்பு....)\n2) கூழை = கண்ணிமை\nநேரம் ஜூன் 26, 2017 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 9 ஜூன், 2017\n ( கண்ணாமுச்சி ரே... ரே...)\nசங்ககாலம் தொட்டு பலகாலங்களாகப் பயன்படுத்தப்பட்டு வந்து தற்போது பயன்பாட்டில் இல்லாத பல தமிழ்ச் சொற்களுள் ஒன்றாக 'முச்சி' என்ற சொல்லைக் கூறலாம். இச் சொல்லுக்குப் பல பொருட்களை இன்றைய தமிழ் அகராதிகள் கூறியிருந்தாலும் இப் பொருட்களில் எதுவுமே பொருந்தாத நிலை சில இலக்கியப் பாடல்களில் காணப்படுகிறது. இது இச்சொல்லுக்குப் புதிய பொருள் இருப்பதையே காட்டுகிறது. இச் சொல்லுக்கான புதிய பொருள் என்ன என்றும் அது எவ்வாறு பொருந்தும் என்றும் இக் கட்டுரையில் ஆதாரங்களுடன் காணலாம்.\nமுச்சி - அகராதி காட்டும் பொருட்கள்:\nதற்போதைய தமிழ் அகராதிகள் முச்சி என்னும் சொல்லுக்குக் கீழ்க்காணும் பொருட்களைக் காட்டுகின்றன.\nமுச்சி¹ mucci , n. < உச்சி. [M. mucci.] 1. Crown of head; தலையுச்சி. மகளை . . . முச்சி மோந்து (சூளா. இரதநூ. 102). 2. Tuft of hair on the head; கொண்டை முடி. இவள் போதவிழ் முச்சி யூதும் வண்டே (ஐங்குறு. 93). 3. Crest; சூட்டு. வாகையொண்பூப் புரையு முச்சிய த���கை (பரிபா. 14, 7). , n. < Hind. mōcī. 1. Stationer, one who serves out stationery in a public office; கச்சேரிகளில் உத்தியோகஸ்தர்க்கு எழுதுமை கருவி முதலியன சித்தஞ்செய்து கொடுக் கும் வேலையாள். (C. G.) 2. One who works in leather; தோல்வினைஞன். (C. G.) 3. Sheath-maker; உறைகாரன். (அக. நி.) 4. See முச்சியன், 1. (M. M.) 5. Painter; வர்ணக்காரன். (W.)\nஅகராதிப் பொருட்கள் பொருந்தா இடங்கள்:\nதற்போதைய தமிழ் அகராதிகள் காட்டும் மேற்காணும் பொருட்களுள் எதுவுமே பொருந்தாத சில இலக்கியப் பாடல்களை இங்கே காணலாம்.\nபெண்கள் தமது முச்சி எனும் உறுப்பில் மண்ணுறுக்கும் செய்தியினைக் கீழ்க்காணும் பாடல்வரிகள் காட்டுகின்றன.\n....மகர பகு வாய் தாழ மண்ணுறுத்து\nதுவர முடித்த துகள் அறும் முச்சி .. - திரு. 25\nஇப்பாடலில் வரும் மண்ணுறுத்தல் என்பது சாந்து முதலானவற்றைப் பூசுதல் என்ற பொருளைத் தருவதாகும். சூரர மகளிர் தமது முச்சி எனும் உறுப்பில் மகரமீன் போலும் பிளந்த வாயினையுடைய உருவத்தைத் தாழ்வாகப் பிசிரில்லாமல் சாந்துகொண்டு பூசி வரைந்திருந்ததனை மேற்காணும் பாடல்வரிகள் விளக்குகின்றன. இப்பாடலில் வரும் முச்சி என்பதற்கு கொண்டைமுடி, தலையுச்சி, சூட்டு முதலாக எப்பொருளைக் கொண்டாலும் அப்பொருள் பாடலுடன் பொருந்தாமல் நிற்பதனை அறியலாம். காரணம், கொண்டைமுடி, தலையுச்சி, சூட்டு போன்ற எதிலும் சாந்துகொண்டு பூசி வரையமாட்டார்கள். இதிலிருந்து, இப் பாடல்வரிகளில் வரும் முச்சி என்பதற்கு மேற்காட்டிய அகராதிப் பொருட்கள் நீங்கலாக வேறு ஒரு பொருள் இருப்பது உறுதியாகிறது.\nபெண்கள் தமது முச்சியின் மேல் புரளுமாறு அல்குலில் மாலை அணிந்த செய்தியினைக் கீழ்க்காணும் அகநானூற்றுப் பாடல் வரிகள் கூறுகின்றன.\n...வணர் சுரி முச்சி முழுதும் மன் புரள\nஐது அகல் அல்குல் கவின் பெற புனைந்த\nபல் குழை தொடலை .... - அகம். 390\nஇப்பாடலில் வரும் அல்குல் என்பதற்கு இடுப்பு என்றும் முச்சி என்பதற்கு கொண்டைமுடி என்றும் பொருள்கொண்டு ' வளைந்து சுருண்ட கொண்டைமுடி முழுவதும் மாலை அணிந்த அவளது இடுப்பிலே புரண்டது ' என்று விளக்கம் கூறுகின்றனர். இவ் விளக்கம் பொருந்துமா என்றால் பொருந்தாது. முதல்காரணம், முச்சி என்பதற்குக் கொண்டையாகப் போடப்பட்ட தலைமயிரையே அகராதிகள் காட்டுகின்ற நிலையில், கொண்டைமயிர் அப்பெண்ணின் இடுப்புவரையில் தாழ்ந்து புரள்வது என்பது சாத்தியமற்றதும் நல்ல நகைச்சுவையும் ஆகும். இரண்ட���வது காரணம், எந்தப் பெண்ணும் மாலையினை தொடுத்துத் தனது இடுப்பில் கட்டிக் கொள்ளமாட்டாள். இதைப்பற்றி அழகின் மறுபெயர் அல்குல் என்ற கட்டுரையில் விளக்கமாகக் காணலாம். இதிலிருந்து, இப்பாடலில் வரும் அல்குல் என்பது இடுப்பைக் குறிக்காது என்பதையும் முச்சி என்பது கொண்டைமுடியினைக் குறிக்காது என்பதையும் அறிந்துகொள்ளலாம்.\nகாதலனின் பிரிவினால் மனநோய்கொண்டு வாடும் பெண்ணொருத்திக்குப் பேய் பிடித்திருக்குமோ என்று கருதி அதனை அவளிடமிருந்து ஓட்டுவதற்கு வேலனை அழைத்துவந்து முயற்சிசெய்த செய்தியினைக் கீழ்க்காணும் பாடல்வரிகள் கூறுகின்றன.\n....பெயல் ஆனாதே வானம் பெயலொடு\nமின்னு நிமிர்ந்து அன்ன வேலன் வந்து என\nபின்னு விடு முச்சி அளிப்பு ஆனாதே... - நற். 51\nஇப்பாடலில் வரும் அளிப்பு என்பதற்குக் காப்பாற்றுதல் என்றும் முச்சி என்பதற்குக் கொண்டைமுடி என்றும் பொருள்கொண்டு ' வேலன் வந்து வெறியாட்டுதலால் கொண்டைமுடியில் அணிந்திருந்த பூக்களைக் காப்பாற்ற இயலவில்லையே ' என்று தலைவி வருந்துவதாக விளக்கம் கூறுகின்றனர். இவ் விளக்கம் பொருந்துமா என்றால் பொருந்தாது. முதற்காரணம், தலைவியானவள் தனது கொண்டைமுடியில் பூக்களை அணிந்திருந்தாள் என்று எந்தக் குறிப்பும் இப்பாடலில் இல்லை. இரண்டாவது காரணம், ஆனாமை என்பதற்கு நீங்காமை, கெடாமை என்றுதான் அகராதிகள் பொருள்கூறி இருக்கின்றன. அதன்படி, 'அளிப்பு ஆனாதே' என்பதற்கு ' காப்பாற்றுதல் கெடாது' அதாவது 'காப்பாற்ற முடியும்' என்றுதான் பொருள்வருமே ஒழிய ' காப்பாற்ற முடியாதே' என்று பொருள்வரவில்லை. அதுமட்டுமின்றி, தலைவன் வரும்வரை தலைவி தனது தலையில் சூடிய பூக்களை ஏன் காப்பாற்றி வைக்கவேண்டும். வாடிப்போன பூக்களைக் காட்டுவதற்கு அவள் ஏன் ஏங்கவேண்டும். வாடிப்போன பூக்களைக் காட்டுவதற்கு அவள் ஏன் ஏங்கவேண்டும். எந்த ஒரு பெண்ணும் அப்படிச் செய்ய விரும்ப மாட்டார் என்பதால் இவ் விளக்கம் முற்றிலும் பொருந்தாமல் போவதுடன் முச்சி என்பதற்கு வேறொரு பொருள் இருக்கிறது என்ற உண்மையையும் அறிந்துகொள்ளலாம்.\nமுச்சி - புதிய பொருள் என்ன\nமுச்சி என்பதற்கு அகராதிகள் காட்டாத புதிய பொருள்:\nமுச்சி - பெயர்க் காரணம்:\nமுச்சி என்பதற்குக் கண்ணிமை என்ற பொருள் எவ்வாறு பொருந்தும் என்பதைக் கீழே காணலாம்.\nமுச்சுதல் என்பதற்க�� மூடுதல் என்ற பொருள் உண்டென்று அகராதிகள் காட்டுகின்றன.\nமுச்சு-தல் muccu- , 5 v. tr. cf. மூய்-. [T. mūyu, K. Tu. muccu.] 1. To cover; மூடுதல். தாட்செருப்புலகெலாந் தோன் முச்சுந் தரம்போல் (ஞானவ��. மாவலி. 8). 2. cf. முற்று-. To make; செய்தல். முச்சியே மரக்கோவை முயற்சியால் (சிவ தரு. பாவ. 81).\nகண்களை மூட உதவுவதால் கண் இமைகளுக்கு முச்சி என்ற பெயர் ஏற்பட்டது எனலாம். அதாவது,\n(வினை) ( வினையால் அணையும் பெயர் )\nஇப்போது நாம் அன்றாடம் புழங்கிவருவதான ' கண்ணாமுச்சி ' ஆட்டமானது கண்களை மூடிக்கொண்டு அல்லது கண்களுக்கு மறைவாக இருந்துகொண்டு ஆடும் விளையாட்டு ஆகும். முச்சு என்ற சொல் பொதுவாக மூடுதலைக் குறித்தாலும் வாயை மூடுதல், காதுகளை மூடுதல் என்ற பொருளில் பயன்படாமல் 'கண்ணாமுச்சி' அதாவது கண்களை மூடுதல் என்ற பொருளில் மட்டுமே புழக்கத்தில் இருப்பது கண்ணுக்கும் முச்சிக்குமான தொடர்பினைத் தெற்றெனத் தாங்கி நிற்பதனை அறியலாம்.\nமுச்சி என்பதற்குக் கண்ணிமை என்ற பொருள் எவ்வாறு பொருந்தும் என்பதனை இன்னும் பல சான்றுகளுடனும் விளக்கங்களுடனும் விரிவாகக் காணலாம்.\nஇற்றைத் தமிழ் அகராதிகள் முச்சி என்னும் சொல்லுக்கு ' தோல்வினைஞன், உறைகாரன், வர்ணக்காரன் ' என்ற பொருட்களைக் கூறி இருப்பதனை மேலே கண்டோம். இம் மூன்று பொருட்களையும் ஒன்றுசேர்த்து நோக்குமிடத்து, முச்சியானது ஒரு தோல்வகையினது என்றும் அது உறையினைப் போல மூட உதவுவது என்றும் அதில் பல வண்ணங்கள் பூசப்படும் என்றும் தெரிய வருகிறது. இம் மூன்று பண்புகளையும் உடைய உறுப்பு எதுவென்று கேட்டால் கிடைக்கும் ஒரே விடை கண்ணிமை தான் . காரணம், கண்ணிமை என்பது மெல்லிய தோல் என்பதுடன் அது கண்களை மூட உதவுவது என்பதுடன் அதில் பெண்கள் பல வண்ணங்களைப் பூசி மகிழ்வர் என்பதும் அனைவரும் அறிந்ததே. இனி, இலக்கியங்களில் இருந்தும் சில சான்றுகளைக் காணலாம்.\nபெண்களின் முச்சியாகிய கண்ணிமைகளைப் பற்றிக் கூறுமிடத்து, தண், நறும் என்ற அடைச்சொற்கள் அதனுடன் முன்னொட்டாக இணைந்து சில இடங்களில் வருகின்றன. அவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nதகரம் மண்ணிய தண் நறு முச்சி.. - அகம். 393\nதண் நறு முச்சி புனைய அவனொடு.. - அகம். 221\nஇப்பாடல்களில் வரும் தண் என்பது குளிர்ச்சியையும் நறும் என்பது நறுமணத்தையும் குறிக்கும். தண் நறு முச்சி என்பது குளிர்ச்சியும் நறுமணமும் பொருந்திய இமைகள் என்று விளக்கம் பெறும். பெண்கள் தமது இமைகளை எப்போதும் குளிர்ச்சியாகவும் நறுமணத்துடனும் வைத்திருக்க சந்தனம், தகரம் போன்ற குளிர்ச்சியும் நறுமணமும் கொண்ட பொருட்களைச் சாந்துடன் கூட்டிப் பூசுவது வழக்கம். இவற்றைப் பெண்கள் தலைமயிரில் பூசிக்கொள்ள விரும்புவதில்லை. காரணம், இவற்றைத் தலைமயிரில் பூசினால் உலர்ந்தபின் தலைமயிரினை நீர்கொண்டு முழுவதும் கழுவி முடியினை நன்கு உலர்த்த வேண்டும். சரியாக உலர்த்தாவிட்டால் தலைவலியும் சளியும் பிடித்துக் கொண்டுவிடும். இப்படியான தொல்லைகள் இருப்பதால் தலைமயிரில் பூசிக்கொள்ள பெண்கள் விரும்பமாட்டார்கள். ஆனால் இமைகளில் பூசிக்கொள்வதும் எளிது; உலர்த்துதலும் எளிது; கழுவுதலும் எளிது. ஒருநாளில் எத்துணைமுறை வேண்டுமானாலும் பூசலாம்; கழுவலாம்; உலர்த்தலாம். கண்ணிமைகளில் சாந்தினைப் பூசுவது பற்றி இலக்கியங்கள் கூறுவதனைக் கீழே தொடர்ந்து காணலாம்.\nபெண்கள் தமது கண்ணிமைகளின்மேல் வண்ணவண்ணச் சாந்துகளைப் பூசி வரைவர் என்று பல ஆய்வுக் கட்டுரைகளில் முன்னர் கண்டுள்ளோம். அதைப்போல தமது முச்சி ஆகிய இமைகளின்மேலும் சாந்துகொண்டு பூசி அழகுசெய்திருந்த செய்தியினைக் கீழ்க்காணும் பாடல்வரிகள் கூறுகின்றன.\n....மகரப் பகுவாய் தாழ மண்ணுறுத்து\nதுவர முடித்த துகள் அறும் முச்சி .. - திரு. 25\nமகரமீன் போல பிளந்தவாயுடைய மீன்உருவத்தைச் சிறிதுகூடத் துகள் அதாவது பிசிர் இல்லாமல் இமைகளின்மேல் வரைந்திருந்தனர் என்று இவ் வரிகள் கூறுகின்றன. இமைகளின்மேல் சாந்துகொண்டு பூசி அழகுசெய்யும்போது துகளுடன் அதாவது பிசிருடன் பூசினால் அவை உலர உலர உதிர்ந்து விடும். இதைப் பற்றிக் கூறும் கலித்தொகைப் பாடல்வரிகள் கீழே தரப்பட்டுள்ளன.\n...என் மகன் மேல் முதிர் பூண் முலை பொருத\nஏதிலாள் முச்சி உதிர் துகள் உக்க நின் ஆடை.... - கலி. 81\nபரத்தையினது இமைகளின்மேல் பூசியிருந்த சாந்தின் துகள்களானவை அவளைப் புணர்ந்தபோது ஆடையில் உதிர்ந்து விட்டதனை இவ் வரிகள் விளக்கி நிற்கின்றன. தகரம் எனப்படும் நறுமணப் பொருளைக்கூட்டி இமைகளின்மேல் சாந்துகொண்டு பூசியிருந்ததனைக் கீழ்க்காணும் பாடல்வரி கூறுகிறது.\nதகரம் மண்ணிய தண் நறு முச்சி.. - அகம். 393\nகாதலனைப் பிரிந்து துயருற்று வாடும் தலைவியின் நிலைமையினை வான்மழையுடன் ஒப்பிட்டுக் கூறும் நற்ற���ணைப் பாடல்வரிகள் கீழே:\nயாங்கு செய்வாம்கொல் தோழி ஓங்கு கழை\nகாம்பு உடை விடரகம் சிலம்ப பாம்பு உடன்று\nஓங்கு வரை மிளிர ஆட்டி வீங்கு செலல்\nகடும் குரல் ஏறொடு கனை துளி தலைஇ\nபெயல் ஆனாதே வானம் பெயலொடு\nமின்னு நிமிர்ந்து அன்ன வேலன் வந்து என\nபின்னு விடு முச்சி அளிப்பு ஆனாதே\nபெரும் தண் குளவி குழைத்த பா அடி\nஇரும் சேறு ஆடிய நுதல கொல் களிறு\nவீ ததர் வேங்கைய மலை கிழவோற்கே - நற். 51\nபொருள்: மூங்கில் மரங்கள் நிறைந்த மலைமீது பட்டு எதிரொலிக்குமாறு இடியிடித்தும் மின்னியும் பெயத் துவங்கிய மழை விடாமல் இன்னும் பெய்கிறது. அந்த மின்னலைப் போல ஒளிவீசுகின்ற வேலினை உடைய வேலனும் வெறியாட்டிற்கு வந்துவிட்டான். வேங்கைப் பூக்கள் மலர்ந்திருக்கும் அந்த மலைநாட்டில் முல்லைக்கொடிகளை மிதித்துச் சிதைத்தும் பலாமரத்தினை மோதி முறித்தும் திரிகின்றது மதங்கொண்ட யானை ஒன்று. தலைமீது சேற்றினை வாரியிறைத்துப் பூசிக்கொண்டு திரிகின்ற அந்த மதயானை வாழும் மலைநாட்டில் இருக்கும் எனது தலைவனோ இன்னும் என்னைக் காண வராததால் எனது கண்களில் இருந்து வரும் கண்ணீரும் அந்த மழையினைப் போல நின்ற பாடில்லையே.\nஇப்பாடலில் வரும் முச்சி என்பது கண்ணிமையினையும் அளிப்பு என்பது குழைவு / குழைதல் என்ற அகராதிப் பொருளையும் குறிக்கும். காதலனை நினைத்து வருந்தி கண்கலங்கி அழுவதால் கண்ணிமைகளும் குழைந்து அதாவது கசங்கிப் பாழாயின. மழையானது நிற்காமல் எப்படி விட்டுவிட்டுப் பெய்ததோ அதைப்போல அவளது அழுகையும் நிற்காமல் விட்டுவிட்டுத் தொடர்ந்தது என்பதனை அழகான உவமையாக இப்பாடல் படம்பிடித்துக் காட்டுகிறது.\nபெண்கள் தமது அல்குல் பகுதியில் அதாவது கண்களுக்கு மேலாக இருக்கும் நெற்றிப் பகுதியில் பலவிதமான மாலைகளைக் கட்டி அழகுசெய்வர் என்று அழகின் மறுபெயர் அல்குல் என்ற ஆய்வுக் கட்டுரையில் விரிவாகக் கண்டோம். அப்படிக் கட்டித் தொங்கவிடப்படும் மாலைகளில் சில பூக்கள் கண்ணிமைகளின்மேல் படுவதும் புரளுவதும் உண்டு. இதைப் பற்றிக் கூறுகின்ற பாடல் வரிகள் கீழே தரப்பட்டுள்ளன.\n.... வணர் சுரி முச்சி முழுதும் மன் புரள\nஐது அகல் அல்குல் கவின் பெற புனைந்த\nபல் குழை தொடலை ஒல்குவயின் ஒல்கி .. - அகம். 390\nபொருள்: வளைந்தும் சுருங்கியும் இருந்த கண்ணிமைகளின்மீது முழுவதுமாய்ப் புரளுமாறு அகன்ற நெற்றியிலே அழகாகப் புனைந்த நெய்தல் மலர்மாலையினை அணிந்து....\nஇன்னொரு பெண்ணானவள் தனது இமைகளில் சாந்தினைப் பூசாமல் வெறும் வரிகளை மட்டும் வரைந்து அழகு செய்திருக்கிறாள். அத்துடன் கள் வடியும் பூக்களை தனது நெற்றியில் இமைகளுக்கு மேலாக அணிந்திருக்கிறாள். இதைப்பற்றிய பாடல்வரிகள் கீழே:\nபின்னொடு முடித்த மண்ணா முச்சி\nநெய் கனி வீழ் குழல் அகப்பட தைஇ.. - அகம். 73\nபொருள்: வெறும் வரிகளை மட்டும் வரைந்து சாந்து ஏதும் பூசாமல் தேன் முதிர்ந்து வழியும் குழல் போன்ற பூக்களை இமைகளுக்கு மேலாக அணிந்து...\nஇப்பாடலில் வரும் நெய் என்பது தேனையும் குழல் என்பது குழல்போன்ற மலரினையும் குறிக்கும். மேலும் இப்பாடலில் வரும் பின் / பின்னு என்பது வரியினைக் குறிக்கும். இதைப்பற்றி அதிக தகவல்களைத் தெரிந்துகொள்ள பெண்களின் கூந்தலுக்கு இயற்கையில் மணமுண்டா என்ற ஆய்வுக் கட்டுரையினைப் படிக்கலாம்.\nமுச்சி என்பதற்கு அகராதிகள் கூறும் பொருட்கள் நீங்கலாக கண்ணிமை என்ற பொருளும் உண்டு என்று மேலே பல ஆதாரங்களுடன் கண்டோம். முச்சி என்பது குழந்தைகளைப் பொறுத்தமட்டில் அவரது தலைமயிரைக் குறிக்கப் பயன்படுத்தப் பட்டுள்ளது. குழந்தைகளின் தலைமுடி நன்கு வளர்வதற்கு ஐயவி எனப்படும் வெண்சிறுகடுகினை அரைத்து எண்ணையுடன் சேர்த்துத் தலைமயிரில் பூசுவார்கள். இதைப்பற்றிய செய்தியினைக் கீழ்க்காணும் மணிமேகலைப் பாடல்வரிகள் கூறுகின்றன.\n..... ஐயவி அப்பிய நெய்அணி முச்சி\nமயிர்ப்புறம் சுற்றிய கயிற்கடை முக்காழ்\nபொலம்பிறைச் சென்னி நலம்பெறத் தாழ\nசெவ்வாய்க் குதலை மெய்பெறா மழலை.. - மலர்வனம் புக்ககாதை.\nநேரம் ஜூன் 09, 2017 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதிருக்குறளுக்கான புதிய விளக்க உரைகள் *******\nதமிழில் ஆண்டுப் பெயர்கள் - செய்முறையும் பயனும்\nமுன்னுரை: யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம். - என்று தமிழின் இனிமையைப் புகழ்ந்தான் முண்டாசுக் கவி பா...\nதிருக்குறள் காட்டும் அடியளந்தான் யார்\nமுன்னுரை : மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான் தாஅயது எல்லாம் ஒருங்கு . - 610. திருக்குறளில் மடியின்மை என்னும் அதி...\nதவறாகப் பொருள் கொள்ளப்பட்டுள்�� தமிழகப் பழமொழிகளில் இதுவும் ஒன்று. இதிலும் ஒரே ஒரு எழுத்துப் பிழையால் தான் பொருள் தவறு நேர்ந்துள்ளது. அதைப் ...\nமுன்னுரை: 'கண்ணகி' - கணவன் மீது கொண்ட பேரன்பினால் தன் இளமை வாழ்க்கையை தொலைத்தவள். இருந்தாலும் இறுதியில் தன் கற்பை நிலைநாட்டி இலக்...\nபழமொழி: 'அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்பான்.' தற்போதைய பொருள்: அற்ப சிந்தனை உள்ள மனிதர்கள் தமக்கு திடீ...\n ( கண்ணாமுச்சி ரே... ரே...)\nகுறிப்பு: இவ் வலைப்பூவில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரைகள் மற்றும் படங்களை நல்லெண்ண அடிப்படையில் யாவரும் பயன்படுத்தலாம்.. ஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/tag/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2018-05-23T01:39:10Z", "digest": "sha1:4XVI37LAINQKEXMFAC5Y7ZHEKCVDE4QT", "length": 19441, "nlines": 280, "source_domain": "www.akaramuthala.in", "title": "அலுவல்மொழி Archives - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇந்தியைத்திணிப்பது மத்திய அரசின் கடமை அஃதை ஏற்பது நம் மடமை அஃதை ஏற்பது நம் மடமை\nஇலக்குவனார் திருவள்ளுவன் 02 ஏப்பிரல் 2017 4 கருத்துகள்\nஇந்தியைத்திணிப்பது மத்திய அரசின் கடமை அஃதை ஏற்பது நம் மடமை அஃதை ஏற்பது நம் மடமை “மெல்ல மெல்லப் படரும் நோய்போல இந்தி எல்லாச் சந்துபொந்துகளிலும் நுழைகிறது; குழைகிறது; நமது தன்மானம் பறிபோகிறது” எனப் பேரறிஞர் அண்ணா அன்றே எச்சரித்துள்ளார். இன்று, இந்தி எல்லா இடங்களிலும் ஆழமாக வேரூன்றிக் கிளை பரப்பிக் கொண்டுள்ளது; அதைக்கூடப் புரிந்துகொள்ளாமல் “எல்லைக்கற்களில் இந்தி” என ஆர்ப்பாட்டம் செய்து என்ன பயன் “மெல்ல மெல்லப் படரும் நோய்போல இந்தி எல்லாச் சந்துபொந்துகளிலும் நுழைகிறது; குழைகிறது; நமது தன்மானம் பறிபோகிறது” எனப் பேரறிஞர் அண்ணா அன்றே எச்சரித்துள்ளார். இன்று, இந்தி எல்லா இடங்களிலும் ஆழமாக வேரூன்றிக் கிளை பரப்பிக் கொண்டுள்ளது; அதைக்கூடப் புரிந்துகொள்ளாமல் “எல்லைக்கற்களில் இந்தி” என ஆர்ப்பாட்டம் செய்து என்ன பயன் வஞ்சகமாய் வெல்வதுதான் ஆரியத்தின் வழக்கம். அதுபோல்தான் இந்தியும் பொய்யான தகவல்கள் மூலமும் முறையற்ற செயல்கள் மூலமும் மத்திய அரசின் அலுவல்மொழியா��� மாறியுள்ளது….\nஇந்திக்கு ஐ.நா. அலுவல் மொழி ஆகும் தகுதி கிடையாது\nஇலக்குவனார் திருவள்ளுவன் 06 செப்தம்பர் 2015 கருத்திற்காக..\nஇலக்கண இலக்கிய வளமே இல்லாத இந்தி மொழிக்கு ஐ.நா. அலுவல் மொழி ஆகும் தகுதி அறவே கிடையாது – வைகோ அறிக்கை பிரித்தானியர் ஆட்சியில் உருவாக்கப்பட்ட இந்தியா என்ற ஒரு நாட்டில் பல்வேறு மொழிகள் பேசும் பல்வேறு தேசிய இனங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்கின்றனர். இந்திய அரசியல் சட்டத்தில் 8ஆவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள அனைத்து மாநில மொழிகளும் ஆட்சி மொழிகளானால்தான் இந்தியாவின் ஒருமைப்பாடு நிலைக்கும். உலகத்தின் மூத்த உயர் தனிச் செம்மொழியான தமிழ்மொழி ஒன்றுக்குத்தான் இந்தியாவின் தேசிய மொழியாக ஆக்கப்படும் தகுதி…\nஅதிரடிகள் தொடரட்டும்… பாசகவினர் இல்லங்களிலும்\nமுற்றுப்புள்ளி இடவேண்டிய இடங்களில் மீண்டும் புள்ளிகள் வைக்காதீர்\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 தொடர்ச்சி) 3/3...\n 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n - 1/3 தொடர்ச்சி) இன்றைய தேவை குறுஞ்சொற்களே\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 1/3 தொடர்ச்சி) 2/3 ...\nகவிஞர் மு.முருகேசு நூலுக்கு முதல் பரிசு\nகுவிகம் இல்லம் – அளவளாவல் முனைவர் வ.வே.சு. உடன்\nகருதியது நடந்தது: எடியூரப்பா விலகல்\nஎடியூரப்பா, கருநாடக ஆளுநர், நரேந்திரர் ஆகியோர் பதவி விலக வேண்டும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை திருந்தவும் இல்லை\nதமிழ்ப்பேராய விருதுகள் 2018 இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ்ப்பேராய விருதுகள் 2018 இல் Noolaham\nசாதி அமைப்பை வலுவாக்கப் புகுத்தப்பட்ட இடைச்செருகல்கள் – சி.இலக்குவனார் இல் இரமேசு\nசாதி அமைப்பை வலுவாக்கப் புகுத்தப்பட்ட இடைச்செருகல்கள் – சி.இலக்குவனார் இல் இரமேசு\nதமிழ் அருச்சகர் படிப்பு – மாணவர் சேர்க்கை அறிவிப்பு\nசுனில் கில்நானியும் நானும் – சிறப்புரை : சா கந்தசாமி\nபொம்மைச் செயல்திட்டம் கொடுத்திருக்கிறது மோடி அரசு\nகுவிகம் இல்லம் – அளவளாவல்: திருமதி தாரிணி கோமல்\nகவிஞர் மு.முருகேசு நூலுக்கு முதல் பரிசு\nகருதியது நடந்தது: எடியூரப்பா விலகல்\nகருதியது நடந்தது: எடியூரப்பா விலகல்\nஎடியூரப்பா, கருநாடக ஆளுநர், நரேந்திரர் ஆகியோர் பதவி விலக வேண்டும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை திருந்தவும் இல்லை\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 39 – வல்லிக்கண்ணன்\nகாலத்தின் குறள் பெரியார் : 7 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் திருவள்ளுவர் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural தேவதானப்பட்டி நூல் வெளியீடு கருத்தரங்கம் தேனி திருக்குறள் சென்னை மறைமலை இலக்குவனார் வைகை அனீசு புதுச்சேரி திருக்குறள் அறுசொல் உரை இலங்கை\nகவிஞர் மு.முருகேசு நூலுக்கு முதல் பரிசு\nகுவிகம் இல்லம் – அளவளாவல் முனைவர் வ.வே.சு. உடன்\nகருதியது நடந்தது: எடியூரப்பா விலகல்\nஎடியூரப்பா, கருநாடக ஆளுநர், நரேந்திரர் ஆகியோர் பதவி விலக வேண்டும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை திருந்தவும் இல்லை\nஇலக்குவனார் திருவள்ளுவன் - உண்மைதான். ஆனால், இப்படித்தான் அனுப்புகிறார்கள். எ...\nNoolaham - இணைப்புக்கள் பெரிய அளவில் இருந்தால் சிறப்பாக இருக்...\nஇரமேசு - அந்தணர் என்போர் அறவோர் என்பதில் என்ன சாதிஅமைப்புக...\nஇரமேசு - நச்சினார்க்கினியரே குழம்பி தன்கட்டுப்பாட்டை இழந்து...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (23)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2018. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://piriyan.wordpress.com/2009/10/23/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2018-05-23T01:06:43Z", "digest": "sha1:DTB5THTGG5PLCPAVXXY6TSQRJAL72PK4", "length": 8631, "nlines": 152, "source_domain": "piriyan.wordpress.com", "title": "செக்சி லேடி பாடலின் வெற்றிக்கு நன்றிகள்… | கவிஞர் பி���ியன் பக்கங்கள்...", "raw_content": "\nஇது கவிஞன் களம்… இதில் எனது படைப்புக்களை தங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்கிறேன்…\nசெக்சி லேடி பாடலின் வெற்றிக்கு நன்றிகள்…\n“நினைத்தாலே இனிக்கும்” படத்தில் அடியேன் எழுதிய “செக்சி லேடி” பாடல்.. அனைவரின் அங்கீகாரம் மூலம் என்னை இன்னும் கொஞ்சம் உயரம் ஏற்றி இருக்கிறது…\nநல்ல மெட்டமைத்துக் கொடுத்த என் மனதுக்கு பிடித்த இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி அவர்களுக்கும்..\nசிறப்பாய் இயக்கிய இயக்குனர் குமாரவேல் அவர்களுக்கும்..\nதரமாய் தயாரித்த ஜெமினி சர்கியூட் நிறுவனத்திற்கும்..\nசகம் முழுக்க கொண்டு சேர்த்த சன் பிக்சர்ஸுக்கும்,\nபிரியமான அனைவருக்கும் என் வார்த்தைகள் தாண்டிய நன்றிகளோடு…\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஎனது பக்கங்களில் பயணித்துக்கொண்டிருக்கும் பிரியம் நிறைந்த மனதிற்கு நன்றிகள்...\nஸ்டெர்லைட் போராட்டப்பாடல்.. தமிழினத்தை அழிக்க நினைக்கும் இனத்துரோகிகளுக்கு இப்பாடல் சமர்ப்பணம்..… twitter.com/i/web/status/9…PiriyanLyricist\t16 hours ago\nஸ்டெர்லைட் போராட்டப்பாடல்.. தமிழினத்தை அழிக்க நினைக்கும் இனத்துரோகிகளுக்கு இப்பாடல் சமர்ப்பணம்..… twitter.com/i/web/status/9…PiriyanLyricist\t16 hours ago\nஸ்டெர்லைட் போராட்டப் பாடல் முன்னோட்டக் காணொளி.. முழுப்பாடல் வெளியீடு மிக விரைவில்.. #தமிழ்நாடு #தூத்துக்குடி… twitter.com/i/web/status/9…PiriyanLyricist\t2 days ago\n« செப் நவ் »\nபாடல் எழுதக் கற்றுக் கொள்ள வாய்ப்பும்.. பட்டயப் படிப்பும்..\npiriyan on படித்துக்கொண்டே இருங்கள்…\nகவிஞர் தா.வினோத் குமார் on படித்துக்கொண்டே இருங்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%93'%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-05-23T01:38:10Z", "digest": "sha1:7KVWZV27AIJCJIVLAS4C3SFL2ETE364J", "length": 7085, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "நியல் ஓ'பிறையன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nமுழுப்பெயர் நியல் ஜோன் ஓ'பிரியன்\nபிறப்பு 8 நவம்பர் 1981 (1981-11-08) (அகவை 36)\nவகை குச்சுக் காப்பாளர் /துடுப்பாட்டக்காரர்\nமுதல் ஒருநாள் போட்டி (cap 13) ஆகத்து 5, 2006: எ ஸ்கொட்லாந்து\nகடைசி ஒருநாள் போட்டி ஆகத்து 27, 2009: எ இங்கிலாந்து\nஒ.நா முதல் ஏ-தர 20இ\nஆட்டங்கள் 40 84 115 16\nதுடுப்பாட்ட சராசரி 24.97 35.34 26.34 18.57\nஅதிக ஓட்டங்கள் 72 176 95 50\nபந்து வீச்சுகள் – 12 – –\nஇலக்குகள் – 1 – –\nபந்துவீச்சு சராசரி – 8.00 – –\nசுற்றில் 5 இலக்குகள் – 0 – –\nஆட்டத்தில் 10 இலக்குகள் – 0 – –\nசிறந்த பந்துவீச்சு – 1/4 – –\nபிடிகள்/ஸ்டம்புகள் 30/6 241/26 95/30 10/8\nபிப்ரவரி 9, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்\nநியல் ஓ'பிறையன் (Niall O'Brien, பிறப்பு: நவம்பர் 8, 1981), அயர்லாந்து அணியின் குச்சுக் காப்பாளர் (wicket-keeper அல்லது wicketkeeper அல்லது பெரும்பாலும் keeper). இவர் இடதுகை துடுப்பாளருமாவார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 14:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ksmuthukrishnan.blogspot.com/2012/09/blog-post_30.html", "date_download": "2018-05-23T01:13:04Z", "digest": "sha1:MSHDJ7IDTRARCY7FCRYXS5UTSOOROHUM", "length": 41889, "nlines": 515, "source_domain": "ksmuthukrishnan.blogspot.com", "title": "மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: விக்கிப்பீடியா திருடர்கள் விக்கிப்பீடியா திருடர்கள் - மலாக்கா முத்துக்கிருஷ்ணன்", "raw_content": "\nஅண்மைய காலங்களில் இணையக் கலைக் களஞ்சியமான விக்கிப்பீடியாவில் மலேசியாவைப் பற்றி பல கட்டுரைகளை எழுதி வருகிறேன். அவற்றை எடுத்துப் பயன்படுத்துபவர்கள் விக்கிப்பீடியாவிற்குச் சிறப்பைத் தர வேண்டும்.\nஆனால், சிலர் அப்படி செய்வது இல்லை. தாங்கள் எழுதியது போல அப்படியே விக்கிப்பீடியாவில் இருந்து நகல் எடுத்து, பத்திரிகையில் பிரசுரித்து தங்கள் பெயரைப் போட்டு உரிமை கொண்டாடுகிறார்கள். மிகவும் வேதனையாக இருக்கிறது.\nஎழுத்துக்கு எழுத்து, வரிக்கு வரி காப்பி அடிக்கும் பழக்கத்தை தவிர்த்து விடுங்கள். நல்லது அல்ல. Lembu punya susu, sapi punya nama எனும் மலாய்ப் பழமொழி நினைவிற்கு வருகிறது. விக்கிப்பீடியாவில் இருந்து கட்டுரைகளை எடுத்துப் பயன்படுத்தும் போது, அதற்கான நன்றியை விக்கிப்பீடியாவிற்கு கொடுங்கள். எழுதும் எங்களுக்கு வேண்டாம்.\nநன்றி: விக்கிப்பீடியா என்று சொன்னாலே போதும். ஆனால், அதற்கு நீங்கள் உரிமை கொண்டாட வேண்டாம்.\nஇது ஒரு தாழ்மையான வேண்டுகோள். விக்கிப்பீடியாவில் ஒரு கட்டுரையை யார் எழுதியது என்பதைக் கண்டுபிடிக்க ஒரு வழி இருக்கிறது. விக்கிப்பீடியா கட்டுரைப் பக்கத்தின் ஆக மேலே, ‘வரலாற்றைக் காட்டவும்’ எனும் தத்தல் இருக்கும்.\nஅதாவது ‘Tab'. அதைச் சொடுக்கினால், கட்டுரையை எழுதியவர்களின் பெயர் பட்டியல் இருக்கும். அதில் இருந்து கட்டுரையை எழுதியவர் யார் என்று கண்டுபிடிக்கலாம்.\nவிக்கிப்பீடியாவில், என்னுடைய படைப்பு விவரங்களை\nஎனும் தளத்தில் இருந்தும் தெரிந்து கொள்ளலாம்.\nபெருமைக்காக இதை எழுதவில்லை. எழுத்துத் திருடர்களைத் தவிர்ப்பதற்காக எழுதுகிறேன். இரண்டு ஆண்டுகள் சிரமப்பட்டு எழுதிய கட்டுரைகளை இரண்டு நிமிடங்களில் சொந்தம் கொண்டாடுவது வேதனையான விசயம். நன்றி: விக்கிப்பீடியா என்று எழுதுங்கள். அதுவே நீங்கள் விக்கிப்பீடியாவிற்கு தரும் மரியாதை.\nஇனி வரும் காலங்களில் விக்கிப்பீடியாத் திருடர்களின் பட்டியல் இங்கு வெளியிடப்படும்.\nதவிர்க்க முடியாத காரணங்களினால் நான் விக்கிப்பீடியாவில் வழங்கி உள்ள படைப்புகளின் விவரங்களைத் தொகுத்து தருகிறேன்.\n(இன்னும் 100 கட்டுரைகள் உள்ளன. அதன் விவரங்களைப் பின்னர் தொகுத்துத் தருகின்றேன். தயவு செய்து திருட வேண்டாம். திருடுங்கள். திருடிவிட்டு உங்கள் பெயர்களைப் போட்டுக் கொண்டு விக்கிப்பீடியாவின் நல்ல செயல்களுக்கு மாசு செய்ய வேண்டாம். விக்கிபீடியாவிற்கு நன்றி சொல்லுங்கள். உங்கள் கட்டுரைகளுக்குப் பின்னால் நன்றி:விக்கிப்பீடியா என்று எழுதினாலே போதும்.)\n061 ரிங்கிட் கடனாளி (1)\nDLP இருமொழித் திட்டம் - 1 (1)\nDLP இருமொழிப் பாடத் திட்டம் (1)\nDLP தமிழ்ப் பள்ளிகள் பாதிக்கப்படும் (1)\nஅச்சம் என்பது மடமையடா (1)\nஅடியாத மாடு படியாது (1)\nஅந்தமான் - தமிழர் வாழும் நாடுகள் (1)\nஅப்துல் கலாம் - ஓர் இமயம் (1)\nஅம்பிகா சீனிவாசன் 1 (1)\nஅம்பிகா சீனிவாசன் 2 (1)\nஅழ வைத்த ஔவை சண்முகி (2)\nஅழகே அழகே அழகின் அழகே (1)\nஅனைத்து மகளிர் செயல் கழகம் (1)\nஆழ்ந்த அனுதாபங்கள் MH17 (1)\nஆறிலும் சாவு நூறிலும் சாவு (1)\nஇசைப்பிரியா - 1 (1)\nஇசைப்பிரியா - 2 (1)\nஇசைப்பிரியாவின் மௌன ராகங்கள் - 1 (1)\nஇசைப்பிரியாவின் மௌன ராகங்கள் - 2 (1)\nஇணைய இலவச மென்பொருட்கள் (1)\nஇணையத்தில் கணக்கு திறப்பது எப்படி (1)\nஇணையத்தை முடக்கும் நச்சுநிரலி (1)\nஇணையத்தைக் கண்டுபிடித்தது யார் (1)\nஇணையம் இலவச மென்பொருட்கள் (1)\nஇணையம் மலேசியத் தமிழர் (1)\nஇண்டல் பெந்தியம் 4 (1)\nஇந்திய மகாராஜாக்களின் சிந்து பைரவிகள் (1)\nஇந்திய ராஜாக்களின் சோக வாழ்க்கை 1 (1)\nஇந்தியா சீனா போர் (2)\nஇந்தியாவில் இன்ரா இரத்தம் (1)\nஇந்தோனேசியாவில் இந்தியப் பேரரசுகள் (1)\nஇந்தோனேசியாவை ஆட்சி செய்த இந்தியர்கள் (1)\nஇந்தோனேசியாவை ஆட்சி செய்த இந்தியர்கள் - பாகம் 2 (1)\nஇருமொழி பாடத் திட்டத்திற்கு எதிரான வழக்கு (1)\nஇருமொழித் திட்டத்தில் டாக்டர் இராம சுப்பையா (1)\nஇலங்கைத் தமிழர்களின் புலம்பெயர்வு (1)\nஇளம்பெண்கள் கைப்பேசி தொல்லைகள் (1)\nஇன்றைய நாளில் - மே 13 (1)\nஈப்போ அரசினர் தமிழ்ப்பள்ளி (1)\nஈழ விடுதலையில் எம்.ஜி.ஆர் - 1 (1)\nஈழ விடுதலையில் எம்.ஜி.ஆர் - 2 (1)\nஈழ விடுதலையில் எம்.ஜி.ஆர் - 3 (1)\nஈழ விடுதலையில் எம்.ஜி.ஆர் - 4 (1)\nஉலக மக்கள் தொகை (1)\nஉலகம் அழிவை நோக்கி (1)\nஎண் கணித மேதை முத்தையா (1)\nஎந்த வயதில் எது வெற்றி (1)\nஎம். எஸ். சுப்புலட்சுமி (1)\nஎம்.ஜி.ஆர் - தேங்காய் சீனிவாசன் (1)\nஎம்.ஜி.ஆர் - பிரபாகரன் 1 (1)\nஎம்எச் 370 - விண்வழி வாசலில் ஒன்பது மர்மங்கள் (1)\nஎம்எச் 370 விமானத்தின் சிதை பாகங்கள் (1)\nஎஸ். எஸ். ரஜுலா (1)\nஏழு வயது ரசிகமணி (1)\nகசிந்து போகும் கச்சத்தீவு (1)\nகணினி கேள்வி பதில் (1)\nகணினி தொடங்குவதற்கு முன் (1)\nகணினி நிரலிகளின் சீரியல் எண்கள் (1)\nகணினிக்கு மரியாதை செய்யுங்கள் (1)\nகணினியில் ’பீப் பீப்’ ஒலி (1)\nகணினியும் சுட்டிகளும் அக்டோபர் 2014 (1)\nகணினியும் தமிழர்க் குழந்தைகளும் (1)\nகணினியும் நீங்களும் - பகுதி 30 (1)\nகணினியை யார் பயன்படுத்தினார்கள் (1)\nகம்போடியா வீதிச் சமுதாயம் (1)\nகருஞ்சுற்றுலா- Dark Tourism (1)\nகலைஞர் கருணாநிதியின் சொந்த பந்தங்கள் (1)\nகலைஞர் குடும்பத்தின் சொத்து (1)\nகல் தோன்றா மன் தோன்றாக் காலத்தே (1)\nகறுப்புக் கன்னியின் கண்ணீர்க் கதை (1)\nகாணொளி - நீரோட்டக் குறியை அகற்றுவது (1)\nகாமராஜர் கயிறு இழுத்தார் (1)\nகார்ப்பரேட் சாமிகளின் சாதனைகள் (1)\nகிளியோபாட்ரா தெரியாத இரகசியங்கள் (1)\nகுங்குமப்பூவும் சிவப்புக் குழந்தையும் (2)\nகுலசேகரன் மலேசிய மனிதவள அமைச்சர் (1)\nகூவாமல் கூவும் கோகிலம் (1)\nகெடா மாநிலத்தின் இந்திய அரசர்கள் (1)\nகெடா மாநிலத்தின் இந்திய ஆட்சியாளர்கள் (1)\nகெடா வரலாறு - 1 (1)\nகெடா வரலாறு - 2 (1)\nகெடா வரலாறு - 3 (1)\nகேமரன் மலை அழிகிறது (1)\nகேமரன் மலை தெரியாத ரகசியங்கள் (1)\nகேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் (1)\nகொலம்பஸ் செய்த கொடுமைகள் (1)\nகோத்தா கெலாங்கி - பாகம்: 1 (1)\nகோத்தா கெலாங்கியில் ஸ்ரீ விஜய பேரரசின் தாமரை கற்பாறைகள் (1)\nகோபிந்த் சிங் டியோ (1)\nசங்கேதச் சொல் மீட்பு (1)\nசசிகலா என்றும் நித்தியகலா (1)\nசஞ்சிக்கூலிகள் - உலகளாவிய புலம்���ெயர்வு (1)\nசம்சாரம் என்பது வீணை (1)\nசரோஜினி தேவி எனும் தேவதை (1)\nசாகாவரம் பெற்ற துன் சம்பந்தன் (1)\nசாதிகள் இல்லையடி பாப்பா (1)\nசாம்சுங் கெலக்சி கைப்பேசி (1)\nசாவித்திரி பாய் புலே (1)\nசிடி-ரோம் டிரைவ் - குறும் தட்டகம் (1)\nசிவப்பு சேலைகளும் முரட்டுக் காளைகளும் (1)\nசிவராசா எல்லை மீறிவிட்டார் (1)\nசீனி நைனா முகமது (1)\nசுவர்ண பூமியின் சரித்திரப் பூக்கள் (1)\nசுவிஸ் வங்கிகளின் ரகசியங்கள் (1)\nசுவிஸ் வங்கியில் கணக்கு (1)\nசேலை கட்டிய மாதரை நம்பாதே (1)\nசோனியா காந்தி உணவு விடுதியில் வேலை (1)\nசோனியா காந்திக்கு என்ன ஆச்சு (1)\nதமிழர் எங்கே தமிழ்நாடு எங்கே - 2 (1)\nதமிழர் எங்கே தமிழ்நாடு எங்கே - 3 (1)\nதமிழர் எங்கே தமிழ்நாடு எங்கே 1 (1)\nதமிழர்களும் சோதிட நம்பிக்கைகளும் (1)\nதமிழில் தட்டச்சு செய்வது (1)\nதமிழ் தாத்தா உ.வே.சா வீடு இடிப்பு (1)\nதமிழ்ச் சினிமாவில் தற்கொலைகள் (2)\nதமிழ்த் தட்டச்சுப் பலகை (1)\nதமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் (1)\nதமிழ்நாடு தமிழர்களுக்குச் சொந்தமா - 1 (1)\nதமிழ்நாடு தமிழர்களுக்குச் சொந்தமா - 2 (1)\nதமிழ்ப்பள்ளி தலைமையாசிரியருக்கு அநீதி (1)\nதமிழ்ப்பள்ளிகளே தமிழர்களின் அடையாளம் (1)\nதமிழ்ப்பள்ளிகள் கண்பார்வை திட்டம் (1)\nதாய்மொழி ஒருவரின் பிறப்புரிமை (1)\nதியான் சுவா - சிறையில் பகவத் கீதை (1)\nதிருச்சி கணினிக் கதை (1)\n⁠⁠⁠திறன்பேசி மின்கலப் பராமரிப்பு (1)\nதுன் மகாதீர் முகமது (1)\nதுன் மகாதீர் ஜ.செ.க. அலுவலகத்தில் (1)\nதெள்ளுப்பூச்சி தெரிந்ததும் தெரியாததும் (1)\nதெள்ளுப்பூச்சியைக் கொல்லும் எலுமிச்சைப் பழம் (1)\nதொட்டில் குழந்தை திட்டம் (1)\nதொப்பை குறைய வேண்டுமா (1)\nதொலை பேசியா - தொலைப்பேசியா (1)\nதோம்... கருவில் இருந்தோம் (1)\nநடிகை சிம்ரனுக்கு பேஸ்புக் விசிறிகள் (1)\nநடிகை நிஷாவின் உண்மைக் கதை (1)\nநடுக்கடலில் நவராத்திரி நாடகம் - 2 (1)\nநடுக்கடலில் நவராத்திரி நாடகம் 1 (1)\nநான் சஞ்சிக்கூலியின் மகன் (1)\nநீல உத்தமன் உயர்நிலைப்பள்ளி (1)\nநீல உத்தமன் புகழாரம் (1)\nநெருப்பு இல்லாமல் புகை வராது (1)\nநோபல் பரிசு பெற்ற இந்தியர்கள் (1)\nபட்டு ஒரு சகாப்தம் (1)\nபத்து வயது தேவதாசிகள் (1)\nபத்மஸ்ரீ ஜானகி ஆதி நாகப்பன் (1)\nபரமேஸ்வரா மலாக்காவைக் கண்டுபிடித்தாரா (1)\nபரமேஸ்வரா எங்கே பலமேசுலா அங்கே (1)\nபரமேஸ்வரா மகன் ஸ்ரீ ராம விக்ரமா (1)\nபரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 1 (1)\nபரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 2 (1)\nபரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 3 (1)\nபரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 4 (1)\nபரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 5 (1)\nபரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 6 (1)\nபரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 7 (1)\nபரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 8 (1)\nபரமேஸ்வரா மதம் மாறினாரா (1)\nபரமேஸ்வராவின் வரலாற்று மலாக்கா பயணம் (1)\nபாதை மாறிய பழமொழிகள் (1)\nபாலஸ்தீனம் ஒரு கண்ணீர் வரலாறு (1)\nபாலஸ்தீனம் ஒரு கண்ணீர் வரலாறு 3 (1)\nபாலஸ்தீனம் கண்ணீர் வரலாறு 2 (1)\nபாலி தீவின் இந்திய வரலாறு (1)\nபாலியியல் வன்முறையாளர்களும் குழந்தைகளின் பாதுகாப்பும் (1)\nபான் பான் இந்தியப் பேரரசு (1)\nபிரபாகரன் வேலுப்பிள்ளை - 1 (1)\nபிரம்பனான் சிவன் ஆலயம் (1)\nபிரம்பனான் திருமூர்த்தி ஆலயம் (1)\nபில் கேட்ஸ் இரகசியங்கள் (1)\nபூனை குறுக்கே போனால் (1)\nபெண் குழந்தை பெரிய சுமை (1)\nபெண் புத்தி பின் புத்தி (1)\nபெண்கள் அதிகம் பேசுவது ஏன் (1)\nபேஸ்புக் பிருமாண்டமான சமூக வலைத்தளம் (1)\nபோக்கரிகளின் பொல்லாத வேட்டை (1)\nமகாதீர் இந்திய உண்மைகள் (1)\nமகாதீர் பதவியேற்பு - புத்ராஜெயாவில் அமைதி (1)\nமலாக்கா செட்டிகள் - பூமிபுத்ரா தகுதி (1)\nமலாக்கா செட்டிகள் 1 (1)\nமலாயா இந்தியர்களின் வேதனைகள் (1)\nமலாயா ஒரு தமிழ்ச்சொல் (1)\nமலாயா தமிழர்களின் கண்ணீர்க் கதைகள் (1)\nமலாயாவில் கங்காணி முறை (1)\nமலாயாவுக்கு 1910-களில் வந்த தமிழர்கள் (1)\nமலேசிய அழகி தனுஜா ஆனந்தன் (2)\nமலேசிய இந்தியர்களின் மாற்றம் (1)\nமலேசிய இந்தியர்கள் சிந்திய இரத்தம் (1)\nமலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் வேதனைகள் (1)\nமலேசிய ஐஜிபி மீது வழக்கு (1)\nமலேசிய நாடாளுமன்றத்தில் இந்தியர்கள் (1)\nமலேசிய பக்கவாத பராமரிப்புச் சங்கம் (1)\nமலேசியத் தமிழர்களும் இணையமும் (2)\nமலேசியத் தமிழர்களும் குண்டர் கும்பல் கலாசாரமும் (1)\nமலேசியத் தமிழர்களே சிந்தியுங்கள் (1)\nமலேசியத் தமிழ்ப் பள்ளிகளில் (1)\nமலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலம் (1)\nமலேசியப் போலீஸ் இந்திரா காந்தி (1)\nமலேசியர் ஒருவர் 20 (1)\nமலேசியா அம்பிகா சீனிவாசன் (1)\nமலேசியா ஆட்சி மாற்றத்தின் ரகசியங்கள் (1)\nமலேசியாவில் ஸ்ரீ விஜய பேரரசு தடயங்கள் (1)\nமலேசியாவின் கடைசி கம்யூனிஸ்டு தமிழர் (1)\nமலேசியாவின் கடைசி கம்யூனிஸ்டு தமிழர் - 1 (1)\nமலேசியாவின் முதல் இந்திய சபாநாயகர் (1)\nமலேசியாவுக்கு வந்த நரிக்குறவர்கள் (1)\nமறக்க முடியாத ஜான் திவி (1)\nமனிதர்களை மாசுபடுத்தும் மனிதத் தூசுகள் (1)\nமுத்துக்கிருஷ்ணன் பேரன் பேத��திகள் (1)\nமூட நம்பிக்கை - முதுகில் மிதித்தல் (1)\nரஷ்யா எப்படி உடைந்தது (1)\nராசம்மா பூபாலன் - ஜான்சி ராணி போராளி (1)\nலிம் லியான் கியோக் (1)\nவணக்கம் கூறும் தமிழர் இயல்பு (1)\nவலைப்பதிவு உருவாக்குவது எப்படி (1)\nவல்லுறவுக் கொடுமைகள் (மறுபதிப்பு) (1)\nவாட்சாப் என்பது வாட்சாப் (1)\nவாட்ஸ் அப் (Whatsapp) தமிழில் தட்டச்சு செய்வது எப்படி (1)\nவாட்ஸ் அப் அன்பர்கள் கவனத்திற்கு (1)\nவாட்ஸ் அப் தடை செய்த நாடுகள் (1)\nவாட்ஸ் அப் பெண்களே எச்சரிக்கை (1)\nவாழ்க்கை கரிக்கோல் அல்ல (1)\nவான் அசிசா வான் இஸ்மாயில் (1)\nவிண்ணிலே குப்பைத் தொட்டிகள் (1)\nவீட்டுக்கு வீடு கோயில் தேவையா (1)\nஜக்கி வாசுதேவ் ரகசியங்கள் (1)\nஜப்பானிய இளவரசி மாகோ (1)\nஜன கண மன (1)\nஜான்சிராணி வீராங்கனை கோவிந்தம்மாள் (1)\nஜொகூர் பாக்காத்தான் தலைவராக மொகிதின் யாசின் (1)\nஸ்ரீ விஜய பேரரசு (1)\nஸ்ரீ விஜய பேரரசு - 1 (1)\nஹலோ எப்படி வந்தது (1)\nஹிண்ட்ராப் ஐரோப்பிய நீதிமன்றத்தில் வழக்கு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mahizhampoosaram.blogspot.in/2011/08/blog-post_30.html", "date_download": "2018-05-23T01:07:18Z", "digest": "sha1:RD4IWZSDAKO4MNH2GMUNJTJ5ES34PB7L", "length": 27880, "nlines": 289, "source_domain": "mahizhampoosaram.blogspot.in", "title": "உயிரினும் இனிய பெண்மை -தாயான பெண்களுக்கான சில குறிப்புகள். | மகிழம்பூச்சரம்", "raw_content": "\nவாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......\nஅவர்கள் உண்மைகள் மதுரைத் தமிழன் வழங்கிய அழகிய விருது.\nகருப்பை புற்றுநோய் - கவனியுங்கள் - நேசம் +யுடான்ஸ் இணைந்து வழங்கும் கட்டுரை போட்டி\nஇரண்டு விருதுகளும் இதயபூர்வ நன்றிகளும்.\nநான் ஒரு விண்மீன் குஞ்சு\nஉயிரினும் இனிய பெண்மை -தாயான பெண்களுக்கான சில குறிப்புகள்.\nகுழந்தைகள் உலகம் மகத்தானது -தொடர் பதிவு\nஅவளோடும் ஆகும்; அவள் பிரிந்து போம் போது....\nகுடும்ப உறவில் முரண்பாடுகள் தவிர்ப்பது எப்படி\n. வலைப்பூவின் அழைப்பு (1)\nஇனிய இல்லம் - கட்டுரை (34)\nமுதியோர் நல கட்டுரைகள் (7)\nமுதியோர் நல சட்டம் (1)\nஉயிரினும் இனிய பெண்மை -தாயான பெண்களுக்கான சில குறி...\nஉயிரினும் இனிதான பெண்மை -4\nஉயிரினும் இனிதான பெண்மை -3\nஉயிரினும் இனிதான பெண்மை -2\nஉயிரினும் இனிதான பெண்மை -1\nமதிதனை மிகத் தெளிவு செய்து -5\nமதிதனை மிகத் தெளிவு செய்து..-4\nமதிதனை மிகத் தெளிவு செய்து.. 3.\nமதிதனை மிகத் தெளிவு செய்து.-2\nமதிதனை மிகத் தெளிவு செய்து.....- 1\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nநல்லா இர���ந்த தமிழ்நாடும் அதை நாசமாக்கும் நாலு பேரும்\nசாமிக்கு மொட்டை போட்டா தப்பா...\nஉலகப் பழமொழிகள் தொகுப்பு 1\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\n மெல்ல தமிழ் இனி வாழும்\nஉலக சமையல் 1 ~ பயையா...\nயாது வரினும்... யாது போயினும்...\nஐந்தாம் பரிமாணமும் ஏழாம் அறிவும்\nதன்னிலை மறத்தல் அல்லது மறுத்தல்\nஒரு மகளின் மகளான அன்னை.\nஎன் எழுத்துக்கள் - இனிமையான, கலாச்சாரம் சார்ந்த இல்லறங்கள் கொண்ட, சிந்தையில் ஆயிரம் எண்ணங்களுடய சங்ககால தமிழ் உலகம் - இதனை மறுபடி உயிர்ப்பிக்க வேண்டி சமர்ப்பிக்கப்படுகின்றன.\nஉயிரினும் இனிய பெண்மை -தாயான பெண்களுக்கான சில குறிப்புகள்.\nமுதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 'உயிரினும் இனிய பெண்மை' மருத்துவ பதிவிற்கு கிடைத்த ஆதரவிற்கு நன்றி. இது தொடர்பாக சில கேள்விகள் வந்திருந்தன. அவற்றில் தனிப்பட்ட சில கேள்விகளுக்கு நான் பதில் தந்துவிட்டேன். பொதுவான சில கேள்விகளுக்கான பதில்களை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். அவை...\n1. இது பயப்படவேண்டிய மனோ வியாதியா\nஇது பயப்படவேண்டிய வியாதியல்ல. கவனிக்க வேண்டிய வியாதி. மேலும் இது நிரந்தரமானது அல்ல. ஹார்மோன் அளவு சீரானபின் சரியாகிவிடுவார்கள். இடைப்பட்ட காலத்திற்குள் நாம் கவனமாக பார்த்துக்கொண்டால் போதும்.\n2. நான் தனிமையிலிருக்கும் தாய்மையடைந்த பெண். இது போன்ற பிரச்சினையை உணர்ந்து சீர் செய்ய என்ன வழி\nநீங்கள் தனிமையில் இருக்கிறீர்கள் எனில் சில குறிப்புகளை உணருங்கள். சோகம், கோபம், எரிச்சல், சோர்வு, சந்தேகம் போன்ற உணர்வுகள் உங்களை அலைக்கலைத்தால் போஸ்ட்போர்டம் அழுத்தம் இருக்கலாம். இது போன்ற உணர்வுகள் சாதாரணமான பெண்களுக்கும் வரலாம். ஆனால் எல்லை மீறி வெளிப்பட்டால் மட்டுமே கவலைப்பட வேண்டும். ஏதோ தவறு நடக்கிறது என்பதையும் கட்டுபடுத்த முடியாத இயலாமையையும் நீங்களே உணர்வீர்கள். பிரசவத்திற்கு பிறகான மாதசுழற்சியை கவனியுங்கள். மாதவிடாய் போக்கின் அளவும் பழைய நிலையிலேயே இருக்க வேண்டும்.\n- உங்களுக்கு மிக நெருக்கமானவருடன் இது பற்றி கலந்தாலோசிக்கலாம். ���ணவர், தோழி, சகோதரி போன்றவர்கள். இவர்கள் உங்களுடைய மாற்றத்தை சரியாக எடைபோட்டுவிடுவார்கள்.\n-குழந்தை வளர்ப்பு பற்றி அறிந்தவர்களை உங்களுக்கு உதவியாக வைத்துக் கொள்ளுங்கள். வயதான பெரியவர்களை அருகில் வைத்துக் கொள்ளுங்கள். அவர்களின் ஆலோசனையை கேளுங்கள்.\n- உங்களை அலைக்கலைக்கும் சிந்தனைகளை உடனேயே ஆக்ரோசமாக வெளிப்படுத்தாமல், ஒரு சிறிய நோட்டில் குறித்து வையுங்கள். உணர்வுகளின் பிடியிலிருந்து தற்காலிகமாக நீங்கள் வெளிவரும்போதெல்லாம் - நார்மல் ஆக இருக்கும் சமயங்களில் - அதனை வாசித்துப் பாருங்கள். தேவையில்லாத குப்பைகளை ஒதுக்கித் தள்ளும் பக்குவம் நாளடைவில் கிட்டிவிடும்.\n- தியானம் செய்வது, தெய்வ காரியங்களில் ஈடுபடுவது ஒரு சிந்தனை மாற்றத்தைத் தரும்.\n- தனித்து இருந்தாலும் பாலைவனத்தில் இல்லையல்லவா, உங்கள் வீட்டிற்கு அருகில் இருப்பவர்கள் அல்லது வேலை பார்க்கும் இடத்தில் உள்ள மற்ற பெண்களிடம் இணக்கமாக இருங்கள். அவர்கள் இது போன்ற சிக்கல்களிலிருந்து மீண்டு வந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்வார்கள்.\n- மருத்துவரை அணுகுங்கள் - அவர் மகப்பேறு மருத்துவராக இருப்பது நல்லது. அவர் போதுமான கவுன்சிலிங் தருவார். தன்னிச்சையாக மனபதட்டத்தை குறைக்கும் மருந்துகளையும், ஹார்மோன் மருந்துகளையும் எடுத்துக் கொள்ளாதீர்கள் -மருத்துவர் கூறினால்கூட ஹார்மோன் மருந்துகளை தவிர்க்கவும். பிற்பாடு பிரச்சினை எழலாம்.\n- புதிதாக தாயாகும் பெண்களுக்கே உரிய ஒரு தவறான சிந்தனையை விலக்குங்கள். அது என்னவென்றால், 'நான் ஒரு சிறப்பான தாயாக இருப்பேன். என் குழந்தையை மிக சிறப்பாக வளர்ப்பேன்' என்பதுதான். ஏனெனில் இந்த சிந்தனை அனுபவமிக்க மற்றவர்களின் கருத்துக்களை புறந்தள்ளத் தூண்டும். மற்றவர்களை குறை சொல்லத் தூண்டும்.\n3. இதற்கான கைவைத்தியம், பத்திய உணவு பற்றி தெரிவியுங்கள்:\nபொதுவாகவே உங்கள் மருத்துவர் சொல்லும் உணவு வகைகளை எடுத்துக் கொள்ளுங்கள். வாயுத் தொல்லை உள்ள வகைகள் - கிழங்கு வகைகள், பட்டாணி, சோயா போன்றவற்றை தவிர்த்திடுங்கள். எளிதில் சீரணிக்ககூடியவற்றை உண்ணுங்கள். தாய்ப்பால் தருபவர்கள் எனில் இவை குழந்தையின் உடல் நிலையை பாதிக்கும்.. அதுவும் கூடுதலாக கவலைப்படவைக்கும். சூப் வகைகள், குறிப்பிட்ட மீன் வகைகள் மிக நல்லது.\nஹார்மோன் குறைப���ட்டினை சரிசெய்ய வெந்தயக்களி செய்து சாப்பிடலாம். களி செய்யும் முறை.\nஇரண்டு மேஜைக் கரண்டி வெந்தயத்திற்கு, மூன்று பங்கு அரிசி சேர்த்து ஊறவையுங்கள். நன்றாக நீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் இட்டு, அடுப்பில் வைத்து மிதமான தீயில் கிளறிக் கொண்டே இருங்கள். மாவு நிறம் மாறி வெந்த அடையாளம் தெரியும். நீரில் கைவத்து களியினை தொட்டால் ஒட்டிக் கொள்ளாது. இந்த பதத்தில் இறக்கிவிடுங்கள். ஒரு தட்டில் பரப்பி நடுவில் சிறு குழி செய்து கொண்டு அதில் நல்லெண்னையும், பனை வெல்ல பாகு( சூடான கரைசலாக இருந்தாலே போதும்) ஊற்றி மிதமான சூட்டில் ஸ்பூனில் எடுத்து சாப்பிடுங்கள். வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். சற்று கசக்கும் தேவையென்றால் பனைவெல்லப்பாகை சேர்த்துக் கொள்ளுங்கள். இது கருப்பையை உறுதிபடுத்தும், ஈஸ்ட்ரோஜனை நிலைப்படுத்தும், வயிற்றுக் கோளாறுகளை போக்கும், பனைவெல்லம் சேர்ப்பதால் குளிர்ச்சியும், இரத்தஓட்டம் சீராகுதலும் கூடுதல் நன்மைகளாக கிட்டும்.\nஉடலும் உள்ளமும் உறுதிபட்டுவிட்டால், நாளை இது போன்றவர்களுக்கு நாம் வழிக்காட்டியாக இருக்கலாமல்லவா மற்றவர்களுக்கும் உதவி செய்யுங்கள். இது போன்ற செய்திகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.\nLabels: இனிய இல்லம் - கட்டுரை, மருத்துவம்\nமிக அழகாக பதிவைத் தந்துள்ளீர்கள்\nநல்ல பதில்கள். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பது தாய்மை அடைந்த பெண்களுக்கு நிறைய உதவும்.பயனுள்ள பதிவு\nஉயிரினும் இனிய பெண்மை... தொடரட்டும்...தொடர்கிறேன் சகோதரி...\nசிறப்பான பதில்கள்.வெந்தயக்களி நன்மை செய்யும் என்பது உண்மைதான்.\nபெண்மையை சீராட்டும் சிறப்பு பதிவு...தொடரட்டும் சகோதரி வாழ்த்துக்கள்\nநல்லதொரு பயனுள்ள வழிகாட்டியான பதிவு. பாராட்டுக்கள்.\nபதிவு என்றால் நல்ல விஷயங்களை பகிர வேண்டும். அதற்கான இலக்கணம் உங்கள் பதிவு.\nஉங்கள் பதிவை எனது முக நூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள்.\nஉடலும் உள்ளமும் உறுதிபட்டுவிட்டால், நாளை இது போன்றவர்களுக்கு நாம் வழிக்காட்டியாக இருக்கலாமல்லாவா மற்றவர்களுக்கும் உதவி செய்யுங்கள். இது போன்ற செய்திகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.//\nஉங்களை வலைச்சரத்தில் இன்று அறிமுகப்படுத்தியுள்ளதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.\nகருத்துரைக்கு நன்றி சார். பேறுகால மன அழுத்தம் நம்முடைய தெரு முனை வரை வந்துவிட்டதை உணர்ந்து எழுதினேன். பாராட்டுக்களுக்கு நன்றி ரமணி சார்.\nகருத்துரைக்கு நன்றி திரு.தமிழ் உதயம்\nஉண்மைதான் வெந்தயக்களி குடும்பத்தினர் அனைவருக்குமே நல்லது. நன்றி திரு.சண்முகவேல்\nஒரு கால ஓட்டத்தில் பெண்மையே மறந்துவிட்ட சில விசயங்களை நினைவு கூர்கிறேன். நன்றி ராஜேஸ். மனோ மேடம் செய்த வலைச்சர அறிமுகம் இன்றைய இனிமையான பரிசு.\nபாராட்டிற்கு நன்றி VGK சார்.\nமனமார்ந்த நன்றிகள் சார். முக நூல் பகிர்விற்கும் நன்றி சார். இது பற்றிய விழிப்புணர்வு அனைவருக்கும் வரவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.\nதாய்மையை சிறப்பித்த பெருமை மிக்க அறிமுகத்திற்கு நன்றி மனோ மேடம்.\nஇந்த பதிவிற்கு தமிழ்மண ஓட்டு போட்ட அனைவருக்கும் என் நன்றிகள். உண்மை என்னவென்றால் வாசகர் பரிந்துரையில் வந்த என்னுடைய முதல் பதிவு இதுதான். அதனால் நன்றியும் கூடிவிட்டது.\nஉங்களை அடையாளம் காண முடியவில்லை, என் கல்லூரி நாட்களில் நான் அழைக்கப்பட்ட பெயரை சொல்லி அழைத்துள்ளீர்கள், தயவு செய்து எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புகிறீர்களா\nரமணி சார் சொன்னதை நானும் வழிமொழிகிறேன். ஒரு தாயின் கரிசனத்துக்கிணையான பரிவும் பாசமும் வெளிப்படுகின்றன உங்கள் வார்த்தைகளில். இவையே தாயாகவிருக்கும் ஒரு பெண்ணுக்கு மிக அத்தியாவசியமானது. மனமார்ந்த நன்றியும் பாராட்டும் சாகம்பரி.\nதொடரட்டும் உங்கள் பொன்னான பணிகள்\nஉங்கள் பயணம் இன்னும் தொடரட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2018/04/23/aila-movie-pooja-images-news/", "date_download": "2018-05-23T01:11:26Z", "digest": "sha1:NW5VRYZL5MQI45VHY6P7GEVCT75M6OZF", "length": 13705, "nlines": 170, "source_domain": "mykollywood.com", "title": "‘AiLa’ Movie Pooja Images & News… – www.mykollywood.com", "raw_content": "\n‘சாந்தினி’ நடிக்கவிருக்கும் ஹாரர் த்ரில்லர் ‘ஐல’..\nஹாரர் த்ரில்லராக மிரட்டவரும் ‘ஐல’..\nசினிமாவை பொறுத்தவரை என்றுமே வரவேற்பு குறையாதவை என்றால் அது ஹாரர் படங்களாகத்தான் இருக்கும்.. மினிமம் கியாரண்டி வசூலையும் வெற்றியையும் ஹாரர் படங்கள் பெற்றுத்தருவதால் அறிமுக இயக்குனர்கள் கூட ஹாரர் பக்கமே கவனத்தை திருப்புகின்றனர்..\nஅந்தவகையில் அறிமுக இயக்குனர் ஆர்.வி.சுரேஷ் இயக்கவுள்ள ஹாரர் த்ரில்லர் படம் ‘ஐல’ என்கிற ஐஸ்வர்ய லட்சுமி.. .. ரியங்கா பிலிம் புரொடக���சன்ஸ் சார்பில் தம்பி உன்னி கிருஷ்ணன் மற்றும் ஜே.ரவீந்திரன் இந்தப்படத்தை தயாரிக்கின்றனர்.\nஇப்படத்தின் தயாரிப்பாளர்கள் திரு. தம்பி உன்னி கிருஷ்ணன் பிரான்ஸ் நாட்டு குடியுரிமை பெற்றவர், ஜே.ரவீந்திரன் சுவிஸ் நாட்டு குடியுரிமை பெற்றவர்.\nதிரு. தம்பி உன்னி கிருஷ்ணன் ஏற்கனவே மம்மூட்டி , ரேவதி, சிவகுமார் மற்றும் முன்னனி நடிகர்களை வைத்து தமிழ் , மலையாள படக்களை தயாரித்தவர்.\nதற்சமயம் இருவரும் பிரான்ஸ், சுவிஸ் & இந்தியாவில் Resort and Restaurant நடத்தி வருகிறார்கள்.\nஹாரர் த்ரில்லர் படங்களிலேயே புதிய பாணியில் இந்தப்படம் உருவாக இருக்கிறது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்தப்படத்தில் கதாநாயகியாக சாந்தினி நடிக்கிறார். எமன் படத்தில் வில்லனாக நடித்த அருள் டி.சங்கர் மற்றும் போராளி திலீபன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். எழுத்து & இணை இயக்கம்: சந்தோஷ் மேனன்.\nபிரபல இசையமைப்பாளரிடம் உதவியாளராக இருந்து வரும் டி..ஆர்.கிருஷ்ணசேத்தன் இசையமைப்பாளராகவும், டி.ஆர்.பிரவீண் எடிட்டராகவும் இதில் அறிமுகமாகிறார்கள். இவர்கள் இருவரும் சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல ஒளிப்பதிவாளர் வெற்றியிடம் பணிபுரிந்த ஹேமந்த் இந்தப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். பிச்சைக்காரன், சலீம் படங்களில் கலை இயக்குனராக பணியாற்றிய ஆனந்த் மணி இந்தப்படத்தின் கலை இயக்குனர் பொறுப்பை ஏற்றுள்ளார்.\nஇப்படத்தின் பூஜை நேற்று மாமல்லபுரத்தில் இருக்கும் தயாரிப்பாளர்களின் சொந்த Resort ஆன Tun L Hotel House Boat Resort-ல் உயர் திரு. ராஜேஷ் தாஸ் I.P.S ( ADDG Prohibition Enforcement, Tamilnadu ) அவர் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இதில் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.\nவிரைவில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. சென்னை, கேரளா மற்றும் ஐரோப்பா நாடுகளில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.\nநடிகர் அரவிந்த்சாமி நடிக்கும் “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது இயக்குனர் சித்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” படத்தில் கதாநாயகனாக அரவிந்த்சாமி நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக அமலாபால் நடிக்கிறார்.இவர்களுடன் நாசர், சூரி, ரோபோ சங்கர்,...\nS.D.ரமேஷ் செல்வன் இயக்கத��தில் அஜ்மல் நடிக்கும் படம் “ நுங்கம்பாக்கம் “ ஜெய சுபஸ்ரீ புரொடக்சன்ஸ் S.k.சுப்பையா தயாரிக்கும் படத்திற்கு “ நுங்கம்பாக்கம் “என்று பெயரிட்டுள்ளனர்....\n“காவிரி தீர்ப்பை அமல்படுத்த வேண்டியது அரசுகளின் கடமை\n* காவிரி தீர்ப்பை அமல்படுத்த வேண்டியது அரசுகளின் கடமை கர்நாடக மாநிலம் எடியூரப்பா விவகாரத்தில் உச்சநீதிமன்றம் சரியான நடவடிக்கை எடுத்து ஜனநாயகத்தை காப்பாற்றியுள்ளது....\nS.D.ரமேஷ் செல்வன் இயக்கத்தில் அஜ்மல் நடிக்கும் படம் “ நுங்கம்பாக்கம் “ ஜெய சுபஸ்ரீ புரொடக்சன்ஸ் S.k.சுப்பையா தயாரிக்கும் படத்திற்கு “ நுங்கம்பாக்கம் “என்று பெயரிட்டுள்ளனர்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://raviaditya.blogspot.com/2009/10/blog-post_06.html", "date_download": "2018-05-23T01:17:40Z", "digest": "sha1:HRA5P7FUY5T2NIPCH624QV45XZUQWNHQ", "length": 10496, "nlines": 284, "source_domain": "raviaditya.blogspot.com", "title": "ரவி ஆதித்யா: நிறை குடத்தில் பாப்கார்ன்கள் தளும்பாது", "raw_content": "\nநிறை குடத்தில் பாப்கார்ன்கள் தளும்பாது\nகீழே சிந்தாமல் எடுத்து வருவது ஒரு கலை. :)\n//தளும்பாமல் எடுத்து வர வாங்கியவுடன்ஒரு கைப்பிடி\nஆமாங்க. இது கரெக்ட். என் பையன் படம் பார்க்க வர்றது, பாப்கார்ன் சாப்டுறத்துக்காகவே :)\nஒரு கார்ன் கூடக் கீழே போடாமல் சாப்பிடுவது பெரிய கலைதான்..\nபதிவர்களுக்காக பாப்கார்ன். இதையும் பார்க்கவும்\nசிலநேரங்களில் நமக்கு ரெண்டு கையிலும் இருக்கும்... ஒரு கைப்பிடில்லாம் எடுத்துத் திணிக்க முடியாது, அப்படியே டேரக்டா வாய்தான்.\nஅந்த ஒரு வாய் சொல்லாத ஒன்றை சொல்லும் கவித்துவம்\nநன்றி பட்டர்ப்ளை சூர்யா.உங்கள் பாப்கார்னையும் படித்து விட்டேன்.அங்கு பார்க்கவும்.\n.. தளும்பாமல் எடுத்து வர ..//\nஎதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்\nமொட்டை மாடி நிலவு - கவிதை\nகாதல் அசடுகள் - கவிதை\nஜகன் மோகினியும் அதிஷாவும் பின்னே ஞானும்\nஆனந்த விகடன் தீபாவளி மலர் - விமர்சனம்\nநிறை குடத்தில் பாப்கார்ன்கள் தளும்பாது\nஉன்னைப் போல் ஒருவன் - விமர்சனம்\nஇரண்டு வார்த்தைக் கதைகள் (3)\nசினிமா பாடல் விமர்சனம் (6)\nமாயா ஜால கதை (4)\nராஜா பாடல் காட்சியாக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/8486/", "date_download": "2018-05-23T01:08:45Z", "digest": "sha1:2HXXA72PGOSFDWY75DMMZM52UL2Z2L62", "length": 12556, "nlines": 94, "source_domain": "tamilthamarai.com", "title": "போக்குவரத்து தொழிலாளர் கோரிக்கைகள் நிறைவேற்றப்படா விட்டால் கடும் விளைவுகளை சந்திக்கநேரிடும் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nமக்களின் கொந்தளிப்பு என்று கொண்டுவிட முடியாது\nகாவிரி ஆணையம் பாராட்டாமல் கூட்டம் நடத்துவது, அரசியலா சினிமாவா\nபோக்குவரத்து தொழிலாளர் கோரிக்கைகள் நிறைவேற்றப்படா விட்டால் கடும் விளைவுகளை சந்திக்கநேரிடும்\nபோக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் அனைத்தும் உடனடியாக நிறைவேற்றப்படா விட்டால் கடும் விளைவுகளை தமிழக அரசு சந்திக்கநேரிடும் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் எச்சரிக்கை விடுத்தார்.\nசென்னை பல்லவன் இல்ல சாலையில் அமைந்துள்ள போக்குவரத்துக் கழக தொழிற்சங்க அலுவலக வளாகத்தில் ஞாயிற்றுக் கிழமை (டிச.28) நடைபெற்ற அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டத்தில் பங்கேற்ற அவர், பின்னர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:\nபோக்குவரத்து ஊழியர்களின் ஊதியம் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மறு நிர்ணயம் செய்யப்பட வேண்டும், 240 நாள்கள் பணி முடித்தவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளைத்தான் வலியுறுத்தி வருகின்றனர்.இந்தகோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து 15 மாதங்களாக தொழிலாளர்கள் பல்வேறுகட்ட போராட்டங்களை நடத்தி வந்த போதும், தமிழக அரசு அதை கண்டுகொள்ளவே இல்லை. அதனை தொடர்ந்துதான் டிசம்பர் 29-ம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை அவர்கள் அறிவித்தனர்.\nபோக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு உடனேபரிசீலிக்க வேண்டும். அவர்களின் வேலைநிறுத்தத்தால் போராட்டத்தால், பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என பாஜக சார்பிலும் ஏற்கெனவே அறிக்கை வெளியிடப்பட்டது.ஆனால், தொழிலாளர்களின் ஊதியத்தைப் பிடித்தம் செய்து ஒரு நாள் முன்கூட்டியே, ஞாயிற்றுக்கிழமை (டிச.28) முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை செய்யும்படி தமிழக அரசு தள்ளியுள்ளது.மேலும், வேலைநிறுத்தப் போராட்டம் என தொழிலாளர்கள் அறிவித்த பிறகு, பேருந்துகள் அனைத்தும் எந்தவித பாதிப்புமின்றி இயங்கும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது, வேண்டுமென்றே பொதுமக்களை அலைக்கழிக்கத் திட்டமிடப்பட்டதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.\nதொழிலாளர்களின் போராட்டத்துக்கு பாஜக-வைச் சேர்ந்து பி.எம்.எஸ். தொழிற்சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது. பொதுமக்களுக்கு எந்த பாதிப்பு வந்தாலும் பாஜக பொறுத்துக்கொள்ளாது. மேலும், தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சர் அளவில் இதுவரை பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. அதிகாரிகள் அளவிலேயே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.எனவே, கோரிக்கைகள் மீது அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் கடுமையான விளைவுகளை தமிழக அரசு சந்திக்க நேரிடும் என்றார் அவர்.\nபோக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சனையை அரசு சரியாக கையாண்டிருக்க வேண்டும் January 5, 2018\nகுறைந்த பட்சம் 10 தொழிலாளர்கள் இருந்தாலும் இபிஎஃப் பிடித்தம்செய்யும் வகையில் சட்டத்திருத்தம் August 2, 2016\nவீட்டு வேலைக் காரர்களுக்கும் இ.எஸ்.ஐ October 31, 2016\nதமிழகத்தில் பூரண மது விலக்கு கொண்டுவர வலியுறுத்தி முதல்வருடன் சந்திப்பு August 7, 2017\nகம்யூனிஸ்டுகளை பொறுத்தவரை எதிலும் தீர்வு உருவாக கூடாது என்பதில் தெளிவானவர்கள். May 15, 2017\nநீட் தேர்வு எழுத தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு உரியபயிற்சி அளிக்க வேண்டும் July 22, 2017\nதமிழக விவசாயிகளை வஞ்சித்தால் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம் February 17, 2018\nபா.ஜ.க.,வை விமர்சிக்கும் தகுதி குஷ்புவுக்கு இல்லை July 13, 2016\nவாடுவது மக்கள், வாழ்வது மக்கள் பிரதிநிதிகளா\nதமிழக அரசுக்கு தலைக் குனிவு என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது December 24, 2016\nமக்களின் கொந்தளிப்பு என்று கொண்டுவிட � ...\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புக்கு நியாயமான காரணங்கள் இருக்கலாம்..... அந்த காரணங்கள் தூத்துக்குடி மக்கள் சந்திக்கும் பாதிப்புகளாக இருக்கலாம்.... அதன் விளைவாக மக்கள் போராடுவதும் இயல்பானது தான்....ஆனால், இன்றைய போராட்டம் வன்முறை வடிவில் வெடித்ததை மக்களின் கொந்தளிப்பு என்று கொண்டுவிட முடியாது..... 20 ஆயிரம் பேர் கொண்ட ...\nகாவிரி பண்ணெடுங் காலமாக காங்கிரஸ் மறு� ...\nதமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் சென்� ...\nகொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, ...\nகர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது\nமுதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை ...\nஇது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/category/modernliterature/kathai/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-23T01:28:08Z", "digest": "sha1:2A6GN27DEOQRBGH4B7J5MELEGZWSDQWQ", "length": 25723, "nlines": 292, "source_domain": "www.akaramuthala.in", "title": "புதினம் Archives - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇக்கால இலக்கியம் » புதினம் »\nஅகல் விளக்கு – மு.வரதராசனார். 5.\nஇலக்குவனார் திருவள்ளுவன் 04 பிப்பிரவரி 2018 கருத்திற்காக..\n(அகல் விளக்கு – மு.வரதராசனார். 4. தொடர்ச்சி) அத்தியாயம் 2 சந்திரனுடைய தந்தையார் சாமண்ணா, பரம்பரை நிலக்கிழார் குடும்பத்தைச் சார்ந்தவர். சந்திரனுடைய பாட்டனார், இருந்த நிலங்களோடு இன்னும் பலகாணி நிலங்களைச் சேர்த்துக் குடும்பத்திற்குப் பெருஞ்செல்வம் வைத்துச் சென்றார். சாமண்ணா குடும்பத்தில் பெரியபிள்ளை; அவருடைய தம்பி – சந்திரனுடைய சிற்றப்பா – தமக்கு வந்த சொத்தை வைத்துக் காக்கும் ஆற்றல் இல்லாதவர்; நில புலங்களைக் கவனிப்பதை விட்டுவிட்டு, நகரங்களைச் சுற்றி அங்குள்ள ஆடம்பர வாழ்வில் பற்றுக் கொண்டார். வாரத்தில் மூன்று நாட்களாவது நகரத்தில் கழித்துவிட்டு…\nஅகல் விளக்கு – மு.வரதராசனார். 4.\nஇலக்குவனார் திருவள்ளுவன் 21 சனவரி 2018 கருத்திற்காக..\n(அகல் விளக்கு – மு.வரதராசனார். 3 . தொடர்ச்சி) அகல் விளக்கு 4. நெல்லிக்காய் விற்றவளும் பாக்கியமும் மற்றப் பெண்களும் இவ்வாறு அன்பு செலுத்தியது பற்றி மனம் வருந்தியது ஒரு பக்கம் இருக்க, ஆண்களிலும் பலர் அவனிடம் அன்பு காட்டியதும் எனக்கு வருத்தமாக இருந்தது. சிற்றுண்டிக் கடையில் பரிமாறுபவன் முதல் பேருந்பது விடுபவன் வரையில், பள்ளிக்கூட ஆசிரியர் முதல் கல்வி அதிகாரி வரையில் சந்திரனிடமே மிக்க அன்பு செலுத்தியதைக் கண்டேன். வந்த சில நாட்களுக்கெல்லாம் சிற்றுண்டிக் கடைக்காரன் அவனுக்கு நண்பன் போல் ஆகிவிட்டான்….\nஅகல் விளக்கு – மு.வரதராசனார். 2 .\nஇலக்குவனார் திருவள்ளுவன் 07 சனவரி 2018 கருத்திற்காக..\n(அகல் விளக்கு – மு.வரதராசனார் 1 – தொடர்ச்சி) அகல் விளக்கு – 2 அத்தியாயம் 1 பாலாற்றங்கரையில் நானும் சந்திரனும் கைகோத்து உலாவிய நாட்கள் எங்கள் வாழ்க்கையிலேயே பொன்னான நாட்கள். நானும் அவனும் ஒரே வயது உள்ளவர்கள்; ஒரே உயரம் உள்ளவர்கள். அந்த வயதில் எடுத்த நிழற் படத்தைப் பார்த்தால் நான் கொஞ்சம் தசைப்பற்று உள்ளவனாக இருந்தது தெரிகிறது. சந்திரன் அப்படி இல்லை, இளங்கன்று போல் இருந்தான். கொழு கொழு என்றும் இல்லாமல் எலும்பும் தோலுமாக இல்லாமல், அளவான வளர்ச்சியோடு இருந்தான். அப்படி…\nஇலட்சுமி என்னும் பயணி – வாசிக்கவேண்டிய ஒரு நூல் : இரவிக்குமார்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 13 செப்தம்பர் 2015 கருத்திற்காக..\nபட்டறிவுகளைப் பேசும் அபூர்வமான பதிவு இலட்சுமி அம்மா எழுதிய ‘இலட்சுமி என்னும் பயணி’ என்ற தன்வரலாற்று நூல் ‘மைத்திரி புத்தகங்கள்’ என்ற புதிய பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. தமிழ்த் தேசப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசனின் மனைவியான இலட்சுமி அம்மாள் தான் பிறந்து வளர்ந்து படித்து ஒரு நிறுவனத்தில் வேலைக்குப் போனது; மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சித் தோழர்களோடு பழக்கம் ஏற்பட்டு அவசரநிலைக் காலத்தில் தோழர் பெ.மணியரசனைத் திருமணம் செய்துகொண்டது; அதன் பின்னர் தோழர் மணியரசன் இ.பொ.க. -மார். (சிபிஐ எம்) கட்சியிலிருந்து வெளியேறி வேறொரு கட்சியில் சேர்ந்து…\nசெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் – 2013\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 சூலை 2014 கருத்திற்காக..\nமறைந்த எழுத்தாளர் செயந்தன் நினைவாக, மணப்பாறையில் இயங்கும் ‘செந்தமிழ் அறக்கட்டளை’ ஒவ்வோர் ஆண்டும் சிறந்த இலக்கிய நூல்களைத் தேர்ந்தெடுத்து ‘செயந்தன் படைப்பிலக்கிய விருதுகள்’ வழங்கி வருகிறது. 2013ஆம் வருடத்திற்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த புதின விருது : நிசந்தன் எழுதிய ‘என் பெயர்’, ஏக்நாத்து எழுதிய ‘கெடை காடு’ ஆகியவையும் சிறந்த நாடக நூலுக்கான விருது : க. செல்வராசின் ‘நரிக்கொம்பு’ சிறந்த சிறுகதைகள் விருது: புதிய மாதவி எழுதிய ‘பெண் வழிபாடு’ செயந்தி சங்கர் எழுதிய ‘செயந்தி சங்கர் சிறுகதைகள்’ சிறந்த கவிதை…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 25 மே 2014 கருத்திற்காக..\nகதைகள் பேசுவோம் இலக்கிய அமைப்பின் சார்பில் வருகின்ற சூன் 14 (14/06/2014) சனிக்கிழமை, புதினம் குறித்து விவாதிப்பதற்கான முகாம் ஒன்றினை நடத்த இருக்கிறேன். இதில் எழுத்தாளர் பிரபஞ்சன், மொழிபெயர்ப்பாளர் சா.தேவதாசு, ஆகியோர் சிறப்புப் பங்கேற்பாளர்களாகக் கலந்து கொள்கிறார்கள். புத்தகம் கண்டுபிடிப்பு அரண்மனை / டிசுகவரி புக் பேலசு இதனை ஒருங்கிணைப்புச் செய்கிறது. இந்த ஒரு நாள் முகாமில் உலகின் தல��சிறந்த புதினங்கள், தமிழ்ப்புதினத்தின் சமகாலப் போக்குகள், தசுதாயெவ்சுகியின் புதினங்கள், ஆகிய மூன்று அமர்வுகள் நடைபெற இருக்கின்றன. இத்துடன் புதினம் எழுத விரும்புகிறவர்களுக்கான கலந்துரையாடலும்…\nசங்கர மடம் வழியில் தமிழக அரசா\nதமிழ்ப்பற்றுக்கு வழி வகுக்கும் விசய் தொலைக்காட்சி\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 தொடர்ச்சி) 3/3...\n 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n - 1/3 தொடர்ச்சி) இன்றைய தேவை குறுஞ்சொற்களே\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 1/3 தொடர்ச்சி) 2/3 ...\nகவிஞர் மு.முருகேசு நூலுக்கு முதல் பரிசு\nகுவிகம் இல்லம் – அளவளாவல் முனைவர் வ.வே.சு. உடன்\nகருதியது நடந்தது: எடியூரப்பா விலகல்\nஎடியூரப்பா, கருநாடக ஆளுநர், நரேந்திரர் ஆகியோர் பதவி விலக வேண்டும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை திருந்தவும் இல்லை\nதமிழ்ப்பேராய விருதுகள் 2018 இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ்ப்பேராய விருதுகள் 2018 இல் Noolaham\nசாதி அமைப்பை வலுவாக்கப் புகுத்தப்பட்ட இடைச்செருகல்கள் – சி.இலக்குவனார் இல் இரமேசு\nசாதி அமைப்பை வலுவாக்கப் புகுத்தப்பட்ட இடைச்செருகல்கள் – சி.இலக்குவனார் இல் இரமேசு\nதமிழ் அருச்சகர் படிப்பு – மாணவர் சேர்க்கை அறிவிப்பு\nசுனில் கில்நானியும் நானும் – சிறப்புரை : சா கந்தசாமி\nபொம்மைச் செயல்திட்டம் கொடுத்திருக்கிறது மோடி அரசு\nகுவிகம் இல்லம் – அளவளாவல்: திருமதி தாரிணி கோமல்\nகவிஞர் மு.முருகேசு நூலுக்கு முதல் பரிசு\nகருதியது நடந்தது: எடியூரப்பா விலகல்\nகருதியது நடந்தது: எடியூரப்பா விலகல்\nஎடியூரப்பா, கருநாடக ஆளுநர், நரேந்திரர் ஆகியோர் பதவி விலக வேண்டும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை திருந்தவும் இல்லை\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 39 – வல்லிக்கண்ணன்\nகாலத்தின் குறள் பெரியார் : 7 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் திருவள்ளுவர் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural தேவதானப்பட்டி நூல் வெளியீடு கருத்தரங்கம் தேனி திருக்குறள் சென்னை மறைமலை இலக்குவனார் வைகை அனீசு புதுச்சேரி திருக்குறள் அறுசொல் உரை இலங்கை\nகவிஞர் மு.முருகேசு நூலுக்கு முதல் பரிசு\nகுவிகம் இல்லம் – அளவளாவல் முனைவர் வ.வே.சு. உடன்\nகருதியது நடந்தது: எடியூரப்பா விலகல்\nஎடியூரப்பா, கருநாடக ஆளுநர், நரேந்திரர் ஆகியோர் பதவி விலக வேண்டும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை திருந்தவும் இல்லை\nஇலக்குவனார் திருவள்ளுவன் - உண்மைதான். ஆனால், இப்படித்தான் அனுப்புகிறார்கள். எ...\nNoolaham - இணைப்புக்கள் பெரிய அளவில் இருந்தால் சிறப்பாக இருக்...\nஇரமேசு - அந்தணர் என்போர் அறவோர் என்பதில் என்ன சாதிஅமைப்புக...\nஇரமேசு - நச்சினார்க்கினியரே குழம்பி தன்கட்டுப்பாட்டை இழந்து...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (23)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2018. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-23T01:35:11Z", "digest": "sha1:WUGXXEGKEKZIA47A2IJYVHVR4I4G2RA6", "length": 16207, "nlines": 277, "source_domain": "www.akaramuthala.in", "title": "தமிழின் எதிர்காலம் Archives - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 18 சூன் 2017 கருத்திற்காக..\nபகற்கொள்ளையடிக்கும் பொறியியல் கல்லூரிகளைத் தடுத்து நிறுத்துக\nஇலங்கையும் ஈழமும் : ஈழ மீட்பர்களைத் தேர்ந்து எடுங்கள்\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர��ச்சி) தெரிந்து கொள்வோம்...\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 தொடர்ச்சி) 3/3...\n 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n - 1/3 தொடர்ச்சி) இன்றைய தேவை குறுஞ்சொற்களே\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 1/3 தொடர்ச்சி) 2/3 ...\nகவிஞர் மு.முருகேசு நூலுக்கு முதல் பரிசு\nகுவிகம் இல்லம் – அளவளாவல் முனைவர் வ.வே.சு. உடன்\nகருதியது நடந்தது: எடியூரப்பா விலகல்\nஎடியூரப்பா, கருநாடக ஆளுநர், நரேந்திரர் ஆகியோர் பதவி விலக வேண்டும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை திருந்தவும் இல்லை\nதமிழ்ப்பேராய விருதுகள் 2018 இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ்ப்பேராய விருதுகள் 2018 இல் Noolaham\nசாதி அமைப்பை வலுவாக்கப் புகுத்தப்பட்ட இடைச்செருகல்கள் – சி.இலக்குவனார் இல் இரமேசு\nசாதி அமைப்பை வலுவாக்கப் புகுத்தப்பட்ட இடைச்செருகல்கள் – சி.இலக்குவனார் இல் இரமேசு\nதமிழ் அருச்சகர் படிப்பு – மாணவர் சேர்க்கை அறிவிப்பு\nசுனில் கில்நானியும் நானும் – சிறப்புரை : சா கந்தசாமி\nபொம்மைச் செயல்திட்டம் கொடுத்திருக்கிறது மோடி அரசு\nகுவிகம் இல்லம் – அளவளாவல்: திருமதி தாரிணி கோமல்\nகவிஞர் மு.முருகேசு நூலுக்கு முதல் பரிசு\nகருதியது நடந்தது: எடியூரப்பா விலகல்\nகருதியது நடந்தது: எடியூரப்பா விலகல்\nஎடியூரப்பா, கருநாடக ஆளுநர், நரேந்திரர் ஆகியோர் பதவி விலக வேண்டும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை திருந்தவும் இல்லை\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 39 – வல்லிக்கண்ணன்\nகாலத்தின் குறள் பெரியார் : 7 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் திருவள்ளுவர் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural தேவதானப்பட்டி நூல் வெளியீடு கருத்தரங்கம் தேனி திருக்குறள் சென்னை மறைமலை இலக்குவனார் வைகை அனீசு புதுச்சேரி திருக்குறள் அறுசொல் உரை இலங்கை\nகவிஞர் மு.முருகேசு நூலுக்கு முதல் பரிசு\nகுவிகம் இல்லம் – அளவளாவல் முனைவர் வ.வே.சு. உடன்\nகருதியது நடந்தது: எடியூரப்பா விலகல்\nஎடியூரப்பா, கருநாடக ஆளுநர், நரேந்திரர் ஆகியோர் பதவி விலக வேண்டும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை திருந்தவும் இல்லை\nஇலக்குவனார் திருவள்ளுவன் - உண்மைதான். ஆனால், இப்படித்தான் அனுப்புகிறார்கள். எ...\nNoolaham - இணைப்புக்கள் பெரிய அளவில் இருந்தால் சிறப்பாக இருக்...\nஇரமேசு - அந்தணர் என்போர் அறவோர் என்பதில் என்ன சாதிஅமைப்புக...\nஇரமேசு - நச்சினார்க்கினியரே குழம்பி தன்கட்டுப்பாட்டை இழந்து...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (23)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2018. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/3663", "date_download": "2018-05-23T01:06:19Z", "digest": "sha1:7YTCQOTWVWL2DPL7BYMEAMKIN5MOIHYC", "length": 12861, "nlines": 109, "source_domain": "www.virakesari.lk", "title": "கோலியின் சிறப்பான ஆட்டத்தால் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா | Virakesari.lk", "raw_content": "\nசீரற்ற காலநிலையால் இதுவரை 10 பேர் உயிரிழப்பு\nதுப்பாக்கி சூட்டில் பலியானோரின் குடும்பதிற்கு 10 இலட்சம் ரூபா நிவாரணம்\nஏமாற்றத்தினாலேயே இன்று தீவொன்றை கேட்கிறது சீனா\nகிளிநொச்சியில் 50 மாதிரிக் கிராமங்களை அமைக்க நடவடிக்கை - சஜித்\nஇராணுவத்தினரை அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்தாதீர் - அர்ஜூன ரணதுங்க\nஇலங்கை கிரிக்கெட்டை தூய்மைப்படுத்த தயாராகும் முன்னாள் வீரர்கள்\nஇந்திய வைத்தியர் வீட்டில் சிறுமிக்கு சித்திரவதை ; வைத்தியரின் மனைவி கைது - பம்பலப்பிட்டியில் சம்பவம்\nகோர பஸ் விபத்தில் பலர் படுகாயம்\nஎவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை தொட்ட இலங்கையர்..\n12 குழந்தைகள் ஒரு கர்ப்பிணித் தாயை பலியெடுத்த வைரஸ் இனங்காணப்பட்டது : பல நோயாளிகளும் கண்டுபிடிப்பு\nகோலியின் சிறப்பான ஆட்டத்தால் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா\nகோலியின் சிறப்பான ஆட்டத்தால் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா\nஆசிய கிண்ணத் தொடரின் பாகிஸ்தானுக்கு எதிரான நான்காவது லீக் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.\nஆசிய நாடுகளான இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய அணிகள் பங்கேற்றுள்ள 20 ஓவர் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி பங்களாதேஷ் மிர்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.\nஇதில் ஒவ்வொரு அணியும் ஏனைய அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.\nஇந்த நிலையில் தொடரின் 4ஆவது லீக் ஆட்டத்தில் சுமார் ஒரு வருட காலப்பகுதிக்கு பின்னர் இந்தியாவும், பாகிஸ்தானும் இன்று மோதின.\nநாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டோனி, களத்தடுப்பை தேர்வு செய்தார். அவர் கணித்ததுபோல் ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது.\nமுதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர்கள் இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ஓட்டங்களில்; விக்கெட்டை இழந்தனர்.\nசர்ப்ராஸ் அகமது அதிகபட்சமாக 25 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். குர்ரம் மன்சூர் 10 ஓட்டங்களை சேர்த்தார். ஏனைய வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களில் ஆட்டமிழக்க, பாகிஸ்தான் அணி 83 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.\nஇந்திய அணி தரப்பில் ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்டுகளும், ஜடேஜா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.\nஇதனையடுத்து 84 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கும் கடும் சவால் காத்திருந்தது.\nஆரம்ப வீரர்கள் ரோகித் சர்மா, ரகானே ஆகியோர் முதல் ஓவரிலேயே ஓட்டம் எதுவும் இன்றி ஆட்டமிழந்தனர்.\nஇவர்களின் விக்கெட்டை முகமது ஆமிர் கைப்பற்றினார். இவர்களைத் தொடர்ந்து விராட் கோலி-ரெய்னா ஜோடி விளையாடியது. ரெய்னா ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.\nபின்னர் கோலியுடன் யுவராஜ் இணைந்தார். யுவராஜ் தடுமாற்றமான ஆட்டத்தை தொடர கோலி சிறப்பாக துடுப்பெடுத்தாடி அணியின் வெற்றியை உறுதி செய்தார்.\nகோலி 49 ஓட்டங்களை பெற்று அரைச் சதத்தை தவறவிட்டதோடு போட்டியின் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.\nயுவராஜ் சிங் 32 பந்துகளில் 14 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.\nபாகிஸ்தான் பந்து வீச்சில் முஹமட் ஆமிர் அதிரடியாக மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.\nஇலங்கை இந்தியா பாகிஸ்தான் பங்களாதேஷ் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்\nஇலங்கை கிரிக்கெட்டை தூய்மைப்படுத்த தயாராகும் முன்னாள் வீரர்கள்\nஇலங்கை கிரிக்கெட்டை தூய்மைப்படுத்துவதற்காக இலங்கை கிரிக்கெட்டின் நிர்வாகத்தை பொறுப்பேற்பத���்கு முன்னாள் வீரர்கள் பலர் தயாராகவுள்ளனர் என முன்னாள் வீரர் பிரமோதய விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.\n2018-05-22 17:06:22 பிரமோதய விக்கிரமசிங்க தேர்தல் அரசியல் வாதிகள்\nதலைவர் பதவிக்கு நான்கு பேர் போட்டி\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு இதுவரை 4 பேர் தமது வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.\n2018-05-22 05:55:51 இலங்கை கிரிக்கெட் தலைவர் பதவி வேட்பு மனு\nகராத்தே சுற்றுப்போட்டியில் பதக்கங்கள் சுவீகரிப்பு\nஹன்ஷி நிஷி டக்குமி கராத்தே சுற்றுப்போட்டியில் சோட்டோக்கான் கராத்தே அக்கடமி இன்ரநசனல் ஸ்ரீலங்கா கழக மாணவர்கள் பதக்கங்களை சுவீகரித்துள்ளனர்.\n2018-05-21 15:06:58 கராத்தே பதக்கம் ஹன்ஷி நிஷி டக்குமி\nகறுப்புப்பட்டி தேர்வில் இரு மாணவர்கள் சித்தி\nசோட்டோக்கான் கராத்தே அக்கடமி இன்ரநெசனல் ஸ்ரீலங்கா கழகத்தின் முதலாவது கறுப்புப்பட்டி தேர்வில் P.ரோஹித் மற்றும் P.விஷால் ஆகிய மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.\n2018-05-21 14:40:01 கராத்தே கறுப்புப்பட்டி சோட்டோக்கான் கராத்தே அக்கடமி\nதொடரிலிருந்து வெளியேறிய நடப்புச் சம்பியன்\nஐ.பி.எல் போட்டியில் பிளே ஓப் சுற்றுக்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொள்வதற்காக இடம்பெற்ற இக்கட்டான போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியுடன் மோதிய நடப்பு சம்பியன்ஸ் அணியான மும்பை இந்தியன்ஸ் தோல்வியை சந்தித்து தொடரிலிருந்து வெளியேறியது.\n2018-05-21 14:36:27 ஐ.பி.எல். மும்பை கிரிக்கெட்\nஇலங்கை கிரிக்கெட்டை தூய்மைப்படுத்த தயாராகும் முன்னாள் வீரர்கள்\nஎரிபொருள் விலை உயர்வு வடக்கு மக்களுக்கு பிரச்சினையாக இல்லையா: மஹிந்தானந்த அளுத்கமகே கேள்வி\nஇந்திய வைத்தியர் வீட்டில் சிறுமிக்கு சித்திரவதை ; வைத்தியரின் மனைவி கைது - பம்பலப்பிட்டியில் சம்பவம்\nபொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் பரிதாபமாக ஐவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/6336", "date_download": "2018-05-23T01:07:29Z", "digest": "sha1:RWD3XQRS7VAQRQOLB4GKUT6UKT5KZTXC", "length": 9035, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "பூமிக்கு சமமான 550 புதிய கோள்கள் கண்டுபிடிப்பு : நாசா தகவல் | Virakesari.lk", "raw_content": "\nசீரற்ற காலநிலையால் இதுவரை 10 பேர் உயிரிழப்பு\nதுப்பாக்கி சூட்டில் பலியானோரின் குடும்பதிற்கு 10 இலட்சம் ரூபா நிவாரணம்\nஏமாற்றத்தினாலேயே இன்று தீவொன்றை கேட்கிறது சீனா\nகிளிநொச்சியில் 50 ம���திரிக் கிராமங்களை அமைக்க நடவடிக்கை - சஜித்\nஇராணுவத்தினரை அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்தாதீர் - அர்ஜூன ரணதுங்க\nஇலங்கை கிரிக்கெட்டை தூய்மைப்படுத்த தயாராகும் முன்னாள் வீரர்கள்\nஇந்திய வைத்தியர் வீட்டில் சிறுமிக்கு சித்திரவதை ; வைத்தியரின் மனைவி கைது - பம்பலப்பிட்டியில் சம்பவம்\nகோர பஸ் விபத்தில் பலர் படுகாயம்\nஎவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை தொட்ட இலங்கையர்..\n12 குழந்தைகள் ஒரு கர்ப்பிணித் தாயை பலியெடுத்த வைரஸ் இனங்காணப்பட்டது : பல நோயாளிகளும் கண்டுபிடிப்பு\nபூமிக்கு சமமான 550 புதிய கோள்கள் கண்டுபிடிப்பு : நாசா தகவல்\nபூமிக்கு சமமான 550 புதிய கோள்கள் கண்டுபிடிப்பு : நாசா தகவல்\nபூமி போலவே அளவு மற்றும் பாறைகள் நிறைந்த 550 கோள்களை நாசா நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.\nகெப்ளர் என்னும் விண்வெளி தொலைநோக்கியின் மூலம் கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி இவ்வாறான கோள்கள் இனங்காணப்பட்டுள்ளது.\nசூரிய மண்டலத்தை விட்டு தொலைவில் பயணிக்கும் 1 284 புதிய கோள்களை தொலைநோக்கியின் உதவியுடன் கண்டறிந்துள்ளனர்.\nஅதேவேளை, பூமியை ஒத்த அளவுடையதும் மிக அருகில் உள்ளதுமான கோள்கள், பூமியை விட்டு 11 ஒளி ஆண்டுகள் தொலைவில் காணப்படுவது தெரியவந்துள்ளது.\nஅத்துடன், 9.5 டிரில்லியன் கிலோ மீற்றர் தொலைவில் உள்ள கோள்களின் பயணித்தை அவதானிக்க, போதியளவு வசதியுடைய விண்கலங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லையென நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது.\nபூமி பாறைகள் கோள் நாசா நிறுவனம் விண்வெளி தொலைநோக்கி கெப்ளர்\nஉலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம்\nஉலகின் முதலாவது மிதக்கும் அணுமின் நிலையக் கப்பலை ரஷ்யா உருவாக்கியுள்ளது.\n2018-05-21 16:34:04 அணுமின் நிலைய கப்பல் சுனாமி ரஷ்யா\nரோபோவின் உதவியுடன் கப்பலில் இடம்பெற்ற சத்திர சிகிச்சை ; இலங்கை - அமெரிக்க வைத்திய நிபுணர்களால் முன்னெடுப்பு\nஅமெரிக்க மற்றும் இலங்கை சத்திர சிகிச்சை நிபுணர்களால் கடந்த மே மாதம் 4 ஆம் திகதி ரோபோ உதவியுடனான முதலாவது சத்திர சிகிச்சை யு.எஸ்.என்.எஸ்.மேர்சி கப்பலின் தளத்தில் மேற்கொள்ளப்பட்டது.\n2018-05-14 11:51:55 அமெரிக்கா ரோபோ கப்பல்\nடுவிட்டர் விடுத்திருக்கும் அவசர வேண்டுகோள் \nடுவிட்டர் சமூக வலைத்தளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அனைத்து பயனாளர்களின் கடவுச்சொற்களும் அந்நிறுவன���்தின் தொழில்நுட்பப் புலம் ஒன்றில் சேமிக்கப்பட்டுள்ளது.\n2018-05-04 07:34:15 டுவிட்டர் சமூக வலைத்தளம் கடவுச்சொல்\nஜப்பான் பொறியியலாளர்களால் உருவாக்கப்பட்டுள்ள அதிசய ரோபோ\nஜப்பானை சேர்ந்த பொறியியலாளர் ஒருவர் ரோபோவொன்றை (True Transformers) தயாரித்துள்ளார்.\n2018-05-01 14:37:42 ஜப்பான் பொறியியலாளர் ரோபோ\nநிலக்கரியை விட அடர்ந்த கருப்பு நிறத்தில் புதிய கிரகம் கண்டு பிடிப்பு\nஇங்கிலாந்து பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் அமெரிக்காவின் கெப்ளர் தொலைநோக்கி மூலம் பூமியில் இருந்து 470 ஒளி ஆண்டு தூரத்துக்கு அப்பால் உள்ள புதிய கிரகம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.\n2018-04-26 18:08:16 இங்கிலாந்து விஞ்ஞானிகள் கெப்ளர் தொலைநோக்கி\nஇலங்கை கிரிக்கெட்டை தூய்மைப்படுத்த தயாராகும் முன்னாள் வீரர்கள்\nஎரிபொருள் விலை உயர்வு வடக்கு மக்களுக்கு பிரச்சினையாக இல்லையா: மஹிந்தானந்த அளுத்கமகே கேள்வி\nஇந்திய வைத்தியர் வீட்டில் சிறுமிக்கு சித்திரவதை ; வைத்தியரின் மனைவி கைது - பம்பலப்பிட்டியில் சம்பவம்\nபொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் பரிதாபமாக ஐவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD?page=7", "date_download": "2018-05-23T01:06:37Z", "digest": "sha1:R6V4DRGOUR7H6S4ZVL4TYQP4VM4PRAK4", "length": 3517, "nlines": 73, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ��������������������� | Virakesari.lk", "raw_content": "\nசீரற்ற காலநிலையால் இதுவரை 10 பேர் உயிரிழப்பு\nதுப்பாக்கி சூட்டில் பலியானோரின் குடும்பதிற்கு 10 இலட்சம் ரூபா நிவாரணம்\nஏமாற்றத்தினாலேயே இன்று தீவொன்றை கேட்கிறது சீனா\nகிளிநொச்சியில் 50 மாதிரிக் கிராமங்களை அமைக்க நடவடிக்கை - சஜித்\nஇராணுவத்தினரை அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்தாதீர் - அர்ஜூன ரணதுங்க\nஇலங்கை கிரிக்கெட்டை தூய்மைப்படுத்த தயாராகும் முன்னாள் வீரர்கள்\nஇந்திய வைத்தியர் வீட்டில் சிறுமிக்கு சித்திரவதை ; வைத்தியரின் மனைவி கைது - பம்பலப்பிட்டியில் சம்பவம்\nகோர பஸ் விபத்தில் பலர் படுகாயம்\nஎவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை தொட்ட இலங்கையர்..\n12 குழந்தைகள் ஒரு கர்ப்பிணித் தாயை பலியெடுத்த வைரஸ் இனங்காணப்பட்டது : பல நோயாளிகளும் கண்டுபிடிப்பு\nஇலங்கை கிரிக்கெட்டை தூய்மைப்படுத்த தயாராகும் முன்னாள் வீரர்கள்\nஎரிபொருள் விலை உயர்வு வடக���கு மக்களுக்கு பிரச்சினையாக இல்லையா: மஹிந்தானந்த அளுத்கமகே கேள்வி\nஇந்திய வைத்தியர் வீட்டில் சிறுமிக்கு சித்திரவதை ; வைத்தியரின் மனைவி கைது - பம்பலப்பிட்டியில் சம்பவம்\nபொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் பரிதாபமாக ஐவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/ntex-avatar-20-white-price-p4GK8a.html", "date_download": "2018-05-23T01:47:35Z", "digest": "sha1:2CXGYSSJCQ7GLTBLXUPHL3ND5LGJ35W6", "length": 15579, "nlines": 383, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளநட்ஸ் அவதார் 2 0 வைட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nநட்ஸ் அவதார் 2 0 வைட்\nநட்ஸ் அவதார் 2 0 வைட்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nநட்ஸ் அவதார் 2 0 வைட்\nநட்ஸ் அவதார் 2 0 வைட் விலைIndiaஇல் பட்டியல்\nநட்ஸ் அவதார் 2 0 வைட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nநட்ஸ் அவதார் 2 0 வைட் சமீபத்திய விலை May 11, 2018அன்று பெற்று வந்தது\nநட்ஸ் அவதார் 2 0 வைட்ஹோமேஷோப்௧௮ கிடைக்கிறது.\nநட்ஸ் அவதார் 2 0 வைட் குறைந்த விலையாகும் உடன் இது ஹோமேஷோப்௧௮ ( 2,350))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nநட்ஸ் அவதார் 2 0 வைட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. நட்ஸ் அவதார் 2 0 வைட் சமீபத்திய விலை கண்டுபிடிக்��� எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nநட்ஸ் அவதார் 2 0 வைட் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nநட்ஸ் அவதார் 2 0 வைட் விவரக்குறிப்புகள்\nடிஸ்பிலே சைஸ் 2.8 Inches\nரேசர் கேமரா 2 MP\nஒபெரடிங் சிஸ்டம் Featured OS\nசிம் ஒப்டிஒன் Dual SIM\nநட்ஸ் அவதார் 2 0 வைட்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://radhu-maalatheevu.blogspot.com/2009/09/blog-post.html?showComment=1267975238068", "date_download": "2018-05-23T01:03:23Z", "digest": "sha1:RGMHNYPQ46G7BCCL6HLYVZ4HR54YAAWI", "length": 5722, "nlines": 69, "source_domain": "radhu-maalatheevu.blogspot.com", "title": "மாலத்தீவு: குறைந்த செலவில் தொலைபேசி சேவை!", "raw_content": "\nசனி, 19 செப்டம்பர், 2009\nகுறைந்த செலவில் தொலைபேசி சேவை\nபுதிய நெடுந்தூர தொலைபேசி சேவை, இன்டர்நெட் மூலம் செல்போனுக்கு / போனுக்கு பேச மிக குறைந்த செலவில் ஒரு சேவை. இது பற்றி அறியாதவர்களுக்கு ... இதைவிட குறைவான செலவில் சேவை இருப்பின் தெரிவிக்கவும் நண்பர்களே. மேலும் விபரங்களுக்கு பார்க்க : www.nymgo.com\nஇடுகையிட்டது radhu நேரம் பிற்பகல் 10:06\nரெப்டெல் rebtel என்ற சேவையை பயன்படுத்தியிருக்கீங்களா \n6 மார்ச், 2010 ’அன்று’ பிற்பகல் 1:19\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,\nஉங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.\nதமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….\n7 மார்ச், 2010 ’அன்று’ முற்பகல் 7:18\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,\nஉங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.\nதமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….\n7 மார்ச், 2010 ’அன்று’ முற்பகல் 7:20\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,\nஉங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.\nதமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….\n7 மார்ச், 2010 ’அன்று’ முற்பகல் 7:20\nதமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற���ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.\n14 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 3:53\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகுறைந்த செலவில் தொலைபேசி சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siththar.karaitivu.org/history", "date_download": "2018-05-23T01:24:47Z", "digest": "sha1:U3JECWVT62JOUAADNJIFZ672F7FGPWAS", "length": 11562, "nlines": 15, "source_domain": "siththar.karaitivu.org", "title": "சித்தானைக்குட்டி சுவாமிகளினது வாழ்க்கை வரலாறு - ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமிகள்", "raw_content": "சித்தானைக்குட்டி சுவாமிகளினது வாழ்க்கை வரலாறு\nசித்தானைக்குட்டி அவர்கள் இந்தியாவின் இராமநாதபுரத்தின் சிற்றரசரின் மகனாக அவதரித்தார். இவரது இளமைப் பெயர் ‘கோவிந்தசாமி’ ஆகும். இவ்ராச்சியத்தில் ஏற்பட்ட பயங்கரத் தொற்று நோயினால் தனியாகவும், குடும்பத்துடனும் பலர் மாண்டனர். இக்கால கட்டத்தில் இரு மகான்கள் நோயினை தாமே ஏற்று பணியாற்றலாயினர். இப்புதுமையினை அறிந்த சிற்றரசன் மகான்களை அழைத்து உபசாரம் செய்ய எண்ணம் கொண்டு, தனது மகனிடம் மகான்களை அழைத்து வருமாறு பணித்தான். தந்தையின் பணிப்பினை ஏற்று உடன் புறப்பட்ட கோவிந்தசாமி இல்லமெல்லாம் தேடி அலைந்து ஒர் குடிசையில் கண்டு இருவரின் பாதங்களில் வீழ்ந்து வணங்கி நின்றார்.\nமகான்கள் கோவிந்தசாமியை கட்டியணைத்து ஆசி வழங்கினர். உள்ளம் துறவறத்தினை நாடியதால் மகான்களுடன் இணைந்து நோயுற்ற மக்களுக்கு பணியாற்றலானார். பூர்வீகத்தொடர்பு ஈழம் நோக்கி ஈர்ந்திழுக்க தூத்துக்குடி சென்று கப்பலில் வருவதற்கான சீட்டினைப் பெறுவதற்கு அன்பர் ஒருவரை அனுப்பி வைத்தனர். இருவருக்கு மட்டுமே பிரயாணச் சீட்டு கிடைத்ததினால் கோவிந்தசாமியை அக்கரையில் விட்டுவிட்டு இரு மகான்களும் கப்பல் ஏறி கொழும்பு துறைமுகத்தை சென்றடைந்த போது கூடிநின்ற மக்கள் கூட்டத்தினுள் கோவிந்தசாமி நிற்பதை கண்ணுற்று தங்கள் சீடனிடம் பொதிந்திருந்த பக்குவ நிலையினை முன்னரே உணர்ந்திருந்ததினால் ஆச்சரியத்தினை காட்டிக் கொள்ளவில்லை. இச்செய்கை மூலம் சித்தராக பரிணமித்தார்கள்.\n1920இன் முற்பகுதியிலிருந்து ஈழத்தின் மூலை முடுக்கெல்லாம் நடமாடித்திருந்து பித்தனாகவும், பேயனாகவும், கேலி பண்ணுவதற்குரியவராகவும் தன்னை வெளிக்காட்டி, உள்ளன்புடன் தன்னை நாடிவரும் அன்பர்களின் ���னோநிலைக் கேற்ப அருளுரைகள், அற்புதங்கள் மூலம் மக்களை வழி நடத்தியவர் ஜீவ சித்தர் சித்தானைக்குட்டி சுவாமிகள் ஆகும். சுவாமிகள் காரைதீவில் தனக்கென ஆச்சிரமம் அமைத்து தங்கியிருந்தார்கள். நடையாகவும், மாட்டு வண்டிகளிலும் சுவாமிகளை தரிசிப்பதற்கு வருபவர்கள் ‘காவு’களில் உணவுப் பொருட்களையும், பிரியமான பண்டங்களையும் காணிக் கையாக வழங்குவார்கள். அவை அனைத்தும் தன்னை நாடிவரும் அடியார்கக்;கு பகிர்ந்தளிப்பார்கள்.\nசுவாமி அவர்கள் ஆடாதசித்தே இல்லை என்கின்ற அளவிற்கு பல இடங்களில் தனது சித்து விளையாட்டை ஆடியிருக்கின்றார்கள். அவற்றுள் சில ‘கதிர்காமத்தில் முருகப்பெருமானல் அமிர்தத்துளி கிடைக்கப் பெற்றமை, சாண்டோ சங்கரதாஸை இரும்பரசனாக புகழ் ப+க்கச்செய்தமை, கடலின் மேலால் நடந்த அதிசயம், கல்முனை சந்தியிலிருந்து கதிர்காமத்தில் தீப்பிடித்த திரைச்சீலையை அணைத்த பெருந்தகை, கதிர்காமத் திருவிழாக் காட்சியை தனது உள்ளங்கையில் காண்பித்த மகான்,\nநஞ்சு ஊட்டப்பட்டும், தீயிட்டு எரித்த போதும் மீண்டும் எழுந்து நின்று சித்தாடிய சித்தர் அவர்கள் ‘1951ஆம் ஆண்டு ஆடித்திங்கள் சுவாதி நட்சத்திர தினத்தன்று சமாதி நிலையை எய்தினார்கள்’. இச்செய்தியினை கேள்வியுற்ற பக்த அடியார்கள் நாலா திசைகளிலிருந்தும் காரைதீவு ஆச்சிரமத்தில் ஒன்று கூடினர். ‘சித்தர் சேவா சங்கம்’ அமைக்கப்பட்டு சமாதி வைப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டது.\nதான் சமாதியான பின் ‘தனது அடி வயிற்றிலிருந்து இரத்தம் பெருகு’மென்றும் அதன் பின்னரே சமாதி வைக்க வேண்டும் என்று ஏற்கனவே சுவாமி அவர்கள் கூறியிருந்தார்கள். சுவாமி அவர்கள் கூறியிருந்ததிற்கமைய மூன்றாம் நாள் அடி வயிற்றிலிருந்து இரத்தம் பெருகியது. ஒரு யார் கன பரிமாணத்தில் குழியமைத்து நான்காம் நாள் பக்தர்களின் ஆராதனையுடன் சுவாமி அவர்கள் ‘சமாதி’ வைக்கப்பட்டார்.\nபொது மக்களால் தெரிவு செய்யப்பட்ட நிருவாக சபையினரால் சமாதி ஆலயம் வழிநடத்தப்பட்டு வருகின்றது. இச்சபை வருடாவருடம் மீளமைக்கப்படுவது வழமையாகும். 1985, 1987, 1990 காலப்பகுதியில் ஏற்பட்ட வன்செயல் காரணமாக இவ்வாலயம் சேதமாக்கப்பட்டது. 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலை அனர்த்தால் அன்னதானமடம், காளியம்மன், முருகன், பிள்ளையார் ஆலயங்கள் உட்பட சுற்றுமத��ல், அசைவுள்ள அனைத்து உடமைகளும் முற்றாக அழிக்கப்பட்டது. தற்பொழுது இவ்வாலயம் பொதுமக்களின் பங்களிப்புடனும், இந்து கலாசார அமைச்சின் உதவியுடனும் புனரமைக்கப்பட்டு வருகின்றது.\nஜீவ சித்தர் சித்தானைக்குட்டி சுவாமி அவர்களின் குரு பூசையும், அன்னதானமும் வருடந்தோரும் தமிழுக்கு ஆடித்திங்கள் சுவாதி நட்சத்தர தினத்தன்று பயபக்தியுடன் குருவருளால் சிறப்பாக நடைபெறுகின்றது. உள்ளுர், வெளியூர் அன்பர்கள் இத்தினத்தில் நிறைந்து காணப்படுவர். இவ்வாலயத்தில் அறநெறி வகுப்பு, வெள்ளி கிழமை தோறும் கூட்டுப் பிரார்த்தனை, விசேட தினங்களில் ப+சைகளும் நடைபெற்று வருகின்றது. சுவாமிகள் சமாதி அடைவதற்கு முன்னர் ஆடிய சித்துக்கள் போல் சமாதிநிலை அடைந்த பின்னரும் இவ்விடத்தில் சித்துக்கள் தோன்றிக்கொண்டே இருக்கின்றது.\n“மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது”\nசில பகுதி காரணீகத்தில் இருந்கு பெறப்பட்டது (with permission)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilan-superpowerindia.blogspot.com/2016/06/blog-post_71.html", "date_download": "2018-05-23T01:20:16Z", "digest": "sha1:IUCOZDNQAC6UX2DT3SK5RPAL4VWCZBOG", "length": 19536, "nlines": 207, "source_domain": "tamilan-superpowerindia.blogspot.com", "title": "Super Power India: யார் இந்த கருணாநிதி ?", "raw_content": " மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்\nநிதம் மொழி கலவரம் உருவாக எத்தனிக்கும் இவர்,\nஆந்திராவிலிருந்து பிழைப்பு தேடி வந்த தெலுங்கர் தான் இந்த கருணாநிதி என்கிற தட்சிணா மூர்த்தி.\nமேளம் இசைக்கும், தெலுங்கு சின்ன மேளம் சமூகத்தை சேர்ந்தவர். தான் முதல்வரானவுடன் சட்ட திருத்தத்தை கொண்டு வந்து சின்ன மேளம் என்பதை தமிழ் பெயரில் இசை வேளாளர் என்ற புதிய பெயரில் தனது சமூகத்தை மாற்றி கொண்டார்.\nஎம். ஜி.ஆர் தமிழக முதல்வராக வந்ததை பொறுக்க முடியாமல், தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட தமிழர் எம்.ஜி.ஆர் கேரளத்தில் பிறந்ததை வைத்து மலையாளி தமிழரை ஆள்வதா என தொடர்ந்து பரப்புரை செய்து வந்ததால்,\nஎம் ஜி ஆர் இவரின் பூர்வீகத்தை தோண்டி எடுத்து அன்று சட்டமன்றத்தில் 1984 இல் அ.இ.அ.தி.மு.க. அமைச்சரான குழந்தை வேலு, ‘கருணாநிதி தெலுங்கர்’ என்பதைச் சட்டமன்றத்தில் ஆதார பூர்வமாக பேசியது இன்றும் சட்டமன்றக் குறிப்பேடுகளில் பதிவாகி இருப்பதை காணலாம்.\nஅதை அன்று கருணாநிதி மறுக்கவோ விவாதம் செய்யவோ இல்லை. அன்றிலிருந்து எம் ஜி ஆரை மலையாளி என்று விமர்சிப்பதை நிறுத்தினார்.\nதாய் மொழியான தெலுங்கில் புலமை பெற்றவர். வீரகங்கணம், ஆடஜென்மா, ஸ்ரீஜென்மா, அம்மாயுடு மொகுடு மாமகு யமுடு’ போன்ற தெலுங்குத் திரைப் படங்களுக்குத் தெலுங்கு மொழியில் திரைக்கதை, வசனம் எழுதியவர். அந்த அளவிற்கு தெலுங்கு மொழி ஆளுமை பெற்றவர். தன் வீட்டில் வீட்டாரோடு தெலுங்கு பேசுகிறவர்.\nதமிழ் மொழியில் இவரின் புலமை என்பது சொற்பமானதே .தன்னுடன் தமிழ் மொழி அறிஞர்களை அடிமையாக வைத்துக் கொண்டு அவர்களின் அறிவாற்றாலை மொழி வல்லமையை தனதாக்கி கொண்டு தமிழரை இன்று வரை ஏமாற்றி வருபவர்.\nதெலுங்கு வருட பிறப்பிற்கு முதன் முதலாக அரசு விடுமுறையை அறிவித்தவர். ஆந்திர முதலவர் ராஜசேகரரெட்டி இறந்ததற்கு விடுமுறை அறிவித்து தனது கட்சிக் கொடியை அரை கம்பத்தில் பறக்க வைத்து தனது இனப் பற்றை வெளிப்படுத்தியவர்.\nதமிழ்க அரசு ஊழியர்களில் பெரும்பாலோர் தெலுங்கர்களே. தலைமை செயலகத்தில் 100 விழுக்காடு தெலுங்கர்களே. இதற்கு காரணம் கருணாநிதி.\nதன் இனத்தை சேர்ந்தவர்களுக்கே தமிழன் என்ற போர்வையில் முன்னுரிமை கொடுத்து அரசு ஊழியராக்கினார். அதற்கு தகுந்தவாறு பதினைந்து ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருந்தால் அவர்களும் தமிழர்களே என்று சட்டம் இயற்றி மாற்றினத்தவர்களை வளமை பெறச் செய்து தமிழர்களை பிச்சை காரர்களாக்கினார்.\nதி மு க அரசியலில் சட்ட மன்ற உறுப்பினர்களாக, அமைச்சர்களாக , மாவட்ட பொறுப்பாளர் முதல் அடிமட்ட பொறுப்பு வகிப்பவர் வரை பெரும்பாலோர் தெலுங்கர்களே. அடிமட்ட தொண்டர்களாக இருப்பவர்கள் மட்டுமே தமிழர்கள்.\nதமிழ், தமிழ் என்று கூறி தமிழ் மொழியை அழித்தவர். தமிழை விற்று பிழைப்பு நடத்தியவர். தனது நிறுவனகளுக்கு சன் மியூசிக், சன் நியூஸ், கிரண் டி.வி., கரண் டி.வி. என ஆங்கில பெயரை சூட்டி மகிழ்ந்தவர். தமிழ் பண்பாட்டை சீரழிக்கும் விதமாக இவரது தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியில் ஆபாசாமாக நடன மாட வைத்து, அப்போது நடந்து கொண்டிருந்த இறுதி கட்ட ஈழப் போரின் அவலங்களை பற்றி தமிழர்கள் அறியாமல் பார்த்து கொண்டார்.\nI Have to do some good things for my country. I am a jolly & practical guy.பிறந்து, வளர்ந்ததில் சொல்லிக் கொள்ளும்படியான சாதனைகள் எதுவும் இதுவரை இல்லை; உயிருடன் இருப்பதைத் தவிர.. என்னை தொ��ர்பு கொள்ள........ என் மின்னஞ்சல் முகவரி: தொலைபேசி எண்: +91 99xxx 26828\nஅறக்கட்டளைக்காக பொது மக்களிடம் அல்லது வேறு எங்கும்...\nசிவனைப் பற்றி அப்துல் கலாம்:-\nபாதுகாக்கப்பட்டதாகவும் தான் வைரங்கள் உள்ளன.\nதினமும் ராகி உருண்டையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன...\nமகாலிங்க மலையைப் பற்றி - நீங்கள் அறியாத சில சுவாரஸ...\n\" காசு மேலே காசு போய் கொட்டோ கொட்டுன்னு கொட்டும்.\nநாம் குடிக்கும் ஒவ்வொரு துளி சுத்திகரிக்கப்பட்ட ந...\nதமிழகத்தில் நியாய விலைக்கடைகளில் உள்ள இருப்புகளை அ...\nசொட்டு மருந்தால் ஏற்படும் ப‌யங்கர‌ நோய்கள் – அதிர்...\n30 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்:\nஎல்லாவித மனப்பொருத்தத்தோடும் புரிதல்களோடும் 25 வரு...\nகடவுளை துதிக்க காட்டுக்குள் செல்கிறார்.\nநக்கீரன் மஞ்சள் பத்திரிக்கையை புறக்கணிக்கும் வரை த...\nசனி பகவானுக்கு உகந்த விரதங்கள்...\nவாடகை வீட்டில் குடி இருந்த கருணாநிதியின் குடும்பம்...\nஇந்திய கடற்ப்படை குறித்த 10 ஆச்சர்ய தகவல்கள்..\nவேப்பிலை கொதித்த நீரை ஆறவைத்து அந்நீரில் முகத்தை க...\nதண்ணீர் மட்டுமின்றி, தினமும் க‌ரும்பு சாற்றையும் க...\nஎத்த‍னையோ காய்கள் இருக்க‍ திருஷ்டிக்கு பூசணிக்காயை...\nஒரு குட்டி கதை :\nநீயா நானா போயா வேணா\nதேங்காய் உடைப்பது ஏன் தெரியுமா \nஇறைவன் , என் அன்புக்குரியவன்\nயார் இந்த ரகுராம் ராஜன் ஏன் அவர் பதவியை நீட்டிக்க...\n‘சின்னக் கண்ணன்’ அழைக்கிறான் பாடல் பற்றி இசைஞானி இ...\nவிசா இன்றி பயணம் செய்யலாம்\nசாதம் வடித்த கஞ்சியுடன் நெய் கலந்து குடித்து வந்தா...\n“கச்சத்தீவை இன்னும் ஏன் மீட்கவில்லை-பொன்முடி\nஒரு பெண்ணிண் கற்பு என்பது எங்கு உள்ளது\nஒரு ஐந்து நிமிடம் ஒதுக்கி படியுங்கள்.......\n“நீ எந்த முயற்சியும் செய்ய வேண்டாம்\nநாம மனசு வைச்ச எல்லாம் முடியும்\nமாத்தூரில் தொட்டிப்பாலம் அமைத்த பாரதரத்னா காமராஜர்...\nதலைவலியைப் போக்கும் சில மருத்துவ குறிப்புகள்..\nஒரு பிரிட்டிஷ்க்காரரை பிரதமரா போட்டுடலாமா...\nஏழ்மை என்பது நம் எண்ணத்திலேயே\nஜெல்லி, சாக்லேட்கள், ஐஸ்கிரீம் தயாரிப்பு – அதிர்ச்...\nதிருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள...\nஅனைவரது வீட்டிலும் அவசியம் இருக்க வேண்டிய ஒரு செடி...\nவாழ்க்கையில் ஒருத்தன் சம்பாதிச்சது மதிப்புள்ளதல்ல…...\nநாத்திகரை தீவிர ஆத்திகராக‌ மாற்றிய மகா பெரியவர்\nஅப்படி என்ன சிறப்பு இருக்கிறது நம் இந்து மதத்தில் ...\nசின்ன வீடு கட்டுவதற்கான‌ விதிமுறைகள்\nஉங்களுக்கு தேமல்லா இனி மருத்துவரிடம் செல்ல வேண்டாம...\nபெண்கள் நெற்றியில் பொட்டு வைப்பதால் கிடைக்கும் நன்...\nஅலுவலகத்தில் மன அழுத்தம் ஏற்பட்டால் . . .\nதயவு செய்து மது அருந்தி விட்டு வாகனம் ஓட்ட வேண்டாம...\nஒரு குட்டி கதை படிங்க எல்லாரும்...,\nஃப்ளாஷ் பேக் : ‘வீராணத்தார் கதை’\nமது அருந்தும்பொழுது உடலில் என்ன நடக்கிறது\nஅந்த நல்லதம்பியின் மனைவி தான் இன்று ராஜாத்தியாகி க...\nகருணாவின் கனவில் கல் விழுந்த பிறகு தேவையற்ற பிதற்ற...\nசெஷேல்ஸ் தீவுவின் (நாடு) சுற்றுலா துறை அமைச்சர் ஆல...\nம‌ணமான இளம்பெண்கள் கருத்த‍ரிக்க‍, சாப்பிடக்கூடாத இ...\n”உயிர் இருக்கும் வரையே அன்பு, பாசம் எல்லாம்”\n“நீ எந்த முயற்சியும் செய்ய வேண்டாம்\nஉங்களுக்கு ஞாபக சக்தி குறைவாக இருக்கிறதா.....\nராஜீவ் கொலையில் திமுகவுக்கு மேலும் ஒரு பெரிய சிக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/35-india-news/161632-2018-05-16-07-16-58.html", "date_download": "2018-05-23T02:07:52Z", "digest": "sha1:AYBJYCFIDFGK6ZX32SBQNIDAHU2NWKZT", "length": 7093, "nlines": 55, "source_domain": "www.viduthalai.in", "title": "நீரவ் மோடி எப்படி ஓடினார்?", "raw_content": "\nகுறுவை சாகுபடிக்குத் தண்ணீரைத் திறந்துவிடுக » தன்னாட்சி மிக்க காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய - மாநில ஆட்சிகளுக்குக் கண்டனம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானங்கள் சென்னை, மே 22 தன்னாட்சிமிக்க காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க...\n2019 மீண்டும் பி.ஜே.பி. வந்தால் அது ஹிட்லர் ஆட்சியாகவே இருக்கும் - எச்சரிக்கை » கருநாடகத்தில் குதிரை பேரம் தடுக்கப்பட்டு - மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி » கருநாடகத்தில் குதிரை பேரம் தடுக்கப்பட்டு - மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி காரணமான அனைவருக்கும் பாராட்டுகள் பி.ஜே.பி. - பி.ஜே.பி. எதிரணி என்ற இரண்டே அணிகள் மட்டுமே\nகருநாடக முடிவு: எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரிவார்க்குத் தோல்வி » இந்த வீழ்ச்சி தென்னகத்திலிருந்து தொடங்கியிருக்கிறது ஆத்தூர், மே.20 கருநாடக முடிவு - எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல; மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரி வார்க்குத் தோல்வி » இந்த வீழ்ச்சி தென்னகத்திலிருந்து தொடங்கி���ிருக்கிறது ஆத்தூர், மே.20 கருநாடக முடிவு - எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல; மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரி வார்க்குத் தோல்வி\nதஞ்சை விடுதலை' விழாவில் தமிழர் தலைவர் சங்கநாதம் » இது பெரியார் மண் என்று நாங்கள் மட்டும் சொல்லவில்லை - அனைத்துத் தமிழர்களும் - தலைவர்களும் சொல்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் என்பது வெறும் கனவே » இது பெரியார் மண் என்று நாங்கள் மட்டும் சொல்லவில்லை - அனைத்துத் தமிழர்களும் - தலைவர்களும் சொல்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் என்பது வெறும் கனவே எங்கள் பிணத்தின்மீதுதான் அது காலூன்ற முடியும் எங்கள் பிணத்தின்மீதுதான் அது காலூன்ற முடியும்\nநாளை மாலை 4 மணிக்கு எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க உச்சநீதிமன்றம் கெடு » புதுடில்லி, மே 18 கருநாடக சட்டமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள் இன்றி முதல்வ ராகப் பதவியேற்றுக் கொண்ட எடியூரப்பாவிற்கு நாளை (19.5.2018) மாலை 4 மணிக்கு பெரும் பான்மையை நிரூபிக்க வேண்டுமென கெடு வ...\nபுதன், 23 மே 2018\nநீரவ் மோடி எப்படி ஓடினார்\nபிரதமர் பதவியில் மோடி, குஜராத்தி - அவருக்கு நெருங்கிய நண்பர் அமித்ஷா கடன்வழங்கும் வங்கிகளின் கூட்டமைப்பில் இவரும் முக்கிய நபர்; குஜராத்தி, ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா தலைவர் உர்ஜித் படேல் குஜராத்தி, இவரும் மோடியின் நண்பர், சிபிஅய் இயக்குநர் ரஞ்சித் சின்கா மோடியின் நெருங்கிய நண்பர், சட்டமும் தற்போது மோடியின் கைகளுக்கு வளைந்து கொடுக்கிறது.\nவெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஏற்கெனவே லலித் மோடி வெளிநாடு தப்பிச்செல்ல உறுதுணையாக இருந்தவர்.\nநீரவ்மோடி எப்படி ரூ.1300 கோடியுடன் வெளிநாடு சென்றார் என்று, இப்போது புரிந்திருக்கும்.\nமோடியின் நண்பர்கள் பட்டியலும் அதனால் கிடைத்த நன்மைகளும் என்ற பெயரில் சமூகவலைதளங்களில் வலம் வரும் பட்டியல் இது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/skin-care/2016/how-get-rid-blackening-neck-011142.html", "date_download": "2018-05-23T01:28:34Z", "digest": "sha1:AJMYY5J3OGUT35X2SF3B5TC523OEUJC3", "length": 10975, "nlines": 113, "source_domain": "tamil.boldsky.com", "title": "கழுத்தின் பின்புறத்தில் இருக்கும் கருமையை போக்க வேண்டுமா? | How to get rid of blackening of neck - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» கழுத்தின் பின்புறத்தில் இருக்கும் கருமையை போக்க வேண்டுமா\nகழுத்தின் பின்புறத்தில் இருக்கும் கருமையை போக்க வேண்டுமா\nரொம்ப காலத்துக்கு முன்னாடி நம் முன்னோர்கள் எல்லாம் பெண்களின் கழுத்தழகைப் பார்த்தே அழகைத் தீர்மானித்திருக்கிறார்கள். ராஜாக்கள் அழகான கழுத்துடைய பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்வார்களாம்.\nகாலப்போக்கில் நமது அழகு குறித்த பார்வையும் மாறிவிட்டது. காலத்திற்கு தகுந்தபடி மாறினாலும் , பெரும்பாலான பெண்கள் தங்கள் முகம்,கால் கை என பார்த்து பார்த்து அழகுப்படுத்திக் கொள்வார்கள். ஆனால் கழுத்தை மறந்துவிடுவார்கள். இன்னும் சிலர் கழுத்திற்கு சோப்பு கூட போட மாட்டார்கள்.\nஇப்படி கவனிப்பாரின்றி இருக்கும்போது , கழுத்து கருமையடைந்து அதன் பின் அதனைப் போக்க சகல வித்தையும் கையாள வேண்டியது இருக்கும். ஆகவே வந்தபின் காப்பதை விட எப்போதுமே கழுத்தை பராமரித்தால், அது கருமையடையாமல் , அழகாக இருக்கும். அழகான நெக்லெஸை , அழகாய் இருக்கிற கழுத்தில் போட்டால் , இன்னும் ஒரு அவுன்ஸ் அழகாய் இருப்பீர்கள்தானே. இப்போதிலிருந்தே உங்கள் கழுத்தை பராமரியுங்கள். அழகாய் மிளிருங்கள்.\nஉங்கள் கழுத்து கருமையடைய நிறைய காரணங்கள் உள்ளது. சரியான பராமரிப்பு இல்லாதிருத்தல் , கர்ப்ப காலத்தில், ஹார்மோன் மாற்றங்களால், சூரிய கதிர்களால், தோலழற்சி, அலர்ஜி, தோல் கடினமாதல். ஆகியவற்றால் தோல் கருமையாகும்.\nதோல் உங்களின் பழைய நிறத்திற்கு கொண்டு வர வீட்டிலேயே முயற்சிக்கலாம்.\nஓட்ஸ் -2 டேபிள் ஸ்பூன்\nதயிர் அல்லது யோகார்ட் -2 டேபிள் ஸ்பூன்\nஎலுமிச்சை சாறு சில சாறு\nஓட்ஸ் கழுத்திலுள்ள இறந்த செல்களை அகற்றுகிறது. கருமையை போக்கி நிறத்தினை கூட்டுகிறது. தயிர் ஒரு இயற்கையான ப்ளீச் ஆகும். கருமையையும் சருமத்தில் படியும் அழுக்குகளையும் சீக்கிரம் அகற்றிவிடும். கழுத்தில் தொற்று இருந்தாலும்,கருமையாகும். தொற்றினை நீக்குவதில் தயிரின் பங்கு முக்கியமாகும். எலுமிச்சையும் இயற்கையான ப்ளீச் ஆகும். கருமை நிறத்த�� போக்கி,அழுக்கு,எண்ணெய் பசையை போக்குகிறது.\nமேற்கூறிய பொருட்களை நன்றாக ஒன்றுடன் ஒன்று கலந்து , கலவையாக கழுத்தில் போட்டு, சில நிமிடங்களுக்கு மசாஜ் செய்ய வேண்டும். 20 நிமிடங்களுக்கு பிறகு,வெதுவெதுப்பான நீரினில் கழுவவும். இப்படி வாரம் ஒருமுறை செய்தால், கருமையற்ற , மிருதுவான கழுத்து திரும்ப உங்களுக்கு கிடைக்கும். அதனுடன் கழுத்திற்கு முறையான பயிற்சி செய்தால் ,கழுத்தில் எக்ஸ்ட்ரா சதை தொங்காமல், அழகாய் வைத்திருக்கலாம்.\nகருவளையம் உங்க முகத்தையே அசிங்கமாக்குதா... அதை இப்படிகூட சரிபண்ணலாம்...\nமுகப்பருவை உடனே சரிசெய்யும் சர்க்கரை... எப்படின்னு தெரியணுமா\nஇந்த இரண்டு பொருளைக் கொண்டு மாஸ்க் போடுவதால், சருமத்தில் ஏற்படும் அற்புதங்கள்\nசருமத்தின் ஆழத்தில் இருக்கும் அழுக்குகளைப் போக்கும் நேச்சுரல் கிளின்சர்கள்\n அப்ப இந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்க...\n2 நிமிடத்தில் அக்குள் முடியை நீக்க வேண்டுமா\nRead more about: beauty tips skin care அழகுக் குறிப்புகள் சருமப் பராமரிப்பு\nMay 9, 2016 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nசுய இன்பம் காண்பதற்கான பெண்கள் கூறும் காரணங்கள் 18+ #Masturbate Month\nகண்ணாடி போட்ட பொண்ணுங்க மேல கூடுதல் ஈர்ப்பு ஏன்... பசங்க என்ன சொல்றாங்க பாருங்க\nமார்பகத்தின் அடியில் ரேசஸ் வருதா... என்ன பண்ணினா சரியாகும்... என்ன பண்ணினா சரியாகும்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamillyrics.wordpress.com/2007/12/10/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-05-23T00:54:46Z", "digest": "sha1:B7EPRFOP4QTH2CHILS7ANOPUD3CLVFSQ", "length": 6658, "nlines": 130, "source_domain": "tamillyrics.wordpress.com", "title": "சிரிப்பு வருது சிரிப்பு வருது | மொழியின் நடனம்", "raw_content": "\nநான் இரசித்த திரையிசைப் பாடல் வரிகள்\nசிரிப்பு வருது சிரிப்பு வருது\nசிரிப்பு வருது சிரிப்பு வருது\nசிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது\nசின்ன மனுஷன் பெரிய மனுஷன்\nசெயலைப் பார்க்கச் சிரிப்பு வருது\nலாரடி லாரடி லாரடி பாரடி\nஉள்ள பணத்தைப் பூட்டி வச்சு\nஒளிஞ்சு மறைஞ்சு ஆட்டம் போட்டு\nபிரிவுகள்: பாடல் வரிகள், Tamil Lyrics\n1 responses to “சிரிப்பு வருது சிரிப்பு வருது”\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« பல்லே லக்கா பல்லே லக்கா\nநதியே நதியே காதல் நதியே »\nதி���ையிசைப் பாடல்களில் என்னைக் கவர்ந்த பாடல் வரிகளை பகிர்ந்து கொள்ள நினைத்தேன்.\nபுத்தம் புது பூமி வேண்டும்\nஹே அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை\nநிலாக் காய்கிறது நேரம் தேய்கிறது\nபச்சை நிறமே பச்சை நிறமே\nநிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு\nகாற்றே என் வாசல் வந்தாய்\nநதியே நதியே காதல் நதியே\nசிரிப்பு வருது சிரிப்பு வருது\n« மே அக் »\nநிறம் – Colour வலைப்பதிவு\nநிறத்திற்கு பதினொரு வயது: நிறமாகிய நான்\nபத்து என்பது இருபதின் பாதியா\nஉத்வேகம் பெறுவதற்கான ஒரு வழி\nmohammed shabry on நிலாக் காய்கிறது நேரம் தே…\nசென்ஷி on நதியே நதியே காதல் நதியே\nஉதய தாரகை on நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nசதீஷ் on நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nvimal on சிரிப்பு வருது சிரிப்பு வ…\nஅம்மா என்பது தமிழ் வார்த்தை\nஹே அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/date/2018/04/19", "date_download": "2018-05-23T01:32:59Z", "digest": "sha1:BEEQWGG6YZKPLAQECEC4SRCGXJEM3CEQ", "length": 11470, "nlines": 97, "source_domain": "www.jeyamohan.in", "title": "2018 April 19", "raw_content": "\nசோர்பா எனும் கிரேக்கன் – அருண்மொழி நங்கை\nஒரு கிளி பழம் தின்கிறது. இன்னொன்று அதை பார்த்திருக்கிறது. இது உபநிஷத வரி. மனதின் இரு நிலைகளுக்கு உவமானமாக சொல்லப்படுவது. இதை இந்நாவலுக்கு பொருத்திப் பார்க்கிறேன். சோர்பாவும் கதை சொல்லியும் சோர்பா- நம் வரையறைகளுக்கு அப்பாற்பட்டவன். தீராப்பயணி. அழகின் காதலன். சாகசக்காரன் .வானின் கீழ் உள்ள அனைத்திலும் பரிச்சயம் உள்ளவன். செயலூக்கத்தின் வடிவம். கதை சொல்லி; இயற்கையை அணுஅணுவாக ரசிக்கிறார். காலநிலை மாறுபாடுகள், கடலின் நிறம், வானின் நட்சத்திரங்களின் மாற்றங்கள்,பறவைகளின், மிருகங்களின் செய்கைகள் …\nஜெமோ, மீணடுமொருமுறை விழா பற்றிய நிகழ்வுகளை என்னுள் நிகழ்த்திக்கொள்ள முடிந்தது இப்பதிவை எழுதுவதற்காக. https://muthusitharal.com/2018/04/13/தஸ்தயேவ்ஸ்கியின்-தமிழ்-க/ அன்புடன் முத்து எம்.ஏ.சுசீலா நன்றியுரை இந்திரா பார்த்தசாரதி உரை இரண்டாம் மொழிபெயர்ப்பு கா.ஸ்ரீ.ஸ்ரீ வாழ்க்கை வரலாறு ஒரு கட்டுரை எம்.ஏ.சுசீலாவிழா கடிதங்கள் எம்.ஏ.சுசீலா விழா -புகைப்படங்கள் எம்.ஏ.சுசீலா விழா காணொளி\nஉஷா ராஜ் அன்புள்ள ஜெயமோகன் சார், வணக்கம். ‘உஷாராஜ்’ என்கிற தலைப்பில் மேடை மெல்லிசைகள் குறித்த உங்கள் பதிவு எதிர்பாராதது. உண்மைதான். ரெக்கார்டிங் ச��ய்யப்பட்ட குரல்களைவிட நேரடியாக நாம் கேட்கும் குரல்களுக்கு சில வசியங்கள் இருக்கவே செய்கிறது. மேடை நிகழ்ச்சிகளில் கேட்டதன் மூலமே சில பாடல்கள் என் மனதில் இன்றும் தங்கியுள்ளன. அலயமணியின் ஓசையை நான் கேட்டேன், முத்தாரமே உன் ஊடல் என்னவோ, சக்கரகட்டி ராஜாத்தி என் மனச வச்சுக்கோ காப்பாத்தி போன்ற …\nவிந்தியமலைகளைக் கடந்து வணிகர் செல்லும் பாதையை விட்டு விலகி சதாரவனத்தை அடைந்து அங்கிருந்து தன்னந்தனியாகச் சென்று சுகசாரி மலையை வியாசர் அடைந்தபோது தலைக்குமேல் பறந்துசென்ற கிளி ஒன்று வேதச்சொல் கூவிச்சென்றது. உட்கடந்து செல்லுந்தோறும் மேலும் மேலும் கிளிகள் வேதம்பாடி மரங்களில் எழுந்தும் அமர்ந்தும் காற்றில் சிறகசைத்துச் சுழன்றும் சூழ்ந்திருந்தன. அவற்றைக் கண்டதுமே அவர் உள்ளம் மலர்ந்து முகம் புன்னகை கொண்டது. அண்ணாந்து அவற்றை நோக்கியபடி நடந்தார். தன் மைந்தனை காண்பதற்குள்ளாகவே அவன் உள்ளத்தை காணக்கிடைத்தது என எண்ணினார். …\nTags: இமயமலை, கிருஷ்ணன், சிவன், சுகசாரி வனம், சுகர், பீவரி, புலகர், வியாசர்\nபுறக்கணிக்கப்படுகிறார்களா திராவிட இயக்க எழுத்தாளர்கள்\nகுகைகளின் வழியே - 11\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alexpandian.blogspot.com/2005_03_06_archive.html", "date_download": "2018-05-23T01:07:51Z", "digest": "sha1:TBA4JFE4QGEMQVXMCZULNZPUG2QTJET4", "length": 26839, "nlines": 198, "source_domain": "alexpandian.blogspot.com", "title": "Alex Pandian - காவிரிக் கரையோரம்..!: 06 March 2005", "raw_content": "\nAlex Pandian - காவிரிக் கரையோரம்..\nஇனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக்\nதீயினாற் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே\nபிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா\nபெங்களூர் நிறுவனங்கள் மீது தாக்குதல் அபாயம் \nபெங்களூர் கணினி நிறுவனங்கள் மீது லஷ்கர்-ஏ-தோய்பா தீவிரவாதத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருப்பதாக புதுடில்லியில் நடந்த சம்பவங்கள், நேற்று பெங்களூர் கண்டோன்மெண்ட் ஸ்டேஷனில் பிடிபட்ட கத்தி, துப்பாக்கிகள், குண்டுகள், கமிஷனரின் பேட்டி என ஒருவித அலர்ட் ஏற்பட்டிருக்கிறது.\nஇதன் பின்னணியை கொஞ்சம் ஆராய்வோம். மும்பை மற்றும் டில்லிக்குப் பிறகு நாட்டில் தற்போது அதிக அளவில் பணம் புழங்கும், வெளிநாட்டினர் வந்து செல்லும் இடம், உலக அரங்கில் ஒரு பெரிய பெயர், உலகத் தலைவர்கள் எல்லோரும் இந்தியா வந்தால் பெங்களூரில் கையை நனைத்துவிட்டுத்தான் செல்வேன் என பிடிவாதம் பிடிக்கும் அளவிற்கு, பெங்களூர் தீவிரவாதிகளுக்கு ஓர் இலகு இலக்காக மாறிவிட்டது. இங்கு ஏதேனும் தாக்குதல் நடந்தால் - அது கண்டிப்பாக கணினி உலக கம்பெனிகளுக்கும் ஏன் இந்தியாவின் பொருளாதாரத்திற்குமே வேட்டு வைக்கக்கூடிய அபாயம் உண்டு. நேற்று கூட வெனிசுவேலா அதிபர் வந்து சென்றார்.\nஏற்கனவே அமெரிக்கக் கம்பெனிகள், செக்யூரிடி செக்யூரிடி என பலமுறை சொல்லிவிட்டதால்\nஅநேகமாக எல்லா பெங்களூர் கம்பெனிகளும், Disaster recovery என்ற திட்டத்தில் சென்னையிலிருந்தோ கொல்கத்தாவிலிருந்தோ சேவையைத் தொடர, எல்லா கட்டமைப்பும் ஏற்படுத்தியுள்ளன என்றாலும், தாக்குதல் நடந்தபின் (ஈன்ஷா அல்லாஹ்) மீண்டு வந்து பிஸினஸ் பிடிப்பது என்பது கொஞ்சம் கஷ்டமான செயல். சில ஆண்டுகளுக்கு முன் இந்திய பாகிஸ்தான் போர் மூளும் அபாயம் இருந்த போது, எல்லா பிஸினஸ் தலைகளும் அமெரிக்க நிறுவனத்தினரிடம் மிகவும் வாதாடி, போராடித்தான் பெங்களூருக்கும், சென்னைக்கும் பிஸினஸ் கொண்டு வந்தனர். அதுவும் சென்னையில் சுநாமி, பெங்களூரில் தீவிரவாத தாக்குதல் கொல்கத்தாவில் கம்யூனிசம் என போக்கிடம் இல்லா நிலைமை தோன்றினால் (மும்பையும் டில்லியும் ஏற்கனவே தீவிரவாத தாக்குதல் இலக்கில் இருப்பதால்).. இத்தகைய ஒரு நிலை நிச்சயம் புது பிஸினஸை பாதிக்கும்.\nமேலும் பெங்களூரில் கணினி நிறுவனங்கள் தவிர, பெல், பி.எச்.ஈ.எல், என்.ஏ.எல், டி.ஆர்.டி.ஓ, எச்.ஏ.எல் மற்றும் விமானப்படை, இராணுவம் என மிக முக்கியமான அரசாங்க நிறுவனங்களும் உள்ளன. (மற்றவர்கள், தனியார்கள் எல்லாம் முக்கியம் இல்லையா என கேட்கக்கூடாது.. எல்லாரும் முக்கியம்தான்.. ஆனால் இங்கெல்லாம் தாக்குதல் நடந்தால் அதன் தீவிரமும், Impactம் அதிகம். உலக அளவில் ஒரு அவப் பெயரும், பொருளாதார அளவில் வேலைவாய்ப்பில், மிகக் கடுமையான சோதனைகளை சந்திக்க நேரிடும்.\nசென்ற வாரத்தில் ஒரு நாள் அலுவலகம் நுழைகையிலேயே எல்லா பைகளையும் சோதனை செய்தனர். என்னவென்று விபரமாக சொல்லவில்லை. ஆனால் அரசு இயந்திரம் கடந்த 3 நாட்களாகத்தான் இந்த தாக்குதல் அபாயம் பற்றிய செய்திகளை கசிய விட்டுள்ளது. தற்போது உள்ள செக்யூரிட்டி முறைகள் இன்னும் பலப்படுத்தப்படவேண்டும். எல்லா அலுவலகங்களிலும், சிசிடிவி போன்ற உபகரணங்கள் வைத்திருந்தாலும், சில நடைமுறை குறைபாடுகளை பயன்படுத்திக்கொண்டு, தீவிரவாதிகள் ஊடுருவ சாத்தியமுண்டு. மேலும் மேற்சொன்ன அரசு சார் நிறுவனங்களுக்கு இருக்கும் கட்டிட அமைப்பு, ஆள் படை, அம்பு எல்லாம் தனியார் நிறுவனங்களுக்கு இருக்காது. தினமும் 10ஆயிரம் மக்கள் சுமார் அரைமணிநேர இடைவெளியில் அலுவலக வாயிலில் நுழையும் போது, அங்கு நிற்கும் செக்யூரிடி காவலாளி என்னதான் எல்லோரையும் முகமும், அடையாள அட்டையும் பார்த்து வழிவிட்டாலும், புல்லுருவிகள் ஊடுருவதைத் தடுப்பதற்கு மிகவும் தீவிரமான திறன் வேண்டும்.\nகணினி நிறுவன தொழிலாளிகள் தவிர, இப்போது எல்லா நிறுவனங்களிலும், கேண்டீன்கள், வாகனங்கள் ஓட்டுவோர் (நூற்றுக்கணக்கில் பஸ்கள், வேன்கள், கார்கள்..), புதிதாகக் கட்டப்படும் கட்டிடங்களின் தொழிலாளிகள் என பல்வேறு தரப்பட���டவரும் புழங்கும் இடமாகத் தான் கணினி நிறுவனங்களும் அரசு நிறுவனங்களும் உள்ளன. இவ்வளவு பெரிய பாலில், துளி விஷம் கலந்தாலே.... நினைத்துப்பார்க்கவே கலக்கமாக இருக்கிறது.\nநல்லதே நடக்கும் என நம்புவோம்.\nபெங்களூர் (கர்நாடக) இசை சீசன்\nபெங்களூர் வாழ் (கர்நாடக) இசை ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் மற்றுமோர் இசை சீசன் ஆரம்பித்துவிட்டது. மஹாசிவராத்திரியை முன்னிட்டு 'கலோத்சவ் - 2005' அல்சூர் ஒடுக்கத்தூர் மடத்திலும், ஏப்ரலில் ஸ்ரீராமநவமியை முன்னிட்டு, ·போர்ட் ஹைஸ்கூலிலும் கர்நாடக இசை கச்சேரிகள்.\nஇதில் சிவராத்திரி உற்சவ கச்சேரிகள் இலவசம். ஆரம்பித்து ஒரு வாரமாகியுள்ளது.\nஇடம்: அல்சூர் ஏரிக்கரையில் உள்ள ஒடுக்கத்தூர் மடம். மாலை 6 மணி\n01-மார்ச் - பண்டிட் ரோனு மசும்தார் (ஹிந்துஸ்தானி)\n03-மார்ச் - நாட்டியம் - பத்மினி ரவி\n05-மார்ச் - ரஞ்சனி - காயத்ரி சகோதரிகள்\n06-மார்ச் - அருணா சாயிராம்\n07-மார்ச் - சுதா ரகுநாதன்\n09-மார்ச் - சௌம்யா எஸ்\n10-மார்ச் - வசுதா கேசவ்\n11-மார்ச் - பாம்பே பி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி (சிந்தசைசரில் \nஸ்ரீராமநவமியை முன்னிட்டு பெங்களூர் ஸ்ரீராமசேவா மண்டலி வருடாவருடம் நடத்தும் ·போர்ட் ஹைஸ்கூலில் நடைபெறும் கச்சேரிகளின் விபரம் பின் வருமாறு,,, சமீபத்தில்\nஸ்ரீராமசேவா மண்டலியின் குருகுலப் பள்ளிக்காக ஜேசுதாஸ் மற்றும் ஹரிஹரன் ஒரு மிகப்பெரிய கச்சேரியை பெங்களூரில் நடத்தினர்.\nஸ்ரீராமநவமி கச்சேரிகளுக்கு சீசன் டிக்கெட் வாங்கிவைத்துக் கொண்டால் ஏப்ரல்-28 வரை தினமும் அனுமதியுண்டு.\n09-ஏப்ரல் - மாண்டலின் ஸ்ரீனிவாஸ், ராஜேஷ்\n10-ஏப்ரல் - பாம்பே ஜெயஸ்ரீ\n11-ஏப்ரல் - கணேஷ் - குமரேஷ் - வயலின்\n12-ஏப்ரல் - சஞ்சய் சுப்ரமணியம்\n14-ஏப்ரல் - முத்து மோஹன் (ஹிந்துஸ்தானி)\n15-ஏப்ரல் - பாம்பே சிஸ்டர்ஸ்\n17-ஏப்ரல் - குன்னக்குடி வைத்யநாதன் - வயலின்\n18-ஏப்ரல் - கத்ரி கோபால்நாத் (சாக்ஸபோன்)\n19-ஏப்ரல் - நெய்யாட்டின்கரா வாசுதேவன்\n20-ஏப்ரல் - மாம்பலம் சிஸ்டர்ஸ் (விஜயலஷ்மி + சித்ரா) (5.15pm)\n21-ஏப்ரல் - மைசூர். டாக்டர்.பாஸ்கர் & கோஷ்டி\n22-ஏப்ரல் - டி.என்.கிருஷ்ணன் + விஜயலஷ்மி\n23-ஏப்ரல் - ஹதராபாத் பிரதர்ஸ் (டி.சேஷாச்சாரி, ராகவாச்சாரி)\n24-ஏப்ரல் - சுதா ரகுநாதன்\n27-ஏப்ரல் - ப்ரியா சிஸ்டர்ஸ் (ஷண்முகப்ரியா, ஹரிப்ரியா)\n28-ஏப்ரல் - விஜய் சிவா\n29-ஏப்ரல் - நெய்வேலி சந்தானகோபாலன்\n30-ஏப்ரல் - மைசூர் நாகராஜ் (வயலின்)\n01-மே - நேடுநூரி கிருஷ்ணமூர்த்தி\n02-மே - அனுராதா மதுசூதன் (வீணை)\n03-மே - டாக்டர்.என்.ரமணி (புல்லாங்குழல்)\n04-மே - சசிகிரண் + கணேஷ் (கர்நாடகா பிரதர்ஸ்)\n08-மே - நித்யஸ்ரீ மகாதேவன்\n10-மே - எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன் + எம்.நர்மதா (வயலின்)\n11-மே - மல்லாடி பிரதர்ஸ் (ஸ்ரீராம் + ரவி)\n13-மே - எஸ்.வி.நாராயணராவ் நினைவு பரிசு விழா\nஞாயிறு மாலை பெங்களூர் ஆகாஷ்வாணியின் - அம்ருதவர்ஷினி - எ·ப்.எம் பண்பலை ஒலிபரப்பில் எஸ்.பி.ராம் அவர்களின் ஒரு மணிநேர இசைக் கச்சேரி ஒலிபரப்பினர். மிகவும் அருமையான குரல்- தெளிவான உச்சரிப்பு. பண்பலைக்கே உரித்தான ஒரு வளமான இசையருவி காதில் தேன். ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதரின் சில பாடல்களும் பாடினார். அருமை. முடிக்குமுன் தியாகராஜரின் - வந்தனமு - ரகுநந்தனா.. பாடி, பின்னர் பாரதியாரின் 'எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா' வுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. சத்தமில்லாத தனிமை வேண்டும் எனக் கேட்போர், வாக்மேனில் பண்பலையில் சிறந்த இசை நிகழ்ச்சியும் வேண்டும் எனக் கேட்டு இன்புற்றால் தெரியும் அதன் அருமை.\nஞாயிறு இரவு 8.30மணிக்கு பொதிகையில் ஒளிபரப்பாகும் 'ரசிகப்ரியா' (ஆர்.எம்.கேவி) மற்றும் கைரளியின் 'ராகோல்(த்)ஸவம்' (9மணி) மற்றும் ஈ.டிவி (கன்னடா) - எஸ்.பி.பாலசுப்ரமணியம் நடத்தி வரும் 'இத தும்பி ஹாடிதெனு' இவை பற்றிய பதிவுகள் பின்னர்.\nZoom சேனலும் 'Dangerous' நிகழ்ச்சியும்\nஇந்தியத் தொலைக்காட்சிகளிலேயே ...... முறையாக () ஒரு தனியார் சேனலில் (டைம்ஸ் ஆ·ப் இண்டியா குழுமத்திற்குச் சொந்தமான) Zoom என்கிற சேனலில் தினமும் இரவு 11 மணிக்கு கமல் சித்து என்னும் பெண்மணியும் சமீர் கோச்சார் என்பவரும் ஒரு நிகழ்ச்சி நடத்துகின்றனர். நிகழ்ச்சிக்குப் பெயர் 'டேஞ்சரஸ்'\nஇந்தியத் தொலைக்காட்சிகளிலேயே முதன் முறையாக நமது தமிழ் சேனலில் விஜய் டிவியில் மறைந்த டாக்டர்.மாத்ருபூதமும், (துபாய் வாழ்) டாக்டர்.ஷர்மிளா மேடமும் மிகவும் கண்ணியமாக நடத்திய 'புதிரா புனிதமா' நிகழ்ச்சியை, Zoom சேனலில் மேற்சொன்ன இருவரும் (கமல் சித்து + சமீர் கோச்சார்), கிறக்கமேற்படுத்தும் முயற்சியில் நடத்துகின்றனர். அப்பெண்மணியின் உடையும், ஹேர்ஸ்டைலும், மேலாடையும் சொல்லவே வேண்டாம்.\nஇதே சேனலில் கபீர் பேடியின் மகள் பூஜா பேடி ஒரு பேட்டிகாணும் நிகழ்ச்சியைப் ப்ரைம் டைமில் நடத்துகிறார். இன்னும் ஒரு நொடி இருந்தால் அவர் மேலாடை விலகிவிடும் அளவிற்கு ஒரு see all bare all ஆடை. பூஜா பேடி பேட்டி காணும் விஷயங்களும் ரசாபாசமான விஷயங்களே.\nஇந்த டேஞ்சரஸ் என்னும் நிகழ்ச்சி இரவு 11.00மணிக்கு.. தினமும் ஒரு வித்தியாசமான பலான விஷயம் சம்பந்தப்பட்ட தலைப்பு.. ஒரு விருந்தினருடன் பேட்டி (உங்களுக்கு எப்படி ' ' பிடிக்கும்' போன்ற அந்தரங்கக் கேள்விகள்.. விருந்தினரும் சகித்துக்கொண்டே, அல்லது இளித்துக் கொண்டே பதில்கள் சொல்ல, இதற்கு நடுவே தொலைபேசி அல்லது குறுஞ்செய்தியில் கேட்கப்படும் கேள்விகளுக்கு இருவரும் ஏதோ நிபுணர்கள் போல பதில்கள். ஆனால் எல்லாம் சும்மா டைம்ஸ் ஆ·ப் இண்டியா நாளிதழ் படிக்கும் இளைஞர் / இளைஞிகளை குறிவைத்து செய்யப்படும் கிம்மிக் ஆகவே தெரிகிறது. இந்த நிகழ்ச்சியின் இடையே வரும் விளம்பரங்களும் பலான வகையே. இந்தச் சேனலே இந்தி சினிமா உலகில் நடைபெறும் ·பேஷன் மற்றும் பார்ட்டி போன்ற நிகழ்ச்சிகளை காண்பிப்பதற்கும், இந்தி சினிமா கிசுகிசுக்களை Page-3 என்ற தலைப்பில் பகிரவும் ஏற்படுத்தியுள்ளனர்.\nநமது தமிழ் டிவி நிகழ்ச்சியில் இரு டாக்டர்கள் பங்கு கொண்டதால் அவை மருத்துவ ரீதியிலும் உளவியல் ரீதியிலும் சிறப்பு பெற்று விளங்கியது. இதற்கும் முன்பே ஜீ டிவி, சோனி டிவியிலெல்லாம் டாக்டர்.பிரகாஷ் கோதாரி போன்றோருடன் சில கேள்வி பதில் மாதிரியான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டிருந்தது என்றாலும், ஆனால் இந்த Zoom சேனல் கத்துக்,குட்டிகள் \nமேல்கைண்ட் அன்பர்கள் பார்த்துவிட்டு கருத்து சொல்லவும் ;-) அவரவர்க்கு அதது..\nபெங்களூர் நிறுவனங்கள் மீது தாக்குதல் அபாயம் \nபெங்களூர் (கர்நாடக) இசை சீசன்\nZoom சேனலும் 'Dangerous' நிகழ்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://npandian.blogspot.com/2012/03/blog-post.html", "date_download": "2018-05-23T00:56:53Z", "digest": "sha1:NDJSD3WHHSLJZR5FKB35CXXGKJGTGG7Z", "length": 8732, "nlines": 139, "source_domain": "npandian.blogspot.com", "title": "எண்ணங்கள் அழகானால்...: சில பெண்ணியவாதிகள் - கவிதை", "raw_content": "\n நம் கவலைகள் யாவும் தீரும்\nசில பெண்ணியவாதிகள் - கவிதை\nகுறிப்பு: - பெண்களின் உரிமைக்காக உண்மையாக குரல் கொடுக்கும் பல சிறந்த பெண்ணியவாதிகளை பெரிதும் மதிக்கிறேன், ஆனால் சிலரோ, சில பெண்களின் அர்த்தமற்ற ஆணவத்தையும், தவறுகளையும் பெண்ணியம் என்ற போர்வைக்குள் மறைக்கின்றனர் (நியாயப்படுத்துகின்றனர்), அதில் எனக்கு உடன்பாடு இல்லை அந்த சிலருக்காக எழுதப்பட்டதே இந்த கவிதை\nPosted by நம்பிக்கைபாண்டியன் at 11:56 PM\nLabels: kavithai, கவிதை, படக்கவிதை, பெண்ணியம்\nநீங்கள் சொல்வது உண்மைதான் நண்பரே. அதிலும் அதை ஒரு ஆண் சொல்லிவிட்டால் நிலைமை அவ்வளவுதான்.\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nபெண்ணடிமை ,பெண் சுதந்திரம், இது புரியுது ஓகே. இதுக்கெல்லாம் போராட்டங்கள் நடத்தினாங்க. வெற்றியும் கண்டாங்க.\nஅடுத்து புதுசா இது பெண்ணியம். அப்படின்னா என்னான்னு எனக்கு தெரிஞ்சு யாரும் சொல்லல. என்னைப் பொருத்த வரை பெண்ணாதிக்கம் என்ற பெயர் களங்கம் விளைவிக்கும் என்பதால், பெண்ணியம் என்று ப்ராண்ட் கொடுத்திருக்காங்க.\nபதிவர்களுக்கு பணம் தரும் தளம் \nஎல்லாம் மாற வேண்டும் நன்மை மட்டும் விளைந்திட வேண்டும்\nநான் பெண்ணாய் இருந்தும் ஒத்துக்கொள்கிறேன்.சில பெண்கள் சுதந்திரமாய் எழுதுகிறோம் என்கிற பெயரில் ஆபாசங்களை மட்டுமே எழுதுகிறார்கள்.அது மட்டும் பெண் சுதந்திரம் இல்லையே \nகருத்துரைத்த அணைத்து நண்பர்களுக்கு நன்றிகள்\nகுறிப்பாக ஹேமா உங்களுக்குதான், ஒரு பெண்ணாக இருந்தாலும் உங்கள் நேர்மையான அணுகு முறை போற்றத்தக்கது\nஒரு நண்பர் மின்னஞ்சலில் \\\\\\\\ஏன் இப்படி பெண்களை குறை கூறுகிறீர்கள்/// என்று கேட்டிருந்தார்\nநான் எழுதிய கவிதை பொறுமையாக படிக்கவும் நான் பொதுவாக எல்லாரையும் குறை கூறவில்லை, அதில் தலைப்பிலேயே குறிப்பிட்டுள்ளேன் சில பெண்ணியவாதிகள் என்று, சில என்ற வார்த்தைக்கு குறைந்த அளவில் என்ற அர்த்தம் இருப்பது உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் நான் பொதுவாக எல்லாரையும் குறை கூறவில்லை, அதில் தலைப்பிலேயே குறிப்பிட்டுள்ளேன் சில பெண்ணியவாதிகள் என்று, சில என்ற வார்த்தைக்கு குறைந்த அளவில் என்ற அர்த்தம் இருப்பது உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் இதனால்தான் கவிதைக்குள்ளும் பின்வரும் குறிப்பிலும் சில, பல என்ற வார்த்தைகளை வண்ணங்களால் வேறுபடுத்திக் காட்டியிருப்பேன்\nஅவர்களைக் கண்டு கொள்ளாமல் இருப்பதே\nஅவர்களுக்கு நாம் தரும் பதிலாக இருக்க வேண்டும் என்பது\nசொல்ல நினைத்ததை மிகச் சரியாகச் சொல்லிப் போகிறீர்கள்\n//ஆபாசமின்றிஆடை உடுத்தச் சொன்னால்ஆணாதிக்கம்//உண்மை உண்மை கவிதை அருமை\nசில பெண்ணியவாதிகள் - கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilan-superpowerindia.blogspot.com/2014/12/kutralam-falls.html", "date_download": "2018-05-23T01:17:22Z", "digest": "sha1:MPJWFMZ3K7Y62FCY53IPWPTKE7PQHJH5", "length": 32884, "nlines": 216, "source_domain": "tamilan-superpowerindia.blogspot.com", "title": "Super Power India: குற்றால அருவிகள் - kutralam falls", "raw_content": " மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்\nகுற்றால அருவிகள் - kutralam falls\nகுற்றால அருவி என்றவுடன் நினைவுக்கு வருவது எண்ணெய் குளியல், குளிர்ச்சியான வானிலை, மேற்குத் தொடர்ச்சி மலையில் ஆக்குரோசத்துடன் கொட்டித்தீர்க்கும் தண்ணீர், இவை எல்லாவற்றிற்கும் மேலாக, பல உயிர்களை பலிவாங்கும் அருவி என பல உண்டு. இப்படி எவ்ளோ நாளைக்குத்தான் நினைத்துக் கொண்டே இருப்பது, போய் இதெயெல்லாம் எப்போது அனுபவிப்பது என்று ஏங்கிக் கொண்டிருப்போர் பலர். அப்படிபட்ட குற்றால அருவியைப் பற்றி இன்று பார்க்கலாம்.\nகுற்றால அருவி, அல்வாவுக்கு பேர் போன திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. தென்காசிக்கு மிக அருகில் இருக்கிறது. குற்றால அருவியில் குளிக்கும் சுகமே தனி மற்ற அருவிகளில் குளியல் வெறும் பொழுதுபோக்காகவே இருந்துவரும் நேரத்தில், குற்றாலம் மருத்துவக் குணம் வாய்ந்தது. இந்த அருவி பல மூலிகைச் செடிகளைத் தழுவி வந்து பாய்வதால் இந்த அருவி மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை தண்ணீர் ஆர்ப்பரித்து பாயும் இந்த அருவிக்கு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வந்து போகிறார்கள். தண்ணீர் கொட்டும் இந்த மாதங்கள் குற்றால சீசன் என்றழைக்கப்படுகிறது. என்னதான் நாம் ஜூன் முதல் செப்டம்பர் வரை குற்றால சீசன் என்று கணித்தாலும் சில வருடங்கள் இயற்கை மாற்றத்தால் சீசன் நேரம் மாறுபடுகிறது. என்ன செய்வது, இயற்கையை மாற்ற முடியாது.\nகுற்றாலம் முழுவதும் மொத்தமாக ஒன்பது அருவிகள் பாய்கின்றன. இந்த ஒன்பது அருவிகளை பார்க்க, அவற்றில் குளிக்க நாம் மிகவும் சிரமப்படவேண்டாம். நமக்கு உதவ ஆட்டோக்கள் இருகின்றன. காலை தென்காசி அடைந்தவுடன், ஒரு காபி சாப்பிட்டு, எதாவது ஒரு ஆட்டோகாரரிடம் பேரம் பேசி, ஆட்டோவில் ஏறி உட்கார்ந்துவிட்டால் போதும், அனைத்து அருவிகளுக்கும் அழைத்துச் சென்றுவிட்டு உங்களை உங்கள் இடத்திற்கே கொண்டுவந்து விட்டுவிடுவார்கள். (வீட்டுக்கெல்லாம் கொண்டுபோய் விடமாட்டங்க நீங்க குற்றாலத்துல தங்குற இடத்துல கொண்டுபோய் விடுவாங்க)\nகுற்றாலத்தின் அழகை ரசித்து குளிக்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் இரண்டு நாட்கள் வேண்டும். குளிக்கிறதுக்கு\nஇரண்டு நாள் வேணுமானு கேட்காதீங்க வேலைக்கு போற அவசரத்துல தினம் பத்து நிமிஷம் காக்காக் குளியல் போட்டுட்டு அரக்கப் பரக்க ஆபிஸுக்குப் போற நாம, ரெண்டு நாள் முழுசாக் குளிச்சா ஒன்னும் தப்பில்ல. எல்லா அருவி முன்னாடியும் உங்க உடம்புக்கு எண்ணெய் தேய்க்கிறதுக்குன்னு பல பயில்வான்கள் கடையைத் திறந்து வைச்சிருப்பாங்க. உங்க உடம்ப கொஞ்ச நேரம் அவங்களுக்கிட்ட கொடுத்தீங்கனா, உடம்பு வலியெல்லாம் ஒரு மணிநேரத்துல போக்கிடுவாங்க. அப்படியே போய் அருவிக்கு கீழ நின்னீங்கனா, பல அடி உயரத்துலே இருந்து கொட்டுற மூலிகை கலந்த தண்ணிர் அப்படியே மஸாஜ் பன்னுறமாதிரி கொட்டும்போது இருக்கிற சுகமே தனி. என்ன சுகத்த அனுபவிக்க ரெடியா வேலைக்கு போற அவசரத்துல தினம் பத்து நிமிஷம் காக்காக் குளியல் போட்டுட்டு அரக்கப் பரக்க ஆபிஸுக்குப் போற நாம, ரெண்டு நாள் முழுசாக் குளிச்சா ஒன்னும் தப்பில்ல. எல்லா அருவி முன்னாடியும் உங்க உடம்புக்கு எண்ணெய் தேய்க்கிறதுக்குன்னு பல பயில்வான்கள் கடையைத் திறந்து வைச்சிருப்பாங்க. உங்க உடம்ப கொஞ்ச நேரம் அவங்களுக்கிட்ட கொடுத்தீங்கனா, உடம்பு வலியெல்லாம் ஒரு மணிநேரத்துல போக்கிடுவாங்க. அப்படியே போய் அருவிக்கு கீழ நின்னீங்கனா, பல அடி உயரத்துலே இருந்து கொட்டுற மூலிகை கலந்த தண்ணிர் அப்படியே மஸாஜ் பன்னுறமாதிரி கொட்டும்போது இருக்கிற சுகமே தனி. என்ன சுகத்த அனுபவிக்க ரெடியா இந்த சுகத்தை எங்கெல்லாம் அனுபவிக்கலாமுன்னு பாப்போம்..\nகுற்றாலத்தின் மிக முக்கியமான அருவி பேரருவி. செங்குத்தான பாறையில் இருந்து பாயும் தண்ணீர், தனது கவர்ச்சியால் சில உயிர்களைக் கூட பலிவாங்கியிருக்கிறது. பல நேரங்களில் செய்திகளில் எல்லாம் நாம் இந்த அருவியின் காட்சிகளை பார்த்திருக்கக் கூடும். உயிர்கள் பலியாவதைத் தடுக்க சுற்றுலாத் துறை அருவிக்கு மிக அருகில் ஒரு தடுப்புச் சுவரை கட்டியுள்ளது. இந்தச் சுவர்தான் அருவியின் வீரியத்தை அளக்க உதவுகிறது, ஆம் சுவரையும் தாண்டி தண்ணீர் கொட்டினால் அருவி மிகவும் ஆர்ப்பரிக்கிறது என்று அர்த்தம். அப்படி சுவரைத் தாண்டி கொட்டும் நேரத்தில் குளிக்கத் தடை விதிக்கப்படும். மீண்டும் அருவி சுவருக்கு உள்ளே பாயும் வரை இந்தத் தடை நீடிக்கும். எனவே நீங்கள் இந்த அருவியில் குளிப்பதை அருவியே தீர்மானிக்கிறது. அருவியே தீர்மானிக்குதுன்னா காவல் துறை தீர்மானிக்குதுன்னு அர்த்தம். இப்படி எல்லா அருவிகளிலும் தண்ணீர் மிக வேகமாக பாயும் நேரத்தில் குளிக்க தடை விதிக்கப்படும். அதெல்லாம் ஒருபக்கம் இருக்க தண்ணீர் பாறையிலிருந்து பாயும்போது சில மீட்டர் தொலைவுக்கு தண்ணீர் சாரல் அடித்து நம் உடம்பை கூலாக்கி சந்தோஷப்படுத்தும்.\nபேரருவிக்கு இந்த அருவியில் இருந்துதான் தண்ணீர் வருகிறது. பேரருவிக்கு மேல் இருக்கிறது. கிட்டத்தட்ட பேரருவி போன்ற சூழலே இங்கும் இருக்கும்\nபேரருவிக்கு மேல் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது இந்த அருவி.. பேரருவிக்கு மேல் கிட்டத்தட்ட காடு போன்ற பகுதியில் இயற்கையை ரசித்துக்கொண்டே நடந்து இந்த அருவியை அடையவேண்டும். நடக்கணும், ஆட்டோ உள்ளே போகாது.. இந்த அருவிக்கு அருகில் இருக்கும் செண்பகாதேவி அம்மன் கோவிலில் சித்திரா பவுர்ணமி நாளில் திருவிழா நடைபெறும். இந்த அருவியில் பாதுகாப்பு அம்சங்கள் குறைவு என்றாலும், காவல் துறை சொல்வதைக் கடைபிடித்தாலே நாம் இந்த அருவியில் எந்தவித அச்சமும் இல்லாமல் குளிக்கமுடியும். ஆனால் பல பேர் காவல்துறையினரின் கட்டுப்பாடுகளையும் மீறி உல்லாசமாய் குளிக்கிறேன் என்ற பேரில் தங்கள் உயிர்களை இழக்கின்றனர்.\nசெண்பகாதேவி அருவிக்கும் மேலே இந்த அருவி இருக்கிறது. பல தேன்கூடுகள் இங்கு இருப்பதால் இந்தருவிக்கு தேனருவி என்ற பெயர் ஏற்பட்டது. தேனீக்களாலும், அருவி அமைந்துள்ள இடத்தாலும் இந்த இடம் மிக அபாயகரமான பகுதியாக் அறிவிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் இந்த அருவியில் குளிப்பது நிரந்தரமாக தடைசெய்யப்பட்டுள்ளது. மிகவும் மேலே அமைந்திருப்பதால் இந்த அருவிக்கு போகும் வழிகூட மிக அபாயகரமானது.\nபேரருவியில் இருந்து ஐந்து கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. திரிகூடமலையில் தோன்றி சிற்றாற்றின் வழியே பாயும் இந்த அருவி பாறையில் இருந்து பாயும் இடத்தில் ஐந்து கிளைகளாக பிரிந்து பாய்கிறது.\nபழந்தோட்ட அருவி, புலியருவி, பாலருவி..\nபேரருவியில் இருந்து எட்டு கி.மீ தொலைவில் அமைந்துள்ளது பழந்தோட்ட அருவி. புலியருவி இரண்டு ��ி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இவை இரண்டும் பேரருவி போல் பிரமாண்டமாய் இல்லையென்றாலும் கூட மக்கள் கூட்டம் பேரருவிபோல் இல்லாததால் பல மணிநேரம் சுதந்திரமாய் குளிக்கலாம். பாலருவி தேனருவிக்கு அருகில் அமைந்துள்ளது. தேனருவியைப் போல் பாலருவியிலும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் எல்லாமே பழையது, புதியது என்று இருக்கும். உதாரணமாக பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் என்று இருப்பது போல. இதற்கு குற்றாலமும் விதிவிலக்கு அல்ல. ஏனோ குற்றாலத்தையும் பழையது,புதியது என்று பிரித்து விட்டார்கள். பேரருவிதான் புதிய குற்றாலம். பழைய குற்றாலத்துக்கு முன்னர் அதிக அளவில் மக்கள் வந்திருக்கலாம், ஆனால் இப்போது பேரருவியில்தான் அதிக மக்கள் கூட்டம் காணப்படுகிறது. இந்த அருவி பேரருவியில் இருந்து 16 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. பேரருவி போலவே இங்கும் தண்ணீர் மிக உயரத்தில் இருந்து பாய்கிறது. கிட்டத்தட்ட பேரருவிபோலேயெ இருக்கிறது இந்த அருவி.\nகுளித்து முடித்து வந்தால் மிகவும் பசியெடுக்கும் என்பதை புரிந்து கொண்டு பல அருவிகளில் உணவுப் பொருட்கள் விற்பனையும் அதிகம் நடைபெறுகிறது. குளித்து முடித்து பஜ்ஜி, சொஜ்ஜி என பலவற்றை வயிற்றுக்குள் அனுப்பிவிட்டு பின்னாளில் அவதிப்படாதீர்கள். குளித்தவுடன் ஒரு நல்ல ஓட்டலில் சாப்பிட்டு போய் படுத்தால் நல்ல உறக்கம் கிடைக்கும்.\nதண்ணீர் அருவிகளில் சீசன் நேரங்களில் எந்நேரமும் பாய்வதால், சீசன் காலங்களில் இரவு 12 மணிக்கூட மக்கள் குளிக்கத் தயங்குவதில்லை. மது அருந்தி தண்ணீரில் குளிக்கும் இளைஞர் கூட்டமே இரவு நேரங்களில் காணப்படும், சில நேரங்களில் காலை நேரத்தில் இவர்களின் உயிரற்ற உடல்களே கிடைக்கும். குற்றாலத்தில் அதிகம் பலியாவது இளைஞர்களே இவர்களின் உடல்களை கண்டெடுப்பதையே ஒரு தொழிலாக செய்துவருகிறார் குற்றாலத்தில் இருக்கும் கண்ணன் என்பவர். உயிர்கள் பலியாவது ஒருவருக்கு வேலை அளித்திருக்கிறது, என்ன உலகம் இது\nகுற்றாலம் போனால் மிகவும் ஜாக்கிரதையா இருங்கள், காவல் துறை சொல்வதை கொஞ்சமாவது கேளுங்கள். உங்களின் உயிர் உங்கள் கைகளில்தான் இருக்கிறது.\n1)குற்றாலத்திற்கு திருநெல்வேலி, தென்காசி மற்றும் பல இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.\n2)அருகில் உள்ள ரயில் நிலையம் - தென்காசி 6 கி.மீ தொலைவில்\n3)அருகில் உள்ள விமான நிலையம் - மதுரை 200 கி.மீ தொலைவில்\nI Have to do some good things for my country. I am a jolly & practical guy.பிறந்து, வளர்ந்ததில் சொல்லிக் கொள்ளும்படியான சாதனைகள் எதுவும் இதுவரை இல்லை; உயிருடன் இருப்பதைத் தவிர.. என்னை தொடர்பு கொள்ள........ என் மின்னஞ்சல் முகவரி: தொலைபேசி எண்: +91 99xxx 26828\nவாழ்த்துவது முக்கியமல்ல‍, வாழ்ந்து காட்டுவதே\nஇந்திய அரசின் ‘அனைவருக்கும் ஓய்வூதியம்’ திட்டம்- ஓ...\nமூட்டு வலி பல காரணங்களால் ஏற்படலாம். ஆனாலும் …\nவாட்ஸ் அப்-ஐ உங்க‌ கணனியில் பயன்படுத்த‍ சில எளிய வ...\nடிவி விளம்பரத்தில் வருபவைகள் போலியா \nகேன்சல் செய்யாத கிரெடிட் கார்டுகளால் உண்டாகும் விப...\nஃபுட் பாய்சன் ஏற்பட என்ன காரணம்\nஊழியர்களை பலி கொடுக்கும் டி.சி.எஸ்சின் தர மேம்பாடு...\nஅறிஞர் அண்ணா, பெரியாரை விட்டுப் பிரிந்துசென்றது ஏன...\nநீங்கள் தனிமையில் இருக்கும்போது உங்களுக்கு மாரடைப்...\nஅனைவரும் அவசியம் எடுக்க வேண்டிய ஐந்து இன்ஷூரன்ஸ் ப...\nமாரடைப்பு ஏற்படாமல் நம்மை காக்கும் கவசமே கல்லீரல் ...\nமொட்டை அடித்துள்ள புத்த பிக்குகளிடம் சீப்பு வியாபா...\nபால் வகைகளும் காய்ச்சும் முறைகளும்\nவாழ்வில் வெற்றி பெற நீங்கள் செய்ய‍க் கூடாத செயல்கள...\nசாதனை படைக்க‍ நமக்குத் தேவையான அவசியமான விசேஷ குணங...\nகுடல் புண் (அல்சர்) பற்றிய சில அதிரவைக்கும் உண்மைக...\nஉங்கள் பற்களை சுத்தப்படுத்தும் “டூத் பிரஷ்” பற்றிய...\nசர்க்கரை, (SUGAR)-ம் அதன் நச்சுத் தன்மையும்\nபான் கார்டு(PAN Card)ம் அதன் முக்கியதுவமும்\nஎக்ஸெல் – சில ஷார்ட்கட் வழிகள்\n – குறிப்பாக பெண்களின் கவனத்திற்கும், ப...\nமானிய சிலிண்டர் – பெறும் வழிமுறைகளும் – அதிலுள்ள‍ ...\nசனிப்பெயர்ச்சி – பரிகாரங்களும் வழிபாடுகளும்\nஏ.டி.எம்-ல் பணம் எடுக்கும்போது, கள்ள நோட்டு வந்துவ...\nடிக்கெட் வச்சிருக்கவன்லாம் நிம்மதியா சந்தோஷமா இருக...\nகோயிலில் உள்ள‍ நந்தியின் குறுக்கே செல்லக் கூடாது ஏ...\nLPG சிலிண்டரின் ஆயுட்காலத்தை கண்டறிவது எப்படி \nஉலகை வலம் வரலாம் ஒரே நாளில் \nஇஞ்சிச்சாற்றை ,பாலோடு கலந்து குடித்தால் . . . .\nஇரத்த அழுத்த‍த்திற்கு காரணம் உப்பா சர்க்கரையா\nநீங்கள் அனுப்பிய மின்னஞ்சலை (ஈமெயிலை) திரும்ப பெறு...\nவெற்றிக்களை அள்ளித்தரும் 14 மந்திரங்கள்\nதங்க நகை வாங்கும்போது அவசியம் கவனிக்க வேண்டியவை என...\nகுறைந்த விலையில் விமான டிக்கெட்டுக்கள் பெற\nஉங்க அனைவருக்கும் ஓர் எச்சரிக்கை – எச்சரிக்கை – எச...\nமேக்கப் போடும் பெண்களுக்கான அவசியமான ஆலோசனைகள் – ம...\nதாழ்வு மனப்பான்மை என்ற தடையைத் தாண்டிச் செல்ல‌ சில...\n – (வீட்டு உரிமையாளர் மற்றும...\nரேவதி சங்கரன் சொல்வதைக் கேட்க நீங்க தயாரா\nபான் கார்டு வைத்திப்பவர்கள், வருமானவரி கணக்கைத் தா...\nஜெயலலிதாவைக் காப்பாற்றும் சட்ட‍ப்பிரிவு 313 – ஓர் ...\nபணம் அச்சடிப்பதற்கு ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா\nஐநா சபையில் இரண்டு முறை உரையாற்றிச் சாதனைப் படைத்த...\nஆடிசம்: ஒரு நோய் அல்ல‍\n – சில முக்கிய ஆலோசனைக...\nஉடல் சோர்வு நீங்க, நறுக்கிய வெங்காயத்தை பாதத்தின்க...\nஅழித்த ஃபோல்டர்களையோ, ஃபைல்களையோ மீட்டு எடுக்க உதவ...\nமக்கள் பணத்தைச் சுரண்டுவதே அட்சய திருதியை\nபூனை குறுக்கே நடந்தால், மேக்னெட்டோரிஸப்ஷன்\nகழக நிலைப்பாடு படும் பாடு\nமகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம்\nகருப்புப் பணத்தின் நதிமூலம் எது - தி இந்து எடிட்ட...\nகாந்தி, நேரு, காமராஜர் – நக்மா, பாபிலோனா, குஷ்பு…....\nஆதார் அட்டை இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம்: கியாஸ...\nகணினி மாணவர்களின் எதிர்காலம் என்ன\nதமிழகத்திற்குள் கடத்திவரப்படும் தங்கத்தின் அளவு அத...\nவருகிறது உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்\nசபரிமலை பெயரில் இணையதளங்களில் பண மோசடி பக்தர்களே உ...\nதொடர்ந்து இரண்டாவது முறையாக கொடிநாள் வசூலில் மாநில...\nபர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி\nஆளுமை (Personality) என்பது என்ன\nஅசைவ உணவை எப்படிச் சாப்பிட வேண்டும்\nவங்கி செல்ஃப் சர்வீஸ் திட்டங்கள்\nஅப்பாவை சந்தித்து பிரச்னைகளை தீர்க்கலாமே அழகிரியிட...\nதேங்காய் விலை கூடும்போதெல்லாம் தேங்காய் எண்ணையின் ...\n2015–ம் ஆண்டிற்கான அரசு விடுமுறை தினங்கள் – தமிழக ...\nபெட்ரோல் விலை நிர்ணயம் மறைக்கப்படும் மர்மங்கள்\nஅலுவலகத்தில் நீங்கள் மன நிம்மதியோடு பணிப்புரிய எளி...\nஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமான‌ நான்கு விஷயங்களும...\nஉங்களது கவனிக்கும் திறனை (ஆற்றலை) மேம்படு த்துவது ...\nஇங்கிலாந்தில் தேர்வு முடிவுகளோடு பள்ளி மாணவர்களுக்...\nகலைஞர் டிவி., விவகாரத்தில் மூளையாக செயல்பட்டார் கன...\nவெளிநாட்டில் கல்வியுடன் பகுதிநேர பணி சாத்தியமா\nஉபவாச விரதங்கள் எத்தனை தெரியுமா – அரிய ஆன்மீகத் த...\nகருணாநித���க்கு மானியம் வழங்க வேண்டுமா\nதிருடு போன மொபைலைத் திரும்பப் பெரும் வழிகள்\nகுற்றால அருவிகள் - kutralam falls\nபனை எண்ணெய் (பாம் ஆயில்) ப‌யங்கரம் – ஓர் அதிரவைக்க...\nதேசிய கடல்வாழ் உயிரினப் பூங்கா - Gulf of Mannar Ma...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yuvaraj.zhakanini.com/2014/03/", "date_download": "2018-05-23T01:22:49Z", "digest": "sha1:LBXL45ASGIFENEKTL6CDAOIUWKX552FC", "length": 28657, "nlines": 241, "source_domain": "yuvaraj.zhakanini.com", "title": "தமிழ்த்தோட்டம்: March 2014", "raw_content": "\nஇணைவோம் தோட்டத்தில், தமிழோடு தொழில்நுட்பத்தை வளர்ப்பதற்கு...\nகூகுளின் தேர்தல் செய்தி பக்கம்\nஇந்திய தேர்தல் செய்திகளை, ஒருங்கிணைத்து வழங்கும் சேவையை கூகுள் தொடங்கியுள்ளது.\nஇந்திய தேர்தல்கள் 2014 என்ற பெயரில் ஆங்கிலம், தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் மட்டும் வழங்கப்படும் இந்த சேவையில் தேர்தல் தொடர்பான அனைத்து செய்திகளையும் ஒருங்கே தொகுத்து உடனுக்குடன் இணையத்தில் வழங்குகிறது.\nகூடவே காணொளிகளையும் கூகுள் வழங்குகிறது.\nமாற்றங்களை செய்து வரும் ஃபேஸ்புக்\nபேஸ்புக் பக்கத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுவருகிறது.\nகுறிப்பாக வணிகம் சார்ந்த பக்கங்களை, கவரக்கூடிய வடிவில் மாற்ற உள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.\nஃபேஸ்புக் வெளியிட்டுள்ள புதிய வடிவம்...\nஇந்த புதிய வடிவத்திலிருந்து பக்க உரிமையாளர்கள் தங்களுடைய தெரிவுகளை எளிதில் கையாள முடிவும்.\nகுறிப்பாக, எத்தனை விருப்பங்களை பெற்றோம், எவ்வளவு பேரை சென்றடைந்தோம், என்னென்ன அறிவிப்புகள் வந்துள்ளன.. என்பதையெல்லாம்.. உடனே பார்க்க முடியும்...\nஅதே போன்று விளம்பரங்களையும் எளிதாக கையாள முடியும்.\nகூடவே, பிற பக்கங்களை ஒப்பிட்டு பார்க்க கூடிய வசதியையும் புதிய வடிவத்தில் காணலாம்.\nஅண்மையில், பக்கங்களின் மேலாளர்களை நிர்வகிப்பதை மெருக்கூட்டியது பேஸ்புக்.\nஅதாவது, பக்க உரிமையாளர், பக்கத்தை நிர்வகிக்கும் மற்றவர்களின் பதிவுகள் எது என்பதை பார்க்கும் வசதி சேர்க்கப்பட்டது.\nஇதன் மூலம், யார் பக்கத்தின் பதிவுகளை இட்டனர்... பார்வையாளர்களின் கருத்துகளுக்கு யார் பதில் அளித்தார்கள்... என்பதை உரிமையாளர் தெரிந்துக்கொள்வார்.\nவேலை செய்யும் இடங்களில் எதிர்மறை மனோபாவங்களைச் சமாளிப்பது எப்படி\nஒருவர் நம்மீது கோபப்பட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள் நீ��்களும் பதிலுக்கு அவரை விட அதிகமாகக் கோபப்படுவீர்கள். ஒருவர் உங்களைத் திட்டி விட்டால்…..\nஅவரை விட அதிகமாக, அவரை மோசமாகத் திட்டுவீர்கள் இல்லையா இது தான் நம்முடைய மனநிலை.\nஇதனால் உங்களுடைய கோபத்திற்குத் தற்காலிக வடிகால் கிடைத்தாலும் இந்த மனநிலை மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றது.\nபொது இடங்களில் உங்களுக்குத் தெரியாத நபர்களிடம் இந்த மாதிரி நடந்து கொள்கிறீர்கள்.\nஆனால் அலுவலகத்தில் உங்களுக்கு மிகமிகத் தெரிந்த நபர்களிடம் இம்மாதிரி நடந்து கொண்டால் ஏற்படும் விளைவுகளை யோசித்துப் பாருங்கள்.\nஉங்களை விட கீழ்நிலை வேலையில், இருப்பவர்களிடம் இவ்வாறு நடந்தால்…..\nஅவரால் நேரடியாக உங்களைப் பழிதீர்க்க முடியாது.\nஅதனால் அவருக்குத் தெரிந்தவர்களிடத்திலெல்லாம் உங்களைப் பற்றி மோசமாகச் சொல்லி பழிதீர்த்துக் கொள்வார்கள்.\nஇதனால் உங்களுடைய மதிப்புப் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.\nஇன்றைய சூழலில் பெரும்பாலான ஊழியர்கள் வேலை பார்க்கும் இடங்களில், எதிர்மறையான எண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, மன அமைதியை இழந்து தவிக்கிறார்கள்.\nஇது போன்றநிலையில், வேலை பார்க்கும் இடங்களில் மனஅமைதியை இழக்காமல் இருக்கவேண்டுமானால் ஒன்று தங்களின் அமைதியின்மைக்குப் பிறரையோ, சூழ்நிலையையோ குறைகூறுவதைத் தவிர்க்க வேண்டும்.\nமற்றொன்று எதிர்மறையான அம்சங்களுக்கு அழுத்தம் கொடுப்பது என்றஇரண்டு செயல்களில் ஏதாவது ஒன்று உங்களிடம் காணப்பட்டாலும் அதைத் தவிர்க்க முயற்சிக்க வேண்டும்.\nமேலதிகாரிகளுடன் நல்லுறவு கொள்ளவேண்டும். பணியிடத்தில் சில விரும்பத்தகாத சூழ்நிலை உருவாகும்போது அச்சூழ்நிலை பற்றி அவ்வப்போது மேலதிகாரியிடம் அதுகுறித்தத் தகவல் அளித்து வரவேண்டும்.\nஉங்கள் பணியை பற்றிய உண்மை உங்களைவிட அவருக்குத்தான் நன்றாகத் தெரியும். இந்நிலையில் மேலதிகாரியுடனான தகவல் பரிமாற்றம் இல்லையெனில் 50% தவறுகளுக்கு அப்பணியாளர் பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்படும்.\nஉங்கள் அதிகாரியுடன் முழுமையான நல்லுறவுக்கு மனதைத் தயார்படுத்திக் கொள்ள தவறவேண்டாம்.\nமுதுகுக்குப் பின்னால் குத்துவது, இரட்டை வேடம் போடுவது, வதந்திகளைப் பரப்புவது, வம்பு பேசுவது போன்றகுணங்களை முழுமையாக விட்டொழிக்க வேண்டும்.\nஇதனால் இன்று உங்களால் ��ிமர்சிக்கப்படுபவர் இன்னொரு நாள் உங்களுக்குப் பாடம் கற்பிக்கும் நிலையை தவிர்த்திட இது வகைசெய்யும். உணர்ச்சிவசப்படும் நிலையை முழுமையாக குறைத்துக் கொள்ள வேண்டும்.\nநம்மோடு அலுவலகங்களில் பணிபுரியும் அனைவரும் அடிப்படையில் மனிதர்கள் தான்.\nஅதன்பின்தான் அலுவலகத்தில் சக ஊழியர்கள் என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். எப்போதும் பிரச்சனைகளைத் தனித்தனியாக பிரித்துப் பார்த்து, அதை சரிசெய்ய முயற்சித்தால் எதிர்மறைஎண்ணங்கள் குறைவதற்கு வாய்ப்பு உண்டு.\nஎதிர்மறைமனோபாவத்தை ஒருவர் வெளிப்படுத்தும் போது கீழ்க்கண்ட கேள்விகளைத் தங்களுக்கு தாங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.\nஇந்த நபர் எனக்கு முக்கியமானவரா\nஇதற்கு முன் இதே போன்றஒரு மனோபாவத்தை என்னிடம் வெளிப்படுத்தி இருக்கிறாரா\nஅவரின் இந்த எதிர்மறை மனோபாவம் என்னை எந்த அளவிற்குப் பாதிக்கிறது\nஇந்த நபரின் எதிர்மறை மனோபாவம் மாறும் வரை பொறுத்துப் பார்க்கலாம் என்னும் அளவிற்கு தன்னுடைய நேரத்தைச் செலழிக்கத் தயாராக இருக்கிறீர்களா\nஅவருடைய எதிர்மறை மனோபாவத்தை மாற்றுவதற்கான முயற்சியைச் செய்து பார்க்கத் தயாராக இருக்கிறீர்களா\nமேற்கண்ட கேள்விகளில் ஏதாவது ஒன்றிற்கு ‘இல்லை’ என்றபதில் உங்களிடமிருந்து வந்தால் அந்த இடத்தை விட்டு அமைதியாக வந்துவிடுங்கள்.\nதயவு செய்து உங்களுடைய ஆத்திரத்தை, கோபத்தை வெளிப்படுத்தி விடாதீர்கள்.\nஅது தான் உங்களுக்கு நல்லது.\nமேற்கண்ட கேள்விகளுக்கு ஆமாம் என்று பதில் கூறினால் இரண்டாவது படிக்குச் செல்லுங்கள்.\nஅந்த நபரைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். அவர் திடீரென இவ்வாறு நடந்து கொண்டதற்கான காரணத்தைக் கண்டறிய முயற்சி செய்யுங்கள்.\nஒரு குறிப்பிட்ட காரணத்திற்காகத்தான் உங்களிடம் அவ்வாறு நடந்து கொண்டாரா என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களின் நிலையை விளக்குங்கள்.\nஆனால் சமயம் பார்த்து இதனைச் செய்ய வேண்டும். பொறுமையாக இருங்கள்.\nஉங்களின் அமைதி, மௌனம் நிச்சயமாக அவரைச் சோதிக்கும்.\nநீங்கள் கொஞ்சம் பொறுமையாக நடந்து கொண்டால்….. எவ்வளவு உயர் பதவிகளில் இருப்பவர்கள் கூட அவர்களுடைய கோபம் தணிந்தவுடன், மனநிலை மாற்றம் ஆனவுடன் உங்களிடம் அவ்வாறு நடந்து கொண்டதற்கு வருந்துவார்.\nஉங்களை அழைத்துப் பேசுவார். அவ்வ��று பேசத் தயாராகும் போது நீங்கள் இயல்பாக அவரை வரவேற்பது போல, உற்சாகப்படுத்துவது போலப் பேசவேண்டும்.\nஉங்களின் உண்மையான விளக்கத்தை இப்போது கூறலாம். இப்படியெல்லாம் நடக்கும் என்றநம்பிக்கை உங்களுக்கு இருந்தால் மூன்றாவது படிக்குச் செல்லுங்கள்.\nஇப்போது அவரது மனநிலையை உங்களுடைய நேர்மறைச் சிந்தனையால் மாற்றமுயற்சியுங்கள்.\nபிரச்சனையைத் தெளிவாகப் பேசிவிடுங்கள். உங்களின் மேல் தவறுகள் இருந்தால் தாராளமாக மன்னிப்புக் கேளுங்கள்.\nமீண்டும் நடக்காது என்பதை நிச்சயப்படுத்துங்கள். உங்களிடம் தவறு இல்லையென்றால் அது போன்றசூழ்நிலைக்கு யார் அல்லது எது காரணம்\nஏனென்றால் புரிதலின்மை (Misunderstanding) என்பது பெரும்பாலான உறவுகளைப் பிரிக்கிறது. இதனை சரியான புரிதல்கள் (Understanding) மூலம் தான் தீர்க்க முடியும்.\nமனம் விட்டுப் பேசுவதன் மூலமும் கேள்விகள் கேட்டு உண்மைகளைக் கண்டறிவதன் மூலம் தான் அதைச் சரி செய்ய முடியும்.\nஆனால், அதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும். உங்களைப் பற்றி ஒருவருக்குத் தவறான அபிப்ராயம் ஏற்படுகிறது என்றால் அதை மாற்றவேண்டியது உங்களின் கடமை.\nஆனால் அதைப்பற்றி எனக்குக் கவலை இல்லை என்று நீங்கள் நினைத்தால் அது நிச்சயமாய் ஏதாவது ஒரு விதத்தில் உங்களைப் பாதிக்கும்.\no பிரச்சனைகளைக் கண்டறிந்த பிறகு அதற்கானத் தீர்வுகளைக் கண்டறியுங்கள்.\no என்ன செய்தால் ஏற்பட்ட இழப்புகளைச் சரிசெய்ய முடியும் என்று எண்ணிப் பாருங்கள்.\no அதற்கு ஒத்து வருகிறாரா\no இருவரும் ஒத்துக்கொள்ளும் அளவிற்கு ஒரு முடிவினை நோக்கிச்செல்லுங்கள்.\no ஆனால், தீர்வு காணாமல் விட்டு விடாதீர்கள்.\no ஏனென்றால் அது எப்போதாவது அதே பிரச்சனையை மீண்டும் கிளப்பும்.\nஇப்போது அந்த மனநிலை மாறி விட்டதென நீங்கள் நினைத்தால், அந்த நபரை இயல்பான சூழ்நிலைக்கு நீங்கள் கொண்டு வந்து விட்டால், கசப்புகளை நிச்சயமாக மறந்து இயல்பாகப் பேசுங்கள்.\nகசப்புகளை, கோபங்களை மனத்திற்குள் வைத்து வெறும் ஒப்புக்குச் சிரிக்காதீர்கள்.\nஇப்போது அவரும் நீங்களும் நிச்சயமாக பழைய, இயல்பான, சுமூகமான, நட்பான சூழ்நிலைக்கு வந்து விட்டால் அதை முழு மனத்துடன் ஏற்றுக்கொள்ளுங்கள்.\nஅவருக்கு நீங்கள் உத்தரவாதம் கொடுத்த அந்த விஷயத்தைச் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுங்கள்.\nஇது நீங்கள் வேலை செய்யும் இடத்தில் உங்களின் மதிப்பை உயர்த்திக் கொள்வதற்குத் துணைபுரியும். இதனையே உங்களின் குடும்பத்திலும், நண்பர்களிடத்தும் கூடச் செயல்படுத்திப் பார்க்கலாம்.\n- முனைவர் க. அருள், எம்.பி.ஏ., எம்.பில்., பி.எச்.டி.\nதமிழ் இணையதளங்களும் இனி காசு பார்க்கலாம். ஃபேஸ்புக்கில் எழுதுவதால் என்ன பெருசா பார்த்திருக்க போகிறீர்கள், லைக்குகளைத் தவிர.. மீண்டும் வலை...\nஅறிவியல்தமிழ் வளார்ச்சிக்கான முயற்சியில் அரசும் பிற அமைப்புகளும் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் அவற்றின் தொகுப்பு விவரம் இணையத்தில் ஒழுங்கடிப்படை...\nகி.மு 14 பில்லியன் - கி.மு. 1 வரையலான தமிழர் வரலாறு\nகி.மு 14 பில்லியன் பெரும் வெடியில் உலகம் தோன்றியது. கி.மு 6 - 4 பில்லியன் பூமியின் தோற்றம். கி.மு. 2.5 பில்லியன் நிலத்தில் பாறைகள் தோன...\nயார் இந்த மின்வெளி கள்ளர்கள்..\nபுதியதலைமுறை தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி, ஜெயா தொலைக்காட்சி (மற்றும் வடநாட்டு தொலைக்காட்சிகள் சில உட்பட) ஆகிய ஊடகங்களின் இணையதளங்களின் ...\nகூகுளின் தேர்தல் செய்தி பக்கம்\nமாற்றங்களை செய்து வரும் ஃபேஸ்புக்\nவேலை செய்யும் இடங்களில் எதிர்மறை மனோபாவங்களைச் சமா...\nதமிழ் குறித்த வலைப்பதிவு 1...(ரவி)\nதமிழ்99 விசைப்பலகை விழிப்புணர்வு இணையத்தளம்\nவயல்வெளி - வேளாண் இணையதளம்\nதோட்ட விளைச்சலை மின்மடலில் பெற\nதமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்\nதமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்\nதமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்\nதமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்\nதமிழ் எங்கள் இளமைக்குப் பால்\nதமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்\nதமிழ் எங்கள் உயர்வுக்கு வான்\nதமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்\nதமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்\nதமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்\nதமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்\nதமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ\nயார் இந்த மின்வெளி கள்ளர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-05-23T01:23:38Z", "digest": "sha1:G3R46OOTTC2PY2XLWNR55XJSW2G5VGKE", "length": 6507, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கொலை செய்யப்பட்ட அரசுத் தலைவர்கள் - தமிழ் விக்கிப்ப���டியா", "raw_content": "\nபகுப்பு:கொலை செய்யப்பட்ட அரசுத் தலைவர்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\n\"கொலை செய்யப்பட்ட அரசுத் தலைவர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 26 பக்கங்களில் பின்வரும் 26 பக்கங்களும் உள்ளன.\nஎஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா\nமரீ பிரான்சுவா சாடி கார்னோ\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 நவம்பர் 2016, 01:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/skin-care/2014/homemade-oats-face-packs-your-skin-006902.html", "date_download": "2018-05-23T01:29:14Z", "digest": "sha1:KI2JVVRD5QYEZS2AUN3WU2LOZUKXWZNW", "length": 14080, "nlines": 123, "source_domain": "tamil.boldsky.com", "title": "சரும பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வைத் தரும் ஓட்ஸ் ஃபேஸ் பேக்குகள்!!! | Homemade Oats Face Packs For Your Skin- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» சரும பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வைத் தரும் ஓட்ஸ் ஃபேஸ் பேக்குகள்\nசரும பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வைத் தரும் ஓட்ஸ் ஃபேஸ் பேக்குகள்\nஅனைவருக்கும் ஓட்ஸ் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க மட்டும் தான் சிறந்தது என்று தெரியும். ஆனால் ஓட்ஸானது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, சரும ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதிலும் மிகவும் சிறந்தது என்று தெரியுமா ஏனெனில் ஓட்ஸில் சருமத்திற்கு ஆரோக்கியத்தைத் தரும் வகையில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.\nகுறிப்பாக அதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், நோயெதிர்ப்பு அழற்சி தன்மைகள் போன்றவை நிறைந்துள்ளதால், இவற்றைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சருமத்தில் உள்ள நச்சுக்கள், கிருமிகள் நீங்கி சருமம் ஆரோக்கியமாக இருக்கும். சரி, ஓட்ஸை எப்படி பயன்படுத்துவது என்று தெரியுமா இப்போது ஓட்ஸைக் கொண்டு எப்படியெல்லாம் ஃபேஸ் பேக் போட்டால் என்ன பிரச்சனை நீங்கும் என்று பார்ப்போம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசிலருக்கு சருமம் மிகவும் வறட்சியுடன் காணப்படும். அத்தகையவர்கள் மிக்ஸியில் 2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ், சிறிது பால் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு அடித்து, முகம் மற்றும் அதிகம் வறட்சி அடையும் இடங்களில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி அடிக்கடி செய்து வந்தால் சரும வறட்சி நீங்கும்.\nசிலருக்கு சருமமானது மென்மையின்றி காணப்படும். அத்தகையவர்கள் 2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பொடியுடன், 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால் வறட்சியினால் மென்மையிழந்த சருமமானது மீண்டும் மென்மையாகும்.\n2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸை சிறிது நீரில் வேக வைத்து இறக்கி குளிர வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் 2 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் 4 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு அரைத்து, முகத்தில் தடவி 20-25 நிமிடம் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனை வாரம் இரண்டு முறை செய்து வந்தால், வெள்ளையாக மாறுவதைக் காணலாம்.\nவெறும் ஓட்ஸை நீர் ஊற்றி வேக வைத்து இறக்கி குளிர வைத்து மசித்து, பின் அதனை சருமத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து பின் முகத்தை கழுவ வேண்டும். இப்படி செய்வதன் மூலமும் பருக்களைப் போக்கலாம்.\nசருமத்தில் தங்கியுள்ள அழுக்குகளை முற்றிலும் நீக்கி, பளிச்சென்ற முகத்தைப் பெற, 3 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பொடியுடன், சிறிது எலுமிச்சை சாறு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் நன்கு ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் நல்ல மாற்றத்தைக் காணலாம்.\n1/2 கப் ஓட்ஸை, 1 கப் பால் சேர்த்து நன்கு 10-15 நிமிடம் வேக வைத்து இறக்கி குளிர வைத்து, பின் அதனை லேசாக மசித்து, முகத்தில் தடவி 30 நிமிடம் உலர வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், முகத்தில் உள்ள பருக்களால் வந்த தழும்புகளானது மறைந்துவிடும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n இந்த இரண்டு பொருள் கையில் இருந்தாலே போதும்\nசோளமாவை இப்படி அப்ளை பண்ணுங்க… எவ்ளோ கருப்பா இருந்தாலும் கலராகிடுவீங்க…\n... சும்மா சொல்லாதீங்க... இப்படி தேய்ச்சிங்களா\nமார்பகத்தின் அடியில் ரேசஸ் வருதா... என்ன பண்ணினா சரியாகும்... என்ன பண்ணினா சரியாகும்\nமுகப்பருவை உடனே சரிசெய்யும் சர்க்கரை... எப்படின்னு தெரியணுமா\nஎன்ன செஞ்சாலும் கொலஸ்ட்ரால் குறையவே மாட்டீங்குதா\nஇந்த இரண்டு பொருளைக் கொண்டு மாஸ்க் போடுவதால், சருமத்தில் ஏற்படும் அற்புதங்கள்\nஒரு ஸ்பூன் காபி பொடியை வச்சி எப்படி முகத்தை கலராக்கலாம்\nசருமத்தின் ஆழத்தில் இருக்கும் அழுக்குகளைப் போக்கும் நேச்சுரல் கிளின்சர்கள்\n அப்ப இந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்க...\nமுகத்தில் அசிங்கமாக காணப்படும் குழிகளைப் போக்க வேண்டுமா\nகோடையில் சரும பிரச்சனைகள் வராமல் தடுக்கும் சில காய்கறி ஃபேஸ் பேக்குகள்\nRead more about: skin care beauty tips சரும பராமரிப்பு அழகு குறிப்புகள்\nNov 11, 2014 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nவேர்க்கடலை சாப்பிட்டா வெயிட் குறையும்... ஆனா எப்போ எப்படி\nஉங்க தாடியும் இப்படி அழகா வளரணுமா... அப்போ இந்த எண்ணெயை தேய்க்க வேண்டியதுதானே\nகாதலிப்பதாய் சொல்லி போதை மருந்து கொடுத்து ஏமாற்றிய கொடூரம்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaipullai.blogspot.com/2006/01/blog-post_24.html", "date_download": "2018-05-23T02:27:23Z", "digest": "sha1:QLMBKS7TAIBZHVE6HFA4TFD4CSRAKDYX", "length": 23396, "nlines": 517, "source_domain": "kaipullai.blogspot.com", "title": "Kaipullai Calling...: பெஞ்சு மேல குந்திக்கிட்டு", "raw_content": "\nஇந்தியாவின் தலைசிறந்த பொறியியல் கல்லூரிகளிலிருந்து மிகச் சிறந்த மாணவர்களைக் கண்டெடுத்து, வேலை ஏதும் கொடுக்கவில்லை என்றால் என்ன ஆகும் இன்போசிஸில் பயலுக பெஞ்சு மேல குந்திக்கிட்டு அவங்க மின்னணு தகவல் பலகையில் அடிச்ச லூட்டியைப் பாருங்க கீழே. கீழ இருந்து மேல படிச்சுட்டு வந்தீங்கனா நல்லா ரசிக்கலாம்.\nஇதனால் சகல மென்பொருள் நிறுவனங்களையும் கேட்டு கொள்வது என்னவென்றால், என்னை மாதிரி மென்பொருள் அல்லாத நிறுவன்ங்களில் பணிபுரிபவர்களின் நலனுக்காக தமிழ் தகவல் பலகையை உடனே தொடங்குங்கள். பசங்களின் முழு திறமையையும் அப்போது தான் நாங்கள் ரசிக்க முடியும்.\nசரி...சரி...என்ன சொல்ல வர்றேனு புரியுது.\nஇதை படிச்சுட்டு சாப்டவேர் கம்பெனி காரங்க எல்லாம் என்னோடு சண்டைக்கு வராதீங்கப்பா எதுவாயிருந்தாலும் பேசி தீர்த்துக்குவோம். இது ஒரு ஈ-மெயிலில் வந்தது. பதிவா போட வாட்டமா இருந்தது...போட்டுட்டே��்.\nகார்த்திக், தங்கள் வருகைக்கு நன்றி. உங்கள் வலைப்பூவிற்கு இதோ வருகிறேன்.\nசூப்பரா ஒரு revolving chair பளபளனு கண்ணாடியுள்ள cabin இதெல்லாம் எனக்கு இருக்குனு சொல்ல ஆசை தான்.\nஆனா நெத்தி வியர்வை நிலத்துல சிந்த உழைக்கிறவனுக்கு எதுக்கய்யா chair\nவாய்ப்பு கிடைச்சா ஒரு indian manufacturing companyக்கு on-site வாங்களேன். அந்த வாய்ப்பை மறக்கவே மாட்டீங்க :)-\nஉங்க பதிவு-25க்கு என்னோட கடைசி பின்னூட்டத்தை நீங்க பார்க்கலைனு நினைக்கிறேன். அதையும் பாருங்க.\nகைப்புள்ள...இது பழைய சமாச்சாரம். முந்தி மெயில்ல சுத்திச் சுத்தி வந்து பிரபலமா இருந்தது.\nமுந்தியெல்லாம் எனக்கு நெறைய forward mails வரும். நானும் நெறைய அனுப்புவேன். இப்பல்லாம் ஒன்னும் வர்ரதில்லை. நானும் ஒன்னும் அனுப்புறதில்லை. ஏன்\nகொஞ்சம் கொஞ்சமா மேல வந்துக்கிட்டு இருக்கிறதாலயா இல்ல இப்ப forward mail அனுப்புற பழக்கமே கொறஞ்சு போச்சா இல்ல இப்ப forward mail அனுப்புற பழக்கமே கொறஞ்சு போச்சா புதுசா sotware engineer ஆனவங்கள்ளாம் சொல்லுங்கப்பா...நீங்க அனுப்பிக்கிறீங்களா\nஆமாம் ராகவன் பழசு தான். சும்மா ஒரு ஜாலியான பதிவா இருக்கட்டுமேனு போட்டது. நீங்க சொன்ன மாதிரி எனக்கும் forwards வர்றதில்லை நானும் அனுப்பறதில்லை. ஒரு வேளை blog என்பது e-mail forwardகளை அழித்து விட்டதோ என்னவோ ஆனா எங்க ஆபீஸ்ல blog படிக்கறவங்களை இதுவரை நான் பார்த்ததில்லை. Software companiesல எப்படி நிலைமைனு தெரிஞ்சா சொல்லுங்க.\nஉங்கள் மைல் box கு 100 k மைல் அனுப்ப ப்ரொக்ரம் இருக்கு (இது மிரட்டல் அல்ல) :-)\nபெஞ்சு மேல குந்திக்கிட்டு சங்க வருங்கால கட்சி மெமபர்\nமோகன் ராஜ். சில நேரங்களில் 'உதார்' விடும் கைப்புள்ள, சில நேரங்களில் எடுப்பார் கைப்புள்ள.எல்லா நேரங்களிலும் எல்லோருக்கும் எல்லாமுமாக இருக்க உண்மையில் முடியுமா என்ற ஐயத்தில் வாழும் கனவுலகக் குழப்பவாதி.\n3டி திருவிழா - 1\nஏலி ஏலி லாமா சபக்தானி\nயுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் தமிழ்நாடு\nஒரு சின்ன குவிஸுங்கோ - பதில்\nஇந்திய விமானப் படை அகாடெமியிலிருந்து...1\nபாட்டு படிக்கேன் : ஒரு ஜீவன் அழைத்தது\nபாட்டு படிக்கேன் : கண்கள் எங்கே...\nபாட்டு படிக்கேன் : நல்ல வாழ்வு தொடங்கும்...\nபாட்டு படிக்கேன் : புத்தன் வந்த திசையிலே...\nதஞ்சை ப்ரஹதீஸ்வரர்- அரிய படம்\nஇன்றும் இளமை இதோ இதோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://kaipullai.blogspot.com/2009/07/blog-post.html", "date_download": "2018-05-23T02:26:40Z", "digest": "sha1:W4EXMXB6J3JM5U3D5H6E3TPQMXDCABLE", "length": 26346, "nlines": 283, "source_domain": "kaipullai.blogspot.com", "title": "Kaipullai Calling...: இலக்கியவானில் உதயம் பகலவன் ப்ரமிளா", "raw_content": "\nஇலக்கியவானில் உதயம் பகலவன் ப்ரமிளா\nநேத்து வழக்கம் போல கடுமையா உழைச்சிட்டு இருந்தேன். உங்க வீட்டு உழைப்பு எங்க வீட்டு உழைப்பு இல்லை...முத்து முத்தா முகத்துல வியர்த்து இருக்கறதைத் தொடைச்சிக் கூட விட்டுக்காத கடும் உழைப்பு. அதுவா பூமியின் புவி ஈர்ப்பு சக்தியின் காரணமா நிலத்துல கீழே விழுந்தா தான் உண்டு. நெத்தி வியர்வையை நிலமே கேட்டு வாங்கிக்கிற மாதிரியான உழைப்புன்னு வையுங்களேன். அந்த நேரத்தில் தான் என்னோட கூகிள் சாட் பொட்டியில், பார்த்தனின் தடந்தோள்களை அலங்கரிக்கும் காண்டீபத்தின் ரீங்காரத்தையும், பார்த்தனின் சாரதியின் இதழ்களைத் தழுவும் பேறு பெற்ற பஞ்சஜன்யத்தின் ஆஹாகாரத்தையும் ஒத்த ஒரு ஒலி கேட்டது \"Are you there\nஅந்த ஒலிக்குச் சொந்தக்காரர், நான் வலையுலகில் நுழைந்த நாளிலிருந்தே அறிந்த ஒரு நண்பர். \"உரையாடல் சிறுகதை போட்டிக்கு நான் ஒரு கதை எழுதிருக்கேன். கொஞ்சம் படிச்சிப் பாருங்க\"ன்னு ஒரு லிங்க் கொடுத்தார். அவருடைய பல முகங்களை நான் பாத்திருக்கிறேன் - அறம் செய்ய விரும்புறவரா, ஆறுவது சிணுங்கறவரா,\nஇயல்வது கரக்கறவரா, ஈவது விலக்கறவரா, உடையது விளம்பறவரா, ஊக்கமது கைவிடாதவரா, எண் எழுத்து இகழாதவரா, ஏற்பது இகழாதவரா, ஐயமிட்டு உண்ணறவரா, ஒப்புரவு ஒழுகறவரா, ஓதுவது ஒழியறவரா, ஒளவியம் பேசறவரா இப்படின்னு பல முகங்கள். ஆனா அன்னிக்கு அந்த பதிவைப் படிச்சிட்டு நான் பாத்த முகம் \"அடங்கொன்னியா இந்த ஆளு இங்கே இருக்க வேண்டிய ஆளே இல்லைடா\"ன்னு நெனைக்க வச்சது. \"இங்கே இருக்க வேண்டிய ஆள் இல்லைன்னா, பின்ன வேலூர் ஜெயில்ல இருக்க வேண்டியவரா\"ன்னு எல்லாம் கேக்கப்பிடாது.\nஇவ்வளவு சீரிய(ஸ்) இலக்கியவாதிக்கு, ஒரு இலக்கியவாதிக்கே இணையான புனைப்பெயரும் இருப்பது தேவையானது என நான் நினைத்தேன். \"இலக்கியவாதியான உங்களுக்கு ஒரு இலக்கியத் தரமான புனைப்பெயர் வைக்கணுமே\" அப்படின்னேன். \"நீங்களே வையுங்களேன்\"னு ரொம்பப் பெருந்தன்மையோட அந்த பாக்கியத்தை எனக்கு அளிச்சார். எனக்கு ரெண்டு பேரு மனசுல தோனுச்சு. முதல் பேர் \"விழிவிண்மீனுக்கடியவன்\".\nவிழிவிண்மீனுக்கடியவன் = விழி + விண்மீனுக்கு + அடியவன்\nஇரண்டாவதா எனக்கு ஒரு பேரு தோனு���்சு. அது தான் தன்னோட இலக்கிய வாழ்க்கைக்கு ஏத்ததா இருக்கும்னு அதையே ஏத்துக்கிட்டாரு. அந்த பேரு...\nஅந்த பேருக்கான விளக்கம் - பகலவனான ஞாயிறு ஒளி பொருந்தியவன். அளவிலாத சக்தியைக் கொண்டவன் அவன். இவ்வுலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் சக்திக்குக் காரணமாயிருப்பவனும் அவனே. இவ்வளவு வலு பொருந்தியவனாய் இருந்தாலும் தடாகத்தில் மலரும் மெல்லிய தாமரை மலரை மலரச் செய்பவனும் அவனே. ஆயினும் பாலைவனத்தில் அகப்பட்டுக் கொள்ளும் உயிரினங்களைப் பாரபட்சமின்றிச் சுட்டெரிக்கவும் அவன் தயங்குவதில்லை. இத்தன்மைத்தாய பகலவனை ஒத்தவரான கவிஞர், தன்னுடைய மக்களை மகிழ்விக்கக் கூடிய எழுத்துகளின் காரணமாய் படிப்பவர் முகங்களை மலரச் செய்பவர், அதே சமயம் தவறு செய்பவர் என்று அவர் தம் மனதில் கருதி விட்டால் எந்த ஒரு பாரபட்சமுமின்றி சுட்டெரிக்கத் தயங்காதவர்.\nபகலவன் சரி...அது என்ன ப்ரமிளா எதுக்கு அந்த பேரு ஒன்னுமில்லை சாரே. சீரியஸ் இலக்கியம் எழுதறவங்க தன் புனைப் பேருல ஒரு பாதியிலாவது ஒரு அம்மணி பேரை வச்சி எழுதாம சாதிச்சதா வரலாறே கெடையாது. ப்ரமிளாங்கிற பேரைக் கேட்டதும் என்ன தோனும் பலருக்கு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான அரங்கேற்றம் படம் நியாபகத்துக்கு வரலாம், வெகு பலருக்கு சேச்சி நடிச்சி பிரபலமான தம்புராட்டி படம் நியாபகத்துக்கு வரலாம். க்ளாமரும் நடிப்பும் ஒரு சேர நிரம்பிய ஓல்டு ஆனாலும் கோல்டான ப்ரமிளாவைப் போன்ற கவர்ச்சியான எழுத்துக்குச் சொந்தக்காரர் என்பது இந்த புனைப் பெயரின் இரண்டாம் பாகத்தில் தொக்கி நிற்கும் பொருள்.\nஎழுத்தாளர், இலக்கியவாதி, இதழியலாளர் இப்படியாக இன்னும் பல ஆளர்களை ஆளப் போகும் 'பகலவன் ப்ரமிளா'வின் வலைப்பூ கீழே.\nபகலவனும் சரி ப்ரமிளாவும் சரி இரண்டு காண்டிராஸ்டிங் சிறப்புகளைக் கொண்டிருப்பவர்கள் ஆதலால் சிறப்புக்குச் சிறப்பு சேர்க்கும் பெயரான \"பகலவன் ப்ரமிளா\" ஜனனம். பேரு பாக்க காமெடியா இருந்தாலும் பதிவெல்லாம் டெரரா தான் இருக்கும். சீரியஸ் இலக்கியம் மட்டும் தான் எழுதுவார் பகலவன் ப்ரமிளா. ஏகவசனமா இருந்தாலும் அவருடைய இலக்கிய படைப்புகளை வாசித்து விட்டு \"நீ இலக்கியவாதிடா, நீ இலக்கியவாதிடா, நீ இலக்கியவாதிடா\"ன்னு மயில்சாமி மாதிரி உணர்ச்சிவசப்பட்டு பாராட்டற காலமும் வரத் தான் போகுது. அதை நானும் பாக்கத் தான் போறேன். அந்த நாள் வரும் போது...வரும் போது...வேணாம்... வரும் போது சொல்றேன் என்ன பண்ணுவேன்னு.\nLabels: சீரியஸ், பதிவர் வட்டம்\nஎன்னை மிகவும் பெருமையுடையவனாக்கியிருக்கிறீர்கள் மோகன்\nசின்னச் சின்ன மொக்கைகளும், கும்மிகளும், கும்மாளப் பின்னூட்டங்களுமென என் பதிவுலக வாழ்வை நகர்த்தி வந்த என்னை இத்தகைய உலகொன்றைக் காட்டி அதில் உள்நுழையச் செய்திருக்கிறீர்கள்\nநல்ல அறிமுகமொன்றைத் தந்திருக்கிறீர்கள் கைப்ஸ்\nகைப்பூ.புதுசா வந்தவர்க்கு கொடுத்திட்ட ஒரு வாய்ப்பு.இனி\nபேரும் வெச்சி அறிமுகமும் கொடுத்திருக்கீங்க\nநல்ல அறிமுகம் தந்திருக்கிறீர்கள் கைபுள்ளே :))\nஎந்தக் கோயில்ல போய் அடிச்சுக்க.. இந்தமனுஷனுக்கு ஆயிரத்தெட்டு ப்ளாக் இருக்கு.. இது எத்தினியாவது ப்ளாக் தெரியலையேப்பா\n”தள” என்னை சோதித்து பார்த்தது இதுக்குத்தானா \n//விழிவிண்மீனுக்கடியவன் = விழி + விண்மீனுக்கு + அடியவன்\n சிபி யா இருக்குமோன்னு... ஆனா பகலவன் ப்ரமிளா வை பார்த்து வேற யாரோன்னு போயிட்டேன்...\n//பார்த்தனின் தடந்தோள்களை அலங்கரிக்கும் காண்டீபத்தின் ரீங்காரத்தையும், பார்த்தனின் சாரதியின் இதழ்களைத் தழுவும் பேறு பெற்ற பஞ்சஜன்யத்தின் ஆஹாகாரத்தையும் ஒத்த ஒரு ஒலி கேட்டது \"Are you there\nஆனா இது எல்லாம் ரொம்பவே ஓவர் சொல்லிட்டேன்... :)))\n//அவருடைய பல முகங்களை நான் பாத்திருக்கிறேன் //\n//ப்ரமிளாங்கிற பேரைக் கேட்டதும் என்ன தோனும்\nமுந்தானை முடிச்சி படத்தில் ஊர்வசி யின் பெயர் ப்ரிமளா என்று நினைவு... எனக்கு இது தான் தோன்றியது....சரியா நினைவு இல்லை. :)))\nமற்றபடி எனக்கு இந்த பகலவன் பிரமீளா வை பார்த்தா ரொம்ப பொறாமையா இருக்கு.. எப்படி இத்தனை வைத்து மெயின்டெயின் செய்யறாரு... (நோ நோ நோ.. டபுள் ட்ரிபிள் மீனிங்கு.. ஐ மென்ட் ஒன்லி ப்ளாக்'கு)\nஎன்னையும் மதிச்சி சீரியஸ் னு போட்டிருக்கீங்க தல\nஎந்தக் கோயில்ல போய் அடிச்சுக்க.. இந்தமனுஷனுக்கு ஆயிரத்தெட்டு ப்ளாக் இருக்கு.. இது எத்தினியாவது ப்ளாக் தெரியலையேப்பா//\nஇது எத்தனாவது பேர்னு அவருக்காவது தெரியுமா\nஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...........கோல கொல கொலப் பண்றாங்கப்பா:):):)\n//அறம் செய்ய விரும்புறவரா, ஆறுவது சிணுங்கறவரா,\nஇயல்வது கரக்கறவரா, ஈவது விலக்கறவரா, உடையது விளம்பறவரா, ஊக்கமது கைவிடாதவரா, எண் எழுத்து இகழாதவரா, ஏற்பது இகழாதவரா, ஐயமிட்டு உண்ணறவரா, ஒப்புரவு ஒழுகறவரா, ஓதுவது ஒழியறவரா, ஒளவியம் பேசறவரா இப்படின்னு பல முகங்கள்.//\nஅர்ச்சனா, தனக்கு ப்யூச்சர்ல பயன்படும்னு வாங்கிவெச்சிருந்த புக்கை யாரோ எடுத்தினு ஓடிட்டாங்கோன்னு, சும்மா விஜயஷாந்தி கணக்கா அண்ணாசாலை போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளையின்ட் பண்ண ருத்ரமா போய்க்கிட்டிருக்கா. பாத்தா, நீங்கதான் அதை சுட்டீங்களா\n//என்னோட கூகிள் சாட் பொட்டியில், பார்த்தனின் தடந்தோள்களை அலங்கரிக்கும் காண்டீபத்தின் ரீங்காரத்தையும், பார்த்தனின் சாரதியின் இதழ்களைத் தழுவும் பேறு பெற்ற பஞ்சஜன்யத்தின் ஆஹாகாரத்தையும் ஒத்த ஒரு ஒலி கேட்டது \"Are you there\nசங்கூதிட்டாருன்னு எம்மாஞ்சாடயா சொல்றீங்க. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...........\n ஒன்னுமில்லை சாரே. சீரியஸ் இலக்கியம் எழுதறவங்க தன் புனைப் பேருல ஒரு பாதியிலாவது ஒரு அம்மணி பேரை வச்சி எழுதாம சாதிச்சதா வரலாறே கெடையாது. ப்ரமிளாங்கிற பேரைக் கேட்டதும் என்ன தோனும் பலருக்கு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான அரங்கேற்றம் படம் நியாபகத்துக்கு வரலாம், வெகு பலருக்கு சேச்சி நடிச்சி பிரபலமான தம்புராட்டி படம் நியாபகத்துக்கு வரலாம். க்ளாமரும் நடிப்பும் ஒரு சேர நிரம்பிய ஓல்டு ஆனாலும் கோல்டான ப்ரமிளாவைப் போன்ற கவர்ச்சியான எழுத்துக்குச் சொந்தக்காரர் என்பது இந்த புனைப் பெயரின் இரண்டாம் பாகத்தில் தொக்கி நிற்கும் பொருள்.//\nஆஹா ஆஹா, அருமை அற்புதம். ஆழமான விளக்கம். தீர்ந்தது இலக்கியவியாதிஎன்னும் நோய்:):):)\n//அர்ச்சனா, தனக்கு ப்யூச்சர்ல பயன்படும்னு வாங்கிவெச்சிருந்த புக்கை யாரோ எடுத்தினு ஓடிட்டாங்கோன்னு, சும்மா விஜயஷாந்தி கணக்கா அண்ணாசாலை போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளையின்ட் பண்ண ருத்ரமா போய்க்கிட்டிருக்கா. பாத்தா, நீங்கதான் அதை சுட்டீங்களா\n//நல்ல அறிமுகமொன்றைத் தந்திருக்கிறீர்கள் கைப்ஸ்\nமோகன் ராஜ். சில நேரங்களில் 'உதார்' விடும் கைப்புள்ள, சில நேரங்களில் எடுப்பார் கைப்புள்ள.எல்லா நேரங்களிலும் எல்லோருக்கும் எல்லாமுமாக இருக்க உண்மையில் முடியுமா என்ற ஐயத்தில் வாழும் கனவுலகக் குழப்பவாதி.\nஇதையெல்லாம் சொன்னா எனக்கு கிறுக்கு புடிச்சுருக்கும...\nஇலக்கியவானில் உதயம் பகலவன் ப்ரமிளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marchoflaw.blogspot.com/2012/07/blog-post_14.html", "date_download": "2018-05-23T01:12:13Z", "digest": "sha1:JVMGRN5RQBXTJEXLGQXFNQGA22G2S76U", "length": 11229, "nlines": 118, "source_domain": "marchoflaw.blogspot.com", "title": "மணற்கேணி: மூன்று பிரபலங்களும், வெட்டிப் பேச்சும்...", "raw_content": "\nமூன்று பிரபலங்களும், வெட்டிப் பேச்சும்...\nமூன்று பிரபலங்களைக் குறித்து சமீபத்தில் வந்த வதந்தி, விசாரித்தால் ஓரளவிற்கு உண்மையிருக்கலாம்…\nமுதலாமவர் திரைப்பட இயக்குஞர். அவர் இயக்கிக் கொண்டிருக்கும் ஒரு திரைப்படத்திற்காக, உல்லாசத்திற்கு பெயர் பெற்ற நாடு ஒன்றில் சில நாட்கள் தங்க நேர்ந்தது. தினமும் படப்பிடிப்பிற்கு செல்வதும், பின்னர் விடுதி அறையில் வந்து நல்ல பிள்ளையாக தங்குவதுமாக இருந்தவரை, அந்த விடுதி வரவேற்பறை பெண்மணி கவனித்துக் கொண்டே இருந்தார். இயக்குஞர் விடுதியிலிருந்து விடைபெறும் சமயம் அந்தப் பெண், ‘திரைப்படம் எடுப்பதற்காகவோ அல்லது வேறு வேலைகளுக்கோ இங்கு பலர் வந்து தங்குகிறார்கள். அனைவரும் மற்ற நேரங்களில், மதுக்கூடத்தையோ அல்லது வேறு கேளிக்கைகளையோ தேடி போவார்கள். ஆனால், நீங்கள் அப்படி ஏதும் இல்லாமல் உங்களது அறைக்கு திரும்பி விடுகிறீர்கள். உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கிறது. நானும் உங்கள் மதம்தான், நாம் திருமணம் செய்து கொள்ளலாமா\nஇயக்குஞரோ, ‘தனக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பதாகவும், அந்தப் பெண்ணுக்கு வேறு நல்ல கணவன் கிடைப்பார் என்று வாழ்த்தி‘ விடை பெற்றாராம்.\nஇரண்டாமவர், அரசின் முக்கியதுறை ஒன்றில் மிக உயர்ந்த பதவியிலிருப்பவர். சில மாதங்களுக்கு முன்னர், வேறு ஒரு உயர்ந்த பதவி வகிப்பதற்காக பிரச்னைக்குறிய ஒரு இடத்திலிருக்க நேரிட்டது. குடியரசு தினத்திற்கு முன்பு, கொடியேற்று விழாவை எப்படி நடத்துவது என்று விவாதிக்க தனது சகாக்களை அழைத்தார். இவரது ஆர்வத்தில் சகாக்கள் அதிர்ந்து போய் விட்டனராம். ‘ஏன் நாமெல்லாம் பிரச்னையில்லாமல் தொடர்ந்து செய்ல்படவேண்டாம் என்று நினைக்கிறீர்களா இல்லாத வழக்கத்தை ஏற்ப்படுத்தி, வம்பில் சிக்கிக் கொள்ள வேண்டாம்’ என்றார்களாம். இவருக்கும் ஆச்சரியாமாம்...\nமூன்றாமவர், நாடறிந்த அரசியல்வாதி முதன்மையான பொறுப்பிலிருப்பவர். தனக்கு அந்த பொறுப்பு கிடைப்பதற்கு முக்கிய காரணம் என்று நினைக்கும் ஒரு விடயத்தில் அவர் எடுத்த நடவடிக்கை, நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட அதிக கோபத்திலிருந்தவரை ப���ர்க்க இளம் அதிகாரி ஒருவர் சென்றிருந்தார். வெறுப்பில், தன் முன் இருந்த காகிதத்தில் கோட்டுப்படங்களை கிறுக்கிக் கொண்டே இருந்தவர், அதிகாரி பேச்சை எடுத்ததும், நீதிபதிகளை ‘இவர்களைப் பற்றி தெரியாதா‘ என்ற ரீதியில் திட்டித் தீர்த்தாராம். அப்படி திட்டியதில் சில வார்த்தைகளை அச்சில் ஏற்ற இயலாதாம்...\nகிரேக்க மூலத்திலிருந்து ட்ரிவியல் (Trivial) என்ற் ஆங்கில வார்த்தை உருவானதற்கு ஒரு கதை உண்டு. அந்தக் காலத்தில் பெண்கள் தத்தம் வீடுகளில் இருந்து பொருட்கள் வாங்க சந்தைக்கு செல்வார்கள். அப்படி மூன்று வழியில் (Tri + Via) இருந்து வரும் பெண்கள் சந்தைக்கு செல்லும் வழியில் ஒன்றாக கூடுகிறார்கள். ‘அப்படி செல்லும் வழியில் பெண்கள் என்ன பேசுவார்கள், அதுதான் ட்ரிவியல் பேச்சு’ என்று நான் சொன்னால், பெண்கள் அமைப்பு வைத்து என்னை கண்டிப்பார்கள்.\nஎனவேதான், ஆண்களும் இதற்கு விதிவிலக்க என்று விளக்கவே இந்தப் வெட்டிப் பேச்சு பதிவு\nமூன்று பிரபலங்களும், வெட்டிப் பேச்சும்...\nஇ மெயிலில் பதிவுகளை பெற\nஅதிகம் வாசித்தது (All Time )\n‘போலி டோண்டு’ என்ற பெயரில் தமிழ் இணையத்தில் பல்வேறு குற்றச் செயல்களை கடந்த ஆண்டில் செய்து வந்தவர் இவர்தான், என்று மூர்த்தி என்பவர் மீது ...\n‘மிதிவண்டியில் வீடுவீடாக சென்று பால் விற்கும் பால்காரர் ஒருவருக்கு அலைபேசி அழைப்பு வரும். தலையில் கட்டியிருக்கும் முண்டாசிலிருந்து அலைபேச...\n’விஸ்வரூப’ தரிசனம் நீதிமன்றத்திற்கு தேவையா\n’விஸ்வரூபம்’ திரைப்படத்திற்கான தடையினை நீக்க, ராஜ்கமல் நிறுவனம் உயர்நீதிமன்றத்தினை அவசரமாக அணுகிய சூழ்நிலையில், ’திரைப்படத்தை பார்த்த பி...\nதிருநெல்வேலியில் நான் தொழில் பழகிய சீனியர் மிகவும் சுவராசியமாக பழைய விடயங்களைப் பற்றிப் பேசுவார். அவரது சீனியரை பற்றி ஒரு நாள் பேசிக் கொ...\nதி ரோட் ஹோம் – பாரதிராஜாவின் உலகப்படம்\nபாரதிராஜா படத்தை சீன இயக்குஞர்எடுத்தால் எப்படியிருக்கும் நான் நேற்றுப் பார்த்த ’தி ரோட் ஹோம்’ (The Road Home1999) போல இருக்கும். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2009_10_01_archive.html", "date_download": "2018-05-23T01:32:41Z", "digest": "sha1:KD3FG7TYRHP3QTGZZMHSNZQM3IHPZ5MH", "length": 32242, "nlines": 269, "source_domain": "www.tamilnetwork.info", "title": "Archive for October 2009", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nமுன்னணி ஹீரோக்களுடன் நடிக்கவும் வேண்டும், தேசிய விருதும் வாங்க வேண்டும் என்றால் அதை பேராசை என்றில்லாமல் வேறென்ன கூறுவது\n> ஸ்ருதி ஹாசனின் அடுத்த ஸ்டெப்\n ஒண்ணுமே பு‌ரியலை என்று சொல்லிக் கொண்டிருந்தவர் இரண்டாவதை தேர்ந்தெடுத்திருக்கிறார். சித்தார்த் ஹீரோவாக நடிக்கும் தெலுங்குப் ப...\n> குருவுக்கு குரல் கொடுத்த கமல்\nகமல்ஹாசன் ரெட்டைச்சுழி படத்துக்காக ஒரு பாடல் பாட இருக்கிறார். இதுதான் ஷங்கர் அலுவலகத்தை வலம் வரும் லேட்டஸ்ட் செய்தி. தாமிரா இயக்கும் ரெட்டை...\n> தனுஷின் புதிய மாமியார்\nர‌ஜினி, அமலா நடித்த மாப்பிள்ளை படத்தின் ‌‌ரீமேக்கில் தனுஷ் நடிப்பது தெ‌ரியும். பொதுவாக வ‌ரிவ‌ரியான பனியன் போட்ட வில்லன்களுடன் மோதும் ர‌ஜினி ...\n> கமலை முந்திய ஷங்கர்\nகமல் தயா‌ரித்து நடித்த உன்னைப்போல் ஒருவனை ஷங்க‌ரின் தயா‌ரிப்பில் வெளிவந்த ஈரம் முந்தியிருக்கிறது. சென்றவார சென்னை பாக்ஸ் ஆஃபிஸின் சுவாரஸியமா...\n> குழந்தைகளுக்கு இசையமைக்கும் ரஹ்மான்\nஉலக ரசிகர்களுக்காக இசையமைக்கும் ரஹ்மான் உள்ளூர் குழந்தைகளுக்காவும் இசையமைக்க முன்வந்திருக்கிறார். நர்ச‌ரி ரைம்ஸ் இருக்கிறதல்லவா\nமோசர் பேர், ப்ளூ ஓசனுடன் இணைந்து தயா‌ரித்திருக்கும் படம், கண்டேன் காதலை. பரத், தமன்னா முதல் முறையாக இணைந்து நடித்துள்ளனர். ஆர்.கண்ணன் படத்த...\n> சன் T.V யில் புதிய கேம் ஷோ\nதமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமாகத் திகழ்ந்து வரும் சன் தொலைக்காட்சி, வரும் (அக்டோபர்) 31ஆம் தேதி முதல் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள...\nஅதே நேரம் அதே இடம் நவம்பர் 6ஆம் தேதி வெளியாகிறது. ஜெய், விஜயலட்சுமி நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு சென்சார் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது....\n> தனுஷின் தனி வழி\nஒரே இயக்குன‌ரின் படத்தில் எந்த ஹீரோவும் தொடர்ந்து நடிப்பதில்லை. இரண்டு பட இடைவெளியாவது இருக்கும். விஜய், அ‌ஜித் மட்டுமல்ல கமல், ர‌ஜினியின் ப...\n> நிலா புது முடிவு\nஜகன் மோகினியில் நான்தான் ஹீரோயின், நமிதா ஆ‌ண்‌ட்டி ஹீரோயின் என பார்க்கிறவர்களிடமெல்லாம் சொல்லி வந்தார் நிலா. படத்தின் தயா‌ரிப்பாளரும், இயக்க...\n> அடுத்த அயன் மேன்-கார்த்தி\nகே.விஆனந்தின் அடுத்த அயன் மேன் யார் என்பதற்கு விடை கிடைத்திருக்கிறது. அவர் வேறு யாருமில்லை, சூர்யாவின் தம்பி கார்த்தி. அயன் வெற்றிக்குப் பி...\n> நடிகையின் ���ிளகாய் குளியல்\nஇயக்குனர்களின் கற்பனையை கேட்டால் நமக்கே கிலி பிடிக்கிறது. சமீபத்தில் அறிமுக இயக்குனர் திரு செய்த வேலையால் நாள் முழுக்க ஷவருக்கடியில் நனைந்து...\n> அனுராக் - யு டிவி ஒப்பந்தம்\nபிளாக் பிரைடே, தேவ் டி படங்களின் மூலம் பாலிவுட்டை திரும்பிப் பார்க்க வைத்த இயக்குனர் அனுராக் காஷியப். இவருடன் புதிய ஒப்பந்தம் ஒன்றை போட்டிரு...\n> ர‌ஜினி, கமல் படங்கள் ரஷ்யாவில்\nர‌ஜினி, கமல் படங்களை ரஷ்ய சப் டைட்டிலுடன் ரஷ்யாவில் வெளியிட‌ப் போகிறார்கள் என்று பல மாதங்கள் முன்பு சேதி சொல்லியிருந்தோம். அதற்கான வேலைகள் த...\n> சிம்புவின் S.M.S அனுஷ்காவின் கி‌‌ரீன் சிக்னல்\nவிண்ணைத்தாண்டி வருவாயா படத்துக்குப் பிறகு வாலிபன் படத்தை இயக்கி நடிக்க முடிவு செய்திருக்கிறார் சிம்பு. நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி வாலிபனை தயா‌...\n> பாலா கேட்டார் சூர்யா மறுத்தார்\nபாலாவின் புதிய படம் குறித்த சில சுவாரஸிய தகவல்கள் வெளியே கசிந்திருக்கிறது. நான் கடவுள் படம் எதிர்பார்த்த அளவுக்குப் போகாததால் அடுத்து பாலா எ...\n> நயன்தாராவின் ரொமாண்டிக் காமெடி\nநயன்தாரா நடித்துக் கொண்டிருந்த ஒரே தமிழ்ப் படம், ஆதவன். அதுவும் தீபாவளிக்கு வெளியாகிவிட்டது. அடுத்து என்ன தவித்துப் போன நயன்தாரா ரசிகர்களுக...\nஜகன்மோகினி படத்தின் ‌ரிலீஸையொட்டி பத்தி‌ரிகையாளர்களை சந்தித்தார் நமிதா. கா‌ரில் வந்திறங்கிய அவ‌ரின் டாப்ஸை பார்த்தே டர்ராகிப் போனார்கள் நிரு...\n> ஆதவனை ரசித்த ர‌ஜினி\nஆதவன் படம் ர‌ஜினி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஸ்பெஷலாக திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்த ர‌ஜினி படத்தின் தயா‌ரிப்பாளர் உதயநிதிக்கும், ச...\n> தமிழில் பஹ்ரைன் அழகி\nமும்பை அழகிகள் சலித்து விட்டார்கள் போலிருக்கிறது. இரண்டு நாள் முன்பு பூஜை போட்ட மாந்தன் படத்தில் ஹீரோயினாக நடிக்க பஹ்ரைன் நாட்டிலிருந்து அழை...\n> ஷில்பா ஷெட்டிக்கு நிச்சயதார்த்தம்\nநீண்டகாலமாக தனது திருமணத்தை தள்ளிப்போட்டு வந்த பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டிக்கும், அவரது காதலர் ராஜ் குன்ட்ராவிற்கும் நாளை நிச்சயதார்த...\n> பிதாமகனாகும் சஞ்சய் தத்\nதென்னிந்திய படங்களின் மீது பாலிவுட் நட்சத்திரங்கள் அதிக கவனம் செலுத்துகிறார்கள். சமீபத்தில் இந்தியில் சூப்பர் ஹிட்டான க‌ஜினி, வான்டட் இரண்டு...\n> நடப்பதற்கு பயந்த அமீர்\n அதுவும் பல வருடங்களாக கேமரா முன் நடித்துவரும் அமீர்கான் போன்ற ஒரு நடிகர் சே... இதென்ன கேள்வி என்றுதானே ...\n> சிந்து துலானி காதல் திருமணம்\nசுள்ளான் படத்தில் அறிமுகமான சிந்து துலானி விரைவில் தனது காதலரை கை பிடிக்கிறார். இவர்களது காதல் கதைதான் இப்போது ஹைதராபாத்தின் ஹாட் டாபிக். ச...\n> சிம்பு, த்‌ரிஷா நியூயார்க்கில்\nநியூயார்க்கில் இந்த தீபாவளியை சிம்பு, த்‌ரிஷா ஒன்றாக கொண்டாடியிருக்கிறார்கள். உடனே கற்பனையை எக்குதப்பாக எகிற விடாதீர்கள். அவர்கள் நியூயார்க்...\n> வெற்றிமாறன் இயக்கத்தில் கார்த்தி\nமுதல் படம் பருத்திவீரனுக்கு இரண்டு வருடங்கள். இரண்டாவது படம் ஆயிரத்தில் ஒருவன் இரண்டு வருடங்களைத் தாண்டியும் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது....\n> ஹ‌ரி இயக்கத்தில் தனுஷ்\nசிங்கம் இறுதிகட்டத்தை நெருங்கியிருக்கிறது. ஒரு படம் முடிவதற்குள் அடுத்தப் படத்தை அறிவிப்பதுதான் ஹ‌ரியின் ஸ்டையில். இதோ தனது வழக்கப்படி அடுத...\n> ரஹ்மானுக்கு மேலுமொரு விருது\nஸ்லம்டாக் மில்லியனர் உருவாக்கிய அலை இன்னும் ஓயவில்லை. விருதுகளாக குவிந்து கொண்டிருக்கிறது படத்தின் இசையமைப்பாளர் ரஹ்மானுக்கு. பெல்‌ஜியத்தில...\n> முதலிடத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் படம்\nஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ஹாலிவுட் படம், கப்பிள்ஸ் ‌ரீட்‌ரீட் (couples Retreat) யுஎஸ் பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தை பிடித்துள்ளது. சென்றவார யுஎஸ்...\n> சித்தார்த் ‌ஜோடியாகிறார் ஸ்ருதி\nலக் ஸ்ருதிஹாசனுக்கு அத்தனை அதிர்ஷ்டமாக அமையவில்லை. இந்திப் படமான இது படுதோல்வியடைந்தது. ஆனாலும், இசையமைப்பாளராக அவர் அறிமுகமான உன்னைப்போல் ஒ...\n> இணைய‌‌ம் எ‌ன்று‌ம் ந‌ம்முட‌ன் வராது\nஇணைய‌த்‌தி‌ல் சா‌ட்டி‌ங் மூல‌ம் அ‌றிமுகமா‌கி, ந‌ண்ப‌ர்களா‌கி, காதல‌ர்களானவ‌ர்களும‌், த‌ம்ப‌திகளானவ‌ர்களு‌ம் ‌நிறைய‌ப் பே‌ர் உ‌ண்டு. ஆனா‌ல், ...\n> காதலிக்க மிரட்டுவது தவறு\nஒருவரை காதலிக்கிறோம் என்று அவரிடம் கூற மட்டுமே ஒருவருக்கு உரிமை உள்ளது. ஆனால், அவரையும் காதலிக்க வலியுறுத்த யாருக்கும் உரிமை இல்லை. சிலர், ...\n> ஆதி நீக்கம்-ராம் கோபால் வர்மா படத்திலிருந்து\nராம் கோபால் வர்மா படத்திலிருந்து நடிகர் ஆதி நீக்கப்பட்டிருக்கிறார் இந்த தகவலை வர்மாவே வெளியிட்டிருக்கிறார். மிருகம் படத்தில் அறிமுகமான ஆதி ...\n> ஈரம் - விஜய் த��லைக்காட்சியில்\nஈரம் விமர்சகர்களின் பாராட்டுடன் நல்ல வசூலையும் பெற்றுள்ளது. இதன் தொலைக்காட்சி ஒளிபரப்பு உ‌ரிமையை வாங்க பலரும் போட்டி போட்டனர். ஈரம் ஆடியோ ம...\n> ஷாருக் படத்தில் தபு\nஃபராகான் இயக்கும் புதிய படம் ஹேப்பி நியூ இயர். இவரது முந்தைய இரு படங்களான மேன் ஹு னா, ஓம் சாந்தி ஓம் இரண்டிலும் ஃபராகானின் நெருங்கிய நண்பரான...\n> கமலுக்கு வில்லனாக வேண்டும்\nஉன்னைப்போல் ஒருவனில் போலீஸ் அதிகா‌ரியாக நடித்தவர் பிரேம்குமார். தெலுங்கு ஈநாடு படத்திலும் இவர் நடித்திருந்தார். தமிழில் மோகன்லாலுடனும், தெல...\n> பிரபுதேவா இயக்கத்தில் ஜெயம் ரவி\nஇந்திப் படவுலகின் வான்டட் லிஸ்டில் சேர்ந்திருக்கிறார் பிரபுதேவா. இவரது இயக்கத்தில் சல்மான் நடித்த வான்டட் இன்னும் வசூலில் பட்டையை‌க் கிளப்பி...\n> ச‌ரித்திரப் படத்தில் அபிஷேக் பச்சன்\nச‌ரித்திரத்துக்கும் அபிஷேக் பச்சனுக்கும் அவ்வளவு ராசியில்லை. ஹிருத்திக் ரோஷனின் ச‌ரித்திரப் படங்கள் வெற்றி பெற்ற அளவுக்கு அபிஷேக்கின் ச‌ரித்...\n> ஷாம் படத்துக்கு தடை\nஷாம் நடித்துவரும் அகம்புறம் படத்தை வெளியிட உயர்நீதிமன்றம் இடைக்கால தடை வித்தித்துள்ளது. ஆகம்புறம் படத்தை கோபாலகிருஷ்ணன் தயா‌ரித்து வருகிறார...\n> கூகிளின் தற்போதைய நிலை...\nஅமெரிக்காவில் இன்டர்நெட் பயன்படுத்துபவர்களில் 9 சதவிகிதம் பேர்,கூகுள் தரும் ஏதாவது ஒரு வசதியைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த சேவை...\nநாடாறு மாதம் காடாறு மாதம் என்பார்களே... அது யாருக்கு பொருந்துமோ இல்லையோ பிரேமுக்கு நூறு சதவீதம் பொருந்தும். ஒரு படத்தில் நடிப்பது, பிறகு ஆற...\n> திரைப்பட விழாவில் ரெட்டைச்சுழி\nதாமிரா இயக்கத்தில் ஷங்க‌ரின் எஸ் பிக்சர்ஸ் தயா‌ரித்திருக்கும் படம் ரெட்டைச்சுழி. முத‌ல் முறையாக பாரதிராஜாவும், பாலசந்தரும் இந்தப் படத்தில் இ...\n> சி‌க்கலில் சூர்யா படம்\nராம் கோபால் வர்மா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ரக்த ச‌ரித்ரா படத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ரக்த ச‌ரித்ரா படம், ஆந்திராவில் பிரபல ரவுடிய...\n> விவேக் சென்ட்டிமென்ட் அலறும் கோலிவுட்\nபடம் முடிந்த பின்பும் வெளிவராமல் தவிக்கும் படங்களை வாங்கி வெளியிடும் முயற்சியில் இருக்கிறது முன்னணி சேனல் ஒன்று. திரைக்கு வந்து சில மாதங்களே...\nமுதல் படத்தில் 35 புதுமுகங்��ளை அறிமுகப்படுத்த எக்ஸ்ட்ரா தில் வேண்டும். அந்த தில் மாத்தியோசி தயா‌ரிப்பாளர் பி.எஸ்.சேகர் ரெட்டியிடம் நிறையவே இ...\n> ஆதவன் பத்தி‌ரிகையாளர்கள் சந்திப்பு\nஆதவன் தீபாவளிக்கு வெளிவருகிறது. அதனை முன்னிட்டு படத்தின் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், தயா‌ரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் சூர்யா ஆகியோர்...\nகாதலே எனத் தொடங்கும் பாடல் இணையதள ரசிகர்களிடையே பரபரப்பாக கேட்கப்பட்டு வருகிறது. ராவண் படத்துக்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தப் பாடல் என்பதால்த...\n> ர‌ஜினி ரசித்த கோவா\nபார்ட்டி என்றாலே பிரேம்‌ஜிதான் நினைவுக்கு வருவார். அப்படியொரு பார்ட்டி போபியா இவருக்கு. அவரது குணத்துக்கேற்ப கோவா படத்திலும் ஒரு பார்ட்டி வை...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\n> அதிர வைக்கும் அ‌ஜித் பட செய்திகள்.\nஅ‌ஜித் நடிக்கும் பெய‌ரிடப்படாத புதிய படத்தில் ஆர்யா, நயன்தாரா நடிக்கிறார்கள். தாப்ஸீயும் இப்போது இணைந்திருக்கிறார். இதுவே ���ிகப்பெ‌ரிய நட்சத்...\nகாலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பாக மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஜனாதிபதிக்கு விசேட விருது.\n\"கால நிலை மாற்றமும் வர்த்தகத்திற்கான வாய்ப்புகளும் சவால்களும்\" என்ற தலைப்பில் இன்று (24) கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்ற...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n> 3 புத்தம் புதிய கட்டணச் சேனல்கள் சன் குழுமத்திலிருந்து.\nசன் குழுமம் நிறுவனத்திலிருந்து புத்தம் புதிய 3 கட்டணச் சேனல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் சன் லைப், சன் டிவி RI என இரண்டு சேனல்களையும், தெலுங...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaarththai.wordpress.com/2009/11/19/%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-bakery-development%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-23T01:07:11Z", "digest": "sha1:4PF54D6EFS6AETXQ6WP5X6JLHZZZZU2P", "length": 13713, "nlines": 167, "source_domain": "vaarththai.wordpress.com", "title": "வள்ளுவரும் …என் Bakery developmentம்…? | தட்டச்சு பழகுகிறேன்...", "raw_content": "\nவள்ளுவரும் …என் Bakery developmentம்…\n6 பின்னூட்டங்கள் Posted by vaarththai மேல் நவம்பர் 19, 2009\nதமிழ்ல தட்டச்சு பழக ஆரம்பிச்சிட்டோம், சரி.\nஅப்படியே மகாபெரியவங்களயும் கண்டுக்கணும் இல்லயா.\nயாருக்கு முதல்ல முறவாசல் பண்ணலாம்ன்னு\n“என்னா சார், இந்த பக்கம். எதுனா Ph.D பண்ணலாம்ன்னு\nவந்தீங்களா”ன்னு நைசா பேச்சு கொடுத்தேன்.\n“அதான், தமிழ் வோர்ல்ட் கான்ஃபரன்ஸ் நடத்த\nபோறீங்க இல்ல, அதுல ஏதாவது ஒரு Sessionல ‌\nநான் Presentation கொடுக்கறதுக்கு சான்ஸ் கொடுப்பீங்களான்னு\nஆஹா. பயங்கர குசும்புக்கார பாட்டனாரா இருக்காரே.\nஇவர carefulலாத்தான் handle பண்ணனும், போல.\nஆனா, நாமளே இப்ப தனியாத்தான் இருக்கோம்.\nரெண்டு நாளா பின்னூட்டமும் ஒண்ணும் கள கட்டல.\nபேசாம இவருகிட்ட ஒரு ஆட்டோகிராஃப் வாங்குவோம்.\nஎன்னதான் இருந்தாலும் பெரிய ம‌னுஷன்.\nஎதுனா உயர்வா எழுதிதான் sign பண்ணுவாரு.\n” அவர்ட்ட‌ ஒரு ஹைகூ சொன்னேன்.\nஅப்படியே என் பதிவையும் காட்னேன்.\nஅத பாராட்டி போட்டதுதான் இந்த கையெழுத்து”ன்னு\nகப்ஸா விட்டு நம்ம பேக்கரிய develop பண்ணீருவோம்.\nஅப்படியே அடுத்த வார குமுதத்திலயும், விகடன்லயும்\nவந்திருச்சுன்னா, அதுக்கு அடுத்த வாரத்திலயே ஈசியா\nதமன்னா, நயந்தாரா, த்ரிஷா, அசின் ன்னு contact develop ஆகிடும்.\nஅப்படியே அந்த புள்ளங்ககிட்டயெல்லாம் daily\nகளவியல்ல ஒண்ணு, கற்பியல்ல ஒண்ணுன்னு\nஉல்டா பண்ணி நம்ம ஹைகூன்னு பிட்ட போட்டு,\nfinalஆ சிக்குற புள்ளய அப்படியே நம்ம கூட\nஇல்லறவியலுக்கு இட்டுக்குனு வந்து settle ஆகிற வேண்டியது தான்னு\nமனசுக்குள்ளாற plan போட்டு கேட்டா,\n“நான் என்ன சினிமா ஸ்டாரா, ஸ்போர்ட் ஸ்டாரா.\nAutograph போடற பழக்கம் எனக்கு கிடையாது”ன்னு escape ஆன மனுஷன்\nபடாருன்னு, “இப்ப என் கையெழுத்து, எதுக்கு உனக்கு\nஅப்புறம் என்ன கேள்வின்னு மனசுக்குள்றயே திட்டுனாலும்,\nசரி வந்த வரைக்கும் லாபம்னு,”ஹி…ஹி…\nஎல்லாம் உங்க நியாபகார்த்தமா வச்சிக்கலாம்ன்னு தான் சார்.\nபொய்யாமொழி புலவரோட எழுத்து ஒண்ணு எங்க‌கிட்ட இருந்தா\ndouble meaning ல‌ நரித்தனமா சிரிச்சிக்கிட்டே கேட்டேன்.\nஇந்த வித்தையில நா “அமாவாசைக்கும்”, “பூ”வுக்கும் கோச்சாக்கும்.\n“அடப்பாவி, இதுக்குத்தானா”ன்னு சொல்லி லைட்டா புன்னகைச்சது தாடி.\nநெனச்ச மாதிரியே சிக்கிச்சு பெருசு. எப்படியும் அது use பண்ண‌\nantique ஒண்ண கொடுக்கும். அஃக அது.\n“கையெழுத்து எதுக்கு, உனக்கு நான் எழுதுனதுலயே ஒண்ணு தர்றேன்.\nPixar technologyல நானே develop பண்ணது, வச்சிக்கோ”ன்னு சொல்லி\nஒரு Blu-Ray Discக‌ கொடுத்துட்டு காலியா வந்த share auto ல ஏறி abscond ஆச்சு.\nVery good. ஒரு செகண்ட கூட வேஸ்ட் பண்ண கூடாது.\nஎல்லா Daily reporter, Weekly reporter, News Channelக்கும் missed call விட்டாச்சு. வார்ட் கொளன்சிலர்ல இருந்து வாஹா பார்டர் செக்யுரிட்டி வரைக்கும் தகவல் சொல்லியாச்சு.\nஇந்தா, அந்த Discக பக்கத்து systemல போட்டுட்டு அப்படியே liveவா\nபண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்\n(பி.கு: என்ன மாதிரி புரியாதவங்களுக்கு உரை:\nபண்பு இல்லாதவன் பெற்ற பெரிய செல்வம்,\nபாத்திரம் களிம்பு பிடித்திருந்தால், அதில் ஊற்றி வைக்கப்படும்\nபால் எப்படிக் கெட்டுவிடுமோ அதுபோல பயனற்றதாகி விடும்)\nசும்மா..ஜாலிக்கு கட்டுரை, கட்டுரைகள், கதை, கதை/கட்டுரைகள், கதைகள், கருத்து, கல்வி, சிறுகதைகள், தமிழன், தினம் தினம், திருக்குறள், திருவள்ளுவர், நகைச்சுவை, பிற, பிழைப்புவாதம், புனைவு, பொது, பொதுவானவை, மொக்கை, வள்ளுவர், Tamil, Thoughts\n← ஒரு பெண்ணுக்கு ஒரு ஆண் தான், நியாயமா\tகாலையில், காணாமல் போன…. →\nசுரேஷ் 14:19 இல் நவம்பர் 21, 2009\n--புவனேஷ்-- 12:55 இல் நவம்பர் 23, 2009\nவெறி தனம் பாஸ்.. வள்ளுவருக்கே குரல் (குறள் இல்ல குரல் தான்\nதமன்னா, நயந்தாரா, த்ரிஷா, அசின் ன்னு\nசெட்டிலாக வேண்டிய என் பிளான்ன‌\nவித்யாசாகர் 18:25 இல் ஜூன் 12, 2010\nவாழ்த்துக்கள். சுவாரஸ்யமான எழுத்து.. நடை. நிறைய எழுதுங்கள் சௌந்தர்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nvaarththai on நாங்க…… தின்னு கெட…\nகுந்தவை on நாங்க…… தின்னு கெட…\nVigna on நாங்க…… தின்னு கெட…\nSaravanan on காலையில், காணாமல் போன….\nvaarththai on கடை மாற்றம் செய்யப்படுகிறது…\ndrpkandaswamyphd on கடை மாற்றம் செய்யப்படுகிறது…\npalanisamy on ராகிங், என்ற பகடி வதை…\nஅன்பு on ராகிங், என்ற பகடி வதை…\nvaarththai on என் திருக்குறள் சந்தேகமும், இள…\npichaikaaran on என் திருக்குறள் சந்தேகமும், இள…\nநாங்க...... தின்னு கெட்ட மதுர பரம்பர\nநாங்க…… தின்னு கெட்ட மதுர பரம்பர\nநன்றி… இதையும் மீள் பதிவா போடுவோம்ல\n(மீள் பதிவு ) மதன் கார்கியின் காதல் பாடலில் மின்சாரல், இமையின் இசை, இதயப் புதர், பசையூரும் இதழ் மற்றும் மயிர்\n↑ Top வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/109309", "date_download": "2018-05-23T01:29:38Z", "digest": "sha1:KHNFJBS2D34RS2VP46LQVNTWLP233J5L", "length": 10732, "nlines": 132, "source_domain": "www.jeyamohan.in", "title": "தேவதேவனின் கவிமொழி", "raw_content": "\n« உள அழுத்தம் பற்றி\nதேவதேவன் கவிதைகளின் கவிதைமரபு மிகப் பழையது. அதில் புதுக்கவிதைக்கான பேசுமொழியை அவதானிக்க முடியும். ந.பிச்சமூர்த்தியின் கவிதைகள் போல இருப்பவை. ஆனால் அதிலிருந்து கவிதையின் நுட்பம்சார்ந்து விலகி நவீனத்தைத் தொட்டவை. ந.பிச்சமூர்த்தியின் கவிதைகள் வாழ்வின் இக்கட்டுகளை உணர்வுநிலையில் கூறியதுபோலல்ல தேவதேவன் கவிதைகள்.\nதேவதேவன் கவிதைகள் பற்றி சுயாந்தன்\nதேவதேவனின் கவிதைகளை ரசிப்பது பற்றி…\nநாகர்கோவிலில் தேவதேவன் கவிதை அரங்கு\nஉயிர்மை வெளியீட்டு அரங்கு 3\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 8\nபேய்கள்,தேவர்கள்,தெய்வங்கள். 2,பேய் சொன்ன பேருண்மை\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 65\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865023.41/wet/CC-MAIN-20180523004548-20180523024548-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}