diff --git "a/data_multi/ta/2021-17_ta_all_0572.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-17_ta_all_0572.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-17_ta_all_0572.json.gz.jsonl" @@ -0,0 +1,373 @@ +{"url": "http://appaaltamil.com/index.php?option=content&task=view&id=535&Itemid=84", "date_download": "2021-04-14T19:03:50Z", "digest": "sha1:4OXBSE57BJQQU5WDU5LVIE5A4TXYSZSQ", "length": 8173, "nlines": 80, "source_domain": "appaaltamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nமுகப்பு தொடர்நாவல் குமாரபுரம் முதல்பதிப்பு\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\n'நிலக்கிளி\" வெற்றி நாவலை அளித்த கதாசிரியரின் எழுதுகோலிருந்து பிறந்த இன்னொரு உயரிய படைப்பு இந் நாவலாகும்.\nபாலமனோகரன் தன்னுடைய முதலாவது நாவல் மூலம் ஈழத்து எழுத்துலகில் தனியிடம் பிடித்துவிட்டார் என்பது பலரது அபிப்பிராயம். அவரது இரண்டாவது நாவலாகிய 'குமாரபுரம்\" அன்னாரது எழுத்து வன்மைக்கும், கற்பனைத் திறனுக்கும் இன்னொரு முத்திரையாகும்.\nஇளம் எழுத்தாளர் பாலமனோரனைத் தந்த வன்னி நாட்டை வாழ்த்துகின்றோம்.\nஅன்னரின் இலக்கியத் திறமையை ஈழத்து தமிழ் வாசகர்கள் மத்தியில் அரங்கேற்றி வைத்ததிற்காக நாமும் பெருமையடைகின்றோம்.\nமண்ணுக்கும் பெண்ணுக்கும் நெருங்கிய ஒற்றுமையும் தொடர்பும் உண்டு. இவை இரண்டுமே மதிக்கப்பட வேண்டியவை. போற்றப்பட வேண்டியவை. மண்ணையும் பெண்ணையும் போற்றி மதிக்கும் ஒரு சமுதாயம் நிச்சயம் முன்னேற்றமடையும்.\nமண் பண்படுத்தப்பட்டதானால் அது வளம் பெருக்கி பூமியின் நற்பலன்களை அளிக்கின்றது. பெண் பண்பு நிறைந்தவளானால அவள் பங்கெடுக்கும் குடும்பத்தின் வாழ்வு சிறக்கின்றது.\nஇந்தக் கதை என்னுடைய எண்ணத்தில் எழுவதற்கும், எழுதப் பெறுவதற்கும் காரணமாக இருந்தது மேற்சொன்ன கருத்து. இது இந் நாவலைப் படிப்பவர்களின் சிந்தனைப் பரப்பில் ஒரு சில நிமிடங்களாவது சில பிரதிபலிப்புக்களை ஏற்படுத்துமேயானால் நான் திருப்தி அடைந்தவனாவேன்.\nவீரகேசரி தாபனமும் அதன் புத்தக வெளியீட்டு இலாகா அதிகாரி திரு. சி. பாலச்சந்திரனும் அளித்த சந்தர்ப்பத்தினால்தான் என்னுடைய முதலாவது நாவலான நிலக்கிளிக்குப் பல்லாயிரக் கணக்கான வாசகர்களும், சாகித்திய மண்டலப் பரிசும் கிடைக்கும் கிடைக்கும் பேறுபெற்றேன். நிலக்கிளியின் குறைகளைச் சுட்டிக் காட்டியும், நிறைகளைப் பாராட்டியும் என்னை ஊக்குவித்த அனைவருக்கும் என் மனங்கனிந்த நன்றிகளைத் தெரிவித்து, எனது இரண்டாவது நாவலான குமாரபுரத்தை உங்கள்முன் வைக்கின்றேன்.\nகுமாரபுரம் - 16, 17, 18\nகுமாரபுரம் - 21 - 22\nகுமாரபுர��் - 23 - 24\nகுமாரபுரம் 25 - 26\nகுமாரபுரம் 27 - 28\nகுமாரபுரம் - 29 - 30\nஇதுவரை: 20491478 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timestampnews.com/opposition-to-general-elections-for-grades-5-and-8/1856/", "date_download": "2021-04-14T21:09:35Z", "digest": "sha1:FS33T4JVIR2DWTCKETSE5B7KCRGNUF3Y", "length": 5544, "nlines": 94, "source_domain": "timestampnews.com", "title": "5, 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுக்கு எதிர்ப்பு – Timestamp News", "raw_content": "\n5, 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுக்கு எதிர்ப்பு\nநல்லாசிரியர் விருதை ஒப்படைக்க வந்த ஓய்வு பெற்ற ஆசிரியர்\nதருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் சோழியனுர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் அல்லி முத்து.இவருக்கு தமிழக அரசு பள்ளி கல்வி துறை சார்ப்பில் சிறந்த நல்லாசிரியர்க்கான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதை இருமுறை வழங்கி உள்ளது.இவர் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து தனக்கு அளிக்கப்பட்ட நல்லாசிரியர் விருதை தருமபுரி ஆட்சியர் மலர்விழியிடம் ஒப்படைத்தார்.5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்புக்கு பொது தேர்வு நடத்துவதால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்தாக அவர் கூறினார்.இதனை ஏற்க மாவட்ட ஆட்சியர் மறுத்துவிட்டார்.நல்லாசிரியர் விருது பெற்ற அல்லி முத்துவிடம் இருந்து கோரிக்கை மனுவை மற்றும் பெற்று கொண்ட ஆட்சியர் அதை அரசுக்கு தெரியப்படுத்தி அடுத்தவாரம் பதில் பெற்று தருவதாக கூறினார்.\nPrevious Previous post: அலகாபாத் நீதிமன்றம் நித்திக்கு எதிராக பிடிவாரண்ட்\nNext Next post: ஆள்மாறாட்டத்தை தடுக்க புதிய செயலி: தெலுங்கானா தேர்தல் கமிஷன் அறிமுகம்\nஇந்தியாவை காப்பாற்ற காலநிலை அவசரநிலை பிரகடனபடுத்த வேண்டும். உலக நாடுகள் முன்வந்த நிலையில் இந்தியா அமைதி காப்பது ஏன்\nகாவிரி டெல்டா பகுதியை ஹைட்ரோ கார்பன் மண்டலமாக மாற்ற முயல்கிறதா மத்திய அரசு\nநாம் தமிழா் கட்சியின் சுற்று சூழல் பாசறை சாா்பில் பத்து லட்சம் பனை மரம் விதை நடும் பணி\nதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ahimsaiyatrai.com/2014/12/othalavady.html", "date_download": "2021-04-14T20:02:38Z", "digest": "sha1:BKJQD325D26VAOO63LCZR5AGZX25J2MX", "length": 19035, "nlines": 212, "source_domain": "www.ahimsaiyatrai.com", "title": "AHIMSAI YATRAI: OTHALAVADY - ஓதலவாடி", "raw_content": "\nசமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : ஓதலவாடி கிளிக் செய்யவும்\n(தமிழ்நாடு / கேரளா )\nதிண்டிவனம் → செஞ்சி → சேத்பட் → போளுர் சாலை → தேவிகாபுரம் → ஓதலவாடி = 71 கி.மீ.\nசேத்பட் → போளுர் சாலை → தேவிகாபுரம் → ஓதலவாடி = 19 கி.மீ.\nஆரணி → தேவிகாபுரம் சாலை → தச்சூர் → ஓதலவாடி = 18 கி.மீ.\nவிழுப்புரம் → செஞ்சி → சேத்பட் → போளுர் சாலை → தேவிகாபுரம் → ஓதலவாடி = 85 கி.மீ.\nதிருவண்ணாமலை → போளுர் → சேத்பட் சாலை → தேவிகாபுரம் → ஓதலவாடி = 55 கி.மீ.\nவந்தவாசி →சேத்பட் → போளுர் சாலை → தேவிகாபுரம் → ஓதலவாடி = 48 கி.மீ.\nஓம் ஹ்ரீம் ஸ்ரீ விருஷப தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ\nஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து அயோத்தியா நகரத்து இக்ஷூவாகு வம்சத்து நாபி மஹாராஜாவிற்கும், மருதேவி க்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 500 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 84 லக்ஷ்ம் பூர்வம் ஆயுள் உடையவரும், விருஷப லாஞ்சனத்தை உடையவரும், கோமுக யக்ஷ்ன், சக்ரேஸ்வரி யக்ஷி யர்களால் சேவிக்கப்பட்டவரும் விருஷப சேனர் முதலிய 84 கணதர பரமேட்டிகளை உடையவரும் 14 நாட்கள் உபவாசத்துடன் பல்லியங்காசனமாக இருந்து கைலாசகிரியில் மாக மாத கிருஷ்ண சதுர்தசியில் ஆயிரம் முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீவிருஷப தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து நமோஸ்து\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி நகருக்கும் தேவிகாபுரத்திற்கும் இடையே உள்ள கிராமம் ஓதலவாடியாகும். முற்காலத்தில் பல சான்றோர்கள் மற்றும் ஓலைச்சுவடி எழுத்தர்கள் அதிகம் வாழ்ந்துள்ளதால் ஓலைப்பாடி என்றும், 13ம் நூற்றாண்டில் ஆண்ட சோழ அரசன் ஓதலன் அங்குள்ள ஜிநாலயத்திற்கு உதவியளித்து வந்ததால் ஓதலவாடி என்றும் அழைக்கப்பட்டது. அவ்வாலய மூலவரான ஸ்ரீஆதிநாதரை அணியாத அழகர் என்றும் அவ்வரசன் போற்றிபாடி யுள்ளார்.\nஜிநாலயம் தோன்றுவதற்கு முன்னரே பல சமணர்கள் அவ்வூரில் வாழ்ந்துள்ளனர். பின்னர் அருகிலுள்ள ஊருக்கு சென்று வழிபாடு செய்து வந்த சிரமத்தை குறைப்பதற்காக தனியாலயம் ஒன்று அவ்வூரில் நிர்மாணித்துள்ளனர். அவ்வாலயத்திற்கு 13ம் நூற்றாண்டின் சோழப்பேரரசனிடம் வரி விலக்கு வாங்கியதோடு பொருளுதவியும் பெற்றதற்கான சான்றுகள் கல்வெட்டாக அந்த ஜிநாலயத்தின் விமானத்தின் அடியில் உள்ளது.\nகிழக்கு நோக்கிய நுழைவாயில் கொண்டுள்ள அவ்வாலயத்தின் மதிற்சுவர்கள் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் கர்ப்பகிருஹம், அர்த்தமண்டபம், மஹாமண்டபம் மற்றும் முகமண்டபம் போன்ற திராவிட பாரம்பரிய அம்சங்களுடன் கட்டப்பட்டுள்ளது.\nஸ்ரீஆதிநாதரின் கற்சிலை மூலவராக வேதிகையில் அமர்ந்துள்ளது. கருங்கற் பலகையில் மூலவரின் உருவம் பீடத்துடன் சற்று புடைப்புடனும், முக்குடை, சாமரைதாரிகளுடன் செதுக்கப்பட்டுள்ள அழகிய வடிவம் ஆகும். அதன் மேற்பகுதி துவிதள விமானத்துடன் சிகர கலசங்களுடன் காட்சியளிக்கிறது. மேற்தளத்தில் தீர்த்தங்கரரின் உருவங்கள் நின்ற நிலையிலும், கீழ்தளத்தில் அமர்ந்த நிலையிலும் நாற்திசைகளிலும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஓர்சிரம் ஈருடல் வடிவத்தில் சிங்கங்கள் மேற்தள நான்கு மூலையிலும், எருது உருவம் அதே போன்று கீழ்தள நான்கு மூலைகளிலும் அமைக்கப்பட்டுள்ளது.\nஅர்த்த மண்டபத்தின் மைய மேடையில் தினபூஜைக்கான உலோகத்தினால் ஆன ஸ்ரீஆதிநாதரின் சிலையும், அவ்வப்போது வரும் பண்டிகைகள், விசேஷ பூஜைக்கான பிம்பங்களும் அமர்த்தப்பட்டுள்ளன. இருபுறமும் உள்ள மேடைகளில் பல உலோக தெய்வ உருவங்கள் அலங்கரிக்கின்றன. முக்கியமான தீர்த்தங்கரர்களும், நந்தீஸ்வர தீபமாதிரி வடிவம், சுருதஸ்கந்தம், நவதேவதா மற்றும் யக்ஷ, யக்ஷிகளும், மேலும் இரு கற்சிலைகளான 24 தீர்த்தங்கரர்கள், நவதேவதாவும் அதில் அடங்கும். அனைத்தும் பாதுகாப்பான கதவுகளுக்குள் வைக்கப்பட்டுள்ளது.\nஆலய திருச்சுற்றின் தென்மேற்கில் ஸ்ரீபிரம்மதேவர் தனது ஸ்ரீபூர்ண, ஸ்ரீபுஷ்கலா தேவியருடன் தனி யாலயமாக கட்டப்பட்டுள்ளது. அதேபோல் வடமேற்கு மூலையில் ஸ்ரீபத்மாவதி தேவியரின் சிற்றாலயமும் அழகாக அதே அளவில் விமான கலசங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. திறந்த திருச்சுற்றின் வடகிழக்கு மூலையில் ஸ்ரீநவதேவதைக்கான தனி மேடையுடன் ஒரு சன்னதி அமைக்கப்பட்டுள்ளது தனித்துவம் வாய்ந்தது. மேலும் முகமண்டபத்தில் பலிபீடமும் வைக்கப்பட்டுள்ளது.\nசமண ஆலயங்களில் நடைபெறும் அனைத்து பூஜைகளும் மற்றும் திருவிழா, பண்டிகைகளும் செவ்வனே நடந்து வருகின்றது.\nதொடர்புக்கு: அப்பாசாமி நைனார் - +91 9677399024\nPopular Posts - பிரபலமானவைகள்\nShirdi jain Mandirs - சிருடி ஜினாலயங்கள்.\nMADIYAJI HILL TEMPLES - மடியாஜி குன்று ஜினாலயங்கள்\nKattuchithamur - காட்டு சித்தாமூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://dinavidiyal.news/politicsnews/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0/", "date_download": "2021-04-14T20:36:27Z", "digest": "sha1:S46E6GML2LNKDE6IYFWMKACGY5HRPKJX", "length": 12990, "nlines": 123, "source_domain": "dinavidiyal.news", "title": "மராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை - Dinavidiyal-No1.Online tamil news portal-தின விடியல் செய்திகள்", "raw_content": "\nகொரோனா பாதிப்பு திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் அதிகரிப்பு\nதமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nபெங்களூருவில் ஜூலை 14 (செவ்வாய்) முதல் கடும் ஊரடங்கு அமல்\nகேரள தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ் கைது\nஇந்தியாவில் 24 மணி நேரத்தில் 325 பேர் உயிரிழப்பு – பலி எண்ணிக்கை 9,520 ஆக உயர்வு\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nமகாராஷ்டிராவில் எம்.எல்.ஏ.வாக இல்லாத உத்தவ் தாக்கரேவை மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரைத்துள்ளது.\nமகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும் பான்மை இல்லை. கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட சிவசேனா, பா.ஜ.க. இடையே சுழற்சி முறையில் முதல்வர் பதவி என்ற பிரச்சினையால் கூட்டணி உடைந்தது.\nஇதையடுத்து காங்கிரஸ், என்.சி.பி. கட்சி களுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க சிவசேனா முடிவு செய்து பேசி வந்தது. ஆனால் பெரும்பான்மை இல்லாத காரணத்தால் அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. பின்னர் பா.ஜ.க. சார்பில் தேவேந்திர பட்னவிஸ் முதல்வர் பதவியேற்றபோதும் பெரும்பான்மையை நிருபிக்க முடியாமல் விலகினார். இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். அவர் தற்போது எம்.எல்.ஏ.வாக இல்லை. இதுவரை தேர்தலில் போட்டியிடாத அவர் 6 மாதங்களுக்குள் எம்.எல்.ஏ. அல்லது சட்டப்பேரவை மேலவை உறுப்பினராக ஆக வேண்டும்.தேர்தலை சந்திக்காமல் அதற்கு பதிலாக சட்டமேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரே முடிவு செய்துள்ளார். . மகாராஷ்டிராவில் காலியாக உள்ள 2 சட்டப்பேரவை உறுப்பினர்க��் இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தேர்தல் தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. உத்தவ் தாக்கரே பதவியேற்று 5 மாதங்கள் ஆகியுள்ளதால் ஒரு மாதம் மட்டுமே அவகாசம் உள்ளது. இதனால் எம்.எல்.சி. தேர்தலை நடத்த ஆளும் கூட்டணி முடிவு செய்துள்ளது. இதற்கு ஏதுவாக நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எம்.எல்.சி. பதவிக்கு உத்தவ் தாக்கரே பெயரை முன்மொழியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\n← எது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர்\nவிளம்பரம் இல்லாமல் நாங்கள் உதவி செய்து வருகிறோம் -அமைச்சர் ராஜேந்திரபாலாஜி →\nவிளம்பரம் இல்லாமல் நாங்கள் உதவி செய்து வருகிறோம் -அமைச்சர் ராஜேந்திரபாலாஜி\nசுகாதாரத்துறை செயலாளர் மாற்றப்பட்டது வெறும் நிர்வாக ரீதியான நடவடிக்கை மட்டுமே- அமைச்சர் ஜெயக்குமார்\nதெலுங்கானா கவர்னர் தமிழிசைக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய முதல்வர் சந்திரசேகரராவ்\nகொரோனா பாதிப்பு திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் அதிகரிப்பு\nதிருநெல்வேலி மற்றும் துாத்துக்குடி மாவட்டங்களில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் 212 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரை சேர்ந்த 55\nதமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nபெங்களூருவில் ஜூலை 14 (செவ்வாய்) முதல் கடும் ஊரடங்கு அமல்\nகேரள தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ் கைது\nதமிழகத்தில் தற்போது டி.என்.பி.எஸ்.சி தேர்வு நடத்த வாய்ப்பு இல்லை\nமன்னிப்பு கேட்க விடுத்த கோரிக்கையை கைவிட்டார், டேரன் சேமி\nவெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சேமி சமீபத்தில் வெளியிட்ட ஒரு டுவிட்டர் பதிவில், ‘ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடிய\nலா லிகா கால்பந்து போட்டி மீண்டும் தொடங்கியது-\nமீண்டும் களம் இறங்குகிறார் ஜோகோவிச்\nஇந்திய கிரிக்கெட் அணியின் இலங்கை தொடர் ரத்து\n‘ரசிகர்கள் இன்றி ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்த திட்டம்’கங்குலி தகவல்\nதங்கம் வாங்காத 37 சதவீத பெண்கள்\nமும்பை:இந்தியாவில் உள்ள, இதுவரை தங்கம் வாங்காத, 37 சதவீத பெண்களை இனி வாங்க வைக்க, சில்லரை நகை விற்பனையாளர்கள் Spread the love\n‘நாசா’வுக்கு, ‘வென்டிலேட்டர்’ இந்தியாவுக்கு உரிமம்\nஇன்போசிஸ் சி.இ.ஓ. சலீல் பரேக் சம்பளம் 27 சதவீதம் அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oredesam.in/index.php/2020/07/02/terrorists-attack-inside-mosque/", "date_download": "2021-04-14T21:03:26Z", "digest": "sha1:WVVJ3BGMTGSZFXUEINKEMMICS7AK4KNY", "length": 13366, "nlines": 129, "source_domain": "oredesam.in", "title": "மசூதிக்குள் மறைந்திருந்து தீவிரவாதிகள் தாக்குதல் ! குழந்தையுடன் வந்த முதியவர் உயிரிழப்பு ! நெஞ்சை உலுக்கும் சம்பவம்! - oredesam", "raw_content": "\nமசூதிக்குள் மறைந்திருந்து தீவிரவாதிகள் தாக்குதல் குழந்தையுடன் வந்த முதியவர் உயிரிழப்பு குழந்தையுடன் வந்த முதியவர் உயிரிழப்பு \nதற்போது சீன மற்றும் இந்திய எல்லை பிரச்சனை ராணுவ வீரர்களின் மோதல் என நடந்து கொண்டிருக்கும் வேளையில் நாட்டிற்குள் இருந்து கொண்டே இந்தியாவை துண்டாட நினைக்கும் தேசவிரோதிகளுடன் போராடி கொண்டிருக்கிறது ராணுவம். ஜம்மு காஷ்மீர், மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற சண்டையில் முதியவர் மற்றும் ஒரு வீரர் உயிரிழந்தார். சோப்பூர் அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் வாகனத்தில் இருந்து கீழே இறங்கினார்கள். அப்போது, மசூதியில் ஒளிந்து கொண்டு தீவிரவாதிகள் பாதுகாப்பு வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இந்த திடீர் தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர் ஒருவர் உயிரிழந்தார்.மோதல் நடந்த அந்த நேரத்தில் ஸ்ரீநகரில் இருந்து கார் ஒன்றில் ஒருவர் தனது 3 வயது பேரக்குழந்தையுடன் ஹந்த்வாரா நோக்கி சென்று கொண்டிருந்தார்.\nதீவிரவாதிகள் தாக்குதல் காரணமாக அச்சமடைந்த அந்த நபர் காரை நிறுத்திவிட்டு பாதுகாப்பான இடத்திற்கு செல்ல ஓட்டினார் ஆனால், தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அவர் மீது குண்டு பாய்ந்தது அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார் அவர் கையில் வைத்திருந்த 3 வயது குழந்தை உயிர் தப்பியது. தாத்தா இறந்தது தெரியாமல் சடலத்தின் அருகில் அழுது கொண்டிருந்த குழந்தையை சிஆர்பிஎப் வீரர்கள் மீட்டனர். இந்நிலையில், துப்பாக்கி குண்டுகள் துளைத்து ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த தனது தாத்தாவின் உடல் மீது அமர்ந்து கொண்டு, அந்த சிறுவன் அழுதுக் கொண்டிருக்கும் புகைப்படம், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதேபோல், அந்த சிறுவனை வீரர்கள் மீட்டு தூக்கிச் செல்லும் புகைப்படத்தை, ஜம்மு காஷ்மீர் போலீசார் டிவிட்டர் பக்கத்தில் பகிந்துள்ளனர்.இந்த வீடியோ நெஞ்சை உருகவைத்துள்ளது\nதமிழகம், கேரளா, கர்நாடகா கடற்கரைப் பகுதிகளில் ஏப்ரல் 14-16 வரை ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு\nஇந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல் – நடவடிக்கை எடுக்க வானதி ஸ்ரீனிவாசன் கோரிக்கை\nஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் கேரி எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் அதிகாலையில் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர் . அந்த நேரத்தில், இந்திய எல்லைக்குள் 400 மீட்டர் தூரத்துக்கு ஒரு கும்பல் ஊடுருவி வந்தது. இதனை பார்த்த ராணுவத்தினர் வீரர்கள் ஊடுருவிய கும்பல் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி விரட்டி அடித்தனர். இதில் பாகிஸ்தானை சேர்ந்த ஒருவன் கொல்லப்பட்டான். கொல்லப்பட்ட தீவிரவாதியிடம் இருந்து ஏகே 47 துப்பாக்கி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. ஊடுருவ முயன்ற கும்பலை சேர்ந்தவர்கள் பதுங்கி உள்ளனரா என தீவிர தேடுதல் வேட்டையில் வீரர்கள் ஈடுபட்டனர்.\nதமிழகம், கேரளா, கர்நாடகா கடற்கரைப் பகுதிகளில் ஏப்ரல் 14-16 வரை ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு\nஇந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல் – நடவடிக்கை எடுக்க வானதி ஸ்ரீனிவாசன் கோரிக்கை\nகிறிஸ்தவ மிஷநரிகள் இந்து ஆலயங்கள் முன்பு அட்டூழியம் ..\nஇது ஒரு அரிய ஃபைல். 1 முதல் 108 திவ்யதேசம் வீடியோக்கள் உள்ளன.\nபலாப்பழம் சீசன் வர போகிறது அதன் பயன் என்ன \nபோலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.\nஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று நள்ளிரவு 12.15 மணிக்குப் பிரதமர் மோதிக்கு தொலைபேசி அழைத்து, நள்ளிரவு நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு வருந்துகிறேன் என்றார்.\nசீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி \nசூரரைப் போற்று படத்தில் கூறும் படி ரத்தன் டாடாவால் இந்தியாவில் 20 ஆண்டுகளாக விமானம் விடமுடியவில்லையா.\nபிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள் பறந்து வந்த உத்தரவு\nஅரசுக்கு மேலும் ஒரு மகுடம் இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு சர்வதேச வங்கி பாராட்டு\nபெண்கள் பாதுகாப்பாக வாழ முடியாத மாநிலமாக மாறு��ிறதா கேரளா\nகுடியுரிமை சட்டம் பற்றி நேருக்கு நேர் விவாதிக்க ஸ்டாலின் தயாரா சவால் விட்ட இஸ்லாமிய பெண்மணி பாத்திமா அலி \nகொரோனா எதிரொலியாக, பிரதமர் உள்பட எம்.பி.க்களின் சம்பளத்தில் 30% குறைப்பு – மத்திய அமைச்சரவை முடிவு.\nதமிழகம், கேரளா, கர்நாடகா கடற்கரைப் பகுதிகளில் ஏப்ரல் 14-16 வரை ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு\nஇந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல் – நடவடிக்கை எடுக்க வானதி ஸ்ரீனிவாசன் கோரிக்கை\nகிறிஸ்தவ மிஷநரிகள் இந்து ஆலயங்கள் முன்பு அட்டூழியம் ..\nஇது ஒரு அரிய ஃபைல். 1 முதல் 108 திவ்யதேசம் வீடியோக்கள் உள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oredesam.in/index.php/2020/09/19/dmk-duraimurugan-who-was-blessed-to-meet-vibudhi-samiyar/", "date_download": "2021-04-14T20:35:27Z", "digest": "sha1:VTUEOVODOG55RBEI2C5IB36R64NE2PRQ", "length": 13610, "nlines": 130, "source_domain": "oredesam.in", "title": "விபூதி சாமியாரை சந்திந்து ஆசி பெற்ற திமுக பொ.செ.துரைமுருகன்! இப்படி செய்தால் வீரமணி பொழப்பு எப்படி ஓடும்! - oredesam", "raw_content": "\nவிபூதி சாமியாரை சந்திந்து ஆசி பெற்ற திமுக பொ.செ.துரைமுருகன் இப்படி செய்தால் வீரமணி பொழப்பு எப்படி ஓடும்\nஹிந்து கடவுள் எதிர்ப்பு இயக்கமான தி.க வில் இருந்த பிரிந்த தி.மு.க இவர்கள் ஊருக்கு உபதேசம் வீட்டிற்கு இல்லை தன் கட்சியினருக்கு இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி இந்து மக்களை தரம் தாழ்த்தி பேசி மற்ற மதங்களில் உள்ளவர்களை மனம் குளிர்விப்பார். அனைத்தும் ஒட்டிற்காக. தற்போதைய தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் , போகாத கோவில்கள் இல்லை கும்பிடாத சுவாமி இல்லை செய்யாத பூஜைகள் இல்லை என்பது உலகறிந்த விஷயம்.\nஆனால் கட்சியின் கொள்கை இந்துவிரோத போக்கு. இந்துக்கள் பண்டிகைக்கு வாழ்த்து சொல்ல மாட்டோம் கிருஸ்துவ முஸ்லீம் பண்டிகைக்கு வாழ்த்து சொல்லுவோம் இது தான் திமுகவின் பகுத்தறிவு.இதுநாள் வரை திமுக இந்துக்களை ஏமாற்றி வாங்கிவந்த ஓட்டுக்களை தற்பொழுது வாங்க முடியாத சூழ்நிலை தமிழகத்தில் புதிய காலம் பிறந்துள்ளது. சமீப காலமாக இந்துக்களிடையே ஒற்றுமை அதிகரித்து வருவதே இதற்கு முக்கிய காரணம் என்பது உண்மை.\nதமிழகம், கேரளா, கர்நாடகா கடற்கரைப் பகுதிகளில் ஏப்ரல் 14-16 வரை ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு\nஇந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல் – நடவடிக்கை ���டுக்க வானதி ஸ்ரீனிவாசன் கோரிக்கை\nதமிழ் கடவுள் முருகபெருமானை இழிவுப்படுத்திய திமுகவின் கறுப்பர் கூட்டத்திற்கு தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பை கண்டு திமுகவே அறிக்கை வெளியிடும் நிலைக்கு வந்ததை யாரும் மறந்திருக்க முடியாது. அதோடு மட்டுமில்லாமல் இந்து அமைப்புகளால் நடத்தப்பட்ட வேல் பூஜை தமிழக மக்களிடையே மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது.\nஇந்த நிலையில் தி.மு.க. பொதுசெயலாளர் துரைமுருகன், தன் மகன்கதிர் ஆனந்துடன், மாகதேவமலையைச் சேர்ந்த விபூதி சாமியாரை சந்தித்து, ஆசி பெற்றுள்ளார். துரைமுருகனுக்கு பெரிய மாலையையும், கதிர் ஆனந்திற்கு சால்வையும் அணிவித்து, சாமியார் அருள்வாக்கு கூறியுள்ளார்.இந்த புகைப்படம், சமூக வலைதளங்களில் பரவியதால், தி.மு.க., வட்டாரத்தில் சர்ச்சை எழுந்துள்ளது. கடவுள் இல்லை என கூறி இஸலாமியர் கிருஸ்துவர்கள் ஓட்டுக்களை வாங்கி வருகிறோம் இப்படி செய்தால் அவர்கள் எப்படி நமக்கு ஒட்டு போடுவார்கள் என முணுமுணுக்க தொடங்கி விட்டதாம் அறிவாலயத்தில்.\nகடவுளை கும்பிட்டால் கூட சமாளிக்கலாம் சாமியாரை சந்தித்து ஆசி பெற்றதன் நோக்கம் என்னவோ மூடநம்பிக்கைக்கு எதிரான கட்சி என கூட கூறமுடியாத நிலைக்கு திமுக சென்றுவிடும் என அச்சத்தில் உள்ளார்களாம் அண்ணா அறிவாலய உபிஸ்.\nஇது குறித்து, துரைமுருகன் ஆதரவு வட்டாரங்கள் கூறியதாவது:வேலுார் லோக்சபா தேர்தலில், கதிர் ஆனந்த் வெற்றி பெறுவார் என, விபூதி சாமியார் முன்கூட்டியே கணித்து கூறினார். அவர் கூறியது, அப்படியே நடந்தது.\nஅதேபோல, துரைமுருகனுக்கும், தமிழக அரசின் உச்ச பதவி கிடைக்கும் என, சாமியார் கூறியதால், அவரது வாக்கு பலிக்கும் என்ற, நம்பிக்கை உருவாகி உள்ளது. இது என்னடா புது உருட்டல் இப்படி செய்தால் வீரமணிகு பொழப்பு எப்படி ஓடும்\nதமிழகம், கேரளா, கர்நாடகா கடற்கரைப் பகுதிகளில் ஏப்ரல் 14-16 வரை ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு\nஇந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல் – நடவடிக்கை எடுக்க வானதி ஸ்ரீனிவாசன் கோரிக்கை\nகிறிஸ்தவ மிஷநரிகள் இந்து ஆலயங்கள் முன்பு அட்டூழியம் ..\nஇது ஒரு அரிய ஃபைல். 1 முதல் 108 திவ்யதேசம் வீடியோக்கள் உள்ளன.\nபலாப்பழம் சீசன் வர போகிறது அதன் பயன் என்ன \nபோலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.\nஒரிஸ���ஸா முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று நள்ளிரவு 12.15 மணிக்குப் பிரதமர் மோதிக்கு தொலைபேசி அழைத்து, நள்ளிரவு நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு வருந்துகிறேன் என்றார்.\nசீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி \nசூரரைப் போற்று படத்தில் கூறும் படி ரத்தன் டாடாவால் இந்தியாவில் 20 ஆண்டுகளாக விமானம் விடமுடியவில்லையா.\nபிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள் பறந்து வந்த உத்தரவு\nஉதயநிதிஸ்டாலின் பிரச்சார வாகனத்தை வழிமறித்து சிறப்பான சம்பவம் செய்த நான்கு இளைஞர்கள்.\nபுதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு:பிள்ளைகளின் திறமைகளை இளமையிலேயே கிள்ளி எறிய எத்தனிக்கும் திராவிட மனுவாதிகள்\n16 நாட்களில் 30 கோடி மக்களுக்கு 28, 256 கோடி ரூபாய் வங்கி கணக்குகள் மூலம் வழங்கப்பட்டுள்ளது\nதமிழகம், கேரளா, கர்நாடகா கடற்கரைப் பகுதிகளில் ஏப்ரல் 14-16 வரை ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு\nஇந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல் – நடவடிக்கை எடுக்க வானதி ஸ்ரீனிவாசன் கோரிக்கை\nகிறிஸ்தவ மிஷநரிகள் இந்து ஆலயங்கள் முன்பு அட்டூழியம் ..\nஇது ஒரு அரிய ஃபைல். 1 முதல் 108 திவ்யதேசம் வீடியோக்கள் உள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/maruti/swift/please-tell-me-built-quality-of-new-swift-2406630.htm?qna=postAns_0_0", "date_download": "2021-04-14T20:22:50Z", "digest": "sha1:6URPS7GNOCKMHKAPWSOAEO2UTJ2DJMCQ", "length": 9030, "nlines": 246, "source_domain": "tamil.cardekho.com", "title": "Please tell me built quality of new swift. | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மாருதி ஸ்விப்ட்\nமுகப்புபுதிய கார்கள்மாருதி சுசூகிஸ்விப்ட்மாருதி ஸ்விப்ட் faqsplease tell me built quality of நியூ swift.\n27 மதிப்பீடுகள் இந்த காரை மதிப்பிடு\nபயன்படுத்தப்பட்ட இல் ஐ காண்க\nஒத்த கார்களுடன் மாருதி ஸ்விப்ட் ஒப்பீடு\nவாகன் ஆர் போட்டியாக ஸ்விப்ட்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nCompare Variants of மாருதி ஸ்விப்ட்\nஸ்விப்ட் விஎக்ஸ்ஐ ஏஎம்பிCurrently Viewing\nஸ்விப்ட் இசட்எக்ஸ்ஐ ஏஎம்பிCurrently Viewing\nஸ்விப்ட் இசட்எக்ஸ்ஐ பிளஸ்Currently Viewing\nஸ்விப்ட் இசட்எக்ஸ்ஐ பிளஸ் dtCurrently Viewing\nஸ்விப்ட் இசட்எக்ஸ்ஐ பிளஸ் அன்ட்Currently Viewing\nஸ்விப்ட் இசட்எக்ஸ்ஐ பிளஸ் dt அன்ட்Currently Viewing\nஎல்லா ஸ்விப்ட் வகைகள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2021/04/nit-trichy-recruitment-2021-office-assistant.html", "date_download": "2021-04-14T21:02:21Z", "digest": "sha1:BJIHRZWTLEHK3OSEONVCTJYW6KW2PTSS", "length": 8229, "nlines": 93, "source_domain": "tamil.jobnews360.com", "title": "தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி வேலைவாய்ப்பு 2021: Office Assistant", "raw_content": "\nHome அரசு வேலை தமிழ்நாடு அரசு வேலை UG வேலை தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி வேலைவாய்ப்பு 2021: Office Assistant\nதேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி வேலைவாய்ப்பு 2021: Office Assistant\nVignesh Waran 4/07/2021 அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, UG வேலை,\nதேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 1 காலியிடங்கள். தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.nitt.edu/. அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது.\nதேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி பதவிகள்: Office Assistant. முழு வேலைவாய்ப்பு விவரங்கள் கீழே பகிரப்பட்டுள்ளன. NITT-National Institute of Technology Tiruchirappalli Recruitment 2021\nதேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி\nதேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி வேலைவாய்ப்பு: Office Assistant முழு விவரங்கள்\nதேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nதேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nதேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nதேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி வேலைவாய்ப்பு: முக்கிய தேதிகள்\nவிண்ணப்பிக்க இறுதி நாள் 17-04-2021\nதேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nஇந்த இணைப்பில் விண்ணப்ப படிவத்தைப் பதிவிறக்கவும்\nவிண்ணப்ப படிவத்தை அச்சிட்டு நிரப்பவும்\nவிண்ணப்ப படிவத்தை கீழே குறிப்பிடப்பட்டுள்ள Emailக்கு தொடர்புடைய ஆவணங்களுடன் அனுப்பவும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nவிண்ணப்ப படிவம்அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளம்\nWhatsapp குழுவில் இணையவும் Telegram குழுவில் இணையவும் ஆங்கிலத்தில் Job News\nTags # அரசு வேலை # தமிழ்நாடு அரசு வேலை # UG வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, UG வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 463 காலியிடங்கள்\nபாங்க் ஆஃப் பரோடா வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 511 காலியிடங்கள்\nகல்பாக்கம் அணுமின் நிலையம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 337 காலியிடங்கள்\nபாரத ஸ்டேட் வங்கி வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 149 காலியிடங்கள்\nதமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகம் வேலைவாய்ப்பு 2021: 8th தேர்ச்சி வேலை\nஇந்திய விமானப்படை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 1515 காலியிடங்கள்\nகோவை ECHS வேலைவாய்ப்பு 2021: பல் மருத்துவர்\nதேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி வேலைவாய்ப்பு 2021: Office Assistant\nதேசிய வாழை ஆராய்ச்சி மையம் வேலைவாய்ப்பு 2021: JRF & PF\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.schmidtchristmasmarket.com/%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1", "date_download": "2021-04-14T19:10:56Z", "digest": "sha1:FXYHQU4QEN2JFKHOTTKBD374TDOD5WVR", "length": 16153, "nlines": 259, "source_domain": "ta.schmidtchristmasmarket.com", "title": "ஜெர்மனியிலிருந்து கிறிஸ்துமஸ் தொங்கும் ஆபரணங்கள் மற்றும் பல - ஷ்மிட் கிறிஸ்துமஸ் சந்தை தொங்கும் ஆபரணங்கள் | ஷ்மிட் கிறிஸ்துமஸ் சந்தை", "raw_content": "அமெரிக்காவில் $ 20 க்கு மேல் உள்ள அனைத்து ஆர்டர்களிலும் இலவச நிலையான கப்பல் போக்குவரத்து தள்ளுபடிகள் மற்றும் இலவச கப்பல் பெற ஒரு கணக்கில் பதிவு செய்க\nஅமெரிக்காவில் orders 20 க்கு மேல் உள்ள அனைத்து ஆர்டர்களிலும் இலவச நிலையான கப்பல் போக்குவரத்து\nதள்ளுபடிகள் மற்றும் இலவச கப்பல் பெற ஒரு கணக்கில் பதிவு செய்க\nஉள்நுழையவும் ஒரு கணக்கை உருவாக்க வண்டியில்0\nகையால் செய்யப்பட்ட ஜெர்மன் புகைப்பிடிப்பவர்கள் (தூபம்)\nகையால் செய்யப்பட்ட ஜெர்மன் மர அலங்காரங்கள்\nஹப்ரிக் நாட்டுப்புற கலை - ஜெர்மனியிலிருந்து\nடெக்சாஸ் ஏ & எம் யுனெர்சிட்டி\nகையால் செய்யப்பட்ட ஜெர்மன் புகைப்பிடிப்பவர்கள் (தூபம்)\nகையால் செய்யப்பட்ட ஜெர்மன் மர அலங்காரங்கள்\nஹப்ரிக் நாட்டுப்புற கலை - ஜெர்மனியிலிருந்து\nடெக்சாஸ் ஏ & எம் யுனெர்சிட்டி\nதலைமுறைகள் நீடிக்கும் சேகரிப்புகளுக்காக தொங்கும் கிறிஸ்துமஸ் அலங்காரங்களின் ஷ்மிட் கிறிஸ்துமஸ் சந்தை சேகரிப்புகளை ஆராயுங்கள். கையால் செய்யப்பட்ட மர ஆபரணங்கள் முதல் வாய் ஊதப்பட்ட கண்ணாடி ஆரஞ்சு வரை மற்று���் பல.\nவரிசைப்படுத்து சிறப்பு சிறந்த விற்பனை அகரவரிசைப்படி, AZ அகரவரிசைப்படி, ZA விலை, குறைந்த அளவு குறைந்த விலை தேதி, புதியது பழையது தேதி, பழையது புதியது\nவழக்கமான விலை $ 2479 $ 24.79\nகுடிசை - சாண்டாவின் பட்டறை கிறிஸ்துமஸ் கிராமம்\nவழக்கமான விலை $ 2495 $ 24.95\nகோகோ கோலா நாட்டு அங்காடி குடிசை\nவழக்கமான விலை $ 2199 $ 21.99\nஇஞ்சி கடிகார கோபுரம் கிறிஸ்துமஸ் கிராமம்\nவழக்கமான விலை $ 1895 $ 18.95\nவூட் கிராமம் எல்ஃப் குடிசை கிறிஸ்துமஸ் கிராமம்\nவழக்கமான விலை $ 1499 $ 14.99\nவழக்கமான விலை $ 1995 $ 19.95\nவூட் நேட்டிவிட்டி சேப்பல் கிறிஸ்துமஸ் கிராமம்\nவழக்கமான விலை $ 2295 $ 22.95\nசாண்டாவின் கபூஸ் கிறிஸ்துமஸ் கிராமம்\nவழக்கமான விலை $ 2995 $ 29.95\nசாண்டாவின் என்.பி எக்ஸ்பிரஸ் எஞ்சின் கிறிஸ்துமஸ் கிராமம்\nவழக்கமான விலை $ 2595 $ 25.95\nகோகோ கோலா கிராமங்கள் எரிவாயு நிலையம் கிறிஸ்துமஸ் கிராமம்\nவழக்கமான விலை $ 1799 $ 17.99\nஊதப்பட்ட கண்ணாடி தொங்கும் நட்கிராக்கர் பொது ஆபரணம் 5 அங்குலம்\nவழக்கமான விலை $ 2295 $ 22.95\nடானன்பாம் டோபோகன் கம்பெனி கிறிஸ்துமஸ் கிராமம்\nவழக்கமான விலை $ 2295 $ 22.95\nநட்சத்திர ஆபரணத்துடன் புனித குடும்பம்\nவழக்கமான விலை $ 1399 $ 13.99\nஊதப்பட்ட கண்ணாடி மிளகுக்கீரை திருப்பம் சாண்டா கிறிஸ்துமஸ் ஆபரணம்\nவழக்கமான விலை $ 1599 $ 15.99\nஊதப்பட்ட கண்ணாடி தொங்கும் மத்திய நூற்றாண்டின் சாண்டா தலை கிறிஸ்துமஸ் ஆபரணம்\nவழக்கமான விலை $699 $ 6.99\nஃபேஸ் மாஸ்க் கிறிஸ்துமஸ் ஆபரணம் அணிந்த சிறிய மெட்டல் சாண்டா\nவழக்கமான விலை $ 2295 $ 22.95\nவழக்கமான விலை $ 2199 $ 21.99\nவீசப்பட்ட கண்ணாடி தொங்கும் ஹைலேண்ட் சாண்டா ஆபரணம்\nவழக்கமான விலை $ 1899 $ 18.99\nகுட்டி குடி கம் டிராப் கடை\nவழக்கமான விலை $ 1899 $ 18.99\nவூட் கிங்கர்பிரெட் குடிசை கிறிஸ்துமஸ் கிராமம்\nவழக்கமான விலை $ 1699 $ 16.99\nகிறிஸ்துமஸ் சாண்டா கிறிஸ்துமஸ் ஆபரணத்திற்கு முன் வீசப்பட்ட கண்ணாடி தொங்கும் இரவு\nவழக்கமான விலை $ 1495 $ 14.95\nசாண்டா கிறிஸ்துமஸ் ஆபரணத்திற்கு வெடித்த கண்ணாடி தொங்கும் கடிதம்\nவழக்கமான விலை $ 1799 $ 17.99\nவடக்கு விளக்குகள் மின்சார நிறுவனம்\nவழக்கமான விலை $ 2995 $ 29.95\nசாண்டாவின் என்.பி எக்ஸ்பிரஸ் டெண்டர் கிறிஸ்துமஸ் கிராமம்\nவழக்கமான விலை $ 2999 $ 29.99\nசாண்டாவின் என்.பி எக்ஸ்பிரஸ் பெட்டி கார் கிறிஸ்துமஸ் கிராமம்\nஷ்மிட் கிறிஸ்துமஸ் சந்தை 27351\nசூட் 33 பி.எம்.பி 5244\nஓக் ரிட்ஜ் நோர்த், டிஎக்ஸ் 77385\n© 2021 ஷ்மிட் கிறிஸ்துமஸ் சந்தை\nம��ழு பக்க புதுப்பித்தலில் தேர்வு முடிவுகளைத் தேர்ந்தெடுப்பது\nஉங்களின் மின்னஞ்சல் முகவரி என்ன\nதயாரிப்பு உங்கள் விருப்பப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.\nகணக்கு உருவாக்க அல்லது உள்நுழைவதன் மூலம் உங்கள் விருப்பப்பட்டியலை நீங்கள் காணலாம்.\n## வாடிக்கையாளர்_ மின்னஞ்சல் ## மின்னஞ்சல் வழியாக கணக்கை உருவாக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%81", "date_download": "2021-04-14T21:34:07Z", "digest": "sha1:H4A27RSDVNN25FGU4F5PBSGDDY6PKQGH", "length": 16726, "nlines": 133, "source_domain": "ta.wikipedia.org", "title": "கொலு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகொலு என்றால் அழகு என்று பொருள்.கொலு என்பது நவராத்திரியை முன்னிட்டு பொம்மைகளை வைத்து செய்யப்படும் ஒரு வழிபாட்டு முறையாகும். பெரும்பாலும் இந்தியாவின் தென்பகுதிகளான தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகம் பகுதிகளில் இவ்வழிபாட்டு முறை நடைபெறுகிறது. இப் பண்டிகை பொதுவாக தமிழ் மாதமான புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசையை அடுத்து வரும் பிரதமை திதியிலிருந்து பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. இது இந்து சமயம் சக்தியின் வழிபாடாக கருதப்படுகிறது.[1][2][3]\n2 கொலு வைக்கும் முறை\nராதா கிருஷ்ணா கொலு பொம்மை.\nபொம்மை கொலு தமிழ் மொழியில் \"தெய்வீக இருப்பு\" என்ற பொருளிலும், பொம்மல கொலுவு தெலுங்கில் பொம்மகளின் கோட்டை என்ற பொருளிலும், கன்னட மொழியில் பொம்பெ ஹப்பா என்பது \"பொம்மைத் திருவிழா\" என்ற பொருளிலும் வழங்கப்படுகிறது.[2]\nகொலு வைப்பதற்கு முன்பு வீட்டை சுத்தம் செய்து, ஒற்றைப்படையில் அதாவது, ஐந்து அல்லது ஏழு அல்லது ஒன்பது படிகள் வைத்து கொலு வைக்கப்படும்.[4] கொலுவில் வைக்கப்படும் பொம்மைகள் பெரும்பாலும் களிமண்ணால் செய்யப்பட்டு, அடர்ந்த நிறங்களால் வர்ணம் பூசப்பட்டவையாக இருக்கும். மேற்படியில் ஆரம்பித்து கீழ்படி வரை பொம்மைகள் கலைநயத்துடன் கதை சொல்லும்படி அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.\nகொலுவில் கடவுள் சிலைகளுடன், மனிதனின் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை சித்தரிக்கும் பொம்மைகளும் இடம் பெறுகின்றன. இந்து சமய புராணங்களைச் சித்தரிக்கும் பொம்மைகள், தேரோட்டம், கடவுளர்களின் ஊர்வலம், அணிவகுப்பு, திருமண நிகழ்ச்சிகளைக் குறிக்��ும் பொம்மைகள், சிறிய அளவிலான சமையலறை சொப்பு சாமான்கள், விலங்குகள், மரங்கள் மற்றும் பறவைகள் பொம்மைகளும் இடம் பெறுகின்றன.[2][5]\nகொலுவில் மரப்பாச்சி பொம்மை முக்கிய இடம் வகிக்கிறது. இவை சந்தன மரம் அல்லது தேக்கு மரத்தினால் செய்யப்பட்ட ஆண் மற்றும் பெண் உருவ பொம்மைகளாகும். ஒவ்வொரு வருடமும் இந்த பொம்மைகளை புது துணிகளைக் கொண்டு மணமகன்-மணப்பெண் ஒப்பனையில் அலங்கரித்து கொலுவில் வைப்பார்கள். தென்னிந்திய திருமண சடங்கின் போது மரப்பாச்சி பொம்மைகளைத் தாய்வீட்டு சீதனமாக கொடுக்கும் வழக்கம் இன்றளவும் பின்பற்றப்படுகிறது. இப் பொம்மைகள் வழிவழியாக அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லப்படுகிறது.\nநவராத்திரி விழா பத்து நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. முதல் மூன்று நாட்கள் இந்து சமயத்தில், சக்தியின் அம்சங்களாக கருதப்படும் துர்கைக்கும், அடுத்த மூன்று நாட்கள் இலட்சுமிக்கும் கடைசி மூன்று நாட்கள் சரசுவதிக்கும் விசேட பூசைகள் செய்து கொண்டாடப்படுகிறது. பத்தாவது நாள் வெற்றியைக் குறிக்கும் நாளாக \"விஜய தசமி\" என்று கொண்டாடப்படுகிறது. அன்று \"வித்யாரம்பம்\" மற்றும் புதிய கலைகள் கற்றுக் கொள்வதற்கு ஏற்ற நாளாக இருப்பதால் இன்றளவும், மக்கள் புதிய செயல்களைச் செய்ய ஏதுவாக உள்ளது.\nஇவ்விழா பெண்களுக்கு மகிழ்ச்சியூட்டும் விழாவாக இருக்கிறது. நவராத்திரி பத்து தினங்களும் மாலை வேளையில் நிறக்கோலம் இட்டு, குத்து விளக்கேற்றி, சக்தி தேவியின் தோத்திரப் பாடல்களை பாடி மகிழ்வார்கள். கொலு வைத்துள்ள வீட்டிற்கு, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தினமும் மாலை வேளையில் வருகை புரிந்து பக்திப் பாடல்களை பாடுவதும், புராணங்கள் வாசிப்பதும் நடைமுறையாக உள்ளது. பின்னர் கடவுளுக்கு படைக்கப்பட்ட இனிப்பு மற்றும் பலகார வகைகளை வீட்டிற்கு வந்தவருக்கு கொடுத்து உபசரிப்பார்கள்.[5][6] முக்கிய கோவிலான மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் பிரகார மண்டபத்தில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி நோன்பு முன்னிட்டு கொலு வைக்கின்றனர்.[7][8][9] கொலு வைக்கும் முறை அனைத்து கோவில்களிலும் குறிப்பாக தமிழ்நாடு, கருநாடகம் மற்றும் ஆந்திரப் பிரதேசம், போன்ற மாநிலங்களில் பரவலாக உள்ளது.\nசென்னை வடபழனி முருகன் கொவிலில் கொலு\nநவராத்திரி நோன்பின் போது 'பஜனைகள் மற்றும் கொலு கோ���ம்புத்தூர், இந்தியா\nகிருட்டிணன் பொம்மை கொலு பொம்மை\nசிவன், பார்வதி இவர்களுடன் குழந்தை கணேசன்\nகொலுவில் கிராம வாழ்க்கை காட்சி\nகொலுவில் ஒரு இந்து திருமண காட்சி\nபொம்மைகளைப் பயன்படுத்தி சமையலறை கொண்ட வீடு\nஒரு இசைக்கலைஞர்களுடன் தெரு நடனக் கலைஞர்கள்\nநவராத்திரி கொலு, சேலம், தமிழ்நாடு\nதஞ்சாவூர் தலையாட்டி கொலு பொம்மை\n↑ தினமலர், ஆன்மிக மலர், \"கொலு வைக்கப்போறோம்\", பக்-29, அக்டோபர் 13,2012.\nவிக்சனரியில் கொலு என்னும் சொல்லைப் பார்க்கவும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 திசம்பர் 2019, 03:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiavaasan.com/2019/08/", "date_download": "2021-04-14T19:54:30Z", "digest": "sha1:6ZU6UOOAJWDEN73SCNFY6Z5DFGMI5KQI", "length": 22496, "nlines": 175, "source_domain": "www.indiavaasan.com", "title": "Indiavaasan: August 2019", "raw_content": "\nபிக்பாஸ் போதிக்கும் காதல் நெறி\nநான் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதில்லை\nஅதிர்ஷ்டவசமாக ஏனோ இதை பார்க்கவேண்டும் என்று தோன்றவேயில்லை\nஆனால் இணையத்தை திறக்கும்போதெல்லாம் இதுதான் வந்து கண்ணில் அறைகிறது\nஅரசியல், பொருளாதாரம், உளவியல் என்று அத்தனையும் பிரித்து மேயும் அறிவுஜீவிகள் என்று அறியப்படுவோர் முதல்,\nதன்னை அரைகுறை என்று அறிவித்துக்கொண்டோர் வரை,\nதவிர்க்கமுடியாமல் வீட்டிலேயே முடங்கிக்கிடக்க நேர்ந்த இந்த சில நாட்களில் இது எத்தனை தூரம் டிவி சீரியல்களை திரும்பிக்கூடப் பார்த்திராத குடும்பத்தைக்கூட ஈர்த்திருக்கிறது என்று புரிகிறது\nவிஜய் டிவியின் விளம்பர உத்தி,\nதமிழ் திரை உலகில் மட்டுமல்ல, அரசியல், இலக்கியம், பகுத்தறிவு என்று எல்லாத் தளங்களிலும் கேள்வியே கேளாமல் அறிவுஜீவி என்று கொண்டாடப்படும் ஒரே நபர்\nஅரசியல் இருள் போக்க வந்த அறிவார்ந்த கைவிளக்கு\nஅவர் தொகுத்து வழங்கும் ஒரு நிகழ்ச்சி, மற்றும் தமிழ் சினிமாவின் மாறுபட்ட இயக்குனர்களில் ஒருவரான சேரன் பங்கேற்கும் நிகழ்ச்சி\nஇந்த வாரம் சனி, ஞாயிறு இரண்டு நாட்களிலும் கொஞ்ச நேரம் (அதற்குமேல் சத்தியமாக முடியவில்லை) உட்கார்ந்து பார்த்தது, வீட்டிலுள்ளோரைக் கேட்டு அறிந்த பின்னூட்டம்\nஇவையே போதுமானதாக இருந்தது - இந்த நிகழ்ச்சி எவ்வளவு க��வலமான ரசனையோடும் செயல் திட்டத்தோடும் கட்டமைக்கப்பட்டு லட்சக்கணக்கான பார்வையாளர்கள் மீது ஏவப்படும் வன்முறை என்பது\nஇதில் பங்கேற்போர் எல்லோருமே ஓரளவு பிரபலமான, சமூகத்தில் அறிமுகமான முகங்கள்\nஅரை நூற்றாண்டு காலத்துக்கு மேலாக பெரிய திரையிலும், கால் நூற்றாண்டு காலமாக சின்னத்திரையிலும் ஒன்றிப்போய் தன் ரட்சகர்களை அவற்றில் மட்டுமே தேடும் ஒரு அறிவார்ந்த சமூகத்துக்கு இந்த நிகழ்ச்சி சொல்ல வருவது என்ன\nபிரபலமான சிலர் ஒரு வீட்டில் தங்கி, தங்கள் வாழும் முறையை இரவும் பகலும் வெளிச்சம் போட்டுக் காட்டுவதும், அதை வாரம் தோறும் ஒரு அறிவுஜீவி ஆராய்ந்து அலசுவதும் பார்வையாளர் மனத்துக்குள் கடத்தும் சேதி என்ன\nஇதை வியாபாரமே குறியான ஒரு வர்த்தக சேனல் யோசிக்கவேண்டிய அவசியம் இல்லை\nஇந்த சமூகத்தை சீர்திருத்த, வழிநடத்த, டார்ச் லைட்டோடு கிளம்பியிருக்கும் உலக நாயகன் கண்டிப்பாக யோசிக்காமலா இருப்பார்\nஇதுவரை அவர் சம்பாதிக்காத காசையும் புகழையும் இந்த நிகழ்ச்சி தந்துவிடப் போகிறதா என்ன\nஎனில், இந்த நிகழ்ச்சி மூலம் அவர் நிச்சயம் தான் தூய்மைப்படுத்த விரும்பிய சமுதாயத்துக்கு ஒரு நல்ல சேதியை சொல்லாவிட்டாலும், சீரழிவை விதைக்கமாட்டார் என நம்பலாமா\nசில ஆண்களும், சில பெண்களும் ஒரு வீட்டுக்குள் வாழும்போது,\nவேறு வேலையே இல்லாமல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு இருபத்துநான்கு மணி நேரத்தையும் தள்ள நேரும்போது சில உளவியல் சிக்கல்கள் வரத்தான் செய்யும்.\nஆனால் அது இத்தனை மட்ட ரகமாகவா\nஒரு ஆணும் பெண்ணும் சந்தித்து பழக ஆரம்பிக்கும்போதே அவர்களின் உடல்தான் முதலில் உறுத்த ஆரம்பிக்குமா\nபாலியல் ஈர்ப்பு தவிர ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே வேறு எந்தக் கருமமுமே இல்லையா\nஇதையெல்லாம் எங்கள் தலைமுறையிலேயே தாண்டி வந்துவிட்டதாய் நினைத்துக் கொண்டிருக்க,\nஎங்களைவிட சிந்தனை செயல் அறிவு எல்லாவற்றிலும் மேம்பட்டுவிட்ட அடுத்த தலைமுறை இளைஞர்களும் யுவதிகளும் இதை இடதுகையில் புறம் தள்ளிப் போவார்கள் என்று நம்பியதை மூடநம்பிக்கை என்று நிறுவ இத்தனை மெனக்கெடல் தேவையா\nவந்த நாள் முதல் ஒரு ஆணுக்கு இருக்கும் பெண்கள் மீதெல்லாம் ஒருவர் மாற்றி ஒருவராக காதல் தளும்பி வழிகிறது\nசமுதாயத்தில் ஒரு நல்ல நிலையையும் அங்கீகாரத்தை���ும் அடைந்துவிட்ட இளம்பெண்கள் அங்கிருப்பவர்கள்\nகுறைந்தபட்சம் நூறு நாட்கள் கோடிக்கணக்கானோர் பார்க்கத் தேர்ந்தெடுக்கப்படுமளவு ஒரு நிலையை தங்கள் ஏதேனும் ஒரு திறமை மூலம் அடைந்தவர்கள்\n- இன்னுமே இதெல்லாம் எட்டாக் கனவு - படித்த, தன் வாழ்க்கையை தானே உழைத்துக் கட்டமைத்துக்கொள்ள வேண்டி பணியிடங்களில் போராடிக்கொண்டிருக்கும் லட்சக்கணக்கான பெண்களுக்கு.\nஅந்தக் கேவலமான அணுகுமுறையை, இந்த வீட்டுக்கு வெளியே தாங்கள் கட்டமைத்து வைத்திருக்கும் வாழ்க்கை, இனி வெளியே போய் தாங்கள் எதிர்கொள்ளவேண்டிய அடுத்த படிநிலைகள் என எதையுமே யோசிக்காமல், உடனே அங்கீகரித்து உருகுகிறார்கள் அந்தப் பெண்கள்\nஇந்த அளவுக்கு ஒரு அறிவு முதிர்ச்சியை வைத்துக்கொண்டா இவ்வளவு பிரபலமானார்கள் இவர்கள்\nஅந்தக் \"காதலுக்கு\" ஆணும் பெண்ணும் மாறிமாறி உருகுவதும், அந்த அமர காதல் கைவிட்டுப் போனதும் இன்னொரு அமரதீபம் உடனே ஏற்றுவதும்...\nஇந்தக் கருமத்தையா காதல் என்று இத்தனை யுகங்களாகக் கொண்டாடினோம்\nஉருகி உருகிக் கவிதைகள் எழுதினோம்\nஆயிரம் ஆயிரம் காதல் காவியங்கள் படைத்தோம்\nகாதல் புனிதமானது என்ற மாயையை உடைப்பதுதான் இந்த ஷோவின் நோக்கம் என்றால் அது கட்டாயம் நிறைவேறியிருக்கிறது\nகாதல் கண்றாவி எல்லாம் அந்தந்த சமயத்துக்கு உடல் தேவைக்கு மட்டுமே என்பதுதான் இந்த காதல் ஜோடிகள் நமக்குச் சொல்லும் கதை\nஆனால், அந்த ஆணுக்கு இருக்கும் பெண்கள் மீதெல்லாம் மாறிமாறிப் பொங்கிவழியும் காதல் ஏனோ அந்தப் பெண்களுக்கும் எல்லா ஆண்களின்மீதும் பொங்கிப் பிரவாகம் எடுக்கவில்லை\nஇது ஏன் இன்னும் பெண்ணுரிமைப் போராளிகள் கண்ணில் படவில்லை\nகன்ஃபெஷன் ரூம், கக்கூஸ் என்று காதல் வளர்க்க இத்தனை இடங்கள் அந்த வீட்டில் இருக்கும்போது ஏன் அந்தப் பெண்கள் மட்டும் உடனே முளைத்து உடனே அழிந்த அந்தக் காதலை நினைத்து உருகி அழுது கொண்டிருக்க வேண்டும்\nஅவருக்கு வேறு பெண்கள் உடனே தயார் நிலையில் கிடைக்க, ஏன் இந்தப் பெண்களுக்கு உடனே வேறொரு இன்ஸ்டன்ட் காதலன் கிடைக்கவில்லை\nஒருவேளை பெண்ணின் பெருமைக்கு இழுக்கு என்று சொல்லியிருக்குமோ அந்தப் புனிதமான ஸ்க்ரிப்ட்\nஇதெல்லாம் முன்கூட்டியே திட்டமிட்ட ஒரு நடிப்பு என்பது அவர்களுக்கு வேண்டுமானால் புரிந்திருக்கலாம்\nதிரையில் பார்க்கும் நாயக நாயகிகளை தங்கள் ஆதர்ஷம் என்று கொண்டாடும் எங்கள் சமூகத்துக்கு அது தெரிந்திருக்க வாய்ப்பில்லைதானே\nஇதுதான் தாங்கள் ரசித்துக் கொண்டாடும் பிரபலங்களே வாழும் முறை என்று புரிந்துகொள்ளும் எங்கள் இளமைப்படை இனி இந்தப் பாதையில் புரட்சிநடை போடாது என்று எப்படி நம்புவது\nட்விட்டரில் புரட்சி பேசும் ஒரு அறிவுஜீவி நடிகை, உள்ளே போனதும், அப்படி ஒரு ஜோடிக்கு மாலை மாற்றி வழிநடத்திய வைபோகம் வேறு நடந்ததாம்\nவிஜய் டீவி எந்த எல்லைக்காவது இறங்கி சம்பாதித்துத் தொலையட்டும்\nஏற்கனவே சீரியல்கள் மூலம் பல குடும்பங்களில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் உறவுச் சீர்கேடுகள் ஊரறிந்தது\nஇதில் இப்படி ஒரு கலாச்சாரச் சீர்கேடு வேறு வலிமையாகப் புகுத்தப் படுகிறது\nஅது ஒரு வியாபார நிறுவனம்\nஅதில் எதைச் செய்தாவது வென்றாகவேண்டிய நிர்பந்தம் அவர்களுக்கு இருக்கலாம்\nநாளைக்கே கஞ்சா விற்றுக்கூட பிழைப்பை நடத்த அது முனையலாம்\nஎதிக்ஸ் என்பது அவர்கள் வியாபார அகராதியில் கெட்டவார்த்தை\nஅதை செய்ய அவர்களுக்கு கமல்ஹாசன் கருவியானதுதான் உறுத்துகிறது\nஇந்தக் கட்டுரையை மிஞ்சிப்போனால் ஒரு பத்துப்பேர் பொறுமையாகப் படித்தால் பெரிய விஷயம்\nஆனால், இதையே ஒரு பிரபலம் எழுதியிருந்தால், எழுத எழுதவே ஆயிரம்பேர் படித்திருப்பார்கள்\nஅதுதான் இப்போது உலகநாயகன் செய்வது\nஎன்ன கஷ்டம் வந்தாலும் கஞ்சா விற்கப் போகக்கூடாது என்பதுகூடவா அவருக்குத் தெரியவில்லை\nஇது கமல்ஹாசன் நடத்தும் நிகழ்ச்சி\nகமல்ஹாசனே வாரவாரம் வந்து நேரிடையாக இவற்றையெல்லாம் அங்கீகரித்துப் பேசுகிறார்\nதவிர்க்கமுடியாத நேரத்தில் மயிலிறகால் அடிப்பதுபோல் வருடுகிறார்\nஇது போதாதா இதெல்லாம்தான் எலைட் வாழ்க்கைமுறை என்று அங்கீகாரக் கனவில் வாடும் நடுத்தர வர்க்க இளசுகளுக்கு\nஇது எத்தனை பெரிய கலாச்சார சீரழிவு என்பது அறிவுஜீவி கமல்ஹாசனுக்குத் தெரியாதா\nதெரியாதெனில், ஒரு சின்ன காமெடி - அவர் செய்ததுதான் - அதை நினைவுபடுத்துவோம்\nஇருபது ஆண்டுகளுக்கு முன்பு தான் வாலிபனாக இருந்தபோது பேருந்தில் பெண்களை உரசியதுண்டு என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார் ஒருவர்\nஅதை அப்போது கூடியிருந்த கூட்டம் கைதட்டி ரசிக்க, தானும் சிலாகித்து சிரித்தார் உலகநாயகன்\nவீட்டுக்குப்போய் ஏதோ ஞானோதயம் வந்ததோ, அன்றி பெண்ணுரிமைப் போராளிகள் அழுத்தம் தந்தார்களோ தெரியவில்லை\nசரவணன் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம் இளைஞர்கள் மனதில் அது சரி என்ற எண்ணத்தை ஏற்படுத்தும், ஒரு மிகப்பெரிய கலாச்சார சீரழிவுக்கு வழிவகுக்கும் என்று சொல்லாமல் கொள்ளாமல் பெட்டிபடுக்கையைக் கட்டக்கூட அவகாசம் தராமல் புறவாசல் வழியே துரத்தியடித்தார் அகம் டிவி வழியே அறம் போதிக்கும் ஆண்டவர்\nஅவர் இரண்டு மனைவிகள் மூலம் தன் \"ஆண்மையை\" நிரூபித்த கதையை பெருமை பொங்கச் சொன்னபோது அதை ஏன் செய்யவில்லை என்பது மில்லியன் டாலர் கேள்வி\nஎனில், இதுதான் மேட்டுக்குடி வாழ்க்கை முறை என்று ஸ்தாபிக்கும் கவின் உறுப்பை அறுத்து காக்கைக்குப் போட்டிருக்க வேண்டாமா அதே அறச்சீற்றத்தோடு\nஒருவேளை வரும் வாரங்களில் அதற்கான கத்தியோடு வருவாரோ மாற்றத்துக்கான விதையோடு புறப்பட்டிருக்கும் மய்யத்தின் ஸ்தாபகர்\nபிக்பாஸ் போதிக்கும் காதல் நெறி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/arts-entertainment/photography/underwater-photographer-of-the-year-2020-stunning-photos/", "date_download": "2021-04-14T20:31:41Z", "digest": "sha1:3BE5H7E3YH5SNHSNWQCFLB4A3AGM5M7K", "length": 20595, "nlines": 253, "source_domain": "www.neotamil.com", "title": "2020-ம் ஆண்டின் விருதுகள் பெற்ற, நீருக்கடியில் எடுக்கப்பட்ட சிறந்த புகைப்படங்கள்!", "raw_content": "\nபோலந்தில் 5,000 ஆண்டுகள் பழமையான கல்லறைகள் கண்டுபிடிப்பு\nமத்திய ஐரோப்பா நாடுகளில் ஒன்றான போலந்தில், அந்நாட்டு தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, சுமார் 5000 ஆண்டுகள் பழமையான கல்லறைகளை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். கிராக்கோவிலிருந்து வடகிழக்கில் சுமார் 30 மைல் (50 கிலோமீட்டர்)...\n17,300 ஆண்டு பழமையான கங்காரு ஓவியம் ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிப்பு\nஆஸ்திரேலியாவில் கிடைத்துள்ள பாறை ஓவியங்களிலேயே மிகவும் பழமையான, கங்காரு ஓவியம் ஒன்றை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கிட்டத்தட்ட 7 அடி (2 மீட்டர்) வரை வரையப்பட்டுள்ள இந்த கங்காரு ஓவியம், மேற்கு ஆஸ்திரேலியாவின்...\nகர்ப்பிணி பெண்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாமா\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது கர்ப்பிணி பெண்களை பாதிக்குமா என்ற கேள்விக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறுபட்ட கருத்துக்கள் உலவி வருகின்றன. இருப்பினும், நீங்கள் கொரோனா தடுப்பூசி போட்டதற்கு பிறகு கர்ப்ப���்திற்கு முயற்சி செய்பவராக இருந்தால்...\nஉங்கள் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க சிறந்த 6 வழிகள்\nஇயற்கையின் பெரிய அற்புதங்களில் ஒன்று மூளை. இது கணினி போல செயல்பட்டு மனிதனின் ஒவ்வொரு செயலுக்கும் அடிப்படையாக விளங்குகிறது. மூளையின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் மிக நுண்ணியதாகவும், தெளிவாகவும் இருக்கின்றன. ஐந்து அறிவு கொண்ட...\nகணினியால் ஏற்படும் கண் பாதிப்புகள்: கண்களை பாதுகாப்பது எப்படி\nஇன்றைய நவீன காலத்தில், மனிதனின் வாழ்வோடு ஒன்றிவிட்ட ஒரு பொருள் கணினி எனலாம். இணையத்தின் மூலம் எத்தகைய தகவலையும் நம்முடைய விரல் நுனியில் வைத்துக் கொள்ள முடியும். அலுவலகங்கள் முதல் வீடுகள் வரை...\nஆன்லைன் வகுப்பு: குழந்தைகள் பாதுகாப்பான முறையில் செல்போன்களை பயன்படுத்துவது எப்படி\nஇன்றைய உலகில் இணையம் ஒரு 'உயிர் நாடி'யாக இருந்து வருகிறது. கடந்த 12 மாதங்களில் கொரோனா என்கின்ற கொடிய நோய் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக, வீட்டில் இருப்போரின் ஆன்லைன் பயன்பாடு வெகுவாக அதிகரித்து...\nதற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில், நீங்கள் விரைவாகச் செயல்படவே விரும்புவீர்கள். அதுவும், நாம் செய்யும் அனைத்தும் நம் கைக்குள் அடங்கிவிட வேண்டும் என்ற எண்ணமே அதிகம் இருக்கிறது. இதில் பணப் பரிமாற்றம் என்பதும், விதிவிலக்கல்ல. நம்...\nOnline Interview – க்கு நம்மை தயார்படுத்துவது எப்படி\nகொரோனா தொற்று உலகம் முழுவதும் பல்வேறு துறைகளை வீழ்ச்சியடைய செய்துள்ளது. உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கானோர் தங்கள் வேலைகளை இழந்து வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இதன் மூலம், பெரும்பாலான நிறுவனங்களுக்கும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, இனி வரும்...\nHome கலை & பொழுதுபோக்கு புகைப்படக் கலை 2020-ம் ஆண்டின் விருதுகள் பெற்ற, நீருக்கடியில் எடுக்கப்பட்ட சிறந்த புகைப்படங்கள்\nகலை & பொழுதுபோக்குபுகைப்படக் கலை\n2020-ம் ஆண்டின் விருதுகள் பெற்ற, நீருக்கடியில் எடுக்கப்பட்ட சிறந்த புகைப்படங்கள்\nஇந்த உலகம் எண்ணற்ற பொக்கிஷங்களால் நிறைந்தது. உலகத்தில் கொட்டிக்கிடக்கும் அழகைக் காண நமக்கு ஒரு ஆயுள் போதவே போதாது. அத்தகைய பொக்கிஷங்களை நம் கண்ணைக் கவரும் வகையில் அற்புதமான புகைப்படங்களாக கேமரா மூலம் படம் பிடித்து விடுகிறார்கள் புகைப்பட கலைஞர்கள். 2020 ஆண்டின் நீருக்கடியில் எடுக்கப்பட்ட சிறந்த புகைப்படங்கள் போட்டியில் 5,500 க்கும் மேற்பட்ட படங்களை உலகம் முழுவதும் இருந்து புகைப்படக் கலைஞர்கள் சமர்ப்பித்தனர். அவற்றில் சில சிறந்த புகைப்படங்களை இங்கே உங்களுக்காக பகிர்ந்துள்ளோம்.\n1 வலையில் சிக்கிய “டுனா” மீன்\n2 பனிப்பாறையைச் சுற்றி நீந்தும் சீல் (Seal)\n3 தெற்கு மாலத்தீவில் கடலுக்கடியில் பவளங்கள்\n4 படகுத்துறையில் முயல் மீன் (rabbitfish)\n5 பவளப்பாறை மத்தியில் ஒரு கோபி மீன் (goby)\n6 இறால் பொதுவாக 200 முதல் 300 மீட்டர் ஆழத்தில் வாழ்கிறது, அவை இனப்பெருக்க காலத்தில் மட்டும் சுமார் 40 மீட்டர் ஆழம் வரைக்கும் வரும்.\n8 கால்பந்தில் ஒட்டி இருக்கும் ஆக்டோபஸ்\n9 ஒரு இளம் திமிங்கலம் சுவாசிக்கும் காட்சி\n10 முட்டையிலிருந்து வெளிவரும் சுறா (catshark)\n11 கோவமாக பார்க்கும் கடல் குதிரை\n13 வடக்கு சுலவேசியில் உள்ள உலுனா ஏரியில் மலர்ந்திருக்கும் அல்லி\n15 சுறாக்களின் சரணாலயமான பஹாமாஸில் குட்டி சுறாக்கள்\n19 1cm க்கும் குறைவான நீளமுள்ள தவளை\n21 நீல ஒளியில் கடற்சாமந்தி\n22 நீந்தி செல்லும் குட்டி மீன்கள்\n23 நண்டு பாதுகாப்பான இடத்தில் தங்கி, தனது கூம்பைப் பயன்படுத்தி கடற்பரப்பைக் கவனிக்கும் காட்சி\nவலையில் சிக்கிய “டுனா” மீன்\nபனிப்பாறையைச் சுற்றி நீந்தும் சீல் (Seal)\nதெற்கு மாலத்தீவில் கடலுக்கடியில் பவளங்கள்\nபடகுத்துறையில் முயல் மீன் (rabbitfish)\nபவளப்பாறை மத்தியில் ஒரு கோபி மீன் (goby)\nஇறால் பொதுவாக 200 முதல் 300 மீட்டர் ஆழத்தில் வாழ்கிறது, அவை இனப்பெருக்க காலத்தில் மட்டும் சுமார் 40 மீட்டர் ஆழம் வரைக்கும் வரும்.\nகால்பந்தில் ஒட்டி இருக்கும் ஆக்டோபஸ்\nஒரு இளம் திமிங்கலம் சுவாசிக்கும் காட்சி\nமுட்டையிலிருந்து வெளிவரும் சுறா (catshark)\nகோவமாக பார்க்கும் கடல் குதிரை\nவடக்கு சுலவேசியில் உள்ள உலுனா ஏரியில் மலர்ந்திருக்கும் அல்லி\nசுறாக்களின் சரணாலயமான பஹாமாஸில் குட்டி சுறாக்கள்\n1cm க்கும் குறைவான நீளமுள்ள தவளை\nநீந்தி செல்லும் குட்டி மீன்கள்\nநண்டு பாதுகாப்பான இடத்தில் தங்கி, தனது கூம்பைப் பயன்படுத்தி கடற்பரப்பைக் கவனிக்கும் காட்சி\nAlso Read: திருமண புகைப்படங்களை தேவதைக் கதையாக மாற்றிய மோனார்க் வண்ணத்துப்பூச்சி\nNeoTamil.com - ல் எழுதப்படும் கட்டுரைகள் DMCA Copyright பெற்றவை. பதிவுகளை நகலெடுத்தல், தழுவுதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்தக்கூடியது. பதிவுகளை பிற தளங்களில் அ��்லது வடிவங்களில் (Audio, Video) பயன்படுத்த NeoTamil.com -ன் அனுமதி பெறுவது அவசியம்.\nஅறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள்.\nPrevious articleபூமி ஏன், எப்படி நிற்காமல் சூரியனை சுற்றுகிறது தெரியுமா\nNext articleசிட்டுக்குருவி பற்றி உங்களுக்கு தெரியாத 9 உண்மைகள்\n“எதற்கும் தயாராக இருக்க வேண்டும், ஒரு நாள் நமக்கான வாய்ப்பு வரும்” – ஆபிரகாம்...\nவெற்றி பெற வேண்டும் என்ற திடமான எண்ணம் தான் வேறு எந்த காரியத்தையும் விட மிக முக்கியமானது.எதற்கும் தயாராக இருக்க வேண்டும் ஒரு நாள் நமக்கான வாய்ப்பு வரும்.பலரை சில காலமும், சிலரை...\nசெவ்வாய் கோளில் முதல் முறையாக பறக்கும் ஹெலிகாப்டர் பற்றிய 6 முக்கியத் தகவல்கள்\nஉடும்பு பற்றிய வியக்கவைக்கும் 10 தகவல்கள்\nகிர்ணி பழம் நன்மைகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள்\nகுங்குமப்பூ: ‘உலகின் மிக விலையுயர்ந்த பணப்பயிர்’ – எப்படி அறுவடை செய்யப்படுகிறது தெரியுமா\nஆங்கில பட பாணியில், கொக்கு தொண்டையை கிழித்து வெளிவந்த விலாங்கு மீன்: வைரலாகும் புகைப்படங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/09/TNPF_5.html", "date_download": "2021-04-14T20:09:01Z", "digest": "sha1:44UT5NJBWGR2HVNIVVB2SU43J3QV5RZW", "length": 20977, "nlines": 79, "source_domain": "www.pathivu.com", "title": "சி.விக்கு கைகொடுக்க தேசியம் பேசுபவர்கள் தயாரா? - www.pathivu.com", "raw_content": "\nHome / கிளிநொச்சி / சி.விக்கு கைகொடுக்க தேசியம் பேசுபவர்கள் தயாரா\nசி.விக்கு கைகொடுக்க தேசியம் பேசுபவர்கள் தயாரா\nடாம்போ September 05, 2020 கிளிநொச்சி\nநாடாளுமன்றத்தில் தமிழ் தேசியத்தின் பாதுகாவலர்களாக தங்களைக் கருதக்கூடியவர்கள் விக்னேஸ்வரன் கருத்துக்கு சாதகமாக ஆதரவாக குரல் கொடுக்க வேண்டியது அவர்களுடைய கடமை. ஆனால் இது தொடர்பாக ஆரம்பதில் யாரும் வாய் திறக்கவில்லை. பத்திரிகைகளின் செய்திகளுக்கு பிற்பாடு ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் சில கருத்துக்களை கூறினாலும் கூட இந்தக் கருத்துக்கு சாதாகமாக ஆணித்தரமாக பாராளுமன்றத்தில் ஒட்டு மொத்தமாக தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டியவர்கள் குரல் கொடுக்க வேண்டிய தேவை இருக்கின்றது. இதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணை பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்த��ரன்.\nதேர்தல் முடிந்து நாடாளுமன்றம் தனது கூட்டத் தொடர்களை ஆரம்பித்துள்ளது. நாடாளுமன்றத்தில் விக்னேஸ்வரன் ஐயா கூறிய சில கருத்துக்கள் சிங்கள பௌத்த பேரினவாதிகளால் ஏற்றுக் கொள்ள முடியாத கருத்துக்களாக உள்ளன. உண்மைக்குப் புறம்பான எதையும் அவர் பேசவில்லை. அவர் பேசியது என்பது தமிழ் என்பது உலகத்தின் தொன்மையான மொழி உலகத்தில் முதன்மையான மொழி இலங்கையில் தமிழ் மக்கள் பூர்வீகமாக குடி மக்களாக இருக்கின்றார்கள். அவ்வாறான ஒரு மொழியால் புதிதாக தெரிவு செய்யப்பட்ட சபாநாயகரை வாழ்த்துவதில் தான் பெருமைப்படுவதாகக் கூறியிருந்தார். இந்த இனத்துக்கு சுய நிர்ணய உரிமை, இiறாயண்மை என்பன இருக்கின்றது என்பதைக் கூறியிருந்தார்.\nஇந்த விடயம் தான் சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விடயமாக இருக்கின்றது. விக்னேஸ்வரன் ஐயாவின் கருத்து சிங்கள, தமிழ் சர்வதேச வரலாற்றாசிரியர்களைப் பொறுத்தவரையில் அது பிழையான கருத்து அல்ல. ஆகவே, அது பிழையான கருத்து என நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருதுவார்களாக இருந்தால் தமது சரியான கருத்துக்களை நாடாளுமன்றத்தில் கூறி அதனை ஹன்சாட்டில் பதிவு செய்ய முடியும். அதனை விடுத்து ஹன்சாட்டில் இருந்து நீக்கும் படி கூறுவது என்பது முதலில் நாடாளுமன்றத்தில் இருக்கக் கூடிய பேசுவதற்கான சுதந்திரத்தை மறுதலிப்பதாகும். அதனை சபாநாயகர் ஏற்றுக் கொள்ள வில்லை என்பதும் பாராட்டப்படக் கூடிய விடயம்.\nசிங்கள ஊடகங்களிலும் ஆளுங்கட்சி எதிர்க்கட்சியில் இருக்ககூடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சல சலப்புக்களை ஏற்படுத்தி விக்னேஸ்வரன் ஒரு பிரிவினைவாதி என்றும் இனவாதி என்றும் இவர் நாடாளுமன்றத்தில் இருக்க கூடாது என்றும் விரட்டி அடிக்கப்பட வேண்டும் என்றும் பிரபாகரன், அமிர்தலிங்கம் போன்றோருக்கு ஏற்பட்ட கதியே இவருக்கு ஏற்படும் என்றும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா உட்பட பலர் நாடாளுமன்றத்தில் மிக மோசமான முறையில் தமது வார்த்தைப் பிரயோகங்களை கூறிவருகின்றார்கள்.\nஇவ்வாறான கருத்துக்களால் நாங்கள் பயந்து ஓடி ஓழியப்போவது இல்லை. விக்னேஸ்வரன் ஐயா தனது கருத்தை மிகத் தெளிவாகக் கூறியிருக்கின்றார். நான் கூறிய இந்தக் கருத்துக்கள் நீங்கள் தவறு என்று கருதுவீர்களாக இருந்தால் ஒரு விசாரணைக் குழுவை அமையுங்கள் அதில் சர்வதேச உள்நாட்டு வரலாற்று ஆய்வாளர்களை நிறுத்தி அதனூடாக நான் சொன்னதில் தவறு இருந்தால் அதை நிரூபியுங்கள் என்று கூறியுள்ளார்.\nஆகவே, பந்து இப்பொழுது அவர்களுடைய பக்கத்தில் இருக்கின்றது. விசாரணைக் குழுவை அமைக்கப் போகின்றார்களா இலங்கையின் பூர்வீக குடிமக்கள் யார் என்று அறியப்போகின்றார்களா இலங்கையின் பூர்வீக குடிமக்கள் யார் என்று அறியப்போகின்றார்களா அல்லது பொய்யையும் புனை கதையையும் சொல்லப்போகின்றார்களா அல்லது பொய்யையும் புனை கதையையும் சொல்லப்போகின்றார்களா சிங்கள மக்கள் உண்மையை அறிந்தால் இந்த நாட்டினுடைய பிரச்சினை தீர்ப்பதற்கு வழிவகுக்கும். ஆனால் சிங்கள மக்களுக்கு உண்மை மறுதலிக்கப்படுகின்றது.\nபாடப்புத்தகங்களில் தாங்கள் வரலாற்று ஆசிரியர்கள் என்று கூறக்கூடிய இனவாதிகள் தமிழர்கள் இந்த மண்ணுக்கு சொந்தமில்லை என்றும் சிங்கள மக்களே இந்த மண்ணின் மைந்தர்கள் என்று கூறுகின்ற போக்கையும் நாங்கள் பார்க்கின்றோம். அது அவ்வாறு இல்லை இந்த மண்ணின் ஆதிக் குடிமக்கள் தமிழர்களே ஆகவே, எங்களுக்கு சமத்துவமான உரிமை, இறையாண்மை இருக்கின்றது.\nஇது ஒன்றும் விக்னேஸ்வரன் ஐயாவினுடைய கருத்து இல்லை. ஒட்டுமொத்த தமிழ் மக்களினுடைய கருத்தாகும். இலங்கை சுதந்திரமடைந்த வரலாற்றைப் பார்த்தால் 1956 ஆம் ஆண்டு தனிச் சிங்களச்சட்டம் கொண்டு வந்த போது பருத்தித்துறையைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பொன் கந்தையா என்பவர் ஒரு நீண்ட உரையை ஆற்றியிருந்தார். தமிழ் மக்களினுடைய பாரம்பரியம், தொன்மை போன்றவற்றை ஏறத்தாள ஐந்து மணித்தியாலங்களாக உரையாற்றியிருந்தார்.\nநாடாளுமன்றத்தில் தமிழ் தேசியத்தின் பாதுகாவலர்களாக தங்களைக் கருதக்கூடியவர்கள் விக்னேஸ்வரன் ஐயாவினுடைய கருத்துக்கு சாதகமாக ஆதரவாக குரல் கொடுக்க வேண்டியது அவர்களுடைய கடமை. ஆனால் இது தொடர்பாக ஆரம்பதில் யாரும் வாய் திறக்கவில்லை. பத்திரிகைகளின் செய்திகளுக்கு பிற்பாடு ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் சில கருத்துக்களை கூறினாலும் கூட இந்தக் கருத்துக்கு சாதாகமாக ஆணித்தரமாக பாராளுமன்றத்தில் ஒட்டு மொத்தமாக தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டியவர்கள் குரல் கொடுக்க வேண்டிய தேவை இருக்கின்றது. இதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் மத்தியில் வந்து நாங்கள் தான் தமிழ் தேசியத்தின் பாதுகாவலர்கள் வேறு யாரும் இல்லை என்று ஏட்டிக்குப் போட்டியாக கூறக்கூடிய அனைவரும் இதனை யோசிக்க வேண்டுமட என்பதும் எனது தாழ்மையான கருத்தாகும்.\nதமிழ் மக்களுக்கான சரியான பாதை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் இவ்வளவு காலமும் எங்களுக்கு எதிரான பிரசாரத்தை மேற்கொண்டு வந்தது. அதாவது தங்களது உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர்கள் அனைவரும் இனவாதிகள் என்று சொல்ல முற்பட்டார்கள். பிரபாகரன், தந்தை செல்வநாயம், அமிர்தலிங்கம் மற்றும் இன்று நாடாளுமன்றம் செல்லக் கூடிய கட்சித் தலைவர்கள் அனைவரும் இனவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் அவர்கள் தான் இனவாதியாக செயற்படுகின்றார்கள் என்பது வெளிப்படையாக தெரிகின்றது.\nஜனாதிபதி, பிரதமர், விமல் வீரவன்ச போன்றோரின் கருத்துக்களே சிங்கள பௌத்த இனவாதத்தின் கருத்துக்களாக வெளிப்படையாகத் தெரிகின்றது. இலங்கை என்பது நிறைவான ஒரு அபிவிருத்தியை நோக்கி போக வேண்டுமாக இருந்தால் இலங்கையில் ஒரு அரசியல் ஸ்திரத்தன்மை உருவாக்கப்பட வேண்டும். அந்த அரசியல் ஸ்திரத்தன்மை உருவாக்கப்பட வேண்டுமாக இருந்தால் தமிழ் மக்களுடைய உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்றார்\nடக்ளஸ்:வாயை கொடுத்து அடி வாங்கிய கதை\nயாழ். மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணனை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சிபாரிசின் பேரில் விடுவிக்க முடியுமாக இருந்தால், தமிழ் அரசியல் கைதிகளை ஏ...\nமணிவண்ணன் கைது: அதிர்ச்சியில் தமிழ் மக்கள்\nதமிழீழ விடுதலைப் புலிகளை மீள் உருவாக்க முயற்சித்த குற்ற சாட்டில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்...\nமணிவண்ணனுக்கு பிணை வழங்கியது அரசாங்கமா நீதிமன்றமா என நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். ஊடகங்களுக...\nயேர்மனியில் நடைபெற்ற இராயப்பு யோசேப் அவர்களின் வணக்க நிகழ்வு\nமன்னார் மறைமாவட்ட முன்னாள் பேராயர் அதிவணக்கத்துக்குரிய பேராயர் இராயப்பு யோசேப் அவர்களின் நினைவாக டுசெல்டோவ் நகர மாநில அவை\nகோத்தா கண்ணிற்கு புலி,பூனை எல்லலாம் ஒன்றாக தெரிகிறது\nஎலிகளை பிடிப்பதற்காக வீடுகளில் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் பூனைகள் புலிகளை ஒத்திருக்கின்றன என்று கூறுவதோ அல்லது ...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZp0k0Y8", "date_download": "2021-04-14T20:26:31Z", "digest": "sha1:V3NWTJMCRY4NKVMLHXCBV352VG3QGN54", "length": 6598, "nlines": 110, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "கலியுகச்சிந்து", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nஆசிரியர் : முனிசாமி முதலியார், சிறுமணவூர்\nபதிப்பாளர்: Madras : ஸ்ரீ பத்மநாபவிலாச அச்சுக்கூடம் , 1898\nவடிவ விளக்கம் : 8 p.\nதுறை / பொருள் : இலக்கியம்\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nமுனிசாமி முதலியார், சிறுமணவூர்(Muṉicāmi mutaliyār, ciṟumaṇavūr)ஸ்ரீ பத்மநாபவிலாச அச்சுக்கூடம்.Madras,1898.\nமுனிசாமி முதலியார், சிறுமணவூர்(Muṉicāmi mutaliyār, ciṟumaṇavūr)(1898).ஸ்ரீ பத்மநாபவிலாச அச்சுக்கூடம்.Madras..\nமுனிசாமி முதலியார், சிறுமணவூர்(Muṉicāmi mutaliyār, ciṟumaṇavūr)(1898).ஸ்ரீ பத்மநாபவிலாச அச்சுக்கூடம்.Madras.\nபதிப்புரிமை @ 2021, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்���ுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2013/02/20/cauvery-verdict-gazette-notification/", "date_download": "2021-04-14T21:18:01Z", "digest": "sha1:54CQVZJUE7QUZRZ5KEAG6ACCMEQRXAD4", "length": 37957, "nlines": 219, "source_domain": "www.vinavu.com", "title": "மத்திய அரசு கெசட்டில் காவிரி தீர்ப்பு! ஆவதென்ன? | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nவிவசாயிகளை விவசாயத்திலிருந்து விரட்டியடிக்கும் உர விலை உயர்வு \nஅகமதாபாத் : ஜப்பான் நிறுவன இலாபத்திற்காக அகற்றப்படும் தொழிலாளர் குடியிருப்புகள் \nஇந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க போர்க் கப்பல் \nசட்டீஸ்கர் : கார்ப்பரேட் கொள்ளைக்காக 22 துணை ராணுவப்படையினரை பலி கொடுத்த அரசு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஇந்துக்களே எச்சரிக்கை : சீரடி சாய்பாபா சிலையை இடித்த இந்துத்துவ வெறி\nதொட்டதற்கெல்லாம் தேசிய பாதுகாப்புச் சட்டம் (NSA) || காறித் துப்பிய அலகாபாத் உயர்நீதிமன்றம் \nசமூக செயற்பாட்டாளர்களை வேட்டையாடும் பாசிசம் : நேற்று வடக்கு – இன்று ஆந்திரா –…\nராஜ துரோக / தேச துரோக சட்டம் (124A) : மக்களை பணியச் செய்வதற்கான…\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஸ்புட்னிக் V தடுப்பூசி : கொரோனா எதிர்ப்புப் போரில் முக்கிய கண்டுபிடிப்பு\nகொரோனா பெருந்தொற்று : முதலாம் அலையும் பாடமும் || இக்பால் அகமது\nஜெர்மனிக்கு ஹிட்லர் – ���மிழகத்திற்கு சீமான் \nசீமானின் தற்சார்பு பொருளாதாரமும் – மோடியின் மேக் இன் இந்தியாவும் || கலையரசன்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஇதே நாள் (08 ஏப்ரல்) 1929-ல் பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டுவீசியது ஏன் \nமாணவர்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் || தோழர் பகத்சிங்\nசென்னை பல்கலை : பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை முயற்சி – கைது…\nஊறிப்போன ஆணாதிக்க சிந்தனையை அகழ்ந்தெடுத்து அகற்றிய கொரோனா ஊரடங்கு \nஓட்டுப் போடுவதன் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியாது\nகையில மைய வச்சா வந்திடுமா மாற்றம் || தேர்தல் பாடல் || மக்கள்…\nஓட்டுப் பெட்டியிலிருந்து தோன்றும் சர்வாதிகாரம் || பேராசிரியர் முரளி || காணொலி\nபார்ப்பனர்கள் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க உருவாக்கப்பட்டதே ஆர்.எஸ்.எஸ் || மு. சங்கையா\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகுமரி மாவட்டம் : சரக்கு பெட்டகத் துறைமுகத்திற்கு எதிராகப் போராட்டம் \nமக்கள் அதிகாரம் தேர்தல் புறக்கணிப்பு ஏன்\nதேர்தல் புறக்கணிப்பு : அடிப்படை வசதி செய்து தராததால் நாட்றாம்பாளையம் மக்கள் போராட்டம் \nபாலியல் குற்றம் : மைனர்குஞ்சு பாணியில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஅமெரிக்கப் போலீசின் நிறவெறி : தொடரும் கருப்பின மக்கள் படுகொலை || படக்கட்டுரை\nபெரியார் பெயர் நீக்கம் : முழு சங்கியாக மாறிய எடப்பாடி || கருத்துப்படம்\nமுதலாளித்துவம் : இரக்கமற்ற சுரண்டல் பேய��� || கருத்துப்படம் \nஅரக்கோணம் சாதிவெறி : உட்ராதிங்க யம்மோவ் .. || கருத்துப்படம்\nமுகப்பு கட்சிகள் அ.தி.மு.க மத்திய அரசு கெசட்டில் காவிரி தீர்ப்பு\nமத்திய அரசு கெசட்டில் காவிரி தீர்ப்பு\nகாவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பு மத்திய அரசிதழில் (கெசட்டில்) வெளியிடப்பட்டு விட்டது. ‘தனது 30 ஆண்டு அரசியல் வாழ்க்கையின் மகிழ்ச்சியான நாள்’ என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா பூரித்திருக்கிறார். 22 ஆண்டு போராட்டத்துக்குப் பிறகு தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு நியாயம் வழங்கப்பட்டிருப்பதாகவும், அதற்காக தான் இடைவிடாமல் போராடியதாகவும், அந்த போராட்டத்துக்கு உதவி செய்த உச்ச நீதிமன்றத்துக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறியிருக்கிறார் ஜெயலலிதா. இதை நான் செய்தேன் நான் செய்தேன் என்று குறிப்பிட்டிருப்பதுதான் ஜெயலலிதாவின் முக்கியமான செய்தி. இதன்படி காவிரியில் வராதா நீரினை விட ஜெயாவின் சாதனை ஜால்ராக்கள் காட்டாற்று வெள்ளமாய் தமிழகத்தில் ஓடுவது உறுதி.\nகாவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பின் படி பற்றாக்குறை இல்லாத ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு 419 டிஎம்சி, கர்நாடகாவுக்கு 270 டிஎம்சி கேரளாவுக்கு 30 டிஎம்சி, புதுச்சேரிக்கு 7 டிஎம்சி என்று காவிரியில் ஓடும் சராசரி அளவான 740 டிஎம்சி தண்ணீர் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும்; பற்றாக்குறை ஆண்டுகளில் எவ்வளவு தண்ணீர் குறைகிறதோ அந்த பற்றாக்குறை இதே வீதத்தில் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும்.\nஒரு நீர் ஆண்டு என்பது ஜூன் 1ம் தேதி முதல் அடுத்த ஆண்டு மே 31ம் தேதி வரை கணக்கிடப்படுவதாகும். இந்த தீர்ப்பின் படி ஒவ்வொரு மாதமும் கர்நாடகா-தமிழ்நாடு எல்லையில் இருக்கும் பில்லிகுண்டு நீரேற்று நிலையத்தில் கர்நாடகா சேர்க்க வேண்டிய நீரின் நிர்ணயித்திருக்கிறது நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு. பருவ மழையின் அளவையும் நீர் வரத்தையும் மதிப்பிட்டு ஜூன் மாதம் 10 டிஎம்சியில் ஆரம்பித்து மாதா மாதம் அதிகரித்து ஆகஸ்டில் அதிக பட்சமாக 50 டிஎம்சி அளவை எட்டி அதன் பிறகு படிப்படியாக குறைந்து பிப்ரவரி மாதம் குறைந்த அளவான 2.5 டிஎம்சி விடப்பட வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறாக, சாதாரண ஆண்டுகளில் கர்நாடகா மொத்தம் 192 டிஎம்சி தண்ணீர் தமிழ்நாட்டு எல்லையில் வரும்படி தண்ணீர் விட வேண்டும். தமிழ்ந���ட்டுக்குள் கிடைக்கும் நீரையும் சேர்த்து தமிழ்நாடு தன் பங்கான 419 டிஎம்சி நீரை பயன்படுத்திக் கொள்ளலாம்.\nபிப்ரவிர 5, 2007ம் ஆண்டு வழங்கப்பட்ட இந்த நடுவர் மன்ற தீர்ப்பு 5 ஆண்டுகள் தாமதத்துக்குப் பிறகு அரசின் சட்டங்களை பொதுமக்களுக்கு அறிவிக்கும் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு நாட்டின் சட்டங்களில் ஒன்றாகி விட்டது என்று சொல்லலாம்.\nஇனிமேல் காவிரி நதி நீர் ஆணையம், காவிரி கண்காணிப்பு குழு போன்ற அமைப்புகள் கலைக்கப்பட்டு விடும். காவிரி நிர்வாக வாரியம், காவிரி நீர் ஒழுங்குமுறை குழு போன்றவை அமைக்கப்படும். மாநிலங்களின் பிரதிநிதிகள், நீரியல் வல்லுனர்கள், விவசாயத் துறை வல்லுனர்கள் இந்த அமைப்புகளில் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவார்கள். மத்திய அரசு அதிகாரி ஒருவரின் தலைமையில் இயங்கும் இந்த அமைப்புகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும்.\nசமூகத்தில் நிலவும் நடைமுறைகளையும் பழக்கங்களையும் மாற்றுவதற்கு இயற்றப்பட்ட வரதட்சணை தடுப்புச் சட்டம் முதல், வன்கொடுமை தடுப்புச் சட்டம் வரை நடைமுறையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதையும் அத்தகைய சட்டங்கள் வருவதற்கு முன்பு பரவலாக கடைப்பிடிக்கப்பட்ட பழக்கங்களே சமூகத்தில் பெரும்பாலும் தொடர்கின்றன என்பதையும் இந்த சட்டங்களை மீறுபவர்களுக்கு எதிராக அரசு அமைப்போ, நீதிமன்றங்களோ எதையும் செய்து விட முடியவில்லை என்பதையும் நாம் நடைமுறையில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். பார்ப்பனிய நிலவுடமை சமூகத்தின் அடிப்படையை ஆளும் வர்க்கங்கள் பாதுக்காக்கும் போக்கில் முரண்பாடு வராத வரை இந்த சட்டங்களால் என்ன பயன்\nகடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டு விவசாயத்துக்கு உரிய நீரை மறுத்து வரும் கர்நாடக அரசு, ‘நியாயப்படி சேர வேண்டிய தண்ணீரை கொடுக்க வேண்டும்’ என்ற நடுவர் மன்றத் தீர்ப்பை சட்டப் புத்தகத்தில் சேர்த்து விட்டதும் தன்னை மாற்றிக் கொள்ளும் என்பதை நம்பி ஜெயலலிதா வேண்டுமானால் வெற்றி விழா கொண்டாடி விட்டு அவரது சிறுதாவூர் பங்களாவில் புகுந்து கொள்ளலாம்.\nஆனால், உச்சநீதி மன்ற உத்தரவுகளையோ காவிரி நதி நீர் ஆணையத்தின் ஆணையையோ கூட மதிக்காமல் திமிராக நடந்து கொள்ளும் கர்நாடக அரசு எதிர்காலத்தில் சட்ட விரோதம���க நடந்து கொண்டால் மத்திய அரசோ உச்ச நீதி மன்றமோ என்ன செய்து விட முடியும் ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்தை கலைத்து விட்டு மறு தேர்தல் நடத்தினால் என்ன நடக்கும் என்று மத்தியில் ஆளும் கட்சிக்கும் தெரியும், கர்நாடக ஆளும் கட்சிக்கும் தெரியும். இல்லை, சட்டத்தின் ஆளுமை அனைத்தையும் விட உயர்ந்தது என்று ராணுவத்தை அனுப்பி அணையை கைப்பற்றி சட்டத்தை அமல்படுத்தி விடப் போகிறதா ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்தை கலைத்து விட்டு மறு தேர்தல் நடத்தினால் என்ன நடக்கும் என்று மத்தியில் ஆளும் கட்சிக்கும் தெரியும், கர்நாடக ஆளும் கட்சிக்கும் தெரியும். இல்லை, சட்டத்தின் ஆளுமை அனைத்தையும் விட உயர்ந்தது என்று ராணுவத்தை அனுப்பி அணையை கைப்பற்றி சட்டத்தை அமல்படுத்தி விடப் போகிறதா மேலும் இதே அரசிதழில் காவிரி நடுவர் மன்றத்தின் 1991ம் ஆண்டு இடைக்காலத் தீர்ப்பு வெளியிடப்பட்ட பிறகும் அதை கர்நாடக அரசு மதித்ததோ இல்லை அமல்படுத்தியதோ இல்லை.\nவரும் ஆண்டுகளிலும் காவிரி டெல்டா விவசாயிகள் நீருக்கு காவிரியை எதிர்பார்த்து நிற்கும் போது, ஜெயலலிதாவோ அவருக்கு பிறகு முதலமைச்சர் ஆகும் ஒருவரோ பிரதமருக்கு கடிதம், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு, டெல்லியில் மாநாடு என்று எதிர்காலத்திலும் ஸ்டண்ட் அடித்துக் கொண்டிருக்க மட்டும்தான் முடியும். லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களில் கருகிப் போன பயிர்களையும் பயிரிட முடியாதபடி நிலங்களை தரிசாகவும் வைத்து நொந்து கொண்டிருக்கும் தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு இவர்களது சட்டங்களும் காகிதங்களும் வாய்ச்சவடால்களும் எந்த நிவாரணத்தையும் தந்து விடப் போவதில்லை.\nஅல்லது காவிரி நீரை மட்டுமல்ல நதியையே முழுக்க மேலாண்மை செய்யும் ஒரு தனி நிறுவனத்தை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். இதை உருவாக்க முடிவது சாத்தியமெனில் கர்நாடக அரசு முந்தைய தீர்ப்புகளை ஏற்றுக் கொண்டிருப்பதும் சாத்தியம். பொதுவான சட்ட, நீதிமன்ற அமைப்புகளை கர்நாடக அரசு மதிக்காத போதும், அதை மத்திய அரசோ இல்லை நீதிமன்றமோ தட்டிக் கேட்காத போது அப்படி ஒரு நிர்ப்பந்தத்தை தமிழக மக்கள்தான் உருவாக்க முடியும்.\nதமிழகத்தில் இருக்கும் மத்திய அரசின் அதிகாரம் தமிழக மக்களால் முற்றுகையிடப்படும் போதுதான் கர்நாடக அரசை வழிக்கு கொண்டு வரும் செயலை மத்திய அரசு யோசிக்க முடியும். இதன்றி அரசிதழ், நீதிமன்றம் எதுவும் சாதித்து விடாது. நடுவர் மன்ற தீர்ப்பு வந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் அரசிதழில் வருவதற்கே இத்தனை ஆண்டுகள் ஆன போது அதை அமல்படுத்த ஆண்டுகள் மட்டும் போதாது, தமிழக மக்கள் மத்திய அரசுக்கு கற்பிக்கும்படியான போராட்டமும் அவசியம். இந்தியா, இந்திய ஒற்றுமை எல்லாம் ஒருவழிப் பாதையல்ல. பரஸ்பரம் சமத்துவம் இல்லாத இந்தியாவின் நிலையை மத்திய அரசுக்கு புரியவைக்கும் படியான போராட்டங்கள் மட்டுமே காவரியை மீட்டுவரும். ஒருவேளை காவிரி நீர் வரவில்லை என்றாலும் நமது சுயமரியாதையை மீட்டுத் தரும்.\n ஒன்னும் புரியல .படிக்காத மக்களை வைத்து கூட நீங்க சொன்ன போராட்டத்தை முன்னெடுக்கலாம் .ஆனால் அரைகுறைகளை வைத்துகொண்டு ஒரு technical matter ய் இந்த தமிழ்நாட்டு சுயநலவாதிகளுக்கு புரிய வைத்து போராடி காவேரி நீரை முறையாக உரிமையாக பெற்று விவசாயம் செய்து உயர்ந்த நிலையில் வாழ ……….ம் கனவு காணலாம் .நீங்க இனி ஐரோப்பிய மக்களுக்கு உங்கள் பதிவை அனுப்பி வைக்கலாம் .ஒரு வேலை அவர்கள் போராட யோசிக்கலாம் .இது பத்தோடு பத்னொன்னு அக ஒரு செய்தி மட்டுமே.நமக்கு அடுத்த படம் என்ன என்பதே இப்போதிய ஆவல்\nகாவிரியில் தமிழ் நாட்டுக்குத் தண்ணீர் தரக் கூடாது என்ற சுய நலம் கன்னட விவசாயிகளிடம் இருக்கிறது.முல்லைப் பெரியாற்றுத் தண்ணீரை தமிழகத்திடமிருந்து பிடுங்க வேண்டும் என்ற சுய நலம் கேரள மக்களூக்கு ஊட்டப்பட்டிருக்கிறது.பெரியாற்றுப் பாசன விவசாயிகளுடன் மக்களும் இணைந்து மாபெரும் எழுச்சியை ஏற்படுத்தினார்கள்.அந்த மக்கள் எழுச்சியை ஜெயலலிதா ஒடுக்கினார்.ஆனால் மக்கள் எழுச்சியைக் கண்டு கேரளா அடங்கிவிட்டது.அந்தப் பிரச்சினையும் உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது.ஜெ. உச்ச நீதி மன்றத்தைப் பார்த்துக்கொண்டிருக்கட்டும்.தமிழக மக்கள் எழுச்சிக்குத் தயாராவதே தீர்வு.ஓட்டுக் கட்சிகளை ஒட்டுமொத்தமாக மக்கள் புறக்கணித்தது அவர்களுக்கு மறந்தா போயிருக்கும்உச்ச நீதிமன்றத்துக்குக்கூட மக்கள் எழுச்சி என்றால் உரைக்கும்.அரசிதழின் பல பக்கங்கள் கழிவறைக்குத்தான் பயன்படுகிறது\nஇது ஒன்றுமேயில்லை என்பதும் முழுவெற்றி என்பதும் சரியல்ல.சிறிய அளவு முன்னேற்றம்.இதை வைத்துக்கொண்டு மேலும் போர���ட தமிழக மக்கள் தயாராக வேண்டும்.காவிரி நீர் தமிழகத்துக்கு இல்லையென்று கன்னடத்தான் சொன்னானென்றால்,டில்லியில் இருப்பவன்கள் இருந்தான்களென்றால் நெய்வேலி மின்சாரமும் தமிழகத்தின் வளஆதாரங்களிலிருந்து கிடைக்கும் பயன்கள் எதுவும் வேறு எந்த மாநிலத்தவனுக்கும் கொடுக்கக் கூடாதென தமிழர்கள் தடுத்தாக வேண்டும்.இந்திய ஒற்றுமையைக் குலைப்பதற்கு அமெரிக்க கையாட்களான காங்கிரஸ்,பி.ஜே.பி.திட்டமிட்டு வேலை செய்வதாகத் தெரிகிறது.தமிழக மக்கள் முதலில் இந்தக் கும்பலை ஒழிக்கப் போராடவேண்டும்.\nகாவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பு மத்திய அரசிதழில் (கெசட்டில்) வெளியிடப்பட்டது ஒரு சரித்திரநிகழ்வே ஆகும் அய்யாவின் அரசியல் நெருக்கடி காரணமாகவோ, அம்மாவின் அயராத அய்யாவின் அரசியல் நெருக்கடி காரணமாகவோ, அம்மாவின் அயராத உழைப்பின் காரணமாகவோ அல்லது தமிழன் மிகவும் நல்லவண்டா, இனிமேலும் அவனை ஏமாற்றாதெ என்று உச்சநீதி மன்ற்மே கண்டித்ததாலோ, காலம் கடந்தேனும் ஒரு நல்லது நடந்துவிட்டது உழைப்பின் காரணமாகவோ அல்லது தமிழன் மிகவும் நல்லவண்டா, இனிமேலும் அவனை ஏமாற்றாதெ என்று உச்சநீதி மன்ற்மே கண்டித்ததாலோ, காலம் கடந்தேனும் ஒரு நல்லது நடந்துவிட்டது முல்லைபெரியார், ராமர் பாலம் விவகாரத்திலும் தமிழனுக்கு நீதி கிடைக்குமா\nராகவ ராஜ் கருத்துதான் என் கருத்தும் காவெரி மட்டுமல்ல முல்லை பெரியார், சேது சமுத்ர திட்டம் எல்லாவற்றிலும் தமிழனுக்கு நீதி தேவை மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/08/blog-post_501.html", "date_download": "2021-04-14T20:39:37Z", "digest": "sha1:R2ZJYWUAA5WZKJNSOAOXHVJB23I3GSF3", "length": 8789, "nlines": 89, "source_domain": "www.yarlexpress.com", "title": "சசிகலா ரவிராஜிற்கு ஆதரவாக களமிறங்கிய அரசியல் தரப்புக்கள். நேரடியாக சென்று ஆறுதல் கூறினர். \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nசசிகலா ரவிராஜிற்கு ஆதரவாக களமிறங்கிய அரசியல் தரப்புக்கள். நேரடியாக சென்று ஆறுதல் கூறினர்.\nமாமனிதர் சசிகலா ரவிராஜ்க்கு ஆதரவாக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனின் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணியினர் களமிறங்க...\nமாமனிதர் சசிகலா ரவிராஜ்க்கு ஆதரவாக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனின் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணியினர் களமிறங்கியுள்ளனர்.\nஇதன்படி இன்று சனிக்கிழமை காலை தென்மராட்சி பிரதேச செயலகத்திற்கு முன்பாக உள்ள மாமனிதர் ரவிராஜின் உருவச் சிலையடியில் நடந்த போராட்டத்திற்கு அக் கூட்டணியினர் சென்றுள்ளனர்.\nஅதன் பின்னர் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோர் சசிகலாவின் இல்லத்திற்கு சென்று கலந்துரையாடினர்.\nவிருப்பு வாக்கில் நடந்த குளறுபடி தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமாக இருந்தால் அதற்கு பரிபூரணமான ஒத்துழைப்பு வழங்க தயார் என்றும் அதற்கான ஏற்பாடுகளை இலவசமாக செய்ய முடியும் என்றும் சிவாஜிலிங்கம் சசிகலாவிடம் தெரிவித்தார்.\nஇந்த கலந்துரையாடல் இடம்பெற்ற போது அங்கு வந்த ஹீலங்கா சுதந்திர கட்சியின் அங்கஜன் இராமநாதன் இது தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு கட்சி பேதமின்றி பூரண ஒத்துழைப்பை வழங்க முடியும் என்றும் தெரிவித்தார்.\nவணிகம் / பொருளாதாரம் (6)\nநல்லூர் போராட்டக் குழுவுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை.. தேர்தல் கால கூட்டு மட்டுமே...அங்கஜன் தெரிவிப்பு\n\"வங்கி ஊழியர்களது உழைப்பினை சுரண்டுவதை உடனே நிறுத்துக\" - யாழில் போராட்டம்\nயாழ்.சுழிபுரத்தில் சமையல் எரிவாயு சிலின்டர் வெடித்து விபத்து..\nதிருநெல்வேலி மற்றும் சில கிராமங்களில் இராணுவம் குவிப்பு : மக்கள் வெளியேற தடை.\nYarl Express: சசிகலா ரவிராஜிற்கு ஆதரவாக களமிறங்கிய அரசியல் தரப்புக்கள். நேரடியாக சென்று ஆறுதல் கூறினர்.\nசசிகலா ரவிராஜிற்கு ஆதரவாக களமிறங்கிய அரசியல் தரப்புக்கள். நேரடியாக சென்று ஆறுதல் கூறினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ta.hzpmsonic-en.com/liposome-dispersion/", "date_download": "2021-04-14T19:14:23Z", "digest": "sha1:H3T56UCEQH3RUJBQAY6BX64MGJDRHT2P", "length": 11102, "nlines": 210, "source_domain": "ta.hzpmsonic-en.com", "title": "லிபோசோம் சிதறல் தொழிற்சாலை - சீனா லிபோசோம் சிதறல் உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள்", "raw_content": "\nசிறிய அளவிலான மீயொலி சுழற்சி அமைப்பு\n5 எல் சுழற்சி முறை\n10 எல் சுழற்சி முறை\n20 எல் சுழற்சி முறை\nதொழில்துறை அளவு மீயொலி சுழற்சி முறை\nஒட்டுமொத்த தீர்வு வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு தனிப்பயனாக்கம்\nசிறிய அளவிலான மீயொலி சுழற்சி அமைப்பு\n5 எல் சுழற்சி முறை\n10 எல் சுழற்சி முறை\n20 எல் சுழற்சி முறை\nதொழில்துறை அளவு மீயொலி சுழற்சி முறை\nஒட்டுமொத்த தீர்வு வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு தனிப்பயனாக்கம்\nமீயொலி தாவர நிறமிகள் பெக்டின் பிரித்தெடுத்தல் இயந்திரம்\nமீயொலி அத்தியாவசிய சிபிடி எண்ணெய் குழம்பாக்கி\nஒலி எதிர்ப்பு பெட்டியுடன் ஆய்வக மீயொலி உபகரணங்கள்\nதொழில்துறை மீயொலி திரவ செயலி\nதொழில்துறை ஓட்டம் மீயொலி பிரித்தெடுத்தல் கருவி\nமீயொலி கிராபெனின் சிதறல் உபகரணங்கள்\nபயோடீசல் செயலாக்கத்திற்கான மீயொலி குழம்பாக்குதல் சாதனம்\nமீயொலி திரவ செயலாக்க உபகரணங்கள்\nஆய்வக மீயொலி ஆய்வு சோனிகேட்டர்\nமீயொலி நானோ குழம்புகள் உற்பத்தி உபகரணங்கள்\nநானோ குழம்புகள் (சிபிடி எண்ணெய் குழம்பு, லிபோசோம் குழம்பு) மருத்துவ மற்றும் சுகாதாரத் தொழில்களில் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. மிகப்பெரிய சந்தை தேவை திறமையான நானோ குழம்பு உற்பத்தி தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை ஊக்குவித்துள்ளது. மீயொலி நானோ குழம்பு தயாரிப்பு தொழில்நுட்பம் தற்போது சிறந்த வழியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மீயொலி குழிவு எண்ணற்ற சிறிய குமிழ்களை உருவாக்குகிறது. இந்த சிறிய குமிழ்கள் பல அலை பட்டைகளில் உருவாகின்றன, வளர்கின்றன மற்றும் வெடிக்கின்றன. இந்த செயல்முறை வலுவான கள் போன்ற சில தீவிர உள்ளூர் நிலைமைகளை உருவாக்கும் ...\nமீயொலி லிபோசோமால் வைட்டமின் சி தயாரிப்பு உபகரணங்கள்\nலிபோசோம் வைட்டமின் தயாரிப்புகள் மனித உடலால் எளிதில் உறிஞ்சப்படுவதால் மருத்துவ மற்றும் ஒப்பனைத் தொழில்களில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன.\nமீயொலி நானோ துகள்கள் லிபோசோம்கள் சிதறல் கருவிகள்\nமீயொலி லிபோசோம் சிதறலின் நன்மைகள் பின்வருமாறு:\nஉயர் ஸ்திரத்தன்மை வெப்பமற்ற சிகிச்சை (சீரழிவைத் தடுக்கிறது);\nஹாங்க்சோ துல்லிய இயந்திரம் நிறுவனம், லிமிடெட்.\n© பதிப்புரிமை - 2010-2021: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2019/06/3.html", "date_download": "2021-04-14T20:52:31Z", "digest": "sha1:KNBLUVF7LEMG5DERQUSY5CKXFFRAQ7RD", "length": 29772, "nlines": 110, "source_domain": "www.tamilletter.com", "title": "மதம் பிடித்த பிராந்தியங்கள் -3 - TamilLetter.com", "raw_content": "\nமதம் பிடித்த பிராந்தியங்கள் -3\nபிராந்திய ஏகாதிபத்திய அரசியலில் மத்திய கிழக்கை இஸ்ரேல் தனது கட்டுக்குள் வைத்திருக்க முனையும் அதேவேளை, தெற்காசிய அரசியலில் இந்திய பிராந்திய வல்லரசு தனது மேலாண்மையை நிச்சயப்படுத்த முனைகிறது.\nஇந்த வியூகத்தை மையமாக கொண்டு இரு பிராந்தியங்களிலும் மதம் உள்நாட்டு சமூக பிரிவுகள் மத்தியில் எழுச்சி ஊட்டும் உபாயமாக ஆங்காங்கே தேசங்களுக்கு ஏற்ற வகையில் பயன் படுத்தப்படுகிறது\nசமூகங்கள் மத்தியில் இருக்கக் கூடிய மத வேறுபாடுகளை ஏகாதியத்திய சிந்தனையாளர்கள் கையாளுகின்றனர். தமது பாதுகாப்பான இருப்பை மையமாக கொண்டு, சர்வதேச வல்லரசுகள் ஏகாதியத்திய பிராந்திய கூட்டு கோட்பாடுகளை மையமாக கொண்டு, மத அடிப்படையிலான வேற்றுமை மற்றும் எழுச்சி ஊட்டலுக்கு துணை போகின்றன.\nஅதிலும் பல்வேறு படிகள் மேலாக அதீத பலன்களை அடையும் முகமாக பல தசாப்தங்களுக்கு மத வேற்றுமையை வளர்த்தலில் வியூகம் அமைத்து செயலாற்றுகின்றன.\nமேலும் யுத்தநோக்கு கொண்ட நகர்வுகளை செய்வதன் ஊடாக சர்வதேச வல்லரசுகள் ஆயுத வியாபார பொருளாதாரத்தை வளம் பெற வைத்தல், எதிர் பிராந்திய கூட்டுகளை யுத்த செலவீனத்திற்குள் உள்ளாக்குவதன் மூலம் எதிர்தரப்பின் பொருளாதார வளத்தை சிதைத்தல் ஆகியவற்றை மையமாக கொண்டு தாம் இயற்றிய சர்வதேச சட்ட திட்டங்களையே மீறும் நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன\nஇந்த வல்லரசுகளின் அரசியல் நகர்வுகள் குறித்தும், பிராந்திய வல்லரசுகள் தமது பிராந்தியத்தில் நேரடியாக யுத்த நடவடிக்கைகளில் ஈடுபடாது முகவர்களுடாக தமது நோக்கங்களை அடைவதில் ஆர்வமாக உள்ளன என்பது குறித்தும் கடந்த கட்டுரைகளில் கண்டிருந்தோம் .\nஇவ்வாரம் வெளிவந்திருக்கும் கட்டுரையில் பிராந்திய நகர்வுகள் எவ்வாறு கோட்பாடு ரீதியாக ஒருமித்த தன்மையை கொண்டிருக்கின்றன என்று பார்ப்பதன் மூலம் சர்வதேச நிகழ்வுகளாக நட��்கும் பல்வேறு விடயங்களும் எவ்வாறு ஒன்றுடன் ஒன்று பிணைந்து செல்கின்றன என்பதை காண முடியும்\nஇந்த ஒருமித்த தன்மையை காணும் விடயத்தில் பல தனிமங்கள் ( இவை அமைப்புகளாகவோ அல்லது தேசிய இனங்களாகவோ அல்லது தனிநபர்களாகவோ அரசியல் கட்சிகளாகவோ இருக்கலாம் ) நேரடி முகவர்களாக தென்படாது போனாலும் அவர்கள் பல இடங்களில் சித்தாந்த முகவர்களாக செயலாற்றும் தன்மையையும் காணலாம் .\nஒரு அரசு அதிக ஆதிக்கத்தை குறிப்பிட்ட ஒரு பிராந்தியத்தில் கொண்டிருக்கும் பொழுது, சிறிய வலு குறைந்த நாடுகள் தமது இருப்பில் அதிக கவனம் செலுத்தும் மனோ நிலையை பெறுகின்றன. அந்த சிறிய நாடுகளுக்கு பாதுகாப்பு இன்மை குறித்த எண்ணக்கருத்தின் ஆரம்ப பொருளாக அதிக ஆதிக்கத்தை கொண்ட நாட்டின் செயற்பாடுகள் அமைகின்றன.\nசமச்சீரற்ற தோற்றப்பாடு குறிப்பாக மூலோபாய நிலைகளாயினும் ,இராணுவ பாதுகாப்பு வளங்களாயினும் பொருளாதார வலு எனஆதிக்கம் செலுத்தக்கூடிய எந்த காரணியாயினும் இந்த பாதுகாப்பு அற்ற\nதெற்காசிய பிராந்தியத்தின் பிரதான இந்திய நாட்டிற்கும் அதனை அயல் நாடாக கொண்ட பாகிஸ்தான், பங்களாதேசம்,சிறிலங்கா, மாலைதீவு போன்ற நாடுகளுக்கும் இடையில் பாதுகாப்பு அசெளகரீயங்களை உள்ளூர உணர்ந்து வரும் நிலையும் அரசியல் பதட்ட நிலையும் எப்பொழுதும் இருந்து வருகிறது.\nஇந்த பதட்ட நிலை மறுவளமாகவும் செயற்பட வல்லது. அதாவது சிறிய நாடுகளில் ஏற்படக் கூடிய உள்ளுர் அரசியல் மாற்றங்களும் பெரிய அயல் நாடான இந்திய பாதுகாப்பு செளகரீய உணர்வுக்கு ஏற்றதல்ல.\nஉதாரணமாக சிறிலங்காவில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு அதே காலப்பகுதியில் இடம்பெற்ற இந்திய தேர்தல் களத்தில் பெரும் பீதியை ஏற்படுத்தி இருந்தது. ஆளும் பாரதீய ஜனதா கட்சி வேட்பாளர்கள் இஸ்லாமிய அபாயம் நெருங்கி வருவதாக பிரச்சாரம் செய்வதற்கு பெரும் வாய்ப்பளித்தது.\nஅதேபோல பாகிஸ்தானிய அரசியல் பொருளாதார மாற்றம் துல்லியமான வகையில் உடனடியாக இந்தியாவில் நிலவர மாற்றத்தை காட்ட வல்லது. இதற்கு நல்ல உதாரணமாக சீன -பாகிஸ்தானிய பொருளாதார ஒழுங்கை ஒப்பந்தமும் அதில் இந்தியா கொண்டுள்ள ஐயப்பாடுகள் குறித்தும் எழுந்துள்ள பிரச்சினைகளை குறிப்பிடலாம்.\nஅராபிய பார்சிய இன மக்களை அதிகம் கொண்டுள்ள பாகிஸ்தான் இஸ்லாத்தை தனது தேச��ய மதமாக கொண்டுள்ளது. 82 சத வீத சுண்ணத்து இஸ்லாமியரையும், 11.8 சதவிகிதம் சியா இஸ்லாத்தையும் கொண்டுள்ளது. பாகிஸ்தானுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையில் மிக நெருங்கிய உறவு நிகழ்ந்து வந்தது.\nஇரு நாடுகளும் சுண்ணத்து இஸ்லாத்தை தழுவுபவர்களாக இருப்பதால், பொருளாதார மற்றும் பாதுகாப்பு விவகாரங்களில் அதிக உறவு கொண்டாடி வந்தனர்.\nஇரண்டு வரலாற்று ரீதியான நிகழ்வுகள் சவுதி அரேபியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிக நெருக்கத்தை உருவாக்கின. முதலாவது 1979 ஆம் ஆண்டு நடை பெற்ற ஈரானிய புரட்சி. ஈரானில் சியா இஸ்லாமியர்களின் எழுச்சி சுண்ணத்து இஸ்லாமிய பாகிஸ்தான் மீது அதிக கவனம் செலுத்த வைத்தது.\nஇரண்டாவதாக அதே ஆண்டு இடம் பெற்ற ஆப்கனிஸ்தான் மீதான சோவியத் படைகளின் நகர்வு பாகிஸ்தானிய இஸ்லாத்தை காப்பாற்றும், பொருட்டு மதராசா பள்ளி கூடங்கள் ஊடாக சவுதி அரேபியா பொருளாதார வசதிகள் செய்து கொடுத்தது.\n015இல் யேமன் நாட்டின் மீது சவுதி அரேபியா படை எடுத்த போது, ஈரானிய சார்பு கவுட்டி படைகளுக்கும் சவுதி அரேபிய படைகளுக்கும் இடையில் பாகிஸ்தான் நடு நிலைமை வகித்தது. ஆனால் பின்பு சவுதி அரேபியாவின் அழைப்பிற்கு ஏற்ப பாகிஸ்தானிய இராணுவத்தை நேரடி யுத்தம் அல்லாத பகுதிகளில் சவுதி அரேபிய தேசிய ஒருமைப்பாட்டிற்கு உதவும் வகையில் யுத்தப் பகுதிகள் அல்லாத பிரதேசங்களில் பணியாற்ற படைகளை அனுப்புவதற்கு ஒப்பு கொண்டது\nஅத்துடன் கடந்த பெப்ரவரி மாதம் பாகிஸ்தானுக்கும் வந்திருந்த சவுதி இளவரசர் 20 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு இருதரப்பு இணக்க உடன் படிக்க செய்து கொண்டதிலிருந்து பாகிஸ்தானிய சவுதி உறவுகள் மேலும் வலுப்பெற்று உள்ளது.\nகாலாகாலம் சவுதி அரேபியாவினால் வழங்கப்படும் தாராள பொருளாதார உதவிகள் சவுதி ஆளும் வர்க்க வொகாபிஸ்களுடன் இணைந்து செல்லக்கூடிய தூய இஸ்லாமியம் என்ற பெயரிலான- ஈரானியர்களுக்கு எதிரான வகையில் கட்டுக்குள் வைத்து கொள்ளக் கூடிய வகையிலான- ஒரு நிலையை சவுதி அரேபியாவினால் பாகிஸ்தானில் பராமரிக்கப்பட்டு வருகிறது.\nஇதற்கு ஒரு நல்ல உதாரணமாக, இந்திய தேர்தலுக்கு சற்று முன்பாக இடம் பெற்ற புல்வாமா தாக்குதல்களும் அதனை இந்திய- பாகிஸ்தானிய -சவுதி அரேபிய கூட்டு எவ்வாறு செயல்படுத்தியது என்பதை காணலாம் .\nபுல்வாமா தா��்குதலும், அதிலே இறந்த இந்திய இராணுவத்தினரும் அதனை தொடர்ந்து இந்திய விமானப்படையின் பாகிஸ்தானிய எல்லையை மீறி சென்று நடத்திய தாக்குதல்களும் இந்திய தேர்தலை மையமாக கொண்டு இடம் பெற்றவையே என்பது இங்கே வெளிச்சமாகிறது.\nஏற்கனவே திட்டமிட்டபடி சவுதி இளவரசர் இந்திய – பாகிஸ்தானிய பயணத்தை மேற்கொண்டிருந்தார். இந்த பயணத் திட்டத்திற்க ஏற்ப தாக்குதல் நாடகம் அரங்கேற்றப்பட்டது மட்டுமல்லாது. இதன் பலனாக நீண்ட கள மோதல் ஒன்று இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் இடம் பெறாது பாதுகாக்கப்பட்டது என்பது முக்கியமானதாகும்.\nசவுதி இளவரசர் இந்திய வருகை இந்த திட்டத்தை சமநிலைபடுத்தியது. இதிலே சுவுதி அரேபியாவின் பங்களிப்பு எந்த அளவு என்பது சரியாக குறிப்பிட முடியாது போனாலும் அனைத்து நிகழ்வு களும் காலம் தவறாது இடம் பெற்றன என்பது மட்டும் உண்மை.\nஅத்துடன் இந்திய மக்கள் மத்தியில் மோடி அவர்கள் ஒரு பாதுகாவலன் என்ற ஒரு பிரம்மையை உருவாக்கும் பொருட்டு தான் இந்த தாக்குதல் இடம் பெற்றது என்பதுவும் வெளிவருகிறது.\n900 மில்லியன் வாக்காளர்கள் பங்குபற்றிய அண்மைய இந்திய தேர்தல் உலகிலேயே மிகவும் அதிக செலவீனம் கொண்ட தேர்தல் என புதுடெல்லியை மையமாக கொண்டு இயங்கக் கூடிய தகவல் தொடர்பு கற்கைகளுக்கான மையம் குறிப்பிட்டுள்ளது.\nஇந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையிலே 60 000 கோடி இந்திய ரூபா செலவிடப் பட்டிருக்கிறது. இது சுமார் 8.7பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு இணையானது என்பது மட்டுமல்லாது, 2014 ஆம் ஆண்டு இடம் பெற்ற தேர்தல் செலவீனங்ளிலும் பார்க்க இது இரண்டு மடங்க அதிகமானது என்று அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது .\nஇப்பொழுது தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி மகத்தான வெற்றி இந்துத்துவா என்று ஆங்கிலத்தில் அழைக்க கூடிய இந்து அடிப்படைவாத கோட்பாட்டிற்கு புதிய ஒரு உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.\nஇங்கே ஒட்டு மொத்தமாக 539 பாராளுமன்ற உறுப்பினாகள் தெரிவு செய்யப்ட்டனர். இவர்களில் 233 பேர் மீது கற்பழிப்பு, கொலை கொள்ளை, பெண்களுக்கு எதிரான வன்முறை போன்ற குற்ற சாட்டுகள் உள்ளதாக சனநாயக சீர்திருத்த அமைப்பு என்ற ஒரு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.\nஅதாவது அரைவாசி பேர் குற்ற விசாரணைக்குட்பட்டவர்களாகவோ அல்லது சட்டத்தை ஏய்த்தவ���்களாகவோ உள்ளனர் என்பது அந்த நிறுவனத்தின் அறிக்கையாகும். இதிலே பாஜக வை சேர்ந்தவர்கள் 116 பேர் எனவும் தெரிவு செய்யப்பட்ட 54 காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களில் 29 பேர் குற்றவாளிகளாக கருதப்படுபவர்கள் எனவும் அந்த அறிக்கை கூறுகிறது.\nஇந்த நிலையில் பிரதமர் மோடி தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் இருந்து முக்கியமான துறைகளான பொருளாதாரம் வெளியுறவு ஆகியவற்றிற்கு அமைச்சர்களை தெரிந்து எடுக்க முடியாமல் இருவரையும் தமிழ் நாட்டிலிருந்து தெரிவு செய்திருப்பதுவும் யதார்த்தம் தான்.\nஇருப்பினும் தெற்காசிய பிரந்திய நாடுகள் மத்தியில் மத உணர்வை மையமாக வைத்து அரசியல் செய்யும் தன்மை இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் இரண்டிலும் மிக அதிகமாக காணப்படுகிறது என்பது மட்டும் உண்மை.\nஅடுத்த கட்டுரையில் எவ்வாறு இந்திய -இலங்கை நாடுகளுக்கு இடையிலான பௌத்த உறவு அரசியல் மற்றும் வெளியுறவு சார்ந்தது. சிறிலங்காவின் பௌத்தம் தனது இருப்பை அந்த தீவில் உத்தரவாதம் செய்து கொள்ளும் பொருட்டு எந்த வகையிலும் நிறம் மாறி கொள்ளும் போக்கு கொண்டது என்பதையும் முன்பு என்றும் இல்லாதவாறு பௌத்த சிங்களம் எவ்வாறு தனி ஆதிக்கம் செலுத்துகிறது என்றும் பார்க்கலாம்.\n–லண்டனில் இருந்து லோகன் பரமசாமி\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nடுபாயில் கொள்ளையில் ஈடுபட்ட ஆறு இலங்கையர்கள்\nடுபாயில் கொள்ளையில் ஈடுபட்ட ஆறு இலங்கையர்கள் டுபாயில் கொள்ளையில் ஈடுபட்டதாக ஆறு இலங்கையர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. டுபாய் பாத...\nஅமைச்சர் அலி சப்ரியின் கருத்துக்கள் ஆறுதல் அளிப்பதாக இருக்க வேண்டும்’ - மு.கா பிரதித்தலைவர் ஹாபிஸ் நஸீர்\n‘ அமைச்சர் அலி சப்ரியின் கருத்துக்கள் ஆறுதல் அளிப்பதாக இருக்க வேண்டும் ’ - மு.கா பிரதித்தலைவர் ஹாபிஸ் நஸீர்\nஅந்-நூர் மக்களின் போராட்டத்திற்கு பலன் - மாகாண சபை உறுப்பினர் தவத்திற்கு மக்கள் நன்றி தெரிவிப்பு\nஅக்ரைப்பற்று கல்வி வலயத்திற்கு உட்பட்ட அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலயத்தை அபிவிருத்தி திட்டத��தில் இணைத்துக் கொள்ளப்படாததை...\nஜனாதிபதியும் பிரதமரும் அரசியல் மேடைகளில் மாகாண சபைத் தேர்தல்கள் குறித்து கருத்துத் தெரிவித்து வந்த போதிலும் இருவருக்கும் உண்மையி...\nவேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா ஓராண்டுக்கு இடைநீக்கம்:-\nஇலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா, ஒப்பந்த விதிகளை மீறியதாக, ஓராண்டுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆனால...\nசபாநாயகர் அதிரடி நாட்டை பிரிக்கும், நாட்டை துண்டாடும், பௌத்த மதத்துக்கு அல்லது வேறு சமயங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அமைந்த ...\nதென்னிலங்கையின் தெரிவில், தெற்கு முஸ்லிம்களின் தீர்மானம்..\nசுஐப் எம்.காசிம் - தென்னிலங்கை முஸ்லிம்களை வழி நடத்தும் பொறுப்புக்கள் இம்முறை பெரும் சர்ச்சைக்குள் மாத்திரமன்றி , சவால்களுக்கும் உள்ளாகப...\nபலரது எதிர்ப்பை மீறி பிரதமர் மகிந்த ராஜபக்ச எடுத்த தீர்மானம் சிறந்த தீர்மானம் என பாராட்டிய மங்கள சமரவீர\nபல்வேறு தரப்பிலிருந்தும் முன்வைக்கப்பட்ட எதிர்ப்பை மீறி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப...\nசந்திரிகாவிடம் இந்த கேள்வியை மட்டும் கேட்டால் அறை விழுவது உறுதி\nஐக்கிய தேசிய கட்சியில் இணையப்போகின்றீர்களா என என்னிடம் கேள்வி எழுப்புபவர்களின் காதுகள் உடையும் விதத்தில் அறை விழும் என முன்னாள் ஜனாதிப...\nகடற்படையிலிருந்து விலகியவரை தளபதியாக நியமித்ததில் சிக்கல் : சரத் வீரசேகர\nரியர் அத்மிரால் டிரவிஸ் சின்னையா கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளதில் தவறில்லை. அமெரிக்க அரச திணைக்களத்தில் சேவையாற்றியுள்ளதை மேலதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lekhafoods.com/meat-recipes/", "date_download": "2021-04-14T20:55:26Z", "digest": "sha1:SERYONSYJ74M3VCTSDNTWJRV57QAOU6R", "length": 4469, "nlines": 85, "source_domain": "www.lekhafoods.com", "title": "Lekhafoods", "raw_content": "\nமட்டன் முந்திரி மஸாலா குருமா\nஇறால் வறுவல், இறால் குழம்பு, இறால் தொக்கு, இறால்—அவரை மஸாலா , ஶ்ரீலங்கன் எறா குழம்பு, ஷாங்காய் இறால், இறால் பொன்நிற வறுவல், பூண்டு—இறால்,\nவேலூர் கறி வறுவல், விருதுநகர் பரோட்டா, கும்பகோணம் கடப்பா, சாத்தூர் காரா சேவு , கோவில்பட்டி கடலை மிட்டாய், காஞ்சிபுரம் இட்லி, கடம்பூர் போளி, திருநெல்வேலி அல்வா,\nஇட்லி உப்புமா, இட்லி , வெந்தய இட்��ி, சிறு பருப்பு இட்லி, துவரம் பருப்பு இட்லி, கொத்துக்கறி ஸேண்ட்விச் இட்லி, கம்பு இட்லி, அவல் இட்லி,\nகேரமல் கஸ்டர்ட், ஸ்ட்ராபெரி ஃபீர்னி, Bun Halwa , மிக்ஸ் ஃப்ருட் புட்டிங், சைனா க்ராஸ் புட்டிங், சன்ரைஸ் புட்டிங், சில்ட் காஃபி க்ரீம், மார்பிள் புட்டிங்,\nபொரி உருண்டை, கேக், கொண்டைக்கடலை சுண்டல், தேங்காய், மாங்காய், பட்டாணி சுண்டல், உருளைக்கிழங்கு போண்டா, பனீர் பகோடா, பிரியாணி மஸால் வடை, கீரை வடை,\nவெஜிடபிள் புலவு, நெய் சாதம், அரிசி உப்புமா , தேங்காய்ப்பால் சாதம், சீரக சாதம், கேரட் சாதம், ஆலு புலவு, எள்ளு சாதம்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZp0k0Y9", "date_download": "2021-04-14T20:50:25Z", "digest": "sha1:UH2NOPKP3T26A2PAJRZA3ETXOWU6DQMJ", "length": 6554, "nlines": 109, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "செல்வப்பிள்ளை அகடவிகட கலியாணச் சிந்து", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nமுகப்பு புத்தகங்கள்செல்வப்பிள்ளை அகடவிகட கலியாணச் சிந்து\nசெல்வப்பிள்ளை அகடவிகட கலியாணச் சிந்து\nஆசிரியர் : முனிசாமி முதலியார், சிறுமணவூர்\nவடிவ விளக்கம் : 6 p.\nதுறை / பொருள் : கவிதை\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nமுனிசாமி முதலியார், சிறுமணவூர்(Muṉicāmi mutaliyār, ciṟumaṇavūr)வாணீவிலாஸ அச்சுக்கூடம்.1898.\nமுனிசாமி முதலியார், சிறுமணவூர்(Muṉicāmi mutaliyār, ciṟumaṇavūr)(1898).வாணீவிலாஸ அச்சுக்கூடம்..\nமுனிசாமி முதலியார், சிறுமணவூர்(Muṉicāmi mutaliyār, ciṟumaṇavūr)(1898).வாணீவிலாஸ அச்சுக்கூடம்..\nபதிப்புரிமை @ 2021, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இல���்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/08/blog-post_775.html", "date_download": "2021-04-14T19:28:08Z", "digest": "sha1:5XEMAW7YVHFOL5O77GFAID45MMLN3JXH", "length": 7440, "nlines": 88, "source_domain": "www.yarlexpress.com", "title": "கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் ஆசனம் அம்பாறைக்கு ... \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nகூட்டமைப்பின் தேசியப் பட்டியல் ஆசனம் அம்பாறைக்கு ...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக அம்பாறை – நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் தவராசா கலையரசன் தெரிவ...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக அம்பாறை – நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் தவராசா கலையரசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nஇலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் துரைராஜசிங்கம், இன்று (09) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்பாக பல சுற்று பேச்சுவார்த்தைகளின் பின்னர் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nவணிகம் / பொருளாதாரம் (6)\nநல்லூர் போராட்டக் குழுவுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை.. தேர்தல் கால கூட்டு மட்டுமே...அங்கஜன் தெரிவிப்பு\n\"வங்கி ஊழியர்களது உழைப்பினை சுரண்டுவதை உடனே நிறுத்துக\" - யாழில் போராட்டம்\nயாழ்.சுழிபுரத்தில் சமையல் எரிவாயு சிலின்டர் வெடித்து விபத்து..\nதிருநெல்வேலி மற்றும் சில கிராமங்களில் இராணுவம் குவிப்பு : மக்கள் வெளியேற தடை.\nYarl Express: கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் ஆசனம் அம்பாறைக்கு ...\nகூட்டமைப்பின் தேசியப் பட்டியல் ஆசனம் அம்பாறைக்கு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/12/5_2.html", "date_download": "2021-04-14T21:11:22Z", "digest": "sha1:WPY4W7PC3MGWMSPYY2NEXR7U2LKWB7M2", "length": 11760, "nlines": 93, "source_domain": "www.yarlexpress.com", "title": "தமிழ் க��்சிகளால் புதிய அரசியலமைப்புக்கான வரைபு சமர்ப்பிக்கப்படும்: மாவை தலைமையில் 5 பேர் கொண்ட குழு! \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nதமிழ் கட்சிகளால் புதிய அரசியலமைப்புக்கான வரைபு சமர்ப்பிக்கப்படும்: மாவை தலைமையில் 5 பேர் கொண்ட குழு\nதமிழ் தேசிய கட்சிகளின் சார்பில் புதிய அரசியலமைப்பிற்கான சிபார்சுகள் அடங்கிய வரைபை சமர்ப்பிப்பதென முடிவாகியுள்ளது. இந்த வரைபை தயார் செய்ய 5 ப...\nதமிழ் தேசிய கட்சிகளின் சார்பில் புதிய அரசியலமைப்பிற்கான சிபார்சுகள் அடங்கிய வரைபை சமர்ப்பிப்பதென முடிவாகியுள்ளது. இந்த வரைபை தயார் செய்ய 5 பேர் அடங்கிய குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.\nதமிழ் தேசிய கட்சிகளின் சந்திப்பு நேற்று நடைபெற்றபோதே இந்த முடிவு எடுக்கப்பட்டது.\nதமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று யாழ்ப்பாணத்தில் சந்தித்து பேச்சு நடத்தினார். இலங்கை தமிழ் அரசு கட்சி சார்பில் மாவை சேனாதிராசா, சீ.வீ.கே.சிவஞானம், ஈ.சரவணபவன், புளொட் சார்பில் கஜதீபன், தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் க.அருந்தவபாலன், பேராசிரியர் க.சிவநாதன், ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசிய கட்சி சார்பில் என்.சிறிகாந்தா, எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழ் தேசிய பசுமை இயக்கம் சார்பில் பொ.ஐங்கரநேசன், ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகம் சார்பில் அனந்தி சசிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nபுதிய அரசியலமைப்பிற்கான சிபாரிசுகளை இந்த வருடம் டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்கும்படி அரசு கேட்டுள்ளது. இது குறித்து நேற்று விவாதிக்கப்பட்டது.\nதமிழ் தேசிய கட்சிகள் சார்பில் சிபாரிசு வரைவொன்றை சமர்ப்பிப்பதென முடிவாகியுள்ளது.\nகடந்த அரசில் யாப்பு உருவாக்க முயற்சியின் போது, தமிழ் தேசிய கூட்டமைப்பு சமர்ப்பித்த வரைபு, கடந்த அரசில் தமிழ் மக்கள் பேரவை சமர்ப்பித்த வரைவு, அத்துடன், வடமாகாணசபையினால் சமர்ப்பிக்கப்பட்ட வரைபு ஆகியவற்றின் உள்ளடங்கங்களிலிருந்து மேம்பட்ட புதிய வரைபை உருவாக்குவதென முடிவா���து.\nஇந்த வரைபை உருவாக்க 5 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டது. மாவை சேனாதிராசா தலைமையில் சீ.வீ.கே.சிவஞானம், சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.கே.சிவாஜிலிங்கம், பேராசிரியர் சிவநாதன் ஆகியோர் யாப்பு வரைபை உருவாக்க குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.\nஎதிர்வரும் 10 நாட்களில் இந்த குழு வரைபை இறுதி செய்து, தமிழ் தேசிய கட்சிகளின் தலைமைகளிற்கு சமர்ப்பிப்பதென முடிவாகியுள்ளது. கட்சி தலைவர்களின் அங்கீகாரத்தின் பின்னர், அந்த வரைபை மாவை சேனாதிராசா பிரதமரிடம் கையளிப்பார்.\nஇதேவேளை, க.வி.விக்னேஸ்வரன் தரப்பில் நிபுணர்களை வைத்து ஒரு யாப்பு வரைபை உருவாக்கி வருவதாக, அவரது பிரதிநிதிகளால் தெரிவிக்கப்பட்டது. இந்த வரைபையும் உள்ளடக்கியதாக, புதிய வரைபை தயாரிப்பதென முடிவாகியது.\nவணிகம் / பொருளாதாரம் (6)\nநல்லூர் போராட்டக் குழுவுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை.. தேர்தல் கால கூட்டு மட்டுமே...அங்கஜன் தெரிவிப்பு\n\"வங்கி ஊழியர்களது உழைப்பினை சுரண்டுவதை உடனே நிறுத்துக\" - யாழில் போராட்டம்\nயாழ்.சுழிபுரத்தில் சமையல் எரிவாயு சிலின்டர் வெடித்து விபத்து..\nதிருநெல்வேலி மற்றும் சில கிராமங்களில் இராணுவம் குவிப்பு : மக்கள் வெளியேற தடை.\nYarl Express: தமிழ் கட்சிகளால் புதிய அரசியலமைப்புக்கான வரைபு சமர்ப்பிக்கப்படும்: மாவை தலைமையில் 5 பேர் கொண்ட குழு\nதமிழ் கட்சிகளால் புதிய அரசியலமைப்புக்கான வரைபு சமர்ப்பிக்கப்படும்: மாவை தலைமையில் 5 பேர் கொண்ட குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=1818", "date_download": "2021-04-14T19:20:42Z", "digest": "sha1:HBQTHNETCAO72ACPHHPOKSFSH22FIR37", "length": 12091, "nlines": 72, "source_domain": "kumarinet.com", "title": "நாகர்கோவில் நகரின் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண அதிகாரிகள் குழுவுடன் விஜயகுமார் எம்.பி. முக்கடல் அணையில் ஆய்வு", "raw_content": "\nநாகர்கோவில் நகரின் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண அதிகாரிகள் குழுவுடன் விஜயகுமார் எம்.பி. முக்கடல் அணையில் ஆய்வு\nநாகர்கோவில் நகராட்சியின் முக்கிய குடிநீர் ஆதாரமாக முக்கடல் அணை திகழ்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த அணை அப்போதைய மக்கள் தொகையை கருத்தில் கொண்டு கட்டப்பட்டது. இந்த அணையின் நீர் கொள்ளளவு 25 அடி ஆகும். வறட்சியான காலங்களில் இந்த அணையில் மைனஸ் அளவிலும் 20 அடி வரை குடிநீர��க்காக தண்ணீர் எடுக்க முடியும் என்பது இந்த அணையின் சிறப்பம்சமாகும்.\nதற்போது நாகர்கோவில் கிருஷ்ணன்கோவிலில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மராமத்து பணிகள் நடைபெறுவதின் காரணமாகவும், 3 தொட்டிகள் மூலமாக தண்ணீர் சுத்திகரிக்கப்படும் பணி தற்போது ஒரு தொட்டி மூலமாக சுத்திகரிப்பு செய்யப்படுவதாலும் நாகர்கோவில் நகராட்சி பகுதிகளில் 10 நாட்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இதனால் நகர மக்கள் குடிநீர் பற்றாக்குறையால் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.\nஇதை கருத்தில் கொண்ட விஜயகுமார் எம்.பி. நாகர்கோவில் நகரின் குடிநீர் தட்டுப்பாடு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண பல்வேறு குடிநீர் திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். அதில் ஒன்றாக முக்கடல் அணையின் கொள்ளளவை உயர்த்துவது, இதுபோன்ற மேலும் ஒரு அணையை புதிதாக உருவாக்கி மலையில் இருந்து பாய்ந்தோடி வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை இந்த அணைக்கு திருப்புவது போன்ற திட்டங்களை செயல்படுத்தவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.\nஅவருடைய முயற்சியால் முக்கடல் அணையை மேலும் உயர்த்துவது தொடர்பாகவும், அதன் அருகிலேயே மற்றொரு அணையை கட்டுவது தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ள தமிழக அரசின் நீர் முதலீட்டு நிறுவன திட்ட அதிகாரி சுந்தரேசன், அண்ணா பல்கலைக்கழக நீர் மேலாண்மைத்துறை பேராசிரியர் சக்தி வடிவேல் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று குமரி மாவட்டம் வந்தனர். பின்னர் அவர்கள் விஜயகுமார் எம்.பி. தலைமையில் முக்கடல் அணையை ஆய்வு செய்தனர். அப்போது நகராட்சி ஆணையர் சரவணக்குமார் உள்ளிட்ட நகராட்சி அதிகாரிகளும் உடன் சென்றிருந்தனர்.\nஆய்வின்போது விஜயகுமார் எம்.பி. கூறியதாவது:-\nமுக்கடல் அணையை தூர்வாரி அணையின் கொள்ளளவை 25 அடியில் இருந்து 50 அடியாக உயர்த்தவும் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.\nஅழகியபாண்டியபுரம் பகுதியில் உள்ள உலக்கை அருவியில் தடுப்பணை கட்டி அங்கிருந்து குழாய்கள் மூலம் தண்ணீரை முக்கடல் அணைக்கு கொண்டுவர திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதற்கு தமிழக அரசு ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும், தடிக்காரன்கோணம் பகுதியில் இருந்து செல்லும் தடவையாறு என்ற காட்டாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி அந்த தண்ணீரை குழாய்கள��� மூலம் முக்கடல் அணைக்கு கொண்டுவரும் திட்டம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு ரூ.140 கோடி செலவாகும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nமழை காலங்களில் மலைகளில் இருந்து வரும் தண்ணீர் அணையில் சேர்க்கவும், ஊர்களில் இருந்து வரும் தண்ணீர் குளங்களில் சேர்ப்பது இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். குமரி மாவட்டத்தில் மன்னர் காலத்தில் கட்டப்பட்ட அணைகளை இதுவரை எந்த அரசும் கண்டுகொள்ளவில்லை. மாவட்ட மக்களின் முக்கிய தேவையான குடிநீர் தேவைக்கு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.\nஇதுபோன்று திட்டங்கள் செயல்படுத்தினால் குமரி மாவட்டத்தில் ஆண்டு முழுவதும் குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்க முடியும். முக்கடல் அணையை சுற்றிலும் மலைகள் சூழ்ந்துள்ளதால் நீரின் கொள்ளளவை மேலும் 25 அடி உயர்த்துவதற்கு வேறு தடங்கல்கள் இருக்காது. அணையை தூர்வாரி அந்த மண்ணை கொண்டே அணையை கட்டலாம்.\nநாகர்கோவில் நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளுக்கும் ஷிப்டு முறையில் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்கப்படும்.\nஇவ்வாறு விஜயகுமார் எம்.பி. கூறினார்.\nஇந்த ஆய்வின்போது, நாகர்கோவில் நகராட்சி குடிநீர் வழங்கும்பணி மேற்பார்வையாளர் ராஜா, நாகர்கோவில் நகர செயலாளர் சந்திரன், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கனகராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் சென்றிருந்தனர்.\n‘இதய துடிப்பை எகிற வைத\nஇந்தியாவில் கடந்த 24 ம\n8 அணிகள் பங்கேற்கும் ஐ\nதனுஷ் நடித்த கர்ணன் தி\nசத்தீஷ்காரில் நக்சலைட்டுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும்\n144 தடை உத்தரவு மக்களி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=2709", "date_download": "2021-04-14T19:30:06Z", "digest": "sha1:SSTDJV2VPMVUH6RSAUUUNUZ6VBIZCNNF", "length": 9724, "nlines": 67, "source_domain": "kumarinet.com", "title": "நாகர்கோவிலில் பரபரப்பு சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி சோதனை", "raw_content": "\nநாகர்கோவிலில் பரபரப்பு சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி சோதனை\nநாகர்கோவில் இடலாக்குடியில் சார்பதிவாளர் அலுவலகம் ஒன்று உள்ளது. இங்கு பத்திரம் பதிவதற்கு லஞ்சம் வாங்கப்படுவதாக நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சார்பதிவாளர் அலுவலகத்தை ரகசியமாக கண்காணித்து வந்தனர்இந்த ���ிலையில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு மதியழகன், இன்ஸ்பெக்டர்கள் ராஜூ, ரெமா மற்றும் போலீசார் நேற்று இரவு 8.30 மணிக்கு அதிரடியாக சார்பதிவாளர் அலுவலகத்துக்குள் புகுந்தனர். தனி தாசில்தார் பாண்டியம்மாள் முன்னிலையில் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டது.\nபோலீசாரை பார்த்ததும் அங்கிருந்த சார்பதிவாளர் ஈஸ்வரன் மற்றும் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது சார்பதிவாளர் ஈஸ்வரன், தான் வைத்திருந்த பணத்தை எடுத்து அவசர, அவசரமாக அலுவலகத்தில் இருந்து வெளியே வீசினார். அந்த சமயத்தில் பத்திர எழுத்தர் ஒருவர் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து தப்பி ஓடி விட்டார்.\nஇதனையடுத்து சார்பதிவாளர் ஈஸ்வரன் வெளியே வீசிய பணத்தை போலீசார் சேகரித்தனர். மொத்தம் ரூ.21 ஆயிரம் இருந்தது. இதனை கைப்பற்றிய போலீசார் பின்னர் அலுவலகத்தில் இருந்த ஊழியர்களிடம் சோதனை நடத்தினர். இளநிலை உதவியாளர் கண்ணனிடம் ரூ.2,100, பத்திர எழுத்தர் ராமநாதனிடம் ரூ.25 ஆயிரத்து 500, பத்திர எழுத்தரிடம் வேலை பார்க்கும் ஊழியர் பிரசாத் என்பவரிடமிருந்து ரூ.5 ஆயிரத்து 440 போன்ற கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது.\nமேலும் அலுவலகத்தில் கணக்கில் வராத ஏராளமான பணமும் கீழே கிடந்தது. லஞ்ச ஒழிப்பு போலீசாரை பார்த்ததும் ஊழியர்கள் பணத்தை கீழே போட்டிருக்கலாம் என்று தெரிகிறது. இந்த பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த வகையில் மொத்தம் சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத பணமாக ரூ.71 ஆயிரத்து 275 பறிமுதல் செய்யப்பட்டது.\nஇந்த பணம் குறித்து சார்பதிவாளர் ஈஸ்வரன் மற்றும் ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கேட்ட போது, அவர்கள் முறையான பதில் சொல்லாமல் மழுப்பலான பதிலை தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் தப்பி ஓடிய பத்திர எழுத்தரிடம் மேலும் ஆயிரக்கணக்கான பணம் இருந்துள்ளது. அவர் போலீசாரின் பிடியில் இருந்து தப்பியதால் அந்த பணம் சிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.\nஇதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறுகையில், இடலாக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் நடத்திய சோதனை மற்றும் பணம் பறிமுதல் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பி உள்ளோம். அதுதொடர்பாக அவர்கள் உத்தரவின்பேரில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம் என்றனர்.\nலஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனையில் சிக்கிய சார்பதிவாளரின் சொந்த ஊர் நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள திருக்குறுங்குடி ஆகும். அவர் தற்போது நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.\nஇடலாக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென சோதனை மற்றும் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் நாகர்கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\n‘இதய துடிப்பை எகிற வைத\nஇந்தியாவில் கடந்த 24 ம\n8 அணிகள் பங்கேற்கும் ஐ\nதனுஷ் நடித்த கர்ணன் தி\nசத்தீஷ்காரில் நக்சலைட்டுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும்\n144 தடை உத்தரவு மக்களி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uktamil.co.uk/2017/05/blog-post_48.html", "date_download": "2021-04-14T18:58:34Z", "digest": "sha1:PPS6QAAS3WU2477KZRSPJOMGCBAHX5ZE", "length": 7516, "nlines": 57, "source_domain": "www.uktamil.co.uk", "title": "நிவாரணங்கள் தாங்கிய மற்றுமொரு இந்தியக் கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » இலங்கை » நிவாரணங்கள் தாங்கிய மற்றுமொரு இந்தியக் கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது\nநிவாரணங்கள் தாங்கிய மற்றுமொரு இந்தியக் கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது\nஇந்தியாவிலிருந்து – இன்று முற்கல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த கப்பலை இலங்கை கடற்படையினர் வரவேற்றனர்.\nஇந்தியாவிருந்து நிவாரணப் பொருட்களுடன் வருகைத் தந்த கப்பலின் கட்டளை அதிகாரியாக ரோஹித் மிஸ்ரா செயற்படுகின்றார்.\nஇந்த படகில் பாதுகாப்பு பிரிவினர், சுழியோடிகள், மருத்துவ குழுவினர் உள்ளிட்ட 127 பேர் வருகைத் தந்துள்ளனர்.\nஉலர் உணவுப்பொருட்கள், குடிநீர் போத்தல்கள், கூடாரங்கள், பாதுகாப்புப் படகு, மருந்து பொருட்கள் உட்பட பல நிவாரணப் பொருட்களுடன் ஷர்துல் கப்பல் இலங்கையை வந்தடைந்தது.\nஇதேவேளை, வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க, இடர்முகாமைத்துவ பதில் அமைச்சர் துனேஸ் கன்ஹந்த. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து உள்ளிட்டோர் இன்று பிற்பகல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகைதந்து உத்தியோகபூர்வமாக பொருட்களை பொறுப்பேற்றுக் கொண்டனர்.\nஇதன்போது இலங்கை கடற்படையின் மேற்கு கட்டளை தளபதி நிராஜ் ஆட்டிகல உள்ளிட்ட கடற்படை அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.\nஇதேவேளை, அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப்பொருட்களுடன் நேற்றை யதினம் வருகை தந்த இந்திய கடற்படைக்கு சொந்தமான கர்ச் கப்பல் இன்று நாடு திரும்பியதாக கடற்படை தெரிவித்துள்ளது.\nஇந்திய கடற்படைக்கு சொந்தமான ஜலஸ்வா என்ற பெயரிடை மேலும் ஒரு கப்பல், நிவாரணப் பொருட்களுடன் நாளையதினம் இலங்கைக்கு வருகை தரவுள்ளது.\nஇது தான் ஓவியா மனசு- ஜுலிக்கு பதிலடி கொடுத்த ரசிகர்கள்\nபிக்பாஸ் நிகழ்ச்சி தமிழகத்தில் மிகவும் பிரபலமடைந்துவிட்டது. இந்த நிகழ்ச்சியை கோடிக்கணக்கில் மக்கள் பார்த்துள்ளதாக அவர்களே தெரிவித்துள்ளனர...\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள்\nஇதுவரை வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளுக்கு அமைய ஸ்ரீலங்க பொதுஜன முன்னனி 27 தேர்தல் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. தமிழரசு கட்சி 9 தொக...\nமனைவியை போத்தலால் குத்திக்கொலை செய்த கணவன் ..\nகணவரொருவர் தனது 22 வயதான மனைவியை வெட்டிக்கொலை செய்த சம்பவம் குடவெல தெற்கு வெலிவேரிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குடவெல தெற்கு வெலிவ...\nதேர்தல் விளம்பரத்திற்கு கட்டணம் செலுத்தாத மகிந்த ராஜபக்ச\nகடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச மற்றும் மேலும் சில வேட்பாளர்களின் தேர்தல் பிரசார விளம்பரங்களை ஒளிப்பரப்பியத்தில் நடந்த சுமார் 1...\nசின்ன தலைவலி வந்தாலே தாங்க முடியாத நமக்கு இப்போது பெரிய பெரிய நோய்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக வருகின்றன. இன்று யாரை கேட்டாலும் சர்க்கரை வியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chollukireen.com/2021/02/", "date_download": "2021-04-14T19:32:18Z", "digest": "sha1:BR7YD5TFNZYIJGODMKNMHSZ6XUF6OJ44", "length": 37296, "nlines": 415, "source_domain": "chollukireen.com", "title": "பிப்ரவரி | 2021 | சொல்லுகிறேன்", "raw_content": "\nபத்து வருஷங்களுக்குமுன் ஜெனிவாவில் என் மருமகள் செய்தது இது. வேண்டாதவர்கள் பூண்டை நீக்கிவிட்டுச் செய்யுங்கள். அன்புடன்\nபழுத்தத் தக்காளி—3 திட்டமான சைஸ்\nகடலைமாவு—கால்கப். வேண்டிய அளவு உபயோகிக்க\nபிரிஞ்சி இலை —சிறியது ஒன்று.\nசுரைக்காயைத் தோல் சீவிக் கொப்பரைத் துருவியில்த்\nசற்று நீருடன் கூடியதாகத் துருவல் இருக்கும்.\nவெங்காயம், பூண்டு. இஞ்சியை நறுக்கி மிக்ஸியில் தண்ணீர்\nவிடாமல் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.\nதக்காளியையும் தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.\nமிளகு.சீரகம், லவங்கத்தைப் பொடித்துக் கொள்ளவும்.\nசுரைக்காய்த் துருவலுடன் திட்டமாகக் கடலைமாவைச் சேர்த்துக்\nதுருவலே தண்ணீருடன் இருப்பதால் தண்ணீர் அவசியமில்லை.\nவடைமாவு மாதிரி சற்றுத் தளரவே மாவு இருக்க வேண்டும்.\nஅடுத்து எண்ணெயைக் காய வைத்து கலவையை சிறிய வடை\nபோலவோ, பகோடாக்கள் மாதிரியோ போட்டுபொறித்தெடுக்கவும்.\nஇரண்டு பக்கமும் சிவக்க வேகும்படி நிதானமாகத் திருப்பிவிட்டு\nஅகலமான நான்ஸ்டிக் வாணலியில் 5,6 ஸ்பூன் எண்ணெயைச்\nசூடாக்கி பிரிஞ்சி இலையுடன் ,வெங்காய விழுதைச் சேர்த்து\nவெங்காயம் நிறம் மாறி நன்குவதங்கியபின்பொடிகளைச்சேர்த்து\nபிரட்டி தக்காளி விழுதைச் சேர்க்கவும்.\nஉப்பு சேர்த்துக் கொதிக்க விடவும்.\nஎண்ணெய் பிறிந்து கலவை நன்றாகக் …\nபிப்ரவரி 25, 2021 at 11:19 முப பின்னூட்டமொன்றை இடுக\nஓரளவு வயதிற்குப் பின்னர் பிள்ளைகளுக்கு அவரவர்களின் நிலையும் மாறி விடுகிறது. சொந்த விருப்பங்கள். எதிற்கும் குணம் வந்து விடுகிறது. எல்லா காலத்திலும் அது ஒரே மாதிரிதான் போலும் ஆராவது பகுதி இது.பாருங்கள். படியுங்கள். அன்புடன்\nஎல்லோரும் நல்லபடியாக உடல் நலம் தேறினார்கள். வீட்டில்\nசுபகாரியங்கள் செய்ய வேண்டும். யாவருமாகத் திருப்பதி போய்\nபூணூல் நடத்தி வருவதென்று முடிவாகி, நல்ல நாள் பார்த்து\nதிருப்பதியில் , உற்றார் உறவினர்கள் சூழ நல்ல காரியங்களும் நன்றாக\nநித்ய அனுஷ்டானங்கள் யாவும் கடை பிடிக்கும் நேரத்தில் ஒரு நாள்\nபார்த்தால் பிள்ளை தலைக் குடுமியைக் கத்தரித்துக்கொண்டு வந்து\nகிராப்பு வைத்துக்கொள்ள. வீட்டில் பூகம்பம்தான் நடக்கப்போகிறது.\nகூடப் படிக்கும் சிநேகிதர்கள் யாருக்கும் குடுமி கிடையாது.எல்லாரும்\nகிராப்புக்கு மாறியவர்களல்ல. குடுமி வழக்கமே இல்லாதவர்கள்.\nஅவ்வளவு பிள்ளைகள் மத்தியில் உடன் படிக்கும் பிள்ளைகள் அளித்த\nதைரியம். இவன்கையால் எனக்கு எதுவுமே\nசொல்லாமல் எனக்குப் பிடிக்காத காரியம் செய்தவன் என் பிள்ளையே\nஇல்லை. எதிரில் வரக்கூடாது போகட்டும் வீட்டை விhttps://chollukireen.wordpress.com/wp-admin/ட்டு.\nஎனக்கு க் கொள்ளிகூட இவன் போடக்கூடாது.\nஇப்படி அப்பா பிள்ளை போர்க்கொடி.\nஒருவர் அறியாமல் ஒருவருக்கு எல்லாம் செய்து யுத்தகளத்தில்\nஏதோ தகாத காரியம் செய்து விட்டு வந்த மாதிரி அப்பாவின் கோபம்.\nஎல்லோரும் உடந்தை என்ற ஸந்தேகம். எல்லோரும் எதற்கும் மௌனம்.\nஏதாவது பேசினாலும் கடைசியில் வந்து நிற்கும் , இந்த க்ராப் தலையன்\nஎனக்கு ஏதும் செய்ய வேண்டாம் என்ற பேச்சே முடிவாக வரும் வார்த்தை.\nகாலங்கள் இரண்டொரு வருஷங்கள் ஓடியது.\nபெண் குழந்தைக்கு அடிக்கடி, ஜுரம்,கபம்,இருமல் என்று தொடர்ந்து வந்து\nபிப்ரவரி 22, 2021 at 11:09 முப பின்னூட்டமொன்றை இடுக\nஎதையாவது மறுபதிவு செய்வோமென்று பார்த்தால் இது சிக்கியது. பெண்ணாத்தில் செய்தது. நன்றாக இருந்தது.அன்புடன்\nஇது ஒரு தயிர்ப் பச்சடி. உடம்பிற்கு நல்லது. ருசியாகவும் இருக்கிறது..\nவறுத்துப் பொடிக்க—தனியா,சீரகம்,வகைக்கு அரை டீஸ்பூன்\nதாளித்துக் கொட்ட கடுகு சிறிதளவு.\nதனியா,சீரகத்தை லேசாக வெரும் வாணலியில் வருத்துப்\nதேங்காய்,மிளகாய், கற்பூர வல்லி இலையை நன்றாக அரைத்துக்\nஅரைத்ததைத் தயிரில் உப்பு சேர்த்துக் கலக்கவும்.\nகடுகு தாளிக்கவும். பச்சடி தயார். சாதத்துடன்\nதுவையல்,பொடி முதலானவைகள் கலந்து சாப்பிடும் போது\nதொட்டுக் கொள்ள பச்சடி சுவையாக இருக்கும்.\nசிறியதாக ஒரு தக்காளிப் பழத்தை நறுக்கியும் சேர்க்கலாம்.\nபிப்ரவரி 19, 2021 at 11:40 முப 6 பின்னூட்டங்கள்\nஅன்னையர் தினத் தொடர்வு 5\nகுழந்தைகளைப் பெரியவர்கள் ஆக்குவதற்கு முன் அவர்களுடன், எந்தவிதமாக எல்லாம் பாடுபடவேண்டி இருக்கிரதுஅவர்களுக்கு உடம்பு அஸௌகரியம் ஏற்பட்டால் எந்த முறையில் வைத்திய வசதி இருந்தது இதுவும் உங்களுக்குத் தெரியவே எழுதுகிறேன். படியுங்கள். அன்புடன்\nபிறகுஇரண்டு பெண் குழந்தைகள், பேத்தி ஆக பெண் மகவுகள்.\nஆண் குழந்தை அருமைக்கு ஒன்று. நல்ல படிப்பு,சுறுசுறுப்பு.\nவயது பதிமூன்று. வம்சத்துக்கே ஒரு ஆண் மகவு.\nஅப்பாவின் உடன் பிறந்தவர்கள், யாருக்கும், எந்த வாரிசும்\nஇல்லை. போற்றி போற்றி வளரும் ஆண் குழந்தை.\nஅந்த நாட்களில் எது ஒன்றானாலும், உடனே டாக்டர் என்று\nசுக்கு,சித்தரத்தை, இருமலுக்கு அதிமதுரம், எல்லாம்\nபோட்டுகஷாயம், நாலுநாளில் ஸரியாரது,திரும்பவும் வரது.\nடாக்டர் வீட்டுக்கே வந்து பார்க்கிறேன் என்று சொன்னார்.\nஅவர் ஒரு படிக்கும் பையனின் தகப்பனார்.\nஏற்கெனவே வீட்டுக்காரர் வீட்டிற்கும் வந்திருந்து\nடாக்டர் வந்து பார்த்து விட்டு மார்புலே சளி ரொம்ப\nசளியைக் குறைக்க ஒரு மருந்து கொடுப்பதாகச்சொல்லி\nபேரே யாருக்கும் சொல்ல வரவில்லை. ஏதோ, மருந்தைப்\nகடைசியிலே சொல்ல வந்த பேரு ஆண்டிப்ளாஸ்த்திரி.\nஇப்போதெல்லாம், ரைஸ் குக்கர்வருகிரதே அம்மாதிரி\nநல்ல அலுமுனியத்தில் ஒரு அழகான டப்பா.\nஎப்படி உபயோகிப்பது எல்லாம் செய்து காட்ட ஒரு ஆள்.\nஅகலமான பாத்திரத்தில் ஜலத்தைக் கொதிக்க\nவைக்கணும். கொதிக்கும் ஜலத்தில் டப்பியைத் திறந்து\nஅப்போவெல்லாம் பேப்பர் ஒழுங்கா கட் பண்ணி நோட்புக்\nதைக்க மெல்லிசா கட்டையிலே …\nபிப்ரவரி 15, 2021 at 11:02 முப பின்னூட்டமொன்றை இடுக\nதொடர்ந்து அந்தக் கால நம்பிக்கைகளும்,நடந்தேறியவிதங்களும், காலம் எவ்வளவு வித்தியாஸம் இந்தக் காலத்தில். படியுங்கள். அன்புடன்\nபெண்ணை அழைத்துவா வென்று சொல்கிரார்களோ\nவந்து தகுந்த மரியாதைகள் கொடுத்து வர வேண்டும். ,\nஅடுத்து பண்டிகைபருவங்கள், தீபாவளி,கார்த்தி, பெண்\nவயதுக்கு வருதல் போன்றவிசேஷங்களும் அணி வகுக்கும்.\nஒருவர் மனம் கோணாது இவைகள் ஸமாளிக்க வேண்டும்\nகூட விடாது எல்லாம் செய்வார்களாம்.\nஆச்சு வருடங்கள் இரண்டு. பெண் பெரியவளாகி, புக்ககத்திற்கு அனுப்பும் போது இரண்டாவதாக ஒரு பெண்\nசின்னக் குழந்தைத் தங்கையைக் கொஞ்சாது போகிரோமே\nஎன்று புக்ககம் போகும் பெரிய குழந்தைக்குக் குறை.\nஅப்படி இப்படி பெண்ணைக் கொண்டு விடும் போது\nபெண்ணை எப்படியெல்லாம் உடல் நலம் பாதுகாத்து\nவளர்த்தோமென பட்டியலிடும் போது, மாதாமாதம்\nவீட்டில் நடைமுறையிலிருந்த விளக்கெண்ணெய் குடித்தலையும் அப்பா ன்ற முறையில் விவரித்து இருக்கிரார்.\nஅந்தக்கால கஷாயம். சுக்கு,சோம்பு,நிலாவரை, கடுக்காய்,திராக்ஷை, எல்லாம் போட்டுக் கஷாயம் வைத்து\nதிட்டமான சூட்டில், விளக்கெண்ணெய் விட்டு ஒரு\nஞாயிற்றுக்கிழமை எல்லோரையும், குடிக்க வைத்து,\nஉத்ஸவம், மண்டகப்படி, எல்லாம் ஸரியா ஆச்சுன்னு அதை\nமிளகு ஜீராரஸம், மணத்தக்காளி வத்தல் வறுத்து ஒரு\nசாப்பாடு.4மணிக்குமேலே மோர்சாதமும், வத்தக் குழம்பும்.\nசாப்பிட ருசியாயிருக்கும்னு வேரெ சொல்லுவார்கள்\nபொண்ணுக்கு கொடுக்கணும்னு அவப்பா சொன்னார் என்று\nவம்பாகப் பேச்சு வந்ததுன்னும், இதைப்போய்\nசொல்லுவாளா என்று அம்மா அங்கலாய்த்ததும் ஞாபகம்\nஅம்மாக்கு பதினெட்டுநாள் குழந்தை கையில்…\nபிப்ரவரி 8, 2021 at 11:23 முப 6 பின்னூட்டங்கள்\nஇது மூன்றாவதுபதிவு. முன்னே,பின்னே ஸம்பந்தம் செய்த இடம். இரண்டு அத்தைகளுமே சம்மந்தி முறைகள். இன்னொரு கல்யாணத்தையும் நிச்சயம் செய்ய ஆவல் மிகுந்தவர்கள் . எவ்வளவு ஸுலபமாக நிச்சயிக்கப் படுகிறது. படித்தா���்த் தெரியும். அன்புடன்\nஎல்லோரும் ஸ்டேஷனுக்கு வந்திருப்பதைப் பார்த்தால் மிகவும்\nஸந்தோஷமாக இருந்தது. ரயில்தான் கொஞ்சநேரம் தாமதம்.\nஅதற்குள் பாட்டி,நாங்கள் அத்தைஎன்றுதான் கூப்பிடுவோம்.\nஅக்காவிற்கான பாகம் போட்ட உரவு அது. பேசுவதற்குயோசனைகள்\nஇதோ பாரப்பா. நீ முதல்லே எதுவும் சொல்ல வேண்டாம். கடைசியில்\nஅக்கா சொன்னா எல்லாம் ஸரிதான்னு சொல்லி விடு.\nஅதெப்படி, நானும் சிலதெல்லாம் யோசனை செய்ய வேண்டாமா\nஅதுக்கெல்லாம் இது வேளை இல்லையப்பா.\nநல்ல பிள்ளை, நல்ல வேலை, தங்கமான மாமியார், மத்ததெல்லாம்\nநான் அறிந்து இரண்டு ஸம்பந்தம் பண்ணியாச்சு.\nஒன்று மருமகள். மற்றொன்று மருமகளின் அக்கா பெண் என்\nஆக ஒரு பெண் கொடுத்திருக்கிரது. ஒரு பெண் வாங்கி இருக்கிரது.\nநாள் அதிகமில்லே. எங்கே போய் தேடரது\nஎன்ன செய்யணும், செய்வோம் எல்லாம் நான் பேசிக்கிறேன்\nநம்ம குழந்தைக்கு என்ன குறைச்சல்\nபாட்டு சொல்லி வச்சிருக்கோம். ஆர்மோநியம் வாசிப்பா.\nகபடற்ற பொண்ணு, பாக்க அழகா, தாழம்பு மாதிரி கலரும்,\nஇந்த பொண்ணு கிடைச்சா போராதா\nஎல்லாம் ஸரி, நான் பாத்துக்கறேன், அதை ஞாபகம் வச்சுக்கோ\nமாமியாரா இல்லே, அத்தையா, அந்த தரப்பு அத்தையோட நான்\nபேசறேன். இ.பி.கோ நூத்தி நாப்பத்து நாலை 144 அமுல் செய்தாகி\nகைகாட்டி சாஞ்சுடுத்து. தூரத்லே பொகையும் வரது தோ வண்டி\nஅவ அம்மாதான் தெய்வமா அவா மநஸுலே…\nபிப்ரவரி 1, 2021 at 11:08 முப பின்னூட்டமொன்றை இடுக\n« ஜன மார்ச் »\nதிருமதி ரஞ்சனி அளித்த விருது\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.--GUDI PADWA\nஅரிசி மாவில் செய்யும் கரகரப்புகள்\nவீட்டில் விளைந்த வாழையின் அன்பளிப்புகள்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nசொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்\nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://divineinfoguru.com/spiritual-queries-answers/perumaikal-vanthu-seera-pillayarai/", "date_download": "2021-04-14T19:47:19Z", "digest": "sha1:OPZXVW7Q2UTIT66FPE2MSHTXWYGG45NQ", "length": 13531, "nlines": 86, "source_domain": "divineinfoguru.com", "title": "Perumaikal Vanthu Seera Pillayarai - DivineInfoGuru.com", "raw_content": "\nபெருமைகள் வந்து சேரப் பிள்ளையாரை விரதம் இருந்து வழிபடுவோம்\nஎந்த ஒரு காரியத்தையும் தொடங்குவதற்கு முன் ‘மூல முதற்கடவுள்’ என்றும், ‘ஆனைமுகன்’ என்றும் போற்றப்படும், விநாயகரை வழிபட்டுத் தொடங்குவது தான் மரபு. வெற்றிகளை வரவழைத்துக் கொடுக்கக் கூடியவர். மஞ்சளிலே பிடித்தாலும், சாணத்தில் பிடித்தாலும், இருக்கும் இடத்திலேயே எழுந்தருளி அருள்பாலிக்கும் ஆற்றல் மிகுதெய்வம் விநாயகர். தடைகளை அகற்றி தக்க நேரத்தில் செயல்களை முடித்துக் கொடுப்பவரும் அவரே. ஒருவருடைய வாழ்வில் பெருமைகள் வந்து சேர வேண்டுமானால் பிள்ளையாரை வழிபடவேண்டும்.\nவிநாயகப் பெருமான் நமக்கு அருட்செல்வத்தையும், பொருட்செல்வத்தையும் அள்ளி வழங்குபவர். அவர் சன்னிதியில் குட்டுப் போட்டுக்கொண்டு, காதுகளை இழுத்து, உக்கி போடுவது உடற்பயிற்சியாகவும் அமைகின்றது. தோப்புகரணம் என்று சொல்லப்படும் இந்த செய்கையால், மூளைக்குச் செல்லும் ரத்தம் பம்ப் செய்யப்பட்டு மூளை சுறுசுறுப்படைந்து, சிந்தனை விருத்தியை நமக்கு வழங்குகின்றது.\nகணங்களுக்கெல்லாம் அதிபதியாக இருப்பதால், அவரை ‘கணபதி’ என்றழைக்கின்றோம். இருபத்தேழு நட்சத்திரங்களையும், மனித கணம், தேவ கணம், ராட்சச கணம் என்று பிரித்து வைத்திருக்கின்றார்கள். எந்தக் கணத்தை எந்தக் கணத்தோடு சேர்த்தால் ஒற்றுமையோடு இருக்கும் என்பதை வலியுறுத்தவே, கல்யாண நேரத்தில் ‘கணப்பொருத்தம்’ பார்க்கின்றனர். கணப்பொருத்தம் தான் குணப்பொருத்தமாகும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.\nஇந்தக் கணப்பொருத்தம் சரியாகப் பொருந்தாமல், வாழ்க்கையில் பிரச்சினைகளை சந்திப்பவர்கள் அதிகம். அப்படிப்பட்டவர்கள் யோகபலம் பெற்ற நாளில் சிறப்பு ஆலயங்களைத் தேர்ந்தெடுத்து, அங்குள்ள கணபதியை கைகூப்பித் தொழுது பரிகாரங்களைச் செய்தால் கணவன்- மனைவி ஒற்றுமை பலப்படும்.\nபிள்ளையார் சுழி போட்டு நாம் காரியத்தைத் தொடங்குவது வழக்கம். அப்பொழுதுதான் நல்ல விதமாக காரியங்கள் முடிவடையும். விக்னங்களை அகற்றுவதால் ‘விக்னேஷ்வரர்’ என்றும் போற்றப்படுகின்றார். அப்படிப்பட்ட விநாயகருக்கு சஷ்டியும், சதயமும் கூடுகின்ற நேரத்தில் ‘பிள்ளையார் நோன்பு’ என்றுகொண்டாடுவர். இந்த நோன்பை செட்டிநாடு பகுதிகளில் அதிகமாக பார்க்க முடியும். பொதுவாக இந்த நந்நாளில் எல்லோருமே அருகில் உள்ள ஆலயத்தில் பிள்ளையாரை வழிபட்டு வந்தால் நினைத்தது நிறைவேறும். நிம்மதி பெருகும். அந்தப் பிள்ளையார் நோன்பை முறையாகக் கொண்டாடினால் வாரிசு வரம் கிடைக்கும். புகழ், கீர்த்தி உண்டாகும். செல்வம் நிலைக்கும். செல்வாக்கு மேலோங்கும். இந்தத் திருநாள் கார்த்திகை மாதம் 27-ம் நாள் (13.12.2018) வியாழக்கிழமை வருகின்றது.\nகுறிப்பாக திருக்கார்த்திகையில் இருந்து இருபத்தியோராவது நாள், அதாவது தேய்பிறை பிரதமை திதி முதல் சஷ்டி திதி வரை தொடர்ந்து இருப்பத்தி ஒருநாட்கள் முன்காலத்தில் விரதம் இருந்திருக்கிறார்கள். நாளொன்றுக்கு ஒரு நூல் திரி, விநாயகர் முன்னிலையில் எடுத்து வைப்பார்கள். இருபத்தியோராவது நாளில், பச்சரிசி மாவும், வெல்லமும் கலந்து நெய் ஊற்றிப் பிசைந்து, பிள்ளையார் போல் பிடித்து வைத்து அதில் 21 நாட்கள் சேர்ந்த திரியை விளக்கில் இட்டு ஏற்றி, பிள்ளையார் முன்காட்டிவிட்டு அதைச் சாப்பிடுவர்.\nஅன்றைய தினம் பிள்ளையார் பாடல் பாடுவதோடு, கருப்பட்டியில் பணியாரம் செய்வதும், சுண்டல், அவல், பொரி, கடலை நைவேத்தியம் படைத்து, நெய்விளக்கு ஏற்றி வழிபடுவதும் உகந்தது. விநாயகப்பெருமானை மனமுருகி சதயத்தன்று நாம் வழிபட்டால் இதயம் மகிழும் விதத்தில் வாழ்க்கை அமையும்.\nஇந்தப் பிள்ளையார் நோன்பைக் கொண்டாடும் பொழுது, நடு வீட்டுக் கோலம் போடுவது வழக்கம். விநாயகருக்கு அருகம்புல், மற்றும் மல்லிகை மாலை அணிவிக்கலாம். விநாயகருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் நம்முடைய கலக்கங்கள் அகன்று நல்ல திருப்பங்கள் வாழ்வில் உருவாகும்.\nபெருகும் பொன்னையள்ளிப் பெருமையுடன் தருபவன்நீ\nஉருகி மனமுருகி உனைத்தொழுது போற்றுகின்றோம்\nஅருகில் வந்தெம்மை ஆதரிப்பாய் கற்பகமே\nஎன்று கவிஞர் பெருமக்கள் விநாயகரை வர்ணித்துள்ளனர்.\nஅத்தகு பெருமை கொண்ட கற்பகப் பிள்ளையார் கை நிறையக் கனதனம் தருபவர். சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் எழுந்தருளி அற்புதப் பலன்களை அள்ளி வழங்கும் அவரை, ஒருமுறையேனும் நேரில் சென்று வழிபட்டு உன்னதப் பலனைப் பெறுவோம். ஆவணி மாத சதுர்த்தி ஆனைமுகனுக்கு உகந்த திருநாளாகும். அந்த நாளில் மோதகத்தை அவருக்கு நைவேத்தியமாக வழங்கி ��ழிபட்டால் நாம் சாதகமான பலன்களை வரவழைத்துக் கொள்ள முடியும்.\nSashti viratham கந்த சஷ்டி விரதம் பற்றி ஓர் பார்வை:\nசித்திரை மாத விரதங்கள்-Chithirai Matha Viratham\nAstroJuwala.com-அனைத்து வித ஜோதிட தகவல்கள், தோஷ பரிகாரங்கள், வாஸ்து குறிப்புகள், நியூமராலஜி\nAstroJuwala - ஜோதிடம் மற்றும் ஆன்மீக கேள்வி பதில் வீடியோ பதிவுகள்\nThiruppavai 30 Songs in Tamil - திருப்பாவை 30 பாடல்கள் விளக்கங்களுடன்\nSashti viratham கந்த சஷ்டி விரதம் பற்றி ஓர் பார்வை:\nShri Vishnu Mantras- ஸ்ரீ விஷ்ணு மந்திரங்கள்\nசிவபெருமானின் 19 அவதாரங்களை பற்றி நாம் அறியாத ரகசியங்கள் \nகுழந்தை பாக்கியம் பெற சொல்ல வேண்டிய குரு பகவான் ஸ்லோகம்\nசிவபெருமானிற்கு பிடித்த வழிபாட்டு பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/habit", "date_download": "2021-04-14T21:17:30Z", "digest": "sha1:NLDO32LSNNABYPDCXKBFWFCWKJM4ZBUQ", "length": 6258, "nlines": 150, "source_domain": "ta.wiktionary.org", "title": "habit - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nமீனியல். வளரியல்பு, குணவியல்பு, பண்பியல்பு.\nவளருகின்ற தன்மையை ஒட்டித் தாவரங்கள் செடிகள் (கத்தரி), கொடிகள் (அவரை), குற்று மரங்கள் (மூங்கில்), மரங்கள் (மா) எனப்பல வகைப்படும் (உயி 2. படிகங்கள் பெருகுந்தன்மை\nபழக்க வழக்கம்; பழக்கம்; வழக்கம்; வாடிக்கை\nதமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் habit\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 8 அக்டோபர் 2020, 08:47 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vktechinfo.com/category/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-14T19:42:58Z", "digest": "sha1:PNVMCZBW4M4ZPYNYZ5AWWXP2IRKXCC2C", "length": 12522, "nlines": 83, "source_domain": "vktechinfo.com", "title": "மருத்துவம் Archives - VkTech", "raw_content": "\nஎதுவுமே தேவையில்லை இது ஒன்று போதும் நீங்கள் நூறு காளைகளின் வலிமையை கொண்டவர்களாக மாறுவீர்கள் இதை இப்படி மட்டும் சாப்பிடுங்கள்\nஎதுவுமே தேவையில்லை இது ஒன்று போதும் நீங்கள் நூறு காளைகளின் வலிமையை கொண்டவர்களாக மாறுவீர்கள் இதை இப்படி மட்டும் சாப்பிடுங்கள். வணக்கம் என்னுடைய தளத்திற்கு வந்தமைக்கு மிக்க...\nஇதை மட்டும் செய்தால் போதும் நாட்களில் தொப்பை தொடை இடுப்பு பகுதி கொழுப்பை கரைத்து உடல் எடை எவ்வளவு இருந்தாலும் குறைத்துவிடலாம்\nஇதை மட்டும் செய்தால் போதும் இறுதி நாட்களில் தொப்பை தொடை இடுப்பு பகுதி கொழுப்பை கரைத்து உடல் எடை எவ்வளவு இருந்தாலும் குறைத்துவிடலாம். வணக்கம் என்னுடைய தளத்திற்கு...\nஉங்களுக்கு மருக்கள் இருக்கிறதா இரவு ஏதோ ஒரு வெங்காயத்தை தடவினால் மறுநாள் காலையில் மறு இருந்த இடம் தெரியாமல் கீழே உதிர்ந்துவிடும் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்\nஉங்களுக்கு மருக்கள் இருக்கிறதா இரவு ஏதோ ஒரு வெங்காயத்தை தடவினால் மறுநாள் காலையில் மறு இருந்த இடம் தெரியாமல் கீழே உதிர்ந்துவிடும் ஒரு முறை முயற்சி செய்து...\nகார் வாங்க கைலியுடன் சென்ற முதியவர் அதற்கு அங்கு வேலை செய்யும் இந்த பெண் செய்த காரியத்தை பாருங்கள்\nகார் வாங்க கைலியுடன் சென்ற முதியவர் அதற்கு அங்கு வேலை செய்யும் இந்த பெண் செய்த காரியத்தை பாருங்கள். வணக்கம் என்னுடைய தளத்திற்கு வந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி...\nசெம்பருத்தி சீரியலில் கதாநாயகனாக நடிக்கும் ஆதியின் நிஜமான மனைவி யார் தெரியுமா\nசெம்பருத்தி சீரியலில் கதாநாயகனாக நடிக்கும் ஆதியின் நிஜமான மனைவி யார் தெரியுமா. வணக்கம் என்னுடைய தளத்திற்கு வந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி இதில் உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களும்...\nதாயை நேசிக்கும் ஒவ்வொருவரும் ஒரு நிமிடம் ஒதுக்கி இந்த வீடியோவை பாருங்கள்\nதாயை நேசிக்கும் ஒவ்வொருவரும் ஒரு நிமிடம் ஒதுக்கி இந்த வீடியோவை பாருங்கள். வணக்கம் என்னுடைய தளத்திற்கு வந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி இதில் உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களும்...\nஉலகத்திலேயே முதல் முறையாக கர்ப்பமாக ஒரு மணி நேரத்தில் குழந்தை பெற்ற பெண் இது நடந்தது எப்படி தெரியுமா\nஉலகத்திலேயே முதல் முறையாக கர்ப்பமாக ஒரு மணி நேரத்தில் குழந்தை பெற்ற பெண் இது நடந்தது எப்படி தெரியுமா. வணக்கம் என்னுடைய தளத்திற்கு வந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி...\nதப்பிக்குமா இந்த நான்கு மாவட்டம் பெரும் சூறாவளி காற்றுடன் மிக பயங்கரமாக பாதிக்கப்பட போகும் நான்கு மாவட்டங்கள்\nதப்பிக்குமா இந்த நான்கு மாவட்டம் பெரும் சூறாவளி காற்றுடன் மிக பயங்கரமாக பாதிக்கப்பட போகும் நான்கு மாவட்டங்கள். வணக்கம் என்னுடைய தளத்திற்கு வந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி இதில்...\nஉங்ககிட்ட இட்லி மாவு இருக்கா அது போதும் பள்ளி பருவ காலத்தி���் நாம் சாப்பிட்ட தேன் முட்டாய் செய்துவிடலாம் இலகுவாக\nஉங்ககிட்ட இட்லி மாவு இருக்கா அது போதும் பள்ளி பருவ காலத்தில் நாம் சாப்பிட்ட தேன் முட்டாய் செய்துவிடலாம் இலகுவாக. வணக்கம் என்னுடைய தளத்திற்கு வந்தமைக்கு மிக்க...\nஒரே ஒரு ரூபாய் செலவு செய்தால் மட்டும் போதும் எலி பல்லி பாச்சான் தொல்லையில் இருந்து நிரந்தரமாக விடுதலை இப்போது செய்து பாருங்கள்\nஒரே ஒரு ரூபாய் செலவு செய்தால் மட்டும் போதும் எலி பல்லி பாச்சான் தொல்லையில் இருந்து நிரந்தரமாக விடுதலை இப்போது செய்து பாருங்கள். வணக்கம் என்னுடைய தளத்திற்கு...\nகாதலியின் கழுத்தில் தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய காதலன் காரணத்தை கேட்டால் உங்கள் இதயமே நின்று போய்விடும்\nஇன்னும் மூன்று மணி நேரத்தில் 8 மாவட்டங்களுக்கு விடாமல் தொடர்ச்சியாக மழை பொங்கலாகட்டும் இந்த ஊரில் இருக்கிறதா என்று பாருங்கள்\nநீங்கள் எந்த கட்சியாக இருந்தாலும் எந்த மதமாக இருந்தாலும் எந்த ஜாதியை சேர்ந்தவராக இருந்தாலும் ஒரு நிமிடம் ஒதுக்கி இந்த வீடியோவை பாருங்கள் இதுவரை இல்லை இனிமேல் இப்படி ஒரு மனிதரை நாம் பார்க்கப் போவதில்லை அவர் வாழ்வில் நடந்த சின்ன ஒரு உதாரணம் உங்களுக்காக\nவிஜய் சேதுபதியின் தந்தை யார் தெரியுமா இவ்வளவு நாள் நாம் தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்றோம்\nஇப்பவோ அப்பவோ என்று எடுத்துக் கொண்டிருக்கும் திமுகவின் முக்கிய நபரான துறை முருகனின் உயிர் உண்மையில் என்னதான் நடந்தது வீடியோவை பாருங்கள்\nகாதலியின் கழுத்தில் தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய காதலன் காரணத்தை கேட்டால் உங்கள் இதயமே நின்று போய்விடும்\nஇன்னும் மூன்று மணி நேரத்தில் 8 மாவட்டங்களுக்கு விடாமல் தொடர்ச்சியாக மழை பொங்கலாகட்டும் இந்த ஊரில் இருக்கிறதா என்று பாருங்கள்\nநீங்கள் எந்த கட்சியாக இருந்தாலும் எந்த மதமாக இருந்தாலும் எந்த ஜாதியை சேர்ந்தவராக இருந்தாலும் ஒரு நிமிடம் ஒதுக்கி இந்த வீடியோவை பாருங்கள் இதுவரை இல்லை இனிமேல் இப்படி ஒரு மனிதரை நாம் பார்க்கப் போவதில்லை அவர் வாழ்வில் நடந்த சின்ன ஒரு உதாரணம் உங்களுக்காக\nவிஜய் சேதுபதியின் தந்தை யார் தெரியுமா இவ்வளவு நாள் நாம் தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cochrane.org/ta/CD000261/BACK_kurrippitttt-kaarnnm-illaat-kiilllmutukuvlikkaannn-nttuvu-ciiraakk-pyilkngkll", "date_download": "2021-04-14T19:55:35Z", "digest": "sha1:7YPFXM5ZPF2DJB75QKVK2LQI7LOWFOAA", "length": 9452, "nlines": 105, "source_domain": "www.cochrane.org", "title": "குறிப்பிட்ட காரணம் இல்லாத கீழ்முதுகுவலிக்கான நடுவு சீராக்க பயிலகங்கள் | Cochrane", "raw_content": "\nகுறிப்பிட்ட காரணம் இல்லாத கீழ்முதுகுவலிக்கான நடுவு சீராக்க பயிலகங்கள்\nபொதுமக்கள் மற்றும் முதன்மை அல்லது இரண்டாம் கட்ட மருத்துவ படிநிலை பராமரிப்பின் கீழ் வரும் “நாள்பட்ட கீழ்முதுகுவலி” (LBP) நோயாளிகளின் வலி நிவராணம் மற்றும் உடற்செயல்பாட்டிற்கு, நடுவு சீராக்க பயிலகங்கள்,மற்ற வழக்கமான நடைமுறை சிகிச்சைகளை காட்டிலும் செயல்திறம் மிக்கது என்பதற்கு மித அளவிலான ஆதாரமுள்ள நடுநிலை சான்றுகள் உள்ளது. வலி நிவராணம்,உடற்செயல்பாடு மற்றும் பிணிக்குப்பின் பணி திரும்புதல் போன்றவைகளில்,நடுவு சீராக்க பயிலகங்களின் மேன்மையான பயன்பாடு என்பது, வெற்று சிகிச்சைமுறை (placebo),மருத்துவ சிகிச்சை காத்திருப்பு பட்டியலினருக்கான சிகிச்சயின்மைமுறையை விட திறனுள்ளது என்பதற்கு முரண்பட்ட சர்ச்சைக்குரிய சான்றுகளே இருக்கின்றன.\n“நாள்பட்ட கீழ்முதுகுவலி” (LBP) நோயாளிகளின் வலி நிவராணம்,உடற்செயல்பாடு மற்றும் பிணிக்குப்பின் பணி திரும்புல் நிலைப்பாடு போன்றவைகளுக்கு தொழில்சார் முறைமையில் அமைக்கப்பட்ட நடுவு சீராக்க பயிலகங்களை ஏனையசிகிச்சை முறைகளான உடற்பயிற்சிகள், புறவிசையியக்க மூட்டசைவு,தசைச்சூழ்சவ்வு இளக்க சிகிச்சை அல்லது அறிவுரைகள், வெற்று சிகிச்சைமுறை, மருத்துவ சிகிச்சை காத்திருப்பு பட்டியலினருக்கான சிகிச்சையின்மைமுறை ஆகியவற்றுடன் ஒப்பிட்டுபார்க்கும் போது குறுகிய மற்றும் இடைநிலை கால நிவாரணங்களுக்கு தொழில்சார் முறைமையில் அமைக்கப்பட்ட நடுவு சீராக்க பயிலகங்களே மேற்குறிப்பிட்ட பிற சிகிச்சை முறைகளை விட பயன்மிக்கது என்பதற்கு மித அளவீட்டிலான ஆதார சான்றுகள் உள்ளது.\nமொழி பெயர்ப்பு: வினோத் குமார் மற்றும் சி.இ.பி.என்.அர் குழு\nநீங்கள் இவற்றில் ஆர்வமாக இருக்கலாம்:\nகுறிப்பிட்ட காரணம் இல்லாத முதுகு வலிக்கு தசை தளர்ச்சி மாத்திரைகளின் பங்கு\nகுறிப்பிட்ட காரணம் இல்லாத முதுகு வலிக்கு உளச்சோர்வு போக்கிகள் (Antidepressants)\nகுறிப்பிட்ட காரணம் இல்லாத கீழ்முதுகுவலிக்கான உடற்பயிற்சி சிகிச்சை\nதொ���ிலாளர்களுக்குப் பொருட்களை கையாளல் மற்றும் துணை சாதனங்கள் பயன்படுத்தி முதுகுவலியைத் தடுத்தல் மற்றும் சிகிச்சைக்கான அறிவுரைகள்.\nமீண்டும் மீண்டும் ஏற்படும் கீழ்-முதுகுவலி நிகழ்வுகளை தடுப்பதற்கான உடற்பயிற்சிகள்.\nஇந்த கட்டுரையை குறித்து யார் பேசுகிறார்கள்\nஎங்கள் சுகாதார ஆதாரம் - உங்களுக்கு எப்படி உதவும்.\nஎங்கள் நிதியாளர்கள் மற்றும் பங்காளர்கள்\nபதிப்புரிமை © 2021 காக்ரேன் குழுமம்\nஅட்டவணை | உரிமைத் துறப்பு | தனியுரிமை | குக்கீ கொள்கை\nஎங்கள் தளத்தில் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறோம். சரி அதிக தகவல்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dsmbiscuitline.com/ta/pro_tag/auxiliary-machine/", "date_download": "2021-04-14T20:28:08Z", "digest": "sha1:DPUBVPP6EN3CZYJTQTTF4QEFFR7H7VQ6", "length": 6796, "nlines": 101, "source_domain": "www.dsmbiscuitline.com", "title": "Biscuit production line", "raw_content": "\nகடினமான மற்றும் மென்மையான பிஸ்கட் உற்பத்தி வரி\nவேகவைத்த உருளைக்கிழங்கு சில்லுகள் உற்பத்தி வரி\nகுக்கீ பிஸ்கட் உற்பத்தி வரி\nபிஸ்கட் மற்றும் உருளைக்கிழங்கு சில்லுகளுக்கான துணை இயந்திரம்\nகடினமான மற்றும் மென்மையான பிஸ்கட் உற்பத்தி வரி\nபிஸ்கட் பொருள் கையாளுதல் மற்றும் மாவை உணவளிக்கும் முறை\nபிஸ்கட் பேக்கிங் டன்னல் அடுப்பு\nபிஸ்கட் கூலிங் கன்வேயர் மற்றும் தானியங்கி கையாளுதல் அமைப்பு\nவேகவைத்த உருளைக்கிழங்கு சில்லுகள் உற்பத்தி வரி\nகுக்கீ பிஸ்கட் உற்பத்தி வரி\nபிஸ்கட் மற்றும் உருளைக்கிழங்கு சில்லுகளுக்கான துணை இயந்திரம்\nஜாங்ஷான் டிங்சன் ஃபுட் மெஷினரி லிமிடெட்.\nஇல்லை. 13 டெங் யுன் ஆர்.டி.. தான்ஜோ டவுன், ஜாங்ஷான் நகரம், குவாங்டாங், சீனா\nமாவை உணவளிக்கும் முறை மாவை கலக்கும் பிரிவில் இருந்து பிஸ்கட் உற்பத்தி வரிசையின் உருவாக்கும் பகுதிக்கு மாவை வழங்குவதாகும். இதற்கு மாவை தொட்டி டில்டர் தேவை, ஹாப்பருக்கு உணவளித்தல் மற்றும் கன்வேயர்களுக்கு உணவளித்தல். கடினமான பிஸ்கட் / பட்டாசு / சோடாவின் கடினமான மாவை, மாவை வெட்டுவதற்கு வெட்டு இயந்திரம் தேவை…\n1 பக்கம் 1 of 1\nஉங்கள் செய்தியை எங்களுக்கு அனுப்புங்கள்:\nஎங்களுக்கு ஒரு கத்தி கொடுங்கள்\nமின்னஞ்சல் புதுப்பிப்புகளைப் பெறுக பதிவு\nஜாங்ஷான் டிங்சன் ஃபுட் மெஷினரி லிமிடெட். © 2020 எல்லா உரிமைகளும் பாதுகாக்கப்பட்டன கப்பல் கொள்கைவருவாய் கொள்கைதனியுரிமைக் கொள்கை\nமுகவரி:இல்லை. 13 டெங் யுன் ஆர்.டி.. தான்ஜோ டவுன், ஜாங்ஷான் நகரம், குவாங்டாங், சீனா\nவெச்சட் கியூஆர் குறியீடு எக்ஸ் மூடு\nமுதலில் உங்கள் தொடர்பு தகவலை நிரப்பி பதிவிறக்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiavaasan.com/2015/04/blog-post_14.html", "date_download": "2021-04-14T19:42:42Z", "digest": "sha1:EQCKE4YEVCNGPZ5GO657EPJARXXZ4JK2", "length": 23088, "nlines": 185, "source_domain": "www.indiavaasan.com", "title": "Indiavaasan: காதலின் கதை!", "raw_content": "\nஎவ்வளவு பெரிய ரகசியத்தை தன்னிடமிருந்து மறைத்திருக்கிறான் தன் கணவன்.\nபோரடிக்கிறது என்று அவன் பீரோவை சுத்தம் செய்கையில், துணிகளுக்கு இடையே மறைத்து வைத்திருந்த பழைய டைரியை பார்த்தபோது ஸ்வேதாவுக்கு முதலில் படிக்கத் தோன்றவில்லை.\nதிருமணம் முடிந்து இன்னும் ஒரு வருடம் கூட ஆகவில்லை. தேன் கலந்த நதிபோல ஓடிக்கொண்டிருக்கிறது வாழ்க்கை.\nதிருமண வாழ்வின் முதலிரவில், தன வாழ்வின் எல்லா ரகசியங்களையும் சொல்லிக் கலங்கியபோது அரவணைத்துச் சிரித்தவன், முதலில் படித்தது அவள் உடலின் ரக்சியங்களைத்தான்.\nதன உடலில் இத்தனை இடங்களில் பூப் பூக்கும் என்பதை அவளே அறியவைத்தபின், அசந்து உறங்கப்போகும்போது, ஸ்வேதா கேட்டாள், \"நீங்கள் சொல்ல இதுபோல் எதுவுமே இல்லையா\n\"இன்னும் ஒருமுறை திறந்துகாட்டுமளவு நான் எதையும் மறைக்கவில்லையே\" என்று குறும்பாகக் கண்ணடித்துச் சிரித்தவன், மீண்டும் ஒருமுறை அவளை இழுத்துத் தன்மேல் சரித்துக்கொண்டான்.\nமணவாழ்க்கை இத்தனை பெரிய சுகமும், சுவையுமாய் இருக்கும் என்பதை யார் சொல்லியிருந்தாலும் நம்பியிருக்கமாட்டாள்.\nவீட்டிலிருக்கும்போதெல்லாம் ஒரு நாய்க்குட்டிபோல் அவளை உரசிக்கொண்டே இருப்பான். ஸ்வேதாவுக்குத்தான் அவன் மூச்சுக் காற்றுப் படும் இடங்களெல்லாம் சூடாகும், அதை நினைக்கும்போதெல்லாம் முகமே சிவந்துபோகும்.\n“கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளம்தான் ….” என்று காதோரம் பாரதியை கிசுகிசுக்கும்போது பற்றவைக்கும் சூடு, ஆட்டம் முடிந்து, “உன்கூந்தல் ஆடை விலக்கி உறங்கப்போகும் எனக்குப் போர்வையாய்ப் போர்த்து” என்று சொந்தக் கவியில் தணியும்போது, அயர்வை மீறி சந்தோசம் பொங்கும்\nநம்பவே முடியாத அத்தனை சுகவாழ்க்கை இந்தப் பொய்யின் அடித்தளத்திலா தான் அறியாத ரகசியங்களே தன கணவனிடம் இல்லை என்று நம்பியிருந்தது எத்தனை முட்டாள்த��ம்\nஅவன் டைரியில் இருந்த கடிதம்,\n\"நேற்று, நாங்கள் ஒரு தவிர்க்கமுடியாத கணத்தில் எங்களை இழந்தோம். ஆனால், இன்று நடந்த ஒரு சம்பவம், இனி அவளை நான் எதிர்கொள்ளவே முடியாத தளத்துக்கு என்னை இட்டுச் சென்றுவிட்டது……..\" என்று அவளுக்கு மிகப் பரிச்சயமான அவளின் கிருஷ்ணாவின் கையெழுத்தில் ஓடியது\nஅன்றைக்கு காலையிலேயே ஏதோ சொல்லியது கிருஷ்ணாவுக்கு, இன்றைக்கு உனக்கு அதிர்ஷ்ட நாள் என்று.\nவண்டியை சர்வீஸுக்கு விட்டவன், மரியாதையாக ஆட்டோ பிடித்துப் போகாமல், டவுன் பஸ்ஸில் ஆபீசுக்குப் போக முடிவெடுத்து டெர்மினஸ்ஸில் ஏறியதால் உட்கார கிடைத்தது அதிர்ஷ்டம்.\nஅதிலும், அந்த மயில் கழுத்துக் கலர் சேலை பேரழகி அவன் அருகே வந்து நின்றது பேரதிர்ஷ்டம்.\nஆண்களும் பெண்களுமாய் அடைத்துக்கொண்டு நின்ற பஸ்ஸில், அந்தப் பெண் தடுமாறிக்கொண்டு நின்றபோது, கண்களுக்கு மிக அருகே பளிச்சிட்ட அவள் எலுமிச்சை இடை மின்னலை பார்க்காததுபோல் முகத்தை வைத்துக்கொள்ள அவன் போராட வேண்டியிருந்தது.\nசரியாக அவன் கண்ணின் மட்டத்தில் பட்ட காட்சியும், அவள் கூந்தல் மல்லிகையின் மெல்லிய சுகந்தமும், அந்த இடுப்பின் பொடி வியர்வையும் அவனை வேறுபக்கம் திரும்பவிடாமல் சதி செய்த வேலையிலா அந்த சைக்கிள்காரன் குறுக்கே வரவேண்டும்\nசடக்கென்று பிடித்த ப்ரேக்கில் வண்டி குலுங்கியபோது, ஒரு பஞ்சுப்பொதி தன் முகத்தில் மோதியதும், அதன் வியர்வை ஈரத்தில் தன இதழ் பதிந்ததும், அந்தப் பொன் வயிற்றோடு சேர்த்து அவன் தலையை அந்த மயில் கழுத்து நிற சேலை மூடியதும்,....\nஅன்றைகுக் கிருஷ்ணன் அவளை மனதுக்குள் சுமந்துகொண்டுதான் அலுவலகத்துக்குள் நுழைந்தான்.\nவேலையில் மூழ்க முயன்றவனை, அந்த இடுப்பில் பதிந்த ஈர முத்தம் கை பிடித்து இழுக்க, இரண்டுமணி நேரம் எப்படி ஓடியது என்று தெரியவில்லை.\nபன்னிரண்டு மணியளவில், GM இன்டர்காமில் அழைத்தபோதும் சுவாரஸ்யம் இல்லாமல்தான் உள்ளே போனான்.\n\"மீட் மிஸ் ஸ்வேதா, உங்கள் டிபார்ட்மெண்டுக்கு புது ரெக்ரூட். உங்களுக்குக் கீழேதான் மூன்று மாத ட்ரைனிங்\nபஸ்ஸில் பார்த்த அதே தேவதை.\nஇடை பதிந்த இதழ் குறுகுறுக்க, அவளைப் பார்த்து, \"வெல்கம் மிஸ் ஸ்வேதா\" என்றவனை தீயாய் முறைத்தாள்.\nசில நாட்களிலேயே, பஸ்ஸில் நிகழ்ந்தது தற்செயல் என்று புரிந்து சமாதானமான ஸ்வேதாவை கிருஷ்ணாவின் நேரான அணுகுமுறைகளும், ஆறடி உயரமும், சீக்கிரத்திலேயே வசமிழக்க வைத்தன.\nஅன்று மதியம், கேண்டீனில் மெதுவாக அவன் கையை முதல்முறையாகத் தொட்டு, \"கிருஷ்ணா\" என்று குழைந்தபோது, நேரிடையாக வந்தது அவன் குரல்.\nதாக்கப்பட்டவள் போல் விருட்டென்று எழுந்துபோனவளை யோசனையோடு சலனமே இல்லாமல் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான் கிருஷ்ணா.\nஒருவார மௌனப் போராட்டத்துக்குப்பின், கிருஷ்ணாவே, அவளிடம் கேட்டான், \"ஸ்வேதா, இன்று மாலை நான் உன்னிடம் கொஞ்சம் பேசவேண்டும்\nமறுப்பேதும் சொல்லாமல் தலை ஆட்டிய தன்னையே புரியாமல் உட்கார்ந்திருந்தாள் ஸ்வேதா\nமாலை, பாலிமரின் ஒதுக்குப்புறமான மேஜையில் உட்கார்ந்தவுடன் ஸ்வேதா அடக்கமுடியாமல் கேட்டாள்.\nஅன்னைக்கு ஏன் அப்படிக் கேட்டீங்க கிருஷ்ணா\n\"இன்னைக்கும் அதேதான் கேட்கப்போகிறேன் ஸ்வேதா\nஉனக்கும் என்னைப பிடிச்சிருக்குன்னு தெரியும்.\nஆனால், எனக்கு கல்யாணத்தில் முடியாத காதலில் நம்பிக்கை இல்லை\nஉன் ஜாதி குறித்து எனக்குக் கவலை இல்லை.\nஆனால், என்ன எதிர்ப்பு வந்தாலும், உன்னால் எதிர்த்து நின்று என்னைக் கைபிடிக்க முடியுமானால், காதலிக்கலாம்.\nவெறும் டைம் பாஸ் காமத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை.\nஇல்லை என்றால் நட்பாய்த் தொடரலாம்\"\nகண்கள் தளும்ப அத்தனை பேர் பார்ப்பதையும் மறந்து, \"உன்னை விடமாட்டேன்டா\" என்று உதட்டில் முத்தமிட்டுக் கண்ணீரோடு சிரித்தாள் ஸ்வேதா\nஇருட்டுமூலை திரைப்படங்களில்கூட கண்ணியம் காக்கும் அவன் குணம் ஸ்வேதாவுக்கு அவன்மேல் ஈர்ப்பை அதிகப்படுத்த,\nவந்தது கிருஷ்ணாவின் பிறந்த நாள்.\nஸ்வேதாவின் வற்புறுத்தலில் சில்வர் சேண்ட்ஸ் ரிஸார்ட்ல் ட்ரீட்\nகடல் காற்றும், நிலவும், தனிமையும், நெருக்கமும் , ஸ்வேதாவின் தகிக்கும் இளமை சுகந்தமும், இளமையும் எல்லாக் கட்டுப்பாடுகளையும் தளர்த்த, உடைகளும் தளர்ந்தன.\nஸ்வேதா மயக்கத்தின் கிறக்கத்தில் உறங்கிப்போக, குற்ற உணர்ச்சியில் உறக்கம் கொள்ளாமல் விழித்தே இருந்தான் கிருஷ்ணா\nமறுநாள் காலை, கண்கள் தளும்ப ஸ்வேதாவிடம் மன்னிப்புக் கேட்டான் கிருஷ்ணா\nஉதட்டால் ஒற்றி மன்னித்தாள் ஸ்வேதா.\nஅன்று மாலை பீச்சில் தனிமையில் ஸ்வேதாவிடம்,\n\"உன்னிடம் கொஞ்சம் தீவிரமாகப் பேசவேண்டும்.\nஇதுவரை, என் வாழ்க்கையை ஒழுக்கத்துடன் திட்டமிட்டே கழித்துவிட்டேன்.\nநேற்று நடந்தது என்னை உறுத்திக்கொண்டே இருக்கிறது.\nநாளை நான் ஊருக்குப் போகிறேன்.\nஎன் தந்தை ஒரு முரட்டு ஆத்மா\nஎது நடந்தாலும், அனுமதியோடுதான் வருவேன்\n\"நேற்று நடந்ததை ஒரு பாவ மன்னிப்பு போல் என் நெருங்கிய நண்பனுக்கு மட்டும் எழுதியிருக்கிறேன்.\nநம் திருமணத்துக்கு முன் எனக்கு ஏதும் நடந்தாலும் உனக்கான பாதுகாப்புக்கும் அவன் உறுதுணை வருவான்\"\nசொன்னவனைக் கண்ணீரோடும், பயத்தோடும் கட்டிப் பிடித்து,\n\"நாம் கண்டிப்பாக சேருவோம் கிருஷ்ணா, எனக்கு நம்பிக்கை இருக்கிறது. தைரியமாப் போங்க. உங்க அப்பா நிச்சயம் நம்ம கல்யாணத்துக்கு ஒப்புக்குவார்\nஅப்படியே எது நடந்தும், உங்களால் அவர்களை எதிர்த்து வரமுடியாவிட்டாலும், உங்களைத் தப்பா நினைக்கமாட்டேன் கிருஷ்ணா\" என்றவளை, முதல் முறையாகத் தானே இறுக்கி அணைத்து நெற்றியில் முத்தமிட்டான் கிருஷ்ணா\nஅதுதான் அவனை கடைசியாக உயிரோடு பார்த்தது.\nஊருக்குப் போனவன் மொபைல் மறுநாளிலிருந்து ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருக்க, பத்துநாள் கழித்து அலுவலகத்துக்குத் தகவல் வந்தது, அவன் இறந்து எட்டு நாட்கள் ஆனதாக\nஅவன் பொருட்களை வாங்கிப்போகக்கூட யாரும் வரவில்லை.\nமனது முழுக்க நொறுங்கிப்போய் வேலையை ரிசைன் செய்து சொந்த ஊருக்கே வந்து, கடந்த வருடங்களில் மனத்தைக் கொஞ்சம் தேற்றி, விடாப்பிடியாக மல்லுக்கு நின்ற ரமேஷின் பெற்றோர்கள் பிடிவாதத்தால், இதோ இப்போது, திருமதி ரமேஷ்.\nமுதலிரவில், கிருஷ்ணா பற்றி சில்வர் சேண்ட்ஸ் நிகழ்வு தவிர எல்லாம் சொல்லி அழுதபோதும் தெரியும் என்று ஒரு வார்த்தை சொல்லாத ரமேஷின் டைரியில், கிருஷ்ணா எழுதிய கடிதம்.\nஅவனது உயிர் நண்பன் ரமேஷ்தானா\nகடவுளே, இப்போது நான் ரமேஷை எப்படி எதிர்கொள்வது\nமாலை அலுவலகம் விட்டு வந்த ரமேஷ், உற்சாகத்தில் அவளை அள்ளித் தூக்கினான்.\n\"அடுத்த மாதம் மொரீசியஸ் போறோம், ரெண்டாவது ஹனிமூன்\nசுரத்தில்லாம ஏதோ பதில் சொன்னவளை ஆச்சர்யமாகப் பார்த்தவன் கண்ணில் பட்டது, வேண்டுமென்றே மேஜையில் வைத்திருந்த அவன் பழைய டைரி.\nஇரவு படுக்கையறைக் கதவைத் தாளிடும்வரை அவனும் எதுவும் பேசவில்லை.\nதயங்கித் தயங்கிப் படுக்கையில் அமர்ந்தவள் மெதுவாகக் கேட்டாள். \"உங்களுக்குக் கிருஷ்ணாவைத் தெரியும் என்று ஏன் என்கிட்டே சொல்லலை\nஅவளை இழுத்து நெஞ்சில் சாய்த்தவன் கேட்டான்,\n\"உன் குற்ற உணர்ச்சி தூண்டப்படுவதில் நமக்கு என்ன லாபம்\nஎன்றோ, இளமைக்குறுகுறுப்பில் நேசத்தின் உச்சத்தில் நடந்துபோன உடல் பங்கீடு இன்றைக்கு எனக்கு விவாதப் பொருளுமல்ல\nமனைவியின் கடந்த காலத்தை தோண்டிக்கொண்டிருந்து இன்றைக்கு கிடைக்கும் இந்த சொர்க்கத்தை இழக்குமளவு நான் முட்டாளுமல்ல\nசொல்லிக்கொண்டே அவன் தொட்ட இடத்துக்கு முகம் சிவந்து,\n\"ஆனால்....\" என்று ஆரம்பித்தவளின் வாயை அடைத்தது அவன் இதழ்.\nஇரண்டு நிமிடம் கழித்துப் புன்னகையோடு கையை நகர்த்தியவன் கேட்டான்,\n\"இதுக்கு ஒரு சின்ன ஜிப் வைக்கமாட்டானா\"\nமொத்த உடலும் வெட்கத்தால் சிவந்தாள் ஸ்வேதா\nபுது வருடத்தின் முதல் நாள்\nசெம்மரக் கடத்தலும் சில கேள்விகளும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/agriculture/tamil-nadu-politicians-give-fake-promises", "date_download": "2021-04-14T21:14:53Z", "digest": "sha1:YNXFD46FDFESKUTM53RSBKMCUC4UATWE", "length": 7262, "nlines": 192, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 10 April 2021 - ஆசிரியர்|Tamil Nadu politicians give fake Promises - Vikatan", "raw_content": "\nநெற்பழ நோயை நெருங்க விடாத கறுப்புக் கவுனி - ஒரு ஏக்கர்... ரூ.62,000 லாபம்\nவறட்சியைத் தாங்கும் வாழை ரகங்கள்... வாழை ஆராய்ச்சி மையத்தின் அறிமுகம்\nஇனிப்பான வருமானம் தரும் ஜி-விலாஸ் கொய்யா\nஒற்றக்கொம்பன்... சாம்பல் பேயன்... செந்துளுவன்... 80 சென்ட் நிலம், 35 ரக வாழைகள்\nவெள்ளரி... 25 சென்ட்... ரூ.43,000 - சிறிய நிலம் பெரிய லாபம்\nமரத்தடி மாநாடு: ‘நோட்டாவுக்குத்தான் எங்க ஓட்டு’ - விவசாயிகள் அறிவிப்பு\n\"ஜனா பாதை... மக்கள் பாதை...\" - 'இயற்கை'யின் மகனுக்கு பசுமை அஞ்சலி\nவிலையில்லா உரம் கொடுக்கும் கோடை உழவு\nபருத்திக்கு நல்ல விலை கிடைக்கும்\nதீவனச் செலவைக் குறைக்கும் பசுந்தீவனங்கள்\nஅரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கை... நடைமுறையில் சாத்தியமா\nமாதம் ரூ.3,00,000... 'பலே' லாபம் தரும் சுருள்பாசி வளர்ப்பு - பதிவுகளின் பாதையில்... 4\nபருவமில்லா பருவத்தில் பயிர் சாகுபடி\nகம்ப்யூட்டரில் பூச்சி பிடித்த பெண்ணும் நிலக்கடலைக்கு மாறிய விவசாயிகளும்\nமாடித்தோட்ட மானியம்... காலாவதியான விதைகள்..கண்டறிந்த 'பசுமை' - அதிர்ச்சியான அலுவலர்கள்\nமூன்று வேளாண் சட்டங்கள்... நன்மையா, தீமையா கேள்விகளும் பதில்களும்\nமலைவேம்பு மரங்களை விற்பனை செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.yojiuelec.com/wiring-accessories/", "date_download": "2021-04-14T19:50:39Z", "digest": "sha1:OV56T7LQ5YSZYPCQTLCT4ZF5NMM4FD35", "length": 12816, "nlines": 252, "source_domain": "ta.yojiuelec.com", "title": "வயரிங் பாகங்கள் தொழிற்சாலை | சீனா வயரிங் பாகங்கள் உற்பத்தியாளர்கள், சப்ளையர்கள்", "raw_content": "\nகேபிள் லக்ஸ் மற்றும் இணைப்பிகள்\nகுறைந்த மின்னழுத்த ஏபிசி பாகங்கள்\nமுன் காப்பிடப்பட்ட லக் மற்றும் ஸ்லீவ்\nஃபைபர் ஆப்டிக் கேபிள் பாகங்கள்\nசுருங்கக்கூடிய மற்றும் சிலிக்கான் ரப்பர் பாகங்கள் வெப்பம்\nமின்னல் கைது, உருகி கட்டவுட் மற்றும் இன்சுலேட்டர்\nவயரிங் பாகங்கள் மற்றும் முனையங்கள்\nவயரிங் பாகங்கள் மற்றும் முனையங்கள்\nகேபிள் லக்ஸ் மற்றும் இணைப்பிகள்\nகுறைந்த மின்னழுத்த ஏபிசி பாகங்கள்\nமுன் காப்பிடப்பட்ட லக் மற்றும் ஸ்லீவ்\nஃபைபர் ஆப்டிக் கேபிள் பாகங்கள்\nசுருங்கக்கூடிய மற்றும் சிலிக்கான் ரப்பர் பாகங்கள் வெப்பம்\nமின்னல் கைது, உருகி கட்டவுட் மற்றும் இன்சுலேட்டர்\nவயரிங் பாகங்கள் மற்றும் முனையங்கள்\nநைலான் சஸ்பென்ஷன் கேபிள் கிளாம்ப் ஒய்.ஜே.பி.எஸ் தொடர்\nமேல்நிலை கோடுகளுக்கான YJPS95 தொடர் சஸ்பென்ஷன் கிளாம்ப்\nஅடைப்புடன் சஸ்பென்ஷன் அசெம்பிளி கிளாம்ப்\nஜே ஹூக் ஓவர்ஹெட் கேபிள் கிளாம்ப் YJPSP தொடர்\nவான்வழி ஓவர்ஹியாவுக்கு ஏபிசி சஸ்பென்ஷன் பிரிட்ஜ் கேபிள் கிளாம்ப் ...\nஉருகி இணைப்பு MJPF தொடர்\nஎம்.ஜே.பி.டி முன்-இன்சுலேடட் ஸ்லீவ்ஸ் எம்.ஜே.பி.டி தொடர்\nCPTA / CPTAU முன்-இன்சுலேடட் பைமெட்டல் லக் சிபிடிஏ மற்றும் சிபிடிஏ ...\nஉருகி சுவிட்ச் இணைப்பான் YJPF16 / 95\nதரை கேபிள் சி 200 இடுவதற்கு இன்சுலேட்டட் பிரதானமானது\nஎர்திங் அடாப்டர் சிஎம்சிசி தொடர்\nகாப்பு துளையிடும் இணைப்பு YJCT295 மற்றும் YJCT295-2\nஇன்சுலேஷன் துளையிடும் இணைப்பு YJCT தொடர்\nஇன்சுலேஷன் துளையிடல் குழாய் இணைப்பிகள் சிபிபி தொடர்\nசுய பூட்டுதல் நைலான் கேபிள் உறவுகள்\nபித்தளை கேபிள் சுரப்பி பிஜி நூல் வகை\nபாதுகாப்பு வகை பிளாஸ்டிக் தொப்பி\nசுய பிசின் டை மவுண்ட்ஸ்\n123 அடுத்து> >> பக்கம் 1/3\nஎங்கள் தடம், தலைமைகள், அப்பாவி, தயாரிப்புகள்\nதொலைபேசி / வாட்ஸ்அப்: +86 18057751088\nமுகவரி: ஜியாக்சி தொழில்துறை மண்டலம், லியுஷி டவுன், யுய்கிங் சிட்டி, ஜெஜியாங் மாகாணம், சீனா\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nசூடான தயாரிப்புகள் - தள வரைபடம்\nஅலுமினிய கேபிள் கிளாம்ப், மின் லக்ஸ், பவர் கேபிள் கிளாம்ப், அலுமினிய எலக்ட்ரிக் கிளாம்ப், கேபிள் கிளாம்ப், வயர் கிளாம்ப்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/kolaigaran-movie-stills/", "date_download": "2021-04-14T20:23:37Z", "digest": "sha1:I5764VECUYLXKZPUNWFHLUXN2EOVHTGN", "length": 5456, "nlines": 74, "source_domain": "www.heronewsonline.com", "title": "விஜய் ஆண்டனி – அர்ஜுன் நடிக்கும் ’கொலைகாரன்’ படத்தில்… – heronewsonline.com", "raw_content": "\nவிஜய் ஆண்டனி – அர்ஜுன் நடிக்கும் ’கொலைகாரன்’ படத்தில்…\nஇயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில், விஜய் ஆண்டனி மாறுபட்ட வேடத்தில் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘கொலைகாரன்’. அவருக்கு ஜோடியாக ஆஷிமாவும், போலீஸ் அதிகாரியாக அர்ஜூனும் நடித்துள்ளனர். ஆக்ஷன், காதல், திரில், சஸ்பென்ஸ் கலந்த இப்படத்தின் புகைப்படங்கள்:-\n← ‘எனை சுடும் பனி’: படப்பிடிப்பு துவங்கியது\nவிஜய் ஆண்டனியின் ‘கொலைகாரன்’ – ட்ரெய்லர் →\nமோடிக்கு ரஜினி கடிதம்: “சந்திக்க விரும்புகிறேன்; நேரம் ஒதுக்குங்கள்\nபிரபல நடிகை ஜோதிலட்சுமி காலமானார்\nஅம்பேத்கரின் 130வது பிறந்தாள்: மு.க.ஸ்டாலின் புகழாரம்\nசித்திரை 1 ஏன் தமிழ் புத்தாண்டு இல்லை…\nஜக்கியின் ஈஷா அறக்கட்டளையை அரசுடைமை ஆக்கக் கோரி போராட்டம்: தெய்வத் தமிழ்ப் பேரவை அறிவிப்பு\n‘மாவீரன் பிள்ளை’ படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமாகும் வீரப்பனின் மகள் விஜயலட்சுமி\n”தலித்களின் மீதான வன்முறைகளை எதிர்கொள்ளுதல் பற்றி மாரி செல்வராஜின் நிலைப்பாடு தான் என்ன\nதனுஷின் ‘கர்ணன்’ பட ஸ்டில்ஸ்\n“சொன்னது சொன்னபடி ’கர்ணன்’ திரைப்படம் திரைக்கு வரும்”: தயாரிப்பாளர் தாணு திட்டவட்டம்\nதமிழ்நாடு: 234 தொகுதிகளிலும் பதிவான வாக்கு சதவிகிதம் – தொகுதி வாரியாக\n“அந்த மீசையில் இருந்து உங்கள் கையை எடுங்கள் கமல்\n”தேர்தலுக்கு பிறகுதான் நமக்கு வேலை அதிகமாக இருக்கிறது\nபத்திரிகை உலகத்தின் தொடர்ந்த வீழ்ச்சியில் இது இன்னொரு பாதாளம்\n“அசோகனாலேயே முடியாதது அமித்ஷாவால் மட்டும் முடியுமா, என்ன” – சாரு நிவேதிதா\nதிமுக ஆட்சிக்கு வரக் கூடாது என்று அவர்கள் ஏன் விரும்புகிறார்கள்\n‘எனை சுடும் பனி’: படப்பிடிப்பு துவங்கியது\nஎஸ்.என்.எஸ்.பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு \"எனை சுடும் பனி\" என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் வெற்றி கதாநாயகனாக நடிக்கிறார்...இவர் ஏற்கெனவே ராம்ஷேவா இயக்கிய ’டீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/33036-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81?s=3b008cb20033beecd124f809137ce643&p=582454", "date_download": "2021-04-14T19:41:52Z", "digest": "sha1:7HCDCBRY5FU5RN5UGYQU7QBFP3AJHOBN", "length": 7875, "nlines": 161, "source_domain": "www.tamilmantram.com", "title": "முதல் நுாறு", "raw_content": "\nஎதிலுமே முதல் என்பது விஷேஷமானது என்பதை எப்படி மறுக்க முடியும்\n10 வருடங்கள் தொடர்ந்து பன்னாட்டு கிரிக்கெட் விளையாடி வருகின்ற இந்திய பன்முக ஆட்டக்காரரான ரவீந்திரா ஜடேஜாவுக்கு, ஒரு நுாறுக்கான காலம் இப்பொழுதுதான் கனிந்திருக்கின்றது. மே.இந்திய அணிக்கு எதிராக தனது முதலாவது டெஸ்ட் மோதலில், இந்தியா ஆடிக் குவித்த 600க்கு மேற்பட்ட ஓட்டங்களில் தன் பங்கிற்கு ஒரு சதத்தையும் அடித்துள்ளார் ஜடேஜா முன்பொரு தடவை ஓவல் மைதானத்தில் 86 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தபோது, இந்த வாய்ப்பு அவரிடமிருந்து கைநழுவிப் போயிற்று.\nஇந்த வருடம் இவருக்கு இந்திய அணியில் அதிகம் விளையாட வாய்ப்பளிக்கப்படவில்லை. பாண்டியா காயப்பட்டதால், அவசரம் அவசரமாக , ஆசியக் கிண்ணத் தொடரில் விளையாட அழைக்கப்பட்டார். அங்கு கணிசமாக தன் பங்களிப்பை வழங்கிய ஜடேஜா இப்பொழுது தன் நீண்ட நாள் ஆசையையும் நிறைவேற்றி இருக்கிறார்.\nஇன்னொரு சதத்தை விளாசித் தள்ளியுள்ள கோலி, தொடர்ந்து 3வது வருடமாக, 1000 ஓட்டங்கள் என்ற இலக்கை தாண்டி அசத்தியிருக்கிறார்.\nஇரண்டாம் நாள் ஆட் ட முடிவில், மே.இந்திய அணி படுதோல்வியைத் தழுவப் போகின்றது (இன்னிங்ஸ் தோல்வி)என்பதில் சந்தேகமே இல்லை. இந்த டெஸ்ட் மோதல் 3 நாட்களில் அதாவது இன்றுடன் நிறைவுபெற்றால் அதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. கோலியாத் டேவிட்டுன் மோதும் நிலைதான் இங்கே\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://littletalks.in/2021/03/26/health-secretary-radhakrishnan-says-curfewcorona/", "date_download": "2021-04-14T19:11:54Z", "digest": "sha1:LVQWUAGNPB6V7K5BRY4YT3AJV5BNVT7D", "length": 14509, "nlines": 227, "source_domain": "littletalks.in", "title": "தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்படாது - சுகாதாரத்துறை செயலாளர் தகவல் - Little talks - Entertainment News Website", "raw_content": "\nநடிகை நிக்கி கல்ராணியிடம் பணமோசடி\nதிட்டமிட்டபடி ரிலீஸ் ஆனது ‘கர்ணன்’ – ரசிகர்கள் கொண்டாட்டம்\nசாய் பல்லவி வேடத்தில் நித்யா மேனன்\nடிஜிட்டல் முறையில் ரீ-ரிலீசாகும் சிம்புவின் ‘மன்மதன்’\n – வெளியானது புதி�� அப்டேட்\nநடிகை சித்ரா தற்கொலைதான் செய்துகொண்டார் – நிபுணர் குழு அறிக்கை\n– சித்ரா கணவர் மீண்டும் கைது\n – நடிகர், நடிகைகளிடம் விசாரணை நடத்த ஆர்.டி.ஓ. முடிவு\nசித்ராவின் கணவர் ஹேம்நாத் கைது – பரபரப்பு வாக்குமூலம்\nபெருமாள் அவதாரம் எடுத்த நித்தியானந்தா – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்\nமாஸ்க் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் – சென்னை மாநகராட்சி எச்சரிக்கை\nதமிழகத்தில் ஏப்.10 முதல் கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு\nகொரோனா தடுப்பூசி 2-வது டோஸை பிரதமர் மோடி செலுத்திக்கொண்டார்\nஇந்த பூச்சாண்டிக்கெல்லாம் அஞ்ச மாட்டோம் – துரைமுருகன் ஆவேசம்\nநோய்களுக்கு சிறந்த நிவாரணமாக திகழும் புதினா\nகொரோனா சிகிச்சையில் மாஸ் காட்டும் தமிழக மருத்துவர்கள் – பொதுமக்கள் தவிர்க்க வேண்டிய விஷயங்கள்\nஉடலை வலுவாக்கும் பயறு வகைகள்\nஇயற்கை முறையில் வியர்க்குரு பிரச்சனைக்கு தீர்வு…\nதனித்துவமான அம்சங்களுடன் விற்பனைக்கு தயாரான டொயோட்டா யாரிஸ்\nதுர்காஷ்டமியின் மகிமை என்ன… – எப்படி வழிபட வேண்டும்\nபழநி கோயிலில் செப்.6 வரை இலவச தரிசனம் ‘ஹவுஸ்புல்’\nவிநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம் – கோவில்களில் சிறப்பு பூஜை\nசபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று நடைதிறப்பு – பக்தர்கள் தரிசனத்துக்கு தடை நீடிப்பு\nஆடிப்பெருக்கு விழா – வீட்டில் செல்வம், தானியம், மங்களம் பெருகும் நாள்\n‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடிய டேவிட் வார்னர்\nவிஷ்ணு விஷால் – ஜுவாலா கட்டா-வுக்கு ஏப்.22ல் டும் டும் டும்…\nகொரோனா கட்டுப்பாடுகளுக்கு மக்கள் வரவேற்பு\nகுத்தாட்டம் போட்ட இசையமைப்பாளர் – வைரலாகும் வீடியோ\nஅடிப்பட்ட கையுடன் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடிய ஜெனிலியா\nHome News தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்படாது – சுகாதாரத்துறை செயலாளர் தகவல்\nதமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்படாது – சுகாதாரத்துறை செயலாளர் தகவல்\nதமிழகத்தில் தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்படாது என சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nகடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 1700-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் 2-வது அலை ஏற்படுமோ என்ற அச்சம் பொதுமக்களிடையே ந���லவி வரும் நிலையில், தேர்தலுக்கு பிறகு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என பரவலாக பேசப்பட்டு வருகிறது.\nஇந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் 2-வது அலை இல்லை என சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாகவும், ஆனால் 2-வது அலை உருவாகவில்லை என்றும் கூறினார். பொதுமக்கள் முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக கடைப்பிடித்தால் தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்தார். ஒரே தெருவில் வசிக்கும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டால், அந்த தெரு ‘மைக்ரோ’ கட்டுப்பாட்டு பகுதியாக மாற்றப்படும் எனவும் கடந்த ஆண்டு போல் தெருவை அடைக்காமல், தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் வீட்டில் கிருமிநாசினி தெளித்து, அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்படுவர். அவர்களுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் வழங்க உள்ளாட்சி அமைப்பு மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். தமிழகத்தில் தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்படும் என வதந்தி பரவி வருவதாக குறிப்பிட்ட ராதாகிருஷ்ணன், அதிகாரபூர்வமான அறிவிப்பு வரும் வரை இதுபோன்ற வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.\nPrevious articleநடிகை பூர்ணா புகைப்படங்கள்\nNext articleசாய் பல்லவி வேடத்தில் நித்யா மேனன்\nபெருமாள் அவதாரம் எடுத்த நித்தியானந்தா – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்\nமாஸ்க் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் – சென்னை மாநகராட்சி எச்சரிக்கை\nதமிழகத்தில் ஏப்.10 முதல் கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு\nCSK இதுவரை எத்தனை முறை Champion பட்டம் வென்றது\n‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடிய டேவிட் வார்னர்\nநடிகை நிக்கி கல்ராணியிடம் பணமோசடி\nவிஷ்ணு விஷால் – ஜுவாலா கட்டா-வுக்கு ஏப்.22ல் டும் டும் டும்…\n‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடிய டேவிட் வார்னர்\nநடிகை நிக்கி கல்ராணியிடம் பணமோசடி\nவிஷ்ணு விஷால் – ஜுவாலா கட்டா-வுக்கு ஏப்.22ல் டும் டும் டும்…\nவனிதா வாழ்வில் மீண்டும் பிரச்சனை – பீட்டரின் மனைவி பரபரப்பு புகார்\nதற்கொலைக்கு முயன்ற ரவுடிபேபி – ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை\nகிறிஸ்துவ முறைப்படி பீட்டர் பாலை கர���்பிடித்தார் நடிகை வனிதா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-04-14T21:41:25Z", "digest": "sha1:QXZSEAVG7NZS2GROQPTFSYKZ6IR45BL2", "length": 17599, "nlines": 97, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அவுஸ்திரேலிய டொலர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅவுஸ்திரேலிய டொலர் (ஆஸ்திரேலிய டாலர், Australian Dollar) 1966 ஆம் ஆண்டு பெப்ரவரி 14 முதல் அவுஸ்திரேலியாவின் நாணயமாக பாவனையில் உள்ளது. இங்கு மட்டுமல்லாமல் கிரிபட்டி, நவுரு, டுவாலு, கிறிஸ்மஸ் தீவுகள், கோகொஸ் தீவுகள், நோர்போக் தீவுகள் ஆகிய நாடுகளிலும் இது புழக்கத்தில் உள்ளது. வழமையாக $ குறீயீட்டால் குறிக்கப்படும். சிலவேளைகளில் AUD அல்லது A$ எனும் குறியீடுகளாலும் குறிக்கப்படும். 1 டொலர் 100 சதங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.\nஅவுஸ்திரேலியா, கிரிபட்டி, நவுரு, டுவாலு, கிறிஸ்மஸ் தீவுகள், கோகொஸ் தீவுகள், நோர்போக் தீவுகள்\nஅவுஸ்திரேலிய ரிசர்வ் வங்கி, டிசம்பர் 2006\nடுவாலு டொலர், கிரிபட்டி டொலர் சமமாக\nஅவுஸ்திரேலிய டொலர் அதிகமாக மாற்றஞ் செய்யப்படும் பணங்களில் பட்டியலில் ஆறாவது இடத்திலுள்ளது (பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் முறையே அமெரிக்க டொலர்(அமெரிக்கா), யூரோ (ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்), யென் (ஜப்பான்), ஸ்டேர்லிங் பவுண்ட் (பிரித்தானியா), சுவிஸ் பிராங் (சுவிஸர்லாந்து) என்பன உள்ளன.\nமுன்னர் பாவனையில் இருந்த அவுஸ்திரேலிய பவுண்டிற்குப் (இது பிரித்தானிய ஸ்டேர்லிங் பவுண்டிலிருந்து வேறுபட்டது) பதிலாக 1966ம் ஆண்டு பெப்ரவரி 14ம் திகதி அவுஸ்திரேலிய டொலர் அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇந்நாணயத்திற்குப் பெயராக \"த அவுஸ்திரல்\", \"த ஒஸ்\", \"தெ பூமர்\", \"த ரூ\", \"த கங்கா\", \"த ஈமு\", \"த டிகர்\", \"த க்விட்\" மற்றும் \"மிங்\" (மென்ஸீசின் செல்லப்பெயர்)என்பன பரிந்துரைக்கப்பட்ட வேளையில், அப்போதைய முதலமைச்சர் ரொபேர்ட் மென்ஸீஸ் \"த ரோயல்\" எனும் பெயரைத் தன் சார்பில் முன்வைத்தார். மென்ஸீசின் செல்வாக்கால் 'த ரோயல்'எனும் பெயர் வைக்கப்பட்ட�� முதற்கட்ட வடிவமைப்புகளும் ஆயத்தப்படுத்தப்பட்டு அவுஸ்திரேலிய ரிசர்வ் வங்கியின் அச்சிடற் பிரிவால் பணமும் அச்சிடப்பட்டது. வழமையற்ற இப்பெயர் பிரபலமாகாததால் 'டொலர்' என்பதைப் பாவிக்கும் முகமாக 'த ரோயல்' எனும் பெயர் கை விடப்பட்டது.\nஅறிமுகப்படுத்தப்ப்ட்ட போது அவுஸ்திரேலிய டொலரின் பெறுமதி கீழ்க்கண்டவாறு அமைந்திருந்தது:\n2 அவுஸ்திரேலிய டொலர் = 1 பவுண்ட்\n1 அவுஸ்திரேலிய டொலர் = 10 ஷிலிங்.\n1967ம் ஆண்டு ஸ்டெர்லிங் முறையை விட்டு அவுஸ்திரேலிய டொலர் விலகியது. அதனால் அமெரிக்க டொலருக்கெதிரான ஸ்டேர்லிங்கின் பெறுமதி குறைந்த போது அவுஸ்திரேலிய டொலர் பாதிக்கப்படவில்லை. மாறாக அமெரிக்க டொலருக்கெதிரான தனது மாறா பணமாற்று வீதத்தை அது பேணியது.\n5, 10, 20, 50 சதங்களும், 1 மற்றும் 2 டொலர்களும் நாணயமாக அச்சிடப்படுகின்றன. ஞாபகார்த்த நாணயங்களுக்காக 50 சத நாணயமே நீண்டகாலமாகத் தெரிவில் உள்ளது. இந்நாணயத்தில் குறிப்பிடப்படும் சில நிகழ்வுகள்:\n1970 - தலைமை மாலுமி குக் அவுஸ்திரேலியக் கிழக்குக் கடற்கரையில் இடம் கண்டடைந்தமை\n1977 - எலிசபெத் அரசியின் முடிசூட்டலின் வெள்ளிவிழா\n1981 - சார்ள்ஸ்-டயானா திருமணம்\n1982 - பொதுநலவாய நாடுகள் விளையாட்டுப் போட்டி\n1988 - அவுஸ்திரேலிய இருநூற்றாண்டு\nஞாபகார்த்த நாணய வழக்கம் தற்போது 20சத மற்றும் 1 டொலர் நாணயங்களிலும் தொடரப்படுகிறது.\nநாணய சேகரிப்பாளர்களுக்காக பல்வித மாழைகளில் வெவ்வேறு பெறுமதியுடைய நாணயங்கள் வெளியிடப்படுகின்றன. செல்லுபடியாகும் பணமெனினும் இவை பொதுவில் பாவிக்கப்படுவதில்லை\nகுறிப்பு: 1990 - 1991ம் ஆண்டிலிருந்து 1, 2 சத நாணயங்கள் புழக்கத்திலிருந்து நீக்கப்பட்டன. பொருள்/சேவைகளுக்காக பணமாகக் கட்டணம் செலுத்தும் போது அவ் விலை அருகாமையிலுள்ள 5சதப் பெறுமதிக்கு நகர்த்தப்படும். (5சதம் அல்லது நிறுவன முடிவு)\nஉதாரணமாக: $6.92 என்பது $6.90 ஆகும், $23.78 என்பது $23.80 ஆகும்.\nமுதன்முதலாக நெகிழித்தாளால் (பாலிமர்) செய்த பணத்தாள்\n$5, $10, $20, $50 மற்றும் $100 பெறுமதியான வங்கித்தாள்கள் அச்சிடப்படுகின்றன. $1( 10/- (10 ஷிலிங்)), $2(£1), $10(£5), $20(£10) போன்று ஐந்து டொலருக்கு மாறா மாற்றுவீதம் பவுண்டுடன் இருக்காததால் $5 வங்கித்தாள் 1967ம் ஆண்டு வரை வெளியிடப்படவில்லை. மக்கள் டொலரின் தசம முறைக்குப் பழக்கப்பட்ட பின்னர் வெளியிடப்பட்டது. $1 தாள் 1984 இலும் $2 தாள் 1988இலும் நா���யமாக்கப்பட்டன. பணவீக்கம் காரணமாக அதிக பெறுமதியுள்ள பணம் தேவைப்பட்டதைத் தொடர்ந்து $50, $100 டொலர் வங்கித்தாள்கள் முறையே 1973ம், 1984ம் ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்டன.\nபலமங்களால் ஆன வங்கித்தாள் புழக்கம்\nநோட்பிரிண்டிங் அச்சகத்தினரால் அறிமுகப்படுத்தப்பட்ட பலமங்களாலான (Polymer) வங்கித்தாள்கள் (polymer banknotes) அவுஸ்திரேலியாவில் வெள்ளையர் குடியேற்றத்தின் இருநூற்றாண்டைச் சிறப்பிக்கும் முகமாகஅவுஸ்திரேலிய ரிசர்வ் வங்கியால் 1988ம் ஆண்டு முதல் முதலில் புழக்கத்திற்கு விடப்பட்டன. இவ்வகைத் தாள்கள் தொடர்ந்த பாவனையால் ஏனைய காகித வங்கித்தாள் போன்று பாதிப்படைவதில்லை. பாதுகாப்பானவையும் கூட. இவை அவுஸ்திரேலிய ரிசர்வ் வங்கியாலும் பொதுநலவாய அறிவியல் மற்றும் துறைசார் ஆராய்ச்சி நிறுவனத்தினாலும் உருவாக்கப்பட்டு நோட்பிரிண்டிங்கினரால் அச்சிடப்படுகின்றன. இவ்வகை வங்கித்தாள்களைப் பாவித்த முதல் நாடு அவுஸ்திரேலியாவாகும்.\nதற்போது சகல அவுஸ்திரேலிய வங்கித்தாள்களும் இவ்வகையானவை.\nஆஸ்திரேலியாவே உலகில் உள்ள நாடுகளில் தான் வெளியிட்ட காசுகள் அனைத்தையும் பிளாசுடிக்கில் முதலில் வெளியிட்டது. இந்த முறையால் ஆஸ்திரேலியாவில் கள்ள நாணயம் அடித்தலும் கள்ள நோட்டு அடித்தலும் பெருமளவு இல்லாமல் போனது. மேலும் இது தாள் நோட்டுகளை விட சுத்தமாகவும் அதிக நாள் உபயோகிக்கக் கூடியதாவும் எளிதில் மறுசுழற்சி முறையில் பயன்படுதத் தக்கதாகவும் இருந்தது.\nஇந்த முறையை செய்த ஆஸ்திரேலிய இரிசர்வ் வங்கியின் பிரிவான \"பணத்தை அச்சடிக்கும் ஆஸ்திரேலியா\" என்னும் அமைப்பு பிற்பாடு பல்வேறு நாடுகளுக்கு இதைப் போன்ற பணத்தாள்களை அச்சடித்துக் கொடுத்தது. அவற்றில் வங்காளதேசம், புரூணை, சிலி, இந்தோனேசியா, குவைத், மலேசியா, மெக்சிக்கோ, நேபாளம், நியூசிலாந்து, பப்புவா நியூ கினி, உருமேனியா, சமோவா, சிங்கப்பூர், சொலமன் தீவுகள், இலங்கை, தாய்லாந்து, வியட்நாம் போன்ற நாடுகளும் அடங்கும். பிற்பாடு வேற்று நாடுகளும் தங்களுக்கான பணத்தை இதே முறையில் அச்சிட அதிக ஆர்வம் காட்டின.\nவங்கித்தாள் அச்சகம் - பலமங்களாலான வங்கித்தாள்களை உருவாக்கியவர்கள். மற்றும் இத் தொழிநுட்பத்தை ஏனைய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்பவர்கள்.\nஅவுஸ்திரேலிய டொலரின் சந்தை நிலவரச் சுருக்கம்\nவேறுவகையாக��் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 மார்ச் 2020, 02:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B7%E0%AF%8D", "date_download": "2021-04-14T21:20:00Z", "digest": "sha1:B2YL3LROGI5A4JGTV76KSPL4ZMO4W67B", "length": 3510, "nlines": 30, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மகான் கோஷ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகுரு ஷாபாத் ரத்னகார் மகான் கோஷ் (Guru Shabad Ratnakar Mahan Kosh), என்பது பஞ்சாபி மொழியின் கலைக்களஞ்சியமாகும். இது மகான் கோஷ் எனும் பிரபலமான பெயராலே அறியப்படுகிறது. பாய் கான் சிங் நாஃபா என்பவரால் பதினாங்கு வருடங்கள் செலவிட்டு இது தொகுக்கப்பட்டது. இதில் 64,263 உள்ளடக்கங்கள் அகரவரிசைப்படி தொகுக்கப்பட்டுள்ளன. இதுவே பஞ்சாபி மொழியின் முதல் கலைக்களஞ்சியம் ஆகும். இது முதலில் நான்கு தொகுதிகளாக அச்சிடப்பட்டு 13 ஆப்ரல் 1930 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இது கடைசியாக 1981 ஆம் ஆண்டு ஒரே தொகுப்பாக வெளியாகி மூன்று பதிப்புகள் அச்சிடப்பட்டது. பஞ்சாபி பல்கலைக்கழகம் இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டது.[1]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2017, 22:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/moto-g5-plus-is-now-available-via-amazon-india-rs-16999-in-tamil-014386.html?utm_source=mobile&utm_medium=content&utm_campaign=Gadgetfinder?utm_source=mobile&utm_medium=content&utm_campaign=Gadgetfinder", "date_download": "2021-04-14T19:24:02Z", "digest": "sha1:EAZFN2DA63I6GOV5DACFSSLXXIJPD7O4", "length": 14913, "nlines": 246, "source_domain": "tamil.gizbot.com", "title": "Moto G5 Plus is now available via Amazon India for Rs. 16999 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபாதுகாப்பு அதான முக்கியம்: அட்டகாச பாதுகாப்பு அம்சத்தோடு சாம்சங் கேலக்ஸி குவாண்டம் 2\n5 hrs ago புதிய விவோ வி 21 5 ஜி ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்கிறதா விவோ\n6 hrs ago ரியல்மி 8 5ஜி இப்படிதான் இருக்கும்: பிளிப்கார்ட் தெரிவித்த தகவல் இதுதான்\n7 hrs ago நோக்கியா 2.2 பயனர்களுக்கு ஒரு நற்செய்தி: என்ன தெரியுமா\n8 hrs ago செல்பி மோகம்: பாலத்தில் நின்று செல்பி- சென்னை கூவம் ஆற்றில் தவறி உள்ளே விழுந்த இளைஞர்\nNews அட கொடுமையே.. ராஜஸ்தான் மருத்துவமனையில் இருந்து 320 டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் திருட்டு\nSports சர்வதேச போட்டிகள்ல மட்டுமில்லீங்க... ஐபிஎல்லிலும் சிறப்புதான்... மீண்டும் நிரூபித்த டேவிட் வார்னர்\nAutomobiles வால்வோ எஸ்90 செடான் காரின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்படுகிறதா வெப்சைட்டில் இருந்து பெயர் நீக்கம்\nFinance ஜூன் 1 முதல் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம்.. நகை வாங்கும்போது பார்த்து வாங்குங்க..\nMovies பாத்துடா செல்லம் விழுந்திட போற …ராஷி கண்ணாவை கொஞ்சும் ரசிகர்கள் \nEducation மாதம் ரூ.1.25 லட்சம் ஊதியம் தேர்வு கிடையாது மத்திய அரசுப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமேசான் : ரூ.16.999 விலையில் வெளிவரும் அற்புதமான மோட்டோ ஜி 5 பிளஸ்.\nமோட்டோ ஜி 5 பிளஸ் மார்ச் மாதத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் மொபைல் சந்தையில் பல்வேறு வரவேற்ப்பை பெற்றது இந்த ஸ்மார்ட்போன். தற்போது அமேசான் இந்தியாவில் மோட்டோ ஜி 5 பிளஸ் ஸ்மார்ட்போன்களை ரூ.16.999 விலையில் வாங்க முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nதற்போது இந்தியாவில் கிடைக்கும் நோக்கியா போன்கள் (விலை & அம்சங்கள்).\nமோட்டோ ஜி 5 பிளஸ் டிஸ்பிளே பொறுத்தமட்டில் 5.2 அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே. (1080-1920) வீடியோ பிக்சல் கொண்டவையாக உள்ளது. இதன் ரியர் கேமரா 12 மெகா பிக்சல் கொண்டவை . மேலும் முன்புற கேமரா 13மெகா பிக்சல் கொண்டுள்ளது.\nஇந்தக்கருவி 4 ஜிபி ரேம் கொண்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 64 ஜிபி வரை மெமரி கொடுக்கப்பட்டுள்ளது, 128 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு இருக்கிறது எனக் கூறப்படுகிறது.\nசாம்சங் கேலக்ஸி நோட் 8 என்னென்ன சிறப்பம்சங்கள்\nஇந்த ஸ்மார்ட்போன் பொறுத்தமட்டில் ஆக்டோகோர் ஸ்னாப்ராகன் 625எஸ்ஒசி,ஆண்ட்ராய்டு7.0 மார்ஷ்மெல்லோ மூலம் இவை இயக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமற்ற மொபைல் மாடல்களில் இடம்பெற்றுள்ள இணைப்பு ஆதரவுகள் இதிலும் இடம்பெற்றுள்ளன. அவை வைஃபை802.11, ப்ளுடூத் வி4.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி-2.0, ஆடியோஜேக் 3.5எம்எம், 4ஜி வோல்ட் போன்றவை ���தில் இடம்பெற்றுள்ளன. இதன் பேட்டரி பொருத்தவரை 3000எம்ஏஎச் பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட போன்.\nபுதிய விவோ வி 21 5 ஜி ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்கிறதா விவோ\n108 எம்பி கேமராவுடன் வரும் மோட்டோ ஜி60: எதிர்பார்ப்பை அதிகரிக்கும் தகவல்கள்\nரியல்மி 8 5ஜி இப்படிதான் இருக்கும்: பிளிப்கார்ட் தெரிவித்த தகவல் இதுதான்\nஅசத்தலான அம்சங்களுடன் விரைவில் களமிறங்கும் மோட்டோ ஜி60, ஜி20 ஸ்மார்ட்போன்கள்.\nநோக்கியா 2.2 பயனர்களுக்கு ஒரு நற்செய்தி: என்ன தெரியுமா\nமலிவுவிலை 5ஜி சாதனம்: மோட்டோ ஜி50 ஸ்மார்ட்போன் 90ஹெட்ஸ் புதுப்பிப்பு, 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் அறிமுகம்\nசெல்பி மோகம்: பாலத்தில் நின்று செல்பி- சென்னை கூவம் ஆற்றில் தவறி உள்ளே விழுந்த இளைஞர்\nமோட்டோ ஜி50 இப்படிதான் இருக்குமா- வெளியான தகவலே அட்டகாசம்\nசாம்சங் கேலக்ஸி ஏ32 ஸ்மார்ட்போனுக்கு சூப்பர் சலுகை.\nஸ்னாப்டிராகன் 870 சிப்செட் வசதியுடன் களமிறங்கும் மோட்டோ ஜி100.\nரூ. 10,000 விலையில் எதிர்பார்க்கப்படும் புதிய மோட்டோ ஜி 20 ஸ்மார்ட் போன்.. என்ன ஸ்பெஷல்\nஇந்தியாவில் மோட்டோ ஜி10 பவர், மோட்டோ ஜி30 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nசாம்சங் கேலக்ஸி S20 பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nசாம்சங் கேலக்ஸி நோட்20 அல்ட்ரா 5G\nசியோமி Mi 10 5G\nசாம்சங் கேலக்ஸி S20 பிளஸ்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n197 நாட்களுக்கு செல்லுபடியாகும் BSNL இன் ரூ.197 ப்ரீபெய்ட் திட்டம்.. இன்னும் பல நன்மைகளுடன்..\n48எம்பி கேமராவுடன் விரைவில் இந்தியாவில் களமிறங்கும் ரெட்மி நோட் 10எஸ்.\nஇலவசமாக சாம்சங் கேலக்ஸி ஏ 32 5 ஜி கொடுக்கும் அமெரிக்காவின் T-Mobile.. இந்தியாவின் ஜியோ 'இதை' செய்யுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2021/01/chennai-puzhal-central-prison-jobs.html", "date_download": "2021-04-14T21:07:24Z", "digest": "sha1:G7AUPVZRTRDXLOOT6SEOV2GKYUQBLFN7", "length": 7616, "nlines": 94, "source_domain": "tamil.jobnews360.com", "title": "சென்னை புழல் மத்திய சிறை வேலைவாய்ப்பு 2021: Cook", "raw_content": "\nHome 10/12 தேர்ச்சி வேலை அரசு வேலை தமிழ்நாடு அரசு வேலை சென்னை புழல் மத்திய சிறை வேலைவாய்ப்பு 2021: Cook\nசென்னை புழல் மத்திய சிறை வேலைவாய்ப்பு 2021: Cook\nVignesh Waran 1/20/2021 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை,\nசென்னை புழல் மத்திய சிறை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 1 காலியிடங்கள். சென்னை புழல் மத்திய சிறை அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://chennai.nic.in/. அதிகாரப்பூர்வ அறிவிப்��ு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது.\nசென்னை புழல் மத்திய சிறை பதவிகள்: Cook. முழு வேலைவாய்ப்பு விவரங்கள் கீழே பகிரப்பட்டுள்ளன. Chennai Puzhal Central Prison Recruitment 2021\nசென்னை புழல் மத்திய சிறை\nசென்னை புழல் மத்திய சிறை வேலைவாய்ப்பு: Cook முழு விவரங்கள்\nசென்னை புழல் மத்திய சிறை வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nசென்னை புழல் மத்திய சிறை வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nசென்னை புழல் மத்திய சிறை வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nசென்னை புழல் மத்திய சிறை வேலைவாய்ப்பு: முக்கிய தேதிகள்\nவிண்ணப்பிக்க இறுதி நாள் 28-01-2021\nசென்னை புழல் மத்திய சிறை வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nBio-Dataவை கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தொடர்புடைய ஆவணங்களுடன் அனுப்பவும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளம்\nWhatsapp குழுவில் இணையவும் Telegram குழுவில் இணையவும் ஆங்கிலத்தில் Job News\nTags # 10/12 தேர்ச்சி வேலை # அரசு வேலை # தமிழ்நாடு அரசு வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 463 காலியிடங்கள்\nபாங்க் ஆஃப் பரோடா வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 511 காலியிடங்கள்\nகல்பாக்கம் அணுமின் நிலையம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 337 காலியிடங்கள்\nபாரத ஸ்டேட் வங்கி வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 149 காலியிடங்கள்\nதமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகம் வேலைவாய்ப்பு 2021: 8th தேர்ச்சி வேலை\nஇந்திய விமானப்படை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 1515 காலியிடங்கள்\nகோவை ECHS வேலைவாய்ப்பு 2021: பல் மருத்துவர்\nதேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி வேலைவாய்ப்பு 2021: Office Assistant\nதேசிய வாழை ஆராய்ச்சி மையம் வேலைவாய்ப்பு 2021: JRF & PF\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/psychology/how-to-change-habbits-smoking-drinking-wakeup-early-morning/", "date_download": "2021-04-14T19:35:39Z", "digest": "sha1:2TNTFAKF4RZO2QKGMJYOAJ2REB4IVAT7", "length": 24952, "nlines": 198, "source_domain": "www.neotamil.com", "title": "நம் பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ள எவ்வளவு நாட்கள் தேவைப்படும்?", "raw_content": "\nபோலந்தில் 5,000 ஆண்டுகள் பழமையான கல்லறைகள் கண்டுபிடிப்பு\nமத்திய ஐரோப்பா நாடுகளில் ஒன்றான போலந்தில், அந்நாட்டு தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, சுமார் 5000 ஆண்டுகள் பழமையான கல்லறைகளை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். கிராக்கோவிலிருந்து வடகிழக்கில் சுமார் 30 மைல் (50 கிலோமீட்டர்)...\n17,300 ஆண்டு பழமையான கங்காரு ஓவியம் ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிப்பு\nஆஸ்திரேலியாவில் கிடைத்துள்ள பாறை ஓவியங்களிலேயே மிகவும் பழமையான, கங்காரு ஓவியம் ஒன்றை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கிட்டத்தட்ட 7 அடி (2 மீட்டர்) வரை வரையப்பட்டுள்ள இந்த கங்காரு ஓவியம், மேற்கு ஆஸ்திரேலியாவின்...\nகர்ப்பிணி பெண்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாமா\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது கர்ப்பிணி பெண்களை பாதிக்குமா என்ற கேள்விக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறுபட்ட கருத்துக்கள் உலவி வருகின்றன. இருப்பினும், நீங்கள் கொரோனா தடுப்பூசி போட்டதற்கு பிறகு கர்ப்பத்திற்கு முயற்சி செய்பவராக இருந்தால்...\nஉங்கள் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க சிறந்த 6 வழிகள்\nஇயற்கையின் பெரிய அற்புதங்களில் ஒன்று மூளை. இது கணினி போல செயல்பட்டு மனிதனின் ஒவ்வொரு செயலுக்கும் அடிப்படையாக விளங்குகிறது. மூளையின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் மிக நுண்ணியதாகவும், தெளிவாகவும் இருக்கின்றன. ஐந்து அறிவு கொண்ட...\nகணினியால் ஏற்படும் கண் பாதிப்புகள்: கண்களை பாதுகாப்பது எப்படி\nஇன்றைய நவீன காலத்தில், மனிதனின் வாழ்வோடு ஒன்றிவிட்ட ஒரு பொருள் கணினி எனலாம். இணையத்தின் மூலம் எத்தகைய தகவலையும் நம்முடைய விரல் நுனியில் வைத்துக் கொள்ள முடியும். அலுவலகங்கள் முதல் வீடுகள் வரை...\nஆன்லைன் வகுப்பு: குழந்தைகள் பாதுகாப்பான முறையில் செல்போன்களை பயன்படுத்துவது எப்படி\nஇன்றைய உலகில் இணையம் ஒரு 'உயிர் நாடி'யாக இருந்து வருகிறது. கடந்த 12 மாதங்களில் கொரோனா என்கின்ற கொடிய நோய் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக, வீட்டில் இருப்போரின் ஆன்லைன் பயன்பாடு வெகுவாக அதிகரித்து...\nதற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில், நீங்கள் விரைவாகச் செயல்படவே வி���ும்புவீர்கள். அதுவும், நாம் செய்யும் அனைத்தும் நம் கைக்குள் அடங்கிவிட வேண்டும் என்ற எண்ணமே அதிகம் இருக்கிறது. இதில் பணப் பரிமாற்றம் என்பதும், விதிவிலக்கல்ல. நம்...\nOnline Interview – க்கு நம்மை தயார்படுத்துவது எப்படி\nகொரோனா தொற்று உலகம் முழுவதும் பல்வேறு துறைகளை வீழ்ச்சியடைய செய்துள்ளது. உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கானோர் தங்கள் வேலைகளை இழந்து வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இதன் மூலம், பெரும்பாலான நிறுவனங்களுக்கும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, இனி வரும்...\nHome உளவியல் நம் பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ள எவ்வளவு நாட்கள் தேவைப்படும்\nநம் பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ள எவ்வளவு நாட்கள் தேவைப்படும்\nஒரு நாள் என்று எடுத்துக் கொண்டால் நாம் எத்தனையோ விஷயங்களை செய்கிறோம். அப்படி தினம் தினம் நாம் செய்யும் விஷயங்கள் நம்முடைய பழக்கங்களாக நம்மால் எளிதில் கை விட முடியாதவைகளாக மாறி விடுகின்றன. நல்ல பழக்கங்கள் என்றால் பிரச்சனை ஒன்றும் இல்லை. ஆனால் தீயது என தெரியும் போது அதை விட்டு விட நினைக்கிறோம். ஆனால் முழுமையாக விட்டு விடுகிறோமா என்று கேட்டால், விட முடியாமல் பெரும்பாலும் தோற்கிறோம் என்பதே உண்மை. காலையில் சீக்கிரம் எழ வேண்டும் என்பதில் இருந்து இரவு அதிக நேரம் செல்போன் பயன்படுத்தாமல் சீக்கிரம் தூங்க வேண்டும் என நினைக்கும் வரை எதையும் அவ்வளவு சுலபமாக மாற்ற முடிவதில்லை. சரி ஒரு பழக்கத்தை கை விட அல்லது ஒரு புது பழக்கத்தை ஏற்றுக் கொள்ள அறிவியல் ரீதியாக நமக்கு எவ்வளவு காலம் தேவைப்படும்\nபொதுவாக ஒரு செயலை 21 நாள் செய்யும் போதோ அல்லது 21 நாள் ஒரு செயலை செய்யாமல் தவிர்க்கும் போதோ அது பழக்கமாக மாறி விடும் என்ற நம்பிக்கை பலரிடம் இருக்கிறது. இந்த 21 என்ற எண்ணிக்கை எங்கிருந்து வந்தது என்று தெரியுமா 1960 ஆம் ஆண்டு Maxwell Maltz என்ற பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மருத்துவர் எழுதிய Psycho Cybernetics என்ற புத்தகத்தில் இருந்து தான் வந்தது.\nதீவிர பிரச்சினை ஏற்படும் பட்சத்தில் ஒரே நாளில் கூட எந்த பழக்கத்தையும் மாற்றிக் கொள்ள முடியும்\nMaxwell Maltz, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்த அவரது நோயாளிகளை தொடர்ந்து கவனித்த போது அவர்களில் பெருபாலானோருக்கு அவர்களுடைய புது முகத்தை மனதளவில் ஏற்றுக்கொள்ள 21 நாட்கள் தேவைப்பட்டுள்ளது. இதையே அவர் அந்த புத்தகத்தில் குறிப்பாக கொடுத்துள்ளார். அதுவே கால போக்கில் 21 நாளில் ஒருவரின் பழக்க வழக்கங்களை மாற்றி விட முடியும் என நம்ப காரணமானது.\nஆனால் அதன் பிறகு நடந்த எத்தனையோ ஆய்வுகளில் பழக்கங்களை மாற்ற இது போல ஒரு குறிப்பிட்ட நாள் எண்ணிக்கை போதும் என்பதற்கு வாய்ப்பே இல்லை என்று தெரிய வந்தது. இதற்காக 96 பேரை கொண்டு லண்டனில் நடத்திய ஒரு ஆய்வில் பங்கேற்பாளர்கள் ஒரு புது பழக்கத்தை ஏற்றுக் கொள்ள சராசரியாக 66 நாட்கள் தேவைப்பட்டிருக்கிறது. சராசரி தான் 66. தனி நபர் என கணக்கில் கொள்ளும் போது 18 முதல் 254 நாட்கள் வரை வேறுபட்டிருக்கிறது. அதனால் இந்த எண்ணிக்கை ஆளுக்கு ஆள் மாறுபடும் என்பதால் புதிதாக ஒரு பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள முதலில் எவ்வளவு நாள் வேண்டுமானாலும் ஆகலாம் என முடிவு செய்து கொள்ளுங்கள்.\nசரி ஒரு பழக்கத்தை கை விட வேண்டும் என்றால் என்ன செய்யலாம் இது கொஞ்சம் கஷ்டமானது. ஏனெனில் ஒரு பழக்கம் நமக்கு தினசரி பழக்கமான பின்னர் மூளை அந்த செயலை பற்றி பெரிதாக சிந்திப்பதில்லை. ஒரு அனிச்சை செயலாக அது நடக்கிறது. அது தான் பிரச்சனை. ஒரு பழக்கத்தை கை விட வேண்டும் என்றால் முதலில் அதற்கேற்ப இன்னொரு பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். எடுத்துக்காட்டாக காலையில் சீக்கிரம் எழ வேண்டும் என்றால் இரவு சீக்கிரம் தூங்க செல்ல வேண்டும். அல்லது கண்டிப்பாக அன்று காலை முடித்தே ஆக வேண்டும் என இருக்கும் வேலையை இரவே முடிக்காமல் காலை எழுந்து முடிக்க வேண்டும். வேலை இருக்கும் பட்சத்தில் நாம் எழுந்து தானே ஆக வேண்டும். இப்படி அவரவர்க்கு ஏற்றபடி புது பழக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.\nஅதே சமயம் பிறர் வற்புறுத்தலால் ஒரு பழக்கத்தை கை விடுவதை விட தானாக தனிப்பட்ட காரணங்களுக்காக முயற்சிக்கும் போது சீக்கிரமாக நல்ல பலன் கிடைக்கும் என்றும் ஆனால் இதற்கான கால அளவு ஒவ்வொருவருக்கும் இடையே வேறுபடும் என்றும் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். பழக்கத்தின் முக்கியத்துவத்தை பொருத்தும் நாள் கணக்கு மாறுபடும் என்பதால் உங்களுக்கு தீவிர பிரச்சினை ஏற்படும் பட்சத்தில் ஒரே நாளில் கூட எந்த பழக்கத்தையும் மாற்றிக் கொள்ள முடியும்.\nஒரு பழக்கத்தை கை விட வேண்டும் என்றால் மற்றவர்கள் சொல்கிறார்கள் என எண்ணாமல் முதலில் அதன் குறைபாடுகளை அலசி ஆராய்ந்து தெள��வாக புரிந்து கொண்டு மனதளவில் தயாராக வேண்டும். ஏனெனில் நாம் எவ்வளவு உறுதியாக இருக்கிறோம் என்பது தான் இங்கு மிக முக்கியமான விஷயம்.\nஅடுத்து உங்கள் பழக்கங்களை மாற்றிக் கொள்ள தேவைப்படும் மிக முக்கியமான ஒன்று பொறுமை. எவ்வளவு பொறுமையாக இருந்து ஒரு பழக்கத்தை விடுகிறீர்களோ அதற்கேற்ப அந்த பழக்கம் மீண்டும் உங்களிடம் வரும் வாய்ப்பு குறைவு. அதனால் பழக்கங்களை சீக்கிரமாக மாற்றிக் கொள்ள முடியவில்லை என புதிதாக கவலை கொள்ள ஆரம்பித்து முயற்சியை விட்டு விடாதீர்கள்.\nபுகை பிடித்தல், மது அருந்துதல் போன்ற தீய பழக்கங்களுக்கு அடிமை ஆனவர்கள், அதனால் நீங்களும் உங்களை சுற்றி உள்ளவர்களும் எவ்வளவு பாதிக்கப்படுகிறீர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். தனிமையை தவிர்த்து உங்கள் நேரத்தை குடும்பத்தோடு அல்லது நல்ல நண்பர்களோடு செலவிடுங்கள்.\nநெடு நாள் பழக்கங்கள் நம் மூளையில் நன்கு பதிந்திருக்கும் என்றாலும் அதன் நிறை குறைகளை முழுமையாக புரிந்து கொள்ளும் போது அதனை மாற்றிக் கொள்ளும் திறனும் நம்மிடம் உள்ளது என்பதே உண்மை. அதனால் உங்களை நம்புங்கள்.\nமுடிந்தால் எதை கடை பிடிக்க போகிறீர்கள் என நண்பர்கள், உறவினர்களிடம் சொல்லி வையுங்கள். அவர்கள் அடிக்கடி கேட்பார்கள் என்று பயந்தாவது மாறுவீர்கள்\nNeoTamil.com - ல் எழுதப்படும் கட்டுரைகள் DMCA Copyright பெற்றவை. பதிவுகளை நகலெடுத்தல், தழுவுதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்தக்கூடியது. பதிவுகளை பிற தளங்களில் அல்லது வடிவங்களில் (Audio, Video) பயன்படுத்த NeoTamil.com -ன் அனுமதி பெறுவது அவசியம்.\nஅறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள்.\nPrevious articleஇமயமலையில் பனிமனிதன் இருப்பதை உறுதிசெய்த இந்திய ராணுவம்\nNext articleமே 1 ஏன் தொழிலாளர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது\n“எதற்கும் தயாராக இருக்க வேண்டும், ஒரு நாள் நமக்கான வாய்ப்பு வரும்” – ஆபிரகாம்...\nவெற்றி பெற வேண்டும் என்ற திடமான எண்ணம் தான் வேறு எந்த காரியத்தையும் விட மிக முக்கியமானது.எதற்கும் தயாராக இருக்க வேண்டும் ஒரு நாள் நமக்கான வாய்ப்பு வரும்.பலரை சில காலமும், சிலரை...\nசெவ்வாய் கோளில் முதல் முறையாக பறக்கும் ஹெலிகாப்டர் பற்றிய 6 முக்கியத் தகவல்கள்\nஉடும்பு பற்றிய வியக்கவ��க்கும் 10 தகவல்கள்\nகிர்ணி பழம் நன்மைகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள்\nஒரு நாள் முழுக்க சாப்பிடாமல் இருந்தால் என்ன நடக்கும்\nபார்வை இல்லாதவர்களின் துல்லியமான கேட்கும் திறன் – காரணம் இது தான்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZp0lJM6", "date_download": "2021-04-14T19:43:31Z", "digest": "sha1:SHZUB3PTX6H6DV3XXXYKALFYY6FWTVIZ", "length": 6596, "nlines": 111, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "An indian ephemeris", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nமுகப்பு புத்தகங்கள்An indian ephemeris\nவடிவ விளக்கம் : xx, 432 p.\nதுறை / பொருள் : Astronomy\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2021, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2013/01/21/american-outsourcing-comedy/", "date_download": "2021-04-14T19:39:54Z", "digest": "sha1:VNVR2TUAYTYPOJOYDYIHWC73GRUZKOXD", "length": 37482, "nlines": 243, "source_domain": "www.vinavu.com", "title": "அமெரிக்காவில் ஒரு அவுட்சோர்சிங் காமெடி ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nவிவசாயிகளை விவசாயத்திலிருந்து விரட்டியடிக்கும் உர விலை உயர்வு \nஅகமதாபாத் : ஜப்பான் நிறுவன இலாபத்திற்காக அகற்றப்படும் தொழிலாளர் குடியிருப்புகள் \nஇந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க போர்���் கப்பல் \nசட்டீஸ்கர் : கார்ப்பரேட் கொள்ளைக்காக 22 துணை ராணுவப்படையினரை பலி கொடுத்த அரசு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஇந்துக்களே எச்சரிக்கை : சீரடி சாய்பாபா சிலையை இடித்த இந்துத்துவ வெறி\nதொட்டதற்கெல்லாம் தேசிய பாதுகாப்புச் சட்டம் (NSA) || காறித் துப்பிய அலகாபாத் உயர்நீதிமன்றம் \nசமூக செயற்பாட்டாளர்களை வேட்டையாடும் பாசிசம் : நேற்று வடக்கு – இன்று ஆந்திரா –…\nராஜ துரோக / தேச துரோக சட்டம் (124A) : மக்களை பணியச் செய்வதற்கான…\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஸ்புட்னிக் V தடுப்பூசி : கொரோனா எதிர்ப்புப் போரில் முக்கிய கண்டுபிடிப்பு\nகொரோனா பெருந்தொற்று : முதலாம் அலையும் பாடமும் || இக்பால் அகமது\nஜெர்மனிக்கு ஹிட்லர் – தமிழகத்திற்கு சீமான் \nசீமானின் தற்சார்பு பொருளாதாரமும் – மோடியின் மேக் இன் இந்தியாவும் || கலையரசன்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஇதே நாள் (08 ஏப்ரல்) 1929-ல் பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டுவீசியது ஏன் \nமாணவர்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் || தோழர் பகத்சிங்\nசென்னை பல்கலை : பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை முயற்சி – கைது…\nஊறிப்போன ஆணாதிக்க சிந்தனையை அகழ்ந்தெடுத்து அகற்றிய கொரோனா ஊரடங்கு \nஓட்டுப் போடுவதன் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியாது\nகையில மைய வச்சா வந்திடுமா மாற்றம் || தேர்தல் பாடல் || மக்கள்…\nஓட்டுப் பெட்டியிலிருந்து தோன்றும் சர்வாதிகாரம் || பேராசிரியர் முரளி || காணொலி\nபார்ப்பனர்கள் இழந்த செல்வாக்கை மீட்டெட��க்க உருவாக்கப்பட்டதே ஆர்.எஸ்.எஸ் || மு. சங்கையா\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகுமரி மாவட்டம் : சரக்கு பெட்டகத் துறைமுகத்திற்கு எதிராகப் போராட்டம் \nமக்கள் அதிகாரம் தேர்தல் புறக்கணிப்பு ஏன்\nதேர்தல் புறக்கணிப்பு : அடிப்படை வசதி செய்து தராததால் நாட்றாம்பாளையம் மக்கள் போராட்டம் \nபாலியல் குற்றம் : மைனர்குஞ்சு பாணியில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஅமெரிக்கப் போலீசின் நிறவெறி : தொடரும் கருப்பின மக்கள் படுகொலை || படக்கட்டுரை\nபெரியார் பெயர் நீக்கம் : முழு சங்கியாக மாறிய எடப்பாடி || கருத்துப்படம்\nமுதலாளித்துவம் : இரக்கமற்ற சுரண்டல் பேய் || கருத்துப்படம் \nஅரக்கோணம் சாதிவெறி : உட்ராதிங்க யம்மோவ் .. || கருத்துப்படம்\nமுகப்பு உலகம் அமெரிக்கா அமெரிக்காவில் ஒரு அவுட்சோர்சிங் காமெடி \nஉலகம்அமெரிக்காசமூகம்அறிவியல்-தொழில்நுட்பம்மறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்\nஅமெரிக்காவில் ஒரு அவுட்சோர்சிங் காமெடி \nஇப்படி ஒரு வேலைக்கு ஆண்டுக்கு ரூ 1.25 கோடி சம்பளம் என்றால் எப்படி இருக்கும்\nகாலை 9 மணி அலுவலகத்துக்கு வந்து ரெட்இட் தளத்தை படிக்க வேண்டும். சில பூனை வீடியோக்களை பார்க்க வேண்டும்\nகாலை 11.30 மணி மதிய உணவு இடைவேளை\nமதியம் 1 மணி ஈபே நேரம்\nமதியம் 2 மணி பேஸ்புக், லிங்க்ட்-இன்\nமாலை 4.30 மணி நாள் இறுதி அறிக்கை நிர்வாகத்துக்கு அனுப்புதல்\nமாலை 5 மணி வீட்டுக்கு\nஇப்படி ஒரு கனவு வேலை எல்லோருக்கும் கிடைத்து விடுவதில்லை. ஆனால் சுயமுனைப்பு இருந்தால் அப்படி ஒரு வேலையை உருவாக்கிக் கொள்ளலாம். சில ஆண்டுகளாக இப்படி வேலை செய்து வந்த “பாப்” என்பவரைப் பற்றிய அறிக்கையை வெளியிட்டிருக்கிறது அமெரிக்காவின் பிரபல தொழில் நுட்ப நிறுவனமான வெரிசான்.\nஆம், 40களின் நடுவிலான வயதுடைய “பாப்”, அமெரிக்காவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு நிர்வாக சேவை நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார். அவரது ஆண்டு சம்பளம் $250,000 (சுமார் ரூ 1.25 கோடி). சற்றே வேலைப் பளு அதிகம் தான். ஆனால் “பாப்” இதை எளிமையாக கையாண்டார்.\n“பாப்” வேலை செய்த நிறுவனம் ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்வதற்கு வசதியாக வி.பி.என். எனப்படும் மெய்நிகர் தனியார் இணைப்புச் சேவை (VPN)யை இரண்டு ஆண்டுகளாக செயல்படுத்தியிருந்தது. நிறுவனத்தின் பாதுகாப்புப் பிரிவு மே 2012ல் அந்த சேவை தொடர்பான கணினி பதிவுகளை ஆய்வு செய்ததில் சீனாவில் இருக்கும் ஷென்யாங்கிலிருந்து இந்த வசதி பயன்படுத்தப்படுவது தெரிய வந்தது.\nஅதற்கு பயன்படுத்தப்பட்டிருந்த கணக்குக்கு உரிமையாளரான “பாப்” அலுவலகத்தில் கணினி திரையை நோக்கி தனது இருக்கையில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அவர் C, C++, பெர்ல், ஜாவா, ரூபி, பி.எச்.பி., பைதான் போன்ற கணினி மொழிகளில் நிபுணர். நிறுவனத்தில் நீண்ட காலம் பணி புரிபவர். யாரையும் தொந்தரவு செய்யாத அமைதியான குடும்பப் பாங்கான மனிதர். அவருக்கு செல்லமாக “பாப்” என்று பெயர் சூட்டியிருக்கிறது வெரிசான்.\n‘”பாப்”பின் கணினியில் புகுந்துள்ள ஏதோ ஒரு திருட்டு நிரல் மூலம் யாரோ சீனாவிலிருந்து தங்களது கணினி வலைக்குள் நுழைந்து விட்டார்கள்’ என்று அதிர்ச்சியடைந்த நிறுவனம் இதைப் பற்றி ஆராய்ந்து சரி செய்ய வெரிசான் ஆய்வாளர்களை உதவிக்கு அழைத்தது.\nவெரிசானின் ஆய்வில், ‘சீனாவிலிருந்து வி.பி.என் பயன்படுத்தப்படுவது புதிதாக நடக்கவில்லை’ என்று தெரிந்தது. கைவசம் இருந்த 6 மாத கணினி பதிவுகளின் படி குறைந்த பட்சம் 6 மாதங்களுக்கு இது நடந்து வந்திருக்கிறது. “பாப்”பின் கணினியில் ஏதாவது நச்சு நிரல் புகுந்திருக்கிறதா என்று ஆய்வு செய்தது வெரிசான். அதற்காக கணினியில் அழிக்கப்பட்டு ஆனால் இன்னும் மறுபடியும் பயன்படுத்தப்படாத சேமிப்பிலிருந்து அழிக்கப்பட்ட பழைய கோப்புகளை மீட்ட போது ஷென்யாங்கில் இருக்கும் ஒரு சீன நிறுவனத்துக்கு அனுப்பிய நூற்றுக் கணக்கான இன்வாய்ஸ்களை கண்டுபிடித்தது வெரிசான்.\nஅதாவது, “பாப்” அவருக்குக் கொடுக்கப்படும் வேலையை சீனாவில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு அவுட்சோர்ஸ் செய்துவிட்டார்- அந்த வேலையைச் செய்ய வருடத்திற்கு $50,000 (சுமார் ரூ 25 லட்சம்) சீன நிறுவனத்திற்கு கொடுத்திருக்கிறார்.\nஇதனால் நிறுவனத்துக்கு நடக்க வேண்டிய வேலைகளில் எதுவும் பாதிப்பில்லைதான். கடந்த பல ஆண்டுகளாக அவருக்கு மிகச் சிறந்த மதிப்பீடுகள் கிடைத்திருக்கின்றன. அவரது நிரல்கள் சிறப்பாக எழுதப்பட்டிருந்தன; தெளிவாக இருந்தன; நேரத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு காலாண்டிலும் அவர் அந்த அலுவலகத்தின் மிகச் சிறந்த நிரலாளர் என்று பாராட்டப்பட்டிருந்தார்.\nவங்கியை கொள்ளையடிக்கும் கொள்ளைகாரனிடம் பிக்பாக்கெட் அடித்த திருடனின் கதைதான் “பாப்”பின் கதை. வரும் சம்பளத்தில் கொஞ்சம் அங்கே கொடுத்து வேலையை முடித்துக் கொடுத்தார். சிறந்த, திறமையான பணியாளர் என்று பெயரும் கிடைத்தது. நியாயமாக பார்த்தால் “பாப்”புக்கு பதவி உயர்வு கொடுத்து அந்த நிறுவனத்தின் மேலாளர் ஆக்கி இருக்க வேண்டும். ஆனால், முதலாளித்துவ அறம் இதை குற்றம் என்கிறது. வெரிசானின் இந்த கண்டுபிடிப்புக்குப் பிறகு “பாப்” வேலை நீக்கம் செய்யப்பட்டார்.\nபாப் இந்த உத்தியை தானாக கண்டுபிடிக்கவில்லை. உலகமயமாக்கல் காலகட்டத்தில் குறைந்த கூலிக்கு வெளிநாடுகளில் வேலைகளை செய்து வாங்குவதை முதலாளித்துவ நிறுவனங்கள்தான் அவருக்கு கற்றுக்கொடுத்திருந்தன.\nஇந்த சம்பவத்தைப் பற்றி விசாரணை செய்த வெரிசானின் வேலன்டைன் என்ற அதிகாரி ‘”பாப்” போல இன்னும் பலர் இது போன்று செயல்படுவதாகவும், அவர்களைக் கண்டுபிடிக்க முயற்சித்துக் கொண்டிருப்பதாகவும்’ சொல்லியிருக்கிறார். சீனாவிலிருந்து நேரடியாக அலுவலகத்தில் இணைக்கச் சொல்லாமல் தனது வீட்டுக் கணினி மூலமாக வழி நடத்தியிருந்தால் “பாப்” கூட பிடிபடாமல் தப்பித்திருந்திருக்கலாம்.\nஅமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஊழியர்களுக்கு சரியான கூலி, 8 மணி நேர வேலை, ஊக்கத் தொகை, வசதியான வேலைச் சூழல் மற்றும் இதர சலுகைகள் கொடுக்க வேண்டும். ஊழியர்கள் ஒன்று சேர்ந்து போராடி விடக் கூடாது என்பதற்காக பல சலுகைகளை கொடுத்து உழைக்கும் வர்க்கத்தை அமைதிப்படுத்தி வைத்திருக்க வேண்டியிருந்தது. கம்யூனிசம் வந்து விடக் கூடாது என்று உழைப்பவர்களுக்கு வசதிகளை கொடுத்து வைத்திருந்தால் போராட்டங்களையும் புரட்சிய��யும் தவிர்த்து விடலாம். ஆனால் முதலாளித்துவத்தின் புனிதமான லாப வேட்டைக்கு அது மிகப்பெரிய ஆப்பாக இருந்தது.\nஅதைத் தாண்டுவதற்கு உலகமயமாக்கல் முதலாளிகளுக்கு உருவாக்கிக் கொடுத்த வழி, ‘குறைந்த கூலிக்கு, மோசமான பணிச் சூழலில், அடிமைகளைப் போல், நேரம் காலம் பார்க்காமல் உழைக்க, வளரும் நாடுகளில் இருக்கும் மக்கள் கூட்டத்தைப் பயன்படுத்தி தேவையான வேலைகளை செய்து வாங்கிக் கொள்வது.’ அமெரிக்காவில் ஒரு சேவையை உருவாக்கும் செலவில் பல மடங்கு குறைவாக சீனாவிலோ, இந்தியாவிலோ, ஆப்பிரிக்காவிலோ வேலையை முடித்து வாங்கி விடலாம். கிளம்பினார்கள் முதலாளிகள். அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் வேலைகள் குறைந்தன, சீனாவிலும் இந்தியாவிலும் மனிதத்தன்மை குறைந்தது. முதலாளிகளின் உற்பத்தியும் லாபமும் உயர்ந்தது.\nபன்னாட்டு நிறுவனங்களின் அவுட்சோர்சிங்கை கிண்டல் செய்து ஆனியன் இணைய தளம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வீடியோவை தயாரித்திருந்தது.\nஅந்தக் கேலி படத்தை நடைமுறையாக மாற்றியதுதான் “பாப்”பின் திறமை. இதையே அந்த நிறுவனம் செய்திருந்தால் அது பொருளாதாரத் திறமை. “பாப்” செய்ததால் துரோகம். அந்த நிறுவனம் இனி வரும் காலத்தில் ருசிகண்ட பூனையாக, தானே இதைத் தான் செய்யப் போகிறது.\nபன்னாட்டு நிறுவனங்கள் தமது பெருமளவு லாப வேட்டைக்காக நடத்தும் சுரண்டலைப் போல “பாப்” சிறு அளவில் சுரண்டி இருக்கிறார். அழுகிப் போயிருக்கும் முதலாளித்துவம் தன் அழுகிய காயங்களை வெளியே காட்டிகொண்டிருகிறது. பாப் அந்த அழுகலின் ஒரு பக்கம் மட்டும்தான்.\n‘கம்யூனிச சமூகத்தில் எல்லோரும் சோம்பேறிகள் ஆகி விடுவார்கள்’ என்று அவதூறு பேசினர் முதலாளித்துவ நிபுணர்கள். பொதுவுடமை சமூகத்தில் உழைப்பின் மீதான சலிப்பு ஒழிக்கப்பட்டு ஒவ்வொரு தனிமனிதரும் தனது திறமையை ஆகச் சிறந்த முறையில் வெளிப்படுத்தி உழைப்பை ரசித்து செய்வதற்கான சமூகச் சூழலும் அந்த சமூக உழைப்பின் விளைவுகள் ஒட்டு மொத்த சமூகத்துக்கும் பலன் அளிப்பதாகவும் இருக்கும். ஆனால் முதலாளித்துவ சமூகத்திலோ பிறரின் உழைப்பை சுரண்டி சுயநலமாகவும் சோம்பேறியாகவும் வாழ்பவர்கள்தான் செழிக்கிறார்கள்.\n“பொதுவுடமை சமூகத்தில் உழைப்பின் மீதான சலிப்பு ஒழிக்கப்பட்டு ஒவ்வொரு தனிமனிதரும் தனது திறமையை ஆகச் சிறந்த ��ுறையில் வெளிப்படுத்தி உழைப்பை ரசித்து செய்வதற்கான சமூகச் சூழலும் அந்த சமூக உழைப்பின் விளைவுகள் ஒட்டு மொத்த சமூகத்துக்கும் பலன் அளிப்பதாகவும் இருக்கும்”\nசும்மா சொல்லக்கூடாது. சும்மா சிரிக்கணும்-ன்னு உங்க தளத்துக்கு வந்த என்னை வாய் விட்டு பலமா சிரிக்க வெச்சிட்டீங்க. யப்பா யப்பா தாங்க முடியல.\nநீங்கள் எந்த சமூகத்தை விரும்புகிறீர்கள் அந்த சமூகத்தில் உழைப்பின் விளைவுகள் எப்படி இருக்கும்\n// சும்மா சொல்லக்கூடாது. சும்மா சிரிக்கணும்-ன்னு உங்க தளத்துக்கு வந்த என்னை வாய் விட்டு பலமா சிரிக்க வெச்சிட்டீங்க. யப்பா யப்பா தாங்க முடியல.//\n//‘கம்யூனிச சமூகத்தில் எல்லோரும் சோம்பேறிகள் ஆகி விடுவார்கள்’ என்று அவதூறு பேசினர் முதலாளித்துவ நிபுணர்கள். பொதுவுடமை சமூகத்தில் உழைப்பின் மீதான சலிப்பு ஒழிக்கப்பட்டு ஒவ்வொரு தனிமனிதரும் தனது திறமையை ஆகச் சிறந்த முறையில் வெளிப்படுத்தி உழைப்பை ரசித்து செய்வதற்கான சமூகச் சூழலும் அந்த சமூக உழைப்பின் விளைவுகள் ஒட்டு மொத்த சமூகத்துக்கும் பலன் அளிப்பதாகவும் இருக்கும். ஆனால் முதலாளித்துவ சமூகத்திலோ பிறரின் உழைப்பை சுரண்டி சுயநலமாகவும் சோம்பேறியாகவும் வாழ்பவர்கள்தான் செழிக்கிறார்கள்.//\nகட்டுரையின் இந்த செய்தி முக்கியத்துவமானது. இதை எப்படி முதலாளித்துவ சிந்தனையில் திளைக்கும் ஒரு நபர் எப்படி புரிந்துகொள்வார் என நினைத்து கொண்டே பின்னூட்ட பெட்டிக்கு வந்தால், முத்துக்குமார் சிரிக்கிறார். கஷ்டம் தான். 🙂\n// சும்மா சொல்லக்கூடாது. சும்மா சிரிக்கணும்-ன்னு உங்க தளத்துக்கு வந்த என்னை வாய் விட்டு பலமா சிரிக்க வெச்சிட்டீங்க. யப்பா யப்பா தாங்க முடியல.//- முத்துக்குமார்\nஇந்த உத்தியை தானாக கண்டுபிடிக்கவில்லை. முதலாளித்துவ நிறுவனங்கள்தான் அநாகரீக மொழிகளை அவருக்கு (முத்துக்குமார்)கற்றுக் கொடுத்திருந்தன.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2021-04-14T20:12:57Z", "digest": "sha1:UF2JPNPWF33NELR3URFDRLLT2HLOOII4", "length": 4808, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "உத்தர கான்ட் |", "raw_content": "\nபாஜக வென்றால் இயந்திரத்தில் கோளாறு என்பார்கள்\nமம்தாவின் ஆட்டம் முடிய போகிறது\nஉத்தர கான்ட் பேரழிவு… சொந்தக்காசில் சூன்யம்\nஉத்தரகான்ட் மாநிலத்தில் வரலாறுகாணாத வெள்ளம்... நிலச்சரிவில் சாலைகள் எல்லாம் துண்டிப்பு... பல்லாயிரக் கணக்கில் சுற்றுலாபயணிகள் சிக்கித்தவிப்பு... 90-க்கும் மேற்பட்ட தங்கும்விடுதிகள் நீரில் அடித்து செல்லப்பட்டன... ஆயிரக் கணக்கானோர் பலி... ...[Read More…]\nகல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி - தமிழ்குடி அவ்வாறு பெருமிதம் வாய்ந்த தமிழர்கள், தங்களுடைய புத்தாண்டை, எப்போது கொண்டாட வேண்டும், என அரசியல் கட்சிகள் தீர்மானம் செய்வது மிகவும் வேதனையான விஷயம். சித்திரை-1 (ஏப்ரல் 14) அன்று ...\nஇயற்கையான வாழ்வு சில நியதிகள்\nபசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க ...\nநீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை\nநீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள ...\nஇதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-14T19:30:05Z", "digest": "sha1:74SFDK33TZNEWMTGZ4PTKCXPT2UYRKHA", "length": 4903, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "மார்க்சியம் |", "raw_content": "\nபாஜக வென்றால் இயந்திரத்தில் கோளாறு என்பார்கள்\nமம்தாவின் ஆட்டம் முடிய போகிறது\nமார்க்சியவாதிகள் வரலாற்றை எப்படியெல்லாம் திரிப்பவர்கள் என்பது நாம் அறிந்ததுதான். அதுமீண்டும் ஒருமுறை நிரூபணமாகியிருக்கிறது. மார்க்சியவாதியான அருணன் காலந்தோறும் பிராமணியம் என்ற நூலை ஏழு பாகமாக எழுதியிருக்கிறார். அதில் 6வது பாகத்தில் 116வது பக்கத்தில் ......[Read More…]\nகல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி - தமிழ்குடி அவ்வாறு பெருமிதம் வாய்ந்த தமிழர்கள், தங்களுடைய புத்தாண்டை, எப்போது கொண்டாட வேண்டும், என அரசியல் கட்சிகள் தீர்மானம் செய்வது மிகவும் வ���தனையான விஷயம். சித்திரை-1 (ஏப்ரல் 14) அன்று ...\nகாய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.\nகரு கூடாமல் போவதற்கு யார் காரணம்\nகரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் ...\n“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)\nநீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timestampnews.com/kanimozhi-mp-interviewed-for-rs-4-lakh-crore-loan-to-tamil-nadu/2960/", "date_download": "2021-04-14T20:17:30Z", "digest": "sha1:WN4AN4AMMKXGAE4MPN2V2PJIPJUKXGWU", "length": 6780, "nlines": 93, "source_domain": "timestampnews.com", "title": "அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு ரூ.4 லட்சம் கோடி கடன் : கனிமொழி MP பேட்டி – Timestamp News", "raw_content": "\nஅதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு ரூ.4 லட்சம் கோடி கடன் : கனிமொழி MP பேட்டி\nதூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி நேற்று தூத்துக்குடிக்கு வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தமிழகத்தில் ஆட்சியை எப்படி நடத்துவது என்பது தெரியாமல், வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் இல்லாமல் பட்ஜேட் எப்படி போடுவது என்பது தெரியாமல் ஒரு அடிப்படை இல்லாமல் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தி.மு.க ஆட்சியில் தமிழகத்தின் கடனாக ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் இருந்த நிலையில், தற்போதைய அ.தி.மு.க ஆட்சியில் தமிழகத்தின் கடன் 4 லட்சம் கோடியாக, நான்கு மடங்காக அதிகரித்துள்ளது. மேலும் சிறுபான்மையினர் நலனுக்காகக் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக அ.தி.மு.க மாநிலங்களவையில் வாக்களித்திருந்தாலே போதும். அதைவிட்டுவிட்டு சில சரத்துகளை நீக்கக்கோரி பிரதமருக்கு, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியது தேவையில்லாத ஒன்று என்றார். மேலும் தமிழரின் நாகரிகத்தைப் பற்றிய மிக முக்கியமான கண்டுபிடிப்புகள், கண்டெடுப்புகள் ஆதிச்சநல்லூரிலிருந்து கிடைக்கப்பெற்றுள்ளன. எனவே ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி மிகவும் முக்கியமான ஒன்று. ஆனால், இங்கு நடந்த அகழாய்வின் அறிக்கை தற்போது வரை வெளியிடப்படவில்லை. இதுசம்பந்தமாக மத்திய அரசுக்கு நான் தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதியுள்ளேன் என்று கூறினார்.\nPrevious Previous post: 29 திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா\nNext Next post: எல்லைப் பாதுகாப்புப் படையில் (BSF)குரூப் ‘சி’ பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு ….\nஇந்தியாவை காப்பாற்ற காலநிலை அவசரநிலை பிரகடனபடுத்த வேண்டும். உலக நாடுகள் முன்வந்த நிலையில் இந்தியா அமைதி காப்பது ஏன்\nகாவிரி டெல்டா பகுதியை ஹைட்ரோ கார்பன் மண்டலமாக மாற்ற முயல்கிறதா மத்திய அரசு\nநாம் தமிழா் கட்சியின் சுற்று சூழல் பாசறை சாா்பில் பத்து லட்சம் பனை மரம் விதை நடும் பணி\nதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallinamgallery.com/2018/03/08/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF00356/", "date_download": "2021-04-14T20:00:09Z", "digest": "sha1:IRK2XAJORV2DCJJ4AFSPL4OOOLLNP7AQ", "length": 9943, "nlines": 31, "source_domain": "vallinamgallery.com", "title": "மூர்த்தி00356 – சடக்கு", "raw_content": "\nவருடம்\t வருடம் 1960கள் 1970கள் 1980கள் 1990கள் 2000கள்\nஆளுமைகள்\t ஆளுமைகள் அ.ரெங்கசாமி அக்கினி அமலதாசன் அமுத இளம்பருதி அரு. சு. ஜீவானந்தன் ஆதி இராஜகுமாரன் ஆதி குமணன் ஆதிலெட்சுமி ஆர். சண்முகம் ஆர்.பி.எஸ். மணியம் ஆழி அருள்தாசன் இயக்குனர் கிருஷ்ணன் இரா. தண்டாயுதம் இராம. கண்ணபிரான் இளங்கனலன் ஈப்போ அரவிந்தன் உதுமான் கனி எ.மு. சகாதேவன் என். எஸ். இராஜேந்திரன் என். டி. எஸ். ஆறுமுகம் பிள்ளை எம். இராஜன் எம். ஏ. இளஞ்செல்வன் எம். குமரன் (மலபார் குமரன்) எம். துரைராஜ் எம்.கே. ஞானகேசரன் எல். முத்து எஸ். எம். இத்ரிஸ் எஸ். பி. பாமா எஸ்.எஸ். சுப்ரமணியம் எஸ்.எஸ்.சர்மா ஏ. அன்பழகன் ஏ. செல்வராஜு ஓவியர் சந்திரன் ஓவியர் சந்துரு ஓவியர் ராஜா ஓவியர் ராதா ஓவியர் லேனா க. இளமணி க. கலியபெருமாள் க. கிருஷ்ணசாமி க. பாக்கியம் க. பெருமாள் கமலாட்சி ஆறுமுகம் கரு. திருவரசு கல்யாணி மணியம் கவிஞர் இலக்குவனம் கவிஞர் இளம்பருதி கவிஞர் சாமி கா. இரா. இளஞ்செழியன் கா. கலியப்பெருமாள் காசிதாசன் காரைக்கிழார் கிருஷ்ணன் மணியம் கு. தேவேந்திரன் குணசேகரன் குணநாதன் குமரன் குருசாமி (குரு) கோ. சாரங்கபாணி கோ. புண்ணியவான் கோ. முனியாண்டி கோ. விமலாதேவி ச. முனியாண்டி சா. ஆ. அன்பானந்தன் சாமி மூர்த்தி சாரதா கண்ணன் சி. அன்பானந்தன் சி. வேலுசாமி சிங்கை இளங்கோவன் சின்னராசு சீ. அரு��் சீ. முத்துசாமி சீராகி சுந்தராம்பாள் இளஞ்செல்வன் சுப. திண்ணப்பன் சுப. நாராயணன் சுவாமி சத்தியானந்தா சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி செ. சீனி நைனா முகம்மது சேவியர் தனிநாயகம் அடிகளார் சை. பீர்முகம்மது சொக்கலிங்கம் சோ. பரஞ்ஜோதி ஜவகர்லால் ஜானகி நாகப்பன் ஜூனியர் கோவிந்தசாமி ஜெயா பார்த்திபன் டத்தோ அ. சோதிநாதன் டத்தோ ஆதி. நாகப்பன் டத்தோ எம். மாரிமுத்து டத்தோ கு. பத்மநாபன் டத்தோ சகாதேவன் டத்தோ டாக்டர் எஸ். சுப்ரமணியம் டத்தோ வீ. கே. கல்யாணசுந்தரம் டத்தோ வீ. கோவிந்தராஜு டத்தோ வீரசிங்கம் டத்தோ ஸ்ரீ பழனிவேல் டத்தோ ஹஜி தஸ்லிம் முகம்மது டாக்டர் சண்முகசுந்தரம் டாக்டர் ஜெயபாரதி டாக்டர் மா. சண்முக சிவா தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் தான் ஶ்ரீ சோமசுந்தரம் தான் ஶ்ரீ உபைதுல்லா தான் ஶ்ரீ உபையத்துல்லா தான் ஶ்ரீ குமரன் தான் ஶ்ரீ சி. சுப்ரமணியம் திருமாவளவன் தில்லை துன் ச. சாமிவேலு துன் வீ. தி. சம்பந்தன் துன். வீ. தி. சம்பந்தன் துரை முனியாண்டி துரைமுனியன் தெ. நவமணி தோ புவான் உமா சுந்தரி சம்பந்தன் தோ. மாணிக்கம் ந. ஆனந்தராஜ் ந. கு. முல்லைச்செல்வன் ந. முத்துகிருஷ்ணன் நா. ஆ. செங்குட்டுவன் நா. ஆண்டியப்பன் நா. கோவிந்தசாமி நா. வீரைய்யா நாவலர் சோமசுந்தரம் நிர்மலா பெருமாள் நிர்மலா ராகவன் ப. சந்திரகாந்தம் பங்சார் அண்ணாமலை பசுபதி பரமகுரு பா.மு.அன்பு பாதாசன் பாலகிருஷ்ணன் பாலசேனா பி. ஆர். ராஜன் பி. கோவிந்தசாமி பி. டேவிட் பி. பி. நாராயணன் புலவர் ப. அருணாசலம் புலவர் ரெ. ராமசாமி பூ. அருணாசலம் பெ. சந்தியாகு பெ. ராஜேந்திரன் பெரு. அ. தமிழ்மணி பெர்னாட்ஷா பேராசிரியர் முனைவர் ச. சிங்காரவேலு பைரோஜி நாராயணன் பொன். முத்து மணிசேகரன் மணிவாசகம் மலர்விழி மலையாண்டி மா. இராமையா மா. செ. மாயதேவன் மாசிலாமணி மு. அன்புச்செல்வன் மு. பக்ருதின் மு.சுப்பிரமணியம் முகம்மது யுனுஸ் முகிழரசன் முத்து நெடுமாறன் முத்துகிருஷ்ணன் (திருக்குறள் மன்றம்) முனைவர் முரசு நெடுமாறன் முனைவர் முல்லை இராமையா முருகு சுப்ரமணியம் முருகு. சீனிவாசன் முஸ்தபா (சிங்கை) மெ. அறிவானந்தன் மைதீ. சுல்தான் ரெ. கார்த்திகேசு ரெ. சண்முகம் லாபு சி. வடிவேலு லோகநாதன் வ. முனியன் வள்ளிக்கண்ணன் வி. என். பழனியப்பன் விஜயசிங்கம் வீ. செல்வராஜு வீ. பூபாலன் வீரமான் வெள்ளைரோஜா (குணசேகரன்) வே. சபாபதி வே. விவேகானந்தன் வை. திருநாவுகரசு (சிங்கை) ஹசன் கனி\nபிரிவு கலந்துரையாடல் / சந்திப்பு / கருத்தரங்கம் குழுப்படம் தனிப்படம் புத்தக வெளியீடு\nவகை ஆவணப்படங்கள் காணொளி படங்கள்\nசாமி மூர்த்தி புத்தக வெளியீடு\nCategory : 2000கள், ஆவணப்படங்கள், சாமி மூர்த்தி, டத்தோ ஸ்ரீ பழனிவேல், தனிப்படம்\tசாமி மூர்த்தி, சாமி மூர்த்தி புத்தக வெளியீடு, டத்தோ ஸ்ரீ பழனிவேல்\nமூர்த்தி00349 மூர்த்தி00350 கார்த்00006 மூர்த்தி00358\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ahimsaiyatrai.com/2014/10/kovilampundi.html", "date_download": "2021-04-14T20:32:29Z", "digest": "sha1:AJP3ZPOZPNNYKQDP6PYXPBHLVBN3RRXX", "length": 17642, "nlines": 219, "source_domain": "www.ahimsaiyatrai.com", "title": "AHIMSAI YATRAI: KOVILAMPUNDI - கோவிலாம்பூண்டி", "raw_content": "\nசமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : கோவிலாம்பூண்டி கிளிக் செய்யவும்\n(தமிழ்நாடு / கேரளா )\nதிண்டிவனம் → வந்தவாசி→ஆரணி சாலை →வாழப்பந்தல் சாலை →கோவிலாம்பூண்டி= 70 கி.மீ.\nசெஞ்சி →சேத்பெட்→ பெரணமல்லூர் சாலை → அரணி சாலை →வாழப்பந்தல் சாலை → கோவிலாம்பூண்டி = 57 கி.மீ.\nவந்தவாசி → ஆரணி சாலை →வாழப்பந்தல் சாலை → கோவிலாம்பூண்டி = 24கி.மீ.\nஆரணி → மேல சேஷமங்கலம் →வாழப்பந்தல் → கோவிலாம்பூண்டி = 24 கி.மீ.\nகாஞ்சிபுரம்→ செய்யார்→சேத்பெட் சாலை → அருகாவூர் சாலை → வாழப்பந்தல் → கோவிலாம்பூண்டி = 57 கி.மீ.\nஓம் ஹ்ரீம் ஸ்ரீ விருஷப தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ\nஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து அயோத்தியா நகரத்து இக்ஷூவாகு வம்சத்து நாபி மஹாராஜாவிற்கும், மருதேவி க்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 500 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 84 லக்ஷ்ம் பூர்வம் ஆயுள் உடையவரும், விருஷப லாஞ்சனத்தை உடையவரும், கோமுக யக்ஷ்ன், சக்ரேஸ்வரி யக்ஷி யர்களால் சேவிக்கப்பட்டவரும் விருஷப சேனர் முதலிய 84 கணதர பரமேட்டிகளை உடையவரும் 14 நாட்கள் உபவாசத்துடன் பல்லியங்காசனமாக இருந்து கைலாசகிரியில் மாக மாத கிருஷ்ண சதுர்தசியில் ஆயிரம் முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீவிருஷப தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து நமோஸ்து\nவந்தவாசியிலிருந்து 33 கி.மீ. தொலைவில் ஆரணிசாலை, வாழைப்பந்தல் சாலையில் சென்று செய்யாறு ஆற்றங்கரை பாலத்தில் கிழ்திசை நோக்கி திரும்பும், மேல்நகரம்பேடு செல்லும் சாலையில் ப���ணித்தால் வருவது கோவிலாம்பூண்டி என்ற கிராமம். 10 நூற்றாண்டிற்கு முன்னரே சமணர்கள் அவ்வூரில் வாழ்ந்துள்ளனர். ஏனெனில் அக்காலத்தில் கட்டிய ஜிநாலயம் ஒன்று பராமரிப்பு இல்லாமல் அழிவு நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அந்த கிராமத்தில் சமணர்களே தற்போது இல்லை.\nஅதன் பழமையான வடிவமைப்பை காணும் போது, கருவறை, மேற்சிகரம், அதில் உள்ள கர்ணகூடம்(ஒன்றுதான் மிஞ்சியுள்ளது.) தேவகோட்டகத்தில் உள்ள தீரத்தங்கரர் சிலைகள், விமான அமைப்பு, கீழே உள்ள அந்தராளம், அர்த்தமண்டபம், மகாமண்டபம், முகமண்டபம் அவற்றில் உள்ள உருண்டை வடிவ தூண்கள் , மேலே உள்ள வேலைப்பாடுகள் போன்றவையே ஆதாரங்களாக தொன்மையை வெளிக்காட்டுகின்றன. பல காலங்களாக முழு சீரமைப்பு இல்லாமல் இருந்துள்ளது என்பது தெரிகிறது.\nகிழக்கு நோக்கிய ஜிநாலயத்தில் கோபுரம் இல்லா நுழைவாயில், சுற்றிலும் உயரமான மதிற்சுவர், நடுவே வேதியமைப்பு ஆகியவை கொண்டுள்ளது. (செல்லும் போது காலணி இல்லாததால்( முட்கள் அதிகமிருந்தது) முழுவதும் புகைப்படம் எடுக்க முடியவில்லை, ஆனால் தற்போது சமண தன்னார்வ தொண்டு நிறுவனத்தினரால் சுத்தம் செய்துள்ளனர்.)\nமூலவர் ஸ்ரீஆதிநாதர், சமவசரண எட்டுவித சிறப்புகளுடன் செதுக்கப்பட்டு (லாஞ்சனம் இல்லை அதனால் மிக புராதனமான சிலை) வேதிமேடையில் நிறுவப்பட்டுள்ளார். அதற்கு முன்னர் அந்தராளத்தில் பழைய கற்சிலையான ஸ்ரீபார்ஸ்வநாதர் சிலை, அதற்கு அடுத்தபடியாக அர்த்தமண்டபம்; அதன் இருபுறமும் ஸ்ரீபிரம்மதேவரின் சற்று பெரிய கற்சிலையும், ஸ்ரீதர்மதேவியின் பெரிய கற்சிலையும் சன்னதியில் வைக்கப்பட்டுள்ளது. நடுவில் உள்ள தினபூஜை மேடையில் அழகிய ஸ்ரீபார்ஸ்வநாதர் நின்ற நிலை படிமம் வைக்கப்பட்டுள்ளது. மண்டபத்தின் வடபகுதியில் மேலும் ஒரு மிகப் பழமையான ஸ்ரீபார்ஸ்வநாதர் நின்ற நிலை கற்சிலையும் உள்ளது. ஆலய வளாகத்தின் வடகிழக்கில் ஸ்ரீமஹாவீரர் சிலையும், ஸ்ரீதர்மதேவி கற்சிலையும் சிதிலமடைந்த நிலையில் உள்ளது.\nஅடுத்து மகாமண்டபம், முக மண்டபத்துடன் கட்டுமானம் முடிவடைகிறது. அவற்றுக்கு முன் ஒரு பலிபீடமும் உள்ளது. அருகில் உள்ள மேலப்பழந்தை ஆலய அருச்சகர் திரு. தங்கராஜ் (தொடர்புக்கு - 9942778917) அவர்கள் தினமும் சென்று பூஜை செய்து வருகிறார்.\nஆண்டுக்கொரு முறையாவது தென்இந்திய சமணர்கள் (அனைத்து பொருட்களுடன்) சென்று வருவது அவ்வாலய அழிவை தடுக்கலாம்.\nPopular Posts - பிரபலமானவைகள்\nShirdi jain Mandirs - சிருடி ஜினாலயங்கள்.\nMADIYAJI HILL TEMPLES - மடியாஜி குன்று ஜினாலயங்கள்\nKattuchithamur - காட்டு சித்தாமூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.noyyalmedia.com/article_view.php?newsId=20611", "date_download": "2021-04-14T20:25:22Z", "digest": "sha1:74JS7UXV3DH3KXCBAWKTF34KUC2D3F6H", "length": 3340, "nlines": 70, "source_domain": "www.noyyalmedia.com", "title": "Noyyal Media | கோவையில் பாரம்பரியம் மாறாத காரமடை கைமுறுக்கு..", "raw_content": "\nகோவையில் பாரம்பரியம் மாறாத காரமடை கைமுறுக்கு..\nகோவைக்கு சிறப்பு சேர்க்கும் சின்னியம்பாளையம் - சுவாரஷ்ய தகவல்கள்\nகோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, சூலூர் சட்டமன்றத் தொகுதிக்கும் கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத\nகொங்கு நாட்டு பாரம்பரிய நடனம் - காண கண்கோடி வேண்டும்..\nகோவை நகரின் 'நவஇந்தியா' ஏடு - ஓர் வரலாற்று சிறப்பு\nகோவை நகரில் 1970களின் துவக்கம் வரை நவஇந்தியா என்ற தினசரி ஏடு வெளியானது. அதற்கென்று ஒரு வரலாறு உண்டு. நாடாளுமன்ற உறுப்பினர், சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், தமிழக சட்ட மேலவையின் உறுப்பினர் என்ற ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/28116", "date_download": "2021-04-14T20:32:29Z", "digest": "sha1:SJK7C3ZHOYUPEPP4AMEYADAT2Q2HLCZA", "length": 15945, "nlines": 113, "source_domain": "www.tamizhvalai.com", "title": "எட்டுவழிச் சாலை – உச்சநீதிமன்றத் தீர்ப்பு விவரம் – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideஎட்டுவழிச் சாலை – உச்சநீதிமன்றத் தீர்ப்பு விவரம்\n/உச்சநீதிமன்றம்எட்டுவழிச் சாலைசுற்றுச்சூழல் துறைசென்னை -சேலம்நிலம் எடுப்புவிவசாயிகள்\nஎட்டுவழிச் சாலை – உச்சநீதிமன்றத் தீர்ப்பு விவரம்\nசென்னை-சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 8 வழிச்சாலை அமைக்க சேலம், தருமபுரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் சுமார் 1,900 ஹெக்டேர் நிலங்களைக் கையகப்படுத்த தமிழக அரசு 2018 ஆம் ஆண்டில் அரசாணையை வெளியிட்டது.\nஇந்தத் திட்டத்துக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே கடுமையான எதிர்ப்பு எழுந்தது. ஆனால் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி தமிழக அரசு நிலங்களைக் கையகப்படுத்தத் தொடங்கியது.\nஇத்திட்டத்தை எதிர்த்து விவசாயி கிருஷ்ணமூர்த்தி, பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந��த ஆர்.சுந்தரராஜன் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.\nஇந்த வழக்கில் உயர் நீதிமன்றம், ‘சேலம் 8 வழிச்சாலைத் திட்டம் தொடர்பாக பொதுமக்களிடம் எந்தவிதக் கருத்தும் கேட்கப்படவில்லை. அரசியலமைப்பின் நில அளவு சட்டமும் பின்பற்றப்படவில்லை. சுற்றுச்சூழல் ஒப்புதலும் பெறவில்லை. இந்த சட்ட விதி மீறல்களை அடிப்படையாக கொண்டு 8 வழிச்சாலை தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பிறப்பித்த அறிவிப்பு மற்றும் அரசாணை ஆகியவை இரத்து செய்யப்படுகிறது. கையகப்படுத்தப்பட்ட நிலங்களை அந்தந்த உரிமையாளர்களிடம் எட்டு வாரத்தில் ஒப்படைக்க வேண்டும்’ என கடந்த ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.\nஇதை எதிர்த்து தேசிய நெடுஞ்சாலைத்துறைத் திட்ட அதிகாரி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு மே மாதம் 31 ஆம் தேதி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.\nவிவசாயிகள் தரப்பில் மூத்த வழக்குரைஞர் நாகமுத்து, வழக்குரைஞர்கள் பாரி வேந்தன், பாலு ஆகியோர் ஆஜராகி,”சேலம் எட்டு வழிச்சாலை விவகாரத்தை பொருத்தமட்டில் சுற்றுச்சூழல் அனுமதி பெறாமலே தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்குத் தடை விதிக்க வேண்டும்’’ என வாதாடினர்.\nமத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் துஷார் மேத்தா ஆஜராகி,”சுற்றுச்சூழல் துறையில் இருந்து இந்தத் திட்டத்திற்கு அனுமதி பெறுவது ஒரு செயல்முறை தானே தவிர, அதனை வாங்கினால் தான் திட்டத்தைச் செயல்படுத்த முடியும் என்பது கிடையாது.எப்போது வேண்டுமானாலும் அதனை வாங்கலாம்’’ என்றார்.\nஅனைத்துத் தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிமன்றம் வழக்கில் தீர்ப்பை மட்டும் தேதி குறிப்பிடாமல் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி ஒத்திவைத்திருந்தது.\nஇந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் நீதிபதிகள் ஏ.எம்.கன்வீல்கர், பி.ஆர்.கவாய் மற்றும் கிருஷ்ணா முராரி ஆகியோர் கொண்ட அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது.\nசேலம் எட்டு வழிச்சாலைத் திட்டம் தொடர்பான விவகாரத்தில் அதற்கான நிலங்களை விவசாயிகளிடம் முறையாக வாங்காமல் நெடுஞ்சாலைத் துறை தரப்பில் நீங்களாகவே அதனை உங்களது பெயருக்குத் தன்னிச்சையாக மாற்றிப் பதிவு செய்து உள்ளீர்கள்.அது செல்லத்தக்க ஒன்று கிடையாது.\nஇதில் நிலப்பதிவு என்பது சட்டத்திற்குப் ப���றம்பாக முறைகேடாக நடந்துள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது. இதில் தேசிய நெடுஞ்சாலைத்துறைத் திட்ட அதிகாரி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் ஒரு பகுதியாக ஏற்றுக்கொண்டாலும், உங்களது திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த முடியாது.\nஇதில் மீண்டும் புதிய அரசாணை அறிவிக்கை ஒன்றைப் பிறப்பித்த பின்னர் அதுகுறித்த நடவடிக்கைகளை அரசு தரப்பில் மேற்கொள்ள முடியும். இதில் தற்போது உள்ள அரசாணையை வைத்து எந்தப் பணிகளையும் மேற்கொள்ள அனுமதிக்க முடியாது.\nமேலும் இந்த விவகாரத்தில் மீண்டும் நிலத்தை கையகப்படுத்தும் போது சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிமுறைகள் அனைத்தும் கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டும். இதில் முன்னதாக மத்திய மாநில அறிவிப்பு மற்றும் அரசாணை செல்லாது என்று உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவு இரத்து செய்யப்படுகிறது.\nஇருப்பினும் சுற்றுச்சூழல் ஒப்புதல் இல்லாமல் சட்டத்திற்குப் புறம்பாக நிலம் கையகப்படுத்தியது செல்லாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவு மட்டும் மீண்டும் உறுதி செய்யப்படுகிறது. இதில் தற்போது கையகப்படுத்தப்பட்டுள்ள அனைத்து நிலங்களையும் முதலில் விவசாயிகளிடம் மத்திய அரசு ஒப்படைக்க வேண்டும்.\nஇதையடுத்து திட்டம் குறித்த புதிய அரசாணை அறிவிக்கை வெளியிடப்பட்ட பின்னர், அவர்களின் முழு ஒத்துழைப்போடு திட்டத்திற்கான நிலங்களை மீண்டும் விவசாயிகளிடம் இருந்து முறையாக வாங்கி நெடுஞ்சாலைத் துறை தரப்பில் நிலப்பதிவு செய்ய வேண்டும். அப்போது தான் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான முழு அங்கீகாரம் கிடைக்கும்.\nஇவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்து, நில உரிமையாளர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மேல்முறையீடு மனுக்களையும் தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்தனர்.\nTags:உச்சநீதிமன்றம்எட்டுவழிச் சாலைசுற்றுச்சூழல் துறைசென்னை -சேலம்நிலம் எடுப்புவிவசாயிகள்\nஎட்டுவழிச் சாலை விவகாரத்தால் மத்திய மாநில அரசுகள் கவிழும் – மு.க.ஸ்டாலின் சூசகம்\nஎடப்பாடி பழனிச்சாமிக்கு துளியாவது மனசாட்சி இருக்கிறதா\nமரத்தடி சாதிப் பஞ்சாயத்து போல் உச்சநீதிமன்ற நீதிபதி பேசுவதா – மகளிர் ஆயம் கடும் கண்டனம்\nஉச்சநீதிமன்றம் ஆளுநரைக் கண்டிக்க வேண்டும் – பழ.நெடுமாறன் கோரிக்கை\n7 தமிழர் விடு���லை – நீதிமன்றத்தில் தமிழக ஆளுநர் சார்பில் சொன்னது என்ன\nஉச்சநீதிமன்றம் சொன்ன 4 பேரின் வண்டவாளம் – அம்பலப்படுத்தும் பெ.மணியரசன்\nஇன்று தமிழ்ப்புத்தாண்டன்று இந்துப் புத்தாண்டு என்று சொல்லிக்கொள்ளுங்கள் – மலேசிய அமைச்சர் அறிவிப்பு\nஈசா மையத்தை அரசுடைமை ஆக்க அறப்போராட்டம் – தெய்வத் தமிழ்ப் பேரவை அறிவிப்பு\nகர்ணன் படத்தில் உள்ள மூன்று முக்கிய தவறுகள்\nஈஷாவின் சட்டவிரோதங்கள் – அதிர வைக்கும் கட்டுரை\nஜக்கியின் ஈசா மையத்தை அரசுடைமையாக்குக\nஅன்புமணி கருத்துக்கு ஆணித்தரமான பதிலடி கொடுத்த திருமாவளவன் – மக்கள் வரவேற்பு\nகொரோனா தடுப்பூசிக்குப் பதிலாக நாய்க்கடி தடுப்பூசி – உபியில் பரபரப்பு\nஇந்துத்துவா பேசும் மோடி இதைச் செய்யவில்லை – வெளிப்படையாகக் குற்றம் சாட்டும் மடாதிபதி\nதோனி ஏமாற்றினார் – சென்னை அணி இரசிகர்கள் சோகம்\nமுஸ்லிம்கள் கோரிக்கை தமிழக அரசு ஏற்பு – கொரோனா கட்டுப்பாடுகளில் மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uktamil.co.uk/2018/02/blog-post_97.html", "date_download": "2021-04-14T20:36:38Z", "digest": "sha1:C4IKNLBI7H7VO2ZISGFZ3WEGPDWE7WYR", "length": 5893, "nlines": 52, "source_domain": "www.uktamil.co.uk", "title": "உயிரோடு நகர்த்தப்படும் அரச மரம் ; இரணைமடு மக்கள் மத்தியில் சந்தேகம் - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » இலங்கை » உயிரோடு நகர்த்தப்படும் அரச மரம் ; இரணைமடு மக்கள் மத்தியில் சந்தேகம்\nஉயிரோடு நகர்த்தப்படும் அரச மரம் ; இரணைமடு மக்கள் மத்தியில் சந்தேகம்\nகிளிநொச்சி இரணைமடு குளத்தின் வான் கதவுப் பகுதிக்கருகில் கடந்த 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் அமைக்கப்பட்ட புத்தர் சிலை அண்மையில் அங்கிருந்து அகற்றப்பட்டிருந்த நிலையில் தற்போது அங்கிருந்த அரச மரமும் உயிரோடு பிடுங்கப்பட்டு வேறு இடத்திற்கு மாற்றப்படவுள்ளதாக மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.\nஅரச மரத்தைச் சுற்றி பாரியளவில் குழியினை ஏற்படுத்தி மரம் பாதிக்கப்படாத வகையில் உயிரோடு நகர்த்தும் முயற்சிகள் படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஎனவே குறித்த அரச மரம் மற்றும் ஏற்கனவே குளக்கரையில் இருந்து எடுக்கப்பட்ட புத்தர் சிலையும் பிரிதொரு இடத்தில் வைக்கப்படாலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகிக்கின்றனர்.\nஇது தான் ஓவியா மனசு- ஜுலிக்கு பதிலடி கொடுத்த ரசிகர்கள்\nபிக்பாஸ் நிகழ்ச்சி தமிழகத்தில் மிகவும் ���ிரபலமடைந்துவிட்டது. இந்த நிகழ்ச்சியை கோடிக்கணக்கில் மக்கள் பார்த்துள்ளதாக அவர்களே தெரிவித்துள்ளனர...\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள்\nஇதுவரை வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளுக்கு அமைய ஸ்ரீலங்க பொதுஜன முன்னனி 27 தேர்தல் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. தமிழரசு கட்சி 9 தொக...\nமனைவியை போத்தலால் குத்திக்கொலை செய்த கணவன் ..\nகணவரொருவர் தனது 22 வயதான மனைவியை வெட்டிக்கொலை செய்த சம்பவம் குடவெல தெற்கு வெலிவேரிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குடவெல தெற்கு வெலிவ...\nதேர்தல் விளம்பரத்திற்கு கட்டணம் செலுத்தாத மகிந்த ராஜபக்ச\nகடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச மற்றும் மேலும் சில வேட்பாளர்களின் தேர்தல் பிரசார விளம்பரங்களை ஒளிப்பரப்பியத்தில் நடந்த சுமார் 1...\nசின்ன தலைவலி வந்தாலே தாங்க முடியாத நமக்கு இப்போது பெரிய பெரிய நோய்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக வருகின்றன. இன்று யாரை கேட்டாலும் சர்க்கரை வியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://discoverarchives.library.utoronto.ca/index.php/informationobject/browse?names=10332&sort=relevance&sf_culture=ta&view=table&creators=5176&%3Bsort=referenceCode&%3Bmedia=print&sortDir=desc&topLod=0", "date_download": "2021-04-14T21:38:27Z", "digest": "sha1:2XNVS3OMMKRJ2FLSIU6JPST7T2OZS35V", "length": 5212, "nlines": 91, "source_domain": "discoverarchives.library.utoronto.ca", "title": "Discover Archives", "raw_content": "\nமுடிவுகளை [இதன்] உடன் கண்டுபிடி:\nமற்றும் அல்லது அல்ல உள் எப்புலமாயினும் தலைப்பு ஆவண வரலாறு நோக்கமும் உள்ளடக்கமும் அளவும் ஊடகமும் பொருட்துறை அணுக்க நுழைவாயில்கள் பெயர் அணுக்க நுழைவாயில்கள் இட அணுக்க நுழைவாயில்கள் வகைமை அணுக்க நுழைவாயில்கள் அடையாளம்காட்டி உசாத்துணைக் குறி எண்மப் பொருள் உரை உதவு கருவி உரை அடையாளம்காட்டி உசாத்துணைக் குறி எண்மப் பொருள் உரை உதவு கருவி உரை ஆக்குனர் உதவு கருவி உரை தவிர்ந்த எப்புலமாயினும்\nபுது கட்டளை விதியை இணை\nமுடிவுகளை [இதன்] படி வடிகட்டுக:\nஉதவு கருவி ஆம் இல்லை தோற்றுவிக்கப்பட்டது பதிவேற்றப்பட்டது\nஉயர்மட்ட விவரணங்கள் அனைத்து விவரிப்புகளும்\nதிகதி வரிசை/ ஒழுங்குப் படி வடிகட்டுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/google-pixel-3-6177/competitors/", "date_download": "2021-04-14T20:47:21Z", "digest": "sha1:AVMM4XTTYYZ245SI6Q7XVLEPH3QC6XB6", "length": 6219, "nlines": 178, "source_domain": "tamil.gizbot.com", "title": "கூகுள் பிக்சல் 3 போட்டியாளர்கள் மற்றும் போட்டிகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகூகுள் பிக்சல் 3 »\nகூகுள் பிக்சல் 3 போட்டியாளர்கள்\n4 GB ரேம் / 64 GB சேமிப்புதிறன்\nசோனி எக்ஸ்பீரியா 5 III\n8 GB ரேம் / 128 GB சேமிப்புதிறன்\n12 MP + 12 MP டூயல் கேமரா\n4 GB ரேம் / 64 GB சேமிப்புதிறன்\nசோனி எக்ஸ்பீரியா 10 III\n6 GB ரேம் / 128 GB சேமிப்புதிறன்\n12 MP + 8 MP டூயல் கேமரா\n4 GB ரேம் / 64 GB சேமிப்புதிறன்\nசோனி எக்ஸ்பீரியா 1 III\n12 GB ரேம் / 256 GB சேமிப்புதிறன்\n12 MP + 12 MP டூயல் கேமரா\n4 GB ரேம் / 64 GB சேமிப்புதிறன்\n12 GB ரேம் / 256 GB சேமிப்புதிறன்\n50 MP + 16 MP டூயல் கேமரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2021/01/rti.html", "date_download": "2021-04-14T20:53:27Z", "digest": "sha1:AW6JGLWAVHJ676O3EXRYNNFVKHIDEBSH", "length": 8096, "nlines": 136, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "இடைநிலை ஆசிரியர்களின் இறுதி நிலை ஊதியம் சார்ந்த RTI பதில் - Asiriyar Malar", "raw_content": "\nHome Teachers zone இடைநிலை ஆசிரியர்களின் இறுதி நிலை ஊதியம் சார்ந்த RTI பதில்\nஇடைநிலை ஆசிரியர்களின் இறுதி நிலை ஊதியம் சார்ந்த RTI பதில்\nஇடைநிலை ஆசிரியர்களின் இறுதி நிலை ஊதியமான ரூ .65500 / - ஐ அடைந்து விட்ட நிலையில் அவர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வை நிறுத்தி வைப்பது தொடர்பாகவோ அல்லது இனிமேல் ஆண்டு ஊதிய உயர்வு இல்லை என்பது தொடர்பாகவோ இத்துறையால் அரசாணை ஏதும் வெளியிடப்படவில்லை மேலும் இடைநிலை ஆசிரியர்களின் இறுதி நிலை ஊதியமான ரூ 65500 / - ஐ அடைந்து விட்ட நிலையில் அவர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு வழங்குவது தொடர்பான கருத்துரு அரசின் பரிசீலனையில் உள்ளது என்பதனை தங்களுக்கு தகவலாக தெரிவித்துக்கொள்கிறேன்\nபணிக்கு வந்த இடத்தில் மாரடைப்பு... வாக்குச்சாவடியிலேயே தேர்தல் அலுவலர் உயிரிழப்பு\nபாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு பயிற்சி.. ரூ 25 ஆயிரம் வரை ஊக்கத்தொகை\nதமிழகத்தில் வரும் 10ஆம் தேதி முதல் திருவிழா, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை\nதேர்தல் வாக்கு பதிவில் புகார் - ஆசிரியர் பணியிடை நீக்கம்\n12-ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நடைபெறுமா - பள்ளிக்கல்வித்துறை அவசர ஆலோசனை\nஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு அனைத்து பாடத்திற்கும் ஆன்லைன் பயிற்சி - 40 சதவீத கட்டணச் சலுகையுடன் ஏப்ரல் 9-ந்தேதி தொடங்குகிறது\nஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு விரைவில்....\n12ம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு விடுமுறை அ���ிக்க வேண்டும் : ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை\nதமிழகத்தில் 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்த பள்ளிக்கல்வி துறை முடிவு\n2 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்து ஆணை வெளியீடு\nபணிக்கு வந்த இடத்தில் மாரடைப்பு... வாக்குச்சாவடியிலேயே தேர்தல் அலுவலர் உயிரிழப்பு\nபாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு பயிற்சி.. ரூ 25 ஆயிரம் வரை ஊக்கத்தொகை\nதமிழகத்தில் வரும் 10ஆம் தேதி முதல் திருவிழா, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை\nதேர்தல் வாக்கு பதிவில் புகார் - ஆசிரியர் பணியிடை நீக்கம்\n12-ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நடைபெறுமா - பள்ளிக்கல்வித்துறை அவசர ஆலோசனை\nஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு அனைத்து பாடத்திற்கும் ஆன்லைன் பயிற்சி - 40 சதவீத கட்டணச் சலுகையுடன் ஏப்ரல் 9-ந்தேதி தொடங்குகிறது\nஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு விரைவில்....\n12ம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு விடுமுறை அளிக்க வேண்டும் : ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை\nதமிழகத்தில் 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்த பள்ளிக்கல்வி துறை முடிவு\n2 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்து ஆணை வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/08/blog-post_91.html", "date_download": "2021-04-14T20:53:13Z", "digest": "sha1:37RRWSCOIQVYSJ5JJCHUWBTWKZB4C6Q5", "length": 7045, "nlines": 93, "source_domain": "www.yarlexpress.com", "title": "திருகோணமலை மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகள்... \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nதிருகோணமலை மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகள்...\n2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் திருகோணமலை மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வ...\n2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் திருகோணமலை மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகள் வெளியாகியுள்ளன.\nஅதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது.\nபோட்டியிட்ட கட்சிகள�� பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,\nஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 6767\nஐக்கிய மக்கள் சக்தி - 3884\nஇலங்கை தமிழரசு கட்சி - 2337\nதேசிய மக்கள் சக்தி - 325\nஐக்கிய தேசிய கட்சி - 262\nவணிகம் / பொருளாதாரம் (6)\nநல்லூர் போராட்டக் குழுவுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை.. தேர்தல் கால கூட்டு மட்டுமே...அங்கஜன் தெரிவிப்பு\n\"வங்கி ஊழியர்களது உழைப்பினை சுரண்டுவதை உடனே நிறுத்துக\" - யாழில் போராட்டம்\nயாழ்.சுழிபுரத்தில் சமையல் எரிவாயு சிலின்டர் வெடித்து விபத்து..\nதிருநெல்வேலி மற்றும் சில கிராமங்களில் இராணுவம் குவிப்பு : மக்கள் வெளியேற தடை.\nYarl Express: திருகோணமலை மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகள்...\nதிருகோணமலை மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/10/blog-post_319.html", "date_download": "2021-04-14T19:09:12Z", "digest": "sha1:UACONGTISCCKSIOXRZJMNAOX6OKSLMX3", "length": 7713, "nlines": 87, "source_domain": "www.yarlexpress.com", "title": "தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் அலுவலகம் திருநெல்வேலியில் திறந்து வைப்பு. \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nதமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் அலுவலகம் திருநெல்வேலியில் திறந்து வைப்பு.\nதமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பொது மக்கள் தொடர்பு அலுவலகம் யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் இன்று கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினர...\nதமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பொது மக்கள் தொடர்பு அலுவலகம் யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் இன்று கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி வி விக்னேஸ்வரனால் திறந்து வைக்கப்பட்டது.\nஇன்று காலை திருநெல்வேலி ஆடியபாதம் வீதியில் உள்ள உப அலுவலகத்தில் இந்த நிகழ்வு இடம் பெற்றது.குறித்த மக்கள் தொடர்பாடல் அலுவலகத்தை பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் நாடா வெட்டி திறந்து வைத்தார்.\nஇந்த நிகழ்வில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பங்காளி கட்சிகளின் பிரதிநிதிகளான சுரேஷ் பிரேமச்சந்திரன் சிவாஜிலிங்கம் போன்றவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.\nவணிகம் / பொருளாதாரம் (6)\nநல்லூர் போராட்டக் குழுவுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை.. தேர்தல் கால கூட்டு மட்டுமே...அங்கஜன் தெரிவிப்பு\n\"வங்கி ஊழியர்களது உழைப்பினை சுரண்டுவதை உடனே நிறுத்துக\" - யாழில் போராட்டம்\nயாழ்.சுழிபுரத்தில் சமையல் எரிவாயு சிலின்டர் வெடித்து விபத்து..\nதிருநெல்வேலி மற்றும் சில கிராமங்களில் இராணுவம் குவிப்பு : மக்கள் வெளியேற தடை.\nYarl Express: தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் அலுவலகம் திருநெல்வேலியில் திறந்து வைப்பு.\nதமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் அலுவலகம் திருநெல்வேலியில் திறந்து வைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.ahimsaiyatrai.com/2014/07/wayanad-ananthakrishnapuram.html", "date_download": "2021-04-14T19:26:11Z", "digest": "sha1:J7O5DWQWV4QA24Q6UKX36LMN4BNL4M4X", "length": 16419, "nlines": 227, "source_domain": "www.ahimsaiyatrai.com", "title": "AHIMSAI YATRAI: ANANTHAKRISHNAPURAM (WAYANAD) - அனந்தகிருஷ்ணபுரம் ( வயநாடு)", "raw_content": "\nShri ANANTHANATHA SWAMY KSHETHRAM - ஸ்ரீ அனந்தநாத ஸ்வாமிஜினாலயம்\nசமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : கிளிக் செய்யவும்\n(தமிழ்நாடு / கேரளா )\nசெல் வழி : கல்பெட்டா, ( வயநாடு மாவட்ட தலைநகர்)\nசென்னை → வேலூர் → கிருஷ்ணகிரி → பெங்களுர் → மைசூர் → நஞ்சங்கூடு → குண்டளூர் பேட்டை → கல்பெட்டா = 620 கி.மீ.\nபுதுச்சேரி → சேலம் → சாம்ராஜ் நகர் → குண்டளூர் பேட்டை → கல்பெட்டா = 516 கி.மீ.\nதிருச்சி → கரூர் → ஈரோடு → குண்டளூர் பேட்டை → கல்பெட்டா = 401 கி.மீ.\nதிருச்சி → கரூர் → கோயம்புத்தூர் → பாலக்காடு → மஞ்சேரி → தாமர சேரி → கல்பெட்டா = 418 கி.மீ.\nமதுரை → திண்டுக்கல் → உடுமலைப்பேட்டை → பாலக்காடு → மஞ்சேரி → தாமர சேரி → கல்பெட்டா = 400 கி.மீ.\nகல்பெட்டா → கைநாட்டி → புளியார்மலா = 13 கி .மீ .\nInside temple no camera zone. - ஜினாலயம் உள்ளே புகைப்பட கருவி அனுமதி இல்லை\nஓம் ஹ்ரீம் ஸ்ரீ விருஷப தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ\nஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து அயோத்தியா நகரத்து இக்ஷ்வாகு வம்சத்து சிம்மசேன மஹாராஜாவிற்கும், ஜயஸ்யாமா மஹாதேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 50 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 30 லக்ஷம் வருடம் ஆயுள் உடையவரும், வல்லூகம் (கரடி) லாஞ்சனத்தை உடையவரும், பாதாள யக்ஷ்ன், அனந்தமதி யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் ஜெயராதி முதலிய 50 கணதர பரமேட்டிகளை உடையவரும் ஒரு மாதம் ப்ரதிமா யோகம் கொண்டவரும் சம்மேத கிரியில் சைத்ர அமாவாசை திதியில் 96 கோடா கோடி 70 லட்சத்து 70 ஆயிரத்து 700 முனிவர்களுடன் ஸ்வயம்பிரப கூடத்தில் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீஅனந்த தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து நமோஸ்து\nவயநாடு மாவட்டத்தின் தலைநகரான கல்பெட்டாவிலிருந்து மானந்தவாடி சாலையில் 5 கி.மீ. தொலைவில் அனந்தகிருஷ்ணபுரம் (புளியார்மலா) என்ற இடத்தில் இச் ஜிநாலயம் அமைந்துள்ளது. வயநாட்டின் முக்கிய ஜிநாலயத்தில் இது ஒன்றாகும். ஒரு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அவ்விடம் கல்பாவதி என அழைக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் பரம்பரை தர்மகர்த்தாக்களால் பராமரிக்கப்பட்ட இந்த ஜிநாலயம் பின்னர் அவர்களால் நியமிக்கப்பட்ட தர்மகர்த்தா குழுவினரால் நடத்தப்பட்டது. சில காலங்களுக்கு பின்னர் திருவாளர் மனியன்கோடு கிருஷ்ணன் கெளடரால் பழைய ஜிநாலயம் மிகவும் சிதைந்த நிலையில் இருந்ததால் தற்போதைய இடத்தில் புதியதாக நிர்மாணிக்கப்பட்டது.\nஒரு குளமும், ஒரு குகையும் அருகாமையில் உள்ளன. 1934 ம் ஆண்டு மகாத்மா காந்தி அவர்கள் அந்நகருக்கு விஜயம் செய்த போது இந்த ஜிநாயத்திற்கு அருகில் தங்கியுள்ளார், அதன் நினைவாக அங்கு ஒரு அருங்காட்சியகம் உருவாக்கியுள்ளனர். கிருஷ்ண கவுடர் பெயரில் ஒரு திருமண கூடம் கட்டப்பட்டு பலருக்கும் பயனளிக்கிறது.\nஸ்ரீஅனந்தநாத ஸ்வாமியை மூலவராக கொண்டது இந்த ஜிநாலயம்.\nஆலயத்தின் அமைப்பு , மூலவர் நிர்மாணம், தேவதைகளின் சன்னதிகள், உலோக பிம்பங்கள் மற்றும் பூஜை பொருட்கள், பூஜை முறைகள், ஆலய விழாக்கள் அனைத்தும் கர்நாடகா ஜைன சமூத்தின் வழி முறையிலேயே அமைந்துள்ளது. அனைத்து ஜினாலயங்களும் சந்திர சாலை, மானஸ்தம்பம், பலிபீடம், மகாமண்டபம், அர்த்த மண்டபம், கருவறை, ஆலய திருச்சுற்றில் தரணேந்திரர்/நாகம், க்ஷேத்ர பாலகர் சன்னதி போன்றவைகளுடன் பாங்காக அமைத்துள்ளனர், தினமும் பால், கந்த அபிஷேகம், மற்றும் நெய்வேத்தியத்துடன் இரு வேளை பூஜைகள் வளமை போல் நடைபெற்று வருகின்றன.\nஜிநாலயங்கள் அனைத்தும் வயநாட்டின் கலாச்சார பாரம்பரியத்தினை பறைசாட்டும் முகமாக அமைந்துள்ளன.\nதொடர்பு எண்: 04936 202089\nPALAKKAD JAIN TEMPLE - பாலக்காடு ஜினாலயம்\nSULTAN BATHERY -- சுல்தான் பேத்தரி\nPopular Posts - பிரபலமானவைகள்\nShirdi jain Mandirs - சிருடி ஜினாலயங்கள்.\nMADIYAJI HILL TEMPLES - மடியாஜி குன்று ஜினாலயங்கள்\nKattuchithamur - காட்டு சித்தாமூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/37193/Northeast-monsoon-start-on-october-26", "date_download": "2021-04-14T20:13:53Z", "digest": "sha1:V3PVFIXZSPJMXSJMV43L66P3DL4SX4V7", "length": 7998, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தொடங்குகிறது பருவமழை | Northeast monsoon start on october 26 | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nதமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை வரும் 26ம் தேதி தொடங்குகிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nதென்மேற்கு பருவமழை தாக்கத்தால் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கடந்த மாதம் மழை பெய்தது. இதனைதொடர்ந்து மேலடுக்கு சுழற்சி உருவாகியிருப்பதால் தமிழகம், புதுவையில் ஒரு சில இடங்களில் மழையும், ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்தது. இந்நிலையில் தென்மேற்கு பருவமழை நிறைவடைந்தது. மேலும் தமிழகத்தில் 26ம் தேதிக்குப் பிறகு வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.\nஇந்நிலையில் வடகிழக்குப் பருவமழை தழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 26ம் தேதி தொடங்குகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.சமீபத்தில் கூட தமிழகத்தில் பருவ மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. பின்னர், ரெட் அலர்ட் திரும்ப பெறப்பட்டது. அந்தப் புயல் சின்னம், ஆந்திர பிரதேசம், ஒடிசா மாநிலங்களுக்கு சென்றது. இது வடகிழக்குப் பருவ மழை துவங்குவதற்கான சூழல் என கூறியது. மேலும் வடகிழக்குப் பருவமழை இயல்பை விட 12 சதவீதம் அதிகமாக இருக்கும் என கணிக்கபட்டுள்ளது. தமிழகத்தின் சராசரி மழை அளவான 44 செ.மீ பதில் 50 செ.மீ மழை பதிவாகும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.\nசூதாட்டப் புகாரை ஒப்புக்கொண்ட பாக்.வீரரிடம் மீண்டும் விசாரணை\n‘96’ இல்ல ‘66’ - 51 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த மாணவர்களின் நெகிழ்ச்சி\nRelated Tags : Climate, Rainfall, Monsoon, Rain, chennai, tamilnadu, மழைக்கு வாய்ப்பு, மழை, வடகிழக்கு பருவமழை, பருவமழை, சென்னை, வானிலை மையம்,\nதமிழகத்தில் 8,000ஐ நெருங்கியது ஒருநாள் கொரோனா பதிப்பு\nடெல்லி கேபிடல்ஸ் வீரர் நார்ட்ஜேவுக்கு கொரோனா தொற்று\nஹரித்வார் கும்பமேளா விழாவில் 48 மணி நேரத்தில் 1000 பேருக்கு கொரோனா\n‘1258 நாட்களாக தக்க வைத்திருந்த முதலிடம்’ - விராட் கோலியை பின்னுக்கு தள்ளினார் பாபர் அசாம்\nசித்திரை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டாக எப்போதிலிருந்து கொண்டாடப்படுகிறது\nகொரோனா தீவிரம் எதிரொலி: குறைந்த விலைக்கு 'ரெம்டெசிவிர்' கிடைக்க அரசு முயற்சி\nசென்னையில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை இல்லை - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்\nகொரோனா பரவலை குறைக்க 10 முக்கிய வழிகள்: மருத்துவர் பிரதீப் கவுர் வழிகாட்டுதல்\nகும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசூதாட்டப் புகாரை ஒப்புக்கொண்ட பாக்.வீரரிடம் மீண்டும் விசாரணை\n‘96’ இல்ல ‘66’ - 51 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த மாணவர்களின் நெகிழ்ச்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bibleall.net/index.php?version=5&book_num=66&chapter=15&verse=", "date_download": "2021-04-14T20:54:45Z", "digest": "sha1:HMUJYABOPIRQRLDOB237TWWT6GROVNTW", "length": 13156, "nlines": 63, "source_domain": "bibleall.net", "title": "BibleAll | Tamil Bible | வெளிப்படுத்தல் | 15", "raw_content": "\nSelect Book Name ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் யோசுவா ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லூக்கா யோவான் அப்போஸ்தலர் ரோமர் 1 கொரி 2 கொரி கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரேயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவான் 3 யோவான் யூதா வெளிப்படுத்தல்\nபின்பு, வானத்திலே பெரிதும் ஆச்சரியமுமான வேறொரு அடையாளமாகிய கடைசியான ஏழு வாதைகளையுடைய ஏழு தூதரைக் கண்டேன், அவைகளால் தேவனுடைய கோபம் முடிகிறது.\nஅன்றியும், அக்கினிகலந்த கண்ணாடிக் கடல்போன்ற ஒரு கடலையும், மிருகத்திற்கும் அதின் சொரூபத்திற்கும் அதின் முத்திரைக்கும் அதின் நாமத்தின் இலக்கத்திற்கும் உள்ளாகாமல் ஜெயங்கொண்டவர்கள் தேவ சுரமண்டலங்களைப் பிடித்துக்கொண்டு அந்தக் கண்ணாடிக் கடலருகே நிற்கிறதையும் கண்டேன்.\nஅவர்கள் தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் ப��ட்டையும் ஆட்டுக்குட்டியானவருடைய பாட்டையும் பாடி: சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, தேவரீருடைய கிரியைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்; பரிசுத்தவான்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள்.\nகர்த்தாவே, யார் உமக்குப் பயப்படாமலும், உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருக்கலாம் தேவரீர் ஒருவரே பரிசுத்தர், எல்லா ஜாதிகளும் வந்து உமக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்கள்; உம்முடைய நீதியான செயல்கள் வெளியரங்கமாயின என்றார்கள்.\nஇவைகளுக்குப்பின்பு, நான் பார்த்தபோது, இதோ, பரலோகத்திலே சாட்சியின் கூடாரமாகிய ஆலயம் திறக்கப்பட்டது;\nஅந்த ஆலயத்திலிருந்து ஏழு வாதைகளையுடைய அவ்வேழு தூதர்களும் சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரந்தரித்து, மார்பருகே பொற்கச்சைகளைக் கட்டிக்கொண்டு புறப்பட்டார்கள்.\nஅப்பொழுது அந்த நான்கு ஜீவன்களில் ஒன்று, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிற தேவனுடைய கோபாக்கினையால் நிறைந்த பொற்கலசங்கள் ஏழையும் அந்த ஏழு தூதர்களுக்குங்கொடுத்தது.\nஅப்பொழுது, தேவனுடைய மகிமையினாலும் அவருடைய வல்லமையினாலும் உண்டான புகையினாலே தேவாலயம் நிறைந்தது; ஏழு தூதர்களுடைய ஏழு வாதைகளும் முடியும்வரைக்கும் ஒருவரும் தேவாலயத்திற்குள் பிரவேசிக்கக்கூடாதிருந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://ta.termwiki.com/product_category/Conferences", "date_download": "2021-04-14T19:30:12Z", "digest": "sha1:X2L3O3TAIPP2SPARTKRWLJMF5G7K5LTR", "length": 3379, "nlines": 96, "source_domain": "ta.termwiki.com", "title": "Conferences glossaries and terms", "raw_content": "\nItemized மசோதா விலை, பொருட்கள் மற்றும் சேவைகள் உட்பட விற்பனை அல்லது shipped.\nஒரு சுயேச்சை வியாபாரம் எந்த கொண்டு சுழற்றலாம் ஏற்றுமதி ஈடு shipments. , Shipper வேண்டுகோளுக்கிணங்க, forwarder சரியான ஏற்பாடுகள் ஆக்குகிறது மற்றும் அதன் ஓவர்சீஸ் இலக்கிற்கு shipment நடவடிக்கைகள் ...\nகட்டணங்கள் வகைப்பாட்டியலின் தந்தையான harmonized அமைப்பு\nஒரு சர்வதேச அமைப்பு சர்வதேச வர்த்தக பொருட்கள் classifying மற்றும் அந்த பொருட்கள், காரணமாக குறிக்கும். அது பெல்ஜியத்தில் கட்டணங்கள் வகைப்பாட்டியலின் உட்பட 50க்கும் நாடுகளில் முன்பு உபயோகித்த அட்டவணைகளை ...\nசுருக்கத்தை கணக்கிடுதல் மற்றும் உத்திகள் வங்கியியல்.\nநிறுவன ஒரு உரையின் உறுப்பினர்கள் இருக்கலாம் இல்லை பலன் நிதி அதன் நிகர ...\nஒரு நிறுவன என்று நிகழ்வுகள�� கொண்டு என intention, லாபம் organizes.\nஒரு நிறுவன என்று கொண்டு என intention, அதன் உறுப்பினர்கள் சேவையை வழங்கி உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/tata-altroz-and-tata-tigor-ev.htm", "date_download": "2021-04-14T20:49:07Z", "digest": "sha1:JYUSS2Q2FMLVUZWSZB6UYDNVII2K3RMZ", "length": 32544, "nlines": 700, "source_domain": "tamil.cardekho.com", "title": "டாடா ஆல்டரோஸ் vsடைகர் இவி ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஒப்பீடு கார்கள்டைகர் இவி போட்டியாக ஆல்டரோஸ்\nடாடா ஆல்டரோஸ் டைகர் இவி ஒப்பீடு\nடாடா ஆல்டரோஸ் எக்ஸ்இசட் பிளஸ் டீசல்\nடாடா டைகர் இவி எக்ஸ்.டி பிளஸ்\nடாடா டைகர் இவி போட்டியாக டாடா ஆல்டரோஸ்\nநீங்கள் வாங்க வேண்டுமா டாடா ஆல்டரோஸ் அல்லது டாடா டைகர் இவி நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. டாடா ஆல்டரோஸ் டாடா டைகர் இவி மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 5.69 லட்சம் லட்சத்திற்கு எக்ஸ்இ (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 9.58 லட்சம் லட்சத்திற்கு எக்ஸ்இ பிளஸ் (electric(battery)). ஆல்டரோஸ் வில் 1497 cc (டீசல் top model) engine, ஆனால் டைகர் இவி ல் - (electric(battery) top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த ஆல்டரோஸ் வின் மைலேஜ் 25.11 கேஎம்பிஎல் (டீசல் top model) மற்றும் இந்த டைகர் இவி ன் மைலேஜ் - (electric(battery) top model).\nவேகமாக கட்டணம் வசூலித்தல் No Yes\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nகிளெச் வகை No No\nமைலேஜ் (சிட்டி) No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை No\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு No No\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி) No\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes No\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் Yes No\nரிமோட் என்ஜின் தொடக்க/நிறுத்து No\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes No\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல் Yes\nவெனிட்டி மிரர் Yes No\nபின்பக்க படிப்பு லெம்ப் No No\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nசரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் No No\nபின்புற ஏசி செல்வழிகள் Yes No\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nசெயலில் சத்தம் ரத்து No\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes No\nநேவிகேஷன் சிஸ்டம் Yes No\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் Yes\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு Yes\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஸ்மார்ட் கீ பேண்ட் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes No\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes No\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes No\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No\nஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் No\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் Yes Yes\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி Yes\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nleather இருக்கைகள் Yes No\nதுணி அப்ஹோல்டரி No Yes\nleather ஸ்டீயரிங் சக்கர Yes No\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை No No\nசிகரெட் லைட்டர் No No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் No\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு Yes\nகிடைக்கப்பெறும் நிறங்கள் உயர் street கோல்டுmidtown சாம்பல்downtown ரெட்avenue வெள்ளைharbour ப்ளூ ரோமன் ஸ்லிவர்முத்து வெள்ளைஎகிப்திய நீலம்\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes No\nபின்பக்க பேக் லைட்கள் Yes No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes No\nமழை உணரும் வைப்பர் Yes No\nபின்பக்க விண்டோ வைப்பர் Yes No\nபின்பக்க விண்டோ வாஷர் Yes No\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes No\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா Yes No\nடின்டேடு கிளாஸ் No No\nபின்பக்க ஸ்பாயிலர் Yes Yes\nரூப் கேரியர் No No\nசன் ரூப் No No\nமூன் ரூப் No No\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No\nஒருங்கிணைந்த ஆண்டினா No Yes\nஇரட்டை டோன் உடல் நிறம் No\nபுகை ஹெட்லெம்ப்கள் No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nரூப் ரெயில் No No\nஹீடேடு விங் மிரர் No\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் No\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் No No\nசென்ட்ரல் லாக்கிங் Yes No\nபவர் டோர் லாக்ஸ் Yes No\nஆன்டி தேப்ட் அலாரம் Yes No\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No No\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No No\nday night பின்புற கண்ணாடி Yes\nஸினான் ஹெட்லெம்ப்கள் No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் No No\nடயர் அழுத்த மானிட்டர் No No\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு No No\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps Yes No\nகிளெச் லாக் No No\nபின்பக்க கேமரா Yes No\nஆன்டி தெப்ட் சாதனம் Yes No\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ் No\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes Yes\nknee ஏர்பேக்குகள் No No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes No\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் No No\nமலை இறக்க கட்டுப்பாடு No No\nமலை இறக்க உதவி No No\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes No\nசிடி பிளேயர் No No\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் No No\nபேச்சாளர்கள் முன் Yes No\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes No\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes No\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் No\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes No\nஉள்ளக சேமிப்பு No No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nVideos of டாடா ஆல்டரோஸ் மற்றும் டைகர் இவி\nஒத்த கார்களுடன் ஆல்டரோஸ் ஒப்பீடு\nமாருதி பாலினோ போட்டியாக டாடா ஆல்டரோஸ்\nடாடா டியாகோ போட்டியாக டாடா ஆல்டரோஸ்\nஹூண்டாய் ஐ20 போட்டியாக டாடா ஆல்டரோஸ்\nமாருதி ஸ்விப்ட் போட்டியாக டாடா ஆல்டரோஸ்\nடாடா நிக்சன் போட்டியாக டாடா ஆல்டரோஸ்\nஒப்பீடு any two கார்கள்\nஒத்த கார்களுடன் டைகர் இவி ஒப்பீடு\nடட்சன் கோ பிளஸ் போட்டியாக டாடா டைகர் இவி\nபோர்டு ஃபிகோ போட்டியாக டாடா டைகர் இவி\nமஹிந்திரா தார் போட்டியாக டாடா டைகர் இவி\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 போட்டியாக டாடா டைகர் இவி\nபோர்டு ஆஸ்பியர் போட்டியாக டாடா டைகர் இவி\nஒப்பீடு any two கார்கள்\nரெசெர்ச் மோர் ஒன ஆல்டரோஸ் மற்றும் டைகர் இவி\n2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பிஎஸ்6 டீசல் ஹாரியர், நெக்ஸான் மற்றும் அல்ட்ரோஸை வழங்க இருக்கிறது\nபெட்ரோல் மூலம் இயங்கும் நெக்ஸான் மற்றும் அல்ட்ரோஸின் விற்பனை ஏற்கனவே தொடங்கிவிட்டன...\nடாடா அல்ட்ரோஸூக்கு போட்டியாக மாருதி பாலினோ: எந்த ஹேட்ச்பேக்கை வாங்குவது\nஅல்ட்ரோஸ் ��னது பிஎஸ்6 பெட்ரோல் மற்றும் டீசல் இயந்திரங்களுடன் வரும், பாலினோ விரைவில் பெட்ரோல் இயந்திர...\nவாரத்தின் முதல் 5 கார் செய்திகள்: 2020 ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் மஹிந்திரா தார், டாடா டைகர் EV மற்றும் பல\nகடந்த வாரத்தில் வாகன உலகில் வெளிவந்த அனைத்தையும் பாருங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thavaruban.blogspot.com/2013/09/", "date_download": "2021-04-14T21:15:39Z", "digest": "sha1:7QL5XQKJIXW44S67PRNWQDEPDYQCYPUZ", "length": 94374, "nlines": 176, "source_domain": "thavaruban.blogspot.com", "title": "தவா ஒன்லைன் Thava's Blog :: செப்டம்பர் 2013", "raw_content": "\nகட்டற்ற இணைய யுகத்தில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு வலைப்பதிவு வழிகோலியுள்ளது.இதன் மூலம் எனது மனதில்பட்டவற்றினையும் எனது ஞாபகங்களையும் உங்களுடன் பகிர்வதில் மனநிறைவடைகின்றேன்.\nகுடும்ப அரசியலுக்குள் கூட்டமைப்பு குதிக்கின்றதா\nமகிந்த இராஜபக்ச ,கருணாநிதி, காந்தி குடும்ப அரசியல்களினை பெரும்பாலும் மக்கள் பொதுவாக எதிர்த்தே வருகின்றனர். ஆண்ட பரம்பரை மீள ஆள நினைப்பதில் தவறேது என்று கேட்பது தமது இனத்தின் பரப்பரையினை குறித்தா அல்லது குடும்பங்களைக்குறித்தா என்ற கேள்விகள் காலத்துக்கு காலம் மக்களை சிந்தனையில் உதித்தவண்ணம் இருந்தாலும் ஏதோ சாட்டுக்களை முன்வைத்து அல்லது இயலாமையின் வெளிப்படையாக இது தொடர்ந்த வண்ணம் உள்ளமை கண்கூடு.\nஇந்த வகையில் தமிழ்த்தேசிய அரசியலிலும் விமர்சனங்களை எதிர்கொண்டு பயணிக்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிற்குள்ளும் நாம் விரும்பாத குடும்ப அரசியல் முளைவிடத்தொடங்கிவிட்டதை மறுக்கமுடியாது. ஈழத் தமிழர் அரசியலில் குடும்ப அரசியல் புதிதல்ல என்ற பொழுதிலும் குறிப்பிடும் படியாக இருக்கவில்லை.மேலும் அரசாளும் சந்தர்பங்கள் கிடைக்காதிருந்தமை உணர்ச்சி அரசியலுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டடிருந்தமை தமிழ்த்தேசிய அரசியலில் விடுதலைப்புலிகளின் பங்களிப்பு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஊடாக முக்கிய பங்கை செலுத்தியிருந்தமை போன்ற காரணிகளால் மறைந்து போயிருந்த இந்த வெறுப்பிற்குரிய குடும்ப அரசியல் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் சுரேஸ் பிரேமச்சந்திரன் அணியினரால் அறிமுகப்படுத்தபபடுவது அவ்வளவு ஆரோக்கியமானதாக படவில்லை.\nவடக்கு மாகாணசபைத்ததேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் தெரிவின் போது அரசல் புரசல்களாக ��ேசப்பட்ட விடயம் முதலமைச்சர் வேட்பாளர் தெரிவின்பின் வெளிச்சத்துக்கு வந்தது. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி முதலமைச்சர் வேட்பாளர் தெரிவின் போது ஒரு எழுதப்படாத உடன்படிக்கையினை செய்து கொண்டதாக தகவல்கள் கசிந்தது. அதாவது விக்கினேஸ்வரனை ஆதரிப்பதற்காக வேட்பாளர் தெரிவில் தனது தம்பியான கந்தையா சர்வேஸ்வரனை வேட்பாளராக களமிறக்க கொள்கையளவில் கூட்டமைப்பின் தலைமையினை இணைங்கச்செய்ததாக அந்த செய்தி இருந்தது. கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் கொழும்பு பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞான விரிவுரையாளர். அவருக்கு யாழ்ப்பாணத்தில் மக்களுடனான எந்த விதமான பின்புலமும் இருந்ததில்லை. ஈபி.ஆர் எல். எவ் கட்சியினருக்கு ஒதுக்கப்பட்ட 4 இடங்களில் ஒன்றின் ஊடாக வேட்பாளர் பட்டியலில் உள்வாங்கப்பட்டு பத்திரிகைகளில் விளம்பரம் போடப்படும் வரை அவரை இங்கு பலருக்கு தெரியாது என்பதே உண்மை.\nஇந்நிலையில் செல்வாக்கு மற்றும் தகுதிவாய்ந்த வேட்பாளர் பலம் கொண்ட ஈ..பி.ஆர்.எல் எவ் கட்சியின் வேட்பளர் பட்டியிலில் தனது தம்பியான சர்வேஸ்வரனை இணைப்பதில் சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கு அதிக சிக்கல் இருக்கவில்லை. அவரது சொந்த வாக்கு வங்கியினை நம்பியே தம்பியை களமிறக்கினார் என்று கூறுகின்றார்கள். நிறுத்தியவுடனேயே வென்றால் அமைச்சு ஒன்று அவருக்குத்தான் என்ன கதையும் கட்டிவிடப்பட்டிருந்தது.\nஅவரது கட்சியின் கோட்டாவில் சுழலியலாளர் ஐங்கரநேரசன், கடற்றொலிலாளர் சமாசத்தினை சேரந்த சுப்பிரமணியம், யாழ் வணிகர் கழக தலைவர் ஜெயசேகரம் ஆகியோர் களமிறக்கப்பட்டிருந்தனர்.தேர்தலில் அவர்களில் அதிகம் கல்விச்சமூகத்தில் பிரபல்யமான ஐங்கரநேசன் கூடிய விருப்பு வாக்குகளை பெற்று வெற்றிபெற்றிருந்தார் கலாநிதி கந்தையா சர்வேஸவரன் ஆரம்பத்தில் வெற்றிபெறவில்லை என்று கூறப்பட் போதிலும் இறுதி முடிவில் வெற்றியாளராக வந்தார்.விருப்பு வாக்குகள் தொடர்பில் வழமை போல சில கட்டுக்கதைகளும் உலாவருகின்றது. மற்றைய இருவரும் தோற்கடிக்கப்பட்டுவிட்டனர். அந்த நான்குபேர்களில் தம்பியார் சர்வேஸ்வரன் தவிர்ந்த ஏனைய 3 பேரும் நேரடியாக ஈ.பி.ஆர். எல்.எவ் கட்சியுடன் சம்பந்தப்படாதவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஅந்நிலையில் இவ் வடமாகாணத்தேர்தலில் சுரேஸ் எம்பியின் கட்சிக்குரிய செல்வாக்கு சரிந்துள்ளது என்றே கூறமுடியும். இதற்கு அவரது குடும்ப அரசியலும் முக்கிய காரணமாக கூறப்படுகின்றது. எனவே கூட்டமைப்பில் குடும்ப அரசியலினை அறிமுகப்படுத்தியதன் மூலம் தனது கட்சிக்கான செல்வாக்கினை குறைத்துக்கொண்டுள்ள சுரேஸ் தொடர்ந்து அதனை சரியவிடாது பாதுகாக்க என்ன செயற்பாடுகளை செய்யப்போகின்றார் என்பதே கேள்விக்குறி. ஆரம்பத்தில் தேர்தலில் சுயேட்சையாக நின்று தோல்வியுற்றிருந்த இவர் கூட்டமைப்பின் ஊடாகவே எம்பியாக முடிந்தமை குறிப்பிடத்தக்கது. விடுதலைப்புலிகளின் மன்னிப்பின் ஊடாக ஈ.பி.ஆர் எல்.எவ் என்பது மண்டையன் குழு என்று மக்களிடம் பேசப்பட்ட நிலை மாறி தனக்கு கிடைத்த அங்கீகாரத்தினை குடும்ப அரசியலின் மூலம் குழப்பிவிடுவாரா அல்லது தன்னை மீளாய்வு செய்து சரியான வழி பயணிப்பார என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டும்\nதர்மலிங்கத்தின் புண்ணியத்தால் அவரது மகன் சித்தார்த்தன் கூடிய செல்வாக்கினை யாழ்ப்பாணத்தில் பெற்றதன் மூலம் கூடிய விருப்பு வாக்குகளைப்பெற்று மாகாண சபைத்தேர்தலில் வெற்றி பெற்றிருக்கின்றார்.அதன் மூலம் புளொட் முதல் தடவையாக யாழ்ப்பாணத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் அரசியலில் செல்வாக்கு செலுத்த தொடக்கியிருக்கின்றமையும் இங்கு குறிப்பிட வேண்டியிருக்கின்றது. இந்த புளொட் அமைப்பு பல விமர்சனங்களுக்குள்ளானதும் இறுதியாக வந்திணைந்த பங்காளிக்கட்சி என்பதும், வவுனியா மக்களிடம் சற்று வெறுப்பை சந்தித்த கட்சி என்பதுவும் கவனிக்கத்தக்கது. சித்தார்த்னின் அரசுக்கு வக்காளத்து வாங்கும் செயற்பாடுகள் ,போரின் இறுதிக்கட்டத்தில் இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கியதான சில செய்திகள் ,போர் முடிவுற்றதன் பின்னரான பேட்டிகள் சங்கரிக்கு ஏற்பட்ட நிலைபோல சலசலப்பை ஏற்படுத்தியிருந்தமையும் மறுக்கமுடியாது.இருந்தும் அவரை தகப்பனாரின் புண்ணியம் காப்பாற்றியுள்ளது.\nரெலோ அமைப்பு மன்னாரில் கூடிய செல்வாக்கு செலுத்தி தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் ஒரு பேரம் பேசும்க ட்சியாக உருவெடுத்துள்ளது. அதனால் அக்கட்சிக்கு வடமாகாண அமைச்சில் ஒரு அமைச்சு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டிய அழுத்த��்தினை அது கொடுத்துவருகின்றது. அதன் முன்னணி செயற்பாட்டாளராக மன்னார் மாவட்ட எம்பி செல்வம் அடைக்கலநாதன் தொழிற்பட்டு வருகின்றார். யாழில் சிவாஜிலிங்கம் தொழிற்படுகின்றார்.\nஆனந்த சங்கரியின் தமிழர்விடுதலைக்கூட்டணியைப்பொறுத்தவரை அது தற்போது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு அரசியலில் மக்களால் ஓரங்கட்டப்பட்டுவிட்டது. கிளிநொச்சியை தமிழரசுக்கட்சியின் சிறீதரன் எம்பி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததன் மூலம் இது மேலும் உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது.\nதற்போது தனிப்பெரும் கட்சியாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் தமிழரசுக்கட்சி கோலோச்சி வருகின்றது. அந்நிலையில் போனஸ் ஆசனப்பங்கீடு விடயத்தில் அமைச்சரவை விடயத்தில் இந்த செல்வாக்குகள் செல்வாக்குச் செலுத்தி வருகின்றன செலுத்தும் என்பதை எவராலும் மறுக்கமுடியாது. இந்நிலையில் அமைச்சரவையில் தமிழரசுக்கட்சி 2 இனை அபகரித்துக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படும் அதேவேளை ரெலோ ஒன்றினை பெற்றுக்கொள்ள வாய்ப்பிருக்கின்றது. எனவே அது மன்னாருக்கு கிடைக்கலாம். அது கூடுதலாக சுகாதார அமைச்சாகவே இருக்கக்கூடும் என கூறப்படுகின்றது.\nதமிழரசுக்கட்சி தனக்கு எடுக்கவுள்ள அமைச்சுக்கள் 2 இல் ஒன்றை கிளிநொச்சியில் குருகுலராஜாவுக்கே வழங்கும் என கூறப்படுகின்றது . அதில் சிறீதரன் எம்பி பிடியாக இருக்கிறாராம்.மற்றையது யாழ்ப்பாணத்திற்கு கிடைக்கலாம். அடுத்த ஒன்று யாருக்கு என்பதை சுரேசின் நடவடிக்கைகள் தீர்மானிக்க போகின்றன என்றே தெரிகின்றது. இருப்பினும சுரேஸ் அவர்கள் தம்பிக்காக வாதாடுவாரா அல்லது வெற்றிபெற்ற தனது மற்றைய வேட்பாளருக்காக வாதாடுவாரா என்று அவருக்குதான் வெளிச்சம். தம்பிக்குத்தான் வாதாடுவார் எனில் குடும்ப அரசியலினை மேலும் உறுதிப்படுத்தி தனது கட்சி செல்வாக்கினை மக்களிடத்திலும் கூட்டமைப்பின் தலைமையிடத்திலும் குறைத்துக்கொள்ளவே வாய்ப்பிருக்கின்றது என கூறலாம். தமிழரசுக்கட்சி உயர்பீடம் தமது நெருங்கிய வட்டாரங்களிடையே அந்த ஆதங்கத்தினை ஏற்கனவே வெளிப்படுத்தியிருக்கின்றனராம்.\nபுளொட் சித்தார்த்தனுக்கு அமைச்சு அவழங்கப்படவெண்டுமென்ற குரல்களை அவைத்தலைவர் பதவி கொடுத்து ஆசுவாசப்படுத்த முயற்சிகள் நடைபெற்றுவரும் நிலையில் சுரேசின் முடிவு பலத்த எதிர்பார்ப்புகளை பெற்றிருக்கிறது. இதேவேளை தேர்தலில் கூட்டமைப்புக்கு கிடைத்த 2 போனசில் ஒன்று முல்லிம் வேட்பாளருக்கும் மற்றையது முல்லைத்தீவில் பெண்வேட்பாளருக்கும் என கூறப்படுகின்றது.இறுதி முடிவு நாளை தெரியவரும்\nஎது எப்படியோ அமைச்சுப்பதவிகள் துறைசார்ந்தவர்களிடம் செல்லவேண்டும். அந்த பதவிகள் பொதுநலன் சாரந்ததாகவேயன்றி தனிப்பட்ட நலன்களுக்கானதாக இருக்ககூடாது . இந்த போனஸ் அமைச்சரவைத்தெரிவுகள் கூட்டமைப்புக்குள் குழப்பத்தினை ஏற்படுத்திவிடக்கூடாது என்பதிலும் கவனமாக இருக்கவேண்டும்.\nஎமது மக்கள் விக்கிரமாதித்தன்கள் தான்\nவடக்கு மாகாகாண தேர்தலை புறக்கணித்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் .அதன் தலைவரான பொருளியல் ஆசிரியர் வரதராஜன் தான் அக்கட்சியில் இருந்து விலகி அறிக்கை விட்டதன் பின்னணியில் கூட்டமைப்பிற்கெதிரான விமர்சனங்களை முடுக்கி விட்டிருக்கின்றனர்.அவரது அறிக்கை மீதான விமர்சனத்திற்கு அப்பால் கூட்டமைப்பின் உள் வீட்டு விவகாரங்களுக்கு அப்பால் ,பொதுவாக நோக்கின் யாரும் புனிதர்கள் கிடையாது ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டுவதில் பலனில்லை. மற்றவர்கள் அப்படி செய்திருக்கலாம் இப்படிச்செய்திருக்கலாம் என்று கூறுவது இலகு .\nஏன் அதனை தாமே செய்திருக்கலாமே பிறகெதற்கு கட்சி, கொள்கை. எல்லோருக்கும் தெரியும் மக்கள் இந்த கட்சிகளின் தற்போதைய கொள்கைகளை ஏற்கவில்லை என்றும் அவர்கள் வெறுமனே அரச எதிர்ப்புக்கொள்கையில் தான் இருக்கிறார்கள் என்றும் இந்த மக்களுக்கு தலைமை தாங்கக்கூடிய ,அந்த மக்களது உண்மையான உரிமைக்குரலுக்கு வடிகாலாய் அரசியல் செய்யக்கூடிய எவனும் இங்கு இல்லை என்றும் எல்லோருக்கும் தெரியும். தற்போது இலங்கையில் அதற்கான சாத்தியப்பபாடுடைய சூழலும் இல்லை. அது வெளியில் இருந்துதான் செய்யமுடியும்.\nஅதற்காக அரசுக்கட்சிக்கு வாக்களிக்கவும் மக்கள் ஒருபோதும் தயாரில்லை.எனவே உங்கள் சந்தர்ப்பவாத அரசியலுக்கு வீழச்சி இல்லை என்றும் நம்பலாம்.\nசர்வாதிகார ஆட்சியில் இங்கு எவராலும் எதனாலும் எதையும் சாதிக்கமுடியாது என்பதை நிரூபித்துக்கொண்டு , நமக்கு பிரச்சனை இருக்கிறது. தீர்வு தேவை என்று தெரியப்படுத்தி நமது மக்களின் இருப்பையும் எதிர்காலத்திற்கான அடிப்படை விடையங்களையும் முன்கொ���்டு செல்வதே தற்போதைக்கு முடியும். அதை இந்தக்கட்சிகள் தம் தம் வழியில் செய்யலாம். அதை விடுத்து ஒருத்ததரை ஒருத்தர் பிடுங்கித்தின்ன நினைக்கும் சந்தர்ப்பவாத அரசியலை தவிர்க்க வேண்டும்\nதமிழ்த்தேசியக்கூட்டமைப்பாயிருந்தால் என்ன தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியாக இருந்தால் என்ன இரு கட்சிகளாலும் தமது இலக்கினை அடைவதற்கான தெளிவான வழிமுறைகளை முன்வைக்க முடியவில்லை.இவர்களிடம் ஒரு உத்தேச தீர்வுத்திட்டம் கூட இல்லை. வெறுமனே தாம் துறை சார்ந்தவர்கள் சட்டவாளர்கள் என்று இருகட்சிகளிலும் சிவில் சமூகக்குழுக்களிலும் இருந்து அறிக்கைளை விடுகிறார்கள் . ஆலோசனைகளை அள்ளி வீசுகின்றனர். அது மக்களுக்கு ஏற்கனவே தெரிந்த விடயங்கள். எல்லாம் மாயை. அவர்கள் முடிந்தால் சாத்தியமான ஒரு தீர்வுத்திட்டத்தினை வரைவு செய்யட்டும் பார்ப்போம்.தனிநாடு தான் என்று இலகுவாக கூறி தப்பிக்கொள்வார்கள்.\nதேர்தல் புறக்கணிப்புக்கு பலர் கூறியகாரணம் வேறு உண்மைக்காரணம்வேறு. மாகாகாணசபை எப்படியோ அது மாதிரியே பாராளுமன்றமும். இதிலும் இவர்கள் சென்று கிழித்தது எதுவும் இல்லை தமது உறவினர்களுக்கு வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொடுத்ததும் அதனால் கிடைத்த வசதி வாய்ப்புக்களை பெற்று அனுபவிப்பதுதான் இன்று வரை பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நடைபெறுகிறது. ஒதுக்கீடுகளை கூட தமது அடுத்த வெற்றிக்கான வாக்கு வங்கி பலப்படுத்தல்களுக்காக தான் பயன்படுத்துகின்றனர் பயன்படுத்தினர். ஏன் இன்னும் பலர் அந்தப்பாராளுமன்றக்கதிரைகளுக்காக ஏங்கி இருக்கின்றனர். அதற்கான வேலைத்திட்டங்களில் இறங்கி இருக்கின்றனர்.முன்னர் இறங்கி தோற்றிருந்தாலும் கூட காத்திருக்கின்றனர்.\nஆக மொத்தத்தில் மக்களின் மனதை வெல்ல பாருங்கள் வெறுமனே ஊடகங்களை நம்பி அரசியல் செய்யாதீர்கள். கொள்கை ,தெளிவான பார்வை ,நோக்கு ,இலக்கை அடைவதற்கான முறையான வழி ,இதய சுத்தி இருந்தால் மக்கள் கூட்டம் வைக்காமலே வாக்கு போடுவார்கள்.\nஅதை இங்கு எவராலும் செய்ய முடியாது அதற்கான திட்டம் எவரிடமும் இல்லை. சர்வதேசம் பார்த்து ஏதும் செய்தால்தான் உண்டு . அதைவிட வேறு ஒன்றும் இப்போதைக்கு இல்லை.இலக்குடன் இறுதிவரை பயணிக்க தலைவர் போல இங்கெவரும் இல்லை. அவர் வழியில் செல்லக்கூடிய தலைவர்களும் இல்லை.எனவே அப்படி ஒரு போராட்டத்தினை நாம் எதிர்பார்க்க முடியாது.\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியினரே உங்கள் திட்டத்தினை மக்களிடம் முன்வைத்து அவர்களின் ஆதரவுடன் (அது கிடைத்தால்) அதை செயற்படுத்துங்கள்.ஏன் பகிரங்கமாக அரசிடமும் மக்களிடமும் சர்வதேசத்திடமும் அத்திட்டத்தினை அறிக்கையாக ஆவணமாக வெளியிடுங்கள் பார்ப்போம். தீர்வை அடையும் வழி ,மாதிரி தீர்வு திட்டம் தொடர்பாக கூட்டமைப்பிடமும் ஒரு திட்டமும் இல்லை உங்களிடமும் ஒரு திட்டமும் இல்லை. உங்கள் திட்டத்திற்கான இணைப்பு ஏதாவது இருந்தால் தெரியப்படுத்துங்கள் பார்ப்போம் . விடுதலைப்புலிகளின் இடைக்கால நிர்வாக சபைத்திட்டங்கூட இன்று பொதுவெளியில் கிடக்கிறது. உங்கட ஒருத்தருடையதும் இல்லை. சும்மா விளங்காதமாதிரி உரைகளை நிகழ்த்துவதால் பலனில்லை.\nஅன்ரன் பாலசிங்கம் ஒருமுறை கிளிநொச்சியில் சந்திரன் பூங்காவில் உரையாற்றிய போது சொன்னார் ” சந்திரிகா அம்மா தன்னட்ட ஒரு திட்டப்பொதி இருக்கு அதை இந்தா திறந்து காட்டுறன் பொங்கலுக்கு காட்டுறன் என்டு சொல்லிக்கொண்டிருக்க சிவசிதம்பரம் ஐயா இப்பவே காட்டுங்க என்று காலில விழாக்குறையா சுத்திக்கொண்டு திரியிறார் ” என்று .அது போல நாமும் கேட்கின்றோம் அதை நீங்க இப்பவே காட்டுங்க எண்டு. கூட்டமைப்பு தங்கள் வழியால் செல்லட்டும். நீங்கள் உங்கள் வழியால் செல்லுங்கள். யாரால் முடிகிறது என்று பார்க்கலாம். சுத்தி சுத்தி இருதரப்பும் ஒரே விடயத்தினைத்தான் கூறுகின்றனர் .இருதரப்பும் தனிநாட்டுக்கோரிக்ககையினை கைவிட்டு கனகாலமாகிவிட்டது.கைவிட்ட திகதிகள் தான் வேறு.\nதேர்தலில் பங்குபற்ற முடிவுசெய்தால் அது சுயேட்சையாயிருந்தால் என்ன , கட்சியில் ஊடாக என்றால் என்ன இரண்டும் ஒன்றுதான் சர்வதேசம் அதனை ஒன்றாகத்தான் நோக்கும். அதில் சுயேட்சையாக போட்டியிடுங்கள் என்று கேட்பது ,வேறு ஒரு நுண் அரசியல். உள்நோக்கம் கொண்டது .விழுந்தாலும் மீசையில் மண் படவில்லை என்பது உங்கள் வாதம். நீங்கள் வேலை செய்தாலும் வேலைசெய்யாவிட்டாலும் கொதித்திருந்த மக்கள் அரசுக்கு எதிராகத்தான் வாக்களித்திருப்பர்.\nதமிழ்த்தேசியக்கூட்டமைப்பு -இது தலைவர் பிரபாகரன் அவர்களால் தலைமை தாங்கப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஆசியுடன் உருவாக்கப்பட்டது அவர்களால் வேட்பாளர்கள் தெரி���ப்பட்டிருந்தனர் , அப்படியென்றால் தலைவர் அவர்களையும்(கூட்டமைப்பில் புலிகளால் நிறுத்தப்பட்டு வென்றவர்களை ) நிராகரிக்கிறார் , கேவலப்படுத்துகின்றார் என்று அர்த்தமா தமிழர் விடுதலைக்கூட்டணி உதய சூரியன் சின்னத்தில் போட்டிட்ட ஒரு கட்சி இரண்டையும் விளங்கிக்கொள்ளாமல் சிலர் இளைவர்களை எப்போதோ வெளிவந்த வெட்டி எடுக்கப்பட்ட காணொளி மூலம் குழப்ப முயற்சிக்கின்றனர். வீட்டுக்கும் சூரியனுக்கும் வித்தியாசம் தெரியாதவர்களல்ல நம்மக்கள். தலைவரால் வெளியிடப்பட்ட இக்கருத்து வெளிவந்த காலப்பகுதி வேறு சந்தர்ப்பங்களும் வேறு. புரிந்துகொள்ளுங்கள்.\nஇலங்கையின் அரசியலமைப்பில் தமிழர்களுக்கு எந்த ஒரு இடத்திலும் தீர்வு இல்லை இது மாகாணசபையில் மட்டும் தான் இல்லை என்று மட்டும் கூறவேண்டாம்.முடிந்தால் அடுத்த பாராளுமன்றதேர்தலையும் தொடர்ந்து புறக்கணியுங்கள். புறக்கணிப்பு சரிவராது என்பதே என் நிலைப்பாடு.\nஇன்னும் இங்கு வடமாகாணசபை ஊடாக அதிசயம் ஏதும் நடைபெறும் என்று மக்கள் நம்புவதில் தப்பேதும் இல்லை இன்று பத்திரிகை வாசித்த பின்னும் தீர்ப்புக்கள் மாற்றப்படலாம் என்று கூறும் பெரியவர்கள் நிறையப்பேர் உள்ளனர். எமது மக்கள் விக்கிரமாதித்தன்கள் தான்\nவெண்ணை திரண்டுவர தாழியை உடைத்துவிடாதீர்\nஅட இணையத்தளங்களில் கட்டுரை எழுதுறன் என்று காழ்ப்புணர்ச்சிகளை கக்குகின்றவர்கள் , வெளியில் தனிநாட்டு ஆதரவாளர்கள் என்று காட்டிக்கொண்டு தங்களது வெளிநாட்டு உள்நாட்டு இருப்பை காத்துக்கொள்ள பாடுபடுபவர்கள், விக்கி கல்லறை கட்டுறன் என்று கருத்து சொல்லிப்போட்டார் என பொய்ச்செய்தி பரப்புறவங்கள் , அவர் இவற்ற ஆள் அவா அவங்கட ஆள் என்று விக்கி , அனந்தி மற்றும் வேட்பாளர் பற்றி அவதூறு பரப்புறவங்கள் எல்லாரும் கொஞ்ச நாளைக்கு பொத்திக்கொண்டு இருந்தா நமக்கு ஏதாவது நல்லது நடக்கும்.\nஇப்பவே விமல் வீரவன்ச சவால் விடத்தொடங்கிவட்டார். வெண்ணை திரண்டுவர தாழியை உடைத்துவிடாதீர் உறவுகளே\nஇன்னும் பதவியே அவங்கள் ஏற்கவில்லை அதுக்குள்ள ஆயிரம் புரளிகளும் விமர்சனங்களும் விடுறாங்கள். விக்கி பேட்டி கொடுக்குறத்துக்கு முதலும் கருத்து தெரிவிக்கிறத்துக்கும் ஏன் தும்முறத்துக்கும் முதல் உங்களைதான் கேட்கவேணும்போல சுயாதீனமா அந்தாளை செயற்பட விடுங்க.உங்கட இணையத்தளங்களில் நீங்க மசாலா செய்திகள் போட்டு உழைக்கிறது காணாதா ஏன் எமது மக்களின் எதிர்கால இருப்பை பாழாக்குறீங்க.\nமக்கள் என்ன ஆணை கொடுத்தவர்கள் என்று மக்களுக்கு தெரியும். வேட்பாளர்களு்க்கும் தெரியும் இதை மீண்டும் மக்களுக்கு நீங்கள் சொல்லிக்காட்டவேண்டிய அவசியமில்லை.உங்கட ஆய்வுகளை நிறுத்திவிட்டு வேறு ஏதாவது கதையுங்க. FB திறந்தா உங்கட குற்றச்சாட்டுக்களாலயும் கூட்டமைப்பு பற்றிய விமர்சனங்களினாலும் நிரம்பி வழியுது.எங்களிடமும் விமர்சனங்கள் உள்ளது . கொஞ்சம் நேரம் கொடுக்க வேண்டும். அதிலயும் மக்கள் கொதிப்புடன் உள்ளனர் என்று வேறு செய்தி போடுகினம். இங்க தாயகத்தில் மக்கள் வெற்றிக்களிப்பில் உள்ளனர் . அடுத்த கட்ட நகர்வுக்காக ஆறுதலாக அமைதியா உள்ளர் . சில வாக்காளர்கள் இதற்காக கிராமங்களில் அடிவாங்கியும் உள்ளனர். நீங்க ஒருத்தரும் ஆணிய புடுங்க வேணாம்...\nஅரசியலில் கதைக்க ஆயிரம் இருக்குஅதை செய்யுங்க வேணும் என்றால் எமது வெற்றியை கொண்டாடுங்கள் உலகமெங்கும் எடுத்துச்சொல்லுங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உங்களாலால ஏதாவது புதிய வடக்கு அரசின் ஊடாக என்ன செய்யலாம் என சிந்தியுங்கள்.அடுத்த நகர்வுகள் குறித்து சாத்தியமான முன்மொழிவுகளை முன்வையுங்கள்.\nவெற்றிக்கு உழைத்துவிட்டு அடுத்த நகர்வுகளுக்காக இருக்கும் உண்மையான அமைதியான உணர்வாளர்கள் நிறைய பேர் உலகமெங்கும் உள்ளர் உள்ளனர் அவர்களை இப்பதிவு குறிக்கவில்லை\nஅரசியலிலும் புதிய பதிப்பு வேண்டும்\nநடந்து முடிந்த வடமாகாணசபை தேர்தலில் வரலாற்று வெற்றிக்காக கிராமங்கள் தோறும் மிகவும் அர்பணிப்புடன் தொழிற்பட்டு வாக்களிப்பு வேகத்தினை கூட்டியும் விழிப்புணர்வினையும் ஏற்படு்த்திய இளைஞர்களுக்கு இந்நாளில் நன்றிகூறவேண்டும்.தள்ளாத வயதிலும் வாக்களித்த பெரியவர்களின் விருப்பையும் மதிக்கவேண்டும்.\nஇளைஞர்களின் பங்கின்றி எதுவும் இல்லை என்பதை இது எடுத்துகாட்டியிருந்தது.அதற்காக அவர்கள் எதிர்கொண்ட அச்சுறுத்தல்கள் நிறைய.\nஎப்படியிருப்பினும் வடக்கு தேர்தல் நடைபெற பல தரப்புக்கள் உதவி செய்திருக்கையில் வெற்றியை தீர்மானித்தது நமது வடமாகாணத்தில் வாக்களித்த மக்களே வாக்குரிமையினால் கிடைத்த வெற்றியான அதில் எவரும் உரிமை கோர முடியாது வாக்குரிமையினால் கிடைத்த வெற்றியான அதில் எவரும் உரிமை கோர முடியாது இறுதி பாதைக்கான கொள்கை மாறியிருப்பின் அல்லது மக்களின் கோரிக்கைக்கு மாறானதாக இருந்திருப்பின் இந்த ஆணையினை மக்கள் வழங்கியிருக்கமாட்டார்கள் இறுதி பாதைக்கான கொள்கை மாறியிருப்பின் அல்லது மக்களின் கோரிக்கைக்கு மாறானதாக இருந்திருப்பின் இந்த ஆணையினை மக்கள் வழங்கியிருக்கமாட்டார்கள் தேர்தல் விஞ்ஞாபனம் என்ன சொன்னதோ அந்த ஆணையுடன் வேறு நீங்கள் விரும்பும் ஆணைகளை இணைத்து அடுத்த கட்ட அரசியல் நகர்வினை யாரும் குழப்பிவிடவேண்டாம்\nஎதனையும் நேரடியாக அடைந்துவிடமுடியாது சில நகர்வுகளின் ஊடாக படிபபடியாகவே பெறமுடியும்.\nஎமது மக்கள் தற்போது தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரை ஒரு பதில் சொல்ல வேண்டிய அமைப்பாக மாற்றிவிட்டிக்கின்றார்கள். விக்கினேஸ்வரனின் கையில் முக்கிய பொறுப்பினை ஒப்படைத்திருக்கிறார்கள். ஐயாவின் இலக்கம் என்ன என்று கேட்டு கேட்டு வாக்கு போட்டதை நான் நேரில் அவதானித்தேன்.\nஒரு இனத்தின் தலைவிதியை அவ்வினத்தின் ஒருதலைமுறை மட்டும் நிர்ணயித்து விடமுடியாது. வயது வந்தவர்களை முற்றாக ஒதுக்கிவிடவும் முடியாது என்பதையும் இத்தேர்தலின் ஆணை எமக்கு எடுத்தியம்புகின்றது.அதை இளைஞர்கள் உணர்ந்துவிட்டார்கள் என்றே தோன்றுகின்றது.எம்மை நாம் சுயமீளாய்வு செய்யவும் வேண்டிய தேவையினை ஏற்படுத்தியிருக்கிறது.\nஇந்த அடுத்தகட்ட அரசியல் நகர்வுக்கு எம்மை கொண்டுவந்து விட்ட பெருமை நிச்சயமாக நாங்கள் நேசித்த அந்த தியாகிகளையே சாரும்.அதற்கான நாம் கொடுத்த விலை கணிப்பிடமுடியாதது. வெண்ணை திரண்டு வருகையில் யாரும் தாழியை உடைக்க மாட்டார்கள் என நம்புவோம்.\nஎன்னைப்பொறுத்தரை முதலமைச்சர் விக்கினேஸ்வரன் எடுத்தார் கைப்பிள்ளையாக இருக்கமாட்டார் என நம்புகின்றேன். அவருடைய சமீபத்தைய கூற்றுக்கள் செயற்பாடுகள் அதனையே எடுத்துக்காட்டுகின்றன.இறுதியாக கூறியிருந்தார் பொதுநலவாய மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளவேண்டும் என்று. அதனையும் கூட எம் மக்கள் ஏற்றிக்கிறார்கள் என்பதை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.காலம்காலமாக புறக்கணிப்புக்களின் ஊடாக நாம் பெற்ற உரிமைகளைவிட இழந்த உரிமைகள் ,நன்மைகள் கூட.\nஅரசும் அதனோடு இணைந்து இயங்கும் அரசியல்வாதிகளும் தமது நிலைப்பாட்டையும் செயற்பாடுகளையும் மீள்பரிசீலணை செய்யவேண்டிய கால கட்டத்தில் இருந்துகொண்டிருக்கின்றனர்.அவர்கள் தமது சலுகை மற்றும் அபிவிருத்தி அரசியலின் பதிப்பை மேம்படுத்தி அடுத்த தீர்வு அரசியலுக்கான புதிய பதிப்பினை வெளியிடவேண்டியதன் தேவையினை இது உணர்த்தியிருக்கிறது.சிந்திப்பார்களா அரசு மட்டுல்ல நம்மவர்களும் இவ்வுலகில் மாற்றம் ஒன்றே மாறாதது\nஅப்பிளின் iOS 7 இயங்கு தளத்தில் தமிழ் விசைப்பலகைகள் இரண்டு : ஒரு பார்வை\nஅப்பிளின் iOS 7 இயங்கு தளத்தில் தமிழ் விசைப்பலகைககள் இரண்டு சேர்க்கப்பட்டுள்ளதும் இங்கு நான் உட்பட எனது நண்பர்கள் இந்த வரவால் மிக மிக மகிழ்வுக்குள்ளாகியிருக்கின்றோம். காலத்தின் தேவை கருதிய அமைதியான புரட்சி என்று கருதுகின்றேன். நண்பர்கள் அஞ்சல் பலகை தெரிவு செய்வதைவிடவும் தமிழ் 99 ஒட்டிய மேற்படி இலகுபடுத்தப்பட்ட விசைப்பலகையினை தெரிவுசெய்வதை பெரிதும் விரும்புகிறார்கள்.\nTamil 99 விசைப்பலகை தான் ஆனால் \"ஐ\" கீழிறக்கப்பட்டுள்ளது. சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது .தட்டச்சு செய்யும்போது விசைப்பலகைகள் மாற்றும் முறை பிடித்திருக்கிறது. பாமினி எழுத்துரு கட்டமைப்பில் ஆங்கில விசைப்பலகையில பழகியது மாற கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது அவ்வளவுதான். பழகும்வரை அஞ்சல் விசைப்பலகை கைகொடுக்கும்.\nSetting பகுதியில் General இல் Keyboard என்ற பிரிவுக்கு சென்றுஅங்கு காணப்படும் Keyboards தெரிவில் சென்று , Add New Keyboard தெரிவு செய்ய வருகின்ற பட்டியலில் , Tamil என்பதை தெரிவுசெய்தால் சரி .அதன்பின்னர் வேண்டுமானால் இங்கு காணப்படக்கூடிய Tamil என்ற விசைப்பகையின் உட் சென்று ”Tamil 99” என்பதுடன் Anjal விசைப்பலகையினையும் மேலதிகமாக சேர்த்துக்கொள்ள முடியும். என்னைப் பொறுத்தவரை Tamil 99 சிபார்சு செய்கின்றேன்.\nதட்டச்சு செய்யும்போது விசைப்பலகையினை மாற்ற ”உலகம்” பட விசையினை பயன்படுத்த வேண்டும். வடமொழி எழுத்துக்களை மற்றும் தமிழ் இலக்கங்களை ,ஸ்ரீ ,ஓம் , குறியீகளை பெற மேல்நோக்கிய அம்புக்குறி விசையினை (Shift) பயன்படுத்தலாம்.\n”மீள்” என்ற விசை அடித்தவற்றை அழித்துவிடுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அது எமக்கு வசதியீனமாக உணர்கின்றேன். அடுத்த பதிப்பில் அதை மாற்றவேண்டும்.\nஇது சிறியவர்களிடத்தில் மொழிப்புலமையினை வளர்க்கவும் உச்சரிப்பு ச��ர்ந்த எழுத்துக்கொலையினை தவிர்க்கவும் பெரிதும் உதவப்போகிறது. உடனடியான மெய் எழுத்து பிரயோகம் தவிர்கப்பட்டு குற்று இடுவதன் மூலம் மெய் எழுத்து உருவாக்கும் முறை கொண்டு வந்தது நல்லது. நேரடியான கொம்புகள் பிரயோகம் நீக்கியதை வரவேற்கின்றேன். இனி ஒருவரும் தமிழினை அடித்துக்கொல்ல (:-) ) முடியாது. மெய்யெழுத்துகளுடன் உயிர் எழுத்துக்கள் கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும் என்ற விதி தளர்த்தப்பட்டமையும் வரவேற்கத்தக்கது.\nஇதற்காக உழைத்தவர்களுக்கு நன்றி கூற வேண்டும். அப்பிள் நிறுவனத்திற்கு முதலில் நன்றிகள். அப்பிளின் தமிழ்ப்பதிப்பு என நாங்கள் கருதும் முத்து (:-) ) அவர்களுக்கும் நன்றி\nAndroid சொதனங்களில் தமிழில் தட்டச்சு செய்ய\nஇலங்கையின் வடக்கு மாகாணத்தில் இன்னும் சில நாட்களில் அதாவது எதிர்வரும் 21 ம் திகதி நடைபெறவுள்ள வடமாகாணசபைத்தேர்தலில் வெல்லப்போவது யார் என்ற கேள்வி பலரால் கேட்கப்படுகிறது. வடக்கு மகாணத்தில் உள்ளவர்களை விட அதற்கு வெளியில் உள்ளவர்களாலேயே இந்த வினா பெரிதும் எழுப்பப்படுகின்றது.\nவடக்குமாகாணத்தினைபொறுத்தவரை அவதானிக்கப்பட்ட மக்கள் அலைகள் மற்றும் கருத்துக்கணிப்புக்களின் பிரகாரம் இலங்கைத்தமிழரசுக்கட்சியின் வீட்டுச்சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பெரு வெற்றி பெறும் என்பது உறுதியாகி வருகின்றது. வெளியில் உள்ளவர்களுக்கு இச்செய்தி 22ம் திகதிக்கு பின்னர்தான் உறுதிசெய்யக்கூடியதாக உள்ளது எனினும் இங்குள்ளவர்களுக்கு அது தெரிந்த முடிவாயிருக்கின்றது.\nஅரசதரப்பு வேட்பாளர்கள் அமைச்சர்கள் பலர் இதனை தமது ஆதரவாளர்களிடத்திலும் ஏன் சில கூட்டங்களிலும் தாமே கூறிவருகின்றனர். சனாதிபதி மகிந்த இராஜபக்ச கூட ,அவர்கள் வெற்றிபெற்றாலும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களை நிறைவேற்ற முடியாது என்ற கருத்து தெரிவித்திருப்பதன் மூலம் இதனை ஒத்துக்கொள்கின்றார். அவற்றை எல்லாம் தாண்டி அரசு அமைச்சர் நிமால் சிறிபால்டி சில்வா கூட்டமைப்பினரின் விஞ்ஞாபனத்திற்கு தம்மிடம் நல்ல மருந்துகள் இருப்பதாகவும் கூட்டமைப்பினரால் அதை நிறைவேற்ற முடியாதென்றும் கூறியிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nஐக்கிய தேசியக்கட்சியும் அதன் தலைவர் பங்குபற்றியிருந்த கூட்டத்தில் விக்கினேஸ்வரன் தான் முதலமைச்சர் என் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. சில வெளிப்படை உண்மைகளை தேர்தல் வைத்துத்தான் தெரியவேண்டுமென்பதில்லை .மக்கள் எளிதில் பழையதை மறக்கத்தயாரில்லை என்பதே யதார்த்தம் என நமது சுற்றுவட்டாரத்தில் சில வீட்டுக்கட்சி ஆதரவாளர்கள் கூறிக்கொள்கின்றனர்.\nஇந்த தேர்தலை பொறுத்தவரை இங்குள்ள வாக்காளர்களில் கணிசமானவர்கள் இம்முறை தான் வாக்களிக்கும் சந்தர்ப்பத்தினை முதற் தடவையாக பயன்படுத்த உள்ளனர். பலர் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் தேர்தல்களை புறக்கணித்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இடம்பெயர்வின் காரணமாக வாக்களிப்பு நிலையங்கள் அவர்களது சொந்த இடங்களில் இருந்த நிலை மாறி தற்போது அனைவரும் தமது வாக்காளர் இடாப்பினை திருத்தி சரியான தொகுதிகளை மாற்றியிருக்கின்றனர்.அதோடு வடக்கு மாகாணசபை என்பதை பல வாக்காளார்கள் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கின்றார்கள் அதை புதிய ஒன்றாகவும் நோக்குகின்றனர். தீர்வுக்கான ஆரம்பமாகவும் நோக்குகின்றனர்.\nபல்வேறு சந்தர்ப்பங்களிலும் நடைபெற்ற தேர்தல்களில் அரச தரப்புக்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினருக்கும் மாறிமாறி அவர்கள் கேட்ட ஆணைகளுக்கு பதில் வழங்கி தமது நிலையினை தெரிவித்து வந்திருந்தனர்.அதன் போது எதிலும் கணிசமான அதிகாரங்களுடன் ஆட்சியை அமைக்கக்கூடிய ஒரு அரசியல் கட்டமைப்புக்குரிய தேர்தல்களாக இவை அமைந்திருக்கவில்லை. சனாதிபதித்தேர்தலாக இருந்தால் என்ன பாராளுமன்ற தேர்தல்களாக இருந்தால் என்ன உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலாக இருந்தால் என்ன அவற்றில் இடங்களை கைப்பற்றுவதன் மூலம் சாதிக்கக்கூடிய ஆட்சி எதனையும் ஏற்படுத்திவிடமுடியாது என்பதே அதற்கு காரணம். கடந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் பலர் ஈடுபாடே காட்டியிருக்கவில்லை அவ்வளவுக்கு அது அரசியல் முக்கியத்துவம் கொண்டிருக்கவில்லை.\nஇருப்பினும் நடைபெற்ற கிழக்கு மாகாண தேர்தலில் கூட்டமைப்பு வெற்றியை நழுவ விட்டிருந்ததை மறப்பதற்கில்லை.தமிழ்மக்கள் பலரால் அதை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை அத்தேர்தலில் முஸ்லிம்களும் முக்கிய தீர்மானிக்கும் சக்தியாக இருந்தமையும் கூட்டமைப்பின் வேட்பாளர் தெரிவுகளும் அவர்களால் கிழக்கு மாகாணசபையினை கைப்பற்றமுட��யாமல் போனமைக்கு முக்கிய காரணங்களாக அமைந்திருந்தது. இருப்பினும் நடைபெற உள்ள வடமாகாணசபைத் தேர்தலானது முற்றிலும் வேறுபட்டதாக காணப்படுகின்றது. சர்வதேசத்தின் கவனம் கூட இந்த தேர்தலில் மிகவும் இறுக்கமாக பதிந்திருக்கின்றது.இந்தியாவின் ஆதிக்கம் நிறையவே உள்ளது. இந்நிலையில் தமிழ்த்தேசிய அரசியலின் முதுகெலும்பாக கணிக்கப்படக்கூடிய யாழ்ப்பாண அரசியல் இலங்கையின் தேசிய இனப்பிரச்சனையில் இன்று நேற்றல்ல அன்று தொடக்கம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.\nஎனவே அது சார்ந்துள்ள வடமாகாணசபை தேர்தலில் மக்கள் கூடிய அக்கறையுடன் இருப்பதில் வியப்பேதுமில்லை. இந்த தேர்தலில் கூட்டமைப்பின் வெற்றியினை உறுதிசெய்யக்கூடிய நிறைய காரணிகள் முன்னரே தென்படத் தொடங்கியிருந்தன. அதற்கு அரசாங்கமே பலவழிகளில் வழிகோலியிருந்தது. மனித உரிமை குறித்த சர்வதேச நெருக்கடி, காணி சுவீகரிப்பு ,காணாமல்போனோர் விவகாரம் இறுதிப்போரில் சரணடைந்தவர்கள் நிலை குறித்த தெளிவின்மை போன்ற காரணிகளை இங்கு குறிப்பிடலாம்.\nஇது தெரிந்தோ என்னவோ அரசாங்கத்துடன் இணைந்து அரசியல் செய்கின்ற முதலமைச்சராக தானே வருவேன் என கூறிக்கொண்டிருந்த அமைச்சர் கூட இத்தேர்தலில் தான் போட்டியிடாது ஒதுங்கி தன் கட்சியின் மற்றவர்களுக்கு வழி விட்டிருந்தார்.அது அவரது சாணக்கியம் என பலரும் பேசிக்கொள்கின்றனர். அரசாங்கத்தினைப்பொறுத்தவரை வெற்றிலைச்சின்னத்தில் போட்டியிடுகின்றவர்களில் குறிப்பிட்ட தொகையினரேனும் வெற்றி பெறவேண்டும் என்ற அவாவிலேயே தொழிற்படுகின்றது. அதற்கு அரச தலைவர் தொடங்கி அமைச்சர்கள் வரை தனது முழு வளங்களையும் எந்தவித மட்டுப்பாடுகளுமின்றி பயன்படுத்திவருகின்றனர். அவர்களைப்பொறுத்தவரை ஆட்சியைப்பிடிப்பதல்ல முக்கிய நோக்கம். தமது தரப்பிலும் மக்கள் ஆதரவு இருக்கின்றது என்பதை காட்டுவதே ஆகும். தற்செயலாக வெற்றிலை அணி ஆட்சியை பிடித்தால் அது அவர்கள் எதிர்பாராத ஒன்றாக இருக்கும்.\nஇறுதி நேரத்தில் வெற்றிலை அணியினரின் உள்வீட்டுச்சண்டைகள் கூட வெற்றிவாய்பினை குறைத்திருக்கின்றது அத்துடன் கட்சிகளுக்கிடையிலும் ஒற்றுமை இருக்கவில்லை வெற்றிலைக்குள்ளும் அழுகினது வாடினது இருக்கும் என்று கூறியதன் மூலம் அமைச்சர் அதனை சூசகமாக கூறியிருந்தார். ந��நீதம்பிள்ளையின் வருகையின் பின்னரான அம்மையாரின் இறுதிப்பேச்சு கூட அரச தரப்புக்கான ஒரு பின்னடைவே.\nஇந்நிலையில் முதலமைச்சர் தெரிவில் கூட்டமைப்பில் வெடித்த சண்டை மற்றும் அதற்கெதிரான விமர்சனங்கள் இன்னும் ஓய்ந்தபாடில்லை.அதனையே அரசதரப்பும் அடிக்கடி ஞாபகப்படுத்தி வருகின்றது. இருப்பினும் விக்கினேஸ்வரன் தெரிவுசெய்யப்பட்ட உடன் எழுந்த எதிர்ப்பு அலைகள் ஊடகங்களின் பார்வைகள் மெல்ல மெல்ல மறைந்து அநேக தமிழ் ஊடகங்கள் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் வெற்றிக்கு தமது பங்கினை செய்ய தொடங்கின செய்கின்றன என்பது உண்மை.அதற்காக கூட்டமைப்பினரை அவர்கள் முற்றுமுழுதாக ஆதரிக்கின்றார்கள் என்ற முடிவுக்கும் வர முடியாது.\nகூட்டமைப்பு தொடர்பில் பலர் தெளிவாக புரிந்து வைத்துக்கொண்டுள்ளனர் வாக்களிக்க முடிவுசெய்தவர்களிடம் உள்ள ஒரே காரணம் அவர்களுக்கு வழங்குவதற்குரிய இறுதி சந்தர்ப்பம் இது என்றும் அதற்கு பிறகும் வழிக்கு வரவில்லையென்றால் சிந்திப்போம் என்பதுவும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினருக்கு எதிரான சரியான தெரிவு அவர்களிடம் தற்போது இல்லை என்பதும் ஆகும்.\nஅவர்களில் பலர் கூட்டமைப்புக்குரிய பதிலீடாக அரச தரப்பினை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். கூட்டமைப்புக்கு எதிரான கொள்கைகளை கொண்டிருக்ககூடிய கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை சந்தித்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் , முதலில் இருந்து கூட்டமைப்பினை ஆதரித்த சிவில் சமூகமும் கூட்டமைப்பிற்கான மாற்று சக்தி ஒன்றை உருவாக்க பின்னின்றமையும் பலரால் விமர்சனக்கண்ணோட்டத்துடன் நோக்கப்படுகின்றது. விரும்பியோ விரும்பாமலோ அந்த மாற்று அணிக்கான தகுதிகாண் பரீட்சையாகக்கூட இந்த தேர்தல் மற்றும் அதன்பின்னரான ஆட்சி அமைப்போகின்றது என்பதையும் மறுப்பதற்கில்லை.\nதமது தலைமைக்கு ஆப்பு வைத்துவிடக்கூடாது என்பதற்காக பல முக்கிய நபர்களை புறக்கணித்து அவர்களை ஆளும் கட்சிக்கு அனுப்பிவைத்த அல்லது ஆதரவு கொடுக்கவைத்த ,விலகி நிற்க வைத்த பெருமை தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு உண்டு அதனை உள்வாங்கி மாற்றுவெளியை உருவாக்கத்தவறிய பெருமை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியையும் சிவில் சமூகத்தினையும் சாரும்\nகருத்துக்கணிப்புக்கள் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு வெ��்றிபெறும் என்று கூறி நிற்கின்ற போதிலும் நியாயமான நேர்த்தியான இதய சுத்தியுடனான அரச எதிர்ப்புத்தளத்தினை நமது மக்கள் கொண்டிருக்கவில்லை என்ற கவலை பலரிடத்தில் இருக்கத்தான் செய்கிறது.வீட்டுக்கு புள்ளடியிடப்போகின்றவர்களில் பலரிடம் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தொடர்பான நிறைய விமர்சனங்கள் உள்ளன.இந்த மாகாணசபையால் எதுவும் சாதித்துவிடமுடியாது என்ற போதிலும் நீதியரசர் தனது சட்ட நுணுக்கங்கள் ஊடாக ஏதாவது அதிசயங்கள் செய்வாரோ என்ற எதிர்பார்பிலும் பலர் உள்ளதை அறிய முடிகிறது. அதனை கட்டியம் கூறும் வகையில் தேர்தல் விஞ்ஞாபனம் இருந்தபோதிலும் இருதரப்பு மீதும் விசாரணைவேண்டும் என்பதை வேட்பாளர்களில் ஒருவரான அனந்தி சசிதரன் (எழிலன்) எதிர்த்து நிராகரித்திருந்ததையும் இங்கு குறிப்பிட வேண்டும். காணாமல்போனவர்களின் உறவினர் மத்தியில் அவரது குரல் ஒங்கி ஒலிப்பதையும் காணமுடிகிறது.\nவேட்பாளர்களின் முரண்பாடான கருத்துக்களுக்கு மத்தியில் முதலமைச்சர் வேட்பாளரான முன்னாள் நீதியரசரான விக்கினேஸவரன் மீது புலம்பெயர் தமிழர்கள் மற்றும் இந்தியத்தமிழர்களிடம் அவரது பேட்டிகளினால் ஏற்பட்டு இருந்த வெறுப்புணர்வு மறைந்து புலிகளின் தலைவர் பிரபாகரனை மாவீரன் என்று கூறியதன் மூலம் வளர்ந்த நிலை மீண்டும் தமிழரும் சிங்களவரும் கணவன் மனைவி உறவுள்ளவர்கள் என்று சாரப்பட கூறியதன் மூலம் கேள்விக்குள்ளாகியிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது. விமர்சனங்களுக்கு அப்பால் வடமாகாண மக்களில் பலர் விரும்பியோ விரும்பாமலோ வீட்டுக்கு வாக்கு போடவேண்டும் என்ற நிலையில் இருப்பதை மறுக்கமுடியவில்லை\nஉணர்ச்சிக்கு ஆட்பட்ட சாதாரண மக்கள் எதற்கும் பதில் கூறாமல் கண்மூடித்தனமாக வீட்டுக்கு போட போகின்றார்கள் அடுத்த பக்கத்தில் நடுவு நிலமையுடன் நிற்பவர்கள் என்று தம்மை சொல்லுகின்றவர்களில் ஒருபகுதி கூட்டமைப்பினை விட வேறு தெரிவு இல்லை என்கிறார்கள். இன்னொரு தரப்பு சரி வெற்றிலைக்கே போடலாம் என்கிறது இன்னும் ஒன்று ஒன்றுமே வேண்டாம் என்று ஒதுங்கி கொள்கிறது.\nஇன்றைய நிலையில் கருத்துக்கணிப்பிற்கமைவாக மக்களின் தெரிவாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பே இருக்கின்றது அடுத்ததாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இருக்கிறது. ஆசனங்களைப்பொறுத்தவ���ை மொத்தம் உள்ள 36 இடங்களில் கூட்டமைப்பு 25 இடங்களை வெல்வது உறுதி என கூறலாம். ஏனைய இடங்களில் 10 இனை அரசும் 1 இனை ஐக்கிய தேசிய கட்சியும் பெறலாம். கூட்டமைப்பில் விக்கினேஸ்வரன் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெறுவார் என்பதில் ஐயமில்லை. சுயேச்சைகள் அனைத்தும் தோல்வியை தழுவும் என்றே தெரிகிறது.சுயேட்சை வேட்பாளர்களில் பலர் வெளிநாட்டு அகதி அந்தஸ்த்தினை கோருவதற்கு முன்னேற்பாடாகவும் வாக்குகளை சிதைப்பதற்காகவுமே களமிறங்கியுள்ளனர் என்பது ஊரறிந்த விடயம்.\nஅரசதரப்பில் இளையவர் தரப்பில் அங்கஜன் இராமனாதனின் குரல் ஓங்கி இருப்பதாக தெரிகிறது. அது வேலைவாய்ப்பினை நோக்கி மையம்கொள்வதை அவதானிக்கமுடிகிறது. அதைவிட அரசதரப்பில் உள்ள ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முதன்மை வேட்பாளரும் தன்பங்கிற்கு தனது இடத்தினை உறுதிசெய்ய பெரிதும் முயன்று வருவதை காணமுடிகிறது.\nகுறிப்பிடக்கூடியளவு இல்லாது விடினும் ஒரளவுக்கு வேட்பாளர்கள் மக்களின் தெரிவுக்கு இருபக்கமும் இருப்பதாகவே தெரிகிறது.தேர்தல் வேட்புமனு தாக்கல்செய்தபோது இருந்த நிலையிலும் தற்போது வேட்பாளர் அறிமுகம் ஓரளவுக்கு முன்னேறியிருக்கிறது. எது எப்படியோ சின்னங்கள்தான் இங்கு முன்னிலையில் மக்களிடம் பேசப்படுகின்றது.\nமுற்கூட்டிய கருத்துக்கணிப்பு அலைகள் கூட்டமைப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்று வெற்றி பெறுமென்று எதிர்பார்க்கின்ற போதிலும் கட்சிகளின் அமைதியான வாக்கு வங்கிகள் ஒருபுறம் காத்துக்கிடக்கின்றன. யாழ்தேவியை கிளிநொச்சிவரை அனுப்பி அரசு அபிவிருத்தியினை அறை கூவுகிறது. அரச தலைவர் வேறு களத்தில் இறங்கியிருக்கிறார். இவற்றுக்கு சளைக்காமால் மக்களை ஒருகணம் சிந்திக்க வைக்கின்ற வகையான அமைச்சர்களின் மற்றும் இராவணா சக்தி போன்ற அமைப்புக்களின் இனவாதக்கருத்துக்கள் , ஆட்கொணர்வு மனு தொடர்பிலான நீதிமன்ற நடவடிக்கைககள் இவற்றையெல்லாம் தாண்டி தேர்தல் முடிவுகள் மூலம் வெல்லப்போவது யார் என்று சொல்லப்போவது மக்கள் தான் நான் மட்டும் அதனை தீர்மானிக்கமுடியாது.\nயாழ்ப்பாணம் வரவுள்ள மன்னருக்கு ஒரு வாக்காளரின் பகிரங்க மடல்\n2009 இறுதி யுத்தத்தில் பலர் கண் முன் சரணடைந்தவர்களை நாம் பொறுப்பேற்கவே இல்லை என்று முழுப்பூசணிக்காயை சோற்றுக்குள் மறைப்பது போல அரசு நீதி மன்றில் அறிக்கை சமர்ப்பித்திருப்பது மிக மிக தவறானது.\nபோட்டுட்டம் என்று சொல்லி பிரச்சனையினை முடிவுக்கு கொண்டு வந்து பொதுமன்னிப்பு கேட்டிருந்தால் கூட மக்கள் மன்னித்திருக்கக்கூடும் . பொறுப்பு வாய்ந்த , தமிழ் மக்கள் மீது அக்கறையுள்ள இதயசுத்தியுடைய அரசு மனித உரிமைகளை மதிக்கின்ற அரசாக இருந்திருப்பின்\nஅந்த நாட்டின் அரச தலைவர் என்ற ரீதியில் மன்னர் மேதகு மகிந்த மக்களிடம் இறுதியு்த்தத்தில் தெரிந்தோ தெரியாமலோ கொல்லப்பட்ட மக்களுக்காக பொறுப்பேற்று மன்னிப்பு கோரியிருக்கலாம் அப்படி இருந்திருப்பின் அவரின் உயர்ந்த பண்பை எடுத்துக்காட்டி சர்வதேச சமூகத்தில் நன்மதிப்பினை ஏற்படுத்தியிருக்கும்.\nஅதிகுறைந்தது அமைச்சர்களின் பொறுப்பற்ற பேச்சுக்களையாவது அடக்கிவைத்திருக்கவேண்டும்.அவர்கள் எமது மக்களை மட்டுமல்ல நாட்டுக்கு வரும் வெளிநாட்டு பிரதிநிதிகளையும் கொச்சைப்படுத்துகின்றனர். இது நாட்டு மக்கள் என்றவகையில் எமக்கும் அபகீர்த்தியே\nஇராவணா சக்தி போன்ற இனவாத அமைப்புக்களுக்கும் சம்பிக்க ரணவக்க போன்ற அமைச்சர்களுக்கும் அடைக்கலம் கொடுத்து அவர்கள் கூறியதற்காக நடவடிக்கை எடுக்கும் அரசு , அவர்கள் சார்பாக கருத்துக்களை தெரிவிக்கும் அரசுதலைவர் என இலங்கை நாட்டின் தேசிய நலன் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகிறது.\nபொறுப்புக்கூறல் மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல் இனங்களுக்கிடையில் பாரபட்சம் போன்ற விடயங்களில் நமது நாடு இவ்வாறு நடந்து கொள்வது அந்த நாட்டின் வரிகளை செலுத்தும் குடிமக்கள் என்ற ரீதியில் எமக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துவதில் வியப்பில்லை .இதை அரசு புரிந்து கொள்ளுமா\nஇந்த வகையிலான நாட்டின் தேசிய நலன் பற்றி கவனம் செலுத்த வழியற்ற தமது அன்றாட வாழ்க்கைக்கு அடுத்தவேளை உணவுக்கு தீர்வு தேடிக்கொண்டிருக்கும் ஒருதொகுதி மக்களுக்கு அரசின் உதவிகள் அபிவிருத்திகள் நிச்சயம் தேனாமிர்தமாக இருக்கும் என்பதையும் மறுப்பதற்கில்லை.இது ஒருபுறமிருக்க\nஎல்லாவற்றுக்கும் நீங்கள் தான் காரணம் நாங்கள் தான் காரணம் என்று அரசு தமது பொறுப்புக்களை தட்டிக்கழிப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பிரச்சனை இருக்கிறது என்பதை ஏற்றுக்கொண்டு உடனடியாக அவற்றுக்கு முடிவுகட்டி அபிவிருத���திப்பாதையில் சென்றால் நிச்சயம் இலங்கை ஆசியாவின் ஆச்சரியமாகலாம் பொருளாதார வளர்ச்சி பெறலாம்.இல்லையெனில் அது உலக அதிசயமாகவே இருக்கும் . எந்த விடயத்தில் உலக அதிசயம் என்பது தான் கேள்விக்குறி. மன்னர் மனம் மாறுவாரா\n-யாழ்ப்பாணம் வரவுள்ள மன்னருக்கு ஒரு வாக்காளரின் பகிரங்க மடல்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiavaasan.com/2015/01/blog-post_96.html", "date_download": "2021-04-14T19:34:46Z", "digest": "sha1:RDM7HZPFIKWTDJNVWP5G6B32PGEVFW2A", "length": 14310, "nlines": 168, "source_domain": "www.indiavaasan.com", "title": "Indiavaasan: தேசியக் கட்சிகளும் எங்கள் கோவணமும்!", "raw_content": "\nதேசியக் கட்சிகளும் எங்கள் கோவணமும்\nதமிழகத்தில் மது கடைகளை திறந்து இளைய தலைமுறையை கெடுத்த பெருமை திமுக மற்றும் அதிமுகவையே சேரும்:\nஇது நேற்று திரு. E.V.K.S. இளங்கோவன் அவர்களின் பதிவு.\nஇனி அது தொடர்பான ஒரு விவாதம்.\nஅந்தக்கட்சிகளின் தோளில் மாறிமாறிப்பயணம் செய்த கேவலம் காங்கிரஸையே சாரும்- பொதுஜனம்\nதமிழக அரசியலில் கூட்டணி தவிர்க்கமுடியாததாகிவிட்டது.அவர்களுக்கும் காங்கிரஸ் தேவைப்படுகிறது\nபிறகென்ன இப்போதுதான் மதுக்கடைகளைப்பார்ப்பதுபோல் வேஷம்\nஏதோ காங்கிரஸ் மட்டுமே பாவம் செய்தது போலும் மற்றவர்கள் குறிப்பாக பிஜேபி உத்தமர்கள் என்பது தவறு\nஇப்போது யார் BJP பற்றிப் பேசியது இது ஜெ பாணி பதில் இது ஜெ பாணி பதில் காங்கிரஸ் \"மட்டும்\"என்று யார் சொன்னது\nஐயா இன்று காங்கிரசை குறை கூறத்துடிப்பது அவர்கள் மட்டுமே\nஇந்த உரையாடல் திரு. இளங்கோவன் குற்றச்சாட்டு பற்றியது மட்டுமே\nசார் காங்கிரஸ் தோளில் தான் திராவிட கட்சியினர் இவ்வளவு நாட்களாகள பயணம் செய்துள்ளார்கள்\n கூட்டாளிகளுக்குள் தற்காலிகப்பகை வரும்போதுதான் மக்கள் குடிகாரர்கள் ஆனது கண் தெரிகிறது\n1981 திருப்புத்தூர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வேண்டும் என்பதற்காக திமுக, அதிமுக இரண்டு திராவிட கட்சிகளும் போட்டி போட்டு \"காங்கிரஸ்\" கட்சிக்கு பணியாற்றியதை மறந்து விட்டார்களா\nஇந்த விவாதம் அதுபற்றி அல்ல நண்பரே கூட்டணிக் கட்சிகளின் குறைகள் கூடியிருக்கும்போது ஏன் தெரிவதில்லை என்பதே கூட்டணிக் கட்சிகளின் குறைகள் கூடியிருக்கும்போது ஏன் தெரிவதில்லை என்பதே யார் தோளில் யார் என்பதற்கல்ல யார் தோளில் யார் என்ப��ற்கல்ல\nமுறிவிற்குப்பின் மக்கள் நலன்பற்றிய நாடகம் எதற்கு என்ற கேள்வியை விட்டு, யார் தோளில் யார் என்று திசை திருப்பவேண்டாம் உங்கள் வியாபாரத்தில் யாருக்கும் மக்கள் நலனில் அக்கறையில்லை\nதமிழ்நாட்டில் மதுக்கடைகள் இப்போதுதான் இளங்கோவன் கண்ணில் படுகிறதா என்ற கேள்விக்கு இது பதிலில்லை நண்பரே\nமதுவிலக்கு பற்றி பேசினால் பிஜேபி மதவாதிகள் ஏன் பதட்டமடைகிறார்கள்\nபூரண மதுவிலக்கு தான் காங்கிரஸ் கொள்கை. இதை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறோம். மதவாதிகள் செய்திதாள் படிச்சாதானே\nகாங்கிரசை விமர்சிப்பவன் மதவாதி என்பது நகைப்புக்குரிய மனோவியாதி. கொள்கைக்கு விரோதமான கூட்டணி மக்கள் நன்மைக்கா என்ற கேள்விக்கான பதில்கள் நேற்றிலிருந்தே காங்கிரசைத் தோலுரித்துக்கொண்டிருக்கிறது உடனே மற்றவர்களுடையது கொள்கைக் கூட்டணியா என்று ஆரம்பிக்காதீர்கள் உடனே மற்றவர்களுடையது கொள்கைக் கூட்டணியா என்று ஆரம்பிக்காதீர்கள் கேள்வி உங்களுக்கு மட்டும்தான். கேள்வி கேட்பவன் எக்கட்சியும் சாராதவன்\nமதவாதிகளின் சரித்திரமே எங்களுக்கு தெரியும் புதுசா ட்ரை பண்ணுங்க.\nகேள்வி கேட்பவனை மதவாதி என்பவர்களின் சரித்திரம் முடிந்துபோயிற்று நேர்மையான பதில் இருப்பவன் திசைமாற்றித் தப்ப மாட்டான். நன்றி\nமதுவிலக்கு வேண்டும் எனும் கோரிக்கையை நீர்க்க செய்ய முனையும் அறிவிலிகள் மதவாதிகளை விட கேவலமானவர்கள்.\nஓட்டுக்காய்ப் பல்லிளித்து, இன்று கையறுநிலையில் போலியாய் கொள்கைவீரம் பேசும் கொள்கையில்லாக் கொள்ளைக்கூட்டப் பிதற்றல் இது\nஇத்தனைநாள் உறக்கத்தில் இருந்ததா உங்கள் மதுவிலக்குக்கொள்கை ஓட்டுப்பொறுக்கிகளும் கொள்கையை அடகுவைத்தவர்களும்தான் அறிவிலிகள்\nசெய்தித் தாள்கள் கூட படிக்காத அரைகுறைகளுக்கெல்லாம் புரிய வைக்க முடியாது.\nஅதேதான் நானும் சொல்கிறேன் முழுமையானவரே நன்றி\nஇந்த விவாதம் நடுநிலைவாதிகளின் பார்வைக்கு.\nஇனி சில எளிய கேள்விகள்\n1. காங்கிரஸை கேள்வி கேட்பவன் எல்லோருமே மதவாதியா\n2. எந்தக் கட்சியையும் சாராதவன் கேள்வி கேட்க உரிமை இல்லாதவனா\n3. மதவாதி என்பவன் இந்து மட்டும்தானா\n4. முஸ்லீம் லீக் என்பது மதம் சாராத கட்சியா அவர்களுடன் கூட்டணி வைக்கையில் எங்கே போனது மதச் சார்பின்மை\n5. சாராயம் விற்ற காசில் தரும் எந்த இலவசமும் வேண்டாம் என்ற கொள்கை முடிவோடு எல்லா இலவசங்களையும் தவிர்த்த என்போல் உள்ளவர்கள் கேள்வி கேட்கும் உரிமை அற்றவர்களா\n6. இதுவரை மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி காங்கிரஸ் ஏதாவது சிறு துரும்பை அசைத்திருக்கிறதா\n7. இனிமேலாவது மதுவிலக்கை ரத்து செய்யும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டு என்று இந்தத் தியாகிகள் அறிவிப்பார்களா, அல்லது ஒற்றை இலக்கத் தொகுதிக்காய் மீண்டும் திமுக, அதிமுக விடம் திருவோடு ஏந்துவார்களா\n8. கூட்டணி முறிந்தபின் போலி வீரம் பேசும் நாடகம் கேள்விக்கு அப்பாற்பட்டதா\n9. தேசியக் கட்சிகள் ஒவ்வொரு மாநிலத்திலும் போடும் பச்சோந்தி நாடகம் கேவலமான ஏமாற்று வேலை இல்லையா\n( காவிரி, முல்லைப் பெரியாறு போன்றவை)\n10. இந்த தேசியக் கட்சிகளின் பின்னால் போனால், மாநில உரிமைகள் காற்றில் பறக்காதா\nஇவை எல்லாம் என்போல் பாமரர்களின் அரைகுறை ஞானக் கேள்விகள்\nபாஜக, காங்கிரஸ் அறிவாளிகள் எங்கள் அச்சம் தீர்ப்பார்களா\nஅவர்கள் தெளிவாய் எங்கள் அறிவுக் கண்களைத் திறக்கட்டும்.\nஅதன்பின், மிஸ்டு கால் கொடுப்பதா, குஷ்புவிடம் அரசியல் கற்பதா என்று நாங்கள் முடிவு செய்துகொள்கிறோம்.\nஅதுவரை, பிராந்தியக் கட்சிகளின் பின்னால்போய், எங்கள் கோவணத்தையாவது காப்பாற்றிக்கொள்கிறோம்.\nகொஞ்சம் பெரிய, கசப்பு மாத்திரை\nநாணல் சட்டங்களும் ஊடக வியாபாரமும்\nஐ டி பார்க்கும் மெடிக்கல் ஷாப்பும்\nதேசியக் கட்சிகளும் எங்கள் கோவணமும்\nஅவர்கள் அந்தப் பாலத்துக்கு அடியில்தான் காத்திருந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/world/2020/12/26000349/2191643/Tamil-News-You-are-not-alone--Queen-Elizabeth-Christmas.vpf", "date_download": "2021-04-14T20:06:26Z", "digest": "sha1:MUNAE2FANSHWZVRPJNCW7TVCERGHFHSX", "length": 15468, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "நீங்கள் யாரும் தனியாக இல்லை - கிறிஸ்துமஸ் உரையில் ராணி எலிசபெத் உருக்கம் || Tamil News You are not alone - Queen Elizabeth Christmas speech", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 15-04-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nநீங்கள் யாரும் தனியாக இல்லை - கிறிஸ்துமஸ் உரையில் ராணி எலிசபெத் உருக்கம்\nகொரோனா வைரசால் உறவினர்கள், நண்பர்களை இழந்திருந்தால், நீங்கள் தனியாக இல்லை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள் என கிறிஸ்துமஸ் உரையில் ராணி எலிசபெத் தெரிவித்துள்ளார்.\nகொரோனா வைரசால் உற��ினர்கள், நண்பர்களை இழந்திருந்தால், நீங்கள் தனியாக இல்லை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள் என கிறிஸ்துமஸ் உரையில் ராணி எலிசபெத் தெரிவித்துள்ளார்.\nசீனாவில் உருவான கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கடும் பாதிப்புகளை சந்தித்து வருகிறது. உருமாறிய கொரோனா வைரசில் இருந்து மக்களைக் காக்க பிரிட்டன் அரசு தற்போது போராடி வருகிறது.\nகொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோர் மற்றும் இறப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.\nஎனவே, பிரிட்டனின் பெரும் பகுதி கடும் கட்டுப்பாடுகளின் கீழ் வைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், லண்டனில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளில் கொண்டாட்டங்கள் சில தளர்வுகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளன.\nஇந்நிலையில், பிரிட்டன் ராணி எலிசபெத் பதிவுசெய்யப்பட்ட தனது கிறிஸ்துமஸ் தின உரையில் நாட்டு மக்களிடம் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:\nஇந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பலர் விரும்புவது ஓர் எளிய அரவணைப்பு. தனது அன்புக்குரியோரை கொரோனா வைரஸ் தொற்றால் இழந்தவர்களுக்கு அல்லது அரசால் விதிக்கப்பட்ட தடைகளால் உறவுகளைப் பிரிந்து கிடப்பவர்களுக்கு இந்த சூழ்நிலை மிகவும் கடினமாக இருக்கும்.\nமில்லியன் கணக்கான பிரிட்டன் மக்கள் இந்த ஆண்டு தங்கள் வழக்கமான குடும்ப கொண்டாட்டங்களை நடத்த முடியவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன்.\nஇந்த பண்டிகை நாளில் தங்களது அன்பானவர்களின் இழப்புக்கு சிலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்றால் மக்களில் பலரது உறவினர்கள் மற்றும் நண்பர்களை காணவில்லை. நீங்கள் அவர்களில் ஒருவராக இருந்தால், நீங்கள் தனியாக இல்லை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.\nChristmas | Queen Elizabeth | கிறிஸ்துமஸ் | ராணி எலிசபெத்\nராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது\nதேர்வு ரத்து... உள் மதிப்பீடு அடிப்படையில் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்\nகொரோனா பாதிப்பு- வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட யோகி ஆதித்யநாத்\nகும்ப மேளாவில் சமூக இடைவெளியை மறந்த மக்கள்... ஹரித்வாரில் 2 நாட்களில் 1000 பேருக்கு கொரோனா\nமும்பையில் இன்று ஒரே நாளில் 9,925 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nசெவ்வா��் கிரகத்தில் ஹெலிகாப்டர் பறக்கும் நிகழ்வு தொழில் நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் ஒத்திவைப்பு\nயுரேனியம் செறிவூட்டலை 60 சதவீதமாக உயர்த்துவது ஏன் -ஈரான் அதிபர் அளித்த விளக்கம்\nஓமனில் ஒரே நாளில் 1,335 பேருக்கு கொரோனா- 9 பேர் பலி\nஅபுதாபியில் அபூர்வமாக தென்பட்ட ‘ஆள்காட்டி பறவைகள்’\nஇரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாமா- அதிகாரிகளிடம் கருத்து கேட்ட முதல்வர்\nபிக்பாஸ் நடிகையை தாக்கிய மயில் - வைரலாகும் வீடியோ\nசினிமாவில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் - வீரப்பனின் மகள் விஜயலட்சுமி\nகர்ணன் படத்தின் தவறை சுட்டிக்காட்டிய உதயநிதி\nசக்திவாய்ந்த படம் - தனுஷின் கர்ணன் படத்தை பாராட்டிய ஐபிஎஸ் அதிகாரி\nகடவுள் அருளால் மீண்டு வந்துவிட்டோம் - மாதவன் நெகிழ்ச்சி\nஏ.ஆர்.முருகதாஸ் அடுத்த படத்தின் தலைப்பு அறிவிப்பு\nபுது கார் வாங்கிய குட்டி ‘பவானி’.... நேரில் அழைத்து வாழ்த்திய விஜய் சேதுபதி\nஎன்ன திட்டாதீங்க எப்போவ் - கர்ணன் பட நடிகர் நட்டி நட்ராஜ் டுவிட்\nகன மழைக்கு வாய்ப்புள்ள 3 மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம்\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://oredesam.in/index.php/2020/10/14/the-plot-to-attack-leaders-including-modi-and-yogi-was-exposed/", "date_download": "2021-04-14T19:51:47Z", "digest": "sha1:J5H2Y23AQN6JABRCT7QDYWAO4MMOUROT", "length": 13964, "nlines": 131, "source_domain": "oredesam.in", "title": "மோடி,யோகி உள்ளிட்ட தலைவர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டம் சதி அம்பலம். - oredesam", "raw_content": "\nமோடி,யோகி உள்ளிட்ட தலைவர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டம் சதி அம்பலம்.\nபஞ்சாபில் கலவரங்களை ஏற்படுத்தி பரப்புவதற்காக பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ள பாகிஸ்தானின் உளவுத்துறை அமைப்பான ஐ.எஸ்.ஐ. திட்டம் தீட்டியுள்ளது தெரியவந்துள்ளது.மோடி,யோகி உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகளுடன் தொடர்புடைய தலைவர்களையும் சில இந்து அமைப்புகளுடன் தொடர்புடையவர்களையும் தாக்க இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. தீட்டிய திட்டங்களை நிறைவேற்றுவதற்காக, பஞ்சாபில் உள்ள ரவுடிகளையும் சிறைகளில் தண்டனை பெற்றுவரும் குற்றவாளிகளையும் ஐ.எஸ்.ஐ அணுகியுள்ளதும் தெரியவந்துள்ளது.\nபயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ கடந்த சில நாட்களில் பஞ்சாபில் தனது நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது என மத்திய பாதுகாப்பு அமைப்புகளுடன் தொடர்புடைய ஒரு அதிகாரி கூறுகிறார். பஞ்சாபில் வசிக்கும் இரண்டு குண்டர்களையும், அந்த மாநிலத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மூன்று குற்றவாளிகளையும் அணுகி, இந்து அமைப்புடன் தொடர்புடைய சில தலைவர்களைக் கொல்லும் பணியை அவர்களுக்கு வழங்கியுள்ளது ஐ.எஸ்.ஐ என்ற செய்தி வெளியாகியுள்ளது..\nதமிழகம், கேரளா, கர்நாடகா கடற்கரைப் பகுதிகளில் ஏப்ரல் 14-16 வரை ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு\nஇந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல் – நடவடிக்கை எடுக்க வானதி ஸ்ரீனிவாசன் கோரிக்கை\nபாகிஸ்தான் தற்போது ‘காஷ்மீர் காலிஸ்தான் வாக்கெடுப்பு முன்னணி என்ற புதிய பிரிவை உருவாக்கியுள்ளது, இதன் மூலம் வெளிநாட்டில் வசிக்கும் காலிஸ்தான் ஆதரவாளர்களையும் காஷ்மீர் பிரிவினைவாதிகளையும் ஒன்றாக இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் வசிப்பவர்களை அந்தந்த நாடுகளில் உள்ள பாகிஸ்தான் ஹைகமிஷன் மற்றும் தூதரகங்கள் மூலம் இணைத்து குழுக்களில் சேர்க்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.\nகே -2வுக்கு திட்டமிடும் காலிஸ்தான் மற்றும் காஷ்மீர் பயங்கரவாதிகள்\nபாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ, தீவிரவாதத்தை வளர்த்தெடுப்பதில் தீவிரமாக உள்ளது.\nதற்காக, பல சுற்று கூட்டங்களை யும் ஐ.எஸ்.ஐ நடத்தியுள்ளது. இந்திய பாதுகாப்பு ஏஜென்சிகளின் திட்டங்களை முறியடிக்கவும், தங்கள் சதித்திட்டத்தை செயல்படுத்தவும் மும்முரமாக முயல்கிறது ஐ.எஸ்.ஐ. இந்தியாவில் இருக்கும் அவர்களுடைய ஆதரவாளர்களை ஒன்று திரட்டவும் முயல்கிறது.\nஇந்த நிலையில், பஞ்சாபில் பயங்கரவாத கூட்டு எதிர் நடவடிக்கை மையம் (Joint Counter Operation Center) ஒன்றை அமைக்க உள்துறை அமைச்சகம் ஆலோசித்து வருகிறது. என்.ஐ.ஏ (NIA), ரா (RAW), ஐபி (IB), பஞ்சாப் போலீஸ் (Punjab Police) மற்றும் எதிர் பயங்கரவாத குழு (Counter Terror Team) ஆகியவை இந்த மையத்தில் சேர்க்கப்படும்.\nகடந்த சில மாதங்களில், காலிஸ்தான் ஆதரவாளர்களின் உதவியுடன், பஞ்சாப் மாநில இளைஞர்களை பயங்கரவாத குழுக்களில் சேர்க்க ஐ.எஸ்.ஐ., சதித்திட்டங்களை தீட்டி வருகிறது. பஞ்சாபின் பதான்கோட்டில் என்.எஸ்.ஜி பிளாக் கேட் கமாண்டோக்களை அனுப்ப உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. NSG இன் SAG-51 பிரிவானது, பயங்கரவாதிகளை கையாள்வதில் நிபுணத்துவம் வாய்ந்த ஒரு குழுவை உருவாக்கி நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பவர்களை கடுமையாக எதிர்கொள்ளும் என்று உள்துறை அமைச்சகம் நம்புகிறது.\nதமிழகம், கேரளா, கர்நாடகா கடற்கரைப் பகுதிகளில் ஏப்ரல் 14-16 வரை ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு\nஇந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல் – நடவடிக்கை எடுக்க வானதி ஸ்ரீனிவாசன் கோரிக்கை\nகிறிஸ்தவ மிஷநரிகள் இந்து ஆலயங்கள் முன்பு அட்டூழியம் ..\nஇது ஒரு அரிய ஃபைல். 1 முதல் 108 திவ்யதேசம் வீடியோக்கள் உள்ளன.\nபலாப்பழம் சீசன் வர போகிறது அதன் பயன் என்ன \nபோலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.\nஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று நள்ளிரவு 12.15 மணிக்குப் பிரதமர் மோதிக்கு தொலைபேசி அழைத்து, நள்ளிரவு நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு வருந்துகிறேன் என்றார்.\nசீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி \nசூரரைப் போற்று படத்தில் கூறும் படி ரத்தன் டாடாவால் இந்தியாவில் 20 ஆண்டுகளாக விமானம் விடமுடியவில்லையா.\nபிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள் பறந்து வந்த உத்தரவு\nமஹாகவி பாரதி நினைவு தினம் இன்று….\nசீனா… சிதறி… உடையும்…. சீனாவுக்கு கட்டம் கட்ட தொடங்கி விட்டது ஐரோப்பா\nதடுப்பூசித் திருவிழாவின் முதல் நாளில் சுமார் 30 லட்சம் கொவிட் தடுப்பூசிகள் போடப்பட்டன.\nபட்டியல் இன சட்டமன்ற உறுப்பினர் வீடு மற்றும் காவல்நிலையத்தை எரித்த இஸ்லாமிய ஆதரவாளர்கள் கலவர வீடியோ.\nதமிழகம், கேரளா, கர்நாடகா கடற்கரைப் பகுதிகளில் ஏப்ரல் 14-16 வரை ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு\nஇந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல் – நடவடிக்கை எடுக்க வானதி ஸ்ரீனிவாசன் கோரிக்கை\nகிறிஸ்தவ மிஷநரிகள் இந்து ஆலயங்கள் முன்பு அட்டூழியம் ..\nஇது ஒரு அரிய ஃபைல். 1 முதல் 108 திவ்யதேசம் வீடியோக்கள் உள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-04-14T21:31:15Z", "digest": "sha1:GCI4QHCNZSXSXDK4U6245SNDWJTRQGWH", "length": 9764, "nlines": 163, "source_domain": "ta.wikipedia.org", "title": "முரண்பாடான உடையவிழ்ப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅதிக குளிரால் மரணமடைவோரில் ஐந்தில் ஒருவர் முரண்பாடான உடையவிழ்ப்பு (paradoxical undressing) என்ற நிலை ஏற்பட்டு தன் ஆடைகளைக் அவிழ்த்துக் கொள்வார்.\n2 இந்‌நிலை ஏற்படக் காரணம்\n3 சட்டஞ் சார் முக்கியத்துவம்\nபொதுவாக குளிரால் வாடும் ஒருவர் கம்பளி போன்ற உடைகளை அணிவார். கம்பளி போன்றவை இல்லாத பட்சத்தில் ஒன்றின் மேல் ஒன்றாக அதிக ஆடைகளை அணிவார். ஆனால் இந்நிலையிலோ குளிரால் வாடுபவர் உடைகளை அவிழ்த்துக் கொள்வார். இது முரண்பாடான ஒன்றாதலால் இந்நிலை முரண்பாடான உடையவிழ்ப்பு எனப் பெயர் பெற்றது.\nஇரண்டு காரணங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. அவை,\nநம் உடல் வெப்பநிலையைச் சமநிலையில் வைத்திருப்பது மூளையின் ஒரு பகுதியான ஐப்போ தலாமஸ் (Hypothalamus) ஆகும். அதிகக் குளிரினால் இது பாதிக்கப்பட்டு முரண்பாடாகச் செயல்படலாம்.\nகுளிரில் நமது தசைகள் சுருக்கமடைந்து வெப்பத்தை உற்பத்தி செய்யும். தசைகள் சுருங்குவதோடு இரத்தக் குழாய்களும் சுருக்கமடைந்திருக்கும். நேரமாக ஆக தாக்குப்பிடிக்க முடியாத தசைகள் விரிவடையும். இரத்தக் குழாய்களும் விரிவடையும். உடனே உள் உடல் வெப்பம் முழுவதும் சமநிலை ஏற்படும் வரை தோலுக்குக் கடத்தப்படும். வியர்வையும் உண்டாகும். எனவே பாதிக்கப்பட்டவர் தன் உடைகளைக் களைந்து கொள்வார்.\nஇந்‌நிலை அதிக சட்டஞ்சார் (legal) மதிப்புடையது. ஏனெனில் இது பார்க்க கற்பழிப்பு மரணத்தை ஒத்திருக்கும்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 07:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2020/01/chennai-guindy-private-job-fair-on-10th.html", "date_download": "2021-04-14T20:39:25Z", "digest": "sha1:JN7XKCX3KLZT6OQZFLMOEXSWW6GCNRVH", "length": 5036, "nlines": 66, "source_domain": "tamil.jobnews360.com", "title": "சென்னை கிண்டி தனியார் துறை வேலைவாய்��்பு முகாம் 10th ஜனவரி 2020", "raw_content": "\nHome தனியார் வேலை வேலைவாய்ப்பு முகாம் சென்னை கிண்டி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 10th ஜனவரி 2020\nசென்னை கிண்டி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 10th ஜனவரி 2020\nVignesh Waran 1/07/2020 தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்,\nசென்னை கிண்டி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 10th ஜனவரி 2020\nதகுதி: 8வது பாஸ், ஐடிஐ, டிப்ளமோ, பட்டம்\nநாள்: 10th ஜனவரி 2020\nநேரம்: 10 AM முதல் 2 PM மணி வரை\nவரவிருக்கும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nTags # தனியார் வேலை # வேலைவாய்ப்பு முகாம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 463 காலியிடங்கள்\nபாங்க் ஆஃப் பரோடா வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 511 காலியிடங்கள்\nகல்பாக்கம் அணுமின் நிலையம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 337 காலியிடங்கள்\nபாரத ஸ்டேட் வங்கி வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 149 காலியிடங்கள்\nதமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகம் வேலைவாய்ப்பு 2021: 8th தேர்ச்சி வேலை\nஇந்திய விமானப்படை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 1515 காலியிடங்கள்\nகோவை ECHS வேலைவாய்ப்பு 2021: பல் மருத்துவர்\nதேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி வேலைவாய்ப்பு 2021: Office Assistant\nதேசிய வாழை ஆராய்ச்சி மையம் வேலைவாய்ப்பு 2021: JRF & PF\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lekhafoods.com/dessert-recipes/sunrise-pudding/", "date_download": "2021-04-14T20:13:06Z", "digest": "sha1:WICE6AC2WNYA3LHQO4HPATP45DUZRT7P", "length": 5382, "nlines": 61, "source_domain": "www.lekhafoods.com", "title": "சன்ரைஸ் புட்டிங்", "raw_content": "\nசைனா க்ராஸ் 8 கிராம்\nகன்டென்ஸ்ட் மில்க் 1 டின்\nஆரஞ்சு ஜெல்லி 2 பாக்கெட்\n8 கிராம் சைனா க்ராஸ்ஸை ½ கப் தண்ணீரில் கலந்து தயாரித்துக் கொள்ளவும்.\nபேரீச்சம்பழத்தின் கொட்டை நீக்கி, ½ கப் தண்ணீர் மற்றும் 4 தேக்கரண்டி சர்க்கரை கலந்து மிருதுவாகும் வரை ஊற விடவும்.\nபாலுடன், கன்டென்ஸ்ட் மில்க்கை கலந்து கொள்ளவும்.\nகலந்தபின் சைனா க்ராஸ்ஸை சேர்த்து மிதமான தீயில் வைத்து ஓரளவு கெட்யானதும் இறக்கி வைக்கவும்.\nகண்ணாடி பாத்திரத்தில் பேரீச்சம்பழக் கலவையை பரவலாக போடவும்.\nபாலை இதன் மீது ஊற்றி, ஆரஞ்சு ஜெல்லி தயார் செய்து கலந்து ஃப்ரிட்ஜ்—ல் வைத்து குளிரச் செய்து பரிமாறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2021/03/08121332/2418116/Tamil-News-APJ-Abdul-Kalam-brother-Mohammed-Muthu.vpf", "date_download": "2021-04-14T20:55:02Z", "digest": "sha1:DEMCEU7YRH4N6H4TKEUISNEP7SZCXZOA", "length": 14692, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "அப்துல் கலாமின் மூத்த சகோதரர் உடல் அடக்கம் || Tamil News APJ Abdul Kalam brother Mohammed Muthu Meeran Maraickayar body buried", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 15-04-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஅப்துல் கலாமின் மூத்த சகோதரர் உடல் அடக்கம்\nமறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மூத்த சகோதரர் முகமது முத்து மீரான் லெப்பை மரைக்காயர் உடல் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் அடக்கம் செய்யப்பட்டது.\nமுத்து மீரான் லெப்பை மரைக்காயர்\nமறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மூத்த சகோதரர் முகமது முத்து மீரான் லெப்பை மரைக்காயர் உடல் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் அடக்கம் செய்யப்பட்டது.\nமறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மூத்த சகோதரர் முகமது முத்து மீரான் லெப்பை மரைக்காயர்.\nராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் பள்ளிவாசல் தெருவில் வசித்து வந்த இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5-ம் தேதி தனது 104-வது பிறந்தநாளை கொண்டாடினார்.\nஇந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக முகமது முத்து மீரான் லெப்பை மரைக்காயர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். வீட்டிலேயே சிகிச்சையில் இருந்த அவர் நேற்று இரவு காலமானார்.\nஅவரது மறைவு குறித்த தகவல் கிடைத்ததும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nமுகமது முத்து மீரான் லெப்பை மரைக்காயர் உடல் இன்று பகல் 11 மணிக்கு அதே பகுதியில் உள்ள முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் அடக்கம் செய்யப்பட்டது. இதில் பலரும் கலந்து கொண்டனர்.\nமுன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தனது அண்ணன் மீது மிகுந்த அன்பு கொண்டவர். இதனால் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் ராமேசுவரம் வரும் அரசியல் பிரமுகர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் முகமது முத்து மீரான் லெப்பை மரைக்காயரை சந்தித்து செல்வது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.\nராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வ��ற்றி பெற்றது\nதேர்வு ரத்து... உள் மதிப்பீடு அடிப்படையில் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்\nகொரோனா பாதிப்பு- வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட யோகி ஆதித்யநாத்\nகும்ப மேளாவில் சமூக இடைவெளியை மறந்த மக்கள்... ஹரித்வாரில் 2 நாட்களில் 1000 பேருக்கு கொரோனா\nஇந்தியாவில் இதுவரை போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 11 கோடியை தாண்டியது\nமேற்கு வங்காளத்தில் 5-ம் கட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தல் பிரசாரம் ஒருநாள் முன்கூட்டியே முடிக்கப்பட்டது - தேர்தல் கமிஷன்\nநாடு முழுவதும் போதுமான அளவு தடுப்பூசி கிடைப்பதில் அரசு உறுதி - பிரதமர் மோடி தகவல்\nவிராட்கோலியை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த பாபர் அசாம்\nமேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் 70 தொகுதிகளில் கூட பா.ஜனதா வெற்றி பெறாது - மம்தா பானர்ஜி\nஇரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாமா- அதிகாரிகளிடம் கருத்து கேட்ட முதல்வர்\nபிக்பாஸ் நடிகையை தாக்கிய மயில் - வைரலாகும் வீடியோ\nசினிமாவில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் - வீரப்பனின் மகள் விஜயலட்சுமி\nகர்ணன் படத்தின் தவறை சுட்டிக்காட்டிய உதயநிதி\nசக்திவாய்ந்த படம் - தனுஷின் கர்ணன் படத்தை பாராட்டிய ஐபிஎஸ் அதிகாரி\nகடவுள் அருளால் மீண்டு வந்துவிட்டோம் - மாதவன் நெகிழ்ச்சி\nஏ.ஆர்.முருகதாஸ் அடுத்த படத்தின் தலைப்பு அறிவிப்பு\nபுது கார் வாங்கிய குட்டி ‘பவானி’.... நேரில் அழைத்து வாழ்த்திய விஜய் சேதுபதி\nஎன்ன திட்டாதீங்க எப்போவ் - கர்ணன் பட நடிகர் நட்டி நட்ராஜ் டுவிட்\nகன மழைக்கு வாய்ப்புள்ள 3 மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம்\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2021/01/jasu487474.html", "date_download": "2021-04-14T19:41:08Z", "digest": "sha1:QRM7D2CALWUAPJ257JFEUX5NCBCMDSL2", "length": 12545, "nlines": 79, "source_domain": "www.pathivu.com", "title": "போராட்டம் இடை நிறுத்தப்பட்டாலும் மற்றுமொருநாள் முன்னெடுப்போம் - மாணவர்கள் - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / போராட்டம் இடை நிறுத்தப்பட்டாலும் மற்றுமொருநாள் முன்னெடுப்போம் - மாணவர்கள்\nபோராட்டம் இடை நிறுத்தப்பட்டாலும் மற்றுமொருநாள் முன்னெடுப்போம் - மாணவர்கள்\nசாதனா January 09, 2021 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\nகொர���னா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக யாழ்.பல்கலைக்கழகம் முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சற்று முன்னர் அறிவித்துள்ளது.\nபோராட்டம் இடைநிறுத்தப்பட்டாலும் சில மாணவர்கள் உண்ணா நோன்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாகவும் மாணவர் ஒன்றியம் மேலும் அறிவித்துள்ளது.\nஇது குறித்து யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் ப.உஜாந்தன் தெரிவிக்கையில்,\nநேற்றையதினம் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட எமது உறவுகளை நினைவு கூர்ந்து தூபியொன்று அமைக்கப்பட்டது.\nஅந்த தூபியினை நேற்றையதினம் இரவு வேளையிலேயே எவருக்கும் தெரியாது அதனை இடித்தழித்துள்ளனர்.\nஇந்த சம்பவத்தை கேள்வியுற்று இங்கு வருகை தந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், அரசியல்வாதிகள் ஆகியோர் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும் சரி , அரசாங்கத்திற்கும் சரி தங்களால் முடிந்த எதிர்ப்பு நடவடிக்கைகளை வெளியிட்டிருந்தனர்.\nமேலிடத்தில் இருந்து வந்த அழுத்தத்தின் காரணமாகத்தான் தான் இதனை மேற்கொண்டார் என பல்கலைக்கழக துணைவேந்தர் திட்டவட்டமா குறிப்பிட்டுள்ளார். இங்கிருந்து இராணுவம் மற்றும் பொலிஸாரை வெளியேறுமாறு தெரிவிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.\nஇந்த இடத்தில் கூடியிருப்பவர்கள் வீடியோ எடுக்கப்பட்டு, அவர்களுடைய முகங்கள் அடையாளப்படுத்தப்பட்டு அவர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிஸாரால் அறிவித்தல் விடப்பட்டுள்ளது.\nஇதனை நாம் எமது சமூகத்தின் மீதான அக்கறை கொண்டவர்களாகவும் நாம் வன்முறையாளர்கள் அல்ல என்பதனை சர்வதேசத்திற்கு எடுத்துக்கூறுவதற்காகவும் இந்த அடக்குமுறைகளுக்கு எதிராக நாங்கள் வன்முறைகளை வெளிக்காட்டாமல் நாம் அமைதியாக இந்த போராட்டத்தை இடைநிறுத்துகின்றோம்.\nஇந்த போராட்டம் மற்றுமொருநாள் அல்லது கொரோனா தொற்று நீங்கிய பின்னர் திகதியொன்றை குறிப்பிட்டு முன்னெடுப்போம்.\nஅனைவருக்கும் தெரியும் இங்கு யாருடைய ஆட்சி நடைபெறுகின்றது. அவர்கள் என்ன நினைத்தாலும் செய்வார்கள் என்று.. அந்தவகையில் இங்கிருக்கும் அனைவரின் நலன்கருதியும் எமது சக மாணவர்களின் நலன்கருதியும் யாழ். பல்���லைக்கழக மாணவர் ஒன்றியம் இந்த முடிவை உத்தியோகபூர்வமாக எடுத்துள்ளோம் என்பதை எமது மக்களுக்கும், புலம்பெயர் மக்களுக்கும் நல்லிணக்கத்தை விரும்பும் சகோதர மொழிபேசும் உறவுகளுக்கும் தெரியப்படுத்துகின்றோம் என தெரிவித்தார்.\nடக்ளஸ்:வாயை கொடுத்து அடி வாங்கிய கதை\nயாழ். மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணனை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சிபாரிசின் பேரில் விடுவிக்க முடியுமாக இருந்தால், தமிழ் அரசியல் கைதிகளை ஏ...\nமணிவண்ணன் கைது: அதிர்ச்சியில் தமிழ் மக்கள்\nதமிழீழ விடுதலைப் புலிகளை மீள் உருவாக்க முயற்சித்த குற்ற சாட்டில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்...\nமணிவண்ணனுக்கு பிணை வழங்கியது அரசாங்கமா நீதிமன்றமா என நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். ஊடகங்களுக...\nயேர்மனியில் நடைபெற்ற இராயப்பு யோசேப் அவர்களின் வணக்க நிகழ்வு\nமன்னார் மறைமாவட்ட முன்னாள் பேராயர் அதிவணக்கத்துக்குரிய பேராயர் இராயப்பு யோசேப் அவர்களின் நினைவாக டுசெல்டோவ் நகர மாநில அவை\nகோத்தா கண்ணிற்கு புலி,பூனை எல்லலாம் ஒன்றாக தெரிகிறது\nஎலிகளை பிடிப்பதற்காக வீடுகளில் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் பூனைகள் புலிகளை ஒத்திருக்கின்றன என்று கூறுவதோ அல்லது ...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZp0lJM9", "date_download": "2021-04-14T20:54:15Z", "digest": "sha1:IBMP6OWUKOGJDTAE4XM2HE3WV5K4CWBO", "length": 5905, "nlines": 111, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "The pallavas", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nவடிவ விளக்கம் : 42 p.\nதுறை / பொருள் : History\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2021, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/300672/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-4/", "date_download": "2021-04-14T20:26:01Z", "digest": "sha1:UXKQIAKN2CVZCHH76BHYWVKBGU73VADS", "length": 8323, "nlines": 106, "source_domain": "www.vavuniyanet.com", "title": "வவுனியாவில் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் கைது!! – வவுனியா நெற்", "raw_content": "\nவவுனியாவில் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் கைது\nவவுனியாவில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் வவுனியா குற்றத் தடுப்பு பிரிவு பொலிசாரால் இன்று(07.04.2021) கைது செய்யப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,\nவவுனியாவில் கடந்த சில தினங்களாக திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்திருந்தன. அந்த வகையில் கடந்த 30 ஆம் திகதி வவுனியா, இலங்கை வங்கி விடுதியில் புகுந்த திருடர்கள் அங்கிருந்த தொலைகாட்சி பெட்டி மற்றும் துவிச்சக்கர வண்டி என்பவற்றை திருடிச் சென்றிருந்தனர்.\nஅத்துடன், கடந்த முதலாம் திகதி தேக்கவத்தையில் உள்ள வீடு ஒன்றில் புகுந்த திருடர்கள் அங்கிருந்த தொலைகாட்சி பெட்டியையும், 8 ஆயிரம் ரூபாய் பணத்தையும் திருடிச் சென்றிருந்தனர்.\nமேலும், நேற்றைய தினம் (06.04) வவுனியா, குட்செட் வீதியில் உள்ள வீடு ஒன்றில் புகுந்த திருடர்கள் அங்கிருந்த டிவிடி பிளேயர் மற்றும் முக்கால் பவுண் தோடு என்பவற்றை திருடிச் சென்றிருந்தனர். குறித்த திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.\nமுறைப்பாட்டுக்கு அமைவாக வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மானாவடு வழிகாட்டலில் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு உப பொலிஸ் பரிசோதகர் ஜயவர்த்தன தலைமையில் பொலிஸ் சார்ஜன்டுகளான திசாநாயக்கா (37348), ரஞ்சித் (14651),\nடிலீபன்(614661), பொலிஸ் கான்ஸ்டபிள்களான அமரசூரிய (9423), பியங்கர்(47358), உபாலி (60954), விஜயசிங்க (74451), சமீர (75038), தயாளன் (91792), நிமலன் (91755), தம்மிக்க (93786), அஜத் (95766), மதுசானி (9928) ஆகிய பொலிஸ் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.\nஇதன்போது குறித்த திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் மதவுவைத்தகுளம், கற்குழி, தேக்கவத்தை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 39, 28, 24 வயதுடைய மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிசார விசாரணைகளின் பின் மூவரையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nதொடர்புபட்ட செய்திகள் மேலும் செய்திகள்\nவவுனியாவில் புத்தாண்டு தினத்தில் சிறப்பாக இடம்பெற்ற ஆதிவிநாயகர் ஆலய தேர்த் திருவிழா\nவவுனியா ஆலயங்களில் இடம்பெற்ற புத்தாண்டு சிறப்பு வழிபாடுகள்\nவவுனியா தோணிக்கல் பகுதியில் 5000 ரூபாய் பணம் பெறச்சென்ற மக்கள் பலர் ஏமாற்றம் : ஏற்பட்ட குழப்பநிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acju.lk/fatwas", "date_download": "2021-04-14T20:07:04Z", "digest": "sha1:AYROCDP6VWDSLR5Y756KJC7JGLOXF4B5", "length": 228719, "nlines": 708, "source_domain": "www.acju.lk", "title": "Recent Fatwa Tamil - ACJU", "raw_content": "\n“சுபர் முஸ்லிம் சிந்தனை” தொடர்பான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பத்வா\nஅஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹூ\nபதில் : எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், சலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக\nஉங்களது கடிதத்தில் தெளிவு கேட்டிருக்கும் விடயங்கள் மறுமைநாள் நெருங்கும் போத�� நடைபெறும் நிகழ்வுகளுடன் தொடர்புடையவையாக உள்ளன.\nபொதுவாக அல்குர்ஆனிலும் ஸுன்னாவிலும் மறுமைநாளின் அடையாளங்களில், சில அடையாளங்கள் மிகத்தெளிவாகவும் மற்றும் சில அடையாளங்கள் சுருக்கமாகவும் கூறப்பட்டுள்ளன. அவை எவ்வாறு கூறப்பட்டுள்ளனவோ அவற்றை அவ்வாறே நம்பி, ஏற்றுக் கொள்வது போதுமானதாகும். நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுடன் தோழமை கொண்டிருந்த சஹாபாக்கள், அவர்களைத் துயர்ந்தவர்கள் மற்றும் இமாம்கள் போன்றோர் அவற்றை அவ்வாறே நம்பி செயலாற்றியுள்ளதுடன், மற்றவர்களுக்கு போதனை செய்தும் வந்துள்ளனர். 1400 வருடங்களுக்கும் மேலாக பாதுகாக்கப்பட்டு வந்த இந்த அடிப்படையை வெறுமனே பகுத்தறிவுக்கு உட்படுத்தி இஸ்லாமிய மூலாதாரங்களுக்கு அப்பால் ஒரு தனிநபரின் சிந்தனைக்கு தோன்றிய விடயங்களை மார்க்கமாக ஆக்கி, பிரசாரத்தில் ஈடுபட்டு இஸ்லாத்தில் சந்தேகங்களை ஏற்படுத்துவது பெரும்பாவமாகும்.\nநீங்கள் குறிப்பிட்டுள்ள கேள்விகளை நோக்கும் போது, ஷைக் இம்ரான் ஹுஸைன் (வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர்) என்பவரது சிந்தனைப் போக்கைத் தழுவியவர்களது வினாக்களாகவே தென்படுகின்றன. இவரது கருத்துக்களை நோக்கும் போது அவை, பல தெளிவான குர்ஆன் வசனங்களுக்கும், ஆதாரபூர்வமான ஹதீஸ்களுக்கும் மாற்றமானவையாக இருப்பதுடன், மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த கருத்துக்களுக்கும் மாற்றமாக உள்ளதையும் காணலாம்.\nஅவற்றிற் சில பின்வருமாறு :\nதஜ்ஜாலுடைய வருகை சம்பந்தமாக ஸஹீஹான ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ள சரியான கருத்துக்களுக்கு மாற்றமாக, தஜ்ஜால் வெளியாகி உள்ளான் என்ற பொய்யான வீண் பிரச்சாரத்தை மேற்கொள்கின்றமை.\nமறுமைநாளின் அடையாளமாக வெளிப்படும் புகை தொடர்பில் ஸஹீஹுல் புகாரியில் இடம்பெற்றிருக்கும் ஹதீஸ், உலக சுற்றாடல் மாசடைவதையே குறிக்கின்றது என்று தன்னிச்சையாக பிழையான விளக்கும் கூறுகின்றமை.\nமுஸ்லிம் உம்மத்தால் 1000 வருடங்களுக்கும் மேலாக மதித்து வருகின்ற அல்குர்ஆனுக்கு அடுத்து வைக்கப்படுகின்ற ஏற்றுக்கொள்ளப்பட்ட ஸஹீஹுல் புகாரி போன்ற நம்பத் தகுந்த கிரந்தங்களில் வந்துள்ள ஸஹீஹான பல ஹதீஸ்கள், புனையப்பட்டவை எனக்கூறி அவற்றின் நம்பகத்தன்மையை சிதைக்கின்றமை.\nநடைமுறையிலுள்ள அல்குர்ஆன் பரிபூரணமற்றது, அதில் கூடுதல் குறைவு செய்யப்பட்டுள்ளது எனக்கூறி அல்குர்ஆனை அவமதித்தல், நபித்தோழர்களில் ஒருசிலரைத் தவிர மற்ற எல்லா நபித்தோழர்களும் இஸ்லாத்தை விட்டும் மதம் மாறியவர்கள் என நம்புதல் போன்ற இஸ்லாத்திற்கு முற்றிலும் மாற்றமான சிந்தனைகளைக் கொண்ட “இஸ்னா அஷ்ரிய்யாக்கள்” சரியான கொள்கையில் உள்ளனர் என்று நியாயப்படுத்துகின்றமை.\nமறுமை நாளின் 10 பெரும் அடையாளங்களில் ஒன்றாகிய தாப்பதுல் அர்ழ் என்ற (மனிதர்களுடன் பேசும்) மிருகம் தோன்றுவது பற்றிய ஸஹீஹான ஹதீஸுக்கு, இஸ்ரேலின் உருவாக்கத்தைக் குறிக்கின்றது என்று மிகப்பிழையாக வலிந்துரைக்கின்றமை.\nமேற்கூறப்பட்ட இக்கருத்துக்களையே “சுபர் முஸ்லிம்” என்ற பிரிவினரும் பிரசாரம் செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nபொதுவாக அல்லாஹ், சிந்திக்கும் திறனை மனிதனுக்கு வழங்கியுள்ளான். அத்திறனை பயன்படுத்தத் தேவையான இடத்தில் தேவையான முறையில் பயன்படுத்திக் கொள்வதற்கு ஆர்வமூட்டியுமுள்ளான். மறைவான விடயங்களில் ஆய்வை விட நம்பிக்கையே அடிப்படையாகக் கொண்டதாகும். அவற்றில் சிந்திக்கும் திறனைப் பயன்படுத்தாது அல்குர்ஆனிலும் ஸுன்னாவிலும் கூறப்பட்டதை அவ்வாறே நம்புவது அவசியமாகும்.\nதமக்கு தெளிவில்லாத விடயங்களில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற ஒழுக்க விழுமியங்களை பின்வரும் அல் குர்ஆன் வசனமும் ஹதீஸும் தெளிவுபடுத்துகின்றது.\nமஸ்ரூக் இப்னு அஜ்தஉ றஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் அறிவிக்கின்றார்கள். நாங்கள் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் றழியல்லாஹூ அன்ஹூ அவர்களிடம் சென்றோம். அவர்கள், மக்களே ஒரு விடயத்தை அறிந்தவர், அதைப் பற்றிக் கூறட்டும் ஒரு விடயத்தை அறிந்தவர், அதைப் பற்றிக் கூறட்டும் அறியாதவர், “அல்லாஹ்வே நன்கறிந்தவன்” என்று கூறட்டும், ஏனெனில், ஒருவர் தாம் அறியாத ஒரு விடயத்தை “அல்லாஹ்வே நன்கறிந்தவன்” (எனக்குத் தெரியாது) என்று சொல்வதும் அறிவில் நின்றும் உள்ளதாகும். அல்லாஹூ தஆலா நபியவர்களுக்குக் கட்டளையிடுகின்றான். (நபியே அறியாதவர், “அல்லாஹ்வே நன்கறிந்தவன்” என்று கூறட்டும், ஏனெனில், ஒருவர் தாம் அறியாத ஒரு விடயத்தை “அல்லாஹ்வே நன்கறிந்தவன்” (எனக்குத் தெரியாது) என்று சொல்வதும் அறிவில் நின்றும் உள்ளதாகும். அல்லாஹூ தஆலா நபியவர்களுக்குக் கட்டளையிடுகின்றான். (நபியே) நீங்கள் கூறுங்கள்: (மன��தர்களே) நீங்கள் கூறுங்கள்: (மனிதர்களே இதனை ஓதிக் காண்பிப்பதற்காக) நான் உங்களிடத்தில் யாதொரு கூலியையும் கேட்கவில்லை. அன்றி, (நீங்கள் சுமக்கக்கூடாத யாதொரு சுமையை) நான் உங்கள் மீது சுமத்தவும் இல்லை. இவ்வேதத்தை நான் கற்பனையாக கட்டிக் கொள்ளவும் இல்லை. (திருக்குர்ஆன் 38:86) (நூல் : புகாரி, முஸ்லிம்)\nஷைக் இம்ரான் ஹூஸைன் என்பவர் அல்குர்ஆனிலும், அஸ்ஸுன்னாவிலும் வந்துள்ள இவ்வாறான பல விடயங்களுக்கு தனது பகுத்தறிவைப் பயன்படுத்தி சொந்த விளக்கம் கொடுத்ததனாலேயே இவ்வாறான தவறான வழியில் தான் சென்றது மாத்திரமல்லாது மற்றவர்களும் வழிகெட்டுப் போவதற்குக் காரணமாக இருக்கின்றார்.\nஇவ்வாறான விடயங்களை தகுதியான ஆலிம்களிடம் கேட்டுத் தெளிவுபெற வேண்டும். மாறாக இணையதளங்களில் வரும் விடயங்களைப் பார்த்து தாமாக மார்க்க விடயங்களில் ஒரு முடிவை எடுத்துச் செயற்படுவது, தமக்கும் முழு சமூகத்திற்கும் இம்மையிலும் மறுமையிலும் பெரும் கேடு விளைவிக்கக் காரணமாக அமையும்.\nபிழையானதும் தீவிரவாத, பயங்கரவாதக் கருத்துக்களையும் மிதவாதிகளது சிந்தனையில் தாக்கத்தை ஏற்படுத்த இணையங்கள் மிகப் பெரும் கரிசனை செய்கின்றன. ‘பயங்கரவாதக் குழுக்களுக்கு இணையம் மிகப் பெரும் வசதியானதொரு தொழில் நுட்பமாக அமைந்து விடுகிறது’. ‘உலகில் எங்கோ இருந்து இயங்கும் ஒரு குழு அல்லது எமக்கு அறிமுகமற்ற ஒரு நபரிடமிருந்து பெறும் அறிவை, நாம் முழுமையாக ஏற்பது ஆரோக்கியமானதல்ல’.\nஆகவே, நீங்கள் கேட்டிருக்கும் பல விடயங்கள் வஹிய்யுடன் சம்பந்தப்பட்டவையாகவும், எமது சிந்தனைக்கு அப்பாற்பட்ட விடயங்களாகவும் இருப்பதனால், அவை தொடர்காக சர்ச்சையில் ஈடுபடுவதைத் தவிர்த்து, அல்-குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களில் கூறப்பட்டவைகளை அவ்வாறே நம்புவதே மிக அவசியமானதாகும்.\nமறுமைநாளின் அடையாளங்கள் மற்றும் அது போன்ற விடயங்களைப் பற்றிப் பேசும் ஷைக் இம்ரான் ஹூசைன் என்பவருடைய கொள்கையானது, அல்-குர்ஆன், ஹதீஸின் மற்றும் பெரும்பான்மையான ஆலிம்களின் தெளிவான வழிகாட்டல்களுக்கு முரணாக இருப்பதால், அவ்வாறான விடயங்களை விட்டும் சமூகம் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவது அவசியமாகும்.\nஆகவே, இவ்வாறான விடயங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்வதையும், அவற்றை பிரசாரம் செய்வதையும் ���ுற்றாக தவிர்ந்து கொள்ள வேண்டும்.\nமேலும், இவ்வாறான விடயங்களில் ஈடுபட்டிருப்பவர்கள், இதிலிருந்து முற்றாக விடுபட்டு தௌபா செய்து கொள்ள வேண்டும். அத்துடன் சமூகப் பொறுப்புதாரிகள் இவ்வாறான கொள்கையில் உள்ளவர்களை நேரான வழியின் பக்கம் நளினமாகவும், அன்பாகவும் நெறிப்படுத்த வேண்டும்.\nஎனவே, இதுபோன்ற மார்க்க விடயங்களில் இந்நாட்டு ஆலிம்களின் தெளிவுகளையும், வழிகாட்டல்களையும் பெற்றுக்கொள்ளுமாறு ஆலோசனை கூறுகின்றோம்\nஎல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.\nகேள்வி : எமது பகுதியைச் சேர்ந்த ஒருவர் சில படித்த இளைஞர்களையும், ஒரு சில பாமர மக்களையும் வைத்துக் கொண்டு 35 வகையான வினாக்களைத் தயாரித்துக் கொண்டு இவைகளுக்கு மார்க்கத் தீர்வு கேட்கின்றார். கடந்த காலங்களில் இவருடன் பல உலமாக்கள் விவாதம் செய்து, இவருக்கு பல ஆலோசனைகளும், வழிகாட்டல்களும் செய்தும் இவர் இதுகால வரைக்கும் இக்குழப்பச் செயற்பாடுகளிலிருந்து விலகவில்லை.\nஎனவே, இக்கடிதத்துடன் இணைக்கப்பட்டுள்ள இவரது வினாக்களுக்குரிய மார்க்கத் தீர்வுகளை எமது கல்முனை ஜம்இய்யத்துல் உலமாவுக்கு தருமாறு மிகவும் தாழ்மையுடனும், பணிவுடனும் கேட்டுக் கொள்கின்றேன்.\nFatwa Summary பொதுவாக அல்குர்ஆனிலும் ஸுன்னாவிலும் மறுமைநாளின் அடையாளங்களில், சில அடையாளங்கள் மிகத்தெளிவாகவும் மற்றும் சில அடையாளங்கள் சுருக்கமாகவும் கூறப்பட்டுள்ளன. அவை எவ்வாறு கூறப்பட்டுள்ளனவோ அவற்றை அவ்வாறே நம்பி, ஏற்றுக் கொள்வது போதுமானதாகும். நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுடன் தோழமை கொண்டிருந்த சஹாபாக்கள், அவர்களைத் துயர்ந்தவர்கள் மற்றும் இமாம்கள் போன்றோர் அவற்றை அவ்வாறே நம்பி செயலாற்றியுள்ளதுடன், மற்றவர்களுக்கு போதனை செய்தும் வந்துள்ளனர். 1400 வருடங்களுக்கும் மேலாக பாதுகாக்கப்பட்டு வந்த இந்த அடிப்படையை வெறுமனே பகுத்தறிவுக்கு உட்படுத்தி இஸ்லாமிய மூலாதாரங்களுக்கு அப்பால் ஒரு தனிநபரின் சிந்தனைக்கு தோன்றிய விடயங்களை மார்க்கமாக ஆக்கி, பிரசாரத்தில் ஈடுபட்டு இஸ்லாத்தில் சந்தேகங்களை ஏற்படுத்துவது பெரும்பாவமாகும். நீங்கள் குறிப்பிட்டுள்ள கேள்விகளை நோக்கும் போது, ஷைக் இம்ரான் ஹூஸைன் (திரினிடாட்) என்பவரது சிந்தனைப் போக்கைத் தழுவியவர்களது வினாக்களாகவே தென்படுகின்றன. இவ��து கருத்துக்களை நோக்கும் போது அவை, பல தெளிவான குர்ஆன் வசனங்களுக்கும், ஆதாரபூர்வமான ஹதீஸ்களுக்கும் மாற்றமானவையாக இருப்பதுடன், மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த கருத்துக்களுக்கும் மாற்றமாக உள்ளதையும் காணலாம்.\nதனக்கு வரவேண்டிய கடனை ஸக்காத்தில் கழித்தல்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.\nதனக்கு வரவேண்டிய கடனை ஸக்காத்தில் கழித்து அதை தான் கொடுக்கும் ஸக்காத்தாக மாற்றுவது சம்பந்தமாக பத்வாக் கோரி 2009.08.10 ஆந் தேதியிட்டு தங்களால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் இத்தால் தொடர்புகொள்ளப்படுகிறது.\nஎல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்கள் கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக\nஸக்காத் எண்ணமும் செயலும் ஒருங்கே சம்பந்தப்பட்ட ஓர் இபாதத் ஆகும். ஸக்காத் கொடுக்க கடமையானவர் கடமையாகிய சமயத்தில் கடமையான பொருளில் இருந்து குறிப்பிட்ட ஸக்காத் பங்கை, பெறுமதியை வேறாக்கி அதனை ஸக்காத் பெற தகுதியானவர்களுக்கு உரிய முறைப்படி வழங்கிவிட வேண்டும்.\nஸக்காத் பெற தகுதியான ஒருவரிடமிருந்து தனக்கு வரவேண்டிய கடனை ஸக்காத் கொடுக்க கடமைப்பட்டவர் ஸக்காத்துக்கு பகரமாக கழித்து விடுவது மேற்சொல்லப்பட்ட ஸக்காத் கொடுக்கும் முறைக்கு முரண்பட்டதாகும். ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு நடைமுறையில் பொருள், பணம் ஸக்காத்தாக கையளிக்கப்பட வேண்டும். அல்லாஹ் தஆலா அல்-குர்ஆனில் பின்வருமாறு இயம்புகிறான்:\n அவர்களுடைய செல்வங்களிலிருந்து தர்மத்தை (ஸக்காத்தை) எடுப்பீராக\nமேலும் நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் முஆத் (ரழியல்லாஹூ அன்ஹூ) அவர்களை யமனுக்கு ஆளுநராக அனுப்பி வைத்த சமயத்தில் பின்வருமாறு கூறினார்கள்:\n“அவர்களின் செல்வந்தர்களிடமிருந்து எடுக்கப்பட்டு அவர்களின் ஏழைகளுக்கு கொடுக்கப்படும் ஸக்காத்தை அவர்களின் செல்வங்களில் அவர்கள் மீது அல்லாஹ் கடமையாக்கியுள்ளான் என அவர்களுக்கு நீர் அறிவிப்பீராக\n(நூல்: சஹீஹ் அல்-புகாரி, பாடம்: ஸக்காத் கடமையாதல், அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹூ அன்ஹூமா)\nமேற்படி அல்-குர்ஆன் வசனத்திலிருந்தும் ஹதீஸிலிருந்தும் ஸக்காத் கைக்குக்கை மாறுவது செயலில் நடைபெறவேண���டும் என்பது தெளிவாகின்றது. எனவேதான் இமாம்களான ஷாபிஈ, அபூ ஹனீபா, அஹ்மத் (ரஹிமஹூமுல்லாஹ்) ஆகியோரும் இன்னும் பல இமாம்களும் ஒருவர் தனக்கு வரவேண்டிய கடனை ஸக்காத்திற்கு பகரமாக கழித்துக்கொள்ள முடியாது என்கின்றனர்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.\nவஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.\nஅஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஉட்பட்டது கடன் - ஸகாத்\nதனக்கு வரவேண்டிய கடனை ஸக்காத்தில் கழித்தல்\nFatwa Summary தனக்கு வரவேண்டிய கடனை ஸக்காத்தில் கழித்து அதை தான் கொடுக்கும் ஸக்காத்தாக மாற்றுவது சம்பந்தமாக பத்வாக் கோரி 2009.08.10 ஆந் தேதியிட்டு தங்களால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் இத்தால் தொடர்புகொள்ளப்படுகிறது. எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்கள் கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக ஸக்காத் எண்ணமும் செயலும் ஒருங்கே சம்பந்தப்பட்ட ஓர் இபாதத் ஆகும். ஸக்காத் கொடுக்க கடமையானவர் கடமையாகிய சமயத்தில் கடமையான பொருளில் இருந்து குறிப்பிட்ட ஸக்காத் பங்கை, பெறுமதியை வேறாக்கி அதனை ஸக்காத் பெற தகுதியானவர்களுக்கு உரிய முறைப்படி வழங்கிவிட வேண்டும். ஸக்காத் பெற தகுதியான ஒருவரிடமிருந்து தனக்கு வரவேண்டிய கடனை ஸக்காத் கொடுக்க கடமைப்பட்டவர் ஸக்காத்துக்கு பகரமாக கழித்து விடுவது மேற்சொல்லப்பட்ட ஸக்காத் கொடுக்கும் முறைக்கு முரண்பட்டதாகும். ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு நடைமுறையில் பொருள், பணம் ஸக்காத்தாக கையளிக்கப்பட வேண்டும். அல்லாஹ் தஆலா அல்-குர்ஆனில் பின்வருமாறு இயம்புகிறான்: “நபியே ஸக்காத் எண்ணமும் செயலும் ஒருங்கே சம்பந்தப்பட்ட ஓர் இபாதத் ஆகும். ஸக்காத் கொடுக்க கடமையானவர் கடமையாகிய சமயத்தில் கடமையான பொருளில் இருந்து குறிப்பிட்ட ஸக்காத் பங்கை, பெறுமதியை வேறாக்கி அதனை ஸக்காத் பெற தகுதியானவர்களுக்கு உரிய முறைப்படி வழங்கிவிட வேண்டும். ஸக்காத் பெற தகுதியான ஒருவரிடமிருந்து தனக்கு வரவேண்டிய கடனை ஸக்காத் கொடுக்க கடமைப்பட்டவர் ஸக்காத்துக்கு பகரமாக கழித்து விடுவது மேற்சொல்லப்பட்ட ஸக்காத் கொடுக்கும் முறைக்கு முரண்பட்டதாகும். ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு நடைமுறையில் பொருள், பணம் ஸக்காத்தாக கையளிக்கப்பட வேண்டும். அல்லாஹ் தஆலா அல்-குர்ஆனில் பின்வருமாறு இயம்புகிறான்: “நபியே அவர்களுடைய செல்வங்களிலிருந்து தர்மத்தை (ஸக்காத்தை) எடுப்பீராக அவர்களுடைய செல்வங்களிலிருந்து தர்மத்தை (ஸக்காத்தை) எடுப்பீராக” (09 : 103) மேலும் நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் முஆத் (ரழியல்லாஹூ அன்ஹூ) அவர்களை யமனுக்கு ஆளுநராக அனுப்பி வைத்த சமயத்தில் பின்வருமாறு கூறினார்கள்: “அவர்களின் செல்வந்தர்களிடமிருந்து எடுக்கப்பட்டு அவர்களின் ஏழைகளுக்கு கொடுக்கப்படும் ஸக்காத்தை அவர்களின் செல்வங்களில் அவர்கள் மீது அல்லாஹ் கடமையாக்கியுள்ளான் என அவர்களுக்கு நீர் அறிவிப்பீராக” (09 : 103) மேலும் நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் முஆத் (ரழியல்லாஹூ அன்ஹூ) அவர்களை யமனுக்கு ஆளுநராக அனுப்பி வைத்த சமயத்தில் பின்வருமாறு கூறினார்கள்: “அவர்களின் செல்வந்தர்களிடமிருந்து எடுக்கப்பட்டு அவர்களின் ஏழைகளுக்கு கொடுக்கப்படும் ஸக்காத்தை அவர்களின் செல்வங்களில் அவர்கள் மீது அல்லாஹ் கடமையாக்கியுள்ளான் என அவர்களுக்கு நீர் அறிவிப்பீராக” (நூல்: சஹீஹ் அல்-புகாரி, பாடம்: ஸக்காத் கடமையாதல், அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹூ அன்ஹூமா) மேற்படி அல்-குர்ஆன் வசனத்திலிருந்தும் ஹதீஸிலிருந்தும் ஸக்காத் கைக்குக்கை மாறுவது செயலில் நடைபெறவேண்டும் என்பது தெளிவாகின்றது. எனவேதான் இமாம்களான ஷாபிஈ, அபூ ஹனீபா, அஹ்மத் (ரஹிமஹூமுல்லாஹ்) ஆகியோரும் இன்னும் பல இமாம்களும் ஒருவர் தனக்கு வரவேண்டிய கடனை ஸக்காத்திற்கு பகரமாக கழித்துக்கொள்ள முடியாது என்கின்றனர்.\nஸக்காத் விதியாகும் பொருட்களுக்கு வருடாந்தம் ஸக்காத் கொடுக்க வேண்டுமா\nவருடாந்தம் ஸக்காத் கொடுக்க வேண்டுமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா - கண்டி மாவட்டக் கிளை\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ\nமேற்படி விடயம் சம்பந்தமாக ஃபத்வாக் கோரி தங்களால் அனுப்பப்பட்ட 2004.10.27 தேதியிடப்பட்ட கடிதம் இத்தால் தொடர்புகொள்ளப்படுகிறது.\nஎல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீத���ம் உண்டாவதாக\nதங்கம், வெள்ளி, கால் நடைகள், வியாபாரப் பொருட்கள் ஆகியவற்றில் ஸக்காத் கடமையாவதற்கு (12 அரபு மாதங்களைக் கொண்ட) ஒரு வருடம் பூர்த்தியடைதலும் ஒரு நிபந்தனையாகும். மேற்படி பொருட்களில் ஒவ்வொரு வருடமும் ஸக்காத் கடமையாகும்.\nஇதுவே நேர்வழி பெற்ற கலீஃபாக்கள், சஹாபிகளது பொதுவான நடைமுறையாகவும் இருந்து வந்துள்ளது.\nஎனவே, ஒவ்வொரு வருடமும் ஸக்காத் கொடுப்பது கடமையாகும். ஸக்காத் விதியாகும் ஒரு பொருளில் வாழ்நாளில் ஒரு முறை மாத்திரம் ஸக்காத் கொடுத்தல் போதுமானதாகாது.\nவஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஉட்பட்டது ஸக்காத் விதியாகும் பொருட்கள்\nஸக்காத் விதியாகும் பொருட்களுக்கு வருடாந்தம் ஸக்காத் கொடுக்க வேண்டுமா\nFatwa Summary தங்கம், வெள்ளி, கால் நடைகள், வியாபாரப் பொருட்கள் ஆகியவற்றில் ஸக்காத் கடமையாவதற்கு (12 அரபு மாதங்களைக் கொண்ட) ஒரு வருடம் பூர்த்தியடைதலும் ஒரு நிபந்தனையாகும். மேற்படி பொருட்களில் ஒவ்வொரு வருடமும் ஸக்காத் கடமையாகும். இதுவே நேர்வழி பெற்ற கலீஃபாக்கள், சஹாபிகளது பொதுவான நடைமுறையாகவும் இருந்து வந்துள்ளது. எனவே, ஒவ்வொரு வருடமும் ஸக்காத் கொடுப்பது கடமையாகும். ஸக்காத் விதியாகும் ஒரு பொருளில் வாழ்நாளில் ஒரு முறை மாத்திரம் ஸக்காத் கொடுத்தல் போதுமானதாகாது.\n2019.04.21 அன்று இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியாக கருதப்படும் ஸஹ்ரான் ஹாஷிமின் கருத்துக்கள், பேச்சுக்கள், செயற்பாடுகள் மற்றும் அவற்றினால் கவரப்பட்டோரின் நிலை குறித்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பத்வா\nஅஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாத்துஹூ\nஎல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்களின் கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக\nஇஸ்லாமிய மார்க்கம் என்பது அன்பு, மனித நேயம், ஐக்கியம், சமாதானம், சகவாழ்வு, சகோதரத்துவம் போன்ற உயர்ந்த ஒழுக்க விழுமியங்களை போதிக்கும் மார்க்கமாகும். ஒரு முஸ்லிம் சிறந்த மனிதநேய பண்புகளை உலகில் மலரச் செய்து தானும் தன்னைச் சூழவுள்ளவர்களும் அமைதியாகவும் நிம்மதியாகவும் வாழ வழியமைத்துக் கொடுப்பதையே இஸ்லாம் விரும்புகின்றது.\nஅல்லாஹூ தஆலா அல் குர்ஆனில் குறிப்பிடுகின்றான்.\n) நாம் உம்மை அகிலத்தாருக்கு ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை.\" (அல்-அன்பியா : 107)\nஅல்லாஹூ தஆலா நபி முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை அகிலத்தாருக்கு அருளாகவும், கருணை காட்டக்கூடியவராகவுமே அனுப்பியுள்ளான்.\nமேலும், இவ்வாறே (முஸ்லிம்களான) உங்களை நாம் ‘உம்மத்தன் வஸத்தன்’ சமநிலையுடைய சமுதாயமாக ஆக்கினோம். (அல்-பகரா : 143).\nநடுநிலைக் கொள்கை என்பது இஸ்லாம் போதிக்கும் மிக முக்கிய கோட்பாடுகளில் ஒன்றாகும். மார்க்கத்தை அது வகுத்திருக்கும் எல்லையை மீறி கடைபிடிக்கவும் கூடாது. அதில் அலட்சியம் காட்டுதலும் கூடாது. மேலும், இஸ்லாம் இவ்வுலக மற்றும் மறுஉலகம் சார்ந்த அனைத்து விடயங்களிலும் நடுநிலையை பேணும்படியே வழிகாட்டியுள்ளது. சார்புநிலை பேணாத சமநிலையுடன் நீதமாக அனைவரையும் மதித்து, அவரவர் உணர்வுகளை புரிந்து நடத்தல் என்பது இங்கு உணர்த்தப்படுகின்றது.\nநீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவுகடந்து செல்ல வேண்டாம். (அன்னிஸாஉ : 171).\nஇஸ்லாம் மார்க்கத்தில் அளவு கடந்து செல்வதை தடைசெய்துள்ளது. அல்லாஹ்வுடைய விடயமாயினும் அல்லது இறைத்தூதரின் விடயமாயினும் மார்க்கம் வகுத்த எல்லையையும் வரம்பினையும் கடந்துவிடாது நிதானமாக நடந்துகொள்ளுங்கள் என்பது இதன் கருத்தாகும்.\nநிச்சயமாக அல்லாஹ் மென்மையானவன்; மென்மையான போக்கையே அவன் விரும்புகின்றான். வன்மைக்கும் பிறவற்றுக்கும் வழங்காததையெல்லாம் அவன் மென்மைக்கு வழங்குகின்றான் என நபி ஸல்லல்லாஸூஅலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஆயிஷா றழியல்லாஸூ அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள். (முஸ்லிம் : 2593).\nவன்முறைகளில் ஈடுபடுவதை வன்மையாகக் கண்டிக்கும் நபிகளாரின் இந்தப் போதனை, மென்மையையும் நளினத்தையும் கடைபிடிக்கும்படி போதிக்கின்றது.\nஅவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள்; (அப்படித் திட்டினால்) அவர்கள் அறிவில்லாமல், வரம்பு மீறி அல்லாஹ்வைத் திட்டுவார்கள். (அல்-அன்ஆம்: 108).\nஏனையோரது மத உணர்வுகளை மதித்து நடத்தல் வேண்டும் என்பதையே இவ்வசனம் உணர்த்துகின்றது.\n“மார்க்கத்தில் வற்புறுத்தல் இல்லை”. (அல்-பகறா 256).\nமதீனாவின் காலப்பகுதியில் இறக்கப்பட்ட இத்திருவசனம், மனிதனுக்கு மதச் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளமையை உறுதிப்படுத்துவதற்கு ஓரு பிரதானமான சான்றாகும் என்பதுடன், சுதந்திரமாக ஒருவர் சிந்தித்து முடிவெடுத்து, செயற்படத் தூண்டப்பட வேண்டும் என்பது இங்கு உணர்த்தப்படுகின்றது.\nஇக்கருத்தை உறுதிப்படுத்தும் மற்றுமோர் திருமறை வசனம் பின்வருமாறு.\n) உங்களுக்கு உங்களுடைய மார்க்கமாகும், எனக்கு என்னுடைய மார்க்கமாகும். (அல் காபிரூன்: 06).\nஅல்லாஹ் அநியாயம் புரியக்கூடியவர்களை நேசிக்கமாட்டான். (ஆலு இம்ரான் : 57).\nமுஸ்லிம்கள், முஸ்லிம் அல்லாதவர்கள், மற்றைய உயிரினங்கள் என யாருக்கும் எவற்றிற்கும் எந்தவகையிலும் அநியாயம் செய்வதை இஸ்லாம் ஒரு போதும் அனுமதிக்கவில்லை.\n அநீதியிழைப்பதை எனக்கு நானே தடை செய்து கொண்டேன்; அதை உங்களுக்கு மத்தியிலும் தடை செய்யப்பட்டதாக ஆக்கிவிட்டேன். ஆகவே, நீங்கள் ஒருவருக்கொருவர் அநீதியிழைக்காதீர்கள் என்று வளமும் உயர்வும் மிக்க அல்லாஹ் அறிவித்ததாக, நபி ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை அபூதர் றழியல்லாஹூ அன்ஹூ அவர்கள் அறிவித்துள்ளார்கள். (நூல் : முஸ்லிம், 2577).\nஒருவர் தனக்கு தீங்கிழைப்பதும் கூடாது; மற்றவர்களுக்கும் தீங்கிழைப்பதும் கூடாது என நபி ஸல்லல்லாஸூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஸஈத் அல்குத்ரீ றழியல்லாஸூ அன்ஸூ அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல் : முஸ்தத்ரகுல் ஹாகிம்-2345).\n“நிச்சயமாக எவர் ஒருவர் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறாரோ, அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்;. மேலும், எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ, அவர் மனிதர்கள் யாவரையும் வாழவைப்பவரைப் போலாவார்” (அல்-மாஇதா : 32)\nபுனித அல்-குர்ஆன் எந்த சூழ்நிலையிலும் ஒரு அப்பாவியின் உயிரை பறிக்க முடியாது என்று வெளிப்படையாகக் கூறுகிறது.\nமேற்கண்ட அல் குர்ஆன் வசனங்கள் மற்றும் ஹதீஸ்கள், அல்லாஸூ தஆலா நபி முஹம்மத் ஸல்லல்லாஸூ அலைஹி வஸல்லம் அவர்களை கருணை காட்டுபவராக இவ்வையகத்துக்கு அனுப்பியுள்ளான் என்பதையும், இஸ்லாம் தீவிரவாதத்தை வன்மையாகக் கண்டிக்கிறது என்பதையும், எந்நிலையிலும் நடுநிலையாகவும், நிதானமாகவும், மிதமாகவும் நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் பிறருக்கு அநியாயம் இழைக்கக்கூடாது என்பதையும் வலியுறுத்துகின்றன. தற்கொலையை பெரும்பாவமென கூறி முற்றிலும் அதை தடைசெய்துள்ள இஸ்லாம், அந்தப் பாவச் செயலில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை மறுமையில் உண்டு எனவும் எச்சரித்துள்ளது. இவ்விடயம் நாற்பதுக்கும் மேற்பட்ட ஹதீஸ்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதாம் வசிக்கும் நாட்டின் சட்டத்தை பின்பற்றி நடப்பது முஸ்லிம்களின் பொறுப்பாகும் என்பதுடன், தனிநபர்கள் சட்டத்தை கையில் எடுத்து செயல்படுத்துவதை ஒருபோதும் இஸ்லாம் அனுமதிக்கவில்லை.\nதற்காலத்தில் “மூளைச் சலவை செய்யப்பட்ட” முஸ்லிம் பெயர்தாங்கிகள் சிலர் இஸ்லாத்தின் போதனைகளுக்கு முற்றிலும் மாற்றமான தீவிரவாத சிந்தனையுடன் உலகளவில் செயல்பட்டுவருவதை பார்க்க முடிகிறது. அதனால், உலகம் முழுவதும் இஸ்லாம் பற்றிய அச்சம் ஏற்படுத்தப்படுகின்றது.\n2015.07.23 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் ஏனைய முஸ்லிம் அமைப்புக்கள் இணைந்து இவ்வாறான தீவிரவாத சிந்தனைகளுக்கும் இஸ்லாத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்ற பிரகடனத்தை வெளியிட்டது. இதே அடிப்படையிலேயே சர்வதேச பத்வா அமைப்புக்களின் பத்வாக்களும் அமைந்திருக்கின்றன.\nஸஹ்ரான் ஹாஷிம் மற்றும் அவனது சகாக்களால் உயிர்த்த ஞாயிறு 2019.04.21 அன்று மேற்கொள்ளப்பட்ட கொடூரமான தாக்குதலை நாம் வன்மையாகக் கண்டித்தோம். இம்மிலேச்சத்தனமான தாக்குதலால், அப்பாவி மக்கள் பரிதாபமாக கொல்லப்பட்டு இன்னும் பலர் காயங்களுக்குள்ளாக்கப்பட்டதோடு, தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களும் சேதப்படுத்தப்பட்டன.\nஇஸ்லாமிய போதனைகளுக்கு மாற்றமாக மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான இந்த தாக்குதலை நடாத்திய ஸஹ்ரான் ஹாஷிமின் செயற்பாடுகள், இஸ்லாத்திற்கு முரணானது என்ற காரணத்தினால் தான், அந்த கொடூர தாக்குதலை மேற்கொண்டோரின் உயிர்களை முஸ்லிம் சமூகம் பொறுப்பேற்க வேண்டாம் என்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பத்வா வெளியிட்டது.\nஇந்த மிலேச்சத்தனமான தாக்குதலை நடாத்திய ஸஹ்ரான் ஹாஷிமும், அவனது சகாக்களும் அல் குர்ஆன் வசனங்களையும் ஹதீஸ்களையும் பிழையாக வியாக்கியானம் செய்துள்ளனர். அவர்களது செயற்பாடுகளை நியாயப்படுத்த அல்குர்ஆனிலோ ஹதீஸிலோ எந்தவொரு ���னுமதியும் கிடையாது. இது தொடர்பான பூரணமான விளக்கம் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வெளியிட்டுள்ள “மதத்தின் பெயரால் தீவிரவாதம் வேண்டாம்” என்ற புத்தகத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇவ்வாறான நெறி தவறிய தீவிரவாத சிந்தனைகளிலிருந்து முழு சமூகத்தையும் தேசத்தையும் பாதுகாத்துக் கொள்ள இவ்விடயத்தில் அவதானமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்குமாறு அனைத்து முஸ்லிம்களையும் கேட்டுக் கொள்கின்றோம்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ்வே யாவற்றையும் நன்கு அறிந்தவன்.\nஅஷ்-ஷைக் ஏ.சீ. அகார் முஹம்மத்\nஅஷ்-ஷைக் எம்.ஜே. அப்துல் காலிக்\nகௌரவ உதவிச் செயலாளர், பத்வாக் குழு\nஅஷ்-ஷைக் ஏ.எம். அஸாத் (ஆயு)\nகௌரவ உதவிச் செயலாளர், பத்வாக் குழு\nகௌரவ நிறைவேற்றுக் குழு உறுப்பினர்\nகௌரவ நிறைவேற்றுக் குழு மற்றும் பத்வாக் குழு உறுப்பினர்\nஅஷ்-ஷைக் கே.எம். அப்துல் முக்ஸித்\nகௌரவ நிறைவேற்றுக் குழு உறுப்பினர்\nஅஷ்-ஷைக் எம்.எம் ஹஸன் பரீத்\nகௌரவ நிறைவேற்றுக் குழு உறுப்பினர்\nஅஷ்-ஷைக் முப்தி எம்.எச்.எம். யூஸூப்\nகௌரவ நிறைவேற்றுக் குழு மற்றும் பத்வாக் குழு உறுப்பினர்\nகௌரவ நிறைவேற்றுக் குழு மற்றும் பத்வாக் குழு உறுப்பினர்\nகௌரவ நிறைவேற்றுக் குழு உறுப்பினர்\nஅஷ்-ஷைக் எம்.கே. அப்துர் ரஹ்மான்\nகௌரவ நிறைவேற்றுக் குழு மற்றும் பத்வாக் குழு உறுப்பினர்\nகௌரவ நிறைவேற்றுக் குழு உறுப்பினர்\nஅஷ்-ஷைக் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம்\nகௌரவ நிறைவேற்றுக் குழு உறுப்பினர்\nஅஷ்-ஷைக் ஏ.ஆர். அப்துர் ரஹ்மான்\nகௌரவ நிறைவேற்றுக் குழு மற்றும் பத்வாக் குழு உறுப்பினர்\nகௌரவ நிறைவேற்றுக் குழு மற்றும் பத்வாக் குழு உறுப்பினர்\nகௌரவ நிறைவேற்றுக் குழு மற்றும் பத்வாக் குழு உறுப்பினர்\nகலாநிதி அஷ்-ஷைக் அஹ்மத் அஸ்வர்\nகௌரவ நிறைவேற்றுக் குழு உறுப்பினர்\nகலாநிதி அஷ்-ஷைக் எம்.எல்.எம். முபாரக்\nகௌரவ நிறைவேற்றுக் குழு மற்றும் பத்வாக் குழு உறுப்பினர்\nகௌரவ நிறைவேற்றுக் குழு உறுப்பினர்\nகௌரவ நிறைவேற்றுக் குழு உறுப்பினர்\nகௌரவ நிறைவேற்றுக் குழு மற்றும் பத்வாக் குழ உறுப்பினர்\nகௌரவ பத்வாக் குழு உறுப்பினர்\nஅஷ்-ஷைக் முப்தி கே.எச்.எம்.ஏ மபாஸ்\nகௌரவ பத்வாக் குழு உறுப்பினர்\nஅஷ்-ஷைக் எம்.ஐ. அப்துல் காதர்\nகௌரவ பத்வாக் குழு உறு��்பினர்\nஅஷ்-ஷைக் முப்தி எம்.எப்.எம் ரியாழ்\nகௌரவ பத்வாக் குழு உறுப்பினர்\nஅஷ்-ஷைக் முப்தி ஏ.எம். நஜ்முதீன்\nகௌரவ பத்வாக் குழு உறுப்பினர்\nஅஷ்-ஷைக் ஏ.ஜி ஹாமித் ஸதகா\nகௌரவ பத்வாக் குழு உறுப்பினர்\nகௌரவ பத்வாக் குழு உறுப்பினர்\nகௌரவ பத்வாக் குழு உறுப்பினர்\nகலாநிதி அஷ்-ஷைக் எம்.இஸட்.எம் முபீர்\nகௌரவ பத்வாக் குழு உறுப்பினர்\nஅஷ்-ஷைக் முப்தி ஏ.ஆர் அமானுல்லாஹ்\nகௌரவ பத்வாக் குழு உறுப்பினர்\nகௌரவ பத்வாக் குழு உறுப்பினர்\nஅஷ்-ஷைக் முப்தி என்.எம். இர்ஸான்\nகௌரவ பத்வாக் குழு உறுப்பினர்\nகௌரவ பத்வாக் குழு உறுப்பினர்\nஅஷ்-ஷைக் முப்தி ஜாவித் இக்பால்\nகௌரவ பத்வாக் குழு உறுப்பினர்\nகௌரவ பத்வாக் குழு உறுப்பினர்\nகௌரவ பத்வாக் குழு உறுப்பினர்\nகௌரவ பத்வாக் குழு உறுப்பினர்\nகௌரவ பத்வாக் குழு உறுப்பினர்\nஅஷ்-ஷைக் எம்.ஐ. ஹஜ்ஜி முஹம்மத்\nகௌரவ பத்வாக் குழு உறுப்பினர்\nஅஷ்-ஷைக் எம்.ஐ. கலீல் ரஹீம்\nகௌரவ பத்வாக் குழு உறுப்பினர்\nஅஷ்-ஷைக் முப்தி எம்.எம் ழியாஉத்தீன்\nகௌரவ பத்வாக் குழு உறுப்பினர்\nஅஷ்-ஷைக் முப்தி எம்.ஏ.எம் அன்பாஸ்\nகௌரவ பத்வாக் குழு உறுப்பினர்\nஅஷ்-ஷைக் எம். ஸவ்மி கரீம்\nகௌரவ பத்வாக் குழு உறுப்பினர்\nஅஷ்-ஷைக் ஏ.எச்.எம் அக்ரம் (ஆயு)\nகௌரவ பத்வாக் குழு உறுப்பினர்\nகௌரவ பத்வாக் குழு உறுப்பினர்\nகௌரவ பத்வாக் குழு உறுப்பினர்\nகௌரவ பத்வாக் குழு உறுப்பினர்\nகௌரவ பத்வாக் குழு உறுப்பினர்\nகௌரவ பத்வாக் குழு உறுப்பினர்\nஉட்பட்டது 2019.04.21 அன்று இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியாக கருதப்படும் ஸஹ்ரான் ஹாஷி்\n2019.04.21 அன்று இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியாக கருதப்படும் ஸஹ்ரான் ஹாஷிமின் கருத்துக்கள், பேச்சுக்கள், செயற்பாடுகள் மற்றும் அவற்றினால் கவரப்பட்டோரின் நிலை குறித்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பத்வா\nFatwa Summary புனித அல்-குர்ஆன் எந்த சூழ்நிலையிலும் ஒரு அப்பாவியின் உயிரை பறிக்க முடியாது என்று வெளிப்படையாகக் கூறுகிறது. மேற்கண்ட அல் குர்ஆன் வசனங்கள் மற்றும் ஹதீஸ்கள், அல்லாஸூ தஆலா நபி முஹம்மத் ஸல்லல்லாஸூ அலைஹி வஸல்லம் அவர்களை கருணை காட்டுபவராக இவ்வையகத்துக்கு அனுப்பியுள்ளான் என்பதையும், இஸ்லாம் தீவிரவாதத்தை வன்மையாகக் கண்டிக்கிறது என்பதையும், எந்நிலையிலும் நடுநிலை���ாகவும், நிதானமாகவும், மிதமாகவும் நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் பிறருக்கு அநியாயம் இழைக்கக்கூடாது என்பதையும் வலியுறுத்துகின்றன. தற்கொலையை பெரும்பாவமென கூறி முற்றிலும் அதை தடைசெய்துள்ள இஸ்லாம், அந்தப் பாவச் செயலில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை மறுமையில் உண்டு எனவும் எச்சரித்துள்ளது. இவ்விடயம் நாற்பதுக்கும் மேற்பட்ட ஹதீஸ்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது. தாம் வசிக்கும் நாட்டின் சட்டத்தை பின்பற்றி நடப்பது முஸ்லிம்களின் பொறுப்பாகும் என்பதுடன், தனிநபர்கள் சட்டத்தை கையில் எடுத்து செயல்படுத்துவதை ஒருபோதும் இஸ்லாம் அனுமதிக்கவில்லை. தற்காலத்தில் “மூளைச் சலவை செய்யப்பட்ட” முஸ்லிம் பெயர்தாங்கிகள் சிலர் இஸ்லாத்தின் போதனைகளுக்கு முற்றிலும் மாற்றமான தீவிரவாத சிந்தனையுடன் உலகளவில் செயல்பட்டுவருவதை பார்க்க முடிகிறது. அதனால், உலகம் முழுவதும் இஸ்லாம் பற்றிய அச்சம் ஏற்படுத்தப்படுகின்றது. 2015.07.23 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் ஏனைய முஸ்லிம் அமைப்புக்கள் இணைந்து இவ்வாறான தீவிரவாத சிந்தனைகளுக்கும் இஸ்லாத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்ற பிரகடனத்தை வெளியிட்டது. இதே அடிப்படையிலேயே சர்வதேச பத்வா அமைப்புக்களின் பத்வாக்களும் அமைந்திருக்கின்றன. ஸஹ்ரான் ஹாஷிம் மற்றும் அவனது சகாக்களால் உயிர்த்த ஞாயிறு 2019.04.21 அன்று மேற்கொள்ளப்பட்ட கொடூரமான தாக்குதலை நாம் வன்மையாகக் கண்டித்தோம். இம்மிலேச்சத்தனமான தாக்குதலால், அப்பாவி மக்கள் பரிதாபமாக கொல்லப்பட்டு இன்னும் பலர் காயங்களுக்குள்ளாக்கப்பட்டதோடு, தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களும் சேதப்படுத்தப்பட்டன. இஸ்லாமிய போதனைகளுக்கு மாற்றமாக மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான இந்த தாக்குதலை நடாத்திய ஸஹ்ரான் ஹாஷிமின் செயற்பாடுகள், இஸ்லாத்திற்கு முரணானது என்ற காரணத்தினால் தான், அந்த கொடூர தாக்குதலை மேற்கொண்டோரின் உயிர்களை முஸ்லிம் சமூகம் பொறுப்பேற்க வேண்டாம் என்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பத்வா வெளியிட்டது. இந்த மிலேச்சத்தனமான தாக்குதலை நடாத்திய ஸஹ்ரான் ஹாஷிமும், அவனது சகாக்களும் அல் குர்ஆன் வசனங்களையும் ஹதீஸ்களையும் பிழையாக வியாக்கியானம் செய்துள்ளனர். அவர்களது செயற்பாடுகளை நியாயப்படுத்த அல்குர்ஆ���ிலோ ஹதீஸிலோ எந்தவொரு அனுமதியும் கிடையாது. இது தொடர்பான பூரணமான விளக்கம் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வெளியிட்டுள்ள “மதத்தின் பெயரால் தீவிரவாதம் வேண்டாம்” என்ற புத்தகத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறான நெறி தவறிய தீவிரவாத சிந்தனைகளிலிருந்து முழு சமூகத்தையும் தேசத்தையும் பாதுகாத்துக் கொள்ள இவ்விடயத்தில் அவதானமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்குமாறு அனைத்து முஸ்லிம்களையும் கேட்டுக் கொள்கின்றோம். எல்லாம் வல்ல அல்லாஹ்வே யாவற்றையும் நன்கு அறிந்தவன்.\nயஃஜுஜ் மஃஜுஜ் தொடர்பான மார்க்க விளக்கம்\nயஃஜுஜ் மஃஜுஜ் தொடர்பான மார்க்க விளக்கம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாத்துஹூ\nஎல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே; சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் சல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்கள் கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக\nயஃஜூஜ், மஃஜூஜ் என்பவர்கள் யாவர் அவர்கள் வெளியாகிவிட்டனரா என்பன தொடர்பான கேள்விகள், பலர் மூலம் தொடராக வினப்படுகின்றன.\nஇவற்றைப்பற்றி அல் குர்ஆன் அஸ் ஸூன்னாவின் ஒளியில் தெளிவு பெறுவது பொருத்தமானதாகும். யஃஜூஜ், மஃஜூஜ் என்ற கூட்டத்தினர் வெளிப்படுவது மறுமையின் இறுதியாக நிகழும் பெரிய அடையாளங்களில் ஓர் அடையாளமாகும் என்பது அல்குர்ஆனில் சுருக்கமாகவும், ஆதாரபூர்வமான ஹதீஸ்களில் தெளிவாகவும் கூறப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் சிலர் தமது பகுத்தறிவு வாதங்களை முன்வைத்து, யஃஜுஜ் மஃஜுஜ் கூட்டத்தினர் வெளியாகிவிட்டனர் என்ற தவறான ஒரு பிரச்சாரத்தை முன்வைத்து, சமூகத்தில் வீணான குழப்பங்களை உண்டுபண்ணுகின்றனர். இவர்களின் இந்தப் போங்கு ஆதாரபூர்வமான பல நபிமொழிகளை மறுக்கும் நிலையை ஏற்படுத்தி, சமூகத்தை ஒரு பேராபத்தின் பக்கம் இட்டுச்செல்ல வழிவகுக்கும்.\nயஃஜூஜ், மஃஜூஜ்; கூட்டத்தினர் மனிதர்களில் உள்ள ஒரு பிரிவினராவர். நபி நூஹ் அலைஹிஸ் ஸலாம் அவர்களின் புதல்வர்களில் ஒருவரான யாபிஸ் என்பவரது சந்ததியினராவர். அவர்கள் உலகில் பெரும் குழப்பங்களில் ஈடுபட்டதன் காரணமாக துல்கர்னைன் அலைஹிஸ் ஸலாம் அவர்கள் மூலம், அவர்கள் இருந்த இடத்திலிருந்து வெளிவர முடியாமல் பெரும் சுவர் கட்ட���்பட்டு தடுக்கப்பட்டுள்ளனர்.\nஇதனை பின்வரும் அல் குர்ஆன் வசனம் உறுதி செய்கின்றது :\n(யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தினரால் துன்புறுத்தப்பட்ட) அவர்கள் “துல்கர்னைனே நிச்சயமாக யஃஜூஜும், மஃஜூஜும் பூமியில் ஃபஸாது (குழப்பம்) செய்கிறார்கள்;. ஆதலால், எங்களுக்கும், அவர்களுக்குமிடையே ஒரு தடுப்பு(ச் சுவரை) நீர் ஏற்படுத்தித் தரும் பொருட்டு நாங்கள் உமக்கு ஒரு தொகையைத் தரலாமா நிச்சயமாக யஃஜூஜும், மஃஜூஜும் பூமியில் ஃபஸாது (குழப்பம்) செய்கிறார்கள்;. ஆதலால், எங்களுக்கும், அவர்களுக்குமிடையே ஒரு தடுப்பு(ச் சுவரை) நீர் ஏற்படுத்தித் தரும் பொருட்டு நாங்கள் உமக்கு ஒரு தொகையைத் தரலாமா” என்று கேட்டார்கள். (அல் கஹ்ஃப் : 94).\nஎனவே, (யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தார்) அதன் மீது ஏறவும் சக்தி பெறவில்லை; அதில் துவாரமிடவும் அவர்கள் சக்தி பெறவில்லை; இது என் இறைவனிடமிருந்துள்ள ஒரு கிருபையே ஆகும். (மறுமைநாள் ஏற்படும் என்ற) என் இறைவனுடைய வாக்குறுதி நிறைவேறும்போது, அவன் இதனையும் தூள் தூளாக்கி விடுவான். மேலும், என் இறைவனுடைய வாக்குறுதி (முற்றிலும்) உண்மையானதே என்று (துல்கர்னைன் அலைஹிஸ் ஸலாம் அவர்கள்) கூறினார். (அல் கஹ்ஃப் : 97-98).\nஇவ்வசனத்தில் (மறுமைநாள் பற்றிய அல்லாஹ்வுடைய) வாக்குறுதி நிறைவேறும்போது அச்சுவர் தரைமட்டமாக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.\nமேலும், அல் அன்பியாஃ என்ற அத்தியாயத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:\nயஃஜூஜு, மஃஜூஜு (கூட்டத்தினர்) ஒவ்வொரு மேட்டிலிருந்தும் இறங்கிப் பரவும் படியாக, அவர்களுக்கு வழி திறக்கப்பட்டுவிட்டால், உண்மையான வாக்குறுதி (அதாவது மறுமை நாள்) நெறுங்கி விடும். (அதைக்காணும்) காஃபிர்களின் பார்வைகள் திறந்தபடியே நிலைகுத்தி நின்றுவிடும்; (அன்றியும் அவர்கள்) எங்களுக்கு கேடுதான் நிச்சயமாக நாங்கள் இதை உதாசீனப் படுத்தியவர்களாகவே இருந்துவிட்டோம்; அது மட்டுமல்ல, நாம் அநியாயம் செய்தவர்களாகவும் இருந்து விட்டோம் (என்று கூறுவார்கள்). (அல்-அன்பியாஃ : 96,97).\nஇவ்வசனத்தில் யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தினர், பூமியில் பரவும்படியாக அவர்களது தடுப்புச் சுவர் திறக்கப்பட்டுவிட்டால், அப்போது ‘உண்மையான வாக்குறுதி (அதாவது மறுமைநாள்) நெருங்கிவிடும்’ என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.\nஇதன்மூலம் யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தினர், வெளிவந்தவுடன், மிக அவசரமாக மறுமைநாள் வந்துவிடும் என்பது தெளிவாகின்றது.\nஇவ்வசனத்தில் இடம் பெற்றுள்ள “உண்மையான வாக்குறுதி” மறுமைநாள் தான் என்பதை பின்வரும் ஹதீஸ்கள் மற்றும் தப்ஸீர் கலை வல்லுனர்களின் விரிவுரைகள் தெளிவுபடுத்துகின்றன.\nஇந்த விடயத்தை விளங்கிக் கொள்வதற்கு முன் மார்க்கத்தின் சில அடிப்படைகளைப் புரிந்து கொள்வது அவசியமாகும்.\n1. அல்லாஹ் அல் குர்ஆனை அரபுமொழியில் அருளியுள்ளான்; அரபுமொழி என்பது மிகவும் கருத்தாழமும் பொருற் செரிவும் கொண்ட வார்த்தைகளை உள்ளடங்கிய மொழியாகும்.\n2. அல் குர்ஆனுக்கு சரியான தெளிவை வழங்க நபியவர்களின் (சொல், செயல், அங்கீகாரம்) எனும் ஸூன்னா ஆக்கப்பட்டுள்ளது.\n) மனிதர்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு தெளிவு படுத்துவதற்காகவும் அவர்கள் சிந்திப்பதற்காகவும் உமக்கு இவ்வேதத்தை நாம் அருளினோம். (அந்நஹ்ல் : 44).\n3. அல் குர்அன் மற்றும் அஸ் ஸூன்னா ஆகியவை வஹிய்யாக இருப்பதனால், அவற்றில் ஒன்று மற்றறொன்றிற்கு மாற்றமாக இருக்க முடியாது; வெளிரங்கத்தில் ஏதேனும் ஒன்று மற்றொன்றிற்கு மாற்றமாக இருப்பது போன்று தென்பட்டால், அல் குர்ஆனின் ஒரு வசனம் மற்ற வசனத்திற்கு விளக்கமாக இருக்கும். அல்லது ஒரு வசனத்திற்கு ஹதீஸ்கள் விளக்கமாக இருக்கும்; ஹதீஸ்களிலும் அதுபற்றிய தெளிவு கிடைக்கப்பெறாவிட்டால், மார்க்கத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள ஏனைய மூலாதாரங்களின் ஊடாக அவற்றிற்குப் பொருத்தமான கருத்தை உறுதிமிக்க மார்க்க அறிஞர்களது கருத்தில் இருந்து விளங்கிக் கொள்ளல் வேண்டும்.\n4. அல் குர்ஆன் வசனங்களுக்கு விரிவுரை செய்யும்போது கவனிக்க வேண்டிய பல நிபந்தனைகள் இருப்பதால், பிந்திய கால மார்க்க அறிஞர்கள் அத்தியாவசிய நிலையிலன்றி முஸ்லிம் உம்மத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட சஹாபாக்கள், தாபிஈன்கள், மற்றும் ஆரம்பகால தப்ஸீர்கலை வல்லுனர்களின் கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டே விளக்கம் கொடுத்து வந்துள்ளனர்.\n5. மார்க்கத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட எந்த ஓர் ஆதாரமுமின்றி ஒருவர் தனது சுயசிந்தனை மற்றும் மனோஇச்சைப்படி அல் குர்ஆன், அஸ் ஸூன்னாவிற்கு கருத்துக் கூறுவதும், விளக்கமளிப்பதும் மார்க்கத்திற்கு முற்றிலும் முரணானதும் ஆபத்தானதும் தடுக்கப்பட்டதுமாகும்.\n6. உறுதி மிக்க மார்க்க அறிஞர்களால் ���ற்றுக் கொள்ளப்பட்ட அல் குர்ஆன் விரிவுரைகளில் முக்கிய இடம்வகிக்கும் தப்ஸீர் அல் குர்துபீ, தப்ஸீர் இப்னு கஸீர், தப்ஸீர் அல்கபீர், தப்ஸீர் அல் பைழாவி மற்றும் தப்ஸீர் ஸாதுல் மஸீர் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.இவற்றை அடிப்படையாகக் கொண்டே பிற்காலத்தில் பல அல் குர்ஆன் விளக்கவுரைகள் எழுதப்பட்டுள்ளன.\nஎனவே, மேற்கூறப்பட்ட அடிப்படைகளைக் கருத்திற் கொண்டே மேற்கண்ட வசனங்களுக்கும் தெளிவுபெற வேண்டும்.\nஅந்தடிப்படையில், யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினரின் வருகை பற்றிய உறுதியான நபி மொழிகளில், அவர்கள் உலக முடிவு ஏற்பட நெருங்கும் போது, நபி ஈஸா அலைஹிஸ் ஸலாம் அவர்கள் பூமிக்கு வருகை தந்து, நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தொட்டும் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் வரைக்கும் எச்சரிக்கப்பட்டு வந்த தஜ்ஜாலின் குழப்பங்கள் முடிவுற்ற பின்னரே இக்கூட்டத்தார் வெளிவருவர் என்ற விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஅவ்வாறான சில ஹதீஸ்கள் பின்வருமாறு :\nமுதலாவது : ஸஹீஹூ முஸ்லிமில் இடம் பெறும் ஹதீஸ்.\nபின்னர் ஈஸா அலைஹிஸ் ஸலாம் அவர்கள் தஜ்ஜாலைத் தேடிச் செல்வார்கள்; இறுதியில், பாபு லுத்து எனும் இடத்தில் அவனைக் கண்டு, அவனைக் கொன்றொழிப்பார்கள். பின்னர் தஜ்ஜாலிடமிருந்து அல்லாஹ் காப்பாற்றிய ஒரு சமுதாயத்தார் மர்யமின் மைந்தர் ஈஸா அலைஹிஸ் ஸலாம் அவர்களிடம் வருவார்கள். அவர்களின் முகங்களை அவர் தடவிக் கொடுத்துச் சொர்க்கத்தில் அவர்களுக்குக் கிடைக்கவிருக்கும் படித்தரங்கள் குறித்து அவர்களுக்குத் தெரிவிப்பார். இதற்கிடையே, ஈஸா அலைஹிஸ் ஸலாம் அவர்களுக்கு அல்லாஹ், நான் என் அடியார்கள் சிலரை வெளிவரச் செய்துள்ளேன். அவர்களுடன் போரிட யாருக்கும் ஆற்றல் கிடையாது. எனவே, (முஸ்லிமான) என் அடியார்களை தூர் மலைக்கு அழைத்துச் சென்று பாதுகாப்பாக வையுங்கள் என்று வஹீ அறிவிப்பான். பின்னர், அல்லாஹ் யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தாரை அனுப்புவான். அவர்கள் ஒவ்வோர் உயரமான பகுதியிலிருந்தும் வேகமாக(க் கீழே இறங்கி) வருவார்கள்.\n(ஸஹீஹ{ முஸ்லிம் :2937 – பாடம் : தஜ்ஜால்).\nகுறித்த ஹதீஸில், ஈஸா அலைஹிஸ் ஸலாம் அவர்களினால் தஜ்ஜால் அழிக்கப்பட்ட பின்னர், அவர்கள் உலகில் வசிக்கும் காலத்தில் யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தினர் வெளியாகுவார்கள் என்பது தெளிவாகின்றது.\nஇரண்டாவது : முஸ்���த் அஹ்மதில் இடம்பெறும் ஹதீஸ்.\nஇஸ்ராவுடைய இரவில் நான் இப்ராஹீம் அலைஹிஸ் ஸலாம், மூஸா அலைஹிஸ் ஸலாம், மற்றும் ஈஸா அலைஹிஸ் ஸலாம் ஆகியோரை சந்தித்தேன். நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: மறுமைநாள் விடயமாக அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அந்த விடயத்தை இப்ராஹீம் அலைஹிஸ் ஸலாம் அவர்களிடம் கேட்டார்கள். இப்ராஹீம் அலைஹிஸ் ஸலாம் அவர்கள், எனக்கு அது சம்பந்தமான அறிவு கிடையாது என்று கூற, பின்னர் அதனை மூஸா அலைஹிஸ் ஸலாம் அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு மூஸா அலைஹிஸ் ஸலாம் அவர்கள் எனக்கு அது சம்பந்தமான அறிவு கிடையாது என்று கூறினார்கள்.\nபின்னர் ஈஸா அலைஹிஸ் ஸலாம் அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு ஈஸா அலைஹிஸ் ஸலாம் அவர்கள் அது எப்போது உண்மையாக நிகழும் என்று அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது; அவ்விடயத்தில் அல்லாஹூ தஆலா எனக்கு வாக்குறுதியளித்ததாவது, நிச்சயமாக தஜ்ஜால் வெளியாகக்கூடியவன்; என்னிடம் இரண்டு தடிகள் இருக்கும்; அவன் என்னைக் கண்டால், ஈயம் கரைவதைப் போன்று கரைந்துவிடுவான் என்று ஈஸா அலைஹிஸ் ஸலாம் அவர்கள் கூறிவிட்டு, அல்லாஹ் அவனை அழித்துவிடுவான்….\nஈஸா அலைஹிஸ் ஸலாம் அவர்கள் கூறினார்கள்: அந்த நேரத்தில் யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் எல்லாப் பக்கங்களிலிருந்தும் மேட்டுப் பகுதியிலிருந்து வெளியாகுவார்கள். அவர்கள் அவர்களது ஊர்களை கடந்து செல்வார்கள்; அவர்கள் செல்லக்கூடிய இடங்களில் இருக்கக்கும் அனைத்தையும் அழித்துவிடுவார்கள். மேலும், தண்ணீரைக் கடந்து சென்றால், அதனையும் குடித்துவிடுவார்கள். பின்னர் மனிதர்கள் என்பக்கம் திரும்பி அவர்களைப் பற்றி முறைப்பாடு செய்வார்கள்; நான் அல்லாஹூ தஆலாவிடத்தில் அவர்களுக்கு எதிராக துஆ செய்வேன்; அல்லாஹூ தஆலா அவர்களை அழித்துவிடுவான். மேலும், அல்லாஹூ தஆலா, அவர்களை இறக்கச் செய்வான். அவர்களது துர்வாடை காரணமாக பூமி துர்நாற்றமுடையதாக ஆகிவிடும்.\nஅதன்பிறகு அல்லாஹூ தஆலா மழை பொழியச் செய்து, அவர்களது உடம்புகளை அம்மழை இழுத்துச் சென்று கடலில் போட்டுவிடும் என்று ஈஸா அலைஹிஸ் ஸலாம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் இப்னு ஹாரூன் ரஹிமஹூல்லாஹ் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்; பின்னர் மலைகள் தூசியாக மாற்றப்பட்டு, பூமி ஒரு தோலைப் போன்று நீட்டப்படும���.\nஇவ்வடையாளங்கள் எனக்கு அல்லாஹ் வாக்குறுதியளித்தவற்றில் உள்ளவைதான். இவ்வாறு நிகழ்ந்துவிடும் போது, மறுமைநாள் நிகழ்வது முற்றிலும் நெருங்கியிருக்கும்; அந்நேரம் நிறைமாதக் கற்பிணி, இரவிலா அல்லது பகலிலா எப்பொழுது குழந்தையை ஈன்றெடுப்பாள் என்று கூடத் தெரியாதவளாக இருப்பாள் என்று நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு மஸ்ஊத் றழியல்லாஹூ அன்ஹூ அவர்கள் அறிவிக்கின்றார்கள்.\n(முஸ்னத் அஹமத் : 3556).\nஇந்த ஹதீஸிலும், யஃஜுஜ் மஃஜுஜ் கூட்டத்தினர், ஈஸா அலைஹிஸ் ஸலாம் அவர்களினால், தஜ்ஜால் கொல்லப்பட்டதன் பின்னரே வெளியாவர் என்றும் இவை நடந்து முடிந்தவுடன் நிறைமாதக் கற்பிணி தீடீரென குழந்தை பிரசவிப்பது போன்று கியாமம் திடீரென ஏற்பட்டு விடும் என்பது தெளிவாகின்றன.\nமேற்குறித்த இரண்டு நபிமொழிகளும், யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தினர் இன்னும் வெளியாகவில்லை; மாறாக அவர்கள் நபி ஈஸா அலைஹிஸ் ஸலாம் அவர்கள் வானிலிருந்து இறங்கிய பின்னரே வெளியாவர் என்பதைத் தெளிவாகக் குறிப்பிடுகின்றன. இவ்விரு ஹதீஸ்களும் ஆதாரபூர்வமானவையாகும்.\nஇவ்வாறான நபி மொழிகளை அடிப்படையாகக் கொண்டு, அல் கஹ்ஃப் அத்தியாயத்தில் கூறப்பட்டும், “எனது இரட்சகனின் வாக்கு” என்பது மறுமை நாளையே குறிக்கின்றது என மேற்குறிப்பிட்ட அல் குர்ஆன் விரிவுரையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதுவே அல் அன்பியாஃ எனும் அத்தியாயத்திலும் தெளிவாக வந்துள்ளதெனவும் உறுதியிட்டுள்ளனர்.\nஇது சம்பந்தமாக இமாம் இப்னு கஸீர் றஹிமஹூல்லாஹ் அவர்கள் பின்வருமாறு விளக்கமளித்துள்ளார்கள்:\nஇரு அத்தியாயங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ள \"வாக்கு\" என்பது ஒரே தினத்தையே குறிக்கின்றது.\nமேலும், பிரபல தஃப்ஸீர் கலை வல்லுனர் இமாம் அபூ ஜஃபர் அத்தபரீ றஹிமஹூல்லாஹ் அவர்கள் இதனைப் பற்றிக் குறிப்பிடும் போது பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள்:\nயஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தினர் திறக்கப்பட்டால் உண்மையான வாக்கு நெருங்கி விட்டது. அதுதான் அல்லாஹ் அடியார்களை கேள்விகணக்குக்காக எழுப்பும் மறுமைநாளாகும்.\nஉண்மையான வாக்குறுதி என்பது, மறுமைநாளாகும்; என்று இமாம் இப்னுல் ஜவ்ஸீ றஹிமஹூல்லாஹ் அவர்கள் \"ஸாதுல் மஸீர் பீஇல்மித் தப்ஸீர்\" என்ற தப்ஸீரில் குறிப்பிடுகின்றார்கள்.\nஇலங்கையிலும் உலகத்தில் பல நாடு���ளிலும் மத்ரஸா மாணவர்களுக்கு தப்ஸீர் பாடத்தில் பிரதானமான நூலாகிய, தப்ஸீர் அல் ஜலாலைன் என்ற நூலில் பின்வருமாறு விளக்கமளிக்கப்பட்டடுள்ளது:\nமக்கள் மண்ணறைகளில் இருந்து எழுப்பப்படும் மறுமைக்கு நெருக்கமாக அவர்கள் வெளியாகுவதைக் கொண்டு எனது இரச்சகனின் வாக்கு வந்து விட்டால் அதனைத் தரைமட்டமாக்கிவிடுவான்.\nஇக்கருத்தே உறுதியான எல்லா தப்ஸீர்களிலும் கூறப்பட்டுள்ள கருத்தாகும். இதற்கு மாற்றமாக யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தினர் வெளியாகிவிட்டனர் என்றும் அவர்கள் குறித்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் சிலர் கூறுவது இவ்வசனங்களின் கருத்தை தவறாகப் புரிந்து கொண்டமையாகும்.\nயஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தினர் வெளியாகிவிட்டனர் என்று கூறுபவர்களுக்கு இவ்வாறான சந்தேகம் ஏற்படுவதற்கான காரணங்களாக பின்வரும் விடயங்களைக் காணலாம் :\n1. அல் அன்பியாஃ என்ற அத்தியாயத்தில் வந்துள்ள “புதிஹத் யஃஜூஜூ” என்பதற்கு முன்னுள்ள வசனத்திற்கு பிழையாகக் கருத்துக் கொடுத்தமை, அவ்வசனம் பின்வருமாறு.\nநாம் எவ்வூரார்களை அழித்து விட்டோமோ அவர்கள் (திரும்பவும் இவ்வுலகம் வருவது) தடுக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக அவர்கள் திரும்ப மாட்டார்கள்.\nஇங்கு கூறப்பட்டுள்ள ஊர் என்பது இஸ்ரேல் என்பதாக பொருள் கொண்டு அவ்வூர் ஏற்கனவே அளிக்கப்பட்டுவிட்டது. யஃஜூஜ், மஃஜூஜ் திறக்கப்படும் வரை அவர்களால் திரும்ப முடியாது. இப்போது அவர்கள் திரும்பி வந்துள்ளனர். எனவே, யஃஜூஜ், மஃஜூஜ் வந்து விட்டனர் என வாதிடுகின்றனர்.\nஇது முற்றிலும் பிழையான வாதமாகும். இந்த வசனத்தில் இஸ்ரேலைப்பற்றியோ யூதக் குடியேற்றத்தைப் பற்றியோ எக்குறிப்பும் கூறப்படவில்லை; மாறாக இதற்கு இப்னு இப்பாஸ் றழியல்லாஹூ அன்ஹூ அவர்கள் கூறும் விளக்கம் பின்வருமாறு:\nஏவ்வூர் மக்களை அல்லாஹ் அவர்களின் பாவத்தின் காரணமாக அழித்து விட்டானோ, அவர்கள் மறுமைநாள் வரை திரும்பவும் உயிர் பெற்று உலகிற்கு வர முடியாது.\nஎனவே, யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் வந்து, உலகம் முடிந்த பின்னரேயே அவர்கள் (அவ்வூர் மக்கள்) கேள்வி கணக்குக்காக வருவார்கள் என்பதே இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ளது. இதற்கு இஸ்ரேல் எனப் பொருள் கொள்வது முற்றிலும் பிழையாகும்.\n2. பின்வரும் நபிமொழியையும் தமது வாதத்திற்கு ஆதாரமாகக் கொள்கின்றனர்.\nநபி ஸல்லல்��ாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் மனைவியரில் ஒருவரான ஸைனப் பின்த் ஜஹ்ஷ் றழியல்லாஹூ அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள். நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் (ஒருமுறை) என்னிடம் நடுக்கத்துடன் வந்து, 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை; நெருங்கிவிட்ட ஒரு தீமையின் காரணத்தால் அரபுகளுக்குக் கேடு நேரவிருக்கிறது. இன்று யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தாரின் தடைச் சுவர் இதைப் போல் திறக்கப்பட்டுவிட்டது” என்று தம் கட்டை விரலையும் அதற்கடுத்துள்ள விரலையும் இணைத்து வளையமிட்டுக் காட்டியபடி கூறினார்கள். உடனே, நான் 'இறைத்தூதர் அவர்களே நம்மிடையே நல்லவர்கள் இருக்க, நாம் அழிந்துவிடுவோமா நம்மிடையே நல்லவர்கள் இருக்க, நாம் அழிந்துவிடுவோமா” என்று கேட்டேன். அதற்கு நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் 'ஆம்; தீமை பெருகிவிட்டால்..” என்று பதிலளித்தார்கள்.\n(ஸஹீஹூல் புகாரி - யஃஜுஜ் மஃஜுஜ் பற்றிய பாடம். ஹதீஸ் இலக்கம் : 3346)\nஇந்த நபிமொழியில் யஃஜுஜ், மஃஜூஜ் மீது கட்டப்பட்டுள்ள அணையிலிருந்து இச்சிறிய அளவு துவாரம் நபியுடைய காலத்திலேயே ஏற்பட்டுவிட்டதெனில் இப்போது அது பெரிதாகி அவர்கள் வெளிப்பட்டிருக்க வேண்டுமென சுயவியாக்கியானம் கூறுகின்றனர்.\nஎனினும், இதற்கு ஹதீஸ் கலை வல்லுனர்கள் கூறும் கருத்தாவது:\nஇமாம் முல்லா அலி காரீ ரஹிமஹூல்லாஹ் அவர்கள் கூறுவதாவது; அந்நேரத்தில் ஏற்பட்ட அச்சிறிய துவாரம் இன்று வரை அப்படியே இருக்கிறது. அது விசாலமானால் அவர்கள் வெளியாவார்கள்; அது தஜ்ஜால் வெளியான பின்னர் ஏற்படும்.\n(மிர்காத்துல் மபாதீஹ் ஷர்ஹூ மிஷ்காத்தில் மஸாபீஹ்)\nபிற்காலத்தில் வந்த மார்க்க அறிஞர்களில் சிலர், பெரும்பாலான மார்க்க அறிஞர்களின் கருத்துக்கு மாற்றமாக, அவ்வணைக்கட்டு உடைந்துவிட்டது என்ற கருத்தில் இருந்தாலும் கூட, ஹதீஸில் மறுமைநாளின் இறுதிப் பெரிய அடையாளமாகக் கூறப்பட்டிருக்கும் யஃஜுஜ், மஃஜுஜ் இன்னும் வெளியாகவில்லை; அவர்கள் தஜ்ஜாலின் வருகைக்குப் பின்னரே வெளியாவர் என்றே உறுதியாகக் கூறுகின்றனர். எனவே, அவ்வணைக்கட்டு உடைந்துவிட்டது என்று கூறும் ஓரிரு அறிஞர்களின் கூற்றைத் தவறாகப் புரிந்து கொண்டு, இக்காலத்தில் சிலர் யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் வெளியாகிவிட்டனர் என்று நம்புவது அல்லது வாதம்புரிவது மு��்றிலும் தவறானவையாகும்.\n3. மனிதன் முன்னேறி, பூமியின் மூளைமுடுக்கெல்லாம் அவனது விரல் நுனியில் இருக்கும் காலத்தில், இவ்வாறான ஓர் அணை கண்டுபிடிக்கப் படவில்லையெனில் அது உடைந்துபோய் இருக்க வேண்டும் என வாதிடுகின்றனர்.\nஇவர்களின் இக்கூற்று யதார்த்தத்திற்கு முற்றிலும் மாறானதாகும்.\nமனிதர்களது அறிவு ஆற்றலில் எவ்வளவுதான் உயர்ந்திருந்தாலும், மனித பலவீனத்துடனேயே அவன் படைக்கப்பட்டுள்ளான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். முந்தைய விஞ்ஞானிகளால் கண்டறிய முடியாமற்போன பல்வேறு புதிய கண்டுபிடிப்புக்கள் பிறகு வந்தவர்களால் கண்டுபிடிக்கப் படுகின்றமையானது, மனித பலவீனத்திற்கு மிகத் தெளிவான சான்றாகும். கடல் மற்றும் சமுத்திரங்களில் விமானங்கள், கப்பல்களை இழக்கின்றனர். கடுமையான முயற்சிகள் மேற் கொண்ட போதிலும் அவர்களால் எத்தடயங்களையும் கண்டு பிடிக்க முடியாமல் போய்விடுகின்றன. அதே போன்று அமெரிக்கா போன்ற நாடும் கூட கண்டுபிடிக்கப்பட்டு ஆயிரம் வருடங்கள் கூட ஆகவில்லை என்று விஞ்ஞானிகள் கூறுவதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.\nமுற்காலத்தில் வரண்டுபோய் காணப்பட்ட எத்தனையோ நிலங்கள் இன்று நீரில் மூழ்கிக்கிடக்கின்றன. அன்று காணப்பட்ட எத்தனையோ நகரங்கள் அடையாளமே தெரியாத அளவுக்கு இன்று அழிந்து விட்டன.இவ்வாறான நிலையில் நாம் அதனைக் காணவில்லை என்பதற்காக அதனை மறுப்பது அறிவுடமையாகாது.\nமேற்குறித்த இந்த விடயங்களில் இருந்து தெளிவாவது யாதெனில், யஃஜுஜ், மஃஜுஜ் வெளியாகுவது மறுமையின்; பெரிய அடையாளங்களில் பிரதானமான ஒன்றாகும். அவர்கள் ஈஸா அலைஹிஸ் ஸலாம் அவர்கள் வெளியாகி, தஜ்ஜால் அழிக்கப்பட்டதன் பின்பே தோன்றுவர். தற்போது யஃஜுஜ், மஃஜுஜ் தோன்றிவிட்டனர்; அவர்கள் குறித்த பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று ஒரு பிரதேசத்தை அல்லது ஒரு கூட்டத்தினரைக் குறிப்பிட்டுக் கூறுவது உண்மைக்கு புறம்பானதாகும். இவ்வாறு யூகம் கூறுவதானது, அல் குர்ஆன், அஸ் ஸூன்னா மற்றும் பெரும்பாலான மார்க்க அறிஞர்களின் தெளிவான விளக்கங்களுக்கு முற்றிலும் முரணானதாகும்.\nஆகவே, குறித்த விடயம் வஹிய்யுடன் சம்பந்தப்பட்டதாகவும், எமது மட்டுப்படுத்தப்பட்டள்ள சிந்தனைக்கு அப்பாற்பட்டதாகவும் இருப்பதனால், இது போன்ற விடயங்களில் பகுத்தறிவுவாதத்தை பயன்படுத்துவதைத் தவிர்த்து, அல் குர்ஆன், ஹதீஸ்களில் கூறப்பட்டவற்றை அதற்குரிய நம்பத்தகுந்த உறுதிமிக்க அறிஞர்களின் கூற்றின் பிரகாரம் விளங்கிக் கொள்வதும் நம்புவதும் அவசியமாகும் என்பதுடன், எமது ஈமானுக்கும் பெரும் பாதுகாப்பாக இருக்கும்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅஷ்-ஷைக் ஐ. எல். எம். ஹாஷிம் சூரி\nமேற்பார்வையாளர் - பத்வாக் குழு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅஷ்-ஷைக் எம்.ஐ.எம். ரிஸ்வி (முஃப்தி)\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஉட்பட்டது யஃஜுஜ் மஃஜுஜ் தொடர்பான மார்க்க விளக்கம்\nயஃஜுஜ் மஃஜுஜ் தொடர்பான மார்க்க விளக்கம்\nFatwa Summary யஃஜூஜ், மஃஜூஜ் என்பவர்கள் யாவர் அவர்கள் வெளியாகிவிட்டனரா என்பன தொடர்பான கேள்விகள், பலர் மூலம் தொடராக வினப்படுகின்றன. இவற்றைப்பற்றி அல் குர்ஆன் அஸ் ஸூன்னாவின் ஒளியில் தெளிவு பெறுவது பொருத்தமானதாகும். யஃஜூஜ், மஃஜூஜ் என்ற கூட்டத்தினர் வெளிப்படுவது மறுமையின் இறுதியாக நிகழும் பெரிய அடையாளங்களில் ஓர் அடையாளமாகும் என்பது அல்குர்ஆனில் சுருக்கமாகவும், ஆதாரபூர்வமான ஹதீஸ்களில் தெளிவாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் சிலர் தமது பகுத்தறிவு வாதங்களை முன்வைத்து, யஃஜுஜ் மஃஜுஜ் கூட்டத்தினர் வெளியாகிவிட்டனர் என்ற தவறான ஒரு பிரச்சாரத்தை முன்வைத்து, சமூகத்தில் வீணான குழப்பங்களை உண்டுபண்ணுகின்றனர். இவர்களின் இந்தப் போங்கு ஆதாரபூர்வமான பல நபிமொழிகளை மறுக்கும் நிலையை ஏற்படுத்தி, சமூகத்தை ஒரு பேராபத்தின் பக்கம் இட்டுச்செல்ல வழிவகுக்கும். யஃஜூஜ், மஃஜூஜ்; கூட்டத்தினர் மனிதர்களில் உள்ள ஒரு பிரிவினராவர். நபி நூஹ் அலைஹிஸ் ஸலாம் அவர்களின் புதல்வர்களில் ஒருவரான யாபிஸ் என்பவரது சந்ததியினராவர். அவர்கள் உலகில் பெரும் குழப்பங்களில் ஈடுபட்டதன் காரணமாக துல்கர்னைன் அலைஹிஸ் ஸலாம் அவர்கள் மூலம், அவர்கள் இருந்த இடத்திலிருந்து வெளிவர முடியாமல் பெரும் சுவர் கட்டப்பட்டு தடுக்கப்பட்டுள்ளனர்.\nஇஸ்லாமிய சட்டவாக்கம் மற்றும் மரணித்தவர்களின் உடல்களை பூமியில் அடக்கம் செய்வது தொடர்பான மார்க்க விளக்கம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாத்துஹூ\nஎல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே; சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் சல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்கள் கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக\nஅல் குர்ஆன், அல் ஹதீஸ், அல் இஜ்மாஃ, அல் கியாஸ் ஆகிய நான்கும் இஸ்லாத்தின் சட்டவாக்க மூலாதாரங்களாகும். இவற்றை அடிப்படையாகக் கொண்டே புனித இஸ்லாம் மார்க்கத்தின் சட்டதிட்டங்கள் அமையப்பெறுகின்றன.\nஅல் குர்ஆன் என்பது அல்லாஹூ தஆலாவினால் இறக்கி வைக்கப்பட்ட வேதநூல்களில் இறுதி நூலாகும் என்பது முஸ்லிம்களின் அடிப்படைக் கோட்பாடாகும்.\nஅல் ஹதீஸ் என்பது நபி முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் சொல், செயல், மற்றும் அங்கீகாரம் என அன்னாரின் வழிகாட்டல்களாகும்.\nஅல் இஜ்மாஃ என்பது அல் குர்ஆன் மற்றும் அல் ஹதீஸின் ஒளியில் பெறப்பட்ட இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின், கருத்து வேற்றுமை காணப்படாத ஏகோபித்த தீர்வாகும்.\nஅல் கியாஸ் என்பது அவ்வப்போது ஏற்படும் நவீன விடயங்களை அல் குர்ஆன், அல் ஹதீஸின் ஆதாரங்களுடன் ஒப்பீடு செய்து தீர்வுகளை காணும் முறையாகும்.\nஇஸ்லாமிய மார்க்க சட்டவாக்கத்தைப் பொறுத்தவரையில், அல் குர்ஆன் முதலிடத்தை வகிக்கின்றது. அல் குர்ஆனின் சில வசனங்கள் மற்றைய சில வசனங்களுக்கு விளக்கமாக அமைந்துள்ளது. அதே போல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் ஹதீஸ்களும் அல்குர்ஆனுக்கு விளக்கமாகும். அல் குர்ஆனில் விரிவாக சொல்லப்படாத விடயங்கள் ஹதீஸ்களின் மூலமாகவே விளங்கிக் கொள்ளல் வேண்டும். உதாரணமாக, அல் குர்ஆன் தொழுகை, நோன்பு, ஸகாத் மற்றும் ஹஜ்ஜு ஆகியவற்றை நிறைவேற்றுமாறு கட்டளையிட்டுள்ளது; எனினும், அவற்றை எவ்வாறு நிறைவேற்ற வேண்டும் என்ற விரிவான விளக்கமும் அவற்றுடன் தொடர்புபடும் உட்பிரிவு சட்டங்கள் பற்றியும் அதில் குறிப்பிடப்படவில்லை; ஹதீஸ்கள் ஊடாகவே அவற்றை விளங்கிக்கொள்ள வேண்டும். இதனைப் பின்வரும் வசனங்கள் உறுதிப்படுத்துகின்றன:\nஅவ்வாறே இந்தக் குர்ஆனையும் (நபியே) உங்களுக்கு இறக்கி வைத்தோம்; மனிதர்களுக்காக (உங்கள்மீது) இறக்கப்பட்ட இதை நீங்கள் அவர்களுக்குத் தெளிவாக விளக்கப்படுத்துவதற்காக (இறக்கிவைத்தோம்). (அந்நஹ்ல் : 44).\nமேலும், (நம்)தூதர் உங்களுக்கு எதைக் கொண்டுவந்தாரோ, அதை எடுத்துக் கொள்ளுங்கள்; இன்னும், எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ, அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள். (அல் ஹஷ்ர் : 07).\n அல்லாஹ்வ��க்கு கீழ்படியுங்கள்;; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள்; உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால், மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதிநாளையும் நம்புபவர்களாக இருப்பின், அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள்; இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும்.\nஅல் குர்ஆனை மக்களுக்கு தெளிவுபடுத்தும் பொறுப்பினை நபி முஹம்மத் ஸல்லல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு சாட்டப்பட்டுள்ளது என்பதுடன், அவர்களது ஏவல்களை எடுத்துநடத்தல்; அவர்களது விலக்கல்களை தவிர்ந்துநடத்தல் வேண்டும் என்பதையும் அல்குர்ஆன் தெளிவுபடுத்தியுள்ளது.\nமேற்சொல்லப்பட்ட சட்டவாக்க மூலாதாரங்களின் அடிப்படையில், நேரடியாக அல் குர்ஆனில் ஒரு விடயத்திற்கான தீர்வு கிடைக்கப்பெறாத போது, அல் ஹதீஸில் பெற்றுக்கொள்ளப்படும். அதில் கிடைக்கப்பெறாத போது, முறையே அல் இஜ்மாஃ, அல் கியாஸ் போன்ற துணை மூலாதாரங்களில் இருந்து பெற்றுக்கொள்ளப்படும்; இதுவே, சட்டவாக்க முறைமையாகும். எந்த ஒரு விடயத்தையும் இம்முறைகளைப் பேணியே ஆரம்பகாலம் தொட்டு நடைமுறைப் படுத்தப்படுகின்றது.\nஅந்த வகையில், மரணித்த ஒருவரின் உடலை பூமியில் அடக்கம் செய்ய வேண்டும் என்பதையே அல் குர்ஆன், அல் ஹதீஸ், அல் இஜ்மாஃ, அல் கியாஸ் ஆகிய மூலாதாரங்கள் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளன.\nஅடக்கம் செய்வது பற்றிய அல் குர்ஆனின் வசனங்கள் :\nஇப்பூமியிலிருந்து நாம் உங்களைப் படைத்தோம்; அதனுள்ளேயே நாம் உங்களை மீட்டுவோம் இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை மீண்டும் வெளிப்படுத்துவோம். (தாஹா : 55).\nஇவ்வசனத்தில் “நீங்கள் மரணித்ததும் நாம் உங்களை பூமியினுள்ளே மீட்டுவோம்” என்று அல்லாஹ் கூறுவதன் மூலம், மரணித்த அனைவரும் பூமியின் பக்கம் மீட்டப்பட வேண்டும் என்ற கருத்தை அல்லாஹூ தஆலா குறிப்பிடுகின்றான்.\nஇக்கருத்தையே பின்வரும் வசனமும் தெளிவுபடுத்துகின்றது :\n“அதிலேயே நீங்கள் வாழ்வீர்கள், இன்னும் அதிலேயே நீங்கள் இறப்பீர்கள், (பின்னர் ஒரு நாளில்) அதிலிருந்தே நீங்கள் (மீண்டும் உயிர் கொடுத்து) வெளியாக்கப்படுவீர்கள்” என்று கூறினான். (அல் அஃறாப் : 25)\nபின்னர் தம் சகோதரரின் பிரேதத்தை (அடக்குவதற்காக) எவ்வாறு மறைக்க வேண்டுமென்பதை அவருக்கு அறிவிப்பதற்காக, அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பினான். (அல் மாஇதா : 31).\nஇவ்வசனத்தில் அல்லாஹூ தஆலா, முதல் மனிதரும் முதலாவது நபியுமான ஆதம் அலைஹிஸ் ஸலாம் அவர்களின் புதல்வர்களில் ஒருவர் மரணித்த பொழுது, அவரது பிரேதத்தை என்ன செய்வது என்று அறியாமல் தவித்த அவரது சகோதரனுக்கு, மரணித்தவரின் உடலை பூமியில் அடக்கம்செய்ய வேண்டும் என்ற முறையை ஒரு காகத்தை அனுப்பி கற்றுக் கொடுத்துள்ளான். இதன்மூலம், உலகில் மரணித்த முதல் மனிதரே பூமியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது தெளிவாகின்றது.\n“பின் அவனை மரணிக்கச் செய்து, அவனை கப்ரில் ஆக்குகிறான்”. (அபஸ : 21).\nஇந்த வசனத்தில் அல்லாஹூ தஆலா, ஒரு ஜனாஸா கப்ரில் அடக்கம் செய்யப்படுவதை, மரணித்தவருக்குச் செய்யும் ஒரு அருட்கொடையாகக் குறிப்பிடுகின்றான். உண்மையில் மரணித்தவருடைய உடலை பறவைகளுக்கோ, ஐவாய் மிருகங்களுக்கோ இரையாக ஆக்காமல் அல்லது அதன் துர்வாடையைக் கொண்டு மனிதர்கள் நோவினை பெறாமல், கப்ரில் அடக்கம் செய்யப்படுவதன் மூலம் அவரை அல்லாஹ் கண்ணியப்படுத்தியுள்ளான் என்ற கருத்தை தப்ஸீர்கலை வல்லுனர்கள் இந்த வசனத்திற்கு விளக்கமளித்துள்ளனர்.\n“உயிருள்ளோரையும் மரணித்தோரையும் அரவணைக்கக் கூடியதாக நாங்கள் பூமியை ஆக்கவில்லையா” அல்லாஹூ தஆலா பூமியின் மேற்பகுதியை உயிருள்ளவர்கள் வசிக்கும் இடமாகவும், அதன் கீழ்பகுதியை மரணித்தவர்களின் ஒதுங்கும் தளமாகவும் ஆக்கியுள்ளான்.\nஇந்த வசனமும் மரணித்தவரை பூமியில் நல்லடக்கம் செய்யவேண்டும் என்ற அவசியத்தையே வலியுறுத்துகின்றது.\nஅடக்கம் செய்வது பற்றி நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் ஹதீஸ்கள் :\nநபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தனது தோழர்களிடம், நீங்கள் சென்று உங்களது தோழரை நல்லடக்கம் செய்யுங்கள் என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் : 2236)\nநபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் உஹத் என்ற இடத்தில் ஷஹீதாக்கப்பட்டவர்களைக் குறித்து தம்தோழர்களிடம், அவர்கள் ஷஹீதாக்கப்பட்ட இடங்களிலேயே அவர்களை நல்லடக்கம் செய்து விடுங்கள் என்று கூறினார்கள்.\n(ஸூனன் அபீ தாவூத் : 8557)\nநபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள், அலி றழியல்லாஹூ அன்ஹூ அவர்களிடம் நீங்கள் சென்று, உங்கள் தந்தை அபூ தாலிப் அவர்களை அடக்கம் செய்வீராக என்று கூறினார்கள். (ஸூனன் நஸாஈ : 193)\nமேற்கூறப்பட்ட ஹதீஸ்கள், மரணித்த ஒருவரை பூமியில் கட்டாயம் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதையே உணர்த்துகின்றன.\nஅல் குர்ஆனில், ஒருவர் மரணித்துவிட்டால் அவரை அடக்கம் செய்யவேண்டும் என்பதைத் தவிர வேறு எம்முறைகளும் கூறப்படவில்லை. அதேபோன்று நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் ஹதீஸ்களில் தெளிவாகவும் நேரடியாகவும் “அடக்கம் செய்யுங்கள்” என்ற ஏவலே வந்துள்ளது.\nபொதுவாக ஒரு விடயத்தை செய்யுமாறு ஏவப்படுவது, அதனை கட்டாயம் செய்யப்பட வேண்டும் என்பதையே குறிக்கின்றது. எனவே, இவ்விருமூலாதாரங்களை வைத்தே மார்க்க அறிஞர்கள் அடக்கம் மாத்திரமே செய்யப்பட வேண்டும் என்றும், அதற்கு மாற்றமாக வேறு ஒரு முறையை கையாள்வது மார்க்க அடிப்படையில் தடுக்கப்பட்ட (ஹராம்) ஆகும் என்றும் கூறியுள்ளனர்.\nஒரு விடயத்தைப் பற்றி ஏவல் வந்து விட்டால், அதற்கு எதிரான விடயம் தடுக்கப்பட்டது என விபரமாக வரவேண்டும் என்பது சட்டவாக்கத்தில் அவசியம் கிடையாது. ஏனெனில், அந்த ஏவலில், அதற்கு மாற்றமான விடயம் தடுக்கப்பட்டது என்பது உள்ளடங்கியுள்ளது.\nஅடக்கம் செய்வது பற்றி இஜ்மாஃ (இஸ்லாமிய அனைத்து மார்க்க அறிஞர்களின் ஒட்டுமொத்த தீர்ப்பு) :\nமரணித்தவரை பூமியில் நல்லடக்கம் செய்வது கட்டாயம் என்பது மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த கருத்து என இமாம் இப்னுல் முன்திர், இமாம் அந் நவவி, இமாம் அல் மர்தாவீ, இமாம் இப்னுல் முலக்கின் மற்றும் இப்னுல் ஆபிதீன் றஹிமஹ{முல்லாஹ் போன்றோர் குறிப்பிட்டுள்ளார்கள்.\nமேற்கண்ட மூலாதாரங்களின் அடிப்படையில், ஒரு முஸ்லிம் மரணித்துவிட்டால், அவரது உடலை பூமியில் அடக்கம் செய்வது அவசியமாகும் என்பது தெளிவாகின்றது. அடக்கம் செய்வதற்கு மாற்றமாக, அதனை எரிப்பதோ அல்லது எங்காவது வீசிவிடுவதோ மார்க்கத்தில் தடுக்கப்பட்ட பாவமான காரியமாகும்.\nஏனெனில், மனிதன் உயிருடன் இருக்கும் போது எவ்வாறு கண்ணியமானானோ, அதே போன்று மரணித்த பின்பும் அவன் கண்ணியப்படுத்தப்பட வேண்டியவனாவான். அல்லாஹூ தஆலா அல் குர்ஆனில் 'நாம் மனிதர்களைக் கண்ணியப்படுத்தியுள்ளோம்' என்று கூறுகின்றான். (அல் இஸ்ரா : 70)\n'மரணித்தவரின் எலும்பை முறிப்பது, உயிருடன் இருப்பவரின் எலும்பை முறிப்பது போன்றாகும்.” என்று நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஆயிஷா றழியல்லாஹூ அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஸூனனு அபீதாவூத் : 3207)\nஅந்த அடிப்படையில், முஸ்லிமான ஒருவர் மரணித்துவிட்டால், அவரது உடலைக் குளிப்பாட்டி, கபன்செய்து, தொழுகைநடாத்தி, முஸ்லிம்களது மையவாடியில் கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்வது முஸ்லிம்கள் மீது ‘பர்ளு கிபாயா’வாகும். இக்கடமைகளை முஸ்லிம்களில் சிலராவது கட்டாயம் நிறைவேற்ற வேண்டும். மார்க்கம் அனுமதித்திருக்கும் நிலைகளிலே தவிர இக்கடமைகளில் ஏதேனுமொன்று விடப்படுமேயானால், ஒட்டுமொத்த முஸ்லிம்கள் அனைவருமே அல்லாஹ்விடத்தில் குற்றவாளிகளாக ஆகிவிடுவார்கள்.\nஎனவே, ஒரு முஸ்லிம் மரணித்துவிட்டால் அவரை பூமியில் அடக்கம் செய்வதே இஸ்லாம் உலகில் தோன்றிய காலம் முதல் இன்றுவரை, இறுதிகாலம் வரைக்கும் உலகவாழ் அனைத்து முஸ்லிம்களினதும் நடைமுறையாகும்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅஷ்-ஷைக் ஐ. எல். எம். ஹாஷிம் சூரி\nமேற்பார்வையாளர் - பத்வாக் குழு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅஷ்-ஷைக் எம்.ஐ.எம். ரிஸ்வி (முஃப்தி)\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஉட்பட்டது உடல்களை பூமியில் அடக்கம் செய்வது\nமரணித்தவர்களின் உடல்களை பூமியில் அடக்கம் செய்வது தொடர்பான மார்க்க விளக்கம்\nFatwa Summary மரணித்த ஒருவரின் உடலை பூமியில் அடக்கம் செய்ய வேண்டும் என்பதையே அல் குர்ஆன், அல் ஹதீஸ், அல் இஜ்மாஃ, அல் கியாஸ் ஆகிய மூலாதாரங்கள் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளன. அடக்கம் செய்வது பற்றிய அல் குர்ஆனின் வசனங்கள் : 1. مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَىٰ ( سورة طه : 55) இப்பூமியிலிருந்து நாம் உங்களைப் படைத்தோம்; அதனுள்ளேயே நாம் உங்களை மீட்டுவோம் இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை மீண்டும் வெளிப்படுத்துவோம். (தாஹா : 55). இவ்வசனத்தில் “நீங்கள் மரணித்ததும் நாம் உங்களை பூமியினுள்ளே மீட்டுவோம்” என்று அல்லாஹ் கூறுவதன் மூலம், மரணித்த அனைவரும் பூமியின் பக்கம் மீட்டப்பட வேண்டும் என்ற கருத்தை அல்லாஹூ தஆலா குறிப்பிடுகின்றான். அடக்கம் செய்வது பற்றி நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் ஹதீஸ்கள் : 6. (عن أبي سعيدٍ الخُدْريِّ رضِيَ اللهُ عنه، أنَّ رسولَ اللهِ صلَّى الله عليه وسلَّم قال: اذهبوا، فادْفِنوا صاحِبَكم. (صحيح مسلم : 2236) நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தனது தோழர்களிடம், நீங்கள் சென்று உங்களது தோழரை நல்லடக்கம் செய்யுங்கள் என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் : 2236) 7. (عن جابرٍ رَضِيَ اللهُ عنه، أنَّ النبيَّ صلَّى الله عليه وسلَّم قال: ادفِنوا القَتْلى في مصارِعِهم. (سنن أبي داود : 8557) நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் உஹத் என்ற இடத்தில் ஷஹீதாக்கப்பட்டவர்களைக் குறித்து தம்தோழர்களிடம், அவர்கள் ஷஹீதாக்கப்பட்ட இடங்களிலேயே அவர்களை நல்லடக்கம் செய்து விடுங்கள் என்று கூறினார்கள். (ஸூனன் அபீ தாவூத் : 8557)\nCovid-19 தாக்கத்தினால் மரணித்த முஸ்லிம் ஒருவரின் உடலை தகனம் செய்வது தொடர்பான மார்க்கத் தெளிவு\nஅஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹூ\nஎல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே: சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்கள் கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக\nமரணித்த ஒரு முஸ்லிமின் உடலை எந்நிலையிலும் தகனம் செய்வதற்கு இஸ்லாத்தில் அனுமதிக்கப்படவில்லை.\nஒரு முஸ்லிம் மரணித்த பின்னர், அந்த உடலை குளிப்பாட்டி, கபனிட்டு, தொழுகை நடாத்தி, கௌரவமான முறையில் முஸ்லிம்களது மையவாடியில் அடக்கம் செய்வது முஸ்லிம்களின் மீது பர்ழு கிபாயாவாகும். மேற்குறித்த கிரியைகளில் ஏதேனும் ஒன்று மார்க்கம் அனுமதித்த காரணம் இன்றி நிறைவேற்றப்படாவிட்டால், மார்க்க கடமைகளை சரிவர நிறைவேற்றவில்லை என்ற காரணத்தினால் அல்லாஹ்விடத்தில் அனைத்து முஸ்லிம்களும் குற்றவாளிகளாக கருதப்படுவர்.\nஅதனடிப்படையில், மரணித்தவரின் உடலை கட்டாயமாக அடக்கம் செய்யப்படவேண்டும் என்பது மார்க்கத்தில் கட்டாயமானதொன்றாக, நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் காலம் தொடக்கம் இன்று வரை, நான்கு மத்ஹப்களின் அறிஞர்கள் உள்ளிட்ட அனைவராலும் ஏகோபித்த இஸ்லாமிய தீர்ப்பாகக் கருதப்படுகின்றது. கடலில் பிரயாணம் செய்யும் ஒருவர் மரணிப்பாராயின் அவரது உடலைக் கூட நல்லடக்கம் செய்வதற்கு பொருத்தமான நிலம் ஒன்றை அடைவது சாத்தியமற்ற நிலையில், குறித்த உடலை பாரம் ஒன்றை கட்டி கடலுக்குள் இறக்கி விட வேண்டும். இந்த விதிவிலக்கை வேறு எந்தவொரு சந்தர்ப்பத்துக்கும் உபயோகப்படுத்த முடியாது.\nஅந்த வகையில் Covid-19 இன் காரணமாக மரணிப்பவரின் உடலை அடக்கம் செய்வது கட்டாயமாகும். இவ்விடயத்தில் எவராலும், இந்நிலைப்பாட்டில் இருந்து மாறுபட முடியாது, ஏனெனில், இது புனித அல்-குர்ஆனின் கட்டளையாகும்.\n“பின், அவனை மரணிக்கச் செய்து, அவனை கப்ரில்” ஆக்குகிறான்.” (சூறா அபஸ: 21)\n“இப் பூமியிலிருந்து நாம் உங்களைப் படைத்தோம்;. அதனுள்ளேயே நாம் உங்களை மீட்டுவோம். இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை மீண்டும் வெளிப்படுத்துவோம்.” (சூறா தாஹா: 55)\nமேலும், ஒருவர் உயிர் வாழும் பொழுது எவ்வாறு கண்ணியப்படுத்தப்படுகின்றாறோ, அவர் இறந்த பின்னரும் கண்ணியப்படுத்தப்பட வேண்டும் என்பதனை இறைத் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் பின்வரும் கூற்று வலியுறுத்துகின்றது:\n“மரணித்தவரின் எலும்பை முறிப்பது, உயிருள்ள நிலையில் அதை முறிப்பதைப் போன்றதாகும்.” (ஸூனன் அபூதாவுத்: 3207).\nஇதனடிப்படையில், உடலின் எப்பாகத்துக்கேனும் (தகனம் அல்லது முறித்தல்) போன்றவற்றின் மூலம் தீங்கு விளைவிப்பது, இஸ்லாத்தின் போதனைகளின்படி ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.\nஒருவர் உயிருடன் இருக்கும் பொழுது, அவரது கை கால்கள் போன்ற உறுப்புக்கள் துண்டிக்கப்படுமாயின் அவற்றிலும் இச்சட்டமே பேணப்படல் வேண்டும்.\nஇவற்றின் பின்னணியில், அடக்கம் செய்வதற்கான உரிமையை மறுப்பதானது, இஸ்லாத்தை பின்பற்றுபவர்களுக்கு, அவர்களின் மார்க்க கடமைகளை நிறைவேற்றுவதற்கு முரணான ஒரு விடயமாகும்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅஷ்-ஷைக் ஐ. எல். எம். ஹாஷிம் சூரி\nமேற்பார்வையாளர் - பத்வாக் குழு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅஷ்-ஷைக் எம்.ஐ.எம். ரிஸ்வி (முஃப்தி)\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nCovid-19 தாக்கத்தினால் மரணித்த முஸ்லிம் ஒருவரின் உடலை தகனம் செய்வது தொடர்பான மார்க்கத் தெளிவு\nFatwa Summary மரணித்த ஒரு முஸ்லிமின் உடலை எந்நிலையிலும் தகனம் செய்வதற்கு இஸ்லாத்தில் அனுமதிக்கப்படவில்லை. ஒரு முஸ்லிம் மரணித்த பின்னர், அந்த உடலை குளிப்பாட்டி, கபனிட்டு, தொழுகை நடாத்தி, கௌரவமான முறையில் முஸ்லிம்களது மையவாடியில் அடக்கம் செய்வது முஸ்லிம்களின் மீது பர்ழு கிபாயாவாகும். மேற்குறித்த கிரியைகளில் ஏதேனும் ஒன்று மார்க்கம் அனுமதித்த காரணம் இன்றி நிறைவேற்றப்படாவிட்டால், மார்க்க கடமைகளை சரிவர நிறைவேற்றவில்லை என்ற காரணத்தினால் அல்லாஹ்விடத்தில் அனைத்து முஸ்லிம்களும் குற்றவாளிகளாக கருதப்படுவர். அதனடிப்படையில், மரணித்தவரின் உடலை கட்டாயமாக அடக்கம் செய்யப்படவேண்டும் என்பது மார்க்கத்தில் கட்டாயமானதொன்றாக, நபி சல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்களின் காலம் தொடக்கம் இன்று வரை, நான்கு மத்ஹப்களின் அறிஞர்கள் உள்ளிட்ட அனைவராலும் ஏகோபித்த இஸ்லாமிய தீர்ப்பாகக் கருதப்படுகின்றது. கடலில் பிரயாணம் செய்யும் ஒருவர் மரணிப்பாராயின் அவரது உடலைக் கூட நல்லடக்கம் செய்வதற்கு பொருத்தமான நிலம் ஒன்றை அடைவது சாத்தியமற்ற நிலையில், குறித்த உடலை பாரம் ஒன்றை கட்டி கடலுக்குள் இறக்கி விட வேண்டும். இந்த விதிவிலக்கை வேறு எந்தவொரு சந்தர்ப்பத்துக்கும் உபயோகப்படுத்த முடியாது.\nஅசாதாரண சூழ்நிலையில் ஜுமுஆத் தொழுகை தொடர்பான வழிகாட்டல்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹூ\nஎல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே, ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்கள் கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக\nநாட்டின் பல பாகங்களிலிருந்தும் பலர், இக்கட்டான இச்சூழ்நிலையில் ஜுமுஆ தொழுகையை நிறைவேற்றும் விடயத்தில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வழிகாட்டலை கோரிய வண்ணம் உள்ளனர்.\nஜுமுஆத் தொழுகை ஏனைய பர்ளான தொழுகைகளை விட்டும் சிறப்பாலும் சட்டத்தாலும், அதனை விடும் பொழுது எச்சரிக்கையாலும் வித்தியாசப்பட்ட ஒரு தொழுகையாகும். ஏனைய தொழுகைகளைப் போன்றல்லாது மக்கள் அனைவரும் ஓர் இடத்தில் ஒன்று சேர்ந்து தொழ வேண்டும் என்பதே ஜுமுஆத் தொழுகை விடயத்தில் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டலாகும்.\nஜுமுஆ நிறைவேறுவதற்கு பல ஒழுக்கங்களும் நிபந்தனைகளும் உள்ளன. அந்நிபந்தனைகளில் ஊரில் வசிக்கும் நிரந்தரக் குடியிருப்பாளர்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையினர் அங்கு சமுகமளித்திருப்பதும் ஒன்றாகும். என்றாலும், குறித்த எண்ணிக்கை விடயத்தில் ஆதாரங்களின் அடிப்படையில் மார்க்க அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்ற போதிலும், ஷாபிஈ மற்றும் ஹன்பலி மத்ஹப்களைச் சேர்ந்த அறிஞர்கள் உட்பட இன்னும் பல அறிஞர்கள் 40 நபர்கள் சமுகமளித்திருப்பது கட்டாயம் என்றும் ஹனபி மற்றும் மாலிகி மத்ஹப்களில் அதைவிட குறை���ான எண்ணிக்கையுடையோர் சமுகமளித்திருப்பதைக் கொண்டும் ஜுமுஆ நிறைவுறும் என்றும் கூறுகின்றனர்.\nஇதுபற்றிய விரிவான பத்வா 2017.11.02 ஆம் திகதி ACJU/FTW/2017/029-306 ஆம் இலக்கத்தில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பத்வாப் பிரிவு வெளியிட்டுள்ளது. https://acju.lk/fatwa-bank-ta/recent-fatwa/item/1757-2019-10-11-05-26-46\nஏற்கனவே, 2020.06.16 ஆம் திகதியும், 2020.11.05 ஆம் திகதியும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் கொடுக்கப்பட்ட வழிகாட்டல்களின்படி, ஷாபிஈ மத்ஹபின் மிக உறுதியான கருத்தை முன்வைத்து 40 நபர்கள் இல்லாதபட்சத்தில் ழுஹ்ரை தொழுது கொள்ள வேண்டும் என்று மக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்ததை யாவரும் அறிந்ததே.\nஎனினும், நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலையில் மஸ்ஜிதில் 25 நபர்கள் மட்டுமே ஒரே நேரத்தில் ஒன்று சேர முடியுமென்ற கட்டுப்பாடு உள்ளதாலும் தொடர்ந்து இந்நிலை நீடிப்பதால் மக்களுக்கு ஜுமுஆ விடயத்தில் பொடுபோக்கு ஏற்பட்டுவிடுமென்ற அச்சம் பலராலும் உணரப்படுவதாலும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, மக்களுக்கு கீழ்வரும் வழிகாட்டலை வழங்குகிறது.\n1. நாற்பது நபர்களை விடக் குறைந்த எண்ணிக்கையுடனும் ஜுமுஆ நிறைவேறும் என்ற ஷாபிஈ மத்ஹபைச் சேர்ந்த ஒருசில இமாம்கள் கருத்துத் தெரிவித்திருந்தாலும், ஷாபிஈ மத்ஹபின் பத்வாவுக்குரிய கருத்தின் பிரகாரம் அவ்வாறான நிலையில் ழுஹ்ர் தொழுவது கட்டாயமாகும். இந்தக் கருத்துவேறுபாடின் காரணமாக ஜுமுஆத் தொழுது கொள்வது விரும்பத்தக்கதாகும் என்ற அடிப்படையில் ஜுமுஆத் தொழுது விட்டு ழுஹ்ரையும் தொழுது கொள்ளல்.\n2. நாற்பது நபர்களை விடக் குறைந்த எண்ணிக்கையான 12 நபர்களைக் கொண்டும் ஜுமுஆ நிறைவேறும் என்று மாலிகி மத்ஹபிலும், இமாம் தவிர்ந்து மூன்று நபர்களைக் கொண்டும் ஜுமுஆ நிறைவேறுமென்று ஹனபி மத்ஹபிலும் கூறப்பட்டுள்ளதால், அவர்களின் மத்ஹபில் கடைபிடிக்க வேண்டிய சகல நிபந்தனைகளையும் கடைபிடித்து அம்மத்ஹபைப் பின்பற்றி ஜுமுஆத் தொழுதல். அதன்பின்னர் ஷாபிஈ மத்ஹபின் அடிப்படையில் ழுஹ்ர் தொழுது கொள்வது விரும்பத்தக்கதாகும்.\nஎமது நாட்டின் தலைசிறந்த ஆலிம்களில் ஒருவரான அல்-ஆலிம் அப்துஸ் ஸமத் (மக்தூமீ, பஹ்ஜீ) றஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களும் இதேவிதமாக தீர்ப்பு வழங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.1\nகுறிப்பு : மேல் சொல்லப்பட்ட வழிகாட்டலின் மேலதிக விளக்கங்களை உங்கள் பகுதி ஆலிம்களிடம் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.\nசெயலாளர் - பத்வாக் குழு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅஷ்ஷைக் ஐ.எல்.எம் ஹாஷிம் ஸூரி\nமேற்பார்வையாளர் - பத்வாக் குழு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅஷ்ஷைக் எம்.ஐ.எம் ரிஸ்வி முப்தி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\n1. பார்க்க நூல் : (ழவ்உஷ் ஷிர்அஹ் பிஅததில் ஜுமுஆ- பக்கம்: 11, 12, 13)\nஅசாதாரண சூழ்நிலையில் ஜுமுஆத் தொழுகை தொடர்பான வழிகாட்டல்\nFatwa Summary நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பலர், இக்கட்டான இச்சூழ்நிலையில் ஜுமுஆ தொழுகையை நிறைவேற்றும் விடயத்தில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வழிகாட்டலை கோரிய வண்ணம் உள்ளனர். ஜுமுஆத் தொழுகை ஏனைய பர்ளான தொழுகைகளை விட்டும் சிறப்பாலும் சட்டத்தாலும், அதனை விடும் பொழுது எச்சரிக்கையாலும் வித்தியாசப்பட்ட ஒரு தொழுகையாகும். ஏனைய தொழுகைகளைப் போன்றல்லாது மக்கள் அனைவரும் ஓர் இடத்தில் ஒன்று சேர்ந்து தொழ வேண்டும் என்பதே ஜுமுஆத் தொழுகை விடயத்தில் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டலாகும். ஜுமுஆ நிறைவேறுவதற்கு பல ஒழுக்கங்களும் நிபந்தனைகளும் உள்ளன. அந்நிபந்தனைகளில் ஊரில் வசிக்கும் நிரந்தரக் குடியிருப்பாளர்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையினர் அங்கு சமுகமளித்திருப்பதும் ஒன்றாகும். என்றாலும், குறித்த எண்ணிக்கை விடயத்தில் ஆதாரங்களின் அடிப்படையில் மார்க்க அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்ற போதிலும், ஷாபிஈ மற்றும் ஹன்பலி மத்ஹப்களைச் சேர்ந்த அறிஞர்கள் உட்பட இன்னும் பல அறிஞர்கள் 40 நபர்கள் சமுகமளித்திருப்பது கட்டாயம் என்றும் ஹனபி மற்றும் மாலிகி மத்ஹப்களில் அதைவிட குறைவான எண்ணிக்கையுடையோர் சமுகமளித்திருப்பதைக் கொண்டும் ஜுமுஆ நிறைவுறும் என்றும் கூறுகின்றனர்.\nவட்டிப் பணங்களை அறவிட்டு ஏழைகளுக்கு உதவி செய்வது தொடர்பாக\nஅஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்த\nஎல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், சலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹ அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக\nவியாபாரம் உட்பட அனைத்து வர்த்தக, வாணிப, கொடுக்கல், வாங்கல் நடவடிக்கைகளிலும் ஒரு முஸ்லிம் தவிர்க்கவேண்டிய அம்சங்களுள் வட்டி பிரதானமானதாகும். எவ்வகையிலும் வட்டித் தொடர்பு வைத்துக் கொள்வதை இஸ்லாம் ஒரு போதும் அனுமதிக்கவில்லை. அத்துடன் அதனைப் பெரும் பாவங்களில் ஒன்றாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. இதனைப் பின்வரும் அல்குர்ஆன் வசனங்களும், ஹதீஸ்களும் உறுதி செய்கின்றன.\n“அவர்களுக்கு வட்டி விலக்கப்பட்டிருந்தும், அதனை வாங்கி வந்ததினாலும், மனிதர்களின் பொருள்களை அவர்கள் நியாயமின்றி விழுங்கி வந்ததினாலும் (நாம் அவர்களைச் சபித்தோம். மறுமையிலோ) அவர்களில் (இத்தகைய) நிராகரிப்பவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையையே நாம் தயார்படுத்தி வைத்திருக்கின்றோம். (அன்-நிஸா : 161)\n அல்லாஹ்வை நீங்கள் பயந்து கொள்ளுங்கள். மேலும், நீங்கள் (உண்மையாக) விசுவாசம் கொண்டவர்களாக இருப்பின் வட்டியில் (எடுத்தது போக) எஞ்சியிருப்பதை (எடுக்காமல்) விட்டுவிடுங்கள். (அல்-பகரா: 278)\nஅல்குர்ஆனைப் போன்று ஸன்னாவும் வட்டியின் பாரதூரத்தைப் பற்றி விளக்குகின்றது. வட்டி உண்பதை நபியவர்கள் ஏழு பெரும் பாவங்களில் ஒன்றாக குறிப்பிட்டார்கள். இதுபற்றிய ஹதீஸ் பின்வருமாறு:\n“நபி ஸல்லல்லாஹ அலைஹி வஸல்லம் அவர்கள் ஏழு பெரும் பாவங்களை தவிர்ந்து கொள்ளுங்கள் என்று கூறினார்கள். அதற்கு நபித்தோழர்கள், அவை யாவை அல்லாஹ்வின் தூதரே என்று வினவியபோது அண்ணலார் பின்வருமாறு விளக்கினார்கள்: அல்லாஹ்வுக்கு இணைவைத்தல், சூனியம் செய்தல், அல்லாஹ் தடுத்த ஓர் ஆன்மாவை நியாயமின்றிக் கொலை செய்தல், வட்டி உண்ணல், அனாதையின் பொருளைச் சாப்பிடுதல், யுத்தத்தில் புறமுதுகு காட்டுதல், கற்புடைய முஃமினான பெண்கள் மீது அவதூறு கூறுதல்.” (புகாரி, முஸ்லிம்)\nமேலும், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ அலைஹி வஸல்லம் அவர்கள், வட்டி வாங்குபவரையும் வட்டி கொடுப்பவரையும், அதற்குக் கணக்கு எழுதுபவரையும் அதன் இரு சாட்சிகளையும் சபித்தார்கள். மேலும், “இவர்கள் அனைவரும் (பாவத்தில்) சமமானவர்கள் ஆவர்” என்று கூறினார்கள் என ஜாபிர் ரழியல்லாஹ அன்ஹ அவர்கள் அறிவிக்கின்றார்கள்.\nஎனவே, வட்டியில் இருந்து தூரமாக இருப்பது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும். ஒருவர் தான் அறியாத நிலையில் வட்டியுடன் தொடர்பு வைத்து விட்டால் அவர் தௌபா செய்து ���ீளுவது அவசியமாகும்.\n“ஹராமான பணம் உள்ள ஒருவர், அதை விட்டும் நீங்கி தௌபா செய்ய நாடினால், அப்பணத்தின் உரிமையாளர் அல்லது அவரது பிரதிநிதியிடம் அதனை ஒப்படைப்பது கட்டாயமாகும். உரிமையாளர் மரணித்திருந்தால் அவரது அனந்தரக்காரரிடம் ஒப்படைப்பது கட்டாயமாகும். உரிமையாளர் யார் என்பது அறியப்படாமல் இருந்தால் அப்பணத்தைப் பொதுவாக மக்கள் பயனடையும் விதத்தில் பாலங்கள் கட்டுதல், பிரயாணிகள் தங்கும் மடங்கள் அமைத்தல் போன்றவற்றுக்காக செலவிடுவது கட்டாயமாகும். அல்லது ஏழைகளுக்கு கொடுக்க வேண்டும் என்றும், இவ்வாறான பணத்தை அழிப்பதோ கடலில் எறிவதோ முறையாகாது, அதனை முஸ்லிம்களின் பொது நலன்களுக்கே செலவிடுவது நல்லது என்றும் பல மார்க்க அறிஞர்கள் கூறியுள்ளதாக இமாம் நவவி ரஹிமஹ{ல்லாஹ் அவர்கள் தனது மஜ்மூஃ எனும் நூலில் குறிப்பிடுகின்றார்கள்.\nஇவ்வடிப்படையில், வட்டி எனும் கொடிய பாவத்தில் சிக்கிய ஒருவர் தனிப்பட்ட முறையில் மேல் குறிப்பிட்டதன் பிரகாரம் வட்டிப் பணத்திலிருந்து தன்னைச் சுத்தப்படுத்தி, தௌபா செய்து உடனடியாக அதிலிருந்து மீள வேண்டும். அவ்வாறு மீண்டதன் பின் மீண்டும் வட்டி சம்பந்தப்பட்ட எவ்வித கொடுக்கல் வாங்கல்களிலும் ஈடுபடாமல் இருப்பது கட்டாயமாகும்.\nஇதற்கு மாற்றமாக இவ்வாறான வட்டிப் பணங்களை ஒன்று திறட்டி, ஏழைகளுக்கு உதவி செய்வதற்காக பிரத்தியேக அமைப்பொன்றை உருவாக்குவது வட்டியை ஊக்குவிப்பதாகவே அமையும் என்பதால், இதைத் தவிர்த்து மக்களுக்கு உதவி செய்யும் நோக்கம் இருப்பின் சதகா போன்ற சுத்தமான பணங்களை மக்களிடமிருந்து எடுத்து தேவையுள்ளவர்களுக்கு உதவி செய்ய முயற்சிக்க வேண்டும் என ஆலோசனை கூறுகின்றோம்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.\nசில தனவந்தர்கள் தமது சேமிப்புப் பணத்துக்கு கிடைக்கும் வட்டிப் பணத்தினை என்ன செய்வது என்ற பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளனர். எனவே, இப்பணத்தை பொதுத் தேவைகளுக்காகவோ அல்லது தனிப்பட்ட ஒருவரின் மலசலகூட தேவைக்காகவோ பயன்படுத்த முடியுமா\nஇது சம்பந்தமான தெளிவான விளக்கம் ஒன்றை தாங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம்.\nFatwa Summary மேலும், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ அலைஹி வஸல்லம் அவர்கள், வட்டி வாங்குபவரையும் வட்டி கொடுப்பவரையும், அதற்குக் கணக்கு எழுதுபவரையும் அதன் இரு சாட்சிகளையும் சபித்தார்கள். மேலும், “இவர்கள் அனைவரும் (பாவத்தில்) சமமானவர்கள் ஆவர்” என்று கூறினார்கள் என ஜாபிர் ரழியல்லாஹ அன்ஹ அவர்கள் அறிவிக்கின்றார்கள்.\nஇத்தா பற்றிய மார்க்கத் தெளிவு\nஅஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹ\nபதில் : எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக\nஇத்தா என்பது ஒரு பெண் தனது கணவனின் மரணத்திலிருந்து அல்லது தலாக், குல்உ, பஸ்கு மூலம் கணவனைப் பிரிந்ததிலிருந்து மறுமணம் செய்யாமல் குறிப்பிட்ட சில காலங்கள் காத்திருப்பதாகும்.\nஇத்தா அனுஷ்டிப்பது ஒரு இறை கட்டளையாகும். மேலும், கர்பிணியாக உள்ளாரா என்பதை விளங்குதல் மற்றும் கணவனுடைய பிரிவிற்காக கவலைப்படுதல் போன்ற காரணங்களும் இதில் உள்ளன.\nஒரு பெண் தாம்பத்திய உறவின் பின், தலாக், குல்உ மற்றும் பஸ்கு ஆகிய ஏதாவது ஒன்றின் மூலம் கணவனைப் பிரிந்தால், அப்பெண் மாதவிடாய் ஏற்படும் வயதுடையவராக இருந்தால் மூன்று சுத்தங்கள் இத்தா அனுஷ்டிப்பது அவசியமாகும்.\nஅதாவது, ஒரு பெண், தனது சுத்த காலத்தில்; மேற்கூறப்பட்ட ஏதாவதொரு முறையில் கணவனைப் பிரிந்தால், அந்த சுத்த காலத்துடன் சேர்த்து அடுத்து வரும் இரண்டு சுத்த காலங்கள் நிறைவடையும் வரை இத்தா இருத்தல் வேண்டும். அப்பெண் மாதவிடாய் காலத்தில் கணவனை விட்டும் பிரிந்திருந்தால் தொடர்ந்து மூன்று சுத்தங்கள் பூர்த்தியாகும் வரை இத்தா இருத்தல் வேண்டும்.\nதலாக் கூறப்பட்ட பெண்ணின் இத்தா பற்றி பின்வரும் அல்-குர்ஆன் வசனம் தெளிவுபடுத்துகின்றது.\n“தலாக் கூறப்பட்ட பெண்கள் தங்களுக்கு மூன்று சுத்தங்கள் நிறைவடையும் வரை எதிர்பார்த்தல் வேண்டும்.” (அல்-பகரா : 228)\nகுல்உ மற்றும் பஸ்கு மூலம் பிரிந்த ஒரு பெண்ணின் இத்தாவுடைய காலமும் தலாக்குடைய இத்தாவைப் போன்றதே என்று ஷாபிஈ மத்ஹப் உட்பட பொரும்பாலான மார்க்க அறிஞர்கள் கூறுகின்றனர்.\nசில அறிஞர்கள், ஒரு தடவை மாதவிடாய் ஏற்பட்டுவிட்டால் இத்தா முடிந்துவிடும் என்று கூறுகின்றனர். என்றாலும், இது சம்பந்தமாக வந்துள்ள ஹதீஸ் ஆதாரபூர்வமற்றதாகும்.\nமேலும், வயோதிபத்தை அடைந்து, மாதவிடாய் ஏற்படும்; என்ற நம்பிக்கையை இழ��்த ஒரு பெண்ணினதும், இதுவரை மாதவிடாய் ஏற்படாத ஒரு பெண்ணினதும் இத்தாவுடைய காலம் மூன்று சந்திர மாதங்களாகும்.\n“உங்கள் பெண்களில், எவரும் மாதவிடாய் ஏற்படாது என நம்பிக்கையிழந்து (அவர்களுடைய இத்தாவை கணக்கிடுவது பற்றி) நீங்கள் சந்தேகப்பட்டால், அப்பெண்களுக்கும், மாதவிடாயே ஏற்படாத பெண்களுக்கும், “இத்தா”(வின் தவணை) மூன்று மாதங்களாம்.” (அத்-தலாக் : 04)\nமேலும், தாம்பத்திய உறவுக்கு முன் தலாக், குல்உ மற்றும் பஸ்கு ஆகிய ஏதாவது ஒரு முறையில் கணவனைப் பிரியும் பெண்ணுக்கு இத்தா இருப்பது கடமையாகாது.\nகணவன் மரணித்த ஒரு பெண்ணின் இத்தாவுடைய காலம் நான்கு மாதங்களும் பத்து நாட்களுமாகும். இதற்கு தாம்பத்திய உறவு ஏற்பட்டிருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. மாறாக திருமணத்திற்கான ஒப்பந்தம் நிகழ்ந்திருப்பது போதுமானது.\nஇதனை பின்ரும் அல்குர்ஆன் வசனம் தெளிவுபடுத்துகின்றது.\nஉங்களில் எவரேனும் மனைவிகளை விட்டு மரணித்து விட்டால், அந்த மனைவிமார்கள் நான்கு மாதம் பத்து நாட்கள் எதிர்பார்த்திருக்கவும். (இதற்கு \"மரணத்திற்கான இத்தா\" என்று பெயர்.) ஆதலால் அவர்கள் தங்களுடைய (இத்தாவின்) தவணையை முடித்துவிட்டால் (அவர்களில் மறுமணம் செய்ய விருப்பமுள்ளவர்கள்) தங்களை ஒழுங்கான முறையில் (அலங்காரம்) ஏதும் செய்து கொள்வதில் குற்றமில்லை. நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவனாகவே இருக்கின்றான். (அல்-பகரா: 234)\nஒரு பெண், மேற்கூறப்பட்ட எந்தவகையான இத்தா கடமையை அனுஷ்டிப்பவராக இருந்தாலும், அப்பெண் கர்ப்பிணியாக இருந்தால் குழந்தையைப் பெற்றெடுக்கும் வரை இத்தா இருக்க வேண்டும்.\nகணவன் மரணித்ததன் பின் இத்தா அனுஷ்டிக்கும் ஒரு பெண் அலங்காரங்களை விட்டும் தவிர்ந்திருப்பது கட்டாயமாகும். தலாக், குல்உ மற்றும் பஸ்கு ஆகிய ஏதாவது ஒன்றின் மூலம் கணவனைப் பிரியும் ஒரு பெண் இத்தா அனுஷ்டிக்கும் போது அலங்காரங்களை விட்டும் தவிர்ந்திருப்பது சுன்னத்தாகும்.\nஒரு பெண் இத்தா இருக்கும் காலத்திற்குள் தனது கணவன் அல்லாத வேறொருவரை மறுமணம் செய்ய முடியாது. அவ்வாறு மறுமணம் செய்து கொண்டால் அத்திருமண ஒப்பந்தம் செல்லுபடியற்றதாக ஆகிவிடும்.\nஅவளது கணவனையே மறுமணம் செய்து கொள்ள நாடினால் பின்வரும் ஒழுங்குகள் கவனிக்கப்படல் வேண்டும்.\nஒன்று அல்லது இரண்டு தலாக்குகள் சொல���லப்பட்டவளாக இருந்தால், அவளது இத்தாவுடைய காலமாகிய மூன்று சுத்தங்கள் முடிவடைவதற்கு முன், தலாக் கூறிய அவளது கணவனுக்கு அவளை புதிய திருமண ஒப்பந்தம் எதுவுமின்றி மீட்டிக் கொள்ள முடியும். இத்தா முடிந்ததன் பின் மீட்டிக் கொள்வதாக இருந்தால் புதிய திருமண ஒப்பந்தம் அவசியமாகும்.\nமூன்று தலாக் சொல்லப்பட்ட பெண் அல்லது மூன்று தடவைகள் குல்உ செய்யப்பட்ட பெண் அதே கணவனை இத்தாவுடைய காலத்திலோ அல்லது இத்தா முடிந்ததன் பின்போ மறுமணம் செய்ய முடியாது. அவ்வாறு அவரை மீண்டும் மறுமணம் செய்வதாக இருந்தால், அப்பெண் இத்தாவை நிறைவு செய்ததன் பின்னர், வேறொருவரை உரிய முறையில் திருமணம் செய்து அவருடன் தாம்பத்திய உறவில் ஈடுபட்டதன் பின், விவாகரத்தின் மூலம் அல்லது கணவன் மரணிப்பதன் மூலம் பிரிந்தால், உரிய இத்தாவை நிறைவு செய்ததன் பின் மீண்டும் புதிய திருமண ஒப்பந்தத்தின் மூலம் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.\nமேலும், முதலாவது அல்லது இரண்டாவது குல்உகள் செய்யப்பட்ட பெண் அல்லது பஸ்கு முறையில் கணவனை பிரிந்த பெண், இத்தாவுடைய காலத்திற்குள்ளும் அல்லது இத்தாவுடைய காலத்திற்குப் பின்னரும் அதே கணவனுடன் சேர்ந்து வாழ விரும்பினால் புதிய திருமண ஒப்பந்தம் செய்து கொள்வது அவசியமாகும்.\nஇவை இத்தா சம்பந்தப்பட்ட குறிப்பிட்ட சில சட்டங்களாகும். இது சம்பந்தமான விரிவான சட்டதிட்டங்கள் இஸ்லாமிய சட்ட நூற்களில் தெளிவாக உள்ளன. தேவையேற்படும் போது மார்க்க சட்டக் கலையில் தேர்ச்சி பெற்ற உலமாக்களிடம் விளக்கங்களை பெற்றுக் கொள்வது நல்லது என ஆலோசனை கூறுகின்றோம்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.\nஇத்தா பற்றிய மார்க்கத் தெளிவை எழுத்து மூலம் தருமாறு கேட்டுக் கொள்கின்றோம்.\nFatwa Summary இத்தா என்பது ஒரு பெண் தனது கணவனின் மரணத்திலிருந்து அல்லது தலாக், குல்உ, பஸ்கு மூலம் கணவனைப் பிரிந்ததிலிருந்து மறுமணம் செய்யாமல் குறிப்பிட்ட சில காலங்கள் காத்திருப்பதாகும்.\nமஹபொல சமயக் கல்வி நலன் பேண் திட்டம்\nபால்குடி உறவு முறை தொடர்பான தெளிவு\nஸதகா நிதிகளை ஒன்று சேர்த்து தேவையுடையோருக்கு வழங்குதல்\nமஸ்ஜிதை பரிபாலனம் செய்யக்கூடியவர்களிடம் இருக்க வேண்டிய பண்புகள்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2021 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2014/02/blog-post.html", "date_download": "2021-04-14T20:24:24Z", "digest": "sha1:J6GY6SP43IHMLT4QKC4UXG6YHJKGLKQF", "length": 13986, "nlines": 215, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: சாரு அதிரடி - மகாபாரதம் ராமாயணம் எழுத நான் எதற்கு, நான் எழுதப்போவது வேறு", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nசாரு அதிரடி - மகாபாரதம் ராமாயணம் எழுத நான் எதற்கு, நான் எழுதப்போவது வேறு\nசாருவை அவ்வப்போது சந்திப்பது வழக்கம் என்றாலும் சில சந்திப்புகள் மறக்க முடியாத சந்திப்புகளாகி விடுவதுண்டு. அப்படி ஒரு முக்கியமான சந்திப்பு சென்ற சனிக்கிழமை நடந்தது..\nஒரு விஷயத்தை நாம் பார்ப்பதற்கும் ஓர் இலக்கியவாதி பார்ப்பதற்கும் வித்தியாசம் உண்டு.. நாளை மற்றும் நாளே , ஜேஜே சில குறிப்புகள் போன்றவற்றையெல்லாம் படித்து அசந்து போன நாட்கள் எல்லாம் உண்டு.. அவை ஏன் மோசமான படைப்புகள் என சாரு சொன்னபின் படித்து பார்த்தபோதுதான் உணர முடிந்தது..\nஓநாய் குலச்சின்னம் நன்றாக எழுதப்பட்ட நாவல்தான்.ஆனால் அதன் நோக்கம் ஆபத்தனாது என்பதை தன் பார்வையில் விளக்கினார்..வீரபாண்டியன் மனைவி ஏன் படிக்க வேண்டிய முக்கியமான நாவல் என்பது பற்றி பேசினார்.\nமொழி பெயர்ப்பு , சில மொழி பெயர்ப்பாளர்களின் தவறுகள் , ஷோபா சக்தியின் தங்கரேகை சிறுகதை என இலக்கிய விவாதங்கள் ஓடின என்றால் மற்ற ஜாலியான பேச்சுகளும் ஓடிக்கொண்டு இருந்தன.. நான் ஸ்டாப் சிரிப்பு ,கும்மாளம் என ஒவ்வொரு கணமும் கொண்டாட்டமாக கழிந்தது.. சமீப நாட்களில் நான் இது போல சிரித்ததே இல்லை..\nஇப்படி இலக்கியத்தரமாக பேசும் அவர் திடீரென குழந்தையாக மாறி என்னுடன் ஹாண்ட் ரெஸ்ட்லிங் மோதிப்பார்க்க தயாரா என சவால் விட்டார்..\nகுழந்தை , அடல்ட் , பொறுப்புள்ள எழுத்தாளர் என அடுத்தடுத்து காட்சிகள் மாறிக்கொண்டே இருந்தன..\nநான் , கணேசன் அன்பு , நிர்மல் போன்றோர் ஐந்து மணிக்கெல்லாம் போய் விட்டோம். சாருவும் கரக்ட்டாக வந்து விட்டார்.\nஎதிர்பாராத இனிய வரவாக அமைந்தது லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் அவர்களின் வருகை..\nஇவரெல்லாம் இணைய உலகில் ஆதி காலத்தில் இருந்தே இருப்பவர். சினிமா , எழுத்து என பல்துறை விற்பன்னர். அந்த காலத்தில் இருந்தே அவரை ரசித்து வருபவன் நான். சாருவும் இவரும் ஏதோ ஒரு புள்ளியில் இணைந்து இந்த சந்திப்பு நிகழ்ந்தது.. இவரது அனுபவங்கள் , பார்வைகள் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தன.\nநள்ளிரவுவாக்கில் செல்வகுமார் கணேசன் வந்தார். வந்ததும் உடனே சூழலில் தன்னை பொருத்திகொண்டு ஆரோக்கியமான வாதங்களை எடுத்து வைத்தார்.\nஷோபா சக்தியின் தங்க ரேகை குறித்தான இவர் பார்வை சிறப்பாக இருந்தது.\nகணேசன் அன்பு ஓநாய் குலச்சின்னம் நாவலின் ஒவ்வொரு வரியையும் நினைவு வைத்து பேசினார்.. சாரு சொல்வதை எதிர்த்து தைரியமாக தன் கருத்துகளை எடுத்து வைத்தார். அவர் சொல்வதை சாருவே கவனித்து கேட்டார். யாரேனும் குறுக்கிட முயன்றால் கூட , அவர் பேசட்டும் என்றார் சாரு..\nஅவரது அடுத்த படைப்பு குறித்து கேட்டோம்.. எல்லோருக்கும் தெரிந்த மகாபாரத்தை சிலர் அப்படியே மீண்டும் எழுதி எரிச்சல் படுத்துகிறார்களே... நீங்கள் ராமாயணம் எழுதுவீர்களா என்றோம்.\nஎல்லோருக்கும் தெரிந்தவற்றை எழுத நான் எதற்கு.. யூதாசின் பார்வையில் யூதாஸ் பற்றி எழுதப்போகிறேன். தமிழுக்கு அது புதிதாக இருக்கும்.. யூதாசின் மன ஓட்டம் , வாதைகள் , கனவுகள் , துரோகம் , அன்பு , பக்தி என வேறொரு பார்வை உங்களுக்கு கிடைக்கும் என்றார் சாரு..\n( வீரபாண்டியன் மனைவி நாவல் குறித்து , கமல் குறித்து , ஓனாய் குலச்சின்னம் , தருண் தேஜ்பால் குறித்தான விவாதங்கள் அடுத்த பகுதியில் )\nவித்தியாசமான படைப்புக்கள் வெளிவரட்டும் எம் மொழி தமிழும் வளரட்டும்\nஒரு படத்துல கவுண்டரு செந்தில \"டேய் ..எங்க தில்லானா வாசி\".. ம்பாரு.....செந்தில், \"ஹே ..ஹே ..இதுல வராதுங்க\" -ம்பாரு...அது மாதிரி இருக்குங்க பிச்சக்கார்...\nயூதாஸ் குறித்த பேச்சு காணொளியில்\nசாருவின் குரல் ஒலி தெளிவில்லை. ஒலி குறைவாக இருக்கிறது .\nஎன்ன பேசினார் என தட்டச்சுங்கள் .\nசாரு பேசும் முன் சேர்க்கப் பட்ட இசை\n//எல்லோருக்கும் தெரிந்த மகாபாரத்தை சிலர் அப்படியே மீண்டும் எழுதி எரிச்சல் படுத்துகிறார்களே... //\nஅடுத்த பதிவிற்காக வெய்டிங்... சீக்கிரம்...\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nமுன்னாள் கணவனை எப்படி மறப்பது - ஜே கிருஷ்ணமூர்த்தி...\nதியானம் போன்ற மன விளையாட்டுகள் மூலம் உண்மையை உணர ம...\nசாரு அதிரடி - மகாப��ரதம் ராமாயணம் எழுத நான் எதற்கு,...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2017/04/14000.html", "date_download": "2021-04-14T19:14:10Z", "digest": "sha1:6CAZDQPHRUXTF7DHJ2TG7GHODXBXDHUG", "length": 9562, "nlines": 77, "source_domain": "www.tamilletter.com", "title": "14000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான கிராமம் கண்டுபிடிப்பு: ஆராய்ச்சியாளர்கள் சாதனை - TamilLetter.com", "raw_content": "\n14000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான கிராமம் கண்டுபிடிப்பு: ஆராய்ச்சியாளர்கள் சாதனை\nகனடாவின் அருகில் 14000 ஆண்டுகளுக்கு முன் இருந்த கிராமத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nகனடாவின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பலவருடங்களாக பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுவருகிறார்கள்.\nஅதில் தற்போது கனடாவின் விக்டோரியா மாகாணத்திலிருந்து 500 கிலோ மீற்றர் அருகில் உள்ள Triquet தீவில் ஒரு கிராமத்தை கண்டுபிடித்துள்ளனர்.\nஇந்த கிராமம் 14000 வருடம் பழமையானது என அவர்கள் கூறியுள்ளனர். இது எகிப்து பிரமிட்கள் தோன்றியதற்கு முன்னால் தோன்றிய கிராமம் எனவும் தெரியவந்துள்ளது.\nஇது குறித்து ஆராய்ச்சியாளர் Alisha Gauvreau கூறுகையில், தற்போது இந்த கிராமத்தில் சில தொல்பொருட்களை கண்டுபிடித்துள்ளோம்.\nவிரைவில் நெருப்பு மூட்ட பயன்படும் சிக்கி முக்கி கற்கள், மீன் கொக்கிகள் போன்றவை கிடைக்கும் என எதிர்ப்பார்கிறோம்.\nஇங்கிருந்து அந்த காலத்திலேயே மக்கள் வேறு இடத்துக்கு குடி பெயர்ந்துள்ளதாக கருதுகிறோம் என அவர் கூறியுள்ளார்.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nடுபாயில் கொள்ளையில் ஈடுபட்ட ஆறு இலங்கையர்கள்\nடுபாயில் கொள்ளையில் ஈடுபட்ட ஆறு இலங்கையர்கள் டுபாயில் கொள்ளையில் ஈடுபட்டதாக ஆறு இலங்கையர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. டுபாய் பாத...\nஅமைச்சர் அலி சப்ரியின் கருத்துக்கள் ஆறுதல் அளிப்பதாக இருக்க வேண்டும்’ - மு.கா பிரதித்தலைவர் ஹாபிஸ் நஸீர்\n‘ அமைச்சர் அலி சப்ரியின் கருத்துக்கள் ஆறுதல் அளிப்பதாக இருக்க வேண்டும் ’ - மு.கா பிரதித்தலைவர் ஹாபிஸ் நஸீர்\nஅந்-நூர் மக்களின் போராட்டத்திற்கு பலன் - மாகாண சபை உறுப்பினர் தவத்திற்கு மக்கள் நன்றி தெரிவிப்பு\nஅக்ரைப்பற்று கல்வி வலயத்திற்கு உட்பட்ட அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலயத்தை அபிவிருத்தி திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்படாததை...\nஜனாதிபதியும் பிரதமரும் அரசியல் மேடைகளில் மாகாண சபைத் தேர்தல்கள் குறித்து கருத்துத் தெரிவித்து வந்த போதிலும் இருவருக்கும் உண்மையி...\nவேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா ஓராண்டுக்கு இடைநீக்கம்:-\nஇலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா, ஒப்பந்த விதிகளை மீறியதாக, ஓராண்டுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆனால...\nசபாநாயகர் அதிரடி நாட்டை பிரிக்கும், நாட்டை துண்டாடும், பௌத்த மதத்துக்கு அல்லது வேறு சமயங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அமைந்த ...\nதென்னிலங்கையின் தெரிவில், தெற்கு முஸ்லிம்களின் தீர்மானம்..\nசுஐப் எம்.காசிம் - தென்னிலங்கை முஸ்லிம்களை வழி நடத்தும் பொறுப்புக்கள் இம்முறை பெரும் சர்ச்சைக்குள் மாத்திரமன்றி , சவால்களுக்கும் உள்ளாகப...\nபலரது எதிர்ப்பை மீறி பிரதமர் மகிந்த ராஜபக்ச எடுத்த தீர்மானம் சிறந்த தீர்மானம் என பாராட்டிய மங்கள சமரவீர\nபல்வேறு தரப்பிலிருந்தும் முன்வைக்கப்பட்ட எதிர்ப்பை மீறி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப...\nசந்திரிகாவிடம் இந்த கேள்வியை மட்டும் கேட்டால் அறை விழுவது உறுதி\nஐக்கிய தேசிய கட்சியில் இணையப்போகின்றீர்களா என என்னிடம் கேள்வி எழுப்புபவர்களின் காதுகள் உடையும் விதத்தில் அறை விழும் என முன்னாள் ஜனாதிப...\nகடற்படையிலிருந்து விலகியவரை தளபதியாக நியமித்ததில் சிக்கல் : சரத் வீரசேகர\nரியர் அத்மிரால் டிரவிஸ் சின்னையா கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளதில் தவறில்லை. அமெரிக்க அரச திணைக்களத்தில் சேவையாற்றியுள்ளதை மேலதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2019/06/blog-post_25.html", "date_download": "2021-04-14T20:21:23Z", "digest": "sha1:ZQW42SP5DS3SLLT5MHEWXQICEU5R5VXU", "length": 14957, "nlines": 83, "source_domain": "www.tamilletter.com", "title": "ராஜினாமா கடிதத்தை காணோமாம்:தேடுகின்றார் மைத்திரி? - TamilLetter.com", "raw_content": "\nராஜினாமா கடிதத்தை காணோமாம்:தேடுகின்றார் மைத்திரி\nமுஸ்லீம் இனத்திற்காக தமது பதவிகளை இராஜினாமா செய்வதாக சொன்ன முஸ்லிம் அமைச்சர்கள் ஒன்பது பேரின் இராஜினாமா கடிதம் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இதுவரை ஒப்படைக்கப்படாதுள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.\nஅதேபோன்று, இவ்வாறு இராஜினாமா செய்த எவரும் தமது உத்தியோகபுர்வ வாகனங்களை ஒப்படைக்காதுள்ளதாகவும், தமது தனிப்பட்ட செயற்குழு உறுப்பினர்களை நீக்கவில்லையெனவும் தெரியவருகின்றது.\nநேற்று (05) இரவு வரையில் எந்தவொரு அமைச்சரும் தமது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி செயலகத்தில் ஒப்படைக்கவில்லையென ஜனாதிபதி செயலக உயர் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.\nதமது வாகனங்களை ஒப்படைக்கவில்லையெனவும், தமது தனிப்பட்ட செயலணியை பதவி நீக்கவில்லையென, முஸ்லிம் அமைச்சர்கள் பதவி வகித்த அமைச்சுக்களின் செயலாளர்களிடம் கேட்டபோது அவர்களும் இதனையே குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇதனிடையே அரசாங்கத்திலிருந்து பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களை மீண்டும் அந்தப் பொறுப்புக்களை ஏற்குமாறு மூன்று மகா சங்கத்தினதும் மகாநாயக்கர்கள் கூட்டாக இணைந்து வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nகுற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள யாராவது அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் இருப்பதாயின் தான் சார்ந்த நியாயங்களை பாதுகாப்புப் பிரிவினருக்கும், அது தொடர்பானவர்களுக்கும் முன்வைத்து தீர்த்துக் கொள்வதற்கு முன்வருமாறும் வேண்டுகோள் விடுக்கின்றோம் எனவும் மகாநாயக்கர்கள் அவ்வேண்டுகோளில் தெரிவித்துள்ளனர்.\nமுஸ்லிம் அமைச்சர்களின் பிரச்சினைகள் தொடர்பில் அவர்களுடன் மகாசங்கத்தினர் கலந்துரையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளனர்.\nநாட்டில் தற்பொழுது எழுந்துள்ள நெருக்கடி நிலைமை தொடர்பில் ஆராய்ந்து நாட்டின் பொருளாதார, கல்வி, சமூக மற்றும் கலாசார துறைகளின் முன்னேற்றம் காண்பது குறித்து 15 அம்ச திட்டத்தின் அடிப்படையில் நேற்று (05) விசேட அறிவிப்பொன்று செய்யப்பட்டது.\nஅஸ்கிரி பீட மகாநாயக்கர் வரகாகொட ஞானரத்ன தேரரின் தலைமைய���ல், மூன்று பிரதான பீடங்களினதும் உயர்மட்ட கலந்துரையாடல் கண்டி அஸ்கிரி மகா விகாரையில் இடம்பெற்றுள்ளது. இதன்போது இந்த 15 அம்ச அறிக்கையொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை குறித்து விரைவில் வெளியிடவுள்ளதாகவும் மூன்று பீடங்களும் ஊடகங்களிடம் அறிவித்திருந்தன.\nநாட்டில் தற்பொழுது எழுந்துள்ள நெருக்கடி நிலைமைகளை சமாதானத்துக்கு கொண்டுவருது தொடர்பில் மூன்று பிரதான பீடங்களின் மகாநாயக்கர்களும் இணைந்து நேற்று கண்டியில் விரிவாக ஆய்வு செய்துள்ளனர். இதன் பின்னரே முஸ்லிம் அமைச்சர்களுக்கு இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.\nநாட்டின் சிறந்த நிருவாகம் ஒன்றுக்காக சகல தரப்பினரையும் ஒன்றிணைத்துக் கொண்டு செயற்படுவது எவ்வாறு என்பது குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது. சகல தரப்பினரும் பிளவுபடாமல் ஒற்றுமையாக இருந்து, சமாதானமான ஒரு நாடாக உலகிற்கு எடுத்துக்காட்டி தொடர்ந்தும் செயற்பட வேண்டும் என இதன்போது முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மல்வது பீட போசகர் நியங்கொட விஜிதசிறி தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஅவ்வகையில் இவ்வாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டால் அமைச்சு கதிரைகளை காப்பாற்றிக்கொள்ளலாமென்ற எதிர்பார்ப்பிலேயே ராஜினாமா கடிதங்களை கையளிக்காதுள்ளனராவென்ற சந்தேகம் எழுந்துள்ளது.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nடுபாயில் கொள்ளையில் ஈடுபட்ட ஆறு இலங்கையர்கள்\nடுபாயில் கொள்ளையில் ஈடுபட்ட ஆறு இலங்கையர்கள் டுபாயில் கொள்ளையில் ஈடுபட்டதாக ஆறு இலங்கையர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. டுபாய் பாத...\nஅமைச்சர் அலி சப்ரியின் கருத்துக்கள் ஆறுதல் அளிப்பதாக இருக்க வேண்டும்’ - மு.கா பிரதித்தலைவர் ஹாபிஸ் நஸீர்\n‘ அமைச்சர் அலி சப்ரியின் கருத்துக்கள் ஆறுதல் அளிப்பதாக இருக்க வேண்டும் ’ - மு.கா பிரதித்தலைவர் ஹாபிஸ் நஸீர்\nஅந்-நூர் மக்களின் போராட்டத்திற்கு பலன் - மாகாண சபை உறுப்பினர் தவத்திற்கு மக்கள் நன்றி தெரிவிப்பு\nஅக்ரைப்பற்று கல்வி வலயத்திற்கு உட்பட்ட அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியா���யத்தை அபிவிருத்தி திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்படாததை...\nஜனாதிபதியும் பிரதமரும் அரசியல் மேடைகளில் மாகாண சபைத் தேர்தல்கள் குறித்து கருத்துத் தெரிவித்து வந்த போதிலும் இருவருக்கும் உண்மையி...\nவேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா ஓராண்டுக்கு இடைநீக்கம்:-\nஇலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா, ஒப்பந்த விதிகளை மீறியதாக, ஓராண்டுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆனால...\nசபாநாயகர் அதிரடி நாட்டை பிரிக்கும், நாட்டை துண்டாடும், பௌத்த மதத்துக்கு அல்லது வேறு சமயங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அமைந்த ...\nதென்னிலங்கையின் தெரிவில், தெற்கு முஸ்லிம்களின் தீர்மானம்..\nசுஐப் எம்.காசிம் - தென்னிலங்கை முஸ்லிம்களை வழி நடத்தும் பொறுப்புக்கள் இம்முறை பெரும் சர்ச்சைக்குள் மாத்திரமன்றி , சவால்களுக்கும் உள்ளாகப...\nபலரது எதிர்ப்பை மீறி பிரதமர் மகிந்த ராஜபக்ச எடுத்த தீர்மானம் சிறந்த தீர்மானம் என பாராட்டிய மங்கள சமரவீர\nபல்வேறு தரப்பிலிருந்தும் முன்வைக்கப்பட்ட எதிர்ப்பை மீறி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப...\nசந்திரிகாவிடம் இந்த கேள்வியை மட்டும் கேட்டால் அறை விழுவது உறுதி\nஐக்கிய தேசிய கட்சியில் இணையப்போகின்றீர்களா என என்னிடம் கேள்வி எழுப்புபவர்களின் காதுகள் உடையும் விதத்தில் அறை விழும் என முன்னாள் ஜனாதிப...\nகடற்படையிலிருந்து விலகியவரை தளபதியாக நியமித்ததில் சிக்கல் : சரத் வீரசேகர\nரியர் அத்மிரால் டிரவிஸ் சின்னையா கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளதில் தவறில்லை. அமெரிக்க அரச திணைக்களத்தில் சேவையாற்றியுள்ளதை மேலதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uktamil.co.uk/2017/12/5.html", "date_download": "2021-04-14T19:21:39Z", "digest": "sha1:ZODFZMVMTS2RWLDAYUAIK74ENG63B6BN", "length": 7308, "nlines": 51, "source_domain": "www.uktamil.co.uk", "title": "முதல் ஒருநாள் போட்டி : நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » விளையாட்டுச் செய்திகள் » முதல் ஒருநாள் போட்டி : நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nமுதல் ஒருநாள் போட்டி : நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nவான்கேராய்: வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான முதல்நாள் போட்டியில் ���ியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. வெஸ்ட்இண்டீஸ் அணியில் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் இந்த போட்டியில் களமிறங்கினார். நியூசிலாந்து பந்துவீச்சில் வெஸ்ட்இண்டீஸ் அணி சிறிய இடைவெளியில் விக்கெட்டை இழந்து வந்தது. இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக லீவிஸ் 76, ரோவன் பவல் 59 ரன்களை எடுத்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிறிஸ் கெய்ல் 22 ரன்களில் வெளியேறினார். நியூசிலாந்து அணியில் அபாரமாக பந்துவீசிய பிரேஸ்வெல் 4, ஆஸ்டில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.\nஇதனையடுத்து 249 ரன்கள் எடுத்தால் என்ற வெற்றி இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. வெஸ்ட்இண்டீஸ் அணியின் பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்ட நியூசிலாந்து அணி 46 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிறகு 246 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜார்ஜ் வொர்கர் 57, ராஸ் டெய்லர், மன்ரோ ஆகியோர் தலா 49 ரன்களை எடுத்தனர். 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.\nஇது தான் ஓவியா மனசு- ஜுலிக்கு பதிலடி கொடுத்த ரசிகர்கள்\nபிக்பாஸ் நிகழ்ச்சி தமிழகத்தில் மிகவும் பிரபலமடைந்துவிட்டது. இந்த நிகழ்ச்சியை கோடிக்கணக்கில் மக்கள் பார்த்துள்ளதாக அவர்களே தெரிவித்துள்ளனர...\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள்\nஇதுவரை வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளுக்கு அமைய ஸ்ரீலங்க பொதுஜன முன்னனி 27 தேர்தல் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. தமிழரசு கட்சி 9 தொக...\nமனைவியை போத்தலால் குத்திக்கொலை செய்த கணவன் ..\nகணவரொருவர் தனது 22 வயதான மனைவியை வெட்டிக்கொலை செய்த சம்பவம் குடவெல தெற்கு வெலிவேரிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குடவெல தெற்கு வெலிவ...\nதேர்தல் விளம்பரத்திற்கு கட்டணம் செலுத்தாத மகிந்த ராஜபக்ச\nகடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச மற்றும் மேலும் சில வேட்பாளர்களின் தேர்தல் பிரசார விளம்பரங்களை ஒளிப்பரப்பியத்தில் நடந்த சுமார் 1...\nசின்ன தலைவலி வந்தாலே தாங்க முடியாத நமக்கு இப்போது பெரிய பெரிய நோய்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக வருகின்றன. இன்று யாரை கேட்டாலும் சர்க்கரை வியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://divineinfoguru.com/slokas-mantras/pregnancy-mantras/sanskrit-mantra-for-normal-delivery/", "date_download": "2021-04-14T19:10:55Z", "digest": "sha1:WQQITERG3R6IYXBLVAHJPDYNGIUTYWUV", "length": 3410, "nlines": 85, "source_domain": "divineinfoguru.com", "title": "Sanskrit Mantra for Normal Delivery - DivineInfoGuru.com", "raw_content": "\nAstroJuwala.com-அனைத்து வித ஜோதிட தகவல்கள், தோஷ பரிகாரங்கள், வாஸ்து குறிப்புகள், நியூமராலஜி\nAstroJuwala - ஜோதிடம் மற்றும் ஆன்மீக கேள்வி பதில் வீடியோ பதிவுகள்\nThiruppavai 30 Songs in Tamil - திருப்பாவை 30 பாடல்கள் விளக்கங்களுடன்\nSashti viratham கந்த சஷ்டி விரதம் பற்றி ஓர் பார்வை:\nShri Vishnu Mantras- ஸ்ரீ விஷ்ணு மந்திரங்கள்\nசிவபெருமானின் 19 அவதாரங்களை பற்றி நாம் அறியாத ரகசியங்கள் \nகுழந்தை பாக்கியம் பெற சொல்ல வேண்டிய குரு பகவான் ஸ்லோகம்\nசிவபெருமானிற்கு பிடித்த வழிபாட்டு பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://maattru.com/budget-2020/", "date_download": "2021-04-14T19:11:52Z", "digest": "sha1:5GA2V5MIIIQBCDNFRCSWCJQMMWT4HQB5", "length": 24066, "nlines": 131, "source_domain": "maattru.com", "title": "பட்ஜெட் 2020: வரி குறைப்பு யாருக்கு என்ன இலாபம்? - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nபட்ஜெட் 2020: வரி குறைப்பு யாருக்கு என்ன இலாபம்\n“வருமான வரியைக் குறைச்சிருக்காங்க நிர்மலா மேடம். இப்பவாவது அவங்கள மனசார பாராட்டுங்க”\n“நம் மீது உண்மையான அக்கறையும் பாசமும் இருந்தால், அவர்களைப் பாராட்டுவதில் எனக்கு என்ன தயக்கம். எனக்கும் உங்க நிர்மலா மேடமுக்கும் பரம்பரைப் பகையா என்ன. சரி, அதிருக்கட்டும். இப்ப இந்த வரி வரம்பை அதிகரித்ததால், உங்களுக்கு மாதம் எவ்வளவு மிச்சமாகும்\n“எப்படிப் பாத்தாலும் 500 ரூபாயிலிருந்து 1000 ரூபாய் வரைக்குமாவது மிச்சமாகும். என்னோட உழைப்புல கெடைக்கிற பணம் ப்ரோ அது”\n“சரி நீங்க சொல்றது சரிதான். உங்க உழைப்புல கிடைக்கிற பணம் வீணாகக்கூடாது தான். ஆனால், இந்த வரிச்சலுகை கொடுப்பதுபோல 500 ரூபாயை உங்களுக்கு மிச்சப்படுத்திவிட்டு, திருட்டுத்தனமாக பின்வாசல் வழியாக வந்து உங்கள் வருமானத்தை எல்லாம் அவர்களோ அல்லது அவர்களது ஏஜண்டுகளோ திருடிக்கொண்டு போகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா\n“அடப்போங்க ப்ரோ, உங்களுக்கு இதே வேலை. எதையாவது கற்பனை பண்ணி எதையாவது ஒளறிட்டு கெடக்குறீங்க”\n“சரி நான் கொஞ்சம் விரிவா சொல்றேன். ஒரு நாட்டில் அடிப்படை வசதிகள் எல்லாம் எந்தளவுக்கு தனியாரிடம் போகிறதோ, அந்தளவுக்��ு அந்நாட்டு மக்கள் அதிகமாக சம்பாதிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுவார்கள். அதாவது அடிப்படை வசதிகளை அரசே வழங்காமல், தனியார் வழங்கினால் குடிமக்களுக்கு சாதாரணமாக ஆகவேண்டிய செலவைவிடவும் அதிகமாக ஆகும். அப்போது, எல்லா வரியையும் இரத்து பண்ணினாலும், அது குடிமக்களுக்கு எந்தவித பலனையும் தராது.”\n“ப்ரோ, புரியிறமாதிரி தான் இருக்கு. ஆனா என்னோட சூழலுக்கு இது எப்படி பொருந்தும்னு சொல்லுங்க. அப்பதான என்னால நம்புமுடியும்”\n“சரி இருங்க வரேன். ஒருகாலத்தில் நம் குடும்ப பட்ஜெட்டில் கல்விக்கென்று மிகப்பெரிய தொகையினை ஒதுக்கவேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது. ஆனால், இன்றைக்கோ நடுத்தர வர்க்கத்து குடும்பங்களில் அவர்கள் வீட்டுப் பிள்ளைகளின் படிப்பிற்கு மிகப்பெரிய அளவிலான பணத்தை தனியாக எடுத்துவைக்க வேண்டியிருக்கிறது. அரசு பள்ளிகளில் படிப்பது கேவலம் என்கிற பிரச்சாரம் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வந்ததும், அதற்கேற்ப அரசுப் பள்ளிகளுக்கு ஒதுக்கப்படும் அரசின் நிதி குறைந்துகொண்டே வந்ததும் மிகமுக்கியமான காரணங்கள்.”\n“ஆமா ப்ரோ. என் ரெண்டு கொழந்தைகளோட படிப்பு செலவுக்கே பல்க்கா செலவாகுது”\n“அதேபோல, நம் வீடுகளில் மருத்துவத்திற்கு ஒதுக்கவேண்டிய தொகையும் முன்னெப்போதையும் விட இப்போது மிக அதிகமாகியிருக்கிறது. இருமல் என்று மருத்துவமனை போனாலே இரண்டாயிரத்தை எடுத்து வைக்க வேண்டியிருக்கிறது. காய்ச்சல் என்று போனாலே, இந்த டெஸ்டு அந்த டெஸ்டு ஸ்கேனிங் என்று பலவகைகளில் ஆயிரக்கணக்கில் அழவேண்டியிருக்கிறது. அரசு பள்ளிகளுக்கு ஆகிய அதே நிலைதான் அரசு மருத்துவமனைகளுக்கும். கோடிகளில் கொட்டி மருத்துவம் படிக்கிறவர்கள் மருத்துவ சந்தையில் குவியத்துவங்கியதும், அரசு மருத்துவமனைகளுக்கு செல்வது பாதுகாப்பில்லாதது என்று தொடர்ச்சியாக பரப்பப்படுவதாலும், அதற்கேற்ப நிதி ஒதுக்காமல் நவீன வசதிகளை உள்ளடக்காமல் கேட்பாரற்றுக் கிடக்கும் அரசு மருத்துவமனைகள் அதிகரித்திப்பதும் நம்முடைய மாத வருமானத்தின் பெரும்பகுதியைத் திருடிக்கொண்டு போவதற்கு முக்கியமான காரணங்கள்.”\n“கரக்ட் ப்ரோ. ரெண்டு வருசம் முன்னாடி, எங்கப்பாவுக்கு மருத்துவம் பாக்க நான் வாங்குன கடனை இன்னமும் கொஞ்சம் கொஞ்சமா அடைச்சிட்டு தான் இருக்கேன்”\n“அதேபோல, நாம் அன்றாடம் படிப்புக்கும் வேலைக்கும் சென்றுவருவதற்கு பயன்படுத்துகிற போக்குவரத்திலும் இதேநிலை தான். அரசு போக்குவரத்துத் துறைகளை நிர்கதியாக்கிவிட்டு, ஊபர்-ஓலா என்று தனியார் டேக்சிகளை ஊக்குவித்தும், இரயில் போக்குவரத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக அங்கம் அங்கமாக தனியாரிடம் ஒப்படைப்பதும், புதிதாக உருவாக்கப்படும் மெட்ரோக்களைக்கூட தனியாரிடம் தாரைவார்த்ததுமாக நம்முடைய அன்றாட பயணத்தையும் செலவுமிகுந்ததாக மாற்றி, நம் வருமானத்திலிருந்து பெரும்பணத்தை அபகரிக்கிற வேலையும் செய்யப்பட்டிருக்கிறது.”\n“ஆமா ப்ரோ, பெட்ரோல் செலவு சாதாரண செலவில்ல ப்ரோ”\n“குடிமக்களுக்கு மிகக்குறைந்தபட்சமாக வாழ்வதற்கு வீடுவழங்கும் பணியிலிருந்து கூட அரசுகள் வெளியேறிய காரணத்தால், நம்முடைய ஒவ்வொரு மாத வருமாத்திலிருந்தும் பெரும்பணத்தை வாடகையின் காரணமாக இழக்கவேண்டி வருகிறது. “\n“வாடகை குடுத்தே என் வாழ்க்கை ஓடாத்தேஞ்சிரும் ப்ரோ”\n“இப்படியாக அரசே எல்லோருக்கும் சமமாகவும் தரமாகவும் ஒரேமாதிரியாகவும் வழங்கியிருக்கக் கூடிய கல்வி, மருத்துவம், வீடு, போக்குவரத்து போன்ற மிகவும் அடிப்படையான வசதிகளைக் கூட வழங்காமல், அதில் ஏற்கனவே இருந்த கொஞ்சநஞ்ச வசதிகளையும் பறித்து தனியாரிடம் ஒப்படைக்கிறது இந்த அரசு. உங்களுக்கு இந்த அரசு கொடுக்கிற 500 ரூபாய் வருமான வரிச்சலுகை உங்களுக்கு பெருசா தெரியுது. ஆனா, கல்விக்கும் மருத்துவத்துக்கும் போக்குவரத்துக்கும் வீடுவாடகைக்கும் உங்களை பல ஆயிரங்கள் செலவு செய்ய வைக்கிறது இந்த தனியார்மயம்”\n“இந்த பட்ஜெட்டில் இரயில்வே, எல்ஐசி என மிச்சம் மீது இருக்கிற மக்கள் சேவை நிறுவனங்களையும் தனியாரிடம் கொடுக்க சட்டம் போடுகிறார்கள். ஆக இனிமேல், உங்கள் செலவு முன்பைவிட மேலும் மேலும் அதிகரிக்கப் போகிறது”\n“இதுபோக, எல்லாமே தனியாரிடம் சென்றுவிட்ட கல்வி மருத்துவம் போக்குவரத்து மற்றும் வீடு போன்றவற்றுக்கு செலவழிக்கக்கூட வழியில்லாமல் இருக்கிற கோடிக்கணக்கான மக்களால் இந்த நாட்டில் வாழவே முடியாத நிலை ஏற்படுமே. அவர்களையும் யோசித்துப் பார்த்தால் எவ்வளவு கொடூரம்”\n“ஸ்கூல் ஃபீசும், ஹாஸ்பிடல் செலவும், பெட்ரோல் செலவும் இல்லாமப்போனால், நம்முடைய வருமானத்திற்கு தகுந்தவாறு நாமே எவ்வளவு வேண்ட��மென்றாலும் வரிகட்ட தயாராத்தான் இருப்போம் இல்லையா\n“நேரடி வரியைக் குறைப்பது ஒரு அரசாங்கத்தின் சாதனையில்லை. மக்களின் வருமானத்திற்கு வழிசெய்வதும், பணம் பிடுங்கும் முதலைகளிடம் இருந்தும் மக்களைக் காப்பதுதானே அரசின் வேலை”\n“எல்லாம் புரியுது ப்ரோ. ஆனா அரசு பள்ளிகளும் மருத்துவமனையும் ட்ரெயினும் பஸ்ஸும் சரியில்லையே ப்ரோ”\n“நம்ம வரிப்பணத்தில் உருவாகும் இந்த அரசு நிறுவனங்களில் ஏதாவது குறையென்றால் அதனைத் தட்டிக்கேட்டு சரிசெய்ய வைப்பது நம் கடமைதானே. அதிகாரிகளையும் ஆட்சியாளர்களையும் சட்டையைப் பிடித்து கேள்விகேட்கவேண்டிய நாம், நம்முடைய வரிப்பணத்தில் உருவான சொத்துக்களை யாருக்கோ விற்பனை செய்து, நம்முடைய செலவையும் அதிகரிக்க விடுவது நம்முடைய தவறுதானே..”\n“ஆமா ப்ரோ. இதெல்லாம் கொஞ்சம் யோசிச்சாலே நமக்குப் புரியுதே. அரசாங்கத்துக்கு ஏன் ப்ரோ புரியல\n“நம்முடைய உழைப்பையும் பணத்தையும் திருடி அம்பானிக்கும் அதானிக்கும் கொடுப்பதையே தங்கள் வாழ்க்கையின் இலட்சியமாகக் கொண்டிருக்கும் அவர்களுக்கா புரியாது. எல்லாம் தெரிந்துதான் செய்கிறார்கள்”\n“ஓ, அவங்களை விடக்கூடாது ப்ரோ.”\nபொருளாதார நெருக்கடியைத் தீர்க்க என்ன செய்யப் போகிறது மோடி அரசு\nமுப்பெரும் நெருக்கடிகளும், முகம் கொடுக்காத மத்திய பட்ஜெட்டும்…\nகுடியுரிமைச் சட்டத்திருத்தம் 2019: ஒரு அப்பட்டமான அரசியல் சட்ட விரோதமான சட்டம்\nBy மாற்று ஆசிரியர்குழு‍ December 11, 2019\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரிடம் சில கேள்விகள்\nBy மாற்று ஆசிரியர்குழு‍ November 16, 2020\nBJP coronavirusindia COVID-19 india modi RSS RSSTerrorism tamilnadu அதிமுக அமெரிக்கா அம்பேத்கர் அரசியல் ஆர்.எஸ்.எஸ் ஆர்எஸ்எஸ் ஆர்எஸ்எஸ் கொள்கை இந்தியா ஊழல் கம்யூனிசம் கற்றல் கல்வி காதல் கார்ல் மார்க்ஸ் கோல்வால்கர் சாதி சினிமா செய்திகள் தமிழ் தலித் திமுக தீண்டாமை நிகழ்வுகள் பாஜக பிஜேபி புத்தகம் பெண்கள் பொருளாதாரம் போராட்டம் மதம் முதலாளித்துவம் மூலதனம் மோடி வரலாறு வாசிப்பு விவாத மேடை விவாதம்\nதேசத்தின் பொதுத்துறைகளை தனியாருக்கு வாரி வழங்குவதுதான் பட்ஜெட்டா…..\nபண்டங்கள் மற்றும் சேவை வரியின் (GST) அரசியல் … (1)\nதண்ணீர் – கந்தர்வன் சிறுகதை\nநா.முத்துக்குமார்… எல்லோருக்கும் பிடித்த பாடலின் மரணம்\nCategories Select Category English அரசியல் அறிவ��யல் இதழ்கள் இந்திய சினிமா இலக்கியம் இளைஞர் முழக்கம் உலக சினிமா கலாச்சாரம் காதல் குறும்படங்கள் சமூகம் சித்திரங்கள் சினிமா சொல்லப்படாத அமெரிக்க வரலாறு ஜூன் 2015 தமிழ் சினிமா தலையங்கம் தொடர்கள் தொழில்நுட்பம் நம்பிக்கைவாதி நிகழ்வுகள் பிற புதிய ஆசிரியன் புத்தகம் பேசுது‍ புத்தகம் பேசுது‍ மத்திய கிழக்கின் வரலாறு மார்ச் 2015 மாற்று‍ சினிமா மூலதனம் – வாசகர் வட்டம் வரலாறு விவசாயம்\na v samikkannu on போய்வாருங்கள் தோழர் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா . . . . . . . . . . \nவேகநரி on இஸ்லாமிய சமூகத்தில் இருப்பதால் சாதியை உணரமுடியவில்லையா அமீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1416048", "date_download": "2021-04-14T20:26:21Z", "digest": "sha1:ZDKUSWLKTYWVX6RDKKNBDQKSOJXKQ5CK", "length": 3222, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கூட்டு நிதிநல்கை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கூட்டு நிதிநல்கை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n04:09, 6 மே 2013 இல் நிலவும் திருத்தம்\n22 பைட்டுகள் நீக்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:Q...\n15:41, 5 மே 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nNatkeeran (பேச்சு | பங்களிப்புகள்)\n(\"'''கூட்டு நிதிநல்கை''' என்ப...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n04:09, 6 மே 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKLBot2 (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:Q...)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.termwiki.com/TA/Bob_Dylan", "date_download": "2021-04-14T20:20:26Z", "digest": "sha1:YUDCW72M2PPCLTMNUB7O4YE6LYLDPHAW", "length": 8580, "nlines": 185, "source_domain": "ta.termwiki.com", "title": "பாப் டைலன் – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nஅமெரிக்க பாடகர் songwriter மற்றும் கவிஞர், தெரிந்த முதல் போது அவர் ஆனார் பார்க்க போல சமூக வருடங்களாக நடந்துவரும் உள்நாட்டு மற்றும் மாற்று மூலம் தனது பாடல்கள் \"Blowin' உள்ள த விண்ட்\" மற்றும் \"நேரங்களில் அவர்கள் உள்ளன ஒரு-Changin\" figurehead 1960s. Celebrated தனது songwriting ஒதுக்கீடு திறன், டைலன் என்ற விருதுகள் அடங்கும் ஒரு கிராமி, கோல்டன் உலகம் மற்���ும் அகாதமி. பிறந்த ராபர்ட் ஆலன் Zimmerman உள்ள 1941 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது, பாப் தொடர்ந்து சுற்றுலா மற்றும் தொகுப்பு இன்று எழுத.\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/districts/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF/attack-on-fighters-government-employees-outraged-at-police", "date_download": "2021-04-14T20:43:24Z", "digest": "sha1:PJ7VVCUSCYBD3P2NDXJ7UF2RKDVCPUQJ", "length": 8000, "nlines": 74, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவியாழன், ஏப்ரல் 15, 2021\nசென்னையில் போராடிய அரசு ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையை கண்டித்து அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழக முதல்வரிடம் நேரடி யாக பெருந்திரள் முறையீடு செய்யும் போராட்டம் பிப்.19 ஆம் தேதியன்று சென்னையில் நடைபெற்றது. அப் போது, இப்போராட்டத்தில் பங்கேற் றோர் மீது மிக கொடூரமான முறையில் காவல்துறை தாக்குதலை தொடுத் தது. இதில் மாநிலப் பொருளாளர் மு. பாஸ்கரன், மாநில துணைத் தலை வர் மு.சீனிவாசன், தருமபுரி மாவட்டச் செயலாளர் ஏ.சேகர் மற்றும் பெண் ஊழியர்கள் உட்பட ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இதனைக் கண்டித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எம்.சுருளிநாதன் தலைமையில் கண் டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாநில துணைத் தலைவர் கோ.பழனி யம்மாள், மாவட்டச் செயலாளர் ஏ. சேகர், பொருளாளர் கே.புகழேந்தி, மக ளிர் துணைக்குழு மாவட்ட அமைப் பாளர் பி.எஸ்.இளவேணில், ஓய்வு பெற்ற அரசு ஊழியர் கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் பழனிச்சாமி உள் ளிட்ட திரளானோர் கலந்து கொண்ட னர்.\nகோவை மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் பி.செந்தில்குமார் தலைமை வகித்தார். இதில், அரசு ஊழியர்கள் ஏரா ளமானோர் பங்கேற்று ஆவேச முழக்கங் களை எழுப்பினர்.\nசேலம் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் சி.முருகப்பெருமாள் தலைமை வகித்தார். இதில், மாவட்டச் செயலாளர் சுரேஷ், பொருளாளர் செல் வம், ஓய்வு பெற்றோர் நலச் சங்க மாநி லச் செயலாளர் முருகேசன், திருநாவுக் கரசு, கலைவாணன் அந்தோணி உள் ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.\nவிசைத்தறியாளர் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nவாக்குகளைப் பிரிக்கும் பாரதிய ஜனதாவின் சாகச அரசியலை திமுக கூட்��ணி முறியடிக்கும் கே சுப்பராயன் எம் பி உறுதி\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nசிபிஎம் வேட்பாளர் பவுத் ஹலீம் பிரச்சாரத்தில் பிருந்தா காரத்...\nஐபிஎல் 2021 : இன்றைய ஆட்டம்... (ஹைதராபாத் - பெங்களூரு)\nஇடதுசாரிகளோடு உறுதியாக 24 பர்கானா மாவட்டங்கள்.....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=190898&cat=32", "date_download": "2021-04-14T20:47:28Z", "digest": "sha1:SQ6JWSL2BH2SXDVEP2RKD3G2ZTZFGW55", "length": 16166, "nlines": 354, "source_domain": "www.dinamalar.com", "title": "தாமதத்துக்கு மத்திய அமைச்சர் விளக்கம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ தாமதத்துக்கு மத்திய அமைச்சர் விளக்கம்\nதாமதத்துக்கு மத்திய அமைச்சர் விளக்கம்\nஇந்தியாவில் ஜனவரி 2021 முதல் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார். தடுப்பூசி போடுபவர்களுக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டால் அதற்கு கொடுக்க வேண்டிய சிகிச்சை குறித்து ஆலோசனை செய்து வருகிறோம். அவசரமாக தடுப்பூசியை வழங்குவதை விட மக்களின் பாதுகாப்பு தான் முக்கியம் என்றார் . 30 கோடி மக்களுக்கு செலுத்தும் அளவுக்கு தடுப்பூசிகள் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்தார் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nBrowser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nபாதுகாப்பு நடவடிக்கை குறித்து விளக்கம் | நிவர்\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தங்கமணி விளக்கம்\nமுகாமில் ஏற்பாடுகள் தயார் என்கிறார் அமைச்சர்\n5000 மக்களுக்கு நிவாரண உதவி\nஎனக்காக எழுந்திருக்க வேண்டாம் என்றார்\nமக்களுக்கு லட்டு வழங்கி மகிழ்ச்சி\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சென்னை வீடியோ சினிமா வீடியோ டிரைலர் விளையாட���டு செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி சினிமா பிரபலங்கள் நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nமாஸ்க், இடைவெளியை மறந்தனர் 1\nசினிமா பாடல்களை விட ஸ்டாலின் தான் வராரு பாட்டு சூப்பர் ஹிட்\n6 Hours ago சினிமா வீடியோ\nகுறைவான பாதிப்புள்ள 80 % பேர் தனிமையில் இருந்தாலே குணமாகும்\nநான் ஹீரோவா...இல்லவே இல்லை ..யோகிபாபு\n9 Hours ago சினிமா வீடியோ\n12ம் வகுப்பு தேர்வு ஒத்தி வைப்பு\nசுகாதார செயலர் பதில் 2\nகொரோனா அச்சமின்றி ஹரித்துவாரில் 6 லட்சம் பேர் திரண்டனர் \nஆபரணங்களுக்கு ஜூன் 1 முதல் ஹால்மார்க் கட்டாயம்\nதங்க கவச அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர்\n13 Hours ago செய்திச்சுருக்கம்\nரஜினி அரசியலுக்கு வராதது அப்செட் தான் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் |\n13 Hours ago சினிமா வீடியோ\nதேர்தல் ஆணைய வரலாற்றில் முதன் முறையாக \nதிரளும் பயணிகள் திண்டாடும் கண்டக்டர்கள் \n18 Hours ago செய்திச்சுருக்கம்\n18 Hours ago சினிமா வீடியோ\n19 Hours ago விளையாட்டு\n20 Hours ago ஆன்மிகம் வீடியோ\nநீண்ட காலத்துக்கு எதிர்ப்பு சக்தி வழங்கும் 1\nஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் யுகாதி விழா\nசித்திரை திருவிழா திருக்கல்யாணம் காண பக்தர்களுக்கு அனுமதி\nரெம்டெசிவிர் மருந்து கள்ள மார்க்கெட்டில் விற்றால் நடவடிக்கை\n14 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை 11 அரக்கன்கள் கைது 1\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=192327&cat=31", "date_download": "2021-04-14T19:00:23Z", "digest": "sha1:2MYJGITHLVC34PX3RQQSMRKCLVGG35FU", "length": 16617, "nlines": 354, "source_domain": "www.dinamalar.com", "title": "எய்ம்ஸ் சுற்றுச்சுவரை இடித்த வழக்கு | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ எய்ம்ஸ் சுற்றுச்சுவரை இடித்த வழக்கு\nஎய்ம்ஸ் சுற்றுச்சுவரை இடித்த வழக்கு\nடில்லி மால்வியா நகர் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. சோம்நாத் பார்தி. தமிழ்நாடு ஆம் ஆத்மி கட்சியின் மேலிட பொறுப்பாளரும்கூட. 2016-ல் எய்ம்ஸ் மருத்துவமனையின் ஒரு பக்க சுற்றுச்சுவரை 300 பேருடன் சென்று இடித்ததாகவும், தடுக்கவந்த பாதுகாப்பு அதிகாரியை தாக்கியதாகவும் டில்லி போலீச���ர் வழக்கு பதிவு செய்தனர். மக்கள் பயன்படுத்தும் பாதையை எய்ம்ஸ் ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் கட்டியதாக சோம்நாத் பார்தி தன் செயலுக்கு நியாயம் கற்பித்தார். வழக்கை விசாரித்த டில்லி கோர்ட், சோம்நாத் பார்திக்கு 2 ஆண்டு சிறை, ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்தது. தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட்டில் அப்பீல் செய்யும் வகையில் ஜாமினும் வழங்கி நீதிபதி ரவிந்திர குமார் பாண்டே உத்தரவிட்டார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nBrowser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\n5000 ரூபாய் அபராதம் விதித்தது தி நகர் போலீஸ்\n5,000 ரூபாய் அபராதம் விதித்தது அரசு\n30 ஆண்டு கோரிக்கை நிறைவேறியது\nடில்லி போராட்டக்களத்தை கலக்கும் விவசாயி\nஆண்டு இறுதிக்குள் முடிக்க இலக்கு\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சென்னை வீடியோ சினிமா வீடியோ டிரைலர் விளையாட்டு செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி சினிமா பிரபலங்கள் நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nமாஸ்க், இடைவெளியை மறந்தனர் 1\nசினிமா பாடல்களை விட ஸ்டாலின் தான் வராரு பாட்டு சூப்பர் ஹிட்\n4 Hours ago சினிமா வீடியோ\nகுறைவான பாதிப்புள்ள 80 % பேர் தனிமையில் இருந்தாலே குணமாகும்\nநான் ஹீரோவா...இல்லவே இல்லை ..யோகிபாபு\n8 Hours ago சினிமா வீடியோ\n12ம் வகுப்பு தேர்வு ஒத்தி வைப்பு\nசுகாதார செயலர் பதில் 2\nகொரோனா அச்சமின்றி ஹரித்துவாரில் 6 லட்சம் பேர் திரண்டனர் \nஆபரணங்களுக்கு ஜூன் 1 முதல் ஹால்மார்க் கட்டாயம்\nதங்க கவச அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர்\n11 Hours ago செய்திச்சுருக்கம்\nரஜினி அரசியலுக்கு வராதது அப்செட் தான் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் |\n11 Hours ago சினிமா வீடியோ\nதேர்தல் ஆணைய வரலாற்றில் முதன் முறையாக \nதிரளும் பயணிகள் திண்டாடும் கண்டக்டர்கள் \n16 Hours ago செய்திச்சுருக்கம்\n17 Hours ago சினிமா வீடியோ\n17 Hours ago விளையாட்டு\n19 Hours ago ஆன்மிகம் வீடியோ\nநீண்ட காலத்துக்கு எதிர்ப்பு சக்தி வழங்கும் 1\nஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் யுகாதி விழா\nசித்திரை திருவிழா திருக்கல்யாணம் காண பக்தர்களுக்கு அனுமதி\nரெம்டெசிவி���் மருந்து கள்ள மார்க்கெட்டில் விற்றால் நடவடிக்கை\n14 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை 11 அரக்கன்கள் கைது 1\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/comedian-senthil-latest-photoshoot-pictures-go-viral-new-look.html", "date_download": "2021-04-14T20:50:58Z", "digest": "sha1:JDCNGDLIIH7HT5SZHXM254V4UG3FHL73", "length": 12834, "nlines": 183, "source_domain": "www.galatta.com", "title": "Comedian senthil latest photoshoot pictures go viral new look", "raw_content": "\nமார்டன் காஸ்ட்யூமில் இளைஞர்களுக்கு டஃப் தரும் நடிகர் செந்தில் \nமார்டன் காஸ்ட்யூமில் அசத்தும் நடிகர் செந்திலின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.\nதமிழ் சினிமாவில் வடிவேலு, விவேக், சூரி, யோகி பாபு என்று எத்தனையோ காமெடியன்கள் வந்தாலும் காமெடி ஜாம்பவான்கள் என்றால் செந்தில் – கௌண்டமணி தான். இருவரையும் ஸ்க்ரீனில் ஒரு சேர பார்த்து விட்டால் சிரிப்பு தானாக வந்துவிடும். தற்போது வரை இவர்கள் காம்போவை மிஞ்ச யாரும் இல்லை. அப்படி ஒரு இணை இருவரும். கிட்டத்தட்ட 15 வருடங்கள் தனியாக தமிழ் சினிமாவின் காமெடி டிபார்ட்மென்ட்டை கவனித்துக் கொண்டனர். இவருடம் சேர்ந்து ராமராஜனின் கரகாட்டக்காரன் படத்தில் இவருடம் காமெடியை இன்று வரை ரசிக்கின்றனர் மக்கள்.\nஇதில் செந்தில் எப்படி சினிமாவிற்கு வந்தார் தெரியுமா செந்தில் இராமனாதபுரம் மாவட்டம் சேர்ந்தவர். இவரது வீட்டில் அப்பா மளிகை கடை வைத்திருப்பவர். சிறு வயதில் நிறைய குறும்புகள் செய்வாராம் செந்தில். 13 வயது இருக்கும் போது ஏதோ குறும்பு செய்துவிட்டார் என செந்திலின் அப்பா திட்டியுள்ளார், இதனால் கோபித்துக்கொண்டு பஸ் ஏறி சென்னை வந்துவிட்டார் செந்தில். எந்த ஒரு வாய்ப்பும் இல்லாமல் பல கடைகளில் தினக் கூலிக்கு வேலை செய்துள்ளார் செந்தில். அதில் கிடைத்த சில நண்பர்களின் மூலம் பல மேடை நாடகங்களில் நடித்துள்ளார்.\nநாடங்களில் கிடைத்த பல சினிமா பிரபலங்களை வைத்து சினிமாவிற்குள் நுழைந்துள்ளார் செந்தில். அதிலும் அவர் முதலில் நடித்தது ஒரு மலையாள படத்தில். பின்னர் தான் கவுண்டமனி – செந்தில் என்ற கமெடி கலாட்டா. இப்போதும் கவுண்டமனி அண்ணனுடன் பேசிக் கொண்டு தான் இருக்கிறேன். அவர் எனக்கு எப்போதும் அண்ணன் என ஒரு பேட்��ியில் நெகிழ்வுடன் கூறினார்.\nஇந்நிலையில் நடிகர் செந்திலை இதுவரை பலரும் கண்டிராத வித்தியாசமான மார்டன் காஸ்ட்யூமில் இளைஞர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் ஆளே டோட்டலாக மாறிப்போன புகைப்படங்கள் இப்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கி இருக்கும் நடிகர் செந்தில் இப்பொழுது பல்வேறு திரைப்படங்களில் நடித்து வரும் அதேசமயம் வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார்.\nசமீபத்தில் எடுக்கப்பட்ட விளம்பரப் படம் ஒன்றிற்கு செம ஸ்டைலிஷாக மார்டன் உடையணிந்து கொண்டு இதுவரை யாரும் கண்டிராத வகையில் செம ஸ்டைலிஷாக இருக்கும் நடிகர் செந்திலின் இந்த அசர வைக்கும் புகைப்படங்கள் இப்பொழுது சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. கடந்த ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராசாத்தி எனும் சீரியலில் நடித்தார் செந்தில். தற்போது ஆயிரம் ஜன்னல் வீடு என்ற வெப் சீரிஸில் நடித்து வருகிறார்.\nராதே ஷ்யாம் படத்தில் இணைந்த இளம் இசையமைப்பாளர் \nபாண்டியன் ஸ்டோர்ஸ் சித்துவிற்கு மீண்டும் நிச்சயதார்த்தம் நடத்தி வைத்த விஜய் டிவி \nஜெயம் ரவியின் பூமி கடைக்கண்ணாலே பாடல் ப்ரோமோ \nஅக்னிச் சிறகுகள் படத்தின் தற்போதைய நிலை \n“நடிகைகள் ராகினி, சஞ்சனாவுக்கு ஜாமீன் வழங்காவிட்டால் குண்டு வெடிக்கும்” நீதிபதிக்கு வந்த மிரட்டல் கடிதத்தால் பரபரப்பு..\nஐபிஎல் ப்ளே ஆஃப் சுற்று.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நூலிழை வாய்ப்பு\nவக்கிர புத்தி.. நடிகர் விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த நபருக்கு போலீஸ் வலைவீச்சு\n“நடிகைகள் ராகினி, சஞ்சனாவுக்கு ஜாமீன் வழங்காவிட்டால் குண்டு வெடிக்கும்” நீதிபதிக்கு வந்த மிரட்டல் கடிதத்தால் பரபரப்பு..\nஐபிஎல் ப்ளே ஆஃப் சுற்று.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நூலிழை வாய்ப்பு\nவக்கிர புத்தி.. நடிகர் விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த நபருக்கு போலீஸ் வலைவீச்சு\nமாலை 6 மணிக்கு நாட்டு மக்களுக்கு மோடி உரை\nதமிழகத்தில் கண்டறியப்படும் கொரோனா தடுப்பூசியின் அடுத்தடுத்தகட்ட ஆய்வுக்கு, ஐசிஎம்ஆர் அனுமதி\n5 மாத கர்ப்பிணிக்கு விஷம் கொடுத்துக் கொன்றதாகப் புகார்.. ராணுவ வீரரான கணவரிடம் போலீஸ் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lekhafoods.com/meat-recipes/mutton-chops/", "date_download": "2021-04-14T19:45:50Z", "digest": "sha1:MXIWB4ZXBSX35HHLCIFCKXABEFI72QEM", "length": 5888, "nlines": 72, "source_domain": "www.lekhafoods.com", "title": "மட்டன் சாப்ஸ்", "raw_content": "\nஇதயம் நல்லெண்ணெய் 50 மில்லி லிட்டர்\nஆட்டுக்கறித் துண்டுகள் பெரியதாக இருக்க வேண்டும்.\nஆட்டுக்கறியை குக்கரில் போட்டு, குழையாமல் வேக வைத்துக் கொள்ளவும்.\nமிளகு, தனியா, பூண்டு, வெங்காயம், சோம்பு, பட்டை, கிராம்பு, பச்சை மிளகாய் இவற்றை அரைத்துக் கொள்ளவும்.\nவாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் அரைத்த மஸாலா, மஞ்சள்தூள் போட்டு வதக்கவும்.\nகறித்துண்டுகளைப் போட்டு, மிதமான தீயில் வைத்து, கறித்துண்டுகள் வெந்து, நன்றாக வதங்கியதும் இறக்கி பரிமாறவும்.\nமட்டன் முந்திரி மஸாலா குருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt9k0U6", "date_download": "2021-04-14T20:28:32Z", "digest": "sha1:AYEIKDA5ZIQBBVD73BPXW4XJJYZP44RY", "length": 5997, "nlines": 110, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "The Holy Bible", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nமுகப்பு புத்தகங்கள்The Holy Bible\nவடிவ விளக்கம் : [1032] p.\nதுறை / பொருள் : Religion\nகுறிச் சொற்கள் : சரபோஜி மாமன்னர் தொகுப்புகள் # Religion , Chiristianity\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2021, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2012/12/11/granite-mafia-jaya-drama/", "date_download": "2021-04-14T19:55:22Z", "digest": "sha1:Q3E5IOPBFUYYVY6AZ32IACZXSEH27Q2J", "length": 32233, "nlines": 235, "source_domain": "www.vinavu.com", "title": "பேரம் படிந்தது – நாடகம் முடிந்தது! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nவிவசாயிகளை விவசாயத்திலிருந்து விரட்டியடிக்கும் உர விலை உயர்வு \nஅகமதாபாத் : ஜப்பான் நிறுவன இலாபத்திற்காக அகற்றப்படும் தொழிலாளர் குடியிருப்புகள் \nஇந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க போர்க் கப்பல் \nசட்டீஸ்கர் : கார்ப்பரேட் கொள்ளைக்காக 22 துணை ராணுவப்படையினரை பலி கொடுத்த அரசு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஇந்துக்களே எச்சரிக்கை : சீரடி சாய்பாபா சிலையை இடித்த இந்துத்துவ வெறி\nதொட்டதற்கெல்லாம் தேசிய பாதுகாப்புச் சட்டம் (NSA) || காறித் துப்பிய அலகாபாத் உயர்நீதிமன்றம் \nசமூக செயற்பாட்டாளர்களை வேட்டையாடும் பாசிசம் : நேற்று வடக்கு – இன்று ஆந்திரா –…\nராஜ துரோக / தேச துரோக சட்டம் (124A) : மக்களை பணியச் செய்வதற்கான…\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஸ்புட்னிக் V தடுப்பூசி : கொரோனா எதிர்ப்புப் போரில் முக்கிய கண்டுபிடிப்பு\nகொரோனா பெருந்தொற்று : முதலாம் அலையும் பாடமும் || இக்பால் அகமது\nஜெர்மனிக்கு ஹிட்லர் – தமிழகத்திற்கு சீமான் \nசீமானின் தற்சார்பு பொருளாதாரமும் – மோடியின் மேக் இன் இந்தியாவும் || கலையரசன்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஇதே நாள் (08 ஏப்ரல்) 1929-ல் பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டுவீசியது ஏன் \nமாணவர்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் || தோழர் பகத்சிங்\nசென்னை பல்கலை : பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை முயற்சி – கைது…\nஊறிப்போன ஆணாதிக்க சிந்தனையை அகழ்ந்தெடுத்து அகற்றிய கொரோனா ஊரடங்கு \nஓட்டுப் போடுவதன் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியாது\nகையில மைய வச்சா வந்திடுமா மாற்றம் || தேர்தல் பாடல் || மக்கள்…\nஓட்டுப் பெட்டியிலிருந்து தோன்றும் சர்வாதிகாரம் || பேராசிரியர் முரளி || காணொலி\nபார்ப்பனர்கள் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க உருவாக்கப்பட்டதே ஆர்.எஸ்.எஸ் || மு. சங்கையா\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகுமரி மாவட்டம் : சரக்கு பெட்டகத் துறைமுகத்திற்கு எதிராகப் போராட்டம் \nமக்கள் அதிகாரம் தேர்தல் புறக்கணிப்பு ஏன்\nதேர்தல் புறக்கணிப்பு : அடிப்படை வசதி செய்து தராததால் நாட்றாம்பாளையம் மக்கள் போராட்டம் \nபாலியல் குற்றம் : மைனர்குஞ்சு பாணியில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஅமெரிக்கப் போலீசின் நிறவெறி : தொடரும் கருப்பின மக்கள் படுகொலை || படக்கட்டுரை\nபெரியார் பெயர் நீக்கம் : முழு சங்கியாக மாறிய எடப்பாடி || கருத்துப்படம்\nமுதலாளித்துவம் : இரக்கமற்ற சுரண்டல் பேய் || கருத்துப்படம் \nஅரக்கோணம் சாதிவெறி : உட்ராதிங்க யம்மோவ் .. || கருத்துப்படம்\nமுகப்பு கட்சிகள் அ.தி.மு.க பேரம் படிந்தது - நாடகம் முடிந்தது\nபேரம் படிந்தது – நாடகம் முடிந்தது\nபேரம் படிந்தது – நாடகம் முடிந்தது\nஊழல் ராணியும் – மலை முழுங்கி மகாதேவனும்\nகடந்த 7 மாதங்களாக கிரானைட் மாபியா பி.ஆர்.பி – துரைதயாநிதி கும்பலுக்கு எதிராக ஊழல் ராணி ஜெயா நடத்தி வந்த மெகா சீரியலின் இறுதிக்காட்சி தற்போது மதுரை உயர்நீதிமன்றத்தில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.\nஜெயா – சசி கும்பல் – பி.ஆர்.பி உள்ளிட்ட கிரானைட் மாபியாக்கள் – அரசு அதிகாரிகள் – அரசு வழக்கறிஞர்கள் – உயர்நீதிமன்ற நீதிபதிகள் – காவல்துறை அதிகாரிகள் எல்லோரும் இணைந்து ஊழல் எதிர்ப்பு மெகா சீரியலை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளனர்.\nஒலிம்பஸ்,மதுரா.சிந்து கிரானைட் முதலாளிகள் துரைதயாநிதி-செல்வராஜ்-ரபீக் ஆகியோருக்கு முதற்கட்டமாக பிணை வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளிட்ட தமிழகமக்கள் அனைவரும் கோமாளிகளாக ஆக்கப்பட்டுள்ளனர். பி.ஆர்.பி உள்ளிட்ட கிரானைட் மாபியாக்களை தண்டிக்கும் நோக்கத்துடன் ஜெ அரசு – மதுரை மாவட்ட நிர்வாகம் செயல்படவில்லை – சில பேரங்களை முன்வைத்துத்தான் இக்கண்துடைப்பு நடவடிக்கை என்பது தற்போது வெளிப்படையாக அம்பலமாகியுள்ளது.\nபுரட்சித்தலைவி அம்மா ஊழலுக்கு எதிராக உண்மையிலேயே சாட்டையைச் சுழற்றுகிறார், உச்ச,உயர்நீதிமன்றங்கள் தற்போது ஊழல் வழக்குகளில் கடுமையாக உள்ளன என்று கருதிவந்த பலருக்கும் சமீபத்தில் வந்த மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி சர்மாவின் தீர்ப்பு பலவற்றைத் தெளிவுபடுத்தியுள்ளது என்பதுடன் தமிழக அரசும்-நீதித்துறையும் பதிலளிக்க வேண்டிய சில கேள்விகளையும் எழுப்பியுள்ளது.\nபி.ஆர்.பி குவாரி நடத்துவதை ரத்து செய்ய இன்றுவரை தமிழகஅரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்\nசட்டவிரோத குவாரி லீஸ்களை ரத்து செய்ய உரிய நடவடிக்கை இல்லாதது ஏன்\nபி.ஆர்.பியின் தெற்குத்தெரு தொழிற்சாலையை முடக்க நடவடிக்கை எடுக்காமல் நிர்வாக அலுவலகத்தை மட்டும் சீல் வைத்தது கூட சட்டவிரோதம் என தமிழக அரசே உயர்நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டதன் பின்னணி என்ன தவறை சரிசெய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன\nபி.ஆர்.பி நிறுவனத்தின் ஆக்கிரமிப்புகள் இன்றுவரை அகற்றப்படாதது ஏன்\nபி.ஆர்.பி ஊழலுக்கு துணை போன அரசு அதிகாரிகள் மீது தொடர்நடவடிக்கை இல்லாதது ஏன்\nபோராடும் ஏழை மக்களிடம் வீரம் காட்டும் ஜெ யின் போலீசு பி.ஆர்.பி. மகன் சுரேஷ்குமார் – அழகிரிமகன் துரைதயாநிதியை கைது செய்யாமல் விரல் சூப்பிக் கொண்டிருப்பதேன்\nசோ, தினமலரால் வியந்தோதப்படும் நிர்வாகத்திறமைமிக்க ஜெயா ஆட்சியின் மெத்தப்படித்த அதிகாரிகள்- அரசு வழக்கறிஞர்களுக்கு – எந்த நடவடிக்கைக்கும் முன்பாக ஒரு நோட்டீஸ் தரவேண்டும் என்று தெரியாமல் போன மர்மம் என்ன\nபி.ஆர்.பி –யின் வழக்கறிஞர்– பி.ஆர்.பி செய்த குற்றம் என்ன ஊழல் தொகை எவ்வளவு என்பதையாவது தமிழக அரசால் சொல்ல முடியுமா ஊழல் தொகை எவ்வளவு என்பதையாவது தமிழக அரசால் சொல்ல முடியுமா ஏழு மாதங்களாக அரசாங்கம் என்ன கிழித்துக்கொண்டிருக்கிறது ஏழு மாதங்களாக அரசாங்கம் என்ன கிழித்துக்கொண்டிருக்கிறது என்ற கேட்டதற்கு பதில்சொல்லத் திராணியில்லாமல் தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் திணறியது ஏன்\nஅப்பாவி கூடங்குளம் மக்களை குண்டர் சட்டத்தில் அடைக்கும் ஜெயா அரசு 54 கிரிமினல் வழக்குகள் உள்ள பி.ஆர்.பி யை குண்டர் சட்டத்தில் அடைக்காதது ஏன்\nகடந்த 7 மாதங்களாக பதியப்பட்ட கிரிமினல் வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாதது ஏன்\nதற்போது கிரானைட் மாபியாக்கள் எளிதில் ஜாமீனில் வெளிவர அரசே அனுமதிப்பது ஏன்\nநூற்றுக்கணக்கான பென்சன் வழக்குகளை நிலுவையில் வைத்திருக்கும் உயர்நீதிமன்றம் கிரானைட் கிரிமினல்களுக்கு விரைந்து நீதி வழங்கிய மர்மம் என்ன\nகடந்த 7 மாதங்களாக கிரானைட் ஊழலுக்கு எதிராக தீவிரமாக நடவடிக்கை எடுப்பதாகக்காட்டி வந்த தமிழக அரசு சட்டப்படி ஒரு நடவடிக்கை கூட எடுக்காமல் பி.ஆர்.பி யை மீண்டும் கொள்ளையடிக்க அனுமதித்திருப்பதின் பின்னணி பேரங்கள் என்ன ஜெயாவின் அடுத்த பாராளுமன்ற தேர்தல் செலவு முழுவதும் லஞ்சமாக பெறப்பட்டது என்கிறார்களே உண்மையா\nதமிழகத்தில் நடந்த மிகப்பெரிய கிரானைட் ஊழலில் இதுவரை மத்திய அரசின் அனைத்துத் துறைகளும் வாய் மூடி மவுனமாயிருப்பதேன் காங்கிரஸ் கைமேல் பெற்ற பலன் என்ன\nகாங்கிரஸ். தி.மு.க. ம.தி.மு.க. பா.ம.க. வி.சி. தா.பாண்டியன், நெடுமாறன், சீமான்……..உள்ளிட்டோர் கிரானைட் ஊழலில் மவுனிப்பதன் மர்மம் — செஞ்சோற்றுக் கடனா\nஒட்டுமொத்தத்தில் தமிழக அரசு பி.ஆர்.பி க்கு எதிராக ஒன்றும் புடுங்கவில்லை என்பதுடன் பி.ஆர்.பி கொள்ளையடித்த மக்கள் பணத்தில் ஒரு பகுதியை ஜெயா – சசி கும்பல்- அனைத்து ஓட்டுப் பொறுக்கி கட்சிகள் -அரசு அதிகாரிகள் – அரசு வழக்கறிஞர்கள்-உயர்நீதிமன்ற நீதிபதிகள் -காவல்துறை அதிகாரிகள் – பொதுப்பணித்துறை- கனிமவளத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட எல்லோரும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதே உ��்மை.\nகடந்த இருபது ஆண்டுகளாக இந்த ஊழலுக்குத் துணை நின்ற இதே அதிகாரவர்க்கம் பி.ஆர்.பி போன்ற மக்கள் சொத்தை சூறையாடும் முதலாளிகள் மீது ஒருபோதும் நடவடிக்கை எடுக்காது என்பதுடன் எடுப்பதாகப் பம்மாத்து காட்டுவது கூடுதல் எலும்புத்துண்டுகளை கவ்வுவதற்கே என்பதும் உள்ளங்ககை நெல்லிக்கனி.\nபி.ஆர்.பி. உள்ளிட்ட கிரானைட் முதலைகளோ –- அம்பானி,டாடா உள்ளிட்ட தரகு முதலாளிகளோ– இன்னும் இந்நாட்டின் கனிமவளங்களையெல்லாம் மூர்க்கத்தோடு சூறையாடும் பன்னாட்டு நிறுவனங்களோ—அடித்த, அடித்துவரும், அடிக்கஇருக்கும் அனைத்துக் கொள்ளைக்குமான அடிப்படை இந்திய அரசு பின்பற்றிவரும் தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்ற பொருளாதாரக் கொள்கைதான்.இது சட்டப்படிதான் அரங்கேறுகிறது என்பது மிகவும் முக்கியமானது.அதில் ஏற்படும் சில பணப்பகிர்வு தொடர்பான பிரச்சனைகளுக்கே வழக்கு,வாய்தா. பி.ஆர்.பி. பிரச்சனையும் அவ்வாறே.\nமேலும் இன்று சட்டமே ஒரு சார்பாக மிக விரைந்து மாற்றப்பட்டு வரும் நிலையில் பாராளுமன்றம்-நீதிமன்றம்-நிர்வாக அலகுகள் அதற்க்குத் துணைநிற்பது தவிர்க்கைஇயலாதது. இதை கிரானைட் ஊழலில் மட்டுமல்ல, ஸ்பெக்ட்ரம்-இஸ்ரோ-நிலக்கரி-சில்லறை வணிகத்தில் வால்மார்ட் உள்ளிட்ட சமீபத்திய ஊழல்களில் அரசும்-உச்சநீதிமன்றமும் எடுக்கும் நிலைப்பாடுகளில் இருந்து தெளிவாக உணர முடியும்.\nஆக இன்றைய ஒருசார்பு சட்டப்படி பி.ஆர்.பி போன்ற ஊழல் பெருச்சாளிகளையும் -துணைநிற்கும் – அதிகாரவர்க்கத்தையும் தண்டிக்கவே முடியாது என்பதே நிதர்சன உண்மை. ஆக இனி வெறுமனே சட்டத்தையும்,கோர்ட்டையும் நம்பிக்கொண்டிராமல் பி.ஆர்.பி. போன்ற கிரிமினல் முதலாளிகளை முச்சந்தியில் நிறுத்தி செருப்பால் அடித்துத் தண்டிக்க என்று மக்கள் தயாராகிறார்களோ அன்றே ஊழல் ஒழியும்.\nஉண்மை. இந்திய ஜனநாயகத்தால் ஒரு மயிறும் புடுங்க முடியாது.\nவரும் 15 ஆம்தேதி சனிக்கிழமையன்று மாலை 6 மணிக்கு மதுரை மேலப்பெருமாள் மேஸ்திரிவீதியிலுள்ள ஓட்டல் பியர்ல்ஸ்-ல் விவசாயிகள் விடுதலை முன்னணி – மக்கள் கலை இலக்கியக் கழகம் – புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி- மதுரை மாவட்டம் வழங்கும் “கிரானைட்: மெகா கூட்டணி, மகா கொள்ளை” – எனும் ஆவணப்படம் (டி.வி.டி) வெளியீட்டு விழாவும், கருத்தரங்கமும் நடைபெறவுள்ளது. அனைவரும் ���ருக\nவரும் 17 ஆம் தேதி திங்கட் கிழமை மாலை 4 மணிக்கு காவிரி நீர் உரிமையில் அனைத்து ஓட்டுச் சீட்டுக் கட்சிகளின் துரோகத்தினை அம்பலபடுத்தும் விதமாக தஞ்சையில் வி.வி.மு மற்றும் தோழமை அமைப்புகளின் பேரணி-ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக அறிகிறேன்.அனைவரும் வருக\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2020/06/blog-post_6.html", "date_download": "2021-04-14T19:02:42Z", "digest": "sha1:UZHSWNQGURB55BDQNR55GNURG3R5OWH3", "length": 12112, "nlines": 79, "source_domain": "www.tamilletter.com", "title": "இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதிகாரிகளுக்கு பிறப்பித்துள்ள உத்தரவு - TamilLetter.com", "raw_content": "\nஇலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதிகாரிகளுக்கு பிறப்பித்துள்ள உத்தரவு\nவெளிநாடுகளிலிருந்து உள்நாட்டுக்கு வருகை தரும் இலங்கையர்களுக்கு PCR பரிசோதனைகளை அந்தந்த நாடுகளில் மேற்கொண்டு அறிக்கை பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்புகள் ஏதேனும் உண்டா என்பது குறித்து ஆராயுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.\nதற்போது வெளிநாடுகளிலிருந்து இலங்கை திரும்புவர்களின் அல்லது திரும்ப விரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது.\nஇந்நிலையில், அவர்களுக்கான பரிசோதனை நடவடிக்கைகளுக்கு உள்நாட்டில் அதிகளவான நிதி செலவாகிறது. இதனை குறைப்பது தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்து கொண்டிருக்கிறது.\nஇந்நிலையில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இலங்கை வருபவர்களில் பெரும்பாலானோர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என்று குறிப்பிட்டிருக்கிறது.\nஇச்சூழ்நிலையில், தனிப்படுத்தல் மற்றும் சுகாதார வசதிகளை வழங்கும் போது இந்த நிலைமை கூடுதல் சிக்கலாகும் என கொரோனா தடுப்பு செயலணியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.\nலெபனானில் இருந்து வரும் இலங்கையர்களுக்கு PCR பரிசோதனை கட்டணம் அறவிடாமல் இருப்பதற்கு லெபனான் அரசாங்கம் தீர்மானித்த��ள்ளது.\nமீண்டும் நாட்டிற்கு வருவதற்கு எதிர்பார்க்கும் இலங்கையர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளமையினால் லெபனான் வழங்கும் இந்த உதவி பாரிய அளவு பணத்தை மீதப்படுத்த உதவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதேபோன்று, கொரோனா பரவல் அதிகரித்த நாடுகள் உட்பட வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வரும் இலங்கையர்களுக்கு PCR பரிசோதனை அந்தந்த நாடுகளில் மேற்கொண்டு அறிக்கை பெற்றுக் கொள்ள வாய்ப்புகள் உள்ளதா என ஆராய்ந்து பார்க்குமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.\nஇதேவேளை, மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வரும் இலங்கையர்களுக்கு PCR பரிசோதனை மேற்கொண்டு இலங்கைக்கு அழைத்து வருவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அரசாங்கத்தினை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nடுபாயில் கொள்ளையில் ஈடுபட்ட ஆறு இலங்கையர்கள்\nடுபாயில் கொள்ளையில் ஈடுபட்ட ஆறு இலங்கையர்கள் டுபாயில் கொள்ளையில் ஈடுபட்டதாக ஆறு இலங்கையர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. டுபாய் பாத...\nஅமைச்சர் அலி சப்ரியின் கருத்துக்கள் ஆறுதல் அளிப்பதாக இருக்க வேண்டும்’ - மு.கா பிரதித்தலைவர் ஹாபிஸ் நஸீர்\n‘ அமைச்சர் அலி சப்ரியின் கருத்துக்கள் ஆறுதல் அளிப்பதாக இருக்க வேண்டும் ’ - மு.கா பிரதித்தலைவர் ஹாபிஸ் நஸீர்\nஅந்-நூர் மக்களின் போராட்டத்திற்கு பலன் - மாகாண சபை உறுப்பினர் தவத்திற்கு மக்கள் நன்றி தெரிவிப்பு\nஅக்ரைப்பற்று கல்வி வலயத்திற்கு உட்பட்ட அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலயத்தை அபிவிருத்தி திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்படாததை...\nஜனாதிபதியும் பிரதமரும் அரசியல் மேடைகளில் மாகாண சபைத் தேர்தல்கள் குறித்து கருத்துத் தெரிவித்து வந்த போதிலும் இருவருக்கும் உண்மையி...\nவேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா ஓராண்டுக்கு இடைநீக்கம்:-\nஇலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா, ஒப்பந்த விதிகளை மீறியதாக, ஓராண்டுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆனால...\nசபாநாயகர் அதிரடி நாட்டை பிரிக்கும், நாட்டை துண்டாடும், பௌத்த மதத்துக்கு அல்லது வேறு சமயங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அமைந்த ...\nதென்னிலங்கையின் தெரிவில், தெற்கு முஸ்லிம்களின் தீர்மானம்..\nசுஐப் எம்.காசிம் - தென்னிலங்கை முஸ்லிம்களை வழி நடத்தும் பொறுப்புக்கள் இம்முறை பெரும் சர்ச்சைக்குள் மாத்திரமன்றி , சவால்களுக்கும் உள்ளாகப...\nபலரது எதிர்ப்பை மீறி பிரதமர் மகிந்த ராஜபக்ச எடுத்த தீர்மானம் சிறந்த தீர்மானம் என பாராட்டிய மங்கள சமரவீர\nபல்வேறு தரப்பிலிருந்தும் முன்வைக்கப்பட்ட எதிர்ப்பை மீறி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப...\nசந்திரிகாவிடம் இந்த கேள்வியை மட்டும் கேட்டால் அறை விழுவது உறுதி\nஐக்கிய தேசிய கட்சியில் இணையப்போகின்றீர்களா என என்னிடம் கேள்வி எழுப்புபவர்களின் காதுகள் உடையும் விதத்தில் அறை விழும் என முன்னாள் ஜனாதிப...\nகடற்படையிலிருந்து விலகியவரை தளபதியாக நியமித்ததில் சிக்கல் : சரத் வீரசேகர\nரியர் அத்மிரால் டிரவிஸ் சின்னையா கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளதில் தவறில்லை. அமெரிக்க அரச திணைக்களத்தில் சேவையாற்றியுள்ளதை மேலதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maattru.com/nigazhthagavu/", "date_download": "2021-04-14T19:36:19Z", "digest": "sha1:IBPG57CGLWDJLBV7KV3RWMH64LXGAX4I", "length": 55253, "nlines": 207, "source_domain": "maattru.com", "title": "நிகழ்தகவு........... - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nஒரு மின்னல் வெட்டுவதுபோல தோன்றி மறைந்தது. அந்த மரண வலிக்குப் பயந்தே முழுக்கண்ணைத் திறக்கும் முயற்சியைக் கை விட்டு விட்டேன். ஆனாலும் பார்க்க முடிகிறது. மங்கலாகவேனும் காட்சிப் படிமங்கள் தென்படுகின்றன.\nஎந்த பாகமும் இயங்கவில்லை. பிணம் போலக் கிடக்கிறது உடல்.\nஉடலை அசைக்கச்சொல்லி மூளை இடுகிற கட்டளையை உடல் பாகங்கள் மறுக்கின்றனவா..\nஅல்லது கட்டளையிடக்கூடிய திறனை மூளை இழந்து விட்டதா..\nஇந்த ஐ.சி.யூ அறையின் ஏ.சி குளிரை என்னால் உணர முடிகிறது. அப்படியென்றால் உயிர் இருக்கிறது. ஒரு வித மதமதப்பான வலி, உடல் முழுதும் பரவியிருந்தது. ஹேங் ஓவராகிவிட்ட போதைக்காரனைப்போன்று நினைவுகள் விட்டு விட்டு வருகிறது. ஆனாலும் வலியின் அவஸ்தைகள் பெரிதாகத் தெரியவில்லை. ஏதேனும் வலிக்கொல்லி மருந்தின் வேலையாக இருக்கலாம். எனக்கு நினைவு திரும்பி விட்டதை யாரிடமாவது சொல்லவேண்டும் போல இருக்கிறது. ஆனால் எப்படி.. ஏதோ ஒரு மாயக் கயிறு உடலைச் சுற்றி இருக்கமாகக் கட்டியது போல இருக்கிறது.\nநீல நிற சுடிதாரின் மீது வெள்ளைச் சட்டையனிந்த பெண்ணொருத்தி நெருங்கி வந்தாள். செவிலிப்பெண். என் தலைக்குப் பின்னால் இருந்த கணினித் திரைகளைப் பார்த்து கவனமாகக் குறித்துக்கொண்டாள். என் வலது கையில் ட்ரிப்ஸ் இறங்கிக் கொண்டிருந்த சலைன் குழாயைக் கழற்றிவிட்டு சிரஞ்சின் முனையை நுழைத்து மருந்தை உட்செழுத்தினாள். அவள் தொடுவதை உணர முடிகிறது. ஆனால் விறுத்துப்போன கையைத் தொடும்போது ஏற்படுகிற உணர்வுதான் இருந்தது. மீண்டும் ட்ரிப்ஸ் குழாயைச் சொறுகிவிட்டுச் சென்றாள்.\nஎவ்வளவு நாட்களாய் இப்படி இருக்கிறேனென்றே தெரியவில்லை.\nகயல்விழியைப் பார்க்கவேண்டும் போலிருக்கிறது. பாவம் கயல் என்னைக் கட்டிக்கொண்டதைத் தவிற வேறொரு பாவமும் செய்திருக்க மாட்டாள். அந்தத் திருவிழா இரவில் அவளை நான் பார்க்காமலே இருந்திருக்கலாம். ஒரு ஆறு மாதம் இருக்குமா.. இருக்கும். கோனியம்மன் கோவில் திருவிழாவில்தான் அவளை முதன் முதன்முதலில் பார்த்தேன். முதல் சந்திப்பின்போதே நான் கிங் லூயிசின் முழு கட்டுப்பாட்டில் இருந்ததை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது.\nபூச்சட்டி எடுக்கும் பெண்கள் வரிசையில் அவளும் இருந்தாள். காம்பஸ் வைத்து வரையப்பட்டதுபோன்ற வட்டமான முகம். கையில் ஏந்தியிருந்த பூவோட்டின் வெளிச்சத்தில் அவள் முகம் உருக்கிய தங்கம் போல ஜொலித்தது. இளஞ்சிவப்பு நிறச்சேலை அணிந்திருந்தாள். வழிநெடுகிலும் பக்தர்களால் ஊற்றப்பட்ட தண்ணீரால் அது அடர் சிவப்பாகத் தெரிந்தது. தொப்பலாய் நனைந்திருந்த உடை, அவள் உடலோடு ஒட்டிக்கிடந்தது. அந்தப் பேரழகின் பிம்பங்கள் என் ஹார்மோன்களுக்குள் நுழைந்து அனல் மூட்டியது. தலையிலிருந்து நெற்றியில் வழிந்து கூர் நாசியின் முனையில் திரண்டு நின்ற நீர்த்துளியொன்று வைரம் போல பளிச்சிட்டது. கீழுதடைச் சுழித்து அதை ஊதித்தள்ளும் போது அவ்வளவு அழகாக இருந்தாள்.\nஅவ்வளவு போதையில் என்ன காரணத்திற்காக பெண்கள் பகுதிக்குச் சென்றேன் என்றே நினைவில்லை. ஏதோ ஒன்று என்னை இழுத்துச் சென்றது. அவளும் என்னைப் பார்த்தாள். நான் பார்ப்பதை அவள் ரசிக்கிற��ள் என்ற உணர்வே எனக்குள் ஏதோ கிளர்ச்சியைக் கொடுத்திருந்தது. வெகுநேரம் அங்குதான் இருந்தேன் என்பது மட்டும் நினைவிருக்கிறது. காந்திபுரம் பிள்ளையார் கோவிலிருந்து வருகிற பூவோடு ஊர்வலம் அது. கோனியம்மன் கோவிலில் முடியும். எங்கு எப்போது இனைந்து கொண்டேன் என்று தெரியவில்லை. ஆனால் கடைசி வரை, அவள் வீட்டுக்குச் செல்லும் வரை அங்குதான் இருந்தேன். அவளிடம் பேசவேண்டும் போலிருந்தது. எப்படித்தான் அவளை வழிமறித்து பேச்சுக் கொடுத்தேனோ தெரியவில்லை.. போதை எனக்கு இரண்டு ஆள் தைரியத்தைக் கொடுத்திருந்தது.\n‘ஒங்கள எங்கியோ பாத்தாப்ல இருக்கே..\nநான் பொய்யாகத்தான் கேட்கிறேன் என்பது அவளுக்கும் தெரியும். உள்ளுக்குள் சிரித்தபடியே சொன்னாள்.\nவீடு ராயபுரத்துல. இங்க டெய்லரிங் கிளாஸ்க்கு தெணோ சாய்ங்காலம் வருவேங். அப்பக்கீது பாத்திருப்பீங்க.’\nஎவ்வளவு மென்மையாகப் பேசுகிறாள். ஒருவேளை இதயத்தை உதடுகளிலும் வைத்திருக்கிறாளா..\nஉண்மையில் அதுவரை அவளைக் கவனித்ததே இல்லை. ஆனால் அவள் என்னைக் கவனித்திருக்கிறாள். அதிலிருந்து அவள் வரும்போதும் போகும் போதும் கவனிப்பதே என் வேலையாக மாறிப்போனது.\nஎப்போது பார்த்தாலும் அடிதடி பிரச்சனை பஞ்சாயத்துதான் எனது வாழ்க்கை. ஒன்றியச் செயலாளர் என்றால் இதெல்லாம் இல்லாமலா... என்னைப் போன்ற ஒரு நபரை எந்தப் பெண்ணுக்காவது பிடிக்குமா... என்னைப் போன்ற ஒரு நபரை எந்தப் பெண்ணுக்காவது பிடிக்குமா.. அதுவும் முப்பத்தைந்து வயதைக் கடந்து விட்டவன். ஆனாலும் அவளுக்கு என்னைப் பிடித்திருந்தது.\nசெவ்வாயோ புதனோ ஏதோ ஒரு தோசத்தால் வரன்கள் அமையாமலிருந்த அவளும் முப்பதைத் தொட்டவள் தான். எப்படியோ எங்களுக்குள் ஒத்துப் போய்விட்டது.\nஅரசல் புரசலாக ஊருக்குள் செய்தி பரவி, அவள் வீட்டில் அடித்து உதைத்தும் மசியவில்லை. உறுதியாக இருந்தாள். எனக்கும் மிரட்டல்கள் வந்தன. அதுவும் சொந்தக் கட்சியிலிருந்தே. எல்லாம் பாழாய்ப்போன சாதிதான் காரணம். அதையெல்லாம் மீறித்தான் எங்கள் திருமணம் நடந்தது.\nசொல்லப்போனால் அவள் வந்த பிறகுதான் எனக்கு வாழ்க்கையே புரிபட ஆரம்பித்தது. குடிப்பதை அடியோடு விட்டுவிட்டேன். எந்த வம்பு வழக்குகளுக்கும் போவதில்லை. சங்கத் தொடர்புகளையெல்லாம் துண்டித்து விட்டேன்.\nகடந்த இருபதாண்டுகளாக தனி ஆவர்த்தனம் செய்துவந்த பகுதிதான் இது. என்னை மீறி இங்கு எதுவுமே நடந்திட முடியாது. இப்போதெல்லாம் நான் வருவதும் தெரியாது போவதும் தெரியாது. சொந்தமாக ஆட்டோ வாங்கி ஓட்டிக் கொண்டிருக்கிறேன். என்னை முற்றிலும் புதிய மனிதனாய் மாற்றி, புத்தம் புதிய வாழ்க்கைக்குள் கரம்பற்றி அழைத்துச் சென்றவள் கயல் தான்.\nநானென்றால் அவளுக்கு உயிர். எனக்கும் தான். எங்கள் காதலுக்குச் சாட்சியாக அவள் வயிற்றில் இப்போது மூன்றுமாதச் சிசு வளர்ந்து கொண்டிருக்கிறது.\nயாரோ வருவது போலிருக்கிறது. மருத்துவர். கட்டிலோடு கட்டப்பட்டு தொங்கிக் கொண்டிருந்த பரீட்சை அட்டையின் கிளிப்புகளில் சொறுகப் பட்டிருந்த காகிதங்களைக் கூர்ந்து பார்த்தார். தலையை நிமிர்த்தாமலே அருகிலிருந்த செவிலிப்பெண்ணிடம்,\n’இவரு அட்டண்டர வரச்சொல்லுங்க..’ என்றார்.\nநனைந்து சாயம் போன ஓவியம் போல வந்தாள் கயல். அழுக்கடைந்த சேலை கலைந்த தலைமுடி பார்ப்பதற்கு என்னவோ போலிருந்தாள். முகம் லேசாக வீங்கியிருந்தது. அழுதிருப்பாள் போலும்.\n”தலைல பலமா அடிபட்டதுல மூளைக்கு போற வெய்ன்ல ப்ளட் க்ளாட் ஆயிருக்கு. சர்ஜரி பன்னித்தான் ஆகனும். பன்னிடலாமா..\nசடங்குத்தனமாய் வந்து விழுந்தன வார்த்தைகள்.\n“எப்படியும் ரெண்டு மூனு லட்ச ரூபா ஆயிடும், உங்களால சமாளிக்க முடியுமா..\n“ஆப்பரேசன் பன்னிட்டா குணமாயிடும்ல டாக்டர்..\n“இத பாருங்க, நாலஞ்சு எடத்துல வெட்டுக்காயம் இருக்கு. அதெல்லாம் கூட பிரச்சனையில்ல. முதுகுல ஏதோ ஷார்ப்பான பொருள வச்சு குத்தியிருக்காங்க. முதுகுத்தண்டுல இம்பேக்ட் ஆகியிருக்கு. இது வரைக்கும் நினைவு திரும்பல, கிட்டத்தட்ட கோமால இருக்கார். இந்த ஆப்பரேசன் பன்னிட்டா உயிர் பிழச்சுக்குவாரு. ஆனா எப்போ நினைவு வரும்னு சொல்ல முடியாது. அதுபோக எழுந்து நடக்க எவ்ளோ சான்ஸ் இருக்கு.. எவ்ளோ நாள் ஆகும்னெல்லாம் தெரியல. அத நியூரோ டாக்டர்கிட்டதான் நீங்க கன்சல்ட் பன்னனும்.”\nஉடைந்தே போனாள் கயல். சேலைத்தலைப்பை பந்துபோலச் சுருட்டி வாயைப் பொத்திக்கொண்டு கதறியழுதாள். கண்களில் சாரை சாரையாக வழிந்தது கண்ணீர்.\n”இங்கல்லாம் இப்டி அழக்கூடாது, பேசண்ட்டுக்கு இன்பெக்சன் ஆயிடும்..\nமேற்கொண்டு என்ன பன்னலாம்னு உங்க ரிலேசன்ஸ்கிட்ட டிஸ்கஸ் பன்னிட்டு சொல்லுங்க..” கிளம்பிவிட்டார்.\n“அக்கா எப்டியும் இங்க நாலஞ்சு லட���சம் புடுங்கிடுவாங்கக்கா.. அவ்ளோ செலவு செய்ய முடியுமான்னு யோசிச்சுக்கோங்க. பெட்டர் நீங்க கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்கே போயிடுங்க..நாஞ்சொன்னேன்னு யார்ட்டையும் சொல்லீடாதீங்க…” யாருக்கும் கேட்டுவிடக்கூடாது என்ற எச்சரிக்கையோடு மெதுவாகச் சொன்னாள் நர்ஸ். அவளது வார்த்தையில் உண்மையான அக்கரை இருந்தது. கயலை தாங்கிப் பிடித்தபடி வெளியே அழைத்துச் சென்றாள்.\n’எனக்கு நினைவு திரும்பிவிட்டது. என்னால் பார்க்க முடிகிறது, கேட்க முடிகிறது..’ கத்த வேண்டும்போல இருந்தது. ஆனால் முடியாதே.. அந்த அறையின் தனிமை அவனை பெரும்பாரமாக அழுத்தியது.\n”நாலஞ்சு லட்ச ரூபாய்க்கு கயல் எங்க போவா.. என்ன செய்வா.. எனக்கு எப்படி இது நடந்துச்சு. என்னக் கொல்றதுல யாருக்கு லாபம்.. இப்பதான் நான் எந்த வம்புதும்புக்கும் போறதில்லையே.. இப்பதான் நான் எந்த வம்புதும்புக்கும் போறதில்லையே.. பின்ன எந்த எதிரி.. “ அவன் மனதுக்குள் ஆயிரம் கேள்விகள் ஓடிக்கொண்டிருந்தன.\nஅதற்கான பதில்களையும் அவன் ஆழ்மனமே சொல்லியது.\n எத்தன பேரோட பாவத்த இழுத்து தலைல கொட்டியிருப்ப. எவ்ளோ பேர் விரோதத்த சம்பாதிச்சிருப்ப. அதுல எவனோ ஒருத்தந்தா உன்ன பழிவாங்கியிருப்பான்..\nஅதுவும் முருகேசனுக்கு நீ பன்னுன துரோகம் உன்ன சும்மா உடுமா.. நீ இன்னும் அனுபவிப்ப..” மனிதன் தனது இயலாமையின் உச்ச நிலையில்தான் தனக்குத்தானே சாபம் விட்டுக்கொள்கிறான்.\nஅப்போது எனக்கு ஒரு பதினைந்து வயதிருக்கும். பத்தாம் வகுப்பில் பெயிலானதால் பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டார் அப்பா. நாஸ் தியேட்டர் அருகிலிருந்த வேலவன் ஆட்டோ கேரேஜில் வேலைக்கு சேர்ந்தேன். அது டெம்போ லாரிகளுக்கு டிங்கர் பெயிண்டிங் செய்கிற இடம். அங்கு பெயிண்டராக இருந்த சலீமுக்கும் எனக்கும் ஆரம்பம் முதலே ஒத்துப்போகவில்லை. எப்போது பார்த்தாலும் எதாவது சொல்லி என்னைத் திட்டிக்கொண்டே இருப்பான். ஒருநாள் கை தவறி பெயிண்ட் டப்பாவைக் கீழே போட்டுவிட்டேன். அதற்கு நன்றாக அடித்து விட்டான். அதோடு விட்டிருந்தாலும் பரவாயில்லை. முதலாளியிடம் இல்லாத பொல்லாத தெல்லாம் சொல்லி என்னை வேலையை விட்டு அனுப்ப வைத்தான்.\nஅவனை எதாவது செய்யவேண்டும் என்றிருந்தது.\nஅவனுக்கு முப்பது வயதுக்கு மேலிருக்கும். நானோ சிறுவன். ஆனாலும் விடக்கூடாது. எதாவது செய்து அவனைப் பழ���வாங்கியே தீரவேண்டும். மனதுக்குள் முடிவு செய்தேன்.\nஅப்போதுதான் என் நண்பனின் யோசனைப்படி முருகேசனைச் சந்தித்தேன். முருகேசன் சங்கத்து ஆள். அந்தப்பகுதி காரியகமிட்டி துனைச்செயலாளர். இருபத்தைந்து வயதிலேயே அந்த முக்கிய பொறுப்புக்குத் தகுதியானவனாக அவனை மாற்றியது அவனது தைரியம்தான். ஏதோ ஒரு சில்லரைப் பிரச்சனையில் ஒரு தள்ளுவண்டி போண்டா கடையைக் கவிழ்த்தியதுதான் அவனுடைய முதல் ஸ்டண்ட். அதிர்ஷ்டவசமாக அது பாய் கடையாக இருந்ததால் சங்கம் அவனை அரவனைத்துக் கொண்டது.\nமுருகேசனைச் சந்தித்தேன். எதிரியின் பெயர் சலீம். அது ஒன்றே அவனுக்குப் போதுமானதாக இருந்தது. இரண்டாவது நாளே சலீமை அடித்து உதைத்து மண்டையை உடைத்து.. எல்லாம் முடிந்து விட்டது. தலையில் இரத்தம் வடிய வடிய சலீம் ஓடிய காட்சியைப் பார்க்க எனக்கு ஆனந்தமாக இருந்தது. எதையோ சாதித்து விட்ட பெருமிதத்தில் நான் காற்றில் மிதந்து கொண்டிருந்தேன்.\nஅந்த வெற்றி, அந்த சந்தோசம், முருகேசனை ஒரு கதாநாயகனாக உணர வைத்தது. முருகேசனோடு நெருங்கிப் பழகினேன். “ஷாகா”க்களுக்கு செல்ல ஆரம்பித்தேன். சில கைதுகள் வழக்குகள் வந்தன. அதையெல்லாம் சங்கம் பார்த்துக்கொண்டது. மற்றவர்களால் கவனிக்கப்படும் நபராக நான் கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டிருந்தேன். அந்த திமிர், அந்த போதை எனக்குள் விஷம் போல இறங்கிக்கொண்டிருந்தது.\nசின்னச்சின்ன அடிதடிகளில் இருந்து பெரிய இடப்பஞ்சாயத்து வரையிலும் என்னிடம் வருவதுண்டு. சில பஞ்சாயத்துகளைக் கையாளும்படி மேலிடத்திலிருந்தும் தகவல் வரும். சப் காண்ட்ட்ராக்ட்காரனிடம் வேலையைப் பிரித்துக் கொடுப்பதுபோல. பிரச்சனைக்குத் தகுந்த கமிசன். அதாவது யார் கமிசன் அதிகம் கொடுக்கிறார்களோ அவர்களுக்குச் சாதகமாகப் பஞ்சாயத்தை முடிப்பதுதான் என் வேலை.\nகடைசியாக ஒரு ரியல் எஸ்டேட் பிரச்சனையை முடித்துக் கொடுத்ததுதான் என்னை தலைமைக்கு நெருக்கமான ஆளாக மாற்றியிருந்தது.\nஒரு உள்ளூர் வியாபாரிக்கும் வடநாட்டுச் சேட்டுவுக்குமான பிரச்சனை அது. உள்ளூர் வியாபாரியும் தெரிந்த கை தான். சொல்லப்போனால் முருகேசனுக்கும் தூரத்துச் சொந்தம் தான். ஆனால் என்ன செய்வது சேட்டு பசையுள்ள பார்ட்டியாச்சே. தலைமையின் வழிகாட்டுதல்படி அந்தப் பிரச்சனையில் முருகேசன் எதிர்ப்பையும் மீறி ச��ட்டுவுக்கு சாதகமாக முடித்தேன்.\nஅதிலிருந்துதான் எனக்கும் முருகேசனுக்கும் புகைச்சல் ஆரம்பித்தது.\nஎனக்கென்று ஆவர்த்தனம் செலுத்த ஒரு தனி ஏரியா, எப்போதுமே ஆட்கள் புடைசூழ வலம் வருவது, எல்லாம் இருக்கிறது. என்னதான் பசங்க ஆதரவு இருந்தாலும் கூட்டங்களில், சங்க நிகழ்வுகளில் ஒன்றியச் செயலாளர் பொருப்பில் இருக்கும் முருகேசனுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப் படுவது எனக்குள் உறுத்தலாகவே இருந்தது.\nஎன்னவாவது செய்து அந்தப் பொருப்பைப் பெற்றுவிடவேண்டும் என்ற வெறி எனக்குள் பழுக்கக்காய்ச்சிய இரும்புபோல கனன்றுகொண்டே இருந்தது.\nஅதற்கான வாய்ப்பும் வந்தது. அந்த காலகட்டத்தில் சங்கத்துக்கு ஒரு புதிய பிரச்சனை உருவாகியிருந்தது. புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஒரு ஜிகாதி அமைப்பு வேகமாக வளர்ந்து வந்தது. அதுவரை எங்களைக்கண்டு அஞ்சியவர்கள் திருப்பி அடிக்க ஆரம்பித்திருந்தனர். அவர்களில் களத்தில் செயல்படும் முக்கிய நபர்களைப் போட்டுத்தள்ளுவதன் மூலம் ஜிகாதி அமைப்பை முடக்கி வைக்க வேண்டுமென்று முடிவானது.\nஅன்றைய இரவு மாநிலத் தலைவர் கோவலன் ஜீ தலைமையில் நடந்த காரியக்கமிட்டி கூட்டத்தில் நாங்கள் என்னவெல்லாம் செய்யவேண்டும், எப்படி கலவரத்தைத் தூண்டுவது, அந்தக் கலவரத்தைப் பயன்படுத்தி யாரையெல்லாம் பழிதீர்க்க வேண்டும். எந்தக் கடைகளையெல்லாம் சூறையாடி சேதப்படுத்த வேண்டும் என்கிற வழிகாட்டுதல்கள் வந்தன. கிட்டத்தட்ட ஒரு ப்ளூ ப்ரிண்ட் போல எங்களுக்கான திட்டங்கள் வகுத்துக் கொடுக்கப்பட்டது.\nதிட்டமிட்டபடி அன்றைய இரவே ஒரு பன்றியின் தலையை கீரைக்காரத் தோட்டம் பகுதியிலிருந்த பள்ளிவாசலுக்குள் வீசிவிட்டு வந்தேன். அதே நேரத்தில் சாய்பாபா காலனியில் உள்ள ஒரு கோவிலுக்குள் மாட்டுத் தலையை வீசவேண்டும் என்பதும் திட்டத்தில் இருந்தது. தலை கிடைக்காததால் மாட்டிறைச்சியை வீசியிருந்தது முருகேசன் அணி.\nஎதிர்பார்த்தபடியே நிலைமை தீவிரமடைந்தது. இரண்டு தரப்பிலும் கொந்தளிப்பாக இருந்தது. ஆனாலும் உள்ளூர்ப் பெரிசுகளின் முயற்சியால் அது அப்படியே அடங்கிப்போனது.\nஅங்கங்கே சிறு சிறு மோதல்கள் நிகழ்ந்தாலும் ஒரு முழுமையான கலவரத்துக்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. எதாவது செய்து கலவரத்தைத் தூண்டவேண்டிய கட்டாயம் இருந்தது.\nஇறங்கி அட��ப்பதென்று முடிவு செய்தோம்.\nஆத்துப்பாலம் என்.எச் ரோடு பகுதிகள் முருகேசன் தலைமையிலும், சாய்பாபா காலனி …. … பகுதிகள் என் தலைமையிலும் இரண்டு அணிகளாகச் சென்று தாக்குதல் நடத்துவது, கடைசியாக உக்கடத்தில் ஒன்றுகூடி கீரைக்காரத் தெருவுக்குள் நுழைவது என்பதுதான் திட்டம். எல்லோரையும் ஒருங்கினைப்பதற்கே பத்து பத்தரை மணி ஆகிவிட்டது. எல்லோருக்கும் விளக்கிச்சொல்லி கிளம்புவதற்கு சுமார் பதிணொன்றைத் தாண்டிவிட்டது. இரவு தாமதமாகிவிட்டதால் ஜன நடமாட்டம் குறைவாக இருக்கும். எப்படியும்\nஉக்கடத்தில் நடைபாதை வியாபாரிகள் இருப்பார்கள். பெரும்பாலும் முஸ்லிம்கள்தான். அதில் ஒருவனை இன்று பலியிடுவதென்று முடிவு செய்தேன்.\nஒரு செருப்பு வியாபாரி, தன் தள்ளுவண்டிக் கடையை தார்ப்பாயால் இழுத்துக் கட்டிக்கொண்டு இருந்தான். சாலை வெறிச்சோடித்தான் கிடந்தது. கடைகளெல்லாம் அடைக்கப்பட்டு விட்டதால், தெருவிளக்கு வெளிச்சத்தைத் தவிர எந்த வெளிச்சமும் இல்லை.\nஅவனிடம் சென்று வம்பிழுத்துவிட்டு ஓடவேண்டும். அவன் விரட்டி வரும்போது இருட்டான குறுக்குச்சந்தின் அருகே தயாராக இருக்கும் நபர்களோடு சேர்ந்து அவனைத் தீர்த்துக்கட்ட வேண்டும். திட்டம் ரெடி. ஆனால் அங்கே ஒரு டீக்கடையில் விளக்குகள் எரிந்துகொண்டிருந்தது. யாராவது இருக்கிறார்களா என்றும் தெரியவில்லை. மற்றவர்களை இருட்டில் மறைந்திருக்கச் சொல்லிவிட்டு நானும் பன்னாரியும் மட்டும் சென்றோம். பண்ணாரி என் தளபதி. தம்பி மாதிரி. அவன் ஒருவன் என்னுடன் இருந்தால் போதும். பத்து ஆள் பலம் எனக்கு வந்து விடும்.\nஅவன் டீக்கடைக்குள் நுழைந்தான். நாங்களும் பின்னாலேயே சென்றோம். கடைக்குள் இருவர் மட்டுமே இருந்தார்கள். என் ஆட்கள் பத்துப்பேர் அங்கே இருக்கிறார்கள். தாராளமாக திட்டத்தை நிறைவேற்றலாம் என்று நினைத்தேன்.\nதிடீரென்று சிவா ஓடிவந்து பதட்டத்தோடு கடைக்குள் நுழைந்தான்.\n”ஜீ.. முருகேசன் ஜீய குத்திட்டாங்களாம்..”\nமில்ரோடு மேம்பாலத்தில் குத்துப்பட்டுக்கிடந்த முருகேசனை மருத்துவ மனையில் சேர்த்தோம். ஐ.சி.யூ வில் இருந்தான். உயிர் பிழைக்க ஐம்பது சதமே வாய்ப்பு என்று தெரிந்தது. எங்களுக்குள் அனல் கொதித்துக்கொண்டு இருந்தது.\nஇப்போதே முஸ்லிம்கள் ஏரியாவுக்குள் நுழைந்து துவம்சம் செய்துவிட வேண்டுமென்ற வெறி ஒவ்வொருவருக்குள்ளும் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டு இருந்தது. மருத்துவ மனைக்கு வந்த கோவலன் ஜீ பேச்சு எங்களை இன்னும் உசுப்பேற்றியிருந்தது.\nமருத்துவமனைக்கு வெளியே சற்றுத்தொலைவில் கோவலன் ஜீயும் நானும் மட்டும் நின்றிருந்தோம். என் தோளில் கைவைத்தபடிப் பேசினார்.\n’மத்தவனுக என்ன தொடறதுக்கே தயங்கறானுக.. இவரு எவ்ளோ பெரிய ஆளு.. என் தோள்ல கைபோட்டுப் பேசறாரு..’\nஎனக்கு இறக்கை முளைத்துப் பறப்பது போல இருந்தது.\nஅவருக்காக என்னவேண்டுமானாலும் செய்வதற்குத் தயாராக இருந்தேன்.\nஎப்போதுமே ஆவேசமாகப்பேசும் அவரது குரல் தழுதழுத்தது. எனக்கு இன்னும் சூடேறியது.\n“இப்ப நீங்க சரின்னு சொல்லுங்க ஜீ.. அவனுக ஏரியாக்குள்ள பூந்து எல்லாரையும் நான் வெட்டறேன்..”\nஎனக்குள் இருந்த ஆவேசத்துக்கு அவர் சொல்லியிருந்தால் நான் அதைச் செய்தும் இருப்பேன் தான்.\n“இல்ல சங்கர். இனி நம்ம சைடுல ஒரு உயிர் போகக்கூடாது, அடுத்து நாம அடிக்கிற அடி மரண அடியா இருக்கனும். இந்து மக்கள் நம்ம பக்கம் நியாயம் இருக்குனு நம்பனும். அதுக்கு ஒரே ஒரு வழிதான் இருக்கு..”\nஎன் முகவோட்டத்தைக் கவனிக்கும்படி நிறுத்தினார்.\n“சொல்லுங்க ஜீ.. என்ன பன்னனும்..\nஇந்த வார்த்தையைக் கேட்டதும் எனக்கு பகீரென்றது. என்னை மேற்கொண்டு சிந்திக்க விடாமல் அவரே தொடர்ந்தார்.\n“முருகேசனுக்கு முதுகுத்தண்டுல குத்துப்பட்டிருக்கு, அவன் பொழச்சாலும் எந்திரிச்சு நடக்க முடியாது, கோமாவுல தான் இருப்பான்னு டாக்டர் சொல்லிட்டாரு.. சிங்கம் மாதிரி இருந்தவன படுத்த படுக்கையா பொணம் மாதிரி பாக்க என்னால முடியாது..”\nஅவர் சொல்ல வருவதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அமைதியாக நின்றேன்.\n“ஒரு ஊர் நல்லா இருக்கனும்னா ஒரு ஆள தியாகம் குடுக்கறது தர்மம்னு வேதங்கள் சொல்லுது சங்கர். உன் இடத்துல அவன் இருந்தாலும் இந்து தர்மத்தை காப்பாத்தறதுக்கு இந்தக்காரியத்தை செய்வான். கண்டிப்பா இந்த சாவை அவன் சந்தோசமா ஏத்துக்குவான்..”\nஅவரது பேச்சில் நான் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்துகொன்டு இருந்தேன்.\n“இனி அவனோட எடத்துல நீதான்.. அவன் இருந்தா என்ன செய்வானோ அத நீ செய்.. ஒட்டு மொத்த இந்துக்களூம் உன்னோட நிப்பாங்க.. நம்ம சங்கமும் உன்கூட நிக்கும்.”\nஒருவேளை ’இனி அவன் எடத்துல நீதான்’ என்ற வார்த்தைதான் என்னைச் சலனப்படுத்தியதா என்றும் தெரியவில்லை. சம்மதித்தேன்.\nஒரு சிரஞ்சியும் மஞ்சள் நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்த ஒரு சிறிய மருந்துப் புட்டியும் கையில் கொடுத்தார்.\nநகர் முழுதும் வலம் வந்த சவ ஊர்வலத்தில் மிகப்பெரிய வன்முறை வெடித்தது. வழக்குகளிலெல்லாம் என்னுடைய பெயர் முன்னணியில் இருந்தது. எல்லா வழக்கையும் சங்கமே நடத்தியது.\nசங்கமும் வளர்ந்தது. நானும் வளர்ந்தேன்.\n‘அகால மரணமடைந்த வீரமுருகேசுக்கு வீரவணக்கம்’\nபோஸ்ட்டர்கள் நகர் முழுதும் ஒட்டப்பட்டன.\nகொட்டையெழுத்தில் அச்சிடப்பட்டிருந்தருந்த மாவட்டச்செயலாளர் சங்கர் என்ற பெயரைப்பார்த்து புகைப்படத்திலிருந்த வீரமுருகேஸ் சிரித்துக்கொடிருந்தான்.\nமீண்டும் யாரோ வருகிறார்கள். கோவலன் ஜீயும் பண்ணாரியும் வந்திருக்கின்றனர்.\n“சங்கர்ண்ணன் சங்கத்தையெல்லாம் விட்டு வெலகிப்போயிட்டாலும்.. கோவலன் ஜீ அண்ணன மறக்கல பாத்தீங்களா..\nகயல்விழியிடம் சொல்லிக்கொண்டிருந்த பண்ணாரியை இடைமறித்துக் கடிந்துகொண்டார்.\n”சும்மா இருப்பா எப்ப எதைப் பேசனும்னு தெரியாதா..\n“ தைரியமா இருங்கம்மா.. சங்கர்க்கு ஒண்ணும் ஆகாது.. எப்ப எந்த உதவி வேனும்னாலும் தயங்காம எங்கிட்ட கேளுங்க.. ”\nகயல்விழியின் கைகளில் சில ஐநூறு ரூபாய் நோட்டுகளைத் திணித்தார்.\n“நீங்க வேன்னா வீட்டுக்கு போய் குளிச்சி ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க.. டேய் பண்ணாரி இவங்க வர்ர வரைக்கும் இங்கேயே இருந்து சங்கர பாத்துக்க..”\nகயல்விழி சென்று அரைமணிநேரம் கூட இருக்காது. பண்ணாரி உள்ளே வந்தான்.\n“ஏண்ணே…. ஆட்டக்கடிச்சு மாட்டக்கடிச்சு எங்களையே கடிச்சிட்டியேண்ணே.. உனக்கு எவ்ளோ திமுரு இருந்தா தலைவரு சொந்தக்காரப் பொண்ண கல்யாணங்கட்டுவ..”\n’இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட வீரசங்கருக்கு வீரவணக்கம்.’\nஊர் முழுதும் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியில் சிரித்துக் கொண்டிருந்தான் சங்கர்..\nஇன்னும் இயல்பு நிலைத்திரும்பிடாத டெல்லி வன்முறைக்களம்……..\nதமிழ் அறிவுலகில் ஒரு நட்சத்திரம் உதிர்ந்தது \nமுதல் பெண்கள் – நிவேதிதா லூயிஸ்.\nBy மாற்று ஆசிரியர்குழு‍ January 21, 2020\nதுன்பக்கேணி – யாருக்கு அவமானம்\nBJP coronavirusindia COVID-19 india modi RSS RSSTerrorism tamilnadu அதிமுக அமெரிக்கா அம்பேத்கர் அரசியல் ஆர்.எஸ்.எஸ் ஆர்எஸ்எஸ் ஆர்எஸ்எஸ் கொள்கை இந்தியா ஊழல் கம்யூனிசம் கற்றல் கல்வி காதல் ��ார்ல் மார்க்ஸ் கோல்வால்கர் சாதி சினிமா செய்திகள் தமிழ் தலித் திமுக தீண்டாமை நிகழ்வுகள் பாஜக பிஜேபி புத்தகம் பெண்கள் பொருளாதாரம் போராட்டம் மதம் முதலாளித்துவம் மூலதனம் மோடி வரலாறு வாசிப்பு விவாத மேடை விவாதம்\nதேசத்தின் பொதுத்துறைகளை தனியாருக்கு வாரி வழங்குவதுதான் பட்ஜெட்டா…..\nபண்டங்கள் மற்றும் சேவை வரியின் (GST) அரசியல் … (1)\nதண்ணீர் – கந்தர்வன் சிறுகதை\nநா.முத்துக்குமார்… எல்லோருக்கும் பிடித்த பாடலின் மரணம்\nCategories Select Category English அரசியல் அறிவியல் இதழ்கள் இந்திய சினிமா இலக்கியம் இளைஞர் முழக்கம் உலக சினிமா கலாச்சாரம் காதல் குறும்படங்கள் சமூகம் சித்திரங்கள் சினிமா சொல்லப்படாத அமெரிக்க வரலாறு ஜூன் 2015 தமிழ் சினிமா தலையங்கம் தொடர்கள் தொழில்நுட்பம் நம்பிக்கைவாதி நிகழ்வுகள் பிற புதிய ஆசிரியன் புத்தகம் பேசுது‍ புத்தகம் பேசுது‍ மத்திய கிழக்கின் வரலாறு மார்ச் 2015 மாற்று‍ சினிமா மூலதனம் – வாசகர் வட்டம் வரலாறு விவசாயம்\na v samikkannu on போய்வாருங்கள் தோழர் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா . . . . . . . . . . \nவேகநரி on இஸ்லாமிய சமூகத்தில் இருப்பதால் சாதியை உணரமுடியவில்லையா அமீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/685831", "date_download": "2021-04-14T20:33:11Z", "digest": "sha1:EJ6ONUCH2U25DDYIABNPAX24IZ5OFAXO", "length": 3127, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சிம்பாப்வே துடுப்பாட்ட அணி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சிம்பாப்வே துடுப்பாட்ட அணி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nசிம்பாப்வே துடுப்பாட்ட அணி (தொகு)\n14:31, 5 பெப்ரவரி 2011 இல் நிலவும் திருத்தம்\n47 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n17:27, 16 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nManubot (பேச்சு | பங்களிப்புகள்)\n14:31, 5 பெப்ரவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nVolkovBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-04-14T21:31:38Z", "digest": "sha1:2Y35BR3COB2WDOCH5AXCXU3ULJ6IKJM4", "length": 4753, "nlines": 70, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பேச்சு:ரூமிலா தாப்பர்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பேச்சு:ரூமிலா தாப்பர்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபேச்சு:ரூமிலா தாப்பர் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nரூமிலா தாப்பர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/arts-entertainment/art/bali-day-of-silence-ogoh-ogoh-toys-intresting-festivel-indonesia/", "date_download": "2021-04-14T19:33:27Z", "digest": "sha1:ERNRBR4VQWMUDTLEUSSITG4FPWXCQFTO", "length": 23481, "nlines": 198, "source_domain": "www.neotamil.com", "title": "இந்தோனேசியாவில் கொண்டாடப்படும் விசித்திர அமைதிப் பண்டிகை!", "raw_content": "\nபோலந்தில் 5,000 ஆண்டுகள் பழமையான கல்லறைகள் கண்டுபிடிப்பு\nமத்திய ஐரோப்பா நாடுகளில் ஒன்றான போலந்தில், அந்நாட்டு தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, சுமார் 5000 ஆண்டுகள் பழமையான கல்லறைகளை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். கிராக்கோவிலிருந்து வடகிழக்கில் சுமார் 30 மைல் (50 கிலோமீட்டர்)...\n17,300 ஆண்டு பழமையான கங்காரு ஓவியம் ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிப்பு\nஆஸ்திரேலியாவில் கிடைத்துள்ள பாறை ஓவியங்களிலேயே மிகவும் பழமையான, கங்காரு ஓவியம் ஒன்றை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கிட்டத்தட்ட 7 அடி (2 மீட்டர்) வரை வரையப்பட்டுள்ள இந்த கங்காரு ஓவியம், மேற்கு ஆஸ்திரேலியாவின்...\nகர்ப்பிணி பெண்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாமா\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது கர்ப்பிணி பெண்களை பாதிக்குமா என்ற கேள்விக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறுபட்ட கருத்துக்கள் உலவி வருகின்றன. இருப்பினும், நீங்கள் கொரோனா தடுப்பூசி போட்டதற்கு பிறகு கர்ப்பத்திற்கு முயற்சி செய்பவராக இருந்தால்...\nஉ��்கள் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க சிறந்த 6 வழிகள்\nஇயற்கையின் பெரிய அற்புதங்களில் ஒன்று மூளை. இது கணினி போல செயல்பட்டு மனிதனின் ஒவ்வொரு செயலுக்கும் அடிப்படையாக விளங்குகிறது. மூளையின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் மிக நுண்ணியதாகவும், தெளிவாகவும் இருக்கின்றன. ஐந்து அறிவு கொண்ட...\nகணினியால் ஏற்படும் கண் பாதிப்புகள்: கண்களை பாதுகாப்பது எப்படி\nஇன்றைய நவீன காலத்தில், மனிதனின் வாழ்வோடு ஒன்றிவிட்ட ஒரு பொருள் கணினி எனலாம். இணையத்தின் மூலம் எத்தகைய தகவலையும் நம்முடைய விரல் நுனியில் வைத்துக் கொள்ள முடியும். அலுவலகங்கள் முதல் வீடுகள் வரை...\nஆன்லைன் வகுப்பு: குழந்தைகள் பாதுகாப்பான முறையில் செல்போன்களை பயன்படுத்துவது எப்படி\nஇன்றைய உலகில் இணையம் ஒரு 'உயிர் நாடி'யாக இருந்து வருகிறது. கடந்த 12 மாதங்களில் கொரோனா என்கின்ற கொடிய நோய் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக, வீட்டில் இருப்போரின் ஆன்லைன் பயன்பாடு வெகுவாக அதிகரித்து...\nதற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில், நீங்கள் விரைவாகச் செயல்படவே விரும்புவீர்கள். அதுவும், நாம் செய்யும் அனைத்தும் நம் கைக்குள் அடங்கிவிட வேண்டும் என்ற எண்ணமே அதிகம் இருக்கிறது. இதில் பணப் பரிமாற்றம் என்பதும், விதிவிலக்கல்ல. நம்...\nOnline Interview – க்கு நம்மை தயார்படுத்துவது எப்படி\nகொரோனா தொற்று உலகம் முழுவதும் பல்வேறு துறைகளை வீழ்ச்சியடைய செய்துள்ளது. உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கானோர் தங்கள் வேலைகளை இழந்து வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இதன் மூலம், பெரும்பாலான நிறுவனங்களுக்கும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, இனி வரும்...\nHome உலகம் இந்தோனேசியாவில் கொண்டாடப்படும் விசித்திர அமைதிப் பண்டிகை\nஇந்தோனேசியாவில் கொண்டாடப்படும் விசித்திர அமைதிப் பண்டிகை\n17,508 தீவுகளைக் கொண்ட இந்தோனேசியாவில் உள்ள பாலி (Bali) தீவில்தான் இந்த விசித்திர அமைதிப் பண்டிகை (Day of silence) இன்று கொண்டாடப்படுகிறது.\n1 நேப்பி (Nyepi) – அமைதிக்காக ஒரு நாள்\n2 சத்தம் போடாம நியூ இயரா…\n3 நோ சீட்டிங்..நோ சாட்டிங்..\n4 “சிங்கிள்ஸ்”இதனைப் படிக்க வேண்டாம்…\nநேப்பி (Nyepi) – அமைதிக்காக ஒரு நாள்\nமார்ச் 7. இந்தோனேசியா பாலி தீவில் வருடந்தோறும் இந்தக் கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. புது வருட நாளன்று நம்மைப் போல அவர்கள் பட்டாசு வெடித்து, தொல்லை கொடுக்கும�� கேலிக்கூத்துகளில் அவர்கள் ஈடுபடுவதில்லை. மொத்தமாக ஒரு ஏஜென்சியிடம் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக பணத்தைக் கொடுத்து, இரவு சென்று பார்த்தால் ஜனவரி ஒன்று ஏப்ரல் ஒன்றாகியிருக்கும். சென்னையில் இந்த ஆண்டு இப்படியெல்லாம் சம்பவம் நடந்தேறியது. இதுபோலெல்லாம் பாலி வாசிகள் (Balinese) முட்டாளாவதில்லை. பாலி வாசிகள் வருடம் முழுவதும் ஏற்படும் மன உளைச்சலில் இருந்து விடுபட ஒரு நாள் முழுவதும் அமைதிக்காக மட்டும் செலவிடுகின்றனர். சத்தம் போட்டால் நீங்கள் கைது செய்யப்படுவீர்கள். ஹேப்பி நியூ இயர். ஸ்ஸ்ஸ் …த டே ஆஃப் சைலன்ஸ்ஸ்ஸ்….\nசத்தம் போடாம நியூ இயரா…\nவருடத்தின் கடைசி நாளன்று பல்விதமான கோர பொம்மைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்கின்றனர் பாலி வாசிகள். மது, மாது, தீ என அசையும் அசையா பொருள்களெல்லாம் வண்ண மயத்தில் வானவில்லாக காட்சியளிக்கும். டபடப ட்ரம்செட், மடமட மைக்செட் என விடிய விடிய கத்திக் கூப்பாடு போட்டபின் புதுவருடத்தின் காலை 6 மணிக்குள் கப்சுப்பென்று வீடுகளுக்குள் அடங்கிவிடவேண்டும். சத்தமிடும் மின்னணு உபகரணங்கள் அனைத்தும் ஆஃப் செய்யப்படவேண்டும். ஜில்லுனு காத்து ஜன்னலை சாத்து. பகல்ல எதுக்கு விடிபல்பு. மின்விளக்குகள் அன்று மட்டும் மின்னா விளக்குகள். காலை ஆறு மணி முதல் தீவே மயானக் காட்சி அளிக்கும். மறுநாள் காலை ஆறு மணிவரை. சத்தம் போடும் குட்டிப்பிள்ளைகளை “அஞ்சுகண்ணன் பூச்சாண்டியக் கூட்டிகிட்டு வர்றான் “ என பயமுறுத்தி அடித்து படுக்கப் போட்டுவிடுவர். வீட்டுக்குள் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம். சமைக்கக் கூடாது. சத்தம் வந்தது..சங்கத்துல பைன் கட்டணும்.\nமுந்தைய தினம் தமது தீய குணங்களையெல்லாம் உருவமாக்கி (Ogoh-ogoh) தீயிட்டுப் பொசுக்கியபின், இன்று மட்டுமாவது நமக்காக வாழ்வதைக் உணர்த்தும் இந்நாள் அங்கு வாழும் இந்துக்களின் பண்டிகையாகும். ஆனால் அனைத்து மதத்தவருமே இப்பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடுகிறார்கள். தான் செய்த பாவங்களையும், உறவினர்களோடு சண்டையிட்டதையும் எண்ணிப்பார்த்து தவற்றைத் திருத்திக்கொள்ள இந்த நாளை பயன்படுத்த வேண்டும் என்பதற்காக அரசாங்கமும் பாலி மக்களுக்கு உதவுகிறது.\nகாலை ஆறுமணிக்கு அனைத்து போக்குவரத்துகளும் நிறுத்தப்படும்‌. 24 மணிநேரம் வரை பாலி விமானநிலையம் வேலைநிறு��்தம் செய்யும். டேட்டாவுக்கு டாட்டா. செல்போன் சிம்கார்டு செயலிழந்து விடும். வைஃபை க்கு பைபை. இத்தோடு அனைத்து “வாயும்” தனது சேவையை நிறுத்திக்கொள்ள வேண்டும். பொது இடங்களில் உலவி வரத் தடா. வெளிநாட்டவர் கூட இந்த நாளை மதித்து மதுவை உறிஞ்சிக்கொண்டு ஹோட்டல் அறைகளுக்குள்ளேயே அடங்கியிருப்பர். அன்று முழுவதும் காவல்துறையும் அவசரகால உதவிமையங்களும் மட்டுமே இயக்கத்தில் இருக்கும்.\nஒருநாள் முழுவதும் சும்மா இருந்த வாய்க்கு மறுநாள் தான் தீபாவளி. உள்ளூர் இளைஞர்களால் இந்நாள் “கிஸ்ஸிங் டே”வாக கொண்டாடப்படுகிறது. திருமணமாகாத இளைஞர்கள் வெளிநாடுகளில் இருந்து கூட இங்கே கூடிவிடுவர். அன்று கூட சிங்கிளாக சுருண்டு கிடந்த மிருகசீரிஷ ஆட்களும் உண்டு. இந்த முத்தநாள் இந்தியாவில் தெலுங்கானா, கர்நாடகா,ஆந்திரா மாநிலத்தில் “உகடி” நாளாக கொண்டாடப்படுகிறது. கிளம்பிவிட நினைக்காதீர்கள். அது நமது தமிழ் வருடப்பிறப்பு போலத்தான். கல்ச்சர். கல்ச்சர்.\nஇதுபோல் புரளியையும் புரணியையும் பேசாதிருக்கதான் மாதமொரு நாளை நாம் மவுன விரதமாகவும், நோன்பாகவும் இந்தியாவில் கடைபிடிக்கிறோம். கஜாப் புயலால் ஒரு வாரத்துக்கு சத்தியத்துக்கு கட்டுப்பட்டு கெடந்தோமே அதைத்தான் அவர்கள் பண்டிகையாக கொண்டாடுகிறார்கள்.\nஅமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு உலகமெங்கும் ஆண்டு தோறும் ஏப்ரல் மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமை அமைதி தினமாக அனுசரிக்கப்படுகிறது. ஓரினச்சேர்க்கையாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக ஓரினச்சேர்க்கையாளர்கள் (LGBT) அமைதிப் பேரணி மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்வர்‌.\nNeoTamil.com - ல் எழுதப்படும் கட்டுரைகள் DMCA Copyright பெற்றவை. பதிவுகளை நகலெடுத்தல், தழுவுதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்தக்கூடியது. பதிவுகளை பிற தளங்களில் அல்லது வடிவங்களில் (Audio, Video) பயன்படுத்த NeoTamil.com -ன் அனுமதி பெறுவது அவசியம்.\nஅறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள்.\nPrevious articleதேச துரோகி எனத் துரத்தியவரின் மகளைக் கொண்டாடும் கூகுள்\nNext articleபிரியங்கா காந்தி – காங்கிரசின் நம்பிக்கை நட்சத்திரம்\n“எதற்கும் தயாராக இருக்க வேண்டும், ஒரு நாள் நமக்கான வாய்ப்பு வரும்” – ஆ���ிரகாம்...\nவெற்றி பெற வேண்டும் என்ற திடமான எண்ணம் தான் வேறு எந்த காரியத்தையும் விட மிக முக்கியமானது.எதற்கும் தயாராக இருக்க வேண்டும் ஒரு நாள் நமக்கான வாய்ப்பு வரும்.பலரை சில காலமும், சிலரை...\nசெவ்வாய் கோளில் முதல் முறையாக பறக்கும் ஹெலிகாப்டர் பற்றிய 6 முக்கியத் தகவல்கள்\nஉடும்பு பற்றிய வியக்கவைக்கும் 10 தகவல்கள்\nகிர்ணி பழம் நன்மைகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள்\nதிமிங்கிலத்தின் வயிற்றில் 6 கிலோ பிளாஸ்டிக் – அச்சுறுத்தும் கடல் மாசுபாடு\nஅழிவின் விளிம்பில் இந்தோனேஷியா: தொடர்ந்து தவறும் கணிப்பீடுகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/300697/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2021-04-14T20:08:00Z", "digest": "sha1:BN4V7FGUQRWRDYOI634LEMJORWYENYEG", "length": 7021, "nlines": 105, "source_domain": "www.vavuniyanet.com", "title": "அழகிய இளம்பெண்... ஆனால் அவரது வீட்டிலுள்ள பொருட்களை கண்டதும் ஓட்டம் பிடிக்கும் காதலர்கள்!! – வவுனியா நெற்", "raw_content": "\nஅழகிய இளம்பெண்… ஆனால் அவரது வீட்டிலுள்ள பொருட்களை கண்டதும் ஓட்டம் பிடிக்கும் காதலர்கள்\nஒரு அழகான பிரித்தானிய இளம்பெண், ஆனால் அவரைக் காதலிக்க முன்வருபவர்கள் எல்லாம் அவரது வீட்டில் அவர் வைத்திருக்கும் பொருட்களைக் கண்டதும், காதலும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என ஓட்டம் பிடிக்கிறார்களாம்.\nஅப்படி என்ன வைத்திருக்கிறார் அவர் பர்மிங்காமைச் சேர்ந்த Jessica Powell (20)ஐப் பார்ப்பவர்கள், உடனே அவர் ஒரு மொடலாகத்தான் இருக்கவேண்டும் என முடிவு செய்துவிடுகிறார்களாம்.\nஆனால், அவரைக் காதலிக்க முன்வருபவர்கள், அவரது பொழுதுபோக்கைக் குறித்து அறிந்ததும், ஒன்றில் மெதுவாக எஸ்கேப் ஆகிவிடுகிறார்களாம், அல்லது, நாம் நண்பர்களாக மட்டும் இருப்போமா என்று கேட்கிறார்களாம்.\nஅப்படி என்ன பொழுதுபோக்கு Jessicaவுடையது\nஇறந்த விலங்குகளை தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து, அதன் தோல் சதை எல்லாவற்றையும் அகற்றிவிட்டு எந்த மண்டையோடு முதலான எலும்புகளை சேகரிப்பதுதான் Jessicaவின் பொழுதுபோக்கு.\nஆக, அழகான Jessicaவை பார்த்து, ஹாய் காதலிக்கலாமா என முதலில் கேட்பவர்கள், அவரது வீட்டுக்கு வந்ததும் அவர்களுடைய காதலும், சில நேரம் அவர்களுமே காணாமல் போய்விட, தன் பொழுதுபோக்கைக் குறித்து மறைக்கவும் விரும்பாமல், அதை விடவும் விரும்பாமல், தனக்கேற்ற ஒருவர் ஒரு நாள் வருவார் என காத்திருக்கிறார்.\nதொடர்புபட்ட செய்திகள் மேலும் செய்திகள்\nதுபாயில் பொது இடத்தில் நி.ர்.வா.ண போஸ் கொடுத்த பிரச்சினையில் சிக்கிய இளம்பெண்:\nவணக்கம் நண்பர்களே நான் என் மொத்த குடும்பத்தையும் கொ.ன்.றுவிட்டேன் : இளைஞனின் விபரீத முடிவு\nஅவுஸ்திரேலியாவில் இரண்டு மணி நேர போராட்டத்தின் பின்னர் தமிழ் சிறுமியொருவர் பரிதாபமாக உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agridigimart.in/index.php/classifieds-search/ad/organic-fertilizer,37/1,179", "date_download": "2021-04-14T19:46:37Z", "digest": "sha1:HIYJKG5ZYNLFPE4S6ANSQ7ZM6UOYP2GU", "length": 4355, "nlines": 101, "source_domain": "agridigimart.in", "title": "ஹியூமிக் அமிலம் 1 லிட்டர் - Organic Fertilizer - இயற்கை உரம் - Coimbatore - Classifieds Search", "raw_content": "\nAnimal husbandry - கால்நடை வளர்ப்பு\nAgriculture Lands - விவசாயா நிலங்கள்\nAgricultural Machinery - விவசாய இயந்திரங்கள்\nFood products - உணவு பொருட்கள்\nFruits - பழ வகைகள்\nAnimal husbandry - கால்நடை வளர்ப்பு\nAgriculture Lands - விவசாயா நிலங்கள்\nAgricultural Machinery - விவசாய இயந்திரங்கள்\nFood products - உணவு பொருட்கள்\nFruits - பழ வகைகள்\nஹியூமிக் அமிலம் 1 லிட்டர்\nஹியூமிக் அமிலம் 1 லிட்டர்\nஹியூமிக் அமிலம் என்பது பூஞ்சாணம், நிலத்தடி நீர், புதைபொருட்களின் சிதைவுகளின் மூலம் உருவாகும் பல அமிலங்கள் சேர்ந்த கலவை.\nமண்ணை இலகுவாக மாற்றி அதன்மூலம் நீர் உட்கிரகிக்கும் திறனையும் ஆரோக்கியமான வேர் வளர்ச்சிக்கும் உதவுகிறது.\nநீர் தேக்கும் திறனை அதிகரிக்கிறது. இதன்மூலம் மண்ணிலிருந்து சத்துக்கள் வெளியேறுவது தடுக்கப்படுகிறது.\nமண்ணில் தாவரத்திற்கு தேவையான சத்துக்களை தாவரம் உட்கொள்ளும் வகையில் எளிமையாக மாற்றுவதன் மூலம் பயிர் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது\nநன்மை செய்யும் நுண்ணுயிர்களுக்கு ஹியூமிக் அமிலம் உணவாகிறது\nநுண்ணுயிர்கள் மண்ணில் உள்ள சத்துக்களைக் கரைத்து பயிர்கள் உட்கிரகிக்க ஏதுவாக செயல்படுகிறது\nஹியூமிக் அமிலத்தின் முக்கிய பயனே ரசாயன உரத்தின் பாதிப்பை குறைப்பதே ஆகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2011/12/blog-post_05.html", "date_download": "2021-04-14T20:39:44Z", "digest": "sha1:G4JVT7WIYZPX34FBPMK4MK5TZ4OW6FML", "length": 42281, "nlines": 332, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: எல்லை காந்தியை கைவிட்ட மகாத்மா காந்தி - மற்க்கப்பட்ட இஸ்லாமிய மாமனிதர்", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nஎல்லை காந்தியை கைவிட்ட மகாத்மா காந்தி - மற்க்கப்பட்ட இஸ்லாமிய மாமனிதர்\nஉலகம் கெட்டு போய் விட்டது என அங்கலாய்க்கிறோம். சுய நலமற்ற தலைவர்கள் இல்லையே என ஏங்குகிறோம். ஆனால் எத்தனையோ நல்ல தலைவர்களை மறந்து வருகிறோம்..\nஅப்படிப்பட்ட தலைவர்களில் ஒருவர்த்தான் “ கான் அப்துல் கஃபார் கான் “\nஅவன் இறந்த போது நான் சின்ன பையன். ரேடியோவில் அவர் மரண செய்தியைக் கேட்டு பெரியவர்கள் சோகமாக பேசிக்கொண்டதை புரியாமல் பார்த்து கொண்டு இருந்தது நினைவு இருக்கிறது. இன்று யோசித்து பார்த்தால் வெளினாட்டை சேர்ந்த இங்கும் பிரபலமாக இருந்து இருக்கிறார் என்பது ஆச்சர்யமாக இருக்கிறது.\n1890 ல் ஹர்ஷ்ட் நகர், ஷர்சாடா என்ற கிராமத்தில் பிறந்தார். நன்றாக படித்த அவர் வெளி நாடு சென்று படிக்க விரும்பினார் , ஆனால் இயலாமல் போய் விட்டது.\nஅதன் பின் திருமணம் , மக்கள் சேவை , அவர் சார்ந்த பஷ்தூன் மக்களின் முன்னேற்றம் என அவர் வாழ்க்கை சென்றது.\nஉண்மையான இஸ்லாமியராக திகழ்ந்தார் அவர்.\nபிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதிர்த்து போராட கடவுளின் சேவகர்கள் என்ற இயக்கத்தை தொடங்கினார். மாபெரும் மக்கள் இயக்கமாக அது திகழ்ந்தது\nநான் உங்களுக்கு போலிசாலும், ராணுவத்தாலும் ஒன்றும் செய்ய இயலாத ஒரு ஆயுதத்தை வழங்கப்போகிறேன். அது நமது தீர்க்கதரிசியின் ஆயுதம். ஆனால் அது உங்களுக்குத் தெரியாது. அது என்னவெனில் பொறுமையும், சத்தியமும். உலகின் எந்த சக்தியாலும் அதை எதிர்த்து நிற்க முடியாது\nஎன்பது அந்த இயக்க உறுப்பினர்களுக்கு அவர் வழங்கிய செய்தி. சத்தியாகிரக வழியில் அவர் இயக்கம் செயல்பட்டது.\nஇந்திய பிரிவினைக்கு எதிராக அவர் இருந்தார். பிரிவினை கோரிய ஜின்னாவின் இயக்கத்தை மீறி அவர் சில பகுதிகளில் செல்வாக்கு பெற்று இருந்தார்.\n1945 பொதுத் தேர்தலில் கபார்கான் கீழான காங்கிரஸ் , வடமேற்கு மாகாணத்தில் முஸ்லிம் லீகை தோற்கடித்து பெரும்பான்மை பந்திரி சபையை அமைத்தது..\nஅவர் நினைத்து இருந்தால் , அகில இந்திய காங்கிரசுக்கு கூட தலைவர் ஆகி இருக்கக் கூடும் . ஆனால் அவர் விரும்பவில்லை.\nகாந்தியின் முடிவுகளை காங்கிரசில் சிலர் ஏற்காதபோதுகூட , இவர் காந்திக்கு உறுதுணையாக இருந்தார்.\nஎல்லை காந்தி என பாசத்துடன் இவருக்கு பிரிட்டிஷ் அரசி, காங்கிரஸ் இயக்கம் , முஸ்லீம் லீக என அனைவரும் ஏமாற்றத்���ையே வழங்கினர்.\nஇவர் இந்தியாவில் இருந்து பிரிய விரும்பவில்லை. அப்படியே பிரிந்தால் தான் சார்ந்த மக்கள் அதிகம் வாழும் பகுதிகளை தனியாக பிரித்து பஷ்தூனிஸ்தான்\nஎன்ற நாடு வழங்க வேண்டும் என்பதே அவர் விருப்பமாக இருந்தது.\nஆனால் காந்தியோ, நேருவோ இவர் கோரிக்கைகளை சரியான முறையில் பிரிட்டிஷாரிடம் எடுத்து சொல்லவில்லை.\nஎனவே இந்தியாவில் பிரிய விருப்பமா இல்லையா என்பதை மட்டும் முக்கிய கேள்வியாக்கினர் பிரிட்டிஷார். எல்லை காந்தியின் தனி நாட்டுக்குள் தனி நாடு என்ற கோரிக்கை கண்டு கொள்ளப்பட்டவே இல்லை.\nஇதன் விளைவாக பிரிவினை ஓட்டெடுப்பில் தம் மக்களை கலந்து கொள்ள வேண்டாம் என சொல்லி விட்டார். இப்படி செய்த்தன் மூலம் அந்த மக்களின் வெறுப்பையும் சம்பாதித்து கொண்டார்.\nசொந்த இன மக்களாலேயே தாக்கப்பட்ட்ட அவலமும் நடந்தது..\nஅதன் பின் பாகிஸ்தான் அரசு ஏற்பட்டு, இவர் கட்சி ஆட்சி நட்ந்த மகாணத்தின் ஆட்சி கலைக்கப்பட்டது..\n” எங்களை கடைசியில் ஓநாய்களிடம் தூக்கிப்போட்டு விட்டீர்கள்” என காந்தியிடம் வேதனையிடம் முறையிட்டார்.\nஜின்னா அர்சு இவரை காரணமே இல்லாமல் சிறையில் வைத்தது. வாழ்வின் பெரும்பகுதி சிறையில் கழித்த இவர் 1988ல் வீட்டு சிறையில் , பெஷாவரில் மரணமடைந்தார்.\nஅவர் விருப்பப்படி, ஆஃப்கானிஸ்தானில் , அவர் பிறந்த ஊரில் அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அந்த மாமனிதருக்கு மரியாதை செலுத்தும் வகையில், அப்போது ஆஃப்கனில் போர் நிறுத்தம் செய்ப்பட்டது. ( அந்த நேரத்தில் கடும் போர் அங்கு நடந்து வந்தது )\nஅவர் விருப்பப்படி தனி நாடு வாங்கி கொடுத்து இருந்தாலோ, அவர் செல்வாக்கு உட்பட்ட பகுதியை இந்தியாவுடன் சேர்த்து இருந்தாலோ , உலக வர்லாறு வேறு மாதிரி இருந்திருக்க கூடும். அதை செய்ய த்வறியது காங்கிரஸ்.\nஅவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இந்தியாவை சேராத ஒருவர் இதை பெறுவது அதுவே முதல் முறை\nநோபல் பரிசுக்கு அவர் பெயர் பரிந்துரைக்கப்பட்டது\nஅவர் மகன் அப்துல் கனி கான் பெரிதும் அறியப்பெற்ற பாடகரும், கவிஞரும் ஆவார்.\n“எல்லை காந்தி ” கான் அப்துல் கஃபார் கான் : PART 1.\nஎல்லை காந்தி என்று அழைக்கப்படும் கான் அப்துல் கபார் கான் ,சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த மிக முக்கியமான காந்தியர்களில் ஒருவர்\nஇந்தியக்குடியுரிமை இன்றியே இந்தியாவின் மிக உயர்ந்த சிவிலியன் விருதான பாரத ரத்னாவைப் பெற்றவர் யார் தெரியுமா\nகான் அப்துல் கஃபார் கான்.\nராமகிருஷ்ணரை போன்ற முக அமைப்பும், தாடியும் கொண்ட மனிதர். எல்லை காந்தி என்ற பெயரை எடுத்தவர். பாஷ்டுன் இனத் தலைவர்.\nஒருவர் மீது ஒருவர் வன்மமும், ஒருவருக்கொருவர் தங்களுக்குள் அடித்துக்கொண்டு வாழ்ந்திருந்த பஷ்தூன்கள் கூட்டத்தில் பிறந்தும் அகிம்சையை மட்டுமே போதித்து தனக்கும் தான் பிறந்த இனத்திற்கும், இஸ்லாத்திற்கும் கவுரவத்தையும், மரியாதையையும் பெற்றுத்தந்த மகத்தான இந்த இஸ்லாமியர் யார் தெரியுமா\nபிரிட்டிஷாருடன் சேர்ந்துகொண்டு விடுதலைப் போராட்டத்திலிருந்து விலகி நிற்போம் என இந்திய இஸ்லாமியர்கள் முடிவெடுத்தபோது அவர்களின் முடிவுகளுக்கெதிராய் ஆங்கிலேயரை அகிம்சை வழியில் எதிர்த்தவர் யார் தெரியுமா\n1985ம் ஆண்டு நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட, அன்பே உருவான கான் அப்துல் கஃபார்கான் தான்.\nஒருங்கினைந்த இந்தியாவின் வடமேற்குப் பிராந்தியத்தின் காவல்காரராக செயல்பட்டதால் எல்லைக்காந்தி எனவும் அழைக்கப்பட்டார்.\n1890ம் ஆண்டு ஹர்ஷ்ட் நகர், ஷர்சாடா என்ற கிராமத்தில் பிறந்தார். உள்ளூர் முல்லாக்களின் எதிர்ப்புகளையும் மீறி இவரது தந்தை பிரிட்டிஷார் நடத்தி வந்த எட்வர்டு மிஷன் பள்ளியில் படித்து வந்தார்.\nநன்றாகப் படித்த கஃபார் கான் அவரது ஆசிரியர் ரெவெரெண்ட் விக்ரம் என்பவரால் ஈர்க்கப்பட்டு சமூக முன்னேற்றத்தில் கல்வியின் பங்கு குறித்து அறிந்து கொண்டார்.\nபள்ளி இறுதி ஆண்டில் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் உயர்ந்த பதவியான தி.கைட்ஸ் என்ற பஷ்தூன் வீரர்களுக்கு வழங்கப்படும் உயர்ந்த பட்ச பட்டம் வழங்கப்பட்டது.\nஅந்தப் பட்டத்திற்குப் பின்னரும் இரண்டாம் தர குடிமகனாகவே தான் நடத்தப்படுவதை அறிந்ததும் அந்த கைட்ஸ் பட்டத்தை திருப்பி அளித்து விட்டார்.\nஅவரது அண்ணன் ஏற்கன்வே லண்டனில் படிக்க சென்றிருந்ததால் மேற்படிப்புக்கு லண்டன் செல்ல அனுமதிக்கப்படவில்லை. தாயின் அனுமதி கிடைக்கவில்லை என்பது ஒருபுறம், மற்றும் சமயத்திற்கு எதிரானதாக முல்லாக்கள் கருதியதாலும் தகப்பனாரின் நிலபுலன்களை பார்த்துக்கொள்ளத் தலைப்பட்டார்.\nஆனாலும் தனது சமூகத்திற்காக என்ன செய்வது என்பது பற்றியே அவரது மனம் நினைத்துக் கொண்டிருந்தது.\nதன்னால் தொடர முடியாத படிப்பை பிறர் தொடர உதவினார். பிரிட்டிஷார் புதியதாகப் பிரித்த வடமேற்கு மாகாணத்தில் அவர் வாழ்ந்த பஷ்தூனும் அமைந்து விட்டது.\nஇது ரஷ்யாவுக்கும் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்திற்கும் அரசியல் ரீதியாக மிகமுக்கியமான இடமாக அமைந்து விட்டது, ஒருபக்கம் பிரிட்டிஷாரின் ஒடுக்குமுறை, மறுபக்கம் முல்லாக்களின் அடக்குமுறை.\nஇதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த கஃபார்கான் தனது இருபதாவது வயதில் முதல் பள்ளியை உத்மன்சாய் என்ற இடத்தில் தொடங்குகிறார்.\nஅது உடனடி வெற்றியைத் தர அவரைப்போலவே சிந்திப்பவர்கள் அனைவரும் அவருடன் இனைந்தனர்.\n1915 முதல் 1918 வரை பஷ்தூன் இனமக்கள் வாழும் 500 மாவட்டங்களுக்கும் பயணம் செய்ததும், அவரது நட்புறவு செய்தியும் அவரை “பாட்ஷாகான்” என அழைக்கப்பட வைத்தது.\nமுதலில் ஒரு திருமணம், இரு குழந்தைகள். மனைவி இன்புளுயென்சாவில் மரணமடைய இரண்டாம் திருமணம் இரண்டாவது மனைவியின் மூலம் ஒரு மகளும், மகனும் பிறந்தனர்.\nஇரண்டாம் மனைவியும் வீட்டில் மாடிப்படியிலிருந்து தவறி விழுந்து இறக்கிறார். முதல் மனைவிக்கு பிறந்த அப்துல் கனி கான் பெரிதும் அறியப்பெற்ற பாடகரும், கவிஞரும் ஆவார்.\nகாலப்போக்கில் கஃபார்கானின் எண்ணம், செயல் எல்லாம் ஒருங்கிணைந்த, மதச்சார்பற்ற, சுதந்திர இந்தியாவாகியது. அதற்கு அவர் காந்தியக் கொள்கையான சத்யாக்கிரகத்தைத் தேர்ந்தெடுத்தார்.\nதனது கனவை அடைய அவர் ஆரம்பித்த இயக்கத்திற்கு குதாய்கித்மத்கர் ( கடவுளின் சேவகர்கள்) எனப் பெயரிட்டார்.\nகிட்டத்தட்ட ஒரு லட்சம் பஷ்தூன் இனமக்களை பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக அவர் திரட்டினார்.\n“நான் உங்களுக்கு தரப்போகும் ஆயுதத்திற்கு எதிராக காவல்துறையும் இராணுவமும் எதுவுமே செய்ய இயலாது.\nஇது இறைதூதரின் ஆயுதம், ஆனால் உங்களுக்கு அதைப் பற்றி தெரியவில்லை.\nசகிப்புத்தன்மையும் அற உணர்வுமே அவ்வாயுதம். உலகின் எந்த சக்தியாலும் இதை எதிர்த்து நிற்க முடியாது.”\nஇந்த இயக்கம் குறிப்பிடத்தகுந்த வெற்றியை அடைந்தது,\n“எல்லை காந்தி ” கான் அப்துல் கஃபார் கான் : PART 2.\nபிரிட்டிஷாருக்கு எதிராக அஹிம்சையினாலும், ஒத்துழையாமையாலும். வடமேற்கு மாகாணத்தில் அது ஒரு குறிப்பிடத்தகுந்த வெற்றியைப் பெற்றது.\nஅதன் அரசியல் பிரிவை கஃபார்கானின் தம்பி டாக்டர்.கா���் அப்துல் ஜாஃபர்கான் நடத்தி வந்தார்.\nபாகிஸ்தான் சுதந்திரம் அடைந்து பாகிஸ்தான் முஸ்லிம் லீகைச் சேர்ந்த முகமது அலி ஜின்னா அவரது அரசை கலைக்கும் வரை முதல்வராக இருந்தார்.\nஇந்திய தேசியக் காங்கிரஸ் உடனான காஃபார்கானின் உறவு:-\nதேசப்பிதாவும், அஹிம்சைக் கொள்கையின் முன்னோடியுமான காந்தியடிகளுடன் இதயபூர்வமான, எந்த உள்நோக்கங்களும் அற்ற ஒரு பக்திபூர்வமான உறவைப் பேணினார், கஃபார்கான்.\nஅவரது ”கடவுளின் சேவகர்கள்” படையும் பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதிர்த்து இந்திய தேசிய காங்கிரஸ் முன்னெடுத்த எல்லாப் போராட்டங்களிலும் கலந்துகொண்டது.\nஇந்திய தேசிய காங்கிரசில் அவரை தலைவர் பதவியை எடுத்துக்கொள்ளும்படி வேண்டினர். நான் தொண்டனாகவே இருக்க விரும்புகிறேன் எனக்கூறி அந்தப் பதவியையே மறுத்தவர்.\nஏப்ரல் 23, 1930 ஆண்டு காந்தியடிகள் அறிவித்த உப்புசத்தியாக்கிரகத்தை பெஷாவரில் உள்ள கிஸ்ஸா கஹானி பஜாரில் தொடங்கினார்.\nஅதை எதிர்கொள்ள பிரிட்டிஷார் ஆயுதம் ஏதுமின்றி சத்தியாக்கிரஹ முறையில் போராட வந்த கஃபார்கானினால் வழிநடத்தப்பட்ட தொண்டர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.\nதொண்டர்களும் அவர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்ட்டது போலவே எந்த எதிர்ப்பும் காட்டாமல் துப்பாகிக் குண்டுக்கு பலியாயினர்.\nமிதவாத அகிம்சா வழிகளைப் பற்றி ஆராய்சி செய்த ஜீன் ஷார்ப் இந்நிகழ்வைப் பற்றி இவ்வாறு எழுதினார்:\n“முன்வரிசையில் இருந்தவர்கள் குண்டு பாய்ந்து சரிந்து விழுகிறார்கள். பின்னால் நிற்பவர்கள் வெற்று மார்புடன் முன்னால் வந்து நின்று துப்பாக்கி சூடுக்கு தயாராக நிற்கிறார்கள்.\nசிலர் மார்பில் 21 குண்டுகள் துளைத்தெடுக்கிற அளவுக்கு தாக்குதல் நடக்கிறது. கண்முன் சரிந்து விழுவதைக் கண்டும் அடுத்து வரிசையில் வந்து நிற்கிறார்களே தவிர யாரும் பயந்து ஓடவில்லை.\nஅரசு சார்பான லாகூரைச் சேர்ந்த ஆங்கிலோ இந்திய பத்திரிகையே, ‘ மக்கள் ஒருவர் பின் ஒருவராக துப்பாக்கி சூட்டின்போது வரிசையாக வந்து நின்றார்கள்.\nசரிந்து விழுந்தவர்களை இழுத்துப் போட்ட பின் அடுத்து வரிசையில் வந்து நிற்கிறார்கள்.\nஇப்படி பதினோரு மணி முதல் மாலை ஐந்து மணி வரை நடந்தது.\nசடலங்கள் குவிந்த பிறகு அரசாங்கத்தின் ஆம்புலன்ஸ் வண்டிகள் வந்து அவற்றை அள்ளிச் சென்றன’ “\n(மொழிப்பெயர்ப��பு: கல்பனா சோழன், திண்ணை)\nஇந்திய படையினரில் ஒரு சாரார் இனி சுட மாட்டோம் என மறுத்த பிறகே இவ்வன்முறை நின்றது. உத்தரவை மீறியமைக்காக இவ்வீரர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டனர்.\nகஃபார்கான் சத்தியாக்கிரஹம் மற்றும் பெண் விடுதலையின் முன்னோடியாக திகழ்ந்தார்.\nவன்முறையையே வாழ்க்கையாகக் கொண்ட சமூகத்தில் இவரது தனித்துவமான சிந்தனைகளுக்காகவும், தைரியத்திற்க்காகவும் பெரிதும் மதிக்கப்பட்டார்.\nஅவர் இறக்கும்வரை அஹிம்சையின் மீதான நம்பிக்கையை இழக்காமலும், அஹிம்சையும், இஸ்லாமும் ஒன்றுடன் ஒன்று இணைந்து செல்ல முடியும் என முழுமூச்சுடன் நம்பியதும் இல்லாமல் வாழ்ந்தும் காட்டினார்.\nகாந்தியடிகளுடன் நெருக்கமானவராக அறியப்பட்டு காந்தியடிகளின் கொள்கைகளை பிரிக்கப்படாதிருந்த எல்லையில் செயல்படுத்தியதால் எல்லைக்காந்தி எனவும் அழைக்கப்பட்டார்.\nதேசப்பிரிவினையை முழுதும் எதிர்த்த கஃபார்கான் எப்படியாவது பிரிவினையைத் தடுத்துவிட முனைந்தார்.\n-இந்து-இஸ்லாமிய ஒற்றுமைக்காக குரல் கொடுத்த கான், இந்தியப்பிரிவினையை வன்மையாக எதிர்த்தார்.\nஇந்தியாவை சேர்ந்த இஸ்லாமியர்களுக்காக பாகிஸ்தான் என்ற தனி நாடு உருவாவதை அவர் வன்மையாக கண்டித்தார்.\nபாகிஸ்தான் உருவானதும், பாஷ்தூன்களுக்கு தனி மாகாணம் வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார்.\nஇந்நிகழ்வுகள் பாகிஸ்தான் அரசுக்கு கித்மத்கர்கள் மீது அவநம்பிக்கையை உருவாக்கியது. இவ்வமைப்பு தடைசெய்யப்பட்டு, கான் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையிலடைக்கப்பட்டார்.\nஇவரது செயல்கள் தேச விரோதமானவை என பாகிஸ்தான் கருதிய காரணத்தாலேயே இவரது வரலாறு பாகிஸ்தான் அரசினால் ம(றை)றக்கப்பட்டது.\nகான், காந்தி அளவிற்கு அதிகம் எழுதியதில்லை. இவை காரணமாக காந்தி அளவிற்கு கானின் பெயர் அதிகம் பிரபலம் அடையவில்லை.\nகான் அப்துல் கஃபார் கான், 1988ல் தனது 98வது வயதில் பெஷாவரில் உயிர்நீத்தார்.\nகாந்தி,மார்ட்டின் லூத்தர் கிங் வரிசையில் அகிம்சை போரட்ட முறையின் நடைமுறை பயன்பாட்டையும் திரனையும் எடுத்துக்காட்டிய 20ஆம் நூற்றாண்டு தலைவர்களும் மிக முக்கியமானவர் கான் அப்துல் கஃபார் கான்.\n“எல்லை காந்தி ” கான் அப்துல் கஃபார் கான் : PART 3.\nஅவரது ஆசைப்படி அவரது நல்லடக்கம் ஆப்கானிஸ்தானிலுள்ள ஜலாலாபாத்தில் செய்யப்பட்டது.\nஅவரை க���ுரவிக்கும் முகமாக ஐந்து நாட்கள் அரசு விடுமுறை அளித்தது இந்தியா.\nதனது வாழ்நாளில் 52 ஆண்டுகளை சிறையிலும், வீட்டுக்காவலிலுமே கழித்தார்.\nகாந்தியக் கொள்கையான அஹிம்சையையும், நாடுபிரிவினைக்கு தள்ளப்படக்கூடாது என்பதற்காக தனது வாழ்க்கையையே பணயம் வைத்த கான் அப்துல் கஃபார்கானின் வாழ்க்கை உண்மையும் சத்தியமும் என்றும் தோற்பதில்லை என்பதை என்றும் நிலைநாட்டிக்கொண்டே இருக்கும்.\nஎல்லைக்காந்தியை ஒத்த சிந்தனையாளர்கள் இருந்திருந்து, எல்லைகாந்தியின் முயற்சியும் வென்றிருந்தால் பிரிவினையே இல்லாமல் கஃபார்கானும் , காந்தியும் கனவுகண்ட ஒரு சமதர்ம சமுதாயம் இணைந்த இந்தியாவில் உருவாகிவிட்டிருக்கும்.\nஎல்லை காந்தியை மேலும் அறியத்தந்த,\n//அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.//\nஅதுவும் எந்த எதிர்ப்புகளும் இன்றியா..\n...என்ற கேள்விகளுக்கெல்லாம் மிக்க நல்லதொரு தெளிவான பதில் கிடைக்கக்கூடிய சிறந்த பதிவு, நன்றி சகோ.\nஎல்லைகாந்தி பற்றி அதிகமான விஷயங்கள் அறிய முடிந்தது. பகிர்வுக்கு நன்றி\nவாஞ்சூர் அப்பாவிற்கும் மிக்க நன்றி\nநான் அறியாத தகவல்.. எல்லை காந்தி கேள்விப்பட்டிருக்கேன் ஆனால் அவரை பற்றி இன்றுதான் படிக்கிறேன்.. இப்படி எத்தனை தியாகிகள் மறக்கப்பட்டார்களோ\nஎத்தனையோ தமிழர்களின் பண்கும்தான் இருட்டடிப்பு செய்யப்பட்டதுஅதையும் எழுதுங்கோஇஸ்லாமியர் என்பதற்காக ஜால்ரா அடிககதே\nஇந்து மதம் பற்றி எழுதுஹிந்து மதத்தை கேவலபடுத்தவும் இஸ்லாமை தூக்கி பிடிக்கவும் ஆயிரம் தளங்கள் உள்ளனஹிந்து மதத்தை கேவலபடுத்தவும் இஸ்லாமை தூக்கி பிடிக்கவும் ஆயிரம் தளங்கள் உள்ளனஹிந்து மதத்தின் பெருமையை எழுதலாமே\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\n- பொறுக்கி மொழியில் ...\nயாரிடம் இருந்து எழுத்தை திருடுகிறேன் \nசோவியத் யூனியன் - திட்டமிட்ட படுகொலை\nசசிகலா நீக்கம் - சோ பேட்டி\nரஜினிக்கு இளையராஜா கொடுத்த அட்வைஸ்- கவிதைக்கு பொய்...\nசில இலக்கியவாதிகளும் , சில பழ மொழிகளும்\nபின் நவீனத்துவ பிதாமகனுக்கு பீர் அபிஷேகம்- அர்ச்சன...\nகூறுகெட்ட கவிஞர்களின் குணக்கேடு - விபச்சார \"வேலைக...\nஅல்ட்டிமேட் ரைட்டரின் எக்ஸைல் - பின் நவீனத்துவ ரகளை\nச���ப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நிற்குமா\nதர்க்கா, இறை நேசர்கள் , மகான்களுக்கு சக்தி உண்டா\nசாருவின் எக்ஸைல் வெளியீட்டு விழா சுவாரஸ்யங்கள்\nஎக்சைல் நாவல் இண்டர்னேஷனல் ஸ்டாண்டர்ட்- சாரு புத்த...\nஎல்லை காந்தியை கைவிட்ட மகாத்மா காந்தி - மற்க்கப்பட...\nவாழ்த்துகள், வாழ்த்துக்கள்- எது சரி\nஆன்மீக உணர்வுக்கு அறிவியல் விளக்கம் தேவையா\nஉயிர் தோற்றம் - இஸ்லாமிய பார்வையும், பரிணாம கொள்கை...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/74872/Miraculous-escape-for-biker-after-car-rams-into-speeding-jcp-in-kerala", "date_download": "2021-04-14T21:12:43Z", "digest": "sha1:QQTSEZS6PDBRGTWENNSGIGJGYH4EQWPL", "length": 8285, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஜே.சி.பி - பொலிரோ மோதலுக்கு இடையில் உயிர் தப்பிய இளைஞர்: வைரல் வீடியோ! | Miraculous escape for biker after car rams into speeding jcp in kerala | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஜே.சி.பி - பொலிரோ மோதலுக்கு இடையில் உயிர் தப்பிய இளைஞர்: வைரல் வீடியோ\nகேரள மாநிலம் கோழிக்கோடு - பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் ஓரமாக பைக்கை நிறுத்தி மொபைலில் பேசிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவருக்கு இரண்டு பெரும் அதிர்ச்சிகள் காத்திருந்தன.\nஅதிவேகமாக வந்த ஜேசிபி இயந்திரம் ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் குறுக்கே சட்டென்று கடந்து வந்தது. பக்கவாட்டில் இருந்து இளைஞர் மீது ஜேசிபி மோதும் படியாக வந்தது. ஜேசிபி குறுக்கே பாய்ந்ததால் அவ்வழியாக வேகமாக வந்து கொண்டிருந்த மஹிந்திரா பொலிரோ கார் செய்வதறியாது அதுவும் பைக்கை நோக்கி பாய்ந்து வந்தது.\nஇரண்டு வாகனங்களும் தன்னை நோக்கி மோத வருவதை உணர்ந்த அந்த இளைஞர், பைக்கில் இருந்து எழுந்து இரண்டு ஸ்டெப் ஓடுவதற்குள், ஜேசிபி மீது கார் வேகமாக மோதியது. மோதிய வேகத்தில் கார் இளைஞர் பக்கம் திரும்பி அவரை ��ேசாக இடித்து தள்ளியது.\nதலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது என்பது போல் லேசான காயத்துடன் இளைஞர் உயிர்தப்பினார். இந்த கோர விபத்தில் அதிர்ஷ்டவசமாக எந்தவித உயிர்சேதமும் ஏற்படவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவான இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.\nஇது குறித்து பதிவிட்டுள்ள மகேந்திரா நிறுவனர் ஆனந்த மகேந்திரா அவரது நிறுவன காரினை புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.\nஉள்ளூர் பழங்கள் – உடலுக்கும் நல்லது, பர்சுக்கும் நல்லது\nகறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது\nதமிழகத்தில் 8,000ஐ நெருங்கியது ஒருநாள் கொரோனா பதிப்பு\nடெல்லி கேபிடல்ஸ் வீரர் நார்ட்ஜேவுக்கு கொரோனா தொற்று\nஹரித்வார் கும்பமேளா விழாவில் 48 மணி நேரத்தில் 1000 பேருக்கு கொரோனா\n‘1258 நாட்களாக தக்க வைத்திருந்த முதலிடம்’ - விராட் கோலியை பின்னுக்கு தள்ளினார் பாபர் அசாம்\nசித்திரை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டாக எப்போதிலிருந்து கொண்டாடப்படுகிறது\nகொரோனா தீவிரம் எதிரொலி: குறைந்த விலைக்கு 'ரெம்டெசிவிர்' கிடைக்க அரசு முயற்சி\nசென்னையில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை இல்லை - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்\nகொரோனா பரவலை குறைக்க 10 முக்கிய வழிகள்: மருத்துவர் பிரதீப் கவுர் வழிகாட்டுதல்\nகும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஉள்ளூர் பழங்கள் – உடலுக்கும் நல்லது, பர்சுக்கும் நல்லது\nகறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/92036/16-Opposition-parties-to-boycott-President-address-in-Parliament-says-Ghulam-Nabi-Azad", "date_download": "2021-04-14T21:06:14Z", "digest": "sha1:IN3AB5FAVIXZH76LADUDRRNJYDSITSN6", "length": 7637, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: குடியரசுத் தலைவர் உரையை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் முடிவு | 16 Opposition parties to boycott President address in Parliament says Ghulam Nabi Azad | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: குடியரசுத் தலைவர் உரையை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் முடிவு\nவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் நாளை நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் உரையை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன\nபட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு நாளை முதல் பிப்ரவரி 15ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் நாளை காலை 11 மணிக்கு குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கவுள்ளது. இந்நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துகுடியரசுத் தலைவர் உரையை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.\nஇது குறித்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், ''வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் நாளை நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் உரையை புறக்கணிக்க காங்கிரஸ் உள்ளிட்ட 16 எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன'' என்றார்.\nநாடாளுமன்றத்திற்கு வழங்கி வந்த ரயில் உணவு சேவை - முடிவுக்கு வந்த 52 ஆண்டு கால பாரம்பரியம்\nதொடர் பாலியல் வன்கொடுமையால் ஹெச்ஐவி தொற்று - வளர்ப்பு தந்தையால் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்\nதமிழகத்தில் 8,000ஐ நெருங்கியது ஒருநாள் கொரோனா பதிப்பு\nடெல்லி கேபிடல்ஸ் வீரர் நார்ட்ஜேவுக்கு கொரோனா தொற்று\nஹரித்வார் கும்பமேளா விழாவில் 48 மணி நேரத்தில் 1000 பேருக்கு கொரோனா\n‘1258 நாட்களாக தக்க வைத்திருந்த முதலிடம்’ - விராட் கோலியை பின்னுக்கு தள்ளினார் பாபர் அசாம்\nசித்திரை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டாக எப்போதிலிருந்து கொண்டாடப்படுகிறது\nகொரோனா தீவிரம் எதிரொலி: குறைந்த விலைக்கு 'ரெம்டெசிவிர்' கிடைக்க அரசு முயற்சி\nசென்னையில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை இல்லை - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்\nகொரோனா பரவலை குறைக்க 10 முக்கிய வழிகள்: மருத்துவர் பிரதீப் கவுர் வழிகாட்டுதல்\nகும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநாடாளுமன்றத்திற்கு வழங்கி வந்த ரயில் உணவு சேவை - முடிவுக்கு வந்த 52 ஆண்டு கால பாரம்பரியம்\nதொடர் பாலியல் வன்கொடுமையால் ஹெச்ஐவி தொற்று - வளர்ப்பு தந்தையால் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://littletalks.in/2021/02/25/biggboss-season-5-update/", "date_download": "2021-04-14T19:18:19Z", "digest": "sha1:NX45IGUPFQ6HPYPF64K64A7PVNGEJCCV", "length": 13416, "nlines": 228, "source_domain": "littletalks.in", "title": "பிக்பாஸ் சீசன் 5? - வெளியானது புதிய அப்டேட் - Little talks - Entertainment News Website", "raw_content": "\nநடிகை நிக்கி கல்ராணியிடம் பணமோசடி\nதிட்டமிட்டபடி ரிலீஸ் ஆனது ‘கர்ணன்’ – ரசிகர்கள் கொண்டாட்டம்\nசாய் பல்லவி வேடத்தில் நித்யா மேனன்\nடிஜிட்டல் முறையில் ரீ-ரிலீசாகும் சிம்புவின் ‘மன்மதன்’\n – வெளியானது புதிய அப்டேட்\nநடிகை சித்ரா தற்கொலைதான் செய்துகொண்டார் – நிபுணர் குழு அறிக்கை\n– சித்ரா கணவர் மீண்டும் கைது\n – நடிகர், நடிகைகளிடம் விசாரணை நடத்த ஆர்.டி.ஓ. முடிவு\nசித்ராவின் கணவர் ஹேம்நாத் கைது – பரபரப்பு வாக்குமூலம்\nபெருமாள் அவதாரம் எடுத்த நித்தியானந்தா – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்\nமாஸ்க் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் – சென்னை மாநகராட்சி எச்சரிக்கை\nதமிழகத்தில் ஏப்.10 முதல் கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு\nகொரோனா தடுப்பூசி 2-வது டோஸை பிரதமர் மோடி செலுத்திக்கொண்டார்\nஇந்த பூச்சாண்டிக்கெல்லாம் அஞ்ச மாட்டோம் – துரைமுருகன் ஆவேசம்\nநோய்களுக்கு சிறந்த நிவாரணமாக திகழும் புதினா\nகொரோனா சிகிச்சையில் மாஸ் காட்டும் தமிழக மருத்துவர்கள் – பொதுமக்கள் தவிர்க்க வேண்டிய விஷயங்கள்\nஉடலை வலுவாக்கும் பயறு வகைகள்\nஇயற்கை முறையில் வியர்க்குரு பிரச்சனைக்கு தீர்வு…\nதனித்துவமான அம்சங்களுடன் விற்பனைக்கு தயாரான டொயோட்டா யாரிஸ்\nதுர்காஷ்டமியின் மகிமை என்ன… – எப்படி வழிபட வேண்டும்\nபழநி கோயிலில் செப்.6 வரை இலவச தரிசனம் ‘ஹவுஸ்புல்’\nவிநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம் – கோவில்களில் சிறப்பு பூஜை\nசபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று நடைதிறப்பு – பக்தர்கள் தரிசனத்துக்கு தடை நீடிப்பு\nஆடிப்பெருக்கு விழா – வீட்டில் செல்வம், தானியம், மங்களம் பெருகும் நாள்\n‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடிய டேவிட் வார்னர்\nவிஷ்ணு விஷால் – ஜுவாலா கட்டா-வுக்கு ஏப்.22ல் டும் டும் டும்…\nகொரோனா கட்டுப்பாடுகளுக்கு மக்கள் வரவேற்பு\nகுத்தாட்டம் போட்ட இசையமைப்பாளர் – வைரலாகும் வீடியோ\nஅடிப்பட்ட கையுடன் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடிய ஜெனிலியா\nHome Tv பிக்பாஸ் சீசன் 5 – வெளியானது புதிய அப்டேட்\n – வெளியானது புதிய அப்டேட்\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான பி���்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக நான்கு சீசன்களை கடந்துள்ள நிலையில், 5-வது சீசன் எப்போது தொடங்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் மக்கள் அனைவராலும் அதிகம் விரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். மூன்று மாதங்கள் நடக்கும் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருவது மேலும் சிறப்பைப் பெற்று வருகிறது. கடந்த நான்கு சீசன்களை விஜய் டிவி வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறது. முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகின், நான்காவது சீசனில் ஆரி ஆகியோர் பிக்பாஸ் டைட்டிலை வென்றனர்.\nவழக்கமாக ஜூன் மாதம் தொடங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் வரை நடத்தப்படும். ஆனால் கடந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், பிக்பாஸ் 4 நிகழ்ச்சி அக்டோபர் மாதம் தொடங்கி இந்தாண்டு ஜனவரி 16-ந் தேதி வரை நடைபெற்றது. இந்நிலையில், இந்தாண்டுக்கான பிக்பாஸ் நிகழ்ச்சி வழக்கம்போல் ஜூன் மாதமே தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.\nPrevious article30 ஆயிரம் கி.மீ. பயணம் – அஜித்தின் வியக்க வைக்கும் சைக்கிளிங் திறமை\nNext articleஇந்திய கம்யூ., மூத்த தலைவர் தா. பாண்டியன் காலமானார்\nநடிகை சித்ரா தற்கொலைதான் செய்துகொண்டார் – நிபுணர் குழு அறிக்கை\n– சித்ரா கணவர் மீண்டும் கைது\n – நடிகர், நடிகைகளிடம் விசாரணை நடத்த ஆர்.டி.ஓ. முடிவு\nCSK இதுவரை எத்தனை முறை Champion பட்டம் வென்றது\n‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடிய டேவிட் வார்னர்\nநடிகை நிக்கி கல்ராணியிடம் பணமோசடி\nவிஷ்ணு விஷால் – ஜுவாலா கட்டா-வுக்கு ஏப்.22ல் டும் டும் டும்…\n‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடிய டேவிட் வார்னர்\nநடிகை நிக்கி கல்ராணியிடம் பணமோசடி\nவிஷ்ணு விஷால் – ஜுவாலா கட்டா-வுக்கு ஏப்.22ல் டும் டும் டும்…\nவனிதா வாழ்வில் மீண்டும் பிரச்சனை – பீட்டரின் மனைவி பரபரப்பு புகார்\nதற்கொலைக்கு முயன்ற ரவுடிபேபி – ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை\nகிறிஸ்துவ முறைப்படி பீட்டர் பாலை கரம்பிடித்தார் நடிகை வனிதா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-04-14T21:34:38Z", "digest": "sha1:U2SLPXNHVXFCCCRCLM7A3SUBOJ6K7VGV", "length": 3864, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பாகிஸ்தான் இயக்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n, பாக்கிஸ்தான் இயக்கம் அல்லது Tehrik-e-Pakistan (உருது: تحریک پاکستان – Taḥrīk-i Pākistān) என்பது ஒரு மத அரசியல் இயக்கம். 1940 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இந்திய பேரரசுவிலிருந்து முஸ்லீம்கள் அதிகமாக வாழும் பகுதியை தனி நாடாக உருவாக்க உருவான அமைப்பு தான் பாகிஸ்தான் இயக்கம்.\nமினார் e பாக்கிஸ்தான் , அங்கு லாகூர் மசோதா நிறைவேற்றப்பட்டது.\nராபர்ட் கிளைவ் கூட்டம் பேரரசர் ஷா ஆலம் II, 1765.\nஸ்ரீரங்கப்பட்டினம் போருக்குப் பின் திப்பு சுல்தான் குழந்தைகள் லார்டு கார்னிவால்சிடம் சரணடைந்தனர்.\nஇறைவன் ராபர்ட் கிளைவ் கூட்டம் மிர் ஜாபர் பிறகு போர் தெரிவித்துள்ளார்.\nபிரிட்டிஷ் படைகள் ஆளாவதில், Pettah வாசல் பெங்களூர்.\nஜெனரல் சர் டேவிட் Baird கண்டுபிடிப்பது உடல் திப்பு சுல்தான் 1799.\nபிரிட்டிஷ் இராணுவம் கடந்த மிகுதி ஐந்து மைசூர், 1700s.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சூலை 2017, 07:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thavaruban.blogspot.com/2017/09/", "date_download": "2021-04-14T20:48:51Z", "digest": "sha1:UP5I3NJUWCQVECEEC6AOBEOW44KRTSIE", "length": 24114, "nlines": 115, "source_domain": "thavaruban.blogspot.com", "title": "தவா ஒன்லைன் Thava's Blog :: செப்டம்பர் 2017", "raw_content": "\nகட்டற்ற இணைய யுகத்தில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு வலைப்பதிவு வழிகோலியுள்ளது.இதன் மூலம் எனது மனதில்பட்டவற்றினையும் எனது ஞாபகங்களையும் உங்களுடன் பகிர்வதில் மனநிறைவடைகின்றேன்.\nமேற்படி நிகழ்வுக்கு செல்வதா விடுவதா, எனக்கு அது பொருத்தமானதா என்ற முடிவினை எடுப்பதற்கு முன்னால் Startup என்றால் என்ன என்று தெளிவு கொண்டிருக்க வேண்டியது அவசியம்.\nஇன்று அரசவேலைவாய்ப்பு என்பது அருகி வருகின்றது. பெரும்பாலான சேவைகள் தனியாரிடம் இருந்து தான் அரசாங்கத்திற்கு வழங்கப்படுகின்றன. நாம் இன்னும் பழைய மரபுகளை பேணுவதால் எமது பிராந்தியத்தின் பல தொழில் முயற்சிகள் உலகத்தரத்திற்கு மாற்றமடையாமல் இருக்கின்றன. அதனால் வளச்சுரண்டல்கள் அதிகரிக்கின்றது. இந்நிலையில் நாம் பிராந்தியத்தின் நலன் கருதியும் எமது எதிர்காலத்தினை வளப்படுத்துவதற்காகவும் வேலைவாய்பின்மையினை குறைப்பதற்காகவும் தொழில்முயற்சிகளை செய்ய வேண்டியவர்களாக உள்ளோம்.\n#Startup என்றால் புதிதான ஒரு வணிக ரீதியான எண்ணத்திற்கு செயல் வடிவம் கொடுத்தல் என்று பொருள்படும். ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சுயதொழில் முயற்சியாளர்கள்(#Entrepreneur ) இணைந்து தம்மையும் தம் சார்ந்த பிரதேசத்தினதும் வளங்களை ஒருங்கிணைத்து ஒரு தொழில் முயற்சியினை எந்தத்துறைசார்ந்ததாயினும் ஆரம்பிக்கலாம். ஆனால் அதற்கு நாம் சில விடயங்களில் தெளிவாக இருக்கவேண்டும்.எந்த துறை என்றாலும் கேள்விகள் ஒரே மாதிரியானவையே\nஎந்த வகையான தேவை ஒன்றுக்கு நாம் வணிகரீதியிலான தீர்வினை வழங்கப்போகின்றோம் அந்த தீர்வினால் இலாப மீட்ட முடியுமா அந்த தீர்வினால் இலாப மீட்ட முடியுமா அது அவசியமானதா அதற்கான சந்தை வாய்ப்பு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் எப்படி உள்ளது அவ்வாறான முயற்சிகள் எதுவும் முன்னர் செய்யப்பட்டுள்ளதா அவ்வாறான முயற்சிகள் எதுவும் முன்னர் செய்யப்பட்டுள்ளதா அல்லது அவ்வாறான தீர்வு வேறு தொழில் முயற்சிகளால் வழங்கப்படுகின்றதா அல்லது அவ்வாறான தீர்வு வேறு தொழில் முயற்சிகளால் வழங்கப்படுகின்றதா அது எமது நாட்டுக்கு பொருத்தமானதா அது எமது நாட்டுக்கு பொருத்தமானதா ஏற்கனவே உள்ளதாயின் அதில் உள்ள குறைபாடுகள் என்ன ஏற்கனவே உள்ளதாயின் அதில் உள்ள குறைபாடுகள் என்ன அதை எந்தவகையில் நிவர்த்தி செய்ய போகின்றோம் அதை எந்தவகையில் நிவர்த்தி செய்ய போகின்றோம் எம்மிடம் குறித்த தீர்வினை வழங்குவதற்கான வளங்கள் உள்ளதா எம்மிடம் குறித்த தீர்வினை வழங்குவதற்கான வளங்கள் உள்ளதா அதற்கான குழுவான திறனுள்ள மனித வலு உள்ளதா என பல விடயங்களுக்கு விடை காண வேண்டிய தேவை இருக்கும்.\nநாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் சேவைகள் அனைத்தும் ஒவ்வொரு வகையான Startup களின் வடிவங்களே. திட்டங்கள் எல்லோரிடம் இருக்கும் அதனை செய்ற்படுத்துவது சிலரே. தனித்து ஒருவரால் செய்ற்படுத்தமுடியாதவற்றை குழுவாக செயற்படுத்துவது இலகுவானதாக இருக்கும். அதற்குரிய சாரிய��ன புரிந்துணர்வு உடன்படிக்கைகள் பங்குப்பகிர்வுகள் ஆவணரீதியாக செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில் அதில் சிக்கல் இருக்கப்போவதில்லை.\nவங்கி ஒன்றிடம் சென்று எமது முயற்சி ஒன்றுக்கு கடன் கோரும்போது நாம் அனைத்து ஆவணங்களையும் தயாரித்து வழங்கி நிற்போம் அதில் மேற்குறித்த கேள்விகளுக்குரிய பதில்கள் எம்மால் நியாயப்படுத்தப்பட்டிருக்கும் அப்படியிருந்தும் கூட அந்த கடன்வசதி வழங்கப்படுவது சாத்தியமற்றதாகவே இருப்பதுண்டு.\nஇந்த நிலையில் தான் உலகாளாவியரீதியில் நடைபெறும் அவ்வாறான Startup நிகழ்வுகள் எமக்கு பெரிய வரப்பிரசாதமாக இருக்கின்றன. இங்கே ஒன்று கூடுபவர்கள் தன்னம்பிக்கை மிக்கவர்களாகவும் ஏற்கனவே தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி கண்டவர்களாவும்.புதிய தொழல்முயற்சிகளை ஆரம்பிப்பதற்கு சரியான வேறு குழுபங்களார்களை தேடுபவர்களாகவும் இருப்பர்.திறகை்கும் புத்தாக்கத்திற்கும் முன்னுரிமை கொடுப்பவர்களாகவும் இருப்பர்\nபங்கு கொள்ளும் ஒருவர் தொழில்நுட்பவியலாளராக இருக்கலாம் ஒரு மருத்துவராக இருக்கலாம் ஒரு கணினிப்பொறியிலாளராக இருக்கலாம், ஒரு இலத்திரனியல் பொறியிலாளராக, ஒரு முதலீட்டாளராக இருக்கலாம். ஒரு சிறந்த வரைகலை வடிவமைப்பாளராக இருக்கலாம் ,ஒரு சிறந்த காணொளிகளை தயாரிக்கும் வல்லுனராக இருக்கலாம் ஒரு வன்பொருள் விநியோகத்தராக இருக்கலாம் ஒரு சிறந்த முகாமையாளராக இருக்கலாம் ஒரு சிறந்த கணக்காளராக இருக்கலாம் . ஒர சி்றந்த புறோகிராமராக இருக்கலாம், ஒரு சிறந்த கட்டிட கலைஞராக இருக்கலாம், சிறந்த தொழில்நுட்ப ஆலோசகராக இருக்கலாம்,ஒரு சிறந்த சந்தைப்படுத்துனராக கூட இருக்கலாம்.\nஅவர்களில் இருந்து உங்கள் தொழில் முயற்சிக்குரிய வளங்கள் பெற்றுக்கொள்ள முடிகிறது. அத்துடன் உங்கள் குழுவுக்கான வல்லுனர் உதவியும் கிடைக்கின்றது. வெற்றிபெற்றவர்களுடனான உறவை வலுப்படுத்த முடிகின்றது.\nStartup Weekend என்பது Techstars அமைப்பினால் 3 நாள் நிகழ்வாக உலகளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்படுகின்ற Startup களுக்கான ஒன்று கூடல் நிகழ்வாகும் .Techstar அமைப்பானது Startup களில் ஈடுபடும் தொழில் முனைவோருக்கான நிதிவளங்களை பெறுபவதற்கு உதவுதல் , அவர்களுக்கு தேவையான வசதிகள் வல்லுனர் உதவிகளை ஒருங்கிணைத்துக்கொடுத்தல் . Startup களினை மேலும் அபிவிருத்தி செய்தல் முன்னேற்ற வேகத்தினை அதிகரித்தல் ஆகிய செயற்பாடுகளை செய்பவர்கள். அவர்கள் Google For Entrepreneurs அமைப்பின் பங்காளிகளிகளும் கூட\nசகல பாகங்களில் இருந்தும் வரும் முன்னணி தகவல் தொழில்நுட்ப தொழில் முனைவோர் ஏனைய துறை தொழில் முனைவோர் முதலீட்டாளர் தொழில்நுட்பவியலாளர் மாணவர் என சகலதுறைகளில் இருந்தும் கலந்துகொள்வர். வெற்றிப்பாதையில் சென்று கொண்டிருக்கும் 3 தொழில் முனைவோர் வல்லுனர்களின் பேச்சுக்களும் இடம்பெறும் .Techstar சார்பாக அதன் பிரதிநிதி ஒருவர் வளவாளராக கலந்து கொள்வார்.\nபுதிய வணிக சிந்தனைகள் உங்கள் மனத்தில் ஓடுகின்றதா அதற்கு தொழில்நுட்ப் உட்புகுத்தி செயல் வடிவம் கொடுக்கவேண்டும் என்று கருதுகின்றீர்களா அதற்கு தொழில்நுட்ப் உட்புகுத்தி செயல் வடிவம் கொடுக்கவேண்டும் என்று கருதுகின்றீர்களா எதிர்காலத்தில் சிறந்த தகவல் தொழில்நுட்பத்துறை தொழில் முனைவோராக விரும்புகின்றீர்களா எதிர்காலத்தில் சிறந்த தகவல் தொழில்நுட்பத்துறை தொழில் முனைவோராக விரும்புகின்றீர்களா நீங்கள் ஏற்கனவே தொழில் முயற்சியில் ஈடுபட்டிருந்தால் அதனை தொழில்நுட்பங்களுடன் மேம்படுத்த விரும்புகின்றீர்களா நீங்கள் ஏற்கனவே தொழில் முயற்சியில் ஈடுபட்டிருந்தால் அதனை தொழில்நுட்பங்களுடன் மேம்படுத்த விரும்புகின்றீர்களா ஏற்கனவே தொழில் முயற்சியில் ஈடுபட்டிருந்தாலென்ன ஈடுபட்டிராவிட்டாலென்ன தயக்கம் தேவையில்லை கலந்து கொள்ளலாம்.உங்களிடம் கருத்திட்டம் இல்லா விடினும் ஏனையவர்களின் கருத்திட்டத்தில் ஒரு குழுவில் இணைந்து பங்காற்றும் உங்கள் அனுபவ அறிவை பகிரந்துகொள்ள தயாரானவராயின் தயக்கம் வேண்டாம். வெற்றிகரமான Startup ஒன்றின் குழுப்பங்காளராக இருப்பது உங்களுக்கு நன்மையே. இவ்வாறான நிகழ்வுகளில் கிடைக்கும் திட்ட முன்மொழிவுகள் உங்கள் பாதையினை வெற்றியாக மாற்றிவிடும் சந்தர்ப்பங்களும் உண்டு.\nகலந்து கொள்ள கட்டணம் உண்டு. 3 நாட்கள் விடுதியில் நிகழ்வை சிறப்பான முறையில் நடாத்துவதற்கும் அங்கு அனைவருக்கும் தேனீர் , சிற்றுண்டிகள், மதிய , இரவு உணவு வழங்குவதற்கும் செலவு உண்டல்லவா எனவே அவற்றினை கருத்தில் கட்டணம் உண்டு. தங்குமிட வசதி உங்களை பொறுத்தது. விடுதியில் தங்குவதாயின் சலுகை விலை உண்டு\nஇலங்கையில் முதன் முறையாக யாழ்ப்பாணத்தில் கடந��த வருடம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்நிகழ்வு இலங்கையில் 5 இடங்களில் நடைபெற்றுள்ளது. 6வது நிகழ்வு மீண்டும் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படுகின்றது.\nStartup Weekend நிகழ்வில் என்ன நடைபெறும் என்று அறிந்து வைத்திருப்பது பங்கு கொள்ள விரும்புபவர்களுக்கு வசதியாக .இருக்கும்\nகலந்துகொள்பவர்களிடம் இருந்து வாய்மொழி எண்ண முன்மொழிவுகள் பெறப்படும். பங்குபற்றுபவர்கள் தங்கள் சொந்த பேச்சு மொழியில் கருத்திட்டங்களை முன்மொழியலாம்.அவற்றில் கலந்து கொண்டுள்ளவர்களின் வாக்குகளுக்கு அமைய குறிப்பிட்ட Startup முன்மொழிவுகள் தெரிவு செய்யப்படும்.கலந்து கொள்பவர்கள் குழுக்களாக பிரிக்கப்படுவர். பங்குபற்றுபவர்கள் தங்களுக்கு விரும்பிய குழுங்களில் இணைந்துகொள்ளும் வாய்பினை பெறுவர். ஒவ்வொரு குழுவுக்கும் நேர அட்டவணையின் அடிப்படையில் நிபுணத்துவம் வாய்ந்த வளவாளர்கள் நியமிக்கப்படுவர். அவர்கள் குழுக்களுக்கான உரிய உதவிகளை வழங்குவார்கள்\nஒவ்வொரு குழுக்களும் அவர்களுக்கு வழங்கப்பட்ட Startup முன்மொழிவுகளை எவ்வாறு செயற்படுத்துவது அபிவிருத்தி செய்வது செய்து முடிப்பது என்பது தொடர்பில் திட்டங்களை தயாரிப்பர்.மிகக்குறைந்த அளவிலான நிலை வரை Startup மூலம் கொண்டுவரப்படவுள்ள வெளியீடு குறித்து மாதிரியை தயாரிப்பர். அதன்போது குழுவில் உள்ள ஒவ்வொரு தரப்பட்டவர்களும் தங்கள் தங்கள் உதவியினை வழங்குவர் 3ம் நாள் மாலை வரை அது தொடரும்\n3ம் நாள் மாலை (9am -9pm)\nஒவ்வொரு குழுவினரும் தங்கள் Startup திட்டங்கள் தொடர்பில் 3-5 பேர் கொண்ட நடுவர்கள் மத்தியில் Presentation வழங்குவார்கள். இவர்களில் 3 குழு தெரிவுசெய்யப்பட்டு விருது வழங்கப்படும்.மேலதிக உதவிகள் Techstar இனால் வழங்கப்படும். விருது பெறும் Startup கள் Startup Acceleration திட்டத்திற்கு தகுதிபெறும். ஏனைவவை மேம்படுத்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் இங்கே கிடைக்கும்\n2) ஏற்பாட்டாளர்களிடம் நேரடியாகவும் பெறலாம்\nபங்கு பற்றுபவர்களுக்கு கிடைக்கும் மேலதிக நன்மைகள் என்ன என்று பலரும் வினாவுகின்றனர். இவை தான் அந்த சலுகைகள்\nStartup ஒன்றினை ஆரம்பிக்க சந்தர்ப்பம்.\nபல்வேறுதரப்பட்ட துறைசார்ந்தவர்களுடன் குழுவாக பணியாற்றும் அனுபவம்\nபுதிய தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பு\nஉலகளாவிய தொழில்முனைவோர் சமூகத்துடனான தொடர்புகளை ஏற்படுத்தல்\nமுன்னணி Startup களுக்கு முதலீட்டாளர்களின் முதலீட்டு வசதிகள்\n– நிகழ்வின்போது பங்குபெறுபவர்களுக்கு அங்கு பயன்படுத்தFree Wifi வசதிவழங்கப்படும்\n– பங்குபற்றும் அனைவருக்கும் Google Cloud Platform இன் $300 பெறுமதியான சேவைகளை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம்\n– பங்குபற்றுபவர்களுக்கு இலவச .Co டொமைன் பெறும் சந்தர்ப்பம்\nமேலும் தகவல்களை இங்கு பெறலாம்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/10/1098.html", "date_download": "2021-04-14T19:12:57Z", "digest": "sha1:XABRC3E5UKZBQZF2ZA6JQQBGDSH6KHCO", "length": 9696, "nlines": 91, "source_domain": "www.yarlexpress.com", "title": "யாழில் இதுவரை 1098 பேர் சுயதனிமைப்படுத்தலில்.. \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nயாழில் இதுவரை 1098 பேர் சுயதனிமைப்படுத்தலில்..\nயாழ் மாவட்டத்தில் இதுவரை 501 குடும்பங்களை சேர்ந்த 1098 நபர்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள் என யாழ் மாவட்ட அரசாங்க அதிப...\nயாழ் மாவட்டத்தில் இதுவரை 501 குடும்பங்களை சேர்ந்த 1098 நபர்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.\nயாழ்.மாவட்டத்தின் தற்போதைய கொரோணா நிலவரம் தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே க.மகேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது கொரோணா நிலவரம் கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும் கூட அபாயமான நிலை காணப்படுகின்றது.\nஅனைவரும் கவனமாக செயற்பட வேண்டும், யாழ் மாவட்டத்தில் 501 குடும்பங்களை சேர்ந்த 1098 நபர்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு\nகட்டாயத் தனிமைப்படுத்தலில் இருந்தவர்களின் எண்ணிக்கை 28 இருந்து தற்போது 18 ஆக குறைவடைந்துள்ளது. பிசிஆர் பரிசோதனையின் பின்னர் தொற்று இனங்காணப்படாதவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.\nஒருவருக்கு மாத்திரமே யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோணா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. இருந்தபோதிலும் யாழ் மாவட்டத்தினுடைய பாதுகாப்பை உறுதி���டுத்துவதை முன்னிட்டு எடுக்கப்படுகின்ற முன்னேற்பாட்டு நடவடிக்கைகளுக்கு அனைவரும் இணங்கி செயற்பட்டு இந்த கொரோணா தடுப்பிற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.\nஅனைவரும் சுகாதார வழிகாட்டல்களையும் பின்பற்றி கட்டாயமாக செயற்படுத்த வேண்டும் நீண்ட தூர போக்குவரத்தில் ஈடுபடுவோர் தங்களைப் பற்றிய விவரங்களை சுகாதார பிரிவினருக்கு கட்டாயமாக தெரியப்படுத்த வேண்டும் . தேவைப்படுமாயின் அவர்களுக்குரிய பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்வார்கள் எனவே அனைவரும் சமூகப் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.\nவணிகம் / பொருளாதாரம் (6)\nநல்லூர் போராட்டக் குழுவுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை.. தேர்தல் கால கூட்டு மட்டுமே...அங்கஜன் தெரிவிப்பு\n\"வங்கி ஊழியர்களது உழைப்பினை சுரண்டுவதை உடனே நிறுத்துக\" - யாழில் போராட்டம்\nயாழ்.சுழிபுரத்தில் சமையல் எரிவாயு சிலின்டர் வெடித்து விபத்து..\nதிருநெல்வேலி மற்றும் சில கிராமங்களில் இராணுவம் குவிப்பு : மக்கள் வெளியேற தடை.\nYarl Express: யாழில் இதுவரை 1098 பேர் சுயதனிமைப்படுத்தலில்..\nயாழில் இதுவரை 1098 பேர் சுயதனிமைப்படுத்தலில்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.acju.lk/news-ta/branch-news-ta/item/1404-2018-10-10-11-12-34", "date_download": "2021-04-14T19:26:41Z", "digest": "sha1:334QXLMHV2NAFM6ATXS6K5DACCIOZLEL", "length": 7037, "nlines": 117, "source_domain": "www.acju.lk", "title": "நிந்தவூர் கிளையில் புதிதாக இணைக்கப்பட்ட உலமாக்களை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்தேசிய வலையமைப்புத் திட்ட அறிமுக நிகழ்ச்சி\nநிந்தவூர் கிளையில் புதிதாக இணைக்கப்பட்ட உலமாக்களை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு\n05.10.2108 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் கிளையின் ஏற்பாட்டில் அக்கிளையில் புதிதாக இணைக்கப்பட்ட உலமாக்களை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வொன்று நிந்தவூர் ஜுமுஆ பள்ளிவாசலில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் நிந்தவூர் பிரதேச மக்கள் கலந்து சிறப்பித்தனர்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஉலமாக்களுக்கான மாதாந்த உதவித் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் ஊடக அறிக்கை\nநோன்பு நோற்போம் நல்லமல்களில் ஈடுபடுவோம்\nமுஸ்லிம��களின் ஜனாஸா எரிப்பு விவகாரமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தொடரான செயற்பாடுகளும் முயற்சிகளும்\nஜுமுஆத் தொழுகை தொடர்பான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வழிகாட்டல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா குச்சவெளி கிளையின் அலுவலக திறப்பு விழா\tஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் கிளையின் ஏற்பாட்டில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்வு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2021 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noyyalmedia.com/article_view.php?newsId=20617", "date_download": "2021-04-14T20:29:00Z", "digest": "sha1:CD5UQW5J26QM7QGDOMR4MYAJSCM5LVJT", "length": 7558, "nlines": 88, "source_domain": "www.noyyalmedia.com", "title": "Noyyal Media | இன்றைய தினம் -- செப்டம்பர் 27", "raw_content": "\nஇன்றைய தினம் -- செப்டம்பர் 27\nஉலக சுற்றுலா நாள் (World Tourism Day) உலக சுற்றுலா நிறுவனத்தின் ஆதரவில் செப்டம்பர் 27ம் நாளில் 1980ம் ஆண்டிலிருந்து உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. 1979இல் ஸ்பெயினில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் உலக சுற்றுலா நிறுவனத்தின் மூன்றாவது பொது அவைக்கூட்டத்தில் இதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. சுற்றுலாவின் முக்கியத்துவத்தை உலகெங்கும் எடுத்துக்காட்டவும் சுற்றுலா எப்படி மக்களின் சமூக, கலாச்சார, அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை எடுத்துக்காட்டவும் இந்நாள் சிறப்பிக்கப்பட்டு வருகிறது.\n1933 – நாகேஷ், நகைச்சுவை நடிகர் (இ. 2009) பிறந்த தினம்\n1998 - கூகிள் (Google) தேடுபொறி ஆரம்பிக்கப்பட்டது.\n1907 – பகத் சிங், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1931) பிறந்த தினம்\n1833 – இராசாராம் மோகன் ராய், இந்திய சீர்திருத்தவாதி (பி. 1772) நினைவு தினம்\n2002 – உலகின் 5வது உலகத்தமிழ் இணைய மாநாடு அமெரிக்கா சான்பிரான்சிஸ்கோவில் தொடக்கம்\n1660 – ‘ஏழைகளுக்கான புனிதர்’ எனும் பெருமைபெற்ற வின்சென்ட்டிபால் பாரிஸ் நகரில் காலமானார்.\n1905 – அல்பேர்ட் ஐன்ஸ்டைன் முதற் தடவையாக E=mc² என்ற சமன்பாட்டை அறிமுகப்படுத்தினார்.\n1926 – ஜி. வரலட்சுமி, தென்னிந்திய நடிகை, பாடகி (இ. 2006) பிறந்த தினம்\n1825 – உலகின் முதலாவது பயணிகள் தொடருந்து இங்கிலாந்தில் சேவைக்கு விடப்பட்��து.\n1854 - 'எஸ்.எஸ். ஆர்க்டிக்' நீராவிக் கப்பல் அட்லாண்டிக் கடலில் மூழ்கியதில் 300 பேர் கொல்லப்பட்டனர்.\n1937 - கடைசி பாலிப் புலி கொல்லப்பட்டது.\n1938 – ஆர்.எம்.எசு. குயின் எலிசபெத் பயணிகள் கப்பல் கிளாஸ்கோவில் வெள்ளோட்டம் விடப்படட்து.\n1959 - ஜப்பானின், ஹொன்ஷூ நகரில் இடம்பெற்ற புயலில் 5000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.\n1997 - செவ்வாய் தளவுளவியுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டன.\n1984 – காயத்ரி ஜெயராமன், இந்தியத் திரைப்பட நடிகை பிறந்த தினம்\nஇன்றைய தினம் - மார்ச் 8\nஅனைத்துலக பெண்கள் நாள் அனைத்துலக பெண்கள் நாள் (International Women's Day) ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் திகதியன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் அவையால் அறிவிக்கப்பட்ட இந்த நாளில் பல நாட\nவீட்டில் தினமும் காலை, மாலை இரண்டு வேளைகளிலும் தீபம் ஏற்றிவைத்து, அந்த தீபத்தை வணங்குவதால், தீய சக்திகள் யாவும் விலகி, வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும். தீப வழிபாடு பழங்கால வழக்கங்களில் ஒன்றாக உள\nஇன்றைய தினம் - பிப்ரவரி 25\n2006 - உலகின் மக்கள் தொகை 650 கோடியை தாண்டியது. 1835 – இந்திய இராணுவத்தில் உடலொறுப்புத் தண்டனை இல்லாதொழிக்கப்பட்டது 1965 – விராலிமலை சண்முகம், தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2017/06/blog-post_35.html", "date_download": "2021-04-14T19:29:52Z", "digest": "sha1:F2UHFRZA7YWWCCEXY4CMRN7M3SGOH6XH", "length": 12781, "nlines": 82, "source_domain": "www.tamilletter.com", "title": "வடகொரியாவில் நடக்கும் அவலம்: ஒரு சிறுமியின் கண்ணீர் குரல் - TamilLetter.com", "raw_content": "\nவடகொரியாவில் நடக்கும் அவலம்: ஒரு சிறுமியின் கண்ணீர் குரல்\nவடகொரியாவில் நடக்கும் அவலம்: ஒரு சிறுமியின் கண்ணீர் குரல்\nவட கொரியா அதிபர் ஜிம் ஜாங்கின் சர்வாதிகார ஆட்சியால் அந்நாட்டு மக்கள் அடக்குமுறைக்கு ஆளாகியுள்ளனர், அதிலும் குறிப்பாக பெண்களுக்கு என்று தனிக்கட்டுப்பாடுகள் உள்ளன என அந்நாட்டில் இருந்து தப்பித்து வந்த 14 வயது சிறுமி கண்ணீர் மல்க கூறியுள்ளார்.\nசீனாவில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய 14 வயது சிறுமி, வடகொரியாவில் ஆண்களும் பெண்களும் ஒருவரையொருவர் காதலிக்க கூடாது.\nஅந்நாட்டில் காதல் தொடர்பான புத்தகங்கள், பாடல்கள் எதுவும் கிடையாது, அங்கு இணையதளம் கிடையாது. அந்நாட்டுக்கு என்று ஒரே ஒரு தொலைக்காட்சி சேனல் மட்டு���் வைத்திருப்பார்கள்.\nஅங்கு படிக்கும் மாணவிகள் பாடல்களை பாடுவதற்கு கூட சுதந்திரம் கிடையாது, அப்படி ஏதாவது ரோமியோ ஜூலியட்டும் தென்பட்டால் அவர்கள் கிம் ஜாங்கின் ஆதரவாளர்களால் எச்சரிக்கப்படுவார்கள்.\nவடகொரியாவில் மனிதாபிமானம், சுதந்திரம் ஆகிய இரண்டும் கிடையாது. எனக்கு 9 வயது இருக்கும்போது எனது தோழியின் தாய் தூக்கிலிடப்பட்டார், அவர் செய்த ஒரே தவறு ஹாலிவுட் படம் பார்த்ததுதான்.\nவட கொரியாவில் இருந்து தப்பித்து அகதியாக சீனாவிற்கு சென்ற எனது தந்தை அங்கு உயிரிழந்தார், நானும் எனது அம்மாவும் வடகொரியாவில் இருந்து சீனாவிற்கு தப்பித்து வருகையில் இடைத்தரகர்கள் சிலர் என்னை பலாத்காரம் செய்ய முயற்சித்தனர்.\nஆனால், அதிலிருந்து என்னை காப்பாற்ற எனது தாய் முயற்சித்ததில், எனது தாய் கற்பழிக்கப்பட்டார். வட கொரியாவை சேர்ந்த 300,000 பேர் அகதிகளாக சீனாவில் உள்ளனர், அதில் 70 சதவீதம் பெண்கள் மற்றும் குழந்தைகள் அங்கு நடக்கும் குற்றங்களால் பாதிக்கப்படுகின்றனர்\nசிறு குழந்தைகள் 200 டொலருக்கு விற்பனை செய்யப்படுகின்றனர். சீனாவில் இருந்து நாங்கள் வடகொரியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டால், அங்கு நாங்கள் மனிதர்களாக வாழவே விரும்புகிறோம்.\nவட கொரியாவிற்கு எந்த வழியில் உதவி செய்ய வேண்டும் என சில பேர் என்னிடம் கேட்டுள்ளார்கள், இதற்கு 3 வழிகள் உள்ளன, கல்வித்துறையில் சாதித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்,\nவட கொரியா அகதிகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும், வட கொரிய அகதிகள் நாடு திரும்புவதை சீனா அனுமதிக்க கூடாது.\nவட கொரியா குறித்து நான் மட்டும் குரல் கொடுத்தால் போதாது, என்னைப்போன்று பலரும் குரல் கொடுப்பதற்கு முன்வரவேண்டும், அப்போதுதான் இதற்கு தீர்வு கிடைக்கும் என்று கூறியுள்ளார்.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nடுபாயில் கொள்ளையில் ஈடுபட்ட ஆறு இலங்கையர்கள்\nடுபாயில் கொள்ளையில் ஈடுபட்ட ஆறு இலங்கையர்கள் டுபாயில் கொள்ளையில் ஈடுபட்டதாக ஆறு இலங்கையர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. டுபாய் பாத...\nஅமைச்சர் அலி ச��்ரியின் கருத்துக்கள் ஆறுதல் அளிப்பதாக இருக்க வேண்டும்’ - மு.கா பிரதித்தலைவர் ஹாபிஸ் நஸீர்\n‘ அமைச்சர் அலி சப்ரியின் கருத்துக்கள் ஆறுதல் அளிப்பதாக இருக்க வேண்டும் ’ - மு.கா பிரதித்தலைவர் ஹாபிஸ் நஸீர்\nஅந்-நூர் மக்களின் போராட்டத்திற்கு பலன் - மாகாண சபை உறுப்பினர் தவத்திற்கு மக்கள் நன்றி தெரிவிப்பு\nஅக்ரைப்பற்று கல்வி வலயத்திற்கு உட்பட்ட அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலயத்தை அபிவிருத்தி திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்படாததை...\nஜனாதிபதியும் பிரதமரும் அரசியல் மேடைகளில் மாகாண சபைத் தேர்தல்கள் குறித்து கருத்துத் தெரிவித்து வந்த போதிலும் இருவருக்கும் உண்மையி...\nவேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா ஓராண்டுக்கு இடைநீக்கம்:-\nஇலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா, ஒப்பந்த விதிகளை மீறியதாக, ஓராண்டுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆனால...\nசபாநாயகர் அதிரடி நாட்டை பிரிக்கும், நாட்டை துண்டாடும், பௌத்த மதத்துக்கு அல்லது வேறு சமயங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அமைந்த ...\nதென்னிலங்கையின் தெரிவில், தெற்கு முஸ்லிம்களின் தீர்மானம்..\nசுஐப் எம்.காசிம் - தென்னிலங்கை முஸ்லிம்களை வழி நடத்தும் பொறுப்புக்கள் இம்முறை பெரும் சர்ச்சைக்குள் மாத்திரமன்றி , சவால்களுக்கும் உள்ளாகப...\nபலரது எதிர்ப்பை மீறி பிரதமர் மகிந்த ராஜபக்ச எடுத்த தீர்மானம் சிறந்த தீர்மானம் என பாராட்டிய மங்கள சமரவீர\nபல்வேறு தரப்பிலிருந்தும் முன்வைக்கப்பட்ட எதிர்ப்பை மீறி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப...\nசந்திரிகாவிடம் இந்த கேள்வியை மட்டும் கேட்டால் அறை விழுவது உறுதி\nஐக்கிய தேசிய கட்சியில் இணையப்போகின்றீர்களா என என்னிடம் கேள்வி எழுப்புபவர்களின் காதுகள் உடையும் விதத்தில் அறை விழும் என முன்னாள் ஜனாதிப...\nகடற்படையிலிருந்து விலகியவரை தளபதியாக நியமித்ததில் சிக்கல் : சரத் வீரசேகர\nரியர் அத்மிரால் டிரவிஸ் சின்னையா கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளதில் தவறில்லை. அமெரிக்க அரச திணைக்களத்தில் சேவையாற்றியுள்ளதை மேலதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2019/08/blog-post_13.html", "date_download": "2021-04-14T20:00:43Z", "digest": "sha1:XSI7ZLMKCVNXZ6QWKICBLB6DL7BVVAOL", "length": 18397, "nlines": 79, "source_domain": "www.tamilletter.com", "title": "தமிழரசுக் கட்சியின்; பாரம்பரிய நட்புக்கட்சி ஜக்கிய தேசிய கட்சி- சிவசக்தி ஆனந்தன் - TamilLetter.com", "raw_content": "\nதமிழரசுக் கட்சியின்; பாரம்பரிய நட்புக்கட்சி ஜக்கிய தேசிய கட்சி- சிவசக்தி ஆனந்தன்\nவன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்கள் ஊடகமொன்றின் கேள்விக்கு பதிலளிக்கையிலே மேற்கண்டாவாறு தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளித்துவரும் நிலையில் உங்களது நிலைப்பாடு என்ன\nஇலங்கையில் மாறி மாறி ஆட்சி செய்த அனைத்து கட்சிகளுமே எமது தேசிய இனப் பிரச்சினைக்கு சரியான தீர்வை முன்வைக்காததுடன், எமது அடையாளத்தையே இல்லாமல் செய்யும் போக்கையே கடைப்பிடிக்கின்றன. கடந்தமுறை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற பொதுத்தேர்தலும் இந்நாட்டில் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிபந்தனையற்ற ஆதரவு அந்த வாய்ப்பை கைநழுவச் செய்துவிட்டது. புதிய அரசியல் யாப்பு வரப்போவதாகக் காரணம் காட்டி, தமிழ் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய நீதியைக்கூட கிடைக்காமல் செய்துவிட்டனர்.\nஅரசாங்கத்தை வழிக்குக் கொண்டுவருவதற்கான அனைத்து வாய்ப்புக்களையும் நழுவவிட்டு இன்று தங்களது பாரம்பரிய நட்புக்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியுடன் உறவாடத் தொடங்கிவிட்டனர். மக்கள் நலனைவிட கட்சியின் நலனே முக்கியமானது என்ற நிலைக்கு இலங்கை தமிழரசுக் கட்சி தான் மட்டும் வராமல் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளையும் இணங்க வைத்துள்ளது.\nஇரண்டு கட்சிகளும் ஆட்சியில் இருப்பதால் எமது பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள வழியேற்படும் என்று தெரிவித்த கூட்டமைப்பின் தலைவர், மகிந்தவைக் காரணம்காட்டி அரசாங்கத்திற்கு நெருக்கடி கொடுக்கக்கூடாது என்று தெரிவித்திருந்தார். ஆனால் கட்சியைவிட்டு வெளிவந்து ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு வென்ற மைத்திரிபால சிறிசேன மகிந்தவுடன் இணைந்தபொழுது அவரைப் பதவிக்குக் கொண்டுவந்தவர் என்ற அடிப்படையில் அவருக்கு அழுத்தம் கொடுத்து அவரது செயலைத் தடுத்து நிறுத்த திரு.சம்பந்தன் தவறிவிட்டார். பின���னர் நீதிமன்றத்தினூடாக ஜனநாயகத்தைப் பாதுகாத்தல் என்ற போர்வையில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் பகிரங்க உறவு வைத்தார்.\nஇவர்களின் தவறான வழிநடத்தல் தமிழ் மக்களை இன்று நட்டாற்றில் விட்டுள்ளது. புதிய அரசியல் யாப்பிற்கான வரைபு பாராளுமன்றத்தில் கையளிக்கப்பட்டுள்ள நிலையில் அது மேலும் முன்னெடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அரிதாகவே காணப்படுகின்றன. புதிய அரசியல் யாப்பில் தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய அம்சங்கள் உள்ளடக்கப்படுமா என்பது வேறு விடயம். ஆகவே, தமிழ் மக்களுக்குக் கொடுத்த எந்தவொரு வாக்குறுதியையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிறைவேற்றவில்லை என்பதுடன் தீர்த்துவைத்திருக்கக்கூடிய அன்றாட பிரச்சினைகளைக்கூட தீர்ப்பதற்கு முயற்சிக்கவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.\n1981ஆம் ஆண்டு நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலின்போது இளைஞர்கள் கேட்டது தமிழீழம் கிடைத்தது மாவட்டம் என்று பெரிய வட்டத்தை சுவர்களில் வரைந்து தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்கள். அதைப் போலவே இன்று கேட்டது சமஷடி கிடைத்தது கம்பெரிலியா என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் நடவடிக்கையை கேலிசெய்கின்றனர். திருவாளர் சம்பந்தனின் வேண்டுகோளை ஏற்று, பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் பல தரப்பினரும் தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடிக்கத் துடித்திருந்த வேளையில், தமிழ்த் தேசிய இனம் வரலாறுகாணாத வகையில் வாக்களித்து பதினாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உருவாவதற்கு வழியேற்படுத்தியிருந்தனர். இந்த அபரிமிதமான அரசியல் சக்தியைப் பயன்படுத்தி, தமிழ்த் தேசிய இனத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதியைப் பெற்றுக்கொடுத்து, இனப்பிரச்சினைக்கு தீர்வைக் கண்டிருக்க வேண்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது கடமையிலிருந்து தவறியிருக்கிறது. இதனைச் சுட்டிக்காட்டியே நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தொடர்ந்தும் பயணிக்க முடியாது என்று தெரிவித்தோம்.\nஇலங்கை தமிழரசுக் கட்சி, தமிழர் ஐக்கிய முன்னணி, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய அனைத்திலும் பெயர்தான் மாறியிருக்கிறதே தவிர, இவற்றில் தமிழரசுக் கட்சியே முன்னணி வகித்தது. இந்தப் பெயர்கள் அனைத்திலுமே அது ஐக்கிய தேசியக் கட்சியுடனேயே நேரடியாகவும் மறைமுகமாகவும் உறவுகளைப் பேணிவந்துள்ளது. இன்று மீண்டும் தமிழரசுக் கட்சியின் பெயரிலேயே ஐக்கிய தேசியக் கட்சியுடன் நேரடியாகவே உறவு வைத்துள்ளது. இவ்வளவிற்கும் அந்த கட்சியின் ஆட்சியிலேயே இன்று வடக்கு-கிழக்கில் ஆயிரம் பௌத்த விகாரைகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் வரவு-செலவுத் திட்டத்தில் நிதியொதுக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சி என்ற பெயருக்கும் அது இன்று செயற்படும் விதத்திற்கும் எந்தத் தொடர்புமில்லை என்பதை மக்கள் அறிவார்கள் என அவர் தெரிவித்தார்.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nடுபாயில் கொள்ளையில் ஈடுபட்ட ஆறு இலங்கையர்கள்\nடுபாயில் கொள்ளையில் ஈடுபட்ட ஆறு இலங்கையர்கள் டுபாயில் கொள்ளையில் ஈடுபட்டதாக ஆறு இலங்கையர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. டுபாய் பாத...\nஅமைச்சர் அலி சப்ரியின் கருத்துக்கள் ஆறுதல் அளிப்பதாக இருக்க வேண்டும்’ - மு.கா பிரதித்தலைவர் ஹாபிஸ் நஸீர்\n‘ அமைச்சர் அலி சப்ரியின் கருத்துக்கள் ஆறுதல் அளிப்பதாக இருக்க வேண்டும் ’ - மு.கா பிரதித்தலைவர் ஹாபிஸ் நஸீர்\nஅந்-நூர் மக்களின் போராட்டத்திற்கு பலன் - மாகாண சபை உறுப்பினர் தவத்திற்கு மக்கள் நன்றி தெரிவிப்பு\nஅக்ரைப்பற்று கல்வி வலயத்திற்கு உட்பட்ட அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலயத்தை அபிவிருத்தி திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்படாததை...\nஜனாதிபதியும் பிரதமரும் அரசியல் மேடைகளில் மாகாண சபைத் தேர்தல்கள் குறித்து கருத்துத் தெரிவித்து வந்த போதிலும் இருவருக்கும் உண்மையி...\nவேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா ஓராண்டுக்கு இடைநீக்கம்:-\nஇலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா, ஒப்பந்த விதிகளை மீறியதாக, ஓராண்டுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆனால...\nசபாநாயகர் அதிரடி நாட்டை பிரிக்கும், நாட்டை துண்டாடும், பௌத்த மதத்துக்கு அல்லது வேறு சமயங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அமைந்த ...\nதென்னிலங்கையின் தெரிவில், தெற்கு முஸ்லிம்களின் தீர்மான��்..\nசுஐப் எம்.காசிம் - தென்னிலங்கை முஸ்லிம்களை வழி நடத்தும் பொறுப்புக்கள் இம்முறை பெரும் சர்ச்சைக்குள் மாத்திரமன்றி , சவால்களுக்கும் உள்ளாகப...\nபலரது எதிர்ப்பை மீறி பிரதமர் மகிந்த ராஜபக்ச எடுத்த தீர்மானம் சிறந்த தீர்மானம் என பாராட்டிய மங்கள சமரவீர\nபல்வேறு தரப்பிலிருந்தும் முன்வைக்கப்பட்ட எதிர்ப்பை மீறி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப...\nசந்திரிகாவிடம் இந்த கேள்வியை மட்டும் கேட்டால் அறை விழுவது உறுதி\nஐக்கிய தேசிய கட்சியில் இணையப்போகின்றீர்களா என என்னிடம் கேள்வி எழுப்புபவர்களின் காதுகள் உடையும் விதத்தில் அறை விழும் என முன்னாள் ஜனாதிப...\nகடற்படையிலிருந்து விலகியவரை தளபதியாக நியமித்ததில் சிக்கல் : சரத் வீரசேகர\nரியர் அத்மிரால் டிரவிஸ் சின்னையா கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளதில் தவறில்லை. அமெரிக்க அரச திணைக்களத்தில் சேவையாற்றியுள்ளதை மேலதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uktamil.co.uk/2017/06/blog-post_30.html", "date_download": "2021-04-14T20:57:48Z", "digest": "sha1:OQWJDBXEUDPFOUKLDFARRJKAFDIUMNP4", "length": 6049, "nlines": 53, "source_domain": "www.uktamil.co.uk", "title": "இறக்குமதி செய்யப்பட்ட அரிசி பிளாஸ்டிக் அரிசி அல்ல! நுகர்வோர் அச்சம் கொள்ள தேவையில்லை - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » இலங்கை » இறக்குமதி செய்யப்பட்ட அரிசி பிளாஸ்டிக் அரிசி அல்ல நுகர்வோர் அச்சம் கொள்ள தேவையில்லை\nஇறக்குமதி செய்யப்பட்ட அரிசி பிளாஸ்டிக் அரிசி அல்ல நுகர்வோர் அச்சம் கொள்ள தேவையில்லை\nஇறக்குமதி செய்யப்பட்ட அரசி பிளாஸ்டிக் அரிசி என மேற்கொள்ளப்பட்டு வரும் பிரச்சாரங்கள் உண்மைக்கு புறம்பானது என நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஹசித திலக்கரத்ன தெரிவித்துள்ளார்.\nமுன்னெடுக்கப்பட்ட பிரச்சாரத்தைக் கவனத்தில் கொண்டு நாடு முழுவதும் விற்பனை நிலையங்களில் அரிசி மாதிரிகளைப் பெற்று பரிசோதனைகளைச் செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.\nஇதன் போது செய்யப்பட்ட பரிசோதனையில் எந்த அரிசி மாதிரியிலும் பிளாஸ்டிக் இருப்பது உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.\nஇதனால், இறக்குமதி செய்துள்ள அரிசியை பயன்படுத்த நுகர்வோர் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் திலக்கரத்ன குறிப்பிட்டுள்ளார்.\nஇது தான் ஓவியா மனசு- ஜுலிக்கு பதிலடி கொடுத்த ரசிகர்கள்\nபிக்பாஸ் நிகழ்ச்சி தமிழகத்தில் மிகவும் பிரபலமடைந்துவிட்டது. இந்த நிகழ்ச்சியை கோடிக்கணக்கில் மக்கள் பார்த்துள்ளதாக அவர்களே தெரிவித்துள்ளனர...\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள்\nஇதுவரை வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளுக்கு அமைய ஸ்ரீலங்க பொதுஜன முன்னனி 27 தேர்தல் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. தமிழரசு கட்சி 9 தொக...\nமனைவியை போத்தலால் குத்திக்கொலை செய்த கணவன் ..\nகணவரொருவர் தனது 22 வயதான மனைவியை வெட்டிக்கொலை செய்த சம்பவம் குடவெல தெற்கு வெலிவேரிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குடவெல தெற்கு வெலிவ...\nதேர்தல் விளம்பரத்திற்கு கட்டணம் செலுத்தாத மகிந்த ராஜபக்ச\nகடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச மற்றும் மேலும் சில வேட்பாளர்களின் தேர்தல் பிரசார விளம்பரங்களை ஒளிப்பரப்பியத்தில் நடந்த சுமார் 1...\nசின்ன தலைவலி வந்தாலே தாங்க முடியாத நமக்கு இப்போது பெரிய பெரிய நோய்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக வருகின்றன. இன்று யாரை கேட்டாலும் சர்க்கரை வியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinavidiyal.news/politicsnews/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2021-04-14T19:57:37Z", "digest": "sha1:XBPSQWH3WT5MMB4XBITH7UGM6SGJKC4L", "length": 17954, "nlines": 129, "source_domain": "dinavidiyal.news", "title": "கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி:கடிதத்தில் பிரதமர் நெகிழ்ச்சி - Dinavidiyal-No1.Online tamil news portal-தின விடியல் செய்திகள்", "raw_content": "\nகொரோனா பாதிப்பு திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் அதிகரிப்பு\nதமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nபெங்களூருவில் ஜூலை 14 (செவ்வாய்) முதல் கடும் ஊரடங்கு அமல்\nகேரள தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ் கைது\nஇந்தியாவில் 24 மணி நேரத்தில் 325 பேர் உயிரிழப்பு – பலி எண்ணிக்கை 9,520 ஆக உயர்வு\nகொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி:கடிதத்தில் பிரதமர் நெகிழ்ச்சி\nபுதுடில்லி : ”நம் மக்கள் தொகையால், இங்கு கொரோனா தாக்கியபோது, இந்தியா ஒரு பிரச்னையாக மாறும் என, பலரும் அஞ்சினர். ஆனால் இன்று, உலகம் நம்மை வியந்து பார்க்கிறது. உலகின் சக்தி வாய்ந்த மற்றும் வளமான நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியர்களின் கூட்டு வலிமையும், ஆற்றலும் இணையற்றது என்பதை, நாம் நிரூபித்துள்ளோம்.\nகொரோனாவுக்கு எதிரான போரில், வெற்றிப் பாதையில், இந்தியா பயணிக்கத் துவங்கியுள்ளது,” என, பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். நரேந்திர மோடி, நாட்டின் பிரதமராக, இரண்டாவது முறையாக பதவியேற்று, நேற்றுடன் ஒரு ஆண்டு நிறைவு பெற்றது. இதையொட்டி, நாட்டு மக்களுக்கு, அனைத்து மொழிகளிலும், பிரதமர் மோடி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:\nஎன் சக இந்தியர்களுக்கு வணக்கம். கடந்த ஆண்டு, இதே நாளில், இந்திய ஜனநாயக வரலாற்றில், ஒரு பொன்னான அத்தியாயம் துவங்கியது, பல ஆண்டுகளுக்குப் பின், முழு பெரும்பான்மையுடன், முந்தைய ஆட்சியில் இருந்த அதே கட்சிக்கு, மக்கள் ஓட்டு போட்டனர்.\nஇந்த நேரத்தில், 130 கோடி மக்களுக்கும், நம் நாட்டின் ஜனநாயக நெறிமுறைகளுக்கும், மீண்டும் தலை வணங்குகிறேன்.சாதாரண நாளாக இருந்திருந்தால், நான் உங்கள் அருகில் தான் இருந்திருப்பேன். ஆனால் தற்போதைய சூழ்நிலைகள், அதை அனுமதிக்கவில்லை. அதனால் தான், இந்தக் கடிதம் வழியாக, உங்கள் ஆசீர்வாதங்களை கேட்கிறேன்.\nஉங்கள் பாசம், நல்லெண்ணம் மற்றும் ஒத்துழைப்பு தான், எனக்கு புதிய ஆற்றலையும், உத்வேகத்தையும் அளித்துள்ளன. ஜனநாயகத்தின் வலிமையை நீங்கள் வெளிப்படுத்திய விதம், முழு உலகுக்கும் வழிகாட்டும் வெளிச்சமாக அமைந்துள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளில், அரசு நிர்வாகம், ஊழலில் இருந்து, தன்னை தனியே பிரித்துக் கொண்டது; நேர்மையான நிர்வாகமாக மாறியுள்ளது. ஆட்சிக்கு வந்ததில் இருந்து, சில முக்கிய நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.\nபல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த அயோத்தி, ராமர் கோவில் வழக்கில், உச்ச நீதிமன்றம் வழங்கிய ஒருமித்த தீர்ப்பு, இணக்கமான சூழ்நிலையை கொண்டு வந்தது.’முத்தலாக்’ முறை தடை செய்யப்பட்டது. கடந்த ஓராண்டில், 9.50 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில், 72 ஆயிரம் கோடி ரூபாய், நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. ‘ஜல்ஜீவன்’ திட்டம் மூலம், கிராமப்புறங்களில் உள்ள, 15 கோடி வீடுகளுக்கு, குழாய் மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்களின் கனவுகளை நிறைவேற்றுவதில், அரசு வேகமாக முன்னேறிக் கொண்டிருந்த போது தான், கொரோனா, நாட்டை சூழ்ந்தது. நம் மக்கள் தொகையால், இங்கு கொரோனா தாக்கியபோது, இந்தியா உலகுக்கு ஒரு பிரச்னையாக மாறும் என, பலரும்\nஅஞ்சினர். ஆனால் இன்று, உல��ம் நம்மை வியந்து பார்க்கிறது. உலகின் சக்தி வாய்ந்த மற்றும் வளமான நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியர்களின் கூட்டு வலிமையும், ஆற்றலும் இணையற்றது என்பதை, நீங்கள் நிரூபித்துள்ளீர்கள்\nஇன்னும் நாம் செய்ய வேண்டியது, அதிகம் உள்ளன. இரவு, பகலாக நான் வேலை செய்கிறேன். என் செயல்பாட்டில் குறைபாடு இருக்கக்கூடும். ஆனால், நம் நாட்டிலும், மக்களிடமும், எந்த குறைபாடும் இல்லை. என் பலம், ஆதரவு நீங்கள் தான்.சர்வதேச அளவில், இது நெருக்கடியான காலகட்டம் தான். ஆனால், இந்தியாவிற்கு இது ஒரு உறுதியான தீர்வுக்கான நேரமாகும். 130 கோடி மக்களும், ஒருபோதும் தவறான பாதையில் வழி நடத்தப்பட மாட்டார்கள். நாம், முன்னேற்றத்தின் பாதையில் செல்வோம்; வெற்றி நம்முடையது தான்.இவ்வாறு, மோடி கடிதத்தில் கூறியுள்ளார்.\nமத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘டுவிட்டரில்’ பதிவிட்டுள்ளதாவது:மோடியின், இரண்டாவது ஆட்சியின் முதல் ஆண்டு, வரலாற்று சாதனைகள் நிறைந்ததாக அமைந்துள்ளது. மோடியின் தொலைநோக்கு மற்றும் தீர்க்கமான தலைமையின் கீழ், இந்தியா தொடர்ந்து முன்னேறி செல்லும். கடந்த ஆறு ஆண்டுகளில், மோடி, பல வரலாற்றுத் தவறுகளை சரிசெய்தது மட்டுமல்லாமல், தற்சார்பு கொண்ட இந்தியாவை உருவாக்க, கடந்த, 60 ஆண்டுகளாக இருந்த வெற்றிடத்தையும் நிரப்பியுள்ளார்.நேர்மையான தலைமை மற்றும் அயராத கடின உழைப்பின் பிரதிபலிப்புகள், நாட்டு மக்கள், தலைமையின் மீது வைத்துள்ள நம்பிக்கை ஆகியவை, உலகில் அரிதாகவே காணப்படுகிறது. இவ்வாறு, அமித் ஷா கூறியுள்ளார்.\n← தி.மு.க.,வை கண்டித்து அ.தி.மு.க., சார்பில், நாளை ஆர்ப்பாட்டம்\nமத்திய அரசிடம் ரூ 5000 கோடி நிதியுதவி கேட்கிறது டில்லி அரசு →\nமகாராஷ்டிர அரசை யாராலும் காப்பாற்ற முடியாது: அமித்ஷா\nதலைவர் பதவி: ராகுலுக்கு எதிராக சதி\nவரும் தேர்தலில் மம்தாவை மக்கள் அரசியல் அகதியாக்குவர் : உள்துறை அமைச்சர் அமித்ஷா\nகொரோனா பாதிப்பு திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் அதிகரிப்பு\nதிருநெல்வேலி மற்றும் துாத்துக்குடி மாவட்டங்களில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் 212 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரை சேர்ந்த 55\nதமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: ��ானிலை ஆய்வு மையம் தகவல்\nபெங்களூருவில் ஜூலை 14 (செவ்வாய்) முதல் கடும் ஊரடங்கு அமல்\nகேரள தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ் கைது\nதமிழகத்தில் தற்போது டி.என்.பி.எஸ்.சி தேர்வு நடத்த வாய்ப்பு இல்லை\nமன்னிப்பு கேட்க விடுத்த கோரிக்கையை கைவிட்டார், டேரன் சேமி\nவெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சேமி சமீபத்தில் வெளியிட்ட ஒரு டுவிட்டர் பதிவில், ‘ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடிய\nலா லிகா கால்பந்து போட்டி மீண்டும் தொடங்கியது-\nமீண்டும் களம் இறங்குகிறார் ஜோகோவிச்\nஇந்திய கிரிக்கெட் அணியின் இலங்கை தொடர் ரத்து\n‘ரசிகர்கள் இன்றி ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்த திட்டம்’கங்குலி தகவல்\nதங்கம் வாங்காத 37 சதவீத பெண்கள்\nமும்பை:இந்தியாவில் உள்ள, இதுவரை தங்கம் வாங்காத, 37 சதவீத பெண்களை இனி வாங்க வைக்க, சில்லரை நகை விற்பனையாளர்கள் Spread the love\n‘நாசா’வுக்கு, ‘வென்டிலேட்டர்’ இந்தியாவுக்கு உரிமம்\nஇன்போசிஸ் சி.இ.ஓ. சலீல் பரேக் சம்பளம் 27 சதவீதம் அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1990251", "date_download": "2021-04-14T21:29:28Z", "digest": "sha1:LTQHWBMVHXBVPZL3WQ57JT7DQXHEGQ4A", "length": 3638, "nlines": 39, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"லாம்டா நுண்கணிதம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"லாம்டா நுண்கணிதம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n09:04, 30 திசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்\n6 பைட்டுகள் நீக்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n22:10, 8 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAddbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: 30 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)\n09:04, 30 திசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSeesiva (பேச்சு | பங்களிப்புகள்)\n'''லாம்டா நுண்கணிதம்''' (''Lambda calculus'') என்பது செயலிகளையும் ஆயும் கணிதத்துறை ஆகும். கணிதத்தில், கணினியியலில் சார்பு அல்லது செயலிகள் ஒரு அடிப்படை கூறாகும். மீள்வோட (recursive) செயலிகள் பற்றியும், எது கணிக்கப்படக் கூடியது என்பது பற்றியும், கணிதத்தின்ன்கணிதத்தின் அடித்தளங்கள் பற்றியும் ஆய லம்டா நுண்கணிதம் உதவுகிறது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வு��்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/compare/tecno-camon-i-air-vs-motorola-moto-e7-power/", "date_download": "2021-04-14T19:20:58Z", "digest": "sha1:PBBU7ICKXVR2OPA44QZHHLN6USTEWAHH", "length": 11180, "nlines": 301, "source_domain": "tamil.gizbot.com", "title": "டெக்னோகமோன் i ஏர் Vs மோட்டோரோலா மோட்டோ E7 பவர் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமோட்டோரோலா மோட்டோ E7 பவர்\nமோட்டோரோலா மோட்டோ E7 பவர்\nஆண்ராய்டு ஓஎஸ், v7.0 (நவ்கட்)\nTahiti நீலம், Coral சிவப்பு\nஐபிஎஸ் எல்சிடி (கார்னிங் கொரில்லா கண்ணாடி 3)\nஐபிஎஸ் எல்சிடி (Max Vision)\n720 x 1440 பிக்சல்கள்\n720 x 1600 பிக்சல்கள், 20:09 விகிதம் (~ 269 PPI அடர்த்தி)\nக்வாட் கோர் 1.3 GHz\nமைக்ரோஎஸ்டி அட்டை (ஹைப்ரிட் ஸ்லாட்)\nஎஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், தள்ளு மின்னஞ்சல்\nஎஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், தள்ளு மெயில்\n13 MP கேமரா உடன் க்வாட் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ்\n13 MP (f /2.2, rear) + 2 MP (மேக்ரோ) டூயல் கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ்\n8 MP கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ்\nஎச்டிஆர், மெதுவாக மோசன் வீடியோ, Timelapse வீடியோ, போட்ரைட் mode\nகழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-பாலிமர் 3050 mAh பேட்டரி\nகழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 5000 mAh பேட்டரி\nவைஃபை 802.11, b /g Mobile ஹாட்ஸ்பாட்\nவைஃபை 802.11 b /g /n, WiFi டைரக்ட், ஹாட்ஸ்பாட்\nஉடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ், Galileo\nபிங்கர்பிரிண்ட் சென்சார் (Rear-Mounted), ஆக்ஸிலரோமீட்டர், கைரோ, ப்ராக்ஸிமிடி, திசைகாட்டி\nஃபேஸ் அன்லாக், எதிர்ப்புதிறன் எதிர்ப்புதிறன்\nமோட்டோரோலா மோட்டோ E7 பவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF?q=video", "date_download": "2021-04-14T20:16:49Z", "digest": "sha1:27CVUNZA25FD2IMLO77IOKUOWDLVO7SD", "length": 8259, "nlines": 172, "source_domain": "tamil.oneindia.com", "title": "விஜய் டிவி நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த வயசிலும்.. \"செம நாட்டுக்கட்டை\".. பட்டையைக் கிளப்பிய டிடி\nபளபளக்கும் ஆடையோடு.. ஒத்தக் காலை.. மிரள வைக்கும் பவித்ரா லட்சுமி\nகுபீர்னு கட்டிப் பிடிச்ச சாக்ஷி.. கொடுத்து வச்ச மரம்\nஎன்னா ஷேப்புடா.. உத்துப் பார்த்து உருகி வியக்கும் ரசிகர்கள்\nமீண்டும��� \"களத்தில்\" குதித்த ஷிவானி.. இடுப்பு மெலிஞ்சிருச்சே.. ரசிகர்கள் குஷி\nதந்தை இறந்த பிறகு பிக்பாஸ் பாலா போட்ட முதல் போஸ்ட்\nமுன்னழகும்.. பின்னழகும்.. பட்டையைக் கிளப்பும் தர்ஷா.. ரசிகர்கள் ஹேப்பி\nஇப்படி அப்படி... பாவாடை தாவணியில்.. மிரட்டும் ரவீனா\nகடலுக்கு மேல பாதி.. கீழே மீதி.. தூங்க முடியலையே.. ரைசாவின் ரகளை\nபூட்டிய வீட்டு முன்பு தாறுமாறு போஸ்.. ஷாக் ஆக்கிய கண்ணம்மா\nரோசு ரோசு ரோசு.. அழகான ரோசு நீ.. உருகும் தர்ஷா குப்தா ரசிகர்கள்\nமொட்டை மாடியில்.. இடுப்பு மடிப்பில்.. கிறங்கடிக்கும் பார்வையால்.. நிவிஷா நிவிஷா\nஎன்னய்யா இது.. இவ்வளவு லவ்வா.. ரியோவே இதை எதிர்பார்க்கலையே\nஓடி வந்து கட்டிப் பிடிச்சு.. இறுக்கி அணைச்சு.. உருக வைத்த கேபி\nபீச் மணலில் முட்டி போட்டு.. ஆத்தாடி ஜூலியா இது.. சொக்குதே\nரம்யா பாண்டியன் விஷ பாட்டிலா.. பொங்கி எழுந்த ரசிகர்கள்.. செம ஆட்டமா இருக்கே\nதர்ஷாவுக்கு \"சில்லிங்\".. நமக்கோ ஜில்லிங்.. செம கூல் பாஸ்\nராத்திரி.. லைட் ஆப் செய்த பிறகு.. ஷிவானியிடம் நெருங்கி.. உருக வைத்த பாலா-. வைரலாகும் போட்டோ\n\"நீங்க 34 வயசுல செய்ததை, நான் 24 வயசுலயே .. பொங்கிய பாலாஜி.. மிரண்டு போன போட்டியாளர்கள்.. \nவிசுக்குன்னு கிளம்பிருச்சே.. இந்த மீனாவை கொஞ்சம் கூட புரிஞ்சுக்கவே முடியலையே.. \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilsexscandals.com/tamil-lesbian-sisters-sex-video/", "date_download": "2021-04-14T20:56:27Z", "digest": "sha1:RBJHMJRPO7ESI6FLL3K66S7XPREYWEQP", "length": 4627, "nlines": 55, "source_domain": "tamilsexscandals.com", "title": "Kaloori paruva Lesbian Thangaikal Kattilil Sex Video • Tamil Sex Scandals", "raw_content": "\nகல்லூரி பருவ லெஸ்பியன் தங்கைகள் செக்ஸ்\nஅக்கா தங்கை என்ற உறவு எல்லாம் கடந்து எங்கள் இருவருக்கும் இடையே ஒரு நெருக்கமான காம உறவு பாய்ந்து கொண்டிருந்தது அது தான் இந்த லெஸ்பியன் தங்கைகள் செக்ஸ. நாங்கள் அன்றுதான் கண்டறிந்தோம் என்னுடைய அக்காவின் மேல் நான் ஒரு படுத்து கொண்டு அவளை நான் ஓப்பது போன்று பல சில்மிஷங்களைச் செய்தேன்.\nஆனாலும் எங்கள் ஆடைகளை அணிந்து இருந்தோம். பிறகு நானும் அவளும் கட்டிலில் பக்கவாட்டில் படுத்திருக்க என்னுடைய கீழாடை என்னுள்ளே என்னுடைய தங்கை அவளது கையை விட்டு மெல்ல மூடு ஏற்ற தொடங்கினாள். பதிலுக்கு நானும் அவளது புண்டையை தேய்த்து தடவினேன்.\nஎங்கள் இருவருக்கும் எழுந்த காமசுகத்தை விவரிப்பது கடினம் தான். ஆனாலும், இது போன்று எங��களுக்கு மூடு வரும் பொழுது சில்மிஷம் செய்து என்ஜாய் செய்வோம். எங்களை லெஸ்பியன் என்று சொல்வதா என்று தெரியவில்லை எங்களுக்கு இருந்தாலும் பசங்களையும் ஒழுப்பது மிகவும் பிடிக்கும்.\nகோயம்பத்தூர் காதலி செய்யும் தமிழ் GF செக்ஸ் வீடியோ\nதங்கை கட்டி அணைத்து பாத்ரூம் செக்ஸ் வீடியோ\nஅத்தை மகளுடன் செய்த தமிழ் காட்டு செக்ஸ் வீடியோ\nநின்று கொண்டு காமசுகதினில் பாண்டிச்சேரி செக்ஸ் வீடியோ\nகாதலுடன் நெருக்கமாக இருக்கும் தமிழ் வெப்காம் செக்ஸ்\nபொறியியல் மங்கை செல்பி எடுக்கும் பாத்ரூம் ஆபாச வீடியோ\nபால் வெள்ளை மேனேஜர் தமிழ் ஆபீஸ் செக்ஸ்\nபூல் ஊம்பும் காமசுகம் ஏற்றும் பொள்ளாச்சி செக்ஸ் வீடியோ\nதம்பியுடன் ரூமில் தனியே தமிழ் அக்கா செக்ஸ் வீடியோ\nகுதூகல சவாரியில் நடிகை செக்ஸ் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Kuala_Lumpur", "date_download": "2021-04-14T20:59:32Z", "digest": "sha1:JDVCFRVV7TYIR3MNXYNRSWBT4X3CBOSA", "length": 7358, "nlines": 112, "source_domain": "time.is", "title": "கோலாலம்பூர், மலேஷியா இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nகோலாலம்பூர், மலேஷியா இன் தற்பாதைய நேரம்\nவியாழன், சித்திரை 15, 2021, கிழமை 15\nசூரியன்: ↑ 07:08 ↓ 19:19 (12ம 11நி) மேலதிக தகவல்\nபகல் சேமிப்பு நேரமில்லை, வருடம் முழுக்க ஒரே UTC\nகோலாலம்பூர் பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nகோலாலம்பூர் சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 12ம 11நி\n−15 மணித்தியாலங்கள் −15 மணித்தியாலங்கள்\n−13 மணித்தியாலங்கள் −13 மணித்தியாலங்கள்\n−12 மணித்தியாலங்கள் −12 மணித்தியாலங்கள்\n−12 மணித்தியாலங்கள் −12 மணித்தியாலங்கள்\n−11 மணித்தியாலங்கள் −11 மணித்தியாலங்கள்\n−8 மணித்தியாலங்கள் −8 மணித்தியாலங்கள்\n−7 மணித்தியாலங்கள் −7 மணித்தியாலங்கள்\n−7 மணித்தியாலங்கள் −7 மணித்தியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−5 மணித்தியாலங்கள் −5 மணித்தியாலங்கள்\n−5 மணித்தியாலங்கள் −5 மணித்தியாலங்கள்\n−4 மணித்தியாலங்கள் −4 மணித்தியாலங்கள்\n−2.5 மணித்தியாலங்கள் −2.5 மணித்தியாலங்கள்\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nமலேஷியா இன் தலைநகரம் கோலாலம்பூர்.\nஅட்சரேகை: 3.14. தீர்க்கரேகை: 101.69\nகோலாலம்பூர் இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nமலேஷியா இன் 25 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2021 Time.is AS. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vktechinfo.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2021-04-14T19:35:02Z", "digest": "sha1:IMMBP4BTD5UYUZGQZRFKCY2CJ6SAFYJJ", "length": 12171, "nlines": 82, "source_domain": "vktechinfo.com", "title": "சினிமா Archives - VkTech", "raw_content": "\nபட வாய்ப்பு இல்லாததால் நடிகை தேவயானி செய்யும் தொழிலை பாருங்கள் பாவம் இந்த நடிகைக்கு இந்த நிலமை\nபட வாய்ப்பு இல்லாததால் நடிகை தேவயானி செய்யும் தொழிலை பாருங்கள் பாவம் இந்த நடிகைக்கு இந்த நிலமை வணக்கம் என்னுடைய தளத்திற்கு வந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி இதில்...\nஒரு நாள் முழுக்க ஏசி ஓடினாலும் கரண்ட் பில் இரண்டு ரூபாயை தாண்டாது இந்த பத்து விஷயங்களை நீங்கள் செய்தால் போதும்\nஒரு நாள் முழுக்க ஏசி ஓடினாலும் கரண்ட் பில் இரண்டு ரூபாயை தாண்டாது இந்த பத்து விஷயங்களை நீங்கள் செய்தால் போதும். வணக்கம் என்னுடைய தளத்திற்கு வந்தமைக்கு...\nஇந்த நாயே என்ன செய்யலாம் என்று கூறுங்கள் ஆசையும் தலைக்கு எழுதி இல்ல நாய் செய்த கேவலமான காரியத்தை பாருங்கள்\nஇந்த நாயே என்ன செய்யலாம் என்று கூறுங்கள் ஆசையும் தலைக்கு எழுதி இல்ல நாய் செய்த கேவலமான காரியத்தை பாருங்கள். வணக்கம் என்னுடைய தளத்திற்கு வந்தமைக்கு மிக்க...\nஇரண்டு குழந்தைகளை பிரிந்து இரண்டு வாரமாக தனிமையில் வாடும் சூர்யா சூர்யாவுக்கு என்னதான் நடந்தது மறைக்கப்பட்ட ரகசியங்கள்\nஇரண்டு குழந்தைகளை பிரிந்து இரண்டு வாரமாக தனிமையில் வாடும் சூர்யா சூர்யாவுக்கு என்னதான் நடந்தது மறைக்கப்பட்ட ரகசியங்கள். வணக்கம் என்னுடைய தளத்திற்கு வந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி இதில்...\nபிரபல சினிமா நடிகர் சற்று முன் திடீர் மறைவு அதிர்ச்சியில் திரை பிரபலங்கள் யார் அந்த நடிகர்\nபிரபல சினிமா நடிகர் சற்று முன் திடீர் மறைவு அதிர்ச்சியில் திரை பிரபலங்கள் யார் அந்த நடிகர். வணக்கம் என்னுடைய தளத்திற்கு வந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி இதில்...\nதன்னுடைய திறமையால் உயர்ந்த நடிகர் விஜய் சேதுபதியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nதன்னுடைய திறமையால் உயர்ந்த நடிகர் விஜய் சேதுபதியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா. வணக்கம் நண்பர்களே தமிழில் எவ்வளவோ வலைதளங்கள் உள்ளது ஒரு நாளைக்கு பல பதிவுகளை அவர்கள்...\nநடிகர் முரளியின் மனைவி யார் என்று தெரியுமா இப்போது அவர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று பாருங்கள்\nநடிகர் முரளியின் மனைவி யார் என்று தெரியுமா இப்போது அவர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று பாருங்கள். வணக்கம் என்னுடைய தளத்திற்கு வந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி...\nகுக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக அனைவரையும் மகிழ்விக்கும் புகழ் உண்மையில் யார் அவருடைய சொத்து மதிப்பு என்னவென்று தெரியுமா\nகுக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக அனைவரையும் மகிழ்விக்கும் புகழ் உண்மையில் யார் அவருடைய சொத்து மதிப்பு என்னவென்று தெரியுமா. வணக்கம் என்னுடைய தளத்திற்கு வந்தமைக்கு மிக்க...\nநடிகர் நெப்போலியன் பற்றி நீங்கள் அறிந்திராத பல சுவாரஸ்யமான தகவல்கள் உண்மையில் அவர் எப்படிப்பட்ட மனிதர்\nநடிகர் நெப்போலியன் பற்றி நீங்கள் அறிந்திராத பல சுவாரஸ்யமான தகவல்கள் உண்மையில் அவர் எப்படிப்பட்ட மனிதர். வணக்கம் என்னுடைய தளத்திற்கு வந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி இதில் உங்களுக்கு...\nபுதிதாக மீண்டும் ஒரு புயல் எந்தெந்த ஊர்களில் கனமழை எந்தெந்த ஊர் பாதிக்கப்பட போகிறது தெரியுமா\nபுதிதாக மீண்டும் ஒரு புயல் எந்தெந்த ஊர்களில் கனமழை எந்தெந்த ஊர் பாதிக்கப்பட போகிறது தெரியுமா. வணக்கம் என்னுடைய தளத்திற்கு வந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி இதில் உங்களுக்கு...\nகாதலியின் கழுத்தில் தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய காதலன் காரணத்தை கேட்டால் உங்கள் இதயமே நின்று போய்விடும்\nஇன்னும் மூன்று மணி நேரத்தில் 8 மாவட்டங்களுக்கு விடாமல் தொடர்ச்சியாக மழை பொங்கலாகட்டும் இந்த ஊரில் இருக்கிறதா என்று பாருங்கள்\nநீங்கள் எந்த கட்சியாக இருந்தாலும் எந்த மதமாக இருந்தாலும் எந்த ஜாதியை சேர்ந்தவராக இருந்தாலும் ஒரு நிமிடம் ஒதுக்கி இந்த வீடியோவை பாருங்கள் இதுவரை இல்லை இனிமேல் இப்படி ஒரு மனிதரை நாம் பார்க்கப் போவதில்லை அவர் வாழ்வில் நடந்த சின்ன ஒரு உதாரணம் உங்களுக்காக\nவிஜய் சேதுபதியின் தந்தை யார் தெரியுமா இவ்வளவு நாள் நாம் தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்றோம்\nஇப்பவோ அப்பவோ என்று எடுத்துக் கொண்டிருக்கும் திமுகவின் முக்கிய நபரான துறை முருகனின் உயிர் உண்மையில் என்னதான் நடந்தது வீடியோவை பாருங்கள்\nகாதலியின் கழுத்தில் தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய காதலன் காரணத்தை கேட்டால் உங்கள் இதயமே நின்று போய்விடும்\nஇன்னும் மூன்று மணி நேரத்தில் 8 மாவட்டங்களுக்கு விடாமல் தொடர்ச்சியாக மழை பொங்கலாகட்டும் இந்த ஊரில் இருக்கிறதா என்று பாருங்கள்\nநீங்கள் எந்த கட்சியாக இருந்தாலும் எந்த மதமாக இருந்தாலும் எந்த ஜாதியை சேர்ந்தவராக இருந்தாலும் ஒரு நிமிடம் ஒதுக்கி இந்த வீடியோவை பாருங்கள் இதுவரை இல்லை இனிமேல் இப்படி ஒரு மனிதரை நாம் பார்க்கப் போவதில்லை அவர் வாழ்வில் நடந்த சின்ன ஒரு உதாரணம் உங்களுக்காக\nவிஜய் சேதுபதியின் தந்தை யார் தெரியுமா இவ்வளவு நாள் நாம் தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/news/melmalayanur-masi-car-festival-celebrated-by-the-devotees", "date_download": "2021-04-14T20:08:26Z", "digest": "sha1:BM7U7QOMDL43U75NUZGKWPZTMDXAIPMS", "length": 12218, "nlines": 172, "source_domain": "www.vikatan.com", "title": "மேல்மலையனூர்: அங்காள பரமேஸ்வரியாகக் காட்சியளித்த அம்மன்... களைகட்டிய தேர்த் திருவிழா! | Melmalayanur Masi car Festival celebrated by the devotees - Vikatan", "raw_content": "\nமேல்மலையனூர்: அங்காள பரமேஸ்வரியாகக் காட்சியளித்த அம்மன்... களைகட்டிய தேர்த் திருவிழா\nகபாலத்தை மயானத்தில் அழித்து கோபக்கனலில் அமர்ந்திருந்த அம்மனை சாந்தப்படுத்துவதற்காக தேவர்களும், முனிவர்களும் தேராக மாறி அம்மனைத் தேரில் அமரவைத்து சாந்தப்படுத்திய நிகழ்வாக இன்றளவும் இந்தத் தேர் திருவிழா மேல்மலையனூரில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.\nவிழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்று 'மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோயில்'. இங்கு, ஆண்டுதோறும் மாசி மாதம் மகாசிவராத்திரியிலிருந்து 13 நாள்கள் மாசிப் பெருந்திருவிழா சிறப்பாக நடைபெறும். அந்த வகையில், இந்த வருடமும் திருவிழா சிறப்பாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாசி மாதம் 28-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது மாசித் திருவிழா. முக்கிய நிகழ்வான மயானகொள்ளை விழா மாசி 29 - ம் தேதியும், தீமிதி திருவிழா உற்சவம் பங்குனி 3-ம் தேதியும் சிறப்பாக நடைபெற்றது.\nபிரம்மஹத்தி தோஷத்தினால் அவதிப்பட்டு வந்த சிவபெருமானுடைய கரங்களில் இருந்த பிரம்மனுடைய கபாலத்தை அழித்து, பிரம்மனின் மனைவியான சரஸ்வதி தேவியின் சாபத்திலிருந்து பார்வதி தேவியாரும், சிவபெருமானும் சாபவிமோசனம் பெற்ற இடமாகக் கூறப்படுகிறது இந்த மேல்மலையனூர். மாசி 29-ம் தேதி, தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து இங்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களின் முன்னிலையில் மயானகொள்ளை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அன்றைய தினத்தில் அம்மனை வழிபட்ட பக்தர்கள், தானியங்கள், காசு, சுண்டல், கொழுக்கட்டை போன்ற பொருட்களைக் கொள்ளை விட்டு தங்களுடைய நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.\nஅன்றைய தினம் பிரம்ம கபாலத்தை மயானத்தில் அழித்த அம்மனை தேரில் அமரவைத்து சாந்தப்படுத்தும் 7-ம் நாள் நிகழ்வாக நேற்று திருத்தேர் வடம் பிடித்து இழுக்கும் உற்சவம் நடைபெற்றது. கோபக்கனலில் இருந்த அம்மனை சாந்தப்படுத்துவதற்காக தேவர்களும், முனிவர்களும் தேராக மாரி அம்மனை அமரவைத்து சாந்தப்படுத்தும் நிகழ்வாக இன்றளவும் இந்தத் தேர் திருவிழா நடைபெற்று வருகிறது. புதியதாக உருவாக்கப்பட்டு, அழகாய் அலங்கரிக்கப்பட்ட தேரினில் அங்காள பரமேஸ்வரி அம்மன் அமர்ந்து பக்தர்களுக்குக் காட்சி அளித்தார். நேற்று (18.03.2021) மேல்மலையனூரில் திருத்தேர் நிகழ்ச்சி என்பதினால் அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிலையங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்து உத்தரவிட்டிருந்தார் மாவட்ட ஆட்சியர்.\nமேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன்\nசாபங்கள் தீர்க்கும் மேல்மலையனூர் மயானக்கொள்ளை மாசித் திருவிழா... எப்போது நடக்கிறது\nகொரோனா பெருந்தொற்றின் காரணமாக மேல்மலையனூருக்கு சிறப்பு பேருந்துகள் போதிய அளவில் இயக்கப்படாத போதிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இந்தத் தேர் திருவிழாவில் கலந்து கொண்டு அங்காள பரமேஸ்வரி அம்மனை வழிபட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது, தானிய வகைகள் போன்றவற்றை சூறை விட்டு தங்களுடைய நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி மகிழ்ந்தனர் பக்தர்கள்.\nபத்திரிகை துறையின் மீது கொண்டே அதீத காதலால், இத்துறையில் என்னை அற்பணித்துக்கொண்டேன். 10 ஆண்டுகளாக பத்திரிகை துறையில் புகைப்ப�� கலைஞராக இருந்து வருகிறேன்... 2 ஆண்டுகள் தூர்தர்ஷனில் கேமிரா மேனாக பணியாற்றினேன். \"2012-ம் ஆண்டு விகடனில் சேர்ந்து, விழுப்புரம் மாவட்ட புகைப்பட கலைஞராக பணியாற்றி வருகிறேன்... எனக்கு அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த புகைப்படம் எடுப்பது பிடிக்கும்.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zhagaram.wordpress.com/2020/07/29/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2021-04-14T20:30:42Z", "digest": "sha1:2FLOLH6Y4DIKTZPZS5KBBNOEHSHJ3VQ5", "length": 12114, "nlines": 173, "source_domain": "zhagaram.wordpress.com", "title": "மாப்பு | என் டைரி", "raw_content": "\nபிரபலங்களுடன் நான் – புகைப்பட ஆல்பம்\nநான் ஏற்கனவே சொல்லியிருக்கின்றேன் நாகூர் ஒரு விசித்திரமான ஊர் என்று. வீடு தேடி வரும் பிச்சைக்காரர்களிடம் மன்னிப்பு கேட்பதை யாராவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா\nஎங்களூரில் யாசகம் கேட்டு வருபவர்களிடம் மன்னிப்பு கேட்பது வழக்கம்.\nமுஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் வேறு சில ஊர்களிலும் இதுபோன்ற வழக்கம் இருக்கக் கூடும். நான் அறிந்திருக்கவில்லை. நான் பார்த்ததைத்தானே நான் எழுத முடியும்.\nயாசகம் கேட்டு வருபவர்களுக்கு மனமுவந்து ஈந்திட வேண்டும். அப்படி நம்மிடம் கொடுக்க ஏதும் இல்லாத பட்சத்தில் அவர்கள் மனம் நோகாத வண்ணம் சொல்லி அனுப்ப வேண்டும். இதுதான் அதன் நோக்கம்.\nஇந்தி/உருது மொழியில் “மாஃப் கரோ” என்றால் “(எங்களை) மன்னியுங்கள்” என்று பொருள். “மாஃப்” என்ற உருதுமொழிச் சொல் நாளடைவில் “மாப்பு” என்று தமிழ் அகராதியிலும் ஏறிவிட்டது. “மாப்பு” என்றால் மன்னிப்பு.\nநாகூர்லே பிச்சைக்காரர்கள் வந்து யாசகம் கேட்கும்போது அவர்களுக்கு கொடுக்க ஏதுமில்லை என்ற சூழ்நிலையில் “மாப்பு செய்யுங்க பாவா” என்பார்கள். பாவா என்ற வார்த்தை தந்தைக்குச் சமமான சொல்.\n“ஒண்ணுமில்லே போயா”, “வேற வீடு பாருப்பா” என்று விரட்டுவதற்கு பதிலாக பண்பான முறையில் இப்படிச் சொல்வது பாராட்ட வேண்டிய ஒன்று\nஇதுபோன்ற எத்தனையோ உருது/ இந்தி வார்த்தைகள் தமிழோடு கலந்து தமிழ் வார்த்தையாகவே ஐக்கியமாகி விட்டன,\n“சிதைந்தன வரினும் இயைந்தன வரையார்” என்றுரைக்கிறது தொல்காப்பியம்\nதமிழ் மொழி மரபுக்கேற்ப மாற்றி எழுத வேண்டும். சிதைந்து வருவனவற்றையும் ஏற்றுக் கொள்ளலாம் என்பது இதன் அர்த்தம். கெடுபிடி, கதி, சராசரி, சாமான், சீனி, சீட்டு இதெல்லாம் உருது மொழியிலிருந்து ���ந்ததுதான் என்று கூறினால் நம்மை ஒருமாதிரி பார்ப்பார்கள்.\n(பிகு.: மாப்பு என்பதை மாப்பிள்ளை என்பதின் சுருக்கமாகவும் அழைக்கிறார்கள். உதாரணம்: வடிவேலுவின் வசனம் “மாப்பு…. வச்சிட்டாண்டா ஆப்பு”. எப்படி ரவி சாஸ்திரிக்கும் லால் பகதூர் சாஸ்திரிக்கும் சம்பந்தமில்லையோ. எப்படி ரவீந்திரநாத் தாகூருக்கும் ஷர்மிளா தாகூருக்கும் சம்பந்தமில்லையோ அது போல இந்த “மாப்பு”க்கும் நான் சொல்லும் ‘மாப்பு’க்கும் யாதொரு சம்பந்தமும் கிடையாது)\nகலைஞர் மு. கருணாநிதியும் கருணை ஜமாலும் →\nபிரபலங்களுடன் நான் – புகைப்பட ஆல்பம்\nபோன்சாய் — கலைஞர் பதிப்பகம்\nராலு புடிக்கப்போன டோனட் ஆண்ட்டி\nபோன்சாய் — கலைஞர் பதிப்பகம்\nராலு புடிக்கப்போன டோனட் ஆண்ட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acju.lk/fatwa-bank-ta/recent-fatwa/item/821-2016-08-08-06-22-56", "date_download": "2021-04-14T19:52:36Z", "digest": "sha1:QGHJKJINW2FNHI4CQ5GZJOAK3M76FEEL", "length": 12564, "nlines": 86, "source_domain": "www.acju.lk", "title": "மையவாடியில் மரங்கள் நட்டி பழங்கள் பறிப்பது சம்பந்தமாக - ACJU", "raw_content": "\nவக்ஃப் செய்யப்பட்ட மையவாடியை பாதையாக மாற்றுதல் சம்பந்தமான மார்க்கத் தீர்ப்பு\nமையவாடியில் மரங்கள் நட்டி பழங்கள் பறிப்பது சம்பந்தமாக\nஎமது ஜமாஅத்தைச் சேர்ந்த மையவாடி வளவினுள் மரங்கள் வைக்க உத்தேசித்துள்ளோம். இம்மரங்களில் இருந்து பறிக்கும் வஸ்துக்களை சாப்பிடுவது கூடுமா கூடாதா விளக்கத்தைத் தருமாறு பணிவன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.\nஎல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே, சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்கள் கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக\nமையவாடி என்பது மக்கள் மறுமை வாழ்வின் சிந்தனையை ஏற்படுத்திக்கொள்ளவும், அல்லாஹ்வின் அச்சத்தை அதிகப்படுத்திக்கொள்ளவும் உள்ள ஒரு இடமாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'மையவாடியைத் தரிசியுங்கள் அது உங்களுக்கு மறுமையை நினைவூட்டும் ' என்று கூறியுள்ளார்கள்.\nமேலும், இது ஒரு பொதுச் சொத்து என்பதனால் அதனைப் பாதுகாப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வது ஊர் மக்களினதும், குறிப்பாக மஸ்ஜித் நிர்வாகத்தினதும் கடமையாகும்.\nமையவாடிக்கு வக்ப் செய்யப்பட்ட அல்லது ஒதுக்கப்பட்ட காணியை, பழங்கள் அல்லது காய்கறிகளுக்காக மரங்களை நட்டி, வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்துவதற்கு மார்க்கத்தில் எவ்வித அனுமதியும் இல்லை. ஏனெனில், மையவாடியை அடக்கம் செய்வதற்கல்லாமல், வேறு தேவைகளுக்குப் பயன்படுத்துவது கூடாது.\nஇமாம் இப்னு ஹஜர் அல்-ஹைத்தமி றஹிமஹுல்லாஹ் தனது 'துஹ்பத்துல் முஹ்தாஜ்' எனும் கிரந்தத்தில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்.\n'வக்ப் செய்யப்பட்ட அல்லது மைய்யித்தை அடக்குவதற்கென வழமையாக்கிக் கொண்ட காணியில் (மரங்கள் அல்லது பயிர்கள்) எதையும் நட்டுவது கூடாது. அதில் அடக்கம் செய்யப்பட்டவர்கள் இத்துப் போய்விட்டார்கள் என்று உறுதியாகத் தெரிந்தாலும் சரியே.'\nமேலும், இவ்வாறு மையவாடியில் மரங்கள் போன்றவற்றை நடுவதால் பின்வரும் விபரீதங்களும் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nமரங்கள் பெருத்து அவற்றின் வேர்கள், புதிதாகக் கப்றுகள் தோண்டப்படும் போது இடையூறாக இருக்கலாம்.\nபழங்கள் பறிக்கப்படும் பொழுது, கப்றுகள் மிதிக்கப்பட்டு, அவமரியாதை செய்யப்படலாம்.\nஅதிகமான மரங்களை நடுவதால், மையவாடி எனும் பெயரை இழந்து மரந்தோப்பாக மாறலாம்.\nமையவாடிக்கென்று மக்கள் வழமையாக்கிக்கொண்ட காணியில், இதுவரை ஜனாஸாக்கள் அடக்கப்படாத, எதிர்காலத்திலும் தேவைப்படாத, ஊரின் தேவைக்கு மேலதிகமாக, குறிப்பிட்ட காணியில் போதியளவு இடம் இருப்பின், அதைத் தனியாகப் பிரித்து அதில் மரங்களை நட்டுவதற்காக ஒதுக்கிக்கொள்ளலாம். என்றாலும், குறிப்பிட்ட காணி மையவாடிக்கென்று வக்பு செய்யப்படாமல் இருப்பது நிபந்தனையாகும்.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு முறை 'இரு கப்றுகளுக்கு அருகாமையில் நடந்து சென்ற சமயம், ஒருவர் புறம் பேசித் திரிந்தமையாலும், மற்றவர் சிறு நீர் விடயத்தில் பேணுதல் குறைவாக இருந்தமையாலும், கப்ரில் வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்று கூறி, ஈச்ச மட்டையொன்றை எடுத்து அதை இரண்டாகக் கிழித்து அவ்விரு கப்ருகளிலும் நட்டினார்கள்' எனும் நிகழ்வு, கப்றுகளில் உள்ளவர்களின் நலனுக்காகவேயாகும். உயிருடன் இருப்பவர்களின் நலனுக்காக அம்மரக் கொப்புகளை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வைக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\nமையவாடியில் முளைக்கும் மரங்களின் பழங்களை ஊர்மக்கள் சாப்பிடுவதற்கு அனுமதி உள்ளது. என்றாலு���், அவற்றை விற்று மையவாடியின் நலன்களுக்காகச் செலவளிப்பது சிறந்தது.\nஎல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கறிந்தவன்.\nவஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாத்துஹு.\nLast modified onவியாழக் கிழமை, 26 செப்டம்பர் 2019 06:05\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2021 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2010/10/blog-post_02.html", "date_download": "2021-04-14T20:38:24Z", "digest": "sha1:PTKORFSSP22TZAFLFCYBLFENDSD4MW5S", "length": 11895, "nlines": 220, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: சிவாஜி- எந்திரன் ஒப்பிடுக.. முதல்வர் கலைஞர் பதில்", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nசிவாஜி- எந்திரன் ஒப்பிடுக.. முதல்வர் கலைஞர் பதில்\nதமிழக முதல்வர் டாகடர் கலைஞர் அவர்கள் நல்ல எழுத்தாளர் , சினிமா ரசிகர் , பத்திரிக்கையாளர் என்பதை அறிவோம்..\nஅவர் எந்திரனையும், சிவாஜியையும் ஒப்பிட்டு பதிலளித்த்து எந்த அளவுக்கு ரசித்து பார்க்கிறார், தன் பணிகளுக்கிடையில் என்ற பிரமிப்பை ஏற்படுத்தியது..\nநேற்று எந்திரன் ரிலீஸ் .. முதல் நாளெ சத்யம் திரை அரங்கில் படம் பார்த்த அவர் , படம் முடிந்த்த்தும் பேட்டி அளித்தார்..\nவித்தியாசமாக, மிகவும் விதியாசமாக இருக்கிறது.. இயக்குனரும், ஒளிப்பதிவாளரும் மிகவும் திறம்பட தம் பணியை செய்துள்ளனர். சூப்பர் ஸ்டார் மாறுப்பட்ட நடிப்பை, சிறப்பாக தந்துள்ளார்.\nஉலகத்தரமான இந்த பட்த்துக்கு , தமிழ் பெயர் சூட்டியுள்ளது குறித்து \nதமிழ் பெயர் வைத்த்தால்தான் வரி விலக்கு கொடுத்து இருக்கிறோம்\nசிவாஜியை விட எந்திரன் நன்றாக இருக்கிறது\nஎதோ உள் குத்து இருக்கிற மாதிரிர் இருக்கே...\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nசாதனையாளர்:கீழே விழுந்தாலும், மீசையில் மண் ஒட்டாத ...\nவரலாற்று வினோதம் : கார்ப்பரேட் உலகை, மேனேஜ்மெண்ட் ...\nகாமத்துடன் கண்ணாமூச்சி- ஜெயமோகனின் காடு\nஎம்பிஏ பாடத்தை இலக்கியம் , வரலாற்றில் கலந்து தரும்...\nநீங்கள் முற்றிலும் அறிந்த சித்தரா\nகிருஷ்ணர் கடவுள் அல்ல... அல்லாவால் அனுப்பப்பட்ட இ...\nஇருபத்தைந்து நாட்கள் கழித்து எந்திரன் எப்படி ஓடிகி...\n ஆன்மிக குருவை பின்பற்றுகிறேன் ...\nஎன் மதிப்பு கேவலம் 15 கோடிதானா \nபறக்கும் தட்டு ஆராய்ச்சி ஆபத்தானது - ஸ்டீபன் ஹாக்க...\nபேசினால் சார்ஜ் ஆகும் செல்போன்... கடலை பிரியர்களு...\nஎந்திரன் - \"மாறிய\" கதையும் , மாறாத மனோபாவமும்\nஎரிசக்தி தயாரிக்க ஏடாகூட வழிகள்- பேக்டீரியாவையும் ...\nசிரிக்க வைக்கும், சிந்தனையை தூண்டும் மாற்று எரிபொர...\nஜெர்மன் செய்வது சரியே - நண்பர் மாணிக்கத்தின் மாற்...\nஹிட்லர் பாதைக்கு திரும்புகிறதா ஜெர்மனி\nகொடி அசைந்த்தும் மின்சாரம் வந்த்தா \nபரப்பெழுத்து- பிரத்தியேக படங்களுடன் விவாதம் – வயது...\nசிரிக்கும் பெண்ணை நம்பாதே ( சவால் சிறுகதை )\nஆதலினால் காதல்செய்வீர்; உலகத்தீரே (‘சவால் சிறுகதை’ )\nஎன் உயிர் நீ அல்லவா ( சவால் சிறுகதை )\nஎழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ\nஎந்திரன் சண்டை காட்சிகள் காப்பி அடிப்பா\nபரபரப்பான சூழலில் எடியூரப்பா அரசு சந்திக்கும் செமி...\nஎந்திரனின் இமாலய வெற்றியும், அறிவுஜீவிகளின் பார்ப்...\nகர்நாடக முதல்வர எடியூரப்பா வென்றார்.\nபரப்பெழுத்து (பாப்புலர் ரைட்டிங்) , சில பகிர்தல்கள...\nபெங்களூரில் காட்டுமிராண்டித்தனம் : அரசு செய்ய இர...\nஎந்திரன் , இன்னொரு ராவணனா- பரபரப்பான அலசல்\nகாலத்தை ( காசு கொடுத்து ) வென்றவன் நீ\nசுயபரிசோதனை மூலம் அறியுங்கள்: நீங்கள் அறிவு ஜீவியா...\nஎந்திரனால் இந்தியா வல்லரசு ஆவது பாதிப்பு - அ அ ச ப...\nஎந்திரனின் வானளவிய புகழ், கமல் அதிர்ச்சி – செம ஃபா...\nகண் முன் நடக்கும் கொடூர விபத்துகள்\nஎந்திரன் கன்னட சூப்பர் ஸ்டார் பட்த்தின் காப்பியா\nஎந்திரன் காட்சிகளும் ரசிகர்களின் உற்சாகமும்- ஸ்பெஷ...\nசிவாஜி- எந்திரன் ஒப்பிடுக.. முதல்வர் கலைஞர் பதில்\nஎந்திரன் ரஜினி படமா , ஷங்கர் படமா.. சில கேள்விகள்,...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/129-%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2021-04-14T19:03:34Z", "digest": "sha1:ELIOR45RJRNFEIJVTOM4TWTMZECBBGWS", "length": 10705, "nlines": 375, "source_domain": "www.tamilmantram.com", "title": "லினக்ஸ்", "raw_content": "\nஉபுண்டு 10.04 பொத்தகம் பதிவிறக்கம்\nஉபுண்டுவில் அடோபி போட்டோஷாப் cs5 இன்ஸ்டால் செய்ய முடியுமா\nஉபுண்டு 11.10 - மாற்றங்களின் ஆரம்பம்\nஉபுண்டு desktop FTP Sever செய்வது எப்படி\nவிண்டோஸ் எக்ஸ்-பியைப் போல லினக்ஸ்\nஉபுண்டு 9.10 - பாதுகாப்பான கோப்புறைகளை உருவாக்க\nஓப்பன் ஆபிஸ் - உதவி தேவை\nவிண்டோஸ் மென்பொருட்களுக்கு இணையான இலவச லினக்ஸ் மென்பொருட்கள்\nஉபுண்டு 10.04 வி.எல்.சி பிளேயர் குறித்து...\nஉபுண்டு 10.04 ஐ நிறுவிய பின்னர்....\nஉபுண்டு 9.10 இல் இணைய இணைப்பு எப்படி\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1850662", "date_download": "2021-04-14T20:30:54Z", "digest": "sha1:VF3XUJGBQ52XHI6XPXDZN5ZJAASJEVDU", "length": 3781, "nlines": 47, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஒப்புரவு (அருட்சாதனம்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஒப்புரவு (அருட்சாதனம்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n11:10, 25 ஏப்ரல் 2015 இல் நிலவும் திருத்தம்\n518 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n11:06, 25 ஏப்ரல் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nArunnirml (பேச்சு | பங்களிப்புகள்)\n11:10, 25 ஏப்ரல் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nArunnirml (பேச்சு | பங்களிப்புகள்)\n[[File:Исповедь берн собор.jpg|thumb|குரு ஒப்புரவு அருட்சாதனம் வழங்குகிறார்.]]\n== செய்யும் முறை ==\n*செய்த பாவங்களை நினைத்து பார்த்து மனம் வருந்துதல்\n*இனிமேல் இது போன்ற பாவங்களை செய்வதில்லை என உறுதி எடுத்தல்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2021/03/bhel-recruitment-2021-apprentice.html", "date_download": "2021-04-14T19:13:02Z", "digest": "sha1:XJZWFFGAG6ZRFS2T4FEYHEPCVUDLJFWS", "length": 7600, "nlines": 91, "source_domain": "tamil.jobnews360.com", "title": "பாரத மிகு மின் நிறுவனம் (BHEL) வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 281 காலியிடங்கள்", "raw_content": "\nHome அரசு வேலை Diploma/ITI வேலை பாரத மிகு மின் நிறுவனம் (BHEL) வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 281 காலியிடங்கள்\nபாரத மிகு மின் நிறுவனம் (BHEL) வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 281 காலியிடங்கள்\nபாரத மிகு மின் நிறுவனம் (BHEL) வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 281 காலியிடங்கள். பாரத மிகு மின் நிறுவனம் (BHEL) அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://hwr.bhel.com. அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது.\nபாரத மிகு மின் நிறுவனம் (BHEL) பதவிகள்: Trade Apprentice. முழு வேலைவாய்ப்பு விவரங்கள் கீழே பகிரப்பட்டுள்ளன. BHEL-Bharat Heavy Electricals Limited Recruitment 2021\nபாரத மிகு மின் நிறுவனம் (BHEL)\nபாரத மிகு மின் நிறுவனம் (BHEL) வேலைவாய்ப்பு: Trade Apprentice முழு விவரங்கள்\nபாரத மிகு மின் நிறுவனம் (BHEL) வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nபாரத மிகு மின் நிறுவனம் (BHEL) வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nபாரத மிகு மின் நிறுவனம் (BHEL) வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nபாரத மிகு மின் நிறுவனம் (BHEL) வேலைவாய்ப்பு: முக்கிய தேதிகள்\nவிண்ணப்பிக்க இறுதி நாள் 07-03-2021\nபாரத மிகு மின் நிறுவனம் (BHEL) வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nஇந்த பதவிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nஆன்லைனில் விண்ணப்பிக்கஅதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளம்\nWhatsapp குழுவில் இணையவும் Telegram குழுவில் இணையவும் ஆங்கிலத்தில் Job News\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, Diploma/ITI வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 463 காலியிடங்கள்\nபாங்க் ஆஃப் பரோடா வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 511 காலியிடங்கள்\nகல்பாக்கம் அணுமின் நிலையம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 337 காலியிடங்கள்\nபாரத ஸ்டேட் வங்கி வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 149 காலியிடங்கள்\nதமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகம் வேலைவாய்ப்பு 2021: 8th தேர்ச்சி வேலை\nஇந்திய விமானப்படை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 1515 காலியிடங்கள்\nகோவை ECHS வேலைவாய்ப்பு 2021: பல் மருத்துவர்\nதேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி வேலைவாய்ப்பு 2021: Office Assistant\nதேசிய வாழை ஆராய்ச்சி மையம் வேலைவாய்ப்பு 2021: JRF & PF\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lekhafoods.com/chicken-recipes/chicken-65/", "date_download": "2021-04-14T21:09:52Z", "digest": "sha1:HNBJWQH5FNBZUAI666AQX4OC57H2TFDV", "length": 6178, "nlines": 78, "source_domain": "www.lekhafoods.com", "title": "சிக்கன் 65", "raw_content": "\nதயிர் 50 மில்லி லிட்டர்\nஇஞ்சி— பூண்டு அரைத்தது 2 தேக்கரண்டி\nசிகப்பு கலர் பொடி 3 சிட்டிகை\nஇதயம் நல்லெண்ணெய் 500 மில்லி லிட்டர்\nகோழிக்கறித் துண்டுகளுடன் தயிர், உப்பு, மிளகாய்த்தூள், கரம்மஸாலாத்தூள், இஞ்சி— பூண்டு அரைத்தது, கலர்பொடி, எலுமிச்சைச்சாறு இவற்றைக் கலந்து 3 மணி நேரம் ஊற வைக்கவும்.\nவாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கோழிக்கறித் துண்டுகளை ஒரு தடவைக்கு 5 அல்லது 6 வீதம் போட்டுப் பொரித்து, எடுத்து பரிமாறவும்.\nசிக்கன் வித் க்ரிஸ்பி ரைஸ்\nகோழி லெக்பீஸ் ஸ்பெஷல் குருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/39344/", "date_download": "2021-04-14T20:34:04Z", "digest": "sha1:R3W2COZJTXCH7WQJYSNUTMX5NKKAEA5R", "length": 12745, "nlines": 164, "source_domain": "www.vavuniyanet.com", "title": "வவுனியா வரலாறு..!! – வவுனியா நெற்", "raw_content": "\nவவுனியா இலங்கையின் வடமாகாணத்தில் உள்ள ஒரு நகரமாகும். வவுனியா மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இதன் எல்லைகளாக மன்னார், முல்லைத்தீவு, அனுராதபுரம், திருகோணமலை ஆகிய மாவட்டங்கள் அமைந்துள்ளன.\nஇலங்கையில் இரு தசாப்தங்களிற்கும் மேலாக நடந்த உள்நாட்டுப் போரினால் மக்கள் இடம் பெயர்ந்து இப்பகுதியில் குடியேறினார்கள். இலங்கையின் வடக்குக் கிழக்கு மாகாணத்தில் மிகவும் வளர்ச்சியுடைய நகரமாக வவுனியா அமைந்துள்ளது. ஈழப்போரில் வன்னிப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்தவர்களில் பல்லாயிரக்கணக்கானோர் இம்மாவட்டத்திலேயே உள்ளனர்.\nயாழ் பல்கலைக் கழகத்தின் வவுனியா வளாகம் வவுனியா நகரப் பகுதியில் அமைந்துள்ளது. இவ் வளாகத்தின் ஒரு தொகுதி A30 வவுனியா மன்னார் வீதியில், வவுனியா நகரத்திலிருந்து 8 கிமீ தொலைவிலுள்ள பம்பைமடுப் பகுதியில் அமைத்துள்ளது.\nஇதை விட வவுனியா குருமன்காட்டில் விஞ்ஞான பீடமும், மற்றும் புகையிரத நிலைய வீதியூடாகச் செல்லும் உள்வட்ட வீதியில் முகாமைத்துவக் கற்கைகளும் பார்க் வீதியில் யாழ் பல்கலைக் கழகத்தின் ஆங்கில பீடமும் அமைந்துள்ளது.\nவவுனியா இலங்கைத் திருச்சபை தமிழ்க் கலவன் பாடசாலை(1878 இல் அமைக்கப்பட்டது, வவுனியாவின் முதல் பாடசாலை)\nவவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம்\nவவுனியா பெரியகோமரசன்குளம் மகா வித்தியாலயம்\nவவுனியா தரணிக்குளம் கணேஸ் வித்தியாலயம்\nவவுனியா பூந்தோட்டம் தமிழ் மகா வித்தியாலயம்\nவவுனியா தொழில் நுட்பக் கல்லூரி வவுனியா மன்னார் வீதியில் ஏறத்தாழ 5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இதை விட வவுனியா பூந்தோட்டத்தில் தேசிய கல்வியியல் கல்லூரி அமைந்துள்ளது. மேலும் விவசாயக் கல்லூரி வவுனியா யாழ்ப்பாணம் வீதியில் தாண்டிக்குளம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இந்தக் கல்லூரி, 1989 ஆம் ஆண்டு வடகிழக்கு மாகாணத்தில், விவசாய டிப்ளோமா படிப்பை வழங்குவதற்காக ஆரம்பிக்கப்பட்டது.\n1.வவுனியா விஞ்ஞான தொழிநுட்ப முன்னேற்ற கல்விக் கழகம் – வஸ்டெக் – (VASTEC)\nவவுனியாவில் அரச அஞ்சல் அலுவலகம் தவிர முகவர் (Agency) அஞ்சல் நிலையங்களும் அமைந்துள்ளன.\n024-2 வவுனியா இலங்கைத் தொலைத் தொடர்பு நிலையம்,\nவன்னியின் குரல் (வர்த்தக விளம்பரசேவை)\nநிலம் – கவி இதழ்\nதேடல் – இளையோர் தொடர்புசாதனப்பிரிவினது\nவவுனியா கோவில்குளம் சிவன் ஆலயம்\nபூந்தோட்டம் லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலயம்\nசிதம்பரபுரம் பழனி மலை முருகன் ஆலயம்\nசமளன்குளம் கல்லுமலை பிள்ளையார் ஆலயம்\nசமளன்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தானம்\nஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தானம் தெற்கிலுப்பைக்குளம்\nஸ்ரீ நரசிம்மர் ஆலயம் தெற்கிலுப்பைக்குளம்\nகல்வாரி (இயேசு பகவானின் அவதாரங்களை உள்ளடக்கிய சிற்பங்கள் உள்ளது)\nஇறம்பைக்குளம் புனித அந்தோனியார் தேவாலயம்\nபுனித செபஸ்ரியார் தேவாலயம் தெற்கிலுப்பை\nஜெகோவாவின் சாட்சிகளின் ராஜ்ஜ மன்றம் – உக்குளாம் குளம்\nவவுனியாவினூடான தொடருந்து சேவைகள் பளை முதல் கொழும்பு வரை நடைபெறுகின்றன. யாழ்ப்பாணத்தில் இருந்து பேருந்து சேவைகள் வவுனியா ஊடாக கொழும்பு மற்றும் பிர நகரங்களுக்குச் செல்கின்றன.\nதொடர்புபட்ட செய்திகள் மேலும் செய்திகள்\nகணவனின் உண்மை முகத்தை கண்டுபிடித்த மனைவி : பின்னர் நடந்த விபரீதம்\nவிவரம் அறியாத 16 வயதில் திருமணம் செய்து கொண்ட ஜோடி : 18 வயதில் மனைவிக்கு நேர்ந்த விபரீதம்\nநீங்கள் இணையத்தில் பொருட்களை கொள்வனவு செய்பவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acju.lk/fatwa-bank-ta/recent-fatwa/item/786-2016-08-05-05-51-53", "date_download": "2021-04-14T18:59:05Z", "digest": "sha1:SYQMUJVELV3L2HAQLFLOEYDVN3JPGLNC", "length": 7548, "nlines": 75, "source_domain": "www.acju.lk", "title": "மய்யித்தை அடிக்கழுவி மக்கள் பார்வைக்காக வைத்தல் - ACJU", "raw_content": "\nமார்க்கக் கல்வியைப் பயிலும் மாணவர்களுக்கு ஸக்காத் வழங்கல்\nமய���யித்தை அடிக்கழுவி மக்கள் பார்வைக்காக வைத்தல்\nSubject : மய்யித்தை அடிக்கழுவி மக்கள் பார்வைக்காக வைத்தல்\nமய்யித்தை குளிப்பாட்டி கபன் செய்யும் முன் அடிக்கழுவி அதனை சில மணிநேரம் மக்கள் பார்வைக்காக பள்ளிவாசல் வளாகத்தில் பிரத்தியேகமாக கட்டப்பட்ட கட்டிடத்தில் வைக்கலாமா என வினவி 2009.01.27 ஆந் தேதியிட்டு தங்களால் அனுப்பிவைக்கப்பட்ட கடிதம் இத்தால் தொடர்புகொள்ளப்படுகின்றது.\nஎல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக\nஒருவர் மரணித்து விட்டால் அவரது ஜனாஸாவை பார்வையிடச் சென்று அதன் இறுதிக் கடமைகளில் ஈடுபடுவது நபிவழியைச் சார்ந்ததாகும்.\nரஸுலுல்லாஹி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் உஸ்மான் இப்னு மல்ஊன் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களை மய்யித்தாக இருக்கும் நிலையில் முத்தமிட்டார்கள். (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) நூல்: ஸுனன் இப்னி மாஜஹ், பாடம்: மய்யித்தை முத்தமிடுதல்)\nஒரு மனிதன் உயிருடனிருக்கும் போது சுத்தமாக இருப்பது அவனது கடமையாகும். அவன் மரணித்து விட்டால் அவனை நஜிஸ்களிலிருந்து சுத்தம் செய்துவைப்பது மற்றவர்களினது கடமையாகும்.\nஜனாஸாவை குளிப்பாட்ட உரிய நேரம் வருமுன் சுத்தம் செய்து அடிக்கழுவி மக்கள் பார்வைக்கு வைப்பதில் தவறேதும் இருப்பதாக தெரியவில்லை. என்றாலும் இதனை பள்ளிவாசல் வளாகத்தில் செய்யும் பொழுது மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமலும், ஆண், பெண் கலப்பு இல்லாமலும், ஏனைய அடக்க வேண்டிய ஜனாஸாக்களுக்கு இடையூறு இல்லாமலும், ஜனாஸாவை அடக்கம் செய்வதை தக்க காரணமின்றி பிற்படுத்தாமலும் ஜனாஸாவை அடிக்கழுவி பள்ளிவாசல் வளாகத்தில் இதற்கென ஓதுக்கப்பட்ட பிரத்தியேகமான இடத்தில் மக்கள் பார்வைக்காக வைப்பது மார்க்கத்திற்கு முரணான விடயமாக தெரியவில்லை.\nஎல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.\nவஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2021 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2019/05/12-30.html", "date_download": "2021-04-14T20:16:43Z", "digest": "sha1:KEUKVDJSE5RPXOP6DHPW4C6PSTJLOLAY", "length": 10840, "nlines": 75, "source_domain": "www.tamilletter.com", "title": "உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ‘சாம்பியன்’ பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.28 கோடி பரிசு : ஐசிசி அறிவிப்பு - TamilLetter.com", "raw_content": "\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ‘சாம்பியன்’ பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.28 கோடி பரிசு : ஐசிசி அறிவிப்பு\n12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ், நியூசிலாந்து, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 அணிகள் கலந்து கொள்கின்றன. 46 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் மோத வேண்டும். லீக் ஆட்டம் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.\nஇந்த போட்டிக்கான பரிசுத் தொகையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று அறிவித்தது. உலக கோப்பை போட்டியின் மொத்த பரிசுத் தொகை ரூ.70 கோடியாகும். சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.28 கோடியும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.14 கோடியும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nசாம்பியன் பட்டம் வென்ற அணிக்கு கடந்த முறை (2015) ரூ.26 கோடியும், 2-வது இடம் பெற்ற அணிக்கு ரூ.12 கோடியும் வழங்கப்பட்டது. தற்போது இந்த இரண்டு தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஅரைஇறுதியில் தோல்வி பெறும் அணிகளுக்கு ரூ.5 கோடியே 61 லட்சம் பரிசாக கிடைக்கும். இந்த தொகையும் உயர்த்தப்பட்டு இருக்கிறது. கடந்த உலக கோப்பை போட்டியில் அரைஇறுதியில் தோல்வி கண்ட அணிகளுக்கு ரூ.4 கோடியே 20 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது.\nலீக் சுற்றில் அணிகளின் ஒவ்வொரு வெற்றிக்கும் ரூ.28 லட்சம் கிடைக்கும். லீக் சுற்றுடன் வெளியேறும் அணிகளுக்கு ரூ.70 லட்சம் வழங்கப்படும்.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nடுபாயில் கொள்ளையில் ஈடுபட்ட ஆறு இலங்கையர்கள்\nடுபாயில் கொள்ளையில் ஈடுபட்ட ஆறு இலங்கையர்கள் டுபாயில் கொள்ளையில் ஈடுபட்டதாக ஆறு இலங்கையர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. டுபாய் பாத...\nஅமைச்சர் அலி சப்ரியின் கருத்துக்கள் ஆறுதல் அளிப்பதாக இருக்க வேண்டும்’ - மு.கா பிரதித்தலைவர் ஹாபிஸ் நஸீர்\n‘ அமைச்சர் அலி சப்ரியின் கருத்துக்கள் ஆறுதல் அளிப்பதாக இருக்க வேண்டும் ’ - மு.கா பிரதித்தலைவர் ஹாபிஸ் நஸீர்\nஅந்-நூர் மக்களின் போராட்டத்திற்கு பலன் - மாகாண சபை உறுப்பினர் தவத்திற்கு மக்கள் நன்றி தெரிவிப்பு\nஅக்ரைப்பற்று கல்வி வலயத்திற்கு உட்பட்ட அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலயத்தை அபிவிருத்தி திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்படாததை...\nஜனாதிபதியும் பிரதமரும் அரசியல் மேடைகளில் மாகாண சபைத் தேர்தல்கள் குறித்து கருத்துத் தெரிவித்து வந்த போதிலும் இருவருக்கும் உண்மையி...\nவேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா ஓராண்டுக்கு இடைநீக்கம்:-\nஇலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா, ஒப்பந்த விதிகளை மீறியதாக, ஓராண்டுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆனால...\nசபாநாயகர் அதிரடி நாட்டை பிரிக்கும், நாட்டை துண்டாடும், பௌத்த மதத்துக்கு அல்லது வேறு சமயங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அமைந்த ...\nதென்னிலங்கையின் தெரிவில், தெற்கு முஸ்லிம்களின் தீர்மானம்..\nசுஐப் எம்.காசிம் - தென்னிலங்கை முஸ்லிம்களை வழி நடத்தும் பொறுப்புக்கள் இம்முறை பெரும் சர்ச்சைக்குள் மாத்திரமன்றி , சவால்களுக்கும் உள்ளாகப...\nபலரது எதிர்ப்பை மீறி பிரதமர் மகிந்த ராஜபக்ச எடுத்த தீர்மானம் சிறந்த தீர்மானம் என பாராட்டிய மங்கள சமரவீர\nபல்வேறு தரப்பிலிருந்தும் முன்வைக்கப்பட்ட எதிர்ப்பை மீறி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப...\nசந்திரிகாவிடம் இந்த கேள்வியை மட்டும் கேட்டால் அறை விழுவது உறுதி\nஐக்கிய தேசிய கட்சியில் இணையப்போகின்றீர்களா என என்னிடம் கேள்வி எழுப்புபவர்களின் காதுகள் உடையும் விதத்தில் அறை விழும் என முன்னாள் ஜனாதிப...\nகடற்படையிலிருந்து விலகியவரை தளபதியாக நியமித்ததில் சிக்கல் : சரத் வீரசேகர\nரியர் அத்மிரால் டிரவிஸ் சின்னையா கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளதில் தவறில்லை. அமெரிக்க அரச திணைக்களத்தில் சேவையாற்றியுள்ள��ை மேலதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oredesam.in/index.php/2021/01/12/dmk-protest-oney/", "date_download": "2021-04-14T20:07:57Z", "digest": "sha1:QWJ6B646Q3TWXBV7L7AOSXJI2YVMC2WI", "length": 9117, "nlines": 126, "source_domain": "oredesam.in", "title": "போராட்டத்திற்கு காசு கொடுத்து கூட்டம் சேர்க்கும் திமுக! - oredesam", "raw_content": "\nபோராட்டத்திற்கு காசு கொடுத்து கூட்டம் சேர்க்கும் திமுக\nவிருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில், திமுகவினர் நடத்திய போராட்டத்தில் பங்கேற்பதற்காக, பொதுமக்களுக்கு பணம் விநியோகிக்கப்பட்டதுடன், கொரோனா விதிமுறைகள் காற்றில் பறக்க விடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழகம், கேரளா, கர்நாடகா கடற்கரைப் பகுதிகளில் ஏப்ரல் 14-16 வரை ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு\nஇந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல் – நடவடிக்கை எடுக்க வானதி ஸ்ரீனிவாசன் கோரிக்கை\nஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த மம்சாபுரம் பேரூராட்சியில் திமுக நிர்வாகியான தங்கமாங்கனி, அவரது ஆதரவாளர் பல்க்ராஜா ஆகியோர், பொதுமக்களுக்கு இடையூறை ஏற்படுத்தும் வகையில் போராட்டத்துக்கு ஏற்பாடு செய்தனர். கூட்டத்தில் பங்கேற்க யாரும் வராததால், தி.மு.க. நிர்வாகிகள் மக்களுக்கு பணத்தை கொடுத்து அழைத்து வந்தனர்.\nமேலும், இந்த போராட்டத்தின்போது, கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் காற்றில் பறக்கவிடப்பட்டன. இந்த நிகழ்வு அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.\nதமிழகம், கேரளா, கர்நாடகா கடற்கரைப் பகுதிகளில் ஏப்ரல் 14-16 வரை ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு\nஇந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல் – நடவடிக்கை எடுக்க வானதி ஸ்ரீனிவாசன் கோரிக்கை\nகிறிஸ்தவ மிஷநரிகள் இந்து ஆலயங்கள் முன்பு அட்டூழியம் ..\nஇது ஒரு அரிய ஃபைல். 1 முதல் 108 திவ்யதேசம் வீடியோக்கள் உள்ளன.\nபலாப்பழம் சீசன் வர போகிறது அதன் பயன் என்ன \nபோலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.\nஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று நள்ளிரவு 12.15 மணிக்குப் பிரதமர் மோதிக்கு தொலைபேசி அழைத்து, நள்ளிரவு நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு வருந்துகிறேன் என்றார்.\nசீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி \nசூரரைப் போற்று படத்தில் கூறும் படி ரத்தன் டாடாவால் இந்தியாவில் 20 ஆண்டுகளாக விமானம் விடமுடியவில்லையா.\nபிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள் பறந்து வந்த உத்தரவு\nகிராமங்களுக்கு டிஜிட்டல் பட்டா தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி காங்கிரஸ் ஆட்சியில் கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டது\nபாஜகவில் இணைந்தார் முன்னாள் கிரிக்கெட் வீரர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன்\nகருப்பர் கூட்டம் you tube channel மீது புகார் அளித்த பாஜக நிர்வாகி.\nகொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்தது பதஞ்சலி நிறுவனம் பாபா ராம் தேவ் அறிவிப்பு \nதமிழகம், கேரளா, கர்நாடகா கடற்கரைப் பகுதிகளில் ஏப்ரல் 14-16 வரை ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு\nஇந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல் – நடவடிக்கை எடுக்க வானதி ஸ்ரீனிவாசன் கோரிக்கை\nகிறிஸ்தவ மிஷநரிகள் இந்து ஆலயங்கள் முன்பு அட்டூழியம் ..\nஇது ஒரு அரிய ஃபைல். 1 முதல் 108 திவ்யதேசம் வீடியோக்கள் உள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.termwiki.com/product_category/Investment_banking", "date_download": "2021-04-14T19:00:48Z", "digest": "sha1:6HTZLY5VJIDZJ3NPMLA6NIANBY2UCY3Z", "length": 4663, "nlines": 96, "source_domain": "ta.termwiki.com", "title": "Investment banking glossaries and terms", "raw_content": "\nமுன்னாள் முதலமைச்சர் முதலீடு அதிகாரியின் நிறுவனம் தன்னுடைய JPMorgan Chase & இணையதளத்தை பிறகு இந்த நிறுவனம் டிவிஷன் மே 14 2012 ஓய்வு பெற்ற யார் அவர் oversaw ஒரு மதிப்பீட்டுச் பில்லியன் அமெரிக்க டாலர் ...\nஒரு பங்கு என்ற பெயரில் உள்ள நிறுவனம் பங்கு பதிவு உள்ளிடப்பட்டுள்ளதா யார் உரிமையாளர் செய்த. எதிர்பாலினரிடம்: எடுத்து செல்பவர் ...\nமேலும் குறிப்பிடப்படும் ஒரு கார்ப்பரேட் raider, raider. நிறுவனம் என்று டீ, acquiree மேலாண்மை விருப்பத்தின்படி எதிராக மற்றொரு நிறுவனம் இலக்கு நிறுவனத்தின் shareholders சமாதானப்படுத்தும் கோரி மூலம் ...\n(1) உள்ள terms-பில்லை of exchange தொடர்பான சட்டம்: நபர் அல்லது நிறுவனம் பெயரில் ஒரு மசோதா of exchange செய்யப்பட்டுள்ளது வெளியே (நபர் மசோதா கீழ் செலுத்த உத்தரவிட்டது). அந்த drawee உட்பட்டது மட்டும் ...\nமேலும்: வெளியீடு. மதிப்பை உருவாக்க ஒரு நிறுவனம் அல்லது ஒரு பொருளாதாரம் தொடர்பாக கொடுக்கப்பட்ட அதிகமாகும். ஒரு நாட்டில் அனைத்து நிறுவனங்கள் மதிப்புக் கூட்டு தொகை மொத்த உள்நாட்டு தயாரிப்பு குறிக்கிறது. ...\n(1) பாதுகாப்பு உள்ள ஒரு கீழே கொடுக்கப்பட்டுள்ள பங்குச் பிறப்பித்துள்ளது. (2) விருப்பத்தை ஒரு பங்கு நிறுவனம் (எ.கா. பாண்ட் கொண்டு நீ��ிமன்ற) மாறி மற்றொரு பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thetamiljournal.com/%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-stay-at-home-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2021-04-14T20:37:48Z", "digest": "sha1:2TMT46XI3526M3JMPBBIMZAN5OCF7QA2", "length": 7109, "nlines": 90, "source_domain": "thetamiljournal.com", "title": "ஒன்ராறியோ stay-at-home அவசர எச்சரிக்கையை வெளியிடப்பட்டது – The Tamil Journal- தமிழ் இதழ்", "raw_content": "\nசென்னையில் வேகமாக பரவும் கொரோனா\nJapan’s radioactive Fukushima நீரை கடலில் கொட்ட ஜப்பானின் முடிவு\nTamil News|தமிழ் செய்திகள்|Online Tamil News| கனடா தமிழ் செய்திகள்\nஒன்ராறியோ stay-at-home அவசர எச்சரிக்கையை வெளியிடப்பட்டது\n← யாழ்ப்பாண Mayor இலங்கையின் பயங்கரவாத படை பிரிவினால் கைது கைது\nஇன்று கனடியத் தமிழர் பேரவையின் 2021 ஆம் ஆண்டுக்கான “தமிழ் பொங்கல் விழா”\nகனடா & யு.எஸ் எல்லை மேலும் 30 நாட்களுக்கு மூட பிரதம மந்திரி அறிவித்தார் All non-essential travel\nசென்னையில் வேகமாக பரவும் கொரோனா\nஇன்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் தொற்று பாதிப்பு 7000 மேலாக உள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nJapan’s radioactive Fukushima நீரை கடலில் கொட்ட ஜப்பானின் முடிவு\nகனடிய மத்திய அரசு Air Canadaவுக்கு $5.9B நிதி உதவி அறிவிக்கிறது\n ஒரு முறை இலங்கையில் வாகன உரிமத் தகடு தமிழில்\nArticles Nation News கட்டுரை கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nசீனா தலைமையிலான பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாடு இலங்கைக்கான வாய்ப்பினை அதிகரித்துள்ளதா\nசமகால உலக ஒழுங்கில் சர்வதேச அரசியலை கணிப்பிட்டு செயல்படும் நாடுகளும் ஆட்சியாளரும் பாதுகாக்கப்படும் நிலையொன்று வளர்ந்து வருகிறது. அத்துடன் அத்தகைய அரசியலை உருவாக்கும் போது எதிரியின் பலவீனத்தை\nArticles Nation News கட்டுரை கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nகொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை முன்னிறுத்தும் இலங்கை இராஜதந்திரம் வெற்றியளிக்குமா\nArticles Nation கட்டுரை முனைவர் துரை.மணிகண்டன்\nகணித்தமிழும் வேலைவாய்ப்புகளும் – ஒரு பார்வை\nஎங்கிருந்தோ வந்தான் – By : கௌசி காணொளியில் கதை\nNaan yaar/ நான் யார் – By :கௌசி காணொளியில் கதை\nGet Cyber Safe மோசடியிலிருந்து எவ்வாறுபாதுகாத்துக் கொள்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/politics-society/international/newzealand-asks-australia-to-change-their-national-flag-similar-flags/", "date_download": "2021-04-14T20:19:08Z", "digest": "sha1:BA53LPAR6BH2GIWMWHEQVEXSX7NPBG4H", "length": 26116, "nlines": 209, "source_domain": "www.neotamil.com", "title": "ஆஸ்திரேலியாவின் தேசியக் கொடியை மாற்றச் சொல்லும் நியூசிலாந்து!", "raw_content": "\nபோலந்தில் 5,000 ஆண்டுகள் பழமையான கல்லறைகள் கண்டுபிடிப்பு\nமத்திய ஐரோப்பா நாடுகளில் ஒன்றான போலந்தில், அந்நாட்டு தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, சுமார் 5000 ஆண்டுகள் பழமையான கல்லறைகளை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். கிராக்கோவிலிருந்து வடகிழக்கில் சுமார் 30 மைல் (50 கிலோமீட்டர்)...\n17,300 ஆண்டு பழமையான கங்காரு ஓவியம் ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிப்பு\nஆஸ்திரேலியாவில் கிடைத்துள்ள பாறை ஓவியங்களிலேயே மிகவும் பழமையான, கங்காரு ஓவியம் ஒன்றை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கிட்டத்தட்ட 7 அடி (2 மீட்டர்) வரை வரையப்பட்டுள்ள இந்த கங்காரு ஓவியம், மேற்கு ஆஸ்திரேலியாவின்...\nகர்ப்பிணி பெண்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாமா\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது கர்ப்பிணி பெண்களை பாதிக்குமா என்ற கேள்விக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறுபட்ட கருத்துக்கள் உலவி வருகின்றன. இருப்பினும், நீங்கள் கொரோனா தடுப்பூசி போட்டதற்கு பிறகு கர்ப்பத்திற்கு முயற்சி செய்பவராக இருந்தால்...\nஉங்கள் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க சிறந்த 6 வழிகள்\nஇயற்கையின் பெரிய அற்புதங்களில் ஒன்று மூளை. இது கணினி போல செயல்பட்டு மனிதனின் ஒவ்வொரு செயலுக்கும் அடிப்படையாக விளங்குகிறது. மூளையின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் மிக நுண்ணியதாகவும், தெளிவாகவும் இருக்கின்றன. ஐந்து அறிவு கொண்ட...\nகணினியால் ஏற்படும் கண் பாதிப்புகள்: கண்களை பாதுகாப்பது எப்படி\nஇன்றைய நவீன காலத்தில், மனிதனின் வாழ்வோடு ஒன்றிவிட்ட ஒரு பொருள் கணினி எனலாம். இணையத்தின் மூலம் எத்தகைய தகவலையும் நம்முடைய விரல் நுனியில் வைத்துக் கொள்ள முடியும். அலுவலகங்கள் முதல் வீடுகள் வரை...\nஆன்லைன் வகுப்பு: குழந்தைகள் பாதுகாப்பான முறையில் செல்போன்களை பயன்படுத்துவது எப்படி\nஇன்றைய உலகில் இணையம் ஒரு 'உயிர் நாடி'யாக இருந்து வருகிறது. கடந்த 12 மாதங்களில் கொரோனா என்கின்ற கொடிய நோய் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக, வீட்டில் இருப்போரின் ஆன்லைன் பயன்பாடு வெகுவாக அதிகரித்து...\nதற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில், நீங்கள் விரைவாகச் செயல்படவே விரும்புவீர்கள். அதுவும், நாம் செய்யும் அனைத்தும் நம் கைக்குள் அடங்கிவிட வேண்டும் என்ற எண்ணமே அதிகம் இருக்கிறது. இதில் பணப் பரிமாற்றம் என்பதும், விதிவிலக்கல்ல. நம்...\nOnline Interview – க்கு நம்மை தயார்படுத்துவது எப்படி\nகொரோனா தொற்று உலகம் முழுவதும் பல்வேறு துறைகளை வீழ்ச்சியடைய செய்துள்ளது. உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கானோர் தங்கள் வேலைகளை இழந்து வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இதன் மூலம், பெரும்பாலான நிறுவனங்களுக்கும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, இனி வரும்...\nHome அரசியல் & சமூகம் சர்வதேச அரசியல் ஆஸ்திரேலியாவின் தேசியக் கொடியை மாற்றச் சொல்லும் நியூசிலாந்து\nஅரசியல் & சமூகம்சர்வதேச அரசியல்\nஆஸ்திரேலியாவின் தேசியக் கொடியை மாற்றச் சொல்லும் நியூசிலாந்து\nஆஸ்திரேலியா தங்களது நாட்டின் 116 வயதான தேசியக்கொடியை, நகலெடுத்து வைத்திருப்பதாக நியூசிலாந்து நாட்டின் தற்காலிக பிரதம மந்திரி குற்றம் சாட்டியுள்ளார். மேலும், ஆஸ்திரேலியர்கள் தங்களுக்கென ஒரு புதிய வடிவமைப்பிலான கொடியை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் கோரியுள்ளார்.\n1 உண்மையில் கொடியை முதலில் பயன்படுத்தியது யார்\n2 எப்படி கொடிகள் ஒரே மாதிரியான வடிவமைப்பைப் பெற்றன \n3 இந்த தேசியக்கொடி சர்ச்சை இதற்கு முன்னரே இருந்ததா \n4 வேறு எந்த நாடுகள் ஒரே மாதிரியான கொடியைக் கொண்டிருக்கின்றன\n5 நியூசிலாந்து ஏன் கோபமாக இருக்கிறது\nநியூசிலாந்து நாட்டின் பிரதமரான ஜெசிந்தா ஆர்டென் (Jacinda Ardern) மகப்பேறு விடுப்பில் சென்றிருப்பதால், அவருக்கு பதில், தற்காலிக பிரதமராக இருக்கிறார் வின்ஸ்டன் பீட்டர்ஸ் (Winston Peters). இவர் அரசு ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், “நாங்கள் தான் முதலில் அந்தக் கொடியை பயன்படுத்தத் தொடங்கினோம் என்ற உண்மையை மதித்து, ஆஸ்திரேலியா தங்கள் கொடியை மாற்றிக் கொள்ள வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.\nசமீபத்தில் ஆஸ்திரேலியா, குற்றச்செயல்களில் ஈடுபட்ட நியூசிலாந்தியர்கள் அவர்கள் நாட்டிற்கே திருப்பி அனுப்பப் படுவார்கள் என்று அறிவித்தது. இது இந்த இரண்டு அண்டை நாட்டினரிடையே விரிசலை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. ஆனால், இந்தக் கொடி விவகாரம் சர்வதேச விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளதா என்றால், இல்லை என்று தான் சொல்ல வேண்டு���். இருந்தாலும், உண்மையில் அங்கு என்ன தான் நடக்கிறது என்று தெரிந்து கொள்வோம்.\nஉண்மையில் கொடியை முதலில் பயன்படுத்தியது யார்\nசந்தேகத்திற்கு இடமின்றி நியூசிலாந்து தான் இந்த வடிவமைப்பை முதலில் பயன்படுத்தத் தொடங்கியது. நீல நிறப்பின்னணியில், யூனியன் ஜேக் மற்றும் விண்மீன்களுடன் கூடிய, தென் குறுக்கு விண்மீன் கூட்டத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் கொடியை, 1902-ம் வருடம் நியூசிலாந்து பயன்படுத்தத் தொடங்கியது. ஆனால், 1901-ம் ஆண்டு வரை ஒரு கொடியை வைத்திருந்தாலும், 1954-ம் ஆண்டு வரை ஆஸ்திரேலியா அதிகாரபூர்வமாக தனக்கென ஒரு கொடியை ஏற்றுக் கொள்ளவில்லை.\nஅதே சமயம், ஒரே மாதிரித் தோற்றமளித்தாலும் இந்த இரண்டு நாடுகளின் கொடிகளும் ஒன்று இல்லை.\nநியூசிலாந்து கொடியில், தென் குறுக்கு விண்மீன் கூட்டங்களை பிரதிநிதித்துவப் படுத்தும் ஐந்து முனை கொண்ட சிவப்பு விண்மீன்கள் இடம் பெற்றுள்ளன. மாறாக, ஆஸ்திரேலியா கொடியில், 7 முனைகளைக் கொண்ட நான்கு வெள்ளை விண்மீன்கள் இடம் பெற்றுள்ளன. இதில் 6 முனைகள், ஆஸ்திரேலியாவின் 6 மாநிலங்களையும், ஒரு முனை அதன் பிராந்தியத்தையும் குறிக்கிறது.\nஐந்து முனைகளைக் கொண்ட, ஐந்தாவது விண்மீன் மட்டுமே விண்மீன் கூட்டங்களைக் குறிக்கிறது.\nபுரியவில்லை எனில், கீழே இருக்கும் படத்தின் நடுவே இருக்கும் வெள்ளை கோட்டை இட -வலமாக இழுத்துப் பார்த்து வேறுபாட்டை அறிந்துகொள்ளுங்கள்.\nநியூஸிலாந்து – ஆஸ்திரேலியா கொடிகள் வேறுபாடு இதுதான்\nபடத்தின் நடுவே தெரியும் வெள்ளை கோட்டை இட-வலமாக இழுக்கவும். முழுவதும் இடதுபுறம் இழுத்தால் தெரிவது, நியூஸிலாந்து கொடி. வலதுபுறம் முழுதாக இழுத்தால் தெரிவது ஆஸ்திரேலியா கொடி.\nஎப்படி கொடிகள் ஒரே மாதிரியான வடிவமைப்பைப் பெற்றன \nகேப்டன் ஜேம்ஸ் குக் (James Cook) ஆஸ்திரேலியாவில், பிரிட்டிஷ் காலனியை அறிவித்தபோது, ​​ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகியவை பிரிட்டிஷ் கடற்படை பயன்படுத்திய நீல கொடியை அடிப்படையாகக் கொண்ட, ஒரு கொடியை பகிர்ந்து கொண்டன.\n1901-ம் ஆண்டுக்கு முன்பு நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவின் காலனியாகக் கருதப்பட்டது. அதன் பெயர் ஆஸ்திரேலிய அரசியலமைப்பில் கூட இடம் பெற்றிருந்தது. 1890 – களில், காலனிகளுக்கு இடையேயான “கூட்டமைப்பு” மற்றும் ஒரு பொதுநலவாரிய அமைப்பை உருவாக்குவதற்கான விவாதங்கள் நடைபெற்றன.\nஃபிஜி (Fiji) மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள், ஆரம்பத்தில் அந்த கலந்துரையாடல்களில் ஒரு பகுதியாக இருந்தன. ஆனால் அவை கூட்டமைப்பில் சேர விரும்பவில்லை.\nஎக்கொடி யாருடையது என்று தெரியவில்லையே… \nஇந்த தேசியக்கொடி சர்ச்சை இதற்கு முன்னரே இருந்ததா \n2016-ம் ஆண்டில், நியூசிலாந்து, அதன் கொடியின் மறுவடிவமைப்பு சம்பந்தமாக ஒரு பொது வாக்கெடுப்பை நடத்தி அதன் மூலம் சிக்கல்களை தெளிவு படுத்த முயன்றது. ஆனால் பீட்டர்ஸ், அந்த மாற்று வடிவமைப்புத் திட்டத்தை எதிர்த்ததோடு, கொடியை மாற்ற வேண்டுமானால், அதை ஆஸ்திரேலியா தான் செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.\nஇறுதியில், குடிமக்களும் நடப்பிலிருக்கும் கொடியை ஆதரித்தே வாக்களித்தனர்.\nவேறு எந்த நாடுகள் ஒரே மாதிரியான கொடியைக் கொண்டிருக்கின்றன\nசாட் (Chad) மற்றும் ருமேனியா (Romania), இந்தோனேசியா (Indonesia) மற்றும் மொனாக்கோ (Monaco), அயர்லாந்து (Ireland) மற்றும் ஐவரி கோஸ்ட் (Ivory Coast), லக்சம்பர்க் (Luxembourg) மற்றும் நெதர்லாந்து (Netherlands) ஆகிய நாடுகள் ஒன்று போலத் தோற்றமளிக்கும் கொடிகளைக் கொண்டிருக்கின்றன. இதேபோன்ற வடிவொத்த கொடிகளுடன் ஏராளமான நாடுகள் உள்ளன.\nநியூசிலாந்து ஏன் கோபமாக இருக்கிறது\nதங்கள் கொடியை, ஆஸ்திரேலியாவுடன் மக்கள் குழப்பிக் கொண்டது போதும் என்று நியூசிலாந்து நினைக்கிறது. நியூசிலாந்து மக்கள் இதனால் தங்களுக்கென்று ஒரு தனித்த அடையாளம் கிடைக்காமல் வருந்துவதாக அந்நாடு நினைக்கிறது.\nடம்ளர் (Tumblr) மற்றும் ரெட்டிட் (Reddit) ஆகிய சமூக வலைத்தளங்களின் உலக வரைபடங்களில் கூட, நியூசிலாந்து காணக் கிடைக்கவில்லை.\nஇவை அனைத்திற்கும் மேலாக, 2016-ம் ஆண்டு கசக்கஸ்தான் நாட்டில் சுங்க அதிகாரிகளின் விசாரணையில் சிக்கிய நியூசிலாந்து குடிமகன் ஒருவரை, அந்த அதிகாரிகள் நியூசிலாந்து என்ற நாட்டின் குடிமகனாக ஏற்க மறுத்து விட்டனர். உலகத்தின் பார்வையில் நியூசிலாந்து ஆஸ்திரேலியாவின் ஒரு மாநிலமாகவே கருதப்பட்டு வருகிறது.\nNeoTamil.com - ல் எழுதப்படும் கட்டுரைகள் DMCA Copyright பெற்றவை. பதிவுகளை நகலெடுத்தல், தழுவுதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்தக்கூடியது. பதிவுகளை பிற தளங்களில் அல்லது வடிவங்களில் (Audio, Video) பயன்படுத்த NeoTamil.com -ன் அனுமதி பெறுவது அவசியம்.\nஅறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள்.\nNext articleதியேட்டருக்குள் கார் ஓட்டிச்சென்று காருக்குள் உட்கார்ந்து படம் பார்க்கலாம் டிரைவ்-இன் திரையரங்குகள் உருவாகும் காலம் இது\n“எதற்கும் தயாராக இருக்க வேண்டும், ஒரு நாள் நமக்கான வாய்ப்பு வரும்” – ஆபிரகாம்...\nவெற்றி பெற வேண்டும் என்ற திடமான எண்ணம் தான் வேறு எந்த காரியத்தையும் விட மிக முக்கியமானது.எதற்கும் தயாராக இருக்க வேண்டும் ஒரு நாள் நமக்கான வாய்ப்பு வரும்.பலரை சில காலமும், சிலரை...\nசெவ்வாய் கோளில் முதல் முறையாக பறக்கும் ஹெலிகாப்டர் பற்றிய 6 முக்கியத் தகவல்கள்\nஉடும்பு பற்றிய வியக்கவைக்கும் 10 தகவல்கள்\nகிர்ணி பழம் நன்மைகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/299250/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2021-04-14T20:05:32Z", "digest": "sha1:QEXA3NTEZ7FG6LDPSDCHZ66TTNYGZ6AB", "length": 6005, "nlines": 103, "source_domain": "www.vavuniyanet.com", "title": "மாப்பிள்ளைக்கு நண்பர்கள் கொடுத்த பரிசு : மண்டபமே அதிர்ந்த சுவாரஸ்யம்!! – வவுனியா நெற்", "raw_content": "\nமாப்பிள்ளைக்கு நண்பர்கள் கொடுத்த பரிசு : மண்டபமே அதிர்ந்த சுவாரஸ்யம்\nமாப்பிள்ளைக்கு நண்பர்கள் கொடுத்த பரிசு..\nதிருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அதனால் தான் ஒவ்வொருவரும் தங்கள் திருமணத்தை மிக முக்கியமானதாகக் கருதி அதை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பதிவு செய்கின்றனர்.\nதிருமண வீடு என்றாலே முன்பெல்லாம் மகிழ்ச்சி இருந்தாலும் புகுந்த வீட்டுக்கு தன் பெண் போகிறாளே என்னும் சங்கடமும் பெண்ணைப் பெற்றவர்களுக்கு இருக்கும். ஆனால் தற்போது வாட்ஸ் அப், வீடியோ கால் என்று வந்துவிட்டதால் அவ்வாறான கஷ்டம் சற்று குறைந்துள்ளது.\nஆனாலும் திருமணத்தில் மாப்பிள்ளையின் நண்பர்கள் அடிக்கும் லூட்டி தாங்கமுடியாமல் இருக்கும். இங்கும் அப்படியொரு காட்சியினைக் காணலாம்.\nஆம் மாப்பிள்ளைக்கு பரிசு கொடுப்பதற்கு பெரிய அட்டைப்பெட்டியைப் பரிசாக கொண்டு வந்த நண்பர்கள் இறுதியில் உள்ளே இருந்ததைக் கண்டு, மாப்பிள்ளை மட்டுமல்ல மண்டபமே அதிர்ந்து போய்விட்டது.\nதொடர்புபட்ட செய்திகள் மேலும் செய்திகள்\nகணவனின் உண்மை முகத்தை கண்டுபிடித்த மனைவி : பின்னர் ந���ந்த விபரீதம்\nவிவரம் அறியாத 16 வயதில் திருமணம் செய்து கொண்ட ஜோடி : 18 வயதில் மனைவிக்கு நேர்ந்த விபரீதம்\n38 வயதான வங்கி பெண் ஊழியருக்கு நேர்ந்த விபரீதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.molongtattoosupply.com/tattoo-accessories/", "date_download": "2021-04-14T20:42:13Z", "digest": "sha1:METSPJQO5QEOXB6YP2S2LXZ6VKHDBWFZ", "length": 22461, "nlines": 198, "source_domain": "ta.molongtattoosupply.com", "title": "டாட்டூ ஆபரனங்கள் உற்பத்தியாளர்கள், சப்ளையர்கள் - சீனா டாட்டூ ஆபரனங்கள் தொழிற்சாலை", "raw_content": "\nகால் சுவிட்ச் & கிளிப் தண்டு\nஸ்டுடியோ சப்ளைஸ் மற்றும் தளபாடங்கள்\nகால் சுவிட்ச் & கிளிப் தண்டு\nஸ்டுடியோ சப்ளைஸ் மற்றும் தளபாடங்கள்\nபிரீமியம் வயர்லெஸ் டாட்டூ பேனா இயந்திரம், உயர் செயல்திறன் ...\nஐந்து & ஏழு இழுப்பறைகள் டாட்டூ டூல் காரை பலப்படுத்துங்கள் ...\nமென்மையான சவ்வு கொண்ட எல்பிபி டாட்டூ ஊசி தோட்டாக்கள்\nதொழில்முறை டாட்டூ வெப்ப நகல், பரிமாற்ற அச்சுப்பொறி ...\nபெரிய திறன் 1800 எம்ஏஎச் நேரம் மற்றும் நினைவகம் மாற்றப்பட்ட தா ...\nதொழில்முறை பச்சை வெப்ப நகல், பரிமாற்ற அச்சுப்பொறி இயந்திரம்\nடாட்டூ வெப்ப பரிமாற்ற இயந்திரம் (1) வம்பு இல்லாத செயல்பாடு-தொலைநகல் இயந்திரத்தைப் போலவே செயல்படுகிறது (2) காம்பாக்ட் யூனிட் உங்கள் டாட்டூ ஸ்டுடியோவில் மதிப்புமிக்க இடத்தை எடுத்துக்கொள்ளாது (3) தோலில் படத்தை நேரடியாக வரைவதற்கு செலவழித்த நேரத்தை குறைக்கவும் (4) ஒரு பிரிக்கப்படாத, வரிசையாக, அற்புதமான படத்தைப் பெறுங்கள் (5) உங்கள் டாட்டூவை மிகவும் பயனுள்ளதாக மாற்றவும் (6) யூ.எஸ்.பி இணக்கமானது, இது உங்கள் கணினியில் சேமிக்கப்பட்ட படங்கள் மற்றும் நகல்களை அச்சிடலாம் (7) எடுக்க எளிதானது, இலகுரக எடை, சாதகமான விலை, அதிக தரம் (8) எல்லா நேரத்திலும் முழு பங்கு அம்சங்கள்: 1.போர்டா ...\nடாட்டூ கிளிப் தண்டு 125 பிசிக்கள் செலவழிப்பு நீல பாதுகாப்பு பை பிளாஸ்டிக் டாட்டூ கிளிப் தண்டு ஸ்லீவ்ஸ்\nசெலவழிப்பு மருத்துவ நீல பிளாஸ்டிக்கை ஏற்றுக்கொள்வது, இது நடைமுறை மற்றும் சுகாதாரமானதாகும். உங்களுக்கு கிடைக்கக்கூடிய கிளிப் தண்டுக்கான செலவழிப்பு பைகள். இயந்திரம் வேலை செய்யும் போது சத்தத்தை திறம்பட குறைக்கவும். பச்சை மை காரணமாக ஏற்படும் ஒவ்வாமை மற்றும் வீக்கம் அல்லது பிற விரும்பத்தகாத விளைவுகளைத் தவிர்ப்பது. 125 பிசிக்கள் டாட்டூ மெஷின் கிளிப் த��்டு ஸ்லீவ்ஸை நீண்ட நேரம் பயன்படுத்தலாம். விவரக்குறிப்பு: பொருள் வகை: டாட்டூ மெஷின் கிளிப் தண்டு ஸ்லீவ் தயாரிப்பு பொருள்: மருத்துவ பிளாஸ்டிக் நிறம்: நீல தொகுப்பு அளவு: தோராயமாக. 50 * 114 ...\n10 மீ பாதுகாப்பு சுவாசிக்கக்கூடிய பச்சை பழுதுபார்க்கும் படம்\nடாட்டூ ஆஃப்கேர் ஃபிலிம் சுவாசிக்கக்கூடிய, நீர்ப்புகா, நெகிழ்வான தயாரிப்பு விவரம் 1. நல்ல காற்று ஊடுருவக்கூடிய தன்மை, பாக்டீரியாவிலிருந்து குறுக்கு தொற்றுநோயைத் தடுக்கும். ஆக்ஸிஜன் உறிஞ்சுதலை அதிகரிக்க 2.24 மணிநேரம், விரைவாக ஒரு பாதுகாப்பு திரைப்படத்தை உருவாக்குங்கள். 3. பச்சை குத்தலின் மேற்பரப்பைப் பாதுகாக்கவும், வெளிப்புற பாக்டீரியாக்களைத் தடுக்கவும் பச்சை காயத்தை உள்ளிடவும். 4. லேமினேஷன் முறை எளிதானது, தயாரிப்பு 3 அடுக்குகள், முதல் அடுக்கை ஸ்கிராப் செய்து வைக்கவும் 5. இரண்டாவது அடுக்கை தோலின் மேற்பரப்பில் வைக்கவும், பின்னர் மேல் அடுக்கைக் கிழிக்கவும் சரி. பொதுவாக 3 நாட்களுக்குப் பயன்படுத்துங்கள், வாட்டர் பிர ...\nஉயர் தரமான டிஃப்பியூசர் கசக்கி டாட்டூ பாட்டில்கள் 250 எம்.எல் 500 எம்.எல் டாட்டூ சப்ளை கிரீன் சோப் பாட்டில்\nபச்சை சோப்புக்கு டாட்டூ டிஃப்பியூசர் கசக்கி பாட்டில் ஆல்கஹால் அறிமுகங்கள்: வெவ்வேறு வகை தெளிப்பானை தலை, சிவப்பு தொப்பி, வெள்ளை தொப்பி டாட்டூ வாஷ் கசக்கி பாட்டில் அதிக தடிமனான பக்கச்சுவருடன் பச்சை சோப்பு அல்லது ஆல்கஹால் தேவை ஸ்ப்ரே பாட்டில் ஒரு சிறந்த மாற்று, வான்வழி மாசுபாட்டைக் குறைக்க சரியானது டாட்டூ கலைஞர்கள் பொருள்: ஏபிஎஸ் திறன்: 250 மிலி; 500 மிலி ஒற்றை தொகுப்பு அளவு: நிறத்தை சுற்றி 20 எக்ஸ் 10 எக்ஸ் 10 செ.மீ: வெள்ளை, வெள்ளை மற்றும் சிவப்பு 250 மிலி / 8.5oz தெளிவான எல்.டி.பி.இ பாதுகாப்பு கழுவும் பாட்டில் பிளாஸ்டிக் கசக்கி பச்சை குப்பி ...\nடாட்டூ சப்ளை பாகங்கள் அடிப்படை எக்ஸ்எல் / எல் / எம் / எஸ் நிரந்தர ஒப்பனை சுயமாக நிற்கும் மை கோப்பை\n- பெரிய, நடுத்தர மற்றும் சிறிய பொருட்களின் மூன்று மாதிரிகள் உள்ளன - பொருள்: வெளிப்படையான பிளாஸ்டிக் - சிறிய அளவு: ∅11 * 10 மிமீ (1000 பிசிக்கள் / பை) - நடுத்தர அளவு: ∅14 * 12 மிமீ (1000 பிசிக்கள் / பை) - பெரியது அளவு: ∅17 * 14 மிமீ (1000 பிசிக்கள் / பை) - கூடுதல் பெரிய அளவு: ∅20 * 17 மிமீ (500 பிசிக்கள் / பை) அளவுகள் - 4 அளவுகள்: # 11 சிறிய # 14 நடுத்தர # 17 பெரிய # 20 கூட��தல் பெரிய பச்சை மை கப் தொப்பிகள். # 11 ஒரு பைக்கு சிறிய 1000 பிசிக்கள்; # 14 ஒரு பைக்கு நடுத்தர 1000 பிசிக்கள்; # 17 ஒரு பையில் பெரிய 1000 பிசிக்கள்; # 20 ஒரு பையில் கூடுதல் பெரிய 500 பிசிக்கள் 1000 பிசிக்கள் செலவழிப்பு ...\nடாட்டூ மை கோப்பைகள் அடிப்படை இல்லாமல் தொழில்முறை நிரந்தர பச்சை துணை\n1. அதிக அளவு குறைந்த விலை மை கப். 2. தொழில்முறை பச்சை கலைஞர்களுக்கான செலவழிப்பு, தெளிவான மை கப். 3. பச்சை மற்றும் ஒப்பனைக்கு நிறமி அல்லது மை வைத்திருக்கப் பயன்படுகிறது. 4. சுத்தம் மற்றும் சேமிக்க எளிதானது. நிறம்: வெள்ளை, மஞ்சள் அளவு: சிறிய, நடுத்தர, பெரிய (8 மிமீ, 11 மிமீ, 15 மிமீ) உண்மையான எடை: சிறிய அளவு 170 கிராம் / பையில் நடுத்தர அளவு 320 கிராம் / பை பற்றி பெரிய அளவு 480 கிராம் / பை பற்றி பெரிய அளவு தொகுப்பு அடங்கும்: 1000 பிசிக்கள் / பை ★ கப் அளவுகள் - இது # 9 மிமீ பச்சை மை கப் தொப்பிகள் சிறியது; நீங்கள் தேர்வுசெய்ய 3 அளவுகள் # 9 # 13 # 16. (கலப்பு அளவு அல்ல) AC தொகுப்புகள் QU ...\nமேஜிக் 5 சிஎம் கிரிப்ஸ் கவர் மீள் பிசின் கவர்கள் செலவழிப்பு டாட்டூ கிரிப் பேண்டேஜ்\nமேஜிக் டாட்டூ பிடியில் கவர் / பேண்டேஜ் அறிமுகங்கள்: 5.0 சிஎம் கிரிப் கவர், எந்த அளவிற்கும் பொருந்தும், எந்த ஸ்டைல்களும் பிடிக்கும் பல வண்ணங்கள் கிடைக்கின்றன. நீங்கள் ஆர்டர் செய்யும்போது, ​​நீங்கள் விரும்பும் வண்ணங்களை எங்களுக்கு விட்டு விடுங்கள். செலவழிப்பு பயன்பாடு, பாதுகாப்பு, சுகாதாரம், சுற்றுச்சூழல், வசதியானது செயல்பாடு எளிது, பயன்படுத்த எளிதானது, எல்லோரும் கையாள முடியும். பொருள் அல்லாத நெய்த துணிகள் நிறம் சிவப்பு, நீலம், கருப்பு, பச்சை, உருமறைப்பு பசை லேடெக்ஸ் அல்லது லேடெக்ஸ் இல்லாத அகலம் 5 செ.மீ அம்சம் நெகிழ்வான, இலகுரக பயன்பாடு பச்சை பிடியைச் சுற்றிக் கொள்ளலாம் ...\nவெளிப்படையான பச்சை மை சுட்டிக்காட்டப்பட்ட பாட்டில் நிறமி வெற்று பிளாஸ்டிக் பாட்டில்கள் 0.5oz 1oz 2oz 3oz 4oz\nதயாரிப்பு பெயர்: டாட்டூ மை பாட்டில் பிளாஸ்டிக் சுட்டிக்காட்டப்பட்ட பாட்டில் நிறம்: வெளிப்படையான பொருள்: பிளாஸ்டிக் எடை: 0.02KG தொகுதி: 15/30/60/90/120ML இதற்கான பயன்பாடு: பச்சை, நிரந்தர ஒப்பனை அளவு: 15ML 30ML 60ML 90ML 120ML வெற்று பிளாஸ்டிக் டாட்டூ மை நிறமி தெளிவு பாட்டில் சப்ளைஸ் பிளாஸ்டிக் டாட்டூ மை நிறமி பாட்டில் பயனுள்ளதாக இருக்கும், மை நிறுவ பயன்படுத்தலாம் நீங்கள் விரும்பும் அனைத்து நிறமிகளையும் நிறுவ ஏற்றது விளக்கம்: பொருள் வகை: டாட்டூ மை பாட்டில் கலர்: படங்களைப் போலவே எங்கள் டாட்டூ சப்ளைகளும் பருவகால பேராசிரியர்களுக்கு கட்டாயம் ...\nசுயமாக நிற்கும் மை கோப்பை வைத்திருப்பவர் அலமாரியில்\n1. உயர் தரமான பொருட்களால் ஆனது, பச்சை குத்த போதுமான நீடித்தது. 2. பச்சை குத்தலுக்கு நிறமி அல்லது மை வைப்பதற்கு ஏற்றது. 3. தொழில்முறை பயன்பாடு மற்றும் வீட்டு பயன்பாடு ஆகிய இரண்டிற்கும் ஏற்றது. 4. தனித்துவமான வடிவமைப்பு மற்றும் அழகான தோற்றம் வீட்டு அலங்காரத்திற்கு இது ஒரு நல்ல போட்டியாக அமைகிறது. 5. நிறம்: கருப்பு, வெள்ளி MOLONG TATTOO SUPPLY நிறுவனம் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள தரத்தின் மொத்த பச்சை விநியோகங்களை தயாரித்து வருகிறது. பச்சை குத்திக்கொள்வது ஒரு நபர் மீது நேர்மறையான எண்ணத்தை மட்டுமே வைக்க விரும்புகிறோம். பார்லர்களில் பல கலைஞர்கள் ஃபோ ...\nஎங்களிடமிருந்து மொத்த ஆர்டர் ஏன்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பில் இருப்போம்.\nகட்டிடம் # 9 சோங்டாங் மாவட்டம் 1 322000 யிவு ஜெஜியாங் சீனா\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2017/06/blog-post_22.html", "date_download": "2021-04-14T20:13:19Z", "digest": "sha1:EWFSAZCWYRMUTFGB3EFVVBH4ECG3D5ZM", "length": 6528, "nlines": 167, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: இளையராஜா...கண்ணதாசன்..சண்டையும் சமாதானமும்", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nதற்போதைய இசை அமைப்பாளர்கள் குறித்து எனன நினைககிறீர்கள் என கண்ணதாசனிடம கேடடார்கள்\nகலையில் கனம் இல்லாவிட்டாலும் தலையில் கனம் அதிகம் என பதில் சொனனார்..\nஇதனால் டென்ஷன் ஆன ராஜா அடுத்த பட்ங்களில் கண்ணதாசனை தவிர்க்கலானார்\nசில மாதங்கள் கழித்து ஒரு விழாவில் கண்ணதாசனை தற்செயலாகப் பார்த்தார்...என்னணே...நலமா என நலம் விசாரித்தார்\nகண்ணதாச்ன் சிரித்தபடி - ராஜாக்கள் ஆதரவு இருந்தால்தானே கவிஞர்கள் நன்றாக இருக்க முடியும் என்றார்..\nஅடுத்த நாள் தன் உதவியாளரை அழைத்த ராஜா இந்தப்பாடலை கவிஞர் எழுத வேண்டும். அழையுங்கள் என உத்தரவிட்டார்\nஉதவி குழம்பினார்.. -கவிஞர��னா நிறைய இரூக்காங்களே.. யாரு\nராஜா சொன்னார் - யோவ்... நான் கவிஞர்னு ஒருத்தரை சொன்னா அது கண்ணதாசன்தான்\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nவிஜயகாந்த் அழைப்பை மறுத்த குமரகுருபரன்....குமரகுரு...\nஜோதிடர் சொன்ன பொய்-நடிகர் ராஜேஷ் சிலிர்ப்பு அனுபவம்\nஇளையராஜா டிஎம்எஸ் தகராறு- நடந்தது என்ன\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/quality/", "date_download": "2021-04-14T19:52:13Z", "digest": "sha1:2MOYFYNKQNR2MYKP6VYRBOGQJ2FY5R2G", "length": 77413, "nlines": 346, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Quality « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nபத்தாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் தொடங்கப்பட்ட மிக நல்ல திட்டங்களில் “அனைவருக்கும் கல்வி’ முதன்மையானது. “சர்வ சிக்ஷா அபியான்’ என்கிற பெயரில் அறிவிக்கப்பட்ட இந்த “அனைவருக்கும் கல்வி’ திட்டத்தின் மூலம், பள்ளிக்கூடம் இல்லாத கிராமமே இல்லை என்கிற நிலைமையும், பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளே இல்லை என்கிற லட்சியமும் நிறைவேற வேண்டும் என்பதுதான் திட்ட கமிஷனின் நோக்கம்.\nமத்திய அரசு 75 விழுக்காடும், மாநில அரசு 25 விழுக்காடும் இந்தத் திட்டத்துக்காக ஆண்டுதோறும் அவரவர் நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்வது என்பதுதான் “அனைவருக்கும் கல்வி’ திட்டம் அறிவிக்கப்பட்டது முதல் தொடர்ந்த நடைமுறை. ஆனால் இப்போதைய 11-வது திட்டத்தில் இந்தப் பங்கீட்டில் திட்டக் கமிஷன் மாற்றம் செய்திருக்கிறது. மத்திய அரசும், மாநில அரசுகளும் சம பங்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது திட்டக் கமிஷனின் புதிய தீர்மானம்.\nகடந்த சில ஆண்டுகளாக இந்த “அனைவருக்கும் கல்வி’ என்கிற திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் பள்ளிக்கூட வசதிகள் பெருகி வருகின்றன. அதுமட்டுமல்ல, பல புதிய பள்ளிக்கூடங்கள் ஊராட்சி அமைப்புகளால் நிறுவப்பட்டு அந்தந்த பஞ்சாயத்துகள் மேற்பார்வையில் செயல்படத் தொடங்கியுள்ளன. 11-வது திட்டத்தில், நமது திட்டக் கமிஷன் செய்திருக்கும் மாற்றம் பல மாநிலங்களைத் திகைப்பில் ஆழ்த்தி இருப்பது மட்டுமல்லாமல், இந்தத் திட்டத்தைத் தொடர்ந்து நடத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.\nகுஜராத், உத்தரகண்ட், ஹரியாணா மற்றும் கேரளம் ஆகிய நான்கு மாநிலங்கள் தவிர மற்ற மாநிலங்கள் இந்த “அனைவருக்கும் கல்வி’ திட்டத்துக்கான நிதி ஆதாரங்களை ஒதுக்கவில்லை. அந்தந்த மாநிலங்கள் செயல்படுத்தும் இலவசத் திட்டங்களுக்கும், அவர்கள் மக்களுக்கு அறிவித்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குமே போதிய நிதியாதாரம் இல்லாமல் மாநில அரசுகள் தடுமாறும் நிலைமை. நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கும் திட்டத்துக்கு அதிக நிதியை ஒதுக்க மாநிலங்கள் தயங்குவது புரிகிறது.\nகல்வி அறிவு இல்லாமை என்பதுதான் இந்தியாவின் மிகப் பெரிய பலவீனமாக இருந்து வருகிறது. எழுதப் படிக்கத் தெரியாத மக்கள் இன்னமும் கணிசமாக இருந்து வருகிறார்கள் என்பது மட்டுமல்ல, அவர்களில் பலர் அவரவர் குழந்தைகளைப் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பாமலும் இருக்கிறார்கள். பொருளாதார நிலைமை மட்டுமன்றி அருகில் பள்ளிக்கூடங்கள் இல்லாமையும் அதற்குக் காரணம்.\nஅப்படியே பள்ளிக்கூடங்கள் இருந்தாலும், முறையான கட்டடங்கள் இல்லாமல் இன்னும் மரத்தடியில் பாடம் நடத்தும் பள்ளிகள் ஆயிரக்கணக்கில் நாடு முழுவதும் இருக்கின்றன. கரும்பலகை இல்லாத பள்ளிகள் கூட இருப்பதாக மற்ற மாநிலங்களில் இருந்து செய்திகள் வருகின்றன. “அனைவருக்கும் கல்வி’ திட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு, கரும்பலகை போன்ற அடிப்படைத் தேவைகள் அநேகமாக எல்லாப் பள்ளிகளுக்கும் கிடைக்க வழிகோலப்பட்டது. இந்தத் திட்டத்தைத் தமிழகம், கேரளம் போன்ற மாநிலங்கள் முறையாகப் பயன்படுத்தி கிராமப்புற கல்வியில் வளர்ச்சியை ஏற்படுத்தவும் செய்தன.\nஇந்த நிதியாண்டில் மத்திய அரசு “அனைவருக்கும் கல்வி’ திட்டத்துக்காக 21 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கி இருக்கிறது. இரண்டரை மாதங்கள் கடந்தும் இன்னும் பல மாநிலங்கள் அவர்களது பங்காக 50 விழுக்காடு அளிக்காமல் இருக்கின்றன. அதற்கான ஒதுக்கீடு அவரவர் நிதிநிலை அறிக்கையில் இல்லவே இல்லை.\nமத்திய அரசு இந்த விஷயத்தில் மாநில அரசுகளின் பிரச்னையைப் புரிந்துகொண்டு பழைய முறைப்படி தனது பங்குக்கு 75 விழுக்காடு நிதியை ஒதுக்க முன்வரவேண்டும். மாநில அரசுகள் அதிக நிதி தரவில்லை என்பதற்காக இதுபோன்ற நல்லதொரு திட்டம் தொய்வடைவதோ, நடைபெறாமல் இருப்பதோ சரியல்ல. “அனைவருக்கும் கல்வி’ என்பது இந்தியாவின் லட்சியமாக இருக்கும்போது, இந்த விஷயத்தை மத்திய அரசு அலட்சியமாக எதிர்கொள்வது முறையல்ல\nஆட்டம் காணும் ஆரம்பக் கல்வி\nமற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது நிச்சயமாகத் தமிழகம் கல்வியின் தரத்திலும் சரி, கல்விக்கூடங்களின் எண்ணிக்கையிலும் சரி முன்னணியில்தான் இருக்கிறது. இப்படி ஆறுதல்பட்டுக் கொள்வதால், நாம் கல்வித்துறையில் உலகத்தரத்தை எட்டிவிட்டோம் என்பது அர்த்தமல்ல.\nஇன்னும் அத்தனை கிராமங்களிலும் ஆரம்பப் பள்ளிக்கூடங்கள் அமைந்தபாடில்லை. முழுமையாக அத்தனை குழந்தைகளையும் பள்ளிக்குக் கொண்டுவந்து எழுத்தறிவிக்க முடிந்துவிட்டதா என்றால் அதுவும் இல்லை. நமது பள்ளிக்கூடங்களாவது அடிப்படை வசதிகளுடன் அமைந்தவையா என்றால், இன்னும் பெரும்பாலான பள்ளிகளுக்கு முறையான கட்டடங்கள்கூட இல்லை.\n“சர்வ சிக்ஷா அபியான்’ எனப்படும் “அனைவருக்கும் கல்வி’ என்கிற மத்திய அரசின் திட்டப்படி கடந்த ஆண்டு மட்டும் ரூ. 15,000 கோடி ரூபாய் நமது நிதியறிக்கையில் ஒதுக்கப்பட்டிருந்தும், முப்பது சதவிகிதம் பள்ளிக்கூடங்களில் பெண் குழந்தைகளுக்குத் தனியான கழிப்பறைகள் இல்லாத அவல நிலை. இது அகில இந்திய நிலைமை. தமிழகத்தின் நிலைமை இந்த விஷயத்தில் கொஞ்சம் பரவாயில்லை, அவ்வளவுதான்.\nதமிழகத்தில் மட்டும் ஐந்து முதல் பதினெட்டு வயதான குழந்தைகள��ன் எண்ணிக்கை சுமார் ஒன்றரைக் கோடி என்று சொல்லப்படுகிறது. இவர்கள் அனைவருக்கும் முறையான கல்வி அளிக்கப்பட வேண்டுமானால், குறைந்தது 14,300 பள்ளிக்கூடங்கள் தேவை. அந்தப் பள்ளிக்கூடங்களில் அடிப்படை வசதிகளை முழுமையாகச் செய்துதர வேண்டுமானால் அதற்கான நிதியாதாரம் மாநில அரசிடம் இல்லை.\nஅரசின் நேரடிப் பார்வையில் இயங்கும் பள்ளிகள் மற்றும் நகராட்சி, மாநகராட்சி, பஞ்சாயத்து பள்ளிகள் என்று ஏற்பட்டிருப்பவை போதிய இடவசதியும் அடிப்படை சுகாதார வசதியும் பெற்றிருக்கின்றனவா என்றால் இந்த விஷயத்திலும் நிலைமை திருப்திகரமாக இல்லை. தனியார் பள்ளிகள் நன்கொடை வசூலிப்பதில் காட்டும் அக்கறையைப் பள்ளிகளைப் பராமரிப்பதில் காட்டுவதில்லை என்கிற குற்றச்சாட்டுகளும் உண்டு.\nநாளைய சமுதாயம் என்று உலகெங்கிலும் தனி கவனத்துடன் செயல்படும் கல்வித்துறை, இந்தியாவில் மட்டும் போதிய கௌரவத்துடனும் மரியாதையுடனும் தகுந்த முக்கியத்துவத்துடனும் செயல்படவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. ஆசிரியர்கள் தரம் தாழ்ந்து விட்டனர் என்று குறை கூறும்போது நாம் மறந்துவிடும் உண்மை, அந்த ஆசிரியர்களின் சமூக அந்தஸ்தை அங்கீகரிக்காமல்விட்டதும், மாணவர்கள் அவர்களுக்குத் தரவேண்டிய மரியாதையைக் குறைத்ததும் நாம்தான் என்பதை. அரை நூற்றாண்டு காலத்துக்கு முன்னால் ஆசிரியர்களுக்குத் தரப்பட்ட மரியாதை என்ன என்பதை நினைத்துப் பார்த்தால், கல்வி ஏன் தரம் தாழ்ந்திருக்கிறது என்பதற்குக் காரணம் புரியும்.\nகாமராஜர் முதலமைச்சராக இருந்த காலம் முதல், குக்கிராமம் வரை அடிப்படைக் கல்வி சென்றடைய வேண்டும் என்றும், எந்தவொரு குழந்தையும் கல்வி அறிவு பெறாமல் இருந்துவிடலாகாது என்றும் எல்லா முதலமைச்சர்களும் அவரவர் பங்கிற்குக் கல்வி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்தனர் என்பது உண்மை. ஆனால், கல்வித்துறையில் அரசியல் தலையீடுகளை அவர்களால் தடுத்து நிறுத்த முடியாமல் போனதால்தான் கல்வியின் தரமும், ஆசிரியர்களின் தரமும் குறைந்தது என்பதும் மறுக்க முடியாத உண்மை.\nஅதேபோல, முந்தைய தலைமுறையில், கல்விக்கூடங்களுக்கு நன்கொடை அளிப்பது, கல்விச்சாலைகள் ஏற்படுத்துவது என்பதெல்லாம் தர்மமாகக் கருதி செய்யப்பட்டது. இப்போது, கல்வி என்பதே வியாபாரம் என்று கருதப்படுகிறது. இந��தப் போக்கு விபரீத விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பது மட்டுமல்லாமல், கல்வியின் அடிப்படை நோக்கத்தையே கேள்விக்குறியாக்கிவிடும்.\nநாளைய இந்தியா, இன்றைய கல்வித்துறையின் கையில்தான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக ஆரம்பப் பள்ளிக்கூடங்கள்தான் நாளைய இந்தியாவின் அடித்தளங்கள். அந்த அடித்தளம் ஆட்டம் காண்பதுபோலத் தெரிகிறது. ஆட்சியாளர்கள் உடனடியாக விழித்துக் கொள்ளாவிட்டால், நாளைய தலைமுறையின் சாபத்தை நாம் சுமக்க நேரிடும்\nசமீபகாலமாக அரசியல்வாதிகளும் பத்திரிகைகளும் அடிக்கடி எழுப்பும் கூக்குரல், நீதிமன்றம் அநாவசியமாக நிர்வாக விஷயங்களில் தலையிடுகிறது என்பதுதான். சொல்லப்போனால், அது உண்மையும்கூட. நீதிமன்றத் தலையீடு என்பது “ஹெல்மெட்’ அணிவதா, வேண்டாமா என்பதுவரை தொடர்வது துரதிருஷ்டவசமானது என்றுதான் சொல்ல வேண்டும்.\nஇதுபோல, நீதிமன்றம் அன்றாட நிர்வாக விஷயங்களில் தலையிடுவதற்கு என்ன காரணம் என்று சிந்தித்துப் பார்த்தால், அதற்கான விடை கிடைக்கும். தங்களது கடமையில் ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் தவறும்போது நீதிமன்றத்தின் மூலம்தான் நியாயம் கிடைக்கும் என்கிற நிலைமைக்கு பொதுமக்கள் தள்ளப்படுகின்றனர். நீதி கேட்டு ஒரு சராசரி குடிமகன் நீதிமன்றத்தைச் சரணடையும்போது அவனுக்கு நியாயம் வழங்க வேண்டிய நிர்பந்தம் நீதிபதிகளுக்கும், நீதித்துறைக்கும் ஏற்பட்டு விடுகிறது.\nஒரு பள்ளிக்கூடத்தில் பத்தாவதுவரை படித்த மாணவன் அதே பள்ளிக்கூடத்தில் 11 ஆம் வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்பது இயற்கை நியதி. இதை அனைத்து பள்ளிக்கூட நிர்வாகங்களும் கடைப்பிடித்தாக வேண்டும் என்று உறுதி செய்ய வேண்டிய கடமை மாநில பள்ளிக் கல்வித் துறைக்கு உண்டு.\nசி.பி.எஸ்.இ. முறையில் நடத்தப்படும் பள்ளிகளில் பத்தாவது வகுப்பில் படித்த மாணவனை பிளஸ் ஒன் வகுப்பில் சேர்த்துக் கொள்ள நுழைவுத் தேர்வு மற்றும் புதிய நன்கொடை என நிபந்தனைகள் விதிக்கக்கூடாது என்று நீதிமன்றத் தீர்ப்பு வந்த பிறகாவது, மாநில கல்வித் துறை தங்களது அதிகார வரம்பிற்குட்பட்ட பள்ளிகளில் இந்த நடைமுறை செயல்படுத்தப்படுகிறதா என்று உறுதி செய்திருக்க வேண்டும். இல்லையென்றால் ஓர் அரசாணை பிறப்பித்து அத்தனை பள்ளிக்கூட நிர்வாகத்தையும் கட்��ுப்பட வைத்திருக்க வேண்டும்.\nஅரசு இந்த விஷயத்தில் எந்தவித முடிவும் எடுக்காமல், குறைந்தபட்சம் அரசாணைகூட பிறப்பிக்காமல் இருந்தது எதனால் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. சென்னை எழும்பூரிலுள்ள டான் பாஸ்கோ பள்ளி நிர்வாகம் தனது பள்ளியில் பத்தாவது படித்துத் தேறிய முகமது வாசிப் என்ற மாணவனுக்கு 11 ஆம் வகுப்பில் இடம் தராமல், அதிக நன்கொடை அளித்த, அவரைவிடக் குறைந்த மதிப்பெண் பெற்ற வெளிப்பள்ளிக்கூட மாணவனுக்கு இடம் அளித்தபோதுதான் பிரச்னை வெடித்தது. முகமது வாசிப் சார்பில் உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டதன் பேரில் நீதிமன்றம் தலையிட நேர்ந்தது.\nபத்தாம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு 11 ஆம் வகுப்பில் இடம் கொடுத்த பிறகுதான் மற்ற பள்ளி மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அதே பள்ளியில் படித்த மாணவர்களுக்குத் தேர்வு நடத்துவது, கட் – ஆஃப் மதிப்பெண் நிர்ணயிப்பது, புதிய அட்மிஷனாகக் கருதி நன்கொடை பெறுவது போன்ற நடைமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது நீதிமன்றம்.\nதான் செய்ய வேண்டிய கடமைகளைத் தட்டிக் கழிக்க அரசு ஏன் முயல வேண்டும் என்பதுதான் புரியவில்லை. அதிகார வர்க்கம் எப்போதுமே எந்தப் பொறுப்பையும் சுமக்காமல் முடிந்தவரை தட்டிக் கழிக்கப் பார்க்கும் என்பது தெரிந்த விஷயம். ஆனால், ஆட்சியில் இருக்கும் அமைச்சர்கள் அப்படி இருந்துவிட முடியாது. பொதுமக்கள் நன்மையைக் கருதி தைரியமாக முடிவெடுக்க வேண்டிய கடமை அமைச்சர்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் உண்டு.\nஅளவுக்கு அதிகமான நன்கொடை வசூலிக்கும் பள்ளிகள் மீது எந்த நடவடிக்கைகளும் இல்லை. தெருவுக்குத் தெரு காளான்போலப் பெருகி வரும் நர்சரி மற்றும் ஆரம்பப் பள்ளிக்கூடங்கள் எந்தவிதக் கட்டுப்பாட்டுக்கும் உட்படுத்தப்படுவதில்லை. இதைப்பற்றி அரசின் கல்வித்துறை கவலைப்படுவதாகவே இல்லை. எந்தவிதப் பொறுப்பையும் தான் ஏற்றுக்கொள்ளாமல், நீதிமன்றத் தீர்ப்பாக உத்தரவுகள் வருவதற்குக் கல்வித் துறை காத்திருக்கிறது என்பதுதான் வருத்தப்பட வேண்டிய விஷயம்.\nதிறமைசாலி என்று கருதப்படும் பள்ளிக்கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு இந்த விஷயங்களில் ஏன் தடுமாறுகிறார் என்பது புரியவில்லை. உயர் நீதிமன்ற உத்தரவு அரசின் ��ிறமையின்மைக்குத் தரப்பட்டிருக்கும் சான்றிதழ்.\nதேவை திரும்ப அழைக்கும் உரிமை\nதேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தங்களுடைய பதவிக் காலத்தில் தவறிழைத்தாலோ அல்லது அவர்களது கடமையில் தவறினாலோ அவர்களைத் திரும்ப அழைக்கும் உரிமை மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி சமீபத்தில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் கூறியுள்ளார்.\nஇது மக்களாட்சி சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்று எண்ணுகின்ற அனைவராலும் வரவேற்கக்கூடிய கருத்தாகும்.\nதேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைத் திரும்ப அழைக்கும் உரிமையானது ஒரு சில மக்களாட்சியின் சிறப்பு அம்சமாகும். மக்கள் பிரதிநிதிகள் சரிவரச் செயல்படவில்லை என்றால் அவர்களைத் திரும்ப அழைக்கும் உரிமை அரசியலமைப்புச் சட்டத்தின் மூலமாக குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.\nகிரேக்க காலத்திலிருந்து இன்றுவரை பல நாடுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைத் திரும்ப அழைக்கும் உரிமை நடைமுறையில் இருந்து வந்திருக்கிறது.\nநம் நாட்டில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டப் பேரவைகளுக்கும் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. தேர்தல் நேரத்தில் வாக்குக் கேட்டு வரும் பிரதிநிதிகளை மீண்டும் அடுத்த தேர்தலில்தான் நம்மால் பார்க்க முடிகிறது\nஇந்த ஐந்து ஆண்டுகள் அவர்கள் சரிவரச் செயல்படவில்லை என்றாலும், லஞ்சம் மற்றும் குற்ற செயல்களில் ஈடுபட்டாலும் நாம் கைகட்டி பார்த்துக் கொண்டிருக்கக்கூடிய நிலைதான் உள்ளது. இந்த நிலை மாற வேண்டும். மேலும் நாடாளுமன்ற ஜனநாயகம் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்றால் திரும்ப அழைக்கும் உரிமையானது அவசியமானது. அத்துடன்அத்தியாவசியமான உரிமையும் ஆகும்.\nமேலைநாடுகளில் குறிப்பாக, அமெரிக்கா மற்றும் கனடாவிலுள்ள சில மாகாணங்களிலும் சுவிட்சர்லாந்து, ஜமைக்கா, வெனிசுலா போன்ற நாடுகளிலும் இந்த உரிமையானது வாக்காளர்களுக்கு அரசியலமைப்புச் சட்டத்தின் மூலமாக வழங்கப்பட்டுள்ளது.\n2003-ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஒரு மாநில ஆளுநர் சரியாகச் செயல்படவில்லை என்கிற காரணத்திற்காக பதவியிலிருந்து மக்களால் திரும்ப அழைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்\nஇந்தியாவில் சமீ��காலமாக இந்தக் கோரிக்கை எழுவதற்கான காரணங்கள்:\nநம் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் திருப்தி அளிப்பதாக இல்லாதது; இந்த ஆண்டு தொடக்கத்தில் கேள்வி கேட்பதற்காக லஞ்சம் வாங்கியதற்காக 11 எம்.பி.க்கள் பதவிநீக்கம் செய்யப்பட்டது; போலி பாஸ்போர்ட் மோசடியில் சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது; அதிக அளவு குற்றப்பின்னணி உள்ள உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திலும் சில மாநில சட்டப்பேரவைகளில் இடம்பெற்ற சம்பவங்கள்.\nதற்போதைய நாடாளுமன்றத்தில் கிரிமினல் மற்றும் குற்றப்பின்னணி உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 136. இவர்களில் சுமார் 26 பேர் கொலை மற்றும் கற்பழிப்பு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள். இந்தச் சூழ்நிலையில்தான் சரிவர செயல்படாத மற்றும் குற்றம்புரிந்த பிரதிநிதிகளைத் திரும்ப அழைக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையானது மேலும் வலுப்பெற்றுள்ளது.\nநடந்து முடிந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் மக்களவை நடவடிக்கைகள் 73 மணி நேரம் அலுவல் ஏதும் நடைபெறாமல் முடக்கப்பட்டது. தனிநபர் விமர்சனம் மற்றும் முக்கியமில்லாத பிரச்னைகளுக்காக அமளியை உருவாக்குவதால் மக்களைப் பாதிக்கக்கூடிய பிரச்னைகள் விவாதிக்க முடியாத நிலை உருவாகி உள்ளது.\nபட்டினியை எவ்வாறு நம் நாட்டிலிருந்து நீக்குவது என்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் மே 5-ஆம் தேதி நடைபெற்றது. ஆரம்பத்தில் 6 உறுப்பினர்களோடு விவாதம் தொடங்கி மொத்தம் 12 உறுப்பினர்களோடு விவாதம் முடிவடைந்தது. இது மக்களவையின் மொத்த உறுப்பினர்களில் இரண்டு சதவீதம் மட்டுமே ஆகும். கலந்து கொண்ட உறுப்பினர்களில் ஒன்று அல்லது இரண்டு உறுப்பினர்கள் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றவர்கள் ஆவர்.\nஅதேசமயம் மற்ற நேரங்களில் தங்களது கட்சித் தலைவரை கைது செய்தாலோ அல்லது அரசியல் லாபத்திற்காக ஏதேனும் பிரச்னைகளை எழுப்ப வேண்டும் எனில் அனைத்து உறுப்பினர்களும் ஆஜராகி விடுகின்றனர்.\nஎதற்காக கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து தேர்தல் நடத்தி நாம் நம்முடைய பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கின்றோம் மக்களுக்காக, மக்களின் வளர்ச்சிக்காக பாடுபடக்கூடிய உறுப்பினர்கள்தான் இன்றைய காலகட்டத்தில் நமக்குத் தேவை. அவர்��ள் சரியாகச் செயல்படவில்லை என்றால் திரும்ப அழைக்கும் உரிமையானது மக்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும்.\nஅரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் மூலமாக இந்திய குடிமக்களுக்கு வாக்குரிமையும் அரசின் செயல்பாடுகளை விமர்சனம் செய்யும் அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் சரிவர செயல்படாத மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடக்கூடிய பிரதிநிதிகளைத் திரும்ப அழைக்கும் அதிகாரத்தையும் அடிப்படை உரிமையாக மக்களுக்கு வழங்க வேண்டும்.\nமத்திய, மாநில அரசுகள் உரிய சட்டத் திருத்தங்களை மேற்கொண்டு இதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். இந்த உரிமை வழங்கப்படுவதன் மூலம் மக்கள் பிரதிநிதிகள் சிறப்பாகச் செயல்பட வாய்ப்புகள் உருவாகும். பிரதிநிதிகள் மக்களுக்குக் கட்டுப்பட்டவராகவும் மக்களுக்குப் பொறுப்பானவர்களாகவும் மாறக்கூடிய சூழ்நிலைகள் உருவாகும். நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளின் கண்ணியமும் பாதுகாக்கப்படும்.\nஇதன் மூலம் மக்களுக்கு ஜனநாயகத்தின் மேல் நம்பிக்கை மற்றும் அதிக அளவில் பங்கேற்கக்கூடிய நிலை உருவாகும். பதவிக்காலம் 5 ஆண்டுகள் என்பது நிரந்தரமல்ல; சிறப்பாகச் செயல்பட்டால்தான் பதவியில் நீடிக்க முடியும் என்ற சூழ்நிலையும் உருவாகும். இது நிச்சயமாக இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தை மேம்படுத்தும்; மேலும் வலுப்படுத்தும்.\n(கட்டுரையாளர்: இணைப்பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.)\nநகர வனம் நன்மை தரும் வனப்பு\nஇயற்கையின் எதிர்விளைவால் பூமியின் பயன்பாட்டு அளவு சுருங்கிக்கொண்டு வருகிறது.\nஇதனால் எரிமலைகள் உமிழ்தல், கடல் நீர் உட்புகுந்து பூமி பரப்பு குறைதல், ஏரிகள் அளவு குறைதல், நில நீர் மட்டம் தாழ்ந்து பாலைவனமாக மாறுதல், வளி மண்டலத்தில் பழுப்பு மேகம் மூலம் அமில நீர் பொழிவு, பருவ நிலையில் கோளாறு, உயிரின மண்டலம் பரிதவிப்பு, உயிரினங்கள் அழிவு என பல்வேறு பாதக விளைவுகள்.\nமனிதன் நாகரிக காலத்தில் என்று அடி எடுத்து வைத்தது முதல் இயற்கைக்கும் உயிரினச் சுற்றுச்சூழல் மூலாதாரங்களுக்கும் சீர்கேடுகளை உருவாக்கத் தொடங்கினான். இதன் பலன் புவி வெப்பமுறல், காலச்சூழ்நிலையின் மாற்றம், வெள்ளம், பூகம்பம், வறட்சி போன்றவையுடன் மண்ணில் உள்ள மலைகள், ஆறுகள், காடுகள், நீர்நிலைகள், அவற்றின் தனித்தன்மையை இழந்து ��றுகள் நீர் அற்றனவாகவும், பனிமலைகள் வறண்டும் காடுகள் அழிந்தும் காணப்படுகின்றன.\nகாடுகள் சுரண்டப்பட்டதன் விளைவு மண்ணின் மகத்துவ குணம் மாறி வருகிறது.\nஉலக நாடுகளில் நகரங்களினால் உருவாக்கப்பட்ட இயந்திரத் தொழிற்சாலைகளில் இயற்கைச் சூழல் கட்டமைப்பு சிதைந்து கொண்டு வருகிறது. இந்த நிகழ்வுகளுக்கு மூலகாரணமாகச் சமன் செய்யக்கூடிய வனப்பரப்பை உயர்த்த வேண்டும் என்றும் வாகனப் போக்குவரத்தைக் குறைக்க வேண்டும் என்றும் அறிவியலாளர்கள் கூறிவருகின்றனர்.\nதற்போது நகரங்களின் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு வாழும் மக்களின் வாழ்நிலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, வெப்பம் அதிகரிப்பு, மன உளைச்சல், வெப்ப நோய்கள் இதனால் பொருளாதார பாதிப்பும் ஏற்படுகிறது. உலகத்தில் சராசரி வெப்ப நிலை 1950 ஆம் ஆண்டு 13.83 செல்சியஸ் அளவு இருந்தது. இன்று 14.36 செல்சியஸ் அளவுக்கு மேற்பட்டு வருகின்றது.\nநகர வனம் என்பது நகரப் பகுதிகளில் சாலை ஓரங்களில் மரங்கள் வளர்ப்பது மட்டுமல்லாமல் “மாதிரிக் காடுகளை’ குறைந்த பரப்பளவில் ஏற்படுத்துவதும் ஆகும்.\nநகரை ஒட்டிய பகுதிகளில் சுமார் 100 ஹெக்டேர் நிலப்பரப்பளவில் வனங்களை உருவாக்குவது ஆகும். இந்த வனங்களைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து இப்பகுதிகளில் கசிவு நீர் குட்டைகளையும் உருவாக்க வேண்டும்.\nஇம்மாதிரி வனப்பகுதிக்கான நிலத்தைக் கையகப்படுத்த வேண்டும். தற்போது அரசு கட்டடம், சாலைகள், பேருந்து நிலையம், அரசு தொழிற்சாலைகள் அமைக்க எவ்வாறு நிலங்களை கையகப்படுத்துகிறோமோ அதைப்போன்றே நகரவனம் உருவாக்க நிலங்களைக் கையகப்படுத்த வேண்டும்.\n“நகர வனத்தில்’ நீண்ட நாள்கள் மற்றும் அடர்த்தியாக வளரக்கூடிய மரங்களை நட வேண்டும். சுமார் 400 ஏக்கர் நிலப்பரப்பில் வனம் ஏற்படும்போது நகரின் வெப்பம் குறையும். நகரின் காற்றுமாசு சமன் செய்யப்படும்.\nநிலைத்து நீடிக்கும் சுற்றுச்சூழலை உருவாக்க இதுபோன்ற வனம் பல வழிகளில் உதவி செய்யும். உயிரின மாற்றம் ஏற்பட்டு மனித சுகாதாரம் மேம்பாடு அடையும். நகரின் காற்று சீர்பட்டு தரமான காற்றை சுவாசிக்க முடியும். நகரின் பொருளாதாரம் மேம்பாடு அடையும்.\nநீர்வளம் பெருகும். மண் அரிப்பு தடுக்கப்பட்டு மண்ணின் உயிரின சூழல் பாதுகாக்கப்படும். மரங்களின் பயன்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படும்.\nசெழிப்பான பூமி என்பது இயற்கை சீர்கேடு விளைவிக்கும் காரணிகளை வேரறுத்து வனப்புமிக்க மரங்களை நடுவதன் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும்.\nநாம் இன்றைய தினம் இயந்திரத் தொழில் நுட்பத்தில் முன்னேறிச் சென்றாலும் இயற்கை பாதுகாப்புத் தொழில் நுட்பத்தில் பின்னடைந்து வருகிறோம்.\nஎனவே இயற்கை மூலாதாரங்களைப் பெருக்கும் வகையில் இயற்கை மறுசீரமைப்பு பணிகளில் பயணிக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு.\n(இன்று உலக காடுகள் தினம்).\nகுடிநீர் வள நெருக்கடி அதிகரிக்கிறது, ஐ.நா மன்றம் எச்சரிக்கை\nஉலக குடிநீர் தினமான இன்று ஐ.நா மன்றம் வெளியிட்ட ஒரு எச்சரிக்கையில், முக்கியமான இந்த குடிநீர்வளம் வழங்கப்படுவது எல்லாக் கண்டங்களிலும் கடும் அழுத்தத்தில் வருவதாக கூறியுள்ளது.\nஉலகின் மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கினர், அதாவது, 100 கோடிக்கும் மேற்பட்டோருக்கு, சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை என்று மிகச்சமீபத்திய ஐ.நா மன்ற புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.\nசீதோஷ்ண மாற்றம் வறட்சியை அதிகரித்து, மழை பெய்யும் பருவங்களை மாற்றி, மலைகளின் பனிமுகடுகளிலிருந்து பனி உருகி தண்ணீர் கிடைப்பதைக் குறைக்கும் நிலையில் , இந்த நிலைமை அடுத்த 20 ஆண்டுகளில் மேலும் மோசமடையக்கூடும் என்று ஐ.நா மன்றம் கூறுகிறது.\n2025ம் ஆண்டு வாக்கில் பூமியில் உள்ள மக்களில் மூன்றில் இரு பங்கினர் குடிநீர் பற்றாக்குறையில் வாழக்கூடும் என்று அது கூறுகிறது.\nஇந்த ஆண்டின் நீர் தினத்தன்று தண்ணீரை சேமிப்பதன் அவசியம் மற்றும் கிடைக்கும் தண்ணீரை அனைவரும் நியாயமாக பகிர்ந்து கொள்வதன் தேவை ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படவேண்டும் என்று தான் விரும்புவதாக ஐ.நா மன்றம் கூறுகிறது.\nதுருவப் பகுதி வானிலையும் அதன் தாக்கமும்\nஆண்டுதோறும் மார்ச் 23-ஆம் நாளை உலக வானிலை ஆய்வுக் கழகமும் அதன் 187 உறுப்பு நாடுகளும் “உலக வானிலை ஆய்வு நாளாக’ கொண்டாடுகின்றன.\n1950-ல் உலக வானிலை ஆய்வுக் கழகம் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் 1951 முதல் ஐக்கிய நாட்டு சபையின் சிறப்பு முனையமாக அங்கீகரிக்கப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் இந்நாள் ஒரு மையக்கருத்தின் அடிப்படையில் கொண்டாடப்படும். இவ்வாண்டின் மையக்கருத்து “துருவப் பகுதி வானிலையும் அதன் உலகளாவிய தாக்கமும்’ என்பதாகும்.\n2007 – 08 உலக துருவப் பகுதி ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு துருவப் பகுதி ஆண்டு அனுசரிக்கப்படுவது மூன்றாவது முறையாகும். துருவப் பகுதிகளின் வானிலை ஏனைய உலகப் பகுதிகளின் வானிலையோடு நுணுக்கமான தொடர்புடையது.\n1882 – 83ஐ முதல் துருவப்பகுதி ஆண்டாகவும், 1932 – 33ஐ இரண்டாம் துருவப்பகுதி ஆண்டாகவும் அனுசரிக்கப்பட்டது. மேலும் 1957 – 58இல் “உலக மண்ணியற்பியல் ஆண்டு’ கொண்டாடப்பட்டது.\nதுருவப் பகுதிகளில் மக்கள்தொகை அடர்த்தி குறைவாகையால் வானிலை ஆய்வு நிலையங்களும் குறைவு. எனவே இப்பகுதிகளின் வானிலையைப் பற்றி அறிய “துருவசுற்று செயற்கைக்கோள்களையே’ பெரிதும் நம்பியிருந்தனர். துருவப்பகுதிகளில் ஆறு மாதங்கள் தொடர்ந்து பகலாகவும், அடுத்த ஆறு மாதங்கள் தொடர்ந்து இரவாகவும் இருக்கும்.\nதற்போது செயற்கைக்கோள்களில் சிறந்த தொழில்நுட்பம் வாய்ந்த கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இக்கருவிகளின் மூலம் தரையிலிருந்து 16 கி.மீ. உயரம் வரையிலான துருவப் பகுதிகளின் வெப்பநிலை, ஈரப்பதம், காற்றின் திசைவேகம், உறைபனிப் பாறைகளின் அளவு, அமைப்பு ஆகியவற்றைப் பற்றிய தகவல்களைப் பெற வழியேற்பட்டுள்ளது.\nமேலும் அங்கே அமைக்கப்பட்டுள்ள ஆளில்லா தானியங்கி வானிலை ஆய்வு நிலையங்கள் மேலும் பல தகவல்களைத் தருகின்றன.\nதுருவப் பகுதி வானிலை ஆய்வுகளுடன் இந்திய வானிலை ஆய்வுத் துறையின் தொடர்பு 1981-ல் தொடங்கியது. இந்தியாவின் முதல் “அண்டார்டிகா அறிவியல் பயணம்’ அந்த ஆண்டு தொடங்கியது. அண்டார்டிகாவில் “தக்ஷிண்கங்கோத்ரி’ என்று பெயரிடப்பட்ட இடத்தில் ஒரு தாற்காலிக வானிலைக் கண்காணிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.\nதரைநிலை வானிலைத் தகவல்கள், பனிப்படலத்தின் இயற்பியற் தன்மைகள், பெறப்படும் சூரிய வெப்பம், பனிப்படலங்கள் பிரதிபலிக்கும் சூரிய ஒளி ஆகியவை அந்நிலையத்தில் அளந்தறியப்பட்டது.\n1984-ம் ஆண்டு முதல் “ஆண்டு முழுவதும் துறை அதிகாரிகளால் பராமரிக்கப்படும் நிலையமாக’ இது செயல்படத் தொடங்கியது. இரண்டாவது வானிலை கண்காணிப்பு நிலையம் அண்டார்டிகாவின் கிர்மேகர் மலைப்பகுதியில் “மைத்ரி’ என்ற இடத்தில் 1988 – 89-ல் அமைக்கப்பட்டது.\nஒன்பதாவது அண்டார்டிகா அறிவியல் பயணத்தின்போது தொடங்கப்பட்ட இந்நிலையம் ஒரு நிரந்தர வானிலை நிலையமாகும். 1990 முதல் “மைத்ரி’யில் மட்டும் ��மது வானிலைக் கண்காணிப்பு நிலையம் செயல்படுகிறது “தக்ஷிண்கங்கோத்ரி’ நிலையம் மூடப்பட்டுவிட்டது.\nஉலக வானிலையோடு தொடர்புடைய பல தகவல்கள் “மைத்ரி’ வானிலைக் கண்காணிப்பு நிலையத்தில் சேகரிக்கப்படுகின்றன. “மைத்ரி’ நிலையத்தின் முக்கியமான பணிகள் வருமாறு:\nதரைநிலை வானிலைத் தகவல்களைச் சேகரித்தல், சேகரிக்கப்பட்ட தகவல்களை உடனுக்குடன் உலக வானிலை மையங்களுக்கு அனுப்புதல். தரைநிலை ஓசோன் மற்றும் வளிமண்டல ஓசோன் பற்றிய கணிப்புகளைச் சேகரித்தல். இதற்கென வளிமண்டலத்தில் பலூன் அனுப்பித் தகவல் சேகரிக்கும் முறை பயன்படுத்தப்படுகிறது.\nகதிரவனின் பல்வேறு கதிர்வீச்சுகளால் வளிமண்டலத்தில் ஏற்படும் “வெப்பக் கலப்பு’ எவ்வளவு என்பதை “சன் – போட்டோமீட்டர்’ கொண்டு அளக்கப்படுகிறது.\nதுருவசுற்று செயற்கைக்கோள் மூலமாக மேகங்கள் பற்றிய தகவல்களும் வளிமண்டல வெப்பம், காற்று பற்றிய தகவல்களும் சேகரித்தல், பனிப்புயல்கள் பற்றிய தகவல்களைச் சேகரித்தல். 1981-ல் தொடங்கி 2000 முடிய இருபது “அண்டார்டிகா அறிவியல் பயணங்கள்’ மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nதுருவப் பகுதி வானிலையை அறிய வேண்டியதன் அவசியம் என்ன என்ற கேள்வி எழுவது இயற்கை.\nதுருவப் பகுதிகள் இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோலியப் பொருள்கள் கணிசமான அளவில் கிடைக்கும் இடங்களாகும். இது சம்பந்தமான பணிகளுக்கு வானிலை முன்னறிவிப்புகள் தேவைப்படுகின்றன. அங்கு வாழும் “எஸ்கிமோக்கள்’ போன்ற பழங்குடியின மக்களையும் “பனிக்கரடி’, “பென்குயின்’ ஆகிய துருவப் பகுதி விலங்குகளையும் பாதுகாக்க வானிலை ஆய்வுகள் பயன்படுகின்றன.\nமேலும் பல நாடுகளைச் சேர்ந்த அறிவியல் அறிஞர்களின் குழுக்கள் துருவப் பகுதிகளில் பல்துறை ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் பாதுகாப்பான பயணம், வாழ்க்கை ஆகியவற்றுக்கும் துருவப் பகுதி வானிலை பற்றிய தகவல்கள் தேவைப்படுகின்றன.\nமேலும் துருவப் பகுதிகளின் வானிலை உலகின் ஏனைய பகுதிகளில் ஏற்படுத்தும் தாக்கம் ஆராயப்பட வேண்டிய ஒன்று. பூமத்தியரேகைப் பகுதி, துருவப் பகுதிகளைக்காட்டிலும் ஐந்து மடங்கு அதிக சூரிய வெப்பசக்தியைப் பெறுகிறது.\nஇதன் தொடர்வினையாக பெருங்கடல்களும் வளிமண்டலமும் இவ்வெப்பச் சக்தியை துருவப் பகுதிகளுக்கு எடுத்துச் செல்கின்றன. இதனால் துருவப் பகுதியின் பனிப்பாறைகள் உருக ஆரம்பிக்கலாம். பனிப்பாறைகள் உருகும்போது, கடல் நீரோட்டங்களின் தன்மை மாறிவிடும் அபாயம் உள்ளது. கடல் நீரோட்டங்களின் தன்மை மாறும்போது உலக வானிலையில் பெருமாற்றங்கள் தோன்றலாம். சுருங்கிவரும் பனிப்படலத்தின் காரணமாக கடல்நீரின் மட்டம் உயரக்கூடும்; உப்புத்தன்மை குறையக்கூடும்; கடல்வாழ் உயிரினங்கள் அழியக்கூடும்; உறைபனி, துருவப்பகுதி வானிலை மாற்றத்தால் உருகத்தொடங்கும்போது பசுங்குடில் வாயுக்களில் ஒன்றான “மீத்தேன்’ வெளியிடப்படும். இது ஓசோன் படலத்தில் மாறுதல்களையும் அதன் தொடர்ச்சியாக உலகளாவிய வானிலை மாற்றங்களையும் ஏற்படுத்தும்.\nவரையறுக்கப்படாத எல்லைகளை உடைய அறிவியல் துறைக்கு “வானிலையியல்’ ஒரு மிகச்சிறந்த உதாரணமாகும். “துருவப்பகுதி வானிலை’ இவ்வாண்டில் இயற்பியல், உயிரியல், வானிலையியல் மற்றும் சமூகவியல் அறிஞர்களால் மிக நுணுக்கமாக ஆராயப்படும் என்பதே இதனை நன்கு புலப்படுத்தும்.\nஉலகம் வளர்ச்சி பெற, துருவப்பகுதி வானிலையைக் கண்காணித்தலும், சரிவரப் புரிந்துகொள்வதும் மிக மிக அவசியமாகும். அதற்கு இது ஒரு நல்ல தொடக்கமாக அமையும்.\n(கட்டுரையாளர்: உதவி வானிலை விஞ்ஞானி, மண்டல வானிலை ஆராய்ச்சி மையம், சென்னை).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2536976", "date_download": "2021-04-14T21:30:26Z", "digest": "sha1:XGMDWGT3GJP4KXVFZPAK3WEBH2DHEE5O", "length": 2849, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"விக்கிப்பீடியா:தேர்ந்தெடுத்த கட்டுரைகள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"விக்கிப்பீடியா:தேர்ந்தெடுத்த கட்டுரைகள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n05:40, 1 சூன் 2018 இல் நிலவும் திருத்தம்\n4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n05:40, 1 சூன் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSeesiva (பேச்சு | பங்களிப்புகள்)\n05:40, 1 சூன் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSeesiva (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://support.mozilla.org/ta-LK/kb/%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-04-14T20:25:52Z", "digest": "sha1:RZ65CHMRSZUTYZJD54VCNPOBYV2FFJQM", "length": 12554, "nlines": 131, "source_domain": "support.mozilla.org", "title": "உட்செருகல் முறிவு அறிக்கைகள் | பயர்பாக்ஸ் உதவி", "raw_content": "\nஇந்த கட்டுரை பயனுள்ளதாக இருந்ததா\nஇது எப்படி வேலை செய்கிறது\nஒரு வலைப்பக்கத்தை பார்க்கும் போது இந்த பிழை இருந்தால், அதை ஒரு நீட்சி சிதைந்துள்ளது பொருள். நீங்கள் கிளிக் செய்வதன் மூலம், மோசில்லா ஒரு சிதைவு அறிக்கையை அனுப்ப முடியும் Send crash report.\nஅது இன்னும் அடங்கும் ஏனெனில் நீங்கள் Mac இல் ஃபயர்பாக்ஸ் இந்த பிழையை காணமாட்டீர்கள் plugin crash protection அம்சம். இந்த புதிய அம்சத்தை ஒரு எதிர்கால ஃபயர்பாக்ஸ் வெளியீட்டில் மேக் கிடைக்கும்.\n1 உட்செருகல் என்றால் என்ன\n2 முறிவு என்றால் என்ன\n3 என்ன தகவல்கள் அனுப்பப்படுகின்றன\n4 நான் அதை எப்படி சரி செய்வது\n4.1 Adobe Flash முறிவு அறிக்கைகள்\nஒரு நீட்சி பயர்பாக்ஸ் காட்ட வடிவமைக்கப்பட்டுள்ளது என்று இணைய உள்ளடக்கத்தை காட்டுகிறது என்று மென்பொருள் ஆகும். இந்த பொதுவாக காப்புரிமை வடிவங்களில் தயாரிக்கப்படுகின்றன வீடியோ, ஆடியோ, ஆன்லைன் விளையாட்டு மற்றும் விளக்கக்காட்சிகளை அடங்கும். கூடுதல் விவரங்களை அந்த காப்புரிமை பெற்ற வடிவங்கள் என்று நிறுவனங்கள் வழங்கப்படுகிறது. சில பொதுவான கூடுதல் அடோப் ஃப்ளாஷ், ஆப்பிள் குவிக்டைம், மற்றும் மைக்ரோசாஃப்ட் சில்வர்லைட் இருக்கும்.\nமென்பொருளை உழைக்கும் திடீர் போது ஒரு விபத்தில் நடக்கும். கூடுதல் சில நேரங்களில் செயலிழக்க மற்றும் Firefox உடன் செயலிழக்க ஏற்படுத்தலாம். {Mac க்கான} விண்டோஸ் மற்றும் லினக்ஸ், மேலே {க்கு /} பயர்பாக்ஸ் 3.6.4 மற்றும் ஆன் ப்ளக் செயலிழந்தாலும் ஃபயர்பாக்ஸ் திறந்த தங்க அனுமதிப்பது, பயர்பாக்ஸ் இருந்து தனித்தனியாக சில கூடுதல் ஏற்றும்.\nஒரு விபத்து அறிக்கை மோசில்லா அனுப்பப்படும் போது, பயர்பாக்ஸ் உருவாக்குநர்கள் குறைவாக ஃபயர்பாக்ஸ் விபத்தில் எதிர்கால பதிப்புகள் செய்ய தகவலை பயன்படுத்த. செயலிழப்பு அறிக்கைகளையும் எந்த தனிப்பட்ட தகவல்கள் சேர்க்க வேண்டாம். அவர்கள் மட்டுமே போன்ற தொழில்நுட்ப தகவல்கள், பின்வருமாறு:\nநீங்கள் பயன்படுத்திய பயர்பாக்ஸ் பதிப்பு\nபையர்பாக்ஸ் சாரளத்தின் மேலே உள்ள Firefox பொத்தானை அழுத்தி(Tools விண்டோஸ் எக்ஸ்பியில் மெனு) அதில் Options அழுத்தவும்மெனு பட்டியில், மெனுவை Firefox அழுத்தி , அதில் Preferences... விருப்பங்களை தேர்வு செய்யவும்பையர்பாக்ஸ் சாரளத்தின் மேலே உள்ள மெனுவை Edit அழுத்தி அதில் Preferences விருப்பங்களை தேர்வு செய்யவும்பையர்பாக்ஸ் சாரளத்தின் மேலே உள்ள மெனுவை Tools அழுத்தி அதில் Options... விருப்பங்களை தேர்வு செய்யவும்மெனு பட்டியில், உள்ள மெனு Firefox அழுத்தி அதில் Preferences... விருப்பங்களை தேர்வு செய்யவும்பையர்பாக்ஸ் சாரளத்தின் மேலே உள்ள மெனுவை Edit அழுத்தி அதில் Preferences... விருப்பங்களை தேர்வு செய்யவும்\nதேர்வுநீக்கு சிதைவு அறிக்கைகளை சமர்ப்பிக்க.\nதெரிவுகள் சாளரத்தை மூடுவதற்கு OK மீது சொடுக்குக.Preferences சாளரத்தை மூடுவதற்கு Close மீது சொடுக்குக.Preferences சாளரத்தை மூடுக\nநான் அதை எப்படி சரி செய்வது\nகூடுதல் பல பிரச்சினைகள் செருகுநிரலை சமீபத்திய பதிப்பில் மேம்படுத்தும் மூலம் இதற்கு தீர்வு காணலாம்.\nநொறுங்கிய செருகுநிரலை பெயர் பிழை செய்தி காணலாம்.\nAdobe Flash முறிவு அறிக்கைகள்\nமுறிவுப்புள்ளிகளை Firefox இன் செயலிழப்பு பாதுகாப்பு தூண்ட முடியும். நீங்கள் அமைக்க செயலிழப்பு பாதுகாப்பு செயல்நீக்கலாம் dom.ipc.plugins.timeoutSecs to -1. See Disable Hang Protection for details.\nஇந்த கட்டுரை பயனுள்ளதாக இருந்ததா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Unix_time_now", "date_download": "2021-04-14T21:16:50Z", "digest": "sha1:7SFNIODOBEB245OH5KMGZYB32PGEUNPG", "length": 2706, "nlines": 37, "source_domain": "time.is", "title": "தற்போதைய Unix நேரம்", "raw_content": "\nபுதன், சித்திரை 14, 2021, கிழமை 15\nTime in நியூயார்க் நகரம்: 17:16:50 புதன், சித்திரை 14, 2021, கிழமை 15\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2021 Time.is AS. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2694494", "date_download": "2021-04-14T20:04:15Z", "digest": "sha1:Y2ND54NBXYKA5PRMPWABXYGTFB3EWTUB", "length": 17780, "nlines": 267, "source_domain": "www.dinamalar.com", "title": "கிரைம் செய்திகள்... | கடலூர் செய்திகள் | Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கடலூர் மாவட்டம் மாவட்டம் செய்தி\nநிவர்... புரிந்தது உன் பவர்\nதமிழ் புத்தாண்டு: ஜனாதிபதி, பிரதமர் மோடி, அமித்ஷா தமிழில் வாழ்த்து ஏப்ரல் 14,2021\nஅரக்கோணத்தில் இளைஞர்கள் படுகொலை ரூ.1 கோடி இழப்பீடு வழங்க கோரிக்கை ஏப்ரல் 14,2021\nஇது உங்கள் இடம்: 'ஊடக போராளிகளின்' அலப்பறை\nசாலை பெயர் மாற்றம்: ஸ்டாலின் எதிர்ப்பு ஏப்ரல் 14,2021\nதற்போதைய ஆட்சி நீடிக்கும்: 'பிலவ' பஞ்சாங்கம் கணிப்பு ஏப்ரல் 14,2021\nபுகாரின்பேரில், பெண்ணாடம் போலீசார், வழக்குப் பதிந்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.மயங்கி விழுந்த பெண் சாவுகடலுார்:\nகடலுார் துறைமுகம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nபெண்ணுக்கு மிரட்டல்: மூவருக்கு வலைபுவனகிரி:\nஜெயசுதா கொடுத்த புகாரின் பேரில், புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து அர்ச்சுனன்; 52; இவரது மகன் பரதன், 22; உறவினர் அழகுவேல், 40; ஆகியோரை தேடி வருகின்றனர்.\nபெண்ணின் கணவர் கொடுத்த புகாரின் பேரில், காடாம்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து சரத்குமாரை கைது செய்தனர்.\nபைக் மோதி முதியவர் சாவுகடலுார்:\nஉடன், புதுச்சேரி ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவர் 18ம் தேதி இறந்தார். கடலுார் புதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனர்.\nபுகாரின்பேரில், சிறுபாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து, கொலையா, தற்கொலையா, என விசாரித்து வருகின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் கடலூர் மாவட்ட செய்திகள் :\n நிலத்தடி நீர்மட்டம் 1.66 மீட்டர்...மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி\n1. கொரோனா பரிசோதனைக்கு குவிந்த மக்கள்\n2. உழவர் சந்தையில் அதிகாரிகள் ஆய்வு\n3. பூலோகநாதர் கோவிலில் ராகு கால சிறப்பு பூஜை\n4. காவலர் உடற்தகுதி தேர்வு ஏற்பாடு தீவிரம்\n5. கடலுார் மாவட்டத்தில் லேசான துாரல் மழை\n1. அம்பேத்கர் பேனர் அகற்ற எதிர்ப்பு\n2. பணத்திற்காக 4 கொலைகள்; சொகுசாக வாழ்ந்த மூவர் கைது\n3. பணத்திற்காக 4 கொலைகள் சொகுசாக வாழ்ந்த மூவர் கைது\n4. நாட்டு வெடி வெடித்து வாலிபர் விரல் துண்டிப்பு\n5. சிதம்பரம் அருகே கள்ளக்காதலால்\n» கடலூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரை���ும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=190615&cat=464", "date_download": "2021-04-14T20:01:36Z", "digest": "sha1:RDTO7BBKXOXNDOG7YCUOP7ASZIQE4XDH", "length": 16103, "nlines": 354, "source_domain": "www.dinamalar.com", "title": "இன்றைய விளையாட்டு ரவுண்ட் அட் | 11-12-2020 | Sports News Roundup | Dinamalar | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ இன்றைய விளையாட்டு ரவுண்ட் அட் | 11-12-2020 | Sports News Roundup | Dinamalar\nவிளையாட்டு டிசம்பர் 11,2020 | 06:50 IST\nநியூசிலாந்து, விண்டீஸ் அணிகள் மோதும் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் டிசம்பர் 11ம் தேதி வெல்லிங்டனில் துவங்குகிறது. இதற்கான நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன், தனது மனைவி பிரசவத்திற்கு செல்ல இருப்பதால் இரண்டாவது டெஸ்டில் இருந்து விலக முடிவு செய்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nBrowser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சென்னை வீடியோ சினிமா வீடியோ டிரைலர் விளையாட்டு செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி சினிமா பிரபலங்கள் நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nமாஸ்க், இடைவெளியை மறந்தனர் 1\nசினிமா பாடல்களை விட ஸ்டாலின் தான் வராரு பாட்டு சூப்பர் ஹிட்\n5 Hours ago சினிமா வீடியோ\nகுறைவான பாதிப்புள்ள 80 % பேர் தனிமையில் இருந்தாலே குணமாகும்\nநான் ஹீரோவா...இல்லவே இல்லை ..யோகிபாபு\n9 Hours ago சினிமா வீடியோ\n12ம் வகுப்பு தேர்வு ஒத்தி வைப்பு\nசுகாதார செயலர் பதில் 2\nகொரோனா அச்சமின்றி ஹரித்துவாரில் 6 லட்சம் பேர் திரண்டனர் \nஆபரணங்களுக்கு ஜூன் 1 முதல் ஹால்மார்க் கட்டாயம்\nதங்க கவச அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர்\n12 Hours ago செய்திச்சுருக்கம்\nரஜினி அரசியலுக்கு வராதது அப்செட் தான் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் |\n12 Hours ago சினிமா வீடியோ\nதேர்தல் ஆணைய வரலாற்றில் முதன் முறையாக \nதிரளும் பயணிகள் திண்டாடும் கண்டக்டர்கள் \n17 Hours ago செய்திச்சுருக்கம்\n18 Hours ago சினிமா வீடியோ\n18 Hours ago விளையாட்டு\n20 Hours ago ஆன்மிகம் வீடியோ\nநீண்ட காலத்துக்கு எதிர்ப்பு சக்தி வழங்கும் 1\nஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் யுகாதி விழா\nசித்திரை திருவிழா திருக்கல்யாணம் காண பக்தர்களுக்கு அனுமதி\nரெம்டெசிவிர் மருந்து கள்ள மார்க்கெட்டில் விற்றால் நடவடிக்கை\n14 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை 11 அரக்கன்கள் கைது 1\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lifcobooks.com/product/sri-raghavendra-sahasranama-stotram/", "date_download": "2021-04-14T20:52:40Z", "digest": "sha1:2X52XQUCO2BVKJBKGJQGCS7BJS3NAASJ", "length": 3563, "nlines": 55, "source_domain": "www.lifcobooks.com", "title": "Sri Raghavendra Sahasranama Stotram – LIFCO Books", "raw_content": "\nமந்த்ராலயத்தில் ப்ருந்தாவனவாசியாய், தம்மை வணங்கும் மக்களுக்கு இகபர சுகங்களை அளித்து வருபவர் ஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகள். இம்மகான் ப்ருந்தாவன ரூபத்தில் எழுந்தருளியுள்ள மந்த்ராலயம் ஒரு யாத்ராஸ்தவமாக இன்று விளங்குகிறது எனில் மிகையாகாது. இந்நூலில் ஸ்ரீ ராகவேந்திர திவ்யசரித்ரம் முதலில் சுருக்கமாகத் தரப்பட்டுள்ளது. அதைப்படித்தும், ஹைஸ்ரநமாவளியால் சுவாமிகளை அர்ச்சித்தும் ஸ்தோத்ரங்களைப் படித்தும் எல்லோரும் இஷ்ட ஸித்திகளைப் பெறவேண்டுமெனப் பணிவுடன் வேண்டுகிறோம்.\nமந்த்ராலயத்தில் ப்ருந்தாவனவாசியாய், தம்மை வணங்கும் மக்களுக்கு இகபர சுகங்களை அளித்து வருபவர் ஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகள். இம்மகான் ப்ருந்தாவன ரூபத்தில் எழுந்தருளியுள்ள மந்த்ராலயம் ஒரு யாத்ராஸ்தவமாக இன்று விளங்குகிறது எனில் மிகையாகாது. இந்நூலில் ஸ்ரீ ராகவேந்திர திவ்யசரித்ரம் முதலில் சுருக்கமாகத் தரப்பட்டுள்ளது. அதைப்படித்தும், ஹைஸ்ரநமாவளியால் சுவாமிகளை அர்ச்சித்தும் ஸ்தோத்ரங்களைப் படித்தும் எல்லோரும் இஷ்ட ஸித்திகளைப் பெறவேண்டுமெனப் பணிவுடன் வேண்டுகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2012/09/24/amala-paul-corruption-killer/", "date_download": "2021-04-14T19:39:05Z", "digest": "sha1:UJ43LQ2XTKYMJ7ZFWWYBRICWOII5LJVT", "length": 40817, "nlines": 254, "source_domain": "www.vinavu.com", "title": "அப்துல் கலாம் கனவை நிறைவேற்ற அமலா பால்! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nவிவசாயிகளை விவசாயத்திலிருந்து விரட்டியடிக்கும் உர விலை உயர்வு \nஅகமதாபாத் : ஜப்பான் நிறுவன இலாபத்திற்காக அகற்றப்படும் தொழிலாளர் குடியிருப்புகள் \nஇந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க போர்க் கப்பல் \nசட்டீஸ்கர் : கார்ப்பரேட் கொள்ளைக்காக 22 துணை ராணுவப்படையினரை பலி கொடுத்த அரசு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுக���்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஇந்துக்களே எச்சரிக்கை : சீரடி சாய்பாபா சிலையை இடித்த இந்துத்துவ வெறி\nதொட்டதற்கெல்லாம் தேசிய பாதுகாப்புச் சட்டம் (NSA) || காறித் துப்பிய அலகாபாத் உயர்நீதிமன்றம் \nசமூக செயற்பாட்டாளர்களை வேட்டையாடும் பாசிசம் : நேற்று வடக்கு – இன்று ஆந்திரா –…\nராஜ துரோக / தேச துரோக சட்டம் (124A) : மக்களை பணியச் செய்வதற்கான…\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஸ்புட்னிக் V தடுப்பூசி : கொரோனா எதிர்ப்புப் போரில் முக்கிய கண்டுபிடிப்பு\nகொரோனா பெருந்தொற்று : முதலாம் அலையும் பாடமும் || இக்பால் அகமது\nஜெர்மனிக்கு ஹிட்லர் – தமிழகத்திற்கு சீமான் \nசீமானின் தற்சார்பு பொருளாதாரமும் – மோடியின் மேக் இன் இந்தியாவும் || கலையரசன்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஇதே நாள் (08 ஏப்ரல்) 1929-ல் பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டுவீசியது ஏன் \nமாணவர்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் || தோழர் பகத்சிங்\nசென்னை பல்கலை : பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை முயற்சி – கைது…\nஊறிப்போன ஆணாதிக்க சிந்தனையை அகழ்ந்தெடுத்து அகற்றிய கொரோனா ஊரடங்கு \nஓட்டுப் போடுவதன் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியாது\nகையில மைய வச்சா வந்திடுமா மாற்றம் || தேர்தல் பாடல் || மக்கள்…\nஓட்டுப் பெட்டியிலிருந்து தோன்றும் சர்வாதிகாரம் || பேராசிரியர் முரளி || காணொலி\nபார்ப்பனர்கள் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க உருவாக்கப்பட்டதே ஆர்.எஸ்.எஸ் || மு. சங்கையா\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகுமரி மாவட்டம் : சரக்கு பெட்டகத் துறைமுகத்திற்கு எதிராகப் போராட்டம் \nமக்கள் அதிகாரம் தேர்தல் புறக்கணிப்பு ஏன்\nதேர்தல் புறக்கணிப்பு : அடிப்படை வசதி செய்து தராததால் நாட்றாம்பாளையம் மக்கள் போராட்டம் \nபாலியல் குற்றம் : மைனர்குஞ்சு பாணியில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஅமெரிக்கப் போலீசின் நிறவெறி : தொடரும் கருப்பின மக்கள் படுகொலை || படக்கட்டுரை\nபெரியார் பெயர் நீக்கம் : முழு சங்கியாக மாறிய எடப்பாடி || கருத்துப்படம்\nமுதலாளித்துவம் : இரக்கமற்ற சுரண்டல் பேய் || கருத்துப்படம் \nஅரக்கோணம் சாதிவெறி : உட்ராதிங்க யம்மோவ் .. || கருத்துப்படம்\nமுகப்பு மறுகாலனியாக்கம் ஊழல் அப்துல் கலாம் கனவை நிறைவேற்ற அமலா பால்\nஅப்துல் கலாம் கனவை நிறைவேற்ற அமலா பால்\nகூடிய விரைவில் அப்துல் கலாம் தலைமையில் நடிகை அமலா பாலுக்கு பாராட்டு விழா நடந்தால் ஆச்சர்யப்பட வேண்டாம். அதற்கான முழு தகுதியும் அவருக்கு இருக்கிறது. அதை நிரூபிப்பதற்காகவே ’5வது தூண்’ எனும் தன்னார்வக் குழுவுடன் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார்.\nகி.பி.2020-ல் இந்தியா வல்லரசாக வேண்டும் என்பது அப்துல் கலாமின் லட்சியம். இதற்காக செல்வந்தர்களின் வாரிசுகள் மட்டுமே படிக்கக் கூடிய பள்ளிக்கு சென்று மாணவ, மாணவிகளை கனவு காணச் சொல்லி தொண்டைத் தண்ணீர் வற்ற பிரச்சாரம் செய்து வருகிறார்.\nஇந்த நல்ல விஷயம் நடக்க வேண்டுமென்றால் ஒரு கெட்ட விஷயம் அகற்றப்பட வேண்டும். அதுதான் ஊழல் நிறைந்த இந்தியாவை சுத்தப்படுத்தும் வேலை.\nகூடங்குளம் அணு உலைக்கு ஆதரவாக அறிக்கை மற்றும் பேட்டி அளிப்பதில் ஆரம்பித்து அம்பானி, விஜய் மல்லையாவுக்கு சாமரம் வீசுவது, அன்னிய முதலீடு – வால்மார்ட்டின் வருகையினால் ஆபத்தில்லை என்று உபதேசி���்பது வரை கலாமுக்கு எண்ணற்ற வேலைகள் இருக்கின்றன. இந்த தள்ளாத வயதில் இதற்கு மேல் அப்துல் கலாமால் பணியாற்ற முடியாது; இயலாது.\nஎனவே அவருக்கு கை கொடுக்கவும் ஊழலற்ற இந்தியாவை உருவாக்கவும் தன் உடல், பொருள், ஆவி என சகலத்தையும் அர்ப்பணிக்க அமலா பால் முன் வந்திருக்கிறார். இதற்காகவே ’5வது தூண் எனும் ’தன்னார்வத் தொண்டு நிறுவனம் மேற்கொள்ள இருக்கும் ஊழலற்ற இந்தியாவை உருவாக்குவதற்கான விழிப்புணர்வு திட்டத்துக்கு தூதுவராக தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். இதற்கான ஊதியத்தை அவர் கருப்பாக வாங்கினாரா, இல்லை வெள்ளையாக வாங்கினாரா என்பதெல்லாம் நமக்குத் தெரியாது. முக அழகுக்காக அமெரிக்கா சென்று செலவிடும் நேரமும், வசதியும் கொண்ட அமலா பாலுக்கு ஊழலை ஒழிப்பதற்கான நேரமும், மனதும் இருப்பது ஆச்சரியமான ஒன்று.\nஆஸ்கர் விருது வாங்கியிருக்கும் இந்தியா, கிரிக்கெட்டில் உலகளவில் சாதனைகள் நிகழ்த்தியிருக்கும் இந்தியா, அனைத்து இயற்கை வளங்களும் நிறைந்திருக்கும் இந்தியா, ஏன் பின் தங்கியிருக்கிறது காரணம் லஞ்சம், ஊழல். இது அனைவருக்குமே தெரிந்த விஷயம்தான். ஆனால் லஞ்சம் என்றால் என்ன ஊழல் என்றால் என்ன என்று யாருக்கும் தெரியாது. ஆனால், தெரிந்தும், தெரியாமலும் இருக்கும் இந்த சமாச்சாரங்களை எப்படி அகற்றுவது காரணம் லஞ்சம், ஊழல். இது அனைவருக்குமே தெரிந்த விஷயம்தான். ஆனால் லஞ்சம் என்றால் என்ன ஊழல் என்றால் என்ன என்று யாருக்கும் தெரியாது. ஆனால், தெரிந்தும், தெரியாமலும் இருக்கும் இந்த சமாச்சாரங்களை எப்படி அகற்றுவது அதற்கான வழியை அமலா பால், கண்டுபிடித்திருக்கிறார். சரிவர அவரால் இதை துல்லியமாக விளக்க முடியாததால் ’5வது தூணின்’ தலைவர் விஜய் ஆனந்த், ஊழலை ஒழிப்பதற்கான வழியை சொல்கிறார். இதை இந்தக் காணொளியில் காணலாம், கேட்கலாம்.\nஅதாவது லஞ்சம் தராமல் எதுவும் நடக்காது என்ற நிலையை மாற்ற இந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் ஊர் எங்கும் குழுக்களை ஏற்படுத்த போகிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், ரேஷன் கார்ட், பாஸ்போர்ட், பட்டா ஆகியவற்றை வாங்க என்ன வழிமுறை, அதற்கு எவ்வளவு செலவாகும் என்பதை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்பவே அவற்றை வாங்க போராடுவது. மீறி லஞ்சம் கேட்பவர்களை பொது மக்களிடம் அம்பலப்படுத்துவது… சுருக்கமாக சொல்வதெனில் அரச�� மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் மட்டுமே லஞ்சம் தாண்டவமாடுவதால், தனியார் நிறுவனங்களில் தேனாறும் பாலாறும் ஓடுவது போல் அரசு நிறுவனங்களை மாற்ற போராடுவோம் என அறைகூவல் விடுத்திருக்கிறார் அமலா பால்.\nரேஷன் கார்ட், பட்டா, பாஸ்போர்ட் என ’5வது தூண்’பட்டியலிடும் அனைத்தும் நடுத்தர வர்க்கத்துடன் தொடர்புடையவை. எப்படியாவது ’வாழ்க்கையில் முன்னேற’ வேண்டுமென துடித்துக் கொண்டிருக்கும் வர்க்கம் இதுதான். அரசு அலுவலகங்களில் காரியம் ஆக வேண்டுமென்றால் லஞ்சம் கொடுப்பதுதான் நடுத்தர வர்க்கத்திற்கு பிரச்சினை. அல்லது கெட்டுப் போன பிசாவுக்காக கொடுக்கப்பட்ட பணம் போராடி திருப்பி வாங்கினால் அது புரட்சி. மற்றபடி மருத்துவ பட்டத்திற்காக்க பல இலட்சங்களை தனியார் கல்வி முதலாளிகளிடம் கொடுத்தால் அது ஊழலில்லை. பென்ஷன் பணத்தை பங்குச் சந்தை சூதாட்டத்தில் முதலீடு செய்தால் அது நேர்மையானது.\nமற்றபடி நாடறிந்த ஊழல்கள் அனைத்தும் தனியார் மயத்தின் விளைவு என்பதை நடுத்தர வர்க்கம் அறியாது. அறிந்தாலும் கவலைப்படாது. எனினும் இந்த மக்களுக்குள் ஏற்படும் குற்ற உணர்வுக்கு வடிகாலாக 5வது தூண் போன்ற நகைச்சுவைகள் அவ்வப்போது அரங்கேறும். அதனால்தான் ரொம்ப சீரியசாக வெறும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் வழியாக லஞ்சம், ஊழலை ஒழித்து விடலாம் என்று பேசவும், நம்பவும் முடிகிறது.\nஅண்ணா ஹசாரே பின்னால் வீக் எண்ட் புரட்சியாளர்கள் திரண்டதும், ’சத்தியமேவ ஜெயதே’ என ஆமிர்கான் அருகில் உருகியதும், இப்போது அமலா பாலின் பின்னால் இருந்தபடி 5வது தூண் தொடை தட்டுவதும் ஒரே நாடகத்தின் பல காட்சிகள்தான்.\nஆனால் அமலா பால் அவர் நடிக்கும் படங்களை தயாரிக்கும் முதலாளிகள் வரவு செலவை கருப்பு, வெள்ளையாக வைத்திருப்பது குறித்தோ, இல்லை நட்சத்திரங்கள் தங்களது வருமானத்தை பகிரங்கமாக அறிவிக்காமல் மர்மமாக கருப்பில் மட்டும் வைத்திருப்பது குறித்தோ பேசினால் கொஞ்சம் பயனளிக்கும். பெரிய திமிங்கலங்களை விட்டு விட்டு திரும்பத் திரும்ப கலெக்டர் ஆபீஸ் பியூன் ஊழலைத்தான் எதிர்ப்பார்கள் என்றால் நமக்கு அழுகையே வந்து விடும்\nஅரசாங்கத்தில் பியூன் மட்டும்தான் லஞ்சம் வாங்கற்றான்னு யாரும் சொல்லலை. ஆனா எல்லா அரசுத்திட்டத்திலும் வழிச்சு நக்கிட்டு கடைக்கோடி மக்களுக்க�� ஒண்ணுமில்லாம பண்றதில கெட்டி அரசு ஊழியர்கள். அதை சுட்டிக்காட்ட துப்பில்லாத வினவு அவர்களுக்கு வக்காலத்து வாங்குகிறது. மாசா மாசம் கொள்ளை கொள்ளையா சம்பளம் வாங்கிட்டு வேலை செய்யாம வட்டிக்கு விட்டு பிழைக்கிற ஆசிரியர்களைப் பற்றி எழுதாத வினவுக்கு லஞ்சம் எப்படி பிரச்னையா தெரியும். அமலா பால் இதைப் பற்றி பேசுவது பெரிதில்லை. அவரெல்லாம் பேசும்படியாய்ப்போன அரசு ஊழியரின் நாற்றம் பிடித்த நடவடிக்கைதான் பிரச்னை\nபேருக்கு ஏத்த மாதிரி தான் பின்னூட்டம் போடுற தலீவா\nலைசன்ஸ், கோட்டா, பெர்மிட் முறைதான் ஊழலுக்கு ஊற்றுக்கண். தாராளமயம் அதை ஒழிக்கும். 2ஜி, கோல்கேட் ஆகியவற்றில்கூட விருப்ப உரிமைப்படி (அல்லது முதலில் வருபவருக்கு) லைசன்ஸ் என்று சொன்னதால்தான் ஊழல் நடந்தது. மீண்டும் லைசன்ஸ், கோட்டா, பெர்மிட் ராஜ்ஜியத்தைக் கொண்டுவந்தால் ஊழலும் தலைவிரித்தாடும், நாட்டு வளர்ச்சியும் அதல பாதாளத்துக்குப் போய்விடும். லிபரலைசேக்ஷன் வரும்முன்பு இந்தியா ஆண்டுக்கு 3 சதவீதம் மட்டுமே வளர்ந்தது. அதை உலகம் ‘ஹிந்து ரேட் ஆஃப் க்ரோத்’ என்று கேலியாகக் குறிப்பிட்டது. மீண்டும் அரசுமயம் என்ற அபத்தத்தை ஆட்சிக்கு வரும் வாய்ப்புள்ள எந்தக் கட்சியும் செய்யாது.\nஇன்னொரு நச்சு விதை விதக்கப்பட்டுள்ளதை வினவு வினவியதற்கு வாழ்த்துக்கள். நிச்சயமாக இதன் பின்னணியில் இந்தியாவை இதுவரை ‘வல்லரசாகவே’ வைத்திருக்கும் அமரிக்க நிதி வழங்கும் நிறுவனங்கள் செயற்படும் என்பதை ஆதாரம் இல்லாமலே அடித்துச் சொல்லலாம்.\nயார் யாருக்கு அறிவுரை சொல்வது என்ற முறை இல்லை என்பது புரிகிறது. அமலாபாலும் அப்துல் கலாமும் கல்லூரித் தோழர்களா ஊழலைப் பற்றிப் பரப்பரை, அறிவுரை சொல்லத் தேவையானவை – முடியைக் கண்டமாதிரி வெட்டிக் கொண்டு விட்டு விட்டுப் பேசும் திக்குவாய், எண்ணெயில்லா முடியைப் பறட்டையாக விட்டுக் கொண்டு இருப்பவர்களை ஏமாளி என நினைக்கும் மனநிலை போதும் என அப்துல்கலாமும் அமலாபாலும் சிந்தித்திருக்கிறார்கள் போலும்\nநாம ஊழலை ஒழிப்போமா இல்லையா என்பது பிரச்சனையே இல்லை. ஆனால் நாட்டில் என்ன நடக்குதுன்னே தெரியாமல் இருப்பது மட்டுமே தலையாய பிரச்சனை. தமிழ் நாட்டைப்போன்ற ஒரு மாநிலத்தில் அதற்கு முக்கிய காரணமாக இருப்பது இந்த கேடு கேட்ட கேவலமான சினிமா. ஒரு ஐம்பது வருசமா இந்த நாட்டை ஆள்வது கூட சினிமா வழித்தோன்றல்கள் தான். வெறும் அர்த்தமில்லாத பொழுதுபோக்கை தவிர அதில் வேறொன்றும் இல்லை. இந்த சினிமா மீது இருந்த அதீத ஈடுபாட்டை உடைத்து நாம் சிந்திப்பதற்கும், கவலைப்படுவதற்கும், போராடுவதற்கும் ஆயிரம் விசயங்கள் இருக்கின்றன என்பதை எனக்கு உணர்த்தியதே ‘வினவு’ தான்.\nநான் ‘வினவு’க்கு வைக்கிற மிக தாழ்மையான வேண்டுகோள் இதுதான்…………\nதயவு செய்து சினிமா தொடர்பான சில்லறை செய்திகளை தவிர்க்கவும். ( எ.கா. அனுஸ்காவை நாய் கடிச்சது, திரிசாவுக்கு மாப்பிள்ளை பேசியிருப்பது, பவர் ஸ்டார் கைது , இன்னைக்கு அமலா பால் ……………). அதாவது இது போன்ற செய்திகள் வேறு ஏது வழியிலாவது எங்களை வந்து சேர்ந்து விடும். ‘வினவை’ த்தொடர்கிற ஒருவனது எண்ணமும் உங்களது கட்டுரையின் சாரத்தைப்போலவே இருக்கும்.\nபிறகு ஏன் உங்களது பொன்னான நேரத்தை இது போன்ற ‘Third rate stupids’ க்காக செலவிட வேண்டும்\nசரி. நான் உங்களிடம் எதிர் பார்ப்பது என்ன\n* 120 கோடி மக்களின் பிரதம மந்திரியை ‘நிலக்கரி திருடன்’ ன்னு விமர்சிக்கிற ஊழல் தொடர்பான விரிவான கட்டுரைகள்.\n* 6 கோடி மக்களின் முதலமைச்சரை, அவரை விட வயதானவர்களெல்லாம் ‘கண்டவுடன் காலில் விழும்’ எல்லையில்லா அதிகாரம் படைத்தவரை ‘வாய்தா ராணி’ ன்னு விளிக்கிற விரிவான அரசியல் தொடர்பான ‘அரசியல்’ இல்லாத காத்திரமான கட்டுரைகள்.\nஇந்தியன் படத்தை லேட்டா பார்த்துவிட்டு அமல பால் சொல்லுது.ஒரு வேலை கேமரவை பார்த்ததூம் சூட்டிங்னு நினைச்சு டைலாக் சொல்லிடுச்சோ.அந்த படம் வந்த பிறகு தன் லஞ்சம் எப்படி வாங்கறதுனு எல்லாம் கத்துகிட்டாங்க.அமலா பால்.\nவி.ஆனந்த் சொல்லுகிற 4 பில்லருல 1 வது பில்லர் தான் சட்டம் எல்லாம் தெரிந்து பல லட்சம் கோடி ஊழல் பண்ணி இருக்குது.அதை தூக்கிட்டா போகுது.எதுக்கு புதுசா உருவக்கிகிட்டு.அதுக்கு முட்டு கொடுக்கவா ஒரு வருடம் லஞ்சத்தை கண்டுபிடிச்சா ஒரு கோடி தான் சிக்கும்.ஊழலை கண்டுபிடிச்சா பல லட்சம் கோடி சிக்கும்.அப்புறம் பெரிய ஆல் தான்.\nகுட்டையை மூடு என்று சொல்கிறோம் நாங்க. இவரு கொசு வலையை தூக்கிகிட்டு எகிளம்பிட்டரு.\nஅமலாபாலும் விஜய் ஆனந்தும் நடித்த 10 நிமிட படம் பார்த்தேன் .சண்டைகாட்சிகள் இல்லை ஆனால் பாட்டு இருந்தது.இப்போது நான்கு தூண்கள் தேவை இல்லை என்று ஒரு தூணில�� கட்டி முடித்துவிடுகிறான் .தூணே இல்லாமல் கட்ட வழி தேடிக் கொண்டு இருக்கையில் இப்ப போயி 5 வது தூணை நாட்டப் போகிறார்களாம் .\nகாந்தி,பெரியார் எல்லாம் ஞாபகப் படுத்துகிறார்..அவர்கள் காலமெல்லாம் சோத்துக்கு வழியில்லாத காலம் .இப்போது லட்சம் கோடி சொத்து வாங்கும் காலம் .காந்தி பெரியார் எல்லாம் வந்து மீண்டும் எலிக்கறி சாப்பிடவா\nஅம்பது ,நூறு ரூபா லஞ்சத்தை ஒழித்து ,இந்தியாவை வளமாக ஆக்கப் போகிறார்களாம்.\nரெட்டி சகோதரர்கள் இரும்பு தாதுவை சுரண்டினார்களாதங்கத்தை சுரண்டினார்களாஎன்று இந்த 5 வது தூண்களுக்கு தெரியுமா\nவிஜய் ,அமலு எங்களுக்கு காந்தி பெரியார் வி,சுவாமி எல்லாம் வேண்டாம் ,ரெட்டி காரு ,கனிமொழி வழியை காட்ட முடியுமாநாம் வளமாகினால் நாம் வாழும் இந்தியாவும் வளமாகிவிடும்\nஅமலாபால் உங்களைப் போன்ற நடிகர்களால் தான் இந்த நாடு வளம் கேட்டு போச்சு\nஆனந்திற்ற ஐந்தாவது பில்லர் என்ன ஆயரம் பிள்ளர்களை சொருவினாலும் இந்தியா வல்லரசு ஆகாது\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/ulagayutha-foundation-vijay-sethupathi/", "date_download": "2021-04-14T21:02:33Z", "digest": "sha1:VKHWJO6RIQHOL5HTVYBMIKOVD5Z77Y2S", "length": 9543, "nlines": 77, "source_domain": "www.heronewsonline.com", "title": "“என் முன்னேற்றத்துக்கு முக்கிய காரணம் திரையுலக பின்னணி கலைஞர்கள்!” – விஜய் சேதுபதி – heronewsonline.com", "raw_content": "\n“என் முன்னேற்றத்துக்கு முக்கிய காரணம் திரையுலக பின்னணி கலைஞர்கள்” – விஜய் சேதுபதி\nசினிமாவின் ஆரம்ப நாட்களில் இருந்து இன்று வரை அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருந்து வருபவர்கள் திரையுலக பின்னணி கலைஞர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. ஆனால், அத்தகைய திறமையான பல திரையுலக பின்னணி கலைஞர்கள் இன்று திரையுலகில் இருந்தே வெளியேற்றப்பட்டு விட்டனர். அதற்கு முக்கியமான காரணம், வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் தொழில் நுட்பம்.\nதமிழ் திரையுலகின் அப்படிப்பட்ட மூத்த திரையுலக பின்னணி கலைஞர்களை கௌரவிக்க, வருகிற மே 1ஆம் தேதி பிரமாண்ட விழாவை ‘உலகாயுதா’ ந��றுவனம் சார்பில் ஏற்பாடு செய்து இருக்கிறார் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன். தமிழ் திரையுலகின் 100 மூத்த கலைஞர்களுக்கு தலா ஒரு சவரன் என மொத்தம் நூறு சவரன் தங்க பதக்கங்கங்களின் செலவை முழுவதுமாக ஏற்று வழங்க இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி என்பது குறிப்பிடத்தக்கது.\n“நம் தமிழ் சினிமாவில் பல திறமையான திரையுலக பின்னணி கலைஞர்களும், அவர்களின் வேலைகளும், நவீன தொழில் நுட்பத்தால் மறைந்து வருகிறது. அதனால் வயோலின், தபேலா என பல இசை கலைஞர்கள் மற்றும் திரையுலக பின்னணி கலைஞர்கள் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். அத்தகைய உன்னதமான கலைஞர்களை கௌரப்படுத்த எங்கள் உலகாயுதா நிறுவனம் எடுத்து இருக்கும் முதற்கட்ட முயற்சி தான் இது. இவர்களுக்கு நூறு சவரன் தங்க பதக்கங்களை வழங்க முழு மனதோடு சம்மதம் தெரிவித்த விஜய் சேதுபதி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்” என்றார் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன்.\n“நான் இந்த நிலைமையில் இருப்பதற்கு மிக முக்கிய காரணம் திரையுலக பின்னணி கலைஞர்கள். அவர்களை இந்த தமிழ் சினிமாவின் 100வது ஆண்டில் கௌரவிப்பது, எனக்கு கிடைத்த பாக்கியம் என்று தான் சொல்லுவேன். சினிமா என் குடும்பம் என்றால், திரையுலக பின்னணி கலைஞர்கள் என் குடும்ப உறுப்பினர்கள். இத்தகைய உன்னதமான வாய்ப்பை எனக்கு அளித்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் சார் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்” என்றார் விஜய் சேதுபதி.\n← பணமழையில் ஆர்.கே.நகர்: இடைத் தேர்தலை ரத்து செய்தது தேர்தல் ஆணையம்\nஎழுத்தாளர் சுஜாதாவின் செல்லப்பெயர் கொண்ட கதாபாத்திரத்தில் நடிக்கும் நாயகி\n“இயக்குனர்களை இயக்குவது சுலபம் அல்ல”: கே.பாக்யராஜ் பேச்சு\nஅம்பேத்கரின் 130வது பிறந்தாள்: மு.க.ஸ்டாலின் புகழாரம்\nசித்திரை 1 ஏன் தமிழ் புத்தாண்டு இல்லை…\nஜக்கியின் ஈஷா அறக்கட்டளையை அரசுடைமை ஆக்கக் கோரி போராட்டம்: தெய்வத் தமிழ்ப் பேரவை அறிவிப்பு\n‘மாவீரன் பிள்ளை’ படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமாகும் வீரப்பனின் மகள் விஜயலட்சுமி\n”தலித்களின் மீதான வன்முறைகளை எதிர்கொள்ளுதல் பற்றி மாரி செல்வராஜின் நிலைப்பாடு தான் என்ன\nதனுஷின் ‘கர்ணன்’ பட ஸ்டில்ஸ்\n“சொன்னது சொன்னபடி ’கர்ணன்’ திரைப்படம் திரைக்கு வரும்”: தயாரிப்பாளர் தாணு திட்டவட்���ம்\nதமிழ்நாடு: 234 தொகுதிகளிலும் பதிவான வாக்கு சதவிகிதம் – தொகுதி வாரியாக\n“அந்த மீசையில் இருந்து உங்கள் கையை எடுங்கள் கமல்\n”தேர்தலுக்கு பிறகுதான் நமக்கு வேலை அதிகமாக இருக்கிறது\nபத்திரிகை உலகத்தின் தொடர்ந்த வீழ்ச்சியில் இது இன்னொரு பாதாளம்\n“அசோகனாலேயே முடியாதது அமித்ஷாவால் மட்டும் முடியுமா, என்ன” – சாரு நிவேதிதா\nதிமுக ஆட்சிக்கு வரக் கூடாது என்று அவர்கள் ஏன் விரும்புகிறார்கள்\nபணமழையில் ஆர்.கே.நகர்: இடைத் தேர்தலை ரத்து செய்தது தேர்தல் ஆணையம்\nஜெயலலிதா மரணம் அடைந்ததை தொடர்ந்து காலியாக இருக்கும் சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதிக்கு வருகிற 12ஆம் தேதி (புதன்கிழமை) இடைத்தேர்தல் நடைபெற இருந்தது. இதற்கான பிரசாரம் நாளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dspora.no/private-archive-tamil/", "date_download": "2021-04-14T19:12:56Z", "digest": "sha1:6WCI25BNJH6I63UTNDUN6L7TYCRAIJSM", "length": 15566, "nlines": 75, "source_domain": "dspora.no", "title": "தனியார் ஆவணம் – புலம்பெயர் தமிழ் ஆவணகம்", "raw_content": "\nஆவணக்காப்பு விழிப்புணர்வு │ Archival awareness\nபதிவேடு, ஆவணப்படுத்தல் வள உதவிகள் │DOCUMENTATION AND ARCHIVING RESOURCES\nபொது மற்றும் தனியார் ஆவணங்களுக்கு இடையில் தெளிவான எல்லை உள்ளது. ஆனால் சில அரசு (பொது) ஆவணங்கள் தனியார் மற்றும் பொது ஆவணங்ளுக்கு இடையில் மிதக்கும் எல்லைகளைக் கொண்டிருக்கும். சட்டரீதியாக, புலம்பெயர் நாடுகளில் உள்ள தனியார் அமைப்புகள் தனியார் மண்டலத்திற்குள்ளடங்கும். அதனால் அவர்களது ஆவணங்கள் தனியார் ஆவணங்களாகின்றன. இவை தனியார் மண்டலத்திற்குள் வகைப்படுத்தப்பட்டிருந்தாலும்; அவை தங்களது தாயகத்தில் இருந்தால், பல புலம்பெயர் இன அமைப்புகளின் செயற்பாடுகள் மற்றும் நடவடிக்கைகளைப் பொறுத்து, அவை பொது ஆவணங்களை உருவாக்கும் பொது நிறுவனங்களாக அல்லது திணைக்களங்களாக வகைப்படுத்தப்பட்டிருக்கலாம்.\nதனியார் அமைப்புகள் மற்றும் அதனைச் சூழ்ந்திருக்கும் சமூகத்திற்கு இடையில் உள்ள செயற்பாடுகள் மற்றும் நடவடிக்கைகளின் பதிவுகளை அவ்வமைப்புகள் உருவாக்கி, பேணிப் பாதுகாக்க வேண்டிய ஓர் சமூகப் பொறுப்பைக் கொண்டுள்ளது. இப்பதிவுகள் அச்சமூகத்தின் பண்பாட்டு மற்றும் வரலாற்றுப் பாரம்பரியத்தின் ஆதார மூலங்கள். குறிப்பாக நாடற்ற இனங்களிற்கு இவ்வமைப்புகளின் ஆவணங்கள் இன்றியமையாதவை. அவர்களின் தாயகத்தில��� அல்லது புலத்திலோ அவ்வினத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பண்பாட்டு மற்றும் வரலாற்றுப் பாரம்பரிய ஆவணங்கள் பேணப்படாவிடின், ஒரு பாரதூரமான நிலையாகும்.\nஆவணகம் பல்வேறு பொது மற்றும் தனியார் ஆவணங்களைப் பேணிப் பாதுகாப்பதையும், அணுக்கத்திற்குக் கிடைக்கச் செய்வதையும் தனது முதன்மை செயற்பாடாகக் கொண்டுள்ளது.\nநூலகங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் பேணிப் பாதுகாத்தல் செயற்பாட்டை தனது இரண்டாம் கட்ட செயற்பாடாகக் கொண்டுள்ளன. பொதுவாக, நூலகங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் தனித்தனிப் பொருட்களைப் பேணிப் பாதுகாக்கும். ஆனால் ஒரு ஆவணகம் ஒரு ஆவணத்தை சுற்றி இருக்கும் சூழலைக் குறிக்கும் தகவல்களையும் பேணிப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தும். நூலகம் என்று பெயரிடப்பட்ட பல தமிழ் அமைப்புகள் தனித்தனி ஆவணப் பொருட்களை, குறிப்பாக வெளியிடப்பட்ட ஆவணப் பொருட்களைப் பேணிப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை செய்கின்றன.\nநிறுவன / அமைப்பின் உள்ளக ஆவணகம்\nஒரு நிறுவன உள்ளக ஆவணகத்தில் அந்த குறிப்பிட்ட நிறுவனத்தின் உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் ஆவணங்கள் இருக்கும். ஒரு நிறுவனத்தின் செயற்பாடுகள் மற்றும் நடவடிக்கைகளின் விளைவாக உருவாக்கப்படும் ஆவணங்கள் இந்த உள்ளக ஆவணகத்தில் இருக்கும். இவை ஒரு அமைப்பு / நிறுவனத்திற்குள் ஒரு நிறுவன உள்ளக ஆவணகமாக இருக்கும். அதனால் தனியார் அமைப்புகளின் உள்ளக ஆவணகம் மட்டுப்படுத்தப்பட்ட அல்லது பொது அணுக்கம் இல்லாத ஆவணகமாக இருக்கலாம்.\nஒரு நபர் அல்லது ஒரு அமைப்பு ஆவணப் பொருட்களைச் சேகரிக்க முடியும். இந்த ஆவணப் பொருட்கள் பலதரப்பட்ட இயக்குச் சக்திகளால் (நபர்கள் / அமைப்புகள் / ஏனைய) உருவாக்கப்பட்டிருக்கும். அவை பல்வேறு வகையான ஊடகங்களில் (எழுத்துரு / ஒலி / ஒளி / கலைப்பொருட்கள்) இருக்கலாம். இந்தச் சேகரிப்பில் பொதுவாக பலதரப்பட்ட ஆவணப் படைப்பாளிகள் உருவாக்கிய தனித்தனிப் பொருட்கள் உள்ளடங்கியிருக்கும். சேகரிப்பு ஒரு அல்லது பல தலைப்புகள் அல்லது ஊடகங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கும். இது தனியார் ஆவண வகையின் ஒரு கிளை. இந்த வகையான ஆவணம் ஒரு நபர் அல்லது ஒரு நிறுவனத்தின் உள்ளக கையாள்கையில் இருக்கும். அதனால் அவை மட்டுப்படுத்தப்பட்ட அல்லது பொது அணுக்கம் இல்லாத ஆவணமாக இருக்காலாம்.\nஒரு நிறுவன���்தின் உள்ளக ஆவணகம் உருவாக்கிய ஆவணங்கள் அல்லது ஒரு ஆவணச் சேகரிப்பு பேணிப் பாதுகாக்கப்படுகின்றது என்றால், அந்த ஆவணம் மற்றும் ஆவணச் சேகரிப்பு ஒழுங்கமைக்கப்பட்டு, வகைப்படுத்தப்பட்டு, சமகாலத்திற்கும் எதிர்காலத்திற்குமான அணுக்கத்திற்கான திட்டத்தைக் கொண்டுள்ளதாக இருக்கும். நோர்வேயில் ஒரு நிறுவன உள்ளக ஆவணகத்தின் ஆவணங்கள் அல்லது ஆவணச் சேகரிப்பு பேணிப் பாதுகாப்பதற்காக ஒரு ஆவணகத்திற்கு வழங்கப்படலாம். ஒரு ஆவணகம் (archive depot) பல்வேறு பொது ஆவணங்கள், தனியார் நிறுவன உள்ளக ஆவணகங்களின் ஆவணங்கள் மற்றும் ஆவணச் சேகரிப்புகள் மற்றும் தனி நபர் ஆவணங்கள் பேணிப் பாதுகாக்கிறது. ஒரு ஆவணகத்தில் ஒரு ஆவணச் சேகரிப்பு வழங்கப்படும் போது, அச்சேகரிப்புகள் சேகரிப்பாளரின் பெயரில் பேணிப் பாதுகாக்கப்படும். நிறுவன உள்ளக ஆவணங்கள் வழங்கப்படும் போது, நிறுவனத்தின் பெயரில் பேணிப் பாதுகாக்கப்படும்.\nதனியார் ஆவணங்கள் நோர்வேயிய ஆவணகத்தில் பேணிப் பாதுகாத்தல்:\nஅருங்காட்சியகங்கள்: உதாரணமாக The Defense Museum (Forsvarsmuseet), திமிங்கல அருங்காட்சியகம் (the Whaling Museum/ Hvalfangsmuseet), உள்ளூர் அருங்காட்சியகங்கள்\nநூலகங்கள்: இவை குறிப்பாக சேகரிப்புகளைப் பேணிப் பாதுகாக்கின்றன. உதாரணமாக நோர்வே தேசிய நூலகத்தில் உள்ள தனியார் சேகரிப்புகள்.\nதனியார் ஆவணங்கள் ஒரு ஆவணகத்திற்கு வழங்கப்படும்போது அவை பொதுவாக ஒழுகுபடுத்தப்படாமல் இருக்கும். பொருளாதார, வளப் பற்றாக்குறை மற்றும் சவால்கள் காரணமாக ஆவணகங்கள் தனியார் ஆவணங்களை ஒழுகுபடுத்தல், வரிசைப்படுத்தல் மற்றும் பட்டியலிடுதலில் சவால்களை எதிர்நோக்குகின்றன. இதனால் ஆவணகங்களில் (archive depot) ஆவணங்களை அணுக முடியாத நிலையை உருவாக்குகின்றன. ஒரு ஆவணகத்திற்கு வழங்குவதற்கு முன் நிறுவனத்திற்குள் ஆவணத்தை ஒழுகுபடுத்தி, வரிசைப்படுத்துவதன் மூலம், ஆவணம் பொது அணுக்கத்திற்கு கிடைப்பதை உறுதி செய்யலாம்.\nநோர்வே வாழ் தமிழ் பெண்களும் அவர்களின் வாழ்வும் │ TAMIL WOMEN IN NORWAY AND THEIR LIVES\nஅனைவருக்கும் தாய்மொழி தின நல்வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1194097", "date_download": "2021-04-14T21:37:27Z", "digest": "sha1:OK6JY3AXQXMQZSMTZKHOS2JI6RNDFQXI", "length": 3053, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"முஸ்தாபா கெமால் அத்தாதுர்க்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"முஸ்தாபா கெமால் அத்தாதுர்க்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nமுஸ்தாபா கெமால் அத்தாதுர்க் (தொகு)\n15:50, 21 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம்\n31 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n14:50, 21 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\n15:50, 21 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nRedBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.termwiki.com/product_category/Medicare_&_Medicaid", "date_download": "2021-04-14T19:27:05Z", "digest": "sha1:EBNYGFEYVLIQMTA3LKDMNZJ4CXMCW2AY", "length": 3391, "nlines": 96, "source_domain": "ta.termwiki.com", "title": "Medicare & Medicaid glossaries and terms", "raw_content": "\nஎப்போது ஒரு requestor முறைப்படி requests அனுமதி உள்ளது செய்யப்பட்டுள்ளது வடிவமைக்க க்குள் புள்ளிவிவரப் அல்லது aggregated தகவலை பெறுநரால் CMS தரவு rerelease. CMS கோப்புகள்/அறிக்கைகள் என்று அவர்கள் ...\nசொத்து & எந்தத்தகவலும் பணி குழு (TG1), X 12, காப்புறுதி Subcommittee (N).\nHIPAA வழங்கிய ஆணையம் கீழ் பயன்படுத்த HHS அழைக்கப்படுன்றன என எந்த ஒரு இயல்பு.\nதொழில்முறை சீருடை உரிமை கோர் படிவம் HCFA என்று பெயர். அறியப்படும் UCF-1500.\nகுறிக்கோள்-உத்தரவிட்டது, interrelated தொடர் செயல்கள், நிகழ்வுகள், தனி அல்லது நடவடிக்கைகள். ...\nஇந்த தொகை ஆண்டுதோறும் ஒரு போதை Medicare ஒப்புதல் போன்வற்றைக் அட்டை பெற செலுத்த வேண்டும். ...\nடாக்டர்கள் அல்லது மற்ற நிறுவனங்கள் செலுத்த கட்டணங்கள் சுகாதார பயன்படுத்தப்படும் ஒரு முழுமையான பட்டியல் திட்டங்கள். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%83%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2021-04-14T21:33:56Z", "digest": "sha1:3KQ2JPJMAAS6ED3AL4T6DP7ICIK6DYVY", "length": 15242, "nlines": 144, "source_domain": "ta.wikipedia.org", "title": "சோஃவி ஜெர்மேன் பகாத்தனி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎண்கோட்பாட்டில் p என்பது ஒரு பகாத்தனி (பகா எண்) என்றால், அதன் இருமடங்கு கூட்டல் ஒன்று (2p + 1) என்னும் எண்ணும் பகாத்தனியாக இருந்தால் அந்த p என்னும் பகா எண் சோஃவி ஜெர்மேன் பகாத்தனி (Sophie Germain prime) என்று அழைக்கப்படும். எடுத்துக்காட்டாக 29 என்னும் எண் ஒரு சோஃவி ஜெர்மேன் பகாத்தனி; ஏன் என்றால், 29 என்னும் எண் ஒரு பகாத்தனியாக இருப்பது மட்டுமல்லாமல் 2 × 29 + 1 = 59 என்று கணக்கிடும் பொழுது 59 என்னும் எண்ணும் ஒரு பகா எண்ணாக இருக்கின்றது. ஆகவே 29 என்பது ஒரு சோஃவி ஜெர்மேன் பகாத்தனி. இவ்வகை பகாத்தனிகளுக்கு இப்பெயர் பிரான்சிய பெண்பால் கணிதவியலாளர் மாரி-சோஃவி ஜெர்மேன் (Marie-Sophie Germain) (1776–1831)என்பவரின் பெயரை ஒட்டி சூட்டப்பட்டது.\nஒரு பகா எண்னை 2p+1 என்று எழுத முடிந்தால், அந்த p என்பதும் பகா எண்ணாக இருந்தால், 2p+1 என்று எழுதத்தக்க எண்ணைப் பாதுகாப்பான பகாத்தனி (safe prime) என்பர். இதில் p என்பது சோஃவி ஜெர்மேன் பகாத்தனி என்பதால் பாதுகாப்பான பகாத்தனியும் சோஃவி ஜெர்மேன் பகாத்தனியும் நெருங்கிய தொடர்புடையவை. 2p+1 என்று எழுதத்தக்க எல்லா எண்களும் பகாத்தனிகள் அல்ல. எ.கா: 2 ×4 + 1 = 9 என்பது ஒரு பகு எண் (3 ×3 = 9)\nஒரு சோஃவி ஜெர்மேன் பகாத்தனி p > 3 என்பது 6k−1 என்னும் வடிவில் உள்ள எண், மாற்று வழியில் கூறுவதென்றால் p ≡ 5 (mod 6) - இது 2p+1 என்று எழுதப்பெறும் பாதுகாப்பான பகாத்தனியுடன் ஒத்துள்ளது. இன்னும் வேறு ஒரு வடிவில், பகாத்தனி p > 3 என்றால் 6k+1 என்பதும் p ≡ 1 (mod 6), 3|(2p+1) - இப்படியாக சோஃவி ஜெர்மேன் பகாத்தனி புலத்தில் சேராத p விலக்கிவிடுகின்றது. இதனை மாடுலோ கணிதத்துறை வழி நிறுவலாம்.\nஇந்த சோஃவி ஜெர்மேன் பகாத்தனிகள் எண்ணிக்கையில் முடிவிலியாக இருக்க வேண்டும் என்பது ஒரு நிறுவப்படாத ஊகம். முதல் சில சோஃவி ஜெர்மேன் பகாத்தனிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\nஅறிந்தவற்றுள் மிகப்பெரிய சோஃவி ஜெர்மேன் பகாத்தனி: 48047305725 × 2172403−1. இதில் 51910 பதின்ம (தசம) இலக்கங்கள் உள்ளன.. இதனை டேவிட் அண்டர்பக்கெ (David Underbakke) ஜனவரி 25, 2007 இல், டுவின்ஜென் (TwinGen ) மற்றும் எல் எல் ஆர் (LLR) என்னும் நிரலிகளைக் கொண்டு நிறுவினார் [1] இதற்கு முன் இருந்த பெரிய எண் பதிவு 137211941292195 × 2171960−1; இது 51780 பதின்ம இலக்கங்களைக் கொண்டிருந்தது. இதனை யராய் என்பவரும் மற்றவர்களும் மே 3, 2006இல் கண்டுபிடித்தனர் [2].\n2 1 முதல் 10,000 வரையிலும் உள்ள இயல் எண்களில் உள்ள 190 சோஃவி ஜெர்மேன் பகாத்தனிகள்\nn என்னும் எண்ணைவிட சிறியனவாக உள்ள எண்களில் எத்தனை எண்கள் சோஃவி ஜெர்மேன் பகாத்தனிகளாக இருக்கும் என்று ஒரு தோராயக் கணக்கீட்டை ஜி. எச். ஹார்டி மற்றும் ஜே. இ. லிட்டில்வுட் (G. H. Hardy and J. E. Littlewood) ஆகியோர் அளித்தனர். அவ் மதிப்ப்பீடு, 2C2 n / (ln n)2 என்பதாகும் இதில் C2 என்பது இரட��டைப் பகாத்தனி நிலைஎண், சற்றேறக்குறைய 0.660161. n = 104 என்றால், இந்த தோராய மதிப்பீடு 156 சோஃவி ஜெர்மேன் பகாத்தனிகள் இருப்பதாகக் கூறுகின்றது, ஆனால் உண்மையில் மொத்தம் 190 சோஃவி ஜெர்மேன் பகாத்தனிகள் உள்ளன. எனவே இதன் பிழையளவு 20%. n = 107 என்று எடுத்துக்கொண்டால். இந்த தோராய மதிப்பீடு 50822 சோஃவி ஜெர்மேன் பகாத்தனிகள் இருக்க வேண்டும் என்று கூறுகின்றது, ஆனால் உண்மையில் 56032 எண்கள் உள்ளன. எனவே பிழை 10%.\n1 முதல் 10,000 வரையிலும் உள்ள இயல் எண்களில் உள்ள 190 சோஃவி ஜெர்மேன் பகாத்தனிகள்[தொகு]\nசோஃவி ஹெர்மேன் பகாத்தனிகள், ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் வரும் எண் வரிசைத்தொடர்கள் வகைகளில் சிலவற்றை உருவாக்கப் பயன்படுகின்றது. போலி அல்லது அரைகுரை சீருறா எண்தொடர் ஆக்கிகளில் இது பயன்படுகின்றது. q என்னும் ஓர் பாதுகாப்பான பகாத்தனி, p என்னும் ஒரு சோஃவி ஜெர்மேன் பகாத்தனியால் உருவாகி இருந்து, p என்பது 3, 9, அல்லது 11 (mod 20) ஆகியவற்றுடன் முற்றீடு மீதகமாக இருந்தால், 1/q என்னும் பதின்ம வகுத்தல் q−1 இலக்கங்களை அரைகுறையான சீருறா வரிசையில் தரும். இதற்கு ஏற்ற பகாத்தனிகள் (q): 7, 23, 47, 59, 167, 179, .. முதலியன ஆகும். (தொடர்புடைய p = 3, 11, 23, 29, 83, 89, etc.). இதன் விளைவு q−1 இலக்கங்கள் நீளமுடைய (முன் நிற்கும் சுழிகள் உட்பட) வரிசையாகும். எடுத்துக்காட்டாக q = 23 என்பது கீழ்க்காணும் அரைகுறையான சீருறா எண் வரிசையைத் தருகின்றது: 0, 4, 3, 4, 7, 8, 2, 6, 0, 8, 6, 9, 5, 6, 5, 2, 1, 7, 3, 9, 1, 3. இந்த எண்கள் மறைமுகமாகவோ, கமுக்கமாகவோ, செய்திகளை அனுப்பத் தேவையான அளவு போதிய மறைவரைவுத் தன்மை அல்லது ஒளிவுத்தமை (cryptographic properties) கொண்டதல்ல.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 மே 2014, 05:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-04-14T21:12:11Z", "digest": "sha1:MDTDZTQOFGDDPEHANVGZYGGTV3VJFXH4", "length": 5105, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:உருசியத் திரைப்படத் துறையினர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► உருசியத் திரைப்பட நடிகர்கள்‎ (1 பகு, 4 பக்.)\n► உருசியத் திரைப்பட நடிகைகள்‎ (1 பகு)\nநாடு வாரியாகத் திரைப்படத் துறையினர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சூன் 2019, 19:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/samsung-galaxy-a6-a6-plus-feature-infinity-display-android-oreo-017334.html?utm_source=mobile&utm_medium=content&utm_campaign=Gadgetfinder?utm_source=mobile&utm_medium=content&utm_campaign=Gadgetfinder", "date_download": "2021-04-14T19:38:14Z", "digest": "sha1:T4WVO6KDF4CP3W4XP5HUQWFUPGL7JULJ", "length": 18094, "nlines": 254, "source_domain": "tamil.gizbot.com", "title": "இன்ஃபினிட்டி டிஸ்ப்ளேவுடன் சாமசங் மொபைல் வேண்டுமா? இதோ அரிய தகவல்கள் | Samsung Galaxy A6 A6 plus to feature Infinity Display Android Oreo - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபாதுகாப்பு அதான முக்கியம்: அட்டகாச பாதுகாப்பு அம்சத்தோடு சாம்சங் கேலக்ஸி குவாண்டம் 2\n5 hrs ago புதிய விவோ வி 21 5 ஜி ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்கிறதா விவோ\n6 hrs ago ரியல்மி 8 5ஜி இப்படிதான் இருக்கும்: பிளிப்கார்ட் தெரிவித்த தகவல் இதுதான்\n8 hrs ago நோக்கியா 2.2 பயனர்களுக்கு ஒரு நற்செய்தி: என்ன தெரியுமா\n8 hrs ago செல்பி மோகம்: பாலத்தில் நின்று செல்பி- சென்னை கூவம் ஆற்றில் தவறி உள்ளே விழுந்த இளைஞர்\nNews அட கொடுமையே.. ராஜஸ்தான் மருத்துவமனையில் இருந்து 320 டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் திருட்டு\nSports சர்வதேச போட்டிகள்ல மட்டுமில்லீங்க... ஐபிஎல்லிலும் சிறப்புதான்... மீண்டும் நிரூபித்த டேவிட் வார்னர்\nAutomobiles வால்வோ எஸ்90 செடான் காரின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்படுகிறதா வெப்சைட்டில் இருந்து பெயர் நீக்கம்\nFinance ஜூன் 1 முதல் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம்.. நகை வாங்கும்போது பார்த்து வாங்குங்க..\nMovies பாத்துடா செல்லம் விழுந்திட போற …ராஷி கண்ணாவை கொஞ்சும் ரசிகர்கள் \nEducation மாதம் ரூ.1.25 லட்சம் ஊதியம் தேர்வு கிடையாது மத்திய அரசுப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇன்ஃபினிட்டி டிஸ்ப்ளேவுடன் சாமசங் மொபைல் வேண்டுமா\nசாம்சங் நிறுவனத்தின் புதிய தயாரிப்பு ஸ்மார்ட்போன்களாக சாம்சங் கேலக்ஸி A6 மற்றும் கேலக்ஸி A6+ ஆகிய மாடல்கள் வெகுவிரைவில் அதிகாரபூர்வமாக வெளியாக உள்ளது. சாம்சங் நிறுவனத்தின் போலந்து இணையதளத்தில் இதுகுறித்து குறிப்பிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலில் இந்த போன் மாடல் எண் குறித்து தெரிவிக்கப்படவிலலி எனினும், விரைவில் இந்த மாடல் ரஷ்யா, ஐரோப்பியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் வெளீயாகவுள்ளதாக கூறப்படுகிறது.\nசாம்சங் கேலக்ஸி A6 மற்றும் கேலக்ஸி A6+ ஆகிய மாடல்கள் கடந்த ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கப்பட்ட கேலக்ஸி A8 மற்றும் கேலக்ஸி ஏ 8 + ஸ்மார்ட்போன்கள் ஆகியவற்றின் புத்துணர்ச்சியளிக்கும் பதிப்புகளாக இருக்கின்றன. இந்த ஸ்மார்ட்போன்கள் வெளியாகும் காலம் குறித்து இன்னும் உறுதி செய்யாமல் இருக்கும் நிலையில், இந்த கேலக்ஸி இந்த இரண்டு மாடல்களின் தகவல்கள் டுவிட்டரில் வெளியாகி கொண்டே உள்ளது.\nஇந்த நிலையில் சாம்சங் கேலக்ஸி A6 மாடல் 5.6 இன்ச் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளேவாக இருக்கும். இந்த டிஸ்ப்ளே முழு ஹெச்டி மற்றும் 2280x1080 ரெசலூசன் பிக்சல் கொண்டவையாக இருக்கும். மேலும் இந்த மாடலின் பிராஸசர் எக்சினோஸ் 7870 என்றும், 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி இன்னர் ஸ்டோரேஜ் என்றும் கூறப்படுகிறது.\nஅதேபோல் கேலக்ஸி A6+ மாடலை பார்க்கும்போது இதன் டிஸ்ப்ளே 6 இன்ச் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே என்றும், இந்த மாடலிலும் முழு ஹெச்டி மற்றும் 2280x1080 ரெசலூசன் பிக்சல் கொண்டவையாக இருக்கும் என்றும் தெரிகிறது. மேலும் ஸ்னாப்டிராகன் 625 பிராஸசர் கொண்ட இந்த போனில் ஸ்னாப்டிராகன் 450 பிராஸசராக இருக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த கேலக்ஸி A6+ ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் இருக்கவும் வாய்ப்பு உள்ளது.\nமேலும் இந்த கேலக்ஸி A6+ மாடலில் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியா ஓஎஸ் இருக்க அதிக வாய்ப்பு உள்ளது. ஆனால் அதே நேரத்தில் இந்த போனின் பேட்டரி திறன் குறித்தும் கேமிரா திறன் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.\nஇந்த இரண்டு மாடல்களிலும் உள்ள முக்கிய அம்சம் என்னவெனில் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே என்பது வாடிக்கையாளர்களுக்கு தேவையான முக்கிய தகவல். இதனை தவிர இந்த மாடல்களில் இதற்கு முந்தைய மாடல்களின் அம்சங்கள் தான் பெரும்பாலும் உள்ளது. அதைவிட முக்கியமான நடுத்தர விலையில் இந்த இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே கொண்ட மாடல் கிடைக்கவுள்ளது என்பதுதான் முக்கிய அம்சம். மேலும் இந்த நிறுவனம் மேலும் அதிக இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே கொண்ட மாடல்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது.\nபுதிய விவோ வி 21 5 ஜி ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்கிறதா விவோ\nபாதுகாப்பு அதான முக்கியம்: அட்டகாச பாதுகாப்பு அம்சத்தோடு சாம்சங் கேலக்ஸி குவாண்டம் 2\nரியல்மி 8 5ஜி இப்படிதான் இருக்கும்: பிளிப்கார்ட் தெரிவித்த தகவல் இதுதான்\nசாம்சங் கேலக்ஸி எஸ்20 எஃப்இ 5 ஜி ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nநோக்கியா 2.2 பயனர்களுக்கு ஒரு நற்செய்தி: என்ன தெரியுமா\nசாம்சங் கேலக்ஸி எம்42 5ஜி ஸ்மார்ட்போனின் விலை வெளியானது .\nசெல்பி மோகம்: பாலத்தில் நின்று செல்பி- சென்னை கூவம் ஆற்றில் தவறி உள்ளே விழுந்த இளைஞர்\nசாம்சங் கேலக்ஸி எஃப் 62 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nசாம்சங் கேலக்ஸி ஏ32 ஸ்மார்ட்போனுக்கு சூப்பர் சலுகை.\nஇன்று விற்பனைக்கு வரும் சாம்சங் கேலக்ஸி எப்12. என்ன விலை\nரூ. 10,000 விலையில் எதிர்பார்க்கப்படும் புதிய மோட்டோ ஜி 20 ஸ்மார்ட் போன்.. என்ன ஸ்பெஷல்\nபட்ஜெட் விலையில் இந்தியாவில் களமிறங்கும் கேலக்ஸி எம்42 5ஜி ஸ்மார்ட்போன்.\nசாம்சங் கேலக்ஸி S20 பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nசாம்சங் கேலக்ஸி நோட்20 அல்ட்ரா 5G\nசியோமி Mi 10 5G\nசாம்சங் கேலக்ஸி S20 பிளஸ்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nமுடிச்சுவிடுங்க: உச்சவிலை ஸ்மார்ட்போன் இப்போ இந்த விலையில்- ரூ.40,000 விலைக்குறைப்பு- இதுதான் கடைசி வாய்ப்பு\nபாஸ்போர்ட் அலுவலகத்தை ஆன்லைனில் கண்டுபிடிப்பது எப்படி\nஇலவசமாக சாம்சங் கேலக்ஸி ஏ 32 5 ஜி கொடுக்கும் அமெரிக்காவின் T-Mobile.. இந்தியாவின் ஜியோ 'இதை' செய்யுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/12/738.html", "date_download": "2021-04-14T20:40:34Z", "digest": "sha1:WNCYV4X62BOJETSU5HZUZY27ZLSI4JFC", "length": 14239, "nlines": 142, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "சர்வதேச ஆசிரியர் பரிசு: ரூ.7.38 கோடி வென்ற ஆரம்பப் பள்ளி ஆசிரியர் - Asiriyar Malar", "raw_content": "\nHome News Teachers zone சர்வதேச ஆசிரியர் பரிசு: ரூ.7.38 கோடி வென்ற ஆரம்பப் பள்ளி ஆசிரியர்\nசர்வதேச ஆசிரியர் பரிசு: ரூ.7.38 கோடி வென்ற ஆரம்பப் பள்ளி ஆசிரியர்\nஇந்தியாவைச் சேர்ந்த ஆரம்பப் பள்ளி ஆசிரியர் ஒருவர் 2020-ஆம் ஆண்டுக்கான ஆண்டுக்கான 10 லட்சம் டாலர் (ரூ.7.38 கோடி) சர்வதேச ஆசிரியர் பரிசை வென்றுள்ளார்.\nமகாராஷ்டிர மாநிலம், சோலாப்பூர் மாவட்டம், பரிதேவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித்சிங் டிசாலே (32). பெண் கல்வியை ஊக்குவிக்க முயற்சிகளை மேற்கொண்டது மற்றும் பாட புத்தகத்தில் கியூ.ஆர். குறியீடு முறை மூலம் புரட்சியை ஏற்படுத்தியது போன்ற பணிகள் மூலம் இந்தப் பரிசுக்கு அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nஉலக அளவில் ஆசிரியர் பணியில் மிகச் சிறந்த பங்களிப்பை ஆற்றிவரும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில், லண்டனைச் சேர்ந்த வர்க்கி அறக்கட்டளை கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் இந்த சர்வதேச ஆசிரியர் பரிசு திட்டத்தை ஒவ்வொரு ஆண்டும் நடைமுறைப்படுத்தி வருகிறது. அந்த வகையில் 2020-ஆம் ஆண்டுக்கான இந்தப் பரிசை ரஞ்சித்சின் வென்றுள்ளார்.\nபரிதேவாடி கிராமத்தில் ஜில்லா பரிஷத் ஆரம்பப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வரும் ரஞ்சித்சின், அந்தப் பள்ளிக்கு 2009-ஆம் ஆண்டு ஆசிரியராக வந்தபோது மிகவும் பாழடைந்த கட்டடத்தில் அந்தப் பள்ளி இயங்கிவந்துள்ளது. மேலும் பள்ளியைச் சுற்றி மாட்டுக் கொட்டகை, தீவன சேமிப்பு அறை என மிக மோசமான சூழல் இருந்துள்ளது. இந்தச் சூழலை மாற்றியமைத்த ரஞ்சித்சிங், பள்ளி மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் கிடைப்பதை உறுதி செய்தார். பாட புத்தக்கத்தில் சிறப்பு கியூ.ஆர். குறியீடு முறையை அறிமுகம் செய்து, மாணவர்கள் அதை கிளிக் செய்தால் பாடங்களை ஒலி வடிவில் மாணவர்கள் கேட்கவும், பாடங்கள் மற்றும் கதைகளையும் காணொலி வழியில் பார்க்கவும் ஏற்பாடு செய்துகொடுத்துள்ளார். இவருடைய முயற்சி மூலம், அந்த கிராமத்தில் சிறார் திருமணம் வெகுவாக குறைந்து, 100 சதவீத மாணவிகள் பள்ளிக்கு வரும் நிலையை ஏற்படுத்தியுள்ளார்.\nஇவருடைய பள்ளியில் பாட புத்தக கியூ.ஆர். குறியீடு முன்னோட்ட திட்டம் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, மாநிலத்தின் அனைத்து வகுப்புகளுக்கும் இந்த நடைமுறையை மகாராஷ்டிர அறிமுகம் செய்தது. அதுபோல, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி (என்சிஇஆர்டி) கவுன்சிலின் அனைத்து பாட புத்தகங்களில் கியூ.ஆர். குறியீடு அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தப் பரிசுக்காக, உலகம் முழுவதிலுமிருந்து சிறந்த ஆசிரியர்களின் பங்களிப்பு குறித்த விவரங்கள் பெறப்பட்டு, அவர்��ளில் 10 பேர் இறுதிப் போட்டியாளர்களாக தேர்வு செய்யப்படுவர். பின்னர், அந்த 10 பேரில் ஒருவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.\nஇவ்வாண்டு இந்தப் பரிசை வென்ற ரஞ்சித்சிங், தனது பரிசுத் தொகையில் 50 சதவீதத்தை, இறுதிப் போட்டியாளர்களாக தேர்வான பிற 9 பேருடன் சமமாக பகிர்ந்துகொள்ளப்போவதாக அறிவித்து அசத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், \"மாணவர்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஆசிரியர்கள்தான் உலகின் உண்மையான மாற்றத்தை உருவாக்குபவர்கள்.\nஅந்த வகையில், நான் கொடுப்பதிலும், பகிர்ந்தளிப்பதிலும் நம்பிக்கைக் கொண்டுள்ளேன். எனவே, எனது பரிசுத் தொகையில், 50 சதவீதத்தை பிற இறுதிப் போட்டியாளர்களுடன் பகிர்ந்துகொள்வேன். இதனால் அவர்கள் சார்ந்த நாட்டின் மாணவர்கள் பயனடைவார்கள் என்று நம்புகிறேன்' என்று கூறினார்.\nபணிக்கு வந்த இடத்தில் மாரடைப்பு... வாக்குச்சாவடியிலேயே தேர்தல் அலுவலர் உயிரிழப்பு\nபாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு பயிற்சி.. ரூ 25 ஆயிரம் வரை ஊக்கத்தொகை\nதமிழகத்தில் வரும் 10ஆம் தேதி முதல் திருவிழா, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை\nதேர்தல் வாக்கு பதிவில் புகார் - ஆசிரியர் பணியிடை நீக்கம்\n12-ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நடைபெறுமா - பள்ளிக்கல்வித்துறை அவசர ஆலோசனை\nஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு அனைத்து பாடத்திற்கும் ஆன்லைன் பயிற்சி - 40 சதவீத கட்டணச் சலுகையுடன் ஏப்ரல் 9-ந்தேதி தொடங்குகிறது\nஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு விரைவில்....\n12ம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு விடுமுறை அளிக்க வேண்டும் : ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை\nதமிழகத்தில் 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்த பள்ளிக்கல்வி துறை முடிவு\n2 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்து ஆணை வெளியீடு\nபணிக்கு வந்த இடத்தில் மாரடைப்பு... வாக்குச்சாவடியிலேயே தேர்தல் அலுவலர் உயிரிழப்பு\nபாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு பயிற்சி.. ரூ 25 ஆயிரம் வரை ஊக்கத்தொகை\nதமிழகத்தில் வரும் 10ஆம் தேதி முதல் திருவிழா, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை\nதேர்தல் வாக்கு பதிவில் புகார் - ஆசிரியர் பணியிடை நீக்கம்\n12-ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நடைபெறுமா - பள்ளிக்கல்வித்துறை அவசர ஆலோசனை\nஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு அனைத்து பாடத்திற்கும் ஆன்லைன் பயிற்சி - 40 சதவீத கட்டணச் சலுகையுடன் ஏப்ரல் 9-ந்தேதி தொடங்குகிறது\nஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு விரைவில்....\n12ம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு விடுமுறை அளிக்க வேண்டும் : ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை\nதமிழகத்தில் 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்த பள்ளிக்கல்வி துறை முடிவு\n2 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்து ஆணை வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2502523", "date_download": "2021-04-14T20:02:54Z", "digest": "sha1:UPAZU5S3EE3M5WCTHXH43LAHFIL7PLVL", "length": 17802, "nlines": 260, "source_domain": "www.dinamalar.com", "title": "மாவட்ட ஹாக்கி லீக் தமிழக போலீஸ் அசத்தல் | சென்னை செய்திகள் | Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் மாவட்டம் செய்தி\nமாவட்ட ஹாக்கி லீக் தமிழக போலீஸ் அசத்தல்\nநிவர்... புரிந்தது உன் பவர்\nதமிழ் பண்பாட்டின் மகத்துவம் ஒளிரட்டும்: பிரதமர் தமிழ் புத்தாண்டு வாழ்த்து ஏப்ரல் 14,2021\nஅரக்கோணத்தில் இளைஞர்கள் படுகொலை ரூ.1 கோடி இழப்பீடு வழங்க கோரிக்கை ஏப்ரல் 14,2021\nஇது உங்கள் இடம்: 'ஊடக போராளிகளின்' அலப்பறை\nசாலை பெயர் மாற்றம்: ஸ்டாலின் எதிர்ப்பு ஏப்ரல் 14,2021\nதற்போதைய ஆட்சி நீடிக்கும்: 'பிலவ' பஞ்சாங்கம் கணிப்பு ஏப்ரல் 14,2021\nசென்னை:சென்னை மாவட்ட அளவிலான ஹாக்கி, 'லீக்' போட்டியில், தமிழக போலீஸ் அணி வெற்றி பெற்றது.\nசென்னை மாவட்ட ஹாக்கி சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான, ஆண்கள் சூப்பர் டிவிஷன் ஹாக்கி, 'லீக்' சாம்பியன்ஷிப் போட்டி, எழும்பூர், ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கில் நடந்து வருகிறது. இந்த போட்டியில், மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, 16 அணிகள் பங்கேற்றுள்ளன.இதில், நேற்று முன்தினம் நடந்த முதல், 'லீக்' போட்டியில், தமிழக போலீஸ் அணி மற்றும் இந்திரா காந்தி மெமோரியல் அணிகள் மோதின. இந்த போட்டியில், தமிழக போலீஸ் அணி, 10 -- 0 என்ற கோல் கணக்கில், வெற்றி பெற்றது.அடுத்த போட்டியில், எஸ்.டி.ஏ.டி., அணி, 4 -- 0 என்ற கோல் கணக்கில், ஏ.பி.எம்., இன்போடெக் அணியை வீழ்த்தியது.இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் சென்னை பெரு நகர போலீஸ் அணி மோதிய போட்டிகள், 2 -- 2 என்ற கோல் கணக்க��லும், ஐ.சி.எப்., மற்றும் தெற்கு ரயில்வே அணிகள் மோதிய போட்டிகள், 1 -- 1 என்ற கோல் கணக்கிலும், 'டிரா'வில் முடிந்தன.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் சென்னை மாவட்ட செய்திகள் :\n 'கொரோனா' பன்மடங்கு வேகம்...நோய் பாதிப்பு குறித்து மாநகராட்சி அதிகாரிகள் மும்முரம்\n1. மதுரை சினிமா செய்திகள்\n2. 'பேடிஎம் பேமென்ட்ஸ் பேங்க்' டிஜிட்டல் பரிவர்த்தனையில் சாதனை\n3. திருவள்ளூர் கலெக்டர் பொன்னையா தந்தை மறைவு\n4. லஞ்சம் கேட்ட காவலர் பணி இடைநீக்கம்\n1. 'ரிப்ளெக்டிவ் ஸ்டிக்கர்'கள்: அரசு நிபந்தனையால் சிக்கல்\n1. பெங்களூரு காதல் ஜோடி\n4. தீக்குளித்த திருநங்கை பரிதாப பலி\n5. ரூ.7 லட்சம் மோசடி\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lifcobooks.com/product/ungal-illam/", "date_download": "2021-04-14T20:01:39Z", "digest": "sha1:PK4KC6ZWRK24YQIHBVUVJDKHCQACXLKC", "length": 3601, "nlines": 56, "source_domain": "www.lifcobooks.com", "title": "Ungal Illam – LIFCO Books", "raw_content": "\nகுடும்பத் தலைவிகள் அவர்களின் அனறாட அலுவல்களைச் சுலபமாகவும் சிக்கலில்லாமலும் செய்து முடித்துவிட வேண்டும் என்பதே.”வீட்டுக் குறிப்புகள்” என்னும் தலைப்பில் எண்ணிலடங்கா குறிப்புகள் தந்துக்கொண்டே இருக்கலாம். அதற்கு முடிவே இல்லை. எனினும், எங்களால் இயன்ற அளவில் குறிப்புகளைச் சேகரித்து அவற்றில் பெரும்பாலனவற்றைப் பரீட்சித்துப் பார்த்து பின்னரே அச்சில் வடித்துள்ளோம்.கூடியமட்டும் இன்றைய காலகட்டத்திற்கும் வாழ்க்கைச் சூழலுக்கும் பொருந்தக்கூடிய ஆலோசனைகளையே இந்நூலில் தந்திருக்கின்றோம்.\nகுடும்பத் தலைவிகள் அவர்களின் அனறாட அலுவல்களைச் சுலபமாகவும் சிக்கலில்லாமலும் செய்து முடித்துவிட வேண்டும் என்பதே.”வீட்டுக் குறிப்புகள்” என்னும் தலைப்பில் எண்ணிலடங்கா குறிப்புகள் தந்துக்கொண்டே இருக்கலாம். அதற்கு முடிவே இல்லை. எனினும், எங்களால் இயன்ற அளவில் குறிப்புகளைச் சேகரித்து அவற்றில் பெரும்பாலனவற்றைப் பரீட்சித்துப் பார்த்து பின்னரே அச்சில் வடித்துள்ளோம்.கூடியமட்டும் இன்றைய காலகட்டத்திற்கும் வாழ்க்கைச் சூழலுக்கும் பொருந்தக்கூடிய ஆலோசனைகளையே இந்நூலில் தந்த��ருக்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2021/03/02075051/2406785/Tamil-News-Congress-MLAs-take-out-bicycle-rally-to.vpf", "date_download": "2021-04-14T20:11:59Z", "digest": "sha1:WWQ54BBK3Y4M2FV6E6EYD2EXPDQFHZHD", "length": 14824, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சட்டசபைக்கு சைக்கிளில் வந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் || Tamil News Congress MLAs take out bicycle rally to Maharashtra Vidhan Bhavan", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 15-04-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சட்டசபைக்கு சைக்கிளில் வந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nகாங்கிரஸ் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சட்டசபைக்கு சைக்கிளில் பேரணியாக வந்தனர்.\nசட்டசபைக்கு சைக்கிளில் வந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nகாங்கிரஸ் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சட்டசபைக்கு சைக்கிளில் பேரணியாக வந்தனர்.\nநாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொது மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். ஒரு சில இடங்களில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.100-ஐ தொட்டு உள்ளது. இந்தநிலையில் நேற்று மராட்டிய சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. இதில் காங்கிரஸ் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சட்டசபைக்கு சைக்கிளில் பேரணியாக வந்தனர்.\nஇதில் மாநில தலைவர் நானா படோலே, மந்திரிகள் பாலசாகிப் தோரட், வர்ஷா கெய்க்வாட், யசோமதி தாக்குர், அஸ்லாம் சேக், மும்பை தலைவர் பாய் ஜக்தாப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nசைக்கிள் பேரணி குறித்து நானா பட்டோலே கூறுகையில், \" பெட்ரோல் விலை உயர்வு பொது மக்களின் வாழ்க்கையை கடினமாக்கி உள்ளது. மத்திய அரசு மக்களை சித்ரவதை செய்கிறது. பெட்ரோல், டீசல் விலை உயவுக்கு எதிராக சட்டசபைக்கு சைக்கிளில் வந்துள்ளோம் \" என்றார்.\nஇதேபோல சட்டசபை வளாகத்திலும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.\nராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது\nதேர்வு ரத்து... உள் மதிப்பீடு அடிப்படையில் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்\nகொரோனா பாதிப்பு- வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட யோக��� ஆதித்யநாத்\nகும்ப மேளாவில் சமூக இடைவெளியை மறந்த மக்கள்... ஹரித்வாரில் 2 நாட்களில் 1000 பேருக்கு கொரோனா\nஇந்தியாவில் இதுவரை போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 11 கோடியை தாண்டியது\nமேற்கு வங்காளத்தில் 5-ம் கட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தல் பிரசாரம் ஒருநாள் முன்கூட்டியே முடிக்கப்பட்டது - தேர்தல் கமிஷன்\nநாடு முழுவதும் போதுமான அளவு தடுப்பூசி கிடைப்பதில் அரசு உறுதி - பிரதமர் மோடி தகவல்\nமேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் 70 தொகுதிகளில் கூட பா.ஜனதா வெற்றி பெறாது - மம்தா பானர்ஜி\nமராட்டியத்தில் இன்று 58,952 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஇரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாமா- அதிகாரிகளிடம் கருத்து கேட்ட முதல்வர்\nபிக்பாஸ் நடிகையை தாக்கிய மயில் - வைரலாகும் வீடியோ\nசினிமாவில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் - வீரப்பனின் மகள் விஜயலட்சுமி\nகர்ணன் படத்தின் தவறை சுட்டிக்காட்டிய உதயநிதி\nசக்திவாய்ந்த படம் - தனுஷின் கர்ணன் படத்தை பாராட்டிய ஐபிஎஸ் அதிகாரி\nகடவுள் அருளால் மீண்டு வந்துவிட்டோம் - மாதவன் நெகிழ்ச்சி\nஏ.ஆர்.முருகதாஸ் அடுத்த படத்தின் தலைப்பு அறிவிப்பு\nபுது கார் வாங்கிய குட்டி ‘பவானி’.... நேரில் அழைத்து வாழ்த்திய விஜய் சேதுபதி\nஎன்ன திட்டாதீங்க எப்போவ் - கர்ணன் பட நடிகர் நட்டி நட்ராஜ் டுவிட்\nகன மழைக்கு வாய்ப்புள்ள 3 மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம்\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2012/11/21/techie-kills-wife-in-bangalore/", "date_download": "2021-04-14T21:03:32Z", "digest": "sha1:VN32BIQ7RSQYJGVJJ4ZGPRA4A6X4LM36", "length": 43779, "nlines": 298, "source_domain": "www.vinavu.com", "title": "புது வீடு வாங்க மனைவியை கொன்ற சௌத்ரி! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nவிவசாயிகளை விவசாயத்திலிருந்து விரட்டியடிக்கும் உர விலை உயர்வு \nஅகமதாபாத் : ஜப்பான் நிறுவன இலாபத்திற்காக அகற்றப்படும் தொழிலாளர் ���ுடியிருப்புகள் \nஇந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க போர்க் கப்பல் \nசட்டீஸ்கர் : கார்ப்பரேட் கொள்ளைக்காக 22 துணை ராணுவப்படையினரை பலி கொடுத்த அரசு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஇந்துக்களே எச்சரிக்கை : சீரடி சாய்பாபா சிலையை இடித்த இந்துத்துவ வெறி\nதொட்டதற்கெல்லாம் தேசிய பாதுகாப்புச் சட்டம் (NSA) || காறித் துப்பிய அலகாபாத் உயர்நீதிமன்றம் \nசமூக செயற்பாட்டாளர்களை வேட்டையாடும் பாசிசம் : நேற்று வடக்கு – இன்று ஆந்திரா –…\nராஜ துரோக / தேச துரோக சட்டம் (124A) : மக்களை பணியச் செய்வதற்கான…\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஸ்புட்னிக் V தடுப்பூசி : கொரோனா எதிர்ப்புப் போரில் முக்கிய கண்டுபிடிப்பு\nகொரோனா பெருந்தொற்று : முதலாம் அலையும் பாடமும் || இக்பால் அகமது\nஜெர்மனிக்கு ஹிட்லர் – தமிழகத்திற்கு சீமான் \nசீமானின் தற்சார்பு பொருளாதாரமும் – மோடியின் மேக் இன் இந்தியாவும் || கலையரசன்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஇதே நாள் (08 ஏப்ரல்) 1929-ல் பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டுவீசியது ஏன் \nமாணவர்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் || தோழர் பகத்சிங்\nசென்னை பல்கலை : பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை முயற்சி – கைது…\nஊறிப்போன ஆணாதிக்க சிந்தனையை அகழ்ந்தெடுத்து அகற்றிய கொரோனா ஊரடங்கு \nஓட்டுப் போடுவதன் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியாது\nகையில மைய வச்சா வந்திடுமா மாற்றம் || தேர்தல் பாடல் || மக்கள்…\nஓட்டுப் பெட்டியிலிருந்து தோன்றும் சர்வாதி���ாரம் || பேராசிரியர் முரளி || காணொலி\nபார்ப்பனர்கள் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க உருவாக்கப்பட்டதே ஆர்.எஸ்.எஸ் || மு. சங்கையா\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகுமரி மாவட்டம் : சரக்கு பெட்டகத் துறைமுகத்திற்கு எதிராகப் போராட்டம் \nமக்கள் அதிகாரம் தேர்தல் புறக்கணிப்பு ஏன்\nதேர்தல் புறக்கணிப்பு : அடிப்படை வசதி செய்து தராததால் நாட்றாம்பாளையம் மக்கள் போராட்டம் \nபாலியல் குற்றம் : மைனர்குஞ்சு பாணியில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஅமெரிக்கப் போலீசின் நிறவெறி : தொடரும் கருப்பின மக்கள் படுகொலை || படக்கட்டுரை\nபெரியார் பெயர் நீக்கம் : முழு சங்கியாக மாறிய எடப்பாடி || கருத்துப்படம்\nமுதலாளித்துவம் : இரக்கமற்ற சுரண்டல் பேய் || கருத்துப்படம் \nஅரக்கோணம் சாதிவெறி : உட்ராதிங்க யம்மோவ் .. || கருத்துப்படம்\nபுது வீடு வாங்க மனைவியை கொன்ற சௌத்ரி\n28 வயதான தன் மனைவி ருச்சி சௌத்ரியை அவளுடைய பெற்றோர் மற்றும் அவள் பெற்ற குழந்தை கண்முன்னே கத்தியால் குத்தி கொன்று இருக்கிறான் 32 வயதான சித்தார்த் சௌத்ரி. இது நடந்தது ஐ.டி துறையின் தலைநகரமான பெங்களூரில்.\nதில்லியைச் சேர்ந்த கணவன், மனைவி இருவரும் ஐ.டி துறையில் வேலை செய்பவர்கள், கணிசமாக சம்பாதிப்பவர்கள். இருவரும் காதலித்து திருமணம் செய்து 4 ஆண்டுகள் ஆகின்றன. சித்தார்த் சில ஆண்டுகள் அமெரிக்காவில் தங்கி வேலை பார்த்து இருக்கிறான். இறுதியில் இருவரும் பெங்களூரில் செட்டில் ஆகி உள்ளனர். சித்தார்த் அக்செஞ்சர் நிறுவனத்திலும் ருச்சி போட்டான் இன்போடெக் என்ற நிறுவனத்திலும் வேலை பார்த்திருக்கின்றனர்.\nதிருமணம் ஆன சில மாதங்களுக்குள்ளாகவே கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறுக��் ஆரம்பித்திருக்கின்றன. காதல் வற்றிப் போய் விட்ட திருமண வாழ்க்கையில் கடந்த ஒரு ஆண்டாக சித்தார்த்துடனான உறவுகளை ருச்சி மறுக்க ஆரம்பித்திருக்கிறாள். இரண்டு மாதங்களுக்கு முன்பு சித்தார்த் மட்டும் டெல்லி குர்கானுக்கு வேலை மாற்றி போய் விட்டிருக்கிறான். பெங்களூரில் அவர்கள் குழந்தையுடன் வசித்த ருச்சியுடன் அவளது பெற்றோரும் தங்கியிருக்கின்றனர்.\nகணவனும் மனைவியும் பிரிந்து இருந்தாலும், செல்போன் மூலம் சண்டை தொடர்ந்திருக்கிறது. சென்ற வாரம் தில்லியில் புதிதாக வீடு வாங்க விரும்பிய சித்தார்த், அதற்காக கடன் எடுத்து தருமாறு தொலைபேசி மூலம் ருச்சியை வற்புறுத்தியிருக்கிறான். ருச்சி அதை மறுத்திருக்கிறாள். இது தொடர்பாக ஞாயிற்றுக் கிழமை இரவு இரண்டு பேரும் தொலைபேசியில் கடுமையாக சண்டை போட்டுக் கொண்டிருந்ததாக ருச்சியின் பெற்றோர் சொல்கின்றனர்.\nகோபம் முற்றிய சித்தார்த் திங்கள் கிழமை டெல்லியில் இருந்து விமானத்தில் பயணித்து பெங்களூர் வீடு வந்து சேர்ந்து இருக்கிறான். ருச்சியை வலுக்கட்டாயமாக சண்டை இழுத்து, தடுக்க முற்பட்ட அவள் பெற்றோரையும், குழந்தையும் தள்ளிவிட்டு, கத்தியினால் ஆத்திரம் தீரும்வரை குத்தியிருக்கிறான்.\nருச்சி அந்த இடத்திலேயே உயிரிழந்திருக்கிறாள். தன் கை மணிக்கட்டுகளை அறுத்துக் கொண்ட சித்தார்த் தன் மனைவியின் உயிரற்ற உடலுக்கு அருகில் ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருக்கும் போது போலீசார் அவரை கைது செய்திருக்கின்றனர். குர்கானிலேயே கூர்மையான கத்தியை அவன் வாங்கியதாகவும் அதனால் இது திட்டமிடப்பட்ட படுகொலை என்றும் போலீசார் சொல்கின்றனர்.\nஇப்படி ஒரு கொலையை ஐ.டி துறையில் பணியாற்றும், படித்த இளைஞன் செய்து உள்ளது ஆச்சரியமாக இருக்கலாம்.\nஐடி துறையில் வேலை செய்பவர்களுக்கு பெருமளவு சம்பளம் கிடைப்பதால் நினைத்த பொருட்களை வாங்க முடிகிறது. ஆடம்பர வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடிகிறது. ‘எது தேவையானது, எது தேவை அற்றது’ என்று பார்க்கும் கண்ணோட்டம் முற்றிலும் அகன்று ‘எனக்கு வேண்டும்’ என்ற விருப்பம் மட்டும் ஆதிக்கம் செலுத்துகிறது.\nநினைத்ததை நினைத்த நொடியில் வாங்கமுடியும் என்ற எண்ணமே ஒரு வகை வெறியாக மாறுகிறது. ‘தமது விருப்பங்களும் எதிர்பார்ப்புகளும் உடனேயே கிடைத்து விட வேண்ட��ம்’ என்ற கருத்தும் ‘அதற்குத் தடையாக நிற்கும் யாரும் தனக்கு எதிரி’ என்ற எண்ணமும் வேரூன்றுகிறது.\nஒரு சில ஆண்டுகளுக்குப் பிறகு திருமணம் ஆகி விடுகிறது. பொறுப்புகள் அதிகமாகின்றன. ‘சொந்த வீடு வாங்கியாச்சா யாரு பில்டர்’ என்ற கேள்விக்கு சொல்லும் பதிலில் தமது ஸ்டேட்டஸை வரையறுத்துக் கொள்ள வேண்டிய அழுத்தம் ஏற்படுகிறது. ‘கார் இருக்கா என்ன மாடல்’ என்று அடுத்தடுத்த படிநிலைகளுக்கான ஓட்டம் ஆரம்பிக்கிறது.\nசொந்த வீடு, அதுவும் உயர் நடுத்தர வர்க்க தரத்திலான வீடு, சொந்த கார், அதுவும் தனிச்சிறப்பான கார் என்று வாங்காமல் இருந்தால் உழைத்து முன்னேற வழி தெரியாதவன், பொறுப்புகளை சுமக்கும் தன்மை அற்றவன் என்ற இமேஜ் உருவாகி விடும். எப்படியும் கடன்பட்டாவது ஒரு கார், ஒரு வீடு வாங்கிவிட வேண்டும் என்ற வெறித்தனமான ஆசை ஊன்றப்படுகிறது.\n‘எப்படியாவது வீடு வாங்கிவிட வேண்டும்’ என்று நினைத்து ருச்சியை கடன் வாங்கித் தர சித்தார்த் கேட்டிருக்கிறான். அதுவும் சண்டை போட்டு பிரிந்திருக்கும் நிலையிலும் மனைவி என்பவள் தனது சொத்து என்ற நோக்கில் அவளிடம் பணம் கேட்டிருக்கிறான். அதை ருச்சி மறுத்தது, அவனது ஏமாற்றங்களின் மீது கடைசித் துரும்பாக பழி வாங்கும் எண்ணத்தை விதைத்திருக்கிறது.\nகாதலித்து நடந்த திருமணம் இப்படி முடிந்துவிட்டதே என்று யோசிப்பவர்க்கு, ஐடி காதல் என்பது மனம், கொள்கை பொருத்தத்தின் அடிப்படையில் அரிதாகவே அமைகிறது என்பது நிதர்சனம். ஒவ்வொருவரின் சம்பாத்தியம், சேர்த்து வைத்துள்ள பொருட்கள், பரம்பரைச் சொத்து இவற்றின் அடிப்படையில் திருமண உறவுகள் முடிவெடுக்கப்படுகின்றன.\nசண்டை என்று வந்தாலும், அதை விலக்கி தீர்த்துக் கொள்வதும், யாரிடம் தவறு நடந்துள்ளது என்பதை பேசி சரி செய்வதும், மன்னிப்பை மனதார கேட்பதும் ஆகிய நடைமுறைகள் பல கணவன் மனைவியரிடையே இருப்பதில்லை. பேருக்காக, ஊருக்காக, காத்திருக்கும் சினிமா டிக்கெட், போக வேண்டிய மால்கள், சேர்ந்து வாங்க வேண்டிய பொருட்களுக்காக, சுற்ற வேண்டிய ஊருக்காக, அன்றைய சண்டையை அப்படியே ஒதுக்கி, பிரச்சனைகளை புதைத்து விட்டு அடுத்த நுகர்வை நோக்கி போகிறார்கள். தீர்க்கப்படாத இந்த கோபங்கள் நாள்பட நாள்பட பகைமை வலுவாக வளர்கிறது.\nஇரு தரப்புமே பொருளாதார ரீதியாக வலுவாக இருக்கும் ���ோது ‘எதற்காக விட்டுக் கொடுப்பது’ என்ற அடிப்படையில் முறுக்கிக் கொள்கின்றனர். இரு தரப்பு பெற்றோர்களும் மகனுக்கும் மகளுக்கும் தூபம் போட்டு தமது நலன்களை வலியுறுத்துவதும் நடக்கிறது.\nஎன்னதான் பெண் ஐ.டி துறையில் ஆணுக்கு இணையாக பணம் சம்பாதித்தாலும் அவளுக்கு சுதந்திரம் என்பது வேலைக்குபோய் சம்பாதிப்பதோடு முடிந்து விடுகிறது. மனைவியின் ஏடிஎம் கார்டையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கணவர்களும் உண்டு.\nசம்பாதிக்கும் பெண்ணின் சம்பாத்தியத்திற்கு கணவன் ஒரு பக்கம் உரிமை கொண்டாடினால், மற்றொரு புறம் அவளைப் பெற்று வளர்த்து, படிக்க வைத்து, சம்பாதிக்க அனுப்பிய பெற்றோர் இன்று அந்த லட்சக்கணக்கான பணமும் எவனோ ஒருத்தன் கைக்கு போகிறதே என்று அங்கலாய்ப்பதும் நடக்கிறது. ஐ.டி வேலைக்கு போகும் பெணின் பெற்றோர்கள், ஏ.டி.எம். கார்டு அவள் கணவரிடம் இருப்பதை விரும்புவதும் இல்லை அதற்காக மகளை இடித்துரைக்காமல் விடுவதும் இல்லை.\nகணவன், மனைவி ஷிப்ட் முறையில் வேலைக்குப் போகும் சூழலில் வீட்டில் அவர்கள் பெற்றோர்களை கொண்டு வந்து வைத்துக் கொள்வதன் மூலம் குழந்தைகளை வளர்ப்பதும் பெருகியுள்ளது. தங்கள் பிள்ளைகள் சம்பாத்தியத்தில் பிள்ளைகளுடன் வார இறுதி சுற்றுலாக்கள், கடைத்தெரு உலாக்கள் போவதற்கும் அவர்கள் தயங்குவது இல்லை.\nகணவன் மனைவிக்கிடையே சண்டை வரும் போது பெற்றோர்கள் தலையீட்டால் வெறுப்பு பலமடங்கு பெருகுகிறது.\nஇன்னோரு கோணத்தில் நிறுவனத்தில் தனது வேலையை காப்பாற்றிக் கொண்டு முன்னேறிச் செல்வதற்கு மேலாளரிடம் அடிமைகளாக குழையும் நபர்கள், வெளியுலகில் மற்றவர்கள் தங்களுக்கு அடிமையாக இருக்க வேண்டுமென வேண்டுகின்றனர். ஹோட்டலில் தோசை நடுவில் பிய்ந்திருந்தால் பரிமாறுபவரிடம் கோபப்படுவது, கார் பார்க் செய்ய இடமில்லா விட்டால் செக்யூரிட்டியை கோபிப்பது போன்றவை உதாரணங்கள். வீட்டில் மனைவியிடமும் அடிமை போன்ற பணிவை எதிர்பார்க்கிறார்கள்.\nஇந்தச் சூழல்களின் வெளிப்பாடுதான் திட்டம் தீட்டி, கத்தி வாங்கி வந்து தன் மனைவியை 11 முறை குத்தி கொலை செய்த சித்தார்த்தின் மனோபாவம். உறவுகளின் முக்கியத்துவத்தை உணராமல் ஒரு விலங்கைப் போல தன் குழந்தையின் கண்முன்னே, அதன் தாயை கொல்லும் அளவுக்கு கொடுமை வாய்ந்தவனாக உருவாக்கி இர���க்கிறது அவனுடைய சமூகச் சூழல்.\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஹிட்லரின் நியூரெம்பர்க் சட்டங்களின் மறுவடிவம்தான் ‘லவ் ஜிகாத்’ தடைச் சட்டம் \nஉடுமலை சங்கர் கொலை வழக்கு தீர்ப்பு : சாதி ஆணவக் கொலைகளுக்கான அங்கீகாரம் \n///தனது வேலையை காப்பாற்றிக் கொண்டு முன்னேறிச் செல்வதற்கு மேலாளரிடம் அடிமைகளாக குழையும் நபர்கள், வெளியுலகில் மற்றவர்கள் தங்களுக்கு அடிமையாக இருக்க வேண்டுமென வேண்டுகின்றனர்.///\nநுகர்வு வெறியின் உச்சம் மற்றும் ஆணாதிக்க பார்வை இவை அனைதும் சேர்ததன் விளைவு தான் இந்த கொலை. முதலாளிகளுக்கு மனித உறவுகள் எல்லாம் ஒரு வாடிக்கையாலர் மட்டுமே.அது மனித உணர்வில் இருந்து மண்புழு உணர்விற்கு மாற்றி விடுகிறது.\nதனது வேலையை காப்பாற்றிக் கொண்டு முன்னேறிச் செல்வதற்கு மேலாளரிடம் அடிமைகளாக குழையும் நபர்கள், வெளியுலகில் மற்றவர்கள் தங்களுக்கு அடிமையாக இருக்க வேண்டுமென வேண்டுகின்றனர்\nமிக மிக சரியான பதிவு … நிறய பாடங்கள் உள்ளது எல்லோருக்கும் …. நன்றி\nசவுத்ரி சொல்லியுள்ளதையும் வினவு எழுத வேன்டும்:\nஉறவுகள் நுகர்வு கலாசாரத்தில் நீர்த்துப் போய்விட்டன நம் சமூகத்தில்…\nதிருமணத்திற்கு முதல் நாள் மணமகள் ஓட்டம், திருமணம் முடிந்து முதலிரவில் மணமகள் ஓட்டம் என்ற செய்திகள்தான் இதுவரை வந்துகொண்டிருந்தன. இப்போது சற்று முன்னேற்றம் அடைந்து மணமேடையில் தாலி கட்டியவுடனே தாலியை கழற்றி வீசி எறிந்துவிட்டு காதலனுடன் காவல்நிலையத்தில் தஞ்சம் புகும் மணமகள்கள் பற்றிய செய்திகள் அதிகம் வர ஆரம்பித்திருக்கிறது.\nமண வாழ்க்கையில் இணைந்த கணவன் மனைவியை சட்டப்படி பிரிப்பதும், மீண்டும் சேர்த்து வைப்பதும் குடும்ப கோர்ட்களில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளாக உள்ளன. ஆயிரக்காலத்து பயிர்களை, ஆர்வக் கோளாறு காரணமாக ஆறு மாதத்தில் அறுத்து எரியத் தயாராகி விட்டனர் இளம் வயது ஜோடிகள்.\nதாலியுடன் இளம் பெண்களும், ஏக்கப் பார்வையில் ஆண்களும் அதிகமாக காத்துக்கிடக்கும் இடமாக குடும்ப கோர்ட் வளாகம் மாறி விட்டது. காலை முதல் மாலை வரை தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட ஜோடிகளை இங்கு பார்க்கலாம். தொடர்ந்து “வாய்தா’வில் ஓடும் வழக்குகளின் விசாரணை எப்போது முடியும், விவாகரத்து எப்போது கிடைக்கும், புது வாழ்க்கையை எப்போது துவக்கலாம் என திக்குத் தெரியாமல் ஆண்டுக்கணக்கில் இவர்கள் காத்திருக்கின்றனர்.\nஒவ்வொரு வருடமும் 60000க்கும் மேற்பட்ட ஆண்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள் …. கேட்பாரில்லை …அவர்களடு மனைவிகளுக்கு அனுதாபமும், பணமும் கிடைக்கிறது\n//இந்தச் சூழல்களின் வெளிப்பாடுதான் திட்டம் தீட்டி, கத்தி வாங்கி வந்து தன் மனைவியை 11 முறை குத்தி கொலை செய்த சித்தார்த்தின் மனோபாவம். உறவுகளின் முக்கியத்துவத்தை உணராமல் ஒரு விலங்கைப் போல தன் குழந்தையின் கண்முன்னே, அதன் தாயை கொல்லும் அளவுக்கு கொடுமை வாய்ந்தவனாக உருவாக்கி இருக்கிறது அவனுடைய சமூகச் சூழல்.//\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ahimsaiyatrai.com/2018/08/mahadeva-shetty-basadi-moodibidri.html", "date_download": "2021-04-14T19:35:20Z", "digest": "sha1:ZUO4IVMAMUBYCVKG2Z42IADNUR3HAGXY", "length": 9360, "nlines": 190, "source_domain": "www.ahimsaiyatrai.com", "title": "AHIMSAI YATRAI: Mahadeva shetty basadi, Moodibidri - மஹாதேவ் ஷெட்டி பஸ்தி , மூடுபத்திரை", "raw_content": "\nMahadeva shetty basadi, Moodibidri - மஹாதேவ் ஷெட்டி பஸ்தி , மூடுபத்திரை\nஇந்த ஜினாலயம் மஹாதேவ ஷெட்டி என்ற உத்தம சிராவகரால் உருவாக்கப்பட்டது. மிகவும் புராதனமான ஜினாலயமாக தெரிகிறது. தூய்மையாக இருப்பினும் பராமரிப்பின்றி உள்ளது.\nகருமை நிறக்கல்லால் ஆன சுமாராக ஐந்து அடி உயர ஸ்ரீ அதிநாதர் சிலை வேதியில் நிறுவப்பட்டுள்ளது. பின்புறம் பிரபாவளியும் அதே கல்லினால் அரைவட்ட முடியுடன் இருகால்களில் நிற்கிறது. அவ்வமைப்பில் மற்ற 23 தீர்த்தங்கரர் சிலைகள் அமர்ந்த நிலையில் புடைப்புச் சிற்பமாக காட்சியளிக்கின்றனர்.\nஅதன் முன்புறமுள்ள அந்தராளப் பகுதியில் செவ்வக வடிவ பெட்டிகளில் தீர்த்தங்கர்கள் உலோகப் பிரதிமைகளும், ஸ்ருதஸ்கந்தம், கனதரபரமேஷ்டிக்கான செங்கோல் வடிவ மாதிரியும் புடைப்புச் சிற்பமாக வெண்கலத்தில் காணப்படுகிறது.\nவழக்கம் போல் ஆலயச் திருச்சுற்றில் நாகா வடிவ கல்லும் நிறுத்தியுள்ளனர். அதேபோல் மரத்தினால் ஆன சட்டங்கள், உத்திரங்கள், வளைகளால் ஆன கூரைக் கட்டுமானத்தின் மேல் மங்களூர் ஓடுகள் வே��்ந்துள்ளனர்.\nMoodbidri PADU BASADI - மூடுபத்திரை படு பஸ்தி\nHIRE BASADI MOODBIDRI - ஹைரெ ஜிநாலயம்.மூடுபத்திரை\nKERE BASADI, Moodbidri - கெரெ பஸ்தி, மூடுபத்திரை\nMoodbidri KALLU BASADI - மூடுபத்திரை கல்லு பஸ்தி\nKote basadi, Moodibidri - கோட்டி பஸ்தி, மூடுபத்திரை\nGURU BASADI MOODBIDRI - மூடுபத்திரை குரு ஜிநாலயம்.\nPopular Posts - பிரபலமானவைகள்\nShirdi jain Mandirs - சிருடி ஜினாலயங்கள்.\nMADIYAJI HILL TEMPLES - மடியாஜி குன்று ஜினாலயங்கள்\nKattuchithamur - காட்டு சித்தாமூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.defence.lk/Profile_Tamil/chief_of_defence_staff", "date_download": "2021-04-14T19:29:45Z", "digest": "sha1:3OIGMU5RJDWGSFUGLPEZSMNHZV4FCWHT", "length": 30590, "nlines": 204, "source_domain": "www.defence.lk", "title": "பாதுகாப்பு அமைச்சு - இலங்கை | இலங்கை செய்தி", "raw_content": "\nபாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி\nவெடிபொருள் சட்டம் மற்றும் வெடிபொருட்களின் கட்டுப்பாடு\nவெளிப்புற / உள் படகு இயந்திரங்கள்\nஐ.நா மற்றும் பிற சர்வதேச நிறுவனங்களுக்கான அனுமதி\nவரைபடம் / வான்வழி புகைப்படங்கள் மற்றும் வான்வழி புகைப்படம்\nஉயர் பாதுகாப்பு வலயங்கள், இராணுவ தலைமையகங்கள் மற்றும் ஸ்தாபனங்களுக்கான வருகைகள்\nஉயர் பாதுகாப்பு வலயங்களில் படப்பிடிப்பு மற்றும் புகைப்படம் எடுத்தல்\nபாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள்\nபாதுகாப்புப்படை பிரதம அதிகாரி அலுவலகம்\nகடலோர பாதுகாப்பு படை திணைக்களம்\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nபாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிநிலை அதிகாரிகள் கல்லூரி\nவரையறுக்கப்பட்ட ரக்ன ஆரக்சக லங்கா\nஇரசாயன ஆயுத மாநாட்டை அமல்படுத்துவதற்கான தேசிய அதிகாரசபை\nதேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை\nபாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான மத்திய நிலையம்\nதேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனம்\nதேசிய பாதுகாப்பு நிறுவனம், இலங்கை\nஅபி வெனுவென் அபி ’நிதியம்\nஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம்\nகுடிவரவு - குடியகல்வுத் திணைக்களம்\nதேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்\nபாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி\nபாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி\nவெடிபொருள் சட்டம் மற்றும் வெடிபொருட்களின் கட்டுப்பாடு\nவெளிப்புற / உள் படகு இயந்திரங்கள்\nஐ.நா மற்றும் பிற சர்வதேச நிறுவனங்களுக்கான அனுமதி\nவரைபடம் / வான்வழி புகைப்படங்கள் மற்றும் வான்வழி புகைப்படம்\nஉயர் பாதுகாப்பு வலயங்கள், இராணுவ தலைமையகங்கள் மற்று���் ஸ்தாபனங்களுக்கான வருகைகள்\nஉயர் பாதுகாப்பு வலயங்களில் படப்பிடிப்பு மற்றும் புகைப்படம் எடுத்தல்\nமுகப்பு சுயவிவரங்கள் பாதுகாப்பு படைகளின் பதில் பிரதம அதிகாரி\nஜெனரல் எல் எச் எஸ் சி சில்வா WWV RWP RSP VSV USP ndc psc\nபாதுகாப்பு படைகளின் பதில் பிரதம அதிகாரி\nஜெனரல் எல் எச் எஸ் சி சில்வா டப்ளியூடப்ளியூவி ஆர்டப்ளியூபி ஆர்எஸ்பி வீஎஸ்வீ யூஎஸ்பி என்டீசி பிஎஸ்சி எம்பில் அவர்கள் 23 ஆவது இராணுவத் தளபதியாக 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி முப்படைகளின் சேனாதிபதியும் மற்றும் மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் நியமிக்கப்பட்டார். 2020 டிசம்பர் மாதம் 28 ம் திகதி அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவரது தன்னலமற்ற அர்ப்பணிப்பு சேவையை அங்கீகரிக்கும் விதமாக அவரை நான்கு நட்சத்திர ஜெனரல் நிலைக்கு உயர்த்தினார்.\nஜெனரல் சவேந்திர சில்வா என அறியப்படும் ஜெனரல் எல் எச் எஸ் சி சில்வா அவர்கள் இராணுவ பதவி நிலை பிரதானியும், கஜபா, கொமாண்டோ படையணியின் படைத் தளபதியுமாக கடமை வகித்து கொண்டிருந்த நிலையில் இராணுவ தளபதியாக பதவியுயர்த்தப்பட்டார். தற்போது, இவர் சிறப்புப் படையணி மற்றும் பதில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியாகவும் இரணுவத் தளபதியாகவும் 2020 ஜனவரி மாதம் 02 ஆம் திகதி அதிமேதகு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ அவர்களால் நியமிக்கப்பட்டார்.\nஇராணுவ தலைமையகத்தில் அதிஉயர் பதவிகலான பதவி நிலை பிரதானி மற்றும் நிறைவேற்று பணிப்பாளர் நாயகமாக கடமை வகித்துள்ளார். இவர் இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் நிரந்தர படை அதிகாரி பாடநெறி இலக்கம் 19 இன் கீழ் மார்ச் மாதம் 5 ஆம் திகதி 1984 ஆம் ஆண்டு இராணுவத்தில் இணைந்து பயிற்சிகளை மேற்கொண்டார். இவர் தனது கல்வியை புனித தோமஸ் கல்லூரியில் மேற்கொண்டார். பாடசாலை செல்லும் நாட்களில் திறமையான மாணவனாகவும், 11 முதன்மை கிரிகட் அணித் தலைவராகவும், கல்லூரியில் கெடெற், பேண்ட் பிரிவிலும் அங்கத்தவராக இருந்துடன், கல்லூரியின் கிரிக்கட் அணித் தலைவராகவும், பாடசாலையின் சிரேஷ்ட மாணவ தலைவராக இருந்துள்ளார்.\nஇவர் இராணுவ கல்வியற் கல்லூரி பயிற்சி நிறைவின் பின்னர் 1985 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் திகதி கஜபா படையணிக்கு உட்புகுத்தப்பட்டார். பின்னர் 1 ஆவது கஜபா படையணியின் கட்டளை அதிகாரியாகவும், பிளட்டுன் கொமாண்டராகவும், விஷேட சேவைக் குழுவிலும் , விரைவாக செயற்படும் படையணி (RDF) அதாவது தற்போதைய விஷேட படையணியிலும் கடமைகளை வகித்துள்ளார்.\nபாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரி) மற்றும் பல வெளிநாட்டு பாதுகாப்பு கல்லூரிகளில் (பி.எஸ்.சி) பட்டம் பெற்ற இராணுவத்தின் முதல் தளபதி என்ற பெருமையை ஜெனரல் ஷவேந்திர சில்வா பெற்றுள்ளார். பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரி சமீபத்தில் அவரது கல்வி சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் இராணுவத் தளபதியின் புகைப்படத்தை ‘Wall of Fame’ பெருமையின் சுவர் எனும் பெயரில் தான் தயாரித்த முதல் இராணுவத் தளபதியாக வெளியிட்டது.\n2ம் லெப்டிணட் அதிகாரியாக இராணுவத்தில் மூன்று வெவ்வேறு பதக்கங்களை பெற்ற முதல் அதிகாரியான ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் இராணுவத்தில் சிறப்பு விருதுகளான வீர விக்ரம விபூஷணம் (WWV), ரண விக்ரம பதக்கம் (RWP), இரண சூரிய பதக்கம்(RSP), விசிஷ்ட சேவா விபூஷணம்(VSV) , மற்றும் உத்தம சேவா பதக்கம் (USP) போன்ற உயர் விருதுகளையும் பெற்றுக் கொண்டுள்ளார்.\nஇராணுவத்தில் 37 வருட சேவைகளை பூர்த்தியான நிலையில் இராணுவத்தில் உயர் பதவிகளான பதவிநிலை, வழிக்காட்டி, கட்டளை மற்றும் இராஜதந்திர நியமனங்கள் , இராணுவ திட்டமிடல் பணியகத்தின் பதவிநிலை 1 தரத்திலும், இராணுவ பயிற்சி பணியகத்தின் பதவிநிலை 1 தரத்திலும், யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் பதவிநிலை 1 தரத்திலும், இராணுவ செயலகத்தில் பதவிநிலை 1 தரத்திலும், நடவடிக்கை பணியகத்தின் பணிப்பாளர் நாயகமாகவும், நிறைவேற்று பணிப்பாளர் நாயகமாகவும் கடமை வகித்துள்ளார்.\nஇவர் இராணுவத்தில் இரண்டாம் லெப்டினன்ட் நிலையில் இருந்து மேஜர் ஜெனரல் வரையான நிலையில் இராணுவத்தில் அனைத்து முக்கிய பதவிகளையும் வகித்துள்ளார்.\nஇவர் 1991 ஆம் ஆண்டு இராணுவ நிரந்தர அதிகாரி பயிற்சி இல 37 கீழ் பயிற்சியை மேற்கொள்ளும் பிரதம பயிற்சி அதிகாரியாக இராணுவ கல்வியற் கல்லூரியில் இருந்தவேளையில் இந்த பயிற்சியில் வெளிநாட்டு பயிலிளவல் அதிகாரிகள் முதற் தடைவையாக இந்த பயிற்சியில் இணைந்து கொண்டனர். பின்னர் 2005 ஆம் ஆண்டு இராணுவ கல்வியற் கல்லூரியின் கட்டளை அதிகாரியாக இவர் விளங்கிய சந்தர்ப்பத்தில் இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் பயிலிளவல் அதிகாரிகள் பிரிவி���் பல நூறு இராணுவ இளம் அதிகாரிகளை எமது நாட்டிற்கு உருவாக்கினார்.\nஎல்டிடிஈ பயங்கரவாதத்திற்கு எதிராக மேற்கொண்ட “வன்னி மனிதாபிமான நடவடிக்கைக்கு” 53 ஆவது படைப் பிரிவின் தளபதியாக தலைமை வகித்தார். இவர் பணிகளில் சிறந்த பங்களிப்பை மேற்கொண்டார். 200 கிலோ மீற்றர் தூரத்தை இவரது தலைமையில் பங்கரவாதிகளிடமிருந்து கைப்பற்றிக் கொண்டார். அத்துடன் புதுமாத்தளன் பிரதேசங்களிலிருந்து எல்டிடிஈ பயங்கரவாதிகளது பெருந் தொகை ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் 2009 ஆம் ஆண்டு கைப்பற்றப்பட்டன. மேலும் பல நூறு அப்பாவி பொது மக்களை தீவிரவாதிகளிடம் இருந்து பாதுகாத்தவர். இந்த வீரச்செயற்பாடுகளை கௌரவித்து இவரை இலங்கை இராணுவத்தின் மேஜர் ஜெனரல் நிலைக்கு பதவியுயர்த்தப்பட்டார்.\n2010 ல், நியூயார்க் ஐக்கிய நாடுகளின் தூதராகவும் இலங்கைக்கான பிரதி நிரந்தர பிரதிநிதியாகவும் நியமிக்கப்பட்டார். இலங்கை வரலாற்றில் இலங்கையில் வெளியுறவு சேவைக்கு ‘தூதர்’ பதவிக்கு நியமிக்கப்பட்ட ஒரே இராணுவ அதிகாரி அவர். ஜெனரல் ஷவேந்திர சில்வா ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் பணிகள் தொடர்பான உயர் மட்ட ஆலோசனைக் குழுவிக்கு ஐ.நா. பொதுச்செயலாளரால் நியமிக்கப்பட்ட முதல் இலங்கை வீரர் ஆவார். அவரது சிறப்பான ஆலோசனைகளின் விளைவாக, அக்காலக் கட்டத்தில் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையினருக்கு சம்பள உயர்வு வழங்கப்பட்டது. மேலும், உலகளாவிய பிராந்திய மோதல்கள் மற்றும் அமைதி காக்கும் விடயங்களைக் கையாண்ட ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அரசியல் மற்றும் காலனித்துவக் குழுவில் இலங்கையின் பிரதிநிதியாக அவர் நியமிக்கப்பட்டிருந்தார். இலங்கை விமானப்படை ஹெலிகாப்டர்கள் மற்றும் ஒரு இராணுவ வைத்தியசாலையை முறையே மத்திய ஆபிரிக்க குடியரசு மற்றும் தென் சூடானில் உள்ள ஐக்கிய நாடுகளின் தூதரகங்களில் நிறுவினார்.\nஉள்நாட்டு பயிற்சிகளுக்கு மேலதிக பிரான்ஸ், கிரீஸ், இந்தியா, இஸ்ரேல், இத்தாலி, நெதர்லாந்து, பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் பல்வேறு துறைகளில் பல பயிற்சி பாடநெறிகளை பின்பற்றியுள்ளார். அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பெருமை வாய்ந்த முன்னாள் மாணவரான இவர், “தேசிய மற்றும் சர்வதேச பாதுகாப்பில் சிரேஸ்ட நிர்வாகி” திட்டத்த�� வெற்றிகரமாக முடித்த இவர் இந்தியாவின் மதிப்புமிக்க தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் பட்டதாரி ஆவார். மேலும், மனிதவள முகாமைத்துவத்தில் டிப்ளோமா பெற்ற இவர், அமெரிக்காவில் ‘உளவியல் செயல்பாடுகள்’ பயிற்சியில் தகமை பெற்றவர். வர்ஜீனியா குவாண்டிகோவில் உள்ள புகழ்பெற்ற மரைன் கோர்ப்ஸ் போர் கல்லூரியில் வருகை தரும் விரிவுரையாளராகவும் கடமையாற்றியுள்ளார்.\nதேசத்திற்கு வழங்கப்பட்ட உன்னத சேவைகளைப் பாராட்டும் விதமாக, அவருக்கு “ஸ்ரீ லங்கேஸ்வர அபாரத மெஹியும் விஷாரத ஜோதிகாதாஜ வீரப்பிரபாத தேசமண்ய ஜாதிக கௌரவனாம சம்மன உபாதி சன்னாஸ் பாத்ரய”, “வீர கஜேந்திர சங்ரமாஷ்ர ஜாதிக கௌரவனாம சன்னஸ் பாத்ரய, வீர விக்ரம தேசபிமான விஸ்வ கீர்த்தி ஸ்ரீ ரணசூர (ஒரு சாதாரண நபர் பெறக்கூடிய மிகவும் மதிப்புமிக்க விருதுகள்) இலங்கை பௌத்த ஒழுங்கின் மூன்று பிரிவுகளால் இறையாண்மையையும் தாய்நாட்டின் ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதற்கான உண்மையான பக்திக்கு புத்தரின் அறிவொளியின் 2600 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் விதமாக, “2600 ஆண்டுகளில் இருந்து இலங்கை அடையாளம்” என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இதேபோல், 2019 ஆம் ஆண்டில் தனது சொந்த ஊரான மாத்தளை விஸ்வகீர்த்தி ஸ்ரீ மாத்தள வீர புத்ர கௌரவ ' பட்டம் வழங்கி கௌரவித்தது.\nஜெனரல் ஷவேந்திர சில்வா விளையாட்டு அமைச்சினால் நியமிக்கப்பட்ட தேசிய விளையாட்டுத் தேர்வுக் குழுவின் தலைவராகவும் உள்ளார், பாதுகாப்பு சேவைகள் ஹாக்கி சபையின் தலைவர் ஆவார். இலங்கையில் அண்மையில் கோவிட் -19 தொற்றுநோய் பரவலினை தொடர்ந்து அதனை கட்டுப்படுத்தும் கொவிட் -19 பரவலைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவராக மார்ச் 16, 2020 நியமிக்கப்பட்டார்.\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. © 2021 பாதுகாப்பு அமைச்சு - இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசு | முழு பதிப்புரிமை உடையது உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: பதிப்பாசிரியருக்கு தெரிவிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2015/05/blog-post_8.html", "date_download": "2021-04-14T19:47:36Z", "digest": "sha1:5WYIKIFN6K5JHLZRI7A6MWOV7ABWQOPA", "length": 23043, "nlines": 80, "source_domain": "www.nisaptham.com", "title": "சான்றிதழ் ~ நிசப்தம்", "raw_content": "\nபதில் எதிர்பாராத கடிதம் தான் அனுப்பினேன். சில நே��ங்களில் மனது நம்மை அறியாமல் , நமது கட்டுபாட்டுக்குள் வராமல், மிகவும் சோர்ந்து போய் விடுகிறதல்லவா, பல பிரச்சனைகளின் அழுத்தத்தின் காரணமாக. அப்படி இருந்த ஒரு சந்தர்பத்தில், யாரிடமாவது பேசி விடமாட்டோமா என்று ஒரு ஏக்கம் வந்து விடும். அப்படி ஒரு மன நிலையில் தான் கடிதம் எழுதினேன் உங்களுக்கு. அதுவும் என்னை சுட்டிக்காட்டி சிரிப்பது போல் இருந்த தலைப்பால். அறிவுரையோ, அல்லது முட்டாள்தனமாக உதவியோ எதிர்பார்த்து எதுவும் எழுதவில்லை. அதனால் தான் பெயர் கூட குறிப்பிடாமல், என்னவோ தனியாக பேசும் ஒரு மனநிலைதான் எழுதிய பொழுது.\nஆனால், ஒரு பதில் கடிதம் வந்தது எதிர்பாராதது. சொன்ன விஷயம் நல்லெண்ணத்தில் கூறிய சம்பிரதாயமான அறிவுரையோ, அல்லது நாகரீகம் கருதி எழுதப்பட்ட பதிலோ - எதுவாக இருந்தாலும் மிக்க நன்றி உங்கள் பண்பிற்கு. என்னை விட சுமார் 17 -18 வயது சிறியவராக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். (எனக்கு 52). என்னைப்பற்றிய ஒரு விவரமும் கூறாமல் மொட்டைக்கடிதம் போல் எழுதினேனே என்று உங்கள் அஞ்சல் பார்த்த பின் சற்று அவமானமாக இருந்தது. மற்றொருபுறம், என்னைப்பற்றி ஒன்றுமே அறியாத நபரிடம் பேசும் ஒரு சுதந்திரம், புதுச்சாரல் போல் சில்லென்று ஒரு சந்தோஷக்காற்று. நண்பர்களிடம் தான் மனது விட்டு பேச முடியும் என்பார்கள். எனக்கென்னவோ, யாரிடமும் பேச முடியாத நம்முடைய சில ரகசியங்களும், தப்புகளும், திருட்டுத்தனங்களும் கடைசி வரை நமக்குள் இருக்கவே செய்யும் என்று தோன்றுகிறது. ஆனால் எதிர்பாராமல், முன்பின் அறிமுகமில்லாத ஒருவரிடம், பட்டென்று வேறு யாரிடமும் கூறாத ஒரு விஷயத்தை சிக்கலில்லாமல், பயமில்லாமல் பேசி விட முடிகிறது. நமக்கு தெரிந்த எந்த வட்டதிற்குள்ளும் இவர் வரவே மாட்டார், தென்பட வாய்ப்பே இல்லை என்கிற யதார்த்தம் கொடுக்கும் தைரியம் என்று நினைக்கிறேன்.\nஎன்னைச் சுற்றியுள்ளவர்கள், என் நண்பர்கள் வட்டம் அல்லது என் வியாபாரத்தில் இருந்து வந்த வட்டத்தில் உள்ளவர்கள் எல்லோருமே என்னை பல வருடங்களாக பார்த்துக்கொண்டிருக்கிறார்கள், அல்லது கூடவே இருப்பவர்கள். அவர்களிடம் பேசிப் பயனில்லை, ஏனெனில், முன்முடிவுகளை என் மேல் திணிப்பதிலேயே அவர்கள் குறி.\nAnyway, என் சோகக்கதையை, தொடர்கதையாக தினமும் எழுதி உங்கள் கழுத்தை பதம் பார்க்கும் உத்தேசம��ல்லாம் இல்லை.\nஉங்கள் எழுத்துப்பணி நன்றாக தொடரட்டும். படிப்பதற்கு கஷ்டப்பட வேண்டிய அவசியமில்லாமல், படிப்பவரை சந்தோஷப்படுத்தும், படிக்கத்தூண்டும், நிறைவான மனதை கொடுக்கும் ஒரு எழுத்து நடை உங்களுடையது. அது இலக்கியமா அல்லது ஏன் இலக்கியமில்லை என்பதையெல்லாம் ஜெயமோகன் பார்த்துக்கொள்வார். இன்னும் கொஞ்சம் பிரபலமும், வெளிச்சமும் உங்களுக்கு வரும்பொழுது, எப்படி உங்கள் எழுத்து இலக்கியமே இல்லை என்பதை ஒரு முழு நீள கட்டுரையாக எழுதி எல்லோருக்கும் புரியவைப்பார். அப்பொழுது பார்த்துக்கொள்ளலாம். விடாமல் எழுதுங்கள். எழுத்திற்கு பின்னால் இருக்கும் மூலதனமே, நிறைய படிப்பும், சமூக பார்வையும் என்று நம்புகிறேன். இரண்டும் உள்ளவர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள். அந்த வகையில் மனமார்ந்த என் பாராட்டுகளும், வாழ்த்துக்களும். எழுதுவதை விட்டு விடாதீர்கள்.\nசாரு நிவேதிதா போல், 'நான் ஜப்பான் போக வேண்டும், ஹங்கேரி போகவேண்டும், போய் இலக்கியம் வளர்க்க வேண்டும், தமிழ் இலக்கியத்திற்காக தவம் செய்ய வேண்டும், அதனால் என் அக்கௌண்டில் பணம் அடையுங்கள் (ரெமி மார்டினுக்கும் சேர்த்து) என்று கேட்காமல், ஒரு அறக்கட்டளை அமைத்து, உண்மையாக, ஆத்மார்த்தமாக, இயன்றதைச் செய்து வரும் உங்கள் சமூக பணியும், கம்பீர நடை போட, என்னைக் கைவிட்ட, நான் திரும்பிப் பார்க்காத அந்த திருப்பதிக்காரன் உங்களை அனுக்ரஹிக்கட்டும். என்ன புண்ணியம் கிடைக்கிறதோ இல்லையோ, மனதிற்கு கிடைக்கும் இதமான சந்தோஷம் இருக்கிறதே, அதற்காகவே செய்து கொண்டே இருங்கள். அதற்கும் நல்வாழ்த்துக்கள்.அதில் பங்கு கொண்டு ஏதாவது செய்யும் யோக்யதை இப்பொழுது என்னிடம் இல்லை.\nமிக்க நன்றி. உங்கள் பதிலுக்கு மீண்டுமொரு நன்றி.\nநண்பரின் பதில் கடிதத்தை பொதுவெளியில் பிரசுரம் செய்ய வேண்டுமா என்று கொஞ்ச நேரம் யோசனையாக இருந்தது. ஆனால் ஒரு விஷயத்தைத் தெளிவு படுத்தி விடுவதற்கான வாய்ப்பாக இதைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.\nசில ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் மூத்த எழுத்தாளர்கள் நம்மைப் பாராட்ட வேண்டும் என்கிற ஆசை உள்ளூர வளர்ந்து கொண்டிருந்தது. யாராவது பாராட்டினால் புளகாங்கிதம் அடைவேன். துள்ளிக் குதித்திருக்கிறேன். இதையெல்லாம் ஒத்துக் கொள்வதால் ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை. ஆனால் இப்பொழுதெல்லாம் அத்தகைய புகழுரைகள் எதுவும் தேவையில்லை என்று தோன்றுகிறது. இதைத் தற்பெருமையாகவோ அல்லது வேறு எப்படியும் பறைசாற்றிக் கொள்ளவில்லை. பாராட்டுகளையும் புகழுரைகளையும் தாண்டி நாம் செய்வதற்கான வேலைகள் நிறைய இருக்கின்றன என்பதை புரிந்து கொள்ளத் தொடங்கியிருக்கிறேன் என்பதுதான் அடிப்படையான காரணம்.\n‘நான் எழுதுவது என்னவாக இருக்கிறது’ என்கிற எந்தச் சான்றிதழையும் யாரிடமிருந்தும் நான் எதிர்பார்க்கவில்லை. அது என்னவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும்.\nநமக்குத் தோன்றுவதை மற்றவர்களுக்கு புரியும்படி எழுதுவதற்கு வாய்த்திருக்கிறது. அதை வைத்துக் கொண்டு அடுத்தவர்களிடம் அறிவாளியாக உருவகப்படுத்திக் காட்டியும், எனக்கு இலக்கியம் எழுத வரும் என்று நிரூபித்தும் எதைச் சாதிக்கப் போகிறேன் இலக்கியவாதி என்பதைவிடவும் சாமானியன் என்று அறியப்படுவதைத்தான் மனம் விரும்புகிறது. அறிவாளி என்பதைவிடவும் சராசரி என்கிற பிம்பம்தான் பிடித்திருக்கிறது. எளிய மனிதனாக, நேர்மையானவனாக, எந்தவிதமான அலட்டலும் இல்லாத பக்கத்து வீட்டுப் பையனாக இருந்தாலே போதும். மெத்தப் படித்த மேதாவியென்றும், உலக இலக்கியங்களைக் கரைத்துக் குடித்தவன் என்றெல்லாம் கட்டமைத்தால் பத்து பைசாவுக்கு பலன் உண்டா\nகஷ்டப்படுகிறேன்தான். நாம் அடையும் ஒவ்வொரு இடத்துக்கும் ஒரு விலையிருக்கிறது. எந்த உழைப்புமில்லாமல் நெட்டி முறித்துக் கொண்டிருந்தாலும் நாம் எழுதுவதை பல்லாயிரக்கணக்கானவர்கள் வாசிக்க வேண்டும் என்று விரும்புவது அயோக்கியத்தனம் இல்லையா அதனால் என்னால் முடிந்த அளவுக்கு புத்தகங்களை வாசிக்கிறேன். சினிமாக்களைப் பார்க்கிறேன். மனிதர்களோடு பழகுகிறேன். இயன்ற வழிகளிலெல்லாம் தகவல்களைச் சேகரிக்கிறேன். அவற்றிலிருந்து புரிந்து கொள்வதைப் புரட்டலும் மிரட்டலும் கலவாமல் சுவாரஸியமான நடையில் எழுதிக் கொண்டிருந்தால் போதும். அதற்கு மேல் எதுவும் இல்லை. எழுதுவதன் வழியாக வாசிப்பவர்களுக்கு சிறு தகவலைச் சொல்ல முடியுமா, வாசிப்பவர்களின் மனதைக் கொஞ்சம் இலகுவாக்க முடியுமா, அவ்வப்போது கனத்துப் போகச் செய்ய முடியுமா என்பதையெல்லாம்தான் முயற்சிக்கிறேன். அப்படித்தான் புதிய வாசகர்களை உருவாக்க முடியும். இதுவரை வாசிப்புப் பழக்கமில்லா��வர்களை வாசிப்புப் பக்கமாக திரும்பிப் பார்க்கச் செய்வதோடு திருப்திப் பட்டுக் கொள்கிறேன்.\nநாம் எழுதுவதால் இந்த உலகம் உய்யும் என்றோ அல்லது இந்தச் சமூகத்தின் மீதாகப் படிந்திருக்கும் மொத்த இருளையும் நீக்கிவிட முடியும் என்றெல்லாம் நம்புவதில்லை. இயலும் போது ஒரு தீக்குச்சியை உரசி வீசுவதோடு நிறுத்திக் கொள்ளலாம். காட்டை எரிக்க வேறு நிறையப் பேர்கள் இருக்கிறார்கள்.\nஇதோ இந்த மனிதர். குமரேசன் என்று பெயர். ஆசிரியராக பணியாற்றியவர். தனியார் பள்ளி ஆசிரியர் போலிருக்கிறது. பத்து வருடங்களுக்கு முன்பாக சைக்கிளில் சென்று கொண்டிருந்தவர் கீழே விழ கால்களின் மீது பேருந்து ஏறிவிட்டது. அரசு மருத்துவமனையில் சிகிச்சையளித்திருக்கிறார்கள். முழுமையாக குணமடையவில்லை. வசதி இல்லாத குடும்பம். வீட்டிலேயே போட்டுவிட்டார்கள். பெரும்பாலும் அரை நிர்வாணமாகக் கிடக்கும் குமரேசன் கால்களை நீட்டியபடியே கைகளின் உதவியோடு வீட்டிற்குள் நகர்ந்து கொண்டிருக்கிறார். திருமுல்லைவாயிலில்தான் கிடக்கிறார். இப்பொழுதுதான் செயற்கைக் கால்களைப் பொருத்துவதற்கான முயற்சிகளில் இருக்கிறார்கள். அரசு தரும் காப்பீட்டுத் தொகை போக இன்னும் கொஞ்சம் தொகை தேவைப்படும் போலிருக்கிறது. பத்து நாட்களுக்கு முன்பாக குமரேசனே ஃபோனில் அழைத்துப் பேசினார். அறக்கட்டளை குறித்து அவரிடம் யார் சொன்னார்கள் என்று தெரியவில்லை. வெறும் தொலைபேசி அழைப்புகளை வைத்து யாரையும் நம்பமுடிவதில்லை என்பதால் உடனடியாக எந்த உறுதியும் அளிக்கவில்லை. இரண்டு நாட்கள் முன்பாக குமரேசனின் இந்தப் படத்தை வேறொரு அனுப்பி வைத்திருக்கிறார். பார்த்த சில நொடிகள் விக்கித்துப் போய்விட்டேன். எவ்வளவு சிரமமான வாழ்க்கை இது சிரிப்பு உறைந்து போன இந்த மனிதர்களின் முகத்தில் குறுநகையைக் கொண்டுவருவதைவிடவுமா ‘இவன் இலக்கியவாதி’ என்கிற சான்றிதழ் சந்தோஷத்தைக் கொடுத்துவிடும் சிரிப்பு உறைந்து போன இந்த மனிதர்களின் முகத்தில் குறுநகையைக் கொண்டுவருவதைவிடவுமா ‘இவன் இலக்கியவாதி’ என்கிற சான்றிதழ் சந்தோஷத்தைக் கொடுத்துவிடும் அற்பமான சந்தோஷங்களில் சிக்கிக் கொள்ள வேண்டியதில்லை. உலகம் மிக மிகப் பெரியது.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த���தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uktamil.co.uk/2017/07/blog-post_836.html", "date_download": "2021-04-14T20:52:01Z", "digest": "sha1:BNNN2VSG22VPEBNQ5UQ57YB6VWEJRNB4", "length": 7253, "nlines": 53, "source_domain": "www.uktamil.co.uk", "title": "உண்மையான சூத்திரதாரி நாட்டைவிட்டு தப்பியோட்டம்? நாமல் ராஜபக்‌ஷ - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » இலங்கை » உண்மையான சூத்திரதாரி நாட்டைவிட்டு தப்பியோட்டம்\nஉண்மையான சூத்திரதாரி நாட்டைவிட்டு தப்பியோட்டம்\nயாழ்ப்பாணம் நல்லூரில் நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தின் உண்மையான சூத்திரதாரி இலங்கையிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் மகனுமாகிய நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.\nநேற்றைய தினம் பொரளைப் பகுதியில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றின்போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்ததாகக் ,கூறப்படுகிறது.\nஇது பற்றிக் குறிப்பிட்ட நாமல் ராஜபக்‌ஷ, “எமக்கு யாழ்ப்பாணப் பகுதியிலிருந்து கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கு அமைய சூட்டுச் சம்பவத்தின் உண்மையான சூத்திரதாரி நாட்டை விட்டுத் தப்பிச் சென்றுள்ளார். ஆனால் அவர் தம்மிடம் சடணடைந்துவிட்டதாக பொலிஸார் கூறுகின்றனர். மேலும் இது தொடர்பில் நீதிபதி இளஞ்செழியன், பொலிஸ் பேச்சாளர் மற்றும் சரணடைந்த நபர் ஆகிய மூன்றுபேரினதும் கருத்துக்கள் முன்னுக்குப் பின் முரண்பட்டதாகவே இருக்கின்றன. எனவே இது தொடர்பான உரிய விசாரணைகள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு உண்மையான குற்றவாளி கைதுசெய்யப்படவேண்டும்” என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை சம்பவம் குறித்து பொலிஸாரிடம் சரணடைந்த நபர் எதிர்வரும் எட்டாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஇது தான் ஓவியா மனசு- ஜுலிக்கு பதிலடி கொடுத்த ரசிகர்கள்\nபிக்பாஸ் நிகழ்ச்சி தமிழகத்தில் மிகவ��ம் பிரபலமடைந்துவிட்டது. இந்த நிகழ்ச்சியை கோடிக்கணக்கில் மக்கள் பார்த்துள்ளதாக அவர்களே தெரிவித்துள்ளனர...\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள்\nஇதுவரை வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளுக்கு அமைய ஸ்ரீலங்க பொதுஜன முன்னனி 27 தேர்தல் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. தமிழரசு கட்சி 9 தொக...\nமனைவியை போத்தலால் குத்திக்கொலை செய்த கணவன் ..\nகணவரொருவர் தனது 22 வயதான மனைவியை வெட்டிக்கொலை செய்த சம்பவம் குடவெல தெற்கு வெலிவேரிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குடவெல தெற்கு வெலிவ...\nதேர்தல் விளம்பரத்திற்கு கட்டணம் செலுத்தாத மகிந்த ராஜபக்ச\nகடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச மற்றும் மேலும் சில வேட்பாளர்களின் தேர்தல் பிரசார விளம்பரங்களை ஒளிப்பரப்பியத்தில் நடந்த சுமார் 1...\nசின்ன தலைவலி வந்தாலே தாங்க முடியாத நமக்கு இப்போது பெரிய பெரிய நோய்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக வருகின்றன. இன்று யாரை கேட்டாலும் சர்க்கரை வியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinavidiyal.news/sportsnews/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE/", "date_download": "2021-04-14T20:02:22Z", "digest": "sha1:BYYXKKNCD5CV2IEV5DOKW7FMMPNSKQIB", "length": 10200, "nlines": 124, "source_domain": "dinavidiyal.news", "title": "மீண்டும் களம் இறங்குகிறார் ஜோகோவிச் - Dinavidiyal-No1.Online tamil news portal-தின விடியல் செய்திகள்", "raw_content": "\nகொரோனா பாதிப்பு திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் அதிகரிப்பு\nதமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nபெங்களூருவில் ஜூலை 14 (செவ்வாய்) முதல் கடும் ஊரடங்கு அமல்\nகேரள தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ் கைது\nஇந்தியாவில் 24 மணி நேரத்தில் 325 பேர் உயிரிழப்பு – பலி எண்ணிக்கை 9,520 ஆக உயர்வு\nமீண்டும் களம் இறங்குகிறார் ஜோகோவிச்\nகொரோனா காரணமாக ஜூலை மாதம் வரை அனைத்து சர்வதேச டென்னிஸ் போட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில் செர்பியாவின் ஜோகோவிச் அறக்கட்டளை அமைப்புக்கு உதவும் வகையில் அட்ரியா கண்காட்சி டென்னிஸ் தொடர் நடத்தப்பட உள்ளது.\nஇன்று செர்பியாவின் பெல்கிரேடில் இத்தொடர் தொடங்குகிறது. அடுத்து ஜடார் (ஜூன் 21-;22), மான்டெனக்ரோ (27-;28), பன்ஜ லுகா (ஜூலை 3-;4) நகரங்களில் இது நடக்கும். மூன்று மாதத்திற்குப் பின் களமிறங்கும் ஜோகோவிச்சுடன், ஆஸ்திரியாவின் டொமினிக் தியம், பல்கேரியாவின் டிமிட்ரோவ், குரோஷியாவின் போர்னா கோரிச், மரின் சிலிச் இதில் பங்கேற்க சம்மதித்துள்ளனர்.\nஇதற்கான முதல் 1000 டிக்கெட்டுகள் 7 நிமிடத்தில் விற்றுத் தீர்ந்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\n← இந்திய கிரிக்கெட் அணியின் இலங்கை தொடர் ரத்து\n“எனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம்” ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள் →\nஇந்திய கிரிக்கெட் அணியின் இலங்கை தொடர் ரத்து\nஅமெரிக்கா உடன் இணைய விருப்பம்: உலக சுகாதார அமைப்பு\nரஷியாவில் அவசர நிலை: அதிபர் புதின் நடவடிக்கை\nகொரோனா பாதிப்பு திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் அதிகரிப்பு\nதிருநெல்வேலி மற்றும் துாத்துக்குடி மாவட்டங்களில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் 212 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரை சேர்ந்த 55\nதமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nபெங்களூருவில் ஜூலை 14 (செவ்வாய்) முதல் கடும் ஊரடங்கு அமல்\nகேரள தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ் கைது\nதமிழகத்தில் தற்போது டி.என்.பி.எஸ்.சி தேர்வு நடத்த வாய்ப்பு இல்லை\nமன்னிப்பு கேட்க விடுத்த கோரிக்கையை கைவிட்டார், டேரன் சேமி\nவெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சேமி சமீபத்தில் வெளியிட்ட ஒரு டுவிட்டர் பதிவில், ‘ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடிய\nலா லிகா கால்பந்து போட்டி மீண்டும் தொடங்கியது-\nமீண்டும் களம் இறங்குகிறார் ஜோகோவிச்\nஇந்திய கிரிக்கெட் அணியின் இலங்கை தொடர் ரத்து\n‘ரசிகர்கள் இன்றி ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்த திட்டம்’கங்குலி தகவல்\nதங்கம் வாங்காத 37 சதவீத பெண்கள்\nமும்பை:இந்தியாவில் உள்ள, இதுவரை தங்கம் வாங்காத, 37 சதவீத பெண்களை இனி வாங்க வைக்க, சில்லரை நகை விற்பனையாளர்கள் Spread the love\n‘நாசா’வுக்கு, ‘வென்டிலேட்டர்’ இந்தியாவுக்கு உரிமம்\nஇன்போசிஸ் சி.இ.ஓ. சலீல் பரேக் சம்பளம் 27 சதவீதம் அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2844769", "date_download": "2021-04-14T20:07:53Z", "digest": "sha1:E6PIPKHUES44GMOTHHEDYRHGBA57BRLR", "length": 4165, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"விக்கிப்பீடி��ா:வேங்கைத் திட்டம் 2.0/பங்கேற்பாளர்கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/பங்கேற்பாளர்கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nவிக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/பங்கேற்பாளர்கள் (தொகு)\n23:14, 9 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்\n194 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n14:52, 9 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSakaravarthy (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n23:14, 9 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSeesiva (பேச்சு | பங்களிப்புகள்)\n* இப்பக்கத்தில், இந்திய அளவில் நடைபெறும் போட்டியான, '''வேங்கைத் திட்டம் 2.0''' என்பதில் பங்கு கொள்ளும், தமிழ் போட்டியாளர்யர்களைக் காணலாம்.\n--[[பயனர்:Seesiva|சிவகார்த்திகேயன்]] ([[பயனர் பேச்சு:Seesiva|பேச்சு]]) 23:14, 9 நவம்பர் 2019 (UTC)\n# செ.துளசி - கட்டுரைப்போட்டி பங்கேற்பாளர்\n# சு.சசிக்குமார் - கட்டுரைப்போட்டி பங்கேற்பாளர்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B7%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-04-14T21:37:59Z", "digest": "sha1:LDNWDR3RYRGRMF3VGY7SUIKF4BXWFWH6", "length": 10517, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரவீஷ் குமார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2017 ராம்நாத் கோயங்கா விருதுடன் ரவீஷ் குமார்\nதேசபந்து கல்லூரி, தில்லி பல்கலைக்கழகம் இந்திய செய்தித் தொடர்பியல் கல்விக்கழகம்\nராம்நாத் கோயங்கா விருது 2013 & 2017\nரெட் இன்க் விருது 2016\nரமோன் மக்சேசே விருது 2019\nரவீஷ் குமார் (ஆங்கில மொழி: Ravish Kumar Pandey) (பிறப்பு 5 டிசம்பர் 1974) என்பவர் இந்திய தொலைக்காட்சித் தொகுப்பாளர், பத்திரிகையாளர் மற்றும் ஊடக ஆளுமையாவார்[1][2] என்டிடிவி குழுமத்தின் என்டிடிவி இந்தியா என்ற தொலைக்காட்சியின் நிர்வாக ஆசிரியராகவுள்ளார்.[3] சமூகம் மற்றும் அரசியல் பிரிவுகளில் கவனம்செலுத்தும் இவர் என்டிடிவியின் இந்தி செய்தித் தொலைக்காட்சியில் பிரைம் டைம், ஹம் லோக் மற்றும் ரவீஷ் கி ரிப்போர்ட் போன்ற பிரபலமான நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியவர்.[4][5] பத்திரிக்கைத் துறையில் இவரின் சிறந்த பங்களிப்பை அங்கீகரித்து ரமோன் மக்சேசே விருது 2019 இல் வழங்கப்பட்டது. இவ்விருதைப் பெறும் ஆறாவது இந்தியர் என்ற பெயரையும் பெறுகிறார்.\nடெல்லி, சிகாகோ பல்கலைக் கழக மையத்தில் இதழியல் வாரத்தில் பேசுகிறார்\nரவீஷ் குமார் 1974 ஆம் ஆண்டு டிசம்பர் ஐந்தாம் நாள் பீகார் மாநிலத்தின் மோதிஹாரியில் பிறந்தார். பாட்னா லயோலா உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் மேற்படிப்பிற்கு டில்லி வந்து தில்லி பல்கலைக்கழகத்தின் தேஷ்பந்து கல்லூரியில் இளநிலைப் பட்டமும், இந்திய செய்தித் தொடர்பியல் கல்விக்கழகத்தில் இதழியல் முதுநிலைப் பட்டயமும் பெற்றார்.\nஇஸ்க் மேம் ஸஹர் ஹோனா\nதி பீரி வாய்ஸ்: ஆன் டெமொகிரசி, கல்சர் அண்ட் த நேசன்[6][7][8]\nரமோன் மக்சேசே விருது பெற்றோர்\nஆங்கில மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஆகத்து 2019, 09:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiatempletour.com/sri-mangalanathar-temple-uthirakosamangai/", "date_download": "2021-04-14T20:15:39Z", "digest": "sha1:YEUTNWOAVXHFW2NYHNA7SDGOSZLGOIGM", "length": 8274, "nlines": 105, "source_domain": "www.indiatempletour.com", "title": "Sri Mangalanathar Temple- Uthirakosamangai | India Temple Tour", "raw_content": "\nஸ்ரீ மங்களநாதர் கோயில் – உத்தரகோசமங்கை\nதல விருச்சகம் : இலந்தை\nதீர்த்தம் : அக்னி தீர்த்தம்\nமாவட்டம் : ராமநாதபுரம் , தமிழ்நாடு\nமிக பழமையான கோயில் , இக்கோயிலின் பழமையின் குறிக்கும் விதமாக ‘மண் தோன்றியபோதே மங்கை தோன்றியது ‘ என்ற பழமொழி இப்பகுதியில் சொல்லப்படுகிறது .\nஉத்தரம் – உபதேசம் ,கோசம் -ரகசியம் ,மங்கை -பார்வதி . பார்வதிக்கு இறைவன் வேதாகமங்களின் ரகசியங்களை உபதேசித்ததால் உத்தரகோசமங்கை என்ற பெயர் பெற்றது .\nஇக்கோயிலில் உள்ள கல்வெட்டுகள் இக்கோயில் இராவணன் காலத்து கோயில் என்பதை குறிக்கின்றன ,இராவணன் மற்றும் மண்டோதிரிக்கு குழந்தை பாக்கியம் கிடைத்த தலம் இது .\nமாணிக்கவாசகருக்கு இறைவன் உருவ காட்சி கொடுத்த தலம் ,திருவாசகத்தில் அதிகமாக இக்கோயிலின் இறைவனை பற்றி பாடியுள்ளார் . திருவாசகத்தில் 38 இடங்களில் இவ் கோயிலை பற்றி புகழ்ந்து பாடியுள்ளார் .\nஅருணகிரி நாதர் இக்கோயிலை பற்றி பாடியுள்ளார்\nஇக்கோயிலில் உள்ள நடராஜர் மூர்த்திக்கு ஆதி சிதம்பரேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார் .\nமுழுவதும் விலை உயர்ந்த மரகத்திருமேனி , ஐந்தரை அடி உயரமாக மிக அழகாக காட்சிதருகிறார் . இவருக்கு ஆறு காலபூஜையின் போது இறைவன் தாண்டவம் ஆடுவதாக நம்பப்படுகிறது . இவர் அம்பாளுக்கு முன் ஆடிய நாட்டியதையே சிதம்பரத்தில் ஆடியதாக சொல்லப்படுகிறது .\nநடராஜர் கோயில் செல்லும் வழி அகழி போன்ற அமைப்பு உள்ளது எனவே உள்ளே செல்ல மரப்படிகள் வழியாகத்தான் செல்லவேண்டும் . இறைவன் அக்னியில் மத்தியில் ஆடுவதால் இந்த அமைப்பு என்று கூறப்படுகிறது .\nஇவருக்கு மார்கழி மாதம் திருவாதிரை நாளில் சந்தன காப்பு களையப்பட்டு அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது பின்பு மீண்டும் சந்தனக்காப்பு செய்யப்படுகிறது ,அடுத்த வருடம் வரும் திருவாதிரை நாளில் மட்டுமே மீண்டும் சந்தனக்காப்பு களையப்படும் .\nதினமும் உச்சிகால நேரத்தில் ஸ்படிக லிங்கத்துக்கு அபிஷேகம் நடைபெறுகிறது .\nநடராஜர் சன்னதிக்கு அருகில் சஹஸ்ரலிங்கம் சன்னதி உள்ளது . இக்கோயிலில் 3000 வருடங்கள் பழமையான இலந்தை மரம் உள்ளது .\nவியாசகரும் ,காகபுஜண்டரும் இக்கோயில் தவம் செய்தார்கள் என்று கூறப்படுகிறது .\nஅம்பாள் இறைவனை பூஜித்த தலம்\nபாவ விமோசனம் தரும் தலம்\nதாழம் பூ பூஜைகளுக்கு பயன்படுத்துவதில்லை ,ஆனால் இங்கு இறைவனுக்கு தாழம் பூ சூட்டப்படுகிறது அதுக்கு காரணம் தாழம் பூ சாப விமோசனம் பெற்ற தலம் ஆகும் .\nராமநாதபுரம் சமஸ்தானத்திருக்கு உரிய கோயிலாகும் . சேதுபதி மகாராஜா அறங்காவலர் ஆவார்கள்.\nஇக்கோயில் இலங்கை கண்டி மஹாராஜாக்களால் கட்டப்பட்டு அதன் பிறகு பலரால் திருப்பணி செய்யப்பட்டுள்ளது .\nராமநாதபுரத்தில் இருந்து 10 km தொலைவில் உள்ளது . அருகில் திருப்புல்லாணி கோயிலுக்கும் செல்லலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lekhafoods.com/egg-recipes/jumbo-omelette/", "date_download": "2021-04-14T19:38:28Z", "digest": "sha1:K2AUW2J25ABYLTXMWUB6CJHTBETXEDIZ", "length": 6609, "nlines": 70, "source_domain": "www.lekhafoods.com", "title": "ஜம்போ ஆம்லெட்", "raw_content": "\nகோழிக்கறி (எலும்பு இல்லாதது) 300 கிராம்\nஇதயம் நல்லெண்ணெய் 4 மேஜைக்கரண்டி\nஒரு பாத்திரத்தில் (Bowl) முட்டைகளை உடைத்து ஊற்றவும்.\nஉப்பு, மிளகாய்த்தூள் கலந்து நன்றாக அடித்து, தனியே வைக்கவும்.\nவெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nகோழிக்கறியை மஞ்சள்தூள், உப்பு சேர்த்து, வேக வைத்து, மிகவும் சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.\nவாணலியில் 1 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாயை போட்டு வதக்கி அதன்பின் கோழிக்கறியைப் போட்டு லேஸாக வதக்கி, இறக்கி வைத்துக் கொள்ளவும்.\nதோசைக்கல்லை காய வைத்து, சிறிதளவு இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கோழிக்கறி கலவையிலிருந்து சிறிதளவு போட்டு, இதன் மீது முட்டையிலிருந்து சிறிதளவு பரவலாக ஊற்றவும்.\nசுற்றிலும் சிறிதளவு எண்ணெய் ஊற்றவும்.\nஇரண்டு பக்கமும் வெந்ததும் எடுத்து பரிமாறவும்.\nமீதமுள்ள கோழிக்கறியிலும், முட்டையிலும் இது போல ஜம்போ ஆம்லெட்கள் தயாரிக்கலாம்.\nமீன், எறா, நண்டின் சதைப்பகுதி இவற்றிலும் தயாரிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/science/costliest-metal-than-gold/", "date_download": "2021-04-14T20:51:44Z", "digest": "sha1:ZV6LJBGRR5V3QB7PDOYVI5TTO4E2PF5Y", "length": 18066, "nlines": 189, "source_domain": "www.neotamil.com", "title": "தங்கத்தை விட விலைமதிப்பான உலோகம் - ஒரு கிராம் 2000 கோடி", "raw_content": "\nபோலந்தில் 5,000 ஆண்டுகள் பழமையான கல்லறைகள் கண்டுபிடிப்பு\nமத்திய ஐரோப்பா நாடுகளில் ஒன்றான போலந்தில், அந்நாட்டு தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, சுமார் 5000 ஆண்டுகள் பழமையான கல்லறைகளை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். கிராக்கோவிலிருந்து வடகிழக்கில் சுமார் 30 மைல் (50 கிலோமீட்டர்)...\n17,300 ஆண்டு பழமையான கங்காரு ஓவியம் ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிப்பு\nஆஸ்திரேலியாவில் கிடைத்துள்ள பாறை ஓவியங்களிலேயே மிகவும் பழமையான, கங்காரு ஓவியம் ஒன்றை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கிட்டத்தட்ட 7 அடி (2 மீட்டர்) வரை வரையப்பட்டுள்ள இந்த கங்காரு ஓவியம், மேற்கு ஆஸ்திரேலியாவின்...\nகர்ப்பிணி பெண்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாமா\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது கர்ப்பிணி பெண்களை பாதிக்குமா என்ற கேள்விக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறுபட்ட கருத்துக்கள் உலவி வருகின்றன. இருப்பினும், நீங்கள் கொரோனா தடுப்பூசி போட்டதற்கு பிறகு கர்ப்பத்திற்கு முயற்சி செய்பவராக இருந்தால்...\nஉங்கள் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க சிறந்த 6 வழிகள்\nஇயற்கையின் பெரிய அற்புதங்களில் ஒன்று மூளை. இது கணினி போல செயல்பட்டு மனிதனின் ஒவ்வொரு செயலுக்கும் அடிப்படையாக விளங்குகிறது. மூளையின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் மிக நுண்ணியதாகவும், தெளிவாகவும் இருக்கின்றன. ஐந்து அறிவு கொண்ட...\nகணினியால் ஏற்படும் கண் பாதிப்புகள்: கண்களை பாதுகாப்பது எப்படி\nஇன்றைய நவீன காலத்தில், மனிதனின் வாழ்வோடு ஒன்றிவிட்ட ஒரு பொருள் கணினி எனலாம். இணையத்தின் மூலம் எத்தகைய தகவலையும் நம்முடைய விரல் நுனியில் வைத்துக் கொள்ள முடியும். அலுவலகங்கள் முதல் வீடுகள் வரை...\nஆன்லைன் வகுப்பு: குழந்தைகள் பாதுகாப்பான முறையில் செல்போன்களை பயன்படுத்துவது எப்படி\nஇன்றைய உலகில் இணையம் ஒரு 'உயிர் நாடி'யாக இருந்து வருகிறது. கடந்த 12 மாதங்களில் கொரோனா என்கின்ற கொடிய நோய் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக, வீட்டில் இருப்போரின் ஆன்லைன் பயன்பாடு வெகுவாக அதிகரித்து...\nதற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில், நீங்கள் விரைவாகச் செயல்படவே விரும்புவீர்கள். அதுவும், நாம் செய்யும் அனைத்தும் நம் கைக்குள் அடங்கிவிட வேண்டும் என்ற எண்ணமே அதிகம் இருக்கிறது. இதில் பணப் பரிமாற்றம் என்பதும், விதிவிலக்கல்ல. நம்...\nOnline Interview – க்கு நம்மை தயார்படுத்துவது எப்படி\nகொரோனா தொற்று உலகம் முழுவதும் பல்வேறு துறைகளை வீழ்ச்சியடைய செய்துள்ளது. உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கானோர் தங்கள் வேலைகளை இழந்து வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இதன் மூலம், பெரும்பாலான நிறுவனங்களுக்கும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, இனி வரும்...\nHome அறிவியல் தங்கத்தை விட விலைமதிப்பான உலோகம் - ஒரு கிராம் 2000 கோடி\nதங்கத்தை விட விலைமதிப்பான உலோகம் – ஒரு கிராம் 2000 கோடி\nஉலகின் அதிக விலையுள்ள உலோகம் என்றால் நமக்குத் தங்கம் தான் ஞாபகம் வரும். பிளாட்டினம், தங்கத்தினை விட விலை அதிகம்தான் என்றாலும் நாம் தங்கத்தினைப் பற்றியே சிந்தித்துப் பழகிவிட்டோம். சரி, அதைவிட விலை அதிகம் எது வைரம் என்பீர்கள். அதற்கும் மேல் எதாவது இருக்கிறதா வைரம் என்பீர்கள். அதற்கும் மேல் எதாவது இருக்கிறதா என்றால் இருக்கிறது. அதன் பெயர் கலிபோர்னியம். விலையைக் கேட்டால் தலை சுற்றிக் கீழே விழுந்து விடுவீர்கள். ஒரு கிராம் 270 மில்லியன் டாலர்கள். இந்திய ரூபாயின் மதிப்பில் 1960 கோடி\n1950 – ஆம் ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் தான் முதன்முதலில் கலிபோர���னியத்தைக் கண்டுபிடித்தார்கள். அதனால் தான் அப்படிப் பெயர் வந்தது. கியூரியத்தை ஆல்பா துகள் மூலம் தாக்கும்போது கலிபோர்னியம் எட்டிப்பார்த்திருக்கிறது. தனிம வரிசை அட்டவணையில் 98 – வது இடத்தில் இருக்கிறது கலிபோர்னியம்.\nஅடிப்படையில் கதிரியக்கத் தனிமமான இது இயற்கையாகக் கிடைப்பதில்லை. வேதிவினையின்போது மட்டுமே இவை வெளிப்படும். இதன் நிலையில்லாத்தன்மை அதிகமாக இருப்பதால் வெகுநேரம் ஆராய்ச்சிக்கு இதனை உட்படுத்த முடியாத நிலை உள்ளது. இன்று வரை கலிபோர்னியத்தின் அடர்த்தியைக் கண்டுபிடிக்க ஆராய்ச்சியாளர்களால் இயலவில்லை.\nஅமெரிக்காவின் டென்னீஸி (Tennessee) மாகாணத்தில் உள்ள தேசிய ஓக் ரிட்ஜ் ஆய்வகத்தில் (The Oak Ridge National Laboratory) மட்டுமே Cf – 252 தயாரிக்கப்படுகிறது. இப்படித் தயாரிக்கப்படும் கலிபோர்னியம் முழுவதையும் அமெரிக்க அரசு பயன்படுத்திக் கொள்கிறது.\nரஷ்யாவின் அணுஉலைகளில் கலிபோர்னியம் வினையூக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது. சக்திவாய்ந்த நியூட்ரான் மூலமாக இது கருதப்படுகிறது. ஆக்டினைடுகளின் குடும்பத்தைச் சேர்ந்த இது 20 வகையான ஐசோடோப்புகளைக் கொண்டிருக்கிறது. தங்கம் மற்றும் வெள்ளித்தாதுக்களைக் கண்டுபிடிக்க கலிபோர்னியத்தின் ஐசோடோப்புகள் பயன்படுத்தப்படுகின்றன.\nஒரே அணு எண்ணையும் வெவ்வேறு நிறை எண்ணையும் கொண்டுள்ள ஒரே தனிமத்தின் அணுக்கள் அத்தனிமத்தின் ஐசோடோப்புகள் எனப்படுகின்றன. அதாவது குறிப்பிட்ட தனிமத்தின் அணுக்களில் புரோட்டானின் எண்ணிக்கை ஒரே அளவிலும், நியூட்ரானின் எண்ணிக்கை வேறுபட்டும் இருக்கும்.\nNeoTamil.com - ல் எழுதப்படும் கட்டுரைகள் DMCA Copyright பெற்றவை. பதிவுகளை நகலெடுத்தல், தழுவுதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்தக்கூடியது. பதிவுகளை பிற தளங்களில் அல்லது வடிவங்களில் (Audio, Video) பயன்படுத்த NeoTamil.com -ன் அனுமதி பெறுவது அவசியம்.\nஅறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள்.\nPrevious articleகாந்தியின் தோற்றமும் காமராஜர் மறைவும் – மகத்தான தலைவர்களின் ஒற்றுமைகள்\nNext articleகுரு பெயர்ச்சிக்கு நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள்\n“எதற்கும் தயாராக இருக்க வேண்டும், ஒரு நாள் நமக்கான வாய்ப்பு வரும்” – ஆபிரகாம்...\nவெற்றி பெற வேண்டும் என்ற திடமான எண்ணம் தான் வேறு எந்த காரியத்தையும் விட மிக முக்கியமானது.எதற்கும் தயாராக இருக்க வேண்டும் ஒரு நாள் நமக்கான வாய்ப்பு வரும்.பலரை சில காலமும், சிலரை...\nசெவ்வாய் கோளில் முதல் முறையாக பறக்கும் ஹெலிகாப்டர் பற்றிய 6 முக்கியத் தகவல்கள்\nஉடும்பு பற்றிய வியக்கவைக்கும் 10 தகவல்கள்\nகிர்ணி பழம் நன்மைகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/top-10/interesting-facts-about-bmw-cars-history-manufacturing-sell-profit-race-machine-ultimate-car/", "date_download": "2021-04-14T19:18:43Z", "digest": "sha1:5YEDTHFREMNJB322JGHZ2BNE23JMXBJG", "length": 24585, "nlines": 215, "source_domain": "www.neotamil.com", "title": "BMW கார் நிறுவனத்தைப்பற்றி நீங்கள் அறிந்திராத 10 விஷயங்கள்!", "raw_content": "\nபோலந்தில் 5,000 ஆண்டுகள் பழமையான கல்லறைகள் கண்டுபிடிப்பு\nமத்திய ஐரோப்பா நாடுகளில் ஒன்றான போலந்தில், அந்நாட்டு தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, சுமார் 5000 ஆண்டுகள் பழமையான கல்லறைகளை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். கிராக்கோவிலிருந்து வடகிழக்கில் சுமார் 30 மைல் (50 கிலோமீட்டர்)...\n17,300 ஆண்டு பழமையான கங்காரு ஓவியம் ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிப்பு\nஆஸ்திரேலியாவில் கிடைத்துள்ள பாறை ஓவியங்களிலேயே மிகவும் பழமையான, கங்காரு ஓவியம் ஒன்றை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கிட்டத்தட்ட 7 அடி (2 மீட்டர்) வரை வரையப்பட்டுள்ள இந்த கங்காரு ஓவியம், மேற்கு ஆஸ்திரேலியாவின்...\nகர்ப்பிணி பெண்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாமா\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது கர்ப்பிணி பெண்களை பாதிக்குமா என்ற கேள்விக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறுபட்ட கருத்துக்கள் உலவி வருகின்றன. இருப்பினும், நீங்கள் கொரோனா தடுப்பூசி போட்டதற்கு பிறகு கர்ப்பத்திற்கு முயற்சி செய்பவராக இருந்தால்...\nஉங்கள் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க சிறந்த 6 வழிகள்\nஇயற்கையின் பெரிய அற்புதங்களில் ஒன்று மூளை. இது கணினி போல செயல்பட்டு மனிதனின் ஒவ்வொரு செயலுக்கும் அடிப்படையாக விளங்குகிறது. மூளையின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் மிக நுண்ணியதாகவும், தெளிவாகவும் இருக்கின்றன. ஐந்து அறிவு கொண்ட...\nகணினியால் ஏற்படும் கண் பாதிப்புகள்: கண்களை பாதுகாப்பது எப்படி\nஇன்றைய நவீன காலத்தில், மனிதனின் வாழ்வோடு ஒன்றிவிட்ட ஒரு பொருள் கணினி எனலாம். இணையத்தின் மூலம் எத்தகைய தகவலையும் நம்முடைய விரல் நுனியில் வைத்துக் கொள்ள முடியும். அலுவலகங்கள் முதல் வீடுகள் வரை...\nஆன்லைன் வகுப்பு: குழந்தைகள் பாதுகாப்பான முறையில் செல்போன்களை பயன்படுத்துவது எப்படி\nஇன்றைய உலகில் இணையம் ஒரு 'உயிர் நாடி'யாக இருந்து வருகிறது. கடந்த 12 மாதங்களில் கொரோனா என்கின்ற கொடிய நோய் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக, வீட்டில் இருப்போரின் ஆன்லைன் பயன்பாடு வெகுவாக அதிகரித்து...\nதற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில், நீங்கள் விரைவாகச் செயல்படவே விரும்புவீர்கள். அதுவும், நாம் செய்யும் அனைத்தும் நம் கைக்குள் அடங்கிவிட வேண்டும் என்ற எண்ணமே அதிகம் இருக்கிறது. இதில் பணப் பரிமாற்றம் என்பதும், விதிவிலக்கல்ல. நம்...\nOnline Interview – க்கு நம்மை தயார்படுத்துவது எப்படி\nகொரோனா தொற்று உலகம் முழுவதும் பல்வேறு துறைகளை வீழ்ச்சியடைய செய்துள்ளது. உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கானோர் தங்கள் வேலைகளை இழந்து வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இதன் மூலம், பெரும்பாலான நிறுவனங்களுக்கும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, இனி வரும்...\nHome பத்தே 10 BMW கார் நிறுவனத்தைப்பற்றி நீங்கள் அறிந்திராத 10 விஷயங்கள்\nBMW கார் நிறுவனத்தைப்பற்றி நீங்கள் அறிந்திராத 10 விஷயங்கள்\nஉலகக் கார் சந்தையின் முடிசூடா மன்னன் இந்த BMW கார் நிறுவனம். எதனோடும் போட்டிபோடும் திறன், அட்டகாசமான வடிவமைப்பு, நூற்றாண்டுகால வரலாறு, இன்றும் கோடிகளில் விலையை நிர்ணயித்தாலும் முன்பதிவிற்குப் பல உலகப் பணக்காரர்களை காத்திருக்க வைக்கும் நுட்பம் இந்தக் கார்களுக்கு மட்டுமே வாய்த்தது. சொகுசுக் காராக இருந்தாலும் சரி, சாலையில் தீப்பிடிக்கப் பறக்கும் ரேஸ் காராக இருந்தாலும் சரி உலகின் எந்தப் பெரிய நிறுவனத்தினோடும் நெற்றிக்கு நேர் நின்று போட்டிபோடும் இந்த ராட்சசக் கார் ஜெர்மனியில் தான் முதலில் வடிவமைக்கப்பட்டது.\n2 2. முதல் கார்\n3 3. எஞ்சின் கட்டிடம்\n5 5. கிட்னி கிரில்\n6 6. எலெக்ட்ரிக் கார்\nமுதலாம் உலகப்போர் சமயத்தில், அதாவது 1916 – ஆம் ஆண்டு ஜெர்மெனியின் முனிச் நகரத்தில் இந்த நிறுவனமானது தொடங்கப்பட்டது. சரி, BMW காரைப் பற்றியும், அந்த நிறுவனம் பற்றியும் நீங்கள் அறிந்திராத 10 விஷயங்களைக் கீழே காணலாம்.\nமுதலில் ஏன் இந்தக் காருக்கு இப்பெயர் வந்தது எனச் சொல்லி விடுகிறேன். BMW என்பதற்கு அர்த்தம் Bayerische Motoren Werke என்பதாகும். (ஆங்கிலத்தில் – Bavarian Motor Works) இதனைச் சுருக்கியே BMW என்று அழைக்கப்படுகிறது. முதலாம் உலகப்போர் சமயத்தில் ஜெர்மனியின் விமானப்படையில் குறைவாக இருந்த போர் விமானங்கள் மற்றும் உதிரிபாகங்கள் ஆகியவற்றினால் தான் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. முதலில் போர் விமானங்களின் என்ஜின் தயாரிப்பில் ஈடுபட்டுவந்த இந்நிறுவனம் 1928 வாக்கில் வாகனத் தயாரிப்பில் இறங்கியது.\nபோர் விமானங்கள் மற்றும் அவற்றின் பாகங்கள் தயாரிப்பது வெர்சயில்ஸ் உடன்படிக்கையின்படி ஜெர்மனியில் தடை செய்யப்படிருந்ததால் இந்நிறுவனம் வாகன உற்பத்தியில் கவனம் செலுத்த ஆரம்பித்தது.\nசுமார் 90 வருடங்களுக்கு முன்பாக (1928) இந்த நிறுவனம் தனது முதல் காரான டிக்சியை வெளியிட்டது. BMW Dixi என்று பெயரிடப்பட்ட இந்த மாடலானது அடுத்த வெர்ஷன் வந்ததும் பெயர்மாற்றம் செய்யப்பட்டது. 1929 ல் இந்தக் கார் DA-1 என்று அழைக்கப்பட்டது. அதன்பின்னர் அடுத்த வெர்ஷன். மறுபடி பெயர்மாற்றம்.\nமுனிச் நகரத்தில் இருக்கும் BMW நிறுவனத்தின் தலைமைச்செயலகக் கட்டிடம் இந்நிறுவனத்தின் எஞ்சினைப் போன்றே வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் வரலாற்றையே மாற்றியமைத்த 4 சிலிண்டர் எஞ்சின் போலவே இந்தக் கட்டிடம் கட்டப்பட்டது. போர் உச்சத்தில் இருந்த காலத்தில் சீறிப்பறந்த ஜெர்மானிய விமானங்களில் பயன்படுத்தப்பட்டதும் இதே என்ஜின்தான். அதன்பின்னர் வெகுகாலம் கழித்து நடத்தப்பட்ட ஃபார்முலா 1 கார்பந்தயத்தில் வெற்றிக்கோப்பையை தட்டித் தூக்கியதும் சாக்ஷாத் இதே என்ஜின் தான்.\nBMW வின் லோகோ வெகுகாலமாக சுழலும் புரொப்பெல்லரின் தோற்றமே என நம்பப்பட்டு வந்தது. உண்மையில் அது இந்நிறுவனம் அமைந்துள்ள பவேரியா மாகாணத்தின் கொடியாகும். இதில் நீலம் மற்றும் வெள்ளை நிறங்கள் இடம்பெற்றிருக்கும்.\nநீங்கள் படித்தது உண்மைதான். BMW காரின் மிக முக்கிய ஈர்ப்பு அதன் முன்பக்க கிரில் ஆகும். இதனைத்தான் ஜெர்மானியர்கள் கிட்னி கிரில் என்று அழைக்கிறார்கள். முதன்முதலில் 1933 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட BMW 303 காரில் தான் “கிட்னிகள்” முதன் முதலில் பொருத்தப்பட்டன.\nஎலெக்ட்ரிக் கார் என்றதும் ஏதோ நேற்று முளைத்த அதிநவீனத் தொழில்நுட்பம் என்று நீங்கள் நினைத்தால் அதை மாற்றிக்கொண்டுவிடுங்கள். ஏனெனில் 1972 ஆம் ஆண்டிலேயே BMW தங்களது முதல் எலெக்ட்ர��க் காரினைத் தயாரித்துவிட்டது. ஆனால் பொருளாதார ரீதியாக அந்தத் திட்டம் கைகொடுக்கவில்லை என்பதும் உண்மை.\n1937 ஆம் ஆண்டிலேயே மணிக்கு 278 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கக்கூடிய ரேஸ் பைக்கைத் தயாரித்தது BMW நிறுவனம். சூப்பர்சார்ஜ் பொருத்தப்பட்ட இந்த பைக்கோடு வினோத ஹெல்மெட் ஒன்றையும் நிறுவனம் வழங்கியது. உலகிலேயே டெலஸ்கோபிக் சஸ்பென்ஷனை பைக்குகளில் இதுவரை ஏற்காத ஒரே நிறுவனம் இதுதான்.\nவாகன உற்பத்தியாளர்களைப் பொறுத்தவரை எந்த நிறுவனம் எந்தக்காரை தயாரிக்கிறது என்பதே பெரும்பாலானோருக்குத் தெரியாது. பிரிட்டனின் பெருமைக்குரிய கார்களாகப் பார்க்கப்படும் மினி கூப்பர் மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் ஆகிய கார்களை தயாரிப்பது BMW தான். உண்மைதான். நம்புங்கள்.\nஉலகம் முழுவதும் 106,000 பணியாளர்களை BMW நிறுவனம் கொண்டுள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு மட்டும் இந்நிறுவனம் ஈட்டிய வருமானம் 30 ஆயிரம் கோடி. கலிபோர்னியாவில் உள்ள இந்நிறுவனத்தின் கிளைத் தொழிற்சாலையில் சராசரியாக ஒருநாளைக்கு 1000 கார்கள் தயாரிக்கப்படுகின்றன.\n1970 களில் BMW மற்றும் லம்போகினி சேர்ந்து ரேஸ் கார் ஒன்றைத் தயாரிக்க திட்டமிட்டன. எஞ்சின், சஸ்பென்ஷன் மற்றும் இதர சில பாகங்களையும் BMW வழங்குவதாக ஒப்பந்தம் போடப்பட்டது. இத்தாலிய நிறுவனமான லம்போகினி கடைசி நேர நிதிப்பற்றாக்குறை காரணத்தால் இந்த ஒப்பந்தத்தை விட்டு விலகியது. கடைசியில் BMW தனியாக ரேஸ் காரினை உற்பத்தி செய்து பெருவேற்றியையும் பெற்றது.\nNeoTamil.com - ல் எழுதப்படும் கட்டுரைகள் DMCA Copyright பெற்றவை. பதிவுகளை நகலெடுத்தல், தழுவுதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்தக்கூடியது. பதிவுகளை பிற தளங்களில் அல்லது வடிவங்களில் (Audio, Video) பயன்படுத்த NeoTamil.com -ன் அனுமதி பெறுவது அவசியம்.\nஅறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள்.\nPrevious articleதமிழகத்தை நெருங்கும் “பெதாய்” புயல் – எந்தெந்த மாவட்டங்கள் அதிக பாதிப்புக்குள்ளாகும்\nNext articleகடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை ஏன் அமெரிக்கா கண்டுபிடித்தது தெரியுமா\n“எதற்கும் தயாராக இருக்க வேண்டும், ஒரு நாள் நமக்கான வாய்ப்பு வரும்” – ஆபிரகாம்...\nவெற்றி பெற வேண்டும் என்ற திடமான எண்ணம் தான் வேறு எந்த காரியத்தையும் விட மிக முக்க��யமானது.எதற்கும் தயாராக இருக்க வேண்டும் ஒரு நாள் நமக்கான வாய்ப்பு வரும்.பலரை சில காலமும், சிலரை...\nசெவ்வாய் கோளில் முதல் முறையாக பறக்கும் ஹெலிகாப்டர் பற்றிய 6 முக்கியத் தகவல்கள்\nஉடும்பு பற்றிய வியக்கவைக்கும் 10 தகவல்கள்\nகிர்ணி பழம் நன்மைகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள்\nராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு வந்த சோதனை\nவிற்பனைக்கு வரும் ஜேம்ஸ்பாண்ட் பயன்படுத்திய சொகுசுக்கார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.defence.lk/Article_Tamil/archives", "date_download": "2021-04-14T19:56:26Z", "digest": "sha1:EIZ44WTHAH7LYJ5K6I5H6GGK3H3S26FI", "length": 15235, "nlines": 223, "source_domain": "www.defence.lk", "title": "பாதுகாப்பு அமைச்சு - இலங்கை | இலங்கை செய்தி", "raw_content": "\nபாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி\nவெடிபொருள் சட்டம் மற்றும் வெடிபொருட்களின் கட்டுப்பாடு\nவெளிப்புற / உள் படகு இயந்திரங்கள்\nஐ.நா மற்றும் பிற சர்வதேச நிறுவனங்களுக்கான அனுமதி\nவரைபடம் / வான்வழி புகைப்படங்கள் மற்றும் வான்வழி புகைப்படம்\nஉயர் பாதுகாப்பு வலயங்கள், இராணுவ தலைமையகங்கள் மற்றும் ஸ்தாபனங்களுக்கான வருகைகள்\nஉயர் பாதுகாப்பு வலயங்களில் படப்பிடிப்பு மற்றும் புகைப்படம் எடுத்தல்\nபாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள்\nபாதுகாப்புப்படை பிரதம அதிகாரி அலுவலகம்\nகடலோர பாதுகாப்பு படை திணைக்களம்\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nபாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிநிலை அதிகாரிகள் கல்லூரி\nவரையறுக்கப்பட்ட ரக்ன ஆரக்சக லங்கா\nஇரசாயன ஆயுத மாநாட்டை அமல்படுத்துவதற்கான தேசிய அதிகாரசபை\nதேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை\nபாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான மத்திய நிலையம்\nதேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனம்\nதேசிய பாதுகாப்பு நிறுவனம், இலங்கை\nஅபி வெனுவென் அபி ’நிதியம்\nஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம்\nகுடிவரவு - குடியகல்வுத் திணைக்களம்\nதேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்\nபாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி\nபாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி\nவெடிபொருள் சட்டம் மற்றும் வெடிபொருட்களின் கட்டுப்பாடு\nவெளிப்புற / உள் படகு இயந்திரங்கள்\nஐ.நா மற்றும் பிற சர்வதேச நிறுவனங்களுக்கான அனுமதி\nவரைபடம் / வான்வழி புகைப்படங்கள் மற்றும் வான்வழி புகைப்படம்\nஉயர் பாதுகாப்பு வலயங்���ள், இராணுவ தலைமையகங்கள் மற்றும் ஸ்தாபனங்களுக்கான வருகைகள்\nஉயர் பாதுகாப்பு வலயங்களில் படப்பிடிப்பு மற்றும் புகைப்படம் எடுத்தல்\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. © 2021 பாதுகாப்பு அமைச்சு - இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசு | முழு பதிப்புரிமை உடையது உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: பதிப்பாசிரியருக்கு தெரிவிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/neet-exam-2017/", "date_download": "2021-04-14T19:46:00Z", "digest": "sha1:IF2RDIK633HM6Y3AILJE2Z6ORBEMAY4O", "length": 11952, "nlines": 85, "source_domain": "www.heronewsonline.com", "title": "அனைத்து அவமானங் களுடனும் “அருமையாக” நடந்து முடிந்தது நீட் தேர்வு! – heronewsonline.com", "raw_content": "\nஅனைத்து அவமானங் களுடனும் “அருமையாக” நடந்து முடிந்தது நீட் தேர்வு\nஇந்த ஆண்டு முதல் இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளின் மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வை (நீட்) சி.பி.எஸ்.இ. (மத்திய கல்வி வாரியம்) நடத்தும் என்று இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்தது. உச்ச நீதிமன்றமும் ‘நீட்’ தேர்வு அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று உத்தரவிட்டது.\nஇதனால், தமிழக மாணவர்களுக்கு ‘நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டு, குடியரசு தலைவரின் ஒப்புதல் பெற மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், மத்திய அரசு இந்த மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் கிடப்பில் போட்டு வைத்துவிட்டது.\nஇந்த நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, இந்தியா முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெற்றது. 104 நகரங்களில் அமைக்கப்பட்டு இருந்த 1,900–க்கும் அதிகமான மையங்களில் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட 10 மொழிகளில் தேர்வு நடந்தது. நாடு முழுவதும் 11 லட்சத்துக்கும் அதிகமான பேர் இந்த தேர்வை எழுதினர்.\nதமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, நாமக்கல், திருநெல்வேலி, வேலூர் ஆகிய 8 நகரங்களில் அமைக்கப்பட்டு இருந்த 57 மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது.\nசென்னையில் பல்லவன் சாலையில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி உள்ள��ட்ட 13 மையங்களில் தேர்வு நடந்தது.\nதமிழகத்தில் நீட் தேர்வை எழுத 90 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ–மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் பலர் தேர்வு எழுத வரவில்லை. சுமார் 85 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். கடந்த வருடம் தேர்வு எழுதிய சிலரும், இந்த ஆண்டு நீட் தேர்வை எழுதினர். காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை 3 மணி நேரம் தேர்வு நடைபெற்றது. ஒவ்வொரு தேர்வு மையத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.\nகாலை 7.30 மணி முதல் 9.30 மணிவரை மாணவ–மாணவிகள் தேர்வு எழுத மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். தாமதமாக வந்த மாணவ–மாணவிகள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் வாசலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் அவர்களும், அவர்களுடைய பெற்றோர்களும் வருத்தத்துடன் திரும்பிச் சென்றனர்.\nதீவிர சோதனைக்கு பின்னரே மாணவ–மாணவிகள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.\nநீட் தேர்வு எழுத வருபவர்கள் கைக்கெடிகாரம், பெல்ட், கம்மல், மூக்குத்தி கொலுசு போன்றவற்றை அணிந்து வரக்கூடாது என்று கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. இதனால் மாணவிகள் இவற்றையெல்லாம் கழற்றியபின் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டார்கள்.\nமுழுக்கை சட்டை அணிந்து வரவும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. எனவே முழுக்கை சட்டை அணிந்து வந்த மாணவர்கள் அவற்றை கழற்றி கைப்பகுதியை கத்தரிக்கோலால் வெட்டி, அரைக்கை சட்டையாக மாற்றி அணிந்து கொண்டு உள்ளே சென்றார்கள்.\nஇப்படியாக அனைத்து அவமானப்படுத்தல்களுடனும் நீட் தேர்வு “அருமையாக” நடந்து முடிந்திருக்கிறது.\nபாரத் மாதா கீ ஜே\n← டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் மீண்டும் வருகிறது எம்.ஜி.ஆரின் ‘மாட்டுக்கார வேலன்’\nமோடியின் கைக்கு அடக்கமான ராம்நாத் கோவிந்த் – பாஜகவின் குடியரசு தலைவர் வேட்பாளர்\nஜெயலலிதா “ஆவி” எஸ்.வி.சேகரை மட்டும் தொடர்பு கொண்டு பேசியது ஏன்\n”மாம்பழம்” ஏலம் போனது: ஏலம் எடுத்தவர்கள் மோடி – எடப்பாடி\nஅம்பேத்கரின் 130வது பிறந்தாள்: மு.க.ஸ்டாலின் புகழாரம்\nசித்திரை 1 ஏன் தமிழ் புத்தாண்டு இல்லை…\nஜக்கியின் ஈஷா அறக்கட்டளையை அரசுடைமை ஆக்கக் கோரி போராட்டம்: தெய்வத் தமிழ்ப் பேரவை அறிவிப்பு\n‘மாவீரன் பிள்ளை’ படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமாகும் வீரப்பனின் மகள் விஜயலட்சுமி\n”தலித்களின் மீதான வன���முறைகளை எதிர்கொள்ளுதல் பற்றி மாரி செல்வராஜின் நிலைப்பாடு தான் என்ன\nதனுஷின் ‘கர்ணன்’ பட ஸ்டில்ஸ்\n“சொன்னது சொன்னபடி ’கர்ணன்’ திரைப்படம் திரைக்கு வரும்”: தயாரிப்பாளர் தாணு திட்டவட்டம்\nதமிழ்நாடு: 234 தொகுதிகளிலும் பதிவான வாக்கு சதவிகிதம் – தொகுதி வாரியாக\n“அந்த மீசையில் இருந்து உங்கள் கையை எடுங்கள் கமல்\n”தேர்தலுக்கு பிறகுதான் நமக்கு வேலை அதிகமாக இருக்கிறது\nபத்திரிகை உலகத்தின் தொடர்ந்த வீழ்ச்சியில் இது இன்னொரு பாதாளம்\n“அசோகனாலேயே முடியாதது அமித்ஷாவால் மட்டும் முடியுமா, என்ன” – சாரு நிவேதிதா\nதிமுக ஆட்சிக்கு வரக் கூடாது என்று அவர்கள் ஏன் விரும்புகிறார்கள்\nடிஜிட்டல் தொழில் நுட்பத்தில் மீண்டும் வருகிறது எம்.ஜி.ஆரின் ‘மாட்டுக்கார வேலன்’\n46 வருடங்களுக்குப் பின் மீண்டும் வருகிறது எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா ஜோடியாக நடித்து வெள்ளி விழா கண்ட, ஜனரஞ்சக திரைப்படம் ‘மாட்டுக்கார வேலன்’. எம்.ஜி.ஆர்., இரட்டை வேடங்களில் நடித்த படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2019/09/blog-post_63.html", "date_download": "2021-04-14T19:40:36Z", "digest": "sha1:WUHYN44TYUZIV3Z5TPUVTB4SF4U6RGBR", "length": 11350, "nlines": 76, "source_domain": "www.tamilletter.com", "title": "முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் அதாஉல்லாவோடு இணைவதற்கு இரகசிய பேச்சு - TamilLetter.com", "raw_content": "\nமுஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் அதாஉல்லாவோடு இணைவதற்கு இரகசிய பேச்சு\nமுஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருத்தர் தேசிய காங்கிரஸில் இணைந்து கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது.\nஎதிர்வரும் பொதுத் தேர்தலில் தனக்கு போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்குமா என்ற சந்தேகம் வலுத்த நிலையிலும் தனது அரசியல் எதிர்காலம் எப்படி அமையுமென்ற அச்சத்தினாலும் தனது இருப்பை தக்கவைப்பதற்கான ஏற்பாடாக தேசிய காங்கிரஸில் இணைந்து கொள்வதற்கான முடிவை அவர் எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுத்துள்ளது.\nஇப் பாராளுமன்ற உறுப்பினரின் புலம்பலை நாடிபிடித்த தேசிய காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் கட்சியின் தலைவர் முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவோடு பேச வைத்துள்ளதாக ஒரு சிலர் பேசிக் கொள்கின்றனர்.\nஅக்கரைப்பற்றில் சுமார் 20ஆயிரம் வாக்குகளோடு மாவட்டத்திலுள்ள 10ஆயிரம் வாக்குகளையு��் சேர்த்து 30ஆயிரம் வாக்குகள் தேசிய காங்கிரஸின் அடிப்படை வாக்குகள் எனவும்.தாங்கள் தேசிய காங்கிரஸோடு இணையும் பட்சத்தில் தங்களது பிரதேசத்தின் வாக்குகள் சுமார் 10ஆயிரத்தோடு வேறு பிரதேசங்களிலும் மேலதிகமாக பல ஆயிரம் வாக்குகளும் தமது கட்சியால் பெறமுடியும் எனவும். மேலும் செல்வாக்குள்ள வேட்பாளர்களை களமிறக்கும் பட்சத்தில் வாக்குகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் எனவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.\nஇதை ஏற்றுக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் பொதுத்தேர்தல் வந்திருந்தால் நான் இன்றே இணைந்து கொண்டிருப்பேன் ஆனால் முதலில் ஜனாதிபதித் தேர்தல் வந்துள்ளதால் எந்த வேட்பாளர் வெற்றி பெருவார் என்பதில் தெளிவில்லாமல் இருக்கின்றது. அதனால் பொறுத்திருந்து தீர்மானம் எடுக்க வேண்டியுள்ளது என அவர் குறிப்பிட்டதாக சொல்லப்படுகிறது.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nடுபாயில் கொள்ளையில் ஈடுபட்ட ஆறு இலங்கையர்கள்\nடுபாயில் கொள்ளையில் ஈடுபட்ட ஆறு இலங்கையர்கள் டுபாயில் கொள்ளையில் ஈடுபட்டதாக ஆறு இலங்கையர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. டுபாய் பாத...\nஅமைச்சர் அலி சப்ரியின் கருத்துக்கள் ஆறுதல் அளிப்பதாக இருக்க வேண்டும்’ - மு.கா பிரதித்தலைவர் ஹாபிஸ் நஸீர்\n‘ அமைச்சர் அலி சப்ரியின் கருத்துக்கள் ஆறுதல் அளிப்பதாக இருக்க வேண்டும் ’ - மு.கா பிரதித்தலைவர் ஹாபிஸ் நஸீர்\nஅந்-நூர் மக்களின் போராட்டத்திற்கு பலன் - மாகாண சபை உறுப்பினர் தவத்திற்கு மக்கள் நன்றி தெரிவிப்பு\nஅக்ரைப்பற்று கல்வி வலயத்திற்கு உட்பட்ட அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலயத்தை அபிவிருத்தி திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்படாததை...\nஜனாதிபதியும் பிரதமரும் அரசியல் மேடைகளில் மாகாண சபைத் தேர்தல்கள் குறித்து கருத்துத் தெரிவித்து வந்த போதிலும் இருவருக்கும் உண்மையி...\nவேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா ஓராண்டுக்கு இடைநீக்கம்:-\nஇலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா, ஒப்பந்த விதிகளை மீறியதாக, ஓராண்டுக்கு இடைநீக்கம் செய்���ப்பட்டுள்ளார். ஆனால...\nசபாநாயகர் அதிரடி நாட்டை பிரிக்கும், நாட்டை துண்டாடும், பௌத்த மதத்துக்கு அல்லது வேறு சமயங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அமைந்த ...\nதென்னிலங்கையின் தெரிவில், தெற்கு முஸ்லிம்களின் தீர்மானம்..\nசுஐப் எம்.காசிம் - தென்னிலங்கை முஸ்லிம்களை வழி நடத்தும் பொறுப்புக்கள் இம்முறை பெரும் சர்ச்சைக்குள் மாத்திரமன்றி , சவால்களுக்கும் உள்ளாகப...\nபலரது எதிர்ப்பை மீறி பிரதமர் மகிந்த ராஜபக்ச எடுத்த தீர்மானம் சிறந்த தீர்மானம் என பாராட்டிய மங்கள சமரவீர\nபல்வேறு தரப்பிலிருந்தும் முன்வைக்கப்பட்ட எதிர்ப்பை மீறி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப...\nசந்திரிகாவிடம் இந்த கேள்வியை மட்டும் கேட்டால் அறை விழுவது உறுதி\nஐக்கிய தேசிய கட்சியில் இணையப்போகின்றீர்களா என என்னிடம் கேள்வி எழுப்புபவர்களின் காதுகள் உடையும் விதத்தில் அறை விழும் என முன்னாள் ஜனாதிப...\nகடற்படையிலிருந்து விலகியவரை தளபதியாக நியமித்ததில் சிக்கல் : சரத் வீரசேகர\nரியர் அத்மிரால் டிரவிஸ் சின்னையா கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளதில் தவறில்லை. அமெரிக்க அரச திணைக்களத்தில் சேவையாற்றியுள்ளதை மேலதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://divineinfoguru.com/spiritual-astrology-information/sani-peyarchi/2017-%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-04-14T20:28:13Z", "digest": "sha1:BGBH5KOHLSXMD7PBBUXV4YU6QEVYQGXS", "length": 6373, "nlines": 76, "source_domain": "divineinfoguru.com", "title": "2017 சனிப்பெயர்ச்சி எப்போது? - DivineInfoGuru.com", "raw_content": "\nசனிப்பெயர்ச்சி இவ்வருடம் வரும் டிசம்பர் மாதம் 19-ம் தேதி அதாவது மார்கழி 4ம் தேதி அன்று நிகழ்கிறது. வாக்கிய பஞ்சாங்கத்தின் படி 19-12-2017 அன்று காலை 9.59 மணிக்கு சனி பகவான் விருச்சிகம் ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடம் பெயர்கிறார்.\nதிருக்கணித பஞ்சாங்கத்தின் படி சனிப்பெயர்ச்சி ஜனவரி 26ஆம் தேதி எனக் குறிபிடப்பட்டுள்ளது.\nஅனைத்து ராசிகளுக்குமான 2017 வருடத்திற்கான சனிப்பெயர்ச்சி பலன்களை படிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து படிக்கவும்.\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2017 to 2020\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019 - Rahu Ketu Peyarchi 2019\nசித்திரை மாத விரதங்கள்-Chithirai Matha Viratham\nSashti viratham கந்த சஷ்டி விரதம் பற்றி ஓர் பார்வை:\nTags: 2017 சனி பெயர்ச்சி எப்போது, 2017 சனிப்பெயர்ச்சி எப்போது, next sani peyarchi 2017 in tamil, sani peyarchi 2017, sani peyarchi 2017 date, sani peyarchi 2017 date and time, sani peyarchi 2017 date vakya panchangam, sani peyarchi 2017 in tamil date, sani peyarchi 2017 palangal in tamil, sani peyarchi 2017 to 2020 palangal in tamil, sani peyarchi 2017 to 2020 predictions in tamil language, sani peyarchi 2017 to 2020 tamil language, sani peyarchi 2018 in tamil, sani peyarchi palangal 2017 to 2020 in tamil language, vakya panchangam sani peyarchi 2017, அஷ்டம சனி ரிஷபம், குருபெயர்ச்சி பலன்கள் 2017, சனி பெயர்ச்சி 2017 மகரம், சனி பெயர்ச்சி பலன்கள் கடகம், சனி பெயர்ச்சி பலன்கள் கன்னி, சனி பெயர்ச்சி பலன்கள் கும்பம், சனி பெயர்ச்சி பலன்கள் சிம்மம், சனி பெயர்ச்சி பலன்கள் தனுசு, சனி பெயர்ச்சி பலன்கள் துலாம், சனி பெயர்ச்சி பலன்கள் மகரம், சனி பெயர்ச்சி பலன்கள் மிதுனம், சனி பெயர்ச்சி பலன்கள் மீனம், சனி பெயர்ச்சி பலன்கள் மேஷம், சனி பெயர்ச்சி பலன்கள் ரிஷபம், சனி பெயர்ச்சி பலன்கள் விருச்சிக ராசி, சனிப்பெயர்ச்சி 2018, சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017 முதல் 2020 வரை\nAstroJuwala.com-அனைத்து வித ஜோதிட தகவல்கள், தோஷ பரிகாரங்கள், வாஸ்து குறிப்புகள், நியூமராலஜி\nAstroJuwala - ஜோதிடம் மற்றும் ஆன்மீக கேள்வி பதில் வீடியோ பதிவுகள்\nThiruppavai 30 Songs in Tamil - திருப்பாவை 30 பாடல்கள் விளக்கங்களுடன்\nSashti viratham கந்த சஷ்டி விரதம் பற்றி ஓர் பார்வை:\nShri Vishnu Mantras- ஸ்ரீ விஷ்ணு மந்திரங்கள்\nசிவபெருமானின் 19 அவதாரங்களை பற்றி நாம் அறியாத ரகசியங்கள் \nகுழந்தை பாக்கியம் பெற சொல்ல வேண்டிய குரு பகவான் ஸ்லோகம்\nசிவபெருமானிற்கு பிடித்த வழிபாட்டு பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muthusitharal.com/2018/11/17/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2021-04-14T19:43:44Z", "digest": "sha1:ODBRDO75SSMJZPHNZM2XOBPTAKEZJLPV", "length": 8473, "nlines": 84, "source_domain": "muthusitharal.com", "title": "மன்றம் – ஒரு சீரிய முயற்சி – முத்துச்சிதறல்", "raw_content": "\nAbout – எதற்கிந்த வலைப்பூ…\nமன்றம் – ஒரு சீரிய முயற்சி\nமிகவும் புகழ்பெற்ற தொழில்நுட்ப வல்லுனரான Zohoவைச் சேர்ந்த ராஜேந்திரன் தண்டபாணியின் கன்னித் தமிழுரையை கேட்கவைத்திருக்கிறது ‘மன்றம்’ என்ற அமைப்பு. தமிழில், இதுபோன்ற பல்வேறு துறை வல்லுநர்களை அழைத்து அவர்களுக்கான மேடையை அமைத்துத்தரும் அமைப்புகள் ஏதும் இருக்கிறதா என்று தெரியவில்லை. தமிழர்களை தமிழில் உரையாற்ற வைப்பதே பெரிய சாதனை என்று சொல்லுமளவுக்கு நாம் தாழ்ந்து போயிருந்தாலும், ஒட்டுமொத்த உரையையும் முடிந்த அளவு தமிழிலேயே ��ற்றவைக்கும் இம்முயற்சி மிகவும் போற்றுதலுக்குரியதே. இதுவரை எனக்குத் தெரிந்து இதுபோன்ற மேடைகளில் தொடர்ந்து தமிழில் உரையாற்றி வரும் சிந்தனையாளர் எழுத்தாளர் ஜெயமோகன் மட்டுமே. சமீபத்தில் அவருடைய இலக்கியவட்டம் நடத்திய ஒரு நிகழ்வில் அவருடைய உரையை கட்டணம் செலுத்தி கேட்க வேண்டியிருந்தது. ‘மன்றம்’ போன்றவர்களின் முயற்சிகள் இப்படியொரு இலக்கை நோக்கிப் பயணிக்க வாழ்த்துக்கள்.\nதன்னுடைய செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) பற்றிய உரைக்காக,எந்திரனுக்கு, ‘பொறியன்’ என்றொரு தமிழ் வார்த்தையை தேடிக் கண்டுபிடித்திருக்கிறார் ராஜேந்திரன். இப்படி அவர் உரை முழுதும் சுவாரஸ்யங்களுக்கு குறைவில்லை. அதே சமயத்தில் இன்னும் 20 ஆண்டுகளில் பொறியன்கள் தன்னுடைய அடுத்தகட்ட செயற்கை நுண்ணறிவை மனிதர்களின் உதவியின்றி தாங்களே வடிவமைத்துக் கொள்ளும் என்ற பீதியையும் கிளப்பினார்.\nஆரம்ப காலங்களில் மேதைகளிடமி்ருந்து மட்டுமே கற்று தங்களை மேம்படுத்திக்கொண்ட பொறியன்கள், தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக அனைவரிடமிருந்தும் கற்றுக்கொண்டு மனிதர்களை முந்திச் செல்வது “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு” என்பதையே ஞாபகப்படுத்தியது. நாம் இணையத்தில் செலவழிக்கும் ஒவ்வொரு நொடியும் பொறியன்களை நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக கடவுள் ஸ்தானத்தை நோக்கி நகர்த்துகின்றன என்று கூறி “மனிதனை உருவாக்கியவனை மனிதன் உருவாக்குகிறான்” என்று முடித்தார் ராஜேந்திரன்.\nகிட்டத்தட்ட ஒரு நூறு பேர் அமர்ந்திருந்த அந்த குளிரூட்டப்பட்ட அரங்கத்தில் மதியம் 2மணி முதல் மாலை 6 வரை ஐந்து விதமான தலைப்புகளில் நடந்த உரைகள், அனைவரையும் வெகுவாக ஈர்த்து இருக்கையோடு பிணைத்திருந்தது. பெரும்பாலும் இதுபோன்ற உரைகள் இளையவர்களை கவரும் வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக அமைப்பை மீறி வெற்றிபெற்றவர்களை அழைப்பது வாடிக்கையாக இருக்கும். “இதுபோன்ற விதிவிலக்குகள் எப்போதும் உதாரணங்களல்ல” என்பதை உணர்ந்து அமைப்புக்குள்ளிருந்து வெற்றி பெற்றவர்களுக்கு தொடர்ந்து உரையாற்றும் வாய்ப்பு அளிக்கப்படும் பட்சத்தில் ‘மன்றத்தில் தென்றல் வீசும்’.\nPrevious Post சர்க்கார் – மீண்டுமொரு அரசியல் கனவு\nNext Post காற்றின் மொழி – RJக்களுக்கு ஒரு மரியாதை\nநீட்சேவும் சாதியொழிப்பும் March 13, 2021\nபின்தொட���ும் நிழலின் குரல் – ஒரு மார்க்சியக் கனவு February 5, 2021\nசுரேஷ்குமார் இந்திரஜித் – புரியாத புதிர் September 26, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:616", "date_download": "2021-04-14T20:00:08Z", "digest": "sha1:FZHVVQSWUGUFXDDV44IV2W7AMMJUD3MJ", "length": 13513, "nlines": 140, "source_domain": "noolaham.org", "title": "நூலகம்:616 - நூலகம்", "raw_content": "\nஅனைத்துப் பட்டியல்களையும் பார்வையிட வார்ப்புரு:நூலகத் திட்ட மின்னூல்கள்\n61501 உலகமயமாதல் குமாரலிங்கம், சி.\n61502 உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் தொடர்பான நெறிமுறை விதிகள் -\n61503 உணவு உற்பத்தியில் வீட்டுத் தோட்டம் -\n61504 கருணாரத்தினம் (நினைவுமலர்) -\n61505 சிவஜோதி பதிகம் வேல்சாமி தாஸன், எம். பி.\n61507 அருள்ஜோதி ஞானாமிர்தம்(ஆன்மீக வினாவிடை) பாகம் 1 ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பவசிவ சிவாச்சாரியார்\n61508 கங்கையில் விடுத்த ஓலை துரைசிங்கம், த.\n61509 பத்தினிப்பிள்ளை, சுப்பிரமணியம் (நினைவுமலர்) 2001\n61510 மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய மஹேஸ்வர பூசைத் தொண்டர் சபைச் செய்திகள் 2006-2007 2007\n61511 நாவலப்பிட்டி ஸ்ரீ முத்துமாரியம்பாள் கீர்த்தனைகள் வீரமணி ஐயர், ந.\n61512 பாலர் பாடசாலை நீர்வை மணி\n61513 பொது அறிவு (2001) மகேந்திரா, முத்துக்குமாரு\n61514 புண்ணியவான்களும் புண்ணியவதிகளும் -\n61515 சரம் நாயகி, ஆர். ஏ.\n61516 சமரச கத்த சன்மார்க்க சத்திய ஞான கோட்டம் உலக அமைதிக்கான ஜீவகாருண்யத்தை... 2016\n61517 தமிழ்க்கலை ஸ்ரீ முத்துமாரி அம்பிகையின் மடியில் திருவருள்மிகு தேன் தமிழ் ஞானத்தென்றல் 2000 2000\n61518 தினகரனும் இலங்கைத் தமிழிலக்கிய வளர்ச்சியும் கலாசூரி இ. சிவகுருநாதன் -\n61519 திருப் பொன் ஊஞ்சல் பதிகமலர் ஸ்ரீ கவிசரஸ் கலாமணி\n61520 மெய்விழி: ஞானப்பிரகாசர் தமிழ்க் கழகம் 2011 2011\n61521 ஆனந்தமான பாட்டு அருளானந்தம், ச.\n61522 என்னாலும் பேசமுடியும் கோப்பாய் சிவம்\n61523 இலங்கை இந்தியர் சரித்திரச்சுருக்கம் தங்கராசா, பெ.\n61524 முகவரிகளை நோக்கி -\n61525 நீதிப்பொருள் தனது நீதியைச் செலுத்தியே தீரும் -\n61526 நொடியும் விடையும் கோப்பாய் சிவம்\n61528 தமிழ் செய்த அற்புதங்கள் பாக்கியம், பொன்.\n61529 வழிகாட்டும் திருமுறைகள் பொன்னம்பலவாணர், தி.\n61530 யுத்த கால உணவு வீட்டுத் தோட்டங்களில் பயிரிட வேண்டியவை -\n61548 தவமணி, கணபதிப்பிள்ளை (நினைவுமலர்) -\n61549 தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம் நிர்வாகசபை ஆண்டறிக்கையும் வரவு... 2005\n61550 துர்க்காபுரம் மகளிர் இல்லம் 24ஆவது ஆ���்டறிக்கையும் வரவு செலவு அறிக்கையும் 2005 2006\n61552 இந்துசமய அற்புதங்கள் 2015 2015\n61553 மலரும் வாழ்வு மகேஸ்வரன், கண.\n61554 நல்லதோர் உணவு செய்வோம் -\n61555 யா/ பத்தமேனி இரத்தினேஸ்வரி வித்தியாலயம்: பரிசில் நாள் 2103 2013\n61556 உங்கள் ராசிப் பலன்கள் 2016-2017 2017\n61557 தாத்தாவுக்குத் தேங்காய்ப்பால் சிபில் வெத்தசிங்ஹ\n61558 தீந்தமிழ் வளர்த்த திருமறைக் காவலர்கள் ஞானப்பிரகாசம், க. த.\n61559 திருமறைக் கலாமன்றம் கலைத்தூது அழகியல் கல்லூரி: வருடாந்த பரிசில் தினம் 2016 2016\n61560 விடியலின் பாதையினிலே ஈழவன்\n61563 இலங்கையும் மெட்ரிக் அளவை முறையும் -\n61564 நீரிழிவை வெற்றி கொள்வோம் -\n61565 நிகழ்கால நிஜங்கள் நிரோசினி குபந்திரன்\n61566 செயல் திறன் அரங்க இயக்கம் 2005 2005\n61568 சிறுவர் திருமறைச் சுருக்கம் (2016) -\n61569 உள்ளத்தின் உயர்வினை காண -\n61570 இலங்கைத் தமிழரசுக் கட்சி 15ஆவது தேசிய மாநாடு 2014 2014\n61571 ஈழத்தில் ஆட்சி புரிந்த சில தமிழ் மன்னர்கள் கணேசன், நா.\n61573 யாழ் மருத்துவ சங்கத்தால் வெளியிடப்படும் சுகாதார அறிவுரைகள் -\n61574 வரலாறு: பிரித்தானியர் ஆட்சியில் அரசியல் யாப்பு வளர்ச்சி 1833-1947 ஸ்ரனிஸ்லாஸ், எஸ்.\n61575 ஈழத்தில் தமிழ் நாவல் இலக்கியம் சிவநேசச்செல்வம், ஆ.\n61576 யா/ சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி: பழைய மாணவர் சங்கம் வருடாந்தப் பொதுக்கூட்டம்... 2011\n61577 யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி: அகில உலக ஜோன் முதலுதவிப் படை 5வதுஆண்டு நிறைவு... 1985\n61578 திருமுறை விழா 1955 1955\n61579 கதவோரம் காத்திருக்கும் அபாயம் மசூதா, பு.\n61580 கடிதத் தொகுப்பு தரம் 9,10,11 கோகுலன், எஸ்.\n61587 கூட்டு வழிபாட்டு பாமாலை -\n61588 கனகம்மா, நடராசா (நினைவுமலர்) 2015\n61589 புத்தியுள்ள எலி யேகேஸ்வரன், ஞா.\n61590 ஸ்ரீ ரமண மகரிஷிகளால் அருளப்பெற்ற உபதேச வுந்தியார் -\n61591 இனி வானம் வசப்படும் (2008) -\n61592 முதியோர் அமைப்பிற்கான கையேடு -\n61593 முதலுதவி நிசாகன், பா.\n61594 நந்தாவைக் கேளுங்கள் -\n61595 நிர்வாக அறிக்கை 1995 1995\n61597 தமிழறிவு கவிதா சந்திரகுமார்\n61598 தங்கப்புதையல் சத்யன், யோ.\nஆவண வகைகள் : மொத்த ஆவணங்கள் [100,407] எழுத்து ஆவணங்கள் - நூலகத் திட்டம் [83,720] பல்லூடக ஆவணங்கள் - ஆவணகம் [16,686]\nதகவல் மூலங்கள் : நூல்கள் [11,391] இதழ்கள் [12,986] பத்திரிகைகள் [51,552] பிரசுரங்கள் [1,003] சிறப்பு மலர்கள் [5,308] நினைவு மலர்கள் [1,463]\nபகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [4,269] பதிப்பாளர்கள் [3,519] வெளியீட்டு ஆண்டு [152]\nஉசாத்துணை வளங்கள் : நிறுவனங்கள் [1,705] ஆளுமைகள் [3,044]\nதகவல் அணுக்க நுழைவா��ில்கள் : குறிச்சொற்கள் [88] வலைவாசல்கள் [25]\nசிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [ 1472] | மலையக ஆவணகம் [747] | பெண்கள் ஆவணகம் [1304]\nநிகழ்ச்சித் திட்டங்கள் : பள்ளிக்கூடம் - திறந்த கல்வி வளங்கள் [6,410] | வாசிகசாலை [58] |\nபிராந்திய சேகரங்கள் : கிளிநொச்சி ஆவணகம் [364]\nதொடரும் செயற்திட்டங்கள் : ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம் [768] | அரியாலை [47] | இலங்கையில் சாதியம் [96] | முன்னோர் ஆவணகம் [428] | உதயன் வலைவாசல் [7,680] யாழ்ப்பாண புரட்டஸ்தாந்து ஆவணகம் [103]\nநூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oredesam.in/index.php/2020/02/14/abirami-anthi-song-to-settle-any-debt-in-48-days/", "date_download": "2021-04-14T19:17:14Z", "digest": "sha1:SF7X6XCP2Z3YCBGKBCVNC4S47DJH6U7J", "length": 13756, "nlines": 144, "source_domain": "oredesam.in", "title": "எப்படிப்பட்ட கடனையும் 48 நாட்களில் தீர்த்து வைக்கும் அபிராமி அந்தாதி பாடல். - oredesam", "raw_content": "\nஎப்படிப்பட்ட கடனையும் 48 நாட்களில் தீர்த்து வைக்கும் அபிராமி அந்தாதி பாடல்.\nஎப்படிப்பட்ட சந்தோஷமான வாழ்க்கையை ஒருவர் வாழ்ந்து வந்திருந்தாலும் அவருக்கு கெட்ட காலம் வந்துவிட்டது என்றால் கஷ்டங்கள் பின் தொடரத்தான் செய்யும்.\nஇது ஒரு அரிய ஃபைல். 1 முதல் 108 திவ்யதேசம் வீடியோக்கள் உள்ளன.\nநமக்கு ஏற்படும் கஷ்டங்களில், மனக்கஷ்டம் ஒரு பக்கம் இருக்க, பணக்கஷ்டமானது நம்மை துரத்திக் கொண்டே வரும். அதனை சமாளிக்க ஒருகட்டத்தில் நாம் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப் படுகின்றோம். வாங்கிய கடனை சிலசமயங்களில் சுலபமாக திருப்பி கொடுத்து விடலாம்.\nஆனால் சிலசமயங்களில் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் சிக்கி தவித்துக் கொண்டிருப்போம்.\nஅப்படிப்பட்ட கடன் பிரச்சனையிலிருந்து வெளிவர ஒரு சுலபமான வழி உள்ளது. அதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.\nமுதலில் கடன் பிரச்சனை உள்ளவர்கள் சிவன் கோவில்களில் இருக்கும் மடபள்ளிக்கு கல் உப்பை தானமாக கொடுப்பது என்பது மிகவும் சிறப்பான ஒன்று. இதை வாரம்தோறும் சனிக்கிழமை மற்றும் திங்கள் கிழமைகளில் வாங்கி கொடுப்பது நல்லது.\nஅடுத்ததாக பட்டர் பாடிய அபிராமி அந்தாதி பாடலில் மொத்தமாக நூறு பாடல்கள் உள்ளது. நூறு பாடல்களையும் தினம்தோறும் உச்சரிப்பது என்பது க��ஞ்சம் கஷ்டமானது தான்.\nஇதனால் இந்த நூறு பாடல்களையும் உச்சரித்த பலனை இந்த ஒரு பாடலை உச்சரிப்பதன் மூலம் நாம் பெறலாம். அபிராமி அந்தாதியில் அம்மனை நினைத்து துதித்து பாடும் அந்தப் பாடல் உங்களுக்காக இதோ.\nஆத்தாளை, எங்கள் அபிராமவல்லியை, அண்டம் எல்லாம்\nகாத்தாளை ஐங்கணை பாசாங்குசமும், கரும்பும், அங்கைசேர்த்தாளை, முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே.\nமுதலில் காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் கண்விழித்து குளிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. முகம் கை கால்களை கழுவிக்கொண்டு அம்பாளை நினைத்து இந்தப் பாடலை மூன்று முறை உச்சரிக்க வேண்டும்.\nபின்பு கடன் தீருவதற்கு என்று அபிராமி அந்தாதியில் பிரத்தியேகமாக ஒரு பாடல் உள்ளது. உங்களுக்காக கடன் பிரச்சனையை தீர்க்கும் அபிராமி அந்தாதி பாடல் இதோ.\nஇல்லாமை சொல்லி ஒருவர் தம்பால்சென்று இழிவுபட்டு\nநில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல், நித்தம் நீடுதவம்\nகல்லாமை கற்ற கயவர்தம்பால் ஒரு காலத்திலும் செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே.\nமுதலில் அபிராமி அந்தாதி நூற்பயன் பாடலை மூன்று முறை பாடி விட்டு பின்பு, கடனை தீர்ப்பதற்கான பாடலையும் மூன்று முறை பாடிவிட்டு மனதார இறைவனை நினைத்து கடன் பிரச்சனை விரைவாக தீர வேண்டும் என்ற வேண்டுதலை வைக்க வேண்டும்.\nஇந்த பரிகாரத்தை தொடர்ந்து 48 நாட்கள் செய்து வரும்போதே கடன் பிரச்சனைக்கான ஒரு நல்ல தீர்வு உங்களுக்கு கிடைத்துவிடும்.\nபிரச்சினைக்கான தீர்வு கிடைத்து விட்டாலும் இந்த பரிகாரத்தை விட்டுவிட வேண்டாம் தொடர்ந்து 90 நாட்கள் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும் என்பது உறுதி.\nஇந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் தைரியமும் நமக்கு அதிகரிப்பதை நம்மால் கண்கூடாக உணர முடியும்.\nஇது ஒரு அரிய ஃபைல். 1 முதல் 108 திவ்யதேசம் வீடியோக்கள் உள்ளன.\nஉலகம் முழுவதும் பிரபலமாகும் இந்து பாரம்பரிய பெருமைகள் இதனால்தான் பொங்குகிறார்கள் திருமா,வீரமணி உள்ளிட்டோர்.\nசிவாலயம் ஆலயம் கட்டுவதால் ஒருவர் அடையும் புண்ணியங்கள் என்ன \nகார்த்திகை மாத பௌர்ணமியில் நமக்கு கிடைக்கப்போகும் பயன்கள் என்ன\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபம் சிறப்புபதிவு.\nபோலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.\nஒரிஸ்ஸா முதல்��ர் நவீன் பட்நாயக் நேற்று நள்ளிரவு 12.15 மணிக்குப் பிரதமர் மோதிக்கு தொலைபேசி அழைத்து, நள்ளிரவு நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு வருந்துகிறேன் என்றார்.\nசீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி \nசூரரைப் போற்று படத்தில் கூறும் படி ரத்தன் டாடாவால் இந்தியாவில் 20 ஆண்டுகளாக விமானம் விடமுடியவில்லையா.\nபிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள் பறந்து வந்த உத்தரவு\nமீண்டும் திறக்கப்பட்ட பாரதமாதா சிலை சாதித்து காட்டிய கன்யா குமரி தேசபக்தர்கள்\nமொராதாபாத்: மருத்துவக் குழுமீது கல் வீசிய 13 பெண்கள் உட்பட 25 பேர் கைது.\nதுப்பாக்கி ஏந்தி தில்லி போலீசை அச்சறுத்திய கலகக்கார முகமது ஷாருக் வாயை மூடிக்கொண்டிருக்கும் ஊடகங்கள்.\nதமிழகம், கேரளா, கர்நாடகா கடற்கரைப் பகுதிகளில் ஏப்ரல் 14-16 வரை ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு\nஇந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல் – நடவடிக்கை எடுக்க வானதி ஸ்ரீனிவாசன் கோரிக்கை\nகிறிஸ்தவ மிஷநரிகள் இந்து ஆலயங்கள் முன்பு அட்டூழியம் ..\nஇது ஒரு அரிய ஃபைல். 1 முதல் 108 திவ்யதேசம் வீடியோக்கள் உள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oredesam.in/index.php/2020/03/27/quality-incident-by-the-police-seeman-dinamalar/", "date_download": "2021-04-14T20:05:17Z", "digest": "sha1:ZVTJZI4FIGRY3ARN6DLYMFIYZMW5C3XY", "length": 13265, "nlines": 131, "source_domain": "oredesam.in", "title": "அடங்க மறுத்து அத்துமீறிய தம்பி காவல்துறை செய்த தரமான சம்பவம் ! - oredesam", "raw_content": "\nஅடங்க மறுத்து அத்துமீறிய தம்பி காவல்துறை செய்த தரமான சம்பவம் \nin செய்திகள், தமிழ் நாடு\nநாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கொரோனா பரவுவதலை தடுக்க மத்திய மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது . தமிழகம் முழுவதும் ஊரடங்கை மீறி புள்ளிங்க மற்றும் காதலர்கள் தம்பிகள் சாலையில் நகர்வலம் வருகின்றார்கள். காவல்துறை பார்த்துவிட்டது. ஆனால் அடங்குவதாக தெரியவில்லை.\nஇந்த நிலையில் கொரோனா நோய்க் கிருமியை கட்டுப்படுத்தும் பணியை விட அரசாங்கம் மற்றும் காவல்துறைக்கு அடங்க மறுத்து அத்துமீறும், தம்பிகளை சமாளிப்பது காவல்துறையினருக்கு சற்று சவாலான பணியாக உள்ளது .\nதமிழகம், கேரளா, கர்நாடகா கடற்கரைப் பகுதிகளில் ஏப்ரல் 14-16 வரை ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு\nஇந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல் – நடவடிக்கை எடுக்க வானதி ஸ்ரீனிவாசன் கோரிக்கை\nநெடு ஊரடங்கை மதிக்காமல் ஊர் சுற்றிய தம்பியை காவல் துறை எதற்காக ஊர் சுற்றுகிறாய் என்ற ஒரு கேள்வி கேட்டதற்கு அந்த தம்பி என் ஊர் என்னோட கோட்டை இப்படித்தான் சுற்றுவேன், உத்தரவு போட்ட முதலமைச்சரை வரசொல் என்றுகாவல்துறையிடம் நெஞ்சு நிமிர்த்தி சாவல் விட்ட இந்த தம்பி\nஅடுத்து நடக்க இருக்கும் காவல்துறையின் சம்பவத்தை யோசிக்காமல் சீமான் போல் பேசிவிட்டார். அடுத்த சம்பவம் காவல்துறை நடத்திய தரமான சம்பவம். காவல் அந்த தம்பியை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று முட்டி போட வைத்து விசாரித்த விதம் வேற லெவல்\nகட்சி மேடைகளில் யாரை வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம், கையை நீட்டி குரலை உயர்த்தி என்ன வேண்டுமானாலும் பேசலாம், சம்பந்தப்பட்ட கட்சியினரை தவிர யாரும் கண்டு கொள்ளமாட்டார்கள். ஆனால் நாடு முழுவதும் கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் இருக்கும் சமயத்தில், கை உயர்த்தி குரலை உயர்த்தி உடம்பை முறுக்கினால், இப்படி சில அடிகள் விழத்தான் செய்யும்..\nஊரில் எல்லா கடைகள்கடைகளும் மூடிருக்க, செருப்பு வாங்க போவதாக விளக்கம் அளித்த டிப்ளமோ என்ஜீனியரான தம்பி, முககவசம் உள்ளிட்ட எந்த ஒரு முன் எச்சரிக்கையையும் பின்பற்றாமல் இரு சக்கர வாகனத்தில் ஊருக்குள் சுற்றியதோடு, அதை கண்டித்த பெண் போலீசாரிடம் வீதியில் நின்று, வீம்புக்கு உலக அரசியல் தொடங்கி, உள்ளூர் அரசியல் வரை முழங்கியதால், மண்டியிடும் நிலைக்கு தள்ளப்பட்டார்\nபொதுவாக அரசியல் மேடையில் பேசுவோர் தப்பிவிட வாய்ப்புண்டு, இணையத்தில் போலி கணக்கில் இது போல இஷ்டத்துக்கு பேசிவிட்டு தப்பிவிடலாம்.. ஆனால் இப்படி வீதியில் நின்று வீம்புக்கு பேசும் தம்பிகள் போலீசிடம் இருந்து தப்பிக்க வாய்பே இல்லை என்பதை உணரவேண்டும்.\nஏனெனில் கொரோனாவுக்கு போராளி என்றெல்லாம் பிரித்துப்பார்க்க தெரியாது.. தம்பிகள் உலகம்… தனி உலகம் என்றாலும் வீட்டிலேயே இருங்கள், கொரோனா குறித்த விழிப்புணர்வுடன், கொஞ்சம் அடங்கியே இருங்கள்.\nதமிழகம், கேரளா, கர்நாடகா கடற்கரைப் பகுதிகளில் ஏப்ரல் 14-16 வரை ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு\nஇந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல் – நடவடிக்கை எடுக்க வானதி ஸ்ரீனிவாசன் கோரிக்கை\nகிறிஸ்தவ மிஷநரிகள் இந்து ஆலயங்கள் முன்பு அட்டூழியம் ..\nஇது ஒரு அரிய ஃபைல். 1 முதல் 108 திவ்யதேசம் வீடியோக்கள் உள்ளன.\nபலாப்பழம் சீசன் வர போகிறது அதன் பயன் என்ன \nபோலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.\nஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று நள்ளிரவு 12.15 மணிக்குப் பிரதமர் மோதிக்கு தொலைபேசி அழைத்து, நள்ளிரவு நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு வருந்துகிறேன் என்றார்.\nசீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி \nசூரரைப் போற்று படத்தில் கூறும் படி ரத்தன் டாடாவால் இந்தியாவில் 20 ஆண்டுகளாக விமானம் விடமுடியவில்லையா.\nபிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள் பறந்து வந்த உத்தரவு\nஹாசிம் என்ற கொலையாளி கேரள முதல்வர் பினாரயி வீட்டு கல்யாணத்தில் \nஅதானிக்கு லைசென்ஸ் கொடுத்தது யார்\nகாஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் தாலிபான் அமைப்பு அறிவிப்பு\nதப்லீக் ஜமாத் மாநாட்டிற்கு சென்று வந்த பலருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று பரவியதை அறிவோம். ஆனால், சிகிச்சைக்கு பின் அவர்கள் செய்ய முன்வந்திருக்கும் மிக பெரிய உதவியை நாம் அறிவோமா\nதமிழகம், கேரளா, கர்நாடகா கடற்கரைப் பகுதிகளில் ஏப்ரல் 14-16 வரை ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு\nஇந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல் – நடவடிக்கை எடுக்க வானதி ஸ்ரீனிவாசன் கோரிக்கை\nகிறிஸ்தவ மிஷநரிகள் இந்து ஆலயங்கள் முன்பு அட்டூழியம் ..\nஇது ஒரு அரிய ஃபைல். 1 முதல் 108 திவ்யதேசம் வீடியோக்கள் உள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2021/03/military-engineer-services-recruitment.html", "date_download": "2021-04-14T19:26:20Z", "digest": "sha1:DAE7BQ37FPBQUSURTAC4A7B4PVKAP57T", "length": 8866, "nlines": 100, "source_domain": "tamil.jobnews360.com", "title": "ராணுவ பொறியாளர் சேவைகள் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 502 காலியிடங்கள்", "raw_content": "\nHome அரசு வேலை தமிழ்நாடு அரசு வேலை Diploma/ITI வேலை trend UG வேலை ராணுவ பொறியாளர் சேவைகள் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 502 காலியிடங்கள்\nராணுவ பொறியாளர் சேவைகள் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 502 காலியிடங்கள்\nராணுவ பொறியாளர் சேவைகள் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 502 காலியிடங்கள். ராணுவ பொறியாளர் சேவைகள் நிறுவனத்தில் அதிகாரப்பூர்வ வலைத்தளம��� https://mes.gov.in/. அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது.\nராணுவ பொறியாளர் சேவைகள் நிறுவனத்தில் பதவிகள்: Draughtsman & Supervisor. முழு வேலைவாய்ப்பு விவரங்கள் கீழே பகிரப்பட்டுள்ளன. MES-Military Engineer Services Recruitment 2021\nராணுவ பொறியாளர் சேவைகள் நிறுவனத்தில்\nராணுவ பொறியாளர் சேவைகள் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு: Draughtsman முழு விவரங்கள்\nராணுவ பொறியாளர் சேவைகள் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு: Supervisor முழு விவரங்கள்\nராணுவ பொறியாளர் சேவைகள் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nராணுவ பொறியாளர் சேவைகள் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nராணுவ பொறியாளர் சேவைகள் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nராணுவ பொறியாளர் சேவைகள் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு: முக்கிய தேதிகள்\nவிண்ணப்பிக்க இறுதி நாள் 12-04-2021\nராணுவ பொறியாளர் சேவைகள் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nஇந்த பதவிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nவிண்ணப்ப படிவம்அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளம்\nWhatsapp குழுவில் இணையவும் Telegram குழுவில் இணையவும் ஆங்கிலத்தில் Job News\nTags # அரசு வேலை # தமிழ்நாடு அரசு வேலை # Diploma/ITI வேலை # trend # UG வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, Diploma/ITI வேலை, trend, UG வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 463 காலியிடங்கள்\nபாங்க் ஆஃப் பரோடா வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 511 காலியிடங்கள்\nகல்பாக்கம் அணுமின் நிலையம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 337 காலியிடங்கள்\nபாரத ஸ்டேட் வங்கி வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 149 காலியிடங்கள்\nதமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகம் வேலைவாய்ப்பு 2021: 8th தேர்ச்சி வேலை\nஇந்திய விமானப்படை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 1515 காலியிடங்கள்\nகோவை ECHS வேலைவாய்ப்பு 2021: பல் மருத்துவர்\nதேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி வேலைவாய்ப்பு 2021: Office Assistant\nதேசிய வாழை ஆராய்ச்சி மையம் வேலைவாய்ப்பு 2021: JRF & PF\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்க���ும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/474-new-cases-of-corona-infection-in-tamil-nadu-today", "date_download": "2021-04-14T20:38:35Z", "digest": "sha1:IGO56DWIVESSZ2M3QKEU4OKCFQWM65I2", "length": 5305, "nlines": 73, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவியாழன், ஏப்ரல் 15, 2021\nதமிழகத்தில் இன்று புதிதாக 474 பேருக்கு கொரோனா தொற்று\nதமிழகத்தில் இன்று 474 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 05 பேர் உயிரிழந்துள்ளர்.\nதமிழகத்தில் இன்று புதிதாக 474 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 8,52,016 ஆக அதிகரித்துள்ளது.\nஇன்று 05 பேர் உயிரிழந்துள்ளர். இதனால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 12,501 ஆக அதிகரித்துள்ளது.\nஇன்று 482 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 8,35,506 பேர் குணமடைந்துள்ளனர்.\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nஒரு வாரத்திற்கு தேவையான கொரோனா தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன... திருச்சி ஆட்சியர்.....\nதஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோவாக்சின் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு... ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற மக்கள்....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nவிசைத்தறியாளர் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nவாக்குகளைப் பிரிக்கும் பாரதிய ஜனதாவின் சாகச அரசியலை திமுக கூட்டணி முறியடிக்கும் கே சுப்பராயன் எம் பி உறுதி\nசிபிஎம் வேட்பாளர் பவுத் ஹலீம் பிரச்சாரத்தில் பிருந்தா காரத்...\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vktechinfo.com/%E0%AE%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%8B/", "date_download": "2021-04-14T20:31:33Z", "digest": "sha1:TETW7L3SS7CCP62BMYA54APL4BKVOIKC", "length": 10859, "nlines": 64, "source_domain": "vktechinfo.com", "title": "ஊத்துக்காடு அருகே நடு ரோட்டில் வைத்து சற்று முன் வழியாக நடிகை குஷ்பு கைது என்ன காரணம் ஏன் கைது செய்தார்கள் தெரியுமா - VkTech", "raw_content": "\nஊத்துக்காடு அருகே நடு ரோட்டில் வைத்து சற்று முன் வழியாக நடிகை குஷ்பு கைது என்ன காரணம் ஏன் கைது செய்தார்கள் தெரியுமா\nஊத்துக்காடு அருகே நடு ரோட்டில் வைத்து சற்று முன் வழியாக நடிகை குஷ்பு கைது என்ன காரணம் ஏன் கைது செய்தார்கள் தெரியுமா.\nவணக்கம் என்னுடைய தளத்திற்கு வந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி இதில் உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களும் வீடியோ வடிவில் கொடுக்கப்பட்டிருக்கும் மூலமாக அனைத்து தகவல்களும் உங்களுக்கு சொல்லப்படும் படித்து அதை தெரிந்து கொள்வதை விட காணொளியின் மூலமாக காணுகின்ற ஒரு காட்சியை எளிமையாக நமக்கு புரிந்துவிடும் நம் மனதில் அது பதிந்துவிடும் எனவே தான் நம்முடைய தளத்தில் அனைத்தும் காணொளி களாகவே இருக்கின்றன எந்தவிதமான விளம்பர தொல்லையும் அவங்களுக்கு இருக்காது உங்களுக்கு எரிச்சல் ஊட்டும் வகையிலும் இதில் இருக்காது சினிமா அரசியல் பொழுதுபோக்கு போன்ற தகவல்கள் மற்றும் உங்களுக்கு எங்கு முழுமையாக கிடைக்கும் அரசியல் தேவையில்லாத விமர்சனம் போன்ற எந்தவிதமான பதிவுகளும் இங்கே இருக்காதுஇது முழுக்க முழுக்க உங்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரு தளம் ஏதாவது குறைகள் இருந்தால் தயங்காமல் கீழே உள்ள பதிவு பாக்ஸில் நீங்கள் பதிவு செய்யலாம் இது போக வேறு ஏதாவது செய்திகள் தொடர்பாக உங்களுக்கு வீடியோ வேண்டும் என்றாலும் கீழே உள்ள கட்டத்தில் பதிவிடலாம் உங்களுடைய ஆதரவை எங்களுடைய பாலம் நீங்கள் இருக்கும் நம்பிக்கையில்தான் நாங்கள் இருக்கிறோம் தொடர்ந்து உங்களுடைய ஆதரவை எங்களுக்கு தாருங்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழன்\nPrevious என்ன ஒரு ஆட்டம் கண்களை இமைக்காமல் பார்த்துக்கொண்டே இருக்கலாம் இந்த ஆட்டத்திற்கு மயங்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள் நீங்களே பாருங்கள்\nNext சற்றுமுன் பள்ளிகள் திறக்கும் தேதி உறுதி மிகப்பெரிய மிக முக்கிய அறிவிப்பு வெளியாகும் என தகவல் எப்போது திறக்கப்படும் என்று பாருங்கள்\nகாதலியின் கழுத்தில் தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய காதலன் காரணத்தை கேட்டால் உங்கள் இதயமே நின்று போய்விடும்\nநீங்கள் எந்த கட்சியாக இரு���்தாலும் எந்த மதமாக இருந்தாலும் எந்த ஜாதியை சேர்ந்தவராக இருந்தாலும் ஒரு நிமிடம் ஒதுக்கி இந்த வீடியோவை பாருங்கள் இதுவரை இல்லை இனிமேல் இப்படி ஒரு மனிதரை நாம் பார்க்கப் போவதில்லை அவர் வாழ்வில் நடந்த சின்ன ஒரு உதாரணம் உங்களுக்காக\nடிஎம்கே தான் ஆட்சிக்கு வரும் நான் கண்ணால் பார்த்தேன் சிவலிங்கத்தில் டிஎம்கே தெரிந்தது பரபரப்பை ஏற்படுத்தும் சாமியார் உண்மையில் என்ன நடந்தது பாருங்கள்\nகாதலியின் கழுத்தில் தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய காதலன் காரணத்தை கேட்டால் உங்கள் இதயமே நின்று போய்விடும்\nஇன்னும் மூன்று மணி நேரத்தில் 8 மாவட்டங்களுக்கு விடாமல் தொடர்ச்சியாக மழை பொங்கலாகட்டும் இந்த ஊரில் இருக்கிறதா என்று பாருங்கள்\nநீங்கள் எந்த கட்சியாக இருந்தாலும் எந்த மதமாக இருந்தாலும் எந்த ஜாதியை சேர்ந்தவராக இருந்தாலும் ஒரு நிமிடம் ஒதுக்கி இந்த வீடியோவை பாருங்கள் இதுவரை இல்லை இனிமேல் இப்படி ஒரு மனிதரை நாம் பார்க்கப் போவதில்லை அவர் வாழ்வில் நடந்த சின்ன ஒரு உதாரணம் உங்களுக்காக\nவிஜய் சேதுபதியின் தந்தை யார் தெரியுமா இவ்வளவு நாள் நாம் தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்றோம்\nஇப்பவோ அப்பவோ என்று எடுத்துக் கொண்டிருக்கும் திமுகவின் முக்கிய நபரான துறை முருகனின் உயிர் உண்மையில் என்னதான் நடந்தது வீடியோவை பாருங்கள்\nகாதலியின் கழுத்தில் தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய காதலன் காரணத்தை கேட்டால் உங்கள் இதயமே நின்று போய்விடும்\nஇன்னும் மூன்று மணி நேரத்தில் 8 மாவட்டங்களுக்கு விடாமல் தொடர்ச்சியாக மழை பொங்கலாகட்டும் இந்த ஊரில் இருக்கிறதா என்று பாருங்கள்\nநீங்கள் எந்த கட்சியாக இருந்தாலும் எந்த மதமாக இருந்தாலும் எந்த ஜாதியை சேர்ந்தவராக இருந்தாலும் ஒரு நிமிடம் ஒதுக்கி இந்த வீடியோவை பாருங்கள் இதுவரை இல்லை இனிமேல் இப்படி ஒரு மனிதரை நாம் பார்க்கப் போவதில்லை அவர் வாழ்வில் நடந்த சின்ன ஒரு உதாரணம் உங்களுக்காக\nவிஜய் சேதுபதியின் தந்தை யார் தெரியுமா இவ்வளவு நாள் நாம் தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acju.lk/fatwa-bank-ta/recent-fatwa/item/1763-2019-10-16-05-11-05", "date_download": "2021-04-14T19:11:27Z", "digest": "sha1:264GFVEI2PCBZTEIW4O4J6KBHW6Q2XDV", "length": 13086, "nlines": 82, "source_domain": "www.acju.lk", "title": "வக்ப் செ��்யப்பட்ட மையவாடியில் இருந்து மண்ணை எடுத்து வேறு இடத்தில் போடலாமா? - ACJU", "raw_content": "\nவக்ப் செய்யப்பட்ட மையவாடியில் இருந்து மண்ணை எடுத்து வேறு இடத்தில் போடலாமா\nவக்ப் செய்யப்பட்ட மையவாடியில் இருந்து மண்ணை எடுத்து வேறு இடத்தில் போடலாமா\nஎமது ஊர் ஜுமுஆப் பள்ளிவாசலை சூழவுள்ள புராதன மையவாடியை மீண்டும் பயன்படுத்தும் நோக்கில் சென்ற வருடம் புணர் நிர்மான வேலைகளை ஆரம்பித்தோம். மையவாடியை சூழவிருந்த பழைய கல், மதில்களை அகற்றி காண்களை வெட்டிப் புதிதாக கல் கட்டுக்களை அமைத்துள்ளோம்.\nசென்ற வாரம் நாம் மையவாடிக்குப் புதிதாக மண் நிரப்பும் நோக்கில் ஏற்கனவே இட்ட கற்கள் காடுகள் மற்றும் (அத்திவாரம் வெட்டிய) மண் குவியல்களை அகற்றிப் பள்ளிவாசலுக்குச் சொந்தமான விளையாட்டு மைதானத்தின் ஒரு பகுதியிலுள்ள குழி ஒன்றில் இட்டோம். (வேறு மண்ணால் மூடி விடும் நோக்கில்) ஆனால் அவ்வாறு செய்யக் கூடாது கொண்டு சென்றவற்றை மீண்டும் கொண்டு வந்து இடுங்கள் என பல அழுத்தங்கள் நிர்வாக சபைக்கு வந்த வண்ணம் உள்ளன.\nஎனவே இவ்விரு செயல்களில் எது சரியானது எனும் பத்வாவை எழுத்து மூலம் மிக விரைவாக எமக்கு பெற்றுத் தரும்படி வேண்டிக்கொள்கின்றோம்.\nஅத்துடன் கொண்டு சென்றவற்றை மீண்டும் மையவாடிக்கே கொண்டுவந்து இடுவதாயின் எமது திட்டப்படி புனர் நிர்மான வேலைகளை செய்து கொள்வதில் பல தடங்கல்கள் ஏற்படுவதால் இவ்வேலைகளைத் தொடர்ந்து செய்து கொண்டுபோகவும் தாங்களின் பத்வாவை பெற்றுத் தரும்படி பணிவுடன் வேண்டிக்கொள்கின்றோம்.\nஎல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹ அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக\nமையவாடியானது மறுமையின் சிந்தனை மற்றும் அல்லாஹ்வின் அச்சத்தை ஏற்படுத்தும் ஓர் இடமாகும். நபி ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் “கப்ருகளைத் தரிசியுங்கள்.\nஅது உங்களுக்கு மறுமையை நினைவூட்டும்” என்று கூறியுள்ளார்கள். மையவாடிக்கென ஷரீஅத்தில் தனித்துவமான ஒரு கண்ணியம் இருக்கின்றது.\nமையவாடி வக்ப் செய்யப்பட்டதாக இருந்தால் அல்லது ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கென ஒதுக்கப்பட்ட, பொதுக்காணியாக இருந்தால் அதில் இருக்கக்கூடிய மண்ணை அகற்றுவதோ அல்லது வேறு தேவை��்குப் பயன்படுத்துவதோ கூடாது. ஏனெனில் ஒரு விடயத்திற்கு வக்ப் செய்யப்பட்ட பொருளை அதன் தேவைக்கு அல்லாமல் வேறு தேவைக்குப் பயன்படுத்துவது கூடாது.\nவக்ப் செய்யப்பட்ட மையவாடியின் மண்ணை நகர்த்துவது பற்றி ஷாபிஈ மத்ஹபின் மிக முக்கிய அறிஞர்களில் ஒருவரான இமாம் ரமலீ றஹிமஹ{ல்லாஹ் அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கவர்கள் அவ்வாறு எடுப்பது கூடாது. எடுத்த மண் மீதியாக இருந்தால் அதை அதில் திரும்பப் போட்டுவிடுவது கட்டாயமாகும். அவ்வாறில்லையென்றால் அது போன்றதையும் அந்தப் பூமியில் எற்பட்ட குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்குரிய நஷ்டஈட்டையும் கொடுப்பது கட்டாயமாகும் என பதிலளித்தார்கள்.\nநீங்கள் உங்களது கடிதத்தில் புராதன மையவாடியை புனர்நிர்மானம் செய்யும் நோக்கில் அதிலிருந்த மண், கற்கள் போன்றவற்றை பள்ளிவாசலுக்குச் சொந்தமான மைதானத்தில் இட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தீர்கள். குறித்த மையவாடி ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்படுவதற்கு வக்ப் செய்யப்பட்டதாக இருந்தால், அதிலிருந்து எந்தப் பொருட்களையும் அகற்றுவது கூடாது. மேலும், அதிலிருந்து மண்ணை நகர்த்துவது, ஜனாஸாக்களுடைய கண்ணியத்துக்கு பங்கம் ஏற்படுத்தும் ஒரு செயலுமாகும்.\nஎனவே நீங்கள் அதிலிருந்து அகற்றிய மண் கற்கள் போன்றவற்றை குறித்த இடத்திற்கு மீண்டும் கொண்டு சேர்ப்பது அவசியமாகும்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.\nவஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹ.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2021 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2016/12/blog-post_306.html", "date_download": "2021-04-14T19:10:12Z", "digest": "sha1:DC72PWOETYGC2K5UHFAG6IQJIKIBLPM7", "length": 11972, "nlines": 75, "source_domain": "www.tamilletter.com", "title": "மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் அதிகரிக்கப்பட வேண்டுமே அன்றி குறைக்க அனுமதிக்க முடியாது – - TamilLetter.com", "raw_content": "\nமாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் அதிகரிக்கப்பட வேண்டுமே அன்றி குறைக்க அனுமதிக்க முடியாது –\nசிறப்பு அபிவிருத்திகள் தொடர்பான சட்டவரைபு தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. இதற்கு சில மாகாண சபைகள் எதிர்ப்புத் தெரிவித்���ுள்ள நிலையில், ஒரு சில மாகாண சபைகள் பொருத்திருந்து தீர்வு காணப்படும் என தெரிவித்துள்ளதாகவும் அறிய முடிகின்றது.\nஎமது மக்களின் அரசியல் உரிமை பிரச்சினைத் தீர்வு தொடர்பில் ஓர் ஆரம்பமாக நாங்கள் ஆரம்பந்தொட்டு கூறிவருகின்றவாறு, 13வது அரசியலமைப்புச் சீர்திருத்தத்தை முழுமையாக செயற்படுத்தவதில் ஆரம்பித்து, படிப்படியான அதிகாரப் பகிர்ந்தளிப்பை நோக்கிச் செல்லும் செயற்திட்டத்தின் மூலம் மாகாண சபைகளுக்கு கூடிய அதிகாரங்களை வேண்டி நிற்கின்றோம்.\nஎனவே, தற்போது மாகாண சபைகளுக்கு இருக்கின்ற அதிகாரங்களை எந்த வகையிலும் குறைத்தவிடாது, மேலும் அதிகாரங்களைப் பகிர வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\nஇவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், ஏற்கனவே, கடந்த ஆட்சியின்போது, தற்போதுள்ள மாகாண சபை முறைமையின் அதிகாரங்களைக் குறைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றபோது, அதற்கெதிராகவும், மாகாண சபை முறைமைக்கு ஆதரவாகவும் என்னால் நாடாளுமன்றத்தில் 50க்கும் அதிகமான ஆளுங்கட்சி உறுப்பினர்களது கையொப்பங்களைப் பெற முடிந்தது. இதனூடாக, அன்றைய அரசுக்கிருந்த பெரும்பான்மை ஆதரவை இல்லாதொழித்து, இந்த மாகாண சபை முறைமையைக் காப்பாற்றக்கூடியதாக இருந்தது.\nஎனவே, மாகாண சபை முறைமையின் அதிகாரங்களைக் குறைப்பதற்கோ, பறிப்பதற்கோ அனுமதிக்க இயலாது எனத் தெரிவித்துள்ள டக்ளஸ் தேவானந்தா தற்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ அவர்கள் இது தொடர்பில் ஆரோக்கியமான கருத்துக்களை முன்வைத்து வருவதால், எமது மக்களுக்கு பாதிப்புகள் ஏற்படாத வகையில் இந்த வரைபு அமையப்பெறும் பட்சத்தில் அதற்குப் பூரண ஆதரவு வழங்குவதற்கு தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nடுபாயில் கொள்ளையில் ஈடுபட்ட ஆறு இலங்கையர்கள்\nடுபாயில் கொள்ளையில் ஈடுபட்ட ஆறு இலங்கையர்கள் டுபாயில் கொள்ளையில் ஈடுபட்டத���க ஆறு இலங்கையர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. டுபாய் பாத...\nஅமைச்சர் அலி சப்ரியின் கருத்துக்கள் ஆறுதல் அளிப்பதாக இருக்க வேண்டும்’ - மு.கா பிரதித்தலைவர் ஹாபிஸ் நஸீர்\n‘ அமைச்சர் அலி சப்ரியின் கருத்துக்கள் ஆறுதல் அளிப்பதாக இருக்க வேண்டும் ’ - மு.கா பிரதித்தலைவர் ஹாபிஸ் நஸீர்\nஅந்-நூர் மக்களின் போராட்டத்திற்கு பலன் - மாகாண சபை உறுப்பினர் தவத்திற்கு மக்கள் நன்றி தெரிவிப்பு\nஅக்ரைப்பற்று கல்வி வலயத்திற்கு உட்பட்ட அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலயத்தை அபிவிருத்தி திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்படாததை...\nஜனாதிபதியும் பிரதமரும் அரசியல் மேடைகளில் மாகாண சபைத் தேர்தல்கள் குறித்து கருத்துத் தெரிவித்து வந்த போதிலும் இருவருக்கும் உண்மையி...\nவேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா ஓராண்டுக்கு இடைநீக்கம்:-\nஇலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா, ஒப்பந்த விதிகளை மீறியதாக, ஓராண்டுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆனால...\nசபாநாயகர் அதிரடி நாட்டை பிரிக்கும், நாட்டை துண்டாடும், பௌத்த மதத்துக்கு அல்லது வேறு சமயங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அமைந்த ...\nதென்னிலங்கையின் தெரிவில், தெற்கு முஸ்லிம்களின் தீர்மானம்..\nசுஐப் எம்.காசிம் - தென்னிலங்கை முஸ்லிம்களை வழி நடத்தும் பொறுப்புக்கள் இம்முறை பெரும் சர்ச்சைக்குள் மாத்திரமன்றி , சவால்களுக்கும் உள்ளாகப...\nபலரது எதிர்ப்பை மீறி பிரதமர் மகிந்த ராஜபக்ச எடுத்த தீர்மானம் சிறந்த தீர்மானம் என பாராட்டிய மங்கள சமரவீர\nபல்வேறு தரப்பிலிருந்தும் முன்வைக்கப்பட்ட எதிர்ப்பை மீறி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப...\nசந்திரிகாவிடம் இந்த கேள்வியை மட்டும் கேட்டால் அறை விழுவது உறுதி\nஐக்கிய தேசிய கட்சியில் இணையப்போகின்றீர்களா என என்னிடம் கேள்வி எழுப்புபவர்களின் காதுகள் உடையும் விதத்தில் அறை விழும் என முன்னாள் ஜனாதிப...\nகடற்படையிலிருந்து விலகியவரை தளபதியாக நியமித்ததில் சிக்கல் : சரத் வீரசேகர\nரியர் அத்மிரால் டிரவிஸ் சின்னையா கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளதில் தவறில்லை. அமெரிக்க அரச திணைக்களத்தில் சேவையாற்றியுள்ளதை மேலதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/11843-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?s=2dae942228f2ead8b591f06cb4e60707&p=582412", "date_download": "2021-04-14T20:55:46Z", "digest": "sha1:54PBKGXMZNXB2YIUILNOVNFP2AN5KGAD", "length": 39177, "nlines": 378, "source_domain": "www.tamilmantram.com", "title": "தமிழ் மன்றம் - விதிமுறைகள். - Page 16", "raw_content": "\nதமிழ் மன்றம் - விதிமுறைகள்.\nThread: தமிழ் மன்றம் - விதிமுறைகள்.\nவிதிகளை கடைப்பிடித்து ஒத்துழைப்பேன் என உறுதிகூறுகின்றேன்.\nபுதிய தலைவர் அவர்கள் தந்த அனைத்தும் சிறப்பானது\nமுதலில் நான் இதற்கு கீழ்படிவேன் என ஊறுதி கூருகிறோன்\nவணக்கம். உறுதி மற்றும் கூறுகிறேன் தவறை சரி செய்து காெள்ளுங்கள்\n1)இங்கு ஒருவர் ஒரு பயனாளர் கணக்கு மட்டுமே வைத்துக் கொள்ள அனுமதிக்கப் படுகிறார். அதற்கு மேல் தேவைப்படுபவர்கள் நிர்வாகிகளிடன் அனுமதி பெற்ற பின்னரே மற்றொரு பெயரை உருவாக்கிக் கொள்ளலாம். நிர்வாக அனுமதி இன்றி ஒன்றுக்கு அதிகமாக பயனாளர் பெயர்களை வைத்துக் கொள்பவர்களின் அனைத்து கணக்குகளும் முடக்கப் படும். சரியான விளக்கதிற்கு பின்னரே அவை திறந்து விடப் படும்\n2)உறுப்பினர்கள் பெயர் தேர்வு செய்யும் போது, ஆபாசப் பெயர்களாக இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.மதம்,இனம்,சாதி தொடர்பான பெயர்களை தெரிவுசெய்யக்கூடாது.\n3)உறுப்பினர் அறிமுகப்பகுதியில் கண்டிப்பாக உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளவேண்டும். அறிமுகபடுத்தாதோருக்கு பண்பட்டவர் அனுமதி வழங்கப்படமாட்டாது.\n4)சக உறுப்பினர்களுடன் பண்பாகவும், அன்பாகவும் பழகவும். நேரடியான, மறைமுகமான தனிமனித தாக்குதல்களைத் தவிருங்கள். சக உறுப்பினர்களைச் சீண்டிப்பார்க்கும் நோக்கத்தை அறவே விட்டுவிடுங்கள்.\n5)பெண் உறுப்பினர்களுக்கு அவர்கள் விருப்பம் இல்லாமல் 'தனி மடல்' (Private Message) அனுப்புதல் கூடாது. அவர்கள் பதிவுகளுக்கு பதிலிடும்போது கண்ணியம் காத்திடுங்கள்.\n6)முதலில் உள்ள முல்லை மன்றத்தை தவிர மற்ற பகுதிகளில், ஆங்கிலமோ, தங்கிலீஷ் (தமிழை ஆங்கில வார்த்தைகளில் எழுதுவது ) கூடாது. அவை நீக்கப்படும்.\n7)நடத்துனர்களுக்கென உள்ள reserved category அவதார்களை உபயோகித்தல் கூடாது. நடத்துனர்களுடன் வீணான விவாதங்களை தவிருங்கள்.\n8)மொழியால் மட்டுமே இணைந்திருக்கிறோம் என்பதற்காக அடுத்தவர் நாட்டையோ, இனத்தையோ இழிவு படுத்தக்கூடாது. மேலும் ஒரு குறிப்பிட்ட சாராரை ஆதரிப்பது/��திர்ப்பது போன்ற பதிப்புக்களை, விவாதங்களை தவிர்ப்பது நல்லது..\n9)வியாபார மற்றும் விளம்பர நோக்கில் தளங்களின் முகவரியை பதிக்கவோ, அல்லது அவர்கள் profile-ல் வைக்கவோ கூடாது.விளம்பரம் செய்ய விரும்புபவர்கள், நிர்வாகிகளில் ஒருவரின் அனுமதியுடன் மட்டுமே பதிக்கலாம்.\n10)ஆபாச வார்த்தைகள் உபயோகிக்கக் கூடாது. ஆபாச தளங்களின் முகவரியை பதிக்கவோ, அல்லது அவர்கள் profile-ல் வைக்கவோ கூடாது. .\n11)மன்றப்பிரிவிற்களுக்கேற்ற கருத்துக்கள் இடம் பெற்றால் நன்றாக இருக்கும். உ.தா கவிதை பகுதிகளில் கவிதை சம்பந்தப்பட்ட கருத்துக்கள் மட்டுமே இடம் பெற வேண்டும்.\n12)அனைத்து இடங்களிலும் அரட்டை அடிப்பதை கூடுமானவரை தவிர்க்கவும். அரட்டை அடிப்பதற்கென இருக்கும் பகுதிகளில் மட்டும் கண்ணியமான அரட்டையை வைத்துக்கொள்ளுங்கள்..\n13)சிரிப்பு பகுதிகளில், கிண்டல்கள் மற்றவர்களை புண்படுத்தும் படி இருக்கக்கூடாது. சிரிப்பு பகுதிகளில் பொது வாழ்க்கையில் ஈடுபட்டவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை கிண்டல் பண்ண கூடாது.\n14)அரசியல், ஆன்மீகம் பற்றி அலசும் போது கூடுதல் கவனம் தேவை. அலசல் பகுதிகளில் கிண்டல் இருக்கக்கூடாது. ஆன்மீகம் பற்றி பேசும் போது மற்றவர்கள் மனதை புண்படுத்தக்கூடாது.\n15)சாதி, மதங்களை இழிவு படுத்துதல் கூடாது. மதங்களில் உள்ள நல்ல விடயங்கள் பற்றி மட்டும் பேசுங்கள். ஒரு மதத்துடன் இன்னொரு மதத்தை ஒப்பிட்டுபார்க்கும் பதிவுகளைத் தவிருங்கள்.\n16)பதியும்போதும் பின்னூட்டமிடும்போதும் மதத்துடன் சாதியுடன் நாடுகளுடன் சம்பந்தபடுத்துவதை தவிருங்கள்.\n17)பொதுவிவாதங்கள் அலசல்கள் பகுதியில் உள்ள திரிகளில் மட்டும் செய்திகளை அலசுங்கள். விவாதக்கருத்துக்களை முன்வையுங்கள். வேறு இடங்களில் பதியப்படும் செய்திகளை பற்றிய அலசல்கள், விவாதங்களை தவிருங்கள்\n18)அருவருக்கத்தக்க வகையில் சினிமா கிசுகிசுக்கள் இருத்தல் கூடாது.\n19)கணினித்திரிகளில் தவறான நோக்கத்தில் பயன்படுத்தக்கூடிய தகவல்களை, இணையச்சுட்டிகள் போன்றவற்றை தவிருங்கள்.\n20)மற்ற இடங்களிலிருந்து காப்பி & பேஸ்ட் செய்வதை தவிர்க்கவும். அதே நேரம், முக்கியமான தகவலாக இருப்பின், தகவலின் சாரத்தைக் கொடுத்து அந்த தளத்தின் சுட்டியை கொடுத்தல் வேண்டும், குறைந்தபட்சம் தளத்தின் பெயரை குறிப்பிட்டு நன்றி சொல்ல வேண்டும். அப்���டி செய்யாத பதிவுகளை முன் அறிவிப்பின்றி நீக்குவதற்கு மன்ற பொறுப்பாளர்களுக்கு முழு அனுமதி உள்ளது.\n21)மற்ற தளங்களில் உள்ள மற்றவர்களுடைய பதிவுகளை தம்முடைய பதிவாக இங்கு வெளியிடுவது தவறு. அவ்வாறு செய்பவர்களுக்கு எச்சரிக்கை புள்ளி வழங்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும்.\n22)பதிவுகளில் அளவுக்கதிகமாக மேற்கோள் காட்டுவதை தவிருங்கள்.\n23)ஒவ்வொருவரும் தங்கள் கையெழுத்தை சுருக்கமாக வைத்துக்கொள்ளவேண்டும் (அதிக பட்சம் 3வரிகள்). எழுத்தின் அளவு சாதரண அளவில் இருக்கவேண்டும். பெரிய படங்களை இணைப்பதை தவிருங்கள். மற்றவரை தாக்கும் வண்ணம் கையெழுத்து இருக்க கூடாது.\nமதங்கள் சம்பந்தமான பதிவுகளை ஆன்மீகப்பகுதியில் மட்டும் பதியுங்கள்.\nஅடுத்தவர் மனதை புண்படுத்தும் விதமாக எந்த ஒரு பதிப்பும், விமர்சனமும் இருத்தல் கூடாது.\nகாப்புரிமை பிரச்சினைகளை ஏற்படுத்தும் பதிவுகள் இருக்கக்கூடாது.\nசட்டவிரோதமான செயல்களைத் தூண்டும் பதிவுகள் இருக்கக்கூடாது.\nதிரியை திசைதிருப்பும் பதிவுகள் இருத்தல் கூடாது..\nஒரே குடும்பம் போல பழகி வரும் மன்ற உறவுகளில் சில தேவையில்லாத பதிவுகள் காரணமாக விரிசல் விழ மன்றம் எப்பவும் அனுமதிக்காது. அத்தைகைய பதிவுகளில் தீவிரமானவை கண்டதும் திருத்தப்படும்/அகற்றப்படும். செறிவைப் பொறுத்து எச்சரிக்கை புள்ளிகள் வழங்கப்படும்.\nஎந்த மதம், சாதியையும் மறைமுகமாகக்கூட சாடிப் பதியும் அத்தனையும் அகற்றப்படும்.. பதித்தவர் எச்சரிக்கப்படுவார்.\nஎச்சரிக்கை புள்ளி வழங்கல் முறை:\nஒரு எச்சரிக்கைக்கு 5 புள்ளிகள்\n15 புள்ளிகள் பெற்றால் 10 நாட்கள் மென் தடை\n20 புள்ளிகள் பெற்றால் 10 நாட்கள் மென் தடை.\n25 புள்ளிகள் பெற்றால் 2 வாரங்கள் மென் தடை.\n50 புள்ளிகள் பெற்றால் 1 மாதம் மென் தடை.\nமென் தடை என்பது சில காலம் பங்கேற்க மட்டும் அனுமதிக்காமல் படிக்க மட்டுமே அனுமதிக்கப்படும் ஒரு திட்டம். இவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையும், ''ரேட்டிங்'' உரிமையும் உண்டு. பண்பட்டவர் அனுமதி கிடையாது\nதலைப்பதிவுக்கு பொருத்தமில்லாத பதிவுகளின் ஓட்டத்தைப் பொறுத்து திரிகள் பூட்டப்படும். எவர் ஒருவரால் திரி ஐந்து தடவைக்கு மேல் பூட்டப்படுகிறதோ, இல்லை குப்பைக்கு அனுப்பப்படுகிறதோ, அவர் தமிழ்மன்றத்திற்கு எதிரானவர் அல்லது தமிழ்மன்றத்தின் விதிமுறைகளை ���ின்பற்ற இயலாதவர் என்று அவரின் கணக்கு ஒரேயடியாக எந்த முன்னறிவிப்புமின்றி முடக்கப்படும்.\nஇவ்விதிகளை அனைவரும் கடைப்பிடிப்பதுடன், எங்கே, எந்த மன்றப்பிரிவுகளிலும் தவறு நடந்தாலும், கண்டனத்திற்குரிய பதிப்புகளோ விமர்சனங்களோ மன்றவிதிகளை மீறிய பதிவுகளையோ கண்டாலும் பதிவுகளின் வலப்பக்க மூலையில் உள்ள பட்டனை தட்டி நிர்வாகத்தினர் கவனத்துக்குக் கொண்டுசெல்லுங்கள்.\n1. மன்றத்தில் இலவச மென்பொருட்களை மட்டுமே பரிமாறிக்கொள்ளலாம். கிரக் எனப்படும் சட்டத்துக்கு முரணான மென்பொருள், ஏனைய பரிமாற்றங்கள் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.\nபுரிதலுடன் கூடிய அனைவரின் ஒத்துழைப்புக்கும் நன்றி.\nநானும் தான்.. இங்கு கொடுக்கப்பட்டுள்ள எல்லா விதிமுறைகளுக்கும் கட்டுப்படுவேன் என்று உறுதி அளிக்கிறேன்...\n1)இங்கு ஒருவர் ஒரு பயனாளர் கணக்கு மட்டுமே வைத்துக் கொள்ள அனுமதிக்கப் படுகிறார். அதற்கு மேல் தேவைப்படுபவர்கள் நிர்வாகிகளிடன் அனுமதி பெற்ற பின்னரே மற்றொரு பெயரை உருவாக்கிக் கொள்ளலாம். நிர்வாக அனுமதி இன்றி ஒன்றுக்கு அதிகமாக பயனாளர் பெயர்களை வைத்துக் கொள்பவர்களின் அனைத்து கணக்குகளும் முடக்கப் படும். சரியான விளக்கதிற்கு பின்னரே அவை திறந்து விடப் படும்\n2)உறுப்பினர்கள் பெயர் தேர்வு செய்யும் போது, ஆபாசப் பெயர்களாக இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.மதம்,இனம்,சாதி தொடர்பான பெயர்களை தெரிவுசெய்யக்கூடாது.\n3)உறுப்பினர் அறிமுகப்பகுதியில் கண்டிப்பாக உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளவேண்டும். அறிமுகபடுத்தாதோருக்கு பண்பட்டவர் அனுமதி வழங்கப்படமாட்டாது.\n4)சக உறுப்பினர்களுடன் பண்பாகவும், அன்பாகவும் பழகவும். நேரடியான, மறைமுகமான தனிமனித தாக்குதல்களைத் தவிருங்கள். சக உறுப்பினர்களைச் சீண்டிப்பார்க்கும் நோக்கத்தை அறவே விட்டுவிடுங்கள்.\n5)பெண் உறுப்பினர்களுக்கு அவர்கள் விருப்பம் இல்லாமல் 'தனி மடல்' (Private Message) அனுப்புதல் கூடாது. அவர்கள் பதிவுகளுக்கு பதிலிடும்போது கண்ணியம் காத்திடுங்கள்.\n6)முதலில் உள்ள முல்லை மன்றத்தை தவிர மற்ற பகுதிகளில், ஆங்கிலமோ, தங்கிலீஷ் (தமிழை ஆங்கில வார்த்தைகளில் எழுதுவது ) கூடாது. அவை நீக்கப்படும்.\n7)நடத்துனர்களுக்கென உள்ள reserved category அவதார்களை உபயோகித்தல் கூடாது. நடத்துனர்களுடன் வீணான விவாதங்களை தவிருங்கள்.\n8)மொழியால் மட்டுமே இணைந்திருக்கிறோம் என்பதற்காக அடுத்தவர் நாட்டையோ, இனத்தையோ இழிவு படுத்தக்கூடாது. மேலும் ஒரு குறிப்பிட்ட சாராரை ஆதரிப்பது/எதிர்ப்பது போன்ற பதிப்புக்களை, விவாதங்களை தவிர்ப்பது நல்லது..\n9)வியாபார மற்றும் விளம்பர நோக்கில் தளங்களின் முகவரியை பதிக்கவோ, அல்லது அவர்கள் profile-ல் வைக்கவோ கூடாது.விளம்பரம் செய்ய விரும்புபவர்கள், நிர்வாகிகளில் ஒருவரின் அனுமதியுடன் மட்டுமே பதிக்கலாம்.\n10)ஆபாச வார்த்தைகள் உபயோகிக்கக் கூடாது. ஆபாச தளங்களின் முகவரியை பதிக்கவோ, அல்லது அவர்கள் profile-ல் வைக்கவோ கூடாது. .\n11)மன்றப்பிரிவிற்களுக்கேற்ற கருத்துக்கள் இடம் பெற்றால் நன்றாக இருக்கும். உ.தா கவிதை பகுதிகளில் கவிதை சம்பந்தப்பட்ட கருத்துக்கள் மட்டுமே இடம் பெற வேண்டும்.\n12)அனைத்து இடங்களிலும் அரட்டை அடிப்பதை கூடுமானவரை தவிர்க்கவும். அரட்டை அடிப்பதற்கென இருக்கும் பகுதிகளில் மட்டும் கண்ணியமான அரட்டையை வைத்துக்கொள்ளுங்கள்..\n13)சிரிப்பு பகுதிகளில், கிண்டல்கள் மற்றவர்களை புண்படுத்தும் படி இருக்கக்கூடாது. சிரிப்பு பகுதிகளில் பொது வாழ்க்கையில் ஈடுபட்டவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை கிண்டல் பண்ண கூடாது.\n14)அரசியல், ஆன்மீகம் பற்றி அலசும் போது கூடுதல் கவனம் தேவை. அலசல் பகுதிகளில் கிண்டல் இருக்கக்கூடாது. ஆன்மீகம் பற்றி பேசும் போது மற்றவர்கள் மனதை புண்படுத்தக்கூடாது.\n15)சாதி, மதங்களை இழிவு படுத்துதல் கூடாது. மதங்களில் உள்ள நல்ல விடயங்கள் பற்றி மட்டும் பேசுங்கள். ஒரு மதத்துடன் இன்னொரு மதத்தை ஒப்பிட்டுபார்க்கும் பதிவுகளைத் தவிருங்கள்.\n16)பதியும்போதும் பின்னூட்டமிடும்போதும் மதத்துடன் சாதியுடன் நாடுகளுடன் சம்பந்தபடுத்துவதை தவிருங்கள்.\n17)பொதுவிவாதங்கள் அலசல்கள் பகுதியில் உள்ள திரிகளில் மட்டும் செய்திகளை அலசுங்கள். விவாதக்கருத்துக்களை முன்வையுங்கள். வேறு இடங்களில் பதியப்படும் செய்திகளை பற்றிய அலசல்கள், விவாதங்களை தவிருங்கள்\n18)அருவருக்கத்தக்க வகையில் சினிமா கிசுகிசுக்கள் இருத்தல் கூடாது.\n19)கணினித்திரிகளில் தவறான நோக்கத்தில் பயன்படுத்தக்கூடிய தகவல்களை, இணையச்சுட்டிகள் போன்றவற்றை தவிருங்கள்.\n20)மற்ற இடங்களிலிருந்து காப்பி & பேஸ்ட் செய்வதை தவிர்க்கவும். அதே நேரம், முக்கியமான தகவலாக இருப்பின், தகவலின் சாரத்தைக் கொடுத்து அந்த தளத்தின் சுட்டியை கொடுத்தல் வேண்டும், குறைந்தபட்சம் தளத்தின் பெயரை குறிப்பிட்டு நன்றி சொல்ல வேண்டும். அப்படி செய்யாத பதிவுகளை முன் அறிவிப்பின்றி நீக்குவதற்கு மன்ற பொறுப்பாளர்களுக்கு முழு அனுமதி உள்ளது.\n21)மற்ற தளங்களில் உள்ள மற்றவர்களுடைய பதிவுகளை தம்முடைய பதிவாக இங்கு வெளியிடுவது தவறு. அவ்வாறு செய்பவர்களுக்கு எச்சரிக்கை புள்ளி வழங்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும்.\n22)பதிவுகளில் அளவுக்கதிகமாக மேற்கோள் காட்டுவதை தவிருங்கள்.\n23)ஒவ்வொருவரும் தங்கள் கையெழுத்தை சுருக்கமாக வைத்துக்கொள்ளவேண்டும் (அதிக பட்சம் 3வரிகள்). எழுத்தின் அளவு சாதரண அளவில் இருக்கவேண்டும். பெரிய படங்களை இணைப்பதை தவிருங்கள். மற்றவரை தாக்கும் வண்ணம் கையெழுத்து இருக்க கூடாது.\nமதங்கள் சம்பந்தமான பதிவுகளை ஆன்மீகப்பகுதியில் மட்டும் பதியுங்கள்.\nஅடுத்தவர் மனதை புண்படுத்தும் விதமாக எந்த ஒரு பதிப்பும், விமர்சனமும் இருத்தல் கூடாது.\nகாப்புரிமை பிரச்சினைகளை ஏற்படுத்தும் பதிவுகள் இருக்கக்கூடாது.\nசட்டவிரோதமான செயல்களைத் தூண்டும் பதிவுகள் இருக்கக்கூடாது.\nதிரியை திசைதிருப்பும் பதிவுகள் இருத்தல் கூடாது..\nஒரே குடும்பம் போல பழகி வரும் மன்ற உறவுகளில் சில தேவையில்லாத பதிவுகள் காரணமாக விரிசல் விழ மன்றம் எப்பவும் அனுமதிக்காது. அத்தைகைய பதிவுகளில் தீவிரமானவை கண்டதும் திருத்தப்படும்/அகற்றப்படும். செறிவைப் பொறுத்து எச்சரிக்கை புள்ளிகள் வழங்கப்படும்.\nஎந்த மதம், சாதியையும் மறைமுகமாகக்கூட சாடிப் பதியும் அத்தனையும் அகற்றப்படும்.. பதித்தவர் எச்சரிக்கப்படுவார்.\nஎச்சரிக்கை புள்ளி வழங்கல் முறை:\nஒரு எச்சரிக்கைக்கு 5 புள்ளிகள்\n15 புள்ளிகள் பெற்றால் 10 நாட்கள் மென் தடை\n20 புள்ளிகள் பெற்றால் 10 நாட்கள் மென் தடை.\n25 புள்ளிகள் பெற்றால் 2 வாரங்கள் மென் தடை.\n50 புள்ளிகள் பெற்றால் 1 மாதம் மென் தடை.\nமென் தடை என்பது சில காலம் பங்கேற்க மட்டும் அனுமதிக்காமல் படிக்க மட்டுமே அனுமதிக்கப்படும் ஒரு திட்டம். இவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையும், ''ரேட்டிங்'' உரிமையும் உண்டு. பண்பட்டவர் அனுமதி கிடையாது\nதலைப்பதிவுக்கு பொருத்தமில்லாத பதிவுகளின் ஓட்டத்தைப் பொறுத்து திரிகள் பூட்டப்படும். எவர் ஒருவரால��� திரி ஐந்து தடவைக்கு மேல் பூட்டப்படுகிறதோ, இல்லை குப்பைக்கு அனுப்பப்படுகிறதோ, அவர் தமிழ்மன்றத்திற்கு எதிரானவர் அல்லது தமிழ்மன்றத்தின் விதிமுறைகளை பின்பற்ற இயலாதவர் என்று அவரின் கணக்கு ஒரேயடியாக எந்த முன்னறிவிப்புமின்றி முடக்கப்படும்.\nஇவ்விதிகளை அனைவரும் கடைப்பிடிப்பதுடன், எங்கே, எந்த மன்றப்பிரிவுகளிலும் தவறு நடந்தாலும், கண்டனத்திற்குரிய பதிப்புகளோ விமர்சனங்களோ மன்றவிதிகளை மீறிய பதிவுகளையோ கண்டாலும் பதிவுகளின் வலப்பக்க மூலையில் உள்ள பட்டனை தட்டி நிர்வாகத்தினர் கவனத்துக்குக் கொண்டுசெல்லுங்கள்.\n1. மன்றத்தில் இலவச மென்பொருட்களை மட்டுமே பரிமாறிக்கொள்ளலாம். கிரக் எனப்படும் சட்டத்துக்கு முரணான மென்பொருள், ஏனைய பரிமாற்றங்கள் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.\nபுரிதலுடன் கூடிய அனைவரின் ஒத்துழைப்புக்கும் நன்றி.\nQuick Navigation அறிவிப்புப்பலகை Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« விடுப்பில் செல்பவர்கள் பதிவேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uktamil.co.uk/2017/07/blog-post_658.html", "date_download": "2021-04-14T19:07:37Z", "digest": "sha1:RFIDKHJDRSSJMAKW3BQAYI64QFE3YXVM", "length": 6811, "nlines": 54, "source_domain": "www.uktamil.co.uk", "title": "’மிஸ் லங்கா’ அழகுராணிப் போட்டிக்குச் சென்ற பெண் செய்த அருவருக்கத்தக்க செயல்! - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » இலங்கை » ’மிஸ் லங்கா’ அழகுராணிப் போட்டிக்குச் சென்ற பெண் செய்த அருவருக்கத்தக்க செயல்\n’மிஸ் லங்கா’ அழகுராணிப் போட்டிக்குச் சென்ற பெண் செய்த அருவருக்கத்தக்க செயல்\nகொழும்பில் அழகுராணி போட்டிக்குச் சென்ற பெண் ஒருவர் திருட்டுச் சம்பவத்துக்காக கைது செய்யப்பட்டு விழக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ’மிஸ் லங்கா’ போட்டிக்குத் தெரிவாகும் நோக்கில் கொழும்புக்குச் சென்ற சத்துரிக்கா என்ற யுவதிக்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.\nஇந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,\nவருடாவருடம் நடந்துவரும் இலங்கையின் Miss Lanka தெரிவுப்போட்டியானது ஆடம்பரமான நட்சத்திர விடுதியில் நேர்முகத்தேர்வுடன் நடந்துவரும் நிலையில் நேற்றைய தினமும் போட்டிக்கான நேர்முகத் தேர்வு நடைபெற்றுள்ளது.\nஇதில் பங்கேற்ற பெண்ணொருவர் இன்னொரு பெண்ணின் முப்பத்தெட்டாயிரம் ரூபா பெறுமதியான கை���ேசி ஒன்றைத் திருடியுள்ளார்.\nபின்னர் கையும் மெய்யுமாக பிடிபட்டு கொம்பனித்தெரு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். நேற்றையதினம் பொலிஸார் இவரை கோட்டை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தினர். சம்பவம்குறித்து தெரிந்துகொண்ட நீதிபதி, குறித்த பெண்ணை எதிர்வரும் ஓகஸ்டு மாதம் நான்காம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.\nஇது தான் ஓவியா மனசு- ஜுலிக்கு பதிலடி கொடுத்த ரசிகர்கள்\nபிக்பாஸ் நிகழ்ச்சி தமிழகத்தில் மிகவும் பிரபலமடைந்துவிட்டது. இந்த நிகழ்ச்சியை கோடிக்கணக்கில் மக்கள் பார்த்துள்ளதாக அவர்களே தெரிவித்துள்ளனர...\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள்\nஇதுவரை வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளுக்கு அமைய ஸ்ரீலங்க பொதுஜன முன்னனி 27 தேர்தல் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. தமிழரசு கட்சி 9 தொக...\nமனைவியை போத்தலால் குத்திக்கொலை செய்த கணவன் ..\nகணவரொருவர் தனது 22 வயதான மனைவியை வெட்டிக்கொலை செய்த சம்பவம் குடவெல தெற்கு வெலிவேரிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குடவெல தெற்கு வெலிவ...\nதேர்தல் விளம்பரத்திற்கு கட்டணம் செலுத்தாத மகிந்த ராஜபக்ச\nகடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச மற்றும் மேலும் சில வேட்பாளர்களின் தேர்தல் பிரசார விளம்பரங்களை ஒளிப்பரப்பியத்தில் நடந்த சுமார் 1...\nசின்ன தலைவலி வந்தாலே தாங்க முடியாத நமக்கு இப்போது பெரிய பெரிய நோய்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக வருகின்றன. இன்று யாரை கேட்டாலும் சர்க்கரை வியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/satellite/", "date_download": "2021-04-14T20:47:32Z", "digest": "sha1:37SZGKRXXXTVYOHQBHCMG2RFOCRIZ7IG", "length": 99325, "nlines": 417, "source_domain": "bsubra.wordpress.com", "title": "satellite « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\n��ுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகேபிள் டி.வி. எம்.எஸ்.ஓ. தொடங்குகிறார் அழகிரி\nசென்னை, பிப். 14: முதல்வர் கரு ணாநிதியின் மகன் அழகிரி, சன் டி.வி.யின் “எஸ்.சி.வி.’ நிறுவனத் தால் பாதிக்கப்பட்ட கேபிள் ஆப ரேட்டர்களுடன் முக்கிய ஆலோ சனை நடத்தினார்.\nஇதையடுத்து, அழகிரி கேபிள் டி.வி. எம்.எஸ்.ஓ. தொடங்கக் கூடும் என்று யூகங்கள் எழுந்துள்ளன.\nஇந்தக் கூட்டத்தில், கலைஞர் டி.வி. நிர்வாகிகள் சரத்ரெட்டி, அமிர்தம், தமிழ்நாடு கேபிள் டி.வி. உரிமையாளர் சங்க நிர்வாகி கள், கேபிள் ஆபரேட்டர்கள் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.\nசன் “டி.டி.எச்.’, எஸ்.சி.வி.யால் பாதிக்கப்பட்ட கேபிள் டி.வி. ஆப ரேட்டர்களை அழகிரி அணி சேர்ப்பதையடுத்து, அவர்களை வைத்து புதிதாக எம்.எஸ்.ஓ தொடங்குவார் என்று எதிர்பார்க் கப்படுகிறது.\nஎஸ்.சி.வி.க்கு போட்டியாகவே தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் தொடங்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில், அந்த நிறுவனத் துக்காக எம்.எஸ்.ஓ.க்களைக் குத்த கைக்குக் கோருவதில், தகவல் தொடர்பு சட்டத்தின்படி சிக்கல் எழுந்தது. இதுதொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.\nஇந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் சென்னையில் எம்.எஸ்.ஓ. தொடங்கும் பணிகள் மூன்று மாதங்களுக்கு நிறுத்தி வைப்பதாகவும், மற்ற இடங்களில் அரசு நேரடியாகவே கேபிள் டி.வி. இணைப்பு வழங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, எஸ்.சி.வி.யால் பாதிக்கப்பட்ட கேபிள் ஆபரேட்டர்களை அழ கிரி அணி சேர்க்கத் தொடங்கியி ருக்கிறார். அழகிரி, கலைஞர் டி.வி. நிர்வாகிகள், கேபிள் டி.வி. ஆபரேட்டர் கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட் டம் இதன் பின்னணியில் முக்கியத் துவம் பெறுகிறது. இந்தக் கூட்டத்தில் முதலாவ தாக பேசிய அழகிரி, “கேபிள் டி.வி. ஆபரேட்டர்களின் முக்கிய கோரிக்கைகளைத் தெரிவிக்கு மாறு’ கூறியுள்ளார்.\nகேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் சங்கம் சார்பில் முதல்வர் கருணா நிதிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் வைத்த கோரிக்கை களை நிறைவேற்றினால் போதும் என்று கேபிள் டி.வி. ஆபரேட்டர் கள் தரப்பில் பதில் கூறப்பட்டுள் ளது. அதில் முக்கியக் கோரிக்கை என்ன என்று அழகிரி கேட்ட தற்கு, “கேபிள் டி.வி. தொழிலுக்கு வரி விலக���கு அளிக்க வேண்டும்’ என்று கேபிள் ஆபரேட்டர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n“இதுகுறித்து முதல்வரிடம் பேசு வதாகவும், பிற கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதுணையாக இருப்பதாகவும், பதிலுக்கு கேபிள் டி.வி. ஆபரேட்டர்களும் எங்க ளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்’ என்றும் அழகிரி கேட் டுக்கொண்டதாகக் கூறப்படுகி றது. சென்னை அடையாறில் உள்ள “எஸ்தெல்’ ஹோட்டலில் மாலை 7 மணிக்குத் தொடங்கிய இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 30 நிமிடங்கள் மட்டுமே அழகிரி பங்கேற்றுள்ளார்.\nஅதன் பிறகு, அழகிரியும், அமிர் தமும் புறப்பட்டுச் சென்றுள்ள னர். கலைஞர் டி.வி. தலைமை செயல் அதிகாரி சரத்ரெட்டி தலைமையில் கூட்டம் தொடர்ந்து நடைபெற்றுள்ளது. சென்னையைத் தொடர்ந்து மாநிலத்தின் பல்வேறு இடங்க ளில் கேபிள் ஆபரேட்டர்களின் ஆலோசனைக் கூட்டங்களில் அழ கிரி பங்கேற்க உள்ளதாகத் தெரிகி றது. சில நாள்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த கேபிள் டி.வி. விவகாரம், இந்தக் கூட்டத்தைய டுத்து மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.\nகேபிள் ஆபரேட்டர்களை மிரட்டுவதுதான் போலீஸôரின் வேலையா\nசென்னை, பிப். 16: “எஸ்.சி.வி. கேபிள் ஆபரேட்டர்களை “ஹாத்வே’யுடன் சேருமாறு மிரட்டுவதுதான் போலீஸôரின் வேலையா’ என்று முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார்.\nகேபிள் ஆபரேட்டர்கள் மிரட்டப்படுவது தொடர்பாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனுவை சனிக்கிழமை அளித்தார்.\nஅதன் பிறகு நிருபர்களிடம் அவர் கூறியது:\nதென் சென்னை போலீஸ் இணைக் கமிஷனர் துரைராஜ் தலைமையில் எஸ்.சி.வி. கேபிள் ஆபரேட்டர்களை, “ஹாத்வே’ (எம்.எஸ்.ஓ நிறுவனம்) நிறுவனத்துக்கு மாற வேண்டும் என்று போலீஸôர் மிரட்டி வருகின்றனர்.\nஇதற்காக வெள்ளிக்கிழமை நள்ளிரவு சுமார் 20-க்கும் மேற்பட்ட கேபிள் ஆபரேட்டர்களை போலீஸôர் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்ற விவரம் யாருக்கும் தெரியவில்லை. இதனால் அவர்கள் குடும்பத்தினர் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளனர். இவர்கள் அனைவரையும் போலீஸôர் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும். இதுதொடர்பாக மாநகர போலீஸ் கமிஷனரிடம் மனு அளிப்பதற்காக வந்தேன். ஆனால் கமிஷனர், கூடுதல் கமிஷனர் யாரும் இங்கு இல்லை.\nகேபிள் ஆபரேட்டர்கள் நள்ளிரவில் கைது செய்யப்படும் சம்பவம் முதல்வர் கருணாநிதிக்கு தெரியாமல் நடக்கிறது. தெரிந்தால் இதுபோன்று நடப்பதற்கு அவர் அனுமதிக்கமாட்டார்.\nஇதுதொடர்பாக முதல்வர் கருணாநிதி உரிய நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.\nகேபிள் ஆபரேட்டர்கள் கூட்டம்: சென்னையில் இரண்டு தினங்களுக்கு முன்பு “ஹாத்வே’ நிர்வாகிகள் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றது. வழக்கமாக, சென்னை போலீஸôர் இதுபோன்ற மிரட்டல் நடவடிக்கையில் ஈடுபடமாட்டார்கள். இந்தக் கூட்டத்துக்குப் பிறகு துரைராஜ் தலைமையில் போலீஸôர் கைது மற்றும் மிரட்டல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.\n“ஹாத்வே’யுடன் சேரவில்லையென்றால் பொய் வழக்கு போடுவதாக அவர்கள் மிரட்டப்பட்டுள்ளனர். எஸ்.சி.வி. கேபிள் ஆபரேட்டர்களை “ஹாத்வே’யுடன் சேருமாறு மிரட்டுவதுதான் போலீஸôர் வேலையா\nஇதன் பின்னணியில் யார் உள்ளது என்பது தெரியும். ஆனால் பெயரை வெளியிட விரும்பவில்லை. தவறு செய்யும் அதிகாரிகள் மீது போலீஸ் கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார் தயாநிதி மாறன்.\nஅரசு கேபிள் டி.வி. நிறுவனத்தால் மக்களுக்கு என்ன பயன்\nசென்னை, பிப். 18: “அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தால் மக்களுக்கு என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை விளக்க வேண்டும்’ என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:\nஎஸ்.சி.வி. கேபிள் ஆபரேட்டர்களை “ஹாத்வே’ நிறுவனத்துக்கு ஆதரவாகச் செயல்படும்படி மிரட்டுவதும், அதற்கு காவல்துறையைப் பயன்படுத்துவதும் கடந்த சில நாள்களாக நடந்து வருகிறது.\nஎஸ்.சி.வி., ஹாத்வே என்ற இரண்டு தனியார் நிறுவனங்களுக்குள் தொழில் போட்டி இருக்கலாம். இதில் ஆளும் கட்சி, ஒரு நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்பட நினைப்பது தவறு.\nதனியார் நிறுவன போட்டிகளால் பொதுமக்களுக்கும், கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கும் ஏற்படும் பிரச்னைகளை சமாளிப்பதற்காக, அரசு கேபிள் டி.வி. நிறுவனம் சார்பில் விரைவில் கேபிள் இணைப்புகள் கொடுக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நடைமுறை தமிழகத்தில் அனைத்துத் தொழில்களிலும் கடைப்பிடிக்கப்படுமா\nஅரசு கேபிள் டி.வி. நிறுவனம் குறிப்பிட்ட மாநகராட்சிகளில் மட்டும் தொடங்கக் கூடாது. அது ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்கு எதிரானதாக மாறிவிடும். தமிழகம் முழுவதும் தொடங்கப்பட வேண்டும்.\nபிற தனியார் நிறுவனங்களில் இணைந்துள்ள கேபிள் ஆபரேட்டர்களை, அரசு கேபிள் நிறுவனத்தில் இணைப்புகள் பெறுமாறு மிரட்டக் கூடாது.\nஅரசு கேபிள் டி.வி. நிறுவனத்தால் மக்களுக்கு என்ன நன்மைகள், சலுகைகள் கிடைக்கும் என்பதை அரசு தெளிவாக விளக்க வேண்டும்.\nஜூனில் அரசு கேபிள் டிவி\nசென்னை, பிப். 19: புதிதாக அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் எம்.எஸ்.ஓ. சேவையை வரும் ஜூன் மாதம் தொடங்குகிறது.\nதமிழகத்தின் கேபிள் ஆப்பரேட்டர்கள் சங்கத்தினரும் கேபிள் டி.வி. கார்ப்பரேஷனும் தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடத்திய கூட்டத்தில் இது குறித்த முடிவு எடுக்கப்பட்டது.\nஎம்.எஸ்.ஓ. (மல்டி சிஸ்டம் ஆப்பரேட்டர்) முறை என்பது செயற்கைக்கோள் மூலம் கிடைக்கும் தொலைக்காட்சி அலைவரிசை சேவையைப் பெற்று கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கு விநியோகிப்பதாகும்.\nஇந்த சேவை உள்ள இடத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறை இருக்கும். அதற்கு உபகரணங்கள் தேவை.\nஎம்.எஸ்.ஓ. சேவை முதல் கட்டமாக கோவை, திருநெல்வேலி, திருவண்ணாமலை, தஞ்சை ஆகிய நகரங்களில் தொடங்கப்படும்.\nபின்னர் படிப்படியாக அனைத்து இடங்களுக்கும் இச்சேவை விரிவு செய்யப்படும் என்று தமிழக அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.\nஅரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் எம்.எஸ்.ஓ. சேவை திருநெல்வேலி, திருவண்ணாமலை, கோவை, தஞ்சை ஆகிய நகரங்களில் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மதுரையில் இச்சேவையை கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் தொடங்குவது குறித்த அறிவிப்பு இல்லை.\nஏற்கெனவே, தனியார் அலைவரிசை சேவையை வழங்கும் உரிமையை முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க. அழகிரிக்கு வழங்குவதற்கு வசதியாக இச்சேவையை கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் மதுரையில் தொடங்கவில்லை என்று புகார் கூறப்படுகிறது. மு.க. அழகிரி ராயல் கேபிள் விஷன் என்ற பெயரில் கேபிள் டி.வி. ஒளிபரப்பு சேவையைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.\n“”சென்னையில் இச்சேவையைத் தொடங்குவதற்கு மத்திய அரசின் அனுமதி எதிர்பார்க்கப்படுகிறது” என்று அரசு தெரிவித்துள்ளது.\n“”கட்டுப்பாட்டு அறைக்குத் தேவையான உபகரணங்கள், இதர தளவாடங்களை வாங்குவதற்காக உலகளாவிய டெண்டர் கோரப்பட்���்டன. அந்த நடைமுறைகள் மார்ச் 12-ம் தேதி பூர்த்தியாகிவிடும். ஜூன் மாதம் சேவை தொடங்கும்” என்று தமிழக கேபிள் டி.வி. ஆப்பரேட்டர்கள் பொதுநல சங்கத் தலைவர் ஷகிலன் தெரிவித்தார்.\nகேபிள் டி.வி. சேவையில் இருப்போரின் வரிச் சுமையைக் குறைக்கவேண்டும். கேபிள் டி.வி. ஆபரேட்டர்களை அச்சுறுத்துவதாக வந்த புகார்கள் குறித்து பாரபட்சமில்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.அத்துடன், கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டது. கூட்டத்தில் அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் தலைவர் பிரஜேஷ்வர் சிங், உள்துறச் செயலர் எஸ்.மாலதி ஆகியோர் பங்கேற்றனர்.\nஷகிலன், பொதுச் செயலர் கோகுல்தாஸ் உள்ளிட்டோரும் தமிழ்நாடு கேபிள் டி.வி. உரிமையாளர் சங்கத் தலைவர் காயல் ஆர்.இளவரசு, பொதுச் செயலர் பாலசுப்பிரமணியன் ஆகியோரும் பங்கேற்றனர்.\n“சன்’னை முடக்க “சன்’னால் முடியுமா\nநமது சிறப்பு நிருபர் – Dinamani\nசென்னை, பிப். 24: அரசியல் செல்வாக்கால் அவ்வப்போது ஊட்டம் பெறும் எம்.எஸ்.ஓ.க்கள், கேபிள் ஆபரேட்டர்களை விடாமல் துரத்துகின்றன.\nபல இடங்களில் அதிகார வர்க்கத்தால் தங்களுக்கு மிரட்டல் வருவதாகக் கூறும் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள், சுமங்கலி கேபிள் நிறுவனத்தின் மிரட்டல் பாணி முறையை தற்போது “ஹாத்வே’ கையில் எடுத்துள்ளதாகப் புகார் தெரிவிக்கின்றனர்.\n“மல்டி சிஸ்டம் ஆபரேட்டர்’ (எம்.எஸ்.ஓ.) என்ற முறையை சென்னையில் முதல் முதலில் “சிட்டி கேபிள்’ நிறுவனம் 1998-ல் அறிமுகப்படுத்தியது.\n1999-ல் எம்.எஸ்.ஓ. உலகில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. வியாபார ஆங்கில வார இதழ் நடத்தும் நிறுவனத்திடம் இருந்து எம்.எஸ்.ஓ. நிறுவனத்தை வாங்கியது “ஹாத்வே’. இது வட இந்தியாவைச் சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் அதிபருக்குச் சொந்தமானது.\n“90 சதவீதம் கேபிள் ஆபரேட்டர்கள் தங்களிடம் இருப்பதாகவும், மீதி பத்து சதவீதத்தை விரைவில் பிடித்து விடுவோம்’ என்றும் கேபிள் ஆபரேட்டர்களிடம் வாக்குறுதி அளிக்கப்பட்டது.\n1999-களில், “சன்’ நெட்வொர்க் நிறுவனம் டி.வி. தொழிலில் புகழ் பெற்று விளங்கினாலும், எம்.எஸ்.ஓ. தொடங்கும் திட்டம் என்பது அவர்கள் மூளையில் உதித்தது அல்ல.\nஆட்சி, அதிகாரம் என அனைத்தும் கைவசம் இருக்க, எம்.எஸ்.ஓ. தொழ��லில் இறங்கியது “சன் நெட்வொர்க்’. தன்னுடைய கட்டுப்பாட்டு அறையின் ஜாகையை சென்னையின் மையப்பகுதிக்கு மாற்றியது. மேலும், தமிழகத்தின் முக்கிய நகரங்கள் உள்பட பல்வேறு இடங்களில் கட்டுப்பாட்டு அறையை வேகமாக அமைத்தது.\nஆட்சி, அதிகாரங்களின் ஆசியோடு, 1999-ம் ஆண்டின் இறுதிக்குள் சுமங்கலி கேபிள் நிறுவனம் வேரூன்றி, அசைக்க முடியாத ஆலமரமாக மாறியது. வெறும் மிரட்டலோடு இருக்காமல், தொழில்நுட்ப ரீதியாகவும் சுமங்கலி தன்னை பலப்படுத்திக் கொண்டது.\n2001-ம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றம், கேபிள் டி.வி. தொழிலிலும் எதிரொலித்தது. சுமங்கலி கேபிள் நிறுவனத்தில் இருந்தவர்களை இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டார் பாஸ்கரன். இவர், அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் ஆசி பெற்றவர், சசிகலாவின் உறவினர்.\n“”ஹாத்வே’ நிறுவனத்திடம் இருந்து பிரிந்து போனவர்களை மீண்டும் இழுக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டார். சில சமயங்களில் சுமங்கலி கேபிள் நிறுவனத்தினர் மேற்கொண்ட பாணியைக் கடைப்பிடிக்கத் தொடங்கினார். மீண்டும் ஆட்சி, அதிகாரம் வேறொரு ரூபத்தில் வந்து தாக்க வேறு வழியின்றி சுமங்கலியிடம் இருந்து பலர் “ஹாத்வே’-க்குச் சென்றனர். கோபத்தால் சிவந்த சுமங்கலி தனது சேனல் பேக்கேஜை நிறுத்தியது” என்றார் தென் மாவட்ட கேபிள் ஆபரேட்டர் ஒருவர்.\nதொடர் நாடகங்களால் மக்கள் மனதில் நிலைத்து விட்ட சன் டி.வி. தங்கள் இல்லங்களில் தெரியாமல் போனால் இல்லத்தரசிகள் சும்மா இருப்பார்களா கேபிள் ஆபரேட்டர்களை நச்சரிக்கத் தொடங்கினர். இதனால், வேறு வழியின்றி மீண்டும் சுமங்கலி நிறுவனத்திடம் சரண்டர் ஆயினர் கேபிள் ஆபரேட்டர்கள்.\nஅதற்குள்ளாக, தடம் மாறிய கேபிள் ஆபரேட்டர்களுக்கு “செக்’ வைக்கும் வகையில் அந்தப் பகுதிகளில் மாற்றாரை கொம்பு சீவி விட்டது சுமங்கலி கேபிள் நிறுவனம்.\n“”அதையும் சகித்துக் கொண்டு வேறு வழியில்லாமல் சுமங்கலியிடமே வந்து சேர்ந்தோம். இந்த நிலையில், “ஹாத்வே’ நிறுவனத்தில் ராஜாவாக இருந்த பாஸ்கரன் ஒரு கட்டத்தில் அதைக் கைப்பற்ற நினைத்தார். அதற்குள் அரசியல் நெருக்கடி காரணமாக கட்சியிலிருந்தும், அதிகாரத்தில் இருந்தும் தூக்கி எறியப்பட்டார். இதனால், “ஹாத்வே’யில் அரசியல் சாயம் சற்று மறைந்தது” என்றார் சென்னையைச் சேர்ந்த கேபிள் ஆபரேட்டர் ஒருவர்.\nஇதன் பிறகு, மூன்று முதல் நான்கு சதவீத கேபிள் ஆபரேட்டர்கள் மட்டுமே “ஹாத்வே’யிடம் இருக்கின்றனர்.\nவளர்த்த கடா மார்பில் பாய்வதா… என சிலிர்த்து எழுந்துள்ள ஆளுங்கட்சி தரப்பு, சுமங்கலிக்கு எதிரான வேலைகளைத் தொடங்கி விட்டது.\n“ஒன்றுக்கு தீனி போட்டு வளர்த்தால், மற்றொன்று தானாக அழியும் என்கிற ரீதியில் சுமங்கலியை ஒடுக்க “ஹாத்வே’ நிறுவனத்தை வளர்த்துவிடும் பணியில் ஆளும் கட்சி தரப்பு தீவிரம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.\nஇதை நிரூபிக்கும் வகையில், சென்னையில் கேபிள் ஆபரேட்டர்கள் கூட்டத்தைக் கூட்டினார் முதல்வரின் மகன் அழகிரி.\nஅந்தக் கூட்டத்தில் கேபிள் ஆபரேட்டர்களின் கோரிக்கைகள் குறித்து முதல்வரிடம் பேசுவதாகவும், பிற கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதுணையாக இருப்பதாகவும் உறுதி அளித்துள்ளார். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கேபிள் ஆபரேட்டர்களின் ஆலோசனைக் கூட்டங்களிலும் அவர் பங்கேற்க உள்ளதாகக் கூறப்படுகிறது.\nஅதிமுக ஆட்சிக் காலத்தில், ஹாத்வே நிறுவனத்தை வளர்த்துவிடும் பணியில் பாஸ்கரன் ஈடுபட்டார். தற்போது,சுமங்கலியை ஒடுங்குவதற்காக, அழகிரி அந்த வேலையை கையில் எடுத்துள்ளதாக கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் வட்டாரத்தில் தகவல் பரவிக் கிடக்கிறது.\n“ஹாத்வே’ கேபிளில் சன் டி.வி. தெரியாதபோது தங்களுக்குப் பிடித்தமான நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியவில்லையே என மக்கள் ஏங்கிய காலம் உண்டு. ஆனால், தற்போது அதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு. சன் டி.வி.யின் ஜெராக்ஸ் காப்பி போன்று செயல்படுகிறது கலைஞர் டி.வி.\nநிகழ்ச்சிகள், திரைப்படங்கள் என அனைத்தும் “புத்தம் புதிய காப்பி’ வகைகள்தான். எனவே, சன் டி.வி. தெரியாவிட்டாலும் இருக்கவே இருக்கிறது கலைஞர், விஜய், ஜெயா, ராஜ் டி.வி.க்கள். பெரும்பாலான மக்கள் அவற்றுக்கு மாறிவிடவும் வாய்ப்பு இருக்கிறது.\nஅதே சமயம், வீடுகளுக்கு நேரடி கேபிள் ஒளிபரப்பு முறையும் (டி.டி.எச்.) பிரபலமாகி வருகிறது. கேபிள் டி.வி. யுத்தத்தில் மக்கள் வெறுப்படைந்தால் டி.டி.எச். முறைக்கு மாற வாய்ப்பு உண்டு. அப்படி மாறினால் அங்கு “சன் நெட்வொர்க்’ வெற்றி பெறும். இதற்குக் காரணம், டி.டி.எச். வசதியை “சன்’ நிறுவனமும் மிகக் குறைந்த கட்டணத்தில் வழங்கி வருகிறது.\n“ஹாத்வே’யுடன் கடந்த முறை நடைபெற்ற போட்டியில் கேபிள் வயர்களை அ��ுத்து பல உள்ளடி வேலைகளில் ஈடுபட்டது சுமங்கலி கேபிள் நிறுவனம். தற்போது, அதிகார பலத்தோடு “ஹாத்வே’ களமிறங்கி, சுமங்கலியின் கேபிள் வயர்களை அதன் பாணியிலே அறுத்தெறிய முற்பட்டால் சுமங்கலி கேபிள் நிறுவனமோ, சன் டி.வி.யோ பெரிய பாதிப்புக்கு உள்ளாக வாய்ப்பில்லை. சன் டி.வி.யின் நேயர்கள் டி.டி.எச்.க்கு மாறிவிடுவதற்கான வாய்ப்புகள்தான் அதிகம்.\nஎதிர்க்கட்சிகளின் ஆசியோடு “ஹாத்வே’ கேபிளையும், அந்த நிறுவனத்தையும் காலி செய்யும் வேலையில் “சுமங்கலி’ இறங்கினால், பெரும் சட்டம் – ஒழுங்கு பிரச்னைக்கு அது வழிவகுக்கும்.\nஇதற்கெல்லாம் அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் முற்றுப்புள்ளி வைக்குமா என்பதே அனைவரது மனதிலும் எழுந்துள்ள கேள்வி.\nபிஎஸ்என்எல் சர்ச்சை: நடந்தது என்ன\nபுதுதில்லி, ஜூலை 21: பிஎஸ்என்எல் டெண்டர் சர்ச்சைக்குப் பிறகு, தற்போது அது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு விளக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா.\nபிஎஸ்என்எல் மற்றும் அதன் ஊழியர்களின் நலன் ஒன்றையே கருத்தில் கொண்டு, தான் முடிவெடுப்பதாக ராசா அக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தனது நடவடிக்கையால், உடனடியாக அரசுக்கு ரூ.6,500 கோடி மிச்சப்படுத்தப்பட்டதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nவெள்ளிக்கிழமையன்று, மூன்று பக்கக் கடிதத்தை பிரதமருக்கு அவர் அனுப்பியுள்ளார். விவரம்:\nபிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஜிஎஸ்எம் மொபைல் சேவை (2ஜி, 3ஜி) டெண்டர் தொடர்பாக அண்மையில் பத்திரிகைகளில் வெளியான செய்திகள் தொடர்பாக இக் கடிதத்தை எழுதுகிறேன்.\nபிஎஸ்என்எல் நிறுவனத்தின் செயல்பாடு குறித்து எனது அமைச்சகம் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. இந் நிறுவனம் சிறந்து விளங்குவதற்கும், தனது சேவைகளை மேலும் விரிவுபடுத்தவும் அதற்குத் தேவையான ஒத்துழைப்பு மற்றும் தன்னாட்சியை வழங்குவதில் உறுதிபூண்டுள்ளது.\nதில்லி உயர்நீதிமன்றத்தில் மோட்டரோலா நிறுவனம் தொடர்ந்த வழக்குக் காரணமாக, பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கான ஜிஎஸ்எம் டெண்டரை இறுதி செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது.\nநான் அமைச்சராகப் பதவியேற்றவுடன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்பட பல்வேறு தரப்பிலிருந்தும் ஏராளமான புகார்கள் வந்தன. மோட்டரோலா நிற���வனம் எம்டிஎன்எல் நிறுவனத்துக்கு கருவிகளை வழங்கும் விலையை விட, தற்போதைய சந்தை நிலவரத்தைவிட அதிகமான விலைக்கு, பிஎஸ்என்எல் நிறுவனம் ஆர்டர் வழங்க உள்ளதாக புகார் கூறப்பட்டது. மேலும், தொழில்நுட்ப காரணங்களைக் கூறி, சில நிறுவனங்கள் டெண்டரில் இருந்தே விலக்கப்பட்டதாகவும் புகார் வந்தது.\nஇவை அனைத்தும் மிகவும் கடுமையான புகார்கள். அதனால், அது தொடர்பாக விளக்கம் கேட்பதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. சந்தேகங்களைப் போக்குமாறு கேட்டேன். எல்லாம் முறையாகவும், வெளிப்படையாகவும் நடக்க வேண்டும் என்ற காரணத்தாலும், கட்டணம் நியாயமாகவும் இருக்க வேண்டும் என்ற காரணத்தாலும், பிஎஸ்என்எல் நிறுவனத்திடமிருந்து விவரங்களைப் பெற்றேன். அவற்றை ஆய்வு செய்த பிறகு, தொலைத்தொடர்புத் துறை செயலர் மூலமாக பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு தகவல் அனுப்பினேன்.\nஎனது கருத்துக்கள் பற்றி விவாதித்து, பிறகு கூடுதல் சொலிசிடர் ஜெனரல் கோபால் சுப்ரமணியத்தின் கருத்தையும் கேட்டு பிஎஸ்என்எல் இயக்குநர் குழு மேற்கொண்டு நடவடிக்கை எடுத்தது.\nஅதாவது, தற்போதைக்கு டெண்டர் அளவை 50 சதமாகக் குறைத்து, (2.275 கோடி இணைப்புகள்), டெண்டரில் முதல் இடம் பெற்ற எரிக்ஸன் நிறுவனத்துக்கு 13.125 மில்லியன் லைன்களுக்கு (மதிப்பு ரூ.5,154 கோடி) இணைப்பு வழங்க அனுமதி அளிக்கப்பட்டது. மொத்தம் 4.55 கோடி இணைப்புகளுக்கு முதலில் ரூ.22,595 கோடியாக நிர்ணயிக்கப்பட்டது. அது, ரூ.16,096 கோடியாகக் குறைக்கப்பட்டது. அதாவது, ரூ.6,500 கோடி மிச்சப்படுத்தப்பட்டது.\nபிஎஸ்என்எல் நிறுவனத்தின் அடுத்த 15 மாதங்களுக்கான தேவைகளை சமாளிக்க, 22.75 மில்லியன் இணைப்புகளும், தற்போது வழங்க முடிவு செய்யப்பட்டுள்ள ஆர்டர்களும் போதுமானவை. மேலும், வளர்ச்சியை ஆய்வு செய்து, அதற்கு ஏற்றபடி அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான தேவைகளைச் சமாளிக்க பிஎஸ்என்எல் உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், அவ்வப்போது நடைபெற்றுவரும் முன்னேற்றங்கள் தொடர்பாக தொழிற்சங்கத் தலைவர்களுக்கும் தெரிவிக்குமாறு தொலைத்தொடர்புத் துறைச் செயலரை நான் அறிவுறுத்தியிருக்கிறேன்.\nபிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்பான சர்ச்சையின்போது, தாங்கள் எனக்கு அளித்த ஆதரவுக்கும் ஊக்குவிப்புக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என பிரத��ருக்கு எழுதிய கடிதத்தில் ராசா குறிப்பிட்டுள்ளார்.\nடெண்டர் பிரச்னையால் “பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ரூ.30 ஆயிரம் கோடி நஷ்டம்”\nபிஎஸ்என்எல் டெண்டர் பிரச்னையால் தனியார் தொலைபேசி நிறுவனங்களுக்கு பல்லாயிரம் கோடி லாபமும், பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ரூ.30 ஆயிரம் கோடி நஷ்டமும் ஏற்பட்டு இருக்கிறது என்று பிஎஸ்என்எல் அதிகாரிகள் சங்க மாநிலச் செயலர் என்.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.\nஇது குறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை கடலூரில் கூறியது:\nபிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ஜிஎஸ்எம் 2ஜி மற்றும் 3ஜி கருவிகள் வாங்க டெண்டர் இறுதி செய்யப்பட்டு பல மாதங்கள் ஆகியும், கருவிகள் வாங்க ஆர்டர் வழங்காததால் பிஎஸ்என்எல் நிறுவனம் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது.\nடெண்டர் பிரச்னையால் மாதம் ஒன்றுக்கு தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் 65 லட்சம் இணைப்புகளை அளித்து இருக்கும்போது, பிஎஸ்என்எல் நிறுவனம் 29 ஆயிரம் செல் இணைப்புகளை மட்டுமே வழங்கி இருக்கிறது. இந்த நிலையில்தான் வேலை நிறுத்தம் என்ற நிலைக்கு பிஎஸ்என்எல் ஊழியர்களும் அலுவலர்களும் தள்ளப்பட்டனர்.\nஅவசர அறிவிப்பின் மூலம் பொய்யான தோற்றத்தை பதிய அமைச்சர் ராசா மேற்கொள்ள, முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் பிஎஸ்என்எல் நலனுக்காக அறிக்கை விடுகிறார். இவர்கள் இருவரும் டெண்டர் பிரச்னையை அரசியல் ஆக்கியதன் மூலம், பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 30 ஆயிரம் கோடி இழப்பை சந்தித்து வருவதுதான் வேதனை.\nமுன்னாள் அமைச்சர் மற்றும் இந்நாள் அமைச்சரின் அரசியல் சர்ச்சைகளில் சிக்கி, பிஎஸ்என்எல் நிறுவனம் மக்கள் நலன்களை, தனியார் முதலாளிகளிடம் அடகு வைத்துவிடக் கூடாது. எனவே அரசியல் சர்ச்சைகளை உதறித் தள்ளிவிட்டு, பிஎஸ்என்எல் நிறுவனத் தலைவர் அக்கறையுடன் செயல்பட்டு, 15 தினங்களுக்குள் தீர்வு காண வேண்டும். இல்லையெனில் மீண்டும் போராட்டம் தலைதூக்கும்.\nபிற நாடுகளுக்கென செயற்கைக் கோள்களைத் தயாரித்து அளிப்பதும் மற்றும் பிற நாடுகள் உருவாக்கும் செயற்கைக் கோள்களை உயரே செலுத்தித் தருவதும் உலகில் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்துத் தருகின்ற தொழிலாகும். உலகில் விரல்விட்டு எண்ணக்கூடிய நாடுகளே இத் திறனைப் பெற்றுள்ளன. இந்தியா இப்போது இத்தாலி நாட்டின் செயற்கைக் கோளைக் கட்டண அடிப்படையில் அதாவது வர்���்தக அடிப்படையில் உயரே செலுத்தியுள்ளதன் மூலம் இப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இது இந்திய விண்வெளி அமைப்புக்குப் பெருமை சேர்ப்பதாகும்.\nஇந்தியாவின் பிஎஸ்எல்வி ராக்கெட்டானது 352 கிலோ எடை கொண்ட இத்தாலிய செயற்கைக் கோளையும் அத்துடன் 185 கிலோ எடை கொண்ட இந்தியாவின் தொழில்நுட்ப செயற்கைக் கோளையும் விண்ணில் வெற்றிகரமாகச் செலுத்தியுள்ளது. பிற நாடுகளின் செயற்கைக் கோள்கள் இந்திய மண்ணிலிருந்து இந்திய ராக்கெட் மூலம் உயரே செலுத்தப்படுவது இது முதல் தடவை அல்ல. கடந்தகாலத்தில் பல நாடுகளின் செயற்கைக் கோள்கள் இவ்விதம் இந்திய ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டுள்ளன. ஆனால் அவை பெயரளவுக்குக் கட்டணம் வாங்கிக் கொண்டு செலுத்தப்பட்டவை. இப்போதுதான் முதல் தடவையாக முழு அளவிலான கட்டண அடிப்படையில் வெளிநாட்டின் (இத்தாலியின்) செயற்கைக் கோள் இந்திய ராக்கெட் மூலம் உயரே செலுத்தப்பட்டுள்ளது. இது இந்திய ராக்கெட் நம்பகமானது என்று உலக நாடுகள் இடையே ஏற்பட்டு வருகிற கருத்தை எடுத்துக்காட்டுவதாகச் சொல்லலாம்.\nஇந்தியா 1980-களில் விண்வெளி யுகத்தில் அடியெடுத்து வைத்து ராக்கெட்டுகளையும் செயற்கைக் கோள்களையும் உருவாக்க முற்பட்டபோது வறுமையை முற்றிலும் ஒழிக்க முடியாத இந்தியா இதில் எல்லாம் எதற்கு ஈடுபட வேண்டும் என்று கேட்டவர்கள் உண்டு. இதற்கு ஆகும் செலவு வீண் என்று சொன்னவர்களும் உண்டு. ஆனால் கடந்த பல ஆண்டுகளில் இந்தியா விண்வெளித் துறையில் மெச்சத்தக்க அளவுக்கு முன்னேறி வானிலை, தகவல் தொடர்பு, நிலவள ஆய்வு என பல வகையான செயற்கைக் கோள்களை உருவாக்கி அவற்றை சொந்த ராக்கெட்டுகள் மூலம் செலுத்தும் திறனைப் பெற்றுள்ளது.\nசில நூறு கிலோ எடை கொண்ட செயற்கைக் கோள்கள் முதல் 3 டன், 4 டன் என அதிக எடை கொண்ட பெரிய செயற்கைக் கோள்கள் வரை உலகில் ஆண்டுதோறும் ஏராளமான செயற்கைக் கோள்கள் உயரே செலுத்தப்படுகின்றன. செயற்கைக் கோளின் எடைக்கு ஏற்ப ராக்கெட்டின் திறன் அந்த அளவுக்கு அதிக அளவில் இருக்க வேண்டும். உலகில் இப்போது எடைமிக்க செயற்கைக் கோள்களைச் செலுத்தித் தருவதில் ஐரோப்பிய விண்வெளி அமைப்பு, ரஷியா போன்றவை முதலிடம் வகிப்பதாகச் சொல்லலாம். ரஷிய – அமெரிக்க கூட்டு நிறுவனமும் இப்போது இதில் ஈடுபட்டுள்ளது. இந்தியாவின் எடைமிக்க செயற்கைக் கோள்கள் ��ப்போதும் ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் ஏரியான் – பை ராக்கெட் மூலமே உயரே செலுத்தப்படுகின்றன. இவ்விதமான ஒரு செயற்கைக் கோளைச் செலுத்தித் தருவதற்கு வாங்கப்படும் கட்டணம் ரூ. 750 கோடி அளவுக்கு உள்ளது. அதேநேரத்தில் பல நாடுகள் சிறிய செயற்கைக் கோள்களைத் தயாரித்து அவற்றைச் செலுத்தித் தர பிற நாடுகளை அணுகுகின்றன. மற்ற பெரிய நாடுகளுடன் ஒப்பிட்டால் இவ்வித சிறிய செயற்கைக் கோள்களை இந்திய ராக்கெட் மூலம் செலுத்துவதானால் ஆகின்ற செலவு குறைவுதான். ஆகவே பல நாடுகளும் இனி இந்தியாபக்கம் திரும்பலாம். வருகிற ஆண்டுகளில் இந்திய விண்வெளி அமைப்பானது இந்தவகையில் பணம் சம்பாதிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.\nஇந்தியாவின் ஐஆர்எஸ் நிலவள ஆய்வு செயற்கைக் கோள்கள் வானிலிருந்து எடுக்கிற படங்களை இந்திய விண்வெளி அமைப்பு கடந்த சில ஆண்டுகளாகவே உலக மார்க்கெட்டில் விற்பனை செய்து அதன் மூலம் பணம் சம்பாதித்து வருகிறது என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்.\nநகர வனம் நன்மை தரும் வனப்பு\nஇயற்கையின் எதிர்விளைவால் பூமியின் பயன்பாட்டு அளவு சுருங்கிக்கொண்டு வருகிறது.\nஇதனால் எரிமலைகள் உமிழ்தல், கடல் நீர் உட்புகுந்து பூமி பரப்பு குறைதல், ஏரிகள் அளவு குறைதல், நில நீர் மட்டம் தாழ்ந்து பாலைவனமாக மாறுதல், வளி மண்டலத்தில் பழுப்பு மேகம் மூலம் அமில நீர் பொழிவு, பருவ நிலையில் கோளாறு, உயிரின மண்டலம் பரிதவிப்பு, உயிரினங்கள் அழிவு என பல்வேறு பாதக விளைவுகள்.\nமனிதன் நாகரிக காலத்தில் என்று அடி எடுத்து வைத்தது முதல் இயற்கைக்கும் உயிரினச் சுற்றுச்சூழல் மூலாதாரங்களுக்கும் சீர்கேடுகளை உருவாக்கத் தொடங்கினான். இதன் பலன் புவி வெப்பமுறல், காலச்சூழ்நிலையின் மாற்றம், வெள்ளம், பூகம்பம், வறட்சி போன்றவையுடன் மண்ணில் உள்ள மலைகள், ஆறுகள், காடுகள், நீர்நிலைகள், அவற்றின் தனித்தன்மையை இழந்து ஆறுகள் நீர் அற்றனவாகவும், பனிமலைகள் வறண்டும் காடுகள் அழிந்தும் காணப்படுகின்றன.\nகாடுகள் சுரண்டப்பட்டதன் விளைவு மண்ணின் மகத்துவ குணம் மாறி வருகிறது.\nஉலக நாடுகளில் நகரங்களினால் உருவாக்கப்பட்ட இயந்திரத் தொழிற்சாலைகளில் இயற்கைச் சூழல் கட்டமைப்பு சிதைந்து கொண்டு வருகிறது. இந்த நிகழ்வுகளுக்கு மூலகாரணமாகச் சமன் செய்யக்கூடிய வனப்பரப்பை உயர்த்த வேண்டும் என்றும் வாகனப் போக்குவரத்தைக் குறைக்க வேண்டும் என்றும் அறிவியலாளர்கள் கூறிவருகின்றனர்.\nதற்போது நகரங்களின் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு வாழும் மக்களின் வாழ்நிலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, வெப்பம் அதிகரிப்பு, மன உளைச்சல், வெப்ப நோய்கள் இதனால் பொருளாதார பாதிப்பும் ஏற்படுகிறது. உலகத்தில் சராசரி வெப்ப நிலை 1950 ஆம் ஆண்டு 13.83 செல்சியஸ் அளவு இருந்தது. இன்று 14.36 செல்சியஸ் அளவுக்கு மேற்பட்டு வருகின்றது.\nநகர வனம் என்பது நகரப் பகுதிகளில் சாலை ஓரங்களில் மரங்கள் வளர்ப்பது மட்டுமல்லாமல் “மாதிரிக் காடுகளை’ குறைந்த பரப்பளவில் ஏற்படுத்துவதும் ஆகும்.\nநகரை ஒட்டிய பகுதிகளில் சுமார் 100 ஹெக்டேர் நிலப்பரப்பளவில் வனங்களை உருவாக்குவது ஆகும். இந்த வனங்களைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து இப்பகுதிகளில் கசிவு நீர் குட்டைகளையும் உருவாக்க வேண்டும்.\nஇம்மாதிரி வனப்பகுதிக்கான நிலத்தைக் கையகப்படுத்த வேண்டும். தற்போது அரசு கட்டடம், சாலைகள், பேருந்து நிலையம், அரசு தொழிற்சாலைகள் அமைக்க எவ்வாறு நிலங்களை கையகப்படுத்துகிறோமோ அதைப்போன்றே நகரவனம் உருவாக்க நிலங்களைக் கையகப்படுத்த வேண்டும்.\n“நகர வனத்தில்’ நீண்ட நாள்கள் மற்றும் அடர்த்தியாக வளரக்கூடிய மரங்களை நட வேண்டும். சுமார் 400 ஏக்கர் நிலப்பரப்பில் வனம் ஏற்படும்போது நகரின் வெப்பம் குறையும். நகரின் காற்றுமாசு சமன் செய்யப்படும்.\nநிலைத்து நீடிக்கும் சுற்றுச்சூழலை உருவாக்க இதுபோன்ற வனம் பல வழிகளில் உதவி செய்யும். உயிரின மாற்றம் ஏற்பட்டு மனித சுகாதாரம் மேம்பாடு அடையும். நகரின் காற்று சீர்பட்டு தரமான காற்றை சுவாசிக்க முடியும். நகரின் பொருளாதாரம் மேம்பாடு அடையும்.\nநீர்வளம் பெருகும். மண் அரிப்பு தடுக்கப்பட்டு மண்ணின் உயிரின சூழல் பாதுகாக்கப்படும். மரங்களின் பயன்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படும்.\nசெழிப்பான பூமி என்பது இயற்கை சீர்கேடு விளைவிக்கும் காரணிகளை வேரறுத்து வனப்புமிக்க மரங்களை நடுவதன் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும்.\nநாம் இன்றைய தினம் இயந்திரத் தொழில் நுட்பத்தில் முன்னேறிச் சென்றாலும் இயற்கை பாதுகாப்புத் தொழில் நுட்பத்தில் பின்னடைந்து வருகிறோம்.\nஎனவே இயற்கை மூலாதாரங்களைப் பெருக்கும் வகையில் இயற்கை மறு���ீரமைப்பு பணிகளில் பயணிக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு.\n(இன்று உலக காடுகள் தினம்).\nகுடிநீர் வள நெருக்கடி அதிகரிக்கிறது, ஐ.நா மன்றம் எச்சரிக்கை\nஉலக குடிநீர் தினமான இன்று ஐ.நா மன்றம் வெளியிட்ட ஒரு எச்சரிக்கையில், முக்கியமான இந்த குடிநீர்வளம் வழங்கப்படுவது எல்லாக் கண்டங்களிலும் கடும் அழுத்தத்தில் வருவதாக கூறியுள்ளது.\nஉலகின் மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கினர், அதாவது, 100 கோடிக்கும் மேற்பட்டோருக்கு, சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை என்று மிகச்சமீபத்திய ஐ.நா மன்ற புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.\nசீதோஷ்ண மாற்றம் வறட்சியை அதிகரித்து, மழை பெய்யும் பருவங்களை மாற்றி, மலைகளின் பனிமுகடுகளிலிருந்து பனி உருகி தண்ணீர் கிடைப்பதைக் குறைக்கும் நிலையில் , இந்த நிலைமை அடுத்த 20 ஆண்டுகளில் மேலும் மோசமடையக்கூடும் என்று ஐ.நா மன்றம் கூறுகிறது.\n2025ம் ஆண்டு வாக்கில் பூமியில் உள்ள மக்களில் மூன்றில் இரு பங்கினர் குடிநீர் பற்றாக்குறையில் வாழக்கூடும் என்று அது கூறுகிறது.\nஇந்த ஆண்டின் நீர் தினத்தன்று தண்ணீரை சேமிப்பதன் அவசியம் மற்றும் கிடைக்கும் தண்ணீரை அனைவரும் நியாயமாக பகிர்ந்து கொள்வதன் தேவை ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படவேண்டும் என்று தான் விரும்புவதாக ஐ.நா மன்றம் கூறுகிறது.\nதுருவப் பகுதி வானிலையும் அதன் தாக்கமும்\nஆண்டுதோறும் மார்ச் 23-ஆம் நாளை உலக வானிலை ஆய்வுக் கழகமும் அதன் 187 உறுப்பு நாடுகளும் “உலக வானிலை ஆய்வு நாளாக’ கொண்டாடுகின்றன.\n1950-ல் உலக வானிலை ஆய்வுக் கழகம் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் 1951 முதல் ஐக்கிய நாட்டு சபையின் சிறப்பு முனையமாக அங்கீகரிக்கப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் இந்நாள் ஒரு மையக்கருத்தின் அடிப்படையில் கொண்டாடப்படும். இவ்வாண்டின் மையக்கருத்து “துருவப் பகுதி வானிலையும் அதன் உலகளாவிய தாக்கமும்’ என்பதாகும்.\n2007 – 08 உலக துருவப் பகுதி ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு துருவப் பகுதி ஆண்டு அனுசரிக்கப்படுவது மூன்றாவது முறையாகும். துருவப் பகுதிகளின் வானிலை ஏனைய உலகப் பகுதிகளின் வானிலையோடு நுணுக்கமான தொடர்புடையது.\n1882 – 83ஐ முதல் துருவப்பகுதி ஆண்டாகவும், 1932 – 33ஐ இரண்டாம் துருவப்பகுதி ஆண்டாகவும் அனுசரிக்கப்பட்டது. மேலும் 1957 – 58இல் “உலக மண்ணியற்பியல் ஆண்டு’ கொண்டாடப்பட்டது.\nதுருவப் பகுதிகளில் மக்கள்தொகை அடர்த்தி குறைவாகையால் வானிலை ஆய்வு நிலையங்களும் குறைவு. எனவே இப்பகுதிகளின் வானிலையைப் பற்றி அறிய “துருவசுற்று செயற்கைக்கோள்களையே’ பெரிதும் நம்பியிருந்தனர். துருவப்பகுதிகளில் ஆறு மாதங்கள் தொடர்ந்து பகலாகவும், அடுத்த ஆறு மாதங்கள் தொடர்ந்து இரவாகவும் இருக்கும்.\nதற்போது செயற்கைக்கோள்களில் சிறந்த தொழில்நுட்பம் வாய்ந்த கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இக்கருவிகளின் மூலம் தரையிலிருந்து 16 கி.மீ. உயரம் வரையிலான துருவப் பகுதிகளின் வெப்பநிலை, ஈரப்பதம், காற்றின் திசைவேகம், உறைபனிப் பாறைகளின் அளவு, அமைப்பு ஆகியவற்றைப் பற்றிய தகவல்களைப் பெற வழியேற்பட்டுள்ளது.\nமேலும் அங்கே அமைக்கப்பட்டுள்ள ஆளில்லா தானியங்கி வானிலை ஆய்வு நிலையங்கள் மேலும் பல தகவல்களைத் தருகின்றன.\nதுருவப் பகுதி வானிலை ஆய்வுகளுடன் இந்திய வானிலை ஆய்வுத் துறையின் தொடர்பு 1981-ல் தொடங்கியது. இந்தியாவின் முதல் “அண்டார்டிகா அறிவியல் பயணம்’ அந்த ஆண்டு தொடங்கியது. அண்டார்டிகாவில் “தக்ஷிண்கங்கோத்ரி’ என்று பெயரிடப்பட்ட இடத்தில் ஒரு தாற்காலிக வானிலைக் கண்காணிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.\nதரைநிலை வானிலைத் தகவல்கள், பனிப்படலத்தின் இயற்பியற் தன்மைகள், பெறப்படும் சூரிய வெப்பம், பனிப்படலங்கள் பிரதிபலிக்கும் சூரிய ஒளி ஆகியவை அந்நிலையத்தில் அளந்தறியப்பட்டது.\n1984-ம் ஆண்டு முதல் “ஆண்டு முழுவதும் துறை அதிகாரிகளால் பராமரிக்கப்படும் நிலையமாக’ இது செயல்படத் தொடங்கியது. இரண்டாவது வானிலை கண்காணிப்பு நிலையம் அண்டார்டிகாவின் கிர்மேகர் மலைப்பகுதியில் “மைத்ரி’ என்ற இடத்தில் 1988 – 89-ல் அமைக்கப்பட்டது.\nஒன்பதாவது அண்டார்டிகா அறிவியல் பயணத்தின்போது தொடங்கப்பட்ட இந்நிலையம் ஒரு நிரந்தர வானிலை நிலையமாகும். 1990 முதல் “மைத்ரி’யில் மட்டும் நமது வானிலைக் கண்காணிப்பு நிலையம் செயல்படுகிறது “தக்ஷிண்கங்கோத்ரி’ நிலையம் மூடப்பட்டுவிட்டது.\nஉலக வானிலையோடு தொடர்புடைய பல தகவல்கள் “மைத்ரி’ வானிலைக் கண்காணிப்பு நிலையத்தில் சேகரிக்கப்படுகின்றன. “மைத்ரி’ நிலையத்தின் முக்கியமான பணிகள் வருமாறு:\nதரைநிலை வானிலைத் தகவல்களைச் சேகரித்தல், சேகரிக்கப்பட்ட தகவல்களை உடனுக்குடன் உலக வானிலை மையங்களுக்கு அனுப்புதல். ��ரைநிலை ஓசோன் மற்றும் வளிமண்டல ஓசோன் பற்றிய கணிப்புகளைச் சேகரித்தல். இதற்கென வளிமண்டலத்தில் பலூன் அனுப்பித் தகவல் சேகரிக்கும் முறை பயன்படுத்தப்படுகிறது.\nகதிரவனின் பல்வேறு கதிர்வீச்சுகளால் வளிமண்டலத்தில் ஏற்படும் “வெப்பக் கலப்பு’ எவ்வளவு என்பதை “சன் – போட்டோமீட்டர்’ கொண்டு அளக்கப்படுகிறது.\nதுருவசுற்று செயற்கைக்கோள் மூலமாக மேகங்கள் பற்றிய தகவல்களும் வளிமண்டல வெப்பம், காற்று பற்றிய தகவல்களும் சேகரித்தல், பனிப்புயல்கள் பற்றிய தகவல்களைச் சேகரித்தல். 1981-ல் தொடங்கி 2000 முடிய இருபது “அண்டார்டிகா அறிவியல் பயணங்கள்’ மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nதுருவப் பகுதி வானிலையை அறிய வேண்டியதன் அவசியம் என்ன என்ற கேள்வி எழுவது இயற்கை.\nதுருவப் பகுதிகள் இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோலியப் பொருள்கள் கணிசமான அளவில் கிடைக்கும் இடங்களாகும். இது சம்பந்தமான பணிகளுக்கு வானிலை முன்னறிவிப்புகள் தேவைப்படுகின்றன. அங்கு வாழும் “எஸ்கிமோக்கள்’ போன்ற பழங்குடியின மக்களையும் “பனிக்கரடி’, “பென்குயின்’ ஆகிய துருவப் பகுதி விலங்குகளையும் பாதுகாக்க வானிலை ஆய்வுகள் பயன்படுகின்றன.\nமேலும் பல நாடுகளைச் சேர்ந்த அறிவியல் அறிஞர்களின் குழுக்கள் துருவப் பகுதிகளில் பல்துறை ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் பாதுகாப்பான பயணம், வாழ்க்கை ஆகியவற்றுக்கும் துருவப் பகுதி வானிலை பற்றிய தகவல்கள் தேவைப்படுகின்றன.\nமேலும் துருவப் பகுதிகளின் வானிலை உலகின் ஏனைய பகுதிகளில் ஏற்படுத்தும் தாக்கம் ஆராயப்பட வேண்டிய ஒன்று. பூமத்தியரேகைப் பகுதி, துருவப் பகுதிகளைக்காட்டிலும் ஐந்து மடங்கு அதிக சூரிய வெப்பசக்தியைப் பெறுகிறது.\nஇதன் தொடர்வினையாக பெருங்கடல்களும் வளிமண்டலமும் இவ்வெப்பச் சக்தியை துருவப் பகுதிகளுக்கு எடுத்துச் செல்கின்றன. இதனால் துருவப் பகுதியின் பனிப்பாறைகள் உருக ஆரம்பிக்கலாம். பனிப்பாறைகள் உருகும்போது, கடல் நீரோட்டங்களின் தன்மை மாறிவிடும் அபாயம் உள்ளது. கடல் நீரோட்டங்களின் தன்மை மாறும்போது உலக வானிலையில் பெருமாற்றங்கள் தோன்றலாம். சுருங்கிவரும் பனிப்படலத்தின் காரணமாக கடல்நீரின் மட்டம் உயரக்கூடும்; உப்புத்தன்மை குறையக்கூடும்; கடல்வாழ் உயிரினங்கள் அழியக்கூடும்; உறைபனி, துருவப்பகுதி வானிலை மாற்றத்த��ல் உருகத்தொடங்கும்போது பசுங்குடில் வாயுக்களில் ஒன்றான “மீத்தேன்’ வெளியிடப்படும். இது ஓசோன் படலத்தில் மாறுதல்களையும் அதன் தொடர்ச்சியாக உலகளாவிய வானிலை மாற்றங்களையும் ஏற்படுத்தும்.\nவரையறுக்கப்படாத எல்லைகளை உடைய அறிவியல் துறைக்கு “வானிலையியல்’ ஒரு மிகச்சிறந்த உதாரணமாகும். “துருவப்பகுதி வானிலை’ இவ்வாண்டில் இயற்பியல், உயிரியல், வானிலையியல் மற்றும் சமூகவியல் அறிஞர்களால் மிக நுணுக்கமாக ஆராயப்படும் என்பதே இதனை நன்கு புலப்படுத்தும்.\nஉலகம் வளர்ச்சி பெற, துருவப்பகுதி வானிலையைக் கண்காணித்தலும், சரிவரப் புரிந்துகொள்வதும் மிக மிக அவசியமாகும். அதற்கு இது ஒரு நல்ல தொடக்கமாக அமையும்.\n(கட்டுரையாளர்: உதவி வானிலை விஞ்ஞானி, மண்டல வானிலை ஆராய்ச்சி மையம், சென்னை).\nஅபுதாபியில் அருங்காட்சியகம் அமைக்க பிரான்சுடன் ஒப்பந்தம்\nஅபுதாபியில் லூவ்ர் அருங்காட்சியகத்தை மாதிரியாகக் கொண்ட ஒரு அருங்காட்சியகத்தை அமைப்பதற்காகன ஒப்பந்தம் ஒன்றில் பிரான்சும், அபுதாபியும் கையெழுத்திட்டுள்ளன.\nபாரிஸ் நகரில் உள்ள லூவ்ர் அருங்காட்சியகம் உலகின் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற அருங்காட்சியகங்களில் ஒன்று.\nஒரு பில்லியன் டாலர்கள் மதிப்பிலான, 33 ஆண்டுகள் நீடிக்கக் கூடிய இந்த ஒப்பந்தத்துக்கு எதிராக பிரான்சில் எதிர்பலைகள் தோன்றியுள்ளன.\nஇதற்கு எதிரான மனுக்களில் ஆயிரக்கணக்கானோர் கையெழுத்திட்டுள்ளனர்.\nபிரான்சின் பெருமைமிகு கலைச் சின்னத்தின் பெயரையும், அதில் இருக்கும் சில கலைப் பொருட்களையும் இரவல் தர சம்மதித்துள்ளதன் மூலம், பிரான்ஸ் நாட்டு அரசாங்கமானது, பிரான்சின் கௌரவமிக்க சின்னத்தின் மதிப்பை குறைத்து விட்டதாக எதிர்ப்பாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.\nஆனால் இந்த ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான கலாச்சார தொடர்புகள் மேம்படும் என்று பிரான்சும், அபுதாபியும் கூறுகின்றன. பிரான்சால் வடிவமைக்கப்பட்ட புதிய அருங்காட்சியகமானது 2012 ஆம் ஆண்டில் திறக்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinavidiyal.news/indianews/11-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2021-04-14T20:16:58Z", "digest": "sha1:JKCRDMBZRGDODJ2CNLZIWMUYTPO2IV4U", "length": 11814, "nlines": 125, "source_domain": "dinavidiyal.news", "title": "11 இலக்கமாகிற��ா மொபைல் எண்? அழைப்பு முறையை மாற்ற பரிந்துரை - Dinavidiyal-No1.Online tamil news portal-தின விடியல் செய்திகள்", "raw_content": "\nகொரோனா பாதிப்பு திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் அதிகரிப்பு\nதமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nபெங்களூருவில் ஜூலை 14 (செவ்வாய்) முதல் கடும் ஊரடங்கு அமல்\nகேரள தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ் கைது\nஇந்தியாவில் 24 மணி நேரத்தில் 325 பேர் உயிரிழப்பு – பலி எண்ணிக்கை 9,520 ஆக உயர்வு\n11 இலக்கமாகிறதா மொபைல் எண் அழைப்பு முறையை மாற்ற பரிந்துரை\nபுதுடில்லி: ‘மொபைல் போன் எண்களை, 11 இலக்கமாக மாற்ற பரிந்துரைக்கவில்லை’ என, டிராய் எனப்படும், தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.\nநாடு முழுதும், தற்போது, மொபைல் போன்களுக்கான எண்கள், 10 இலக்கங்களில் உள்ளன. முன்னணி தொலை தொடர்பு நிறுவனங்கள் அனைத்தும், 10 இலக்க எண்ணில் தான், வாடிக்கையாளர்களுக்கு, ‘சிம் கார்டு’ வழங்கி வருகின்றன. இந்நிலையில், 10 இலக்கத்தை, 11 இலக்கமாக மாற்ற, டிராய் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியானது.\nமொபைல் போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில், டிராய் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்பட்டது. ஆனால், மொபைல் போன்களுக்கான எண்களை, 11 இலக்கமாக மாற்ற பரிந்துரைக்கவில்லை என, டிராய் விளக்கம் அளித்துள்ளது.\nஇது பற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இப்போது, 10 இலக்க மொபைல் எண்களை, 11 இலக்கமாக மாற்ற, டிராய் எந்த பரிந்துரையும் செய்யவில்லை. எனினும், ‘லேண்ட் லைன்’ தொலைபேசியிலிருந்து, மொபைல் போனுக்கு அழைத்தால், 10 இலக்க எண்ணுக்கு முன், பூஜ்ஜியம் என்ற எண்ணை சேர்க்க வேண்டும் என, பரிந்துரைத்துள்ளோம். இதன் மூலம், 244.4 கோடி, புதிய மொபைல் எண்கள் உருவாக்கப்படும்.\nலேண்ட் லைனிலிருந்து லேண்ட் லைன், லேண்ட் லைனிலிருந்து மொபைல் போன், மொபைல் போனிலிருந்து மற்றொரு மொபைல் போனுக்கு அழைக்கப்படும் முறைகள் மாற்றப்பட வேண்டும் என, டிராய் கூறியுள்ளது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\n← அசாமில் வெள்ளம்: 6 பேர் பலி\nகொரோனாவுக்கு பிறகு இந்தியாவில் இனி திருமணங்கள் எப்படி நடக்கும்\nஒரு வாரத்திற்கு டில்லி எல்லைகள் மூடல்: டெல்லி முதல்வர்\nஅமெரிக்காவில் இந்திய தூதரகத்தில் காந்தி சிலை அவமதிப்பு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு விகிதம் 46 மாவடங்களிலும்; இறப்பு 69 மாவட்டங்களிலும் அதிகம்\nகொரோனா பாதிப்பு திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் அதிகரிப்பு\nதிருநெல்வேலி மற்றும் துாத்துக்குடி மாவட்டங்களில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் 212 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரை சேர்ந்த 55\nதமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nபெங்களூருவில் ஜூலை 14 (செவ்வாய்) முதல் கடும் ஊரடங்கு அமல்\nகேரள தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ் கைது\nதமிழகத்தில் தற்போது டி.என்.பி.எஸ்.சி தேர்வு நடத்த வாய்ப்பு இல்லை\nமன்னிப்பு கேட்க விடுத்த கோரிக்கையை கைவிட்டார், டேரன் சேமி\nவெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சேமி சமீபத்தில் வெளியிட்ட ஒரு டுவிட்டர் பதிவில், ‘ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடிய\nலா லிகா கால்பந்து போட்டி மீண்டும் தொடங்கியது-\nமீண்டும் களம் இறங்குகிறார் ஜோகோவிச்\nஇந்திய கிரிக்கெட் அணியின் இலங்கை தொடர் ரத்து\n‘ரசிகர்கள் இன்றி ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்த திட்டம்’கங்குலி தகவல்\nதங்கம் வாங்காத 37 சதவீத பெண்கள்\nமும்பை:இந்தியாவில் உள்ள, இதுவரை தங்கம் வாங்காத, 37 சதவீத பெண்களை இனி வாங்க வைக்க, சில்லரை நகை விற்பனையாளர்கள் Spread the love\n‘நாசா’வுக்கு, ‘வென்டிலேட்டர்’ இந்தியாவுக்கு உரிமம்\nஇன்போசிஸ் சி.இ.ஓ. சலீல் பரேக் சம்பளம் 27 சதவீதம் அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oredesam.in/index.php/2020/09/24/modi-new-act/", "date_download": "2021-04-14T20:47:15Z", "digest": "sha1:GNCVMLDRWCZY3TXP7YO67S47B3KIGVTT", "length": 10616, "nlines": 128, "source_domain": "oredesam.in", "title": "புதிய தொழிலாளர் சீர்திருத்தச் சட்டங்களால் தொழில்சங்கங்களுக்கு மோடியரசு ஆப்பு - oredesam", "raw_content": "\nபுதிய தொழிலாளர் சீர்திருத்தச் சட்டங்களால் தொழில்சங்கங்களுக்கு மோடியரசு ஆப்பு\nதொழிலாளர் சீர்திருத்தச் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட தொழிலாளர் சீர்திருத்த சட்டங்கள் நாடாளும���்றத்தால் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த சீர்திருத்தங்கள் நமது தொழிலாளர்களின் நலனை உறுதி செய்து, பொருளாதார வளர்ச்சியையும் ஊக்குவிக்கும். குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச ஆளுகை என்பதற்கும் இவை நிகழும் உதாரணங்களாகும்.\nதமிழகம், கேரளா, கர்நாடகா கடற்கரைப் பகுதிகளில் ஏப்ரல் 14-16 வரை ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு\nஇந்த புதிய தொழிலாளர் சீர்திருத்தச் சட்டங்கள் குறைந்தபட்ச கூலியையும், சரியான நேரத்தில் ஊதியம் கொடுக்கப்படுவதையும் பொதுவானதாக்கி , தொழிலாளர்களின் பணிமுறை பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கின்றன. சிறந்த பணி சூழலுக்கு இந்த சீர்திருத்தங்கள் வழிவகுத்து, பொருளாதார வளர்ச்சியின் வேகத்தையும் அதிகரிக்கும்.\nஎளிதாக வணிகம் செய்வதை இந்த சீர்திருத்தங்கள் உறுதிப்படுத்தும். விதிகள், சிகப்பு நாடா முறை, அதிகாரிகள் ராஜ்ஜியம் ஆகியவற்றை இந்த தொலைநோக்கு சட்டங்கள் குறைக்கும். தொழிலாளர்கள் மற்றும் தொழில்கள் ஆகிய இரு தரப்பினரின் நலனுக்காகவும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதை இந்த சீர்திருத்தங்கள் ஊக்கப்படுத்தும்,” என்று கூறினார்.\nஇந்தமாதிரி மோடி அரசு சட்டம் கொண்டு வந்தால் உண்மையை தொழிலாளர்களிடம் கூறாமல் பொய் மட்டும் கூறிவரும் தொழில்சங்கங்களுக்கு மோடியரசு ஆப்பு வைத்துள்ளது.\nதமிழகம், கேரளா, கர்நாடகா கடற்கரைப் பகுதிகளில் ஏப்ரல் 14-16 வரை ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு\nதடுப்பூசித் திருவிழாவின் முதல் நாளில் சுமார் 30 லட்சம் கொவிட் தடுப்பூசிகள் போடப்பட்டன.\nரயில்வே போக்குவரத்துக்கு குறித்து இந்திய ரயில்வே புதிய அறிவிப்பு.\nதிருப்பதி கோவிலில் இலவச தரிசனம் ரத்து.\nஇந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் அன்னிய குறுக்கீடு தேவையற்றது: குடியரசு துணைத் தலைவர்\nபோலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.\nஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று நள்ளிரவு 12.15 மணிக்குப் பிரதமர் மோதிக்கு தொலைபேசி அழைத்து, நள்ளிரவு நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு வருந்துகிறேன் என்றார்.\nசீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி \nசூரரைப் போற்று படத்தில் கூறும் படி ரத்தன் டாடாவால் இந்தியாவில் 20 ஆண்டுகளாக விமானம் விடமுடியவில��லையா.\nபிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள் பறந்து வந்த உத்தரவு\nCAAக்கு எதிராக ஷாஹீன் பாக்ல் போராடியர்கள் பாஜகவில் இணைந்தனர்\nகேரள தங்கக்கடத்தல் ராணி சொப்னாவிற்கு நெஞ்சுவலி\nசமூக வலைதளங்களை நாட்டின் நலனுக்கு எதிராக பயன்படுத்த வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு.\nமத்திய பிரதேசத்தில் விரைவில் பிஜேபி ஆட்சி- அமித்ஷா மாஸ்டர் பிளான்\nதமிழகம், கேரளா, கர்நாடகா கடற்கரைப் பகுதிகளில் ஏப்ரல் 14-16 வரை ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு\nஇந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல் – நடவடிக்கை எடுக்க வானதி ஸ்ரீனிவாசன் கோரிக்கை\nகிறிஸ்தவ மிஷநரிகள் இந்து ஆலயங்கள் முன்பு அட்டூழியம் ..\nஇது ஒரு அரிய ஃபைல். 1 முதல் 108 திவ்யதேசம் வீடியோக்கள் உள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81?q=video", "date_download": "2021-04-14T19:21:59Z", "digest": "sha1:VLXNORSD3U7RVBD2ASXLGFBLYMUH6PAS", "length": 9381, "nlines": 172, "source_domain": "tamil.oneindia.com", "title": "முறைகேடு நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகிசான் முறைகேடு... ரூ. 110 கோடி முறைகேடு...ரூ.32 கோடி மீட்பு.. .80 பேர் பணி நீக்கம்... ககன்தீப் சிங்\n 18 மாதத்தில் 13 குழந்தைகளை பெற்றெடுத்த 65 வயது மூதாட்டி.. பிராடுத்தனத்திற்கு அளவே இல்லையா\nநேர்மையாக இருந்தால்.. லூசு, பைத்தியக்காரன் என்று சொல்வாங்க..காதில் வாங்காதீங்க.. சகாயம் ஐஏஎஸ்\nகோவை நிதி நிறுவன மோசடி.. பணத்தை பெற்றத் தர கோரி ஹைகோர்ட்டில் வாடிக்கையாளர்கள் மனு\nTNPSC Scam: எழுதினால் அரை மணி நேரத்தில் எழுத்துக்கள் மாயம்.. மேஜிக் பேனா அசோக்.. தூக்கியது போலீஸ்\nகுரூப் 2 ஏ தேர்வு முறைகேடு.. தலைமைச் செயலக பெண் ஊழியர் முன்ஜாமீன் கோரி மனு\nடி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முறைகேடு:மேலும் 4 பேர் கைது- பிடிபட்டோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு\nடிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முறைகேடு.. இடைத்தரகர் உள்பட 3 பேர் கைது.. சிபிசிஐடி அதிரடி\nஐஏஎஸ் அதிகாரிகளை கொண்டு குடிமராத்து பணிகள் கண்காணிக்கப்படுகிறது.. பேரவையில் முதல்வர் தகவல்\nமு.க. ஸ்டாலினுக்கு எதிரான வழக்கு... திரும்பப் பெற்றார் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி\nநிலக்கரி சுரங்க ஊழல்.. குப்தா உள்ளிட்ட 6 பேரின் தண்டனை விவரம் இன்று அறிவிப்பு\nஅகஸ்டா வெஸ்ட்லேண்ட்: புரோக்கரை இந்தியாவுக்கு நாடு கடத்த துபாய் கோர்ட் உத்தரவு\nமன்னார்குடி மாஃபியா சும்மா விடமாட்டார்கள் என சிலர் எச்சரித்தனர்.. பட் ஐ டோன்ட் கேர்- டிஐஜி ரூபா\nEXCLUSIVE: அன்று கோவை.. இன்று சென்னை.. நகரங்களை வளைக்கும் 'சூயஸ் வாட்டர்'.. எச்சரிக்கும் கம்யூ.\nநான் டிஜிபி ஆவதை தடுக்க நடந்த சதி- ஜார்ஜ் பரபரப்பு புகார்\nகுட்கா ஊழல் நடந்தது உண்மைதான்.. ஆனால்.. முன்னாள் கமிஷனர் ஜார்ஜ் பரபரப்பு\nகுட்கா வியாபாரி லஞ்சம் கொடுத்த காலத்தில் நான் கமிஷனராக இல்லை- ஜார்ஜ் பரபரப்பு விளக்கம்\nஅண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மோசடியில் 30 பேருக்கு தொடர்பு\nவிடைத்தாள் மறுமதிப்பீட்டில் நடந்தது என்ன சாட்டையை சுழற்றும் ஆளுநர்.. அறிக்கை தர உத்தரவு\nஅண்ணா பல்கலை தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டு மோசடி... விரிவடையும் ஐடி சோதனை... சிக்கும் பேராசிரியர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/12/", "date_download": "2021-04-14T21:09:56Z", "digest": "sha1:7TU4OMMMNKC4HGGAQZTMJJT2LILOSONP", "length": 24100, "nlines": 468, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "December 2020 - Asiriyar Malar", "raw_content": "\nதவறுதலாக ( or ) அதிகமாக செலுத்தப்பட்ட வருமான வரியை மீண்டும் நமது வங்கிக் கணக்குக்கு திருப்பி அனுப்பியுள்ளது வருமான வரித்துறை. சரிபார்த்துக்கொள்ள Refund Status Link\nநிர்வாக சீர்திருத்தக் குழுவின் பரிந்துரைகள்- நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்\nபுத்தாண்டு நல்வாழ்த்துகள் 2021 # கவிஞர்: ந. டில்லிபாபு\n1.74 லட்சம் இலவச ஸ்மார்ட் போன்கள் வழங்கல் - பஞ்சாப் முதல்வர்\nசிபிஎஸ்இ 10 வகுப்பு மற்றும் 12 வகுப்பு பொதுத் தேர்வு தேதி அறிவிப்பு\n01.01.2021 முதல் 100%ஊழியர்களுடன் வாரத்தில் ஐந்துநாட்கள் மட்டுமே வேலை நாட்கள்\nசிறுபான்மை கல்வி உதவித் தொகை: தலைமை ஆசிரியர்களுக்குப் பள்ளிக் கல்வித்துறை உத்தரவு\nகரோனா காலத்திலும் மக்களுக்காக அயராது பணியாற்றி வரும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான 17(பி) நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் ஸ்டாலின்\nஅரசு, மற்றும் தனியார் கல்லூரிகளில் பயிலும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களின் முழுக் கல்விக் கட்டணத்தையும் அரசே ஏற்கும். - புதுச்சேரி\nதேர்தல் தேதி அறிவிப்புக்கு பின்புதான் பள்ளிகள் பொதுத்தேர்வு குறித்து அட்டவணை வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nஇந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி\nஒரு அரசுத் துறையில் இருந்து வேறு ஒரு அரசுத் துறைக்கு மாறுவதற்கு வழிவகை உள்ளதா - தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் RTI தகவல்\nFlash News Online counselling for Computer Instructors* கணினி பயிற்றுநர்க்காண கலந்தாய்வு தேதி அறிவிப்பு\nதொலைதூரப் படிப்புகளுக்கும் ஆன்லைனிலேயே தேர்வு நடத்தப்படும் - அண்ணா பல்கலைக்கழகம்\nவருமான வரி தாக்கல் செய்வதற்கான காலஅவகாசம் நீட்டிப்பு.. மத்திய அரசு உத்தரவு\nNational Scholarship Portal மூலம் Onlineல் பதிவு செய்ய தலைமையாசிரியர்கள் ஆய்வு செய்து சான்றளிப்பு செய்யக் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\nTNPSC EXAM : புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு\nபல்கலைக்கழக பாடப்புத்தகங்கள் மின்னூல்களாக மாற்றம்\nMPhil மருத்துவ உளவியல் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nஆவின் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு எழுத்து தேர்வின் கீ ஆன்சர் வெளியிட நீதிமன்றம் உத்தரவு\nபொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை\nபகுதி நேர துப்புரவு பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்குதல் சார்ந்த அரசாணை வெளியீடு\nசபாஷ்...அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பொறியியல், மருத்துவக் கல்லூரிகளில் இடஒதுக்கீடு\n6 மாதங்களுக்கு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள்\nஎன்ன கொடுமை சார் இது... பழைய இரும்பு கடையில்... எடைக்கு போடப்பட்ட 5,000 புதிய பள்ளி பாட புத்தகங்கள்\nபொதுத்தேர்வு அட்டவணையை முதல்வர் விரைவில் வெளியிடுவார் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nஆசிரியர் பணிக்காக வரும் நம்பகத்தன்மையற்ற தகவலை நம்பி ஏமாறவேண்டாம்\nகட்சி தொடங்கப்போவதில்லை: நடிகர் ரஜினி\nGroup 4 பாடத்திட்டம் TNPSC வெளியிடுமா\nநீதி மன்ற வழக்குகள் சம்பந்தப்பட்ட பணிகளை கவனித்தல் குறித்து - உரிய அறிவுரைகள் வழங்குதல் - சார்பு - தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.\nPGTRB - முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான கவுன்சலிங் நாளை தொடக்கம்.\nஜனவரி மாதம் பள்ளி தொடங்கும் மாநிலங்கள் பட்டியல்\n12வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஊரக வளர்ச்சித் துறையில் வேலை வாய்ப்பு\nபணியாளர்களின் பணிக்கொடை பற்றி உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு .\nஜாக்டோ ஜியோ தலைவர்கள் எதிர்கட்சித் தலைவருடன் சந்திப்பு\nநடப்பு கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வு உறுதியாக நடத்தப்படும்\" - அமைச்சர் செங்கோட்டையன் உறுதி\nஇலவச UPSC பயிற்சி வகுப்பு : விண்ணப்பிக்க ஜனவரி 20 கடைசி\nஎம்பிபிஎஸ் மாணவர்களுக்கு இலவச, ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி\nதிமுக ஆட்சி மலரும்போது ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத்திட்டம் அமல்படுத்தப்படும்’ - ஸ்டாலின்\nடிகிரி கல்வி தகுதிக்கு உயர் நீதிமன்றத்தில் வேலை வாய்ப்பு விண்ணப்பிக்க கடைசி நாள் :03.02.2021\nபிப்ரவரி 10 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் - தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு\nஎன் உழைப்புக்கான அங்கீகாரத்தை பிரதமர் மோடி கொடுத்துள்ளார் - ஆசிரியை ஹேமலதா நெகிழ்ச்சி\nபணிக்கு வந்த இடத்தில் மாரடைப்பு... வாக்குச்சாவடியிலேயே தேர்தல் அலுவலர் உயிரிழப்பு\nபாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு பயிற்சி.. ரூ 25 ஆயிரம் வரை ஊக்கத்தொகை\nதமிழகத்தில் வரும் 10ஆம் தேதி முதல் திருவிழா, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை\nதேர்தல் வாக்கு பதிவில் புகார் - ஆசிரியர் பணியிடை நீக்கம்\n12-ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நடைபெறுமா - பள்ளிக்கல்வித்துறை அவசர ஆலோசனை\nஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு அனைத்து பாடத்திற்கும் ஆன்லைன் பயிற்சி - 40 சதவீத கட்டணச் சலுகையுடன் ஏப்ரல் 9-ந்தேதி தொடங்குகிறது\nஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு விரைவில்....\n12ம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு விடுமுறை அளிக்க வேண்டும் : ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை\nதமிழகத்தில் 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்த பள்ளிக்கல்வி துறை முடிவு\n2 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்து ஆணை வெளியீடு\nபணிக்கு வந்த இடத்தில் மாரடைப்பு... வாக்குச்சாவடியிலேயே தேர்தல் அலுவலர் உயிரிழப்பு\nபாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு பயிற்சி.. ரூ 25 ஆயிரம் வரை ஊக்கத்தொகை\nதமிழகத்தில் வரும் 10ஆம் தேதி முதல் திருவிழா, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை\nதேர்தல் வாக்கு பதிவில் புகார் - ஆசிரியர் பணியிடை நீக்கம்\n12-ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நடைபெறு��ா - பள்ளிக்கல்வித்துறை அவசர ஆலோசனை\nஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு அனைத்து பாடத்திற்கும் ஆன்லைன் பயிற்சி - 40 சதவீத கட்டணச் சலுகையுடன் ஏப்ரல் 9-ந்தேதி தொடங்குகிறது\nஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு விரைவில்....\n12ம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு விடுமுறை அளிக்க வேண்டும் : ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை\nதமிழகத்தில் 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்த பள்ளிக்கல்வி துறை முடிவு\n2 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்து ஆணை வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://ctbc.com/author/admin/page/2/", "date_download": "2021-04-14T20:31:13Z", "digest": "sha1:RSNB55H4CMNL27B7VLTK2OCNIIO4DPHE", "length": 2783, "nlines": 56, "source_domain": "ctbc.com", "title": "admin – Page 2 – Canadian Tamil Broadcasting Corporation", "raw_content": "\nஉலகின் முதல் 24 மணிநேர தனித் தமிழ் வானொலி - Since 1995\nஇளையோர் அரங்கம் 31-08-2018 உங்கள் நீண்டகால நண்பர் ஒருவரை இன்னொரு நண்பருக்கு அறிமுகம் செய்து வைப்பதால் ஏற்படும் நன்மை தீமைகள் என்ன\nமனக்குயில் 26 புரட்டாதி 2012\nஇளையோர் அரங்கம் 30-08-2018 “மனிதனுடைய வாழ்வில் துணிவு எவ்வளவு தூரம் இருக்க வேண்டும்”.\n“சின்ன மாமியே” புகழ் நித்தி கனகரட்ணம் அவர்களின் பொப்பிசை மாலைப் பொழுது\nஇளையோர் அரங்கம், திறந்த வெளி அரங்கில் மனம் திறந்த பேச்சு 28-08-2018\nஇளையோர் அரங்கம் 20-08-2018 -எங்களது வாழ்க்கையில் முக்கியத்துவமான உறவு யார்\nமனக்குயில் 25 சித்திரை 2012\nஇளையோர் அரங்கம் – திறந்தவெளி அரங்கில் மனம் திறந்த பேச்சு 21-08-2018\nஉலகின் முதல் 24 மணி நேர‌ தனித் தமிழ் வானொலி 1995 தொடக்கம் © Copyright 2018, All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2014/01/blog-post_8.html", "date_download": "2021-04-14T19:07:07Z", "digest": "sha1:WQTC5DX2VCXHL3PCTRXINJH5VQOCILGR", "length": 13786, "nlines": 83, "source_domain": "www.nisaptham.com", "title": "சனிக்கிழமை நேரம் ஒதுக்க முடியுமா? ~ நிசப்தம்", "raw_content": "\nசனிக்கிழமை நேரம் ஒதுக்க முடியுமா\n கொஞ்சம் நேரம் ஒதுக்கி வையுங்கள். அதிகபட்சம் அரை மணி நேரம்தான். அதற்குமேல் தேவைப்படாது. லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன் கிட்டத்தட்ட அச்சு முடிந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். நாளை புத்தகம் கைக்கு வந்துவிடும் என்றும் வெள்ளிக்கிழமையன்று புத்தக வெளியீட்டு விழாவை வைத்துவிடலாமா என்று ஒரு யோசனை இருந்தது. ஆனால் தனியாக விழா எதுவும் தேவைய��ல்லை எனத் தோன்றியதால் புத்தகக் கண்காட்சிக்குள்ளேயே அரங்கில் வைத்து வெளியிட்டுவிடலாம் என்பதுதான் இப்போதைய முடிவு.\nவெகு அமைதியாகவும், மிக எளிமையாகவும் இருக்கட்டும்.\nஒரு விழா நடத்தி புத்தகத்தை வெளியிடுவதில் சில சாதகமான அம்சங்கள் இருக்கின்றன. நிகழ்வுக்கு வருபவர்களில் பலரும் புத்தகத்தை வாங்கிவிடுவார்கள். இதனால் சில பல பிரதிகள் விற்றுவிடும்தான். நிறைய பிரதிகள் விற்றால் பதிப்பாளருக்குத்தான் உடனடி சந்தோஷம். முதலீட்டை எடுத்துவிடலாம். ஆனால் எழுதுபவனுக்கு புத்தக விற்பனை பற்றிய கவலை எதற்கு வரும் ராயல்டியில் மெர்சிடிஸ் பென்ஸ் வாங்கவா போகிறோம் வரும் ராயல்டியில் மெர்சிடிஸ் பென்ஸ் வாங்கவா போகிறோம் ஐந்தாயிரம் பிரதிகளை விற்றாலும் நான்கு பேர் மட்டுமே புத்தகத்தை பற்றி பேசினால் என்ன சந்தோஷம் ஐந்தாயிரம் பிரதிகளை விற்றாலும் நான்கு பேர் மட்டுமே புத்தகத்தை பற்றி பேசினால் என்ன சந்தோஷம் அதுவே நான்கே பிரதிகள் விற்றிருந்தாலும் அந்த நான்கு பேருமே புத்தகத்தைப் பற்றி பேசினால் அதுவே பெரிய சந்தோஷம்தான்.\nஇப்படியெல்லாம் எழுதுவதால் இந்த புத்தகத்தின் விற்பனை பற்றி நீ கவலைப்படப் போவதில்லையா என்கிறீர்களா ச்சே..ச்சே. அப்படியெல்லாம் விட முடியாது. எந்தத் துறையாக இருந்தாலும் மற்றவர்கள் நம்மை over-shadow செய்துவிடக் கூடாது என்ற நினைப்பு இருக்கத்தானே செய்யும் ச்சே..ச்சே. அப்படியெல்லாம் விட முடியாது. எந்தத் துறையாக இருந்தாலும் மற்றவர்கள் நம்மை over-shadow செய்துவிடக் கூடாது என்ற நினைப்பு இருக்கத்தானே செய்யும் அதுதானே மனித மனம்\nஇன்னொரு காரணமும் இருக்கிறது. நம்மை நம்பிக் களத்தில் இறங்கியிருக்கிறார்கள் அல்லவா பெரிய பதிப்பகம் இல்லை. பெரிய பொருளாதார வசதி இல்லை. விற்பனைக்கான நெட்வொர்க் எதுவும் இல்லை. இருந்தாலும் ஆறு பேர் சேர்ந்து பதிப்பக வேலையை ஆரம்பித்திருக்கிறார்கள். ஆறு பேருமே மாதச் சம்பளக்காரர்கள். சம்பளத்தில் மிச்சம் பிடித்து இந்தப் புத்தகத்தை வெள்ளோட்டமாக விடுகிறார்கள். இந்தப் புத்தகம் கையைக் கடிக்காமல் இருந்தால் அடுத்த வருடம் இன்னும் சில புத்தகங்களைக் கொண்டு வருவார்கள். அதற்காகவாவது இவர்கள் தப்பித்துவிட வேண்டும் என விரும்புகிறேன்.\nசினிமாவில் லோ-பட்ஜெட் படங்கள் ஜெயிப்பது போலத்தான் புத்தம் புதியவர்கள் பதிப்புத் துறையில் ஜெயிப்பது. வென்றுவிட்டால் பல புதிய குதிரைகளை நம்புவார்கள். பெரிய எழுத்தாளர்களைத் தாண்டி பெரிய பதிப்பகங்களின் கதவைக் கூடத் தட்ட முடியாத புதிய எழுத்தாளர்கள் மேலே வருவது இத்தகைய புதிய பதிப்பாளர்களால் சாத்தியமாக்கப்படும். இப்படியெல்லாம் எழுதிக் கொண்டே போகலாம்தான்.\n‘என்னமோ அடுத்தவர்களின் நலனுக்காக புத்தகத்தை விற்கிறானாம்’- இந்நேரம் யாருக்காவது இப்படி நக்கலாகத் தோன்றியிருக்குமே. தோன்றாமல் இருக்குமா நாமெல்லாம் ஒரே ரத்தம். எனக்கு அப்படித்தான் தோன்றும்.\nஉண்மையில் பொதுநலம், சுயநலம் என்பதையெல்லாம் தாண்டி அந்த ஆறு பேரின் நலனைப் பார்க்கிறேன். அடுத்தவர்களுக்கு எரிச்சல் உண்டாக்காமல், சர்ச்சை எதுவும் இல்லாமல் இன்னும் கொஞ்சம் மார்கெட்டிங் செய்துவிட வேண்டும். பொறுத்துக் கொள்ளுங்கள்.\nஇந்தப் புத்தகத்தை ஆயிரம் பிரதிகள் அச்சடிக்கிறார்கள். விற்றுவிடும் என நம்புகிறார்கள். ஒருவேளை- இந்தப் பதம் முக்கியமானது. ஒருவேளை, நஷ்டமில்லாமல் விற்பனை நடந்து எனக்கு துளி பணம் வருமானால் அந்தப் பணத்தின் இன்னொரு மடங்கைச் சேர்த்து- அதாவது ஆயிரம் ரூபாய் கிடைத்தால் இன்னொரு ஆயிரம் ரூபாயை எனது பணமாகக் கொடுத்து கோபியில் இருக்கும் தாய்த்தமிழ் பள்ளிக்கு புத்தகங்கள் வாங்கிக் கொடுத்துவிடலாம் என்றிருக்கிறேன்.\nஎவ்வளவு உதவி வேண்டுமானாலும் செய்யலாம்- அதற்கு தகுதியான பள்ளிதான் அது.\nவாய்ப்பு கிடைத்தால் அந்தப் பள்ளியை ஒரு முறை எட்டிப்பாருங்கள். ஒன்றாம் வகுப்பிலிருந்தே தமிழ்வழிக் கல்விதான். ஆனால் அதற்காக பள்ளியில் ஆங்கிலமே இல்லை என்று அர்த்தம் இல்லை. அதை ஒரு மொழி என்ற அளவில் கற்றுத்தருகிறார்கள். மொழி இருக்கட்டும்- குழந்தைகளுக்குச் சொல்லித் தரப்படும் தமிழர்களின் பாரம்பரிங்களுக்காகவும், தமிழர்களின் கலைகளுக்காகவும் இத்தகைய பள்ளிகளை ஊக்குவிக்க வேண்டும். இந்தப் பள்ளியின் குழந்தைகளின் பறையடியைக் கேட்க வேண்டும். நரம்பு முறுக்கேறிவிடும்.\nஇந்தப் பள்ளிக்கு ஏதாவது செய்யலாம் என்றிருந்தேன். இப்பொழுது இந்தப் புத்தகத்தின் வழியாக அணில் அளவுக்கான உதவி. அவ்வளவுதான்.\nஅணிலுக்கு ஆன்லைனில் உதவ விரும்பினால்.....லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன்\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்த�� இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2017/05/blog-post_81.html", "date_download": "2021-04-14T20:35:22Z", "digest": "sha1:TDOKZOC56CXL56Y2VKSGTSSL5VX744CK", "length": 10733, "nlines": 80, "source_domain": "www.tamilletter.com", "title": "அமெரிக்க வங்கியில் இஸ்லாமிய பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை - TamilLetter.com", "raw_content": "\nஅமெரிக்க வங்கியில் இஸ்லாமிய பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை\nஅமெரிக்க வங்கியில் இஸ்லாமிய பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை\nஅமெரிக்காவில் இஸ்லாமிய பெண் ஒருவர் புர்காவை கழற்றாத காரணத்தினால் உடனடியாக வங்கியை விட்டு வெளியேற்றப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.\nஅமெரிக்காவைச் சேர்ந்தவர் Jamela Mohamed, இவர் அமெரிக்காவின் வாஷிங்டன் பகுதியில் உள்ள Sound Credit Union வங்கியில் தன்னுடைய கார் சம்பந்தமாக பணம் கட்டுவதற்கு சென்றுள்ளார்.\nஅப்போது அவர் முகத்தை மறைத்தபடி புர்கா அணிந்து சென்றுள்ளார். அன்றைய தினம் வெள்ளிக்கிழமை என்பதால், அவர் பிற்பகல் பிரார்த்தனை செய்வதற்காக ஆலயத்திற்கு செல்ல வேண்டும் என்பதால் அப்படியே வந்துள்ளார்.\nஅவர் புர்கா அணிந்திருந்ததால், அங்கிருந்த வங்கி ஊழியர் புர்காவை கழற்றும்படி கூறியுள்ளார்.\nஆனால் இவர் கழற்ற மறுத்துவிட்டார். ஏனெனில் இவருக்கு முன்னால் வந்த இருவர் தலையில் தொப்பி அணிந்த படி வந்தனர்.\nஅவர்களுக்கு அனுமதி கொடுத்த நீங்கள் என்னை மட்டும் ஏன் புர்காவை கழற்ற சொல்கிறீர்கள் என்று கூறியுள்ளார்.\nஅந்த வங்கியில் தொப்பி, கண்ணாடி மற்றும் புர்கா அணிந்திருந்ததால், அதை கழற்றி வைத்துவிட்டுத்தான் வரவேண்டும் என்று நோட்டீஸ் வைக்கப்பட்டிருந்தது. இது பாதுகாப்புக்காகவே என்று எழுதப்பட்டிருந்தது.\nஆனால் Jamela Mohamed தன்னுடைய புர்காவை கழற்ற தவறியதால், அங்கிருந்த வங்கி ஊழியர் ஒருவர் உடனடியாக பொலிசாருக்கு தகவல் கொடுத்தார்.\nஅப்பகுதிக்கு வந்த பொலிசார் அவரை உடனடியாக வங்கியில் இருந்து வெளியேற்றியுள்ளனர். இதை Jamela Mohamed கண்ணீர��டன் பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nடுபாயில் கொள்ளையில் ஈடுபட்ட ஆறு இலங்கையர்கள்\nடுபாயில் கொள்ளையில் ஈடுபட்ட ஆறு இலங்கையர்கள் டுபாயில் கொள்ளையில் ஈடுபட்டதாக ஆறு இலங்கையர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. டுபாய் பாத...\nஅமைச்சர் அலி சப்ரியின் கருத்துக்கள் ஆறுதல் அளிப்பதாக இருக்க வேண்டும்’ - மு.கா பிரதித்தலைவர் ஹாபிஸ் நஸீர்\n‘ அமைச்சர் அலி சப்ரியின் கருத்துக்கள் ஆறுதல் அளிப்பதாக இருக்க வேண்டும் ’ - மு.கா பிரதித்தலைவர் ஹாபிஸ் நஸீர்\nஅந்-நூர் மக்களின் போராட்டத்திற்கு பலன் - மாகாண சபை உறுப்பினர் தவத்திற்கு மக்கள் நன்றி தெரிவிப்பு\nஅக்ரைப்பற்று கல்வி வலயத்திற்கு உட்பட்ட அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலயத்தை அபிவிருத்தி திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்படாததை...\nஜனாதிபதியும் பிரதமரும் அரசியல் மேடைகளில் மாகாண சபைத் தேர்தல்கள் குறித்து கருத்துத் தெரிவித்து வந்த போதிலும் இருவருக்கும் உண்மையி...\nவேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா ஓராண்டுக்கு இடைநீக்கம்:-\nஇலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா, ஒப்பந்த விதிகளை மீறியதாக, ஓராண்டுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆனால...\nசபாநாயகர் அதிரடி நாட்டை பிரிக்கும், நாட்டை துண்டாடும், பௌத்த மதத்துக்கு அல்லது வேறு சமயங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அமைந்த ...\nதென்னிலங்கையின் தெரிவில், தெற்கு முஸ்லிம்களின் தீர்மானம்..\nசுஐப் எம்.காசிம் - தென்னிலங்கை முஸ்லிம்களை வழி நடத்தும் பொறுப்புக்கள் இம்முறை பெரும் சர்ச்சைக்குள் மாத்திரமன்றி , சவால்களுக்கும் உள்ளாகப...\nபலரது எதிர்ப்பை மீறி பிரதமர் மகிந்த ராஜபக்ச எடுத்த தீர்மானம் சிறந்த தீர்மானம் என பாராட்டிய மங்கள சமரவீர\nபல்வேறு தரப்பிலிருந்தும் முன்வைக்கப்பட்ட எதிர்ப்பை மீறி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப...\nசந்திரிகாவிடம் இந்த கேள்வியை மட்டும் கேட்டால் அறை விழுவது உறுதி\nஐக்கிய தேசிய கட்சியில் இணையப்போகின்றீர்களா என என்னிடம் கேள்வி எழுப்புபவர்களின் காதுகள் உடையும் விதத்தில் அறை விழும் என முன்னாள் ஜனாதிப...\nகடற்படையிலிருந்து விலகியவரை தளபதியாக நியமித்ததில் சிக்கல் : சரத் வீரசேகர\nரியர் அத்மிரால் டிரவிஸ் சின்னையா கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளதில் தவறில்லை. அமெரிக்க அரச திணைக்களத்தில் சேவையாற்றியுள்ளதை மேலதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uktamil.co.uk/2017/06/blog-post_988.html", "date_download": "2021-04-14T20:21:08Z", "digest": "sha1:SPLUARQBQA3GFJAENALOVRZBJLHOCN4M", "length": 7786, "nlines": 58, "source_domain": "www.uktamil.co.uk", "title": "தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த மியன்மார் யுவதியை வல்லுறவுக்கு உட்படுத்திய பொலிஸ் கான்ஸ்டபிள் - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » உலகச் செய்திகள் » தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த மியன்மார் யுவதியை வல்லுறவுக்கு உட்படுத்திய பொலிஸ் கான்ஸ்டபிள்\nதடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த மியன்மார் யுவதியை வல்லுறவுக்கு உட்படுத்திய பொலிஸ் கான்ஸ்டபிள்\nதடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த மியன்மார் யுவதியை பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nமிரிஹானவில் அமைந்துள்ள குடிவரவு குடியகல்வுத் திணைக்கள தடுப்புக் காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மியன்மார் யுவதி ஒருவரே இவ்வாறு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளார்.\nகடந்த 17ம் திகதி மிரிஹான தடுப்பு முகாமில் குறித்த 21 வயதான யுவதி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.\nஅதனைத் தொடர்ந்து குறித்த யுவதி சுகவீனமடைந்த காரணத்தினால் களுபோவில வைத்தியசாலையில் குறித்த யுவதி அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nதடுப்புக் காவலில் ஏற்பட்ட நட்பின் அடிப்படையில் பாதுக்க பொலிஸ் நிலையத்தில் கடயைமாற்றி வரும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் குறித்த யுவதியை பார்வையிட வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.\nஅதன் பின்னர் பொலிஸ் கான்ஸ்டபிள் குறித்த மியன்மார் யுவதியை வெளியே அழைத்துச் சென்றுள்ளார்.\nவெளியே அழைத்துச் சென்று தற்காலிக விடுதி ஒன்றில் வைத்து மியன்மார் யுவதியை பாலியல் ரீதியாக குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் துன்புறுத்தியுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nமீளவும் இந்த யுவதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nமேலும், இந்த யுவதி தமக்கு ஏற்பட்ட நிலை தொடர்பில் அறிவித்ததனைத் தொடர்ந்து பொலிஸ் கான்ஸ்டபிளை கைது செய்ய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nஇது தான் ஓவியா மனசு- ஜுலிக்கு பதிலடி கொடுத்த ரசிகர்கள்\nபிக்பாஸ் நிகழ்ச்சி தமிழகத்தில் மிகவும் பிரபலமடைந்துவிட்டது. இந்த நிகழ்ச்சியை கோடிக்கணக்கில் மக்கள் பார்த்துள்ளதாக அவர்களே தெரிவித்துள்ளனர...\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள்\nஇதுவரை வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளுக்கு அமைய ஸ்ரீலங்க பொதுஜன முன்னனி 27 தேர்தல் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. தமிழரசு கட்சி 9 தொக...\nமனைவியை போத்தலால் குத்திக்கொலை செய்த கணவன் ..\nகணவரொருவர் தனது 22 வயதான மனைவியை வெட்டிக்கொலை செய்த சம்பவம் குடவெல தெற்கு வெலிவேரிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குடவெல தெற்கு வெலிவ...\nதேர்தல் விளம்பரத்திற்கு கட்டணம் செலுத்தாத மகிந்த ராஜபக்ச\nகடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச மற்றும் மேலும் சில வேட்பாளர்களின் தேர்தல் பிரசார விளம்பரங்களை ஒளிப்பரப்பியத்தில் நடந்த சுமார் 1...\nசின்ன தலைவலி வந்தாலே தாங்க முடியாத நமக்கு இப்போது பெரிய பெரிய நோய்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக வருகின்றன. இன்று யாரை கேட்டாலும் சர்க்கரை வியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:816", "date_download": "2021-04-14T19:59:25Z", "digest": "sha1:HTVSUBBOFEKVJYLAN6V37HOO7S5HVDOD", "length": 23588, "nlines": 154, "source_domain": "noolaham.org", "title": "நூலகம்:816 - நூலகம்", "raw_content": "\nஅனைத்துப் பட்டியல்களையும் பார்வையிட வார்ப்புரு:நூலகத் திட்ட மின்னூல்கள்\n81508 சிறுவர்களுக்கான அறிவுப்போட்டி வினாக்கொத்து 1998 1998.08.31\n81509 தம்பன் மாரியம்மன் ஆலயம் கும்பாபிஷேக மலர் வீரமணி ஐயர்\n81510 பிரித்தானிய சைவத் திருக்கோயில்கள் ஒன்றியம் 18வது மாநாடு 2017 கோபாலகிருஷ்ணன், M.\n81511 பொலிகண்டி மருதாம்புல ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கும்பாபிஷேக சிறப்புமலர் 2010 2010\n81525 சைவ சமய நெறி பஞ்சாட்சர சர்மா, ச. / 1974\n81526 பொருளியல் முதற் பகுதி குணசேகர, எச். எம். / 1977\n81527 தூய கணிதப் பயிற்சி அசோகாந்தன், S. F.\n81528 கணிதப் பயிற்சி் :ஆண்டு 7 நடேசபிள்ளை, வே.\n81531 பொருளியல்: கேள்வியும் நிரம்பலும் பேரின்பநாதன், ந.\n81532 புதிய கணிதம் பயிற்சி அரியகுணசிங்கம், செ.\n81541 காந்தி சனசமூக நிலையத்தின் 65ஆவது ஆண்டு நிறைவு விழா 2018 ஜெயபாலன், ஜெ.\n81552 கண்டிராசா பேரில் நயனவிதி என்னும் இலங்கை சிங்க மன்னன் நயனவிதி சிவசண்முகராஜா, சே. / 2012.05\n81553 பரராசசேகர நயனவிதி: மூலமும் உரையும் சிவசண்முகராஜா, சே. / 2012.05\n81555 இணையிலி 2013 சிவலிங்கம், மூத்ததம்பி / 2013\n81556 கணேச தீபம்: கணேசனலிங்கம், பேரம்பலம் (நினைவுமலர்) 2017\n81557 இருநாடகங்கள் சிவநேசன், சின்னையா / 1979.11\n81558 அரச இலக்கிய விருது வழங்கல் 2014 2014\n81559 புதிய காக்கைகளும் பழைய நரிகளும் 2002\n81561 தமிழ் நிறைந்த சொக்கன் தெளிவுறையில் திருக்குறள் -\n81564 செந்தமிழ்ப் பயிற்சி மாலை சந்தன கங்கை, சௌந்தரம் / 1966\n81565 தமிழ் இலக்கியம் ஆண்டு 10 & 11 தமிழவேள் / 1993.08\n81566 விஞ்ஞானம் வினா விடை ஆண்டு 6 வேலாயுதபிள்ளை, செ. / 1992\n81567 விளக்கும் விஞ்ஞானம் (114 விஞ்ஞான விளக்கங்கள் கொண்டது): தரம் 8 வேலாயுதபிள்ளை, செ. / 1986.1\n81568 பௌதிகப் பயிற்சி: அடங்கன் 3 ஆறுமுகசாமி, M. / 1542\n81569 மீட்டல் கேத்திர கணிதம் அரிராசசிங்கம், க.\n81570 தமிழ் ஓலைகள் 2004 சிறிகந்தராஜா, தி. / 2004\n81571 தொடரும் ஆன்மீக கல்விசார் பயணம் ஜெபநேசன், எஸ். / 2010.12.04\n81572 பல்கலையின் பாதச்சுவடுகள் 2011 2011\n81578 சமாதான பாதையின் பதிவுகளும் நினைவுகளும் 2006\n81579 மனிதருள் 60 கலைஞர்காவலர் வண்ணைதெய்வம் மணிவிழா சிறப்புமலர் -\n81581 தமிழ் ஓலைகள் 2005 சிறிகந்தராஜா, தி.\n81582 நீர்வேலி வடக்கு சங்கணவைப்பதி ஶ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலய வரலாறு -\n81583 உயர்வாசற்குன்று முருகன் கோவில் 2017\n81584 திரு.வீ.மு. கந்தையாபிள்ளை 52ஆவது ஆண்டு மலர் தவகோபால், இ. சிவநேயர்\n81586 வோல்தம் பொறஸ்ட் தமிழ் மக்கள் இணைந்து வழங்கும் தமிழர் விழா 2017 2017\n81591 இலங்கை இலக்கியப் பேரவை வெள்ளிவிழா ஆண்டும் பரிசளிப்பு விழாவும் 2009 2009.05.17\n81592 நகுலநாதம் நல்லையா நகுலநாதன் 2013 2013.08.01\n81593 மோட்ச தீபம் விநாசித்தம்பிப் புலவர், சீ. / 1999.10.01\n81597 நலநய கந்தரநுபூதி தங்கமயில், வ. ஆ. / 2016.09.01\nஆவண வகைகள் : மொத்த ஆவணங்கள் [100,407] எழுத்து ஆவணங்கள் - நூலகத் திட்டம் [83,720] பல்லூடக ஆவணங்கள் - ஆவணகம் [16,686]\nதகவல் மூலங்கள் : நூல்கள் [11,391] இதழ்கள் [12,986] பத்திரிகைகள் [51,552] பிரசுரங்கள் [1,003] சிறப்பு மலர்கள் [5,308] நினைவு மலர்கள் [1,463]\nபகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [4,269] பதிப்பாளர்கள் [3,519] வெளியீட்டு ஆண்டு [152]\nஉசாத்துணை வளங்கள் : நிறுவனங்கள் [1,705] ஆளுமைகள் [3,044]\nதகவல் அணுக்க நுழைவாயில்கள் : குறிச்சொற்கள் [88] வலைவாசல்கள் [25]\nசிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [ 1472] | மலையக ஆவணகம் [747] | பெண்கள் ஆவணகம் [1304]\nநிகழ்ச்��ித் திட்டங்கள் : பள்ளிக்கூடம் - திறந்த கல்வி வளங்கள் [6,410] | வாசிகசாலை [58] |\nபிராந்திய சேகரங்கள் : கிளிநொச்சி ஆவணகம் [364]\nதொடரும் செயற்திட்டங்கள் : ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம் [768] | அரியாலை [47] | இலங்கையில் சாதியம் [96] | முன்னோர் ஆவணகம் [428] | உதயன் வலைவாசல் [7,680] யாழ்ப்பாண புரட்டஸ்தாந்து ஆவணகம் [103]\nநூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2016/12/25/delhi-anna/", "date_download": "2021-04-14T19:05:37Z", "digest": "sha1:PNHKUY6NZJ45VH6EL3HQ5I6QJDNBYB5W", "length": 49229, "nlines": 125, "source_domain": "padhaakai.com", "title": "அந்தக்கால ஒர்க்மன்ஷிப் : ‘தில்லி அண்ணா’- ஆதவனின் சிறுகதை குறித்து வெ. சுரேஷ் | பதாகை", "raw_content": "\nபதாகை – டிசம்பர் 2020\nபதாகை – ஜனவரி 2021\nஅந்தக்கால ஒர்க்மன்ஷிப் : ‘தில்லி அண்ணா’- ஆதவனின் சிறுகதை குறித்து வெ. சுரேஷ்\nவீடு, வாசல், பணம், நகைகள் போன்றவற்றை எல்லாம் வாரிசுகளுக்கு மாற்றிக் கொடுக்கலாம். ஆனால் ஞானம், கலை ஆர்வம், வித்வத் ஆகியவற்றை மகத்தான கலைஞர்களின் வாரிசுகள் பெரும்பாலும் இன்னொரு நல்ல கலைஞர்களாக ஆவதில்லை. வாரிசுகள் அதிகம் உருவாகும் கலை, என்று குரலிசையைச் சொல்லலாம். ஏனெனென்றால் குரல் வளம் என்பது அடிப்படையிலேயே உடற்கூறு மரபு சம்பந்தப்பட்ட ஒன்றாக இருக்கிறது. மகத்தான பாடகர்கள்/ வாத்திய இசைக்காரர்களின் வாரிசுகள், ஓரளவாவது பாடவோ, இசைக்கவோ செய்கிறார்கள். அடுத்த சந்ததிகளிடம் அந்தக் கலை இறங்கி வராமற் போவது அரிதாகவே நிகழ்கிறது. ஆனால் அனைவரும் தம் தந்தை அல்லது தாய் தொட்ட உயரங்களை தொடுவதில்லை.\nஆனால், வாசிப்பு ஆர்வம், இலக்கிய நுண்ணுணர்வு, படைப்பு, போன்றவை மிக மிக அரிதாகத்தான் அடுத்த சந்ததியினருக்கு வந்து சேர்கிறது. நல்ல இசைக்கலைஞர்களாக தந்தை/ தாய் – மகன்/ மகள் ஜோடியைப் பார்க்க முடிகிற அளவுக்கு எழுத்தாள தாய்/ தந்தை– மகன்/ மகள் இருக்கிறார்களா மிக அரிதாகவே இப்படி ஒரு ஜோடியை சொல்ல முடியும் என்று தோன்றுகிறது. ஏனெனில் இலக்கிய ரசனை ஒரு மனப் பயிற்சி, மரபணு ரீதியாக மாற்றப்பட வழியில்லை.\nலௌகீக விஷயங்களைத் தாண்டிய அல்லது அதில் அதிகம் பற்றில்லாமல், இலக்கியம், ஆன்மிகம், இசை போன்ற விஷயங்களைக் குறித்த தேடலும் அதில் திறனும் உள்ள மனிதர்களின் குடும்பத்தினர் அவர்கள் மீது கொண்டிருக்கும் உணர்வுகள்தான் உண்மையில் என்ன இம்மாதிரியான மனிதர்கள் மீது அவர்களின் திறனை புரிந்துகொண்ட உண்மையான மரியாதையா இம்மாதிரியான மனிதர்கள் மீது அவர்களின் திறனை புரிந்துகொண்ட உண்மையான மரியாதையா அல்லது அது அவர்களுக்கு தங்கள் பொருளியல் ரீதியான பலவீனங்களையும் தோல்விகளையும் மறைத்துக் கொள்ள பயன்படும் முகமூடியாக உதவும் மௌடீக பக்தியா அல்லது அது அவர்களுக்கு தங்கள் பொருளியல் ரீதியான பலவீனங்களையும் தோல்விகளையும் மறைத்துக் கொள்ள பயன்படும் முகமூடியாக உதவும் மௌடீக பக்தியா அவ்விதமான பக்தி ஞானஸ்தர்களுக்கு திருப்தியை தருமா\nஇந்தக் கேள்விகளே ஆதவனின் ‘தில்லி அண்ணா’ சிறுகதைக்கு அடிப்படை. வாசுதேவன் தில்லியில் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். பதவியில் இருக்கும்போது அதிகம் “சம்பாதிக்காமல்” ஞானஸ்தர் என்ற மரியாதையுடன் வாழ்க்கை நடத்துபவர். இப்போது அவர் இருப்பது தன் குமாஸ்தா மகனான அம்பியின் குவார்ட்டர்ஸில். அவரது மனைவிக்கும் மகனுக்கும் மகளுக்கும் தங்கள் தந்தையின் ஆளுமை குறித்த பெருமை உண்டு. ஆனால் அதற்கான அடிப்படைகள் மீது ஆர்வம் கிடையாது. இவர்களின் இந்தக் குணத்தை வாசுதேவன் கேள்விக்கு உள்ளாக்கும் தருணத்தை அவரது தம்பி குடும்பத்தினர் அவரது வீட்டிற்கு வரும் ஒரு சம்பவம் மூலம் கதையாக்கியுள்ளார் ஆதவன்.\nவாசுதேவனின் தம்பி ராமச்சந்திரன் தன் அண்ணனைப் போலவே குமாஸ்தாவாக வாழ்க்கையைத் தொடங்கினாலும், ஒரு கட்டத்தில் தன் மனைவியின் சகோதரர்களின் உதவியால், நல்லதொரு தனியார் கம்பனியில் உயர் பதவி வகிப்பவர். பொருளியல் ரீதியாக தன் அண்ணனை விட பல மடங்குகள் முன்னேறியவர். அவருக்கு தன் அண்ணன் மீது கல்விமான், ஞானஸ்தர் என்ற மரியாதை உண்டு. ஆனால் ஆர்வம் கிடையாது. அவரது மனைவிக்கு, அண்ணா ஒரு ‘அரைக் கிறுக்கு’, பொருளியல் ரீதியாக வெற்றி பெற்று வாழ்க்கை நடத்தும் தன் சகோதரர்கள் மீதே உண்மையான மதிப்பு. அவர்கள் சென்னையிலிருந்து தில்லி வந்து நான்கு நாட்களாகியும் வாசுதேவனின் வீட்டுக்கு வராமல், வந்தபோதும் மிகக் குறைந்த நேரமே அங்கு இருப்பதன் மூலம் இதை அவள் காட்டிக் கொள்கிறாள்.\nஇந்தக் குறைந்தபட்ச நேரமேகூட சகோதரர்களுக்கிடையேயான நெருக்கத்தை, அல்லது முன்பிருந்த நெருக்கம் இப்போது இல்லாமல் போயிருப்பதை காண்பிக்க போதுமானதாக உள்ளது. பேசுவதற்கு அதிகம் பொதுவான விஷயங்கள் இல்லாத வேறு வேறு உலகங்களில் வாழும் இருவருக்கும் தத்தம் உடல் உபாதைகளை பகிர்ந்து கொள்வதே பொதுவான விஷயங்களாகின்றன. அப்போது மணியடிக்கும் பழைய கடிகாரச் சத்தமே அவர்கள் தாம் இருந்த நாட்களின் நெருக்கத்தை மீட்டுத் தருகிறது. “அந்தக் கால ஒர்க்மன்ஷிப்பே தனி இல்லை அண்ணா” என்கிறார் தம்பி. கூடவே ‘அந்தக் கால மனிதரான’ தம் அண்ணாவின் பெருமையை, அவர் தன் வீட்டுக்கு வந்திருந்தபோது பாடிய பாடல்களை, விளக்கிச் சொன்ன ஸ்லோகங்களை, நினைவு கூர்கிறார். இப்போது தான் ஒரு டேப் ரெக்கார்டர் வாங்கியிருப்பதையும், இவரது பாடல்களையெல்லாம் அதில் பதிவு செய்ய வேண்டும் என்ற ஆசையையும் சொல்கிறார். ஆனால் அண்ணாவின் மனதில் தன் தம்பியின் மனைவி தன்னை ஒரு ‘அரைக் கிறுக்காகப்’ பார்த்ததே நினைவில் எழுகிறது. உண்மையில் இப்போதுகூட, தம்பியின் பெருமை என்பது உண்மையில் மதிப்பறிந்து உணரப்பட்டது அல்ல என்றும் ஒரு மௌடீக பக்தி மட்டுமே என்பதையும் ஒரு போதும் தன் வாழ்க்கை முறையை அவர் மேற்கொள்ள விரும்ப மாட்டார் என்பதையும் புரிந்துகொள்கிறார்.\nஅவர்கள் கிளம்பிப்போனதும், வாழ்க்கையின் உன்னதமான விஷ்யங்களை ரசிக்க தெரியாதவர்கள் என்றும் அவர்களது பாவனைகளை கேலி செய்தும் வாசுதேவனின் மகளும் மனைவியும் பேசிச் சிரிக்கத் துவங்க, அவரது மகனும் அதில் சேர்ந்து கொள்கிறான். ஆனால் சட்டென்று வாசுதேவனுக்கு இதில் ஒரு அலுப்பும் எரிச்சலும் எழுகிறது. அவர் தன் மகனை நோக்கி, “உங்களுக்கு வெறும் கேலி பேசத்தான் தெரியும். நீ முடிஞ்சா ஒரு டேப் ரெக்கார்டர் வாங்கேன், பாக்கலாம்’, என்கிறார். அவர்கள் பேச்சை நிறுத்திவிட்டு, வியப்புடன் அவரைப் பார்க்கின்றனர். “நிஜம்மாத்தான் சொல்றேன்,” என்றபடி கையலம்பச் செல்கிறார் வாசுதேவன். இப்படி முடிகிறது கதை.\nஅங்கே வாசுதேவனின் மனம் ஒரு உண்மையைக் கண்டு கொள்கிறது. தன் தம்பிக்கு எப்படி தன் வாழ்க்கை முறையை, தம் குணநலன்களை அடிப்படையாகக் கொண்ட உண்மையான மதிப்புக்கு பதில் ஒரு மௌடீகமான பக்தி இருக்கிறதோ, அதே போல குடும்பத்தினருக்கும் தன் மேல் இருக்கும் பெருமை, அவரைப் புரிந்து கொண்டு வந்ததல்ல என்றே அவர் புரிந்து கொள்கிறார். தன் பொருளியல் ரீதியான போதாமைகள���, திறமையின்மையை மறைத்துக் கொள்ள தன் தந்தையின் /கணவரின் திறன்களை, ஞானத்தை தனதாக வரித்துக் கொள்ளும் அறியாமையே அவருக்கு எரிச்சலூட்டுகிறது.\nதம்பியின் சொத்துக்களுக்கு இணையான செல்வத்தை அவரது வாரிசுகள் அசாதாரண முயற்சி ஏதும் மேற்கொள்ள வேண்டியதில்லை. ஆனால் இவரது சொத்துக்களான, ஞானம், கலை, இலக்கிய ஆர்வம் ஆகிவை தாமாக வராது என்பதை அவரது மகளோ மகனோ உணரவில்லை என்பதை அவர் உணர்கிறார். மேலும், அவரது தம்பியாவது லௌகீக வெற்றியை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கை முறையில் முழு மனதுடன் இறங்கி வெற்றியை அடைந்திருக்கிறார். ஆனால் இவர்கள் அந்தத் தேடலும் இல்லாமல் தங்கள் தந்தையின் அலௌகீக போக்குக்கு உண்மையில் எரிச்சலும் பட்டுக்கொண்டு, அதே சமயம், மற்றவர்களின் லௌகிகப் போக்கினை பரிகாசம் செய்யும் உரிமையும் தமக்கு இருப்பதாக நினைத்துக் கொள்கிறார்கள்.\nPosted in எழுத்து, விமரிசனம், வெ. சுரேஷ் and tagged ஆதவன், ஆதவன் சிறுகதைகள் on December 25, 2016 by பதாகை. 2 Comments\n- ஹரன் பிரசன்னாவின் ‘சோழி’\nPingback: ஆதவன் சிறுகதைகள் – வெ. சுரேஷ் அறிமுகம் | பதாகை\nPingback: ஆதவன் சிறுகதைகள் – சில குறிப்புகள் | பதாகை\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (110) அஜய். ஆர் (29) அஞ்சலி (5) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனுபவக் கட்டுரை (1) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (11) அரிஷ்டநேமி (2) அருணா சுப்ரமணியன் (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆனந்த் குமார் (1) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (15) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (2) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) உஷாதீபன் (3) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எரி (2) எழுத்து (1,671) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாபு (1) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (7) ஏ. நஸ்புள்ளாஹ் (12) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (4) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (76) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (28) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (21) கவிதை (636) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (10) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (37) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (55) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (11) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (56) சரிதை (4) சாதனா (1) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிபி சரவணன் (1) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (435) சிறுகதை (10) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவதனுசு (2) சிவா கிருஷ்ணமூர்த்தி (4) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுஜா செல்லப்பன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (4) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செமிகோலன் (3) செய்வலர் (5) செல்வசங்கரன் (11) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) சௌந்தர் (1) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (40) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவ காருண்யன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (13) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (4) தி.இரா.மீனா (4) தின��்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேடன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (11) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (21) நரோபா (57) நாகபிரகாஷ் (2) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாஞ்சில் நாடன் (2) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நித்யாஹரி (1) நிழல் (1) நேர்முகம் (6) ப. மதியழகன் (11) பட்டியல் (5) பதாகை வெளியீடுகள் (2) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (57) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (5) பாவண்ணன் (31) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (53) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (23) பூராம் (3) பூவன்னா சந்திரசேகர் (1) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (39) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம இராமச்சந்திரன் (2) ம. கிருஷ்ணகுமார் (1) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மாலதி சிவராமகிருஷ்ணன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (4) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (275) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (4) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (4) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (6) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (6) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (7) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (147) விமர்சனம் (220) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (17) வெ. சுரேஷ் (25) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (4) வைக்கம் முகமது பஷீர் (1) வைரவன் லெ ரா (8) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸிந்துஜா (4) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (4) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\njananesan on என் இறப்பு பற்றிய நினைவுக் க…\nகுறியீடு அல்லது இலக்… on குற்றமும் தண்டனையும்\nகுறியீடு அல்லது இலக்… on எஃகு தகடு அல்லது மெல்லிய இதழ்…\nபதாகை ஏப்ரல் 12, 2021\nஅறம் சிறுகதைகள் - இரண்டாண்டுகளுக்கு முந்தைய ஒரு பார்வை\nகனவுக்குள் புகுந்த சிங்கம் - வெ கணேஷ் சிறுகதை\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nஆற்றுகை – சில குறிப்புகள்\nதி ஜானகிராமன் சிறுகதைகள், முழுத் தொகுப்பு - எழுத்தாளர் சுகுமாரனோடு ஒரு நேர்முகம்\nCategories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனுபவக் கட்டுரை அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருணா சுப்ரமணியன் அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆனந்த் குமார் ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை உஷாதீபன் எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எரி எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாபு எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சாதனா சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிபி சரவணன் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவதனுசு சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுஜா செல்லப்பன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செமிகோலன் செய்வலர் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் சௌந்தர் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவ காருண்யன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தி.இரா.மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேடன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகபிரகாஷ் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நித்யாஹரி நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பதாகை வெளியீடுகள் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண���ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பூவன்னா சந்திரசேகர் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம இராமச்சந்திரன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மாலதி சிவராமகிருஷ்ணன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை முரளி ஜம்புலிங்கம் மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைக்கம் முகமது பஷீர் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nகுறியீடு அல்லது இலக்கிய சகுனம் – காலத்துகள்\nஎன் இறப்பு பற்றிய நினைவுக் குறிப்பு- வைக்கம் முகமது பஷீர்\nசாஸ்வதம், பதம், தரிசனம்- மூன்று கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/perarivalan-seeks-withheld-the-life-sentence-301766.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2021-04-14T19:39:16Z", "digest": "sha1:4X4KWT2HULLN5UPN62EAHL65WEVDXCDC", "length": 15352, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆயுள் தண்டனையை ரத்து செய்ய பேரறிவாளன் மனு - மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு | Perarivalan seeks to withheld the life sentence - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக சசிகலா\n7 தமிழர் விடுதலை விவகாரத்தில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது உச்சநீதிமன்றம்: டாக்டர் ராமதாஸ்\nராஜீவ் கொலை வழக்கு: 7 தமிழர் விடுதலைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியும்: பேரறிவாளன் வழக்கறிஞர்\nராஜீவ் கொலை: சிபிஐ-ன் சதி விசாரணைக்கும் 7 தமிழருக்கும் தொடர்பே இல்லை- உச்சநீதிமன்றம் திட்டவட்டம்\nராஜீவ் கொலை வழக்கில் 7 தமிழர் விடுதலை குறித்து முடிவெடுக்க ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிடும்\nஎழுவர் விடுதலை.. உங்கள் உரிமையை நிலைநாட்டுங்கள்.. தமிழக அரசுக்கு சீமான் வலியுறுத்தல்\n7 பேரையும் விடுதலை செய்தால் சர்வதேச அளவில் பெரிய தாக்கம் ஏற்படும்.. ஹைகோர்ட்டில் மத்திய அரசு\nநளினியை விடுதலை செய்யக்கோரிய வழக்கு.. மத்திய அரசையும் எதிர் மனுதாரராக சேர்க்க ஹைகோர்ட் உத்தரவு\n7 பேர் விடுதலை.. ஆளுநரின் முடிவு என்ன... தமிழக அமைச்சரவையின் தீர்மானம் என்னவானது\nஜெயிலிலேயே இறந்துவிட்டால்.. ஒரு பக்கம் குளுக்கோஸ்.. மறு பக்கம் உருக்கம்.. போராடும் நளினி, முருகன்\n7 தமிழர் விடுதலை தொடர்பாக மத்திய உள்துறைக்கு அறிக்கை அனுப்பவில்லை-ஆளுநர் மாளிகை மறுப்பு\n7 தமிழர் விடுதலையில் முடிவெடுக்க ஆளுநர் தாமதம் ஏன்\n7 தமிழர் விடுதலை.. அமைச்சரவை முடிவைத்தான் ஆளுநர் அமல்படுத்த வேண்டும்.. சோலி சொரப்ஜி கருத்து\nஎங்கள் கைகள் யாருடைய ரத்தத்தாலும் நனைக்கப்பட்டதல்ல .. நளினியின் நம்பிக்கை வீண் போகவில்லை\nராஜீவ் கொலை வழக்கை சிபிஐ விசாரணை செய்ததில் நம்பிக்கை இல்லை-அர்ஜூன் சிங்கின் பழைய கடிதத்தால் சர்ச்சை\nபேரறிவாளனுக்கு பரோல்... முதல்வருக்கு ராபர்ட் பயாஸ் உருக்கமான கடிதம்\n7 தமிழர்களுக்கு தேவை உடனடி பரோல்.. ஜெ. பெயரால் ஆட்சி செய்வோர் செய்வது என்ன\nSports சர்வதேச போட்டிகள்ல மட்டுமில்லீங்க... ஐபிஎல்லிலும் சிறப்புதான்... மீண்டும் நிரூபித்த டேவிட் வார்னர்\nAutomobiles வால்வோ எஸ்90 செடான் காரின் விற்���னை இந்தியாவில் நிறுத்தப்படுகிறதா வெப்சைட்டில் இருந்து பெயர் நீக்கம்\nFinance ஜூன் 1 முதல் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம்.. நகை வாங்கும்போது பார்த்து வாங்குங்க..\nMovies பாத்துடா செல்லம் விழுந்திட போற …ராஷி கண்ணாவை கொஞ்சும் ரசிகர்கள் \nEducation மாதம் ரூ.1.25 லட்சம் ஊதியம் தேர்வு கிடையாது மத்திய அரசுப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆயுள் தண்டனையை ரத்து செய்ய பேரறிவாளன் மனு - மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nடெல்லி: ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள்தண்டனையை நிறுத்தி வைக்க கோரி பேரறிவாளன் மனு தாக்கல் செய்துள்ளார். பேரறிவாளன் மனுவுக்கு 2 வாரத்தில் அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர் பேரறிவாளன். 25 ஆண்டுகாலம் சிறையில் தண்டனை காலத்தை அனுபவித்துள்ளார். அவரது தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது. வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் பேரறிவாளன்.\nஉடல்நலம் குன்றியுள்ள தந்தையை கவனித்துக்கொள்ள 2 மாத காலம் பரோலில் வந்து சென்றார் பேரறிவாளன். இந்த நிலையில் தனது ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.\nராஜீவ் காந்தியை கொலை செய்ய பயன்படுத்திய வெடிகுண்டுக்கு பேட்டரி வாங்கி கொடுத்ததாக குற்றம் சாட்டி தமக்கு ஆயுள்தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. 26 ஆண்டுகளாக தாம் சிறையில் உள்ள நிலையில் தண்டனையை ரத்து செய்ய வேண்டும்.\nவிசாரணையின் போது அதிகாரிகள் தனது வாக்குமூலத்தை சரியாக பதிவு செய்யவில்லை. எனவே தனது தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.\nவழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 2 வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.\nஏற்கனவே ராஜீவ் கொலை வழக்கில் விசாரணை ஆணையத்தின் விசாரணைகள் குளறுபடியோடு இருப்பதாகவும், ராஜீவ் காந்தியை கொலை செய்ய பயன்படுத்திய வெடிகுண்டு பற்றி விசாரிக்கபடாதது ஏன் என்றும் கேட்டு தொடரப்பட்ட வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/Tag/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2021-04-14T20:31:25Z", "digest": "sha1:ZXEMHW6MYS2BLCH7I3RJFSJ2ZUUM4JV7", "length": 5031, "nlines": 74, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவியாழன், ஏப்ரல் 15, 2021\nராஜ்நாத்துக்கு எதிராக பூனம் சின்கா\nலக்னோ தொகுதியில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு எதிராக, எதிர்கட்சிகளின் சார்பில் சத்ருகன் சின்காவின் மனைவி பூனம் சின்ஹா போட்டியிடுவார் என்றுசெய்திகள் வெளியாகியுள்ளன.\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nவிசைத்தறியாளர் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nவாக்குகளைப் பிரிக்கும் பாரதிய ஜனதாவின் சாகச அரசியலை திமுக கூட்டணி முறியடிக்கும் கே சுப்பராயன் எம் பி உறுதி\nசிபிஎம் வேட்பாளர் பவுத் ஹலீம் பிரச்சாரத்தில் பிருந்தா காரத்...\nஐபிஎல் 2021 : இன்றைய ஆட்டம்... (ஹைதராபாத் - பெங்களூரு)\nஇடதுசாரிகளோடு உறுதியாக 24 பர்கானா மாவட்டங்கள்.....\nஒரு வாரத்திற்கு தேவையான கொரோனா தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன... திருச்சி ஆட்சியர்.....\nதஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோவாக்சின் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு... ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற மக்கள்....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetamiljournal.com/%E0%AE%8F-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2021-04-14T19:12:13Z", "digest": "sha1:CT7G4WG7SDWGNY22P3QEZV2QMIYHUSSL", "length": 8565, "nlines": 92, "source_domain": "thetamiljournal.com", "title": "ஏ ஆர் ரகுமானின் முதல் தயாரிப்பான ’99 சாங்ஸ்’ படத்தின் ஆடியோ வெளியீடு – The Tamil Journal- தமிழ் இதழ்", "raw_content": "\nசென்னை���ில் வேகமாக பரவும் கொரோனா\nJapan’s radioactive Fukushima நீரை கடலில் கொட்ட ஜப்பானின் முடிவு\nTamil News|தமிழ் செய்திகள்|Online Tamil News| கனடா தமிழ் செய்திகள்\nஏ ஆர் ரகுமானின் முதல் தயாரிப்பான ’99 சாங்ஸ்’ படத்தின் ஆடியோ வெளியீடு\nவெள்ளிக்கிழமை 26 ஆம் தேதி ஏ ஆர் ரகுமானின் முதல் தயாரிப்பான ’99 சாங்ஸ்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரகுமான் கலந்து கொண்டார்\nஇந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் இந்தியில் பேசியதை வேடிக்கையாக கிண்டல் செய்த ஏ.ஆர். ரகுமான் (AR Rahman) அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தினார். தன்னுடைய சாந்த சுபாவத்திற்கும் அதிகம் பேசாத தன்மைக்கும் பெயர் போன ரகுமானின் இந்தப் பக்கம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. வெள்ளிக்கிழமை 26 ஆம் தேதி வெளியிட்டார்\n← இலங்கையைப் பற்றி ஐநாவில் கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போது இலங்கையில் நடந்த கூட்டம் “இந்து சமுத்திர விளிம்பு” மார்ச்18-19\nதமிழர் இயக்கத்தின் – UNHRC 46வது கூட்டத்தொடரில் மேற்கொண்ட செயற்பாடுகள் நேரடி ஒளிபரப்பு →\nகொரோனாவை தவறாக கையாண்டதற்காக சீனாமீது வரிகளை விதிப்பதும் ஒரு வழிமுறையாக இருக்கும்\nசீனா வெளிநாடுகளில் முதலீடுகளாக 270 பில்லியன் டாலர்களை இராஜதந்திர செலவினங்களுக்காக செலவிட்டுள்ளது.\nசென்னையில் வேகமாக பரவும் கொரோனா\nஇன்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் தொற்று பாதிப்பு 7000 மேலாக உள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nJapan’s radioactive Fukushima நீரை கடலில் கொட்ட ஜப்பானின் முடிவு\nகனடிய மத்திய அரசு Air Canadaவுக்கு $5.9B நிதி உதவி அறிவிக்கிறது\n ஒரு முறை இலங்கையில் வாகன உரிமத் தகடு தமிழில்\nArticles Nation News கட்டுரை கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nசீனா தலைமையிலான பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாடு இலங்கைக்கான வாய்ப்பினை அதிகரித்துள்ளதா\nசமகால உலக ஒழுங்கில் சர்வதேச அரசியலை கணிப்பிட்டு செயல்படும் நாடுகளும் ஆட்சியாளரும் பாதுகாக்கப்படும் நிலையொன்று வளர்ந்து வருகிறது. அத்துடன் அத்தகைய அரசியலை உருவாக்கும் போது எதிரியின் பலவீனத்தை\nArticles Nation News கட்டுரை கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nகொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை முன்னிறுத்தும் இலங்கை இராஜதந்திரம் வெற்றியளிக்குமா\nArticles Nation கட்டுரை முனைவர் துரை.மணிகண்டன்\nகணித்தமிழும் வேலைவாய்ப்புகளும் – ஒரு பார்வை\nஎங்கிருந்தோ வந்தான் – By : கௌசி காணொளியில் கதை\nNaan yaar/ நான் யார் – By :கௌசி காணொளியில் கதை\nGet Cyber Safe மோசடியிலிருந்து எவ்வாறுபாதுகாத்துக் கொள்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2016/11/blog-post_58.html", "date_download": "2021-04-14T20:20:00Z", "digest": "sha1:ZMNDMXRXO63J272Z5J5WTXBYHQG7RNA6", "length": 10336, "nlines": 208, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: கிராத வணிகம்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஇன்றய குபேரனின் பகுதியை ஒரு மென் சிரிப்புடனே படித்து வந்தேன்.\nகையில் இருக்கும் ஒரு காசின் பல் பிம்பங்கள் தான் மற்றனைத்தும். அவை பெருகிக்கொண்டே இருக்கும்.\n\" செல்வமென்பது நம் கையில் உள்ள ஒற்றைக் காசுதான். ஒற்றைக் காசின் மடங்குகள்தான் இப்புவியிலுள்ள அனைத்துச் செல்வமும். \" :P\nஎழுத்தாளர் கள் கூட மறைமுகமாக மகாபாரதம் எழுதி நீங்கள் ஜல்லி அடித்து கொண்டு இருப்பதாக கூறுகிறார்கள்.\nஇன்றைய நிகர் வாழ்க்கையும், இன்று நிகழும் அரசியல்களும், அந்த அந்த சமயத்தில், தொடர்ந்து.. கறாராகவே கூட பேசப்படும் ஆக்கமாகவும் வெண்முரசு இருந்து வருகிறது.\nதீவிரமாக பசு வதை பற்றி செய்தி தளங்களும் தொலைக்காட்சியும் அங்கலாய்த்த பொழுதில் கிருஷ்ணன் பாஞ்சால சபையில் வேள்வி பலிகள் பங்கிடப்படும் சூட்ச்சமத்தின் கதையை கேட்டு அமர்ந்திருந்தான். பின்பு ஒரு சமயம் குரு நிலைகளில் பெண்களின் பங்கு வந்தது. இன்று குபேரனை உணரும் ஆர்ஜூணன்.\nஇவைகள் மட்டும் அல்ல அதற்க்கு ஒரு பட்டியலயே தரலாம். இப்படி நிகழும் காலத்திலேயே படைப்பு நிகழும் அரசியலை பேசித்தான் வருகிறது. வெண்முரசு மட்டும் அல்லாமல் உங்கள் தளத்தை தொடர்ந்து படிப்பொருக்கு அவை பேச படாமல் இராது என்பது தெரிந்து இருக்கும். சரி அதெல்லாம் உண்மையாக படிப்பவர்களுக்கு தானே.\nஒரு சுவாரசியம் என்றால் கதை அந்த நேரத்தில் அங்கு வந்து அமர்ந்தது செயல்படுகிறது.. இது என்ன நிமித்தமோ, பகவானின் சங்கல்பமோ \nஇதை யாரும் குறிப்பிட்டு சொல்லி இருக்கிறார்களா என்று தெரியவில்லை. ஒரு குறிப்பாக மட்டுமாவது இருக்கட்டும் என்று இந்த கடிதம்.\nசெய்தியும் அரசியலும் மட்டும் எழுத்தாளரிடம் எத���பார்பவர்கள் மசாலா தடவி ஜல்லி அடிக்க உபயோக படட்டும்.\nநமக்கு வெண்முரசில் அதற்க்கு மேலும் பல வகை உள்ளது அனுபவிக்க. பெருகட்டும்.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nதேவி ஜடரை (கிராதம் 24)\nவெண்முரசு எனும் சிறுகதை தொகுப்பு\nபகடி எனும் சிற்றுளி. (கிராதம் -7)\nமழைப்பாடலும் அரபு தாய்வழி மரபும்\nவிழைவுகளின் ஊற்றுமுகம் (கிராதம் -7)\nபுலவரைப் போற்றாத புத்தேள் உலகு - 2 (நேற்றைய கடிதத்...\nகிராதம் – புலவரைப் போற்றாத புத்தேள் உலகு\nமரத்தை மறைக்கும் மாமதம். (கிராதம் - 6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2021/01/kesavarajan83737.html", "date_download": "2021-04-14T20:21:32Z", "digest": "sha1:5SOKXQLHCGTNAHYJFL5RXS3327FX36H5", "length": 12460, "nlines": 78, "source_domain": "www.pathivu.com", "title": "நவரட்ணம் கேசவராஜன் அவர்கள் ''மாமனிதர்''என மதிப்பளிப்பு - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / நவரட்ணம் கேசவராஜன் அவர்கள் ''மாமனிதர்''என மதிப்பளிப்பு\nநவரட்ணம் கேசவராஜன் அவர்கள் ''மாமனிதர்''என மதிப்பளிப்பு\nதிரைப்பட இயக்குநர் நவரட்ணம் கேசவராஜன் அவர்கள் மாமனிதராக மதிப்பளிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அனைத்துலகத் தொடர்பகம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:\nநவரட்ணம் கேசவராஜன் அவர்கள் ''மாமனிதர்''என மதிப்பளிப்பு\nதமிழீழ விடுதலைப்போராட்ட வரலாறுகளைத் திரைப்படங்களாக வெளிக்கொண்டு வரவேண்டுமென்ற, தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் எண்ணத்திற்குச் செயல்வடிவம் கொடுத்த திரைப்பட இயக்குநர் நவரட்ணம் கேசவராஜன் அவர்கள், 09.01.2021 அன்று சாவடைந்தார் என்ற செய்தி தமிழீழமக்களைப் பெரும் துயரில் ஆழ்த்தியிருக்கிறது.\nதமிழீழ மண்ணில் திரைப்பட உருவாக்கமென்பது மிக அருகியிருந்த காலப்பகுதியில், திரைப்படங்களை உருவாக்கப் பெருமுயற்சியோடு உழைத்தவர். 1986ஆம் ஆண்டிலிருந்தே புதியபரிமாணம் நோக்கி, புதிய வீச்சோடு திரைப்படங்கள் உருவாக முன்னின்று செயற்பட்டவர். தமிழீழ நிதர்சனப் பிரிவுடன் இணைந்து விடுதலைப்போராட்டத்தின் வெற்றிகளை, மாவீரர்களின் தியாகங்களை, போராளிகளின் அர்ப்பணிப்புக்களை, மக்களின் வலிசுமந்த வாழ்வை, இழப்புக்களைக் குறும்படங்களாவும் முழுநீளத் திரைப்படங்களாகவும் இயக்கி வரலாறுகளை ஆவணமாக்கித்தந்தவர்.\nபிஞ்சுமனம், திசைகள்வெளிக்கும், கடலோரக்காற்று, அம்மா நலமா எனப்பல முழுநீளத் திரைப்படங்களையும், அப்பா வருவார் போன்ற பல குறும்படங்களையும் உருவாக்கித் தந்ததோடு, இளையவர்கள் பலரைத் திரைப்படத் துறைசார்ந்து வளர்த்துவிட்ட பெருமையும் இவருக்கு உரித்தானது. திரைப்பட உருவாக்கத்தில் மட்டுமன்றி, விவரணத் தயாரிப்பாளனாக, சிறந்த கதாசிரியனாக,நடிகனாக, நிகழ்ச்சித் தயாரிப்பாளனாகவென பன்முகத்திறமை கொண்டு விளங்கிய இவர் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் நன்மதிப்பையும் பாராட்டுதல்களையும் பெற்றிருந்தார். இன்று, இவர் எம்மோடு இல்லை என்றாலும் இவரது கலைப்படைப்புகள் ஊடாக என்றும் மக்கள் மனங்களில் நிலைத்திருப்பார்.\nஇவரது இழப்பில் தவிக்கும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களின் துயரத்தில் நாமும் பங்கெடுத்துக் கொள்வதுடன்; நவரட்ணம் கேசவராஜன் அவர்கள், தமிழீழத் திரைப்படத்துறைக்கு இயக்குனராக பணியாற்றி, எமது விடுதலை வரலாற்றை ஆவணமாக்கிய தேசப்பணிக்காகவும் இனப்பற்றிற்காகவும் மதிப்பளித்து ~~மாமனிதர்|| என்ற அதியுயர் தேசியவிருதை வழங்குவதில் நாம் பெருமையடைகின்;றோம். சத்திய இலட்சியத்திற்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர்களைச் சாவு என்றும் அழித்துவிடுவதில்லை. சரித்திர நாயகர்களாக எமது தேசத்தின் ஆன்மாவில் அவர்கள் என்றும் வாழ்வார்கள்.\nடக்ளஸ்:வாயை கொடுத்து அடி வாங்கிய கதை\nயாழ். மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணனை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சிபாரிசின் பேரில் விடுவிக்க முடியுமாக இருந்தால், தமிழ் அரசியல் கைதிகளை ஏ...\nமணிவண்ணன் கைது: அதிர்ச்சியில் தமிழ் மக்கள்\nதமிழீழ விடுதலைப் புலிகளை மீள் உருவாக்க முயற்சித்த குற்ற சாட்டில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்...\nமணிவண்ணனுக்கு பிணை வழங்கியது அரசாங்கமா நீதிமன்றமா என நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். ஊடகங்களுக...\nயேர்மனியில் நடைபெற்ற இராயப்பு யோசேப் அவர்களின் வணக்க நிகழ்வு\nமன்னார் மறைமாவட்ட முன்னாள் பேராயர் அதிவணக்கத்துக்குரிய பேராயர் இராயப்பு யோசேப் அவர்களின் நினைவாக டுசெல்டோவ் நகர மாநில அவை\nகோத்தா கண்ணிற்கு புலி,பூனை எல்லலாம் ஒன்றாக தெரிகிறது\nஎலிகளை பிடிப்பதற்காக வீடுகளில் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் பூனைகள் புலிகளை ஒத்திருக்கின்றன என்று கூறுவதோ அல்லது ...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/10/blog-post_45.html", "date_download": "2021-04-14T20:03:28Z", "digest": "sha1:M4T3V5TYLCPO22FAFPMLCJQP6YTIQNKX", "length": 6847, "nlines": 86, "source_domain": "www.yarlexpress.com", "title": "ஆட்பதிவு திணைக்களத்தின் ஒரு நாள் சேவை தற்காலிகமாக நிறுத்தம். \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nஆட்பதிவு திணைக்களத்தின் ஒரு நாள் சேவை தற்காலிகமாக நிறுத்தம்.\nஎதிர்வரும் 07, 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் ஆட்பதிவு திணைக்களத்தில் ஒருநாள் சேவை முன்னெடுக்கப்படமாட்டாதென ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் ...\nஎதிர்வரும் 07, 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் ஆட்பதிவு திணைக்களத்தில் ஒருநாள் சேவை முன்னெடுக்கப்படமாட்டாதென ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.\nகொரோனா அச்சம் காரணமாக கம்பஹா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் முடக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை முன்னெக்கப்பட்டது.\nவணிகம் / பொருளாதாரம் (6)\nநல்லூர் போராட்டக் குழுவுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை.. தேர்தல் கால கூட்டு மட்டுமே...அங்கஜன் தெரிவிப்பு\n\"வங்கி ஊழியர்களது உழைப்பினை சுரண்டுவதை உடனே நிறுத்துக\" - யாழில் போராட்டம்\nயாழ்.சுழிபுரத்தில் சமையல் எரிவாயு சிலின்டர் வெடித்து விபத்து..\nதிருநெல்வேலி மற்றும் சில ��ிராமங்களில் இராணுவம் குவிப்பு : மக்கள் வெளியேற தடை.\nYarl Express: ஆட்பதிவு திணைக்களத்தின் ஒரு நாள் சேவை தற்காலிகமாக நிறுத்தம்.\nஆட்பதிவு திணைக்களத்தின் ஒரு நாள் சேவை தற்காலிகமாக நிறுத்தம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2017/06/blog-post_223.html", "date_download": "2021-04-14T19:21:42Z", "digest": "sha1:GZOFLUOC5F3C3FTXTGJACS3ATWCUEZLC", "length": 14583, "nlines": 82, "source_domain": "www.tamilletter.com", "title": "பொத்துவிலுக்கு இம் முறை மாகாண சபை பிரதிநிதித்துவம் - TamilLetter.com", "raw_content": "\nபொத்துவிலுக்கு இம் முறை மாகாண சபை பிரதிநிதித்துவம்\nபொத்துவிலுக்கு இம் முறை மாகாண சபை பிரதிநிதித்துவம்\nகிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்டு முதலாவது தேர்தலில் பொத்துவில் மண்ணுக்கு ஒரு மாகாண சபை உறுப்பினரை பெற்றுக் கொடுத்தது முஸ்லிம் காங்கிரஸ்தான்.அப் பிரதிநிதித்துவத்தை அடுத்த முறையும் தக்க வைக்க முடியாமல் போனதற்கு எஸ்.எஸ்.பி மஜீத்தான் காரணமே தவிர வேறு யாருமே இல்லை என்பதை பொத்துவில் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.\n2008ம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அதிக வாக்காளர்களை கொண்ட அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கே மாகாண சபை உறுப்பினர் பதவி கிடைக்கவில்லை என்பதையும் இங்கு ஞாபக மூட்ட விரும்புகின்றேன்.\nபொத்துவில் பிரதேசம் தனித்து நின்று எந்த தேர்தலிலும் வெற்றி பெருவதற்கு போதிய வாக்கு வங்கி கிடையாது.கடந்த கால தேர்தல் முடிவுகளின்படி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு சுமார் எட்டாயிரத்துக்கும் குறைவான வாக்குகளே கிதை்துள்ளது.இந்த என்னிக்கையை மேலும் ஐயாயிரம் வாக்குகளால் அதிகரித்தாலும் எந்த ஒரு உறுப்பினரையும் அப் பிரதேசம் பெற முடியாது.\nஇறுதியாக 2012ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டமாகாண சபை உறுப்பினர் மாஹீர் சுமார் 19 ஆயிரம் வாக்குகளைப் பெற்ற போதும் அவரால் வெற்றி பெற முடியவில்லை.சுகாதார அமைச்சராகயிருந்த மன்சுர் பாராளுமன்றம் சென்றதால் அவ் வெற்றிடத்தை இவரால் நிரப்ப முடிந்தது.\nஇப்படியான தேர்தல் விதிமுறைகளின்படி எந்த ஒரு கிராமமும் தனித்து நின்று தமது பிரதிநிதிகளை பெற முடியும் என்பது அறிவுரீதியான சிந்தனையல்ல.\nபொத்துவில் மண் இழந்த மாகாண சபை உறுப்புறுமையை மிகவும் இலகுவாக பெறக் கூடிய ஒரு தேர்தல் களமாக எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத��� தேர்தல் அமையப் போகின்றது.\nஇரண்டு மாகாண சபைத் தேர்தலிலும் கடைப்பிடிக்காத யுக்தியை இம் முறை முஸ்லிம் காங்கிரஸ் கடைப்பிடிக்கவுள்ளது.இதன் மூலம் முஸ்லிம் காங்கிரசில் போட்டியிடும் அனைவரும் வெற்றி பெருவதற்கான வாய்ப்புக்கு அது வழிகோலும்.\nமுஸ்லிம் காங்கிரஸ் பொதுத் தேர்தலில் கடைப்பிடித்தது போன்று ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிடும்.இதில் ஆறு வேட்பாளர்கள் களமிறக்கப்படுவர் அதில் அதிக வாக்காளர்களைக் கொண்ட பொத்துவில் தொகுதியிலுள்ள நிந்நவுர்,அட்டாளைச்சேனை இரண்டு தொகுதிக்குள் இருக்கும் ,அக்கரைப்பற்று, மாநகர சபை,அக்கரைப்பற்று பிரதேச சபை,பொத்துவில் அத்தோடு இறக்காமத்தையும் இதில் உள்ளடக்கப்பட்டு மூன்று வேட்பாளர்கள் நிறுத்தப்படுவர்.இதில் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்புறுமை ஒரு பிரதேசத்திற்கு வழங்கப்படுவதால் அப் பிரதேசத்திற்கு மாகாண சபைக்கான வேட்பாளரை நிறுத்த வேண்டிய அவசியமும் ஏற்படாது.\nஇப்படியான சூழ்நிலையில் பொத்துவில் பிரதேசத்தில் போட்டியிடும் வேட்பாளர் உட்பட மற்றைய இரண்டு வேட்பாளர்களும் இலகுவாக 35 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெருவர்.\nஇதே வேளை பொத்துவில் பிரதேசத்திறகான மாகாண சபை வேட்பாளர் யார் என்று தமிழ் லெட்டர் செய்திச் சேவை முன்னாள் பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.பாஷித்திடம் கேட்ட போது தான் பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் மாகாண சபைக்கு ஹில்டன் றஹீம் பொருத்தமானவர் எனவும் பதிலளித்தார்\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nடுபாயில் கொள்ளையில் ஈடுபட்ட ஆறு இலங்கையர்கள்\nடுபாயில் கொள்ளையில் ஈடுபட்ட ஆறு இலங்கையர்கள் டுபாயில் கொள்ளையில் ஈடுபட்டதாக ஆறு இலங்கையர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. டுபாய் பாத...\nஅமைச்சர் அலி சப்ரியின் கருத்துக்கள் ஆறுதல் அளிப்பதாக இருக்க வேண்டும்’ - மு.கா பிரதித்தலைவர் ஹாபிஸ் நஸீர்\n‘ அமைச்சர் அலி சப்ரியின் கருத்துக்கள் ஆறுதல் அளிப்பதாக இருக்க வேண்டும் ’ - மு.கா பிரதித்தலைவர் ஹா���ிஸ் நஸீர்\nஅந்-நூர் மக்களின் போராட்டத்திற்கு பலன் - மாகாண சபை உறுப்பினர் தவத்திற்கு மக்கள் நன்றி தெரிவிப்பு\nஅக்ரைப்பற்று கல்வி வலயத்திற்கு உட்பட்ட அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலயத்தை அபிவிருத்தி திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்படாததை...\nஜனாதிபதியும் பிரதமரும் அரசியல் மேடைகளில் மாகாண சபைத் தேர்தல்கள் குறித்து கருத்துத் தெரிவித்து வந்த போதிலும் இருவருக்கும் உண்மையி...\nவேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா ஓராண்டுக்கு இடைநீக்கம்:-\nஇலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா, ஒப்பந்த விதிகளை மீறியதாக, ஓராண்டுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆனால...\nசபாநாயகர் அதிரடி நாட்டை பிரிக்கும், நாட்டை துண்டாடும், பௌத்த மதத்துக்கு அல்லது வேறு சமயங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அமைந்த ...\nதென்னிலங்கையின் தெரிவில், தெற்கு முஸ்லிம்களின் தீர்மானம்..\nசுஐப் எம்.காசிம் - தென்னிலங்கை முஸ்லிம்களை வழி நடத்தும் பொறுப்புக்கள் இம்முறை பெரும் சர்ச்சைக்குள் மாத்திரமன்றி , சவால்களுக்கும் உள்ளாகப...\nபலரது எதிர்ப்பை மீறி பிரதமர் மகிந்த ராஜபக்ச எடுத்த தீர்மானம் சிறந்த தீர்மானம் என பாராட்டிய மங்கள சமரவீர\nபல்வேறு தரப்பிலிருந்தும் முன்வைக்கப்பட்ட எதிர்ப்பை மீறி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப...\nசந்திரிகாவிடம் இந்த கேள்வியை மட்டும் கேட்டால் அறை விழுவது உறுதி\nஐக்கிய தேசிய கட்சியில் இணையப்போகின்றீர்களா என என்னிடம் கேள்வி எழுப்புபவர்களின் காதுகள் உடையும் விதத்தில் அறை விழும் என முன்னாள் ஜனாதிப...\nகடற்படையிலிருந்து விலகியவரை தளபதியாக நியமித்ததில் சிக்கல் : சரத் வீரசேகர\nரியர் அத்மிரால் டிரவிஸ் சின்னையா கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளதில் தவறில்லை. அமெரிக்க அரச திணைக்களத்தில் சேவையாற்றியுள்ளதை மேலதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uktamil.co.uk/2017/07/blog-post_436.html", "date_download": "2021-04-14T20:48:39Z", "digest": "sha1:UXQTEPWZRKCLIF3IDPCRWKGIYDXYQV62", "length": 5187, "nlines": 50, "source_domain": "www.uktamil.co.uk", "title": "நீதிபதி இளஞ்செழியன் மீது துப்பாக்கி சூடு புகைப்படம் இதோ! - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » இலங்கை » நீதிபதி இளஞ்செழியன் மீது துப்பாக்கி சூடு புகைப்படம் இ���ோ\nநீதிபதி இளஞ்செழியன் மீது துப்பாக்கி சூடு புகைப்படம் இதோ\nநீதிபதி இளஞ்செழியனைச் சுட முயன்று அவரது பாதுாவலரை சுட்டுக் கொன்றவன் மிக வேகமாக மோட்டார் சைக்கிளில் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளதாக தெரியவருகின்றது. தலைக்கவசம் இன்றி அவன் கண்டி வீதியால் பயணிப்பதை சி.சி.ரிவி கமராக்கள் பதிவு செய்துள்ளதாகத் தெரியவருகின்றது. இதே வேளை கொலை செய்தவன் தலைக்கவசம் இன்றி மிக வேகமாகச் செல்லும் காட்சியின் புகைப்படம் எமக்குக் கிடைத்துள்ளது.\nஇது தான் ஓவியா மனசு- ஜுலிக்கு பதிலடி கொடுத்த ரசிகர்கள்\nபிக்பாஸ் நிகழ்ச்சி தமிழகத்தில் மிகவும் பிரபலமடைந்துவிட்டது. இந்த நிகழ்ச்சியை கோடிக்கணக்கில் மக்கள் பார்த்துள்ளதாக அவர்களே தெரிவித்துள்ளனர...\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள்\nஇதுவரை வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளுக்கு அமைய ஸ்ரீலங்க பொதுஜன முன்னனி 27 தேர்தல் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. தமிழரசு கட்சி 9 தொக...\nமனைவியை போத்தலால் குத்திக்கொலை செய்த கணவன் ..\nகணவரொருவர் தனது 22 வயதான மனைவியை வெட்டிக்கொலை செய்த சம்பவம் குடவெல தெற்கு வெலிவேரிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குடவெல தெற்கு வெலிவ...\nதேர்தல் விளம்பரத்திற்கு கட்டணம் செலுத்தாத மகிந்த ராஜபக்ச\nகடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச மற்றும் மேலும் சில வேட்பாளர்களின் தேர்தல் பிரசார விளம்பரங்களை ஒளிப்பரப்பியத்தில் நடந்த சுமார் 1...\nசின்ன தலைவலி வந்தாலே தாங்க முடியாத நமக்கு இப்போது பெரிய பெரிய நோய்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக வருகின்றன. இன்று யாரை கேட்டாலும் சர்க்கரை வியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://littletalks.in/2021/04/08/public-welcomes-corona-new-restrictions/", "date_download": "2021-04-14T19:04:50Z", "digest": "sha1:HEQFMEHW4O5JSEH4C7R53IHFEDR7ZNYK", "length": 11269, "nlines": 224, "source_domain": "littletalks.in", "title": "கொரோனா கட்டுப்பாடுகளுக்கு மக்கள் வரவேற்பு - Little talks - Entertainment News Website", "raw_content": "\nநடிகை நிக்கி கல்ராணியிடம் பணமோசடி\nதிட்டமிட்டபடி ரிலீஸ் ஆனது ‘கர்ணன்’ – ரசிகர்கள் கொண்டாட்டம்\nசாய் பல்லவி வேடத்தில் நித்யா மேனன்\nடிஜிட்டல் முறையில் ரீ-ரிலீசாகும் சிம்புவின் ‘மன்மதன்’\n – வெளியானது புதிய அப்டேட்\nநடிகை சித்ரா தற்கொலைதான் செய்துகொண்டார் – நிபுணர் குழு அறிக்கை\n– சித்ரா கணவர் மீண்டும் கைது\n – நடிகர், நடிகைகளிடம் ���ிசாரணை நடத்த ஆர்.டி.ஓ. முடிவு\nசித்ராவின் கணவர் ஹேம்நாத் கைது – பரபரப்பு வாக்குமூலம்\nபெருமாள் அவதாரம் எடுத்த நித்தியானந்தா – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்\nமாஸ்க் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் – சென்னை மாநகராட்சி எச்சரிக்கை\nதமிழகத்தில் ஏப்.10 முதல் கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு\nகொரோனா தடுப்பூசி 2-வது டோஸை பிரதமர் மோடி செலுத்திக்கொண்டார்\nஇந்த பூச்சாண்டிக்கெல்லாம் அஞ்ச மாட்டோம் – துரைமுருகன் ஆவேசம்\nநோய்களுக்கு சிறந்த நிவாரணமாக திகழும் புதினா\nகொரோனா சிகிச்சையில் மாஸ் காட்டும் தமிழக மருத்துவர்கள் – பொதுமக்கள் தவிர்க்க வேண்டிய விஷயங்கள்\nஉடலை வலுவாக்கும் பயறு வகைகள்\nஇயற்கை முறையில் வியர்க்குரு பிரச்சனைக்கு தீர்வு…\nதனித்துவமான அம்சங்களுடன் விற்பனைக்கு தயாரான டொயோட்டா யாரிஸ்\nதுர்காஷ்டமியின் மகிமை என்ன… – எப்படி வழிபட வேண்டும்\nபழநி கோயிலில் செப்.6 வரை இலவச தரிசனம் ‘ஹவுஸ்புல்’\nவிநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம் – கோவில்களில் சிறப்பு பூஜை\nசபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று நடைதிறப்பு – பக்தர்கள் தரிசனத்துக்கு தடை நீடிப்பு\nஆடிப்பெருக்கு விழா – வீட்டில் செல்வம், தானியம், மங்களம் பெருகும் நாள்\n‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடிய டேவிட் வார்னர்\nவிஷ்ணு விஷால் – ஜுவாலா கட்டா-வுக்கு ஏப்.22ல் டும் டும் டும்…\nகொரோனா கட்டுப்பாடுகளுக்கு மக்கள் வரவேற்பு\nகுத்தாட்டம் போட்ட இசையமைப்பாளர் – வைரலாகும் வீடியோ\nஅடிப்பட்ட கையுடன் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடிய ஜெனிலியா\nHome Videos கொரோனா கட்டுப்பாடுகளுக்கு மக்கள் வரவேற்பு\nகொரோனா கட்டுப்பாடுகளுக்கு மக்கள் வரவேற்பு\nதமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடும் கட்டுப்பாடுகள் விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு துரிதமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், அரசுக்கு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.\nPrevious articleதமிழகத்தில் ஏப்.10 முதல் கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு\nNext articleமாஸ்க் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் – சென்னை மாநகராட்சி எச்சரிக்கை\n‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடிய டேவிட் வா���்னர்\nவிஷ்ணு விஷால் – ஜுவாலா கட்டா-வுக்கு ஏப்.22ல் டும் டும் டும்…\nகுத்தாட்டம் போட்ட இசையமைப்பாளர் – வைரலாகும் வீடியோ\nCSK இதுவரை எத்தனை முறை Champion பட்டம் வென்றது\n‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடிய டேவிட் வார்னர்\nநடிகை நிக்கி கல்ராணியிடம் பணமோசடி\nவிஷ்ணு விஷால் – ஜுவாலா கட்டா-வுக்கு ஏப்.22ல் டும் டும் டும்…\n‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடிய டேவிட் வார்னர்\nநடிகை நிக்கி கல்ராணியிடம் பணமோசடி\nவிஷ்ணு விஷால் – ஜுவாலா கட்டா-வுக்கு ஏப்.22ல் டும் டும் டும்…\nவனிதா வாழ்வில் மீண்டும் பிரச்சனை – பீட்டரின் மனைவி பரபரப்பு புகார்\nதற்கொலைக்கு முயன்ற ரவுடிபேபி – ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை\nகிறிஸ்துவ முறைப்படி பீட்டர் பாலை கரம்பிடித்தார் நடிகை வனிதா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/compare/samsung-galaxy-j2-ace-g532g-vs-htc-wildfire-e-lite/", "date_download": "2021-04-14T19:41:15Z", "digest": "sha1:7E553R5CKDOLSB3K33775HRUICQMDVJT", "length": 10933, "nlines": 298, "source_domain": "tamil.gizbot.com", "title": "சாம்சங் கேலக்ஸி J2 Ace (G532G) Vs एचटीसी वाइल्‍डफायर E லைட் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசாம்சங் கேலக்ஸி J2 Ace (G532G)\nசாம்சங் கேலக்ஸி J2 Ace (G532G)\nஆண்ராய்டு ஓஎஸ், v6.0 (மார்ஸ்மேலோ)\nஆண்ராய்டு ஓஎஸ், 10 (Go Edition)\n540 x 960 பிக்சல்கள்\n720 x 1400 பிக்சல்கள், 18:9 விகிதம்\nமீடியாடெக் ஹீலியோ A22 (MT6761) 16nm\nக்வாட் கோர் 1.4 GHz சார்ட்டெக்ஸ்-A53\n8 GB சேமிப்புதிறன், 1.5 GB ரேம்\nஎஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், தள்ளு மெயில், IM\nஎஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், தள்ளு மின்னஞ்சல்\n8 MP (f /2.0,rear) + 2 MP (f /2.8, டெப்த்) கேமரா உடன் டூயல் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ்\nஎச்டிஆர், டிஜிட்டல் ஜூம், பனாரோமா, பொக்கே எபெக்ட், போட்ரைட் Mode, ஹைப்ரிட் ஜூம், AI கேமரா\nலித்தியம்-அயன் 2600 mAh பேட்டரி\nகழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 3000 mAh பேட்டரி\nஆம், வைஃபை 802.11 b /g ஹாட்ஸ்பாட்\nஆம், மைக்ரோ யுஎஸ்பி v2.0\nஆம், உடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ், GALILEO, பிடிஎஸ்\nபிங்கர்பிரிண்ட் சென்சார் (rear), புவியீர்ப்பு சென்சார், ப்ராக்ஸிமிடி, திசைகாட்டி, ஆம்பியண்ட் லைட் சென்சார்\nசாம்சங் கேலக்ஸி J2 Ace (G532G)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/technology/lg-becomes-first-major-smartphone-brand-to-withdraw-from-market-due-to-losses-aru-442511.html", "date_download": "2021-04-14T20:28:10Z", "digest": "sha1:L2WWHVL7K67B5W6EOJFCKJUAFHXZQLPP", "length": 12284, "nlines": 141, "source_domain": "tamil.news18.com", "title": "இனி மொபைல் போன் தயாரிப்பு கிடையாது: எல்.ஜி நிறுவனம் அறிவிப்பு | LG Becomes First Major Smartphone Brand to Withdraw From Market Due to Losses– News18 Tamil", "raw_content": "\nஇனி மொபைல் போன் தயாரிப்பு கிடையாது: எல்.ஜி நிறுவனம் அறிவிப்பு\nநஷ்டத்தில் இயங்கி வருவதால் மொபைல் போன் தயாரிப்புக்கு முழுக்கு போட்டது எல்.ஜி நிறுவனம்.\nதென் கொரியாவின் சியோலை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் உலகின் மிகப்பெரிய மின்னணு நிறுவனமான எல்.ஜி தொலைக்காட்சி பெட்டிகள், ஃபிரிட்ஜ், ஏசி, வாஷிங் மெஷின், ஏர் பியூரிஃபையர்கள், வேகுவம் கிளீனர்கள், திரைப்பட புரொஜெக்டர்கள், மொபைல் சாதனங்கள் என பல எலக்ட்ரானிக் சாதனங்களை உற்பத்தி செய்து வருகிறது.\nஇந்நிலையில் மொபைல் போன் உற்பத்தியை நிறுத்துவதாக எல்.ஜி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. நஷ்டம் ஏற்பட்டு வருவதால் இந்த நடவடிக்கையை அந்நிறுவனம் மேற்கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.\nமொபைல் போன் உற்பத்தியை பொறுத்தவரையில் கடந்த 6 ஆண்டுகளில் $4.5 பில்லியன் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 33,000 கோடி ரூபாய் நஷ்டத்தை எல்.ஜி நிறுவனம் சந்தித்திருப்பதாக கூறப்படுகிறது.\n2013ம் ஆண்டில் ஆப்பிள், சாம்சங் நிறுவனங்களுக்கு அடுத்ததாக உலகின் 3வது பெரிய மொபைல் போன் உற்பத்தி நிறுவனமாக எல்.ஜி திகழ்ந்தது. இருப்பினும் மென்பொருள் மற்றும் வன்பொருள்களில் தொழில்நுட்ப மேம்பாடுகள் போட்டிக்கு தகுந்தபடி இல்லாத காரணத்தினால் விற்பனையில் எல்.ஜி மொபைல்கள் சரிவை சந்தித்தன. மேலும் சீன நிறுவனங்களை போன்று மார்கெட்டிங்கிலும் எல்.ஜி சரிவர முனைப்பு காட்டவில்லை என்பதும் இந்த சரிவுக்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.\nதற்போதைய அளவில் எல்.ஜி நிறுவனத்திற்கு வட அமெரிக்காவில் கணிசமான சந்தை பங்களிப்பை கொண்டுள்ளது. வட அமெரிக்காவில் 10% பங்களிப்புடன் 3வது பெரிய மொபைல் நிறுவனமாக எல்.ஜி செயல்பட்டு வருகிறது. வட அமெரிக்காவை தவிர்த்து லத்தீன் அமெரிக்காவிலும் கணிசமான பங்களிப்பை கொண்டுள்ளது எல்.ஜி. அங்கு 5வது பெரிய மொபைல் நிறுவனமாக எல்.ஜி விளங்குகிறது.\nஉலக அளவில் எல்.ஜி மொபைல்களில் சந்தை பங்கு 2% ஆக உள்ளது. கடந்த ஆண்டு 23 மில்லியன் மொபைல் சாதனங்களை எல்.ஜி நிறுவனம் விற்பனை செய்தது. அதே நேரத்தில் சாம்சங் 256 மில்லியன் சாதனங்களை விற்பனை செய்துள்ளது.\nஎல்.ஜி நிறுவனம் மொபைல் உற்பத்தியில் இருந்து வெளிய���றுவதால் வட அமெரிக்காவில் ஆப்பிள், சாம்சங் போன்ற நிறுவனங்களும், தென் அமெரிக்காவில் சாம்சங், ஓப்போ, விவோ மற்றும் ஜியோமி போன்ற நிறுவனங்கள் பலனடையும் எனவும் இத்துறை வல்லுனர்கள் கணித்துள்ளனர்.\nஉலக அளவில் நஷ்டம் காரணமாக மொபைல் போன் உற்பத்தியில் இருந்து வெளியேறும் முதல் பெரிய நிறுவனமாக எல்.ஜி மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nகொதித்தெழும் குக்வித் கோமாளி ரசிகர்கள்\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் மீம்ஸ்\nஇணையத்தில் வைரலாகும் தமிழ் புத்தாண்டு மீம்ஸ்\nகோவையில் கொரோனாவால் முடங்கிய சுற்றுலா வாடகை கார் தொழில்..\nதமிழ்நாட்டில் ரெம்டிஸ்விர் மருந்துக்கு தட்டுப்பாடு நிலவுகிறதா\nகொதித்தெழும் குக்வித் கோமாளி ரசிகர்கள்\n4 வருடங்களுக்கு பிறகு மேக்ஸ்வெல் அடித்த அரைசதம்..\nசென்னையில் தீயாய் பரவும் கொரோனா\nஇனி மொபைல் போன் தயாரிப்பு கிடையாது: எல்.ஜி நிறுவனம் அறிவிப்பு\nமக்களே உஷார்... தொலைபேசி எண் மூலம் உங்கள் வாட்ஸ்அப் கணக்கு ஹேக் செய்யப்படலாம்\nதவறாக லோகோ அச்சிடப்பட்ட ஆப்பிள் ஐபோன் 11 ப்ரோ ரூ .2 லட்சத்துக்கு விற்பனை\nசிறந்த கேமிங் ஃபோனை வாங்க விரும்புகிறீர்களா ரூ.19,000 விலையில் ஆரம்பமாகும் ஸ்மார்ட்போன்களின் பட்டியல் இதோ\nமீண்டும் வருகிறது பப்ஜி - கூகுள் பிளே ஸ்டோரில் 10 மில்லியன் பேர் முன்பதிவு\nகோவையில் கொரோனாவால் முடங்கிய சுற்றுலா வாடகை கார் தொழில்.. வேலையின்றி தவிக்கும் ஓட்டுநர்கள்...\nதமிழ்நாட்டில் ரெம்டிஸ்விர் மருந்துக்கு தட்டுப்பாடு நிலவுகிறதா\nஹாட் ஸ்டார்ல எப்ப சார் போடுவீங்க மீம்ஸ் போடும் குக்வித் கோமாளி ரசிகர்கள்\n4 வருடங்களுக்கு பிறகு மேக்ஸ்வெல் அடித்த அரைசதம்.. விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பாரா\nசென்னையில் தீயாய் பரவும் கொரோனா...தொற்று பாதிப்பு கிடுகிடு உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/agriculture/the-election-manifesto-of-the-political-parties-practically-possible", "date_download": "2021-04-14T21:04:38Z", "digest": "sha1:OOKSHPCBUML67G35GJPZXR6KSUEDI3EK", "length": 9596, "nlines": 195, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 10 April 2021 - அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கை...நடைமுறையில் சாத்தியமா?|The election manifesto of the political parties ... practically possible? - Vikatan", "raw_content": "\nநெற்பழ நோயை நெருங்க விடாத கறுப்புக் கவுனி - ஒரு ஏக்கர்... ரூ.62,000 லாபம்\nவறட்சியைத் தாங்கும் வாழை ரகங்கள்... வாழை ஆராய்ச்சி மையத்தின் அறிமுகம்\nஇனிப்பான வருமானம் தரும் ஜி-விலாஸ் கொய்யா\nஒற்றக்கொம்பன்... சாம்பல் பேயன்... செந்துளுவன்... 80 சென்ட் நிலம், 35 ரக வாழைகள்\nவெள்ளரி... 25 சென்ட்... ரூ.43,000 - சிறிய நிலம் பெரிய லாபம்\nமரத்தடி மாநாடு: ‘நோட்டாவுக்குத்தான் எங்க ஓட்டு’ - விவசாயிகள் அறிவிப்பு\n\"ஜனா பாதை... மக்கள் பாதை...\" - 'இயற்கை'யின் மகனுக்கு பசுமை அஞ்சலி\nவிலையில்லா உரம் கொடுக்கும் கோடை உழவு\nபருத்திக்கு நல்ல விலை கிடைக்கும்\nதீவனச் செலவைக் குறைக்கும் பசுந்தீவனங்கள்\nஅரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கை... நடைமுறையில் சாத்தியமா\nமாதம் ரூ.3,00,000... 'பலே' லாபம் தரும் சுருள்பாசி வளர்ப்பு - பதிவுகளின் பாதையில்... 4\nபருவமில்லா பருவத்தில் பயிர் சாகுபடி\nகம்ப்யூட்டரில் பூச்சி பிடித்த பெண்ணும் நிலக்கடலைக்கு மாறிய விவசாயிகளும்\nமாடித்தோட்ட மானியம்... காலாவதியான விதைகள்..கண்டறிந்த 'பசுமை' - அதிர்ச்சியான அலுவலர்கள்\nமூன்று வேளாண் சட்டங்கள்... நன்மையா, தீமையா கேள்விகளும் பதில்களும்\nமலைவேம்பு மரங்களை விற்பனை செய்வது எப்படி\nஅரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கை... நடைமுறையில் சாத்தியமா\n“ஒரு விகடன் புகைப்படக் கலைஞனாக என் 'வியூ பைண்டர்' ஏராளமான துயரங்களையே காட்சிப்படுத்தியிருக்கிறது. மகிழ்ச்சியையும் கொண்டாட்டங்களையும்விட துயரங்களே அதிகமாக என் புகைப்படங்களில் படிந்திருக்கின்றன. எந்த வெளிச்சமும் படாத, குரலற்ற மனிதர்களுடைய எளிய வாழ்க்கைக்குள் இருக்கிற வலியின் கணத்தை பதிவு செய்வதே ஒரு புகைப்படக் கலைஞனாக என்னை முழுமைப்படுத்துகிறது.\nசென்னை அரசு கவின் கலை கல்லூரியில் காட்சி 'வடிவமைப்புத் துறை'யில் ஓவியனாக பயின்றேன். 2018ஆம் ஆண்டு விகடன் மாணவ பத்திரிக்கையாளர் திட்டத்தில் புகைப்படக்காரராக சேர்ந்து தலைசிறந்த மாணவராக தேர்ச்சி பெற்று . தற்போது சென்னையில் விகடன் தலைமை அலுவலகத்தில் புகைப்படக்காரராக பணிபுரிந்து வருகிறேன். மேலும் தகவலுக்கு காத்திருக்கவும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/12/blog-post_57.html", "date_download": "2021-04-14T19:24:33Z", "digest": "sha1:RGQPRWVUDGTNWH4465YCYJTDHU2DVOPU", "length": 8124, "nlines": 89, "source_domain": "www.yarlexpress.com", "title": "சபாநாயகரையும் விட்டு வைக்காத ஆசை. கொரோனா ஆயுர்வேத பானத்தை பருகினார். \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nசபாநாயகரையும் விட்டு வைக்காத ஆசை. கொரோனா ஆயுர்வேத பானத்தை பருகினார்.\nகேகாலையை சேர்ந்த கொரோனாவுக்கு ஆயுர்வேத பாணி மருந்து தயாரித்ததாக கூறிய தம்மிக பண்டாரா தனது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பாணி மருந்தை ஆளும் கட்...\nகேகாலையை சேர்ந்த கொரோனாவுக்கு ஆயுர்வேத பாணி மருந்து தயாரித்ததாக கூறிய தம்மிக பண்டாரா தனது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பாணி மருந்தை ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்று வழங்கினார்.\nசபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பல இலங்கை பொதுஜன பெரமுன எம்.பி.க்களுக்கும் வழங்கியதுடன் அவர்கள் அதனை ருசித்துபார்த்தனர்.\nஅண்மையில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி மற்றும் பல அமைச்சர்கள் இந்த மருந்தை ருசிபார்த்தனர்.\nஇது தொடர்பில் தம்மிக பண்டாரா கூறுகையில், இதனை பருகுவதன் மூலம் கொரோனா வைரஸை குணப்படுத்த முடியும் என தெரிவித்தார்.\nஇதேவேளை இவர் அறிவித்தல் செய்து வீட்டில் வைத்து 5000 பாணி மருந்து போத்தல்களை மக்களுக்கு வழங்கியிருந்தார். இதில் இராணுவத்தினர், பொலிஸார், பொதுமக்கள் என வாங்கிசென்றிருந்தனர்.\nவணிகம் / பொருளாதாரம் (6)\nநல்லூர் போராட்டக் குழுவுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை.. தேர்தல் கால கூட்டு மட்டுமே...அங்கஜன் தெரிவிப்பு\n\"வங்கி ஊழியர்களது உழைப்பினை சுரண்டுவதை உடனே நிறுத்துக\" - யாழில் போராட்டம்\nயாழ்.சுழிபுரத்தில் சமையல் எரிவாயு சிலின்டர் வெடித்து விபத்து..\nதிருநெல்வேலி மற்றும் சில கிராமங்களில் இராணுவம் குவிப்பு : மக்கள் வெளியேற தடை.\nYarl Express: சபாநாயகரையும் விட்டு வைக்காத ஆசை. கொரோனா ஆயுர்வேத பானத்தை பருகினார்.\nசபாநாயகரையும் விட்டு வைக்காத ஆசை. கொரோனா ஆயுர்வேத பானத்தை பருகினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2012/01/page/3/", "date_download": "2021-04-14T19:54:39Z", "digest": "sha1:HE5GTAN6DIXJVXGTXI6BJQGPTJCHSET3", "length": 30445, "nlines": 214, "source_domain": "chittarkottai.com", "title": "2012 January « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nகொழுப்பைக் குறைக்க கொழுப்பை சாப்பிடு – பேலியோ டயட்\nஉயிர் காக்கும் அற்புத தனிமம் கால்சியம்\nபத��ம விபூஷன் டாக்டர் வி. சாந்தா\nஆரோக்கியம் தரும் 30 உணவுகள்\nகர்ப்பிணிக்கு சத்து – பீட்ரூட்\nஒரு துளி எலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,419 முறை படிக்கப்பட்டுள்ளது\nதிருமண அறிவிப்பு 15-01-2012 முஹம்மது அஸ்லான் – பயிஸா பேகம்\nமணமகன்: முஹம்மது அஸ்லான் யாக்கூப் மணமகள்: பயிஸா பேகம் திருமண நாள்: 15-01-2012 இடம்: மலேசியா வரவேற்பு நிகழ்வு: 30-01-2012 இடம்: நீதியரசர் கிருஷ்ணய்யர் திருமண மஹால் – (அப்பலோ மருத்துவமனை அருகில்) மதுரை ஹாஜி V. M. அன்வர் இபுறாஹிம் ஹஜ்ஜா S. ஹிஸ்மினா பானு தம்பதியரின் அருமை\nபுதல்வன் முஹம்மது அஸ்லான் யாக்கூப் மணாளருக்கும் மர்ஹும் ஹாஜி அப்துல் ஜப்பார் பின் ஹாஜி மூரா சாஹிப் , ஹஜ்ஜா முமதாஜ் பேகம் பிந்தி . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,928 முறை படிக்கப்பட்டுள்ளது\nஎந்த ஆண்டிலும் இல்லாத வகையில், வரும் புத்தாண்டில், 2012ல், பல புதிய சாதனங்கள் தகவல் தொழில் நுட்ப சந்தையில் மாற்றங்களை ஏற்படுத்த இருக்கின்றன. இதனை இந்த ஆண்டில் அறிமுகமான, பேசப்படும் சாதனங்கள் உறுதி செய்கின்றன. நிச்சயமாய் மாற்றங் களை ஏற்படுத்தப்போகும் இவற்றைப் பற்றி இங்கு காணலாம். 1. விண்டோஸ் 8: மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 8 ஆப்ப ரேட்டிங் சிஸ்டம் இதுவரை விண்டோஸ் இயக்கங்களில் இல்லாத பல புதுமை களைக் கொண்டு வர இருக்கிறது. பெர்சனல் கம்ப்யூட்டர் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 17,280 முறை படிக்கப்பட்டுள்ளது\nமுகம்தான் அழகின் முதல் அம்சம். முகம் பளபளப்புடன் திகழவும், சுருக்கமின்றி இருக்கவும்… வீட்டிலேயே உங்களுக்கு நீங்களே செய்து கொள்ளும் சில வழிமுறைகள்…\nதயிர் அரை ஸ்பூன், எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன், ஆரஞ்சு பழச்சாறு ஒரு ஸ்பூன் காரட்சாறு ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டா,ஒருஸ்பூன், ஈஸ்ட்பவுடர் அரை ஸ்பூன், இது எல்லாவற்றையும் குழைத்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் வைத்து கழுவி விடவும். முகம் பளப்பளப்பாக இருக்கும்.\nதயிர் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 7,211 முறை படிக்கப்பட்டுள்ளது\nபொழுதுபோக்கான விஷயங்களையே எப்படி தொழில் ஆக்கலாம்\n‘வீட்டில் இருந்தபடி சம்பாதிப்பது எப்படி’, ‘வீட்டுப் பெண்கள் வியாபார காந்தம்’ ஆவது எப்படி’, ‘வீட்டுப் பெண்கள் வியாபார காந்தம்’ ஆவது எப்படி’, என்பது தொடர்பாகப் பல கட்டுரைகள் ஊடகங்களில் வந்த வண்ணமாக இருக்கின்றன. அதைப் படிக்கும்போது நாமும் ஏதாவது செய்ய வேண்டும், சாதிக்க வேண்டும் என்கிற உத்வேகம் எழுவது உண்மைதான். ஏனென்றால், இந்தக்கால கட்டத்தில் மாத வருமானத்துடன் கூடுதல் வருமானமும் வருகிறது என்றால் யாராவது வேண்டாம் என்பார்களா’, என்பது தொடர்பாகப் பல கட்டுரைகள் ஊடகங்களில் வந்த வண்ணமாக இருக்கின்றன. அதைப் படிக்கும்போது நாமும் ஏதாவது செய்ய வேண்டும், சாதிக்க வேண்டும் என்கிற உத்வேகம் எழுவது உண்மைதான். ஏனென்றால், இந்தக்கால கட்டத்தில் மாத வருமானத்துடன் கூடுதல் வருமானமும் வருகிறது என்றால் யாராவது வேண்டாம் என்பார்களா சரி, எப்படி இரண்டாவது அல்லது மூன்றாவது வருமானத்திற்குத் தயார்படுத்திக் கொள்வது, என்ன தொழில் செய்வது, . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,081 முறை படிக்கப்பட்டுள்ளது\nகண்களை விற்று சித்திரம் வாங்காதீர்கள்\nவாழ்ந்து படிக்கும் பாடங்கள் 19\nஇந்தக் காலத்தில் வாழ்க்கையின் வெற்றி என்பது சேர்த்து வைக்கும் செல்வத்தையும், சொத்துகளையும் வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. நிறைய சம்பாதிப்பவன், நிறைய சொத்து சேர்த்து வைத்திருப்பவன் வெற்றியாளன் என்றும் அதிர்ஷ்டசாலி என்றும் கருதப்படுகிறான். அதனாலேயே வாழ்க்க��யின் ஓட்டம் முழுவதுமே பணம் சேர்ப்பதற்கான ஓட்டமாகி விடுகிறது.\nநமக்கு வேண்டிய அளவு இருந்தாலும், நம் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவு செல்வம் இருந்தாலும் அதை விட அதிக அளவு சம்பாதிப்பவனையும், சேர்த்து . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,476 முறை படிக்கப்பட்டுள்ளது\nஉயிருக்கு உலை வைக்கும் நொறுக்கு தீனிகள்\nவேலை வேலை என்று ஆலாய்ப் பறந்து கொண்டிருப்பவர்களுக்கு எதைச் சாப்பிடுகிறோம்ப எப்படி சாப்பிடுகிறோம்ப என்பது தெரியாமல் அவசர அடியாக அள்ளி வாயில் போட்டுக் கொண்டு ஓடுகின்றனர். இவர்களில் சிலர் உணவுக்குப் பதில் வெறும் நொறுக்குத் தீனியாகத் தின்றே பசியைப் போக்கிக் கொள்வார்கள். அதுவும் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்கப்படும் சிப்ஸ், நூடுல்ஸ், பிட்ஸா, பர்கர், எண்ணையில் வறுக்கப்பட்ட தானிய வகைகள், கார்பண்டை ஆக்சைடு கலந்த கெமிக்கல் குளிர்பானங்களை குடித்தும் நாட்களை கழிக்கிறார்கள்.\n`இவர்களெல்லாம் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,353 முறை படிக்கப்பட்டுள்ளது\nரூபாய் மதிப்பு : வீழ்ச்சியும், விளைவுகளும்\nஇந்திய ரூபாயின் அந்நியச் செலாவணி மதிப்பு குறிப்பாக அமெரிக்க டாலருக்கு எதிராக பெருமளவு குறைந்திருக்கிறது. நவம்பர் 22ல் ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு ரூ.52.32. மார்ச் 2009க்குப் பின்னர் இதுவே மிகப் பெரும் சரிவு. இந்த ஆண்டில் இதுவரை 17 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்துள்ளது. ஆசிய நாடுகளில் இந்தியாவிற்கே மிகக் கடுமையான பாதிப்பு. ஆனால் மறுபுறத்தில், நம்மை விட பொருளாதாரம் அதிகம் பாதிப்பிற்குள்ளாகியிருக்கும் அமெரிக்காவின் டாலர் உயர்வது கூடுதல் வேடிக்கை. ஏன் இந்த . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 17,814 முறை படிக்கப்பட்டுள்ளது\nஒருவர் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் போது, பலமான குறட்டை சத்தம் கேட்கும். ஆனால், அது அவருக்குக் கேட்காது. மற்றவர்களை இம்சைப்படுத்தும். “நீ குறட்டை விடுகிறாய்…’ என்று அவரிடம் சொன்னால், அதையும் உடனே மறுப்பார். எல்லா வீடுகளிலும் இந்தப் பிரச்னை உண்டு.\nநாம் தூங்கும் போது, லேசான தூக்கத்தில் துவங்கி, ஆழ்ந்த தூக்கத்திற்குச் செல்கிறோம். இப்படி தூங்கும் போது, வாயின் மேல் பகுத���யில் உள்ள தசைகளும், தொண்டைப் பகுதியும் ஓய்வு எடுத்துக் கொள்ளும் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,534 முறை படிக்கப்பட்டுள்ளது\nஅன்றிலிருந்து 7 நாட்கள் முன்பு:\n“ஏங்க, வெளிநாட்டிலேந்து என் கசின் குடும்பத்தோட லீவுலே வந்திருக்கா. நம்ம வீட்டுக்கும் அவங்களை சாப்பிட கூப்பிட்டிருக்கேன். அவங்க பெரிய்ய பணக்காரங்க. நம்மைப் பத்தி மட்டமா நினைச்சிக்கக் கூடாது. அதனால் என்ன பண்றோம்னா, நம்ம வீட்லே சில மாற்றங்களை பண்றோம். அவங்களை இம்ப்ரஸ் பண்றோம்”.\n“நாம நாமா இருக்கறவரைக்கும் எந்த பிரச்சினையும் இல்லே. எதுக்கு இந்த வெட்டி பந்தால்லாம்\n“அதெல்லாம் கிடையாது. நான் எல்லாத்தையும் ப்ளான் பண்றேன். நீங்க வெறும் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,038 முறை படிக்கப்பட்டுள்ளது\nநினைவுகள் மூளையில் எப்படி பதிகின்றன\nமீன்வாடையுடன் சேர்ந்து வீசும் உப்புக் காற்றைப் பிளந்தபடி, கட்டுமர முகப்புக் கட்டையை மார்பில் ஏந்திக் கொண்டு, அலைகளைத் தாவித் தாவி சமாளித்துக் கொண்டு நான் ஓடுவேன். கழுத்தாழம் தண்ணீர் வந்ததும் கரை நோக்கிப் பாயும் அலையில் மரக்கட்டைமீது படுத்துக் கொண்டு அலை ஓடுவேன். எத்தனை முறை விளையாடினாலும் இந்த விளையாட்டு எனக்குச் சளைக்காது. உப்பு படிந்து காய்ந்துபோன என் முதுகு இழுத்துக் கட்டிய டமாரத்தோல் மாதிரி இருக்கும்.\nபெரிய அலை ஒன்றில் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,436 முறை படிக்கப்பட்டுள்ளது\nஉலகின் எதிர்காலப் பாதையைச் சரியாகக் கணித்து, அந்தத் திசையில் எல்லோரையும்விட வேகமாக ஓடி முதலிடத்தைப் பிடிப்பவர்கள் ஒரு வகை… அப்படி இல்லாமல் தானே ஒரு திசையைத் தீர்மானித்து, ஒட்டுமொத்த உலகத்தையும் அந்தத் திசையில் தன் பின்னால் ஓடிவரச் செய்பவர்கள் இரண்டாவது வகை…\nபில்கேட்ஸ் இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்’உழைக்க மட்டுமல்ல… உழைப்பை விட்டு விலகியும் இருக்கத் தெரிய-வேண்டும்…’ – இதுதான் பில்கேட்ஸ் நமக்கு உணர்த்தியிருக்கும் சமீபத்திய பாடம். அவருடைய ஒவ்வொரு நடவடிக்கையிலும் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,042 முறை படிக்கப்பட்டுள்ளது\nஇணைய வங்கிக்கணக்கு (Online Banking) பாதுகாப்பானதா\nநுட்பம் அதிவேகத்தில் வளர்ந்து வரும் இன்றைய உலகில் அனைத்துத் துறைகளும் கணினிமயம் ஆவதுடன், உலகில் எந்த மூலையில் இருந்தும் சேவைகளைப் பெறுமாறு இணையத்தின் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. வங்கியியலும் இதிலிருந்து விதிவிலக்காக முடியுமா என்ன இன்று அனைத்துப் பிரபலமான வங்கிகளும் தமது வாடிக்கையாளர்களுக்கு அத்தியாவசிய சேவைகளான மின்சாரப் பயனீட்டுக்கட்டணம், ரயில் பயணச்சீட்டு, விமானப்பயணச்சீட்டு எனப் பல சேவைகளுக்கான கட்டணத்தை இணையத்தின் மூலம் உலகின் எந்த மூலையில் இருந்தும் பயன்பெறுமாறு தமது வங்கிக்கணக்கு வசதிகளை அமைத்துள்ளன.\n. . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஇர்ரம் காட்டிய புதிய உத்தி\nமின்வெட்டு – கிராமப்புறங்களில் அகோரம்..\nநரக சிகிச்சையை அறுவை சிகிச்சையாக மாற்றியவர்\nஎன்னை கவர்ந்த இஸ்லாம் 1\n5 பைசாவுக்கு சுத்தமான குடிநீர்\nஓசோன் படை ஓட்டையின் பாதிப்பு கண்களிலுமா\nஉடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள\n21.12.2012 உலகம் அழியும் என்பது உண்மையா\nதொண்டையை பாதுகாக்க 10 வழிகள்\nபார்வை குறைபாட்டை கண்ணாடி போடாமல் சமாளித்தால்…\nதவ்பா – பாவமன்னிப்பு (ஆடியோ)\nஎறும்பு ஓடை (வாதிந் நம்ல்) – ஓர் அகழ்வாராய்ச்சி\nநபிகளாரின் வீட்டில் சில நிகழ்வுகள\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முன்னுரை\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முதல் இந்தியன்\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – மக்கள் இயக்கம்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 6\nநபி ஸல் அவர்களின் வாழ்வில் மூன்று இரவுகள்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-04-14T21:12:32Z", "digest": "sha1:AKM5FNMRCZTCMAUNP24ULZ2M5MADOMGX", "length": 5881, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "எஸ்வி சேகர் |", "raw_content": "\nபாஜக வென்றால் இயந்திரத்தில் கோளாறு என்பார்கள்\nமம்தாவின் ஆட்டம் முடிய போகிறது\nலோக்சபாதேர்தலில் பாஜக அமோக வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றும்\nநடைபெற உள்ள லோக்சபாதேர்தலில் பாஜக அமோக வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றும், குஜராத் மாநிலத்தில் எல்லா மக்களுக்கும் பாகுபாடு இல்லாத ஆட்சி நடந்துவருகிறது என்று பாஜக.,வை சேர்ந்தவரும் முன்னணி நடிகருமான எஸ்.வி.சேகர் கருத்து தெரிவித்துள்ளார். ...[Read More…]\nDecember,7,13, —\t—\tஎஸ்வி சேகர், குஜராத், பாஜக\nகல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி - தமிழ்குடி அவ்வாறு பெருமிதம் வாய்ந்த தமிழர்கள், தங்களுடைய புத்தாண்டை, எப்போது கொண்டாட வேண்டும், என அரசியல் கட்சிகள் தீர்மானம் செய்வது மிகவும் வேதனையான விஷயம். சித்திரை-1 (ஏப்ரல் 14) அன்று ...\nமம்தாவின் ஆட்டம் முடிய போகிறது\nபாஜக அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெறு ...\nகாங்கிரஸ்-திமுகவிற்கு வாரிசு அரசியலே � ...\nமீனவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ 6,000, அரசுப� ...\nநாராயணசாமி, அவரது மகன் மீது ஊழல் குற்றச ...\nநாகர்கோவில் தொகுதியில் மீண்டும் போட்ட ...\nபாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\nபாஜக போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு\nபொன். ராதாகிருஷ்ணனை மக்கள், பார்லிமென்� ...\nபாஜக தான் தமிழ் கலாச்சாரத்தை பாதுகாத்� ...\nமஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை\nகுடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் ...\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி ...\nஎந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2017/06/blog-post_695.html", "date_download": "2021-04-14T20:31:20Z", "digest": "sha1:POPCA4IM3OQDIYPYQH52YLR6PUEFVXJ7", "length": 9489, "nlines": 75, "source_domain": "www.tamilletter.com", "title": "வடகொரியா விடுவித்த அமெரிக்க இளைஞர் ஒரே வாரத்தில் மரணம் ! - TamilLetter.com", "raw_content": "\nவடகொரியா விடுவித்த அமெரிக்க இளைஞர் ஒரே வாரத்தில் மரணம் \nவடகொரியா விடுவித்த அமெரிக்க இளைஞர் ஒரே வாரத்தில் மரணம் \nவடகொரியாவை உளவு பார்த்ததாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்ட அமெரிக்காவை சேர்ந்த 22 வயதான ஒட்டோ வார்ம்பியர் என்னும் இளைஞர் விடுவிக்கப்பட்டு ஒரே வாரத்தில் மரணமடைந்துள்ளார்.\nகடந்த ஆண்டு வடகொரியாவுக்கு சுற்றுலா சென்றிருந்த குறித்த இளைஞன் வடகொரியாவை உளவு பார்த்தார் என்னும் குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்தது.\nபின்னர் இவருக்கு மூளை திசுக்���ளில் ஏற்பட்ட பாதிப்புக்களை அடுத்து இவர் விடுவிக்கப்பட்டு அமெரிக்காவில் உள்ள இவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார். ஆனால் விடுவிக்கப்பட்டு ஒரே வாரத்தில் துரதிஷ்டவசமாக மரணமடைந்துள்ளார்.\nஇது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள இவரின் குடும்பத்தினர் , வடகொரிய சிறையில் இவர் கொடுமைப்படுத்தப்பட்டு உள்ளார் எனவும் அதன் காரணமாகவே உயிரழ்ந்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளனர்.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nடுபாயில் கொள்ளையில் ஈடுபட்ட ஆறு இலங்கையர்கள்\nடுபாயில் கொள்ளையில் ஈடுபட்ட ஆறு இலங்கையர்கள் டுபாயில் கொள்ளையில் ஈடுபட்டதாக ஆறு இலங்கையர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. டுபாய் பாத...\nஅமைச்சர் அலி சப்ரியின் கருத்துக்கள் ஆறுதல் அளிப்பதாக இருக்க வேண்டும்’ - மு.கா பிரதித்தலைவர் ஹாபிஸ் நஸீர்\n‘ அமைச்சர் அலி சப்ரியின் கருத்துக்கள் ஆறுதல் அளிப்பதாக இருக்க வேண்டும் ’ - மு.கா பிரதித்தலைவர் ஹாபிஸ் நஸீர்\nஅந்-நூர் மக்களின் போராட்டத்திற்கு பலன் - மாகாண சபை உறுப்பினர் தவத்திற்கு மக்கள் நன்றி தெரிவிப்பு\nஅக்ரைப்பற்று கல்வி வலயத்திற்கு உட்பட்ட அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலயத்தை அபிவிருத்தி திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்படாததை...\nஜனாதிபதியும் பிரதமரும் அரசியல் மேடைகளில் மாகாண சபைத் தேர்தல்கள் குறித்து கருத்துத் தெரிவித்து வந்த போதிலும் இருவருக்கும் உண்மையி...\nவேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா ஓராண்டுக்கு இடைநீக்கம்:-\nஇலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா, ஒப்பந்த விதிகளை மீறியதாக, ஓராண்டுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆனால...\nசபாநாயகர் அதிரடி நாட்டை பிரிக்கும், நாட்டை துண்டாடும், பௌத்த மதத்துக்கு அல்லது வேறு சமயங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அமைந்த ...\nதென்னிலங்கையின் தெரிவில், தெற்கு முஸ்லிம்களின் தீர்மானம்..\nசுஐப் எம்.காசிம் - தென்னிலங்கை முஸ்லிம்களை வழி நடத்தும் பொறுப்புக்கள் இம்முறை பெரும் சர்ச்சைக்குள் மாத்திரமன்றி , சவால்��ளுக்கும் உள்ளாகப...\nபலரது எதிர்ப்பை மீறி பிரதமர் மகிந்த ராஜபக்ச எடுத்த தீர்மானம் சிறந்த தீர்மானம் என பாராட்டிய மங்கள சமரவீர\nபல்வேறு தரப்பிலிருந்தும் முன்வைக்கப்பட்ட எதிர்ப்பை மீறி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப...\nசந்திரிகாவிடம் இந்த கேள்வியை மட்டும் கேட்டால் அறை விழுவது உறுதி\nஐக்கிய தேசிய கட்சியில் இணையப்போகின்றீர்களா என என்னிடம் கேள்வி எழுப்புபவர்களின் காதுகள் உடையும் விதத்தில் அறை விழும் என முன்னாள் ஜனாதிப...\nகடற்படையிலிருந்து விலகியவரை தளபதியாக நியமித்ததில் சிக்கல் : சரத் வீரசேகர\nரியர் அத்மிரால் டிரவிஸ் சின்னையா கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளதில் தவறில்லை. அமெரிக்க அரச திணைக்களத்தில் சேவையாற்றியுள்ளதை மேலதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/Tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-04-14T21:17:17Z", "digest": "sha1:AAVPWV3EHJ2GUNUJY5EMCM4GWCEVV7VZ", "length": 8918, "nlines": 114, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவியாழன், ஏப்ரல் 15, 2021\nமுதல்வர், துணை முதல்வர் வீடுகளில் ஏன் ரெய்டு நடத்தவில்லை\nவருமான வரிச் சோதனையை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளின் பிரச்சாரத்தை முடக்கிவிடலாம் அல்லது ஸ்டாலின் பெயருக்கு ஒரு இழிவை ஏற்படுத்த.....\nதிண்டுக்கல் சிபிஎம் வேட்பாளருடன் செல்பி....\nஎன்.பாண்டியின் உருவப்படம் பொறித்த முகமூடியை அணிந்து தனித்தனியாக....\nஅமைச்சர் வீடுகளில் தமிழகத்தின் கஜானா.... திண்டுக்கல் கூட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் பேச்சு.....\nஎங்காவது ஒரு மெடிக்கல் கல்லூரியிலாவது அட்மிசன் நடந்ததுண்டா\nதிண்டுக்கல் சிபிஎம் வேட்பாளர் என்.பாண்டிக்கு ஆதரவாக மு.க.ஸ்டாலின் நடந்து சென்று வாக்குச் சேகரிப்பு... இளைஞர்கள் செல்பி எடுத்து உற்சாகம்....\nசிபிஎம் வேட்பாளர் என்.பாண்டி, முன்னாள் எம்எல்ஏ கே.பாலபாரதி, மாவட்டச்செயலாளர் ஆர்.சச்சிதானந்தம்....\nமலைவேடன் மக்களுக்கு இனச்சான்று வழங்க திட்டமிட்டே மறுப்பு... மனித உரிமை ஆணையத்தின் உத்தரவை மதிக்காத திண்டுக்கல்,பழனி வருவாய் கோட்டாட்சியர்கள்....\nதமிழ்நாட்டில் இந்து மலைவேடன் பழங்குடியினர் 1977- ஆம் ஆண்டு தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் சிறப்பு கூட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு.....\nதிண்டுக்கல் ரயில் நிலையத்தில் தேஜஸ் ரயில் நின்றுசெல்லும்..... ரயில்வே நிர்வாக அறிவிப்புக்கு சு.வெங்கடேசன் எம்.பி.நன்றி....\nஇராமநாதபுரம், திண்டுக்கல் , மதுரை, தேனி முக்கிய செய்திகள்\nவிருதுநகர்,தேனி, திண்டுக்கல் , மதுரை முக்கிய செய்திகள்\nவிருதுநகர், மதுரை, திண்டுக்கல் முக்கிய செய்திகள்\nதேனி ,விருதுநகர்,திண்டுக்கல் முக்கிய செய்திகள்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nவிசைத்தறியாளர் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nவாக்குகளைப் பிரிக்கும் பாரதிய ஜனதாவின் சாகச அரசியலை திமுக கூட்டணி முறியடிக்கும் கே சுப்பராயன் எம் பி உறுதி\nசிபிஎம் வேட்பாளர் பவுத் ஹலீம் பிரச்சாரத்தில் பிருந்தா காரத்...\nஐபிஎல் 2021 : இன்றைய ஆட்டம்... (ஹைதராபாத் - பெங்களூரு)\nஇடதுசாரிகளோடு உறுதியாக 24 பர்கானா மாவட்டங்கள்.....\nஒரு வாரத்திற்கு தேவையான கொரோனா தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன... திருச்சி ஆட்சியர்.....\nதஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோவாக்சின் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு... ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற மக்கள்....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/12/medical-counselling-4.html", "date_download": "2021-04-14T20:22:45Z", "digest": "sha1:BVO37OXJVLEP5LPGP224GZXRENFSKJW6", "length": 9724, "nlines": 139, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "Medical Counselling | 4 மாணவர்களின் மருத்துவ கலந்தாய்வு ரத்து.. இருப்பிடச் சான்றிதழ்களில் சந்தேகம் ஏற்பட்டதால் நடவடிக்கை.. - Asiriyar Malar", "raw_content": "\nHome NEET Medical Counselling | 4 மாணவர்களின் மருத்துவ கலந்தாய்வு ரத்து.. இருப்பிடச் சான்றிதழ்களில் சந்தேகம் ஏற்பட்டதால் நடவடிக்கை..\nMedical Counselling | 4 மாணவர்களின் மருத்துவ கலந்தாய்வு ரத்து.. இருப்பிடச் சான்றிதழ்களில் சந்தேகம் ஏற்பட்டதால் நடவடிக்கை..\nஇருப்பிடச் சான்றிதழ்களில் சந்தேகம் ஏற்பட���டதால் 4 மாணவர்களின் மருத்துவ கலந்தாய்வு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.\nமருத்துவக் கலந்தாய்வில் கலந்து கொண்ட 4 மாணவர்களின் இருப்பிடச் சான்றிதழ்களில் சந்தேகம் ஏற்பட்டதால் அவர்களது கலந்தாய்வு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத முன்னுரிமை அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. இந்தப் பிரிவில் வேற்று மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களும் கலந்தாய்வில் பங்கேற்பதாக சர்ச்சை எழுந்தது.\nஇந்நிலையில் 4 மாணவர்களின் இருப்பிடச் சான்றிதழ்களில் சந்தேகம் ஏற்பட்டதால் அவர்களது கலந்தாய்வு அனுமதி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அளித்திருந்த இருப்பிடச் சான்றிதழ்களை ஆராய்ந்த சிறப்பு குழுவினர் அனுமதியை ரத்து செய்தனர்.\nஇது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் விசாரணையில் சான்றிதழ்கள் போலி என தெரியவந்தால் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபணிக்கு வந்த இடத்தில் மாரடைப்பு... வாக்குச்சாவடியிலேயே தேர்தல் அலுவலர் உயிரிழப்பு\nபாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு பயிற்சி.. ரூ 25 ஆயிரம் வரை ஊக்கத்தொகை\nதமிழகத்தில் வரும் 10ஆம் தேதி முதல் திருவிழா, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை\nதேர்தல் வாக்கு பதிவில் புகார் - ஆசிரியர் பணியிடை நீக்கம்\n12-ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நடைபெறுமா - பள்ளிக்கல்வித்துறை அவசர ஆலோசனை\nஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு அனைத்து பாடத்திற்கும் ஆன்லைன் பயிற்சி - 40 சதவீத கட்டணச் சலுகையுடன் ஏப்ரல் 9-ந்தேதி தொடங்குகிறது\nஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு விரைவில்....\n12ம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு விடுமுறை அளிக்க வேண்டும் : ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை\nதமிழகத்தில் 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்த பள்ளிக்கல்வி துறை முடிவு\n2 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்து ஆணை வெளியீடு\nபணிக்கு வந்த இடத்தில் மாரடைப்பு... வாக்குச்சாவடியிலேயே தேர்தல் அலுவலர் உயிரிழப்பு\nபாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு பயிற்சி.. ரூ 25 ஆயிரம் வரை ஊக்கத்தொகை\nதமிழகத்தில் வரும் 10ஆம் தேதி முதல் திருவிழா, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை\nதேர்தல் வாக்கு பதிவில் புகார் - ஆசிரியர் பணியிடை நீக்கம்\n12-ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நடைபெறுமா - பள்ளிக்கல்வித்துறை அவசர ஆலோசனை\nஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு அனைத்து பாடத்திற்கும் ஆன்லைன் பயிற்சி - 40 சதவீத கட்டணச் சலுகையுடன் ஏப்ரல் 9-ந்தேதி தொடங்குகிறது\nஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு விரைவில்....\n12ம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு விடுமுறை அளிக்க வேண்டும் : ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை\nதமிழகத்தில் 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்த பள்ளிக்கல்வி துறை முடிவு\n2 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்து ஆணை வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lekhafoods.com/idli-recipes/", "date_download": "2021-04-14T19:19:14Z", "digest": "sha1:MGDXKF7P2XOAF2A3DT5JCRHUMNJ6X4TF", "length": 2671, "nlines": 76, "source_domain": "www.lekhafoods.com", "title": "Lekhafoods", "raw_content": "\nடூ இன் ஒன் மஸாலா இட்லி\nஇட்லி உப்புமா, இட்லி , வெந்தய இட்லி, சிறு பருப்பு இட்லி, துவரம் பருப்பு இட்லி, கொத்துக்கறி ஸேண்ட்விச் இட்லி, கம்பு இட்லி, அவல் இட்லி,\nநண்டு மஸாலா, கடல் உணவு ஃப்ரைட் ரைஸ்,\nசாம்பார் பொடி, பருப்பு பொடி, கறிவேப்பிலை பொடி, ரஸப் பொடி , குழம்பு பொடி , கரம்மஸாலாத் தூள் , எள்ளு பொடி , ஸ்பைஸி செட்டிநாடு மஸாலா பொடி,\nபாவ் பாஜி, பானி பூரி,\nகடல் உணவு ஃப்ரைட் ரைஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/featured/worldcup-2019-england-vs-afganistan-eon-morgan-thunder-batting-brings-victory-for-england/", "date_download": "2021-04-14T19:22:03Z", "digest": "sha1:BRILLS3QFX4Q7J4EB2MKUHPDSN26SFL6", "length": 22745, "nlines": 194, "source_domain": "www.neotamil.com", "title": "ருத்ரதாண்டவம் ஆடிய இயான் மார்கன் - ஆப்கானிஸ்தான் பரிதாப தோல்வி", "raw_content": "\nபோலந்தில் 5,000 ஆண்டுகள் பழமையான கல்லறைகள் கண்டுபிடிப்பு\nமத்திய ஐரோப்பா நாடுகளில் ஒன்றான போலந்தில், அந்நாட்டு தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, சுமார் 5000 ஆண்டுகள் பழமையான கல்லறைகளை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். கிராக்கோவிலிருந்து வடகிழக்கில் சுமார் 30 மைல் (50 கிலோமீட்டர்)...\n17,300 ஆண்டு பழமையான கங்காரு ஓவியம் ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிப்பு\nஆஸ்திரேலியாவில் கிடைத்துள்ள பாறை ஓவியங்களிலேயே மிகவும் பழமையான, கங்காரு ஓவியம் ஒன்றை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கிட்டத்தட்ட 7 அடி (2 மீட்டர்) வரை வரையப்பட்டுள்ள இந்த கங்காரு ஓவியம், மேற்கு ஆஸ்திரேலியாவின்...\nகர்ப்பிணி பெண்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாமா\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது கர்ப்பிணி பெண்களை பாதிக்குமா என்ற கேள்விக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறுபட்ட கருத்துக்கள் உலவி வருகின்றன. இருப்பினும், நீங்கள் கொரோனா தடுப்பூசி போட்டதற்கு பிறகு கர்ப்பத்திற்கு முயற்சி செய்பவராக இருந்தால்...\nஉங்கள் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க சிறந்த 6 வழிகள்\nஇயற்கையின் பெரிய அற்புதங்களில் ஒன்று மூளை. இது கணினி போல செயல்பட்டு மனிதனின் ஒவ்வொரு செயலுக்கும் அடிப்படையாக விளங்குகிறது. மூளையின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் மிக நுண்ணியதாகவும், தெளிவாகவும் இருக்கின்றன. ஐந்து அறிவு கொண்ட...\nகணினியால் ஏற்படும் கண் பாதிப்புகள்: கண்களை பாதுகாப்பது எப்படி\nஇன்றைய நவீன காலத்தில், மனிதனின் வாழ்வோடு ஒன்றிவிட்ட ஒரு பொருள் கணினி எனலாம். இணையத்தின் மூலம் எத்தகைய தகவலையும் நம்முடைய விரல் நுனியில் வைத்துக் கொள்ள முடியும். அலுவலகங்கள் முதல் வீடுகள் வரை...\nஆன்லைன் வகுப்பு: குழந்தைகள் பாதுகாப்பான முறையில் செல்போன்களை பயன்படுத்துவது எப்படி\nஇன்றைய உலகில் இணையம் ஒரு 'உயிர் நாடி'யாக இருந்து வருகிறது. கடந்த 12 மாதங்களில் கொரோனா என்கின்ற கொடிய நோய் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக, வீட்டில் இருப்போரின் ஆன்லைன் பயன்பாடு வெகுவாக அதிகரித்து...\nதற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில், நீங்கள் விரைவாகச் செயல்படவே விரும்புவீர்கள். அதுவும், நாம் செய்யும் அனைத்தும் நம் கைக்குள் அடங்கிவிட வேண்டும் என்ற எண்ணமே அதிகம் இருக்கிறது. இதில் பணப் பரிமாற்றம் என்பதும், விதிவிலக்கல்ல. நம்...\nOnline Interview – க்கு நம்மை தயார்படுத்துவது எப்படி\nகொரோனா தொற்று உலகம் முழுவதும் பல்வேறு துறைகளை வீழ்ச்சியடைய செய்துள்ளது. உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கானோர் தங்கள் வேலைகளை இழந்து வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இதன் மூலம், பெரும்பாலான நிறுவனங்களுக்கும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, இனி வரும்...\nHome விளையாட்டு கிரிக்கெட் ருத்ரதாண்டவம் ஆடிய இயான் மார்கன் - ஆப்கானிஸ்தான் பரிதாப தோல்வி\nருத்ரதாண்டவம் ஆட��ய இயான் மார்கன் – ஆப்கானிஸ்தான் பரிதாப தோல்வி\nநேற்று மான்செஸ்டர் நகரில் நடந்த உலகக்கோப்பை தொடரின் 24வது லீக் போட்டியில் இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. வலிமைவாய்ந்த இங்கிலாந்து அணியை கத்துக்குட்டி ஆப்கானிஸ்தான் எப்படி எதிர்கொள்ளப்போகிறது என இணையம் முழுவதும் பேசப்பட்டது. ஆனால் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை நடக்க வாய்ப்பில்லை என்று எதுவும் கிடையாது. டாசை வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மார்கன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.\n1 மரண அடி மார்கன்\nஆப்கானிஸ்தான் தரப்பில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டன. இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் வின்ஸ் மற்றும் மொயின் அலி அணியில் சேர்க்கப்பட்டனர். முதல் இன்னிங்க்சைத் துவங்கிய இங்கிலாந்து வீரர்களான வின்சி மற்றும் பேர்ஸ்டோ களமிறங்கினர். பவர்ப்ளே ஓவர்களில் அதிரடி காட்டிய இந்த இணையை பிரித்தார் தவ்லத் சாட்ரான். வின்சி 26 ரன்களில் அவுட்டாக அடுத்து வந்தார் ஜோ ரூட். பெயருக்கு தகுந்தாற்போல் வேர் போல நிலைத்து ஆடினார். மற்றொரு முனையில் இருந்த பேர்ஸ்டோ நாலாபுறமும் பந்தை சிதறடித்தார்.\nஎன்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக்கொண்டிருந்த ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் குல்பதின் நயிப் அந்த அணியின் மிஸ்டரி ஸ்பின்னரான ரஷித் கானிடம் பந்தைக் கொடுத்தார். மிஸ்டரி பந்திலும் ஹிஸ்டரி படைப்போம் என இங்கிலாந்து வீரர்கள் சூடமேற்றி சத்தியம் செய்திருந்தார்கள் போலும். தன் கரியரிலேயே இவ்வளவு ரன்களை ரஷித் கான் கொடுத்திருக்க மாட்டார். அவர் பந்தை இப்படி அடித்தவர்கள் யாரும் இல்லை. 9 ஓவர்கள் வீசிய ரஷித் 110 ரன்களை வாரி வழங்கினார். இதெல்லாம் ட்ரைலர் தான் கண்ணா.. மெய்ன் பிக்சர் இனிமே தான் என பேர்ஸ்டோ அவுட்டான போது சொல்லியிருப்பார் என்று நினைக்க தோன்றும் அளவுக்கு இருந்தது மார்கனின் வருகை.\nஒரு சின்ன டீம் மாட்டுனா இப்படியா செய்யுறது என இங்கிலாந்து ரசிகர்களே ஆப்கானிஸ்தானை பார்த்து பரிதாபப்படும் நிலை வரும்வரை மரண அடி அடித்தார் மார்கன். பேஸ் பவுலரா சிக்ஸர், ஸ்பின்னரா அப்போ கண்டிப்பா சிக்ஸர் என பேட்டை அனாயாசமாக சுழற்றினார் மார்கன். 71 பந்துகளை சந்தித்து 148 ரன்களை விளாசித்தள்ளினார். இதில் 17 சிக்சர்களும் அடக்கம். இதன்மூலம் ஒருநாள் போட்டி ஒன்றில் அதிக சிக்ஸர் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார் இயான் மார்கன். இதற்கு முன்னர் ரோஹித் ஷர்மா அடித்த 16 சிக்சர்களே உலக சாதனையாக இருந்தது. ஆப்கானிஸ்தான் பவுலர்களை அடித்து துவைத்து காயப்போட்டுவிட்டு தான் பெவிலியன் போனார் மார்கன். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் அதிரடியால் இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 397 ரன்களைக் குவித்தது.\nசேஸிங் என்பது எப்போதும் மனவலிமை சார்ந்தது. இங்கிலாந்திற்கு எதிராக அதுவும் 398 ரன்களை எடுப்பது பகுஜன் சமாஜ்வாதி தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பதை விட கடினம். இருந்தாலும் இரண்டாவது இன்னிங்க்ஸ் ஆடியே ஆகவேண்டும் என்ற விதி இருந்ததால் ஆப்கானிஸ்தான் ஓப்பனிங் வீரர்கள் களத்திற்கு வந்தனர். நூர் அலி சாட்ரான் டக்கில் வெளியேறினார். அடுத்துவந்த ரஹமத் ஷா மற்றும் கேப்டன் குல்பதின் நயிப் பொறுமையாக ஆடினர். இங்கிலாந்தை 50 ஓவர் வீசச்செய்துவிடவேண்டும் என்ற ஒரே எண்ணம் தான் ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு இருந்தது போல. ஆனால் இங்கிலாந்து பவுலர்கள் அதற்கெல்லாம் அவகாசமே அளிக்கவில்லை. நயிப் 37 ரன்களில் வெளியேற, அடுத்து வந்த அஷ்மதுல்லா ஷஷேதி சிறப்பாக நிலைமையை சமாளித்தார். பாட்னர்ஷிப்பை உருவாக்கிக்கொண்டிருந்த ரஹமத்-ஷஷேதி இணையை பிரித்துவிட்டார் ஆதில் ரஷித்.\n46 ரன்களில் ரஹமத் வெளியேறினார். பின்னர் ஷஷேதி உடன் கைகோர்த்தவர் அஸ்கார் ஆப்கன். 94 ரன்களை குவித்த இந்த இணை அணியின் ஸ்கோர் 198 ஆக இருந்தபோது பிரிந்தது. ஆப்கன் 44 ரன்களிலும், ஷஷேதி 77 ரன்களிலும் வெளியேற அடுத்துவந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் தனது விக்கெட்டைப் பறிகொடுத்தனர். 50 ஓவர் முடிவில் அந்த அணியால் 247 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் இங்கிலாந்து அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. ஆப்கான் பவுலர்களை பந்தாடிய இயான் மார்கனுக்கு ஆட்டநாயகன் விருது அளிக்கப்பட்டது.\nNeoTamil.com - ல் எழுதப்படும் கட்டுரைகள் DMCA Copyright பெற்றவை. பதிவுகளை நகலெடுத்தல், தழுவுதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்தக்கூடியது. பதிவுகளை பிற தளங்களில் அல்லது வடிவங்களில் (Audio, Video) பயன்படுத்த NeoTamil.com -ன் அனுமதி பெறுவது அவசியம்.\nஅறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள்.\nPrevious articleஒரு வாரத்திற��கும் மேலாக இணையம் இல்லாமல் திண்டாடும் எத்தியோப்பிய மக்கள்\nNext articleஆக்சிஜன் இல்லாமல் தவிக்கும் அட்லாண்டிக் பெருங்கடல்\n“எதற்கும் தயாராக இருக்க வேண்டும், ஒரு நாள் நமக்கான வாய்ப்பு வரும்” – ஆபிரகாம்...\nவெற்றி பெற வேண்டும் என்ற திடமான எண்ணம் தான் வேறு எந்த காரியத்தையும் விட மிக முக்கியமானது.எதற்கும் தயாராக இருக்க வேண்டும் ஒரு நாள் நமக்கான வாய்ப்பு வரும்.பலரை சில காலமும், சிலரை...\nசெவ்வாய் கோளில் முதல் முறையாக பறக்கும் ஹெலிகாப்டர் பற்றிய 6 முக்கியத் தகவல்கள்\nஉடும்பு பற்றிய வியக்கவைக்கும் 10 தகவல்கள்\nகிர்ணி பழம் நன்மைகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள்\n2019 ஆம் ஆண்டிற்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு\nஉலககோப்பை கிரிக்கெட் : பாகிஸ்தானைப் பந்தாடியது இந்தியா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt0kJhe", "date_download": "2021-04-14T20:17:19Z", "digest": "sha1:TJWMMGUS3SYSYVSBWX6YOPK5P5S6IRMT", "length": 5979, "nlines": 111, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "The empire in India", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nமுகப்பு புத்தகங்கள்The empire in India\nதுறை / பொருள் : History\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2021, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2012/11/20/girls-arrested-over-anti-thackeray-fb-post/", "date_download": "2021-04-14T21:14:13Z", "digest": "sha1:3W7MDWCLWSWVV7MIONHLKOILYO54MPBH", "length": 85803, "nlines": 549, "source_domain": "www.vinavu.com", "title": "“தாக்கரேவுக்காக பந்த் தேவையில்லை”-மும்பை பேஸ்புக் பெண்கள் கைது! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nவிவசாயிகளை விவசாயத்திலிருந்து விரட்டியடிக்கும் உர விலை உயர்வு \nஅகமதாபாத் : ஜப்பான் நிறுவன இலாபத்திற்காக அகற்றப்படும் தொழிலாளர் குடியிருப்புகள் \nஇந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க போர்க் கப்பல் \nசட்டீஸ்கர் : கார்ப்பரேட் கொள்ளைக்காக 22 துணை ராணுவப்படையினரை பலி கொடுத்த அரசு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஇந்துக்களே எச்சரிக்கை : சீரடி சாய்பாபா சிலையை இடித்த இந்துத்துவ வெறி\nதொட்டதற்கெல்லாம் தேசிய பாதுகாப்புச் சட்டம் (NSA) || காறித் துப்பிய அலகாபாத் உயர்நீதிமன்றம் \nசமூக செயற்பாட்டாளர்களை வேட்டையாடும் பாசிசம் : நேற்று வடக்கு – இன்று ஆந்திரா –…\nராஜ துரோக / தேச துரோக சட்டம் (124A) : மக்களை பணியச் செய்வதற்கான…\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஸ்புட்னிக் V தடுப்பூசி : கொரோனா எதிர்ப்புப் போரில் முக்கிய கண்டுபிடிப்பு\nகொரோனா பெருந்தொற்று : முதலாம் அலையும் பாடமும் || இக்பால் அகமது\nஜெர்மனிக்கு ஹிட்லர் – தமிழகத்திற்கு சீமான் \nசீமானின் தற்சார்பு பொருளாதாரமும் – மோடியின் மேக் இன் இந்தியாவும் || கலையரசன்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஇத�� நாள் (08 ஏப்ரல்) 1929-ல் பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டுவீசியது ஏன் \nமாணவர்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் || தோழர் பகத்சிங்\nசென்னை பல்கலை : பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை முயற்சி – கைது…\nஊறிப்போன ஆணாதிக்க சிந்தனையை அகழ்ந்தெடுத்து அகற்றிய கொரோனா ஊரடங்கு \nஓட்டுப் போடுவதன் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியாது\nகையில மைய வச்சா வந்திடுமா மாற்றம் || தேர்தல் பாடல் || மக்கள்…\nஓட்டுப் பெட்டியிலிருந்து தோன்றும் சர்வாதிகாரம் || பேராசிரியர் முரளி || காணொலி\nபார்ப்பனர்கள் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க உருவாக்கப்பட்டதே ஆர்.எஸ்.எஸ் || மு. சங்கையா\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகுமரி மாவட்டம் : சரக்கு பெட்டகத் துறைமுகத்திற்கு எதிராகப் போராட்டம் \nமக்கள் அதிகாரம் தேர்தல் புறக்கணிப்பு ஏன்\nதேர்தல் புறக்கணிப்பு : அடிப்படை வசதி செய்து தராததால் நாட்றாம்பாளையம் மக்கள் போராட்டம் \nபாலியல் குற்றம் : மைனர்குஞ்சு பாணியில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஅமெரிக்கப் போலீசின் நிறவெறி : தொடரும் கருப்பின மக்கள் படுகொலை || படக்கட்டுரை\nபெரியார் பெயர் நீக்கம் : முழு சங்கியாக மாறிய எடப்பாடி || கருத்துப்படம்\nமுதலாளித்துவம் : இரக்கமற்ற சுரண்டல் பேய் || கருத்துப்படம் \nஅரக்கோணம் சாதிவெறி : உட்ராதிங்க யம்மோவ் .. || கருத்துப்படம்\nமுகப்பு கட்சிகள் இதர கட்சிகள் \"தாக்கரேவுக்காக பந்த் தேவையில்லை\"-மும்பை பேஸ்புக் பெண்கள் கைது\n“தாக்கரேவுக்காக பந்த் தேவையில்லை”-மும்பை பேஸ்புக் பெண்கள் கைது\nஇந்தியாவின் பொதுவாழ்வில் இந்துமதவெறி பாசிசம் இரண்டறக் கலந்துள்ளது என்பதை பாசிஸ்ட் தாக்கரேவின் மரணத்தை ஒட்டி அனைவரு��் அஞ்சலி செலுத்தியது நீருபிக்கின்றது. இதில் பிரதமர், குடியரசுத் தலைவர், பல கட்சித் தலைவர்கள், ஏன் – பார்ப்பனியத்தை எதிர்க்கும் தி.க வீரமணி உட்பட சகலமானவர்களும் உண்டு. பொதுவில் இறந்தோருக்கு மரியாதை செலுத்துவதில் என்ன தவறு என்று சிலர் நினைக்கலாம். ஆனால் சிவசேனாவால் கொல்லப்பட்ட பலநூறு முசூலீம் மக்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டுமென்றால் தாக்கரேவின் இந்த இயற்கையான மரணத்தைக்கூட கொண்டாட வேண்டும். அதுதான் அந்த மக்களுக்கு செய்யப்படும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.\n1960களில் உலகெங்கும் நிலவிய பொருளாதார நெருக்கடி காரணமாக இந்தியாவில் காங்கிரசுக்கு எதிரான மக்களின் மனப்போக்கு பல மாநிலங்களில் வெளிப்படுகிறது. கம்யூனிஸ்டுகள், சோசலிஸ்டுகள், திராவிடக் கட்சிகள் என்று பல்வேறு எதிர்க்கட்சிகள் காங்கிரசுக்கு மாற்றாக ஆங்காங்கே மேடையேறுகின்றன. இக்காலகட்டத்தில்தான் கார்ட்டூனிஸ்டாக இருந்த பால்தாக்கரே சிவசேனாவை ஆரம்பிக்கிறார்.\n1970களில் மும்பை ஜவுளி ஆலைகளில் பலமாக இருந்த கம்யூனிஸ்டு தொழிற்சங்கங்களை பலவீனப்படுத்த நினைத்த முதலாளிகளும், காங்கிரசுக் கட்சியும் சிவசேனாவின் இனவெறிக்கு புரவலர்களாக ஸ்பான்சர் செய்தனர். இனபேதம் கடந்து வர்க்க ஒற்றுமையால் இயங்கிய தொழிற்சங்கங்களின் பொருளாதார வாதத்தால் சிவசேனா தொழிற்சங்கம் ஆரம்பித்த ஆலைகளில் கம்யூனிஸ்டு சங்கங்கள் பலவீனமடைந்தன. முதலாளிகளின் நோக்கம் நிறைவேற்றப்பட்டது. பிற்பாடு இந்த ஆலைகள் மூடப்பட்டு அந்த நிலங்கள் ரியல் எஸ்டேட் வணிகத்தில் பெரும் பணத்துடன் விற்கப்படுவத்ற்கும் சிவசேனா துணை நின்றது.\nபிறகு”மாராட்டியம் மராட்டியருக்கே” என்ற முழக்கத்துடன் தமிழர்கள் உள்ளிட்ட தென்னிந்தியருக்கு எதிரான கலவரத்தில் அதன் இடம் உறுதி செய்யப்பட்டது. மராத்திய இனவெறியோடு விநாயகர் பூசை, சிவாஜி விழா என வளர்ந்த சிவசேனா 1992-93 பாபர் மசூதி இடிப்பை ஒட்டிய கலவரங்களில் முக்கிய பாத்திரத்தை ஆற்றியது. நூற்றுக்கணக்கான முசுலீம்கள் சிவசேனா குண்டர்களால் கொல்லப்பட்டனர். அப்போதைய சிவசேனாவின் சாம்னா பத்திரிகையில் தாக்கரேவின் கொலைவெறி எழுத்துக்கள் தொடர்ந்து கலவரத்தை ஆணை போட்டு நடத்தி வந்தன. இது குறித்து விசாரித்த ஸ்ரீகிருஷ்ணா கமிஷனில் சிவசேனா மற்றும் தாக்கரேவி���் பங்கு ஆதாரங்களோடு அடையாளம் காட்டப்பட்டாலும் அந்தக் கிரிமினல் மீது யாரும் கைவக்க துணியவில்லை.\nஇதன் முடிவில் பா.ஜ.கவின் துணையுடன் மராட்டியத்தில் ஆட்சியைப் பிடித்தது சிவசேனா. கொஞ்ச நாட்களிலேயே இவர்களது மராத்திய வேடம் கலைந்து முதலாளிகளின் கைக்கூலிகள்தான் என்பதை நிரூபித்தனர். அப்படித்தான் அமெரிக்க என்ரானை முதலில் எதிர்த்து விட்டு பின்னர் ஆதரித்தனர். மைக்கேல் ஜாக்சன் நிகழ்ச்சியை பால்தாக்கரே நின்றவாரே களித்தார். பாலிவுட்டும் பால்தாக்கரவின் மிரட்டலில் சினிமாக்களை தயாரித்தது. மணிரத்தினம் கூட தனது “பம்பாய்” திரைப்படத்தில் சிவசேனாவின் பாத்திரத்தை மறைத்து எடுத்திருந்தாலும் அதை தாக்கரேவுக்கு போட்டுக்காட்டி அனுமதி வாங்கி ரீலீஸ் செய்தார். டெண்டுல்கரின் திருமணத்தில் கூட தாக்கரேவின் குடும்பமே பிராதானமாக கலந்து கொண்டது.\nஇறுதியில் சிவசேனா என்பது மும்பையில் லும்பன்களது கட்சியாகவும், கட்டப்பஞ்சாயத்து, ரியல் எஸ்டேட், முதலாளிக்கு ஆதரவான கைக்கூலி தொழிற்சங்கங்கள், மாமூல் என்று ஒரு பிரிவு தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் அட்சய பாத்திரமாகவும் விளங்கியது. அதே நேரம் சிவசேனாவின் மராத்திய மற்றும் இந்துத்வ பாசத்தின் உண்மை முகத்தை அறிந்து கொண்ட மாராத்திய மக்கள் அதை புறக்கணித்த ஆரம்பித்தனர். கூடவே தாக்கரவின் மகனானா உத்தவ் தாக்கரேவுக்கும், மருமகனான ராஜ் தாக்கரேவுக்கும் வாரிசு சண்டை நடந்தது. மருமகன் மகாராஷ்டிரா நவநிர்மாண சேனா என்றொரு தனிக்கட்சி கடையை ஆரம்பித்தார்.\nகடைசியாக பீகாரிகள் உள்ளிட்ட வட இந்திய தொழிலாளர்களுக்கு எதிராக சிவசேனா நடத்திய தாக்குதல் முன்பு போல வரவேற்பை பெறவில்லை. இப்படி இனவெறி, மதவெறி, முதலாளிகளின் கைக்கூலியாக விளங்கிய சிவசேனா இன்று பியூஸ் பிடுங்கப்பட்ட பாம்பாக ஒடுங்கி விட்டது.\nஎனினும் மும்பை கலவரத்தில் பலநூறு முசுலீம் மக்களை கொன்றதற்கு தாக்கரேவை தூக்கில் போட்டிருக்க வேண்டும். அப்படி அவரைத் தண்டிக்க முடியவில்லை என்ற ஆதங்கம்தான் பின்னர் மும்பை தொடர் குண்டு வெடிப்பாக முசுலீம் தீவிரவாதிகளிடமிருந்து வந்தது. தாக்கரே போன்ற பச்சையான கிரிமினல்களைக் கூட தண்டிக்க முடியவில்லை என்றால் இந்தியா ஒரு ஜனநாயக நாடு இல்லை, சர்வாதிகார நாடு என்றே அழைக்க முட��யும்.\nஇத்தகைய கிரிமினல் பாசிஸ்டை தண்டிக்க முடியவில்லை என்றாலும் அவரது மரணத்தை பொதுவான தலைவரது மரணமாக ஆளும் வர்க்கம் அங்கீகரித்து இரங்கல் தெரிவிப்பதைத்தான் இந்தியா ஒரு இந்துநாடு என்று பறைசாற்றுகின்றது என்கிறோம்.\nஷாகின் தாதா, ரேணு இருவரும் போலீசால் கைது செய்யப்ப்பட்டனர்.\nதாக்கரே மறைவுக்கு பிறகு மராட்டியத்தில் அறிவிக்கப்படாத பந்த் நடைபெற்ற போது, தானே நகரில் வசிக்கும் ஷஹீன் ததா, தனது பேஸ்புக் பக்கத்தில், ” தாக்கரேவின் மறைவுக்காக முழு அடைப்பு தேவையில்லை. தற்போது நடைபெறும் பந்த் பயத்திற்காக மட்டுமே, பகத்சிங், சுகதேவ் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்கள் வெள்ளையர்களால் தூக்கிலடப்பட்ட நாட்களில் நாம் என்ன செய்தோம் என்பதை நினைவு கூர வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். இதை அவரது தோழி ரேணு ‘லைக்’ செய்திருந்தார்.\nஉடனே சிவசேனா வெறியர்கள் இதை புகாராக பதிவு செய்ய போலீசும் இந்த இரண்டு இளம் பெண்களை கைது செய்து வழக்கு பதிவு செய்திருக்கிறது. விரோத மனப்பான்மையை ஏற்படுத்துதல், இரு பிரிவினரிடையே மோதலைத் துண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர். ஷஹீன் தாதாவின் உறவினர் மருத்துவமனையை சிவசேனா குண்டர்கள் சூறையாடியிருக்கின்றனர்.\nபலரும் இந்தக் கைதை கண்டித்திருக்கின்றனர். இந்திய பிரஸ் கவுன்சில் தலைவரான மார்க்கண்டேய கட்ஜூ கைது செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.\nமதவெறியையும், இனவெறியையும் வளர்த்து கலவரங்கள் பல நடத்திய தாக்கரே எனும் கிரிமினலை தண்டிக்க முடியாத போலிசும், நீதிமன்றமும் அவரது மறைவுக்கு பந்த் தேவையில்லை என்ற இரு பெண்களை கைது செய்திருக்கிறது என்றால் இந்தியாவின் யோக்கியதையை அறிந்து கொள்ளலாம்.\nதில் இருந்தா மும்பைல ஒரு மேடை போட்டு இந்த கட்டுரைய வாசி பார்போம்… உங்க ஆளு ஒருத்தன் கூட உயிரோடு அந்த தெருவ விட்டு வர முடியாது…. உன்னோட கட்டுரை இந்த வினவு வெப்சைட் உள்ளய வச்சிக்கோ ……\nவினோத் உங்கள் பின்னுட்டம் “நகரம்” படத்தில் வரும் வடிவேலு காமெடி மாதிரி இருக்கு………\nஏன் போப்பின் கை கூலி மிஷிநரிகளின் எடுபிடி தெரெசாவுக்கு பரத் ரத்னா குடுக்கலாம், தேசிய கோடி போத்தலாம், திரு தாக்கரே அவர்களுக்கு மரியாதை கொடுத்தால் பொத்துகிட்டு கொட்டுது திராவிடம் பக்தி பிறந்த மண், பெரியாரியம் எனப்படும் ஈவேராவியத்தின் இடுகாடு என்று விரைவில் மிக தெளிவான முறையில் மீண்டும் நிரூபிக்கபடும் திராவிடம் பக்தி பிறந்த மண், பெரியாரியம் எனப்படும் ஈவேராவியத்தின் இடுகாடு என்று விரைவில் மிக தெளிவான முறையில் மீண்டும் நிரூபிக்கபடும் வாயில்லா பாப்பானை பிடித்து கொண்டு தொங்கும் வினவும் அதை போல உள்ள பிற அயிந்தாம் படைகளும் இந்து(த) தேசத்தின் பீடைகள்\nஎன்ன சத்யன், உண்மையிலேயே அவர்கள் இருவரின் செயல்பாடுகள் பற்றித் தெரியவில்லையா அல்லது தாக்கரேயின் காலித்தனத்தை மறைக்க முயற்சிக்கிறீர்களா\nதாக்கரே செத்துப்போய்விட்டான் என்ற செய்தியைக் கேட்டதும் பாயாசம் குடித்தது போல் இருந்தது.\nஎனக்கு ஊர்ல ஒரு வெறிநாய் செத்தா எப்படி சந்தோசமா இருக்குமோ \nசிவ செனா வால் மரனித்தவர்ககல் எஅத்தனை பெருநு தெரிஉமா தக்கரெ மனிதனெ எல்ல\nஅட மனிதா உனக்கு புத்தி எருந்தா யொசிது பார் எதுநேர் என்ரு தெரியும்.\nகன்டிப்பாக தாவுத் இப்ரகிம்மை விட தகரெ நல்லவர் தான்…..\nமரணத்திற்கு பயந்து வாழ்ந்து என்ன பயன். அமைப்பு/புஜ பலமோ இல்லாத சாதாரண பெண்களையே ஒன்னும் செய்ய முடியவில்லை என்பதற்காக இது.\n தேசத்திற்கு தியாகங்கள் செய்து சுதந்திரம் வாங்கிக்கொடுத்தவரா… அல்லது தேச பக்தி, ஒற்றுமை, ஒருமைப்பாடு – இவைகளை உயர்த்திப் பிடித்த உத்தமத் தலைவரா…. அல்லது தேச பக்தி, ஒற்றுமை, ஒருமைப்பாடு – இவைகளை உயர்த்திப் பிடித்த உத்தமத் தலைவரா…. அல்லது தொழிலாளர்களின் உரிமைகளுக்காக – பெண்விடுதலைக்காக போராடிய போராளியா… அல்லது தொழிலாளர்களின் உரிமைகளுக்காக – பெண்விடுதலைக்காக போராடிய போராளியா… அல்லது மும்பையிலுள்ள ஏழை – எளிய மக்களின் தோழனா… அல்லது மும்பையிலுள்ள ஏழை – எளிய மக்களின் தோழனா… இதுல எதுவுமே இல்ல… இதற்கு எதற்கு இத்தனைக் கூப்பாடு…\nஎப்படி அப்பாவி முச்லிம்கல கொன்ன\nஅவனால் எப்படி தமிழர்கள் விரட்டியடிக்கப்பட்டார்களோ அதுபோல் இங்கிருக்கும் சிந்திகளையும், மார்வாடிகளையும் தமிழ்நாடு தமிழருக்கே என்று சொல்லி அடித்து விரட்டுவோமா\n இந்தியாவின் கலவர மன்னன், இந்திய முச்லிம்களை கொல்ல துடித்த ட்ராகுலா, மகாராட்டிரா அல்லத மானிலங்கலு எதிராக வன்முரையை தூன்ட���யவர், பாக்கை சார்ந்த கிரிக்கெட் வீரர்கலுக்கு எதிராக விசம் கக்குபவர், இதுபோல் இன்னும் பல செயல்கலுக்கு சொந்தக்கரர்…\nஒரு தாதாவை ஹிட்லரின் மறு உருவமாய் வாழ்ந்து மடிந்த ஒருவரைத் தான் இன்றைக்கு பத்திரிகை உலகமும், தொலைக்காட்சிகளும், ஆட்சியாளர்களும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள். ஒரு தேசத்தலைவர் அளவுக்கு உயர்த்திப் பிடிக்கிறார்கள் என்பதைப் பார்க்கும் போது கோபம் வருகிறது.\nஇது எல்லாவற்றிலும் கேவலமான விஷயம் என்னவென்றால்… மறைந்த அந்த மாபெரும் மனிதரை அரசு மரியாதையோடு அடக்கம் செய்யப்படுவது தான் ஒரு புரியாத புதிராக இருக்கிறது. பால் தாக்கரேவின் உடலின் மீது காவல் துறையினர் முழு அரசு மரியாதையுடன் தேசியக்கொடியை போர்த்தி அஞ்சலி செலுத்துகிறார்கள். ஒரு தாதா என்கிற பெருமையைத் தவிர அவர் இந்நாள் – முன்னாள் முதலமைச்சரோ அல்லது அமைச்சரோ அல்லது எம்.எல்.ஏ – எம். பி யோ அல்லது கவுன்சிலரோ கூட இல்லை. ஒரு சாதாரண மனித உடலுக்கு மூவர்ணக்கொடியை போர்த்தலாமா…. மறைந்த அந்த மாபெரும் மனிதரை அரசு மரியாதையோடு அடக்கம் செய்யப்படுவது தான் ஒரு புரியாத புதிராக இருக்கிறது. பால் தாக்கரேவின் உடலின் மீது காவல் துறையினர் முழு அரசு மரியாதையுடன் தேசியக்கொடியை போர்த்தி அஞ்சலி செலுத்துகிறார்கள். ஒரு தாதா என்கிற பெருமையைத் தவிர அவர் இந்நாள் – முன்னாள் முதலமைச்சரோ அல்லது அமைச்சரோ அல்லது எம்.எல்.ஏ – எம். பி யோ அல்லது கவுன்சிலரோ கூட இல்லை. ஒரு சாதாரண மனித உடலுக்கு மூவர்ணக்கொடியை போர்த்தலாமா…. அது தேசியக்கொடியை அவமரியாதை செய்தது போல் ஆகாதா…. அது தேசியக்கொடியை அவமரியாதை செய்தது போல் ஆகாதா….\nஉங்கள் கருத்துகளோடு நூறு விழுக்காடு நான் ஒத்துப்போகிறேன். தொலைக்காட்சியில் பார்த்தபோது அந்த அபத்தத்தை என்னால் சீரணிக்கமுடியவில்லை.\nவெளியூர்காரர்கள் சாப்பாடு கிடைக்காமல் அவதிப்பட்டனர். வெளியே சென்றிருந்தவர்கள் வீடு திரும்ப முடியவில்லை. பால் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பல குடும்பங்கள் கஷ்டப்பட்டன. இதனால் மும்பை மக்களின் இயல்வு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.\nஇதை பேஸ்புக் சமூக இணையதளத்தில் ஷாஹீன் தத்தா என்ற இளம் பெண் விமர்சித்திருந்தார். ‘‘பால்தாக்கரே மாதிரி தினமும் எத்தனையோ பேர் பிறக்கி றார்கள், இறக்கிறார்கள். இதற்கெல்லாம் பந்த் நடத்துவது நியாயமா’’ என கேட்டிருந்தார். இந்த கருத்தை தத்தாவின் தோழி ரேணு என்பவரும் ஆமோதித்திருந்தார்.\nஇதனால் ஆவேசம் அடைந்த சிவசேனா தொண்டர்கள், மும்பை பால்கரில் உள்ள தத்தாவின் மாமனார் கிளினிக்கை அடித்து நொறுக்கினர். இச்சம்பவத்தை யடுத்து தத்தா, ரேணுவை மும்பை போலீசார் கைது செய்தனர். சமூகத்தில் மோதலை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இளம் பெண்கள், பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.\nபோலீசாரின் இந்த நடவடிக்கையை பிரஸ் கவுன்சில் தலைவர் மார்கண்டேய கட்ஜு வன்மையாக கண்டித்துள்ளார். அவர் மகாராஷ்டிர முதல் வர் பிருத்திவிராஜ் சவா னுக்கு அனுப்பியுள்ள இ,மெயிலில், ‘‘பந்த்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததை மத உணர்வை புண்படுத்துவதாக இருந்தது என கூறுவது அபத்தம். ஜனநாயக நாட்டில் கருத்து சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் இரு பெண்களை சட்ட விரோதமாக கைது செய்த போலீசாரை உடனடியாக சஸ்பெண்ட் செய்து கைது செய்ய வேண்டும். அவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும். இல்லையென்றால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என எச்சரித்துள்ளார்\nஷாஹீன் தத்தா முகநூலில் அந்த கருத்தை எனக்கு அனுப்பி விடுங்கள் நானும் லைக் செய்கிறேன்.\nஎன்னையும் அரசு கைது செய்யட்டும் என்னுடைய முகநூல் முகவரி\nஇந்தியா மதச்சார்பற்ற நாடு அல்லவே அல்ல\nஏன் உனக்கு இங்கிலீசு படிக்கத்தெரியாதா\nபால் தாக்ரே என்ற வெறிநாய் செத்துப்போனதை தமிழ் நாட்டில் உள்ள ஆக பெரும்பான்மையான facebook கணக்குதாரர்கள் கொண்டாடி இருக்கிறார்கள்\nஅவனை பற்றி அம்பலப்படுத்தி எழுதி பதிவிட்டு இருக்கிறார்கள்\nவினோத் நங்கள் ஏன் மும்பைக்கு வரவேண்டும்\nதில் இருந்தால் தமிழ்நாட்டு போலிசை வைத்து எங்கள் மீது வழக்கு போடேன் பார்ப்போம்\nஇது பெரியார் பிறந்த நாடா\nஎன்பதை எங்களால் எளிமையாய் புரியவைக்கமுடியும் \nயப்பா வினோத்து முடியல. மும்பையில தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது என்ன புடிங்கினார்கள் அவிங்க தில் எல்லாம் ஆயுதம் ஏந்தாமல் அமைதியாக வாழும் மக்களை வேட்டையாடுவதில் மட்டும்தானா அவிங்க தில் எல்லாம் ஆயுதம் ஏந்தாமல் அமைதியாக வாழும் மக்களை வேட்���ையாடுவதில் மட்டும்தானா\nபெண் புத்தி பின் புத்தி…. ஏன்டீ லேடிஸ்ங்களா… அவிங்க தான் சும்மாவே உருவி உட்டுட்டு ஓட விடுவானுங்களே… அவனுங்க கிட்ட போயி எனக்கு ஒரு ஆப்பு வெய்யினு ஏன் எழுதனும்…. இவளூங்கள திருத்தவே முடியாது மாப்ளே…\nநீயும் அந்தக் குரூப் தானா (அந்த நாய்ங்க வெறி வந்துச்சுன்னா அக்கா தங்கையினு பாக்கமா உருவி ஆப்பு வைப்பானுங்க. அப்படிப்பட்ட நாய்களைப் பத்தி ஏன் எழுதனும் (அந்த நாய்ங்க வெறி வந்துச்சுன்னா அக்கா தங்கையினு பாக்கமா உருவி ஆப்பு வைப்பானுங்க. அப்படிப்பட்ட நாய்களைப் பத்தி ஏன் எழுதனும் என்று சொல்லுங்கள் சிவசேனா குரூப் இந்தியனே என்று சொல்லுங்கள் சிவசேனா குரூப் இந்தியனே\nசரியாச் சொன்னீங்க ஹரி அண்ணே. அசிங்கமா பேசணும்னா அதுக்கு உங்க பேருதான் பொருத்தமா இருக்கும். உங்களுக்கு புரியணும்னா சில நேரம் உங்க பாஷையதான் பயன்படுத்த வேண்டியிருக்கு. தமிழ் அவர்களுக்கு உங்க நன்னியைச் சொல்லிருங்க.\nவாய்யா வெங்காயம். இந்தியன் () சொன்னது உமக்கு அசிங்கமாகத் தெரியவில்லை. ஆனால் நான் அதற்கு பதில் சொன்னால் அசிங்கமாகத் தெரிகிறதா) சொன்னது உமக்கு அசிங்கமாகத் தெரியவில்லை. ஆனால் நான் அதற்கு பதில் சொன்னால் அசிங்கமாகத் தெரிகிறதா என்ன அளவுகோல் வைத்திருக்கிறீர் அசிங்கத்திற்கு\nநீங்கள் ஆங்கிலத்தில் pussy என்று சொன்னால் அது அசிங்கமில்லை\nநான் தப்பாக நினைத்தேன் என்று நீங்கள் எப்படி புரிந்து கொண்டீர்கள் நான் சரியாகத்தான் புரிந்து கொண்டேன். நீங்கள் தான் தவறான விளக்கத்தையே, பொருளையே மீண்டும் மீண்டும் தருகிறீர்கள்.\nஇந்தியாவை பெண் உருவமாக சித்தரித்து போலி வேசம் போடும் காவிகள், பெண்களைப் பற்றி கொண்டிருக்கும் மதிப்பை இந்தியனின் () பின்னூட்டம் பிரதிபலிக்கிறது. அவர்கள் எப்படி செயல்பட்டிருக்கிறார்கள் என்பதை அவரே ஒத்துக்கொண்டுள்ளார்.\nஒரு ரவுடிக்கு அரசு மரியாதைனா, அது மக்களை மதிக்காத,மக்களைப்பற்றி கவலைப்படாத ஒரு மானங்கெட்ட அரசாலதான் சாத்தியம். மத்தபடி அங்க நடந்ததுல ஆச்சரியப்படரதுக்கு ஒன்னும் இல்ல, மக்கள் தான் யோசிக்கனும்.\nபால் தாக்கரே இனவெறியை ஊட்டி வளர்க்கிறார் என்றால், வினவு கம்யூனிஸ வெறியை வளர்க்கிறீர்கள். ரெண்டு பேருக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை…\nஆனால் சீனு அமெ���ிக்காவை,இஸ்ரேலை,போலீசை,பார்ப்பனீயத்தை,முதலாளித்துவத்தை,தாக்கரேவை எல்லாம் வெறித்தனமாக ஆதரிப்பார்.\nஅரைவேக்காடு தனமா இருக்கு உங்க கருத்து. தன மதத்தின் மீது வெறியோடு இருப்பது தப்பில்லை. அடுத்த மதத்தினர் மீது ஏன் வெறியோடு இருக்கவேண்னும் அதான் தப்பு அப்புறம் கம்யூனிசத்தை தெரிந்துவிட்டு கருத்து போடவும்\nஎந்த மதத்தை தன் மதம் என்கிறீர்கள், இந்து மதத்தையா பார்ப்பனர்கள் கருப்பு பார்ப்பனர்கள் மற்றும் பார்ப்பன அடிவருடிகளுக்கு தான் அது மதமாக இருக்க முடியும். சரி அதை விடுவோம் நீங்கள் கூறிய கருத்திற்கு வருவோம்.தன்னுடைய மத்தின் மீது வெறித்தனமாக இருக்கும் ஒருவன் பிற மதங்களையும், மதத்தினரையும் எப்படி பார்ப்பான் \nஆர்.எஸ்.எஸ் காரன் மாதிரி தான் இருப்பான்.\nதன் மதத்தின் மீது வெறியோடு இருக்கும் ஒரு மதவெறியனிடம் அடுத்த மதத்தினர் மீது அன்போடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது முரண்பாடாக இல்லையா \nஉதாரணம். சீனு மேற்கூறியவற்றையெல்லாம் வெறித்தனமாக ஆதரிப்பதால் வினவையும் குருட்டுத்தனமாக எதிர்க்கிறார்.\nஅரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேயாகத் தெரியுமாம் அப்படியா சீனு\nஅப்படியேத் தான் இருந்துவிட்டு போகட்டுமே. எல்லோருக்கும் அனைத்தும் சரிசமமாக கிடைக்க வேண்டும் என்பதற்கும், ஒரு இனம் மட்டும் வாழ வேண்டும் என்று சொல்லி துவேஷத்தை ஊட்டி தன் வயிறையும் வளர்ப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறதா இல்லையா\n“ஆதங்கம்தான் பின்னர் மும்பை தொடர் குண்டு வெடிப்பாக முசுலீம் தீவிரவாதிகளிடமிருந்து வந்தது.” Vinavu only can justify anything or everything in this world…\nபால் தாககரேவுக்கு அரசு மரியாதை கொடுத்து தேசிய கொடியைப்போர்த்தி அடக்கம் செய்ததை யாராலும் நியாயப்படுத்த முடியும் என்று தெரியவில்லை. முடிந்தால் யராவது முயற்சிக்கவும். பெரியார் கூட அரசு மரியாதையொடு அடக்கம் செய்யப்படவில்லை என்று நினைக்கிறேன்.\nஒரு இனத்திற்காக அவர்களின் உரிமைக்காக நிறைய தலைவர்கள் போராடலாம். போராடுகிறார்கள். ஆனால் மற்றொரு இனத்தின் மீது துவேசத்தை கூறி பொய் பிரசாரங்கள் செய்து மிக எளிதாக வளர்கிற தலைவர்கள் சமீபகாலமாக அதிகரித்துவிட்டார்கள். இந்த யுக்தி 1980 களில் தான் எடுபட ஆரம்பித்தது. இதன் பலனாக அந்த தலைவர்களும் பதவி அதிகாரம் பவுசு என்று சொகுசாக வாழ்கின்றனர். இ��ர்களின் மூலதனமே மக்களின் மத பற்றும், பாமரத்தனமும் தான். இவர்களில் முக்கியமானவர் பால்தாக்கரே.மக்கள் நியா அநியாயங்களை பற்றி சிந்தித்து இவர்கள் போன்றவர்களை ஒதுக்கணும். இந்தியாவின் முன்னேற்றமே மக்களின் ஒற்றுமையில்தான்.\nபம்பாயில் இருந்தே ஒளிபரப்பப்படும் டைம்ஸ் நவ் இந்த விஷயத்தில் கருத்து சதந்திரத்தை வலியுறுத்தி, அரசையும், சேனாவையும் கடுமையாக விமர்சித்தது குறிப்பிடத் தக்கது. செய்தியாளர் அர்னாப் கோஸ்வாமி சேனா ஆள் ஒருவரை கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்தார். இது பாராட்டத் தக்கது.\nஇந்திய வரலாற்றிலேயே ______ ஒன்று செத்து போனதற்கு அரசு மரியாதை கொடுத்தது பால் தாக்கரே இறப்பின் போதுதான்….நண்பர் வினோத் சிவா சேனா பரிவாரங்களோடு தமிழ்நாட்டில் வந்து ஒரு கூட்டம் போடட்டுமே பாப்போம்…என்ன நடக்கிறது என்று..\nதேசிய விடுமுறை அறிவித்து அந்த தினத்தை அடுத்து தீபாவளியாக கொண்டாட வேண்டுவோமா\nயப்பா வினோத்து, மும்பையில தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது என்ன புடிங்கினார்கள் அவிங்க தில் எல்லாம் ஆயுதம் ஏந்தாமல் அமைதியாக வாழும் மக்களை வேட்டையாடுவதில் மட்டும்தானா அவிங்க தில் எல்லாம் ஆயுதம் ஏந்தாமல் அமைதியாக வாழும் மக்களை வேட்டையாடுவதில் மட்டும்தானா\nவினோத், இதே வினவு தளத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும், வளைகுடா நாடுகளில் நடைபெறும் உழைப்புச் சுரண்டலையும், இஸ்லாமிய நாடுகளில் மதத்தின் பெயரால் பெண்களின் மீது நடைபெறும் தாக்குதலைப் பற்றியும் கட்டுரை வந்துள்ளது. இதையெல்லாம் அந்த நாடுகளில் போய்தான் பேச வேண்டும் என்று உங்கள் அறிவு சொல்லுமா அந்த மட்டில் தான் உங்கள் மூளை சிந்திக்குமா அந்த மட்டில் தான் உங்கள் மூளை சிந்திக்குமா சரி… இந்து முன்னணி, சங்பரிவார், பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் & கம்பெனி பற்றி இதை விடக்கேவலமாக தனக்கே உரிய எள்ளல் தொனியில் வினவு கட்டுரை வெளியிட்டிருந்தது. உங்களால் என்ன புடுங்க முடிந்தது சரி… இந்து முன்னணி, சங்பரிவார், பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் & கம்பெனி பற்றி இதை விடக்கேவலமாக தனக்கே உரிய எள்ளல் தொனியில் வினவு கட்டுரை வெளியிட்டிருந்தது. உங்களால் என்ன புடுங்க முடிந்தது சர்… இந்த வெறி நாய் செத்துப்போனதிற்கு பந்த் தேவையில்லை என திருமதி.ஷகீன் எழுதியது சட்டப்படி குற்றமல்ல என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்ண்டேய கட்ஜீ சொன்னதும், “ கைது செய்த காவல் துறை மீது அதிகபட்ச நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் ”பெண்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்.விடுவிக்கப்படவில்லை எனில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என மாநில அரசை எச்சரித்ததும் மும்பையில் உள்ள சிவசேனா வெறிநாய்களுக்கும் தெரியும்தானே சர்… இந்த வெறி நாய் செத்துப்போனதிற்கு பந்த் தேவையில்லை என திருமதி.ஷகீன் எழுதியது சட்டப்படி குற்றமல்ல என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்ண்டேய கட்ஜீ சொன்னதும், “ கைது செய்த காவல் துறை மீது அதிகபட்ச நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் ”பெண்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்.விடுவிக்கப்படவில்லை எனில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என மாநில அரசை எச்சரித்ததும் மும்பையில் உள்ள சிவசேனா வெறிநாய்களுக்கும் தெரியும்தானே அவர்கள் என்ன புடுங்குகிறார்கள் இப்போது அவர்கள் என்ன புடுங்குகிறார்கள் இப்போது ஒரு தலைவன் செத்துப்போய் அவனுக்கு துக்கம் அனுஷ்டிப்பதே இவ்வளவு கேலியான விசயமாக மாறி இருப்பது பால்தாக்கரேவோட சாவுலதான். இவனுக்கே இப்படினா … மோடி, ராம கோபாலன், அத்வானி,…. அடேயப்பா இன்னும் எவ்வளவு பேரு இருக்கானுங்க. “ஸ்வீட் எடு.கொண்டாடு”\nமோகி சார், இப்படி அருமையான பின்னூட்டமிட்டதற்கே “ஸ்வீட் எடு கொண்டாடு” – ங்கள்\nஅப்சல் குரு எவ்வளவோ பெட்டர்\nஅட அறிவிலி, மும்பைக்காரனுங்க பந்த பண்ணுனது தப்புத்தான்.\nஇங்க தமிழகத்தில் சாதாரண மனுஷன் செத்தாக்கூட பிணம் தூக்கிகிட்டு போறப்ப பண்ணுற அலம்பல் சொல்லி மாளாது. போற வர்ர வணடிகளை தட்டி மிரட்டுரதும்\nஇந்த கொடுமையா என்னைக்காவது கண்டிச்சு எழுதி இருப்பியா\n//இங்க தமிழகத்தில் சாதாரண மனுஷன் செத்தாக்கூட பிணம் தூக்கிகிட்டு போறப்ப பண்ணுற அலம்பல் சொல்லி மாளாது. போற வர்ர வணடிகளை தட்டி மிரட்டுரதும்//\nவிநாயகர் ஊர்வலம் மூலமா நீங்க கத்துக்கொடுத்தது அதானே. அதான் அந்த அலம்பல்.\nஎதிர்க்க வேண்டும் என்பதற்காக பீயைக்கூட சந்தனமாக நீங்கள் பூசித் திரியலாம். ஆச்சரியப்படுவதற்கில்லை.\nவெளி நாட்டு தீவிரவாதிக்கு தூக்கு, உள்நாட்டு தீவிரவாதிக்கு அரசு மரியாதை\nவெளி நாட்டு தீவிரவாதிக்கு தூக்கு, உள்நாட்டு “காவி” தீவிரவதிக்கு அரசு மரியாதை\nஅயோக்கியர்களுக்கு அரசு மரி��ாதையளிக்கும் கேவலமான நாடு இந்தியா. பெரியார் சரியாகவே சொன்னார் ” உன் தேசியக்கொடி என் கோமணத் துணி “.\n// அயோக்கியர்களுக்கு அரசு மரியாதையளிக்கும் கேவலமான நாடு இந்தியா. //\n// பெரியார் சரியாகவே சொன்னார் ” உன் தேசியக்கொடி என் கோமணத் துணி “. //\nமாணவன், ஏனிந்த கோமணக் கொலை வெறி..\nகாற்றில் படபடத்து உயரே பறக்கும் மூவர்ணக்கொடி, இந்த நாட்டுக்குழைத்த தியாகிகளின் நினைவுகளையும், லட்சியக் கனவுகளையும் சுமந்திருக்கும், நாட்டின் உயிர்த்துடிப்பு..\nமூவர்ணக் கொடியை ஏற்றுவது எந்தச் சனியனாயிருந்தாலும், அந்தக் கொடி அது பறப்பதைப் பார்ப்பவர்களுக்கு அவரவர் உளப் பாங்குக்கேற்ற உணர்வுகளைத்தான் தரும் என்பது தெரியுமல்லவா..\nஇந்தக் கொடிக்காக தடியடி, குண்டடிபட்டு மடிந்த திருப்பூர்க் குமரனும் அவர் போன்ற லட்சக்கணக்கான விடுதலைப் போராட்டதியாகிகளும், எல்லைகாக்கும் போரில் வீரமரணமடைந்த/ஊனமடைந்த வீரர்களும்,கடமைக்காக உயிரைத் தியாகம் செய்த காவலர்களும் நினைவுக்கு வருவது நாட்டுப் பற்றுள்ளவர்களுக்கு இயல்பானது..\nதாங்களும் இந்தக் கொடியேற்றும் அதிகார உரிமையை,பதவிகளை அடையும் நாளைப் பற்றி கனவு காண்பது இன்றைய பெருவாரியான அரசியல்வாதிகளின் இயல்பாகிப் போனது..\nஆனால் பெரியாருக்கு இந்தக் கொடியை இப்படி புதுவிதமான, புரட்சிகரப் பயன்பாட்டுக்கு உள்ளாக்கும் சிந்தனை தோன்றியதாலேதான் அவர் பெரியார்.. மற்றெல்லோரும் சிறியார்…\nபகல் கனவாகிப் போன திராவிட்ஸ்தானில், பிரிட்டிஷ் யூனியன் ஜாக் கொடி பட்டோளி வீசி பறக்க வேண்டிய இடத்தில், மூவர்ணக்கொடி பறப்பது அவருக்கு வெறுப்பை ஏற்படுத்தியது வியப்பில்லை.. ஆனால் பிடிக்காத கொடியை பிறர் செய்வது போல் எரித்து வீணாக்காமல், கோமணமாக்கும் சிந்தனை வெறும் பகுத்தறிவு பொங்கி வழியும் மூளையில் உதிக்குமா.. கூடுதலாக அதற்குக் கவித்துவமான சிந்தனையும் வேண்டும்..\nமூவர்ணக்கொடியின் பச்சைப் பட்டியையும், தருமச் சக்கரத்துடன் கூடிய வெள்ளைப் பட்டியையும் உஷாராகப் பகுத்தறிவுடன் பகுத்து அறுத்துவிட்டால் எஞ்சுவது என்ன.. காவிப் பட்டி.. காசி மாநகரத்திலே அதே வண்ணத் துணியில் கோமணம் கட்டிக் கொண்டு சுதந்திரமாக உலா வந்த இனிமை நினைவுகள் ஏக்கத்துடன் வார்த்தைகளாகும் போது “உன் தேசியக் கொடி என் கோமணம்“ என்பது போன்ற காவிய ���ரிகள் தோன்றுகின்றன..\nதன்னுடைய ஆதாயத்திர்க்காக அன்று தென்னிந்தியர்களை விரட்டினார் .அந்த ஆதாயத்தில் கட்சியை வளர்த்தார்.அதன் பிறகு பாபரி மஸ்ஜித் இடிக்கப்படட்பிறகு ஹிந்து மக்களை கவர முஸ்லிம்களை கொன்றார்.ஆதாயம் அடைந்தார் மகாராஸ்ட்ராவில் பிஜேபியுடன் கூட்டணி ஆட்சி அமைக்கக் முடிந்தது.பின்னதே செல்வாக்கி இழந்துவிடக் கூடாது என்பதற்காக பிஹாரி பிரச்னையை கையிலெடுத்தார் ,தோல்வியில் முடிந்தது.\nகிருஸ்ணா கமிசன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய நபரை ,அந்த நடவடிக்கை எடுக்க முடியாத அளவுக்கு அரசை மிரட்டக் கூடிய ரவுடி பட்டாளத்தை கையில் வைத்திருக்கக் கூடிய,இந்திய சட்டத்தை குப்பை கூடைக்கு அனுப்பிய ஒருவரை ஆதரிக்கிறார் ஹரிகுமார் என்றால் ,இவர் பாகிஸ்தானியர்களை விட கொடியவர்களா ஒசாமா வின் சடலத்தை மக்கள் கையில் கூட கொடுக்கவில்லையே ஒசாமா வின் சடலத்தை மக்கள் கையில் கூட கொடுக்கவில்லையே \nசெத்தும் கெடுத்தான் செவந்தியப்பன் – தாக்கரே\nதாக்கரே ஒரு இனவெறியன். ஒன்றுபட்ட இந்தியா, நாமனைவரும் இந்தியர்கள் என பாவ்லா காட்டுபவர்களின் கோவணம் தாக்கரே விடயத்தில் அவிழ்ந்து தொங்குகிறது.\n// போலிசும், நீதிமன்றமும் அவரது மறைவுக்கு பந்த் தேவையில்லை என்ற இரு பெண்களை கைது செய்திருக்கிறது //\nகைது செய்த போலீசாரும்,இதையெல்லாம் ஒரு வழக்காக அனுமதித்த மாஜிஸ்ட்ரேட்டும் முறையே பணியிடை நீக்கமும், இடமாற்றமும் செய்யப்பட்டதை எதிர்த்து பல்கர் நகரில் மீண்டும் ஒரு பந்த்..\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.hzpmsonic-en.com/extraction/", "date_download": "2021-04-14T20:48:47Z", "digest": "sha1:EO6WQH2USYCBAFWV5CBURB6X7KQSFUYO", "length": 18636, "nlines": 219, "source_domain": "ta.hzpmsonic-en.com", "title": "பிரித்தெடுத்தல் தொழிற்சாலை - சீனா பிரித்தெடுத்தல் உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள்", "raw_content": "\nசிறிய அளவிலான மீயொலி சுழற்சி அமைப்பு\n5 எல் சுழற்சி முறை\n10 எல் சுழற்சி முறை\n20 எல் சுழற்சி முறை\nதொழில்துறை அளவு மீயொலி சுழற்சி முறை\nஒட்டுமொத்த தீர்வு வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு தனிப்பயனாக்கம்\nசிறிய அளவிலான மீயொலி சுழற்சி அமைப்பு\n5 எல் சுழற்சி முறை\n10 எல் சுழற்சி முறை\n20 எல் சுழற்சி முறை\nதொழில்துறை அளவு மீயொலி சுழற்சி முறை\nஒட்டுமொத்த தீர்வு வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு தனிப்பயனாக்கம்\nமீயொலி தாவர நிறமிகள் பெக்டின் பிரித்தெடுத்தல் இயந்திரம்\nமீயொலி அத்தியாவசிய சிபிடி எண்ணெய் குழம்பாக்கி\nஒலி எதிர்ப்பு பெட்டியுடன் ஆய்வக மீயொலி உபகரணங்கள்\nதொழில்துறை மீயொலி திரவ செயலி\nதொழில்துறை ஓட்டம் மீயொலி பிரித்தெடுத்தல் கருவி\nமீயொலி கிராபெனின் சிதறல் உபகரணங்கள்\nபயோடீசல் செயலாக்கத்திற்கான மீயொலி குழம்பாக்குதல் சாதனம்\nமீயொலி திரவ செயலாக்க உபகரணங்கள்\nஆய்வக மீயொலி ஆய்வு சோனிகேட்டர்\nமீயொலி தாவர நிறமிகள் பெக்டின் பிரித்தெடுத்தல் இயந்திரம்\nஅல்ட்ராசோனிக் பிரித்தெடுத்தல் முக்கியமாக சாறு மற்றும் குளிர்பானத் தொழில்களில் பெக்டின் மற்றும் தாவர நிறமிகளைப் போன்ற பயனுள்ள பொருட்களைப் பிரித்தெடுக்கப் பயன்படுகிறது. மீயொலி அதிர்வு தாவர செல் சுவர்களை உடைத்து, பெக்டின், தாவர நிறமிகள் மற்றும் பிற கூறுகளை சாற்றில் வெளியேற்ற அனுமதிக்கிறது. அதே நேரத்தில், அல்ட்ராசவுண்ட் பெக்டின் மற்றும் தாவர நிறமி துகள்களை சிறியதாக சிதறடிக்க தொடர்ந்து செயல்படுகிறது. இந்த சிறிய துகள்கள் சாறுக்குள் சமமாகவும் நிலையானதாகவும் விநியோகிக்கப்படலாம். ஸ்டாபி ...\nஅத்தியாவசிய எண்ணெய் பிரித்தெடுப்பதற்கான மீயொலி பிரித்தெடுத்தல் இயந்திரம்\nமீயொலி எமல்சிஃபையர்கள் என்றும் குறிப்பிடப்படும் அல்ட்ராசோனிக் பிரித்தெடுத்தல்கள், பிரித்தெடுத்தல் அறிவியலின் புதிய அலைகளின் ஒரு பகுதியாகும். இந்த புதுமையான முறை சந்தையில் உள்ள பிற மேம்பட்ட தொழில்நுட்பங்களை விட கணிசமாக குறைந்த விலை. சிறிய மற்றும் நடுத்தர அளவிலான செயல்பாடுகளுக்கு அவை பிரித்தெடுக்கும் செயல்முறைகளை கணிசமாக மேம்படுத்த இது ஆடுகளத்தைத் திறந்துள்ளது. அல்ட்ராசோனிக் பிரித்தெடுத்தல் THC மற்றும் CBD போன்ற கன்னாபினாய்டுகள் இயற்கையாகவே ஹைட்ரோபோபிக் என்ற மிகவும் சிக்கலான உண்மையை விளக்குகிறது. கடுமையான கரைப்பான் இல்லாமல் ...\nஉயர் திறமையான மீயொலி அத்தியாவசிய எண்ணெய் பிரித்தெடுக்கும் உபகரணங்கள்\nகஞ்சா சாறுகள் (சிபிடி, டிஎச்சி) ஹைட்ரோபோபிக் (நீரில் கரையக்கூடியவை அல்ல) மூலக்கூறுகள். எரிச்சலூட்டும் கரைப்பான்கள் இல்லாமல், செல்லின் உள்ளே இருந்து விலைமதிப்பற்ற கன்னாபினாய்டுகளை வெளியேற்றுவது பெரும்பாலும் கடினம். மீயொலி பிரித்தெடுத்தல் தொழில்நுட்பம் இந்த சிக்கலை திறம்பட தீர்க்கிறது. மீயொலி பிரித்தெடுத்தல் மீயொலி அதிர்வுகளை நம்பியுள்ளது. திரவத்தில் செருகப்பட்ட மீயொலி ஆய்வு வினாடிக்கு 20,000 மடங்கு வீதத்தில் மில்லியன் கணக்கான சிறிய குமிழ்களை உருவாக்குகிறது. இந்த குமிழ்கள் பின்னர் வெளியேறும், இதனால் பாதுகாப்பு செல் சுவர் முற்றிலும் சிதைந்துவிடும் ...\nமீயொலி காய்கறிகள் பழங்கள் தாவரங்கள் பிரித்தெடுக்கும் முறை\nகாய்கறிகள், பழங்கள் மற்றும் பிற தாவரங்களில் வி.சி, வி.இ, வி.பி. மற்றும் பல நன்மை பயக்கும் செயலில் உள்ள பொருட்கள் உள்ளன. இந்த பொருட்கள் பெற, தாவர செல் சுவர்கள் உடைக்கப்பட வேண்டும். மீயொலி பிரித்தெடுத்தல் மிகவும் பயனுள்ள முறையாக நிரூபிக்கப்பட்டுள்ளது. திரவத்தில் உள்ள மீயொலி ஆய்வின் விரைவான அதிர்வு சக்திவாய்ந்த மைக்ரோ ஜெட் விமானங்களை உருவாக்குகிறது, இது தாவர செல் சுவரை உடைக்க தொடர்ந்து அதைத் தாக்கும், அதே நேரத்தில் செல் சுவரில் உள்ள பொருள் வெளியேறும். முக்கிய உபகரண கலவை மல்டிஃபங்க்ஸ்னல் பிரித்தெடுத்தல் ...\nஆய்வக மீயொலி சிபிடி பிரித்தெடுத்தல் உபகரணங்கள்\nஆய்வக மீயொலி சிபிடி பிரித்தெடுக்கும் கருவிகள் வெவ்வேறு கரைப்பான்களில் சிபிடியின் பிரித்தெடுத்தல் வீதத்தையும் பிரித்தெடுக்கும் நேரத்தையும் சோதிக்கலாம், வாடிக்கையாளர்களுக்கு குறுகிய காலத்தில் பலவிதமான தரவை வழங்க முடியும், மேலும் உற்பத்தியை விரிவுபடுத்த வாடிக்கையாளர்களுக்கு அடித்தளத்தை அமைக்கும்.\nசிபிடி எண்ணெய் மீயொலி பிரித்தெடுத்தல் உபகரணங்கள்\nமீயொலி குழிவுறுதலால் உருவாகும் வலுவான வெட்டு விசை தாவர செல்களை ஊடுருவி, பச்சை கரைப்பானை கலங்களுக்குள் தள்ளி சிபிடியை உறிஞ்சி பிரித்தெடுக்கிறது\nமீயொலி மூலிகை பிரித்தெடுக்கும் உபகரணங்கள்\nமூலிகை சேர்மங்கள் மனித உயிரணுக்களால் உறிஞ்சப்படுவதற்கு மூலக்கூறுகளின் வடிவத்தில் இருக்க வேண்டும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. திரவத்தில் உள்ள மீயொலி ஆய்வின் விரைவான அதிர்வு சக்திவாய்ந்த மைக்ரோ-ஜெட் விமானங்களை உருவாக்குகிறது, இது தாவர செல் சுவரை உடைக்க தொடர்ந்து அதைத் தாக்கும், அதே நேரத்தில் செல் சுவரில் உள்ள பொருள் வெளியேறும். சஸ்பென்ஷன்கள், லிபோசோம்கள், குழம்புகள், கிரீம்கள், லோஷன்கள், ஜெல்கள், மாத்திரைகள், காப்ஸ்யூல்கள், பொடிகள், துகள்கள் ...\nமீயொலி கன்னாபிடியோல் (சிபிடி) சணல் பிரித்தெடுக்கும் உபகரணங்கள்\nஅல்ட்ராசோனிக் பிரித்தெடுத்தல் சிபிடியின் அடுத்தடுத்த பயன்பாடுகளுக்கு ஏற்ப வெவ்வேறு கரைப்பான்களைத் தேர்வுசெய்யலாம், இது பிரித்தெடுத்தல் வீதத்தை பெரிதும் மேம்படுத்துகிறது, பிரித்தெடுக்கும் நேரத்தை குறைக்கிறது மற்றும் சுற்றுச்சூழல் நட்பு மற்றும் திறமையான பிரித்தெடுத்தலை உணர்கிறது.\nஹாங்க்சோ துல்லிய இயந்திரம் நிறுவனம், லிமிடெட்.\n© பதிப்புரிமை - 2010-2021: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.yojiuelec.com/news/", "date_download": "2021-04-14T20:04:00Z", "digest": "sha1:VEA5NRGABQZCHMEQV4SA4GF4PW4UBCXO", "length": 18633, "nlines": 213, "source_domain": "ta.yojiuelec.com", "title": "செய்தி", "raw_content": "\nகேபிள் லக்ஸ் மற்றும் இணைப்பிகள்\nகுறைந்த மின்னழுத்த ஏபிசி பாகங்கள்\nமுன் காப்பிடப்பட்ட லக் மற்றும் ஸ்லீவ்\nஃபைபர் ஆப்டிக் கேபிள் பாகங்கள்\nசுருங்கக்கூடிய மற்றும் சிலிக்கான் ரப்பர் பாகங்கள் வெப்பம்\nமின்னல் கைது, உருகி கட்டவுட் மற்றும் இன்சுலேட்டர்\nவயரிங் பாகங்கள் மற்றும் முனையங்கள்\nசூரிய பண்ணை-எளிமைப்படுத்தப்பட்ட டிரங்க் கேபிள் வடிவமைப்பு நிறுவலை எளிதாக்குகிறது மற்றும் ஒட்டுமொத்த செலவைக் குறைக்கிறது\nசமீபத்திய ஆண்டுகளில், சூரிய புதைக்கான தேவை பாரம்பரிய புதைபடிவ எரிபொருள் அடிப்படையிலான மின் உற்பத்திக்கு ஒரு பசுமையான மாற்றாக வளர்ந்துள்ளது, மேலும் சூரிய மின் உற்பத்தி சாதனங்களின் போக்கு ஒரு பெரிய தடம் மற்றும் அதிக உற்பத்தி திறன் கொண்ட அமைப்புகளை நோக்கி நகர்கிறது. இருப்பினும், கொள்ளளவு ...\nசூப்பர் பங்கு ஐகான்: என்ஹெச்ஆர்ஏ [மற்றும் செவ்ரோலெட்] வரலாற்றில் சிறந்த காரில்\nஇழுவைப் பந்தய வரலாற்றில் மூன்று பேரில் ஒருவர்தான் டான் பிளெட்சர் (டான் பிளெட்சர்). அவர் 100 க்கும் மேற்பட்ட என்ஹெச்ஆர்ஏ வெற்றிகளை வென்றார், விளையாட்டில் பல புராணக்கதைகளை விட அவரை முன்னிலைப்படுத்தினார், மேலும் ஜான் ஃபோர்ஸ் மற்றும் ஃபிராங்க் மான்சோ (ஃபிராங்க் மான்சோ) ஆகியோருடன் போட்டியிடுவது ஒரு பிரத்யேக கிளப்பாக மாறியது. அவரும் துடைத்துவிட்டார் ...\nஉலக அளவில் கேபிள் மற்றும் இணைப்பு சந்தையின் ஆழமான பகுப்பாய்வு.\n\"கேபிள் மற்றும் இணைப்பான் சந்தை ஆராய்ச்சி பகுப்பாய்வு கேபிள் மற்றும் இணைப்பு சந்தையின் முழுமையான மதிப்பீட்டை வழங்குகிறது, இதில் உண்மைகள், சிந்தனை நுண்ணறிவு, வரலாற்று தரவு மற்றும் புள்ளிவிவர ரீதியாக ஆதரிக்கப்பட்ட மற்றும் தொழில் நிரூபிக்கப்பட்ட சந்தை தகவல்கள் ஆகியவை அடங்கும். கேபிள் மற்றும் இணைப்பு சந்தை பகுப்பாய்வு ...\nடெட்-எண்ட் பிடியில் என்பது ஒரு வகை துருவ வரி வன்பொருள் ஆகும், இது துருவ கோடுகள் மற்றும் தகவல்தொடர்பு வரிகளில் கண் விரல்களை இணைக்கிறது. அவை ஆன்டெனாக்கள், டிரான்ஸ்மிஷன் கோடுகள், தகவல்தொடர்பு கோடுகள் மற்றும் பிற பையன் கட்டமைப்புகளில் பரிமாற்றத்தை அனுமதிக்கும் ஒரு குறிப்பிட்ட வடிவமைப்பைக் கொண்டுள்ளன. உற்பத்தியாளர்கள் பயன்படுத்தும் பொருள் ...\nபதற்றம் கவ்வியில் ஒரு வகை ஒற்றை பதற்றம் வன்பொருள் பொருத்துதல்கள் உள்ளன, இது முக்கியமாக மேல்நிலை பரிமாற்ற கோடுகள் அல்லது விநியோக வரிகளில் பயன்படுத்தப்படுகிறது. டென்ஷன் கிளம்பை டெட் எண்ட் ஸ்ட்ரெய்ன் கிளாம்ப் அல்லது குவாட்ரண்ட் ஸ்ட்ரெய்ன் கிளாம்ப் என்றும் அழைக்கப்படுகிறது, இது ஒரு வகையான டிரான்ஸ்மிஷன் லைன் கவ்விகளாகும். ஏனென்றால் பத்தின் வடிவம் ...\nசஸ்பென்ஷன் கிளம்பை கிளாம்ப் சஸ்பென்ஷன் அல்லது சஸ்பென்ஷன் ஃபிட்டிங் என்றும் அழைக்கப்படுகிறது. விண்ணப்பத்தின்படி, சஸ்பென்ஷன் கிளம்பில் ஏபிசி கேபிளுக்கு சஸ்பென்ஷன் கிளாம்ப், ஏடிஎஸ்எஸ் கேபிளுக்கு சஸ்பென்ஷன் கிளாம்ப், ஓவர்ஹெட் லைனுக்கான சஸ்பென்ஷன் கிளாம்ப் ஆகியவை அடங்கும். சஸ்பென்ஷன் கிளாம்ப் என்பது அனைத்து வகையான கிளம்பையும் பொதுவாகப் பேசும் ...\nசாக்கெட் கிளெவிஸ்: இறக்குமதியாளர்களுக்கான இறுதி வழிகாட்டி\nசாக்கெட் கிளெவிஸ் என்றால் என்ன சாக்கெட் கிளெவிஸ் என்றும் அழைக்கப்படுகிறது சாக்கெட் நாக்கு துருவ வரி தொழில்நுட்பத்தின் மிகவும் ஒருங்கிணைந்த அங்கமாகும். இது பொதுவாக மேல்நிலை கோடுகள், பரிமாற்றக் கோடுகள் மற்ற���ம் மின் இணைப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. துருவ வரி வன்பொருளில் இது ஒரு முக்கிய அங்கமாகும், இது பொதுவாக சாக்கெட் வகை இன்சுலேட்டோவை இணைக்கிறது ...\nகம்பம் வரி வன்பொருளுக்கு கை திம்பிள் என்றால் என்ன\nகை திம்பிள் என்பது துருவக் கோடுகளில் பயன்படுத்த வடிவமைக்கப்பட்ட ஒரு துருவ வரி வன்பொருள் ஆகும். பையன் கம்பி அல்லது பையன் பிடியை இணைக்கப் பயன்படும் இடைமுகமாக அவை செயல்படுகின்றன. டெட் எண்ட் கம்பம் கோடுகள் மற்றும் மின்சார மின் இணைப்புகளில் இது பொதுவானது. மேலே குறிப்பிட்டுள்ள பயன்பாடுகளைத் தவிர, பையன் thimble பாதுகாக்க பதற்றம் கிளம்பை இணைக்கிறது ...\nYONGJIU இன் தொழிற்சாலை மறுதொடக்கம் அறிவிப்பு.\nYONGJIU ELECTRIC POWER FITTING CO., LTD இயல்பான உற்பத்தியை மீண்டும் தொடங்கியுள்ளது. எங்கள் தயாரிப்பு பற்றி உங்களுக்கு ஏதேனும் தேவை இருந்தால் தயவுசெய்து என்னை தொடர்பு கொள்ளவும்.\nநோவல் கொரோனாவைரஸ் நோயைத் தடுப்பது பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன (கோவிட் -19)\nஇந்த நேரத்தில் உலகளாவிய கொரோனா வைரஸ் வெடிக்கிறது. வைரஸ் ஒரு இருமல், தும்மல் அல்லது உமிழ்நீருடன் பிற தொடர்பு மூலம் பரவுகிறது. தொற்றுநோய் காலத்தில் பின்வரும் முறை அவசியம். தயவுசெய்து வெளிப்புற செயல்பாடுகளை போ போல குறைக்க முயற்சிக்கவும் ...\nகாப்பு துளையிடும் இணைப்பியை நிறுவுவதற்கான வழிகாட்டி\nகுறைந்த மின்னழுத்த முறுக்கப்பட்ட-ஜோடி கேபிளை குறைந்த மின்னழுத்த முறுக்கப்பட்ட-ஜோடி அல்லது குறைந்த மின்னழுத்த மின்கடத்தா கேபிள் (செப்பு அல்லது அலுமினிய கேபிள்) உடன் இணைக்க இன்சுலேஷன் துளையிடும் இணைப்பு (ஐபிசி) பயன்படுத்தப்படுகிறது. பின்வரும் படத்திலிருந்து எளிய நிறுவல் முறையை நாம் கற்றுக்கொள்ளலாம்.\nஎங்கள் தடம், தலைமைகள், அப்பாவி, தயாரிப்புகள்\nதொலைபேசி / வாட்ஸ்அப்: +86 18057751088\nமுகவரி: ஜியாக்சி தொழில்துறை மண்டலம், லியுஷி டவுன், யுய்கிங் சிட்டி, ஜெஜியாங் மாகாணம், சீனா\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nசூடான தயாரிப்புகள் - தள வரைபடம்\nகேபிள் கிளாம்ப், பவர் கேபிள் கிளாம்ப், வயர் கிளாம்ப், அலுமினிய கேபிள் கிளாம்ப், அலுமினிய எலக்ட்ரிக் கிளாம்ப், மின் லக்ஸ்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timestampnews.com/today-job-alert/2119/", "date_download": "2021-04-14T19:11:59Z", "digest": "sha1:LAXVCHC6NBJ2BRUCOBTXTFH5WOWEHI4N", "length": 4683, "nlines": 96, "source_domain": "timestampnews.com", "title": "இன்றைய வேலைவாய்ப்பு! – Timestamp News", "raw_content": "\nதிருநெல்வேலியில் Automobile Tyres & Battery சப்ளை செய்யும் தொழிற்சாலைக்கு கீழ்வரும் பணிகளுக்கு தகுதியானவர்கள் தேவைப்படுகின்றனர்.\nபணியின் பெயர்: Accounts Assistant. தகுதி: Accountant பணி அனுபவம் மற்றும் கம்ப்யூட்டர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.\nபணியின் பெயர்: Service Technician. தகுதி: எலக்ட்ரிகல் & எலக்ட்ரானிக்ஸ் பாடத்தில் Diploma/ITI படிப்பை முடித்து பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nபணியின் பெயர்: Sales Executives/Marketing Executives. தகுதி: ஏதாவதொரு பட்டபடிப்புடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். முழு விவரம் அடங்கிய பயோடேட்டா, புகைப்படம்,ஆதார் அட்டை நகல்களுடன் உடனே விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: Shree Radhaakerishnan Automobiles, Opp-Hotel Apple Tree, Vanarepettai, Tirunelveli. Email: srka@yahoo.com\nPrevious Previous post: வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nNext Next post: 180ம் ஆண்டு பட்டமளிப்பு விழா.\nஇந்தியாவை காப்பாற்ற காலநிலை அவசரநிலை பிரகடனபடுத்த வேண்டும். உலக நாடுகள் முன்வந்த நிலையில் இந்தியா அமைதி காப்பது ஏன்\nகாவிரி டெல்டா பகுதியை ஹைட்ரோ கார்பன் மண்டலமாக மாற்ற முயல்கிறதா மத்திய அரசு\nநாம் தமிழா் கட்சியின் சுற்று சூழல் பாசறை சாா்பில் பத்து லட்சம் பனை மரம் விதை நடும் பணி\nதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.3rdeyereports.com/2021/03/blog-post_16.html", "date_download": "2021-04-14T19:16:44Z", "digest": "sha1:7MQCNOCPBF7TWGAWN7AJSDPCU4I4XUWI", "length": 14538, "nlines": 158, "source_domain": "www.3rdeyereports.com", "title": "3rdeyereports.com | ThirdEyeReports: ஆனந்தம் விளையாடும் வீடு” திரைப்படத்தின் படப்பிடிப்பு", "raw_content": "\nஆனந்தம் விளையாடும் வீடு” திரைப்படத்தின் படப்பிடிப்பு\n“ஆனந்தம் விளையாடும் வீடு” திரைப்படத்தின் படப்பிடிப்பு கிருஷ்ணகிரியில் இனிதே துவங்கியது \nகுடும்ப கதைகள் கொண்ட திரைப்படங்கள் எப்போதும் ரசிகர்கள் மத்தியில் தனி மதிப்பை பெற்றே வந்திருக்கின்றன. அதிலும் தமிழ்நாட்டில் ரசிகர்கள் குடும்பத்துடன் கூட்டமாக சென்று ரசிக்க, குடும்ப கதைகளையே விரும்புவார்கள். கௌதம் கார்த்திக், சேரன் நடிக்கும் “ஆனந்தம் விளையாடும் வீடு” நீண்ட காலம் கழித்து, தமிழ் சினிமாவில் உருவாகும் குடும்ப திரைப்படமாக, ரசிகர்களின் கவனம் ஈர்த்திருக்கிற��ு. சரவணன், டேனியல் பாலாஜி, விக்னேஷ், சிங்கம் புலி, கும்கி ஜொம்மல்லூரி, பாடலாசிரியர் சினேகன், நமோ நாராயணன், சௌந்தராஜன், மௌனிகா, மைனா, பருத்திவீரன் புகழ் சுஜாதா, பிரியங்கா, நக்கலைட்ஸ் தனம், வெண்பா உட்பட குடும்ப உறவுகளாக தமிழின் 30 முக்கிய நடிகர்கள் நடிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், நகர்ப்புறம், கிராமப்புறம் என அனைத்து இடங்களிலும் பரபரப்பை கிளப்பியுள்ளது.\nஇப்படத்தின் படப்பிடிப்பு இன்று கிருஷ்ணகிரி பொன்மலை திருப்பதியில் மிக எளிமையான பூஜையுடன் துவங்கியது. கௌதம் கார்த்திக், ஷிவத்மிகா ராஜசேகர் நடிப்பில் நடன இயக்குநர் தினேஷ் வடிவமைப்பில் அழகான பாடலுடன் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.\nஶ்ரீ வாரி ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர் P.ரங்கநாதன் கூறியதாவது...\n“ஆனந்தம் விளையாடும் வீடு” படப்பிடிப்பு தளத்தில், நிலவும் குதூகலமும், கொண்டாட்டமும் மனதிற்கு பெரும் நிறைவை தந்துள்ளது. பல வருடங்களாக திரைத்துறையில் பயணிக்கிறேன் எப்போதுமே அழகான குடும்ப கதைகள், திரையுலகம் திரும்பி பார்க்கும் வெற்றியை தொடர்ந்து பெற்றிருக்கின்றன. கடும் பசியில் உள்ளவர்களுக்கு அறுசுவை விருந்து படைப்பது போல் தான் குடும்பகதைகள். அதில் சமைப்பவனுக்கு சம்பளம் மட்டுமல்லாமல் இதயம் நிறைந்த வாழ்த்துகளும் வந்து சேரும். முன்பே சொன்னதுபோல் விஸ்வாசம், கடைக்குட்டி சிங்கம் போன்ற குடும்ப படங்களுக்கு ரசிகர்களிடம் தனி வரவேற்பு இருந்து வருகிறது. இப்படியான படங்களை ரசிகர்கள் ஒரு முறை பார்ப்பதோடல்லாமல் அடுத்த முறை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை அழைத்து வந்து பார்த்து, ரசித்து கொண்டாடுவார்கள். எங்கள் ஶ்ரீ வாரி ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் முக்கிய குறிக்கோளே குடும்பத்தில் உள்ள அனைவரையும் திரையரங்கிற்கு அழைத்து வரும் தரமான படங்களை தயாரிப்பதே ஆகும். அந்த வகையில் காதல், காமெடி, ஆக்சன் உணர்வுகள் என அனைத்தும் நிறைந்த அழகான குடும்ப கதையினை உருவாக்கியிருக்கும் இயக்குநர் நந்தா பெரியசாமி அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.\nஇயக்குநர் நந்தா பெரியசாமி எழுதி இயக்கும் இப்படத்தினை ஶ்ரீ வாரி ஃபிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் P.ரங்கநாதன் தயாரிக்கிறார். சித்து குமார் இசையமைக்க, போரா பரணி ஒளிப்பதிவு செய்கிறார். பாடல்களை சினேகன் எழுதுகிறார்.\nஉன் கட்சிக்காரன் ஆயிரம் கோடி கொள்ளை அடித்துவிட்டான்\nநடிகர் அசோக் செல்வனின் இதயம் கனிந்த நன்றிகள்\nமார்ச் 15-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை பஞ்சாப் மாந...\nகோயமுத்தூர் தெற்கு வானதியின் வாக்குகள் 33,000\nதந்தைக்காக மகன் ஒரு சவாலை ஏற்கிறான்; அவன் தான் சுல...\nவரிசி முயற்சி படைப்பகத்தின் முதல் படைப்பு\nநடிகர் விதார்த் நடிக்கும் 25 வது திரைப்படம்\nபேராசிரியை நிர்மலா தேவி சம்பவத்தை கதைக்களமாக\nதேன் மழை பொழியும் “தேன்” படத்தின் வரவேற்பில், பூரி...\nராணா, விஷ்ணு விஷால் பாராட்டை பெற்ற\nதேசிய அளவிலான சதுரங்கப் போட்டியில் வேலம்மாள்\nஇசைஞானி இளையராஜா இசையில் \"மதுரை மணிக்குறவன்\"\nமேன்கைன்ட் பார்மா ஓடிசி வகையை விரிவுபடுத்துகிறது, ...\nநானும் OTT தளம் துவங்குவேன்\nமுன்னணி இயக்குனரும் நடிகருமான கே.எஸ்.ரவிகுமார் நடி...\nதுல்கர் சல்மானின் “குருப்” டீஸர் \nஜே. ஹரிபாபு , டி.ஜி.எம் , ஸ்ரீ சைதன்யா கல்வி நிறுவனம்\nதடைகளை உடைத்து, திரையில் ஜொலிக்கும் நடிகை துஷாரா வ...\nநடிகை ஹன்ஷிகா மோத்வானி வீட்டில்\nதெலுங்கில் நாயகியாக “துப்பாக்கி” பட நடிகை சஞ்சனா ச...\nகபடி வீரரின் கதையை உணர்ச்சி ததும்ப\nஇந்தி சிங்கிளில் நடித்த முதல் தென்னிந்திய நடிகர் அ...\nஇதுதான் மக்களாட்சியா தங்கர் பச்சான்\nதலைவி\" பட ட்ரெய்லர் வெளியீட்டு விழா \nஜியோ ஸ்டூடியோஸ் & ஏ ஆர் ரஹ்மானின் ‘99 ஸாங்ஸ்’, 202...\nஎன்ன தான் மாபெரும் பொருளாதார\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2013/01/blog-post_4.html", "date_download": "2021-04-14T20:51:01Z", "digest": "sha1:CFD6H2VH6IHNAXNDWZHOWDTPO74MN3WL", "length": 20451, "nlines": 102, "source_domain": "www.nisaptham.com", "title": "நிர்வாண பிச்சைக்காரர்கள் ~ நிசப்தம்", "raw_content": "\nநேற்றிரவு பன்னிரெண்டு மணிக்குத்தான் வீடு திரும்ப முடிந்தது. அத்தனை வேலை. இரவில் நகரச் சாலைகளில் பயணிப்பதில் ஒரு சுகம் இருக்கிறது. இந்த நகரம் மொத்தமும் நமக்கானது என்ற எண்ணம் வந்துவிடும். நெரிசல் இல்லை, காதைக் கிழிக்கும் இரைச்சல் இல்லை, புகை இல்லை- குறிப்பாக ட்ராபிக் போலீஸார் இருக்க மாட்டார்கள். பெங்களூர் ட்ராபிக் போலீஸ்காரர்கள் டார்ச்சர் பேர்வழிகள். வெளிப்படையாக தெரியும் படி நிற்கமாட்டார்கள். ஒளிந்து கொண்டுதான் நிற்பார்கள். அதுவும் மரங்களுக்கு பிறகாக, திருப்பத்தில் என கண்டுபிடிக்க முடியாத இடமாக நின்று கொள்வார்கள். போலீஸ்காரர்கள் யாரும் இல்லை போலிருக்கிறது என்ற நம்பிக்கையில் கொஞ்சம் ஏமாந்தாலும் ஓடி வந்து அமுக்குவார்கள்.\nமாதம் முந்நூறு ரூபாயாவது வெள்ளைச்சட்டை கடன்காரர்களுக்கு கப்பம் கட்ட வேண்டும் என என் தலையில் எழுதியிருக்கிறது. சில சமயம் வெள்ளையாக கொடுத்து ரசீது வாங்கிக் கொள்வேன். பல சமயம் Black இல் லஞ்சமாகக் கொடுத்துவிட்டு தப்பித்து வருவேன். சிக்னலில் நிற்காமல் சிக்கிக் கொண்டால் லைசன்ஸ், இன்ஸூரன்ஸ், புகை அளவு என சகலத்திற்கும் சேர்த்து ஆயிரம் அல்லது தொள்ளாயிரம் கட்ட வேண்டும் என்பார்கள். பேசி சமாளித்தால் நூறு ரூபாயுடன் தப்பித்து வந்துவிடலாம். நூறு ரூபாய் கூட பர்ஸில் இல்லாமல் மாட்டிக் கொண்டு காலில் விழாத குறையாக தப்பித்த வீர வரலாறுகளை வருங்கால சந்ததியினருக்காக எழுதி வைக்க வேண்டும். பிறகு எழுதலாம்.\nநேற்றைய கதை இங்கிருந்து தொடர்கிறது. அலுவலகத்தில் ஏகப்பட்ட வேலை. பெண்டு நிமிர்ந்தது என்பதை விட பெண்டு வளைந்தது என்றுதான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு ஆணியாக பிடுங்கியதில் கண்கள் பொத்துவிடும் போலாகிவிட்டது. முடித்துவிட்டு கிளம்பும் நேரத்தில் இன்னும் சிலர் கிளம்பாமல் இருந்தார்கள். மார்ச் மாதம் வருகிறது. சம்பள உயர்வு பருவம். இப்படித்தான் வெகு சிரத்தையாக வேலை செய்வார்கள். எப்படியும் இருபது சதவீத சம்பள உயர்வை வாங்கிவிடலாம் என்று நவம்பரிலிருந்து மாடாய் உழைத்து ஓடாய் தேய்வார்கள். மார்ச் மாதம் மேனேஜர் அழைப்பார். ரிசஸன் வந்துவிட்டது, ப்ராஜக்ட் காலியாகிவிட்டது என்று சொல்லி இரண்டு சதவீத சம்பள உயர்வை கண்ணில் காட்டினாலே ஆனந்தக் கண்ணீர் வடித்து சந்தோஷமடைய வேண்டியிருக்கும்.\nஇந்த உழைப்பாளிகளுக்கு டாட்டா சொல்லிவிட்டு கிளம்பினால் குளிர் எலும்பு வரை இறங்குகிறது. இருபது கிலோ மீட்டருக்கு எனது ரதத்தை ஓட்ட வேண்டும். இப்பொழுதெல்லாம் ஸ்பெண்டர் ப்ளஸ் வண்டியை ரதம் என்றுதான் சொல்கிறேன். சில மாதங்களாக என்னை கீழே தள்ளிவிடாமல் நட்பு பாராட்டும் இந்த வண்டிக்கு அதுதான் பொறுத்தமான பெயர். பெங்களூ இன்னர் ரிங் ரோடு இப்பொழுதெல்லாம் எவ்வளவோ பரவாயில்லை என்றுதான் சொல்ல வேண்டும். சில வருடங்களுக்கு முன்பு இந்தச் சாலையில் கொலை கூட நடந்திருக்கிறது.\nஅது ஒரு சுவாரசியமான சம்பவம். ஒரு பெண்ணுக்கு திருமணம் நிச்சயம் ஆகியிருக்கிறது. கழுதை கெட்டால் குட்டிச்சுவர்; கம்ப்யூட்டர் தெரிஞ்சவன் கெட்டால் பெங்களூரு என்பது தெரிந்ததுதானே. அவளும் கம்ப்யூட்டர் தெரிந்தவள்தான். அதனால் ஐடியில் வேலை. அதனால் பெங்களூரில் வாசம். நிச்சயம் செய்யப்பட்டவனும் ஐடிக்காரன். இரவில் இன்னர் ரிங் ரோடு தனிமையை அள்ளிக் கொடுக்கும் என்பதால் அவர்கள் இருவரும் சந்தித்திருக்கிறார்கள். பிறகு சங்கமித்திருக்கிறார்கள். முயக்கம் கண்ணை மறைத்திருக்கிறது.\nகாதலில் முயங்கிக் கிடந்த போது “டொங்”- இந்தச் ‘டொங்க்’ சப்தம் வேறொன்றுமில்லை. அவன் தலையில் இடி இறங்கியிருக்கிறது. இடி என்றால் வானிலிருந்து இல்லை. எவனோ பின்னால் இருந்து இரும்புக் கம்பியை இறக்கிவிட்டான். அடுத்து அந்தப் பெண்ணை அவன் கற்பழிப்பான் என்று நீங்கள் தற்கால நியூஸ் ட்ரெண்டை மனதில் ஓட விடக் கூடாது. அப்படியெல்லாம் நடக்கவில்லை. அவன் சாகும் வரைக்கும் இரண்டு பேரும் பொறுத்து பார்த்துவிட்டு, கதை முடிந்த பிறகு இறந்தவன் காலைப் பிடித்து ஓரமாக வீசிவிட்டு சென்றுவிட்டார்களாம். காரணம் மிக எளிதானது. அவளும், கொன்றவனும் காதலர்கள். இடையில் நிச்சயம் என்ற பெயரில் சனியனாக வந்தவனை போட்டுத்தள்ளிவிட்டார்கள்.\nஇந்தக் காதல், கள்ளக்காதல், கொலை என இந்த சமாச்சாரங்களாக மண்டைக்குள் ஓடிக் கொண்டிருந்தது. சினிமா போஸ்டர் ஒட்டுபவரிலிருந்து, டீ விற்கும் பையன் வரைக்கும் யாரைப் பார்த்தாலும் ஒரு வினாடி பயமாக இருந்தது. என்னை தடுத்து நிறுத்துவதால் யாருக்கும் ஒரு பயனும் இல்லை என்று எனக்கு தெரியும். ஆனால் அவர்களுக்கு எப்படி தெரியும் கிரெடிட் கார்ட் கூட இல்லாத உனக்கு என்ன _________ க்கு லேப்டாப் என்று கடுப்பாகிவிடுவார்கள் என்றுதான் பயம். கோபத்தில் ஒரு அடியோடு விட்டுவிட்டால் பரவாயில்லை. குனிய வைத்து கும்மிவிட்டால் கிரெடிட் கார்ட் கூட இல்லாத உனக்கு என்ன _________ க்கு லேப்டாப் என்று கடுப்பாகிவிடுவார்கள் என்றுதான் பயம். கோபத்தில் ஒரு அடியோடு விட்டுவிட்டால் பரவாயில்லை. குனிய வைத்து கும்மிவிட்டால் இப்படி பயம் இல்லாமல், அடுத்தவர்களைப் பற்றிய நினைப்பில்லாமல் ஒரு இரவையாவது இந்த ஊரில் சுற்ற வேண்டும் என்று பைக்கை முறுக்கிக் கொண்டிருந்தேன்.\nஹெச்.எஸ்.ஆர் லே-அவுட்டை தாண்டியபோது உருவம் தெரிந்தது. அது ஒரு புதர் மண்டிய ���டம். அருகில் மிகப்பெரிய கால்வாய் இருக்கிறது. சாக்கடை நீர் பாயும் ராஜகால்வாய். இந்தக் குளிரில் இப்படியும் படுத்துக் கிடக்க முடியுமா என நினைத்துக் கொண்ட போது உருவம் அசைந்தது. வண்டியை வேகம் குறைத்துக் கொண்டேன். அருகில் பைக் சென்றவுடன் அதிர்ச்சியாக இருந்தது. அது உருவம் இல்லை- உருவங்கள். இரண்டு பேர். ஆணும் பெண்ணும் கிட்டத்தட்ட நிர்வாணமாக புரண்டு கொண்டிருந்தார்கள். வேகமாக போய்விட வேண்டும் என விரும்பினேன். அவர்களுக்கு ஒரு பைக் நெருங்குவது பெரிய பொருட்டாகத் தெரியவில்லை. அவன் ஒரு முறை என்னை நிமிர்ந்து பார்த்தான். பிச்சைக்காரன் போலிருந்தான். அவனை நேருக்கு நேராக பார்க்க முடியவில்லை. சங்கடமாக இருந்ததது. பார்வையைத் திருப்பினேன். அவன் தனது காரியத்தைத் தொடர்ந்திருக்கக் கூடும். ஆனால் பைக்குக்கு பின்னாலேயே அவர்களுக்கு மிரட்டல் வந்து கொண்டிருந்தது. பயம் போலீஸ் வடிவில் வந்து கொண்டிருந்தது. தூரத்தில் போலீஸ் சைரன் கேட்கத் துவங்கியது. நான் அவர்களின் இடத்தை தாண்டுவதற்கும் அவர்கள் வாரிச்சுருட்டிக் கொண்டு ஓடுவதற்கும் சரியாக இருந்தது. அவளின் முகத்தை பார்க்க முடியவில்லை. நிர்வாணமான பின்புறம் சோடியம் விளக்கொளியில் தெரிந்தது. இருவரும் புதருக்குள் மறையத் துவங்கினார்கள். போலீஸ் வண்டி வேகமாக கடந்து சென்றது. நானும் அந்த இடத்தைக் கடந்திருந்தேன். ஒருவேளை திரும்பிப் பார்த்திருந்தால் அவர்கள் மீண்டும் அதே இடத்திற்கு வந்திருக்கக் கூடும். ஆனால் திரும்பிப்பார்க்க வேண்டும் என்று தோன்றவேயில்லை.\nஎளியவனின் (பிச்சைகாரனின்) நிர்வாணம்தான் உங்களுக்கு தெரிய வந்தது. செயிண்ட் மார்க்ஸ் ரோட்டில் 2008-09-10 ஆண்டுகளின் நான் தங்கி இருந்த போது, பணம் படைத்தவர்களின் நிர்வாணம் இன்னும் கேவலமானது. போலீஸ் கெஞ்சி கேட்டு இடத்தை காலி செய்த நிர்வா(ர்)ணங்களை நான் கண்டுள்ளேன்.\nஎளியவன், வறியவன், பணக்காரன் என்ற வர்க்கபேதமெல்லாம் இல்லை. இது ஒரு காட்சி அவ்வளவுதான்.\nநீங்களாவது இரவில் நானோ இதே மாதிரி காட்சி ஐ பார்த்தது மாலை 5 மணி இருவருக்கும் அப்படி என்ன அவசரமோன்னு முகத்தை திருப்பீட்டு திரும்பி பாக்காம வந்துட்டேன் \nநாங்கள் 3 வருடங்கள் அல்சூரில் இருந்திருக்கிறோம். மாலைமயங்கும் வேளைகளில் அல்சூர் ஏரியை சுற்றி பார்க் பண்ணப்பட்��� கார்களின் காஸ்ட்லியான நிர்வாணங்கள் கண்களை கூசவைக்கும். எல்லாமே உடல் தேவைதான்.அதில் பணமெங்கே, கௌரவம் எங்கே\nசென்னை கடற்கரையில் 8 மணிக்கு மேல் நிதமும் நடக்கிறது.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uktamil.co.uk/2017/07/blog-post_335.html", "date_download": "2021-04-14T19:54:37Z", "digest": "sha1:LWFJ4YHSC6V6NJHJ3C2CV2KBSAF3ZWLN", "length": 8286, "nlines": 58, "source_domain": "www.uktamil.co.uk", "title": "கருணாவின் உறவினர் சடலம் விகாரையில் - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » இலங்கை » கருணாவின் உறவினர் சடலம் விகாரையில்\nகருணாவின் உறவினர் சடலம் விகாரையில்\nமுன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாக ஷாஸ்பத்தி கொட்டபொல அமரகித்தி தேரர் தெரிவித்துள்ளார்.\nஅண்மையில் குழி ஒன்றில் விழுந்து உயிரிழந்த கருணாவின் உறவினரின் மகளது இறுதிக் கிரியைகள் விகாரை ஒன்றிலேயே இடம்பெற்றதாக தேரர் குறிப்பிட்டார்.\nநாவற்குழி சமந்திசுமன விகாரை தொடர்பில் சாவகச்சேரி நீதிபதியின் உத்தரவு தொடர்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அமரகித்தி தேரர் கருத்து வெளியிட்டார்.\nநாவற்குழி பகுதியில் விகாரை அமைப்பதற்கான தடையை நீதிபதி நீக்கியுள்ளமை நல்லிணக்கத்திற்கான சிறந்த எடுத்துக்காட்டாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nநாவற்குழியில் நிர்மாணிக்கப்படும் விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதன் பணிகளை நிறுத்துமாறு நாவற்குழி பிரதேச செயலாளரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து குறித்த விகாரைக்கான நிர்மாணப் பணிகள் இடை நிறுத்தப்பட்டிருந்தன.\nஇந்த நிலையில் விகாரை அமைப்பதற்கான தடையை நீக்கியுள்ளமை தொடர்பில் சாவகச்சேரி நீதிமன்ற நீதிபதி எஸ்.சந்திரசேகரனுக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.\nஇ���ேவேளை நல்லிணக்கம் தொடர்பில் ஒரு சம்பவத்தை வெளிப்படுத்த விரும்புகின்றேன். நாட்டின் கிழக்கு மாகாண பிக்குகள் உட்பட மக்களுக்கு உதவியாக இருந்த கருணாவின் உறவினரின் மகள் அண்மையில் தங்கொட்டுவ பிரதேசத்தில் குழி ஒன்றில் விழுந்து உயிரிழந்து விட்டார்.\nபின்னர் அந்த மகளின் இறுதி நடவடிக்கைகள் விகாரையில் பிக்குக்களுக்கு முன்னால் நடத்தப்பட்டது. நான் அந்த விகாரைக்கு சென்ற போது இந்த சம்பவத்தை நேரில் கண்டேன்.\nபிரிவினைவாத கருத்துக்களை வெளியிடும் தமிழ் அரசியல்வாதிகள் இவ்வாறான விடயங்கள் ஊடாக விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇது தான் ஓவியா மனசு- ஜுலிக்கு பதிலடி கொடுத்த ரசிகர்கள்\nபிக்பாஸ் நிகழ்ச்சி தமிழகத்தில் மிகவும் பிரபலமடைந்துவிட்டது. இந்த நிகழ்ச்சியை கோடிக்கணக்கில் மக்கள் பார்த்துள்ளதாக அவர்களே தெரிவித்துள்ளனர...\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள்\nஇதுவரை வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளுக்கு அமைய ஸ்ரீலங்க பொதுஜன முன்னனி 27 தேர்தல் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. தமிழரசு கட்சி 9 தொக...\nமனைவியை போத்தலால் குத்திக்கொலை செய்த கணவன் ..\nகணவரொருவர் தனது 22 வயதான மனைவியை வெட்டிக்கொலை செய்த சம்பவம் குடவெல தெற்கு வெலிவேரிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குடவெல தெற்கு வெலிவ...\nதேர்தல் விளம்பரத்திற்கு கட்டணம் செலுத்தாத மகிந்த ராஜபக்ச\nகடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச மற்றும் மேலும் சில வேட்பாளர்களின் தேர்தல் பிரசார விளம்பரங்களை ஒளிப்பரப்பியத்தில் நடந்த சுமார் 1...\nசின்ன தலைவலி வந்தாலே தாங்க முடியாத நமக்கு இப்போது பெரிய பெரிய நோய்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக வருகின்றன. இன்று யாரை கேட்டாலும் சர்க்கரை வியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/tag/tamil/", "date_download": "2021-04-14T20:00:47Z", "digest": "sha1:Q7YHTQWN3KEAFGH2HZYSPLUTJ6C5AEUT", "length": 126443, "nlines": 834, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Tamil « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஇந்த ஆண்டுக்கான (2008) “சிற்பி இலக்கிய விருது’ பெற்றுள்ளார் கவிஞர் சுகுமாரன். கவிஞர் என்ற முதன்மை முகத்துடன், பத்திரிகையாளர், மொழிபெயர்ப்பாளர், பதிப்பாசிரியர் என்ற பன்முக அடையாளம் கொண்டவர் சுகுமாரன்.\nநவீன தமிழ்க் கவிதையில் தனக்கென தனித்த மொழி நடையும், சொற்செட்டும் கொண்டவர். வருணனைகள் அதிகமின்றி நதியின் இயல்பில் நகரும் படகுபோல் இயல்பாய், நேருக்கு நேராய் பேசக்கூடியதுபோல அமைந்தவை அவரது கவிதைகள்.\n35 ஆண்டுகளாக சுகுமாரன் பெரும்பாலும் பென்சிலால் எழுதி வந்துள்ள கவிதைகளின் தொகுப்பான “பூமியை வாசிக்கும் சிறுமி’ என்ற புத்தகமே அவருக்கு சிற்பி இலக்கிய விருதைப் பெற்றுத் தந்துள்ளது. விருது பெறுவதற்காக பொள்ளாச்சி வந்த கவிஞர் சுகுமாரனிடம் பேசியதிலிருந்து…\nஉங்கள் எழுத்துலகப் பிரவேசம் எந்த வயதில் நிகழ்ந்தது\nபள்ளி செல்லும் பருவத்தில் எல்லோரையும்போல் கிறுக்குத்தனமாக எதையாவது எழுதிக் கொண்டிருப்பேன். பிரசுரமான முதல் கவிதை என்றால், என்னுடைய 16-வது வயதில் “கண்ணதாசன் இதழில்’ வெளிவந்த கவிதையைக் கூறலாம். தொடர்ந்து “தாமரை’, “கணையாழி’, “காலச்சுவடு’ போன்ற இதழ்களிலும் எனது கவிதைகள், சிறுகதைகள் வெளிவந்தன. ஆரம்ப காலத்தில் என்னுடைய தமிழாசிரியர்கள் என் கவிதைகளைப் படித்துப் பார்த்து ஊக்குவித்தார்கள்.\nஉங்களின் முன்னோடியாக யாரைக் கருதுகிறீர்கள்\nஇலக்கியத்தை விரும்பும் எல்லோரையும்போல சுப்பிரமணிய பாரதியார்தான் என்னுள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். புதுமைப்பித்தனின் படைப்புகளில் மனதைப் பறி கொடுத்திருக்கிறேன். சுந்தரராமசாமி, பிரமிள், விக்கிரமாதித்தன், கலாப்ரியா ஆகியோரின் படைப்புகள் என்னை வெகுவாகக் கவர்ந்தன. பலரது படைப்புகளும் என்னைபப் பாதித்திருந்தாலும், எனக்குள் அதிர்வை ஏற்படுத்தி இருந்தாலும், என்னுடைய படைப்புகள் யாருடைய சாயலும் இல்லாதவ���. எனக்கென தனி மொழி, என் அனுபவத்தின் வெளிப்பாடு போன்றவையே என் கவிதைகளில் நிறைந்திருக்கின்றன. எல்லோரும் செய்வதையே நாமும் செய்வோம் என்பதில் எனக்கு எப்போதும் உடன்பாடு இருந்ததில்லை.\nஇதுவரை நீங்கள் எழுதியுள்ள படைப்புகள் பற்றி…\n35 ஆண்டுகளாக நான் எழுதி வந்திருந்தாலும்கூட, குறைந்த எண்ணிக்கையிலான கவிதைகளையே எழுதியுள்ளேன். 4 பக்கத்தில் சிறுகதை எழுதுவதற்குப் பதிலாக ஒரே கவிதையில் என் கருத்துக்களைச் சொல்லிவிடலாம் என்பதால், கவிதைக்கே நான் முன்னுரிமை கொடுத்தேன். “உயிர்மை’ சிற்றிலக்கிய இதழில் “தனிமையின் வழி’ என்ற தொடர் எழுதியுள்ளேன். நிறைய நூல்களை மொழிபெயர்ப்புச் செய்துள்ளேன். மலையாளத்தின் மூத்த கவிதாயினி சுகதகுமாரி முதல் புதிய தலைமுறைக் கவிதாயினி கவிதா பாலகிருஷ்ணன் வரை 10 பெண் கவிஞர்களின் கவிதைகளை தமிழில் மொழிபெயர்த்து “பெண் வழிகள்’ என்ற தொகுப்பை வெளியிட்டுள்ளேன். பாப்லோ நெரூடா கவிதைகள் பற்றி கட்டுரை எழுதியிருக்கிறேன். உலகக் கவிஞர்கள் எட்டு பேரைப் பற்றி “கவிதையின் திசைகள்’ என்ற புத்தகமும் வெளிவந்துள்ளது.\nஎன்னுடைய படைப்புகளும் இந்திய மொழிகள் பலவற்றில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.\nபத்திரிகைத் துறையில் உங்கள் அனுபவம்…\nகுங்குமம் பத்திரிகையின் துணையாசிரியராகவும், சூர்யா தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியராகவும் இருந்துள்ளேன். இரண்டு ஊடகங்களிலுமே எனக்கு நிறைய சுதந்திரம் இருந்தது. என் கருத்துகளை வெளிப்படையாகச் சொல்லும், எழுதும் வாய்ப்புக் கிடைத்தது.\nதற்போது கிழக்குப் பதிப்பகத்தின் நியூ ஹொரைசான் மீடியாவின் தலைமைப் பதிப்பாசிரியராக திருவனந்தபுரத்தில் பணியாற்றுகிறேன்.\nஎழுத்தாளனுக்கு பத்திரிகைப் பணி என்பது ஒரு சாபக்கேடாகக்கூட இருக்கலாம். நாம் சார்ந்திருக்கும் பத்திரிகையின் கொள்கைகளுக்கேற்ப எழுத வேண்டி இருக்கும். வர்த்தக அடிப்படையில் செயல்படுவது, பத்திரிகையின் குணம். அதற்கேற்ப பத்திரிகையாளன் இயங்க வேண்டி உள்ளது.\nஇதுவரை பெற்றுள்ள விருதுகள் பற்றி…\nஇப்போது கிடைத்துள்ள சிற்பி இலக்கிய விருதுதான் நான் பெற்ற முதல் விருது. என் படைப்புகளை நானே அனுப்ப, அதைச் சிலர் தேர்ந்தெடுத்து விருது தருவதில் எனக்கு எப்போதும் உடன்பாடு இருந்ததில்லை. விருது தர விரும்புபவர்கள் தாங���களாகவே சிறந்த படைப்பைத் தேர்ந்தெடுத்து வழங்கும் விருதுதான், படைப்பாளிக்குக் கிடைக்கும் உண்மையான அங்கீகாரம் எனக் கருதுகிறேன்.\nகவிதை எழுதுவது, மற்றவர்களின் படைப்புகளை மொழிபெயர்ப்பது… எது கடினமானது\nசொந்தமாகக் கவிதை எழுதுவதுதான் என்னைப் பொருத்தவரை கடினமானது. உணர்வைச் சொற்களாக்குவதில் சிக்கல்கள் தோன்றலாம். மொழிக்குள் நான் இயங்கினால்தான் கவிதை பிறக்கும். எதையும் வலிந்து செய்ய முடியாது. மொழிபெயர்ப்பில் சிக்கல் இல்லை. அந்த மொழி நமக்குத் தெரிந்தால்போதும். கலாசார இடர்பாடுகள் வேண்டுமானால் சில நேரங்களில் வரலாம்.\nபத்திரிகையாளன்… கவிஞன்… எப்படிச் சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறீர்கள்\nநான் பத்திரிகையாளன் ஆனது தற்செயல் நிகழ்வு. வாழ்வின் நோக்கமல்ல; பிழைப்பின் நோக்கம். ஆனால், பத்திரிகைத் துறையில் ஈடுபட்டபோது, அதற்குத் தகுதியான ஆள் நான் என்பதை உணர்ந்தேன். 12 வயதில் பிடித்த பேனா, அதே உற்சாகத்துடன், ஆர்வத்துடன் என்னை எழுதத் தூண்டிக் கொண்டிருக்கிறது. எழுத்தைச் சார்ந்து நான் இருக்கிறேன். ஒரு முகம்தான் எனக்கு.\nபத்திரிகைகளின் பக்கத்துக்குப் பக்கம் ஒரு காலத்தில் கோலோச்சிக் கொண்டிருந்த புதுக் கவிதைகளில் தற்போது பெருத்த தொய்வு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறதே..\n1945-ல் பிச்சமூர்த்தி எழுதிய “காதல்’ என்ற கவிதைதான் தமிழின் முதல் புதுக்கவிதை வடிவம். அதற்கு முன்பு பாரதி, புதுமைப்பித்தன் எழுதியவை வசன கவிதைகளாகக் கருதப்பட்டன. ஆரம்பத்தில் புதுக்கவிதைக்கு நிறைய எதிர்ப்பு இருந்தது. எந்தப் புது விஷயமும் ஆரம்பத்தில் எதிர்ப்புக்குள்ளாவது இயல்புதானே பின்னர் எந்தவித நிபந்தனையும் இல்லாமல் ஏற்றுக் கொள்ளப்பட்டது. பழங்காலக் கவிதைகள் செய்யுள் வடிவத்தில் இருந்தன. மொழியும், மொழி சார்ந்த இலக்கணமும் அவற்றுக்கு ஆதாரமாக இருந்தன.\nகாலப்போக்கில் புதுக்கவிதையை ஜனநாயகப்படுத்தும் முயற்சியாக அச்சு ஊடகங்களில் வெளியிடப்பட்டன.\nஉண்மையில் புதுக்கவிதையில் புதிய பரிமாணங்கள் இப்போதுதான் பிறந்துள்ளன. பெண் குரல், தலித் குரல், குழந்தைகள் குரல் என்று பல குரல்கள் புதுக்கவிதையில் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன.\nபுதிய தலைமுறைக் கவிஞர்களில் யாருடைய படைப்பு தங்களை அதிகம் கவர்ந்துள்ளது\nபெண் கவிஞர்கள் சல்மா, மால���ி மைத்ரி, சுகிர்தராணி, குட்டிரேவதி, தேன்மொழி போன்றவர்களின் படைப்புகள் என்னை ஆச்சரியப்படுத்தியுள்ளன. ஆண்களில் முகுந்த் நாகராஜன், ராஜ்குமார், அழகிய பெரியவன் என்று பெரிய பட்டியலே உள்ளது.\nஇளம் தலைமுறைக் கவிஞர்களுக்குத் தாங்கள் கூற விரும்புவது…\nஅறிவுரை என்று எதுவும் சொல்ல விரும்பவில்லை. என் அனுபவத்தை, என் சக மனிதனிடம் பகிர்ந்து கொள்வதற்கான பொது வெளிதான் -எழுத்து. சமூகத்தின் மீதான என் வருத்தத்தை, கோபத்தை என் எழுத்தின் மூலம் வெளிப்படுத்துகிறேன், அவ்வளவுதான். பாரதியார் கூறியிருப்பதுபோல “தெளிவுறவே அறிந்திடுதல், தெளிவு தர மொழிந்திடுதல்’ என்பதே என் கருத்தும். லத்தீன் அமெரிக்கக் கவிஞர் நிக்கோனர் பாஹாவின் கருத்துப்படி, காகிதம் காலியாக இருக்கிறது. அதில் உண்மையை எழுதி நிரப்புகிறேன். பொய்யை எழுத முடியாது அல்லவா\n35 ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருவதே சாதனைதான். எல்லோரையும்போல சாதாரண வாழ்க்கைதான் என்னுடையதும். வாழ்க்கைச் சூழல்களுக்கிடையே கவிதை எழுதும் ஆர்வத்தை இன்று வரை தக்க வைத்துக் கொண்டிருப்பதே சாதனைதானே\nஜப்பானைச் சேர்ந்த தமிழ் ஆய்வாளர் சுசுமோ ஓனோ காலமானார்\nதமிழ் ஜப்பானிய உறவுகள் குறித்து பல ஆண்டுகள் ஆய்வுகளை நடத்தி வந்த ஜப்பானைச் சேர்ந்த பேராசிரியர் சுசுமோ ஓனோ அவர்கள் டோக்கியோவில் காலமானார். அவருக்கு வயது 89.\nதமிழ் மொழிக்கும் ஜப்பானிய மொழிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்கிற ஒரு கோட்ப்பாட்டை முன்வைத்தவர் பேராசிரியர் சுசுமோ ஓனோ.\nதமிழ் மொழியில் சில அடிப்படையான பண்புகள் ஜப்பானிய மொழியிலும் அமைந்திருப்பதை பேராசிரியர் ஓனோ அவர்கள் சொல், இலக்கணம், இலக்கியம் தொடர்பாக நிரூபித்துள்ளார் என அவருடன் அந்த ஆய்வில் இருபது ஆண்டுகள் இணைந்து பணியாற்றிய யாழ் பல்கலைகழகத்தின் ஓய்வு பெற்ற தமிழ் பேராசிரியர் மனோன்மணி ஷண்முகதாஸ் தமிழோசையிடம் தெரிவித்தார்.\nசங்கத்தமிழ் நடைக்கும் பழைய ஜப்பானிய மொழி நடைக்கும் இடையேவுள்ள ஒற்றுமை குறித்துத்தான் ஓனோ அவர்கள் ஆராய்ந்துள்ளார்கள் எனவும் பேராசிரியர் மனோன்மணி ஷண்முகதாஸ் குறிப்பிட்டார்.\n1981 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற உலக தமிழராய்ச்சி மாநாட்டில்தான் முதல் முதலாக இந்தக்கருத்து முன்வைக்கப்பட்டது என்றும் அவர் நினைவு கூர்ந்தார்.\nநன்றி: திரட்டி.காம்: தமிழ்மணம் கருத்தரங்கு – சுவரெட்டி\nதேவை தரமான ஆசிரியர்களின் சேவை\nதமிழகத்தில் மாவட்ட ஆசிரியர் பயிற்சி மையங்கள் உள்பட அரசு மற்றும் அரசு உதவிபெறும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர்வரை சொற்ப அளவில் மட்டுமே இருந்தன.\nஎனவே, அப்போது பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவ, மாணவிகள் மட்டுமே ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் சேரும் நிலை இருந்தது.\nமருத்துவம், பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்து அங்கே இடம் கிடைக்காத மாணவர்கள் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேருவது வழக்கம்.\nஆனால், இன்று நிலைமை தலைகீழாகிவிட்டது. கடந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 18 ஆயிரம் இடங்கள் காலியாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.\nஎனவே, இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேருவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண்களை அரசு மேலும் குறைத்துள்ளது.\nஇதன் மூலம் விண்ணப்பித்த அனைவருக்கும் (குறைந்த மதிப்பெண்கள் பெற்றால்கூட) பொறியியல் கல்லூரிகளில் அரசின் கலந்தாய்வு மூலம் இடம் கிடைக்கும் நிலை உள்ளது.\nமேலும், சில ஆண்டுகளுக்கு முன்னர் சுயநிதி ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்தாலும் (ரூ. 2 லட்சம் வரை) சீட் கிடைக்தாத நிலையே இருந்துவந்தது.\nஆனால், தற்போது தமிழகத்தில் 600-க்கும் மேற்பட்ட தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.\nஇதன்மூலம் ஆண்டுதோறும் இடைநிலை ஆசிரியர் பயிற்சி மாணவர் சேர்க்கைக்கு மொத்தம் உள்ள 40 ஆயிரம் இடங்களில் 25 ஆயிரம் இடங்களை அரசு கலந்தாய்வு மூலம் நிரப்பி வருகிறது.\nமீதம் உள்ள 15 ஆயிரம் இடங்களுக்கு தனியார் பள்ளி நிர்வாகத்தினர் நேரடியாக மாணவர்களைச் சேர்த்து வருகின்றனர்.\nஅரசின் கலந்தாய்வு மூலம் அரசு மற்றும் தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர் அரசு ஒதுக்கிய கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும்.\nபோட்டி அதிகமாக இருந்தபோது தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் உள்ள இடங்கள் தானாக நிரம்பின.\nஆனால் இன்று தனியார் பொறியியல் கல்லூரிகளைப் போலவே, தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கோட்டாவிற்கே மாணவர்கள் இல்லாமல் இடத்த�� காலியாக வைத்துள்ளன.\nஎனவே தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் முன்னர் ரூ. 2 லட்சத்திற்கு விலை போன இடைநிலை ஆசிரியர் பயிற்சிப் படிப்புக்கான இடம், தற்போது ஆண்டுக்கு ரூ. 35 ஆயிரம் என குறைந்துள்ளது.\nஇதையும் தவணை முறையில் கொடுக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது.\nகடந்த ஆண்டு அரசு சார்பில் நடைபெற்ற இடைநிலை ஆசிரியர் பயிற்சி கலந்தாய்வுக்கு 70 ஆயிரம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர்.\nஇந்த ஆண்டு 40 ஆயிரம் பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.\nகடந்த ஆண்டு மாணவர்கள் பிரிவில் ஒரு குறிப்பிட்ட இடஒதுக்கீட்டில் குறைந்த பட்ச கட்-ஆப் மதிப்பெண் 470.\nஇதேபோல, மாணவிகள் பொதுப் பிரிவில் அறிவியல் பிரிவுக்கு 835, கலைப் பிரிவுக்கு 952, தொழில் பிரிவுக்கு 971 என கட்-ஆப் மதிப்பெண் இருந்தது.\nபிளஸ் 2 தேர்வில் 1200-க்கு 470 மதிப்பெண்கள் பெற்ற ஒரு மாணவர் அரசு ஒதுக்கீட்டில் இடைநிலை ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்வதற்கான வாய்ப்பை கடந்த ஆண்டு பெற்றுள்ளார்.\nஇந்த ஆண்டு கடந்த ஆண்டை விட 30 ஆயிரம் பேர் குறைவாகவே கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.\nதரமான ஆசிரியர்களால்தான் தரமான மாணவர்களை உருவாக்க முடியும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.\nஆங்கில மோகத்தாலும், தரமான கல்வி கிடைக்குமா என்ற சந்தேகத்தாலும் தமிழகத்தில் மொத்தம் உள்ள 34,208 அரசு, தனியார் தொடக்கப் பள்ளிகளில் கடந்த சில ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை தொடர்ந்து சரிந்துவருகிறது.\nஆனால், அரசிடம் அனுமதிபெற்று இயங்கிவரும் 4622 நர்சரி, பிரைமரி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் தொடர்ந்து ஆண்டுதோறும் உயர்ந்து வருகிறது.\n300, 400 மாணவர்கள் படித்துவந்த சில தமிழ்வழிப் பள்ளிகள் தற்போது ஒரு மாணவர் கூட இல்லாமல் மூடப்பட்டுவரும் துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.\nஇதைத் தடுக்க ஆங்கில வழியில் கற்பிக்கப்படும் பள்ளிகளுக்கு இணையாக தமிழ் வழிப் பள்ளிகளிலும் கற்றல் முறைகளை மாற்றவேண்டும். அதோடு தரமான ஆசிரியர்களின் சேவையும் இன்றைய முக்கியத் தேவையாக உள்ளது.\nமேலும், நமது அண்டை மாநிலமான புதுச்சேரியைப்போல தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளை அரசு தொடங்கி ஆங்கிலத்தில் புலமை பெற்ற ஆசிரியர்களை அந்த வகுப்புகளுக்கு நியமிக்கலாம்.\nஇதன்மூலம் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் குறைவதைத் தடுக்க முடியும்.\nமேலும், பணக்காரர் வீட்டுக் குழந்தைகளுக்கு மட்டுமே கிடைத்துவரும் தரமான கல்வி சாமானிய ஏழைக் குழந்தைகளுக்கும் கிடைப்பதை உறுதி செய்யலாம்.\nஇன்றைய போட்டி நிறைந்த உலகில் ஆங்கில அறிவும், கணினி அறிவும் அவசியம் என்பதால் அதற்கேற்ப மாணவர்களை உருவாக்க வேண்டும்.\nஇலங்கை ரயில் குண்டுவெடிப்பில் 8 பேர் பலி\nஇலங்கையின் தலைநகர் கொழும்புக்கு அருகே தெஹிவளையில், ரயிலில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு ஒன்றில், 8 பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் 70க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nபிற்பகலில் சன நெரிசல் மிக்க வேளையில், பயணிகள் பெட்டியில், பொருட்கள் வைக்கும் இடத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டே வெடித்ததாக இராணுவப் பேச்சாளர் கூறியுள்ளார்.\nஇந்தத்தாக்குதல் தொடர்பில் விடுதலைப்புலிகள் மீது அரசாங்க அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.\nஇது குறித்து இதுவரை விடுதலைப்புலிகள் தரப்பில் இருந்து கருத்து எதுவும் வரவில்லை.\nகடந்த மாதம் பேருந்து குண்டு வெடிப்பு ஒன்றில், 20 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.\nஇதற்கிடையே இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் என்னும் இடத்தில் காணாமல் போனவர்களை மீட்டுத் தரக்கோரி முஸ்லிம்கள் நடத்தியஆர்ப்பாட்டத்தின் மீது, பொலிஸார் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில், ஒருவர் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.\nமட்டக்களப்பில் முஸ்லிம்கள் கடத்தப்பட்டதில் தனது அமைப்பைச் சேர்ந்தவர் சம்பந்தப்பட்டுள்ளார் என்பதை பிள்ளையான் ஒப்புக்கொண்டார்\nமட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பகுதியில் கடந்த வியாழனன்று முஸ்லிம்கள் இருவர் கடத்தப்பட்ட சம்பவத்தில் தனது அமைப்பைச் சேர்ந்தவர் ஒருவர் சம்பந்தப்பட்டிருந்தார் என்பதை கிழக்கு மாகாண முதல்வர் பிள்ளையான் ஒப்புக்கொண்டார்.\nசம்பந்தப்பட்ட அந்த உறுப்பினரை தாங்களே பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக குறிப்பிட்ட முதல்வர், தனது அமைப்பிலேயேகூட எவரும் சட்டத்தைக் கையிலெடுத்துக் கொள்வதை தான் அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தார்.\nஇதேவேளை அந்தப் பகுதியில் கடத்தப்பட்ட முஸ்லிம்களை மீட்டுத்தரக் கோரி ஏறாவூரில் முஸ்லிம்��ள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில், ஒரு பெண் பலியானதுடன், மற்றுமொருவர் காயமடைந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றனர்.\nகடந்த சில நாட்களில் ஏறாவூர் பகுதியில் 4 முஸ்லிம்கள் கடத்தப்பட்டனர். ஆயினும் அவர்களில் இருவரே இதுவரை மீட்கப்பட்டுள்ளனர்.\nமீட்கப்பட்ட இரு முஸ்லிம்களும், தம்மை, முதலமைச்சர் பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்களே கடத்தியதாக தெரிவித்திருப்பதாக கூறுகின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரான ரவூப் ஹக்கீம் அவர்கள், கடத்தப்பட்டு இதுவரை வீடு திரும்பாத மற்ற இருவரது விடயத்தில் கூட தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளுக்கு தொடர்பிருக்கலாம் என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.\nஇந்த விடயம் தொடர்பாக முதலமைச்சர் பிள்ளையானிடம் கேட்டபோதே, இதுவரை விடுவிக்கப்பட்டவர்கள் விடயத்தில் தமது அமைப்பின் உறுப்பினர்கள் சம்பந்தப்பட்டதை ஒப்புக்கொண்ட அவர், ஆனால், இதுவரை விடுவிக்கப்படாதவர்கள் விடயத்தில் தமக்கு சம்பந்தம் எதுவும் கிடையாது என்று கூறினார். அரசியல் நோக்கம் கொண்ட சிலரே இதற்குக் காரணம் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.\nஇதற்கிடையே, இந்தக் கடத்தல்கள் காரணமாக அந்தப் பகுதியில் பதற்ற நிலை தொடர்ந்து வருகிறது. அதனையடுத்து ஏறாவூர் பகுதியில், இன்று இரவு ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nபொதுமக்கள் குண்டுவெடிப்புகளின் இலக்கானதைக் கண்டித்து வவுனியாவில் ஹர்த்தால்\nஇலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் பொதுமக்கள் பிரயாணம் செய்த வாகனங்கள் மீது கடந்த வாரம் அடுத்து நடத்தப்பட்ட கிளேமோர் கண்ணிவெடி தாக்குதல்களைக் கண்டித்து திங்களன்று வவுனியாவில் கடையடைப்பும் பணிப் புறக்கணிப்பும் மேற்கொள்ளப்பட்டது.\nபாடசாலைகள், அலுவலகங்கள் இயங்கவில்லை. போக்குவரத்து சேவைகளும் பாதிக்கப்பட்டிருந்தன.\nகிளிநொச்சி முல்லைத்தீவு மாங்குளம் பிரதேசங்களிலும் இன்று பாடசாலைகள் இயங்கவில்லை என்றும் அங்கு கறுப்பு கொடிகள் கட்டப்பட்டிருந்ததாகவும் வன்னியிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பிரதேசங்களாகிய மல்லாவி, முறிகண்டி ஆகிய இடங்களில் கடந்த வியாழ���ன்று அம்புலன்ஸ் வண்டியொன்றின் மீதும் வெள்ளிக்கிழமையன்று சிவிலியன்கள் பிரயாணம் செய்த வண்டி ஒன்றின் மீதும் நடத்தப்பட்ட கிளேமோர் கண்ணிவெடி தாக்குதல்களில் 20 பேர் கொல்லப்பட்டனர், 6 பேர் காயமடைந்தனர் எனபது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கிடையில் வவுனியா மன்னார் மணலாறு மற்றும் முகமாலை போர் முன்னரங்குகளில் இராணுவத்தினர் விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் தொடர்ந்து மேற்கொண்டு வரும் தாக்குதல்களில் இரு தரப்புக்களையும் சேர்த்து 22 பேர் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவ அறிக்கைகள் கூறுகின்றன.\nமீன்பிடித் தடையை விலக்கக்கோரி மூதூர் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்\nஇலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டத்தின் மூதூர்\nபிரதேசத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவாகள் இப்பிரதேசத்தில் விதிக்கப்பட்டுள்ள மீன்பிடித் தடையை\nவிலக்குமாறு கோரி வியாழனன்று ஆர்ப்பாட்டப் பேரணியினை நடத்தினர்.\nஇந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டோர், மீன்பிடித்\nதடையயை நீக்குமாறு கோரும் மகஜர் ஒன்றினை ஜனாதிபதியிடம்\nகையளிக்குமாறு பிரதேச செயலக அதிகாரிகளிடம் கையளித்துள்ளனர்.\nஇதனைத் தொடர்ந்து இந்தப் பிரச்சினைக்கான தீர்வினை செவ்வாய்கிழமையன்று காண்பதாக அதிகாரிகள் ஆர்ப்பாட்டக்காரர்களுக்குத் தெரிவித்துள்ளனர்.\nகடந்த பதினாறு தினங்களாகவே தொடரும் இப்பிரச்சினை\nதொடர்பாக கருத்துத் தெரிவித்த மீனவர்கள், கடலுக்கு மீன்பிடிக்கச்\nசெல்லாததினால் தாங்கள் வருமானம் இன்றி பசியால் வாடுவதாக\nஐம்பது கோடி ரூபாய் செலவில் தயாராகி இருக்கும் கமலின் இந்தப் படம் தென்னிந்திய மொழிகளில் தயாரான படங்களில் அதிக பொருட்செலவில் எடுத்த படமாகும்.\nபெரிய படஜெட் என்றாலும், படம் வெளியாகும் முன்பே போட்ட பணத்தை தயாரிப்பாளர் எடுத்துவிடுவார் என்கிறார்கள். அதற்கேற்ப ‘தசாவதாரம்’ ஏரியா விற்பனையும் சூடு பிடித்துள்ளது.\nவட,தென் ஆற்காடு, செங்கல்பட்டு மற்றும் சென்னை நகரம் ஆகியவற்றின் ஒட்டுமொத்த விநியோக உரிமை பதினைந்து கோடி\nமதுரை ஏரியா மூன்று கோடி,\nஎன மெகா விலைக்கு விற்பனையாகி உள்ளது.\nகன்னட உரிமை மட்டும் ஒரு கோடியே எண்பத்தைந்து லட்சம்.\nதசாவதாரம்’ இந்தியிலும வெளியாகிறது. இந்தி உரிமை மட்டும் 12 கோடி.\n‘எம் சினிமா’ பட நிறுவனம் தயாரிக்கும் ‘சொல்ல… சொல்ல… இனிக்கும்’ படத்தின் தொடக்க விழா சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. விழாவில் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி கலந்துகொண்டு படத்தின் நாயகி மதுமிதாவுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவிக்கிறார். உடன் கிருத்திகா உதயநிதி.\nசெவ்வியல் மொழிக்கான தகுதிகள் } ஒரு விளக்கம்\nதமிழ் மொழியின் செவ்வியல் தகுதியை மத்திய அரசு அங்கீகரித்து 12-10-2004-இல் ஆணை பிறப்பித்த நாள் முதல் செவ்வியல் மொழியின் தகுதிகள் பற்றிய விமர்சனங்கள், குறிப்பாக அதன் பழமை பற்றிய விவாதங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. அண்மையில் தமிழகத்தின் சட்டமன்றத்தில்கூட இப்பிரச்னை இடம்பெற்றது. எனவே, இத்தலைப்புத் தொடர்பாகச் சில அடிப்படைக் கருத்துகளை முன் வைப்பது பயன் தரும் என்று நம்புகிறேன்.\nஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) உருவாக்கிய முப்பது அம்சத் திட்டத்தில், தமிழ் மொழியின் செவ்வியல் தன்மையின் அங்கீகாரமும் ஒன்று, அதில் மேல் நடவடிக்கை எடுக்கும் வகையில் இப்பிரச்னை பற்றி ஆய்ந்து அறிக்கை தர மத்திய அரசின் உள்நாட்டு அமைச்சகம் ஒரு வல்லுநர் குழுவை அமைத்தது. சாகித்ய அகாதெமியின் தலைவரின் தலைமையில் அக்குழு 2-9-2004 அன்று கூடியது.\nமத்திய அரசின் வல்லுநர் குழு முதலில் சந்தித்த கேள்வி, செவ்வியல் மொழிக்கான தகுதிகள் யாவை என்பதுதான். அக்குழு தனது விவாதத்தில் பதிவு செய்திருக்கும் தகவல்கள் பின்வருமாறு.\n1. உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட செவ்வியல் மொழிகள் பட்டியல் என எதுவும் இல்லை.\n2. செவ்வியல் மொழிக்கான தகுதிகள் எவை என்பதும் எங்கும் வரையறுக்கப்படவில்லை.\nஎனவே முதலில் தகுதிகள் நிர்ணயிக்கப்பட வேண்டும்.\nஇந்தச் சமயத்தில் தமிழகத்தில் பலர் ஐக்கிய நாடுகள் அவையின் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் (UNESCO) அங்கீகரிக்கப்பட்ட பட்டியலும், நிர்ணயிக்கப்பட்ட தகுதிகள் இருப்பதாகவும், அதில் 2000 ஆண்டு பழமை தேவை எனக் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் எழுதியும், பேசியும் வருகின்றனர். இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் உச்ச நிலை அங்கமான ஆட்சிக் குழுவின், தற்போதைய செயலராக இருப்பவரும் மோரிஷஸ் நாட்டின் முன்னாள் கல்வி அமைச்சருமான ஆறுமுகம் பரசுராமனுக்கு, விளக்கம் வேண்டி ஒரு கடிதம் எழுதினேன். அவரிடமிருந்து கிடைத்த அதிகாரபூர்வமான தகவல்கள் பின்வருமாறு.\n1. UNESCO நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட���ட செவ்வியல் மொழிகள் பட்டியல் என எதுவுமில்லை.\n2. UNESCO நிறுவனம் செவ்வியல் மொழிக்கான தகுதிகள் என எதையும் நிர்ணயம் செய்யவில்லை.\n3. அவர் அறிந்த அளவில் இந்தப் பிரச்னை UNESCO நிறுவனத்தின் அதிகாரத்திற்கும், கடமை வரம்புகளுக்கும் புறம்பானது. எனவே இந்தப் பிரச்னை தொடர்பாக UNESCO நிறுவனத்தை மேற்கோள் காட்டுவது முழுவதும் தவறான செயலாகும். திசைதிருப்பும் செயலுமாகும். மீண்டும் வல்லுநர் குழுவுக்கு வருவோம்.\nவல்லுநர் குழுவினர் செவ்வியல் மொழியின் தகுதிகள் எவை என்பது இதுவரை அதிகாரபூர்வமாக எந்த ஒரு நிறுவனத்தாலும் நிர்ணயிக்கப்படாததால், கிரேக்கம், லத்தீன், வடமொழி போன்ற மொழிகளைச் செவ்வியல் மொழிகள் என அங்கீகரிப்பதில் உலக அளவில் அறிஞர் மத்தியில் ஒப்புக் கொள்ளப்பட்ட அம்சங்களை மனதில் கொண்டு கீழே காணப்படும் தகுதிகளை நாங்கள் நிர்ணயிக்கிறோம் என்று கூறி பின்வரும் தகுதிகளை அக்குழு பதிவு செய்திருக்கிறது.\n1. மிகப் பழமையான நூல்களை அதாவது 1500 முதல் 2000 ஆண்டுகள் பழமையான நூல்கள் / பதிவு பெற்ற வரலாறு.\n2. அம்மொழியைப் பயன்படுத்தும் பல தலைமுறையினர் அரிய பண்பாட்டுப் பாரம்பரியம் உடையதாகக் கருதும் இலக்கியம் / நூல்கள்.\n3. அம்மொழிக்கே உரியதாகவும், மற்ற மொழிக் குடும்பத்தினரிடமிருந்து கடன் பெறாததுமான, இலக்கியப் பாரம்பரியம்.\n4. செவ்வியல் மொழி என்பதும் அதன் இலக்கியமும் அம்மொழியின் நவீன இலக்கியத்திலிருந்து வேறுபட்டு இருக்கும். ஆதலால், ஒரு செவ்வியல் மொழிக்கும் அதன் நவீன வடிவத்திற்கும் அல்லது அதிலிருந்து பிறந்த மொழிகளுக்கும் இடையே ஒரு தொடர்பின்மை இருக்கக்கூடும்.\nஇந்த நான்கு விதிகளும் செவ்வியல் மொழி எனும் தகுதிக்கான பொது விதிகள். எந்த மொழிக்காகவும் உருவாக்கப்பட்டவை அல்ல. இந்த விதிகளைத் தமிழ் நிறைவு செய்கிறதா என்பதைப் பொருத்துத்தான், தமிழின் தகுதி பற்றிய பரிந்துரை அமைய முடியும். தமிழ் இவற்றை நிறைவு செய்கிறது என முடிவு செய்த குழு கீழ்க்காணும் பரிந்துரையை மத்திய அரசுக்கு அளித்தது.\n“மத்திய அரசு செவ்வியல் மொழிகள் பற்றி ஓர் ஆணை பிறப்பிக்க வேண்டும். அந்த ஆணையில் ஒரு மொழி செவ்வியல் தகுதி பெற, இந்தக் குழு பரிந்துரை செய்திருக்கும் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடப்பட வேண்டும். இறுதியாக இந்திய மொழிகளில் இந்தத் தகுதிகளை நிறைவு செய்யும் மொழிகளான வடமொழியும், தமிழும் செவ்வியல் மொழிகள் என அறிவிக்கப்பட வேண்டும்.” எனவே, குழுவினரால் நிர்ணயிக்கப்பட்ட தகுதிகள் பொதுவாகச் செவ்வியல் மொழிகளுக்கான தகுதிகளேயன்றிக் குறிப்பிட்டு எந்த ஒரு மொழிக்காகவும் கூறப்பட்ட தகுதிகள் அல்ல.\nசெவ்வியல் மொழி என்பதற்கு அடிப்படை அந்த மொழியில் உள்ள இலக்கியங்கள் தாம். அந்த இலக்கியங்கள் பழமையும் கிரேக்கம், லத்தீன் மொழிகளில் உள்ள செவ்வியல் இலக்கியங்களை ஒத்த லட்சியம், கண்ணியம், பொதுமை, பகுத்தறிவு, ஒழுங்கு போன்ற பண்புகளும் கொண்டவையாக இருக்க வேண்டும். இந்தத் தகுதிகளில் பழமை என்று வரும்பொழுது அதற்கான ஆண்டுகள் நிர்ணயிக்கப்படுவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. எனவே பழமையான இலக்கியம் என்பதற்கு எத்தனை ஆண்டுகள் இருக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. பழமையான மொழி என்பதற்கு உலக அளவில் ஒப்புக் கொள்ளப்பட்ட இலக்கணம் இருக்கிறது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியிடப்பட்ட உலகின் பழமையான மொழிகள் கலைக்களஞ்சியம் (Encyclopaedia of World’s Ancient Languages) என்ற நூல் பழமையான மொழி என்பதற்கான அடிப்படைகள் பற்றி அறிஞர் கருத்துகளை ஆய்ந்து, கி.பி. 500-க்கு முற்பட்ட மொழிகளைப் பழமையான மொழிகளாகக் கருதலாம் என்று வரையறுத்திருக்கிறது. அதன் அடிப்படையில் 45 மொழிகளைப் பட்டியலிட்டிருக்கிறது.\nஇந்தியாவைப் பொருத்தவரை வடமொழி, தமிழ், பாலி, பிராக்கிருதம் ஆகிய மொழிகள் இடம்பெற்றிருக்கின்றன. செவ்வியல் மொழி என்ற தகுதியைப் பெறுவதற்கு மொழியின் பழமை மட்டும் போதாது. செவ்வியல் இலக்கியம் என்று கூறும் தகுதியுள்ள, 1500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையுடைய இலக்கியமும் வேண்டும். அப்படிப் பார்க்கும்பொழுது பழமையான இந்திய மொழிகள் நான்கில் வடமொழியும், தமிழும் மட்டும் செவ்வியல் மொழிகள் என்ற தகுதியைப் பெறுகின்றன.\nமேலே கூறிய விளக்கத்திலிருந்து 1500 முதல் 2000 ஆண்டுகள் பழமை என்பது பொதுவாகச் செவ்வியல் தன்மை எனும் தகுதிக்கு வகுக்கப்பட்ட தகுதியே தவிர, தமிழின் பழமை பற்றிய பிரச்னை அங்கு எழுவதில்லை. செவ்வியல் தன்மைக்கென நிர்ணயிக்கப்பட்ட தகுதியை விட, மிக அதிகமான பழமை உடையது தமிழ் என்பது தான் நிலை. ஒரு தேர்வில் வெற்றி பெறுவதற்கு குறைந்தபட்ச மதிப்பெண் 50 என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கும் சூழ்��ிலையில், 90 மதிப்பெண்கள் பெற்றுத் தேறும் மாணவன் போன்ற நிலையில் வடமொழியும் தமிழும் இருக்கின்றன என்று நாம் பெருமைப்பட்டுக் கொள்வதில் நியாயம் இருக்கிறது. தமிழின் பழமையைக் குறைத்துவிட்டதாக எழுதுவதும், பேசுவதும், பிரச்னையின் அடிப்படைகளைப் புரிந்து கொள்ளாததும், தவறான கருத்துகளைப் பரப்புவோரின் எழுத்தையும், பேச்சையும் நம்புவதும் அல்லது தமிழுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் இந்த வரலாற்றுப் பெருமை மிக்க தகுதியைக் குறைத்து மதிப்பிட வேண்டுமென்ற குறுகிய மன நிலையும்தான் காரணமாக இருக்க முடியும்.\nவல்லுநர் குழுவின் பரிந்துரையை மத்திய அரசின் அமைச்சர்கள் கூட்டத்தின் (Cabinet Meeting்) ஒப்புதலுக்கு வைத்த பண்பாட்டு அமைச்சகம், 1500 – 2000 என்றிருந்த பரிந்துரையை 1000-க்கு மேலான பழமை என நாணயக் குறைவான முறையில், சில காரணங்களைக் கூறி மாற்றி இருந்தது. இந்த மாற்றத்தின் உள் நோக்கத்தை ஆழமாக ஆராயாது முதலில் மத்திய அரசின் அமைச்சர் குழு (Cabinet ) ஏற்றுக் கொண்டுவிட்டது.\nஇந்தக் காலநிர்ணயத்தைத் தமிழக முதல்வரும், மொழிகளின் செவ்வியல் தன்மையை நிர்ணயிப்பதற்காக மத்திய அரசு அமைத்திருந்த வல்லுநர் குழுவும் கடுமையாக எதிர்த்ததன் காரணமாக, 1000 ஆண்டுகளுக்கு மேலாக என்பது திருத்தப்பட்டு, மீண்டும் உயர்மட்டக் குழுவின் பரிந்துரைக்கு ஏற்ப 1500 முதல் 2000 என மாற்றப்பட்டது. மத்திய அரசு அமைத்த வல்லுநர் குழு, செவ்வியல் மொழிகளுக்கு, உலக அளவில் பொது விதிகளாக உருவாக்கியதில் இலக்கியங்களுக்குக் குறிப்பிட்டிருக்கும் குறைந்தபட்சப் பழமை, எந்த மொழியின் பழமையையும் குறைப்பதில்லை. பழமைக்கு கி.பி. 500-க்கு முற்பட்ட மொழிகள் என வரையறுத்திருக்கும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக கலைக்களஞ்சியத்தில் உள்ள 45 மொழிகளில் பல கி.மு. 2500-க்கு முற்பட்டவை என்பதை இங்கு குறிப்பிட வேண்டும்.\n(கட்டுரையாளர்: தலைவர், தமிழ்மொழி மேம்பாட்டு வாரியம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://muthusitharal.com/2018/01/09/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92/", "date_download": "2021-04-14T20:50:29Z", "digest": "sha1:T74OWUYD6IJTHQ2XMDHEGZQBAMMYJBXI", "length": 18373, "nlines": 97, "source_domain": "muthusitharal.com", "title": "எழுத்தாளர் ஜெயமோகனுடன் ஒரு நாள் – முத்துச்சிதறல்", "raw_content": "\nAbout – எதற்கிந்த வலைப்பூ…\nஎழுத்தாளர் ஜெயமோகனுடன் ஒரு நா���்\nசமீபத்தில் என் ஆதர்ச எழுத்தாளர் ஜெமோ (ஜெயமோகன்) சென்னையில் ஒரு புத்தக வெளியீட்டுக்காக வந்தபோது அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. அச்சந்திப்பு பற்றி அவருக்கெழுதிய கடிதம் இது.\nமீண்டுமொரு படபடப்பு தொற்றிக் கொண்டது. இரண்டாவது முறையாக உங்களை நேரில் சந்திக்கப்போவதை நினைத்து. முதல் தடவை குமரகுருபனின் நினைவு விருது விழாவில். இப்போது உங்கள் ஓவிய (ஓவியமான அல்ல) நண்பர் சீனிவாச நடராஐனின் ‘அச்சப்பட தேவையில்லை’ நூல் வெளியீட்டு விழாவில். ஆனால் முதல்தடவை போல் எனது சொற்களை என் உலர்ந்து ஒட்டிய உதடுகளும் நாவுகளும் சிறை பிடிக்காது என்ற நம்பிக்கை இருந்தது.\nஅன்று அப்பாவின் திதி என்பதால், வழக்கத்தை விட சீக்கிரமே எழுந்திருக்க வேண்டியிருந்தது. ஞாயிற்று கிழமைகளில் காலை 6.30 மணி என்பது எனக்கு நடுஜாமமே. ஒரு பெரிய கட்டைப் பையில் அரிசி, வாழைக்காய், எள், பூசணி, வாழையிலை மற்றும் இதர பொருட்களுடன், ‘நிலைப்பதும் கலைப்பதும்’ (விகடன் தடத்தில் வரும் நத்தையின் பாதை தொடர்) பற்றி என்ன எழுதுவதென்று யோசித்தவாறே வீட்டின் அருகிலுள்ள கோயிலுக்குள் நுழைந்தேன். வீர நாராயண பெருமாளுக்கு பூஜை செய்யும் ரவி குருக்கள் கொஞ்சம் இணக்கமானவர் என்பதால் நேரில் அவரிடம் சென்றேன். மார்கழி மாதமென்பதால் 8 மணிக்கெல்லாம் களைத்திருந்தார். 15 நிமிடத்தில் எனக்கும் சேர்த்து அவரே மந்திரங்கள் சொல்லி கொண்டு சென்ற பொருட்களை தானமாகப் பெற்றுக் கொண்டார்.\nதிரும்பி வந்து வீடு சேரும்போது, கைப்பேசி சிமிட்டிக் கொண்டிருந்தது. தொடு திரையை விலக்கி வாட்ஸ் அப்பில் நுழைந்த போது, “ஜெவை சந்திக்க விருப்பமுள்ளவர்கள் இன்று காலை 11 மணிக்கு சந்திக்கலாம்” என்றிருந்தார் காளிபிரசாத். உங்களோடு தனியாக சந்திக்கக் கிடைத்த முதல் வாய்ப்பு.கொஞ்சம் கொஞ்சமாக மறுபடியும் வாய் உலர்ந்து ஒட்ட ஆரம்பித்தது. மணி ஏற்கனவே 10.30. பேருந்து ஓட்டுனர்களின் வேலைநிறுத்தத்தால் மெட்ரோ ரயில்கள் நிறைந்து வழிவதாக செய்தி வேறு. சூழலியலுக்கு இணக்கமான முறையில் பயணித்தால் கண்டிப்பாக 11 மணிக்குள் சின்னமலையிலிருந்து வடபழனியைச் சென்றடைய முடியாது. வழக்கமான ஆட்டோ சாரதியை அழைத்துக் கொண்டு, மனைவியிடம் 2மணிக்குள் காகத்திற்கு சோறளிக்க வந்து விடுவேன் என்ற உறுதி அளித்து விட்டு சௌந்தர் குருஜியின் வீட்டை அடைந்தபோது மணி சற்றே பதினொன்றை தாண்டியிருந்தது. நல்லவேளையாக நீங்கள் இன்னும் வந்திருக்கவில்லை.\nராகவும், விலங்கியல் மருத்துவர் தங்கபாண்டியனும் ஏற்கனவே அங்கிருந்தார்கள். தங்கபாண்டியனின் முகத்தில் இருந்த தீவிரத்தை நான் அப்போது உணரவில்லை. கலந்துரையாடலின் போது, வெண்முரசுக்கு விலங்கியல் முரசு என்று அவர் பெயர் வைக்க முனைந்தபோது தான் அதை உணர்ந்தேன்.\nசிறிது நேரத்தில் வழக்கம் போல் ஒரு சிறு படை சூழ (மாரிராஜ்,யோகேஸ்வரன் மற்றும் சிலர் உட்பட)வந்தீர்கள். கச்சேரி ஆரம்பம். நான் இலகுவாகியிருந்தேன். ஆதலால் அனைவரும் இலகுவாயிருந்தது போல் தோன்றியது. குதிரையேற்றம் தெரிந்த அல்லது குதிரைகளிடம் பழகிய ஒருவரால் தான் வெண்முரசில் வருவது போல் குதிரைகளின் உடல்மொழியையும் உணர்வுகளையும் சித்தரிக்க முடியும் என தங்கபாண்டியன் ஆரம்பித்த போது தான் அவர் தீவிரத்தை உணர ஆரம்பித்தேன். அதற்கு நீங்கள் அளித்த சுவராஸ்யமான பதில்கள் குதிரை ரேஸ், அவற்றின் உடலமைப்பு என நீண்டது. விஷ்ணுபுரத்தில் வரும் அஸ்வ சாஸ்திர மேதையான வீரநாராயணர் நினைவுக்கு வந்தார்.\nமனிதர்களுடன் கூடவே இருக்கும் விலங்குகள் அவர்களின் உள்ளுணர்வை மிக துல்லியமாக பிரதிபலிப்பதை சுட்டிக்காட்டி, அதைத்தான் வெண்முரசிலும் சித்தரிக்கிறேன் என்றீர்கள். இதற்கு உதாரணமாக உங்கள் டோராவின் செய்கைகளை செய்து காண்பித்தது, அங்கிருந்த அனைவரையும் வெகுநேர சிரிப்பில் ஆழ்த்தியது. அதிலும் குறிப்பாக வாயைக்கோணி நாக்கை வெளியே நீட்டியது டோராவே வெட்கப்பட்டிருக்கும். எனது 10 வயது மகளையும் அழைத்து வந்திருக்கலாமோ என்று தோன்றியது.\nஅடுத்த அதிரடியாக இங்கு ஆளாத பரம்பரையென்று ஏதுமில்லையென சாதி என்ற சூடான தலைப்பை நோக்கி உரையாடல் நகர்ந்தது. ஒவ்வொரு சாதியிலும் ஒரு கால கட்டத்தில் ஒரு மன்னன் இருந்திருக்கிறான் என்று அனைத்து சாதி தலைவர்களின் வயிற்றிலடித்தீர்கள். அந்த காலத்தில் குலக்கலப்பு ஏற்பட்ட விதங்களை விலக்கிய விதம் சுவாரஸ்யமாக இருந்தது. அதிலும் தங்களை சாதுவாக காட்டி கொள்ள விரும்புவர்கள் தங்கள் சாதிக்குப்பின்னால் ‘பிள்ளை’ என சேர்த்துக் கொண்டதை ‘பிள்ளைகள் எப்போதும் எடுப்பார் கைப்பிள்ளை’ என்றதும் ஒரு குபீர் சிரிப்பு அறை முழுவதும். தங்களுடைய ‘���ந்திய ஞானம்’ புத்தகத்தில் படித்த பல விஷயங்கள் நினைவுக்கு வந்து சென்றது. அப்போது மிக சகஜமாக இருந்த குலக்கலப்பை பேரரசுகள் தடுத்தி நிறுத்தி தங்கள் ராஜ்ஜியத்தை நிலை நாட்டிக் கொண்டது. இதையேத்தான் பிரிட்டஷாரும் பினபற்றி தங்களை நிலைநாட்டிக் கொண்டார்கள். இன்றுவரை இது தொடர்கிறது. நிலைநிறுத்தப்பட்ட சாதி என்பது நாடாள்பவர்களின் சூழ்ச்சி என்றுதான் கொள்ளவேண்டியுள்ளது.\nநேரம் செல்லச் செல்ல சௌந்தரும், காளிபிரசாத்தும் பரபரப்பாக ஆரம்பித்தார்கள். மதிய உணவு அங்கிருந்த அனைவருக்கும் ஏற்பாடு செய்திருப்பதாக கூறினார்கள். வந்தாரை சோற்றால் அடிப்பதே அவர்கள் இயல்பு.\nகொஞ்சம் சீரியஸாக தலைப்பு மலேசியத் தமிழர்கள் பக்கம் திரும்பியது. அங்குள்ள சிலரின் இக்கட்டான் நிலைமை. அவர்களின் குற்றப்பின்புலம் என. அதிலும் சில கொலைகள் புரிந்து இன்று சமையலைத் தொழிலாளாக ஏற்றுக் கொண்டிருக்கும் அந்த இளைஞன் இனிமேல் கொலை எதுவும் செய்வாயா என்ற கேள்விக்கு அளித்த அந்த பதில், அங்குள்ள அனைவருக்கும் அவர்களின் தாயை நினைவு படுத்தியிருக்கக் கூடும்.\n“சமைச்சு போட்டுட்டேன்ல சார். இந்த கைய வச்சு இனிமே கொலை பண்ண முடியாது.” மிக நெகிழ்வான தருணம்.\nமதிய உணவும் தயாராகி விட்டது. பாக்கெட்டுகளில் இருந்த சாம்பாரை பாத்திரத்தில் ஊற்றிக் கொண்டிருந்த காளியிடம் காக்கைக்கு நான் சோறளிக்க வேண்டியிருப்பதை சங்கடத்தோடு சொல்லிவிட்டு விடை பெற்றேன், மாலையில் சூறாவளியாய் தாக்கப் போகிற உங்கள் உரை பற்றி அறியாமல்.\nதமிழிலுள்ள இசை மற்றும் ஓவிய விமரிசன நூல்களின் போதாமையில் தொடங்கி, ஐரோப்பிய மறுமலர்ச்சியை நம் கலையில் காப்பியடிப்பதின் முட்டாள்த்தனம்; பகுத்தறிவென்றாலே கலைக்கெதிரானதாக இருக்கவேண்டும் என்ற போலி அறிவுஜீவிகளைச் சாடியது என நீண்ட அந்த பிரமாண்ட உரையை இக்கடிதத்திற்குள் நான் அடக்கிவிட விரும்பவில்லை. கிட்டத்தட்ட அங்குள்ள அனைவரையும் ஆட்கொண்டிருந்தது அந்த உரை.\nஉரை முடிந்து உங்களிடம் விடை பெற்றுச் செல்லலாம் என்று நெருங்கினேன். ம்ஹூம்…முடியவில்லை. உங்களைச் சுற்றி மொய்த்திருந்தார்கள். ரசிகர்களா…வாசகர்களா என்று தெரியவில்லை. பெரும்பாலும் இளையவர்களே. ஒருவழியாக அங்கிருந்து உங்களால் நகரமுடிந்தது.\nஎந்தவித பாவனையுமில்லாமல் என்னை அட��யாளம் கண்டு கொண்டீர்கள். இதற்கு முன்னால் ஒருதடவை தான் உங்களை நேரில் சந்தித்திருக்கிறேன். மிக பிரமிப்பாக இருந்தது. அடுத்தமுறை உங்களை சந்திக்கும் வரை இந்த பிரமிப்பு நீடிக்கும் என்றே எண்ணுகிறேன்.\nPrevious Post 2018 – பயணங்களும் இலக்குகளும்\nNext Post ஸ்கெட்ச் – ஒரு மெனக்கெடல்\nநீட்சேவும் சாதியொழிப்பும் March 13, 2021\nபின்தொடரும் நிழலின் குரல் – ஒரு மார்க்சியக் கனவு February 5, 2021\nசுரேஷ்குமார் இந்திரஜித் – புரியாத புதிர் September 26, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-04-14T21:26:54Z", "digest": "sha1:AZJSCKNQX4AY6UMLY3VORSEJVRY5IPCI", "length": 24415, "nlines": 256, "source_domain": "ta.wikipedia.org", "title": "இடச்சு மக்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்\nகீழ் சாசிய தச்சு மொழி\n(குறிப்பாக ஆப்ரிகானர், பிளமிங்குகள், பிரீசியர்கள்)\nஒல்லாந்தர் அல்லது இடச்சு மக்கள் (Dutch, இடச்சு: Nederlanders (உதவி·தகவல்)), அல்லது நெதர்லாந்தர் (Netherlanders) எனப்படுவோர் நெதர்லாந்தைத் தாயகமாகக் கொண்ட ஒரு செருமானிக் இனக் குழு ஆகும்.[15][16][17][18][19] இடச்சு மொழியைப் பேசும் இவர்கள் ஒரு பொதுப் பண்பாட்டைப் பேணி வருகின்றனர். இடச்சு மக்களும் அவர்களது சந்ததியினரும் உலகளாவிய குடியேற்ற சமூகங்களில், குறிப்பாக அரூபா, சுரிநாம், கயானா, குராசோ, அர்கெந்தீனா, பிரேசில், கனடா,[20] ஆத்திரேலியா,[21] தென்னாப்பிரிக்கா,[3] நியூசிலாந்து, அமெரிக்கா.[22] ஆகிய நாடுகளில் வசித்து வருகின்றனர்.\nஐரோப்பாவின் நடுக்காலப் பகுதியில், தாழ்ந்த நாடுகள் பிரான்சுக்கும், புனித உரோமைப் பேரரசுக்கும் இடையே எல்லைப் பகுதியில் இருந்தன. இவற்றின் பல்வேறு பிராந்தியங்களும் 13-ஆம் நூற்றாண்டு அளவில் தனியான சுயாட்சியுடன் கூடிய நாடுகளாயின.[23] ஆப்சுபர்குகளின் கீழ், நெதர்லாந்து ஒரு தனி நிருவாகத்தின் கீழ் ஒருங்கிணைந்தது. 16-ஆம், 17-ஆம் நூற்றாண்டுகளில் வடக்கு நெதர்லாந்து எசுப்பானியாவிடம் இருந்து விடுதலை பெற்று இடச்சுக் குடியரசு ஆனது.[24] இருந்தாலும், டச்சு சமூகத்தின் உயர்ந்த சிறப்பு நகரமயமாக்கல் சிறப்பியல்பு ஒப்பீட்டளவில் முன்கூட்டியே இடம்பெற்றிருந்தது.[25] குடியரசுக் காலத்திலேயே முதல் கட்ட இடச்சுக் குடியேற்றங்கள் ஐரோப்பா��ிற்கு வெளியே இடம்பெற்றன.\nஇடச்சு மக்கள் பொதுவாகவே முதலாளித்துவ சமூகத்தின் முன்னோடிகள் எனக் கருதப்படுகின்றனர். அத்துடன் நவீன பொருளாதாரம், சமய சார்பின்மை, கட்டற்ற சந்தைமுறை போன்றவற்றால் மேற்குலகின் சக்திகளில், குறிப்பாக பிரித்தானியப் பேரரசு, மற்றும் அவர்களது பதின்மூன்று குடியேற்றங்கள் ஆகியவற்றில் பெரும் செல்வாக்கு படைத்திருந்தனர்.\nஇடச்சு பாரம்பரிய கலை, கலாச்சாரம் நாட்டார் பாடல், நடனங்கள், கட்டிடக்கலைப் பாணிகள், உடைகள் போன்ற பல்வேறு வடிவங்களை உள்ளடக்கியது. இவற்றில் பல உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்டவை ஆகும். இடச்சு ஓவியர்கள், குறிப்பாக ரெம்பிரான்ட், யொஹான்னெஸ் வெர்மீர், வின்சென்ட் வான் கோ ஆகியோர் உலக அளவில் பெரிதும் புகழப்பட்டவர்கள். இடச்சுக்களின் முக்கிய சமயம் கிறிஸ்தவம் (கத்தோலிக்கம், புரட்டஸ்தாந்து) ஆகும். ஆனாலும், இன்றைக காலத்தில் பெரும்பான்மையானோர் சமய சார்பற்றவர்களாக உள்ளார்கள். இடச்சுக்களில் பெருமாலானோர் மானுடம், அறியவியலாமைக் கொள்கை, இறைமறுப்பு அல்லது தனிமனிதத்துவம் ஆகியவற்றுக்கு ஆரவாக உள்ளனர்.[26][27]\nகிபி முதலாம் நூற்றாண்டுகளில் செருமானிக் மக்கள் தலைமைகள் இல்லாத பழங்குடி சமூகங்களை உருவாக்கினார்கள். போர்க் காலங்களில் மட்டும் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இவர்கள் செருமானிக்க புறச்சமய நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தனர். பொது செருமானிக் மொழியைப் பேசி வந்தார்கள். 500களில் மேற்கு நோக்கிய குடியேற்றம் நிறைவடைந்ததை அடுத்து, பெரும் கூட்டமைப்புகள் (பிராங்குகள், அலமான்னிகள், சாக்சன்கள்), உரோமைப் பேரரசு சரிய ஆரம்பித்த வேளையில், செருமானிக் சமூகங்களிடையே பல தொடர் மாற்றங்கள் ஏற்படலாயின. இவற்றில் முக்கியமாக கிறித்தவமயமாக்கம், மன்னராட்சியுடன் கூடிய புதிய அரசியல் அமைப்புகள் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.\nமேலே விவரிக்கப்பட்ட பொது நிலைமை, பெரும்பாலான நவீன ஐரோப்பிய இனக்குழுக்கள் செருமானிய பழங்குடியினர்களிடமிருந்து தோற்றுவிக்கப்பட்டாலும், பெரும்பாலான பிரீசியர், செருமானியர், ஆங்கிலேயர் மற்றும் வடக்கு செருமானிக் (இசுக்காண்டிநேவிய) மக்கள் ஆகியவற்றுக்கு பொருந்தும். தாழ்ந்த நாடுகளில், பிராங்குகள், பல சிறிய பழங்குடி சமூகங்களாக உரோமைப் பேரரசின் வடமேற்கு மாகாணங்களைத் தாக்கத் தொடங்கியபோது இந்த கட்டம் தொடங்கியது. இறுதியாக, கிபி 358 இல், பிராங்குகளின் மூன்று முக்கிய பிரிவுகளில் ஒன்றான சேலிய பிராங்குகள்[28] தென் நிலங்களில் ஃபோடராட்டி என்ற பகுதிகளில் குடியேறினர்.[29]\n↑ இடச்சு புரட்டஸ்தாந்தினர் பெரும்பாலும் சீர்திருத்த சபையைச் சேர்ந்தவர்கள், இவர்களில் சிறுபான்மை லூதரனியரும் அடங்குவர்.\n↑ இடச்சு புரட்டஸ்தாந்தினர் பெரும்பாலும் சீர்திருத்த சபையைச் சேர்ந்தவர்கள், இவர்களில் சிறுபான்மை லூதரனியரும் அடங்குவர். இவர்களில் பெரும்பாலானோர் நெதர்லாந்து சீர்திருத்தத் திருச்சபயைச் சேர்ந்தவர்கள்.\n↑ 1950களில் 350,000 பேர் நெதர்லாந்தில் இருந்து ஆத்திரேலியா, நியூசிலாந்து, கனடா, அமெரிக்கா, அர்கெந்தீனா, தென்னாப்பிரிக்கா நோக்கி குடிபெயர்ந்தனர். இவர்களில் ந்தில் ஒரு பங்கினரே நாடு திரும்பினர். 1950களில் இடச்சு குடியேறிகள் 300,000 ஆக இருந்தனர். 1960 இற்குப் பின் 1.6 மில்லியன் ஆகும். Autochtone population at 1 January 2006, Central Statistics Bureau, Integratiekaart 2006', (external link) (டச்சு)\n↑ \"Archived copy\". மூல முகவரியிலிருந்து 2016-03-03 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2015-03-18.\n↑ 16-ஆம் நூற்றாண்டில் இறுதியில் இருந்து இடச்சுக் குடியரசு சுதந்திர நாடாக இயங்கி வந்த போதிலும், அதன் உண்மையான விடுதலை 1648 மூன்ஸ்டர் உடன்பாட்டின் மூலமே வழங்கப்பட்டது.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nபடிம அளபுருக்களுடன் கூடிய இனக்குழுத் தகவற்பெட்டியைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சனவரி 2020, 00:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/12/blog-post_98.html", "date_download": "2021-04-14T19:59:19Z", "digest": "sha1:ZIIEQ6BOVIGTGENE3LGOYNY2QWEO6AJ3", "length": 7854, "nlines": 135, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "பொறியியல் மாணவர்களுக்கான நடப்பு செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு:. அண்ணா பல்கலைக்கழகம் - Asiriyar Malar", "raw_content": "\nHome College zone பொறியியல் மாணவர்களுக்கான நடப்பு செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு:. அண்ணா பல்கலைக்கழகம்\nபொறியியல் மாணவர்களுக்கான நடப்பு செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு:. அண்ணா பல்கலைக்கழகம்\nசென்னை: பொறியியல் மாணவர்களுக்கான நடப்பு செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வுகள் முடிந்த பிறகே, இதர மாணவர்களுக்கான தேர்வு தொடங்கும். விரிவான அட்டவணை விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும் கூறியுள்ளது.\nபணிக்கு வந்த இடத்தில் மாரடைப்பு... வாக்குச்சாவடியிலேயே தேர்தல் அலுவலர் உயிரிழப்பு\nபாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு பயிற்சி.. ரூ 25 ஆயிரம் வரை ஊக்கத்தொகை\nதமிழகத்தில் வரும் 10ஆம் தேதி முதல் திருவிழா, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை\nதேர்தல் வாக்கு பதிவில் புகார் - ஆசிரியர் பணியிடை நீக்கம்\n12-ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நடைபெறுமா - பள்ளிக்கல்வித்துறை அவசர ஆலோசனை\nஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு அனைத்து பாடத்திற்கும் ஆன்லைன் பயிற்சி - 40 சதவீத கட்டணச் சலுகையுடன் ஏப்ரல் 9-ந்தேதி தொடங்குகிறது\nஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு விரைவில்....\n12ம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு விடுமுறை அளிக்க வேண்டும் : ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை\nதமிழகத்தில் 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்த பள்ளிக்கல்வி துறை முடிவு\n2 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்து ஆணை வெளியீடு\nபணிக்கு வந்த இடத்தில் மாரடைப்பு... வாக்குச்சாவடியிலேயே தேர்தல் அலுவலர் உயிரிழப்பு\nபாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு பயிற்சி.. ரூ 25 ஆயிரம் வரை ஊக்கத்தொகை\nதமிழகத்தில் வரும் 10ஆம் தேதி முதல் திருவிழா, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை\nதேர்தல் வாக்கு பதிவில் புகார் - ஆசிரியர் பணியிடை நீக்கம்\n12-ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நடைபெறுமா - பள்ளிக்கல்வித்துறை அவசர ஆலோசனை\nஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு அனைத்து பாடத்திற்கும் ஆன்லைன் பயிற்சி - 40 சதவீத கட்டணச் சலுகையுடன் ஏப்ரல் 9-ந்தேதி தொடங்குகிறது\nஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு விரைவில்....\n12ம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு விடுமுறை அளிக்க வேண்டும் : ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை\nதமிழகத்தில் 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்த பள்ளிக்கல்வி துறை முடிவு\n2 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்க���் பணியிட மாற்றம் செய்து ஆணை வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=191193&cat=33", "date_download": "2021-04-14T21:04:27Z", "digest": "sha1:3Y2KLPJ6J66J2FWWXINJEHDYLRBLBJ6S", "length": 16320, "nlines": 354, "source_domain": "www.dinamalar.com", "title": "திருச்சியில் பரபரப்பு சம்பவம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ திருச்சியில் பரபரப்பு சம்பவம்\nசம்பவம் டிசம்பர் 28,2020 | 08:52 IST\nதிருச்சி மாவட்டம் முசிறி அருகே தா பேட்டை பகுதியை சேர்ந்தவர் அப்பாவு. ஓய்வுபெற்ற மின் வாரிய ஊழியர். அப்பாவுக்கு 2 வீடுகள் உள்ளன. ஒரு வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இன்னொரு வீடு சும்மா கிடக்கிறது. அதிகம் பயன்படுத்தாத அந்த வீட்டுக்கு நேற்று குளிக்கச்சென்றார். முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டினுள் ஒரு நபர் படுத்திருப்பதை பார்த்து இன்னும் அதிர்ச்சி அடைந்தார்.........\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nBrowser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nநள்ளிரவு திருச்சியில் நடந்த பரபரப்பு சம்பவம்\nகோவை நெடுஞ்சாலையில் திக் திக் சம்பவம்\nரவுடி ராஜா வெறியாட்டத்தால் வேலூரில் பரபரப்பு\nகவர்னர் மாளிகையை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு\nஒரு வீட்டுக்கு ரூ.2.75 லட்சம் கிடைக்கும்\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சென்னை வீடியோ சினிமா வீடியோ டிரைலர் விளையாட்டு செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி சினிமா பிரபலங்கள் நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nமாஸ்க், இடைவெளியை மறந்தனர் 1\nசினிமா பாடல்களை விட ஸ்டாலின் தான் வராரு பாட்டு சூப்பர் ஹிட்\n6 Hours ago சினிமா வீடியோ\nகுறைவான பாதிப்புள்ள 80 % பேர் தனிமையில் இருந்தாலே குணமாகும்\nநான் ஹீரோவா...இல்லவே இல்லை ..யோகிபாபு\n10 Hours ago சினிமா வீடியோ\n12ம் வகுப்பு தேர்வு ஒத்தி வைப்பு\nசுகாதார செயலர் பதில் 2\nகொரோனா அச்சமின்றி ஹரித்துவாரில் 6 லட்சம் பேர் திரண்டனர் \nஆபரணங்களுக்கு ஜூன் 1 முதல் ஹால்மார்க் கட்டாயம்\nதங்க கவச அ��ங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர்\n13 Hours ago செய்திச்சுருக்கம்\nரஜினி அரசியலுக்கு வராதது அப்செட் தான் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் |\n13 Hours ago சினிமா வீடியோ\nதேர்தல் ஆணைய வரலாற்றில் முதன் முறையாக \nதிரளும் பயணிகள் திண்டாடும் கண்டக்டர்கள் \n18 Hours ago செய்திச்சுருக்கம்\n19 Hours ago சினிமா வீடியோ\n19 Hours ago விளையாட்டு\n21 Hours ago ஆன்மிகம் வீடியோ\nநீண்ட காலத்துக்கு எதிர்ப்பு சக்தி வழங்கும் 1\nஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் யுகாதி விழா\nசித்திரை திருவிழா திருக்கல்யாணம் காண பக்தர்களுக்கு அனுமதி\nரெம்டெசிவிர் மருந்து கள்ள மார்க்கெட்டில் விற்றால் நடவடிக்கை\n14 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை 11 அரக்கன்கள் கைது 1\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2021/02/19071019/2364285/Tamil-News-baby-death-after-vaccination-Health-Secretary.vpf", "date_download": "2021-04-14T19:26:44Z", "digest": "sha1:W2WWRGGOPNXNANQK75VH3PJKVDZRA4MM", "length": 16508, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "3 மாத குழந்தை உயிரிழந்ததற்கு தடுப்பூசி காரணமா?- விசாரணை நடப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் தகவல் || Tamil News baby death after vaccination Health Secretary informed investigation underway", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 15-04-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\n3 மாத குழந்தை உயிரிழந்ததற்கு தடுப்பூசி காரணமா- விசாரணை நடப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் தகவல்\nகோவையில் 3 மாத குழந்தை உயிரிழந்ததற்கு தடுப்பூசி காரணமா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.\nகோவையில் 3 மாத குழந்தை உயிரிழந்ததற்கு தடுப்பூசி காரணமா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.\nசென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் எச்.வி.ஹண்டே 2-வது முறையாக கொரோனா தடுப்பூசி நேற்று போட்டுக்கொண்டார். அப்போது அவருடன் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை ‘டீன்’ டாக்டர் வசந்தாமணி ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ண��் நிருபர்களிடம் கூறியதாவது:-\nதமிழகத்தில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 19 முதல் 20 ஆயிரம் பயனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நேற்று (நேற்று முன்தினம்) நிலவரப்படி 3 லட்சத்து 9 ஆயிரத்து 143 பயனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது 35 இடங்களில் ‘கோவேக்சின்’ தடுப்பூசி போடும் மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் தற்போது 14.8 லட்சம் தடுப்பூசிகள் உள்ளது. பிரேசில், தென்ஆப்பிரிக்கா வழியாக தமிழகம் வரும் பயணிகளுக்கு, அந்தந்த நாடுகளில் வரும்போதே கொரோனா பரிசோதனை செய்து பாதிப்பு இல்லை என உறுதி செய்யவேண்டும் என சம்பந்தப்பட்ட துறையினரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகோவையில் ‘பெண்டவேலண்ட்’ தடுப்பூசி (பிறந்த குழந்தைகளுக்கு, மஞ்சள் காமாலை, மூளைக் காய்ச்சல் வராமல் தடுக்க போடப்படும் தடுப்பூசி) போடப்பட்ட குழந்தை உயிரிழந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. இந்த இறப்புக்கும் தடுப்பூசிக்கும் சம்பந்தம் இல்லை. இந்த தடுப்பூசி போடப்பட்ட மற்ற குழந்தைகள் நலமுடன் உள்ளனர். இந்த குழந்தைகளின் உயிரிழப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆய்வு மேற்கொள்ள தனி டாக்டர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்களது ஆய்வுக்கு பின்னர் குழந்தைகள் இறந்ததற்கான காரணம் தெரியவரும்.\nகுழந்தை உயிரிழப்பு | ராதாகிருஷ்ணன்\nராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது\nதேர்வு ரத்து... உள் மதிப்பீடு அடிப்படையில் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்\nகொரோனா பாதிப்பு- வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட யோகி ஆதித்யநாத்\nகும்ப மேளாவில் சமூக இடைவெளியை மறந்த மக்கள்... ஹரித்வாரில் 2 நாட்களில் 1000 பேருக்கு கொரோனா\nமாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி திருவிழா : 2 நாட்களில் முதல் டோஸ் 14,674 பேர் போட்டுள்ளனர்\nகொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை : விழுப்புரம் கோட்டத்தில் 3,200 அரசு பஸ்களில் கிருமிநாசினி தெளிப்பு\nசிவகங்கை மாவட்டத்தில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்\nதேவாலா அட்டியில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் கடும் அவதி\nகோரிக்கைகளை வலியுறுத்தி நியாயவிலைக் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்\nகோவையில் 2 குழந்தைகள் பலி- தடுப்பூசி போட்ட மேலும் 30 குழந்தைகள் கண்காணிப்பு\nதடுப்பூசி போட்ட��க்கொண்ட 3 மாத குழந்தை திடீர் உயிரிழப்பு- போலீசார் தீவிர விசாரணை\nஇரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாமா- அதிகாரிகளிடம் கருத்து கேட்ட முதல்வர்\nபிக்பாஸ் நடிகையை தாக்கிய மயில் - வைரலாகும் வீடியோ\nசினிமாவில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் - வீரப்பனின் மகள் விஜயலட்சுமி\nகர்ணன் படத்தின் தவறை சுட்டிக்காட்டிய உதயநிதி\nசக்திவாய்ந்த படம் - தனுஷின் கர்ணன் படத்தை பாராட்டிய ஐபிஎஸ் அதிகாரி\nகடவுள் அருளால் மீண்டு வந்துவிட்டோம் - மாதவன் நெகிழ்ச்சி\nபுது கார் வாங்கிய குட்டி ‘பவானி’.... நேரில் அழைத்து வாழ்த்திய விஜய் சேதுபதி\nஏ.ஆர்.முருகதாஸ் அடுத்த படத்தின் தலைப்பு அறிவிப்பு\nஎன்ன திட்டாதீங்க எப்போவ் - கர்ணன் பட நடிகர் நட்டி நட்ராஜ் டுவிட்\nகன மழைக்கு வாய்ப்புள்ள 3 மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம்\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.acju.lk/news-ta/acju-news-ta/item/1737-2019-08-09-12-04-36", "date_download": "2021-04-14T19:10:43Z", "digest": "sha1:H37MQSQVOHTXFG2K4KIMT3ZIUYLHUQDV", "length": 10611, "nlines": 125, "source_domain": "www.acju.lk", "title": "அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து\nஅல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்\nதியாகத் திருநாள் ஈதுல் அழ்ஹாவை கொண்டாடிக் கொண்டிருக்கும் முஸ்லிம் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் ஈதுல் அழ்ஹா வாழ்த்துக்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தெரிவித்துக் கொள்கிறது.\nநபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் குடும்பத்தின் தியாகத்தை பறைசாட்டுகின்ற பெருநாளகவே இத்தியாக திருநாள் அமைந்திருக்கின்றது. இந்த குடும்பத்தின் தியாகம் முழு மனித சமூகத்திற்கும் சிறந்த முன்மாதிரியாகும். அதனையே நாமும் இத்தினத்தினங்களில் நினைவு படுத்துகின்றோம்.\n“உங்களில் எவர் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்புகிறார்களோ அவர்களுக்கு திடமாக இவர்களில் (இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களிடமும் அவரோடு இருந்தவர்களிடமும்) அழகிய முன்மாதிரியிருக்கிறது\" – (60:06) என்ற அல் குர்ஆன் வசனத்தை நினைவில் நிறுத்தி தியாக சிந்தையோடும் ஒற்றுமையுடனும் வாழ வேண்டும்.\nபெருநாள் தினத்திலும் அதனைத் தொடர்ந்து வரும் மூன்று தினங்களிலும் நிறைவேற்றுகின்ற உழ்கிய்யாவுடைய அமல்களையும் நாம் இஸ்லாத்தின் போதனைகளுக்கு உட்பட்ட வகையிலும் நாட்டின் சட்ட திட்டங்களை பேணியும் ஒழுங்காக நிறைவேற்ற முன் வர வேண்டும். இது தொடர்பாக ஜம்இய்யா வழிகாட்டல் ஒன்றை வழங்கியிருக்கின்றது.\nசர்வதேச மட்டத்தில் மாத்திரமின்றி தேசிய மட்டத்திலும் முஸ்லிம்களுக்கு எதிராக பல முயற்சிகள் நடை பெற்று வருகின்றது. அவற்றை முறியடிப்பதற்காக இச்சிறந்த தினங்களில் அனைவரும் அல்லாஹ்விடம் பிராத்திப்போமாக.\nஅதே நேரம் நாம் எமது பெருநாளை அமைதியான முறையில் கொண்டாடுவோம். எல்லாம் வல்ல அல்லாஹ் உலகலாவிய ரீதியிலும், உள் நாட்டிலும்; சமாதானத்தையும் ஐக்கியத்தையும் உண்டாக்க வேண்டுமெனவும் உலகலாவிய முஸ்லிம்கள் பொதுவாகவும் இலங்கை முஸ்லிம்கள் குறிப்பாகவும் முகம்கொடுக்கின்ற பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்க வேண்டும் என்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிரார்த்திக்கின்றது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஉலமாக்களுக்கான மாதாந்த உதவித் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் ஊடக அறிக்கை\nநோன்பு நோற்போம் நல்லமல்களில் ஈடுபடுவோம்\nமுஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பு விவகாரமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தொடரான செயற்பாடுகளும் முயற்சிகளும்\nஜுமுஆத் தொழுகை தொடர்பான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வழிகாட்டல்\nபரீட்சை மண்டபங்களில் முஸ்லிம் மாணவிகளுக்கு இடையூறு விளைவித்ததை வன்மையாக கண்டிக்கின்றோம்\tபெண்களின் முகத்திரை தொடர்பில் ஜம்இய்யா விடுக்கும் முக்கிய அறிவித்தல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2021 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ahimsaiyatrai.com/2014/07/sultan-bathery.html", "date_download": "2021-04-14T20:04:44Z", "digest": "sha1:IW6MCSJGEWXZT2UOZH67RCWVCGQ3XKXK", "length": 11339, "nlines": 209, "source_domain": "www.ahimsaiyatrai.com", "title": "AHIMSAI YATRAI: SULTAN BATHERY -- சுல்தான் பேத்தரி", "raw_content": "\nSULTAN BATHERY -- சுல்தான் பேத்தரி\nSULTAN BATHERY JAIN TEMPLE -- சுல்தான் பேத்தரி ஜினாலயம்\nசமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : கிளிக் செய்யவும்\n(தமிழ்நாடு / கேரளா )\nசெல் வழி : கல்பெட்டா, ( வயநாடு மாவட்ட தலைநகர்)\nசென்னை → வேலூர் → கிருஷ்ணகிரி → பெங்களுர் → மைசூர் → நஞ்சங்கூடு → குண்டளூர் பேட்டை → கல்பெட்டா = 620 கி.மீ.\nபுதுச்சேரி → சேலம் → சாம்ராஜ் நகர் → குண்டளூர் பேட்டை → கல்பெட்டா = 516 கி.மீ.\nதிருச்சி → கரூர் → ஈரோடு → குண்டளூர் பேட்டை → கல்பெட்டா = 401 கி.மீ.\nதிருச்சி → கரூர் → கோயம்புத்தூர் → பாலக்காடு → மஞ்சேரி → தாமர சேரி → கல்பெட்டா = 418 கி.மீ.\nமதுரை → திண்டுக்கல் → உடுமலைப்பேட்டை → பாலக்காடு → மஞ்சேரி → தாமர சேரி → கல்பெட்டா = 400 கி.மீ.\nகல்பேட்டா - சுல்தான் பேத்தரி = 28 கி . மீ .\nவயநாடு மாவட்டத்தில் சுல்தான் பேத்தரி நகரத்தில் உள்ள மிகவும் தொன்மையான ஜிநாலயமாகும். கி.பி. 8ம் நூற்றாண்டை சார்ந்ததாக கருதப்படுகிறது. திப்பு சுல்தான் மன்னரால் தன்னுடைய போர்தளவாடங்களையும், வெடிமருந்து களையும் பாதுகாக்கும் கிடங்காக வைத்திருத்திருந்தார். அவ்வளவு உறுதியாக கட்டப்பட்ட இந்த ஆலயம் தற்போது தொல்பொருள் இலாகா வினரால் 1966 முதல் பாதுகாக்கப்படுகிறது.\nதீர்த்தங்கரர்களின் உருவச் சிலைகள் தூண்களையும், சுவர்களையும் அலங்கரிக்கின்றன. மரங்களே உபயோகிக்காமல் அனைத்தும் கருங்கற்களால் உருவாக்கப்பட்ட ஆலயம் ஆகும்.\nஆண்டு தோறும் ஸ்ரீமகாவீரர் ஜெயந்தி , வயநாட்டை சார்ந்த அனைத்து ஜைன சமூகத்தினரால் நவகலச பஞ்சாமிர்த பூஜை யுடன் சிறப்பாக கொண்டாடப் படுகிறது. முற்காலத்தில் அவ்வாலயத்தை சுற்றி பெருமளவில் ஜைன சமூகத்தினர்கள் வாழ்ந்திருந்தனர் ஆனால் தற்போது மிகவும் அரிதாகி விட்டனர்.\nஜிநாலயங்கள் அனைத்தும் வயநாட்டின் கலாச்சார பாரம்பரியத்தினை பறைசாட்டும் முகமாக அமைந்துள்ளன.\nPALAKKAD JAIN TEMPLE - பாலக்காடு ஜினாலயம்\nSULTAN BATHERY -- சுல்தான் பேத்தரி\nPopular Posts - பிரபலமானவைகள்\nShirdi jain Mandirs - சிருடி ஜினாலயங்கள்.\nMADIYAJI HILL TEMPLES - மடியாஜி குன்று ஜினாலயங்கள்\nKattuchithamur - காட்டு சித்தாமூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/93385/Will-credit-Rs-18000-in-your-bank-accounts-if-you-bring-BJP-to-power-Home-Minister-Amit-Shah-tells-Bengal-farmers", "date_download": "2021-04-14T19:56:46Z", "digest": "sha1:WMUKJEC3H4RNOGSJANQBHFK4CX6BIPO2", "length": 8481, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பாஜக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் அக்கவுண்ட்டில் ரூ.18,000 வரவு வைக்கப்படும்: அமித் ஷா | Will credit Rs 18000 in your bank accounts if you bring BJP to power Home Minister Amit Shah tells Bengal farmers | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nபாஜக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் அக்கவுண்ட்டில் ரூ.18,000 வரவு வைக்கப்படும்: அமித் ஷா\nமேற்குவங்கம் மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.18,000 வரவு வைக்கப்படும் என மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.\nமேற்குவங்க மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடக்கவுள்ள நிலையில், அனைத்து கட்சித் தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று கூச்பேஹரில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா பேசுகையில், ‘’மேற்கு வங்கத்தில் 'பிரதமர் கிசான் சம்மன் நிதி' மூலம் விவசாயிகள் பயன் பெறுவதை முதல்வர் மம்தா பானா்ஜி தனது ஈகோவினால் தடுத்துவிட்டார். இது விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதி. இதனால் அந்தத் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் வழங்கப்படும் ரூ.6,000 கிடைப்பது தடுக்கப்பட்டு, கடந்த 2 ஆண்டுகளில் மாநிலத்தில் உள்ள 70 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் உதவித் தொகையை இழந்துவிட்டனர்.\nஎனவே விவசாயிகள் கவலைப்பட வேண்டாம். பாஜகவை ஆட்சிக்கு கொண்டு வாருங்கள். முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் உங்கள் வங்கிக் கணக்குகளில் ரூ.18,000 வரவு வைக்கப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம். கடந்த ஆண்டு நிலுவையில் இருந்த ரூ.6,000, இந்த ஆண்டின் ரூ.6,000 மற்றும் அடுத்த ஆண்டுக்கான ரூ.6,000 என மொத்தமாக ரூ.18,000 உதவித்தொகையை நீங்கள் பெற முடியும்'' என்று கூறினார்.\n5 மாத குழந்தையை காக்க ரூ.6 கோடி ஜிஎஸ்டி வரி தள்ளுபடி அளித்த மத்திய அரசு\nமிரட்டும் காட்டு யானை சங்கரை பிடிக்கும் பணியில் கும்கி சீனிவாசன்\nதமிழகத்தில் 8,000ஐ நெருங்கியது ஒருநாள் கொரோனா பதிப்பு\nடெல்லி கேபிடல்ஸ் வீரர் நார்ட்ஜேவுக்கு கொரோனா தொற்று\nஹரித்வார் கும்பமேளா விழாவில் 48 மணி நேரத்தில் 1000 பேருக்கு கொரோனா\n‘1258 நாட்களாக தக்க வைத்திருந்த முதலிடம்’ - விராட் கோலியை பின்னுக்கு தள்ளினார் பாபர் அசாம்\nசித்திரை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டா��� எப்போதிலிருந்து கொண்டாடப்படுகிறது\nகொரோனா தீவிரம் எதிரொலி: குறைந்த விலைக்கு 'ரெம்டெசிவிர்' கிடைக்க அரசு முயற்சி\nசென்னையில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை இல்லை - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்\nகொரோனா பரவலை குறைக்க 10 முக்கிய வழிகள்: மருத்துவர் பிரதீப் கவுர் வழிகாட்டுதல்\nகும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n5 மாத குழந்தையை காக்க ரூ.6 கோடி ஜிஎஸ்டி வரி தள்ளுபடி அளித்த மத்திய அரசு\nமிரட்டும் காட்டு யானை சங்கரை பிடிக்கும் பணியில் கும்கி சீனிவாசன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.themitquill.mitindia.edu/?cat=260", "date_download": "2021-04-14T20:21:07Z", "digest": "sha1:OAUU566ZS47X753DMM463K7OV5R4SROO", "length": 7174, "nlines": 62, "source_domain": "www.themitquill.mitindia.edu", "title": "Real Heroes – The MIT Quill", "raw_content": "\nபாற்கடல் நடுவினிலே, கன்னியாகுமரியிலே, அனாதை பிணமாய் மிதந்தான் கண்ணீரிலே; சிங்களன் சித்ரவதை, ஐயோ பெரும் வேதனை; மானம் கெட்ட தமிழன் மனதினிலே, சல்லிக்கட்டின் பெருமை ஓயலே; சொந்த நாட்டு கடற்படையின், விளையாட்டு பொம்மையாய், தமிழக அடிமை அரசின் அலட்சியமாய்; நம் உயிர் காக்க வந்த போது தமிழன் பெருமையாய், போராடிய காரணத்தாலே, கிறிஸ்துவனாய்; பெற்ற பிள்ளையாய் தாயின் கொடுமையை தாங்க முடியாமல், மாற்றான் தாயை தேடி அழுகிறான் யார் பெற்ற பிள்ளையோ\nமுறுக்கு மீசையும் , தலைப்பாகையும் கருநிற உடையும், வீரம் பொங்கும் கண்களும், நிமிர்ந்த நடையும், கவிப் புலமையும் என்று தமிழையும் தாய் நாட்டையும் தன் இரு கண்களாகப் போற்றி வாழ்ந்தவர் நம் பாரதியார். மகாகவி என்ற வாழ்த்தைப் பெற்று விடுதலை போராட்டத்தை நம்முள் விதைத்தவர். வேள்விப் பாட்டில் நம் பயங்களையும் துயரங்களையும் பாடியவர். “அக்கிக் குஞ்சொன்று கண்டேன் அதை அங்கோர் காட்டிலோர் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ” என்று[…]\nநட்சத்திரங்கள் இசை பாட, நிலவின் தாலாட்டில் உறங்கி, கதிரவனின் கைகளில் காலை எழுந்தவுடன், பசுமை கொஞ்சும் வயல்வெளியில் விளையாடி மகிழ்ந்து அரசு பள்ளிக்கு சென்று கொண்டிருந்த சாதாரண விவசாயி மகன் நான். பள்ளிக்குச் செல்லும் வழியெல்லாம் அரட்டைகளும், சேட்டைகளும் எங்களின் புன்னகைக்கு காரணமாக இருந்த��. அந்தப் புன்னகை என்னவோ என்னிடம் நிலைக்கவில்லை. படிக்காத என் தாய் தந்தைக்கு என் படிப்பில் இருந்த அக்கறையால் “சிறந்த கல்விக்கூடம் என்ற சிறைக்கு” அனுப்பப்பட்டேன். காரணம், சமூகம் அதனை பெருமையாக எண்ணியது.[…]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://demo.kannadachitra.com/category/general-news/", "date_download": "2021-04-14T20:09:19Z", "digest": "sha1:Y2QVBEYHGMDKYDDNA6EHPSCC5WYGQS4S", "length": 7192, "nlines": 91, "source_domain": "demo.kannadachitra.com", "title": "General News – My Kollywood", "raw_content": "\nமானசரோவர், முக்திநாத் புனித யாத்திரை- அரசு மானியம் பெற காலக்கெடு நீட்டிப்பு\nதமிழகத்தில் இந்து மதத்தை சேர்ந்தவர்களுக்கு, சீனாவில் உள்ள மானசரோவர் மற்றும் நேபாளத்தில் உள்ள முக்திநாத் ஆகிய திருத்தலங்களுக்கு முழுமையாக புனித யாத்திரை சென்று வந்தவர்களுக்கு, அறநிலையத்துறை சார்பில் மானியம் வழங்கப்படுகிறது. அந்தவகையில் கடந்த…\nநீதிபதி கல்வித்தகுதி குறித்து வழக்கு தொடர்ந்த வக்கீலுக்கு ரூ.5 லட்சம் அபராதம்\nசென்னை ஐகோர்ட்டில் லஞ்ச ஒழிப்பு பிரிவு பதிவாளராக நீதிபதி பூர்ணிமா பணியாற்றி வருகிறார். இவர் முறையான கல்வி பெறவில்லை. அதாவது, 12-ம் வகுப்பு படிக்காமலேயே நேரடியாக சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி முறையில் பி.காம். பட்டப்படிப்பை…\nஒவ்வொருவரையும் முத்தமிட விரும்புகிறேன்: டிரம்ப் குறும்பு பேச்சு\nஅமெரிக்காவில் கொரோனா தொற்ற விஸ்வரூபம் எடுத்தபோதும் கூட முகக்கவசம் அணியமாட்டேன் என்று கெத்தாக கூறியவர் டொனால்டு டிரம்ப். ஆனால் நாட்கள் செல்ல செல்ல எதிர்க்கட்சிகள் வற்புறுத்தல், உலகத் தலைவர் என்பதால் மாஸ்க் அணிந்தார். கடந்த வாரத்தில்…\nகுழந்தை பெற்ற 14 நாட்களில் கொரோனா தடுப்பு பணிக்கு திரும்பிய ஐ.ஏ.எஸ். அதிகாரி: குவியும் பாராட்டு\nஇந்தியாவில் கொரேனா தொற்று இன்னும் முழுவதுமாக கட்டுக்குள் வரவில்லை. இதனால் மாநில அரசுகளுடன் இணைந்து அரசு அதிகரிகள் இரவு-பகலாக பாடுபட்டு வருகிறார்கள். உத்தர பிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் சவுமியா பாண்டே துணை கலெக்டராக பணிபுரிந்து வருகிறார்.…\nஅரசாங்கத்திடம் கூறியதையே மத்திய அரசுக்கு கடிதமாக எழுதினேன்- துணைவேந்தர் சூரப்பா\nஅண்ணா பல்கலைக்கழகத்துக்கு மத்திய அரசு வழங்குவதாக அறிவித்த ‘உயர் சிறப்பு கல்வி நிறுவனம்’ என்ற சிறப்பு அந்தஸ்தை பெறுவதில் தொடர்ந்து பிரச்சினை நீட��த்து வருகிறது. அதுதொடர்பாக சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மத்திய அரசுக்கு…\n“கமனம்” படத்தின் நித்யா மேனன் கதாபாத்திரத்தின் முதல் பார்வை போஸ்டரை…\nஇப்படி பண்ணுவாங்கன்னு நினைச்சுக்கூட பார்க்கல: தோனி வருத்தம்\nபஞ்சாப் அணியை துவம்சம் செய்த ஓபனிங் பேட்ஸ்மேன்கள்\nபெங்களூர் சிறையில் சசிகலாவை சந்தித்த அமைச்சர்கள்\nசென்னை அணியின் வெற்றி வாய்ப்பை பறித்த மூன்று தவறுகள்\nடப்பிங் பேசும்போது என்னை அறியாமல் நானே கண்கலங்கிவிட்டேன் ” அருவா…\nஉலகின் மிகப்பெரிய தளபதி ரசிகரை தேர்வு செய்யும் ஒரு கேம் ஷோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/12/06/ponmudi.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2021-04-14T20:17:29Z", "digest": "sha1:Z6WINAELD656JB75FR4XRF32QLO6RBB5", "length": 14632, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "பொன்முடியின் ஹீரோ ஹோண்டா ஷோ-ரூமில் போலீஸார் சோதனை | police raids Ponmudis hero honda show room - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக சசிகலா\n\\\"ஓ மை காட்\\\".. அதிமுக வேட்பாளருக்கு வந்த திடீர் சந்தேகம்.. வீடு வீடாக சென்று.. அலறி போன ஆண்டிப்பட்டி\n\\\"140\\\" உறுதி.. \\\"பைனல்\\\" அதுக்கும் மேல.. பூரித்த ஸ்டாலின்.. பேக்கப் சொன்ன ஐபேக்.. குஷியில் திமுக\nதிடீர்னு வந்த போன்.. செம அப்செட்டான ஸ்டாலின்.. சைலண்ட்டாக முடிந்த \\\"அந்த 6 தொகுதிகள்\\\".. என்னாச்சு\n\\\"ஸ்வைப் 50\\\".. எகிறும் எதிர்பார்ப்பில் ஸ்டாலின்.. கம்மென்று இருக்கும் எடப்பாடியார்.. தடதட யூகங்கள்\nபுதுச்சேரி: தேர்தலுக்குப் பின் இரண்டாக உடையக் காத்திருக்கும் என்.ஆர். காங்.- தலைகீழாய் மாறும் களம்\nExclusive: ஓட்டு போடக் கூட ஊரில் இல்லை... ஆன்மிக யாத்திரை சென்றுவிட்டோம் -சத்யா பன்னீர்செல்வம்\nசசிகலாவைப் போல ஸ்டாலினுக்கும் செக் தேர்தல் வெற்றி வழக்கு:சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் சைதை துரைசாமி\n\\\"கலர்\\\" மாறுமோ.. பாஜக ரூட் ஒர்க் அவுட் ஆகுமா.. அப்டியே உ.பி பார்முலாவை களம் இறக்குமா..\n\\\"10 + 40 ஆயிரம்\\\" .. குஷியில் திமுக.. களிப்பூட்டும் கணக்குகள்.. எடப்பாடி பழனிச்சாமியும் கூல்தானாம்.\nகரெக்டா \\\"2 மணி\\\" நேரம்.. பகீர் கிளப்பிய சசிகலா.. போயஸை சுற்றி வந்து.. வெயிட் & சீ.. என்னவா இருக்கும்\n184 இடங்களாமே.. \\\"ஓவர்டேக்\\\" செய்த பெண்கள்.. வளைத்து வளைத்து குத்தி.. கலக்கத்தில் அதிமுக, திமுக..\nநீட்டை அனுமதிக்க முடியாது.. சுகாதார அதிகாரிகளின் திடீர் மனமாற்றம்.. காரணம் என்ன\n\\\"எஸ்சி..ன்னு தெரிஞ்சாலே.. போதையில் கூட தலித்துகளை மட்டும் கொலை செய்வதா\\\".. கொந்தளித்த திருமாவளவன்..\nயாரு \\\"அந்த ஆள்\\\".. குத்துதா.. குடையுதா.. வயிறு எரியுதா.. 18 இடங்கள்.. ராமதாஸ் நறுக்கென கேட்பது யாரை\nஆரம்பிச்சாச்சு.. வெடிக்கும் பூகம்பம்.. எல்லாத்துக்கும் \\\"அவங்க\\\" தான் காரணம்.. புலம்பும் பாஜக.. நிஜமா\n\\\"புதிய அரசு\\\" இதை கவனிக்கணும்.. பாஜக, அதிமுகவை போட்டு தாக்கிய கி.வீரமணி..\nSports சர்வதேச போட்டிகள்ல மட்டுமில்லீங்க... ஐபிஎல்லிலும் சிறப்புதான்... மீண்டும் நிரூபித்த டேவிட் வார்னர்\nAutomobiles வால்வோ எஸ்90 செடான் காரின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்படுகிறதா வெப்சைட்டில் இருந்து பெயர் நீக்கம்\nFinance ஜூன் 1 முதல் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம்.. நகை வாங்கும்போது பார்த்து வாங்குங்க..\nMovies பாத்துடா செல்லம் விழுந்திட போற …ராஷி கண்ணாவை கொஞ்சும் ரசிகர்கள் \nEducation மாதம் ரூ.1.25 லட்சம் ஊதியம் தேர்வு கிடையாது மத்திய அரசுப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபொன்முடியின் ஹீரோ ஹோண்டா ஷோ-ரூமில் போலீஸார் சோதனை\nமுன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்குச் சொந்தமான ஆட்டோமொபைல் ஷோரூமில் லஞ்ச ஒழிப்புப்போலீஸார் திடீர் சோதனை நடத்தினர்.\nசில மாதங்களுக்கு முன்பு தான் பொன்முடியின் விழுப்புரம் வீடு, சென்னை வீடு, பாண்டிச்சேரி வீடு, கடைகள்,பெட்ரோல் பங்குகள், ஹீரோ ஹோண்டா ஷோ ரூம் உள்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைகள்நடந்தன.\nஅப்போதே பொன்முடிக்கு கோடிக்கணக்கில் சொத்து இருப்பதாகவும் பெங்களூரிலும் அவரது சொத்துக்கள்இருப்பதாகவும் லஞ்ச ஒழிப்புப் போலீசார் தெரிவித்திருந்தனர்.\nஇந் நிலையில் சமீபத்தில் அன்பழகன், ஐ.பெரியசாமி, கே.என். நேரு ஆகிய திமுக தலைவர்களின் வீடுகளில்ரெய்ட் நடந்தது.\nஇப்போது மீண்டும் பொன்முடியின் மீது லஞ்ச ஒழிப்புப் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். கடலூர் அருகேஉள்ள சேலங்குப்பத்தில் உள்ள அவருக்குச் சொந்தமான ஹீரோ ஹோண்டா ஷோ ரூமில் நேற்றும் போலீசார் திடீர்சோதனையில் இறங்கினர்.\nகடையின் அளவு, அதன் மதிப்பு, வாகனங்களின் மதிப்பு, மொத்த முதலீடு, இதன் பார்ட்னர்கள் குறித்தவிவரங்களை விசாரித்தனர்.\nஇதுகுறித்து பொன்டி கூறுகையில், இந்தச் சோதனைகள் அரசியல் உள் நோக்கம் கொண்டவை. விழுப்புரத்தில்சமீபத்தில் நகராட்சி ஆணையர், மாவட்ட கலெக்டர் ஆகியோரின் பாரபட்சமான நடவடிக்கையைக் கண்டித்து திமுகசார்பில் ஒரு நாள் பந்த் நடத்தினோம். அது மிகவும் வெற்றிகரமாக நடந்தது.\nஇதனால் ஆத்திரமடைந்த ஜெயலலிதா இந்த போலீசாரை அனுப்பி என்னையும் திமுகவினரையும் மிரட்டமுயல்கிறார். இதெல்லாம் எங்களுக்கு தூசு என்றார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cochrane.org/ta/CD011998/RENAL_naallptttt-cirruniirk-neeaay-keaanntt-periyvrkllukkaannn-unnvu-vkaikll", "date_download": "2021-04-14T20:10:56Z", "digest": "sha1:ZIVV3NASK5WFXWR3ILROFNUHLJXXWMVE", "length": 14568, "nlines": 118, "source_domain": "www.cochrane.org", "title": "நாள்பட்ட சிறுநீரக நோய் கொண்ட பெரியவர்களுக்கான உணவு வகைகள் | Cochrane", "raw_content": "\nநாள்பட்ட சிறுநீரக நோய் கொண்ட பெரியவர்களுக்கான உணவு வகைகள்\nசிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறைந்த ஆயுட்காலம், இதய நோய் உள்ளிட்ட சிக்கல்களை அனுபவிக்கிறார்கள். மேலும் அவர்களுக்கு கடுமையான சிறுநீரக செயலிழப்பிற்கான சிகிச்சை டையாலிசிஸ் (கூழ்மப்பிரிப்பு) தேவைப்படலாம். மருத்துவர்களும்,நோயாளிகளும் இதய நோய்களில் இருந்தும் , சிறுநீரக செயலிழப்பிலிருந்தும் பாதுகாக்கும் சிகிச்சையை கண்டறிய விரும்புகிறார்கள். மருத்துவர்கள் மற்றும் மக்கள் இருதரப்பினரும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கை முறை மாற்றம் உணவிலும் மாற்றம் மிக முக்கியமாக ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வில் பின்பற்றக் கூடிய சாத்தியமான வழிகள்,மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள சுய -பராமரிப்பு வாய்ப்புகளை வழங்குதல் ஆகியவற்றை ஏற்படுத்திக் கொடுத்தல்.\nசிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் டயாலிசிஸ்க்கான சிகிச்சை பெறுபவர்கள்,சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துக்கொண்டவர்கள் இவர்கள் அனைவரின் உணவு முறையில் மாற்றம் செய்யப்பட்ட எல்��ா ஆய்வுகளையும் ஒன்றிணைத்தோம்.\n1639 நாட்பட்ட சிறுநீரக நோயை உடைய மக்களிடம் உணவில் மாற்றங்கள் அல்லது அறிவுரையின் மூலம் ஆரோக்கியத்தில் மேம்பாடு அடைகின்றனரா என்று நடத்தப்பட்ட 17 ஆய்வுகளைக் கண்டுபிடித்தோம். இதில் மிதமான அல்லது கடுமையான சிறுநீரக நோயை உடைய ஆண்கள் அல்லது பெண்கள் பங்கேற்ற ஆய்வுகள் சேர்க்கப்பட்டது. .உணவில் அதிக அளவு பழங்கள் மற்றும் காய்கறிகள், அதிகளவு கோழி மற்றும் மீன் வகைகள்,உயர்தர கொட்டைகள் மற்றும் ஆலிவ் எண்ணெய்,சில அதிக அளவிலான தானியங்கள், பருப்பு வகைகள் (எ.கா.பீன்ஸ்), குறைந்த அளவிலான சிவப்பு இறைச்சிகள்,சர்க்கரை மற்றும் உப்பு சேர்க்கப்பட்டன. நமக்கு கிடைத்த அனைத்து ஆய்வுகளின் முடிவை சேர்த்தபின்பு அவற்றில் நாங்கள் மூன்று முக்கிய விளைவுகளை கவனித்தோம். மரணதிற்கான ஆபத்து, டையாலசிஸ் தேவைப்படும் அளவிற்கான கடுமையான சிறுநீரக நோய்க்கான ஆபத்து, மற்றும் வாழ்க்கைத் தரம். அவற்றில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுடைய நான்கு ஆய்வுகள் மற்றும் டயாலிசிஸ் செய்துக்கொண்டிருப்பவர்களுடைய மூன்று ஆய்வுகளும் சேர்க்கப்பட்டன.\nஉணவு முறை மாற்றம் இதய நோய் சிக்கல்களை தடுப்பதைப் பற்றி நிறைய ஆய்வுகள் அளவிடப்படாததால் நமக்கு கிடைத்த ஆய்வுகளின் முடிவில் தெரிகிறது. உணவு முறை மாற்றம் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தலாம். சரியான முறையில் உணவுமுறை கட்டுப்பாட்டை பின்பற்றாதவர்கள் அல்லது ஆலேசனைகள் பின்பற்றாதவர்கள் அல்லது ஆரோக்கிய உணவை சாப்பிடாதவர்கள் எதிர்காலத்தில் உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக கொலஸ்ட்ரால் போன்ற நோய்களால் அதிக அளவிற்கு ஆபத்தை எதிர்கொள்கின்றனர் என்று கண்டோம்.\nநாம் எடுத்துக் கொண்ட ஆய்வுகளின் தரத்தின்படி இதே போன்ற முடிவுகளை எதிர்கால ஆய்வுகள் கொடுக்கும் என்று உறுதியாக கூற முடியாது.\nஉணவுமுறை மாற்றங்கள் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியாக இருக்கும் என்று நிச்சயமாக கூற முடியாது.ஏனென்றால் கிடைத்திருக்கும் ஆய்வுகள் இவை பற்றி சரியாக வடிவமைக்கப் படவில்லை .உணவுமுறை மாற்றம் உயர் இரத்த அழுத்தம்,கொலஸ்ட்ரால் ஆகியவற்றை குறைக்கலாம் ஆனால் நல்வாழ்விற்கு இந்த தாக்கத்தின் விளைவு நீண்ட நாட்களுக்கு இருக்குமா என்று உறுதியாக கூறவில்லை. இதன் அர்த்தம் எ��்னவென்றால் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களின் ஆரோக்கியத்தில் உணவுமுறை மாற்றத்தின் விளைவுகளை உறுதியாக கூற மேலும் பெரிய மற்றும் தரமான ஆய்வுகள் தேவைப்படுகின்றன.\nமொழிபெயர்ப்பு: தெற்காசிய காக்ரேன் குழு [சங்கீதா, ஜாபெஸ் பால்]\nநீங்கள் இவற்றில் ஆர்வமாக இருக்கலாம்:\nஉணவு முறை மாற்றங்கள், நாள்பட்ட சிறுநீரக நோய் உள்ளவர்களுக்கு கனிம மற்றும் எலும்பு பிறழ் நிலைகளை நிர்வகிப்பதில் பலன் தருமா\nநாள்பட்ட சிறுநீரக நோய் கொண்ட வயது வந்தவர்களுக்கான உடற்பயிற்சி பயிற்றுவிப்பு\nசிறுநீரக நோய் உள்ளவர்களுக்கு ஒரு சிறப்பு மருத்துவரிடம் முன்கூட்டிய பரிந்துரைப்பு\nநீரிழிவு சிறுநீரக நோயின் (டையாபாடிக் கிட்னி டிசிஸ், டிகேடி) தொடக்கத்தை தடுப்பதற்கு ஹெப்பாரின் மற்றும் அதன் தொடர்புடைய பொருள்களின் விளைவுகளை பற்றி தற்போது எந்த ஆதாரமும் இல்லை.\nஇறுதிக்-கட்ட சிறுநீரக நோயிற்கு வீட்டில் மற்றும் மருத்துவமனையில் செய்யப்படும் ஹீமோடையாலைசிஸ் ஒப்பீடு\nஇந்த கட்டுரையை குறித்து யார் பேசுகிறார்கள்\nஎங்கள் சுகாதார ஆதாரம் - உங்களுக்கு எப்படி உதவும்.\nஎங்கள் நிதியாளர்கள் மற்றும் பங்காளர்கள்\nபதிப்புரிமை © 2021 காக்ரேன் குழுமம்\nஅட்டவணை | உரிமைத் துறப்பு | தனியுரிமை | குக்கீ கொள்கை\nஎங்கள் தளத்தில் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறோம். சரி அதிக தகவல்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiatempletour.com/sri-vedha-narayana-perumal-temple-anoor/", "date_download": "2021-04-14T20:34:31Z", "digest": "sha1:3K3B6X5CELDEUUSJKUENWELNHUV64S5F", "length": 5696, "nlines": 92, "source_domain": "www.indiatempletour.com", "title": "Vedha Narayana Perumal Temple-Anoor | India Temple Tour", "raw_content": "\nவேத நாராயண பெருமாள் கோயில் -அன்னூர்\nஇறைவன் : வேத நாராயணர்\nதாயார் : ஸ்ரீ தேவி ,பூதேவி\nமாவட்டம் : காஞ்சிபுரம் ,தமிழ்நாடு\nபல்லவர்கள் காலத்தை சேர்ந்த கோயில் ,10 ஆம் நூற்றாண்டில் சோழர்களால் சிறப்பாக பராமரிக்கப்பட்ட கோயிலாகும் .\nவேத நாராயண பெருமாள் அர்த்த பத்மாசன நிலையில் அமர்ந்து காட்சி தருகிறார் .ஸ்ரீதேவி பூதேவியுடன் காட்சி தருகிறார் .\nபாலாற்றின் கரையில் ராமர் கோயில் இருந்தது வெள்ளத்தில் பாதிப்புள்ளான அக்கோயில் இருந்து ராமர் மற்றும் சீதா சிலைகளை இக்கோயிலில் நிறுவியுள்ளனர்.\nசோழர்காலத்தில் இவ்வூர் சிறப்பான நிலையில் இருந்திருக்கும் என்று கருதப்படு��ிறது ,குருகுலம் அமைத்து வேதங்கள் மற்றும் எல்லா விதமான பயிற்சிகளும் இவ் இடத்தில நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது .\nஇவ்வளவு சிறப்பு வாய்ந்த இக்கோயில் மிகவும் சிதலம் அடைந்துள்ளது,கோபுரங்கள் ,சுற்றுசுவர்கள் மிகவும் சிதலம் அடைந்துள்ளது .1933 ஆண்டுக்கு பிறகு இக்கோயிலில் எந்த ஒரு பராமரிப்பு பணிகளும் அதிகமாக நடைபெறவில்லை ,மற்றும் கோயிலுக்கு மின்சார வசதியும் இல்லை ,சிற்பங்கள் மிகவும் சிதலம் அடைந்துள்ளது . ஒரு வயதான அய்யங்கார் இக்கோயிலில் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் பூஜைகள் செய்கிறார் .\nஇக்கோயிலுக்கு செல்பவர்கள் தங்களால் முடிந்த தீப எண்ணெய்,அபிஷேக பொருட்கள் வாங்கி கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் .\nசெங்கல்பட்டில் இருந்து 10 km தொலைவில் உள்ளது. முன்னரே தெரிவித்து சென்றால் திறந்து வைத்திருப்பார்கள் .\nதொலைபேசி எண்: 9976221182 திரு. ரெங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/politics-society/international/uk-army-recruitment-selfie-addicts-your-army-needs-you-snowflakes-video-gamers/", "date_download": "2021-04-14T20:33:01Z", "digest": "sha1:ZUWUYRZVEJJFEFHVMXKX6CKRI4BH6RNC", "length": 19405, "nlines": 191, "source_domain": "www.neotamil.com", "title": "செல்ஃபி எடுக்க, வீடியோ கேம் விளையாடத் தெரிந்தால் ராணுவத்தில் வேலை - பிரிட்டனில் வினோதம்", "raw_content": "\nபோலந்தில் 5,000 ஆண்டுகள் பழமையான கல்லறைகள் கண்டுபிடிப்பு\nமத்திய ஐரோப்பா நாடுகளில் ஒன்றான போலந்தில், அந்நாட்டு தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, சுமார் 5000 ஆண்டுகள் பழமையான கல்லறைகளை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். கிராக்கோவிலிருந்து வடகிழக்கில் சுமார் 30 மைல் (50 கிலோமீட்டர்)...\n17,300 ஆண்டு பழமையான கங்காரு ஓவியம் ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிப்பு\nஆஸ்திரேலியாவில் கிடைத்துள்ள பாறை ஓவியங்களிலேயே மிகவும் பழமையான, கங்காரு ஓவியம் ஒன்றை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கிட்டத்தட்ட 7 அடி (2 மீட்டர்) வரை வரையப்பட்டுள்ள இந்த கங்காரு ஓவியம், மேற்கு ஆஸ்திரேலியாவின்...\nகர்ப்பிணி பெண்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாமா\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது கர்ப்பிணி பெண்களை பாதிக்குமா என்ற கேள்விக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறுபட்ட கருத்துக்கள் உலவி வருகின்றன. இருப்பினும், நீங்கள் கொரோனா தடுப்பூசி போட்டதற்கு பிறகு கர்ப்பத்திற்கு முயற்சி செய்பவராக இ���ுந்தால்...\nஉங்கள் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க சிறந்த 6 வழிகள்\nஇயற்கையின் பெரிய அற்புதங்களில் ஒன்று மூளை. இது கணினி போல செயல்பட்டு மனிதனின் ஒவ்வொரு செயலுக்கும் அடிப்படையாக விளங்குகிறது. மூளையின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் மிக நுண்ணியதாகவும், தெளிவாகவும் இருக்கின்றன. ஐந்து அறிவு கொண்ட...\nகணினியால் ஏற்படும் கண் பாதிப்புகள்: கண்களை பாதுகாப்பது எப்படி\nஇன்றைய நவீன காலத்தில், மனிதனின் வாழ்வோடு ஒன்றிவிட்ட ஒரு பொருள் கணினி எனலாம். இணையத்தின் மூலம் எத்தகைய தகவலையும் நம்முடைய விரல் நுனியில் வைத்துக் கொள்ள முடியும். அலுவலகங்கள் முதல் வீடுகள் வரை...\nஆன்லைன் வகுப்பு: குழந்தைகள் பாதுகாப்பான முறையில் செல்போன்களை பயன்படுத்துவது எப்படி\nஇன்றைய உலகில் இணையம் ஒரு 'உயிர் நாடி'யாக இருந்து வருகிறது. கடந்த 12 மாதங்களில் கொரோனா என்கின்ற கொடிய நோய் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக, வீட்டில் இருப்போரின் ஆன்லைன் பயன்பாடு வெகுவாக அதிகரித்து...\nதற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில், நீங்கள் விரைவாகச் செயல்படவே விரும்புவீர்கள். அதுவும், நாம் செய்யும் அனைத்தும் நம் கைக்குள் அடங்கிவிட வேண்டும் என்ற எண்ணமே அதிகம் இருக்கிறது. இதில் பணப் பரிமாற்றம் என்பதும், விதிவிலக்கல்ல. நம்...\nOnline Interview – க்கு நம்மை தயார்படுத்துவது எப்படி\nகொரோனா தொற்று உலகம் முழுவதும் பல்வேறு துறைகளை வீழ்ச்சியடைய செய்துள்ளது. உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கானோர் தங்கள் வேலைகளை இழந்து வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இதன் மூலம், பெரும்பாலான நிறுவனங்களுக்கும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, இனி வரும்...\nHome அரசியல் & சமூகம் சர்வதேச அரசியல் செல்ஃபி எடுக்க, வீடியோ கேம் விளையாடத் தெரிந்தால் ராணுவத்தில் வேலை - பிரிட்டனில் வினோதம்\nஅரசியல் & சமூகம்சர்வதேச அரசியல்உலகம்விசித்திரங்கள்\nசெல்ஃபி எடுக்க, வீடியோ கேம் விளையாடத் தெரிந்தால் ராணுவத்தில் வேலை – பிரிட்டனில் வினோதம்\nராணுவத்தில் ஆள் சேர்ப்பு பற்றி நாம் அனைவரும் பார்த்திருப்போம், படித்திருப்போம். பெரிய மைதானத்தில் ஓடவும், தாண்டவும், குதிக்கவும், பதுங்கவும் இருப்பார்கள். உயரம், மார்பின் அகலம், இத்யாதி இத்யாதி. ஆனால் பிரிட்டனில் வேறுவிதமாய் ராணுவத்திற்கு ஆள் சேர்க்கிறார்கள். அவற்றின் முக்கிய தகுதிக��ாவன, உங்களுக்கு செல்பி எடுக்கத் தெரிந்திருக்க வேண்டும், வெறித்தனமான வீடியோ கேம் விளையாடுபவராக இருக்கவேண்டும், நீங்கள் காமெடி பீஸ் என்று தோன்றுகிறதா அப்படியென்றால் கூடுதல் முன்னுரிமை வழங்கப்படும். இப்படியான அறிவிப்புகளை வெளியிட்டு ஆனந்த அதிர்ச்சியை அளித்திருக்கிறது பிரிட்டிஷ் ராணுவம்.\nமுதலாம் உலகப்போர் சமயம். பிரிட்டிஷ் ராணுவத்தின் பீல்டு மர்ஷலாக இருந்த லார்டு கிச்சனர் (Lord Kitchener) இளைஞர்களுக்கு மத்தியில் “Your Country Needs You” என்னும் பெயரில் போஸ்டர்கள் அடித்து பரப்ப செய்தார். இதனால் நல்லா பலன் கிடைத்தது. அதையே திரும்ப செய்து வருகிறது இப்போதைய ராணுவம். ஆனால் வாசகம் “Your Army Needs You” என மாற்றப்பட்டிருக்கிறது. இங்கிலாந்தின் பிராதன வீதிகளில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன.\nசெல்ஃபி எடுப்பதால் தன்னம்பிக்கையும், வீடியோ கேம் விளையாடுவதால் மன ஒருமைப்பாடு, விடா முயற்சி, தோல்விகளைக் கண்டு துவளாத மனம் ஆகியவை கிடைக்கும் என ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன. இதுவே இந்த அறிவிப்புகளுக்குக் காரணம்.\nசெல்ஃபி எடுப்பதன்மூலம் இளைஞர்களின் சிந்திக்கும் திறன் அதிகளவில் வெளிப்படுகிறது. வீடியோ கேமிலும் வெற்றியை நோக்கிய தொடர் முயற்சிகள் அவசியம். இதனாலேயே ராணுவம் இந்த முடிவினை எடுத்ததாகச் சொல்கிறார், பிரிட்டிஷ் ராணுவத்தின் மேஜர் ஜென்ட்ரலான பால் நான்சன் (Paul Nanson). மேலும் ஒவ்வொரு மனிதனிடமும் ஒவ்வொரு விதமான தனித்தன்மை என்பது நிச்சயம் இருக்கும். அதனைக் கண்டறிந்து, நாட்டிற்காக அவற்றைப் பயன்படுத்திக்கொள்ள இதைவிட சிறந்த வாய்ப்பு கிடைக்காது என்றார்.\nஇந்தத் தேர்வின் மூலம் இளைஞர்களிடையே நாட்டின் பாதுகாப்பிற்கு இன்றியமையாத ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தவும், இளைய தலைமுறையினருக்கு ராணுவத்தின் மீது ஈர்ப்பை அதிகப்படுத்தவும் இது உதவும் என்கிறார் பிரிட்டனின் பாதுகாப்புத்துறை செயலாளர் காவின் வில்லியம்சன் (Gavin Williamson).\nமொத்தமுள்ள 82,500 காலிப்பணியிடங்களில் தற்போது வரை 77,000 இடங்கள் நிரம்பியுள்ளதாகவும், இன்னும் சில வாரங்களில் அனைத்து பணியிடங்களும் பூர்த்தி செய்யப்படும் என அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.\nNeoTamil.com - ல் எழுதப்படும் கட்டுரைகள் DMCA Copyright பெற்றவை. பதிவுகளை நகலெடுத்தல், தழுவுதல் ஆகிய செயல்களைக் க���்டுப்படுத்தக்கூடியது. பதிவுகளை பிற தளங்களில் அல்லது வடிவங்களில் (Audio, Video) பயன்படுத்த NeoTamil.com -ன் அனுமதி பெறுவது அவசியம்.\nஅறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள்.\nPrevious articleமோனலிசா யாரை பார்க்கிறார் வெளிச்சத்திற்கு வந்த மோனலிசா மர்மங்கள்\nNext articleகாணாமல் போகும் உலகின் மிகப்பெரிய ஏரி\n“எதற்கும் தயாராக இருக்க வேண்டும், ஒரு நாள் நமக்கான வாய்ப்பு வரும்” – ஆபிரகாம்...\nவெற்றி பெற வேண்டும் என்ற திடமான எண்ணம் தான் வேறு எந்த காரியத்தையும் விட மிக முக்கியமானது.எதற்கும் தயாராக இருக்க வேண்டும் ஒரு நாள் நமக்கான வாய்ப்பு வரும்.பலரை சில காலமும், சிலரை...\nசெவ்வாய் கோளில் முதல் முறையாக பறக்கும் ஹெலிகாப்டர் பற்றிய 6 முக்கியத் தகவல்கள்\nஉடும்பு பற்றிய வியக்கவைக்கும் 10 தகவல்கள்\nகிர்ணி பழம் நன்மைகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள்\nஇந்தியக் கடல் பகுதிகளில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/10/trump0754.html", "date_download": "2021-04-14T19:43:39Z", "digest": "sha1:RJSCSOTCOPYXSLTPANFNPL4FMM7Q3IOY", "length": 11133, "nlines": 77, "source_domain": "www.pathivu.com", "title": "கடவுளிடமிருந்து கிடைத்த ஆசீர்வாதம் - டொனால்ட் டிரம்ப் - www.pathivu.com", "raw_content": "\nHome / அமெரிக்கா / உலகம் / கடவுளிடமிருந்து கிடைத்த ஆசீர்வாதம் - டொனால்ட் டிரம்ப்\nகடவுளிடமிருந்து கிடைத்த ஆசீர்வாதம் - டொனால்ட் டிரம்ப்\nசாதனா October 08, 2020 அமெரிக்கா, உலகம்\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது உடல் நலம் பற்றி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். டொனால்டு டிரம்ப் வெளியிட்டுள்ள் வீடியோ பதிவில் பேசியதாவது:-\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது கோவிட்-19 நோய்க்குப் பிறகு தான் பெரிதாக உணர்கிறேன். இது \"கடவுளிடமிருந்து கிடைத்த ஆசீர்வாதம்\" என்று விவரிக்கிறார். கொரோனாவுக்கான மருந்து கண்டுபிடிப்பதன் அவசியத்தை கற்றுக் கொடுத்துள்ளது என்றார்.\nதிரு டிரம்ப் புதன்கிழமை ஓவல் அலுவலகத்திற்கு திரும்பினார், அதிகாரிகள் நேர்மறை சோதனை செய்த ஒரு வாரத்திற்குள்.\nஜனாதிபதிக்கு 24 மணி நேரத்திற்கும் மேலாக கோவிட் -19 அறிகுறிகள் இல்லை என்றும் நான்கு நாட்களுக்கு மேலாக காய்ச்சல் இல்லாததாகவும் அவரது மருத்துவர் சீன் கான்லி தெரிவித்தார்.\nப���தன்கிழமை ஒரு வீடியோ செய்தியில், திரு டிரம்ப் அனைத்து அமெரிக்கர்களுக்கும் தனக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் அணுக வேண்டும் என்று கூறினார்.\nதிரு டிரம்ப், ரெஜெனெரான் மருந்துகள் தயாரிக்கும் மருந்துகளை இலவசமாக வழங்குவதாக உறுதியளித்தார்.\nகடந்த வாரம் அவருக்கு வழங்கப்பட்ட சோதனை ஆன்டிபாடி காக்டெய்ல் ஒரு சிகிச்சை நடவடிக்கைக்கு பதிலாக ஒரு சிகிச்சை என்று அவர் கூறினார். மேலும் நூறாயிரக்கணக்கான அளவுகள் கிட்டத்தட்ட தயாராக உள்ளன என்றும் கூறினார். ஆனால் ரெஜெனெரோனின் மருந்துகள் கூட்டாட்சி கட்டுப்பாட்டாளர்களால் அங்கீகரிக்கப்படவில்லை.\n\"இது மாறுவேடத்தில் ஒரு ஆசீர்வாதம் - நான் அதைப் பிடித்தேன், இந்த மருந்தைப் பற்றி கேள்விப்பட்டேன், அதை எடுத்துக் கொள்ளட்டும் என்று சொன்னேன், அது நம்பமுடியாதது\" என்று அவர் கூறினார், மேலும் அவர் மருந்துகளுக்கு அவசரகால பயன்பாட்டு அங்கீகாரங்களை நாடுவார் என்றும் கூறினார்.\nமேலும் கொரோனாவை உருவாக்கி அமெரிக்கா மற்றும் உலகத்துக்கு பேரழிவு ஏற்படுத்தியதற்காக சீனா அதிக விலையை தர நேரிடும் என்றும் தெரிவித்துள்ளார். இது நடந்தது உங்கள் தவறு அல்ல. இது சீனாவின் தவறு. மேலும் சீனா ஒரு பெரிய விலை கொடுக்கப் போகிறது என்றார்.\nடக்ளஸ்:வாயை கொடுத்து அடி வாங்கிய கதை\nயாழ். மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணனை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சிபாரிசின் பேரில் விடுவிக்க முடியுமாக இருந்தால், தமிழ் அரசியல் கைதிகளை ஏ...\nமணிவண்ணன் கைது: அதிர்ச்சியில் தமிழ் மக்கள்\nதமிழீழ விடுதலைப் புலிகளை மீள் உருவாக்க முயற்சித்த குற்ற சாட்டில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்...\nமணிவண்ணனுக்கு பிணை வழங்கியது அரசாங்கமா நீதிமன்றமா என நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். ஊடகங்களுக...\nயேர்மனியில் நடைபெற்ற இராயப்பு யோசேப் அவர்களின் வணக்க நிகழ்வு\nமன்னார் மறைமாவட்ட முன்னாள் பேராயர் அதிவணக்கத்துக்குரிய பேராயர் இராயப்பு யோசேப் அவர்களின் நினைவாக டுசெல்டோவ் நகர மாநில அவை\nகோத்தா கண்ணிற்கு புலி,பூனை எல்லலாம் ஒன்றாக தெரிகிறது\nஎலிகளை பிடிப்பதற்காக வீடுகளில் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் பூனைகள் புலிகளை ஒத்திருக்கின்றன எ���்று கூறுவதோ அல்லது ...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agridigimart.in/index.php/classifieds-search/food-products,42", "date_download": "2021-04-14T20:40:22Z", "digest": "sha1:JOBL6GZPXGFEHENPKWIA3RA2JX366OQW", "length": 4264, "nlines": 153, "source_domain": "agridigimart.in", "title": "Food products - உணவு பொருட்கள் - Classifieds Search", "raw_content": "\nAnimal husbandry - கால்நடை வளர்ப்பு\nAgriculture Lands - விவசாயா நிலங்கள்\nAgricultural Machinery - விவசாய இயந்திரங்கள்\nFood products - உணவு பொருட்கள்\nPulses - பருப்பு வகைகள்\nFruits - பழ வகைகள்\nAnimal husbandry - கால்நடை வளர்ப்பு\nAgriculture Lands - விவசாயா நிலங்கள்\nAgricultural Machinery - விவசாய இயந்திரங்கள்\nFood products - உணவு பொருட்கள்\nFruits - பழ வகைகள்\nFood products - உணவு பொருட்கள்\nFood products - உணவு பொருட்கள்\nPulses - பருப்பு வகைகள் (0)\nOils - எண்ணெய்கள் (7)\nFood products - உணவு பொருட்கள்\nதேங்காய் எண்ணெய், சல்பர் இல்லாத தேர்ந்தெடுக்கப்பட்ட தேங்காய்களை கொண்டு, வாகை மரச\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=1026", "date_download": "2021-04-14T20:22:56Z", "digest": "sha1:FKZAXLHMG3RIKBZVA3DTHU2PGEHBWOM4", "length": 9134, "nlines": 69, "source_domain": "kumarinet.com", "title": "‘ஆன்–லைன்’ விற்பனை அனுமதியை கண்டித்து தமிழகத்தில் மருந்து வணிகர்கள் இன்று கடை அடைப்பு போராட்டம்", "raw_content": "\n‘ஆன்–லைன்’ விற்பனை அனுமதியை கண்டித்து தமிழகத்தில் மருந்து வணிகர்கள் இன்று கடை அடைப்பு போராட்டம்\nஅகில இந்திய அளவில் ‘ஆன்–லைன்’ மூலம் மருந்துகள் விற்பனைக்கு அனுமதி அளிக்கவும், மருந்துகள் கொள்முதல், விற்பனை உள்பட விவரங்களை பதிவு செய்ய ‘இ–போர்ட்டல்’ என்னும் எல்க்ட்ரானிக் சேவையை அறிமுகம் செய்யவும் மத்திய அரசு புதிய சட்டம் இயற்ற உத்தேசித்துள்ளது.\nஇ���னை கண்டித்து அகில இந்திய அளவில் மருந்து வணிகர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) ஒரு நாள் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். அதன்படி நாடு முழுவதும் சுமார் 8 லட்சம் மருந்து கடைகள் அடைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதமிழ்நாட்டில் 30 ஆயிரம் மருந்து வணிகர்கள் இந்த கடையடைப்பு போராட்டத்தில் பங்கேற்பார்கள் என்று திருச்சியில் கடந்த 21–ந் தேதி நடைபெற்ற மாநில மருந்து வணிகர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மருந்து வணிகர்கள் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.\nஇந்த நிலையில் இந்த கடை அடைப்பு போராட்டத்தை சென்னை, மதுரை, கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மருந்து வணிகர்கள் புறக்கணித்து உள்ளனர். இதுகுறித்து சென்னை மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கத்தின் தலைவர் டபிள்யூ.எஸ்.மோகன் குமார் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–\nஆன்–லைன் வர்த்தகம் அமல்படுத்தப்பட்டால் டாக்டர் சீட்டு இல்லாமல் மருந்துகள் கிடைக்கும். போதை மருந்துகள் இளைஞர்கள் கையில் தாராளமாக கிடைக்கும். கிராமபுறங்களில் உள்ள மருந்து கடைகளில் கம்ப்யூட்டர் வசதி இல்லாத நிலையில் இ–போர்ட்டல் சேவையை மத்திய அரசு கொண்டு வந்தால் கிராமபுற மக்களுக்கு மருந்துகள் கிடைப்பது அரிதாகிவிடும். எனவே மத்திய அரசு கொண்டு வர உள்ள ஆன்–லைன் வர்த்தகம், இ–போர்ட்டல் சேவை சட்டத்தை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்.\nஎனினும் மக்கள் நலன் கருதியும், மத்திய அரசின் சட்டத்தில் இருந்து தமிழ்நாடு மருந்து வணிகர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அளித்துள்ள உத்தரவாதத்தை ஏற்றும் நாளை (இன்று) நடைபெறும் கடை அடைப்பு போராட்டத்தில் நாங்கள் ஈடுபட மாட்டோம்.\nமதுரை, கரூர் மாவட்டத்தை சேர்ந்த வணிகர்களும் எங்களுடைய நிலைப்பாட்டுக்கு ஆதரவு அளித்துள்ளனர். அவர்களும் கடையடைப்பு போராட்டத்தில் பங்கேற்க போவது இல்லை என்று அறிவித்துள்ளனர். எனவே சென்னையில் 5 ஆயிரம் மருந்து கடைகள் உள்பட கரூர், மதுரை ஆகிய மாவட்டங்களை சேர்த்து 10 ஆயிரம் மருந்து கடைகள் வழக்கம் போல் திறந்து இருக்கும்.\nமத்திய அரசின் சட்டத்தை எதிர்க்கும் வ��தமாக கருப்பு ‘பேட்ஜ்’ அணிந்து மருந்து விற்பனையில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.\n‘இதய துடிப்பை எகிற வைத\nஇந்தியாவில் கடந்த 24 ம\n8 அணிகள் பங்கேற்கும் ஐ\nதனுஷ் நடித்த கர்ணன் தி\nசத்தீஷ்காரில் நக்சலைட்டுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும்\n144 தடை உத்தரவு மக்களி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noyyalmedia.com/article_view.php?newsId=17650", "date_download": "2021-04-14T21:10:03Z", "digest": "sha1:ZAW5PSLWM7KQIVB2K6OZT235SEQG2DA3", "length": 6824, "nlines": 74, "source_domain": "www.noyyalmedia.com", "title": "Noyyal Media | வால்பாறையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு; சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்துக்கு இடையூறு", "raw_content": "\nவால்பாறையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு; சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்துக்கு இடையூறு\nகோவை மாவட்டம், வால்பாறை பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை சமீப நாட்களாக அதிகரித்துள்ளது. வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்துவதால் மற்ற வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.\nகோவை, ஆழியாறு அணை மற்றும் வால்பாறை பகுதிகளிகளுக்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. வால்பாறையில் காலை மற்றும் மாலை நேரங்களில் குளிர் அதிகமாக வீசிய போதிலும் சுற்றுலாப்பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். குரங்கு அருவி மற்றும் வால்பாறை பகுதிகளில் அவர்கள் கொண்டுவரும் வாகனங்களை நிறுத்த பார்க்கிங் கிடைக்காத காரணத்தால் சாலை ஓரங்களில் ஆங்காங்கே நிறுத்தி விட்டு செல்வதால் மற்ற வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.\nஇனி பொங்கல் மற்றும் கோடை விடுமுறைகள் வர இருப்பதால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடிய நிலையில் சரியான பார்க்கிங் வசதி செய்து தரவேண்டும் என்பது சுற்றுலாப்பயணிகளின் கோரிக்கையாக இருக்கிறது.\nபொள்ளாச்சி பரம்பிக்குளம் சுற்றுலா தளம் மூடப்படுவதாக அறிவிப்பு\nபொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் புலிகள் காப்பகம் காலவரையின்றி மூடப்படுவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்துள்ள பரம்பிக்குளம் புலிகள் காப்பகம் சுற்றுலா\nகொரோனா பீதி; கேரளாவில் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி உள்ளிட்ட சுற்றுலா தளங்கள் நேற்று முதல் மூடப்பட்டன.\nகேரளாவில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. கேரளாவில் இருந்து கோவை வரும் அரசு பஸ்கள், ரெயில்களிலும் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. கோவை - கேரளா எல்லைய\nஇயற்கையோடு இணைய அழைக்கும் சின்னார் சூழல் சுற்றுலா\nபனியன் தொழிற்சாலைகளின் பேரிரைச்சல்களால் கட்டியெழுப்பப்பட்ட நகரம் திருப்பூர். ஊட்டி, வால்பாறை போன்ற மலைப் பிரதேசங்களும், கொடுவேரி, கோவை குற்றாலம் போன்ற அருவிகளும் அண்டை மாவட்டங்களில் சூழ்ந்திருக்க, உழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/tamil-movies/kala-master-in-association-with-trendloud-launches-kalaflix-youtube-channel/", "date_download": "2021-04-14T19:29:37Z", "digest": "sha1:4LSE2C6I7XCLICUHIZY3XENSA4DELTD4", "length": 10001, "nlines": 72, "source_domain": "chennaivision.com", "title": "KALA MASTER in association with TRENDLOUD, launches KALAFLIX, YouTube Channel - Chennaivision", "raw_content": "\nபல நூறு படங்களில் நடன இயக்குனர்,ஆயிரக்கணக்கான மேடை நடன நிகழ்ச்சிகள், பல்வேறு பிரம்மாண்ட தொலைக் காட்சி நிகழ்ச்சிகள் என தனது கலை பயணத்தை தொடர்கின்ற கலா மாஸ்டர் தற்போது டிஜிட்டல் மீடியாவில் தனது பாதங்களை பதித்து புது அவதாரம் எடுக்கிறார். கலை ஆர்வம்மிக்க துடிப்புமிகு திறமைகளுக்கான வாய்ப்பினை உருவாக்கி தருவதே அவரது இப்புது கலை வடிவத்தின் நோக்கம். பிரம்மாண்டம் என்பதை அவரது நிகழ்ச்சிகளில் இயல்பாகவே புகுத்துவது கலா மாஸ்டருக்கு கை வந்த கலை. புது திறமைகளுக்கு எப்போதும் தோள் கொடுக்கும் கலா மாஸ்டர் இப்போது ஏறத்தாழ 500 க்கும் மேற்பட்ட யூ டியூப் சேனல்களை நிர்வகித்து வரும் டிரெண்ட்லௌடு எனும் நிறுவனத்துடன் இணைந்து துவக்கியுள்ள புத்தம் புது முயற்சி தான் கலா பிளிக்ஸ் எனும் டிஜிட்டல் மேடை. டிரண்ட்லௌடு நிறுவனமே கலாபிளிக்ஸ் யூ டியூப் சேனலையும் மற்றும் அது சார்ந்த அனைத்து டிஜிட்டல் தளங்களையும் பராமரிக்கும் பொறுப்பையும் ஏற்றுள்ளது. கலா பிளிக்ஸ் சேனலின் அற்புதமான துவக்கவிழா 18/08/2020 அன்று மாலை 7 மணியளவில் அழகுற அரங்கேறியது. பிருந்தா மாஸ்டர், நடிகை குஷ்பூ சுந்தர்,நடிகர் ஜெகன், சாண்டி மாஸ்டர், இயக்குனர் சமுத்திரகனி போன்ற பிரபலங்கள் கலா மாஸ்டருடன் நேரலையில் பங்கு பெற்று கலாபிளிக்ஸ் எப்படி பட்ட அருமையான வாய்ப்பினை வழங்கவுள்ளது என்பதனை விரிவாக எடுத்துரைத்தனர். தொகுப்பாளினி ப��ரியதர்ஷினி அந்நிகழ்வினை திறம்பட தொகுத்து வழங்கினார். கலாபிளிக்ஸ் உங்களுக்காக வழங்கும் வாய்ப்புகள் பின்வருமாறு\nஇது நடனத்தில் திறமையும், ஆர்வமும் மிக்கவர்களுக்கான வாய்ப்பு. நீங்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறலாம். நீங்கள் அனுப்பும் நடனங்களை கலா மாஸ்டரே பார்த்து வெற்றியாளர்களை தேர்வு செய்வார்.\nகுட்டி ஸ்டோரி இது ஓர் குறும்பட போட்டி. கலையுலகில் கால் பதிக்கும் கனவுடன் இருப்பவர்களுக்கான களம். எவர் வேண்டுமானாலும் பதிவு செய்து\nதங்கள் குறும் படங்களை அனுப்பி போட்டியில் பங்கு கொள்ளலாம். அவ்வாறு\nபெறப்படும் படங்களை பார்வையிடும் பிரபல இயக்குனர்கள் வெற்றியாளர்களை தேர்வு\nசெய்வார்கள். வெற்றி பெறுபவர்களுக்கு ஏதேனும் ஒரு ஓ டி டி தளத்தில் வெப்சீரிஸ் (அ) படம் வெளியிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும். ஜித்து ஜில்லாடி நம் ஒவ்வொருவருக்குள்ளும் பல திறமைகள் ஒளிந்து கிடக்கின்றது. அப்படி உங்களுக்குள்\nகுடத்தினுள் விளக்காய் இருக்கும் திறமைகளை குன்றின் மேல் விளக்காய்\nஒளிரச்செய்வதே இந்நிகழ்ச்சியின் நோக்கம்.எப்படி திறமைக்கு வயது வரம்பு கிடையாதோ அதுபோல் இந்நிகழ்ச்சிக்கும் வயது வரம்பு கிடையாது. எவரெல்லாம் இந்த வாய்ப்பை அழகுற கையாளுகின்றனரோ அவர்களின் தனித்திறமையை கலாபிளிக்ஸ் உலகின் மூலை முடுக்கெல்லாம் எடுத்துசெல்லும்.இவை மட்டுமல்லாது பிரபலங்கள பங்கு பெறும் பல சுவையான நிகழ்ச்சிகளையும் கலா மாஸ்டர் கலாபிளிக்ஸ் மூலமாக வழங்க உள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-04-14T21:29:57Z", "digest": "sha1:RNAMVDVTZAGEHCY3F7WCDOKAD4UJ5JZ7", "length": 17424, "nlines": 91, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆசுத்திரிய வாரிசுரிமைப் போர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஆசுத்திரிய வாரிசுரிமைப் போர் (1740–1748), போலிய-லித்துவேனியப் பொதுநலவாயம், ஓட்டோமான் பேரரசு ஆகியவை தவிர்ந்த ஐரோப்பாவின் எல்லா நாடுகளும் ஈடுபட்டிருந்த ஒரு போராகும். சலிக்குச் சட்டத்தின் படி பெண்களுக்கு அரசுரிமை இல்லையாதலால், ஆசுத்திரியாவின் மரியா தெரேசா, அப்சுபர்க்கின் அரசுரிமைக்குத் தகுதியற்றவர் என்னும் காரணத்தை முன்வைத்து இப்போர் தொடங்கியது. எனினும் உண்மையில் பிரசியாவும், பிரான்சும் அப்சு அர்க்கின் அதிகாரத்தை எதிர்ப்பதற்கு இதை ஒரு சாக்காக எடுத்துக்கொண்டன. பிரான்சின் எதிரிகளான பெரிய பிரித்தானியாவும், இடச்சுக் குடியரசும் ஆசுத்திரியாவுக்குச் சார்பாக இருந்தன. இவற்றுடன் சார்டினிய இராச்சியமும், சக்சனியும் சேர்ந்துகொண்டன. பிரான்சும், பிரசியாவும் பவேரியாவுடன் கூட்டணி சேர்ந்துகொண்டன. ஐக்சு-லா-சப்பல்லே ஒப்பந்தம் என்னும் ஒப்பந்தத்துடன் 1748 ஆம் ஆண்டில் போர் முடிவுக்கு வந்தது.\nபொன்டொனோய்ச் சண்டை எடுவார்ட் டிடெயில் என்பவர் வரைந்த ஓவியம்.\nடிசம்பர் 16, 1740 – அக்டோபர் 18, 1748\nஐரோப்பா, வட அமெரிக்கா, இந்தியா\nஐக்சு-லா-சப்பல்லே ஒப்பந்தம் சிலேசியாவின் கட்டுப்பாட்டைப் பிரசியா எடுத்துக்கொண்டது. Otherwise largely Status quo ante bellum.\nசுவீடன் (1741–43) புனித ரோமப் பேரரசு\n1740 ஆம் ஆண்டில் ஆறாம் சார்லசு இறந்த பின்னர் அவரது மகள் மரியா தெரேசா, அங்கேரி, குரோசியா, பொகேமியா ஆகியவற்றின் அரசியாகவும், ஆசுத்திரியாவின் ஆர்ச்டியூச்சசு (Archduchess) ஆகவும், பார்மாவின் டியூச்சசு (Duchess) ஆகவும் ஆனார். ஆறாம் சார்லசு புனித ரோமப் பேரரசர் ஆகவும் இருந்தார். ஆனால், இப்பதவி பெண்களுக்கு வழங்கப்படுவது இல்லையாதலால், மரியா தெரசா புனித ரோமப் பேரரசியாக முயலவில்லை. மரியா தெரசா பரம்பரையாக வரும் அப்சுபர்க் பகுதிகளின் அரசியாவதும், அவரது கணவர் லோரைனின் டியூக் முதலாம் பிரான்சிசு புனித ரோமப் பேரரசர் ஆவது என்பதுமே திட்டமாக இருந்தது. ஒரு பெண் அப்சுபர்க்கின் ஆட்சிக்கு வருவதில் உள்ள சிக்கல்கள் குறித்து முன்னரே தெரிந்திருந்தது. இதனால், ஆறாம் சார்லசு பெரும்பாலான செருமன் நாடுகளை இணங்கவைத்து நடைமுறைக்கேற்ற இசைவாணை, 1713 என்பதை உருவாக்கினார்.\n1713ன் நடைமுறைக்கேற்ற இசைவாணையை மீறி, பிரசியாவின் அரசர் இரண்டாம் பிரடெரிக், 1537 ஆம் ஆண்டின் பிரீக் ஒப்பந்தத்தைச் சாக்காகக் கொண்டு 1740 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி சிலேசியாவைக் கைப்பற்றிக் கொண்டபோது சிக்கல்கள் தொடங்கின. ஒரு பெண் என்ற வகையில் மரியா தெரேசா பலம் குறைந்தவராகக் கருதப்பட்டு, பவேரியாவின் சார்லசு ஆல்பர்ட் போன்ற வேறு சிலரும் தமது பரம்பரை உரிமையைக் காட்டி ஆட்சியுரிமைக்குப் போட்டியிட்டனர்.\n1740 ஆம் ஆண்டில் சிலேசியா ஒரு சிறிய ஆனால் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட அனைத்துலக வல்லரசாக வளர்ந்துவரும் ஒரு நாடாக இருந்தது. 1733-1735 ஆண்டுக் காலப்பகுதியில் விட்டுவிட்டு இடம்பெற்ற போலிய வாரிசுரிமைப் போரே இதன் அண்மைக்காலப் போர் அனுபவமாக இருந்தது. இதனால் இது ஐரோப்பாவில் இருந்த சிறிய படைகளுள் ஓரளவு பெரிய படை என்ற கணிப்பே பிரசியப் படைகளைக் குறித்து இருந்தது. இவ்வாறான பல செருமன் நாடுகள் இருந்தன. மிகச் சிலரே இப்படைகள், ஆசுத்திரியா, பிரான்சு ஆகியவற்றின் நவீனமானதும் பலம் கொண்டனவுமான படைகளை எதிர் கொள்ளக்கூடும் எனக் கருதியிருப்பர். ஆனால் பிரசிய அரசர் முதலாம் பிரெடெரிக் வில்லியம் தனது படைகளுக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் சிறப்பாகப் பயிற்சி அளித்திருந்தார். ஆசுத்திரிய வீரரொருவர் மூன்று சூடு சுடுவதற்குள் ஒரு பிரசியக் காலாட்படை வீரர் ஐந்து சூடுகள் சுட்டுவிடுவார் எனச் சொல்லுமளவுக்குப் பயிற்சியும் ஆயுதங்களும் வழங்கப்பட்டிருந்தன. பிரசியாவின் குதிரைப்படையும், பீரங்கிப்படையும் ஒப்பீட்டளவில் குறைவான செயற்றிறன் கொண்டவையாக இருந்தாலும் அவை கூடிய தரம் கொண்டவையாக இருந்தன. 17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், கிழக்குப் பகுதியின் போலந்தின் சிறந்த குதிரைப் படையையும், சுவீடனின் பீரங்கிப்படையையும் பிரசியப் படைகள் எதிர்கொண்டிருந்தன.\nபோர்களினால் இடைஞ்சலுக்கு உள்ளாகாத தொழில்முறைப் படைகள் ஆயத்தமாக இருந்தது பிரெடெரிக்கின் படைகளுக்குத் தொடக்கத்தில் சாதகமாக இருந்தது. இதனால், பிரசியப் படைகள் எதிர்ப்பு அதிகம் இல்லாமலே சிலேசியாவைக் கைப்பற்றிக் கொண்டன. எனினும் பிரசியா டிசம்பர் மாதத் தொடக்கத்திலேயே ஆடெர் ஆற்றங்கரையில் படைகளைக் குவுவிக்கத் தொடங்கிவிட்டதுடன், டிசம்பர் 16ல் போர் அறிவிப்பு எதுவும் இல்லாமலேயே ஆற்றைக் கடந்து சிலேசியாவுக்குள் நுழைந்து விட்டன. அப் பகுதிகளில் குறைவான ஆசுத்திரியப் படைகளே இருந்தன. இதனால் பெரும்பாலான இப்படைகள் பொகேமியா, மோரேவியா போன்ற மலைப்பகுதி முன்னணி நிலைகளுக்குப் பின்வாங்கின.\nஒழுங்கமைவான பிரசியப் படைகள் குளூகோ, பிரீக், நீசே போன்ற வலுவான இடங்கள் உட்பட சிலேசியா முழுவதையும் விரைவிலேயே கைப்பற்றினர். இந்த் ஒரு நடவடிக்கை மூலம் பிரசியா தனது மக்கள்தொகையை இரட்டிப்பு ஆக்கியதுடன், மக்களை நல்ல முறையில் நடத்தியதன்மூல���் தொழிற்றுறை உற்பத்தியிலும் பெரும் நன்மைகளைப் பெற்றுக்கொண்டது. அக்காலத்தில் \"தேசியம்\" என்பது இன்று உள்ளதுபோல் முக்கியமான ஒரு காரணியாக இருக்கவில்லை. உருவாகிவரும் கருத்துருவின் தொடக்க நிலையிலேயே இருந்தது. சமூகத்தின் இந்த அரசியல்மயப்படாத நிலை பிரசியாவுக்குப் பெரும் வாய்ப்பாக அமைந்தது.\nஇந்தக் கட்டுரை தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/lg-released-android-11-update-for-lg-velvet-smartphone-028346.html?utm_source=mobile&utm_medium=content&utm_campaign=Gadgetfinder?utm_source=mobile&utm_medium=content&utm_campaign=Gadgetfinder", "date_download": "2021-04-14T19:04:40Z", "digest": "sha1:GFIGN2FJ7YGCBP7X7T4VS4NKXJOOSA3L", "length": 15372, "nlines": 251, "source_domain": "tamil.gizbot.com", "title": "LG Velvet Android 11: ஆண்ட்ராய்டு புதுப்பிப்பை பெறும் எல்ஜி-ன் இந்த மாடல் ஸ்மார்ட்போன்! | LG Released Android 11 Update For LG Velvet Smartphone! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபாதுகாப்பு அதான முக்கியம்: அட்டகாச பாதுகாப்பு அம்சத்தோடு சாம்சங் கேலக்ஸி குவாண்டம் 2\n4 hrs ago புதிய விவோ வி 21 5 ஜி ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்கிறதா விவோ\n5 hrs ago ரியல்மி 8 5ஜி இப்படிதான் இருக்கும்: பிளிப்கார்ட் தெரிவித்த தகவல் இதுதான்\n7 hrs ago நோக்கியா 2.2 பயனர்களுக்கு ஒரு நற்செய்தி: என்ன தெரியுமா\n8 hrs ago செல்பி மோகம்: பாலத்தில் நின்று செல்பி- சென்னை கூவம் ஆற்றில் தவறி உள்ளே விழுந்த இளைஞர்\nNews மகாராஷ்டிராவில் 15 நாட்களுக்கான முழு ஊரடங்கு அமல்.. அங்கு 200 நாட்களுக்கு தடுப்பூசி தேவையாம்\nSports சர்வதேச போட்டிகள்ல மட்டுமில்லீங்க... ஐபிஎல்லிலும் சிறப்புதான்... மீண்டும் நிரூபித்த டேவிட் வார்னர்\nAutomobiles வால்வோ எஸ்90 செடான் காரின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்படுகிறதா வெப்சைட்டில் இருந்து பெயர் நீக்கம்\nFinance ஜூன் 1 முதல் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம்.. நகை வாங்கும்போது பார்த்து வாங்குங்க..\nMovies பாத்துடா செல்லம் விழுந்திட போற …ராஷி கண்ணாவை கொஞ்சும் ரசிகர்கள் \nEducation மாதம் ரூ.1.25 லட்சம் ஊதியம் தேர்வு கிடையாது மத்திய அரசுப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆண்ட்ராய்டு புதுப்பிப்பை பெறும் எல்ஜி-ன் இந்த மாடல் ஸ்மார்ட்போன்\nஎல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 உடன் கடந்தாண்டு அக்டோபரில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. எல்ஜி வெல்வெட் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 11 புதுப்பிப்பை வெளியிட்டுள்ளது. இப்போது இந்த நிலையான புதுப்பிப்பு ஆண்ட்ராய்டு 11 புதுப்பிப்பு தென்கொரியாவில் வெளியிடப்பட்டுள்ளது.\nஎல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 புதுப்பிப்பு பதிப்பு ஜி 900என் 2சி, 2.2ஜிபி அளவுடன் வருகிறது. எல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 ஆதரவுடன் கடந்தாண்டு அக்டோபர் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் இந்த ஸ்மார்ட்போனின் இந்திய மாறுபாட்டுக்கான 5ஜி இணைப்பு தற்போதுவரை வரவில்லை.\nஆண்ட்ராய்டு 11 புதுப்பிப்பு மேம்படுத்தல் ஜனவரி 2021., எல்ஜி வெல்வெட் 5ஜிக்கு கொண்டு வரும் என தெரிவிக்கப்படுகிறது. எல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போன் 6.8 இன்ச் முழு எச்டி ப்ளஸ் சினிமா முழு விஷன் ஓஎல்இடி டிஸ்ப்ளேவுடன் வருகிறது. ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 765ஜி 7என்எம் செயலி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 4300 எம்ஏஎச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, 10 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு இருக்கிறது.\nஎல்ஜி வெல்வெட் டிரிபிள் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. 48 மெகாபிக்சல் பிரதான கேமரா, எல்இடி பிளாஷ், 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் லென்ஸ், 5 மெகாபிக்சல் கேமரா வசதி இருக்கிறது. அதோடு 16 மெகாபிக்சல் செல்பி கேமார இதில் பொருத்தப்பட்டுள்ளது.\nபுதிய விவோ வி 21 5 ஜி ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்கிறதா விவோ\nமுடிச்சுவிடுங்க: உச்சவிலை ஸ்மார்ட்போன் இப்போ இந்த விலையில்- ரூ.40,000 விலைக்குறைப்பு- இதுதான் கடைசி வாய்ப்பு\nரியல்மி 8 5ஜி இப்படிதான் இருக்கும்: பிளிப்கார்ட் தெரிவித்த தகவல் இதுதான்\nLG போன் வணிக பணிநிறுத்தம் நடந்தாலும் பயனர்களை கைவிட மாட்டோம்.. LG கொடுத்த 3 ஆண்டு சேவை உறுதி..\nநோக்கியா 2.2 பயனர்களுக்கு ஒரு நற்செய்தி: என்ன தெரியுமா\nஎன்னதான் ஆச்சு., விடைபெறும் எல்ஜி- மொபைல் பிஸ்னஸ்க்கு குட்பை- எல்ஜிக்கே இந்த நிலைமையா\nசெல்பி மோகம்: பாலத்தில் நின்று செல்பி- சென்னை கூவம் ஆற்றில் தவறி உள்ளே விழுந்த இளைஞர்\nகடைசியில் எல்ஜி நிறுவனத்திற்கே இந்த நிலைமையா\nசாம்சங் கேலக்ஸி ஏ32 ஸ்மார்ட்போனுக்கு சூப்பர் சலுகை.\n6 ஜி தொழில்நுட்பத்தை உருவாக்கும் LG.. எப்போது பயன்பாட்டிற்கு கிடைக்குமென்று தெரியுமா\nரூ. 10,000 விலையில் எதிர்பார்க்கப்படும் புதிய மோட்டோ ஜி 20 ஸ்மார்ட் போன்.. என்ன ஸ்பெஷல்\nஎல்ஜி வெல்வெட் 4ஜி பயனர்களுக்க ஒரு நற்செய்தி.\nசாம்சங் கேலக்ஸி S20 பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nசாம்சங் கேலக்ஸி நோட்20 அல்ட்ரா 5G\nசியோமி Mi 10 5G\nசாம்சங் கேலக்ஸி S20 பிளஸ்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nபாஸ்போர்ட் அலுவலகத்தை ஆன்லைனில் கண்டுபிடிப்பது எப்படி\nபட்ஜெட் விலையில் இந்தியாவில் களமிறங்கும் கேலக்ஸி எம்42 5ஜி ஸ்மார்ட்போன்.\n48எம்பி கேமராவுடன் விரைவில் இந்தியாவில் களமிறங்கும் ரெட்மி நோட் 10எஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/second-monkey-caught-chennai-airport-219836.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Topic-Article", "date_download": "2021-04-14T19:54:32Z", "digest": "sha1:K3Q23AFTQD6V6JEKEMB7SAEZ3MKPKP4P", "length": 23475, "nlines": 228, "source_domain": "tamil.oneindia.com", "title": "3 நாட்களாக \"உட்டாலக்கடி கிரி கிரி சைதாப்பேட்டை வடைகறி\" ஆட்டம் காட்டிய ஏர்போர்ட் குரங்கு! | Second monkey caught in Chennai airport - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக சசிகலா\nபாத்ரூமுக்கு போன புவனேஸ்வரி.. பகீரை கிளப்பிய குரங்கு.. உண்மையிலேயே \\\"அது\\\"தான் காரணமா\nதஞ்சாவூரில் வீட்டின் ஓட்டை பிரித்து குழந்தைகளை தூக்கி சென்ற குரங்குகள் - நீரில் மூழ்கி ஒரு சிசு பலி\nஅய்யோ.. ஓட்ரா ராமா ஓட்ரா.. அலறி ஓடும் குரங்குகள்.. கிராமத்தினர் செம பிளான்.. சூப்பரப்பு\nஹைதராபாத் அருகே 30 குரங்குகள் பலி.. விஷம் வைத்து கொலையா என விசாரணை\nஇது என்ன சோதனை... குரங்குகளை பிடிப்பவர்களுக்கே எங்கள் ஓட்டு... கேரள உள்ளாட்சித் தேர்தல் களேபரம்..\nஊரெல்லாம் கொரோனா ஆட்டம்.. நம்ம ஆனந்த் மஹிந்திரா காட்டிய குரங்கு வித்தையைப் பாருங்க மக்களே\nஇது எங்க ஏரியா.. உள்���ே வராதே.. நாங்களும் சொல்வோம்ல.. குரங்குகளுக்கு ஏரியா பிரச்சினை உண்டு போல\nசீச்சீ.. செல்போன் சுவையாவே இல்ல.. கடித்து பார்த்து ஏமாந்த குரங்குகள்.. பிறகு செய்தது தான் அல்டிமேட்\nகோவாக்சின்... குரங்கு பரிசோதனையில்... அபாரமான நோய் எதிர்ப்பு சக்தி... முழு வெற்றி\nகுரங்கை வீடியோ எடுத்த நபர்.. இரக்கமற்ற கொடூரன் என வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.. என்னதான் நடந்தது\nஎன்னா சந்தோஷம் அந்த குரங்கு முகத்துல.. புரிஞ்ச மாதிரியே பேப்பரை வேற எடுத்து படிச்சு பாக்குதே\nஅடடா காட்டில் வசிக்கும் இந்த குரங்குக்கு இருக்கும் அக்கறை கூட நமக்கு இல்லையே\nநெஞ்சை நொறுக்கும் வீடியோ.. குரங்கை தூக்கில் தொங்க விட்டு.. நாய்களுக்கு உணவாக்கி ரசித்த கொடூரன்\nஅந்த மனசுதான் கடவுள் - நீரில் தத்தளித்த கோழிக்குஞ்சை காப்பாற்றிய குரங்கு\nகொரோனா ரத்த மாதிரிகளை பிடுங்கி சென்ற குரங்குகள்.. குடியிருப்புகளில் சுற்றுவதால் மக்கள் அச்சம்\n\"தேங்க்ஸ்டா நண்பா\".. ஒரு கரடிக்கு இவ்வளவு அறிவா.. என்னா ஒரு டிசிப்ளின்.. செம வீடியோ\nSports சர்வதேச போட்டிகள்ல மட்டுமில்லீங்க... ஐபிஎல்லிலும் சிறப்புதான்... மீண்டும் நிரூபித்த டேவிட் வார்னர்\nAutomobiles வால்வோ எஸ்90 செடான் காரின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்படுகிறதா வெப்சைட்டில் இருந்து பெயர் நீக்கம்\nFinance ஜூன் 1 முதல் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம்.. நகை வாங்கும்போது பார்த்து வாங்குங்க..\nMovies பாத்துடா செல்லம் விழுந்திட போற …ராஷி கண்ணாவை கொஞ்சும் ரசிகர்கள் \nEducation மாதம் ரூ.1.25 லட்சம் ஊதியம் தேர்வு கிடையாது மத்திய அரசுப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nmonkey airport vcd சென்னை குரங்குகள் விமான நிலையம் அதிகாரிகள்\n3 நாட்களாக \"உட்டாலக்கடி கிரி கிரி சைதாப்பேட்டை வடைகறி\" ஆட்டம் காட்டிய ஏர்போர்ட் குரங்கு\nசென்னை: சென்னை விமான நிலைய அதிகாரிகளுக்கு 3 நாட்களாக ஆட்டம் காட்டிய ஆண் குரங்கு ஒருவழியாக பிடிபட்டது.\nகுரங்கை பிடிக்க கூண்டில் பழம் வைத்தால் தந்திரமாக வெளியே இருந்து அந்தப் பழங்களை மட்டும் சாப்பிட்டுவிட்டு ஓடியது.\nசரி பெண் குரங்கை பார்த்து ஜொள்ளுவிட்டு வந்���ு கூண்டில் சிக்கும் என்று நினைத்து ஒரு பெண் குரங்கையும் கொண்டு வந்து வைத்தனர். ஆனால் உட்டாலக்கடியாக, அந்த பெண் குரங்கே கூண்டில் இருந்த பழங்களை வெளியே தூக்கிப்போட்டு ஆண் குரங்கை பாதுகாத்தது.\nஇப்படி அதிகாரிகளை அலைக்கழித்து ஆட்டம்காட்டி கடைசியில் மாட்டிய குரங்கால் ஏர்போர்ட்டே களைகட்டியது. சென்னை விமான நிலையத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு வரும் 30 ஆம் தேதி வரை 7 அடுக்கு பாதுகாப்பு அமலில் உள்ளது.\nமத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரர்கள் விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் அனைவரையும் கடுமையான சோதனைக்கு பின் அனுமதிக்கின்றனர்.\nஇந்நிலையில் கடந்த 25 ஆம் தேதி மதியம் 2 மணியளவில் விமான நிலையத்தில் நுழைந்த 2 குரங்குகள் விமானம் புறப்படும் பகுதியில் பயணிகள் பாதுகாப்பு சோதனை நடத்தும் இடத்துக்கு தாவி சென்றது.\nஇதை பார்த்ததும் பயணிகள் அலறியடித்து ஓடினர். அங்கு வந்த விமான நிலைய அதிகாரிகள் அந்த குரங்குகளை பிடிக்க மத்திய தொழிற் பாதுகாப்பு படையினருக்கு உத்தரவிட்டனர்.\nஆனால் அந்த குரங்குகள் 50 அடி உயரமுள்ள மேற்கூரை மீது ஏறி கொண்டன. இதனால் அவற்றை பிடிக்க முடியாமல் வீரர்கள் தவித்தனர். ஏற்கனவே சென்னை விமான நிலையத்தில் மேற்கூரை கண்ணாடி சுவர்கள் கதவுகள் என 32 முறை உடைந்து விபத்து நடந்துள்ளது.\nஇதனால் குரங்குகளின் சேட்டை யால் மீண்டும் உடைந்து விழும் சம்பவம் நடந்துவிடுமோ என்ற அச்சத்தில் பயணிகளும் விமான நிலைய அதிகாரிகளும் ஊழியர்களும் இருந்தனர்.\nவிமான நிலைய தீயணைப்பு படை வீரர்கள் வேளச்சேரியில் உள்ள வனத்துறையினர் வந்து நீண்ட நேரம் போராடி மாலை 6 மணியளவில் ஒரு குரங்கை பிடித்தனர். அது பெண் குரங்கு என தெரிந்தது. அதனுடன் இருந்த மற்றொரு குரங்கு தப்பிவிட்டது.\nஆனால் தப்பிய குரங்கு விமான நிலையத்தை சுற்றிக் கொண்டே இருந்தது. இதையடுத்து திங்கட்கிழமை காலை வேளச்சேரி வனஉயிரின பாதுகாப்பு அதிகாரி டேவிட்ராஜ் தலைமையில் 6 பேர் குழுவினர் விமான நிலையம் வந்தனர். அந்த குரங்கை பிடிப்பது குறித்து ஆய்வு செய்தனர்.\nபழம் வச்சு பிடிக்க சதி:\nஆண் குரங்கை பிடிக்க கூண்டு அமைக்கப்பட்டது. பின்னர் அதில் பழம் மற்றும் உணவு பொருட்கள் வைக்கப்பட்டன. ஆனால் கூண்டின் அருகே வந்த குரங்கு வெளியில் இருந்தபடியே கூண்டில் இருந்த உணவு பொர��ட்களை எடுத்து சாப்பிட்டுவிட்டு சென்றது.\nஇதையடுத்து பெண் குரங்கை பார்த்ததும் ஆண் குரங்கு கூண்டுக்கு உள்ளே வந்து மாட்டிக் கொள்ளும் என்று அதிகாரிகள் முடிவுக்கு வந்தனர். இதனால் அன்று மாலையில் 6 மாத குட்டி பெண் குரங்கை கொண்டு வந்து அந்த கூண்டில் அடைத்தனர்.\nஅதற்கு தேவையான பழம் வேர்க்கடலை மற்றும் உணவு பொருட் களை வைத்தனர். பெண் குரங்கை பார்த்ததும் கூண்டுக்குள் வந்து அதனுடன் சேர்ந்து பழங்களை சாப்பிடும் என்று நினைத்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சிதான் காத்திருந்தது.\nஉணவு பொருட்கள் வீசிய சம்பவம்:\nகாரணம் கூண்டுக்குள் இருந்த பெண் குரங்கு வெளியே அட்டகாசம் செய்து கொண்டிருந்த ஆண் குரங்குக்கு உதவி செய்ததுதான். அதாவது கூண்டுக்கு அருகே வந்த ஆண் குரங்கை உள்ளே செல்லாமல் பார்த்தபடியே நின்றது.\nஅப்போது கூண்டுக்குள் இருந்த பெண் குரங்கு தன் அருகில் இருந்த உணவு பொருட்களை தூக்கி கூண்டுக்கு வெளியே வீசியது. அதை சாப்பிட்ட ஆண் குரங்கு மீண்டும் தப்பியோடி அதிகாரிகளுக்கு கண்ணாமூச்சி விளையாட்டு காட்டியது.\nகூண்டில் அடைக்கப்பட்ட பெண் குரங்கு ஆண் குரங்குக்கு உதவி செய்ததை பார்த்த அதிகாரிகள் எரிச்சல் அடைந்தனர். எனவே நேற்று கூண்டில் உள்ள பெண் குரங்குக்கு உணவு கொடுக்காமல் இருந்தனர். இதனால் அந்த குரங்கும் பலமுறை கூண்டிற்குள்ளேயே அங்கும் இங்கும் எகிறியது.\nபெண் குரங்கு கூண்டுக்கு அருகில் மதியம் 2 மணியளவில் உணவு தேடி ஆண் குரங்கு வந்தது. ஆனால் பெண் குரங்கு பழத்தை வெளியே வீசவில்லை. எனவே பெண் குரங்கிடம் கொஞ்சுவதற்காக கூண்டின் உள்ளே நுழைந்தது. உடனே தானியங்கி கூண்டு மூடிக்கொண்டது.\nஇதை பார்த்த வன குழுவினர் அந்த குரங்கை பிடித்து வேளச்சேரி வன உயிரின காப்பகத்துக்கு கொண்டு சென்றனர். 3 நாட்கள் பயணிகளுக்கும், அதிகாரிகளுக்கும் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்திய குரங்கு பிடிபட்டதால் அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nடி.ஆர். பாலு எம்.பி.க்கு கொரோனா; மருத்துவமனையில் இருந்து துரைமுருகன் டிஸ்சார்ஜ்\nசிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து - பிளஸ் டூ தேர்வு தள்ளிவைப்பு\nதடுப்பூசி பற்றாக்குறையென புலம்பும் மாநிலங்கள்...மறுக்கிறது மத்திய அரசு...என்ன தான் நடக்குது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/12/teachers-wanted-interview-date-05122020.html", "date_download": "2021-04-14T21:12:03Z", "digest": "sha1:PV73A43GULKLLMUGSGDMWLGJ3CLUMNRM", "length": 6758, "nlines": 136, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "Teachers Wanted ( Interview Date : 05.12.2020 & 06.12.2020 ) - Asiriyar Malar", "raw_content": "\nபோட்டித்தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க நிரந்தரப் பணியில் ஆசிரியர்கள் தேவை.\nபணிக்கு வந்த இடத்தில் மாரடைப்பு... வாக்குச்சாவடியிலேயே தேர்தல் அலுவலர் உயிரிழப்பு\nபாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு பயிற்சி.. ரூ 25 ஆயிரம் வரை ஊக்கத்தொகை\nதமிழகத்தில் வரும் 10ஆம் தேதி முதல் திருவிழா, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை\nதேர்தல் வாக்கு பதிவில் புகார் - ஆசிரியர் பணியிடை நீக்கம்\n12-ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நடைபெறுமா - பள்ளிக்கல்வித்துறை அவசர ஆலோசனை\nஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு அனைத்து பாடத்திற்கும் ஆன்லைன் பயிற்சி - 40 சதவீத கட்டணச் சலுகையுடன் ஏப்ரல் 9-ந்தேதி தொடங்குகிறது\nஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு விரைவில்....\n12ம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு விடுமுறை அளிக்க வேண்டும் : ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை\nதமிழகத்தில் 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்த பள்ளிக்கல்வி துறை முடிவு\n2 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்து ஆணை வெளியீடு\nபணிக்கு வந்த இடத்தில் மாரடைப்பு... வாக்குச்சாவடியிலேயே தேர்தல் அலுவலர் உயிரிழப்பு\nபாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு பயிற்சி.. ரூ 25 ஆயிரம் வரை ஊக்கத்தொகை\nதமிழகத்தில் வரும் 10ஆம் தேதி முதல் திருவிழா, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை\nதேர்தல் வாக்கு பதிவில் புகார் - ஆசிரியர் பணியிடை நீக்கம்\n12-ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நடைபெறுமா - பள்ளிக்கல்வித்துறை அவசர ஆலோசனை\nஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு அனைத்து பாடத்திற்கும் ஆன்லைன் பயிற்சி - 40 சதவீத கட்டணச் சலுகையுடன் ஏப்ரல் 9-ந்தேதி தொடங்குகிறது\nஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு விரைவில்....\n12ம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு விடுமுறை அளிக்க வேண்டும் : ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை\nதமிழகத்தில் 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்த பள்ளிக்கல���வி துறை முடிவு\n2 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்து ஆணை வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/296677/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2021-04-14T19:56:56Z", "digest": "sha1:A5GLKEHRTMDEJ3H4RSUZNSTPKL4IJNJ2", "length": 6290, "nlines": 104, "source_domain": "www.vavuniyanet.com", "title": "தென்னிலங்கையில் வீடொன்றில் நடந்த விருந்து : பலருக்கு கொரோனா தொற்று!! – வவுனியா நெற்", "raw_content": "\nதென்னிலங்கையில் வீடொன்றில் நடந்த விருந்து : பலருக்கு கொரோனா தொற்று\nஇரத்தினபுரியில் வீடொன்றில் சுகாதார பரிசோதகர்களுக்கு அறிவிக்காமல் நடந்த விருந்து காரணமாக எட்டுப் பேருக்கு கோவிட் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.\nபெல்மடுல்ல, பாதகட, தேவாலேகம பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றில் நடந்த விருந்தில் கலந்து கொண்ட பாரிய அளவிலானோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nநேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனைக்கு அமைய இந்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பிரதேச சுகாதார பரிசோதகர்களுக்கு அறிவிக்காமல் கடந்த பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி பூப்புனித நீராட்டு விழா நடத்தப்பட்டுள்ளது.\nஇந்த நிகழ்வில் கலந்து கொண்ட பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதேச சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். தற்போதைய நெருக்கடியான நிலையில் பொறுப்புடன் செயற்படுமாறு பெல்மடுல்ல பிரதேச மக்களிடம் கேட்டுள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.\nகடந்த இரண்டு நாட்களில் பெல்மடுல்ல பிரிவில் 18 கோவிட்19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதொடர்புபட்ட செய்திகள் மேலும் செய்திகள்\nநீங்கள் இணையத்தில் பொருட்களை கொள்வனவு செய்பவரா\nபுத்தாண்டு பிறக்கும் போதே இலங்கையில் இடம்பெற்ற கொ.லை.க.ள்\nவவுனியா உட்பட நாட்டில் 18 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ahimsaiyatrai.com/2014/07/vellode.html", "date_download": "2021-04-14T19:37:51Z", "digest": "sha1:WSEA7TKWMC2BBZOSXYCNKUBAECSA4YTN", "length": 10451, "nlines": 203, "source_domain": "www.ahimsaiyatrai.com", "title": "AHIMSAI YATRAI: VELLODE - வெள்ளோடு", "raw_content": "\nசமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : கிளிக் செய்யவும்\n(தமிழ்நாடு / கேரளா )\nசென்னை → உளுந்தூர்பேட்டை → ஆத்தூர் → ஈரோடு →வெள்ளோடு = 413 கி.மீ.\nபு���ுச்சேரி → உளுந்தூர்பேட்டை → ஆத்தூர் → ஈரோடு →வெள்ளோடு = 294 கி.மீ.\nதிருச்சி → கரூர் → கொடுமுடி → ஈரோடு → வெள்ளோடு = 161 கி.மீ.\nமதுரை → திண்டுக்கல் → அரவக்குறிச்சி → வெள்ளக்கோயில் → வெள்ளோடு = 204 கி.மீ.\nஓம் ஹ்ரீம் ஸ்ரீ விருஷப தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ\nஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து அயோத்தியா நகரத்து இக்ஷூவாகு வம்சத்து நாபி மஹாராஜாவிற்கும், மருதேவி க்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 500 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 84 லக்ஷ்ம் பூர்வம் ஆயுள் உடையவரும், விருஷப லாஞ்சனத்தை உடையவரும், கோமுக யக்ஷ்ன், சக்ரேஸ்வரி யக்ஷி யர்களால் சேவிக்கப்பட்டவரும் விருஷப சேனர் முதலிய 84 கணதர பரமேட்டிகளை உடையவரும் 14 நாட்கள் உபவாசத்துடன் பல்லியங்காசனமாக இருந்து கைலாசகிரியில் மாக மாத கிருஷ்ண சதுர்தசியில் ஆயிரம் முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீவிருஷப தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து நமோஸ்து\nஅவல்பூந்துறைக்கு 9 கி.மீ. தொலைவில் உள்ள ஜிநாலயம். ஊருக்கு வடக்கே உள்ள வயல் பகுதிகளில் தனியாக அமைந்துள்ள மிகவும் பழமையான சிறிய ஆலயமாகும்.\nஅமணீசுவரர் கோவில் எனப் பெயரிட்டு அப் பகுதி மக்கள் வழிபட்டு வருகின்றனர். ஸ்ரீஆதிநாதர் மூலவராக கொண்ட ஜிநாலயம் ஆகும். கோவில் சிதிலடைந்துள்ளதால் துரிதகால அடிப்படையில் புதுப்பிக்க பட வேண்டும்.\nPALAKKAD JAIN TEMPLE - பாலக்காடு ஜினாலயம்\nSULTAN BATHERY -- சுல்தான் பேத்தரி\nPopular Posts - பிரபலமானவைகள்\nShirdi jain Mandirs - சிருடி ஜினாலயங்கள்.\nMADIYAJI HILL TEMPLES - மடியாஜி குன்று ஜினாலயங்கள்\nKattuchithamur - காட்டு சித்தாமூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2016/12/blog-post_277.html", "date_download": "2021-04-14T20:42:39Z", "digest": "sha1:YYAKRSJPZKHFCMB7QWETE2NAGWQR3VBE", "length": 9729, "nlines": 75, "source_domain": "www.tamilletter.com", "title": "மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அதிரடி அறிவிப்பு - TamilLetter.com", "raw_content": "\nமோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அதிரடி அறிவிப்பு\nஏனையவர்களின் பெயர்களில் உள்ள வாகனங்களை தமது பெயருக்கு மாற்ற வேண்டும் என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தால் வழங்கப்பட்டிருந்த கருணைக் காலம் இன்றுடன் முடிவடைவதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரி���ித்துள்ளது.\nவாகனங்களை தமது சொந்த பெயருக்கு மாற்ற வேண்டும் என்பதற்காக அபராத தொகை அறவிடாமல் கடந்த மூன்று மாத கருணைக்காலம் வழங்கப்பட்டிருந்தது.\nஇக்காலத்திற்குள் வாகனங்களை தமது சொந்த பெயருக்கு மாற்றாமல் இருந்தால் எதிர்காலத்தில் அபராத தொகை அறவிடப்படும் எனவும் வாகனங்களை தமது பெயருக்கு மாற்றிக்கொள்ள இனி கால எல்லை வழங்கப்படாது எனவும் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.\nசட்டத்தின் பிரகாரம் வாகனத்தை கொள்வனவு செய்யும் ஒருவர் 14 நாட்களுக்குள் தமது பெயருக்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.\nஇந்நிலையிலும் தாம் வழங்கிய மூன்று மாத காலப்பகுதியில் வாகனங்களை தமது பெருக்கு மாற்றாமல் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nடுபாயில் கொள்ளையில் ஈடுபட்ட ஆறு இலங்கையர்கள்\nடுபாயில் கொள்ளையில் ஈடுபட்ட ஆறு இலங்கையர்கள் டுபாயில் கொள்ளையில் ஈடுபட்டதாக ஆறு இலங்கையர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. டுபாய் பாத...\nஅமைச்சர் அலி சப்ரியின் கருத்துக்கள் ஆறுதல் அளிப்பதாக இருக்க வேண்டும்’ - மு.கா பிரதித்தலைவர் ஹாபிஸ் நஸீர்\n‘ அமைச்சர் அலி சப்ரியின் கருத்துக்கள் ஆறுதல் அளிப்பதாக இருக்க வேண்டும் ’ - மு.கா பிரதித்தலைவர் ஹாபிஸ் நஸீர்\nஅந்-நூர் மக்களின் போராட்டத்திற்கு பலன் - மாகாண சபை உறுப்பினர் தவத்திற்கு மக்கள் நன்றி தெரிவிப்பு\nஅக்ரைப்பற்று கல்வி வலயத்திற்கு உட்பட்ட அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலயத்தை அபிவிருத்தி திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்படாததை...\nஜனாதிபதியும் பிரதமரும் அரசியல் மேடைகளில் மாகாண சபைத் தேர்தல்கள் குறித்து கருத்துத் தெரிவித்து வந்த போதிலும் இருவருக்கும் உண்மையி...\nவேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா ஓராண்டுக்கு இடைநீக்கம்:-\nஇலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா, ஒப்பந்த விதிகளை மீறியதாக, ஓராண்டுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆனால...\nசபாநாய��ர் அதிரடி நாட்டை பிரிக்கும், நாட்டை துண்டாடும், பௌத்த மதத்துக்கு அல்லது வேறு சமயங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அமைந்த ...\nதென்னிலங்கையின் தெரிவில், தெற்கு முஸ்லிம்களின் தீர்மானம்..\nசுஐப் எம்.காசிம் - தென்னிலங்கை முஸ்லிம்களை வழி நடத்தும் பொறுப்புக்கள் இம்முறை பெரும் சர்ச்சைக்குள் மாத்திரமன்றி , சவால்களுக்கும் உள்ளாகப...\nபலரது எதிர்ப்பை மீறி பிரதமர் மகிந்த ராஜபக்ச எடுத்த தீர்மானம் சிறந்த தீர்மானம் என பாராட்டிய மங்கள சமரவீர\nபல்வேறு தரப்பிலிருந்தும் முன்வைக்கப்பட்ட எதிர்ப்பை மீறி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப...\nசந்திரிகாவிடம் இந்த கேள்வியை மட்டும் கேட்டால் அறை விழுவது உறுதி\nஐக்கிய தேசிய கட்சியில் இணையப்போகின்றீர்களா என என்னிடம் கேள்வி எழுப்புபவர்களின் காதுகள் உடையும் விதத்தில் அறை விழும் என முன்னாள் ஜனாதிப...\nகடற்படையிலிருந்து விலகியவரை தளபதியாக நியமித்ததில் சிக்கல் : சரத் வீரசேகர\nரியர் அத்மிரால் டிரவிஸ் சின்னையா கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளதில் தவறில்லை. அமெரிக்க அரச திணைக்களத்தில் சேவையாற்றியுள்ளதை மேலதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinavidiyal.news/category/indianews/page/3/", "date_download": "2021-04-14T20:13:48Z", "digest": "sha1:LBKFM5276TPL42XHVDEGGKBAOEHQZRWM", "length": 14411, "nlines": 155, "source_domain": "dinavidiyal.news", "title": "இந்தியா - Dinavidiyal-No1.Online tamil news portal-தின விடியல் செய்திகள்", "raw_content": "\nகொரோனா பாதிப்பு திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் அதிகரிப்பு\nதமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nபெங்களூருவில் ஜூலை 14 (செவ்வாய்) முதல் கடும் ஊரடங்கு அமல்\nகேரள தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ் கைது\nஇந்தியாவில் 24 மணி நேரத்தில் 325 பேர் உயிரிழப்பு – பலி எண்ணிக்கை 9,520 ஆக உயர்வு\nமாஸ்க் அணியாததால் இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ் | படங்கள் உள்ளே\nராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் மாஸ்க் அணியாத காரணத்திற்காக இளைஞர் ஒருவரின் கழுத்தை போலீஸ் ஒருவர் முட்டியால் அழுத்திய சம்பவம் நடந்துள்ளது.\nஒரு வருடத்திற்கு புதிய அரசாங்க திட்டங்கள் எதுவும் தொடங்கப்படாது- மத்திய நிதி அமைச்சகம்\nபுதுடெல்லி இந்தியாவில் கொரோனா வைரஸ் வழக்குகள் அதிகரித்து வ��ுவதால், கொரோனாவின் தாக்கங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த சிறப்பு தொகுப்புகள்\nமும்பையில் தினசரி கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது -மும்பை மாநகராட்சி\nமும்பை இந்தியாவில் 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 9,851 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 273 பேர் உயிரிழந்துள்ளனர்.\n“உலக நோய்த்தடுப்பு கூட்டணிக்கு” 15 மில்லியன் டாலர் நன்கொடை பிரதமர் மோடி அறிவிப்பு\nபுதுடெல்லி இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஒருங்கிணைத்த உலகளாவிய மருத்துவ மாநாட்டில் 50 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், தொழிலதிபர்கள், ஐநா.குழுக்கள் உள்ளிட்டோர் இணைய வழியாக பங்கேற்றனர்.\nகர்நாடகாவில் இன்று மேலும் 515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபெங்களூரு, இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து உள்ளது. நாட்டில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் தங்களை காத்து கொள்ள ஊரடங்கு விதிகளை முறையாக கடைப்பிடிக்க\nஇந்தியாவில் 24 மணி நேரத்தில் 10 ஆயிரத்தை நெருங்குகிறது கொரோனா பாதிப்பு\nமத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள தகவலில் கூறி இருப்பதாவது:- இந்தியாவில் 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 9,851 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.24 மணி நேரத்தில்\nஇந்தியா-ஆஸ்திரேலியா இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆனது\nபுதுடெல்லி, இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஸன் இந்தியா வரவிருந்தார். ஆனால், உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அவரால்\nஅமெரிக்காவில் இந்திய தூதரகத்தில் காந்தி சிலை அவமதிப்பு\nவாஷிங்டன்: அமெரிக்காவில் மகாத்மா காந்தி சிலையை விஷமிகள் அவமதிப்பு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் மினியாபொலிசில், போலீஸ்\nஇந்தியா பெயரை மாற்றக் கோரிய மனுவை விசாரிக்க மறுப்பு\nபுதுடில்லி: இந்தியாவின் பெயரை பாரத் என பெயர் மாற்றம் செய்யக்கோரிய வழக்கை விசாரிக்க மறுத்து முடித்து வைத்த உச்சநீதிமன்றம், அது குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சகத்தை மனுதாரர் அணுகலாம்\nஇந்தியாவில் பிரபலமாகிய சீன எதிர்ப்பு செயலி பிளே ஸ்டோரில் நீக்கம்\nபுதுடில்லி: ஒரு மாதத்தில் 50 லட்சம் பேர் பதவிறக்கம் செய்த . சீன எதிர்ப்பு செயலியான ‘ரிமுவ் சீனா ஆப்ஸ்’ கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.\nகொரோனா பாதிப்பு திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் அதிகரிப்பு\nதிருநெல்வேலி மற்றும் துாத்துக்குடி மாவட்டங்களில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் 212 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரை சேர்ந்த 55\nதமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nபெங்களூருவில் ஜூலை 14 (செவ்வாய்) முதல் கடும் ஊரடங்கு அமல்\nகேரள தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ் கைது\nதமிழகத்தில் தற்போது டி.என்.பி.எஸ்.சி தேர்வு நடத்த வாய்ப்பு இல்லை\nமன்னிப்பு கேட்க விடுத்த கோரிக்கையை கைவிட்டார், டேரன் சேமி\nவெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சேமி சமீபத்தில் வெளியிட்ட ஒரு டுவிட்டர் பதிவில், ‘ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடிய\nலா லிகா கால்பந்து போட்டி மீண்டும் தொடங்கியது-\nமீண்டும் களம் இறங்குகிறார் ஜோகோவிச்\nஇந்திய கிரிக்கெட் அணியின் இலங்கை தொடர் ரத்து\n‘ரசிகர்கள் இன்றி ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்த திட்டம்’கங்குலி தகவல்\nதங்கம் வாங்காத 37 சதவீத பெண்கள்\nமும்பை:இந்தியாவில் உள்ள, இதுவரை தங்கம் வாங்காத, 37 சதவீத பெண்களை இனி வாங்க வைக்க, சில்லரை நகை விற்பனையாளர்கள்\n‘நாசா’வுக்கு, ‘வென்டிலேட்டர்’ இந்தியாவுக்கு உரிமம்\nஇன்போசிஸ் சி.இ.ஓ. சலீல் பரேக் சம்பளம் 27 சதவீதம் அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oredesam.in/index.php/2020/03/25/shooters-cm-action-21-days-lockdown/", "date_download": "2021-04-14T20:39:24Z", "digest": "sha1:DNGJAPAEQU4HK6DILIJYDQR7GNLX2Z6S", "length": 10092, "nlines": 127, "source_domain": "oredesam.in", "title": "21 நாள்அடங்கி இரு ! அத்துமீறாதே ! மீறினால் துப்பாக்கி சூடு தான் முதல்வர் அதிரடி ! - oredesam", "raw_content": "\n மீறினால் துப்பாக்கி சூடு தான் முதல்வர் அதிரடி \nஉலகை ஆட்டி படைத்தது வரும் கொரோனவா வைரஸ் பரவலை இந்தியாவில் பரவவிடாமல் தடுக்கவும் முழுமையாக கட்டுப்படுத்தவும்இந்தியா முழுவதும் நேற்று இரவு 12 மணியிலிருந்து 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை பிரதமர் மோடி இரவு 8 மணிக��கு அறிவித்தார் .\nநேற்று நள்ளிரவு முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் ஊரடங்கை அமல்படுத்துவதில் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றது. இதனையடுத்து தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் அதிரடியாக ஒரு அறிவிப்பையும் மக்களுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.\nதமிழகம், கேரளா, கர்நாடகா கடற்கரைப் பகுதிகளில் ஏப்ரல் 14-16 வரை ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு\nஇந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல் – நடவடிக்கை எடுக்க வானதி ஸ்ரீனிவாசன் கோரிக்கை\nஊரடங்கு குறித்து அவர் கூறுகையில் “நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு நேற்று நள்ளிரவு முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இதன் தீவிரம் புரியாமல் பலர் வழக்கம்போல் சாலையில் நடமாடுவதாகவும், சிலர் வாகனங்களில் செல்வதாகவும் தகவல்கள் வந்துள்ளன.\nஇதை பார்த்துக் கொண்டு சும்மாக இருக்க முடியாது. கடுமையான நடவடிக்கை எடுக்க காவல் துறையிடம் கூறியுள்ளேன். அவசியமானால் ராணுவத்தை அழைத்து கட்டுப்பாட்டை மதிக்காதவர்களை சுட்டுத்தள்ளவும் தயாராக உள்ளதாக” அதிரடியக கூறியுள்ளார்.\nதமிழகம், கேரளா, கர்நாடகா கடற்கரைப் பகுதிகளில் ஏப்ரல் 14-16 வரை ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு\nஇந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல் – நடவடிக்கை எடுக்க வானதி ஸ்ரீனிவாசன் கோரிக்கை\nகிறிஸ்தவ மிஷநரிகள் இந்து ஆலயங்கள் முன்பு அட்டூழியம் ..\nஇது ஒரு அரிய ஃபைல். 1 முதல் 108 திவ்யதேசம் வீடியோக்கள் உள்ளன.\nபலாப்பழம் சீசன் வர போகிறது அதன் பயன் என்ன \nபோலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.\nஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று நள்ளிரவு 12.15 மணிக்குப் பிரதமர் மோதிக்கு தொலைபேசி அழைத்து, நள்ளிரவு நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு வருந்துகிறேன் என்றார்.\nசீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி \nசூரரைப் போற்று படத்தில் கூறும் படி ரத்தன் டாடாவால் இந்தியாவில் 20 ஆண்டுகளாக விமானம் விடமுடியவில்லையா.\nபிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள் பறந்து வந்த உத்தரவு\nகாஷ்மீர் வரலாற்றில் முதல் முறையாக பாஜக அமோக வெற்றி…\nசீறிய இந்தியா பம்மிய சீனா பேசி தீர்த்த��க்கொள்வோம் மண்டியிட்ட சீனா\nபயோ வார் கொரோனாவை பரப்பிய சீனாவிற்கு 20 லட்சம் கோடி டாலர்கள் அபராதம் விதிக்க வழக்கு \nகொரோனா பற்றி வதந்தி பரப்பிய கம்யூனிஸ்ட் தோழர் ஆதாரத்தை வெளியிட்டு தோழருக்கு பதிலடி தந்த அரசாங்கம் \nதமிழகம், கேரளா, கர்நாடகா கடற்கரைப் பகுதிகளில் ஏப்ரல் 14-16 வரை ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு\nஇந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல் – நடவடிக்கை எடுக்க வானதி ஸ்ரீனிவாசன் கோரிக்கை\nகிறிஸ்தவ மிஷநரிகள் இந்து ஆலயங்கள் முன்பு அட்டூழியம் ..\nஇது ஒரு அரிய ஃபைல். 1 முதல் 108 திவ்யதேசம் வீடியோக்கள் உள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oredesam.in/index.php/tag/ayodyaramartemple/", "date_download": "2021-04-14T20:08:36Z", "digest": "sha1:NSU3V6PIX6MFDGG4MGWHJYADM4MFCUNO", "length": 11114, "nlines": 133, "source_domain": "oredesam.in", "title": "ayodyaramartemple Archives - oredesam", "raw_content": "\nஅயோத்தி ராமர் கோவில் நிலம் – 1528 முதல் 2019 தீர்ப்புவரை நடந்தது என்ன – 1528 முதல் 2019 தீர்ப்புவரை நடந்தது என்ன\nஅயோத்தியில் பாபர் மசூதி 1528ம் ஆண்டு கட்டப்படுகிறது. இந்த இடம் இந்துக்களால் ராமர் பிறந்ததாக நம்பப்படும் பகுதியாகும். மசூதி கட்டப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக அந்த பகுதியில் இரு தரப்பிற்கும் நடுவே மோதல் ராமர் பிறந்த அந்த இடத்தில், கட்டுவதற்கு இந்துக்கள் எதிர்ப்பு. 1853: அயோத்தியில் ...\nயோகி பற்றவைத்த அடுத்த சரவெடி முகலாய அருங்காட்சியகத்திற்கு ‘சத்ரபதி சிவாஜி மகாராஜா’ பெயர்.\nஉத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆக்ராவில் கட்டுமானத்தில் உள்ள புதிய முகலாய அருங்காட்சியகத்திற்கு சத்ரபதி சிவாஜி மகாராஜின் பெயரிட ஒப்புதல் அளித்தார். உத்தரபிரதேசத்தில் நேற்று ஆக்ராவில் நடந்த ...\nயோகி அரசு அயோத்தி விமான நிலையத்திற்கு ஸ்ரீராம் என பெயர் மாற்றம்\nஉத்திப்பிரேதேசத்தில் யோகி அரசு அடுத்த அதிரடி விமான நிலையத்தின் பெயரை மாற்றுவும் விமான நிலையத்தின் நோக்கத்தை விரிவுபடுத்துவவும் ஒரு பயிற்சியைத் தொடங்கியுள்ளது.. உபி மாநிலம் அயோத்தி விமான ...\nராமர் ஆலயத்திற்கு ஆதரவு தெரிவித்த… ஈரான் இஸ்லாமிய மதகுரு இமாம்..\nராமர் ஆலயத்திற்கு ஆதரவு தெரிவித்த… ஈரான் இஸ்லாமிய மதகுரு இமாம் முகமது தவ்ஹிடி.. ஈரான் இஸ்லாமிய மதகுரு இமாம் முகமது தவ்ஹிடி.. அயோத்தி ராமர் ஆலய பூமி பூஜைக்கு எதிராக சில இஸ்லாமிய அடிப்படைவாதிகள், பிரிவின��வாதிகள். ...\nஅமெரிக்க டைம்ஸ் சதுக்கத்தில் ஓளிர்ந்த பாரத திருநாட்டின் அடையாளம்.\nநேற்று அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோயிலாக்கான பூமி பூஜை பல நாடுகளில் ஒளிபரப்பானது என்றாலும் உலகின் புகழ்பெற்ற அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில்ஒளி ...\nஅன்று சொன்னார் இன்று செய்தார் பிரதமர் மோடியும் ராமர் கோவிலும் \nஅயோத்தியா மண்ணில் ராமபிரானுக்கு கோயில் கட்டுவற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடக்கிறது. பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். இந்த நிலையில் அயோத்யா வழக்கு கடந்து வந்த ...\nராமர் கோவில் கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவில்,வழக்கு தொடுத்தவர்களும் கலந்து கொள்கின்றனர்.\nராமர் கோவில் கட்டுமான பணி சுமார் 500 ஆண்டு கால போராட்டங்களுக்கு பிறகு கடந்த ஆண்டு பிற்பகுதியில் உச்சநீதிமன்றம் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதி ...\nஅயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை அழைப்பிதழ் யார் \nஹிந்து மக்களின் நீண்டநாள் கனவான உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்படும் பிரமாண்ட ராமர் கோவிலுக்கு வருகிற 5-ந்தேதி (புதன்கிழமை) பூமி பூஜை விழா நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் ...\nபோலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.\nஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று நள்ளிரவு 12.15 மணிக்குப் பிரதமர் மோதிக்கு தொலைபேசி அழைத்து, நள்ளிரவு நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு வருந்துகிறேன் என்றார்.\nசீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி \nசூரரைப் போற்று படத்தில் கூறும் படி ரத்தன் டாடாவால் இந்தியாவில் 20 ஆண்டுகளாக விமானம் விடமுடியவில்லையா.\nபிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள் பறந்து வந்த உத்தரவு\nகொரோனாவைரஸ் பாதிப்பால் வருமானம் இழக்கும் தின கூலி வர்க்க மக்களுக்கு யோகி அரசு நிதி உதவி\n 27 பெண்கள் 10 குழந்தைகள், உட்பட 59 பேர் உயிருடன் தீயில் கருகி, இறந்த தினம் \nஇந்திய சீனா போருக்கு காரணமான கல்வான் பள்ளதாக்கு அதன் வரலாறு என்ன \nபொய் சொல்லி மீண்டும் மீண்டும் அசிங்கப்படும் ஸ்டாலின் முதல்வர் பழனிசாமி நெத்தியடி பதில்.\nதமிழகம், கேரளா, கர்நாடகா கடற்கரைப் பகுதிகளில் ஏப்ரல் 14-16 வரை ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு\n��ந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல் – நடவடிக்கை எடுக்க வானதி ஸ்ரீனிவாசன் கோரிக்கை\nகிறிஸ்தவ மிஷநரிகள் இந்து ஆலயங்கள் முன்பு அட்டூழியம் ..\nஇது ஒரு அரிய ஃபைல். 1 முதல் 108 திவ்யதேசம் வீடியோக்கள் உள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2021-04-14T20:45:40Z", "digest": "sha1:ON56UCEE5YDRWYZBVRHLQQYKXZVUVSTW", "length": 16920, "nlines": 363, "source_domain": "ta.wikipedia.org", "title": "மிட்நைட் கவுபாய் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(மிட்நைட் கவுபாய் (திரைப்படம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nமிட்நைட் கவுபாய் (Midnight Cowboy) 1969 இல் வெளியான அமெரிக்க நாடகத் திரைப்படமாகும். ஜெரோம் ஹெல்மேன் ஆல் தயாரிக்கப்பட்டு ஜான் ச்லெஸ்சிங்கர் ஆல் இயக்கப்பட்டது. டஸ்டின் ஹாப்மேன், ஜான் வோயிட், சில்வியா மைல்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் மூன்று அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து மூன்றையுமே வென்றது.\nசிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது\nசிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது\nசிறந்த தழுவிய திரைக்கதைக்கான அகாதமி விருது\nஇணையதள திரைப்பட தரவுத் தளத்தில் மிட்நைட் கவுபாய்\nஅழுகிய தக்காளிகளில் மிட்நைட் கவுபாய்\nசிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது\nத பிராட்வே மெலடி (1929)\nஆல் குவைட் ஆன் த வெஸ்டர்ன் பிரன்ட் (1930)\nஇட் ஹாப்பன்டு ஒன் நைட் (1934)\nமுயுட்டிணி ஆன் த பவுண்டி (1935)\nத கிரேட் சேய்க்பீல்ட் (1936)\nத லைப் ஆப் எமிலி சோலா (1937)\nயூ கான்ட் டேக் இட் வித் யூ (1938)\nகான் வித் த விண்ட் (1939)\nஹொவ் கிரீன் வாஸ் மை வேல்லி (1941)\nகோயிங் மை வே (1944)\nத லொஸ்ட் வீக்கென்ட் (1945)\nத பெஸ்ட் இயர்ஸ் ஆப் அவர் லைவ்ஸ் (1946)\nஆல் த கிங்ஸ் மென் (1949)\nஆல் அபவுட் ஈவ் (1950)\nஅன் அமெரிக்கன் இன் பாரிஸ் (1951)\nத கிரேட்டஸ்ட் ஷோ ஆன் எர்த் (1952)\nபிரம் ஹியர் டு இடர்னிட்டி (1953)\nஆன் த வாடர்பிரன்ட் (1954)\nஅரவுன்ட் த வோர்ல்ட் இன் எயிட்டி டேய்ஸ் (1956)\nத பிரிட்ச் ஆன் த ரிவர் க்வாய் (1957)\nவெஸ்ட் சைடு ஸ்டோரி (1961)\nலாரன்ஸ் ஒப் அரேபியா (1962)\nமை பைர் லேடி (1964)\nத சவுண்ட் ஆப் மியூசிக் (1965)\nஎ மேன் பார் ஆல் சீசன்ஸ் (1966)\nஇன் த ஹீட் ஒப் த நைட் (1967)\nத பிரெஞ்சு கன்னக்சன் (1971)\nதி க��ட்பாதர் II (1974)\nஒன் ப்லூவ் ஓவர் த குக்கூஸ் நெஸ்ட் (1975)\nத டியர் ஹண்டர் (1978)\nகிரேமர் வர்சஸ் கிரேமர் (1979)\nசாரியட்ஸ் ஆப் பயர் (1981)\nடர்ம்ஸ் ஒப் என்டியர்மென்ட் (1983)\nஅவுட் ஆப் ஆப்பிரிக்கா (1985)\nத லாஸ்ட் எம்பெரர் (1987)\nடுரைவிங் மிஸ் டைசி (1989)\nடேன்சஸ் வித் வுல்வ்ஸ் (1990)\nத சைலன்ஸ் ஆப் த லாம்ப்ஸ் (1991)\nத இங்லிஷ் பேசண்ட் (1996)\nசேக்சுபியர் இன் லவ் (1998)\nஎ பியூட்டிஃபுல் மைன்டு (2001)\nத லார்டு ஆப் த ரிங்ஸ்: த ரிடர்ன் ஆப் த கிங் (2003)\nமில்லியன் டாலர் பேபி (2004)\nநோ கண்ட்ரி பார் ஓல்ட் மென் (2007)\nத ஹர்ட் லாக்கர் (2009)\nதி கிங்ஸ் ஸ்பீச் (2010)\n12 இயர்ஸ் எ சிலேவ் (2013)\nத சேப் ஆஃப் வாட்டர் (2017)\nசிறந்த திரைப்படத்திற்கான பாஃப்டா விருது\nத பெஸ்ட் இயர்ஸ் ஆப் அவர் லைவ்ஸ் (1947)\nஆல் அபவுட் ஈவ் (1950)\nத பிரிட்ச் ஆன் த ரிவர் க்வாய் (1957)\nலாரன்ஸ் ஒப் அரேபியா (1962)\nமை பைர் லேடி (1965)\nஎ மேன் பார் ஆல் சீசன்ஸ் (1967)\nஒன் ப்லூவ் ஓவர் த குக்கூஸ் நெஸ்ட் (1976)\nசாரியட்ஸ் ஆப் பயர் (1981)\nத லாஸ்ட் எம்பெரர் (1988)\nதி இங்கிலிஷ் பேசண்ட் (1996)\nசேக்சுபியர் இன் லவ் (1998)\nத லார்டு ஆப் த ரிங்ஸ்: த பெலொசிப் ஆப் த ரிங் (2001)\nத லார்டு ஆப் த ரிங்ஸ்: த ரிடர்ன் ஆப் த கிங் (2003)\nத ஹர்ட் லாக்கர் (2009)\nதி கிங்ஸ் ஸ்பீச் (2010)\n12 இயர்ஸ் எ சிலேவ் (2013)\nசிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதை வென்ற திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2020, 10:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/compare/motorola-moto-g5-plus-vs-redmi-note-10-pro/", "date_download": "2021-04-14T19:26:24Z", "digest": "sha1:OV7GBBGTFYROPS5L23IBIKTURJOLNMH4", "length": 11842, "nlines": 312, "source_domain": "tamil.gizbot.com", "title": "மோட்டோரோலா மோட்டோ G5 பிளஸ்(16GB - 3GB RAM) Vs ரெட்மி நோட் 10 ப்ரோ - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமோட்டோரோலா மோட்டோ G5 பிளஸ்(16GB - 3GB RAM)\nரெட்மி நோட் 10 ப்ரோ\nமோட்டோரோலா மோட்டோ G5 பிளஸ்(16GB - 3GB RAM)\nரெட்மி நோட் 10 ப்ரோ\nஆண்ராய்டு ஓஎஸ், v7.0 (நவ்கட்)\nடூயல் சிம் (நானோ + நானோ)\n1080 x 1920 பிக்சல்கள்\n1080 x 2400 பிக்சல்கள், 20:9 விகிதம்\nகார்னிங் கொரில்லா கண்ணாடி 5\nக்வால்காம் MSM8953 ஸ்னாப்டிராகன் 625\nக்வால்காம் ஸ்னாப்டிராகன் 732G (8nm)\nஆக்டா-கோர் 2.0 GHz சார்ட்டெக்ஸ்-A53\nஆக்டா கோர் (2.3GHz டூயல் + 1.8GHz ஹெக்ஸா கெர்யோ 470 CPUs)\n16 /32 GB சேமிப்புதிறன்\nஎஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், தள்ளு மின்னஞ்சல், IM\nஎஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், தள்ளு மெயில், IM, RSS\n64 MP + 8 MP + 2 MP + 5 MP க்வாட் கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ்\nஎச்டிஆர், போட்ரைட், பனாரோமா, EIS, 4கே வீடியோ பதிவுசெய்யும், மெதுவாக மோசன்\nகழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 3000 mAh பேட்டரி\nகழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 5020 mAh பேட்டரி\nவைஃபை 802.11 a /b டூயல் பேண்டு, WiFi டைரக்ட், ஹாட்ஸ்பாட்\nவைஃபை 802.11 b /g வைஃபை டைரக்ட், ஹாட்ஸ்பாட்\nமைக்ரோ யுஎஸ்பி v2.0, யுஎஸ்பி Host\nஉடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ், பிடிஎஸ்\nஉடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ், பிடிஎஸ்\nFingerprind சென்சார், தண்ணீர், NFC\nபிங்கர்பிரிண்ட் சென்சார் பக்கவாட்டில்-mounted), IR சென்சார், ஆக்ஸிலரோமீட்டர், ப்ராக்ஸிமிடி, திசைகாட்டி\n33W க்யுக் சார்ஜிங், ஃபேஸ் அன்லாக், எதிர்ப்புதிறன் Resistance\nமோட்டோரோலா மோட்டோ G5 பிளஸ்(16GB - 3GB RAM)\nரெட்மி நோட் 10 ப்ரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/faststack-collection-for-home-parked-vehicle-121012200136_1.html", "date_download": "2021-04-14T20:21:29Z", "digest": "sha1:FDBMWXY5OHC3CE33AQP34477D3M4XGLL", "length": 11394, "nlines": 164, "source_domain": "tamil.webdunia.com", "title": "வீட்டில் நிறுத்தப்பட்ட வாகனத்திற்கு ஃபாஸ்டேக் கட்டணம் வசூல்! | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 15 ஏப்ரல் 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டிசட்டசபை தேர்தல் - 2021த‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nவீட்டில் நிறுத்தப்பட்ட வாகனத்திற்கு ஃபாஸ்டேக் கட்டணம் வசூல்\nவீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்திற்கு ஃபாஸ்டேக் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசமீபத்தில் நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடியில் பயணம் செல்லுபவர்கள் ஃபாஸ்டேக் கட்டணம் செலுத்தவேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது.\nஅதன்படி, பெரும்பாலான மக்கள் ஃபாஸ்டேக் ஸ்டிக்கரை தங்கள் வாகனங்களில் ஒட்டினார்கள்.\nஇந்நிலையில், மானாமதுரை அருகே ராஜகம்பீரம் பகுதியில்\nவசித்து வந்த ஒருவர் தனது காரை வீட்டில் நிறுத்தி வைத்திருந்த நிலையிலும் அவரது வாகனம் திருப்பாச்சேத்தி சுங்கச் சாவடி வழியாக மதுரை சென்றதாகக் கூறி ஃபாஸ்டேக் மூலம் வங்கி கணக்கில் பணம் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் பெரும் அதிர்ச்சியடைந்தார்.\nஇதுகுறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் இப்பிரச்சனைகளையும்தொழில் நுட்பக் கோளாறுகளையும் சரிசெய்ய வேண்டுமனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமீண்டும் ஒரு ஊராட்சி தலைவருக்கு சாதி ரீதியாக நெருக்கடி… ராஜினாமா செய்ய போவதாக அறிவிப்பு\nடோல்கேட் கட்டணம் வசூலித்தால் போராட்டம்: வேல்முருகன் ஆவேசம்\nநள்ளிரவு முதல் தொடங்கிய டோல்கேட் வசூல்: லாரி உரிமையாளர்கள் அதிருப்தி\nஊரடங்கு காலத்தில் சுங்க கட்டணம் … வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா எதிர்ப்பு\nஇந்த சூழ்நிலையிலயும் காசு வாங்க நினைப்பது துரோகம்: நகைச்சுவை நடிகர் ஆவேசம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nவீட்டில் நிறுத்தப்பட்ட வாகனத்திற்கு ஃபாஸ்டேக் கட்டணம் வசூல்\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/297832/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA-5/", "date_download": "2021-04-14T19:16:46Z", "digest": "sha1:OJOQYZTVGFTAW3DM3R32TW3JSN2QFCLV", "length": 8165, "nlines": 107, "source_domain": "www.vavuniyanet.com", "title": "வவுனியாவில் ஒருவர் உட்பட வடக்கில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று!! – வவுனியா நெற்", "raw_content": "\nவவுனியாவில் ஒருவர் உட்பட வடக்கில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று\nவடக்கு மாகாணத்தில் மேலும் 7 பேருக்குக் கோவிட் வைரஸ் தொற்று நேற்று (28.02.2021) உறுதி செய்யப்பட்டது. இவர்களில் ஒருவர் கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தவர் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவித்ததாவது,\nயாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் நேற்று 259 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இவர்களில் எவருக்கும் தொற்று இல்லை.\nஇதேவேளை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் 7 பேருக்குக் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது.இவர்களில் 5 பேர் மன்னாரைச் சேர்ந்தவர்களாவர்.\nமன்னார் நகரில் சிகையலங்கரிப்பு நிலையம் நடத்துபவருக்கு கடந்த வாரம் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில்,அவருடன் தொடர்புடையோர் சுயதனிமைப்படுத்தப்பட்டனர்.\nஇந்த நிலையில், நேற்று நால்வருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், ஒருவர் மன்னார் பொது வைத்தியசாலையில் தொற்று அறிகுறிகளுடன் சேர்க்கப்பட்ட நிலையில் நேற்று தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.\nகரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த ஒருவருக்கும் நேற்று தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.\nஇவர் கொழும்பில் ஆய்வுகூட தொழில் நுட்பவியலாளராகக் கடமையாற்றும் நிலையில் நவாலியில் வசிக்கும் அவரது மனைவிக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.\nஇதேவேளை, வவுனியா பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் நேற்று தொற்று கண்டறியபட்டது. இவர் ஏற்கனவே தொற்றாளராகச் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் மீளவும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போது தொற்று உறுதிப்படுத்தப்பட்டது என்றார்.\nதொடர்புபட்ட செய்திகள் மேலும் செய்திகள்\nவவுனியாவில் புத்தாண்டு தினத்தில் சிறப்பாக இடம்பெற்ற ஆதிவிநாயகர் ஆலய தேர்த் திருவிழா\nவவுனியா ஆலயங்களில் இடம்பெற்ற புத்தாண்டு சிறப்பு வழிபாடுகள்\nவவுனியா தோணிக்கல் பகுதியில் 5000 ரூபாய் பணம் பெறச்சென்ற மக்கள் பலர் ஏமாற்றம் : ஏற்பட்ட குழப்பநிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zhagaram.wordpress.com/author/nagoori/", "date_download": "2021-04-14T19:16:36Z", "digest": "sha1:PWAKAE263VSTUX2UPF4X2EQNABZRSIZ2", "length": 145070, "nlines": 562, "source_domain": "zhagaram.wordpress.com", "title": "அப்துல் கையூம் | என் டைரி", "raw_content": "\nபிரபலங்களுடன் நான் – புகைப்பட ஆல்பம்\nதெருவாசக நாயகன் – யுகபாரதி – பாகம் -1\nஎன் ஆத்ம நண்பர் யுகபாரதியைப் பற்றி ஒரு பதிவு போட வேண்டும் என்று ரொம்ப நாளாக ஆசை. அது இன்றுதான் நிறைவேறியது.\nகாலத்திற்கு ஏற்ற வகையில் கவிஞன் தன்னைத்தானே மாற்றிக் கொள்ள வேண்டும். கண்ணதாசன், வாலி போன்றவர்கள் கடைசிவரையில் சினிமா உலகத்தில் நிலை��்திருந்ததன் இரகசியம் இதுதான்.\n” என்று பாடுவதெல்லாம் அந்தக் காலம். இப்பொழுதெல்லாம் வருத்தப்படாத வாலிபர்களை சென்றடைய வேண்டுமென்றால் “அழகான ராட்சஸியே”, “காதல் பிசாசே” என்றுதான் பாடல் எழுத வெண்டும்\nகண்ணதாசன் காலத்தில் “மஞ்சள் முகமே வருகே மங்கள விளக்கே வருக” என்று அவர் பாடல் புனைந்தார். இப்போது யுகபாரதி இதுபோன்று எழுதினால் “என்ன சார் கதாநாயகிக்கு என்ன மஞ்சக் காமாலையா மங்கள விளக்கே வருக” என்று அவர் பாடல் புனைந்தார். இப்போது யுகபாரதி இதுபோன்று எழுதினால் “என்ன சார் கதாநாயகிக்கு என்ன மஞ்சக் காமாலையா என்று எல்லோரும் அவரை கலாய்ப்பார்கள்.\nகை மொளச்சி கால் மொளச்சி\nஎன்ற அவரது சரவெடி வரிகளை நாம் அசை போடுகையில் நம் மனதுக்குள்ளே ஒரு மத்தாப்பு.\nயுகபாரதி எழுதினாரே என்று நானும் “தாவணி போட்ட பொங்கல் வந்தது என் வீட்டுக்கு” என்று பொருத்தமில்லாமல் எழுதினேன்னு வச்சுக்குங்க “சரியான லூசுப் பய” என்று என்னைச் சாடுவார்கள்..\nசினிமாவுக்கு பாடல் எழுதும்போது, கச்சிதமான வார்த்தைகளின் தேர்வுதான் அவனை ஒரு சிறந்த கவிஞனாக உருமாற்றுகின்றது. அந்தக் சூட்சமக் கலையை யுகபாரதி நன்றாகவே ஆல்ஃபா தியானம் போல கற்று வைத்திருக்கின்றார். அவருக்கு கிடைத்திருக்கும் வரப்பிரசாதம் இது.\nகண்ணதாசனின் வெற்றிக்கு ‘வார்த்தைகளின் தேர்வு’தான் முக்கிய காரணம். “வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ” என்ற வரிகளை நீக்கி விட்டு இதைவிட வேறு நல்ல வார்த்தைகள் போடுங்கள் என்று சொன்னால் வேறு எந்தக் கவிஞனாலும் அது முடியாது.\nகுத்துப்பாட்டிலும் பத்துப்பாட்டு இலக்கியச்சுவையை கலக்கும் வண்ணம் முத்தான வார்த்தைகள் புகுத்தும் சித்துவேலை வித்தையை அறிந்து வைத்திருக்கும் சத்தான பாரதி இவர்.\n“ஒற்றை நாணயம்” “அற்றை திங்கள்” இதுபோன்ற யுகபாரதியின் சங்கத்தமிழ் சொற்சிலம்பம் சற்றே நம்மை மெய்ச்சிலிர்க்க வைக்கின்றது.\n//அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின்\nஎந்தையும் உடையேம் ; எம்குன்றும் பிறர்கொளார்\nஇற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவின்\nகுன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே//.\nஎன்ற புறநானூற்றுப் பாடல் என் ‘ஃப்ளாஷ்பேக்கில் வந்து பிலிம் காட்டிச் சென்றது.\n//அற்றை திங்கள் அந்நிலவில் நெற்றித்தரள நீர்வடிய\nஒற்றை பார்வை பார்த்தவன���ம் நீயா..\nகவிஞர் வைரமுத்து இதுபோன்ற பரிசோதனையை சினிமாப் பாடல்களில் ஏற்கனவே செய்தவர்தான்.\nஇதே மரபில் வந்த யுகபாரதியின்\nஎன்ற பாடல் நம்மை டிஸ்னிலேண்டுக்கு டூர் அழைத்துச் செல்கின்றது.\nசொக்கும் ராகத்திற்கு அவர் வேறு ஏதாவதொரு இசை வாத்தியத்தை உதாரணம் காட்டியுருக்கலாம். வள்ளுவர் சொன்ன “யாழினிது” என்ற பாரம்பரியத்தை இனிதே கடைப்பிடிக்கின்றார்.\nஒரு யுகத்தில் ஒரு பாரதிதான் பிறக்க வேண்டும் என்பதில்லை. இந்த யுகபாரதியும் ஒருவிதத்தில் பாரதிதான். (சந்தான பாரதி, ஆர்.எஸ்.பாரதி, உமா பாரதி இவர்களையெல்லாம் கணக்கில் சேர்க்க மாட்டீர்களா என்று பாடாய்ப் படுத்தக்கூடாது… சொல்லிப்புட்டேன்)\nநாகூர் ஹந்திரி தெரியும். வேதாத்திரி கூட தெரியும். ஆனால் “தேசாந்திரி” என்ற வார்த்தையை முதன் முதலாக யுகபாரதியின் பாடல் வழியாகத்தான் நான் அறிந்துக் கொண்டேன். “தேசாந்திரி” என்பதற்கு நாடோடி அல்லது யாத்திரிகன் என்று பொருளாம். லிஃப்கோ அகராதியில் இல்லாததை எல்லாம் இவர் கீழடி புதையலாய் பதுக்கி வைத்திருக்கிறார்.\nகால் போகுற காடுகள் மேடுகள்\nஎன்ற பாடல் மூலம்தான் இப்பொருள் எனக்குத் தெரிய வந்தது. இந்தியில் “பர்தேசி.. பர்தேசி”என்ற பாடல் நினைவுக்கு வந்தது. Expatriateஆக இருக்கின்ற நானும் பரதேசிதானே\nயுகபாரதியை திரையுலகத்து ஐன்ஸ்டீன். மறுபடியும் பிறந்துவந்த மார்க்கோனி. கவியுலகத்து கலீலியோ என்று சொல்லலாம். சுருக்கமாகச் சொன்னால் புதுப்புது வார்த்தைகளை கண்டுபிடித்த தமிழ்நாட்டு கொலம்பஸ் இவர்.\nயுகபாரதியை நேரில் பார்க்கும்போது அவரது விரல்களை கெட்டியாக பிடித்து உலுக்க வேண்டும் என்று எனக்கோர் ஆசை. இதற்குமுன் நாம் கேட்டறியாத புதுப்புது வார்த்தைகள் அவருடைய விரல்களிலிருந்து வந்து கொட்டுகிறதா என்று சோதித்துப் பார்க்க வேண்டும்..\nஅவருடைய “மனப்பத்தாய”த்தில் நெற்களஞ்சியமாக எண்ண முடியாத அளவுக்கு சொற்பருக்கைகள் கொட்டிக் கிடக்கின்றன.\nதத்தகாரத்திற்கு எழுதும் அவரது பாடல் வரிகள் டி.ஏ.எஸ்.ரத்தினம் பட்டணம் பொடி போன்றது. காரம், மணம், குணம் அனைத்தும் நிறைந்து சுள்ளாப்பாக இருக்கும்.\n“தேக்குமரம் உடலைத் தந்தது என்று கண்ணதாசன் பாடுவான். “கத்தி” என்ற படத்தில் வரும் இவரது கூர்மையான வரிகளைப் பாருங்கள்.\n//காட்டு மரமா வளர்ந்த இவனும்,\nஆத்தி எனை நீ பாத்தவுடனே,\n//கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால்\nமண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்//\nஎன்பார் பாவேந்தர் பாரதிதாசனார். காதலன் காதலியிடம் டுபாக்கூர் டயலாக் விடும்போது “வானத்தை வில்லாக்குவேன்” என்றேல்லாம் உடான்ஸ் விடுவான். இப்பாடலில் நாயகன் நாயகியைப் பார்த்து பாடுகிறான்.\n//கோர புல்ல ஓர் நொடியில்,\nபாறை கல்ல ஒரு நொடியில்,\nஎன்று தலையில் ‘ஐஸ்’ வைக்கிறான் நாயகன். பாறைக் கல்லை ஈர மண்ணாக நிஜ வாழ்க்கையில் குழைக்க முடியுமா என்றால் நிச்சயமாக முடியாது. காதல் பித்து தலைக்கேறி விட்டால் இதுபோன்ற பிதற்றல்கள் வருவது இயற்கைதான் போலும்.\nயுகபாரதியைப் பார்த்தால் “பார் .. அதி சின்னப்பயல்” என்று விளிக்க வேண்டும் போலிருக்கிறது. “ இந்தப் பூனையும் பால் குடிக்குமா” என்ற சாந்தப் பார்வை.. பூவுக்குள் இப்படி ஒரு பூகம்பம் இருக்கிறது என்பது அவருடைய பாடல் வரிகளின் ரிக்டர் அளவுகோளை வைத்து நம்மால் உணரவே முடிகிறது.\nவண்ண உடை அணிந்த பாவையை “வண்ணம் கொண்ட வெண்ணிலவே” என்று கவிஞர் வைரமுத்து பாடினார். இவரோ\nநீ நடந்து வாரே புள்ள.\nநான் உடைஞ்சு போறேன் உள்ள//\nஎன்று பாடி புதியதொரு தாக்கத்தை நம்மிடையே ஏற்படுத்துகிறார். மாவுக்கோலத்தை விட ‘ரங்கோலி’ மல்டி கலரில் கண்ணைப் பறிக்கும் என்பது உண்மை. பூக்கோலம், மாக்கோலம் என்பதைக் காட்டிலும் “ரங்கோலி” என்ற சொல்லாடல் ” நல்லதொரு சாய்ஸ்.\n“நொறுங்கிப் போனேன், “மனமுடைந்து போனேன், என்றெல்லாம் சொல்வதுண்டு. யுகபாரதி இளம் வயதில் கிரிக்கெட் விளையாடுகிறேன் என்று எத்தனை வீட்டு கண்ணாடியை உடைத்தாரோ தெரியவில்லை.\n//கல்லு பட்ட கண்ணாடியா நான் உடைஞ்சு போறேன் உள்ள//\nஆகாயப் பந்தலிலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா என்று பாடுவதெல்லாம் பழைய ஸ்டைல். இவர் “பத்ரி” திரைப்படத்தில்\n//ஏஞ்சல் வந்தாளே வந்தாளே ஒரு பூவோடு\nஊஞ்சல் செய்தாளே செய்தாளே என் நெஞ்சோடு//\n//பூவே செம்பூவே உன் வாசம் வரும்//\n//வெட்டி வேறு வாசம் வெடல புள்ள நேசம்//\nஎன்றெல்லாம் கவிஞர்கள் பாட்டெழுத கண்டிருக்கிறோம். பெண்களின் கூந்தலுக்கு இயற்கையான மனமுண்டா இல்லையா என்றுகூட நக்கீரன் போன்றவர்கள் ஆராய்ந்திருக்கிறார்கள். பெண்கள் மலர் சூடிய கூந்தலோடு நடக்கையில் வாசம் வருவதுண்டு. ஆனால் யுகபாரதியோ\nஎன்ற புதியதொரு சிந்தனையை தருகிறார். பார்வையிலேயே வாசத்தை தூவிவிடும் அவள் எப்பேர்ப்பட்ட ஒரு பேரழகியாக இருக்க வேண்டும் என்று நம்முடைய கற்பனை ரெக்கை கட்டி பறக்கின்றது. இப்படியாக நம் சிந்தனையை உசுப்பிவிடுவதில் படே கில்லாடி இவர்.\nஎனக்கு வட்டம் என்று சொன்னால் வட்டச் செயலாளர் , மாவட்டச் செயலாளர் இவர்கள்தான் என் ஞாபகத்திற்கு வரும். வட்டம் என்றதும் யுகபாரதிக்கு ஞாபகம் வருவது வட்ட வடிவிலான ஒற்றை நாணயம்.\n//புல்லாங்குழலின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்// இந்த வரி இவருக்கு இமாலயப் புகழைத் தந்த வரி.\nஅதனைத் தொடர்ந்து புல்லாங்குழல் ஓட்டை. பல்லாங்குழி, பெளர்ணமி நிலவு, இத்தோடு நிறுத்தியிருந்தால் இவர் ஒரு சாதரணக் கவிஞன். எப்படி கண்ணதாசனுக்கு “பாலிருக்கும் பழமிருக்கும்” என்ற முதலிரவு பாடலில் “காதலுக்கு சாதியில்லை மதமுமில்லையே” என்ற பொதுவுடமை கருத்தை பாடுகிறாரோ அதுபோல காதற் பாட்டு பாடும்போது இவருக்கு தேசியக்கொடியின் சக்கரமும் ஞாபகத்திற்கு வருவதால் இவரை ஒரு தேசியக் கவிஞன் என்றே பாராட்டத் தோன்றுகிறது.\n“ஜோக்கர்” படத்தில் வரும் “என்னங்க சார் உங்க சட்டம் , என்னங்க சார் உங்க திட்டம் , என்னங்க சார் உங்க திட்டம்” என்ற அவரது வரிகள் ஒரு சாமான்யன் சாதாரணமாக கேட்கும் கேள்விபோன்றே எதார்த்தமாக இருக்கின்றது.\n“ஹல்லாபோல்” என்றால் “குரலை உயர்த்து” என்று பொருள். 1989-ஆம் ஆண்டு புத்தாண்டு இரவில் கம்யூனிச தோழர் சப்தர் ஹஸ்மி “ஹல்லாபோல்” என்ற வீதி நாடகத்தை தில்லி அருகிலுள்ள சாந்தாபூரில் நடத்திக் கொண்டிருந்தபோது ரெளடிகளால் படுகொலை செய்யப்பட்ட ஒரு நிகழ்வை ஒரே வார்த்தையில் ஓர் உணர்ச்சிமிகு பாடலின் முதல்வரியாக தேர்ந்தெடுக்கும் தைரியம் யுகபாரதிக்கு மட்டுமே உண்டு\n“வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ” என்ற மகாகவி பாரதியின் வரியைத்தான் “வீழ்வோம் என்று நினைத்தீரோ ” என்ற மகாகவி பாரதியின் வரியைத்தான் “வீழ்வோம் என்று நினைத்தீரோ ” என்று பன்மையில் கூறுகிறார் யுகபாரதி.\n“சொகுசுகாரு தெருவுல / வெவசாயி தூக்குல / வட்டிமேல வட்டிபோட்டு / அடிக்கிறீங்க வயித்துல, நல்ல தண்ணி கெடைக்கல / நல்ல காத்து கெடைக்கல / அரசாங்க சரக்குலதான் / கொல்லுறீங்க சனங்கள”\nஒண்ணும் வேண்டாம். தில்லியில் போராடும் சர்தார்ஜீக்களுக்கு மட்டும் தமிழ் தெரி���்திருந்தால் இப்பாடல்தான் இன்று அவர்களது தேசிய கீதமாக இருந்திருக்கும்.\nகன்னித்தமிழ் தந்ததொரு திருவாசகம். இவர் கன்னித்தமிழுக்கு தந்ததோ “தெருவாசகம்”..\nசினிமாப் பாடல் எழுதுகையில் அதிலுள்ள ஒரு சில வாசகம் தெருவில் போவோர் வருவோரையெல்லாம் முணுமுணுக்க வைக்க வேண்டும். தெருவெல்லாம் ஒலிக்கும் வாசகத்தை தேர்ந்தெடுக்கும் கலையில் யுகபாரதி கைத்தேர்ந்த கவிராஜர்.\nகண்ணம்மாவைப் பற்றிய பதிவு இது\nவிஜய் தொலைக்காட்சியில் வெளியான ஒரு தொடரில் “ஓடினாள் ஒடினாள் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்” என்ற பராசக்தி வசனத்திற்கேற்ப, இப்னுபதூதா போன்று ஊரு உலகம் எல்லாம் சுற்றிய கண்ணம்மாவைப் பற்றிய பதிவல்ல இது.\nபாரதியின் ‘கேர்ள் பிரண்டு’ கண்ணம்மாவைப் பற்றியது. பாரதியின் மனைவியின் பெயர் செல்லம்மா அல்லவா\nகண்ணனைத்தான் அவன் கண்ணம்மா என பெண்ணாக உருவகப்படுத்தி பாடினான் என்பது சிலரின் கூற்று.\nஇல்லையில்லை.. பராசக்தியைத்தான் அவன் குழந்தையாக பாவித்து பாரதி எழுதினான் பாட்டு என்பது வேறு சிலரது கூற்று.\nஊஹூம்… அதெல்லாம் கிடையாது, பாரதியின் சிறுவயது தோழிதான் அந்த கண்ணம்மா. அவள் ஓர் இளம் விதவை. அவளுக்கு 5 சகோதரர்கள். இனிமேல் அவள் பெயரை பாடலில் பயன்படுத்தக் கூடாது என்று பாரதியை அடித்துக் கூட பார்த்தார்கள். ஆனால் அதற்கெல்லாம் பயப்படுபவனா அவன் என்று வியாக்யானம் சொல்கிறார்கள் இன்னும் சிலர்.\nஇது உண்மையா பொய்யா என்பதை பாரதியின் பள்ளித்தோழர்கள் சோமசுந்தர பாரதியார் , குருகுகதாஸப்பிள்ளை, விஜயராகவாச்சாரியார், ராமு போன்றவர்கள் சொல்லியிருந்தால்தான் உண்டு.\nஎது எப்படியோ “கண்ணம்மா” என்ற பெயரை காதலி என்ற பாத்திரத்திற்கு ICON ஆக்கிச் சென்ற பெருமை பாரதிக்கு மட்டுமே உண்டு. பிரியமானவளுக்கு அது ஒரு குறியீடாகி விட்டதென்னவோ முழுக்க முழுக்க உண்மை.\n“கண்ணம்மா” என்ற குறியீட்டை கவிதையில் முதன் முதலாக பயன்படுத்தியது பாரதியா என்று கேட்டால் அதுவும் கிடையாது. அதற்கு முன்னரே அழுகுணிச் சித்தர் இந்த கண்ணம்மாவை வைத்து நிறைய பாடல்கள் எழுதிவிட்டார்.\n//பையூரி லேயிருந்து பாழூரிலே பிறந்து\nமெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடறியேன்,\nமெய்யூரிற் போவதற்கு வேதாந்த வீடறிந்தால்\nஆபையூரும் மெய்யூரும் என் கண்ணம்மா\nஇந்தப் பாடலிலிருந்துதான் நம்ம கவியரசர் கண்ணதாசனுக்கு\nஎன்ற பாடலுக்கு கரு கிடைத்திருக்க வேண்டும் என்பது நம் கணிப்பு.\n//மூலப் பதியடியோ மூவிரண்டு வீடதிலே\nகோலப் பதியடியோ குதர்க்கத் தெருநடுவே\nபாலப் பதிதனிலே தணலாய் வளர்த்தகம்பம்\nமேலப் பதிதனிலே என் கண்ணம்மா\nஎன்று வரிசையாக கண்ணம்மா புராணமாகவே அழுகுணிச்ச்சித்தர் பாடுகிறார் என்ற போதிலும் கண்ணம்மா என்றால் நம் கண்முன் மின்னலாய் தோன்றி மறைவது பாரதியின் நினைவன்றி வேறில்லை பராபரமே..\nகாதலைப் பாடாதவன் கவிஞனாக இருக்க முடியாது. கவிஞர்களின் கற்பனைக் காதலிக்கு கண்ணம்மா என்ற பெயரை விட வேறு பொருத்தமான பெயர் கவிவாணர்களுக்கு வேறு மாட்டவில்லை.\nபாரதியின் எத்தனையோ கண்ணம்மா பாடல்களை மெட்டு போட்டு திரைப்படத்தில் இணைத்து விட்டார்கள் சினிமாக்காரர்கள். இருந்தபோதிலும் ‘கண்ணம்மா” என்று கவிஞர்கள் எழுதிவிட்டால் போதும் அந்தப் பாடல் சூப்பர் டூப்பராக அமைந்து விடுகிறது. ரசிகர்களும் மறுபேச்சுக்கு இடமின்றி அதனை ‘ஹிட்’ ஆக்கி விடுகிறார்கள். அது கண்ணம்மா ராசி.\n//பாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா. கேளடி பொன்னம்மா// – (கண்ணதாசன்)\n//உன் கண்ணில் நீர் வழிந்தால் கண்ணம்மா உதிரம் கொட்டுதடி// (பாரதியின் வரிகளை முதல் வரியாய் கையாளும் கண்ணதாசன்)\n//வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா மார்பு துடிக்குதடி\nகாற்றில் கலந்து விட்டாய் கண்ணம்மா கண்கள் கலங்குதடி// (வரிகள்: இளையராஜா)\n//கண்ணம்மா.. காதல் என்னும் கவிதை சொல்லடி// (வரிகள்: இளையராஜா)\n//வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா மார்பு துடிக்குதடி–என்னடி மீனாட்சி//-(வாலி)\n//ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் உலகம் புரிஞ்சுக்கிட்டேன் கண்ணம்மா என் கண்ணம்மா// – (வைரமுத்து)\n//கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா// – (வாலி)\n//ஒரு குண்டுமணி குலுங்குதடி கண்ணம்மா காதுலே காதுலே//- (வாலி)\n//கண்ணம்மா கண்ணம்மா சொல்லம்மா பதில் சொல்லம்மா// – (நா.முத்துக்குமார்)\n//கண்ணம்மா கண்ணம்மா மீனு வாங்க போலாமா\n//பூவாக என் காதல் தேனூறூதோ தேனாக தேனாக வானூருதோ\n//கண்ணம்மா கண்ணம்மா கண்ணிலே என்னம்மா// (உமாதேவி)\n//கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை// –(யுகபாரதி)\nஇப்படியாக ஒரு மிகப்பெரிய கவிஞர் பட்டாளத்தையே “கண்ணம்மா” பித்துப் பிடித்து அலைய வைத்த காரியத்தை செய்தவன் அந்த மீசைக்கவி..\nஇந்த கண்ணம்மா வைரஸுக்கு எல்லோருமே கடு���ையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த தொற்றுநோய்க்கு இன்னும் வேக்ஸின் கண்டுபிடிக்கவே இல்லை. வேக்ஸின் தேவையுமில்லை. பாடலாசிரியர்கள் கண்ணதாசன், வாலி, வைரமுத்து, நா.முத்துக்குமார், இளையராஜா, கபிலன், அறிவுமதி, யுகபாரதி, உமாதேவி என இந்த ‘கண்ணம்மா வைரஸ்’ எல்லோருக்குமே ரிசல்ட் பாசிட்டீவாகவே வந்துள்ளது.\nஎப்படி ஆர்தர் கோனான் டாயில் ”ஷெர்லாக் ஹோம்ஸ்” என்ற ஒரு கற்பனை பாத்திரத்தை உருவாக்கினாரோ, எப்படி சுஜாதா “கணேஷ் வசந்த்” என்ற கதாபாத்திரத்தை உருவாக்கினாரோ, எப்படி தமிழ்வாணன் “சங்கர்லால்” என்ற பாத்திரத்திற்கு உயிர்க்கொடுத்து உலவ விட்டாரோ அதுபோல “கண்ணம்மா”என்ற பெயரை காதலுக்கு உருவகமாக்கி அழியாததொரு புகழைத் தேடித் தந்தவன் பாரதி.\n“கண்ணம்மா” என்ற பெயர் ஒவ்வொரு படைப்பாளிக்கும் தீராத ஒரு பாதிப்பை உண்டு பண்ணிய பெயர். அவரவர் தன்னுடைய சொந்த காதலியை மனதில் நினைத்துக் கொண்டு இந்தப் பெயரால்தான் கவிதைகள் எழுதித் தள்ளினார்கள். மனைவிமார்களும் சந்தேகப்பட மாட்டார்கள் அல்லவா\nகலைஞருக்கும் இந்த ‘கண்ணம்மா’ பைத்தியம் பிடித்தது. 1972-ஆம் ஆண்டு “கண்ணம்மா” என்ற பெயரில் திரைக்கதை எழுதினார். அதன் பிறகு “பாரதி கண்ணம்மா” என்ற பெயரில் சேரன் ஒரு திரைப்படம் கூட எடுத்தார்.\nஅண்மைக் காலத்தில் கண்ணம்மா ட்ரெண்டுக்கு ஒரு புதிய மறுமலர்ச்சி அலையை ஏற்படுத்தியவர் கவிஞர் அறிவுமதி. இன்னொருவர் கவிஞர் யுகபாரதி. அறிவுமதியின் வார்த்தைக் கோர்வையில் என்னையே நான் மறந்தேன். அந்த பாடல் வரிகளை ஒன்றுக்கு இரண்டுமுறை வாசித்தால் நான் சொன்னது உண்மை என்று உங்களுக்கு நன்றாகவே புரியும்.\nஒரு கோடி மின்னலை பார்வை ஜன்னலாய்\nஇதுபோன்ற பட்டாக்கத்தி சொல்வீச்சு எல்லோருக்கும் எளிதாக வந்து விடாது. அறிவுமதிக்கு வார்த்தைகள் அச்சு வார்த்ததைப்போல் வந்து தானாகவே விழுகிறது. ஆண்தாய் கவிக்கோவின் வளர்ப்பு என்பதினாலோ என்னவோ.\n‘ப்ரியமுடன்’ படத்தில் கவிஞர் அறிவுமதி எழுதிய மற்றொரு “கண்ணம்மா” பாடல் எல்லோரையும் முணுமுணுக்க வைத்த பாடல். “பாரதிக்கு கண்ணம்மா நீ எனக்கு உயிரம்மா” என்ற பாடலில் பின்வரும் வரிகள் இதற்கு எடுத்துக்காட்டு.\n//நேற்றைக்கு நீ தந்த பார்வைக்கு பக்தன் இங்கே\nஎன் வாழ்நாள் வசந்தம் ஆனது\nஉன் நிழலும் இங்கே பூக்குது//\nஅணிவகுக்கும் வார்த்தைகளின் ஊர்வலங்கள் நம்மை ஏதோ ஒரு டிஸ்னிலேண்டுக்கு அழைத்துச் செல்கின்றன.\nபாரதி “கண்ணம்மா” என்ற பெயரை காதலுக்கு Screen Saver-ஆக ஆக்கிவிட்டுச் சென்று விட்டான். இது பாரதிக்கு பின்னே வந்த அத்தனை கவிஞர்களுக்கும் போஷாக்கு தந்ததுபோல் ஆகிவிட்டது.\nபாரதி செல்லம்மாவோடு வாழ்ந்ததைக் காட்டிலும் கண்ணம்மா என்ற கற்பனை மனைவியோடுதான் அதிகமாக காலந் தள்ளினான். பாரதி நல்ல கவிஞனாக இருந்தான். ஆனால் நல்ல கணவனாக இருக்கவில்லை. அவன் தன்னைப் பற்றியோ, தன் உடல் நலத்தைப் பற்றியோ, தன் தோற்றத்தைப் பற்றியோ, தன் மனைவியைப் பற்றியோ, தன் குடும்பத்தைப் பற்றியோ சற்றும் கவலைப்படாத மனிதனாக Don’t Care Master ஆகவே வாழ்ந்தான் என்பதுதான் நிதர்சனமான உண்மை. அவன் டிசைன் அப்படி . அவனுக்கு தெரிந்ததெல்லாம் கவிதை ஒன்றுதான். வீட்டில் சமையலுக்கு மாதாந்திர சாமான்கள் இருக்கிறதா என்றுகூட அவனுக்குத் தெரியாது. செல்லம்மா அன்றி வேறொருத்தி இருந்திருந்தாலோ எப்போதோ அவள் பிறந்தகமான கடையத்திற்கே ஓடிப் போயிருப்பாள்.\nகவிஞனுக்கு மனைவியாக இருப்பது உண்மையிலேயே கஷ்டமான காரியம். செல்லம்மாவின் சாதனையைப் பற்றி ஒன்றை இங்கு நான் பதிவு செய்தே ஆக வேண்டும். பாரதி எழுதி வைத்த எத்தனையோ கவிதைகளை செல்லம்மா மட்டும் சேகரித்து, பாதுகாத்து வைத்திருக்காவிட்டால் நமக்கு பல பொக்கிஷங்கள் கிடைக்காமலேயே போயிருக்கும்.\nபாரதிக்கு எந்த அளவு மொழியுணர்வு, தேச உணர்வு இருந்ததோ, அதே அளவு அவனுக்கு காதல் உணர்வும் உள்ளத்தில் ஊறிக் கிடந்தது. பாரதி பார்ப்பதற்குத்தான் ‘பித்துக்குளி’ போன்று இருந்தான். ஆனால் அந்த முண்டாசு கவிக்கு உள்ளத்தில் காதல் உணர்வு எப்போதும் பீறிட்ட வண்ணமிருந்தது.\nகண்ணம்மா மீது அவன் கொண்ட காதல் அளப்பரியது. பெண்ணின் கன்னம் சிவக்க முத்தமிடலாம். அது கமலஹாசனுக்கு நன்றாகவேத் தெரியும். ஆனால் பாரதி ‘கன்னங் கன்றிச் சிவக்க முத்த மிட்டதில்லையோ’ என்று நம்மிடமே கேட்கிறான். கன்னம் கன்றி போகின்ற அளவுக்கு அந்த முத்தம் இருக்குமேயானால் அந்த முத்தத்திற்கு எந்த அளவுக்கு வீரியம் இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள் . “கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி” என்கிறான். இம்ரான் ஹாஷிமியாவது பரவாயில்லையே என்று நமக்குத் தோன்றுகிறது.\nபாரதியைப் பொறுத்தவரை ரதி. ரம்பை, ஊர்வசி, மேனகை, திலோத்தமை எல்லாமே கண்ணம்மாதான். அவள்தான் அவனுக்கு அப்ஸரா. அவள்தான் அவனுக்கு உலக அழகி ஐஸ்வர்யா ராய், சுஷ்மிதா சென் எல்லாமே.\n//நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி – கண்ணம்மா\nதன்னையே சசியென்று சரண மெய்தினேன்//.\nகண்ணம்மாவிடம் சரணம் அடைந்து விடுகின்றான். இன்றைய இளசுகளின் பாஷையில் சொல்ல வெண்டுமென்றால் “படுத்தேவிட்டாண்டா மொமெண்ட்”.\nபாரதி பயங்கர டென்ஷன் பேர்வழி. பாரதியின் கற்பனைக் காதலி அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்துவிட்டு சொன்ன நேரத்திற்கு வரவில்லையாம். கொஞ்சம் லேட் ஆயிடுத்து. அதனாலென்ன. அடுத்த நாள் சந்தித்தால் போச்சு. அப்படித்தானே. அடுத்த நாள் சந்தித்தால் போச்சு. அப்படித்தானே ஆனால் பாரதி ஏகத்துக்கும் டென்ஷன் ஆகிவிடுகிறான்.\nதீர்த்தக் கரையினிலே – தெற்கு மூலையில்\nபார்த்திருந் தால்வருவேன் – வெண்ணிலாவிலே\nவார்த்தை தவறிவிட்டாய் – அடி கண்ணம்மா\nபார்த்த விடத்திலெல்லாம் – உன்னைப் போலவே\nமேனி கொதிக்குதடீ – தலை சுற்றியே\nவானி லிடத்தையெல்லாம் – இந்த வெண்ணிலா\nஎங்கு பார்த்தாலும் அவள் முகம் தான் 3D இமேஜில் தெரிகிறதாம். கவிராஜனுக்கு மயக்கம் வருதாம். B.P. ஏறுதாம், அந்த ஃபீலிங் என்னென்னமோ டார்ச்சர் செய்யுதாம், மார்பு “லப்-டப், லப்-டப் என்று அடித்துக் கொண்டு ஹாட்பீட் (தங்க விலை போல்) எகிறுதாம். ஜூரம் வேற வந்துடுச்சாம். என்ன பாரதி இதெல்லாம்\n//சோலை மலரொளியோ நினது சுந்தரப் புன்னகை தான்\nநீலக் கடலலையே நினது நெஞ்சின் அலைகளடீ\nகோலக் குயிலோசை உனது குரலின் இனிமையடீ\nவாலைக் குமரியடீ கண்ணம்மா மருவக்காதல் கொண்டேன்//\nபாரதியின் காதற் பாடல்களில் யாவுமே ஒரே கண்ணம்மா புலம்பல்தான்\nஎன்று யாரோ ஒரு ஆங்கிலக் கவிஞன் எழுதிய கவிதை என் ஞாபகத்திற்கு வந்தது. பாரதியின் கற்பனை அதைவிட உச்சம்\n//நெரித்த திரைக்கடலில் நின்முகங் கண்டேன்;\nநீல விசும்பினிடை நின்முகங் கண்டேன்;\nதிரித்த நுரையினிடை நின்முகங் கண்டேன்;\nசின்னக் குமிழிகளில் நின்முகங் கண்டேன்;\nபிரித்துப் பிரிந்துநிதம் மேகம் அளந்தே,\nபெற்றதுன் முகமன்றிப் பிறிதொன் றில்லை;\nசிரித்த ஒலியினிலுள் கைவி லக்கியே,\nதிருமித் தழுவியதில் நின்முகங் கண்டேன்//\nஅவன் இயற்கையின் எழிலிலும் காதலியின் கற்பனை அரவணைப்பிலும் திளைத்துப் போனவன். அவன் எதை நோக்��ினாலும் நோக்க நோக்க களியாட்டம்.\n“திருப்புகழைப் பாட பாட வாய் மணக்கும்” என்ற வரிகளை நாம் கேட்டிருக்கின்றோம். பாரதிக்கு கண்ணம்மா என்ற பெயரைச் சொன்னாலே அமுதமாய் ஜொள்ளு வழிகிறதாம்.\nகண்ணம்மா என்ற பேர் சொல்லும்போதிலே…”\nநம்மையும் அறியாமல் கண்ணம்மா என்ற அந்தப் பெயரை உச்சரிக்க வைத்து விடுகிறான் பாரதி. கண்ணம்மா என்ற சொல் கவிஞர்களின் உள்ளத்தில் வேதிவினை (Chenical Reaction) ஏற்படுத்தும் சொல்லாக மாறிவிட்டது என்பது நிதர்சனம். அந்த ஐந்தெழுத்து மந்திரம் காதலைக் கசிய வைக்கும் காய்கல்பம்.\n//பாயுமொளி நீ எனக்கு, பார்க்கும்விழி நானுனக்கு;\nதோயும்மது நீ யெனக்கு, தும்பியடி நானுனக்கு//\n//வீணையடி நீ எனக்கு, மேவும்விரல் நானுனக்கு;\nபூணும்வட நீயெனக்கு, புதுவயிரம் நானுனக்கு//\n//வீசுகமழ் நீ யெனக்கு, விரியுமலர் நானுனக்கு;\nபேசுபொருள் நீ யெனக்கு, பேணுமொழி நானுனக்கு//\nஎன்றெல்லாம் பாட்டுக்கொரு புலவனை புலம்ப வைத்த பாஸ்வோர்ட் ‘கண்ணம்மா’\nஅண்மைக் காலத்தில் இந்த ‘கண்ணம்மா பித்து’ அதிகம் பிடித்து ஆட்டியது கவிஞர் யுகபாரதிக்குத்தான் என்று நினைக்கிறேன். அவர் தன் வாழ்வில் “கல்யாணத்திற்கு முன் நான் யாரையும் காதலித்தது கிடையாது” என்று கூறுகிறார். நான் நம்பத் தயாராக இல்லை. காதலிக்கத் தெரியாதவன் எப்படி கத்தை கத்தையாக கண்ணம்மா கவிதைகள் எழுத முடியும்\nஇப்படியாக ஒவ்வொறு கேள்வியாக, அவருடைய கண்ணம்மாவைப் பார்த்து அடுக்கிக் கொண்டே போகிறார்.\nகண்ணம்மா பாடல்களிலேயே முத்தாய்ப்பாக எல்லோருடைய உள்ளத்திலும் ஒரு சுனாமி தாக்கத்தை உண்டு செய்த பாடலென்று சொன்னால் அது ‘றெக்க’ படத்தில் வரும் இசைப்பாடல்தான் . யுகபாரதி எழுதி இமானின் இசையில் நந்தினி ஸ்ரீதரின் இனிமையான குரலில் வெளிவந்த பாடலைப் போன்று அண்மையில் வெளிவந்த வேறெந்த பாடலும் இதுபோன்ற ஒரு தாக்கத்தை இதுவரையில் ஏற்படுத்தியதில்லை,\nகண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை ,\nஎன்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன்மழை\nஉன்னை நினைத்திருந்தால் அம்மம்மா நெஞ்சமே\nதுள்ளி குதித்ததுதான் எங்கெங்கும் செல்லுமே\nஒளி வீசும் மணிதீபம் அது யாரோ நீ \nசெம்பருத்தி பூவப்போல சினேகமான வாய்மொழி\nசெல்லம் கொஞ்ச கோடை கூட ஆகிடாதோ மார்கழி\nபால் நிலா உன் கையிலே சோறாகி போகுதே\nவானவில் நீ சூடிட மேலாடை ஆகுதே\nஉன்னுடைய கோலம் க���ண கோயில் நீங்கும் சாமியே\nமண்ணளந்த பாதம் காண சோலையாகும் பூமியே\nபாரதி உன் சாயலை பாட்டாக மாற்றுவான்\nதேவதை நீ தானென வாயார போற்றுவான்\nஉன்னை நினைத்திருந்தால் அம்மம்மா நெஞ்சமே\nதுள்ளி குதித்ததுதான் எங்கெங்கும் செல்லுமே\nஒளி வீசும் மணிதீபம் அது யாரோ நீ \nஇப்பாடலிலுள்ள சில கிளாசிக் வரிகள் யுகபாரதி வேற லெவல் என்பதை உறுதி படுத்துகின்றது. கண்ணம்மா அழகு ஒகே. அவள் நினைப்பு மனதில் தேன்மழையை உண்டாக்குகிறது. அதுவும் ஒகே. வானவில் மாதிரி கலர் கலர் டிரஸ் போட்டு கன்னைப் பறிக்கிறாள். அதுவும் ஒகே. அவள் கால் பட்ட இடமெல்லாம் பூமி சோலைவனம் ஆகி விடுகிறதாம். சூப்பர்\nஎல்லாத்தையும் விட சூப்பரான வரிகள் இதுதான். மூல விக்கிரகம் சாமியாக வீதி ஊர்வலம் வரும்போது ஊரெல்லாம் கூடி வேடிக்கை பார்க்கும். குறிப்பாக சித்திரை திருவிழாவின் போது மதுரையில் கள்ளழகர் ஊர்வலம் வருகையில் எவ்வளவு கூட்டம் வரும் என்பதை அறிந்திருக்கிறோம். யுகபாரதியின் கண்ணம்மாவின் அழகு கோலத்தை ரசிப்பதற்கு கோயிலில் இருக்கும் சாமியே கோயிலை விட்டு நீங்கி வேடிக்கைப் பார்க்க வந்து விடுகிறதாம், சூப்பரோ சூப்பர் யுகபாரதி.\nஇப்படிப்பட்ட “கண்ணம்மா” என்ற காதல் பெயருக்கு மயானத்தை அங்கு கொண்டுபோய் வைத்து அதற்கு “கண்ணம்மா பேட்டை” என்று பெயர் வைத்த சென்னைவாசிகளை நினைத்தால்தான் எனக்கு கோவம் கோவமாக வரும்.\nஎத்தனையோ பின்னணி பாடகர்கள், பாடகிகள் திரைப்பட இசையுலகுக்கு வந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எல்லோருமே சாதனைகள் புரிவதில்லை; சரித்திரம் படைப்பதில்லை. அந்த மகத்தான வாய்ப்பு ஒரு சிலருக்கு மட்டுமே வரமாக வாய்க்கிறது.\n1950-களின் பிற்பகுதியில் தொடங்கி கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்கு மேலாக ஒலிக்கும் புலப்பாக்க சுசிலா அம்மாவின் குரல்… இனிமையின் இலக்கணம். தாலாட்டு, காதற்பாட்டு, நெஞ்சை நெகிழ வைக்கும் சோகப்பாட்டு, பக்திப்பாட்டு மற்றும் குதூகலம் கொப்பளிக்கும் இளமைப்பாட்டு என்று எது கொடுத்தாலும் அதில் தன் முத்திரையைப் பதித்தவர் பி.சுசிலா அம்மையார்.\nபாடகிகளின் வரிசையில், வட இந்தியாவில் லதா மங்கேஷ்கர் தென்னிந்தியாவில் பி.சுசிலா – இவர்கள் இருவரது சாதனையை முறியடிக்க இனி ஒருவர் பிறந்துதான் வர வேண்டும்.“சிரித்தாலும் போதுமே” (நீதிக்குப் பின் பாசம்) , “சிரிப்��ில் உண்டாகும் ராகத்திலே” (எங்கிருந்தாலும் வாழ்க) போன்ற பாடல்களில் பி.சுசிலா அப்பாடலுக்கிடையே அசல்ட்டாக உதிர்க்கும் சிரிப்பே அலாதியானது. எதார்த்தமாக இருக்கும்.\nஅதேபோன்று, “உன்னைக் கண் தேடுதே” (கணவனே கண் கண்ட தெய்வம்) , “ஜவ்வாது மேடையிட்டு” (பணத்தோட்டம்), “நினைத்தால் சிரிப்பு வரும்” (பாமா விஜயம்) போன்ற பாடல்களில் மதுபோதையில் ஒரு பெண் பாடும் அதே உணர்வை அவர் அம்சமாக ஏற்படுத்தி நம் எல்லோரையும் அசத்தியிருப்பார் “மலர்ந்தும் மலராத” பாடலில் “மாமன் தங்கை மகளான” என்ற வரிகளுக்குப் பின்னால் வரும் விசும்பலை மறக்கத்தான் முடியுமோ\nகண்ணதாசன் அவருக்கு வைத்த கடினமான I.A.S. பரிட்சையில் அவர் Distinction மார்க் வாங்கினார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். “வெண்ணிற ஆடை” படத்தில் கண்ணதாசன் எழுதிய “கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல” என்ற பாடலில் ‘னகரம்-ணகரம்’,, ‘லகரம்-ளகரம்’ இவைகளை வைத்து சொற்சிலம்பம் ஆடி, பி.சுசிலாவுக்கு ஒரு சவாலாகவே வார்த்தை விளையாட்டுகளை அமைத்திருந்தார். மிகத் திறமையாக பாடி அதில் அவர் பாஸ் மார்க் வாங்கினார்.\n‘கண்ணன்’ – ‘என்னும்’ – ‘மன்னன்’ – ‘பெண்மை’ – ‘எண்ணம்’ – ‘என்ன’ – ‘சின்ன’ – ‘பின்ன’ – ‘என்னை’ – ‘துன்பம்’ – ‘அன்பே’ – ‘நாணம்’ – ‘போனால்’ – ‘அன்றும்’ – ‘இன்றும்’ – ‘தென்றல்’ ……இவையாவும் ‘னகர-ணகர’ வார்த்தை விளையாட்டு.\n‘கல்லும்’ – ‘முள்ளும்’ – ‘வெள்ளம்’ – ‘உள்ளம்’ – ‘மெல்ல’ – ‘செல்ல’ – ‘துள்ள’ – ‘கிளிகள்’ …. இவை யாவும் ‘லகர-ளகர’ வார்த்தை விளையாட்டு.\nதெலுங்கு மொழியை தாய் மொழியாகக் கொண்ட பி.சுசிலா, ஆசான் வைத்து தமிழைக் கற்றுத் தேர்ந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இன்று சின்னத் திரையில் காணும் தமிழ்ச் செய்தி வாசிப்பாளர்கள் பலருக்கும் ‘தமிழ்’ என்றுகூட சரியாக உச்சரிக்க வருவதில்லை, ‘தமில்’ என்றுதான் உச்சரித்து நம்மை சோதிக்கிறார்கள். இதுதான் நிதர்சனமான உண்மை.\nஎல்லோரும் எல்லா மொழிகளிலும் பாடி விடலாம். அது ஒன்றும் அவ்வளவு சிரமமில்லை. ஆனால் அந்தந்த மொழிக்கேற்ப அட்சர சுத்தமான உச்சரிப்பு எல்லோருக்கும் வந்து விடாது. இக்கலையில் பி.சுசிலா முனைவர் பட்டம் பெற்றவர் என்றே சொல்ல வேண்டும். அவருடைய தமிழ் உச்சரிப்பைக் கேட்டவர்களிடம் “அவரது தாய் மொழி தமிழ் கிடையாது” என்று நாம் சத்தியம் செய்து சொன்னாலும் யாரும் நம்ப மாட்டார்கள்.\n“ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்” என்ற பாடலில் இழைந்துவரும் வடக்கத்திய ஷெனாய் இசை ………“\nசொன்னது நீதானா” என்ற பாடலில் மனதை மயிலிறகால் வருடும் சிதார் இசை…….\n“அந்த சிவகாமி மகனிடம்” என்ற பாடலில் நெஞ்சை நெகிழ வைக்கும் வீணையின் நாதம்……..\n“பார்த்த ஞாபகம் இல்லையோ” என்ற பாடலில் உள்ளத்தை துள்ள வைக்கும் பியானோ இசை…..“அத்தான் என்ன அத்தான்” என்ற பாடலில் வரும் அலைபாயும் அக்கார்டின் இசை….\nமேற்கண்ட இப்பாடல்களில் “எது சிறந்தது வாத்தியமா அல்லது வாத்தியத்தோடு இழைந்து வரும் பி.சுசிலாவின் குரலினிமையா வாத்தியமா அல்லது வாத்தியத்தோடு இழைந்து வரும் பி.சுசிலாவின் குரலினிமையா” என்று யாராவது நம்மிடம் வினா தொடுத்தால் அதற்கு பதில் சொல்ல நாம் திணற வேண்டியிருக்கும்.\n“என்னை மறந்ததேன் தென்றலே”, “கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ”, “மன்னவனே அழலாமா” போன்று சோகத்தை பிழியும் பாடல்கள் வேறுண்டோ\n“அழகே வா அருகே வா , “ நானே வருவேன்” போன்ற பாடல்களில் இசையோடு கலந்து திகிலை ஏற்படுத்தும் மாயை பி.சுசிலாவின் குரலுக்கு மாத்திரமே உண்டு. , எத்தனையோ தாலாட்டு பாடல்கள் வந்தாலும் இன்னும் தாய்மார்களுக்கு பிடித்தமான பாடலாக விளங்குவது “அத்தைமடி மெத்தையடி” என்ற ‘கற்பகம் படத்து பாடலும், ‘கணவனே கண்கண்ட தெய்வம்’ படத்தில் இடம்பெற்ற “அன்பில் மலர்ந்த ரோஜா “ என்ற தாலாட்டு பாடலும்தான். அன்னைமார்கள் குழந்தையைத் தூக்கி கொஞ்ச வேண்டுமென்றால் இருக்கவே இருக்கிறது “முத்தான முத்தல்லவோ” என்ற முத்தான பாடல்.\nஅண்ணன்-தங்கை பாசத்திற்கு இன்னும் எடுத்துக்காட்டாக விளங்குகின்ற பாடல் “மலர்ந்தும் மலராத” மற்றும் “அண்ணன் ஒரு கோயில் என்றால்” என்ற பாடல்கள்தான். என்னுடைய பார்வையில் ஜெயலலிதா மற்றும் சரோஜாதேவிக்கு பி.சுசிலாவின் குரலைப் போன்று வேறு எவருடைய குரலும் அவ்வளவு தத்ரூபமாக – பொருத்தமாக – ஒத்துப் போனதில்லை.\nசில குரல்கள் சிலரை சிம்மாசனத்திலேயே உட்காரவைத்து அழகு பார்க்கவல்லது. டி.எம்.எஸ். அவர்கள் எம்.ஜி.ஆரைப் பார்த்துச் சொன்ன திமிரான அந்த வசனத்தை “அர்த்தமற்றது” என்று முற்றிலும் நாம் நிராகரிக்க முடியாதுதான்.\n“ஆடை முழுதும் நனைய நனைய” என்ற பாடலை பி.சுசிலாவின் தேன் குரலில் செ���ியுறுகையில் நாமும் வான்மழை நீரில் நனைந்து கும்மாளம் போடுகின்ற ஓர் உணர்வு நமக்குள் ஏற்படுகிறது. “அம்மம்மா காற்று வந்து” என்ற பாடலைக் கேட்கும்போது நாமும் அருவியில் குளித்துக்கொண்டே களிப்பது போல் ஒரு ஆனந்தம் ஏற்படுகிறது.\nP.B. ஸ்ரீனிவாசை விட இனிமையாக மயிலிறகால் மனதை வருடும் பாடகர் வேறு யாருமில்லை என்பேன். ஆனால் அவரது மழலை மொழி உச்சரிப்பு அவருடைய தாய்மொழி தமிழ் இல்லை என்பதை காட்டிக் கொடுத்துவிடும். ஜேசுதாஸ், கண்டசாலா, எஸ்.ஜானகி, சித்ரா இவர்கள் எல்லோருக்குமே இது பொருந்தும். அதற்காக இவர்களது குரலில் இனிமை இல்லை என்று அர்த்தமாகாது.\n“குலுவாலிலே மொட்டு மலர்ந்தல்லோ…” என்ற பாடலில் உதித் நாராயண் தத்து பித்து என அபத்தமாக உளறும் உச்சரிப்பின் இனிமைக்காகவே நான் அப்பாடலை பலமுறை திரும்பத் திரும்பக் கேட்டதுண்டு. மழலை மொழியும் ஓர் இனிமைதானே\nகவிஞர் வைரமுத்து “பிரியமான பெண்ணை ரசிக்கலாம் தப்பில்லே” என்று எழுதித் தந்த ஒரு பாடலுக்கு அவர் “பெரியம்மாவின் பெண்ணை ரசிக்கலாம் தப்பில்லே ” என்று பாடியது ஒரு ரசிக்கத்தக்க சுவையான காமெடி. அவர் பாடிய பல பாடல்களுக்கு கோனார் நோட்ஸ் போட்டால்தான் பொருள் விளங்க முடியும்.\nஜேசுதாஸ் பாடிய “தெருக்கோயிலே ஓடிவா” வரிகளை இன்னும் யாரும் மறப்பதற்கு தயாராக இல்லை. ஹரிஹரன் தமிழில் பாடும்போதுகூட ஏதோ கஜல் பாடுவது போன்ற ஒர் உணர்வு எனக்கு ஏற்படும். அது எனக்கு மட்டும்தானா அல்லது எல்லோருக்குமா என்று எனக்குத் தெரியாது.\nஎஸ்.பி.பாலுவும், ஜேசுதாஸும் எத்தனையோ பிரபலமான பாடல்கள் இந்தியில் பாடியிருந்தாலும் கூட , ஜேசுதாஸ் “கோரி தேரா காவ்ன் படா பியாரா” என்று பாடும்போது அவர் ஒரு மலையாளி என்பதை அவரது உச்சரிப்பு பேஷாக காட்டிக் கொடுத்துவிடும்.\nதமிழ்த் திரைப்பட இசையின் மூன்றெழுத்து ராஜாங்கம் என்று செல்லமாக அழைக்கப்பட்ட எம்.எஸ்.வி. அவர்கள் ஒற்றை வயலின் ராகத்துடன் உலவ விட்ட மனதை விட்டு அகலாத பாடல் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடிய “வான் நிலா நிலா அல்ல” என்ற பாடல் மற்றும் “பி.சுசிலா பாடிய “அன்று ஊமைப் பெண்ணல்லோ” என்ற பாடல் – இவையிரண்டும் சரித்திரப் பாடல்கள்.\nஎன்னதான் துள்ளல் பாட்டு பாடினாலும், குரலில் எத்தனையோ விதமான உணர்ச்சிகளை வெளிப்படுத்திக் காட்டினாலும், உடலில் எந்தவிதமான ��சைவும் இன்றி பாடக்கூடிய பழக்கம் பி.சுசிலா, எஸ்.ஜானகி, லதா மங்கேஷ்கர் இவர்கள் எல்லோருக்குமே உண்டு. உஷா உதூப், எல்.ஆர்.ஈஸ்வரி, ஆஷா போஸ்லே – இவர்களுடைய கைகளை கட்டிப்போட்டு “இப்போது பாடுங்கள் பார்க்கலாம்” என்றால் அவர்களால் பாடவே முடியாது.\n“உன்னை ஒன்று கேட்பேன்” அல்லது “சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து” அல்லது “பார்த்த ஞாபகம் இல்லையோ” என பி.சுசிலா பாடிய ‘புதிய பறவை’ படப்பாடல்கள் ஏதாவதொரு மெல்லிசை கச்சேரி மேடைகளில் இன்னும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றன.\nதமிழை வாழ்த்தி எத்தனையோ பாடல்கள் வந்தாலும்கூட ‘தமிழுக்கும் அமுதென்று பேர்’ என்ற பாடலுக்கிணையாக வேறு ஒரு பாடல் இதுவரை வெளிவந்ததில்லை. பாவேந்தரின் பாடலுக்கு பி.சுசிலா செய்த மாபெரும் கான அஞ்சலி அது.\n“1963-ல் வெளியான “கற்பகம்” படத்தில் வரும் ‘பக்கத்து வீட்டு பருவ மச்சான்…’ பாடல் என் வெற்றிக்கு காரணமாக இருந்த பாடல்” என வாலியே ஒருமுறை கூறியிருக்கிறார். அதற்கு கானசுந்தரி பி.சுசிலாவின் குரலினிமையும் ஒரு முக்கியக் காரணம் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.\n“நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்”, “வசந்தத்தில் ஓர் நாள்”, “எங்கே நீயோ நானும் அங்கே”, “நினைக்கத் தெரிந்த மனமே” போன்ற பாடல்கள் அனைத்துமே என்றுமே நினைவை விட்டு நீங்காத, காலத்தால் அழிக்க முடியாத கானங்கள். “அனுபவம் புதுமை” போன்று விரகதாப உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் பாடல்களும் உண்டு. கொடுத்த பணியை செவ்வென செய்யும் திறன் அவருக்குண்டு\nஎம்.ஜி.ஆர். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த வேளையில் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் “ஆண்டவனே உன் பாதங்களை” என்ற அவரது பாடல்தான் தமிழ் மக்களின் பிரார்த்தனைப் பாடலாக ஒலித்துக் கொண்டிருந்தது.\n2018-ஆம் ஆண்டு இதே டிசம்பர் மாதம் பஹ்ரைனில் நடந்த இசை நிகச்சிக்கு பி.சுசிலாவின் இசைநிகழ்ச்சிக்கு அடியேன்தான் தொகுப்பாளனாக பணியாற்றினேன். திறந்த வெளி அரங்கம். சரியான குளிர்காலம் வேறு. இந்த வயதிலும், அதே இனிமை மாறாது அவர் பாடிய தொனி இன்னும் என் மனதில் பசுமையாக நிலைத்திருக்கிறது. உரையாடுகையில் அப்படியொரு பணிவு.\nஒருமுறை என் மனைவியிடம் “உனக்கு பி.சுசிலாவிடம் பிடித்தது எது” என்று கேட்டபோது, எனக்கு கிடைத்த பதில் “அவர் பட்டுப்புடவை கட்டும் அழகு” என்பது .\n“ஸ்ரீகாந்த்” என்று தட்டச்சு செய்து கோகுல் அண்ணாவிடம் (Google) விசாரணை செய்தால் ‘ரோஜாக்கூட்டம்’ படத்தில் நடித்த ஸ்ரீகாந்த் பற்றிதான் கதை கதையாக அளக்கிறார். இன்னும் சற்று ஆழமாக தேடிப்பார்த்தால் கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பற்றிய தகவல்கள் காணக் கிடைக்கின்றன.\nநடிகர் திலகம் சிவாஜி எப்பேர்ப்பட்ட திறமையான நடிகர்\nஅவருக்கே ஈடு கொடுத்து பேர் வாங்கிய நடிகர் ஶ்ரீகாந்தை இணையத்தில் தேடுவதற்கு “பழைய நடிகர் ஸ்ரீகாந்த்” என்றுதான் தட்டச்சு செய்ய வேண்டியிருக்கிறது. எல்லாமே காலக்கொடுமை ஐயா.\nராஜா என்ற செல்லப்பெயர் கொண்ட வெங்கட்ராமனான இவரை ஸ்ரீகாந்த் என்று பெயர் மாற்றியவர் டைரக்டர் ஸ்ரீதர்.\nகிட்டத்தட்ட 200 படங்களில் நடித்த இவரை இணையவாதிகள் அதிகம் பொருட்படுத்தவில்லை என்றே தெரிகிறது.\n‘வெண்ணிற ஆடை’, ‘நாணல்’, ‘ராஜபார்ட் ரங்கதுரை’, ‘அன்புத்தங்கை’, ‘வைரம்’, ‘தங்கப்பதக்கம்’, ‘பைரவி’, ‘நூற்றுக்கு நூறு’, ‘காதல் கொண்டேன்’ இப்படங்களின் குறிப்புகள் மாத்திரம்தான் அவருடை விக்கிபீடியா பக்கத்தில் காணக் கிடைக்கிறது.\n“கண்ணதாசன் என்னை போண்டா வாயன்னு சொன்னாரு ஏன்னு தெரியலே” என்று அப்பாவித்தனமாக வி.ராம்ஜியிடம் ஒரு பேட்டியில் அவர் கூறுகிறார்.\n“நேருவைக் கூட நம்ம கவியரசர் “சுட்ட கத்திருக்கா மூஞ்சி” “கருங்குதிரை மூஞ்சி” ‘சப்பிப்போட்ட மாங்கொட்டை மூஞ்சி’ என்று வசைபாடி இருக்காரு சார். அவரு பேச்சையெல்லாம் நீங்க சீரியசா எடுத்துக்காதீங்க ” என்று அவருக்கு நான் ஆறுதல் சொல்லணும்போல் இருந்தது.\nஶ்ரீகாந்த் மீது எனக்கு தனிப்பட்ட முறையில் எப்போதுமே ஓர் அபிமானம் உண்டு. என் பள்ளிப் பருவத்தில் அவரை நேரில் கண்டிருக்கிறேன், என் சித்தப்பா முகம்மது ஹனீப் அவர்கள் கட்டிடக்கலை பட்டப்படிப்பு முடித்தபின் சென்னை நந்தனத்திலிருந்த குடிசை மாற்று வாரியத்தில் பணிபுரிந்தார். அப்போது அவருக்கு ஸ்டெனோவாக பணிபுரிந்தவர் ஶ்ரீகாந்தின் மனைவி. அவருடைய பெயர் சாந்தகுமாரி என்ற ஞாபகம். என் சித்தப்பாவின் வீட்டிற்கு தன் கணவருடன் வந்திருக்கிறார். ஶ்ரீகாந்த் என் சித்தப்பாவின் நண்பர்கூட. பழகுவதற்கு இனிமையானவர்.\n“தங்கப் பதக்கம்” படத்தில் ஸ்ரீகாந்தின் நடிப்பை பார்த்து விட்டு ”அடச்சே.. இவனெல்லாம் ஒரு புள்ளையா செளத்ரி எவ்ளோ ���ல்ல மனுஷன். அவருக்கு இப்படி ஒரு தறுதலை மகனா செளத்ரி எவ்ளோ நல்ல மனுஷன். அவருக்கு இப்படி ஒரு தறுதலை மகனா என்று திட்டித் தீர்த்த தாய்க்குலங்கள் ஏராளம்.\nசில வருடங்களுக்கு முன்பு கூட தெம்புடன் இளமையாக காட்சி தந்த இவர் இப்போது உருக்குலைந்து காட்சி தருகிறார். முன்புபோல அவருக்கு சரளமாக பேச்சு வருவதில்லை. நா குளறுகிறது. எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகி விட்டாரே என்று கண்கள் கசிகிறது. “அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது” என்று பாடிய ஒளவையார் “கொடிது கொடிது முதுமை கொடிது” என்று ஏனோ பாடாமல் சென்று விட்டார்.\nஅவருடைய முதல் படமான “வெண்ணிற ஆடை” படத்தில் ‘கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல’ என்ற பாட்டுக்கு நம்ம முன்னாள் முதலமைச்சருடன் ஜோடியாக டூயட் பாட்டு பாடும்போது கோட் சூட் போட்டுக் கொண்டு ஸ்மார்ட்டாக நடித்த காட்சி இன்னும் நம் மனதில் பசுமையாக நிலைத்திருக்கிறது.\nஅமெரிக்க தூதரகத்தில் ஒரு நல்ல பதவியை வகித்துக் கொண்டிருந்த இவரை, சூழ்நிலை இழுத்துவந்து சினிமாவில் விட்டபோதுதான் ‘அமெச்சூர்’ என்ற வார்த்தைக்கு அர்த்தம் எனக்கு புரிய வந்தது. அப்போதெல்லாம் ‘அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட்’ ‘அமெச்சூர் டிராமா’ இதுபோன்ற சொல்லாடல் மிகவும் சகஜமாக இருந்தது.\nஒருக்காலத்தில் தன்னை தீவிர காமராஜர் தொண்டராக தன்னை வெளிப்படுத்திக் கொண்டவர். எமெர்ஜென்ஸி காலத்தில் இந்திரா காந்தியை கடுமையாக எதிர்த்தவர். இதனாலேயே பிற்காலத்தில் படங்களில் இவர் சிவாஜியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்புகளை இழந்தார் என்று சொல்வார்கள். இது எவ்வளவு தூரம் உண்மை என்பது தெரியவில்லை.\nஇவர் எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு மிகவும் பிடித்தமான நடிகர் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ போன்ற படங்களில் J.K. இவரை பயன்படுத்திக் கொண்டார்.\nநாகேஷ், வெண்ணிற ஆடை மூர்த்தி, வியட்நாம் வீடு சுந்தரம், கே.பாலச்சந்தர், கவிஞர் வாலி இவர்கள் எல்லோருமே “வாடா.. போடா என கலாய்க்கும் நண்பர்கள் குழாம்.\nஇவருடைய ரூமில் உட்கார்ந்துக்கொண்டு கே.பாலச்சந்தர் எழுதிய நாடகங்கள் ‘மேஜர் சந்திரகாந்த்’, ‘சர்வர் சுந்தரம்’, ‘மெழுகுவர்த்தி’, ‘நாணல்’, ‘நவக்கிரகம்’ அனைத்தும் ஹிட் ஆனது. இவையனைத்தும் திரைப்படங்களாகவும் வெளிவந்தன.\n‘காசேதான் கடவுள���ா’ படத்தில் அவருடைய நகைச்சுவை நடிப்பு பிரமாதம். அதன் பிறகு வந்த படத்தில் யாவும் வில்லன் பாத்திரம்தான். படத்தில் ‘கற்பழிப்புக் காட்சியா கூப்பிடு ஶ்ரீகாந்தை’ என்று சொல்லும் அளவிற்கு ஆகிவிட்டது.\nவில்லன் பாத்திரத்தில் நடிக்க இவரை அணுகியபோது ‘இந்தப் படத்தில் நான் யாரை கற்பழிக்க வேண்டும் என்று கேட்பேன்’ என்று தன் பொக்கை வாய் திறந்து, குழந்தையாக சிரித்துக்கொண்டே வெகுளித்தனமாக “ஹிந்து தமிழ்” காணொளிக்கு பேட்டி அளிக்கிறார்.\nஞான ஒளி, தம்பிக்கு எந்த ஊரு, ராஜபார்ட் ரங்கதுரை, மல்லிகைப்பூ, பூவா தலையா, மாணவன் இதுபோன்ற எத்தனையோ படங்கள். ‘கோமாதா என் குலமாதா’ படத்திலும் இவர்தான் கதாநாயகன்.\n‘பைரவி’ படம் வெளிவந்தபோது ரஜினிகாந்தை விட ஸ்ரீகாந்த்தான் அப்போது பிரபலமான நட்சத்திரம். ‘இவர்களுடன் ஸ்ரீகாந்த்’ என இவருடைய பெயரைத்தான் கொட்டை எழுத்தில் காட்டினார்கள்.\n‘பருவகாலம்’, ‘சட்டம் என்கையில்’, ‘மரியா மை டார்லிங்’ போன்ற படங்களில் கமல் ஹாசனுடன் இணைந்து நடித்தவர். ‘ராஜநாகம்’ படத்தில் ஹீரோவாக நடித்தபோது இவருக்காக பெரிய கட்-அவுட் வைத்திருந்ததை நான் பார்த்திருக்கிறேன்.\n‘தங்கப்பதக்கத்திற்கு 2,000 ரூபாய் சம்பளம் வாங்கியபின் அதிக பட்சமாக 10,000 ரூபாய்வரை சம்பளம் வாங்கினேன்’ என்று பெருமையாக கூறுகிறார்.\nவில்லன் நடிகராக இருந்த நம்பியாருக்கு எப்படி தெய்வபக்தி அதிகமோ அதுபோல வில்லன் நடிகராக இருந்த ஸ்ரீகாந்துக்கும் தெய்வ பக்தி அதிகம். குருசாமி நம்பியாருடன் சேர்ந்து 40 முறைக்கு மேலாக சபரிமலைக்குச் சென்றிருக்கிறார்.\nநகைச்சுவை உணர்வு ரொம்பவே அதிகம். ஒருகாலத்தில் படப்பிடிப்பு நேரத்தில் சகநடிகர்கள் இவரைக் கண்டால் விழுந்தடித்துக்கொண்டு ஓடுவார்களாம். காரணம் இவரது கடிஜோக்ஸுக்கு பயந்துதான். படவுலகத்தில் இவருக்கு அறுவை மன்னன் என்ற பெயரும் உண்டு..\nமூதறிஞர் ராஜாஜி எழுதிய புதினத்தைத் தழுவி ஸ்ரீகாந்த் நடித்து சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் 1974ஆம் வெளிவந்த படம் ‘திக்கற்ற பார்வதி’. இவர் நடித்த இப்படத்திற்கு தேசிய விருது கிடைத்தது.\nபாலச்சந்தர், பி.மாதவன், ஸ்ரீதர் போன்ற பெரிய இயக்குனர்கள் இவருடைய திறமையை திறம்பட பயன்படுத்திக் கொண்டார்கள்.\nஶ்ரீகாந்துக்கு நாடகத்தில் நடிப்பதென்றால் மிகவும் இஷ்டம், வய��ான காலத்தில் சின்னத் திரையிலும் தோன்றினார்.\nஇவருடைய இப்போதைய ஆசை தன் பழைய நண்பர் ரஜினிகாந்தை மீண்டும் காண வேண்டும் என்பதுதான். தன் நண்பர் மேல் இருக்கும் அக்கறையில் ‘எவ்ளோ பெரிய நடிகர். ரஜினிகாந்த் அவர் அரசியலுக்கு வர வேண்டாமே. சிவாஜியால் கூட முடியவில்லையே’ என்று ஆதங்கமாக கூறுகிறார்.\nஅவருடைய தற்போதைய வயதான கோலத்தை நான் காணொளியில் காணாமலேயே இருந்திருக்கக் கூடாதா\nடிப்டாப்பாக உடை உடுத்திக்கொண்டு, அரும்பி மீசையுடன், அழகாக சீவிய தலைமுடியுடன், மிடுக்கான நடை, தோளை குலுக்கிக் கொண்டு திமிருடன் தெனாவெட்டாக டயலாக் பேசும் அந்த இளமைக்கால ஶ்ரீகாந்த்தான் என் கண்ணில் இன்னும் பசுமையாக நிற்கிறார்.\nஎந்த மதம் எனக்குத் தெரியாது \nஎரிக்க வேண்டிய உடல்களை எல்லாம்\nஇல்லங்கள் யாவும் வழிபாட்டுத் தலங்கள் \n கேள்விப்படாத பெயராக இருக்கிறதே என்ற சந்தேகம் எழலாம். கருணை ஜமால் எப்படி கலைஞரின் வாழ்க்கையில் ஒரு அங்கமாக திகழ்ந்தாரோ அதுபோன்று கமாலுத்தீனும் கலைஞரின் வாழ்க்கையில் ஓர் அங்கம். (இதையும் மறுப்பதற்கு இப்போது ஒரு கூட்டம் வரும் பாருங்கள்)\nகூத்தாநல்லூரைச் சேர்ந்த கமாலுத்தீன், ஜெஹபர்தீன், அலாவுத்தீன் இவர்கள் மூவரும் சகோதரர்கள். இம்மூவரும் இணைந்து “கமால் பிரதர்ஸ்” என்ற நிறுவனத்தைத் தொடங்கி படத் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த காலமது.\nகமால் பிரதர்ஸ் படநிறுவனத்தின் விளம்பரம் தினத்தந்தி பிரசுரம் ஆகும் போதெல்லாம் ஆவலுடன் நான் அதை கூர்ந்து கவனிப்பேன். காரணம் அந்த படநிறுவனத்து LOGO-வில் நாகூர் மினாரா போட்டோ இடம் பெற்றிருக்கும். நாகூர்க்காரனான எனக்கு அந்த விளம்பரம் இயற்கையாகவே ஓர் ஈர்ப்பைத் தந்தது.\nகமாலுத்தீன் சகோதரர்களின் குடும்பம் வியட்நாம் நாட்டில் சைகோன் (Saigon) நகரத்தில் வணிகத்தொழில் புரிந்து வந்தார்கள். பெருமளவில் பொருளீட்டினார்கள். 1957-ல் வியட்நாம் போரின்போது சைகோன் நகரம் பெரும் வீழ்ச்சிக்கு உள்ளானது. பெரும் நட்டத்தை இவர்கள் சந்திக்க வேண்டியிருந்தது. தமிழ்நாட்டில் இவர்கள் தொடங்கிய “கமால் பிரதர்ஸ்” தொடக்கத்தில் நல்ல வரவேற்பை பெற்றாலும் பிற்காலத்தில் பெரும் பின்னடவைச் சந்தித்தது.\nபுதையல் (1957), தெய்வப்பிறவி (1960), வாழ்க்கை வாழ்வதற்கே (1964), கண்கண்ட தெய்வம் (1967), நிமிர்ந்து நில் (1968) போன்ற பிரபலமான பட���்களைத் தயாரித்தவர்கள் கமால் பிரதர்ஸ். இதில் “தெய்வப்பிறவி” படத்தை ஏ.வி.எம்.நிறுவனத்தாருடன் சேர்ந்து எடுத்தார்கள்.\nகலைஞர் அவர்களின் கோபாலபுரம் வீட்டை 45,000 ரூபாய்க்கு விலைக்கு வாங்கி அன்பளிப்பாக பரிசளித்தவர்கள் கமால் பிரதர்ஸ்தான் என்று அவர்கள் குடும்பத்திற்கு வேண்டியவர்கள் சொன்னதை நான் காதால் கேட்டிருக்கிறேன். “இல்லை இது தவறான தகவல். கோபாலபுரம் வீடு பராசக்தி, மனோகரா போன்ற வெற்றிப் படங்கள் வெளியான பின்னர் அதில் கிடைத்த வருமானத்தில் கலைஞருடைய சொந்த சம்பாத்தியத்தில் வாங்கியது” என்றும் சிலர் மறுத்து எழுதியதையும் நான் படித்திருக்கிறேன். அந்த சர்ச்சைக்குள் நான் போக விரும்பவில்லை.\nசிவாஜி, பத்மினி இணைந்து நடித்து கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் கதை வசனம் எழுத 10.05.1957ல் வெளியான “புதையல்” பெரும் வரவேற்பைக் கண்டது. இப்படத்தின் தயாரிப்பாளர் கமாலுத்தீன் சகோதரர்கள். திரைப்பட நடிகரும், பாடகருமான சி.எஸ்.ஜெயராமனுக்கு நல்ல பெயரைச் சம்பாதித்துக் கொடுத்த பாடல் ‘புதையல்’ படத்தில் வரும் “விண்ணோடும் முகிலோடும்” என்ற பாடல். மேலும், கமால் பிரதர்ஸ் தயாரித்த ‘தெய்வப்பிறவி’ படத்தில் வரும் “அன்பாலே தேடிய”, மற்றும் “தன்னைத் தானே” போன்ற பாடல்களும் அவருக்கு நற்பெயரை ஈட்டித் தந்தது.\nசி,எஸ்.ஜெயராமன் வேறு யாருமல்ல. கலைஞர் மு.கருணாநிதியின் நெருங்கிய உறவினர். அதாவது முதல் மனைவி பத்மாவதியின் அண்ணனும், மு. க. முத்துவின் தாய்மாமனும் ஆவார்.\nஇப்படம் பிரமாண்டமாக அமைய வேண்டும் என்ற எண்ணத்தில் பாரதியார், தஞ்சை ராமையா தாஸ், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், ஆத்மநாதன், ஏ.மருதகாசி போன்ற எல்லோருடைய பாடல்களை இயக்குனர்கள் கிருஷ்ணன்-பஞ்சுவை வைத்து இடம்பெறச் செய்தார் கமாலுத்தீன். பின்னணி பாடுவதற்கு சிதம்பரம் ஜெயராமன், டி.எம்.சௌந்தர்ராஜன், ராகவன், பி.சுசீலா, எம்.கே.புனிதம், ராணி, எஸ்.ஜே. காந்தா என ஒரு பெரிய பட்டாளத்தையே களம் இறக்கிவிட்டிருந்தார்.\nபிற்காலத்தில் கமால் பிரதர்ஸ் மூத்தவர் கமாலுதீன் படம் எடுத்து நொடித்துப் போய் சிரமப் பட்டுக் கொண்டிருந்தார். இந்த விஷயத்தை யாரோ கலைஞரின் கவனத்திற்கு கொண்டு போயிருக்கிறார்கள். “கலைஞர் கமாலுத்தீனை என்னை வந்து பார்க்கச் சொல்லுங்கள்” என சொல்லி அனுப்பியிருக்கிறார். இந்த செய��தி கமாலுத்தீன் காதுகளுக்கும் எட்டியது. இருந்தாலும் கமாலுத்தீனின் தன்மானம் இடம் கொடுக்கவில்லை. “ஆஹா..ஓஹோ என்று செல்வாக்கோடு வாழ்ந்த நாம் அவரிடம் சென்று உதவி கேட்பதா” என்று எண்ணி கலைஞரை சென்று சந்திக்க அவர் மறுத்துவிட்டார். .\nஇயக்குனர் கலைஞானம் அவர்கள் கமாலுத்தீனைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறார். கலைஞருக்கும் கமாலுத்தீனுக்கும் உள்ள தொடர்பையும் எழுதியிருக்கிறார். இவர் ஏ.வி.பி.ஆசைத்கம்பி எழுதிய “வாழ்க்கை வாழ்வதற்கே” என்ற நாடகம் மற்றும் கலைஞரின் விஷக்கோப்பை, நச்சுக்கோப்பை போன்ற நாடகங்களில் நடித்தவர். இவருக்கு அந்த நட்புகளின் ஆழம் நன்றாகவே தெரியும்.\nஇது மலேசியாவிலிருந்து வெளியாகும் “நம்பிக்கை பத்திரிக்கையில் வெளிவந்த்து.\nஇது மலேசியாவிலிருந்து வெளியாகும் “நம்பிக்கை பத்திரிக்கையில் வெளிவந்த்து.\nகலைஞர் மு. கருணாநிதியும் கருணை ஜமாலும்\nஇன்று ஆகஸ்ட் 10. கலைஞரின் “முரசொலி” பத்திரிக்கை தொடங்கப்பட்ட நாள். இந்நாளில் கலைஞருக்கும் கருணை ஜமாலுக்கு இடையே இருந்த சரித்திரப்புகழ் கூறும் நட்பினை இங்கே பதிவு செய்வது என் கடமை.\nநடிகர் விஜயகாந்த் வாழ்க்கையில் எப்படி இப்ராஹிம் ராவுத்தர் என்ற கேரக்டர் முக்கியமோ, டி.ஆர்.ராஜேந்தர் வாழ்க்கையில் எப்படி ஈ.எம்.இப்ராஹிம் என்ற கேரக்டர் முக்கியமோ அதுபோன்று கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் வாழ்வில் திருவாரூர் கருணை எம்.ஜமால் என்ற கேரக்டர் மிக மிக முக்கியமானது.\nகருணை & கருணா.. ஆஹா.. என்ன ஒரு பெயர் காம்பினேஷன். நட்பின் இலக்கணத்திற்கு கபிலர் & பிசிராந்தையாரை உதாரணம் காட்டுபவர்கள் இவர்களை ஏன் எடுத்துக்காட்டாகச் சொல்வதில்லை\nபிற்காலத்தில் தனக்குச் சொந்தமான அச்சகத்தை தன் ஆத்ம நண்பனின் நினைவாக திருவாரூரில் “கருணாநிதி அச்சகம்” என்ற பெயரில் நடத்தி வந்தது நட்பின் இலக்கணமன்றி வேறு என்னவாம்\nஅப்போது கலைஞருக்கு வெறும் 18 வயது. அரும்பு மீசைக்காரர். எழுத்துப் பித்தரான கலைஞர் ஒரு கையில் “தாருல் இஸ்லாம்” பத்திரிக்கையை ஏந்தியும், “குடியரசு” பத்திரிக்கையை கக்கத்தில் வைத்துக்கொண்டும், கருணை ஜமாலை பக்கத்தில் வைத்துக் கொண்டும் இலக்கிய வேட்கையில் அலைந்து திரிந்த நிலாக்காலம் அது.\nதிராவிட இயக்கத்தின் சார்பாக “குடி அரசு”, “விடுதலை”, “திராவிட நாடு” போன்ற ஏடு���ள் அப்போது மக்களிடையே பிரபலமாக வலம் வந்தன. கலைஞருக்கு எப்படியாவது பத்திரிக்கைத் துறையில் சாதனைகள் புரியவேண்டும் என்ற ஓர் ஆர்வம் ஒரு வெறியாகவே மாறி இருந்தது.\nகலைஞருக்கும் கருணை ஜமாலுக்கும் இடையேயான நட்புறவு வாலிப வயதில் ஏற்பட்டதல்ல. பால்ய வயது தொட்டே அவர்களுக்குள் தொடர்ந்து வந்த இறுக்கமான உறவு, நெருக்கமான உறவு.\nகலைஞருக்கு பத்திரிக்கைத் துறையில் ஈர்ப்பும் ஈடுபாடும் கூடுவதற்கு காரணகர்த்தாவாக இருந்தவர் “தாருல் இஸ்லாம்” இதழாசிரியர் பா.தாவுத்ஷா என்பதை இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும். “பத்திரிகையில் எங்கேனும் ஓரெழுத்துப் பிழையேனும் கண்டுபிடித்துத் தருவோர்க்கு இரண்டணா அஞ்சல் தலை பரிசு” என்ற அறிவிப்பை தன் இதழில் சவாலாக வெளியிட்டவர். எந்த அளவுக்கு தமிழில் புலமையும், தன் எழுத்தின் மீது அபார நம்பிக்கையும் கொண்டிருந்தால் இதுபோன்ற ஒரு அறிவிப்பை இந்த மனிதர் இவ்வளவு பகிரங்கமாக வெளியிட்டிருப்பார் என்று எண்ணத் தோன்றுகிறது.\nஇப்பொழுது வெளிவரும் பத்திரிக்கைகளின் எழுத்துப்பிழைகளை காண்பதற்கு சீத்தலை சாத்தனார் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் தலை முழுதும் ரத்தக்களறியாகி அப்போலோ மருத்துவமனையில் எமர்ஜென்சியில் அட்மிட் ஆகியிருப்பார்.\nஈரோட்டில் இருந்து வெளிவந்துக் கொண்டிருந்த “குடியரசு” வார இதழில் கலைஞர் தொடர்ச்சியாக எழுதி வந்தார். அவரது அபார எழுத்தாற்றலால் பின்னர் துணை ஆசிரியாராகவும் பணியில் அமர்ந்தார். தொலைக்காட்சி ஊடகங்கள் இல்லாத அக்காலத்தில் திராவிட எழுச்சிக் கருத்துக்கள் மக்களைச் சென்றடைய பத்திரிக்கை ஒன்றே பிரதான கருவியாகவும், கிரியாவூக்கியாகவும் விளங்கியது.\nபத்திரிக்கைத் தொழில் நடத்துவதென்பது அப்போது சாதாரண காரியமல்ல. காகிதம் கிடைப்பது பெரும்பாடாக இருந்தது. சொந்தமாக அச்சகம் இருக்க வேண்டும். நிறைய பணமுதலீடு செய்ய வேண்டும். விநியோகம் செய்வது சிரமமான காரியமாக இருந்தது. பொருளாதார ரீதியிலும், தொழில் ரீதியிலும் யாரும் கலைஞருக்கு உதவ முன்வராத காலத்தில் கைகொடுத்து உதவியது கருணை ஜமால்தான்.\nதிறமையும் எழுத்தாற்றலும் வாய்ந்த தன் பால்ய நண்பனுக்காக கருணை ஜமால் செய்த உதவி கலைஞரின் வாழ்வில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது எனலாம்.\n1942-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி தொடங்கப்பட்ட முரசொலி, தொடக்கத்தில் துண்டறிக்கைகளாகவே வெளியிடப்பட்டு வந்தது. “மாணவநேசன்” என்ற பெயரில் வெளிவந்த இந்த பத்திரிக்கைதான் பின்னர் முரசொலியாக பரிணாமம் அடைந்தது.\nஇந்த இதழ் பின்னர் பண நெருக்கடியால் நிறுத்தப்பட்டபோது மனமுடைந்துப் போன கலைஞர் பெருத்த சோகத்திற்கு உள்ளானார். நின்று போயிருந்த முரசொலி பத்திரிக்கையை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்ற எண்ணத்தில் திருவாரூரில் கலைஞர் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.\nஅதன் பின்னர் கலைஞர் திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதப் போய் விட்டார். அவர் வசனம் எழுதிய முதற்படமொன்று வெளியானது. ஆனால் படத்தின் ‘டைட்டிலில்’ அவருடைய பெயர் காட்டப்படவில்லை. காரணம் அப்போது அவர் பிரபல வசனகர்த்தாவாக அறியப்படவில்லை. பிறகு கோவை ஜூபிடர் நிறுவனத்தினர் தயாரித்த “ராஜகுமாரி” (1947) படத்திற்கு வசனம் எழுதியபோதும் இதே நிலைமைதான். அவருடைய பெயர் இருட்டடிப்புச் செய்து ஏ.எஸ்.ஏ.சாமியின் பெயரை வெளியிட்டார்கள். அபிமன்யு (1948) படம் வெளிவந்தபோதும் இதே நிலைமைதான் தொடர்ந்தது. ஜூபிடர் பிக்சர்ஸின் உரிமையாளர்களாக இருந்தவர்கள் திருப்பூர் தொழிலதிபர்கள் சோமு மற்றும் எஸ்.கே.மொய்தீன் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது,\nசினிமா உலகத்துக் கூத்தையும், துரோகத்தையும் கண்ட கலைஞர் வாழ்க்கையே வெறுத்துப் போய்விட்டார். இரவும் பகலும் கண்விழித்து, கஷ்டப்பட்டு பக்கம் பக்கமாக வசனம் எழுதிக் குவித்தது இவர். பெயரையும் புகழையும் தட்டிக்கொண்டு போவது வேறொருவர்.\nநொந்து நூடுல்ஸ் ஆகிப்போன கலைஞர் தன் மனைவி பத்மாவதியையும் அழைத்துக் கொண்டு மீண்டும் திருவாரூருக்கே வந்துச் சேர்ந்தார். தன் நண்பர் கருணை ஜமாலிடம் தன் சோகத்தைக் கூறி புலம்பினார். அவரைத் தேற்றி ஆக்கத்தையும் ஊக்கத்தையும் அளித்து உற்சாகப்படுத்தினார் கருணை ஜமால்.\nஉடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே\nஉடைநெகிழ்ந்தவனுடைய கை எப்படி உடனே சென்று உதவி காக்கின்றதோ அதுபோல உற்ற நண்பனுக்குத் துன்பம் வருகையில் ஓடிச் சென்று துன்பத்தைக் களைவது நட்பு என்ற நட்பு அதிகாரத்திற்கு இணங்க செயற்பட்டவர் கருணை ஜமால்.\nகருணை ஜமாலின் முயற்சியால் 14-01-1948 முதல் முரசொலி ஏடு திருவாரூரிலிருந்து அவரது சொந்த அச்சகத்திலேயே வெளியிடப்பட்டது.\nநண்பனுக்காக தோளோடு தோள் நின்ற��, அவரே மேற்பார்வையிட்டு பத்திரிக்கை பிரதிகளை அச்சிட்டுக் கொடுத்தார். தன் சொந்தப் பணத்தில் காகிதங்கள் கொள்முதல் செய்வது முதல், கலைஞருடன் சேர்ந்து பத்திரிக்கைகளை மூட்டைகளாக கட்டி தலையில் சுமந்து, ஆற்றை நீந்திக் கடந்து விநியோகம் செய்வது வரை அவரது வேலை. விற்பனையாளர்களுக்கு அனுப்பி, அதன்பின் தனக்குச் சேர வேண்டிய செலவுத் தொகையை பெற்று, கலைஞருக்கு தன்னால் ஆன உதவியைச் செய்தார்.\nமுரசொலியின் மேலாளர் கனகசுந்தரமும் பத்திரிக்கை கட்டுகளை சுமந்துச் சென்று விற்பனையாளர்களிடம் சேர்ப்பது வழக்கம். முரசொலி பத்திரிக்கையின் ஆரம்ப காலத்தில் திருவாரூர் தென்னன், சி.டி.மூர்த்தி, முரசொலி சொர்ணம், பெரியண்ணன் போன்றவர்களுக்கும் முரசொலி பத்திரிக்கையின் வளர்ச்சியில் பெரும் பங்குண்டு\nகாலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது என்பதுபோல் கருணை ஜமால் தக்க நேரத்தில் புரிந்த இந்த உதவி கலைஞரின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை உண்டு பண்ணியது.\nபத்மாவதியை கலைஞர் மணமுடித்தது 1944-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம். இவர்களுக்குப் பிறந்த மகன் மு.க.முத்து. 1948 செப்டம்பர் மாதம் முதல் மனைவி பத்மாவதி மறைந்த பின்பு தயாளு அம்மாள் அவர்களை மறுமணம் புரிய முன்னின்று அனைத்து ஏற்பாடுகளையும் செய்தவர் அவரது ஆத்ம நண்பர் கருணை ஜமால்.\nகருணை ஜமால் தமிழார்வலர் மட்டுமல்ல சிறந்த எழுத்தாளரும்கூட. நாடகக் கலையில் ஆர்வமுள்ளவர். அரங்கண்ணல், கருணை ஜமால், தஞ்சை ராஜகோபால் போன்றோர் திருவாரூர் தேவி நாடக சபாவில் நடிகர்களாக இருந்தவர்கள்.\nஅப்போது தேவி நாடக சபாவில் பாடல் மற்றும் கதை எழுதும் பொறுப்பில் இருந்தவர் கவி. கா.மு.ஷெரீப். திருவாரூரில் “ஒளி” என்ற பெயரில் மாதமிருமுறை இதழ் நடத்தி வந்தார்.\nகா.மு.ஷெரீப்புக்கு தேவி நாடகக் சபாவில் நல்ல செல்வாக்கு இருந்தது. கலைஞரின் திறமையைக் கண்டு தேவி நாடக சபாவில் சேர்த்து விட்டது கா.மு.ஷெரீப் அவர்கள்தான். இங்குதான் “மந்திரிகுமாரி” நாடகம் முதலில் அரங்கேற்றப்பட்டது. நாடகத்திற்கு மாடர்ன் தியேட்டர்ஸ் மேலாளர் எம்.ஏ.வேணுவையை அழைத்துவந்து பார்வையிட வைத்தார். அதன்பின் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி..ஆர்.சுந்தரத்திடம் அறிமுகம் செய்து வைத்து மந்திரிகுமாரி (1950) படத்தில் இமாலயப் புகழை கலை��ருக்கு பெற்றுத்தர மூல காரணமாகத் திகழ்ந்தவர் கவி.கா.மு.ஷெரீப் என்பது எல்லோரும் அறிந்த வரலாறு.\n“நெஞ்சுக்கு நீதி” சுயசரிதத்தில் கா.முஷெரீப், கருணை ஜமால் இந்த இருவரின் பெயர்களையும் கலைஞர் நன்றியுடன் குறிப்பிடத் தவறவில்லை. குறளோவியம் தந்தவருக்கு ‘செய்ந்நன்றி’ பாடம் நடத்த வேண்டுமா என்ன\nகருணை ஜமால் உதவியோடு கலைஞர் அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சியால் குறுகிய காலத்தில் “முரசொலி” இதழானது மக்களிடையே பெருத்த வரவேற்பை பெற்றது. அண்ணாவின் திராவிடக் கொள்கையை பறைசாற்ற ஏதுவாக இருந்தது.\nஇதில் இன்னொரு சுவையான தகவலும் நாம் அறிய வேண்டியது அவசியம். கலைஞர் அவர்கள் தன் எழுத்துக்கள் மூலம் அண்ணாவின் கவனத்தை ஈர்த்து பரிச்சயம் அடைந்திருந்தாலும் அவரை முதன் முதலாக நேரில் சந்தித்து அறிமுகமானது எந்த இடத்தில் தெரியுமா திருவாருரில் நடந்த ஒரு மீலாது விழாவின்போதுதான். அப்பொழுது இஸ்லாமியப் பெருமக்கள் மீலாது விழாவுக்கு அறிஞர் அண்ணாவை வரவழைத்து பேசச் செய்வது ஒரு TREND ஆகவே இருந்தது\nஇந்திராகாந்தியின் ஆட்சியில் எமர்ஜென்ஸி நிலை அறிமுகப்படுத்தப்பட்டது. திமுக கட்சியினர் பலரும் மிசா சட்ட்த்தில் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டனர். கலைஞர் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்தார். அந்த அடைக்கும்தாழ் ஒரு கட்டத்தில் செல்லுபடியாகவில்லை. அப்படிப்பட்ட அடக்கமுறை நேரத்திலும் தன் நண்பர் கருணை ஜமால் வீட்டுத் திருமணத்துக்கு திருவாரூர் வந்து மணமக்களை வாழ்த்திச் சென்ற பாங்கு இருவருக்குமிடையே நிலவிய நெருங்கிய நட்புக்கு சிறந்ததொரு எடுத்துக்காட்டு. அன்பிற்குமுண்டோ அடைக்குந்தாழ்\nநான் ஏற்கனவே சொல்லியிருக்கின்றேன் நாகூர் ஒரு விசித்திரமான ஊர் என்று. வீடு தேடி வரும் பிச்சைக்காரர்களிடம் மன்னிப்பு கேட்பதை யாராவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா\nஎங்களூரில் யாசகம் கேட்டு வருபவர்களிடம் மன்னிப்பு கேட்பது வழக்கம்.\nமுஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் வேறு சில ஊர்களிலும் இதுபோன்ற வழக்கம் இருக்கக் கூடும். நான் அறிந்திருக்கவில்லை. நான் பார்த்ததைத்தானே நான் எழுத முடியும்.\nயாசகம் கேட்டு வருபவர்களுக்கு மனமுவந்து ஈந்திட வேண்டும். அப்படி நம்மிடம் கொடுக்க ஏதும் இல்லாத பட்சத்தில் அவர்கள் மனம் நோகாத வண்ணம் சொல்லி அன��ப்ப வேண்டும். இதுதான் அதன் நோக்கம்.\nஇந்தி/உருது மொழியில் “மாஃப் கரோ” என்றால் “(எங்களை) மன்னியுங்கள்” என்று பொருள். “மாஃப்” என்ற உருதுமொழிச் சொல் நாளடைவில் “மாப்பு” என்று தமிழ் அகராதியிலும் ஏறிவிட்டது. “மாப்பு” என்றால் மன்னிப்பு.\nநாகூர்லே பிச்சைக்காரர்கள் வந்து யாசகம் கேட்கும்போது அவர்களுக்கு கொடுக்க ஏதுமில்லை என்ற சூழ்நிலையில் “மாப்பு செய்யுங்க பாவா” என்பார்கள். பாவா என்ற வார்த்தை தந்தைக்குச் சமமான சொல்.\n“ஒண்ணுமில்லே போயா”, “வேற வீடு பாருப்பா” என்று விரட்டுவதற்கு பதிலாக பண்பான முறையில் இப்படிச் சொல்வது பாராட்ட வேண்டிய ஒன்று\nஇதுபோன்ற எத்தனையோ உருது/ இந்தி வார்த்தைகள் தமிழோடு கலந்து தமிழ் வார்த்தையாகவே ஐக்கியமாகி விட்டன,\n“சிதைந்தன வரினும் இயைந்தன வரையார்” என்றுரைக்கிறது தொல்காப்பியம்\nதமிழ் மொழி மரபுக்கேற்ப மாற்றி எழுத வேண்டும். சிதைந்து வருவனவற்றையும் ஏற்றுக் கொள்ளலாம் என்பது இதன் அர்த்தம். கெடுபிடி, கதி, சராசரி, சாமான், சீனி, சீட்டு இதெல்லாம் உருது மொழியிலிருந்து வந்ததுதான் என்று கூறினால் நம்மை ஒருமாதிரி பார்ப்பார்கள்.\n(பிகு.: மாப்பு என்பதை மாப்பிள்ளை என்பதின் சுருக்கமாகவும் அழைக்கிறார்கள். உதாரணம்: வடிவேலுவின் வசனம் “மாப்பு…. வச்சிட்டாண்டா ஆப்பு”. எப்படி ரவி சாஸ்திரிக்கும் லால் பகதூர் சாஸ்திரிக்கும் சம்பந்தமில்லையோ. எப்படி ரவீந்திரநாத் தாகூருக்கும் ஷர்மிளா தாகூருக்கும் சம்பந்தமில்லையோ அது போல இந்த “மாப்பு”க்கும் நான் சொல்லும் ‘மாப்பு’க்கும் யாதொரு சம்பந்தமும் கிடையாது)\nபிரபலங்களுடன் நான் – புகைப்பட ஆல்பம்\nபோன்சாய் — கலைஞர் பதிப்பகம்\nராலு புடிக்கப்போன டோனட் ஆண்ட்டி\nபோன்சாய் — கலைஞர் பதிப்பகம்\nராலு புடிக்கப்போன டோனட் ஆண்ட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acju.lk/news-ta/branch-news-ta/item/1400-2018-10-01-09-32-19?tmpl=component&print=1", "date_download": "2021-04-14T20:09:27Z", "digest": "sha1:3SEE6I5I7CPMYXHHRV7EXRYLIXS5UTVV", "length": 3983, "nlines": 32, "source_domain": "www.acju.lk", "title": "அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா குச்சவெளி கிளையின் அலுவலக திறப்பு விழா - ACJU", "raw_content": "\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா குச்சவெளி கிளையின் அலுவலக திறப்பு விழா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா குச்சவெளி கிளையின் அலுவலக திறப்பு விழா அல்லாஹ்வின் உதவியால் 2018.09.29 அன்று ���ாலை மிகச் சிறப்பாக நடைபெற்றது. குச்சவெளி பிரதேச ஜம்இய்யாவின் தலைவர் அஷ்ஷெய்ஹ் IS அ.அஸீஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும் திருகோணமலை மாவட்ட கிளை ஜம்இய்யாவின் தலைவருமான கலாநிதி அஷ்ஷெய்ஹ் AR நஸார் பலாஹி அவர்களும், கௌரவ அதிதிகளாக பிரதேச சபையின் உப தவிசாளரும் இக்கட்டிடத்தை வழங்கி உதவி செய்த அல் ஹாஜ் ஜே. அன்சார் JP அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக உலமாக்களும், மஸ்ஜித் நிருவாகிகளும் கலந்துகொண்டார்கள். சிறப்பான இந் நிகழ்வில் பிரதேச மூத்த உலமாக்களை நன்றியுடன் கௌரவித்து நினைவுச் சின்னங்கள் வழங்கியதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஉலமாக்களுக்கான மாதாந்த உதவித் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் ஊடக அறிக்கை\nநோன்பு நோற்போம் நல்லமல்களில் ஈடுபடுவோம்\nமுஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பு விவகாரமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தொடரான செயற்பாடுகளும் முயற்சிகளும்\nஜுமுஆத் தொழுகை தொடர்பான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வழிகாட்டல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/encounter/", "date_download": "2021-04-14T20:03:30Z", "digest": "sha1:46GEYROEYZLNRODQ2QF6KWKTWLZ2ASG6", "length": 191501, "nlines": 623, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Encounter « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஉ . நிர்மலா ராணி\nதில்லி வியாபாரிகளான பிரதீப் கோயல் மற்றும் ஜகஜித் சிங் இருவரையும் பட்டப்பகலில் நடுரோட்டில் ஜனநெரிசல் மிகுந்த கன்னாட் பிளேஸ் பகுதியில் 1997-ல் மோதல் என்ற பெயரில் சுட்டுக் கொன்றதற்காக ஓர் உதவி கமிஷனர் உள்ளிட்ட 10 காவல்துறையினருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.\n“என்கவுன்டர்’ அதாவது “மோதல் சாவுகள்’ என்ற பெயரில் எத்தனை உயிர்களை வேண்டுமானாலும் பறித்துவிட்டு தப்பித்துக்கொள்ளலாம் என்ற நிலை பரவலாக நிலவிவரும் நேரத்தில், இந்தத் தீர்ப்பு ஒரு திருப்புமுனை. இதுபோன்ற சம்பவங்களில் சாதாரணமாக நிர்வாகரீதியான விசாரணைகள் நடைபெறும். சில வழக்குகளில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நஷ்டஈடு மட்டுமே வழங்கப்படும். தவிர தவறு செய்த காவல்துறையினர்மீது சட்டப்படி கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு, வழக்கு நடத்தப்பட்டு நீதி கிடைத்திருப்பது இந்த வழக்கில்தான்.\nஅதுவுமே சி.பி.ஐ. 74 சாட்சிகளை விசாரித்து 7 நீதிபதிகள் ஒருவர் பின் ஒருவராக வழக்கை நடத்தி, அரசுத் தரப்பு வழக்குரைஞர்களை பலமுறை மாற்றி, இறந்தவரின் குடும்பத்தினரும் மற்ற பல அமைப்பினரும் இடைவிடாமல் போராடி 10 ஆண்டுகள் 6 மாதங்கள் கழித்து இந்த நீதி கிடைத்துள்ளது.\nஅதுமட்டுமல்ல, குற்றம்சாட்டப்பட்ட காவல்துறையினர் குற்றத்தை, சட்டத்திற்குள்பட்ட மோதல் சாவாகச் சித்திரிக்க கையாண்ட முயற்சிகளும் நீதிமன்றத்தால் கவலையோடு பரிசீலிக்கப்பட்டுள்ளது.\nதாதா யாசினும் அவரது கூட்டாளியும் என, தவறாக நினைத்து அவர்களைச் சரமாரியாகச் சுட்டுவிட்ட போலீஸôர், காருக்குள்ளிருந்தவர்கள் முதலில் சுட்டதால்தான் தற்காப்புக்காக தாங்கள் சுடவேண்டி வந்ததாக விளக்கமளித்தனர். அதற்கு ஆதாரமாக பல காலமாகப் பயன்பாடு இல்லாத துப்பாக்கியை காருக்குள்ளிருந்து கைப்பற்றியதாகக் கதைகட்டியதுமல்லாமல் அந்தத் துப்பாக்கியிலிருந்து சுடப்பட்ட தோட்டாக்கள்தான் இவை என்று அரசு துப்பாக்கிக் குண்டு நிபுணரான ரூப் சிங்கையும் பொய்சாட்சியமளிக்க வைத்திருக்கிறார்கள். இவர் ஏற்கெனவே ஜெசிகாலால் கொலை வழக்கில் பொய் சாட்சியமளித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇறந்துபோனது யாசினாக இருந்திருந்தாலும்கூட “”சட்டத்திற்குப்புறம்பான சாவுகளை” நடத்தும் “காக்கிச்சட்டைகள்’ குற்றவாளிகளே என்று நீதிமன்றம் கூறியுள்ளது.\n“மோதல் சாவுகள்’ சட்டத்தால் அனுமதிக்கப்பட்டதா என்றால், இரண்டு காரணங்களுக்காக காவல்துறையினர் இதை நிகழ்த்தலாம். ஒன்று, தற்காப்புக்காக இரண்டாவது, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 46-வது பிரிவின்படி மரணதண்டனையோ ஆயுள் தண்டனையோ பெறக்கூடிய குற்றம்புரிந்த ஒரு நபரைக் கைதுசெய்ய முயற்சிக்கும்போது தேவைப்பட்டால் மரணத்தை விளைவித்தால்கூட குற்றமில்லை என்பதால்.\nஆனால் இந்த அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்து நடத்தப்படும் போலி மோதல் சாவுகள் இந்தியாவில் அதிகரித்து வருகின்றன. 1960களில் நக்சலைட்டுக்களை ஒடுக்குகிறோம் என்ற பெயரில் மேற்குவங்கத்திலும் பின்னர் ஆந்திரம், தமிழ்நாடு, கேரளத்தில் அரங்கேறிய இந்த “”சட்டத்திற்குப் புறம்பான சாவுகள்” அவசர நிலை காலகட்டத்தில் அரசியல் விருப்புவெறுப்புகளின் அடிப்படையில் ஒரு கொள்கையாகவே பின்பற்றப்பட்டது.\nபின்னர் தீவிரவாதத்தை ஒடுக்குவது என்ற பெயரில் வடமாநிலங்களிலும், ரௌடிகள் ராஜ்யத்தை அழிப்பது என்ற பெயரில் தென் மாநிலங்களிலும் தொடர்ந்து கொண்டிருந்தது. கடந்த 2 ஆண்டுகளாகத்தான், பதவி உயர்வு பெற காவல்துறை அதிகாரிகள் அப்பாவி மக்களைக்கூட “”மோதல் சாவுகள்” என்ற பெயரில் பலிகொடுத்திருப்பது காஷ்மீர், குஜராத் போன்ற மாநிலங்களில் நடந்த சம்பவங்கள் மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.\nஆள்நடமாட்டமில்லாத பகுதியில், இரவு நேரம் ரோந்து சென்று கொண்டிருக்கும் போலீஸôர் முன் திடீரென்று தோன்றும் குற்றவாளிகள் நாட்டுத் துப்பாக்கியால் சுடுவார்கள் அல்லது நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படும் கைதி காவலர்களின் துப்பாக்கியைத் திறமையாகக் கைப்பற்றி அவர்களைத் தாக்க முயற்சி செய்வர்; தற்காப்புக்காகவும் அவர்களைக் கைது செய்ய முயலும்போதும் போலீஸôரின் குண்டுக்கு அவர்கள் பலியாவார்கள். ஆனால் அவர்கள் நடத்திய தாக்குதலால் போலீஸôருக்கு கை, கால் போன்ற இடங்களில் மட்டுமே அடிபட்டதாகக் கூறப்படும்.\nதமிழ்நாட்டில் கடந்த ஓராண்டில் மட்டும் நடந்த 9 மோதல் சாவுகள் தொடர்பாக சித்திரவதைக்கெதிரான பிரசாரத்தை மேற்கொண்டிருக்கும் மதுரையைச் சேர்ந்த “மக்கள் கண்காணிப்பகம்’ களஆய்வு அறிக்கைகளை வெளியிட்டுள்ளது.\nசமீபத்தில் நடந்த வெள்ளை ரவி, குணா மோதல் சாவுகளில்கூட சம்பவம் நடந்த இடம் போலீஸôர் கூறுவதுபோல் மறைந்து கொள்வதற்கு ஏற்ற இடமாக இல்லை என்றும், நாட்டுத் துப்ப���க்கியாலும், பெட்ரோல் குண்டுகளாலும் போலீஸôர் தாக்கப்பட்டிருந்தால் 5 காவலர்களுக்கும் ஒரே மாதிரி இடது வலது, கைகளில், முழங்கைக்கு கீழ் எப்படி காயம்பட்டிருக்க முடியும் என்றும் அறிக்கை குறிப்பிட்டுள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கடசாமியை வெள்ளை ரவி கடத்த திட்டமிட்டிருந்தபோது இந்த மோதல் சாவு நிகழ்ந்ததாக போலீஸôர் அளித்த தகவலை, சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.வே மறுத்திருப்பதையும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.\nபோலி மோதல் சாவுகளை நியாயப்படுத்தும் சிலர் நீதிமன்றத்தில் குற்றவாளிகள் குற்றம் நிரூபணமாகாமல் விடுவிக்கப்படுவதை காரணம் காட்டுகிறார்கள்.\nஅவ்வாறு குற்றவாளிகள் விடுதலையாவதற்கு காவல்துறையின் மோசமான புலன் விசாரணைதான் பிரதான காரணம் என்பதை உச்ச நீதிமன்றம் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளது. வழக்கு நடக்கும்போது போதுமான கவனம் செலுத்துவதில்லை. சாட்சிகளின் பாதுகாப்பு குறித்து கவலைப்படுவதில்லை. அரசியல் ரீதியில் நியமிக்கப்படும் அரசுத் தரப்பு வழக்குரைஞர்கள், நீதிமன்ற காலதாமதம் போன்ற காரணங்கள் ஆய்வாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nவெள்ளை ரவி விஷயத்தில் கூட 1999ல் அவர் மீது பதிவாகியிருந்த 24 வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்க அரசு உத்தரவிட்டது. ஆனால் தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டது என்னவோ 2003ல்தான். அதற்குள் 22 வழக்குகளில் விசாரணை முடிந்து அவர் குற்றவாளியல்ல என்று நீதிமன்றம் விடுதலை செய்துவிட்டது. தனி நீதிமன்றம் விசாரித்த மற்ற 2 வழக்குகளிலும் அவர் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் தான் அவர் கொல்லப்பட்டார்.\nமோதல் சாவுகள் குறித்து நேர்மையாக, விரைவாக விசாரணை செய்ய அதிகாரம் கொண்ட அமைப்பு நமது நாட்டில் இல்லை. மோதல் சாவுகள் நடக்கும்போது பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகள் குறித்து தேசிய மனித உரிமை ஆணையம், மத்திய, மாநில அரசுக்குக் கடிதம் எழுதியும் பல மாநிலங்கள் அதைப் பின்பற்றுவதில்லை என்று ஆணையம் கருத்து தெரிவித்துள்ளது.\nஇதுபோன்ற ஆணையங்களும் நீதிமன்றங்களும்கூட மோதல் சாவுகளைத் தடுக்க முடியவில்லை. மணல் மேடு சங்கர் வழக்கில் அவர் தன்னை போலீஸôர் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப் போவதாக நீதிபதியிடம் முறையிட்டுள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து உறுப்பினரான அவரது தாய் உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்திருக்கிறார். உச்ச நீதிமன்றத்திலும் இந்த விஷயம் தொடர்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. மக்கள் கண்காணிப்பகம் உள்ளிட்ட 24 மனித உரிமை அமைப்புகள் தமிழ்நாடு காவல்துறை தலைவரிடம் மனு அளித்துள்ளது.\nஇதன் பிறகுதான் மணல்மேடு சங்கர் நீதிமன்றத்திலிருந்து அழைத்துச் செல்லப்படும்போது சினிமா பாணியில் வாகனம் விபத்துக்குள்ளாகி, அந்தக் குழப்பத்தில் அவர் தப்பிக்க முயன்றபோது சுட்டுக் கொல்லப்பட்டதாகச் செய்தி வெளியானது.\nஉண்மையிலேயே ரௌடிகள் மட்டுமே சுட்டுக் கொல்லப்படுகிறார்களா ரௌடிகள் யார் என்று முடிவு செய்வது யார் ரௌடிகள் யார் என்று முடிவு செய்வது யார் அந்தப் பட்டியலைத் தயார் செய்யும் காவல்துறையும், அரசு எந்திரமும், பாரபட்சம், லஞ்சம், பதவி, விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டவையா அந்தப் பட்டியலைத் தயார் செய்யும் காவல்துறையும், அரசு எந்திரமும், பாரபட்சம், லஞ்சம், பதவி, விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டவையா ஒருவர் ரௌடியாக இருந்தாலும், உயிர் வாழும் உரிமை அவருக்கு உண்டு என்று நமது அரசியல் சட்டம் கூறுவதை மதிக்க வேண்டும்.\nசட்டத்திற்குட்பட்டு நீதிமன்றம் விதிக்கும் மரணதண்டனை என்ற தீர்ப்பே சரியா, தவறா என்று விவாதித்துக் கொண்டிருக்கும்போது, எந்த விசாரணையுமின்றி, சட்டத்திற்குப் புறம்பாக தோட்டாக்கள் எழுதும் தீர்ப்பான போலி மோதல் சாவுகளை அனுமதிக்க முடியுமா\nதமிழகத்தில் கூலிப்படையினரை ஒடுக்குவதற்காக உயர் போலீஸ் அதிகாரிகள் கூட்டம் தமிழக முதல்வரால் நடத்தப்பட்டது. அதன் எதிரொலியாக மாநிலம் முழுவதும் ரவுடிகள் கணக்கெடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.\nஅவ்வாறு கைது செய்யப்பட்ட ரவுடிகளை சிறைக்குள் கட்டுப்படுத்த வழிவகை செய்யப்பட வேண்டும். இல்லாவிடில் அவர்களிடையே தேவையற்ற ஒருங்கிணைப்பிற்கும் தீய சிந்தனைகளுக்குமே வழி வகுக்கும்.\n தற்போதைய சிறை நிர்வாக ஊழல்களும், சூழல்களும் சிறைப்பட்ட எவரையும் தீய வழிகளுக்கே அழைத்துச் செல்கின்றன.\nஎனவே, மனித உரிமைகளின் மாதிரிக் கூடங்களாக சிறைகள் சீரமைக்கப்பட வேண்டியது அவசியமாகும். அதன் மூலம்தான் ஒட்டுமொத்த குற்றச் செயல்களையும் கட்டுப்படுத்துவதில் அரசு வெற்றிகாண முடியும்.\nசிறை சீரமை��்பு என்பது ரவுடிகளுக்கும், தீவிரவாதிகளுக்கும், குற்றவாளிகளுக்கும் சாதகமான செயல்திட்டங்களை அறிவிப்பது அல்ல சிறைக்குள் அவர்களது சொகுசு வாழ்க்கைக்கும், தீய சிந்தனைகளுக்கும், தீய நட்புக்கும், சிறைத் துறையினரின் ஊழல்களுக்கும் பாதகமான நடவடிக்கை என்பதே சரியான நிலைப்பாடு ஆகும்.\nசிறைப்பட்டவர்களில் ரவுடிகளும் தீவிரவாதிகளும் மோசடிக்காரர்களும் சுமார் 20 சதவிகிதத்திற்கும் உள்பட்டவர்களே எஞ்சியவர்கள் விசாரணைக் கைதிகளாகவும், சந்தர்ப்ப சூழ்நிலை குற்றவாளிகளாகவும் உள்ளவர்கள். இவர்கள் மிகுந்த ஏழ்மை நிலையில் ஒட்டுமொத்த வாழ்வையும் சூன்யமாகக் கருதுபவர்கள்.\nசிறை வாயிலில் தாயிடம் குழந்தை கேட்டதாம் ஏம்மா அப்பாவைப் பார்க்க பணம் தரணுமா ஏம்மா அப்பாவைப் பார்க்க பணம் தரணுமா\nசிறைக்குள் இவ்வளவு சங்கடங்கள் இருக்கும் எனத் தெரியவில்லை. தெரிந்திருந்தால் மனைவியின் கள்ள உறவைச் சகித்திருப்பேன் என்றாராம் ஓர் தண்டனைக் கைதி\n உணவை வாயில் வைக்க முடியலிங்க என்ற கைதியிடம், கடிதம் போட்டா உங்களைக் கூப்பிட்டோம் என்ற கைதியிடம், கடிதம் போட்டா உங்களைக் கூப்பிட்டோம்\nவீடு தேடி வந்த சிறைத் துறையினரை டேய் இவங்க போலீஸ் இல்லைடா\nஇவையெல்லாம் சிறை நிர்வாகங்கள் குறித்த பாதகமான செய்திகள்தான்.\nசிறைத் துறையினரின் அராஜகங்களும், ஊழல்களும் சிறை சுவர்களுக்கு வெளியே முழுமையாகத் தெரிவதில்லை. புலனாய்வுப் பத்திரிகைச் செய்திகளை நீதிமன்றங்கள் ஆதாரங்களாகக் கொள்வதில்லை. சிறைக்குள் என்ன நடக்கிறது என்பதை எவரும் அறிய இயலாது. சிறை அதிகாரிகள் சொல்வதைத்தான் அரசும் நம்ப வேண்டியிருக்கிறது.\nகைதிகளுக்கு உணவு வழங்குவதில் நாள் ஒன்றுக்கு பல லட்சம் ரூபாய் கமிஷன் ஆளும் அரசியல் கட்சிகளின் (மாநாடு) நிதிச் செலவுகளை ஈடு செய்வதில் சிறைத்துறை முதலிடத்தில் உள்ளது.\nஅரசு வழங்கும் உணவு அளவீட்டில் 5-ல் ஒருபகுதி கூட கைதிகளைச் சென்றடைவதில்லை என்பதுதான் வேதனை. சுதந்திரம் அடைந்த ஆரம்ப கால கட்டங்களில் சிறைகள் சிறைகளாயிருந்தன. அன்று தண்டனை முடிந்து விடுதலையான கைதிகள் பலர் சமூகத்தில் மதிக்கக்கூடியவர்களாக மாறினர்.\nஅன்று மொழிப் போராட்டங்கள் மூலம் சிறை சென்ற அரசியல் கட்சியினர்தான் இன்று ஆளும் கட்சியினராகச் செயல்படுவதைக் காண்கிறோம்.\nதம��ழகத்தில் தனிநபர் விரோத அரசியல் தொடங்கிய பின்னரே ரவுடிகளை நோக்கி அரசியல் பதவிகள் தேடி வந்தன. அத்தகையவர்கள் லஞ்ச வழிவகைகள் மூலம் சிறைவாசத்தை சொகுசாக ஆக்கி கொண்டனர்.\nஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பாரபட்சமின்றி அரசியல்வாதிகளிடமே பெரும் தொகையை லஞ்சமாகப் பெற்ற துணிவு சிறை நிர்வாகத்தில் முழுமையாக ஊழல் வியாபிக்க வழிவகுத்துவிட்டது. அதன் விளைவாகவே இன்று கூலிப்படையினரின் குருகுலங்களாய் சிறைகள் மாறிவிட்டன.\nசிறையில் நடக்கும் சம்பவங்களை வெளிக்கொணர மனித உரிமை அமைப்பாளர்களையும் பத்திரிகையாளர்களையும் சிறைக்குள் சென்று வர அனுமதிக்க வேண்டும். மாதந்தோறும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட நீதிபதிகளின் ஆய்வைக் கட்டாயப்படுத்த வேண்டும்.\nமத்திய சிறைகளின் காவல்நிலையங்களில் உளவுப் பிரிவு அலுவலகங்களை அமைக்க வேண்டும். சிறைக்குள் இருக்கும் கைதிகளை மட்டுமின்றி சிறைத்துறையினரையும் காவல்துறையினரின் சோதனைக்கு உட்படுத்த வேண்டும். சிறைக்குள் எந்தப்பகுதியையும் எவரையும் காவல்துறையினர் திடீர் சோதனையிட அனுமதிக்க வேண்டும்.\nகைதிகளுக்கு உணவு தயாரிப்பதில் (சிறைத்துறைக்குத் தொடர்பில்லாத வகையில்) உணவக (ஹோட்டல்) உரிமையாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க வேண்டும்.\nசிறைக்குள் தேங்கிக் கிடக்கும் மனித ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வழிவகைகள் செய்யப்பட வேண்டும்.\nசிறை நிர்வாகத்தில் மாவட்ட ஆட்சியருக்கு கூடுதல் பொறுப்பை வழங்க வேண்டும். அத்துடன் தண்டனைக் கைதிகளின் சிறை மாற்றங்களுக்கு அவரது அனுமதியைக் கட்டாயமாக்க வேண்டும்.\nகைதிகளின் சொந்த ஊர் பகுதி காவல்நிலையங்கள் வாயிலாக விடியோ கான்பரன்சிங் மூலம் உறவினர்கள் பேசுவதற்கு வழிவகை செய்ய வேண்டும்.\nசிறைத்துறையில் காவலர் முதல் டி.ஐ.ஜி. வரை சீருடை விஷயத்தில் காவல்துறையினர் போன்று தோற்றமளிக்கின்றனர். இருவேறு அரசுத் துறைகளுக்கு எளிதில் வேறுபாடு காண முடியாத அளவுக்கு ஒரே மாதிரியான சீருடை தோற்றம் துஷ்பிரயோகங்களுக்குத்தான் வழிவகுக்கும். இது தவறான நடைமுறையாகும்.\nசிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகள் மீது இரக்கத்தையும், இறுக்கத்தையும் சம அளவில் வெளிப்படுத்தும் வகையில் சிறைத்துறையினருக்கு தனி சீருடையை அறிமுகப்படுத்த வேண்டும்.\nகைதிகளிடம��� சட்டவிரோதமான பொருள்கள் இருப்பின் அவற்றைக் கண்டறிய நவீன அறிவியல் சாதனங்களை அனைத்து சிறைகளிலும் அமைக்க வேண்டும்.\nவிசாரணைக் கைதிகளின் நிலை தண்டனைக் கைதிகளின் நிலையைவிட கடுமையானதாக இருந்து வருகிறது. சந்தேகத்தின் பேரில் விசாரணைக் கைதிகளாக எவரும் சிறை செல்ல நேரிடலாம். அவ்வாறு சிறைப்பட்டவர், சட்டத்தை நிலைநாட்டுவதற்கு ஒத்துழைப்பு தருவதற்காகவே சிறையில் இருப்பதாகக் கருதப்பட வேண்டும். அவ்வகையில் விசாரணை சிறைவாசிகளுக்கு, அதுவும் முதன்முதலாக சிறைவாசம் அனுபவிப்பவர்களுக்கு என சிறப்பு விதிகள் வகுக்கப்பட வேண்டும்.\nசிறைக்குள் எது நடந்தாலும் அதற்கு சாட்சி ஆவணங்கள் இல்லை. சட்டத்தின் மீதுள்ள நம்பிக்கையின் காரணமாக சிறைக்குள் சென்றால்… அங்கே நடந்தது நடந்ததுதான். யாரும் ஏன் என்று கேள்வி எழுப்ப வழியில்லை.\nசுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் கழிந்தும் சிறை விதிமுறைகள் சரிவர சீரமைக்கப்படவில்லை. சிறைகள் என்றாலே ஒருவித அச்ச உணர்வு நிலவுகிறது என்பதே உண்மை நிலையாகும்.\nசிறைக்கூடங்கள் அனைத்தும் அச்சம் அளிக்கக்கூடியதாகவும் பழிவாங்கும் ரகசியக் கூடங்களாகவும் இருக்க வேண்டியது ஆங்கிலேய அரசின் அடக்கு முறை ஆட்சிக்கு அவசியமாயிருந்தது.\nஆனால் மக்களாட்சியில் சிறைக்குள் என்ன நடக்கிறது என மக்களுக்குத் தெரிய வேண்டும். ஊடகங்கள், மனித உரிமை அமைப்புகள் என பல வழிகள் மூலம் சிறை விஷயங்கள் வெளிக்கொணரப்பட வேண்டும்.\n எத்தகைய மக்கள் செல்வாக்கு பெற்றவராக இருப்பினும் பிடித்து போடு சிறையில்… என்ற நிலையே ஏற்படும். மக்களாட்சியிலும் சர்வாதிகாரிகள் தோன்றத்தான் செய்வார்கள்.\nஎனவே கடந்தகால அனுபவங்களைக் கருத்தில்கொண்டு சிறை சீரமைப்பின் அவசியத்தை இன்றைய அரசுகள் கருத்தில்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான ஜனநாயக அரசியலுக்கு சிறை சீர்திருத்தம் மிக அவசியம் என்பதையும் உணர்ந்துகொள்ள வேண்டும்.\n(கட்டுரையாளர்: மனித உரிமை ஆர்வலர் மற்றும் முன்னாள் சிறைத்துறை காவலர்)\n07.06.07 – குமுதம் ரிப்போர்ட்டர் :: தலைமறைவாகி இருக்கும் வெள்ளைரவியை பலமுயற்சிகளுக்குப் பிறகு நாம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினோம்.\nதேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டவர் வெள்ளை ரவிசென்னை, ஆக. 3: சென்னை வியாசர்பாடி சஞ்சய்நகரைச் சேர்ந்த சாமி -மாரியம்மா தம்பதியின் மகன் ரவி (எ) வெள்ளை ரவி. இவர் 8-ம் வகுப்பு வரை படித்தவர். இவருக்கு 2 சகோதரிகளும், 2 சகோதரர்களும் உள்ளனர்.1991 முதல் ரவுடி சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி, கடத்தல் வழக்குகள் என மொத்தம் 21 வழக்குகள் உள்ளன.இதில் 5 கொலை வழக்குள், 7 கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. இவர் 5 முறை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டவர்.எச்சரிக்கை: வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த மற்றொரு ரவுடி சேராவும், வெள்ளை ரவியும் எதிரெதிர் ரவுடி கும்பலைச் சேர்ந்தவர்கள். 2001-ல் ஷகீல் அக்தர் துணை கமிஷனராக இருந்த போது இருவரையும் அழைத்து சமரசமாக செல்லும்படி எச்சரித்தார். அச்சமயத்தில் இருவரும் சமாதான புறா பறக்கவிட்டனர்.தேர்தலில் போட்டி:2001-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சுயேச்சையாக பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டார். சுமார் 2,702 வாக்குகள் பெற்றார்.அதன்பின்னர் சிறிது காலம் அமைதியாக இருந்த வெள்ளை ரவி, ஆள் கடத்தலில் ஈடுபட்டு வந்தார்.சென்னை போலீஸ் கமிஷனராக விஜயகுமார் பொறுப்பு வகித்த சமயத்தில் ரவுடிகள் வீரமணி, ராஜாராம், வெங்கடேச பண்ணையர் உள்ளிட்டோர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர்.இதனால் பயந்து போன ரவுடிகள், சென்னையில் இருந்து வெளியேறி அருகில் உள்ள மாநிலங்களுக்கு சென்று பதுங்கினர்.\n2002 முதல் தலைமறைவாக இருந்த இவர் கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் குடும்பத்துடன் தங்கியிருந்தார். மனைவி கமலாவும், மகன், இரண்டு மகள்களும் உள்ளனர்.\nசென்னை, ஆக. 3: ரௌடி வெள்ளை ரவி என்கவுன்ட்டர் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்த குறி யார் என்ற பேச்சு ரௌடிகள் மத்தியில் அடிபடத் தொடங்கியுள்ளது.\nஆள் கடத்தல், கொலை, கொள்ளை, சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு வந்த ரௌடி வெள்ளை ரவி, ஓசூரில் புதன்கிழமை நடந்த என்கவுன்ட்டரில் சுடப்பட்டார்.\nஇந்த என்கவுன்ட்டர் சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள ரௌடிகள் மத்தியில் ஒரு வித கலக்கம் ஏற்பட்டுள்ளது.\nசென்னை மற்றும் சுற்றுப்புறத்தைச் சேர்ந்த ரௌடிகள்\nஎன போலீஸின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.\nஇவர்களில் ஒவ்வொரு ரௌடிக்கும் 10 முதல் 20 வழக்குகள் வரை உள்ளன. தலைமறைவாக இருக்கும் ரௌடிகளின் நடமாட்டத்தை போலீஸôர் ரகசியமாகக் கண்காணித்து வருகின்றனர். இதில் நாகேந்திரன் மட்டும் ஒரு வழக்கு தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nமற்ற ரௌடிகளும், அவரது ஆள்களும் ஆக்டிவாக செயல்பட்டு கொண்டிருப்பதாகப் போலீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவெள்ளை ரவி விவகாரத்தில் என் பெயரா\nஒசூர், ஆக. 3: ரெüடி வெள்ளை ரவியை சுட்டுக் கொன்றச் சம்பவத்தில் என்னுடைய பெயரைப் போலீஸôர் தேவையின்றிப் பயன்படுத்தி களங்கம் ஏற்படுத்தியுள்ளனர் என முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கடசாமி கூறியுள்ளார்.\nஇதுதொடர்பாக தமிழக முதல்வருக்கு ஃபேக்ஸ் மூலம் கடிதம் அனுப்பியுள்ளார்.\nநிருபர்களிடம் வெங்கடசாமி அளித்த பேட்டி:\nபுதன்கிழமை மாலை 7 மணிக்கு மத்திய கப்பல், போக்குவரத்துத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு கிருஷ்ணகிரிக்கு வந்தார். அவரை வரவேற்க தமிழக எல்லையான அத்திப்பள்ளியில் நின்றிருந்தேன்.\nஅப்பொழுதுதான் ஒசூரில் போலீஸôர் நடத்திய மோதலில் 2 ரெüடிகளைச் சுட்டுக் கொன்ற விவரம் எனக்குத் தெரிந்தது.\nஎன்னை ஏன் கடத்தப் போகிறார்கள் என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. இது குறித்து டி.ஜி.பி.யிடம் தொடர்பு கொண்டு கேட்டதற்கு, “அவர்கள் உங்களை கடத்தப் போவதாக எங்களுக்குத் தகவல் வந்தது. அதனால் சென்னையில் இருந்து ஒசூருக்குப் போலீஸ் குழுவினர் வந்தனர்’ எனக் கூறினார்.\nஎன்னைக் கடத்தப் போவதாகக் கூறினால், போலீஸôர் முதலில் எனக்குத் தகவல் தெரிவித்துவிட்டு எனக்குப் பாதுகாப்பு கொடுத்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு அவர்கள் இப்படி பேட்டி கொடுத்தது எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது. இதுகுறித்து தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதி ஃபேக்ஸ் அனுப்பியுள்ளேன் எனக் கூறினார்.\nவெள்ளைரவியுடன் சுட்டுக்கொல்லப்பட்ட குணா சாராய வியாபாரி\nஓசூர், ஆக. 3 –\nஓசூர் அருகே ரவுடி வெள்ளைரவியுடன் சுட்டுக்கொல்லப்பட்ட அவனது கூட்டாளி குணா, கர்நாடக மாநிலம் பெல்லாரியில் சாராயம் விற்று வந்தவர் என்ற பரபரப்பான தகவல் தெரியவந்து உள்ளது.\nகிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா பாகலூர் அருகே உள்ள ஈச்சங்கூர் பகுதியில் பிரபல ரவுடி வெள்ளைரவியும் அவனது கூட்டாளி குணாவும் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதை தொடர்ந்து அவர்களது பிணங்கள் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு இருந்தன.\nஅவர்களது உடல்களை அடையாளம் காட்டவும், பிரேத பரிசோதனைக்கு பின்னர் அந்த உடல்களை பெற்றுச்செ��்லவும் நேற்று ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வெள்ளைரவி மற்றும் குணா ஆகியோரின் உறவினர்கள் வந்தனர்.\nவெள்ளைரவி தரப்பில் அவனது தாய் மாரியம்மா, தம்பி தனசேகர், மைத்துனர் பாபு மற்றும் மோகன் ஆகியோரும், குணா தரப்பில் அவனது மனைவி தமிழ்அரசி, தம்பிகள் சுட்டு, இச்சப்பா மற்றும் ராஜு ஆகியோரும் வந்திருந்தனர். ஆஸ்பத்திரியில் அவர்கள் கதறி அழுதபடி வெள்ளைரவி, குணா இருவரின் உடல்களையும் அடையாளம் காட்டினர்.\nஓசூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு சுட்டுக்கொல்லப்படவர்களின் உறவினர்கள் கூடியதால் அங்கு நேற்று போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.\nமுன்னதாக வெள்ளைரவியின் தாய் மாரியம்மா கூறுகையில் வெள்ளைரவி எனக்கு 4-வது மகன். அவன் சுட்டுக்கொல்லப்பட்டதை டெலிவிஷனில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன். `எனது மகனை போலீசார் சுட்டுக்கொன்றது ஏற்கனவே நிர்ணயித்து செய்த சதி’ ஆகும். அவனுக்கு கமலா என்ற மனைவியும், ஒரு மகனும், 2 மகளும் உள்ளனர் என்று தெரிவித்தார்.\nகுணாவின் மனைவி தமிழ் அரசி கூறியதாவது:-\nநானும் எனது கணவர் குணசேகர் என்கிற குணாவும் கர்நாடக மாநிலம் பெல்லாரி நகரில் வசித்து வந்தோம். எங்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். நாங்கள் பெல்லாரியில் உள்ள கவுல்பஜார் மாரியம்மன் கோவில் அருகே காய்கறி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறோம்.\nஎனது கணவர் ஒருவரிடம் கூலிக்கு கமிஷன் அடிப்படையில் சாராய வியாபாரமும் செய்து வந்தார். தற்போது சாராய விற்பனைக்கு கர்நாடக அரசு தடைவிதித்து விட்டதால் என்னுடன் சேர்ந்து கணவரும் காய்கறி வியாபாரமே செய்து வந்தார்.\nவெள்ளை ரவி தனது மனைவியுடன் பெல்லாரிக்கு வந்து 9 மாதங்களாக தங்கி இருந்தார். அப்போது காய்கறி வாங்க வெள்ளைரவி அடிக்கடி எங்கள் கடைக்கு வருவார். அவர் நன்கு தமிழில் பேசுவார். நாங்களும் தமிழில் பேசுவோம். இதனால் வெள்ளை ரவிக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது.\nஅடிக்கடி கடைக்கு வந்து செல்வதால் எனது கணவர் குணாவுக்கும் வெள்ளை ரவிக்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டது. அவரது மனைவியை நானும் பார்த்து பேசி இருக்கிறேன்.\nஎனது கணவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து வெள்ளை ரவியின் மனைவி தான் டெலிபோன் செய்து என்னிடம் தெரிவித்தார். அதை தொடர்ந்து தான், நான் பெல்லாரியில் இருந்து ஓசூருக்கு புறப்பட்டு வந��தேன்.\nலாட்ஜில் தங்கி இருந்தவரை சமரசத்துக்கு அழைத்துசென்று சுட்டு கொன்றுவிட்டனர்: வெள்ளைரவி அக்காள் பேட்டி\nசென்னையை கலக்கி வந்த பிரபல ரவுடி வெள்ளைரவி. ஓசூர் அருகே நேற்று போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டார். வெள்ளை ரவி சுட்டுக் கொல்லப்பட்டதை அறிந்ததும் சென்னை வியாசர்பாடி பக்தவத்சலம் காலனியில் வசிக்கும் அவரது அக்காள் வாசுகி (54), கதறி அழுதார்.\nவெள்ளை ரவி சுட்டுக் கொல்லப்பட்டது பற்றி வாசுகி கூறியதாவது:-\nஎன் தம்பி ரவி கடந்த சில மாதங்களாக ரவுடி தொழிலை கைவிட்டு திருந்தி வாழ்ந்தான். ஆனால் போலீசார் அவனை நிம்மதியாக வாழவிடவில்லை. ஏதாவது ஒரு வழக்கில் தண்டனை வாங்கி கொடுத்துவிடலாம் என்று நினைத்தார்கள். போலீசாரின் திட்டம் நிறைவேறாததால் ஆத்திரம் அடைந்தார்கள்.\nஎப்படியாவது ரவியை சுட்டு கொன்றுவிட வேண்டும் என்று செயல்பட்டார்கள். ஒரு கட்டத்தில் சமாதானத்துக்கு அழைத்து சென்று தீர்த்துகட்ட பார்த்தார்கள். அதுவும் அவர்களால் முடியவில்லை. செங்குன்றத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் உதவியோடு என் தம்பி மீது புதிதாக ஒரு வழக்கு போட்டார்கள். அதில் அவன் பணத்தை பறித்து சென்றுவிட்டதாக கூறினார்கள்.\nஅந்த ராஜ்குமார் அசாம் தீவிரவாதிகளுடன் தொடர்புடையவன். வெடி மருந்துகள், ஆயுதங்கள் அவனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. அது தொடர்பாக போலீசார் எந்த வழக்கும் போடவில்லை. ஆனால் என் தம்பியை சுட்டுக்கொல்ல கங்கணம் கட்டி கொண்டிருந்தார்கள்.\nநேற்று முன்தினம் ஓசூரில் உள்ள ஒரு லாட்ஜில் என் தம்பி தங்கி இருந்தான். நேற்று அதிகாலை 2 மணிக்கு அவனது அறைக்கு போலீசார் சென்றுள்ளனர். சமாதானம் பேசி முடித்துவிடுவோம். அதன் பிறகு உனக்கும் பிரச்சினை இருக்காது என்று நைசாக பேசி அழைத்து சென்று இருக்கிறார்கள்.\nஇதை அறிந்ததும் உறவினர் மூலம் ரவியை எங்கே வைத்து இருக்கிறீர்கள் என்று கேட்டோம். நாங்கள் பிடிக்கவில்லை என்று மாலை வரை போலீசார் மறுத்தனர். திடீரென்று மாலை 5 மணிக்கு போலீசாருடன் நடந்த சண்டையில் சுட்டு கொன்றுவிட்டதாக தகவல் தந்தார்கள்.\nஅவனை திட்டமிட்டு கொன்று விட்டார்கள். அவனை அழைத்து சென்று பேரம் பேசி இருக்கிறார்கள். அவன் எந்த விதமான பேரத்துக்கும் உடன்பட வில்லை. அதனால் சுட்டு கொன்றுவிட்டார்கள்.\nகடந்த 6 மாதமாக இரவு, பகல் ���ப்போதும் போலீசார் எங்களுக்கு தொந்தரவு கொடுத்து வந்தனர். என் மகன்களையும் பிடித்து சென்று கொடுமை படுத்தினார்கள். அநியாயமாக என் தம்பியை கொன்றவர்களுக்கு கடவுள் தண்டனை கொடுப்பார்.\nவெள்ளை ரவி கூட்டாளிகள்: 7 ரவுடிகளை சுட்டு பிடிக்க முடிவு\nசென்னை வியாசர்பாடியை சேர்ந்தவன் வெள்ளை ரவி. பிரபல ரவுடியான இவன் கடந்த 20 ஆண்டுகளாக சென்னையை கலக்கி வந்தான். ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறித்தல், கொலை- கொள்ளை போன்றவற்றை சர்வ சாதாரணமாக செய்து வந்த இவன், போலீசுக்கு பெரும் சவாலாக விளங்கி வந்தான்.\nசென்னையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அட்டூழியம் செய்து வந்த ரவுடிகளை போலீசார் தீர்த்துக் கட்ட முடிவு செய்தனர். இதையடுத்து போலீசாருடன் நடைபெற்ற மோதலில் ரவுடிகள் பலர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nஇதனால் பயந்து போய் சென்னையை விட்டே ஓட்டம் பிடித்த வெள்ளை ரவி ஆந்திரா, கர்நாடகா, போன்ற வெளிமாநிலங்களில் பதுங்கி இருந்து தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்தான்.\nஇந்நிலையில் கடந்த 2 மாதத்துக்கு முன்பு தொழில் அதிபர் ஒருவரை கடத்திச் சென்ற வெள்ளை ரவி, அவரை விடுவிப்பதற்காக ரூ.2 கோடி வரை பேரம் பேசினான். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் வெள்ளை ரவியின் கொட்டத்தை அடக்க முடிவு செய்தனர். அவனது நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணித்த போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு செங்குன்றம் அருகே வைத்து வெள்ளை ரவியையும், அவனது கூட் டாளிகள் சிலரையும் சுற்றி வளைத்தனர்.\nஆனால் அப்போது போலீஸ் பிடியில் சிக்காமல் வெள்ளை ரவி தப்பி ஓடிவிட்டான். கூட்டளிகளை மட்டும் போலீசார் கைது செய்தனர். வெள்ளை ரவிக்கு அடைக்கலம் கொடுத்த அவனது காதலி சானியாவும் போலீசில் சிக்கினார். இதனைத் தொடர்ந்து வெள்ளை ரவியை எப்படியும் பிடித்து விட வேண்டும் என்பதற்காக கூடுதல் கமிஷனர் ஜாங்கிட் தலைமையிலான தனிப்படை போலீசார் களத்தில் இறங்கினர்.\nஇந் நிலையில் வெள்ளை ரவி ஓசூர் அருகே சொகுசு குடிலில் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து தனிப்படையில் இடம் பெற்றிருந்த உதவி கமிஷனர் ஜெயகுமார், இன்ஸ்பெக்டர்கள் தில்லை நடராஜன், பிரதீப், சப்- இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் ஆகியோர் ஓசூர் விரைந்தனர்.\nபின்னர் வெள்ளை ரவி பதுங்கி இருந்த சொகுசு குடிலை சுற்றி வளைத்தனர். அங்கு வெள்ளை ரவியுடன் அவனது கூட்டாளிகள் 8 பேரும் இருந்தனர். போலீசை கண்டதும் கூட்டாளிகள் 7 பேர் காரில் ஏறி தப்பிச் சென்று விட்டனர்.\nஆனால் வெள்ளை ரவியும், அவனது கூட்டாளி குணாவும் போலீசில் சிக்கிக் கொண்டனர். அவர்கள் இருவரையும் பார்த்து போலீசார் சரண் அடைந்து விடுங்கள் என்று எச்சரித்தனர். ஆனால் போலீசாரை நோக்கி அவர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதால் போலீசார் பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டனர். இதில் வெள்ளை ரவி மற்றும் அவளது கூட்டாளி குணா ஆகியோர் மீது துப்பாக்கி குண்டு கள் பாய்ந்தது. இருவரும் பலியானார்கள்.\nஇதனையடுத்து தப்பி ஓடிய கூட்டாளிகள் 7 பேருரையும் சுட்டுப்பிடிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக ஓசூர் பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்றது வருகிறது. இதற்கிடையே ரவுடிகள் 7 பேரும் பெங்களூருக்கு தப்பி சென்றிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள். அங்கும் தனிப்படையினர் தேடிவருகிறார்கள்.\nவெள்ளை ரவி மற்றும் அவனது கூட்டாளி குணா ஆகியோரது உடல்கள் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. இன்று வெள்ளை ரவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. பிரேத பரிசோதனையை வீடியோ எடுக்கிறார்கள்.\nவெள்ளை ரவியின் தாயார் மாரியம்மாள், அண்ணன்கள் தனசேகரன், பாபு மற்றும் அவரது வக்கீல் உள்பட 5 பேர் இன்று காலை ஓசூர் வந்தனர். பிண பரிசோதனை முடிந்ததும் வெள்ளை ரவியின் உடல் அவரது உறவினரிடம் ஒப்படைக்கப்படுகிறது.\nஅவனது கூட்டாளி குணா உடல் தொடர்ந்து ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. அவனது உறவினர்கள் யாரும் வரவில்லை. அவர்கள் வந்த பிறகுதான் உடல் பரிசோதனை செய்யப்படும்.\nகாயம் அடைந்த கூடுதல் கமிஷனர் ஜாங்கிட், இன்ஸ்பெக்டர்கள் தில்லை நடராஜன், பிரதீப், சப்- இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் ஆகியோர் சிகிச்சை பெற்று சென்னை திரும்பினார்கள். ——————————————————————————————-\nசுட்டுக்கொல்லப்பட்ட வெள்ளை ரவியின் உடல் உறவினரிடம் ஒப்படைப்பு: பிரேத பரிசோதனையை வீடியோ எடுக்கிறார்கள்\nசென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவன் வெள்ளை ரவி (வயது 42), பிரபல ரவுடியான இவன் சென்னையில் கடந்த 20 ஆண்டுகளாக கட்டபஞ்சாயத்து, ஆள் கடத்தல், கொலை, கொள்ளை மற்றும் தொழில் அதிபர் உள்பட பலரை ���டத்தி பணம் பறித்தல் ஆகிய சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டான்.\nகடந்த 2 மாதத்துக்கு முன்பு சென்னையில் தொழில் அதிபர் ராஜ்குமாரை கடத்தி ரூ.2 கோடி பணம் பறிக்க முயற்சி செய்தான். வெள்ளை ரவியை பிடிக்க போலீசார் முயன்றபோது தப்பி ஓடிவிட்டான்.\nகடந்த 2 மாதத்துக்கும் மேலாக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வந்த அவன் நேற்று முன்தினம் இரவு ஓசூரை அடுத்த தமிழக -கர்நாடக எல்லையில் பாகலூர் அருகே ஈச்சாங்கூர் என்ற இடத்தில் தனியார் சொகுசு குடிலில் கூட்டாளிகளுடன் தங்கி இருந்தான்.\nநேற்று இரவு ஓசூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும், சமீபத்தில் தி.மு.க.வில் சேர்ந்தவருமான வெங்கடசாமியை கடத்தி ரூ.1 கோடி பறிக்க திட்டமிட்டு இருந்தான்.\nஇந்த தகவல் கிடைத்தும் சென்னையில் இருந்து கூடுதல் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் தலைமையில் உதவி கமிஷனர் ஜெயக்குமார், இன்ஸ்பெக்டர்கள் தில்லை நடராஜன், பிரதீப், சப்- இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் ஆகியோர் நேற்று காலை ஓசூர் வந்தனர்.\nவெள்ளை ரவி தங்கிய சொகுசு குடில் அருகே போலீசார் பதுங்கி நின்ற னர். குடிலுக்கு வெளியே பாதுகாப்புக்கு நின்ற வெள்ளை ரவியின் கூட்டாளிகள் 2 பேரும் உள்ளே சென்று போலீசார் வந்து இருப்பதை கூறி விட்டனர்.\nஇதைத் தொடர்ந்து வெள்ளை ரவியும், அவ னது கூட்டாளிகளும் 2 டாடாசுமோ கார்களில் ஏறி தப்ப முயன்றனர். அப்போது அவர்களை போலீசார் துரத்திச் சென்றனர். போலீசாரை நோக்கி அவர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசினார்கள். மேலும் நாட்டுத் துப்பாக்கி மற்றும் கைத்துப்பாக்கியால் சுட்டனர். போலீசார் திரும்பி சுட்டனர். இதில் வெள்ளை ரவியும், அவனது கூட்டாளி குணாவும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nவெள்ளை ரவி சம்பவ இடத்தில் பலியானான். அவனது கூட்டாளி ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்ட பிறகு சிகிச்சை பலனின்றி இறந்தான். இந்த சம்பவம் நேற்று இரவு 7 மணிக்கு நடந்தது.\nவெள்ளை ரவி மற்றும் அவனது கூட்டாளி குணா ஆகியோரது உடல்கள் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. இன்று வெள்ளை ரவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. பிரேத பரிசோதனையை வீடியோ எடுக்கிறார்கள்.\nவெள்ளை ரவியின் தாயார் மாரியம்மாள், அண்ணன்கள் தனசேகரன், பாபு மற்றும் அவரது வக்கீல் உள்பட 5 பேர் இன்று காலை ஓசூர் வந்தனர். பிண பரிசோதனை முடிந்ததும் வெள்ளை ரவியின் உடல் அவரது உறவினரிடம் ஒப் படைக்கப்படுகிறது.\nஅவனது கூட்டாளி குணா உடல் தொடர்ந்து ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு இருக்கும். அவனைப் பற்றிய விவரம் போலீசாருக்கு தெரியாததால் அவனது உறவினர்கள் வந்த பிறகு தான் அவனது உடல் பரிசோதனை செய்யப்படும்.\nகாயம் அடைந்த கூடுதல் கமிஷனர் ஜாங்கிட், இன்ஸ் பெக்டர்கள் தில்லை நடராஜன், பிரதீப், சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் ஆகியோர் சிகிச்சை பெற்று திரும்பினார்கள். அவர்கள் ஓசூரிலேயே தங்கி உள்ளனர்.\nவெள்ளை ரவியின் மனைவி- குழந்தைகள் எங்கே\nசுட்டுக் கொல்லப்பட்ட வெள்ளைரவியின் தாயார் மாரிம்மாள் மற்றும் அவரது வக்கீல் உள்பட 5 பேர் இன்று காலை ஓசூர் வந்தனர். வெள்ளை ரவியின் மனைவி கமலா மற்றும் அவரது குழந்தைகள் வரவில்லை. அவர்கள் எங்கு தங்கி இருக்கிறார்கள் என்று போலீசார் தேடி வருகிறார்கள். ——————————————————————————————-\nவெள்ளை ரவி உடல் அடக்கம்: வியாசர்பாடியில் பலத்த பாதுகாப்பு\nசென்னையை கலக்கிய பிரபல தாதா வெள்ளை ரவி ஓசூர் அருகே போலீ சாரால் சுட்டுக் கொல்லப்பட்டான்.\nநேற்றிரவு வெள்ளை ரவி உடல் போலீஸ் வேன் மூலம் ஓசூரிலிருந்து சொந்த ஊரான சென்னை வியாசர்பாடி பக்தவச்சலம் காலனி 19-வது தெருவுக்கு கொண்டு வரப்பட் டது. இன்று அதிகாலை 2.45 மணிக்கு உடல் வந்து சேர்ந்தது.\nஇதையொட்டி பக்தவச்சலம் காலனி முழுவதும் டிïப் `லைட்’கள் கட்டப்பட்டிருந்தது. அந்த பகுதி மக்கள் வீட்டு முன்பு காத்திருந்தனர். வெள்ளை ரவி உடல் குளிர் சாதன பெட்டியில் வைத்து எடுத்து வரப்பட்டது. அவன் வீட்டு முன்பு போடப்பட்டிருந்த சாமியானா பந்தலில் உடல் வைக்கப்பட்டது.\nஅவன் உடல் அருகே வெள்ளை ரவி மகள் பாக்கிய லட்சுமி, மகன்கள் கோகுல், நவீன் மற்றும் வெள்ளை ரவி அக்காள் வாசுகி, தாய் மாரியம்மாள் அழுதபடி அமர்ந்திருந்தனர்.\nபக்தவச்சலம் காலனி பெண்கள் கூட்டம் கூட்டமாக வந்து வெள்ளை ரவி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அவர்கள் வரிசையில் செல்ல வசதியாக தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டிருந்தது.\nஇன்று பிற்பகல் வெள்ளை ரவி உடல் வியாசர்பாடி முல்லை நகரில் உள்ள இடு காட்டில் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. இதை யொட்டி வியாசர்பாடி பகுதியில் தெரு தெருவாக போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.\nஉதவிக் கமிஷனர்கள் ராஜாராம், விமலா, சந்திரன் ஆகியோர் வியாசர்பாடியில் முகாமிட்டு பாதுகாப்பு பணிகளை கண்காணிக்கின்றனர்.\nசுட்டுக்கொல்லப்பட்ட வெள்ளை ரவி மனைவி கமலா கூறியதாவது:-\nஎனக்கு சொந்த ஊர் மைசூர் அருகில் உள்ள ரெய்ச்சூர் பர்மா காலனி. வெள்ளை ரவி தொழில் காரணமாக அடிக்கடி எங்க ஊர் பகுதிக்கு வருவார். அப்போது எனக்கும் அவருக்கும் காதல் ஏற்பட்டது. இருவருக்கும் திருமணம் நடந்தது.\nஅதன் பிறகு நான் ரெய்ச்சூரில் என் வீட்டிலேயே இருந்தேன். வெள்ளை ரவி மட்டும் சென்னை வந்து செல்வார். நான் ஏதாவது விசேஷ நிகழ்ச்சிகளுக்கு மட்டும் சென்னை வந்து செல்வேன்.\nசெங்குன்றத்தை சேர்ந்த ராஜ்குமார் அவரது அண்ணன் சேகர் ஆகியோரும் என் கணவ ருடன் சேர்ந்து அசாம் மாநி லத்தில் பொருட்கள் வாங்கி வந்து விற்பனை செய்து வந்தார்கள். சேகருக்கு தொழி லில் நஷ்டம் ஏற்பட்டது. அப்போது என் கணவர்தான் உதவிகள் செய்தார்.\nபின்னர் சேகரும், ராஜ்குமா ரும் பெரிய பணக்காரர்கள் ஆகி விட்டனர். அசாமில் அவர்களுக்கு பலரோடு தொடர்பு இருக்கிறது. இதனால் அவர்கள் மீது வழக்குகள் உள்ளது.\nஎன் கணவர் சமீப காலமாக ரவுடி தொழிலை விட்டு விட்டு மிகவும் மகிழ்ச்சியுடன் என்னோடும், குழந்தை களுடனும் வசித்து வந்தார். ஆனால் என் கணவர் மைசூரில் என்னுடன் தங்கி இருந்த போது ராஜ்குமாரை கடத்தியதாக பொய் வழக்கு போட்டனர்.\nஎப்படியாவது என் கண வரை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று முடிவு செய்தனர். போலீஸ் தேடலுக்கு பயந்து என் கணவர் என் வீட்டிலேயே தங்கி இருந்தார். அங்கும் போலீசார் வந்து விட்டனர்.\nஇதனால் அவர் மைசூரில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உப்பிலி எனும் ஊரில் இருக்கும் ஒரு லாட்ஜில் தங்கி இருந்தார். அவருக்கு தமிழை தவிர மற்ற மொழிகள் தெரியாது. இதனால் துணைக்கு ஒரு வாலிபரை கூடவே தங்க வைத்திருந்தார்.\nஅப்போது எனக்கு லாட்ஜில் இருந்து அடிக்கடி போன் செய்வார். உப்பிலியில் ஏதாவது ஒரு இடத்துக்கு வரச் சொல்வார். அங்கு நாங்கள் சந்தித்துப் பேசுவோம். அப் போது வீட்டு செலவுக்கு பணம் தருவார்.\nஅதே போல சுட்டுக் கொல்லப்படுவதற்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்கு எனக்கு போன் செய்தார். காலை 6 மணிக்கு உப்பிலி வந்து விடு என்றார். நானும் அன்று இரவே புறப்பட்டு அதிகாலை உப்பிலி சென்றேன்.\nஆனால் குறிப்பிட்டப்படி அவர் வரவில்லை. அவரிடம் 3 செல்போன்கள் உண்டு. நான் அந்த 3 செல்போன்களுக்கும் தொடர்பு கொண்டேன். 3 சொல்போன்களுமுë சுவிட்-ஆப்” செய்யப்பட்டிரு ந்தது.\nஅதன் பிறகுதான் இரவோடு இரவாக என் கணவரை போலீசார் பிடித்து சென்று இருப்பது தெரிய வந்தது. அன்று இரவே அவரை போலீசார் திட்டமிட்டு சுட்டுக் கொன்று விட்டனர். வேண்டும் என்றே என் கணவரை கொன்று விட்டனர்.\nஇவ்வாறு வெள்ளை ரவி மனைவி கமலா கூறினார்.\nவெள்ளைரவி வேட்டைக்கு “ஆபரேஷன் ஒயிட்” பெயர் – நடிகை சானியா தகவல் மூலம் சிக்கினான்\nசென்னை வியாசர்பாடி பக்தவச்சலம் காலனி 19-வது தெருவில் வசித்து வந்தவன் வெள்ளை ரவி. படித்த காலத்தில் ஒழுக்கமானவாக இருந்த இவன் பிறகு தகாத சேர்க்கையால் ரவுடியாக மாறினான். 18 ஆண்டுகளுக்கு முன்பு வடசென்னையை சேர்ந்த இரும்புக்கடை சுப்பையாவை இவன் ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்குள் புகுந்து வெட்டிக் கொன்றான். வெள்ளை ரவி செய்த முதல் கொலை இதுதான்.\nஅதன் பிறகு ஆள் கடத்தல், செம்மரம் கடத்தல், கட்ட பஞ்சாயத்து, கொள்ளை என்று இவன் பெரிய தாதா ஆகி விட்டான். வீரமணி, பங்க் குமார் உள்பட தற்போது சென்னையில் ரவுடியிசம் செய்யும் பலர் வெள்ளை ரவியால் வளர்க்கப்பட்டவர் களாகும். எனவே தாதா குழு வுக்கு “மூளை”யாக இருந்த வெள்ளை ரவி மீது போலீசார் ஒரு கண் வைத்தப்படியே இருந்தனர்.\nசில ஆண்டுகளுக்கு முன்பு அவன் ரவுடி தொழிலை விட்டு விட்டு திருந்தி விட்டதாக போலீசாரிடம் கூறினான். 2001ம் ஆண்டு நடந்த சட்ட சபை தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டுக்கள் வாங்கினான். அதன் பிறகு அவனது பழைய கட்ட பஞ்சாயத்து கொடூரங்கள் மீண்டும் தலை தூக்கின.\nஇதனால் சென்னை போலீசார் வெள்ளை ரவியை சுட்டுக் கொல்ல முடிவு செய்தனர். முதல் கட்டமாக அவனால் வளர்க்கப்பட்ட வீரமணி, பங்க் குமார் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து மைசூர், அசாம், பர்மா என்று வெள்ளை ரவி ஓட்டம் பிடித்தான்.\nவெள்ளை ரவி தலைமறை வாக இருந்து கொண்டே சென்னையில் உள்ள பல தொழில் அதிபர்களை மிரட்டி காரியம் சாதித்து வந்தான். இதனால் அவனை வேட்டையாடும் பொறுப்பு மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைக்கப்பட்டது. கூடுதல் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் இந்த “வேட்டைக்குழு”வுக்கு தலைமை தாங்கினார்.\nஇந்த படையின் வேலைக்கு “ஆபரேஷ��் ஒயிட்” என்று பெயரிடப்பட்டது. இந்த படை யினர் தனி தனி பிரிவுகளாக பிரிந்து வெள்ளை ரவிக்கு வலை விரித்தனர். இது வெள்ளை ரவிக்கும் தெரிய வந்தது.\nபோலீஸ் கைகளில் சிக்கா மல் இருக்க வெள்ளை ரவி கர்நாடகாவுக்கு தப்பிச் சென் றான். இதனால் வெள்ளை ரவியின் தாய் மாரியம்மாள், அண்ணன் தனசேகரன் மற்றும் உறவினர்களிடம் தீவிரமாக விசாரித்தனர். அதில் பலன் கிடைக்கவில்லை.\nஇதையடுத்து வியாசர்பாடி, செங்குன்றம் பகுதியில் வெள்ளை ரவிக்கு நெருக்க மானவர்களிடம் போலீசார் தகவல்களை திரட்ட முயன் றனர். அவர்கள் வெள்ளை ரவி மூலம் ஏதாவது ஒரு வகையில் பலன் அடைந்திருந்ததால், யாருமே வெள்ளை ரவி பற்றி வாயை திறக்கவில்லை. இதனால் வெள்ளைரவி மறை விடத்தை கண்டு பிடிப்பது போலீசாருக்கு பெரும் சவா லாக இருந்தது.\nஇந்த நிலையில்தான் போலீ சாருக்கு கை கொடுக்கும் வகையில் நடிகை சானியா கிடைத்தார். “சிவாஜி” பட துணை நடிகையான சானியா, வெள்ளை ரவியின் கள்ளக்காதலி ஆவார். கடந்த 2 ஆண்டுகளாக சானியாவை அவன் ஆசை நாயகியாக வைத்திருந்தான்.\nசானியா தன் கணவன் சபியுல்லாவுடன் பெரம்பூரில் வசித்து வருகிறாள். வெளிïர்களில் மிகவும் போரடித்து விட்டால் வெள்ளை ரவி மிகவும் ரகசியமாக பெரம்பூர் வந்து சானியாவுடன் இருந்து விட்டுப்போவான். சானி யாவுக்காக அவன் லட்சக்கணக்கில் செலவு செய்துள்ளான்.\nசமீபத்தில் ராஜ்குமார் என்பவரை வெள்ளைரவி ஆட்கள் கடத்தி மிரட்டி பணம் பறித்தனர். இந்த வழக்கில் நடிகை சானியாவும் பிடி பட்டாள். புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவள் கடந்த வாரம் விடுதலை ஆனாள்.\nஅவளை கொத்தி சென்ற மத்திய குற்றப்பிரிவு போலீ சார் ரகசிய இடத்தில் வைத்து மிரட்டி விசாரித்தனர்.\nஅப்போது வெள்ளை ரவி ஹூப்ளியில் உள்ள ஒரு லாட்ஜில் ரகசியமாக தங்கி இருக்கும் தகவலை சானியா கூறி விட்டதாக தெரிகிறது. இதையடுத்தே போலீசார் ஹூப்ளி சென்று வெள்ளை ரவியை பிடித்து வந்து ஓசூர் அருகில் வைத்து “என் கவுண்டர்” செய்திருப்பதாக தெரிகிறது.\nஆனால் வெள்ளை ரவியை சானியா மூலம்தான் பிடித்தனர் என்பதை சானியா தரப்பினர் ஒத்துக் கொள்ள வில்லை. போலீசார் ஏற்கனவே வெள்ளை ரவியை பிடித்து வைத்திருந்தனர். நேரம் பார்த்து போட்டுத் தள்ளி விட்டனர் என்கிறார்கள்.\nஇதற்கிடையே ஹூப்ளி லாட்ஜில் வெள்ளை ரவியுடன் அசாம் மாநிலத்துக்கா��ன் ஒருவன் தங்கி இருந்தான். ஒரு வாரத்துக்கு முன்பு ஊருக்கு போய் விட்டு வருவதாக கூறிய அவன் மாயமாகி விட்டான். அவன் மூலம் போலீசார் வெள்ளை ரவியை பிடித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எப்படியோ போலீசாரின் “ஆபரேஷன் ஒயிட்” சக்சஸ் ஆகிவிட்டது.\nகாசிப்ஸ்: அமைச்சர் உத்தரவால் சரண் அடைந்த தாதா:\nவட சென்னையில் கொலை வழக்கு ஒன்றில் தேடப்பட்டு வரும் பிரபல தாதா மாலைக்கண் செல்வம். இவர் ஷாக் அடிக்கும் துறையின் அமைச்சருக்கு வலது கரம். சட்டமன்ற தேர்தலின் போது, விஜயகாந்தே அந்த அமைச்சரின் பெயரைச் சொல்லி, அவர் மாலைக் கண் செல்வத்துடன் வலம் வருவதாக புகார் கூறினார். அவர் மீது வழக்கு போடக் கூடாது என்று அமைச்சர் தலைகீழாக நின்று பார்த்தார். ஆனால் துணை கமிஷனர் முருகன் பிடிவாதமாக இருந்ததோடு, அந்த தாதா, அமைச்சரின் பாதுகாப்பில் இருப்பதாக கமிஷனர் மூலமாக முதல்வருக்கு நோட் அனுப்பிவிட்டார்.\nஅதோடு, அவரை தீவிரமாக தேட ஆரம்பித்துவிட்டனர். கிட்டத்தட்ட நெருங்கிவிட்ட நிலையில் பிடிபட்டால் சுட்டுவிடுவார்கள் என்ற பயத்தில் அமைச்சரிடம் ஆலோசனை நடத்திய தாதா, அவர் உத்தரவுபடி கமிஷனரிடம் 8ம் தேதி சரண் அடைந்தான். இதுவரையில் எந்த கமிஷனரும் இது போன்ற தாதாக்கள், ரவுடிகளை சந்தித்ததில்லை. அவர்களை போலீஸ் நிலையத்திலோ, அல்லது கோர்ட்டிலோ சரண் அடைய செய்வார்கள்.\nதிருந்திவிட்டதாக சொன்ன ரவுடிகள் எல்லாம், போலீசாரின் துப்பாக்கி குண்டுக்குத்தான் பலியாகியிருக்கிறார்கள். ஆனால் நாஞ்சில் குமரன், அமைச்சரின் உத்தரவை ஏற்று தாதாவை சந்தித்து, மோசமான முன் உதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறார். 150 ஆண்டு பாரம்பரியமிக்க சென்னை மாநகர காவல் துறைக்கு இது பெரிய அவமானம் என்று ஒய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவர் புலம்பியிருக்கிறார்.\nரௌடி “மாலைக்கண் செல்வம்’ போலீஸில் சரண்\nசென்னை, ஆக. 9: ரவுடி “மாலைக்கண் செல்வம்’ (41) போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன் முன்னிலையில் புதன்கிழமை சரண் அடைந்தார்.\nரெüடி வெள்ளை ரவி என்கவுன்ட்டர் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்தக் குறி மாலைக்கண் செல்வம்தான் என்று போலீஸ் வட்டாரத்தில் பேச்சு அடிபட்டு வந்தது.\nஇந்நிலையில் மாலைக்கண் செல்வம் தனது வழக்கறிஞர்களுடன் புதன்கிழமை காலையில் போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தார். பின்னர் கமிஷனர் ���ாஞ்சில் குமரனை சந்தித்து தான் சரண் அடையப் போவதாகத் தெரிவித்தார்.\nஇதைத்தொடர்ந்து மாலைக்கண் செல்வத்தை வெளியே அழைத்து வந்த கமிஷனர் நாஞ்சில் குமரன், நிருபர்கள் முன்னிலையில் மாலைக்கண் செல்வத்திடம் கேள்விகளை கேட்டார்.\nஎத்தனை குழந்தைகள் உள்ளனர் என்று கேட்டார் நாஞ்சில்குமரன். அதற்கு மாலைக்கண் செல்வம் 5 பேர் உள்ளதாகத் தெரிவித்தார்.\nசாதாரண ஆளாக இருக்கிறாய், உன் மீது எவ்வளவு கொலை வழக்குகள் உள்ளன முதலில் 3 கொலை வழக்குகள் என்ற மாலைக்கண் செல்வம், இவையெல்லாம் பொய் வழக்கு என்று தெரிவித்தார்.\nஉடனே கூடுதல் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் குறுக்கிட்டு, 4 கொலை வழக்குகள் உள்ளன என்று பதில் அளித்தார்.\nரெüடி செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கைகளை போலீஸôர் எடுத்து வருகிறோம். எனவே, குழந்தைகளை நன்றாக படிக்க வை. இல்லையெனில் போலீஸôர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்று நாஞ்சில் குமரன் எச்சரித்தார்.\nநான் எதையும் செய்யவில்லை என்று மாலைக்கண் செல்வம் தெரிவித்தார். இதையடுத்து மாலைக்கண் செல்வத்தை கைது செய்கிறீர்களா என்று நிருபர்கள் கேட்டனர். இதற்கு மாதவரத்தில் செந்தில்குமார் என்பவரின் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான மாலைக்கண் செல்வத்தை கைது செய்வதாக இணை கமிஷனர் எம். ரவி தெரிவித்தார்.\n“போலீஸ் பொய் வழக்கு’ ரௌடி மாலைக்கண் செல்வம் மீது போலீஸôர் பொய் வழக்கு தொடர்ந்துள்ளனர். அவருக்கும் கொலை வழக்குக்கும் சம்பந்தம் இல்லை என்றார் மாலைக்கண் செல்வத்தின் வழக்கறிஞர் கிருஷ்ணபிரசாத்.\n3 கொலை வழக்குகள்: மாதவரத்தில் மனைவி, 3 பெண் குழந்தைகள், 2 ஆண் குழந்தைகளுடன் வசித்து வந்த மாலைக்கண் செல்வம் மீது 1988-ல் முதல்முதலாக போலீஸில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ராயபுரத்தில் வசித்து வந்த இவர் அங்கிருந்து வெளியேறி மாதவரம் பால்பண்ணையில் குடும்பத்துடன் குடியேறினார். இவர் மீது 3 கொலை வழக்குகள் உள்ளன. மூன்று வழிப்பறி கொள்ளை வழக்குகளும், இரண்டு போதைப் பொருள் வழக்குகள் உள்ளன. இரண்டு கொலை முயற்சி வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இறுதியாக மாதவரத்தில் மாலைக்கண் செல்வத்தின் கூட்டாளி நித்யானந்தன் என்பவர் எதிர் கும்பலைச் சேர்ந்த ரவுடி செந்தில்குமாரை கொலை செய்த வழக்கில் மாலைக்கண் செல்வம் முதல் குற்றவாளியாகச் சேர���க்கப்பட்டார். இவர் மூன்று கன்டெய்னர் லாரி வைத்து தொழில் செய்து வந்தார்.\nஎன்கவுண்டருக்கு பயந்து ரவுடி மாலைக்கண் செல்வம் போலீசில் திடீர் சரண் – கொலைசதி வழக்கில் கைது\nசென்னை மக்களுக்கு இடைïறாக இருக்கும் மேலும் 15 ரவுடிகள்\nமீது கடும் நட வடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன் அறிவித்தார்.\nபோலீசாரின் விசாரணை யில் வடசென்னையில் ரவுடித்தனம் செய்து வந்த செல்வம் என்ற மாலைக்கண் செல்வம் அத்துமீறி செயல்படுவதாக தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவனை சுட்டுப்பிடிக்க போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன் உத்தர விட்டார்.\nஅதன் பேரில் கூடுதல் கமிஷனர் ஜாங்கிட் மற்றும் வடசென்னை இணைக் கமிஷனர் ரவி ஆகியோர் “ஆபரேசன்” நடவடிக் கைகளில் ஈடுபட்டனர். போலீ சார் பல்வேறு சிறு குழுக்களாக பிரிந்து மாலைக் கண் செல்வத்தை தேடும் வேட் டையில் ஈடுபட்டனர்.\nகடந்த 2 தினங்களாக மாலைக்கண் செல்வம் எங்கு பதுங்கி இருக்கிறான் என்ற விசாரணை தீவிரப்படுத்தப் பட்டது.\nஎன்கவுண்டர் மூலம் தன்னை தீர்த்துக்கட்ட நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதை அறிந்ததும் மாலைக்கண் செல்வம் அதிர்ச்சி அடைந் தான். இனியும் தாமதித்தால் போலீசார் பிடித்து சுட்டுக் கொன்று விடுவார்கள் என்று பயந்தான். எனவே போலீசில் சரண் அடைய முடிவு\nசெய்தான்.இன்று மதியம் 12 மணிக்கு மாலைக்கண் செல்வம் எழும்பூரில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தான். அவனுடன் வக்கீல் கள் கிருஷ்ணமூர்த்தி, செந்தில் நாதன், ராஜ்குமார், கிருபா ஆகியோர் உடன் வந்தனர். அவர்கள் முன்னிலையில் போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன் முன்பு மாலைக் கண் செல்வம் சரண் அடைந் தான்.\nமாதவரத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக் கில் மாலைக்கண் செல்வம் சேர்க்கப்பட்டிருந்தான். அந்த வழக்குக்காக அவன் கைது செய்யப்பட்டான்.\nமாதவரம் மில்க் காலனியைச் சேர்ந்த மாலைக்கண் செல்வத் துக்கு 45 வயதாகிறது. சிறு வயதில் இருந்தே இவன் ரவு டித்தனம் செய்து வந்தான். சில ஆண்டுகளுக்கு முன்பு போலீசார் நெருக்கடி கொடுத் ததும் 3 லாரிகளை வாங்கி தொழில் செய்து வந்தான்.\nநல்லவன் போல காட்டு வதற்காக சென்னை துறை முகத்தில் ஒப்பந்ததார ராகவும் இருந்து வந்தான்.\nமாலைக்கண் செல்வம் மீது 4 கொலை வழக்குகள் உள் ளன. இது தவிர கொள்ளை, வழிப்பறி, ஆள் கடத்தல் என்று 14-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கின்றன. இவனுக்கு பயந்து யாரும் சாட்சி சொல்ல வராததால் இவன் மீதான எந்த வழக்கிலும் இவனது குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை.\n3 தடவை இவனை போலீ சார் கைது செய்தனர். உடனே இவன் விடுதலை ஆகி விடு வான். முக்கிய ரவுடிகளை போலீ சார் வேட்டையாடியதும் இவன் சில மாதங்கள் சென் னையில் இருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டான். கடந்த 5 ஆண்டுகளாக தலை மறைவாகவே இருந்து வந்தான்.\nசமீபத்தில் மாதவரத்தை சேர்ந்த செந்தில்குமார் படு கொலை செய்யப்பட்டார். தன் உறவினரை கொன்றதற் காக பழிக்கு பழி வாங்க செந்தில் குமாரை மாலைக்கண் சதி திட்டம் தீட்டி தீர்த்துக் கட்டி இருப்பது போலீஸ் விசா ரணையில் தெரிய வந்தது. எனவே அவன் கொட்டத்தை ஒடுக்க சென்னை போலீசார் 4 தனிப்படை அமைத்தனர்.\nஅவர்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்த நிலை யில் தான் அவனை பற்றிய முழு தகவல்கள் கமிஷனர் நாஞ்சில்குமரனுக்கு தெரிய வந்தது. உடனடியாக அவர் மாலைக்கண் செல்வத்தை சுட்டுப் பிடிக்க உத்தரவிட்டார். இதையடுத்தே அவன் பயந்து போலீஸ் கமிஷனர் முன்பு இன்று சரண் அடைந்து விட் டான்.\nபத்திரிகையாளர்கள் முன்னிலையில் மாலைக்கண் செல்வத்திடம் கமிஷனர் நாஞ் சில் குமரன் விசாரணை நடத்தினார்.\nபோலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரனிடம் மாலைக்கண் செல்வம் கூறியதாவது:-\nஎனது பெயர் செல்வம் என்ற மாலைக்கண் செல்வம். நான் எந்த தவறும் இதுவரை செய்யவில்லை. என்னுடன் இருப்பவர்கள் செய்த தவறுக் காக 3 வழக்குகளில் என்னை பிடித்து சென்றனர். என் மீது எத்தனை வழக்குகள் உள் ளன என்பது தெரியாது.\nநான் ரவுடியாக வாழ வேண்டும் என்று நினைக்க வில்லை. எந்த குற்றமும் செய்ய வில்லை இருந்தாலும் என்னைப் பற்றி சிலர் போலீசாரிடம் தவறாக சொல்லி இருக்கிறார்கள் அத னால் போலீசார் என்னை தேடி வருவதாக அறிந்தேன் எனவே இங்கு வந்து சரண் அடைந்தேன்.\nஅதற்கு கமிஷனர் நாஞ்சில் குமரன் உன்னை பற்றி போலீஸ் துறையில் உள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் நன்றாக தெரியும். 1990ல் ரவுடியாக ஆரம்பித்து 92ல் என்ன செய்தாய்பயார்-யாரை எல்லாம் கொலை செய்திருக் கிறாய்ப எத்தனை வழக்குகள் உன்மீது உள்ளனப எப்படி யெல்லாம் நீ தப்பித்து கொண் டிருக்கிறாய் என்பதை போலீஸ் துறை நன்கு அறியும்.\nசென்னையில் யாரும் ரவுடியிசம் செய்யலாம் என்ற கனவில் திரிய கூடாது அவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் என்பது தெரிந்து பயந்து போய் எங்களிடம் ஓடி வந்து இருக்கிறாய். இனி மேலாவது திருந்தி வாழ முயற்சி செய். நீ இது போல ரவுடியாக திரிந்தால் உனது குழந்தைகளையும் குடும்பத்தாரையும் யார் மதிப் பார்கள்ப உன்னுடைய குழந் தைகள் என்ன செய்கி றார் கள்ப என்று அவர் கேட் டார்.\nஅதற்கு பதில் அளித்த மாலைக்கண் செல்வம் எனது மனைவி பெயர் வடிவு. 5 குழந் தைகள் உள்ளனர். மூத்த மகள் பிளஸ்-2 படித்து வருகிறாள். போலீசுக்கு பயந்து மறைந்து வாழ்வதால் அவர்களுக்கும் கெட்டப்பெயர் ஏற்படுகிறது. அதனால் ரவுடி தொழிலை விட்டு நான் திருந்தி வாழ ஆசைப்படுகிறேன். நல்ல தொழில் செய்து வாழ் வேன் என் மீது கடும் நடவ டிக்கை எடுக்க வேண்டாம் என்னை பற்றி பார்த்து பழகியவர்களிடம் கேட்டு பாருங்கள் தவறாக சொல்ல மாட்டார்கள். நான் ஒன்றுமே செய்யவில்லை என்று கூறி னான்.\nஇதனால் கோபம் அடைந்த கமிஷனர் யாரை ஏமாற்ற பார்க்கிறாய் சமீபத்தில் கூட மாதவரத்தில் உனது மைத் துனர் அகஸ்தீஸ்வரன் கொலைக்கு பழிக்குபழியாக செந்தில்குமார் என்பவரை கொலை செய்திருக்கிறாய். திருந்தி வாழ்ந்தால் உனக்கு நல்லது. போலீசாரை ஏமாற்ற நினைத்தால் கடும் தண்டனை நிச்சயம் உண்டு என்றுஹ எச்சரித்தார்.\nஉடனே மாலைக்கண் செல்வம் கமிஷனரை பார்த்து இருகைகளையும் தூக்கி கும்பிட்டு கண்ணீர் விட்டு அழுதான். இனி திருந்தி வாழ்வேன் என்னை விட்டு விடுங்கள் என்று கதறினான்.\nபின்னர் அவனை கோர்ட் டில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்து சென்றனர்.\nபழிக்கு பழி வாங்கியதாக ரவுடி மாலைக்கண் செல்வம் பரபரப்பு வாக்குமூலம்\nஅக்கா மகனை கொன்றதால் பழிக்கு பழி வாங்கவே கொலை செய்தேன் என்று சரண் அடைந்த ரவுடி மாலைக்கண் செல்வம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார். இதையடுத்து அவர் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.\nசென்னை காசிமேடு புதுமனை குப்பம் முதல் தெருவை சேர்ந்தவர் செந்தில் (வயது 28). மீன் பிடிக்கும் தொழில் செய்து வந்த இவர் கடந்த மாதம் 23-ந் தேதி இரவு மாதவரத்தில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் ஏற்கனவே 8 பேர் சரண் அடைந்தனர். 2 பேர் கைதாகினர்.\nஇதில் ரவுடி மாலைக்கண் செல்வம் முக்கிய குற்றவாளி என்று தெரியவந்தது. இதனால் செல்வம் தலைமறைவானார். அவரை சுட்டு பிடிக்க போலீசார் முடிவு செய்திருந்தனர். இந்த நிலையில் போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன் முன்னிலையில் செல்வம் நேற்று முன்தினம் சரண் அடைந்தார்.\nசெல்வம் கொடுத்த தகவலின் பேரில் காசிமேட்டை சேர்ந்த சரவணன் என்பவரும் கைது செய்யப்பட்டார். 2 பேர் மீதும் மாதவரம் இன்ஸ்பெக்டர் மனோகரன் வழக்கு பதிவு செய்து திருவொற்றிïர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். பின்னர் இருவரும் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.\nமுன்னதாக இந்த கொலை தொடர்பாக மாலைக்கண் செல்வம் கொடுத்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-\nகடந்த 6 மாதத்துக்கு முன்பு என்னுடைய அக்கா மகன் அகத்தீஸ்வரனை செந்தில் மற்றும் அவருடைய கூட்டாளிகள் எண்ணூர் அருகே கொலை செய்தனர். இதனால் செந்திலை பழிக்கு பழி வாங்க காத்திருந்தேன். இதை அறிந்த செந்தில் தலைமறைவானார்.\nகடந்த மாதம் 23-ந் தேதி செந்தில் அவருடைய குடும்பத்தை பார்க்க காசிமேடு வந்ததாக தகவல் கிடைத்தது. என்னுடைய கூட்டாளிகளை ஏவி விட்டு மாதவரம் புதிய மேம்பாலம் அருகே செந்திலை கொலை செய்தேன். என்னை போலீசார் சுட்டு பிடிக்க முயன்றதால் சரண் அடைந்தேன். இனி திருந்தி வாழ போகிறேன்.\nவெள்ளை ரவி என்ன சொல்கிறார்\nதலைமறைவாகி இருக்கும் வெள்ளைரவியை பலமுயற்சிகளுக்குப் பிறகு நாம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினோம். ஒவ்வொரு கேள்விக்கும் தெளிவாகவும், நிதானமாகவும் அவர் பதிலளித்தார்.\n‘வெள்ளை ரவி’ என்ற பிரபல தாதா உருவானது எப்படி\n‘‘வியாசர்பாடி பகுதியில் பர்மா அகதிகளாக எங்கள் குடும்பமும், சேரா குடும்பமும் குடியேறினோம். நான் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன். சேரா தேவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். சிறுவயதில் எங்களுக்குள் ஏற்பட்ட பகை உணர்வு நாளடைவில் ஜாதி வெறியாகவே உருவெடுத்தது. எனவே நான் சேராவின்ஆட்களைக் கொலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் உருவானது. அதைத் தொடர்ந்து இருதரப்பிலும் எத்தனையோ கொலைகள் நடந்து, சாதாரண வெள்ளை ரவியான நான் ஒரு தாதாவாக ஆக்கப்பட்டேன்.’’\nராஜ்குமாரை நீங்கள் கடத்தியது உண்மையா\n‘‘உண்மைதான். நான் ராஜ்குமார் என்ற தொழிலதிபரை கடத்தவில்லை. சாதாரண வீரய்யாவாகத்தான் ராஜ்குமாரின் அப்பா, செங்குன்றத்தில் குடியேறினார். அதன்பிறகு என்னுடன் ஏற்பட்ட தொடர்பை பயன்படுத்த�� வீரய்யாவின் குடும்பம் மணல் கடத்தல், அதன்பிறகு ஹெராயின் கடத்தல் பின்னர் சந்தன மரம், மற்றும் செம்மரக் கடத்தல், தொழிலில் இறங்கி, கோடிகோடியாக பணம் சம்பாதித்தனர். இன்று அந்தக் குடும்பத்திடம் சுமார் ஆயிரம்கோடி ரூபாய் சொத்து இருக்கிறது.\nஇந்த சொத்துக்கள் அனைத்துமே எனது பெயரைப் பயன்படுத்தி என் மூலமாகவே அவர்கள் சம்பாதித்தது. இதை செங்குன்றத்தில் உள்ள யாரைக் கேட்டாலும் சொல்வார்கள். செங்குன்றம் போலீஸாருக்கும் இது தெரியும். எனக்கு அவர்கள் தரவேண்டிய பணத்தைத்தான் பலமாதங்களாக கேட்டுவந்தேன். அவர்கள் இன்று, நாளை என இழுத்தடித்து Êஏமாற்றப் பார்த்தார்கள். எனவேதான் ராஜ்குமாரை கடத்தினேன்.’’\nராஜ்குமார் குடும்பத்திடம் அறுபது லட்ச ரூபாய் வாங்கியது உண்மையா\n‘‘உண்மைதான். எனக்கு இரண்டு கோடி ரூபாய் தருவதாக வீரய்யாவும், ராஜ்குமாரும் சொல்லியிருந்தார்கள். அதைத் தரவேயில்லை என்பதால்தான் ராஜ்குமாரைக் கடத்தி அறுபது லட்ச ரூபாய் வாங்கினேன்.’’\nநீங்கள் சென்னையில் பல கொலைகள் செய்துள்ளதாகவும், ரவுடிகளுக்கு உதவி செய்ய ஆட்களை அனுப்பி வைப்பீர்கள் என்றும் சொல்கிறார்களே\n‘‘நான் தாதாவாக உருவெடுத்தபிறகு சென்னையில் வளரும் ரவுடிகள் பலரும் எனது உதவியை நாடுவார்கள். அவர்களுக்கு எனது ஆட்களை அனுப்பி அவர்களின் உயிரை பலமுறை காப்பாற்றி இருக்கிறேன். என்னால் எத்தனை ரவுடிகள் இறந்தார்கள் என்பதைவிட, எத்தனை ரவுடிகள் உயிர் பிழைத்திருக்கிறார்கள் என்பதைத்தான் பார்க்கவேண்டும்.\nநான் இதுவரை எத்தனையோ கொலைகளைச் செய்திருந்தாலும், எனது தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரையும் கொன்றதில்லை.’’\nஇந்தியாவிலேயே எந்த ரவுடிக்கும் இல்லாத சிறப்பாக பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் ஒன்றுக்கு உங்கள் பெயர் வைக்கப்பட்டிருக்கிறதாமே\n‘‘ஆரம்பத்தில் எனக்கும் சேராவுக்கும் ஏற்பட்ட பகையில் நடந்த தொடர் கொலைகளை விசாரிக்க அந்த நீதிமன்றம் தொடங்கப்பட்டது. எனது வழக்குகளை விசாரிக்கத் தொடங்கப்பட்டதால் அந்த நீதிமன்றத்துக்கு ‘வெள்ளை ரவி கோர்ட்’ என்று பெயர் வைத்தார்கள். இன்றுவரை அந்தப் பெயர் அப்படியே நிலைத்துவிட்டது.’’\nபோதைப் பொருள் கடத்தல் தொழில் செய்தீர்களா\n‘‘ஹெப்பிட்ரின் ஹைட்ரோகுளோரைட் என்ற ஒரு பவுடர்தான் ஹெராயின் தயாரிக்க மூலப���பொருள். இதன் விலை இந்திய மார்க்கெட்டில் ஒரு கிலோ இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய். இதே பவுடர் சர்வதேசச் சந்தையில் சிங்கப்பூரில் பதினெட்டாயிரம் ரூபாய், மலேசியா, பர்மாவில் இருபத்தைந்தாயிரம் ரூபாய்.\nஇந்த பவுடர் கடத்தலைத்தான் ராஜ்குமார் குடும்பம் ஆரம்பத்தில் செய்தது. அசாம் மாநிலம் எல்லையில் உள்ள மோரே பகுதியில் இருந்து பர்மாவுக்கு இந்த பவுடரை எளிதாகக் கடத்தி விற்று, இன்று சென்னையில் பலகோடீஸ்வரர்கள் உருவாகியுள்ளனர். இன்று வரை சத்தியமாக நான் அந்த பவுடரை தொட்டதும் கிடையாது. கடத்தியதும் கிடையாது.’’\nநீங்கள் ரவுடியிசத்தில் பல கோடி ரூபாய்களைச் சம்பாதித்திருக்கிறீர்களாமே\n‘‘என்னால் எத்தனையோ பேர் கோடீஸ்வரர்களாக வளர்ந்திருக்கிறார்கள். இதுவரை எனக்கென்று நான் ஒரு இடத்தைக் கூட வாங்கியது இல்லை. ஆயிரம் ரூபாய் கூட சேர்த்து வைக்கவில்லை. வியாசர்பாடி ஆஞ்சநேயர் கோயில் அருகே தொடங்கப்பட்ட எனது வீடு பல வருடங்களாக இன்னும் கட்டி முடிக்கப்படாமலேயே பாழடைந்து கிடக்கிறது.’’\nஎப்போது போலீஸில் சரண்டர் ஆவீர்கள்\n‘‘நான் எந்தச் சூழ்நிலையிலும் சரண்டராக மாட்டேன். சரண்டரானால் போலீஸ் என்னை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றுவிடும். என்கவுன்ட்டர் என்றால் ‘திருப்பித்தாக்குதல்’ என்றுதான் அர்த்தம். ஆனால் தமிழக போலீஸ§க்கு அதன் அர்த்தம் தெரியவில்லை. ரவுடிகளைப் பிடித்து சுட்டுக் கொள்வது எந்த விதத்தில் நியாயம் இரண்டரை வருடங்களாக சிறையில் இருந்த மணல்மேடு சங்கர், முட்டை ரவி, பங்க் குமார், இப்படி ரவுடியிசத்தில் இருந்து ஒதுங்கியவர்களைப் பிடித்து சுட்டு வருகின்றனர் காவல்துறையினர். இந்தப் பட்டியலில் நான் சேரத் தயாராக இல்லை. நான் சரண்டராக மாட்டேன் என்ற விவரத்தை சென்னை நகர முக்கிய போலீஸ் அதிகாரி ஒருவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டும் சொல்லிவிட்டேன்.’’\nநீங்கள் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்திருக்கிறீர்களா\n‘‘எனது மனைவி பெயர் பாக்கியலட்சுமி.. தஞ்சாவூரைச்சேர்ந்த சுத்த தமிழ்ப்பெண். அவர்கள் இங்கிருந்துச் சென்று கர்நாடக மாநிலத்தில் செட்டிலானவர்கள்.’’\nஉங்களுக்கும் துணை நடிகை சானியாவுக்கும் என்ன தொடர்பு\n‘‘உண்மையிலேயே சொல்கிறேன். சபியுல்லாவின் காதலியான அந்தப் துணை நடி���ையை நான் இரண்டுமுறை பார்த்திருக்கிறேனே தவிர, சரியாகக் கூடப் பேசியதில்லை. தேவையில்லாமல் என்னையும், அந்தப் பெண்ணையும் சேர்த்து அசிங்கமான செய்திகளை போலீஸார் பரப்பி வருகிறார்கள்.’’\nகுஜராத்தில் நடந்த “”போலி மோதல்” சம்பவம் எல்லோருடைய மனதையும் பாதித்திருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.\nகுஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியையும் வேறு சில தலைவர்களையும் தீர்த்துக்கட்ட வந்ததாகக் கூறப்பட்ட “”தீவிரவாதி” சோரபுதீன் என்பவர் போலீஸôருடன் நடந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டது. சோரபுதீனுடன் அப்போது இருந்த அவருடைய மனைவி கெüசர் பீவி பிறகு காணாமல் போய்விட்டார்; சோரபுதீன் கொல்லப்பட்டதை நேரில் பார்த்த மற்றொரு சாட்சி அச் சம்பவம் நடந்த ஒரு மாதத்துக்குப் பிறகு கொல்லப்பட்டார்.\nகுஜராத் மாநில அரசின் சி.ஐ.டி. போலீஸôர் இப்போது இச் சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகின்றனர். முழு உண்மைகளும் இன்னும் தெரியவில்லை. ரத்த வெறிபிடித்த திரைப்பட கதாசிரியர் கூட கற்பனை செய்யத் தயங்கும் ஒரு “”கோரமான கதை” அரங்கேறி முடிந்திருக்கிறது. சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய காவலர்களே கொலைகாரர்களாக மாறும்போது, சமூகம் தன்னுடைய பாதுகாப்புக்கு யாரை நாடும்\n“”மோதல்கள்”, அதிலும் “”போலி மோதல்கள்” சமீபகாலத்தில்தான் இந்திய சமுதாயத்தில் இடம்பெறத் தொடங்கியுள்ளன. சட்டத்துக்குப் புறம்பான இத்தகைய படுகொலைகளை எதற்காகவும் மன்னிக்க முடியாது.\n1960-களிலும் 1970-களிலும் மேற்கு வங்க மாநிலத்தில் சித்தார்த்த சங்கர் ராய் முதலமைச்சராகப் பதவி வகித்த காலத்தில்தான், நக்ஸல்களை வேட்டையாடும் போலி மோதல்கள் ஆரம்பித்தன. சாரு மஜும்தார் என்ற நக்ஸலைட் தலைவரையும் அவருடைய ஆதரவாளர்களையும் ஒழிக்க, மேற்கு வங்கப் போலீஸôர் சட்டத்துக்குப் புறம்பான இந்த வழிமுறையைக் கையாண்டனர்.\nநக்ஸல்கள் பலர் கொல்லப்பட்டபோதும், நக்ஸல்பாரி இயக்கமும் வளர்ந்தது; நக்ஸல்கள் உருவாகக் காரணம் வெறும் சட்டம், ஒழுங்கு பிரச்னை மட்டும் அல்ல. சமூக, பொருளாதார நிலைகளில் மக்களிடையே பெரும் ஏற்றத்தாழ்வு ஏற்படும்போதெல்லாம் இம் மாதிரியான வன்செயல்கள் மக்களிடமிருந்து வெடிக்கும்.\nநக்ஸல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதில் தீவிரம் காட்டிய பிறகு, பஞ்சாப்பில் காலிஸ்தான் தீவிரவாதிகளை ஒடுக்க ஆளுநராக சித்தார்த்த சங்கர் ராய் நியமிக்கப்பட்டார். காவல்துறைத் தலைவராக இருந்த கே.பி.எஸ். கில் அவருடன் சேர்ந்து காலிஸ்தான் தீவிரவாதிகள் பலரை இப்படிப்பட்ட மோதல்களில் வெற்றிகரமாக அழித்தனர். அதே சமயம் இருதரப்பிலும் ஏராளமாக ரத்தம் சிந்த நேர்ந்தது.\nஅதன் பிறகு இந்த “”மோதல்” முறை ஒழிப்பு, உத்தரப்பிரதேசத்தின் பண்டல்கண்ட் பகுதியில் கொள்ளைக்காரர்களைத் தீர்த்துக் கட்ட பயன்படுத்தப்பட்டது. இதிலும் ஓரளவுக்குத்தான் வெற்றி கிடைத்தது. உண்மையான வெற்றி எப்போது கிடைத்தது என்றால், கொள்ளைக்காரர்களுக்கென்று உழைத்துப் பிழைக்க அரசே நிலம் கொடுத்தபோதுதான் இந்தக் கொள்ளைச் சம்பவங்கள் குறைந்தன.\nஆனால் இத்தகைய முறை, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பலன் தரவில்லை. அங்கு ராணுவம், போலீஸôரின் அடக்குமுறையால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் தொடர்ந்து அரசுக்கு எதிராகச் சண்டையிடும் மனோபாவத்திலேயே இருந்தனரே தவிர சமாதான வழிமுறைகளை ஏற்கத் தயாராக இல்லை.\nவட இந்திய மாநிலங்களில் சமூக விரோதிகளை ஒடுக்க துணை நிலை ராணுவப் படைகளைச் சேர்ந்த இடைநிலை அதிகாரிகளும் ஜவான்களும் இதே போலி மோதல் முறையைக் கையாண்டனர். அத்துடன் சிறந்த போலீஸ் அதிகாரி என்ற பதக்கத்தையும் பாராட்டையும் வாங்க இந்த மோதல்களை ஒரு கருவியாகவும் பயன்படுத்த ஆரம்பித்தனர்.\nமுதலில் சில சமூக விரோதிகள் கொல்லப்பட்டாலும் சில அப்பாவிகளும் தவறுதலாக பலியாக ஆரம்பித்தனர். பிறகு, திட்டமிட்டே “”இந்த மோதல்கள்” மூலம் பலரைக் கொல்ல ஆரம்பித்துவிட்டனர்.\nபோலி மோதல்கள் மூலம் அப்பாவிகள் கொல்லப்படுவது அதிகரித்ததால்தான் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலும் வட-கிழக்கு மாநிலங்களிலும் பாதுகாப்புப் படையினர் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட ஆரம்பித்தது. இப்போதோ போலி மோதல்கள் என்பது பாதுகாப்புப் படையினருக்கு பணம் கொடுத்தால் நடைபெறும் “”கூலிக்குக் கொலை” என்றாகிவிட்டது. காக்கிச் சீருடையில் இருப்பவர்கள் பண ஆதாயத்துக்காகக் கொல்லும் நிலைமை ஏற்பட்டுவிட்டது.\nஇங்கே கவனிக்க வேண்டிய சில அம்சங்கள் இருக்கின்றன. சட்டத்தை மீறுகிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் உடனே, கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த நீதித்துறை தவறிவிட்டது.\nபயங்கரவாதிகளும் கொள்ளைக்காரர்களும் போலீஸôரால் கைது செய்யப்பட்டாலும் அவர்கள் ஜாமீனில் விடுதலை ஆவதும் பிறகு தலைமறைவு ஆவதும் பின்னர் அதே குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவதும் தொடர்கதையாகிவிட்டதால், இது நேரத்தை விரயமாக்கும் வேலை, நீதித்துறைக்கு முன்பிருந்த தண்டிக்கும் அதிகாரம் போய்விட்டது, இனி நாமே தண்டித்துவிடலாம் என்ற முடிவுக்கு போலீஸôரையும் பாதுகாப்புப் படையினரையும் தள்ளியது.\nஇத்தகைய போலி மோதல்கள் அதிகரிக்க, இந்தியாவில் கடைப்பிடிக்கப்படும் நீதிமன்ற நடைமுறைகள் முக்கிய காரணம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.\nநோக்கம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அதை அடைவதற்கான நடைமுறையும் என்று மகாத்மா காந்தி கூறியிருக்கிறார்.\nபயங்கரவாதிகள், கொள்ளைக்காரர்கள், தீவிரவாதிகள், சமூகவிரோதிகள் போன்றவர்களைத் தண்டிப்பதில் நீதித்துறை தவறினாலும் சட்டத்துக்குப் புறம்பான இத்தகைய படுகொலைகளைச் செய்வதில் நியாயமே இல்லை.\nசட்டத்தை அமல் செய்ய வேண்டியவர்களுக்கு தரப்படும் அதிகாரம் அல்லது அவர்களே தங்களுக்கு வழங்கிக் கொள்ளும் அதிகாரம், அதிகார துஷ்பிரயோகமாகவே முடியும் என்பதுதான் இயற்கை.\n1970-களில் “மிசா’, “காஃபிபோசா’ போன்ற சட்டங்களையும், பின்னாளில் “தடா’ சட்டத்தையும் அதிகாரிகள் தவறாகப் பயன்படுத்தியதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கு தரும் இதைப்போன்ற அதிகாரங்களுக்குக் கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும், மேல் அதிகாரிகளின் கண்காணிப்பும் இருக்க வேண்டும்; இல்லையென்றால் இவை தவறாகவே பயன்படுத்தப்படும்.\nசோரபுதீன் விஷயத்தில் அவரைப் போலீஸôர் போலி மோதலில் சுற்றி வளைத்துக் கொன்றுள்ளனர். அவரைப் போலீஸôர் தடுத்து அழைத்துச் சென்றபோது உடன் இருந்த அவருடைய மனைவி கொல்லப்பட்டு எரிக்கப்பட்டுவிட்டார். சோரபுதீனைக் கொன்றதை நேரில் பார்த்த சாட்சியும் கொல்லப்பட்டுவிட்டார்.\nஇச் சம்பவத்தில் குஜராத் போலீஸôர் மட்டும் சம்பந்தப்படவில்லை, வேறு மாநிலத்தைச் சேர்ந்த போலீஸ் அதிகாரிகளும் காவலர்களும் சம்பந்தப்பட்டுள்ளனர்.\nஇதே அளவுக்கு இல்லாவிட்டாலும், இத்தகைய போலி மோதல்கள் இன்று நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் எங்காவது நடந்துகொண்டேதான் இருக்கின்றன.\nஜம்மு-காஷ்மீர், வட கிழக்கு மாநிலங்கள் போன்றவற்றில் இத்தகைய போலி மோதல்கள் நடைபெறுகின்றன என்றால்கூட அதைப் புரிந்து கொள்ளமுடியும், ஆனால் அவற்றை நியாயப்படுத்திவிட முடியாது. ஆனால் இதை பிற மாநிலங்களில் அரங்கேற்றுவதை சகித்துக் கொள்ளவே முடியாது.\nநாடு சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் ஆகிவிட்ட இச் சூழலில் இதுபோன்ற மோதல் சம்பவங்களையும், படுகொலைகளையும் மக்களும், பத்திரிகைகளும் கண்டுகொள்ளாமல் விடுவது கவலையை அளிக்கிறது. இந்த விசாரணைகளே குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிரானவை என்று சிலர் நினைப்பது அதைவிட வேதனையாக இருக்கிறது.\nசமூகவிரோதிகளை ஒழிக்க புனிதமான நடவடிக்கையாக போலீஸôரால் கருதப்பட்ட இச் செயல் பணத்துக்காகக் கொலை செய்வது என்ற நிலைக்குத் தாழ்ந்துவிட்டது. இதை இரும்புக்கரம் கொண்டு அரசு ஒழிக்க வேண்டும்.\n(கட்டுரையாளர்: முன்னாள் அமைச்சரவைச் செயலர்)\nகுஜராத் முதல்வர் நரேந்திர மோடி இப்போது மீண்டும் அனைவராலும் பேசப்படக் காரணம் – போலி என்கவுன்ட்டர்.\nஎன்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சோராபுதீன் மனைவி கசூர் பீவி “எரித்துக் கொல்லப்பட்டுள்ளார்’ என்று குஜராத் அரசு உச்ச நீதிமன்றத்தில் கூறியிருப்பது அதிர்ச்சி தருவதாக உள்ளது.\n99 சதவீத என்கவுன்ட்டர்கள் போலியானவை என்பது “சூரியன் உதிக்கும் திசை கிழக்கு’ என்பதைப்போல அனைவருக்கும் தெரிந்த உண்மை. சில சம்பவங்களில் மனித உரிமை அமைப்புகள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாலும்- போலி என்கவுன்ட்டர் என்பது நிரூபிக்கப்பட்டதில்லை. கொல்லப்பட்டவர் பலராலும் அறியப்பட்ட ரெüடி என்பதும், அவர் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தார் என்ற உண்மையும் காவல்துறைக்குச் சாதகமானவையாக அமைந்துவிடுகின்றன.\nஇப்போதும்கூட, போலி என்கவுன்ட்டரில் சோராபுதீன் சுட்டுக்கொல்லப்பட்டது பெரிய அளவில் பேசப்படவில்லை. அவர் மனைவி கசூர் பீவி கொலைதான் முக்கியத்துவம் பெற்றுள்ளது.\nசோராபுதீன் மீது பல குற்றவழக்குகள் உள்ளன. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத் மாநிலங்களில் பெரும்பணக்காரர்களிடம் மிரட்டிப் பணம் பெற்றதாக இவர் மீது ஆதாரங்களுடன் வழக்குகள் உள்ளன. ஆனால், அவர் ரெüடி என்பதற்காக சுட்டுக் கொல்லப்படவில்லை. குஜராத் முதல்வரை கொலை செய்யும் திட்டம் வைத்திருந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி என்று 2005 நவம்பரில் கைது செய்யப்பட்டு, பிறகு என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார்.\nஅவருடன் பயணம் செய்துகொண்டிருந்த மனைவி கசூர் பீவியைக் காணவில்லை என்று தொடுக்கப்பட்ட வழக்கில், தற்போது அவர் கொல்லப்பட்டிருப்பதாக குஜராத் அரசு சொல்கிறது.\nஇந்த போலி என்கவுன்ட்டர் தொடர்பாக 3 ஐபிஎஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் சில காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்படுவார்கள் எனத் தெரிகிறது. இந்த வழக்கில் கசூர் பீவி கொல்லப்பட்டது நிரூபிக்கப்படலாம் அல்லது முடியாமலும் போகலாம். ஆனால் சோராபுதீனை என்கவுன்ட்டரில் கொல்லக் காரணம் என்ன எந்த உண்மையை மூடி மறைக்க இந்த என்கவுன்ட்டர் நடத்தப்பட்டது, இதன் பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள் என்பது பற்றியும் தீர விசாரித்தால், பல உண்மைகள் தெரியவரும்.\nகசூர் பீவி போலி என்கவுன்ட்டருக்கு சாட்சியாக இருந்ததால் அவரையும் கொலை செய்திருக்கலாம் என்ற வாதம் மேம்போக்கானது. என்கவுன்ட்டர் தொடர்பான எதிர்வழக்குகளில் யாருமே வெற்றி பெறவில்லை என்பதால், கசூர் பீவியின் சாட்சி காவல்துறைக்குப் பெரிய விஷயமே இல்லை. எந்த ரகசியங்கள் வெளியில் வரக்கூடாது என்பதற்காக என்கவுன்ட்டரில் சோராபுதீன் கொல்லப்பட்டாரோ அந்த ரகசியங்கள் கசூர் பீவிக்கும் தெரிந்திருக்கக் கூடும்.\nபோலி என்கவுன்ட்டர்களுக்கு காரணம், பிடிபடும் நபர் வாயைத் திறந்தால் வேறு சில “தேவையில்லாத’ உண்மைகள் வெளியே வரும்; அந்த உண்மையின் வெளிச்சத்தில் பல முக்கியப் பிரமுகர்களின் மெய்த்தோற்றம் தெரியவரும் என்பதால் நிரந்தரமாக வாயடைக்கும் வேலைதான் என்கவுன்ட்டர்.\nகொல்லப்படுபவர் ஒரு சமூக விரோதியாக இருப்பதால், என்கவுன்ட்டர் ஒரு சூரசம்ஹாரம் என்பதுபோல மாறிவிடுகிறது. போலீஸ் அதிகாரி நாயகனாகி விடுகிறார். அவருக்கு விருதுகள்கூட கிடைக்கின்றன.\nமும்பை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தயா நாயக் என்பவர் 83 ரவுடிகளை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றவர். வருவாய்க்கு அதிகமான சொத்து சேர்த்ததாக பணியிடைநீக்கம் செய்யப்பட்ட இவரது வாழ்க்கை, பல திரைப்படங்களாக பல மொழிகளில் வந்துள்ளது.\nகாக்கிச் சட்டையில் போலீஸôகவும், அதைக் கழற்றினால் ரெüடியாகவும் மாறுவது திரைப்படங்களில் மட்டுமே சாத்தியம். நிஜ வாழ்க்கையில் நிலை மாறக்க��டாது.\n3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை கைது செய்யவைத்த சோரபுதீன் குடும்பத்தார் இனிப்பு வழங்கி மகிழ்ச்சி\nபோலி துப்பாக்கிச் சண்டையில் சோரபுதீன் ஷேக் என்பவரை சுட்டுக் கொன்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு ஆமதாபாத் நீதிமன்றத்துக்கு புதன்கிழமை அழைத்துவரப்பட்ட காவல்துறை துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் டி.ஜி. வன்சாரா (டி ஷர்ட், கண்ணாடி அணிந்தவர்).\nஇந்தூர், ஏப். 26: குஜராத் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் டி.ஜி. வன்சாரா, காவல்துறை கண்காணிப்பாளர்கள் ஆர்.கே. பாண்டியன், எம்.என். தினேஷ்குமார் (ராஜஸ்தான்) என்ற 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் கைது செய்யப்பட்டதை, சோரபுதீன் ஷேக் குடும்பத்தார் தங்களுடைய சொந்த கிராமத்தில் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் மகிழ்ச்சியாகக் கொண்டாடினர்.\nமத்தியப் பிரதேச மாநிலத்தின் உஜ்ஜைன் மாவட்டத்தில் ஜிர்னியா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சோரபுதீன் ஷேக். ஜிர்னியா கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவராக சோரபுதீனின் அம்மா ஜெபுன்னிசா பீவி பதவி வகிக்கிறார்.\n1995-ம் ஆண்டு சோரபுதீன் பெயர் முதல்முறையாக பத்திரிகைகளில் வந்தது. அந்த கிராமத்து கிணறு ஒன்றிலிருந்து 2 டஜனுக்கும் மேற்பட்ட ஏ.கே.-56 ரக தானியங்கி துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. அவரை சிபிஐ போலீஸôர் சந்தேகத்தின்பேரில் கைது செய்து அழைத்துச் சென்றனர். பிறகு அவரை நிரபராதி என்று விட்டுவிட்டனர்.\nபிறகு அவரை 2005 நவம்பர் 26-ம் தேதி குஜராத் மாநில பயங்கரவாத எதிர்ப்புப்படை போலீஸôரும் ராஜஸ்தான் மாநில சிறப்புப் படையைச் சேர்ந்த அதிகாரி எம்.என். தினேஷ் குமாரும் ஆமாதாபாத் நகருக்கு வெளியே சுற்றிவளைத்து சுட்டுக்கொன்றனர்.\nஅவருக்கும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகளுக்கும் தொடர்பு இருப்பதாகவும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, அத்வானி மற்றும் விசுவ ஹிந்து பரிஷத் தலைவர்களைக் கொலை செய்ய அவர் சதித்திட்டம் தீட்டி, அதை நிறைவேற்ற குஜராத்துக்கு வந்தார் என்றும் கூறப்பட்டது.\nபிறகு சோரபுதீனின் சகோதரர் ருபாபுதீன் இச் சம்பவத்தை விசாரிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். உச்ச நீதிமன்றம், குஜராத் போலீஸôருக்கு ஆணையிட்டு இதைத் தீவிரமாக விசாரிக்கும்படி கூறியது. பிறகு உண்மை அம்பலமானது. 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் வேண்டுமென்றே சதி செய்து அவரைக் கொன்றிருப்பதாக, விசாரித்த அதிகாரிகள் அறிக்கை அளித்தனர். அதன் பேரில் 3 பேரும் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.\nமே 1 வரை போலீஸ் காவல்: கைதான 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளும் ஆமதாபாத் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை விசாரிக்க 14 நாள்கள் வேண்டும் என்று அரசு தரப்பில் கோரப்பட்டது. நீதிபதி மே முதல் தேதி வரை மட்டும் அவகாசம் தந்தார்.\n3 அதிகாரிகளும் நீதிமன்றத்தில் அமைதியாக நின்று கொண்டிருந்தனர். நிருபர்கள் ஏதேதோ கேள்விகள் கேட்டும் அவர்கள் யாரும் பதில் அளிக்கவில்லை. கைதான வன்சாரா, முதல்வர் நரேந்திர மோடிக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.\nசென்னை மாநகரக் காவல் துறையின் 150வது ஆண்டு விழாவை முன்னிட்டு ரஜினி, கமல், நயனதாரா, அசின் உள்ளிட்ட பிரபலங்களுடன் மற்றும் முதல்வர் கருணாநிதி, மாநகர காவல்துறை ஆணையர் லத்திகா சரண், இணை ஆணையர் ரவி உள்ளிட்டோர் இணைந்து நடிப்பில் காவலர் உங்கள் சேவகர் என்ற படம் உருவாக்கப்பட்டு வருகிறது.\nசென்னை மாநகர காவல்துறையின் வயது 150. ஜனவரி 4ம் தேதி முதல் 3 நாட்களுக்கு இதையொட்டி சிறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nவிழா கொண்டாட்டப் பணிகளைக் கவனிப்பதற்காக 19 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 150வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையிலும், சென்னை மாநகர காவல்துறையின் சிறப்புகளை விளக்கும் வகையிலும் காவலர் உங்கள் சேவகர் என்ற டாகுமென்டரி தயாரிக்கப்பட்டு வருகிறது.\nஅசின் உள்ளிட்டோர் நடிக்கினறனர். முக்கிய வேடத்தில் வழக்கமான காமெடி வெடிகளுடன்\nஇப்படத்தின் ஷýட்டிங் அபிராமி தியேட்டரில் திங்கள்கிழமை தொடங்கியது. முதல் ஷýட்டிங்கில் வட சென்னை இணை ஆணையர் ரவி, துப்பாக்கி முனையில் ரவுடிகளை சுட்டுப் பிடிப்பது போன்ற காட்சியை படமாக்கினர். இதில் இணை ஆணையர் ரவி படு தத்ரூபமாக நடித்தார்.\nஅதேபோல கிழக்குக் கடற்கரைச் சாலையில், கொள்ளைக் கும்பலை துப்பாக்கியால் சுட்டு மடக்கிப் பிடிப்பது போன்ற காட்சியில் மத்திய சென்னை இணை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் நடித்தார்.\nஇந்தக் காட்சிகளை பொதுமக்களும் திரளாக கூடி வேடிக்கை பார்த்தனர். போலீஸ் என்கவுண்டர்கள் குறித்து செய்தித்தாளில் படித்த அனுபவத்தை மனதில் ஓட்டியவாறு இந்த சினிமா என்கவுண்டரைப் பார்த்து மெய் சிலிர்த்தன���்.\nஅதேபோல ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் வரதட்சணைக் கொடுமைக்கு ஆளான பெண்ணிடம் நடத்தப்படும் விசாரணை தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டன.\nதரமணி டைடல் பூங்கா பகுதியில் எடுக்கப்பட்ட ஒரு காட்சியில், ஷேர் ஆட்டோவில் கடத்திச் செல்லப்படும் பெண்ணை மீட்பது போன்ற காட்சி ஷýட் செய்யப்பட்டது. இந்தக் காட்சியில் ஆணையர் லத்திகா சரண், போலீஸாருக்கு வயர்லஸ் மூலம் உத்தரவிடுவது போல நடித்தார்.\nமற்றொரு காட்சியில், குடிபோதையில் வானம் ஓட்டும் நபரை போலீஸார் பிடிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. இதில் போக்குவரத்து இணை ஆணையர் சுனில் குமார் கலந்து கொண்டு நடித்தார்.\nவடிவேலுவின் பகுதிதான் படு சுவாரஸ்யமானது. செல்போன்களில் பெண்களை ஆபாசமாக படம் பிடிப்பது, ஆபாசப் படங்களை எஸ்.எம்.எஸ். மூலம் ரவுண்டு விடுவது ஆகியவை தவறு என்று விளக்கும் காட்சியில் வடிவேலு நடிக்கிறாராம். அதை தனக்கே உரிய பாணியில் நகைச்சுவை ததும்ப நடித்துக் கொடுக்கவுள்ளாராம் வடிவேலு.\nஉச்சகட்டமாக முதல்வர் கருணாநிதியும் ஒரு காட்சியில் நடிக்கவுள்ளாராம். இப்படி திரையுலகின் ஒத்துழைப்போடு காவல்துறை அதிகாரிகள் மற்றும் முதல்வர் கருணாநிதி ஆகியோரது நடிப்பில் உருவாகும் இந்த டாகுமென்டரி படத்தை ஜனவரி 4ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் செய்யவுள்ளனராம்.\nசென்னை மாநகர காவல்துறையின் பெருமைகள், சிறப்புகளை விளக்கும் வகையில் இருக்கும் படம் என்பதால் இப்படத்தைப் பார்க்க சென்னை போலீஸாரே படு ஆவலாக இருக்கிறார்கள்.\nசினிமாக்காரர்களின் ஷýட்டிங்குகளுக்கு பாதுகாப்பு கொடுக்கும் போலீஸாரே ஷýட்டிங்கில் கலந்து கொண்டு நடித்ததைப் பார்த்து பொதுமக்கள் ஆச்சரியப்பட்டுப் போயினர்.\nகவர்ச்சி நடிகை ரிஷா, ஷேர் ஆட்டோவில் கடத்தப்படும் சாப்ட்வேர் என்ஜீனியராக நடித்தார். இவர்கள் தவிர\nவைரமுத்து டைட்டில் பாடலை எழுதியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinavidiyal.news/indianews/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-04-14T20:37:43Z", "digest": "sha1:WQ5JA3V6QRGSMBFMKGQW7PK2VEBENTCK", "length": 10566, "nlines": 124, "source_domain": "dinavidiyal.news", "title": "பாகிஸ்தானிற்கு உளவு பார்த்த தூதரக ஊழியர்கள் சிக்கினர் - Dinavidiyal-No1.Online tamil news portal-தின விடியல் செய்திகள்", "raw_content": "\nகொரோனா பாதிப்பு திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் அதிகரிப்பு\nதமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nபெங்களூருவில் ஜூலை 14 (செவ்வாய்) முதல் கடும் ஊரடங்கு அமல்\nகேரள தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ் கைது\nஇந்தியாவில் 24 மணி நேரத்தில் 325 பேர் உயிரிழப்பு – பலி எண்ணிக்கை 9,520 ஆக உயர்வு\nபாகிஸ்தானிற்கு உளவு பார்த்த தூதரக ஊழியர்கள் சிக்கினர்\nபுதுடில்லி: பாகிஸ்தான், உளவு அமைப்பிற்காக இந்தியாவை வேவு பார்த்த தூதரக ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.\nடில்லி பாக். தூதரக அலுவலகத்தில் விசா பிரிவில் பணியாற்றி வந்தவர்கள், அபீத் ஹூசைன், மற்றும் தாஹிர்கான். இவரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த டில்லி சிறப்பு பிரிவு போலீசார் அவர்களை ரகசியமாக கண்காணித்தனர்.\nஇந்நிலையில் நேற்று அவர்கள் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.,எஸ். அமைப்பிற்காக உளவு பார்த்தாக தெரியவந்தது.\nஇதையடுத்து அவர்கள் இருவரும் 24 மணிநேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என மத்திய வெளியுறவு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான தகவலை பாக்.கில் உள்ள இந்திய தூதரகத்திற்கு மத்திய அரசு தெரிவித்துள்ளது. இன்று இவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட உள்ளனர்.\n← சிறப்புரயில்களில் பயணிக்க இ-பாஸ் அவசியம்: தெற்கு ரயில்வே\nபிரேசிலில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை கடந்தது →\nமாஸ்க் அணியாததால் இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ் | படங்கள் உள்ளே\nஇந்தியாவில் 24 மணி நேரத்தில் 10 ஆயிரத்தை நெருங்குகிறது கொரோனா பாதிப்பு\nஇந்தியாவில் ஒரே நாளில் 8,380 பேருக்கு கொரோனா\nகொரோனா பாதிப்பு திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் அதிகரிப்பு\nதிருநெல்வேலி மற்றும் துாத்துக்குடி மாவட்டங்களில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் 212 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரை சேர்ந்த 55\nதமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nபெங்களூருவில் ஜூலை 14 (செவ்வாய்) முதல் கடும் ஊரடங்கு அமல்\nகேரள தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ் கைது\nதமிழகத்தில் தற்போது டி.என்.பி.எஸ்.சி தேர்வு நடத்த வாய்ப்பு இல்லை\nமன்னிப்பு கேட்க விடுத்த கோரிக்கையை கைவிட்டார், டேரன் சேமி\nவெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சேமி சமீபத்தில் வெளியிட்ட ஒரு டுவிட்டர் பதிவில், ‘ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடிய\nலா லிகா கால்பந்து போட்டி மீண்டும் தொடங்கியது-\nமீண்டும் களம் இறங்குகிறார் ஜோகோவிச்\nஇந்திய கிரிக்கெட் அணியின் இலங்கை தொடர் ரத்து\n‘ரசிகர்கள் இன்றி ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்த திட்டம்’கங்குலி தகவல்\nதங்கம் வாங்காத 37 சதவீத பெண்கள்\nமும்பை:இந்தியாவில் உள்ள, இதுவரை தங்கம் வாங்காத, 37 சதவீத பெண்களை இனி வாங்க வைக்க, சில்லரை நகை விற்பனையாளர்கள் Spread the love\n‘நாசா’வுக்கு, ‘வென்டிலேட்டர்’ இந்தியாவுக்கு உரிமம்\nஇன்போசிஸ் சி.இ.ஓ. சலீல் பரேக் சம்பளம் 27 சதவீதம் அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dspora.no/2020/12/28/bala-balu-tamil/", "date_download": "2021-04-14T19:49:05Z", "digest": "sha1:TH64EVXZY5ECEKBZVLEGAWWJUFMONBAK", "length": 6301, "nlines": 81, "source_domain": "dspora.no", "title": "பாலா மற்றும் பாலு: இரண்டு ஆவணப்படுத்தல் தளங்கள் – புலம்பெயர் தமிழ் ஆவணகம்", "raw_content": "\nஆவணக்காப்பு விழிப்புணர்வு │ Archival awareness\nபதிவேடு, ஆவணப்படுத்தல் வள உதவிகள் │DOCUMENTATION AND ARCHIVING RESOURCES\nபாலா மற்றும் பாலு: இரண்டு ஆவணப்படுத்தல் தளங்கள்\n2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் இரண்டு ஆவணப்படுத்தல் மற்றும் பரவலாக்கல் தளங்கள் அறிமுகமாகியுள்ளன.\nஒன்று antonbalasingham.com. அடுத்தது பாலு மகேந்திரா நூலகம். இவ்விரு தளங்களையும் DsporA இணையத்தளத்தில் பட்டியலிட்டுள்ளோம்.\nஇந்த இணையத்தளத்தில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் ஆக்கங்கள் மற்றும் செவ்விகள் ஆகிய ஆவணங்களின் எண்ணிமப் பரவலாக்கம் செய்யப்பட்டுள்ளது. இத்தளம் 14.12.2020 அன்று ஆரம்பிக்கப்பட்டது.\nபடம்: பாலு மகேந்திரா நூலகம் முகநூல்\nஈழத் திரைப்படத்துறையை மேம்படுத்தும் நோக்குடன் இலாப நோக்கமற்றுச் செயலாற்றும் சுயாதீனக் கட்டமைப்பு. கிளிநொச்சியில் அமைந்துள்ள இந்த நூலகத்தின் இணையத்தளம் 27.12.2020 அன்று ஆரம்பிக்கப்பட்டது.\nநீங்கள் அறிந்த வேறு தமிழ் ஆவணகம், நூலகம், அருங்காட்சியகம் அல்லது தமிழர் ஆவணச் சேகரிப்புகள் பற்றி எங்களுக்கு அறியப்படுத்துங்கள். பிஜி தீவுகள் முதல் கனடா வரை, நோர்வே முதல் தென் ஆபிரிக்கா வரை வ��ழ் உலகத் தமிழர்களின் ஆவணங்களை அறியத்தாருங்கள்.\nஉள்ளடக்கங்களில் எந்த மாற்றமும் செய்யாமல் பயன்படுத்தும்போதும் மற்றும் மூலமான DsporA Tamil Archive வை குறிப்பிடும் போதும் இந்த கட்டுரையின் மறு உருவாக்கம் அனுமதிக்கப்படுகிறது.\nநோர்வே வாழ் தமிழ் பெண்களும் அவர்களின் வாழ்வும் │ TAMIL WOMEN IN NORWAY AND THEIR LIVES\nஅனைவருக்கும் தாய்மொழி தின நல்வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2016/10/09/the-beautiful-word/", "date_download": "2021-04-14T21:05:16Z", "digest": "sha1:2ZDIXROVXJJ5BEIQ6PVKTF5XBW2BEVSI", "length": 52187, "nlines": 165, "source_domain": "padhaakai.com", "title": "சொல் எழில், எழிற்ச்சொல் | பதாகை", "raw_content": "\nபதாகை – டிசம்பர் 2020\nபதாகை – ஜனவரி 2021\n குரலின் ஏற்ற இறக்கத்தோடு மொழி பொருள் கொள்கிறதா அப்படியென்றால், எழுத்தில் எப்படி அது இடம் பெறுகிறது அப்படியென்றால், எழுத்தில் எப்படி அது இடம் பெறுகிறது பழமொழி, உவமான உவமேயங்கள், அவை பேச்சிற்கு மட்டும் இல்லாமல், எழுத்திற்கும் துணை நிற்கின்றன. லாசராவின் எழுத்தில் அவர் கையாளும் உவமைகள், அவராலேயே அனுமானிக்கப்பட்டவை, ஆழ்ந்த பொருள் கொண்டவை.\n“ராஜாளி தன் சிறகுகளை விரித்துக் கொண்டு பாறையினின்று எழுவது போல, காலை வேளையில் கதிரவன் தன் கிரணங்களை வீசிக் கொண்டு எழுகையில்…”(மஹாபலி). இந்த உவமை சூழலின் கனத்தைக் எப்படிக் கூட்டுகிறது பாருங்கள். ”அவன் தன் சாவுக்குத் தயாராக இல்லாவிட்டாலும், மற்ற ஜீவராசிகள் அவன் மரணத்திற்குத் தயாராக இருந்தன.”\n“பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல் வைரம்” என்றான் பாரதி. ‘காயத்ரி’யில் லாசரா சொல்கிறார், ”நீல மெத்தையில் வைர நகை புரண்டாற் போல”. இத்தனை சுவையுடன் சொல்ல இவரால் தான் முடியும். இதே கதையில் மீண்டும் ஒரு காட்சி “உடையும் தேங்காயில் திடீரென உதயமாகும் அவ்வளவு தூய வெண்மை”. தேங்காய் உடைக்கும்போதெல்லாம் நினைவில் மின்னும் இந்த வரி.\nஅந்தரத்தில் நின்றாடும் ஒரு ஸ்வரம்- நம் மன இழையைப் பின்னி லயிக்க விடும். இவருக்கோ, ”பட்டுப் பூச்சியின் இறக்கைகள் போல் ஒரு ஸ்வரம் அந்தரத்தில் படபடவென்று அடித்துக் கொண்டு என்னை அழைத்தது” (காயத்ரி). ஒரு ஸ்வரம்- பல இறக்கைகள்\n“அதென்ன, கரியின் கறுப்பு உயிரோடு மூச்சு விடற மாதிரி அப்படியிருக்கு” “சுடர் சீறிக் குதித்தது.நான் என்னுள் என் நெருப்பில் எரிந்து கொண்டிருக்கிறேன். என்னையே எனக்கு அழித���துவிட்ட தூய இருளில் நான் இழைந்து போனேன்.” “அவள் விரல் நுனிகளினின்று மின்னல்கள் நீலத்தில் திகுதிகுத்தன”. (காயத்ரி)\nநீரில் நாம் வழிவழியாய் மலர்களை, தீபத்தை, உணவை, அஸ்தியை சமர்ப்பிக்கிறோம். ”காத்திருந்த கை போல் ஒரு அலை எழுந்து பானையை ஏந்தியதை விழி மறைத்த கண்ணீர்த் திரையூடே கண்டேன்.” இதில் “காத்திருந்த கை” என்ற சொற்றொடர் இல்லையெனில் அந்த உணர்வு நமக்குக் கிடைக்குமா ”ஓரிரண்டு நட்சத்திரங்கள் வானில் மூச்சுவிட ஆரம்பித்துவிட்டன. திரையிறங்கி வரும் இருளில் ஜலம் வெள்ளைச் சிரிப்பு சிரித்தது.” (அஞ்சலி )\n‘இதழ்கள்-1’ மணம் மற்றும் மனம் கமழும் சொற்களைப் பாருங்கள்\n“தங்க விமானத்தின் உறை கழன்று விழுந்தாற் போல், குழந்தை தூளி மடிகளிலிருந்து வெளிப்பட்டான்.”\n”புகையிலைக் காவியேறிய வாய் தக்காளியரிந்த மாதிரி செவேலென்றது.”\n”பூவின் மேலே பனித்துளி நிற்பது போல் அவள் விழிகளில் நிறைந்தன.”\n”பல வர்ணங்களில் சர்க்கரை குழல்கள் ஒன்றுக்கொன்று கோத்துக் கொண்டு சுழித்தன.”\nநாசூக்கான பேச்சு என்பதைச் சொல்ல வருகையில், ”மாம்பூவைக் காம்பு ஆய்வது போன்ற பேச்சில்”\nபிறரிடம் வேலை வாங்கிக் கொண்டே தான் செய்தது போல் காட்டிக் கொள்ளும் மனிதர்களை கிண்டல் செய்கையில், “யானை சுமந்து வர, பின்னால் நரி முக்கிக் கொண்டே வந்ததாம்”\nகொதிப்பதில் கமழும் மணம், ”கொதிக்கும் பாலிலிருந்து மணம் கமழ்கிற மாதிரி”. படிக்கையிலேயே பால் காயும் வாசம் வருகிறது. (கொட்டு மேளம்)\nஇது முன்னோட்டம்- வரும் நிகழ்வின் அறிகுறி என்பதை “ஆண்டாளு”வில் இப்படிச் சொல்கிறார்- “வெடித்து விட்ட அவுட்டு வாணம் இன்னும் சற்று நேரத்தில் பாளை பாளையாய்க் கக்கவிருக்கும் நட்சத்திரக் கூட்டம் போல”. “ஆனால், ஆண்டாளு இப்படி அழுகையிலேயே, அவள் கண்ணீரின் பாசனத்தில் புதுப் புது சிரிப்புகள் அவளுள் பூத்துக் கொட்டிக் கொண்டிருந்தன.”\n“மணிக்கூண்டில் ஒளிக்கதிர் போன்று கழுத்துக் குறுகலை கணக்குப் பார்த்து நெஞ்சின் ஆழத்தை கணிக்க முடியுமா\n“கிழக்கு நீர்த்த சாம்பல் மாதிரியிருக்கிறது. என் நீர்ப்பா விடியலின் நீர்ப்பா” “ திக்கற்ற சோகத்தின் கோபம் மூண்டது”\n“தாழ்வாரத்திற்கு விடியாமல் கூடத்திற்கு விடியாது”\n“வார்த்தை நாக்கினின்று புறப்பட்ட அப்போதே வாயிலிருந்து ஒரு பக்ஷி இறக்கையடித்த��க் கொண்டு பறந்து சென்றாற் போல்”\n“சந்தனம் கரைத்து அலம்பிய கை போல”\nநாம் அறியாத அல்லது எதிர்பாராத இழப்புக்களைப் பற்றி சொல்கையில், “குழந்தைக் கை பண்டத்தைத் தெருவில் போகிறவன் பிடுங்கிண்ட மாதிரி” (பாற்கடல்)\nஅடுப்பிலாடும் நெருப்பு இவரது பார்வையில் தனி எழில் கொள்கிறது. ”அடுப்பிலிருந்து அக்கினி, தன் எண்ணிறந்த கைகளை நீட்டி என்னை அழைக்கிறது. நீலமும், சிவப்பும் அரக்குமாய்ச் சாயங்கள், தீயின் விளிம்பிலும், நடுவிலுமாய்ப் பிறந்து வழிந்து, ஒன்றோடு ஒன்று இழைந்து, வித விதமான உருவங்களையும், முகங்களையும் தீட்டி, அழித்துச் சலிக்காமல் மறுபடியும் அழைக்கின்றன.” (பாற்கடல்)\n“பாக்குவெட்டி என்னைக் கத்தரிக்கிறது. இரண்டு எதிர் மறுப்புகள் ஒன்று இழைந்து ஒரு உண்மை. மோனக் கடலின் முழு அமைதி மேல் வானம் கவிந்த கலவியில் பீறிட்ட முதல் வீறலினின்று சொரிந்துகொண்டே இருக்கும் பல கோடி, கோடானுகோடி உயிர்ச் சுக்கல்கள் நாம்.” பாற்கடலின் உயிர் கடையல் இது.\n“இரண்டு வண்ணாத்திப் பூச்சிகள் ஒட்டி, நாலு இறக்கைப் பூச்சியாய் புதருக்குப் புதர் பறந்தன. பூக்களிலிருந்துஅவற்றின் யக்ஷர்கள் எட்டிப் பார்த்தார்கள். மரங்களின் தேவதைகள் அஞ்சலியில் நின்றனர்.” ஒரு இயற்கை காட்சி எப்படி வண்ணம் கொண்டு மிளிர்கிறது\nசிரிப்பில், அட, மனிதர்களின் சிரிப்பில் வகைகள் உண்டு. இத்தனை எழில் சொற்களால் அதை சொல்ல இவரன்றி யார்\n“என் சிரிப்பு பற்றி ஓரொரு சமயமும் எனக்குப் புதிது புதிதாய்ப் புரிகின்றது. என் சிரிப்பின் விரிப்புகள் தான் எத்தனை\n“ஒரு சமயம் அம்பாளின் அர்ச்சனைக்குக் குங்குமச் சிதிர்களைத் தாங்கிய ரோஜா இதழ்கள் அதனின்று உதிர்கின்றன.\n“இன்னொரு சமயம் நட்டுவாக்காலிகளும், குளவிகளுமாய்க் குதிக்கின்றன.\n“ஒரு சமயம் பொன்வண்டின் றக்கையடிப்பு\n“ஒரு சமயம் நர்த்தகியின் காற்சலங்கையொலி.\n“ஒரு சமயம் கண்ணீர்த் துளிகளாலேயே கட்டிய சரம் அறுந்து மூலைக்கொன்றாய் உருளும் மணிகளின் கிணிகிணி.\n“கறந்த பால் நிரம்பிய குடம் கவிழ்ந்து சரிந்த ரத்தம். அந்த ரத்தமே உறைந்து திடமாகி வழியின் குறுக்கே தலை தூக்கி இரை தேடி நெளியும் பவழ விரியன்.\n“அடித்த பஞ்சாகிப் பிறகு, அதனுள் ஒளித்த வஞ்சகக் கோடாரியின் கூர்முனையுமாகி, நெஞ்சின் மீட்டலுக்கேற்ப உவமைகள், உருவகங்கள், உருபுகள், கர���க்கள், கருவின் இருளில் மறைந்து தோன்றி மீண்டும் மறையும் த்வனிகள்.” (த்வனி)\n“என் சிரிப்பு சரம் போல் கேள்வியில் வளைந்து அதன் கொக்கியிழையில் துளித்த சொட்டு தடுத்து இடையில் அறுந்து தொங்கிற்று” (கஸ்தூரி)\n“இது ஒரு மஹா சிரிப்பு, உடம்புக்குள்ளேயே அடுக்கடுக்காய், தனித்தனி விள்ளலாய் குதிக்கிறது. விசிறியில் ஓலை மடிமடியாயிருக்கிற மாதிரி” (இதழ்கள்)\nதன்னுள் முடங்கும் மனிதர்களை இவர் சொல்லும் விதத்தைப் பாருங்கள்- “வாத்தியத்தின் தந்திகளுள் புதைந்த சங்கீதம் போல், தனக்குள் தான் பத்திரமாயிருக்கத்தான் அவளுக்கு இஷ்டம்” (கிரஹணம்)\nகாட்சிப்படுத்தும் நேரத்தில் இவர் உவமைகள் எழில் அதிகம் கொள்கின்றன. “இழுத்துப் பிடித்த மூச்சுப் போல் தண்டவாளம் ஒற்றைத்தன்மையடைந்தது. தன்னைத் தானே துரத்திச் சென்றது.” (குண்டலி)\nசுண்டைக்காய் கடிபடும் தோசை நான் அறிந்தது இல்லை; “தோசையில் கடிபடும் சுண்டைக்காய் போல் ‘தறுக் தறுக்’கெனும் பேச்சு.” (ஆண்டாளு)\nஎத்தனை முறை ரயிலைப் பார்த்திருப்போம். இவர் பார்வையே தனி. “இரவு படைத்த ஒற்றை விழி போல ரயில் பாதையில் ஒரு பெரும் விளக்கு இடையிலிருக்கும் தூரத்தை விழுங்கிக் கொண்டே ஸ்டேஷனை நெருங்கிக் கொண்டிருந்தது.” (கங்கா)\nபெண் எனும் அழகைச் சொல்கையில், “கங்கா சூரியனின்று கழன்று பூமிக்கு ஓடி வந்துவிட்ட பொற்கதிர்” (கங்கா)\nபளபளப்பான தரைகளிலும், கட்டிடங்களே முளைத்திருக்கும் பூமியிலும் சாட்டை பம்பரம் சிறுவர்களுக்குத் தெரியாது. அப்படியெனில் இதை எப்படி புரிந்து கொள்வார்களோ “பம்பரம் வண்டாய்க் கூவிண்டு கற்பூரமாய்த் தூங்கறது” (இதழ்கள்)\n“நீங்கள் நெஞ்சை உலுக்குகிறீர்கள்.எண்ணங்கள் உதிர்கின்றன” (ஷேத்ரம்)\nயாகச் சொல் சொல் யாகம்\nPosted in எழுத்து, பானுமதி ந, விமரிசனம் and tagged லாஸ்யம் சத்யம் ராகவம் on October 9, 2016 by பதாகை. 3 Comments\nPingback: சரக் கொன்றை, கொன்றைச் சரம் | பதாகை\nPingback: முகிலிடை மின்னல் | பதாகை\nPingback: தத்துவம்- தத் + த்வம் | பதாகை\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (110) அஜய். ஆர் (29) அஞ்சலி (5) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனுபவக் கட்டுரை (1) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (11) அரிஷ்டநேமி (2) அருணா சுப்ரமணியன் (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆனந்த் குமார் (1) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (15) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (2) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) உஷாதீபன் (3) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எரி (2) எழுத்து (1,671) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாபு (1) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (7) ஏ. நஸ்புள்ளாஹ் (12) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (4) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (76) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (28) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (21) கவிதை (636) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (10) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (37) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (55) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (11) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (56) சரிதை (4) சாதனா (1) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிபி சரவணன் (1) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (435) சிறுகதை (10) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவதனுசு (2) சிவா கிருஷ்ணமூர்த்தி (4) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுஜா செல்லப்பன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (4) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செமிகோலன் (3) செய்வலர் (5) செல்வசங்கரன் (11) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) சௌந்தர் (1) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (40) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவ காருண்யன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (13) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (4) தி.இரா.மீனா (4) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேடன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (11) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (21) நரோபா (57) நாகபிரகாஷ் (2) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாஞ்சில் நாடன் (2) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நித்யாஹரி (1) நிழல் (1) நேர்முகம் (6) ப. மதியழகன் (11) பட்டியல் (5) பதாகை வெளியீடுகள் (2) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (57) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (5) பாவண்ணன் (31) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (53) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (23) பூராம் (3) பூவன்னா சந்திரசேகர் (1) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (39) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம இராமச்சந்திரன் (2) ம. கிருஷ்ணகுமார் (1) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மாலதி சிவராமகிருஷ்ணன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (4) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (275) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (4) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (4) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (6) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (6) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (7) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (147) விமர்சனம் (220) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (17) வெ. சுரேஷ் (25) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (4) வைக்கம் முகமது பஷீர் (1) வைரவன் லெ ரா (8) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸிந்துஜா (4) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (4) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\njananesan on என் இறப்பு பற்றிய நினைவுக் க…\nகுறியீடு அல்லது இலக்… on குற்றமும் தண்டனையும்\nகுறியீடு அல்லது இலக்… on எஃகு தகடு அல்லது மெல்லிய இதழ்…\nபதாகை ஏப்ரல் 12, 2021\nஅறம் சிறுகதைகள் - இரண்டாண்டுகளுக்கு முந்தைய ஒரு பார்வை\nகனவுக்குள் புகுந்த சிங்கம் - வெ கணேஷ் சிறுகதை\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nஆற்றுகை – சில குறிப்புகள்\nதி ஜானகிராமன் சிறுகதைகள், முழுத் தொகுப்பு - எழுத்தாளர் சுகுமாரனோடு ஒரு நேர்முகம்\nCategories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனுபவக் கட்டுரை அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருணா சுப்ரமணியன் அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம�� ஆதவன் கிருஷ்ணா ஆனந்த் குமார் ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை உஷாதீபன் எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எரி எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாபு எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சாதனா சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிபி சரவணன் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவதனுசு சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுஜா செல்லப்பன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செமிகோலன் செய்வலர் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் சௌந்தர் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவ காருண்யன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தி.இரா.மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேடன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகபிரகாஷ் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நித்யாஹரி நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பதாகை வெளியீடுகள் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பூவன்னா சந்திரசேகர் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம இராமச்சந்திரன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மாலதி சிவராமகிருஷ்ணன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை முரளி ஜம்புலிங்கம் மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. ��ுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைக்கம் முகமது பஷீர் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nகுறியீடு அல்லது இலக்கிய சகுனம் – காலத்துகள்\nஎன் இறப்பு பற்றிய நினைவுக் குறிப்பு- வைக்கம் முகமது பஷீர்\nசாஸ்வதம், பதம், தரிசனம்- மூன்று கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/kult-beyond-6073/", "date_download": "2021-04-14T20:25:12Z", "digest": "sha1:6ABIUNPWQHCBP355SJ45XZSU5ZMOT463", "length": 14722, "nlines": 270, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் குல்ட்Beyond விலை, முழு விவரங்கள், சிறப்பம்சங்கள், நிறங்கள், பயனர் மதிப்பீடுகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமார்க்கெட் நிலை: கிடைக்கும் இல் இந்தியா | இந்திய வெளியீடு தேதி: 18 ஆகஸ்ட், 2017 |\n13MP முதன்மை கேமரா, 13 MP முன்புற கேமரா\n5.0 இன்ச் 720 x 1280 பிக்சல்கள்\nக்வாட் கோர், 1.25 GHz, சார்ட்டெக்ஸ் A53\nலித்தியம்-அயன் 3000 mAh பேட்டரி\nடூயல் சிம் /மைக்ரோ சிம்\nகுல்ட்Beyond சாதனம் 5.0 இன்ச் கொள்ளளவு தொடுதிரை மற்றும் 720 x 1280 பிக்சல்கள் திர்மானம் கொண்டுள்ளது.\nஇநத் ஸ்மார்ட்போன் பொதுவாக க்வாட் கோர், 1.25 GHz, சார்ட்டெக்ஸ் A53, மீடியாடெக் MT6737 பிராசஸர் உடன் உடன் Mali-T720 MP2 ஜிபியு, 3 GB ரேம் 32 GB சேமிப்புதிறன் மெமரி வசதியை கொண்டுள்ளது குறிப்பாக 32 GB வரை வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.\nகுல்ட்Beyond ஸ்போர்ட் 13 MP கேமரா ஜியோ டேக்கிங், எச்டிஆர், தொடர் சூட்டிங். மேலும் இந்த ஸ்மார்ட்போன் 13 MP கேமரா உடன் டூயல் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ் செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.\nஎப்போதும் வரும் இணைப்பு ஆதரவுகளுடன் குல்ட்Beyond வைஃபை 802.11 b /g ஹாட்ஸ்பாட், v4.0, மைக்ரோ யுஎஸ்பி 2.0, உடன் A-ஜிபிஎஸ். டூயல் சிம் (மைக்ரோ + மைக்ரோ) ஆதரவு உள்ளது.\nகுல்ட்Beyond சாதனம் சக்தி வாய்ந்த லித்தியம்-அயன் 3000 mAh பேட்டரி பேட்டரி ஆதரவு.\nகுல்ட்Beyond இயங்குளதம் ஆண்ராய்டு ஓஎஸ், v7.0 (நவ்கட்) ஆக உள்ளது.\nகுல்ட்Beyond இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.6,999. குல்ட்Beyond சாதனம் வலைதளத்தில் கிடைக்கும்.\nஇயங்குதளம் ஆண்ராய்டு ஓஎஸ், v7.0 (நவ்கட்)\nகருவியின் வகை Smart போன்\nசிம் டூயல் சிம் (மைக்ரோ + மைக்ரோ)\nநிலை கிடைக்கும் இல் இந்தியா\nசர்வதேச வெளியீடு தேதி ஆகஸ்ட் 2017\nஇந்திய வெளியீடு தேதி 18 ஆகஸ்ட், 2017\nதிரை அளவு 5.0 இன்ச்\nஸ்கிரீன் ரெசல்யூசன் 720 x 1280 பிக்சல்கள்\nசிபியூ க்வாட் கோர், 1.25 GHz, சார்ட்டெக்ஸ் A53\nஉள்ளார்ந்த சேமிப்புதிறன் 32 GB சேமிப்புதிறன்\nரேம் 3 GB ரேம்\nவெளி சேமிப்புதிறன் 32 GB வரை\nகார்டு ஸ்லாட் மைக்ரோஎஸ்டி அட்டை\nமெசேஜிங் எஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், தள்ளு மின்னஞ்சல், IM\nமுதன்மை கேமரா 13 MP கேமரா\nமுன்புற கேமரா 13 MP கேமரா உடன் டூயல் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ்\nகேமரா அம்சங்கள் ஜியோ டேக்கிங், எச்டிஆர், தொடர் சூட்டிங்\nஆடியோ ஜாக் 3.5mm ஆடியோ ஜாக்\nவகை லித்தியம்-அயன் 3000 mAh பேட்டரி\nவயர்லெஸ் லேன் வைஃபை 802.11 b /g ஹாட்ஸ்பாட்\nயுஎஸ்பி மைக்ரோ யுஎஸ்பி 2.0\nஜிபிஎஸ் வசதி உடன் A-ஜிபிஎஸ்\nசெப்டம்பர் 2017 : இந்தியாவில் விற்பனை செய்யப்படும் டாப் 5 ஸ்மார்ட்போன்கள்.\nஆண்ட்ராய்டு 7.0 & 3ஜிபி ரேம் உடன் வெளிவரும் குல்ட் பியாண்ட்.\n1ஜிபி தினசரி வரம்பை மீறி ஜியோ ஹை-ஸ்பீட் தரவு பயன்படுத்துவது எப்படி\nரிலையன்ஸ் ஜியோவின் ஹேப்பி நியூ இயர் சலுகையின் கீழ் மார்ச் 31 வரை இலவச டேட்டாவை வாடிக்கையாளர்கள் தினசரி பயன்பாடு எல்லையுடன் பெற்று வருகிறார்கள்.\nரூ.7000-க்கு கீழ் கிடைக்கும் அசத்தலான ஸ்மார்ட்போன்கள்.\nபட்ஜெட் விலையில் புதிய குல்ட் ஆம்பிஷன் அறிமுகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/cricket-india-vs-england-are-england-lodging-a-formal-complaint-to-icc-about-motera-pitch-aru-418089.html", "date_download": "2021-04-14T20:30:07Z", "digest": "sha1:XDICAJ42YKZ2FKM5KSSQ7W3PMOBFSWLN", "length": 12988, "nlines": 143, "source_domain": "tamil.news18.com", "title": "அகமதாபாத் பிட்ச் குறித்து ஐ.சி.சி.க்கு புகார் அளிக்குமா இங்கிலாந்து? | India vs England: Are England Lodging a Formal Complaint to ICC About Motera Pitch?– News18 Tamil", "raw_content": "\nஅகமதாபாத் பிட்ச் குறித்து ஐ.சி.சி.க்கு புகார் அளிக்குமா இங்கிலாந்து\nஇங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் கிரிஸ் சில்வர் வுட்\nஇங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் கிரிஸ் சில்வர் வுட் செய்தியாளர்களை காணொலி காட்சி மூலம் சந்தித்து பேசினார்.\nஅகமதாபாத் ஆடுகளம் குறித்து ஐசிசி-க்கு இங்கிலாந்து அணி புகார் அளிக்குமா என்ற கேள்விக்கு இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் பதிலளித்துள்ளார்.\nநடைபெற்று வரும் இங்கிலாந்து தொடரின் பரபரப்பான டாபிக் ஆக மாறியிருப்பது அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தின் ஆடுகளம் தான். சென்னை டெஸ்ட் போட்டியின் போதே பிட்ச் குறித்த விவாதங்கள் எழுந்த நிலையில் அகமதாபாத்தில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் இரண்டே நாட்களுக்குள் போட்டி முடிவுக்கு வந்ததால் பிட்ச் மீது பலவாறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.\nகுறிப்பாக இப்போட்டியில் இங்கிலாந்து அணி இரண்டு இன்னிங்க்ஸ்களிலும் 112 மற்றும் 81 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதன் பின்னர் கிரிக்கெட் விமர்சகர்கள், முன்னாள் வீரர்கள் என சிலர் ஆடுகளத்தின் தன்மை குறித்து கடுமையாக சாடினர்.\nஇருப்பினும் பிட்ச் மீது பழிபோடாமல் ஸ்பின்னர்களின் ஆதிக்கத்தால் தான் இப்போட்டியில் இரண்டு நாட்களுக்குள் முடிவு கிடைத்தது, இதற்கான புகழ் அனைத்தும் ஸ்பின்னர்களையே சேரும் என்று மற்றொரு தரப்பினர் எதிர் வாதத்தை முன் வைக்கின்றனர்.\nஇதனிடையே இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் கிரிஸ் சில்வர் வுட் செய்தியாளர்களை காணொலி காட்சி மூலம் சந்தித்து பேசினார்.\nஅவர் பேசுகையில், “அகமதாபாத் பிட்ச்சில் ஜோ ரூட் 8 ரன்களுக்கு 5 விக்கெட்களை வீழ்த்தினார். இந்த ஆடுகளத்தின் தன்மை எவ்வாறாக இருந்தாலும் இந்திய அணி இறுதியில் எங்களை விட சிறப்பாகவே விளையாடியது, அதே நேரத்தில் எங்கள் வீரர்கள் இது வரை சந்திக்காத ஒரு உச்சநிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டோம். ஆடுகளத்தின் தன்மை இன்னும் சிறிது காலம் தாக்குப்பிடித்திருக்கும் என கருதினோம்.” என்றார்.\nஅப்போது விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கும் அகமதாபாத் பிட்ச் குறித்து ஐசிசி-யிடம் இங்கிலாந்து அணி புகார் அளிக்குமா என்ற கேள்வி அவரிடம் முன்வைக்கப்பட்டது.\nஇதற்கு பதிலளித்த கிரிஸ் சில்வர் வுட், “நாங்கள் திரைக்குப் பின்னால் சில விஷயங்களைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவோம், ஆனால் அதே நேரத்தில், மூன்று நாட்கள் எஞ்சியிருக்கும் போது நாங்கள் தோற்றோம் என்பதால் நாங்கள் மிகவும் ஏமாற்றமடைந்தோம்… ஆனால் துரதிர்ஷ்டவசமாக போட்டி முடிந்தது.\nஎனவே, இப்போது எனது பார்வையில் அடுத்த ஆட்டத்திற்கு நோக்கி கவனம் செல்கிறது, நாங்கள் எவ்வாறு திருத்தங்களைச் செய்து, மெருகேற்றி வந்து தொடரை சமன் செய்ய வேண்டும் என்பதில் கவனமாய் இருக்கிறோம்” என்றார்.\nகொ��ித்தெழும் குக்வித் கோமாளி ரசிகர்கள்\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் மீம்ஸ்\nஇணையத்தில் வைரலாகும் தமிழ் புத்தாண்டு மீம்ஸ்\nகோவையில் கொரோனாவால் முடங்கிய சுற்றுலா வாடகை கார் தொழில்..\nதமிழ்நாட்டில் ரெம்டிஸ்விர் மருந்துக்கு தட்டுப்பாடு நிலவுகிறதா\nகொதித்தெழும் குக்வித் கோமாளி ரசிகர்கள்\n4 வருடங்களுக்கு பிறகு மேக்ஸ்வெல் அடித்த அரைசதம்..\nசென்னையில் தீயாய் பரவும் கொரோனா\nஅகமதாபாத் பிட்ச் குறித்து ஐ.சி.சி.க்கு புகார் அளிக்குமா இங்கிலாந்து\n4 வருடங்களுக்கு பிறகு மேக்ஸ்வெல் அடித்த அரைசதம்.. விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பாரா\nகொல்கத்தா தோற்றதற்கு மன்னிப்பு கேட்ட ஷாருக்கான்\nஐபிஎல் 2021: கரார் காட்டிய சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்கள் ; போராடிய மேக்ஸ்வெல்- சன்ரைசர்ஸ் வெற்றிக்கு 150 ரன்கள் இலக்கு\nமுட்டாள்கள்... மேக்ஸ்வெல்லுக்கு டெக்ஸ்ட் செய்த கோலி.. காரணம் என்ன\nகோவையில் கொரோனாவால் முடங்கிய சுற்றுலா வாடகை கார் தொழில்.. வேலையின்றி தவிக்கும் ஓட்டுநர்கள்...\nதமிழ்நாட்டில் ரெம்டிஸ்விர் மருந்துக்கு தட்டுப்பாடு நிலவுகிறதா\nஹாட் ஸ்டார்ல எப்ப சார் போடுவீங்க மீம்ஸ் போடும் குக்வித் கோமாளி ரசிகர்கள்\n4 வருடங்களுக்கு பிறகு மேக்ஸ்வெல் அடித்த அரைசதம்.. விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பாரா\nசென்னையில் தீயாய் பரவும் கொரோனா...தொற்று பாதிப்பு கிடுகிடு உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/new-york/goat-eats-mail-from-letterbox-in-a-viral-video-396396.html?utm_source=OI-TA&utm_medium=Desktop&utm_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-04-14T21:15:58Z", "digest": "sha1:GVKOJMSAW6DN65SGS37YGKNQDECZPKPP", "length": 15819, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "கழுதைதான் பேப்பரைச் சாப்பிடும்.. இப்போ நீங்களும் ஆரம்பிச்சுட்டீங்களா ஆபிசர்? | Goat eats mail from letterbox in a viral video - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக சசிகலா\nஅமெரிக்கா, பிரேசிலில் விஸ்வரூபம்.. விடாமல் அதிகரிக்கும் கொரோனா கேஸ்கள்.. தீவிரமடையும் 2ம் அலை\nமிக்சிங் குளறுபடி.. குப்பைக்கு போன 1.5 கோடி டோஸ் \"கொரோனா வேக்சின்\".. ஜான்சன் அண்ட் ஜான்சன் ஷாக்\nசீனாவிற்கு \"செக்\".. புதிய வேக்சின் \"கோல்\".. அதிபராக பதவியேற்ற பின் முதல் பிரஸ் மீட்.. கலக்கிய பிடன்\nபிரேசில், அமெரிக்காவில் கொரோனா கேஸ்கள் திடீர் அதிகரிப்பு.. இந்தியாவிலும் மோசம்.. இன்றைய நிலவரம்\nபுதிய உச்சம்.. பிரேசில், இந்தியா, அமெரிக்காவில் அதிகரிக்கும் கொரோனா கேஸ்கள்.. இன்றைய நிலவரம்\nநாளுக்கு நாள் தீவிரம்... உலகம் முழுக்க படுவேகமாக பரவும் கொரோனா.. இன்றைய நிலவரம் என்ன\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நியூயார்க் செய்தி\nஅமெரிக்காவில் மீண்டும் மர்ம நபர் துப்பாக்கி சூடு.. சூப்பர் மார்க்கெட்டில் தாக்குதல்.. 10பேர் பலி\nநினைத்து பார்க்க முடியாத வேகம்..பிரேசில், அமெரிக்காவில் மோசமாகும் நிலை.. கொரோனா பாதிப்பு நிலவரம்\nஉலகம் முழுக்க.. இதுவரை இல்லாத வேகம்.. தினசரி அதிகரிக்கும் கொரோனா கேஸ்கள்.. புதிய உச்சம்\nஅமெரிக்கா, பிரேசிலில் இதுவரை இல்லாத உச்சம்.. ரஷ்யாவிலும் அதிகரிப்பு.. உலக அளவில் வேகமெடுத்த கொரோனா\nதிடீர் வேகம்.. பிரேசில், அமெரிக்காவில் உச்சம்.. ரஷ்யாவிலும் அதிகரிப்பு.. ஆட்டம் காட்டம் கொரோனா\nநிறவெறி.. தற்கொலை எண்ணம்.. அதிர்ச்சி தரும் ஹாரி-மேகன் பேட்டி.. பிரிட்டிஷ் ராஜ குடும்பம் மீது புகார்\nகொரோனா.. ஒரே நாளில் உலகம் முழுக்க 283,860 பேர் பாதிப்பு.. அமெரிக்கா, பிரேசிலில் நிலைமை மோசம்\nஅமெரிக்கா, பிரேசிலில் அதிகரிக்கும் கொரோனா.. உலகம் முழுக்க ஒரே நாளில் 362,209 பேர் பாதிப்பு.. பின்னணி\nகொரோனா வைரஸ்.. உலகம் முழுக்க 117,058,756 பேர் பாதிப்பு.. இந்தியாவில் இதுவரை 11,210,580 பேர் பாதிப்பு\n14 வயது சிறுவன் ஒரு வருடமாக பலாத்காரம்.. பகீர் கிளப்பிய 23 வயது இளம் பெண்.. ஆடிப்போன போலீஸ்\nSports சர்வதேச போட்டிகள்ல மட்டுமில்லீங்க... ஐபிஎல்லிலும் சிறப்புதான்... மீண்டும் நிரூபித்த டேவிட் வார்னர்\nAutomobiles வால்வோ எஸ்90 செடான் காரின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்படுகிறதா வெப்சைட்டில் இருந்து பெயர் நீக்கம்\nFinance ஜூன் 1 முதல் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம்.. நகை வாங்கும்போது பார்த்து வாங்குங்க..\nMovies பாத்துடா செல்லம் விழுந்திட போற …ராஷி கண்ணாவை கொஞ்சும் ரசிகர்கள் \nEducation மாதம் ரூ.1.25 லட்சம் ஊதியம் தேர்வு கிடையாது மத்திய அரசுப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற��றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\ngoat viral news ஆடு வைரல் செய்திகள்\nகழுதைதான் பேப்பரைச் சாப்பிடும்.. இப்போ நீங்களும் ஆரம்பிச்சுட்டீங்களா ஆபிசர்\nநியூயார்க்: அமெரிக்காவில் தபால்பெட்டியில் உள்ள தபால்களை ஆடு சாப்பிடும் காட்சிகள் சமூகவலைதளங்களை ஆக்கிரமித்து வருகிறது.\nகழுதை போல பேப்பரை உண்ணும் ஆடு.. வைரலாகும் வீடியோ\nசமூகவலைதளப் பக்கங்களில் பல விநோதமான வீடியோக்களும், புகைப்படங்களும் கொட்டிக்கிடக்கின்றன. சில நம்மை மெய்சிலிர்க்க வைக்கும், சில நம்மை சிரிக்க வைக்கும், சில நம்மை குழம்ப வைக்கும். அந்த வகையில் தற்போது வைரலாகியுள்ள ஒரு வீடியோ நெட்டிசன்களை சிரிக்க வைத்து வருகிறது.\nஅமெரிக்காவின் அலபாமா பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் சாலையோரத்தில் வைக்கப்பட்டுள்ள ஒரு தபால்பெட்டி அருகே ஆடு ஒன்று நிற்கிறது. அந்த ஆடு மெல்ல அந்த தபால்பெட்டியை திறந்து, அதில் உள்ள தபால்களை சாப்பிடுகிறது.\nஇந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், அந்த ஆட்டின் செயலை பார்த்து சிரித்து வருகின்றனர். கீழே புல்தரை இருந்தும், அதை மேயாமல் தபால் பெட்டியை திறந்து, தபால்களை திண்ணும் அந்த ஆட்டை என்ன செய்வது என பலரும் கமெண்ட் செய்துள்ளனர்.\nபார்க்க கம்பீரமாக பெரிய சைஸில் இருக்கும் இந்த ஆடு இப்படி பேப்பரை விடாப்பிடியாகச் சாப்பிடுவது பார்க்க ஒருபுறம் காமெடியாகத்தான் இருக்கிறது. பொதுவாக பேப்பரைச் சாப்பிடும் குழந்தைகளை, 'கழுதை மாதிரி பேப்பரை சாப்பிடாதே' எனப் பெரியவர்கள் திட்டுவார்கள். அப்படியென்றால் இந்த ஆட்டை இனி எப்படி அழைப்பது.. என நகைச்சுவையாக சிலர் பதிவு செய்துள்ளனர்.\nஎது எப்படியோ.. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பீலிங் என்பது போல, ஏனோ இந்த ஆட்டிற்கு புற்களைவிட காகிதத்தின் சுவை மிகவும் பிடித்திருக்கிறது போல. ஆனால் பாவம் எத்தனை பேர் அந்த தபால் பெட்டியில் ஆசையோடு, கவலையோடு கடிதங்களை எழுதிப் போட்டிருந்தார்களோ.. அனைத்தையும் அந்த ஆடு சாப்பிட்டு ஏப்பம் விட்டு விட்டது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2021/03/05171324/2407647/Tamil-News-virtual-summit-with-Sweden-Modi-says-climate.vpf", "date_download": "2021-04-14T21:02:17Z", "digest": "sha1:LGHMJBC2GX6AB7HBPBKNLEVQYG3JI4V7", "length": 15480, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "பருவநிலை மாற்றத்திற்கு முன்னுரிமை... ஸ்வீடன் பிரதமருடன் உச்சிமாநாட்டில் மோடி பேச்சு || Tamil News, virtual summit with Sweden, Modi says climate change a priority", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 15-04-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nபருவநிலை மாற்றத்திற்கு முன்னுரிமை... ஸ்வீடன் பிரதமருடன் உச்சிமாநாட்டில் மோடி பேச்சு\nஎல்.இ.டி விளக்குகளின் பயன்பாட்டை ஊக்குவிப்பதன் மூலம், 38 மில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தை குறைத்திருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.\nஸ்வீடன் பிரதமருடன் கலந்துரையாடிய மோடி\nஎல்.இ.டி விளக்குகளின் பயன்பாட்டை ஊக்குவிப்பதன் மூலம், 38 மில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தை குறைத்திருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.\nபிரதமர் மோடி மற்றும் ஸ்வீடன் பிரதமர் ஸ்டீபன் லோபன் இடையிலான உச்சிமாநாடு இன்று நடைபெற்றது. காணொளி வாயிலாக நடைபெற்ற இந்த உச்சிமாநாட்டில், இரு தலைவர்களும் இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து விரிவாக கலந்துரையாடினர்.\nஅப்போது பிரதமர் மோடி பேசும்போது, பருவநிலை மாற்றம் தொடர்பான விவகாரத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும், இந்த விஷயத்தில் மேலும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.\nமின் துறையில் இந்தியாவின் சாதனைகள் குறித்து பேசிய மோடி, கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க மின் திறன் 162 சதவீதம் அதிகரித்துள்ளது, என்றார்.\nஎல்.இ.டி விளக்குகளின் பயன்பாட்டை ஊக்குவிப்பதன் மூலம், 38 மில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தை குறைத்திருப்பதாகவும், 2030ம் ஆண்டுக்குள் 450 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நிறுவ இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது என்றும் மோடி தெரிவித்தார்.\nModi | பிரதமர் மோடி | இந்தியா ஸ்வீடன் உறவு\nராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது\nதேர்வு ரத்து... உள் மதிப்பீடு அடிப்படையில் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்\nகொரோனா பாதிப்பு- வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட யோகி ஆதித்யநாத்\nகும்ப மேளாவில் சமூக இடைவெளியை மறந்த மக்கள்... ஹரித்���ாரில் 2 நாட்களில் 1000 பேருக்கு கொரோனா\nஇந்தியாவில் இதுவரை போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 11 கோடியை தாண்டியது\nமேற்கு வங்காளத்தில் 5-ம் கட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தல் பிரசாரம் ஒருநாள் முன்கூட்டியே முடிக்கப்பட்டது - தேர்தல் கமிஷன்\nநாடு முழுவதும் போதுமான அளவு தடுப்பூசி கிடைப்பதில் அரசு உறுதி - பிரதமர் மோடி தகவல்\nமேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் 70 தொகுதிகளில் கூட பா.ஜனதா வெற்றி பெறாது - மம்தா பானர்ஜி\nமராட்டியத்தில் இன்று 58,952 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி\nபிறந்தநாள் விழா - அம்பேத்கருக்கு பிரதமர் மோடி புகழாரம்\nபல்வேறு சமூகங்களின் புத்தாண்டு- பிரதமர் மோடி வாழ்த்து\nமேற்குவங்காளத்தில் இன்று பிரதமர் மோடி, அமித்ஷா பல இடங்களில் பிரசாரம்\nதடுப்பூசி திருவிழா... நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்\nபெருந்தொற்றை எதிர்த்து போரிட கொரோனா விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் - பிரதமர் மோடி\nஇரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாமா- அதிகாரிகளிடம் கருத்து கேட்ட முதல்வர்\nபிக்பாஸ் நடிகையை தாக்கிய மயில் - வைரலாகும் வீடியோ\nசினிமாவில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் - வீரப்பனின் மகள் விஜயலட்சுமி\nகர்ணன் படத்தின் தவறை சுட்டிக்காட்டிய உதயநிதி\nசக்திவாய்ந்த படம் - தனுஷின் கர்ணன் படத்தை பாராட்டிய ஐபிஎஸ் அதிகாரி\nகடவுள் அருளால் மீண்டு வந்துவிட்டோம் - மாதவன் நெகிழ்ச்சி\nஏ.ஆர்.முருகதாஸ் அடுத்த படத்தின் தலைப்பு அறிவிப்பு\nபுது கார் வாங்கிய குட்டி ‘பவானி’.... நேரில் அழைத்து வாழ்த்திய விஜய் சேதுபதி\nஎன்ன திட்டாதீங்க எப்போவ் - கர்ணன் பட நடிகர் நட்டி நட்ராஜ் டுவிட்\nகன மழைக்கு வாய்ப்புள்ள 3 மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம்\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://appaaltamil.com/index.php?option=content&task=view&id=463&Itemid=84", "date_download": "2021-04-14T19:39:58Z", "digest": "sha1:NOW2B45CAJRBTBX7EI672P7MFEVKRR4G", "length": 27084, "nlines": 86, "source_domain": "appaaltamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nமுகப்பு தொடர்நாவல் வட்டம்பூ வட்டம்பூ -7-8\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nசோனாதிராஜன் ஆண்டாங்குளத்தை வி���்டுப்போய் நான்காம் நாள் இரவு சிங்கராயர் இரவுச் சாப்பாட்டை முடித்துக்கொண்டு நெடுங்காம்புச் சுருட்டைப் புகைத்துக் கொண்டிருந்தார். தேய்ந்து முக்கால்வாசியாக இருந்த நிலவு காலித்துக் கொண்டுவரும் வேளையில், ஆண்டாங்குளத்துக்குக் கிழக்கே பரவைக் கடலோரமாக அமைந்திருந்த திருக்கோணம் வயலில் எருமைகள் வெருண்டு கதறுகின்ற சத்தம் இலேசாகக் கேட்டது.\n... திருக்கோணம் வயலுக்கை எருமையள் கதறிக் கேக்குது... நீ படு, நான் ஒருக்காப் பாத்துக்கொண்டு வாறன்\" என்று சொல்லிவிட்டுக் கையில் துவக்கையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டார் சிங்கராயர்.\nதிருக்கோணம் வயலை நெருங்கியபோது இரண்டு எருமைகள் உக்கிரமாக மோதிக்ககொள்ளும் ஒலி கேட்டது. பட்டிநாம்பன் கேப்பையானை எதிர்த்துப் போட்டியிட இந்தப் பகுதியிலேயே ஒரு மாடு கிடையாதே என யோசித்துக் கொண்டே அவர் பலப்பரீட்சை நடந்துகொண்டிருந்த இடத்தை அடைந்தபோது, அங்கே நிலவில், பெருங்குன்றுகள் ஒன்றுடன் ஒன்று மோதுவதுபோன்று, திம்திம்மென இரண்டு நாம்பன்கள் இடிபட்டன.\nகொம்புடன் கொம்பு அடிபடுகையில் பொறி பறந்தது. சற்றுக் கிட்டப்போய் விரட்டுவோம் என எண்ணிக்கொண்டே நெருங்கிச் சென்றபோது, வெருண்டு சிதறி நின்ற எருமைகள் அவரையும் கண்டு வெருண்டன.\nஅவற்றின் வெருட்சியைப் புதிய ஆபத்தின் சைகையாய் உணர்ந்த பழையாண்டாங்குளத்துக் கலட்டியன் கணப்பொழுதில் களத்தைவிட்டு ஓடிக் காட்டில் மறைந்ததைக் கண்டபோதுதான் சிங்கராயருக்கு உண்மை உறைத்தது.\n அரிய சந்தர்ப்பத்தைத் தவறவிட்டு விட்டோமே என எண்ணிய அவர், மிரண்டு கலைந்த எருமைகளை அமைதிப்படுத்துவதற்காக, ஒருவகை லயத்தில் 'அன்னம்... ஆரிச்சி... தாமரை, தம்பிராட்டி ... மாதாளை... ஓ... ஹோ...\" என்று நீட்டிக் குரல் கொடுக்கவும், எருமைகள் கொஞ்சம் கொஞ்சம் அமைதி அடைந்தவையாக ஒன்று சேரத்தொடங்கின.\nகலட்டியனைக் காடுவரை சென்று துரத்திவிட்டுக் களைத்துப்போய் எருமைகளை நோக்கி வந்த கேப்பையான் அவர் அருகே வந்தபோது, தனது பட்டி நாம்பனின் வீரத்தை மனதுள் பாராட்டியவண்ணம் அதைத் தடவ முற்பட்டவரின் கண்களில் தென்பட்ட காட்சி அவரைக் கலங்க வைத்தது. ராசமாடு என்று அவர் பெருமையோடு பேசிக்கொள்ளும் அவருடைய பட்டிநாம்பன் கேப்பையானின் பருத்த, அழகிய, வளைந்த கொம்புகளில் ஒன்றைக் காணவில்லை. அது இருந்த இடத்தில் சதை பிய்ந்து, அடிக்காம்பு முறிந்து இரணமாக இருந்தது.\nசிங்கராயரின் கண்களில் தீக்கனல் பறந்தது. 'என்ன கலட்டியன் புள்ளை என்ரை பட்டீக்கை வந்து மந்தை கலைக்கவோ... கேப்பையான் மோனை... நீ கவலைப்படாதே ராசா... அடுத்த வெட்டுக் கட்டுக்கிடையிலை உந்தக் குழுவனை நான் புடிச்சுவந்து சிணுங்கிலை போட்டுப் பாவியாக்கி உன்ரை காலடியிலை கிடத்தாட்டி என்ரை பேர் சிங்கராசனில்லை... அடுத்த வெட்டுக் கட்டுக்கிடையிலை உந்தக் குழுவனை நான் புடிச்சுவந்து சிணுங்கிலை போட்டுப் பாவியாக்கி உன்ரை காலடியிலை கிடத்தாட்டி என்ரை பேர் சிங்கராசனில்லை\" என்று, கர்ஜிப்பதுபோன்று வஞ்சினம் மொழிந்தார் சிங்கராயர்.\nதிருக்கோணம் வயல்வெளி மூலையில் நின்ற செம்பு விளாத்தியில் தரித்திருந்த ஆந்தையொன்று சிங்கராயரின் கர்ஜனையைக் கேட்டுச் சடசடவென இறக்கைகளை அடித்துக் கொண்டு பறந்தது.\nமுள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரி தியாகராஜ ஞாபகபர்த்த மண்டபத்தில் மாணவர் ஒன்றியக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. யாவருடைய அன்புக்கும் மதிப்புக்கும் பாத்திரமான கே. பானுதேவன் ஆசிரியர் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார்.\nமாநிறம், சுமாரான உயரம், ஒட்ட வெட்டிய அடர்த்தியான தலைமுடி, வெள்ளை உள்ளம் என்பவற்றைக் கொண்ட கே.பி உரை ஆற்றிக்கொண்டிருந்தார்.\n'ஆரம்பத்திலே தண்ணீரிலேதான் உயிர் உருவாகியது. அது வளர்ந்து மாற்றமடைந்து தரைக்கு வர முயன்றது. இந்த மாற்றம் சில நூறு ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றமன்று. ஒவ்வொரு சிறு பரிணாம மாற்றமும் ஏற்படப் பல கோடி ஆண்டுகள் தேவைப்பட்டன. தண்ணீரிலே வாழ்ந்த உயிர் தரைக்கு வருவதென்றால் இலேசான காரியமா சுவாசப் பைகளில் மாற்றம் தேவைப்பட்டது. தரையில் சஞ்சரிக்க அவயவங்கள் அவசியமாயிற்று. இவற்றை அடைவதற்கு இரத்தம் சிந்த வேண்டியிருந்தது. ஆனால், இந்த முன்னோக்கிய பயணம் இந்த இன்னல்களினால் தடைப்படவில்லை.\nதரையில் வாழப் பழகிக்கொண்டவை மரங்களில் வாழவும், வானில் சஞ்சரிக்கவும், கூட்டாகச் சீவிக்கவும் பழகிக் கொண்டன. இப்படித் தோன்றிய மனிதன் ஆதியில் குகைகளில் வாழ்ந்தான். இறைச்சியையும், இலைகளையும், கிழங்கு கனி வகைகளையும் பச்சையாகவே உண்டான். பின்பு காட்டு விலங்குகளைப் பழக்கிப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டான். தானியங்களை உரிய பருவத்தில் விதைத்து விளைவி��்கவும் தெரிந்து கொண்டான். இப்படியே கோடானுகோடி ஆண்டுகளின் பின்னர் அவன் இன்றைய நாகரீகமடைந்த மனிதனாக மாறி வந்திருக்கின்றான்.\nஇன்று நாம் சர்வசாதாரணமாக வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு முதலியவற்றைச் சேர்த்துச் சுவையாக வெற்றிலை போட்டுக் கொள்கின்றோம். ஆனால், இந்தப் பொருட்களைச் சேர்த்து மென்றால் சுவை பிறக்கும், வாய் சிவக்கும் என்றெல்லாம் மனிதன் கண்டுபிடிக்க எத்தனை நூறு வருடங்கள் எடுத்ததோ யாருக்குத் தெரியும் சொல்லப் போனால் இந்த வெற்றிலை போடுகின்ற விஷயங்கூட ஒரு மாபெரும் கண்டுபிடிப்புத்தான்\nஇப்படியே ஒவ்வொரு துறையிலும் மாற்றமடைந்து, வளம்பெற்று சீர்திருத்தம் அடைந்த மனித இனம், இந்த நீண்டநெடும் பயணத்தில் சதா ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது என்பதை நீங்கள் உணரவேண்டும். முதன்முதலில் சுண்ணாம்பை அதிகம் சேர்த்துக் கொண்ட மனிதன் வாய்வெந்து மிகவும் அவதிப்பட்டிருப்பான். ஆனால் அவனுடைய அனுபவம், அடுத்தவன் அளவாகச் சுண்ணாம்பைப் பயன்படுத்தப் பாடமாயிருந்திருக்கும்.\nஇந்த நிமிடத்திலும் நமது கண்களுக்குப் புலப்படாமல் நடந்து கொண்டிருக்கும் இந்த நீண்ட பயணத்தின் கடந்தகாலப் பாடங்களை நீங்கள் இங்கே பாடசாலையில் மட்டுமல்ல, திறந்த பல்கலைக் கழகமாகிய அகன்ற உலகிலும் படிக்கலாம். இன்றைய இளஞ் சந்ததியினரான நீங்கள்தான் நாளை இந்த நெடும்பயணத்தின் வழிநடத்துனர்கள் - தலைவர்கள் எனவே உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு உன்னதமான பொறுப்பு உண்டென்று நீங்கள் உணர்ந்து கொள்;ளவேண்டும்.\nஉங்கள் கண்களை அகலத் திறந்து வைத்துக் கொள்ளுங்கள். பகுத்தறிவைப் பயன்படுத்திச் சிந்தியுங்கள். கொடுமைகளும், சுரண்டல்களும், வாழ்க்கையில் துன்பங்களும் ஏன் ஏற்படுகின்றன என்பதைத் தீவிரமாக ஆராயுங்கள். அவற்றைக் களைந்தெறிந்து, அமைதியும், சுபீட்சமும், சந்தோஷமும் நிலவக்கூடிய ஒரு சமுதாய அமைப்பை உருவாக்கச் செயற்படுங்கள். புத்தம்புதிய வெள்ளை உள்ளங்களுடன், வாலிபத்தின் வீரியமும் வனப்பும் உங்களுக்கு இயற்கை அன்னை அளித்துள்ள அளப்பரிய அற்புத ஆயுதங்கள். அந்த ஆயுதங்களைப் பயன்படுத்தி உன்னதத்தை அடைய நீங்கள் ஒவ்வொருவரும் உழைக்க வேண்டும் என்பதே என் பேரவா\" என ஆசிரியர் கே. பி சிந்தனையைத் தூண்டும் வகையில் உரையாற்றி முடித்ததும் மாணவர்கள் கரகோஷம் செய���து தமது உற்சாகமான உடன்பாட்டைத் தெரிவித்துக் கொண்டனர்.\nஇன்று வெள்ளிக்கிழமை, நாளைக் காலையே ஆண்டாங்குளம் செல்லலாம் என்ற இனிய எதிர்பார்ப்பு நிறைந்த உள்ளத்துடன் சபையில் அமர்ந்திருந்த சேனாதியின் நெஞ்சிற்கூட, கே. பி யின் பேச்சின் புதிய பார்வை ஒரு தாக்கத்தை உண்டுபண்ணியதைப் போன்று, அவன் உணர்ந்தான். சற்றுத் தள்ளி அமர்ந்திருந்த காந்தியைப் பார்த்தபோது அவனுடைய விழிகள் உணர்ச்சிவசப்பட்டு ஒளிர்வதைச் சேனாதி கண்டான்.\nஇதற்குள் ஒன்றியத் தலைவர் எழுந்து, 'இப்போது செல்வன் சேனாதிராஜன் அவர்கள் உங்களுக்கு இன்னிசை விருந்தளிப்பார்\" என்றபோது, சேனாதி எழுந்து மேடையை நோக்கி நடந்தான். கே. பியின் உரையாடல் ஏற்படுத்திய தீவிரமான சிந்தனையில் இறுகியிருந்த இதயங்கள் இந்த மாற்றத்தை வரவேற்பதுபோன்று, மாணவ மாணவியர் தம் கைகளைத் தட்டி மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டனர்.\nசேனாதிராஜன் மேடையில் ஏறித் தலைவருக்கும் சபையோருக்கும் வணக்கம் கூறும் போதுங்கூட என்ன பாடலைப் பாடுவது என அவன் முடிவு செய்திருக்கவில்லை.ஆனால், அவன் மைக்கின் முன்நின்று ஒரு கணம் தாமதித்துத் தன பார்வையை சூன்யத்தில் பதித்தபோது அவன் இதயவானில் முழுநிலவாக எழுந்த நந்தாவதியின் இளையமுகம், பாடுங்க சேனா\nமறுகணம் அவன் இதயத்தின் அடியாழங்களில் கிடந்த அந்தப் பாடல், பாசத்திலும் ஏக்கத்திலும் தோய்ந்து கொண்டு சோகம் ததும்பும் இனிமையைச் சிந்திப் புறப்பட்டது. நந்தா நீ என் நிலா ... நிலா என்ற பாடல் அடக்கமாக ஆரம்பித்து இனிய நாதவெள்ளமாய்ப் பொங்கிப் பிரவகித்து அத்தனைபேரின் இதயங்களையும் நிறைத்து, மண்டபம் முழுவதும் தளும்பி வழிந்தது.\nஇப்படியான உணர்வுகளையெல்லாம் மறக்கடித்துவிட்டேன் என நினைத்து அவற்றை மறந்திருந்த ஆசிரியர் கே.பியின் அறிவார்ந்த இதயங்கூட சேனாவின் பாடலால் நெகிழவே செய்தது. 'ஐ ஆம் சொறி பானுதேவன்... நான் உங்களை மிகமிக அதிகமாகக் காதலிக்கத்தான் செய்கின்றேன்... ஆனால் உங்களுடைய வழி வேறு... அது மிக உன்னதமானது... ஆனால் நானோ மிகவும் சாதாரணமானவள்... வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் அணுவணுவாகச் சுவைக்க விரும்புவள்... நாங்கள் இருவரும் இணைந்து கணவன் மனைவியாகச் சந்தோஷமாக வாழ்வது சாத்தியம் அற்றதொன்று... எனவே லெற் அஸ் பாட் ஆஸ் பிரண்டஸ்... எனவே லெற் அஸ் பாட் ஆஸ் பிரண்டஸ்\" எனக் கூறிவிட்டு, தன்னைவிட்டு விலகிக் கொண்டவளையும், அவளுடன் கைகோத்து உலவிய பேராதனியப் பல்கலைக்கழகச் சூழலையும், சட்டென கே. பியின் மனதுக்குள் மணக்க வைத்தது சேனாதியின் சோகம் விரவிய அந்தக் கானம்.\nஇலேசாகப் பனித்துவிட்ட தன் விழிகளை அவர் மாணவர்கள் அறியாது கையால் துடைத்துக் கொண்டபோது, சேனாதியின் பாடல் முடிந்து அவன் மேடையை விட்டு இறங்கிச் சென்றுகொண்டிருந்தான்.\nமண்டபத்திலிருந்த அத்தனை இதயங்களையும் இளக்கி உணர்ச்சி வயப்பட வைத்த அந்தப் பாடலில் கட்டுண்டிருந்த மாணவ மாணவியர் சுயநிலைக்குத் திரும்பிக் கரகோஷம் செய்து தம் ஏகோபித்த பாராட்டைத் தெரிவித்தபோது சேனாதி கூச்சத்துடன் தலையைக் கவிழ்ந்துகொண்டு தனது இருக்கையில் இருந்தான்.\nகூட்டம் கலைந்து மாணவ மாணவியர் வெளியே வந்தபோது, காந்தி சேனாதியை ஒரு புதுவித அன்புடனும் பக்தியுடனும் பார்த்தான்.\n உன்ரை பாட்டு உண்மையிலை சோக்காத்தான் இருந்தது\" என அவன் வாய்விட்டுப் பாராட்டியபோது சேனாதிராஜன் மிகவும் சங்கோஜப்பட்டுக் கொண்டவனாய் அவனிடம் விடை பெற்றுக்கொண்டு வீட்டுக்குச் சென்றான். சினிமாவில் வரும் காதற் பாட்டுக்களையே கண்டுகொள்ள விரும்பாத காந்திகூட சேனாவின் பாடலால் ஈர்க்கப்பட்டிருந்தான். அவனுள் ஆசிரியர் கே. பி யின் கருத்துரைகள் அந்தப் பாடலின் உணர்ச்சிமேலிட்ட இசையுடன் இணைந்து உள்ளத்தை நிறைப்பதுபோற் தோன்றின. நெஞ்சு நிறைய அவனது கடமைகள் கனப்பது போலவும் அவன் உணர்ந்தான்.\nவட்டம்பூ - 20 - 21 -\nநிலக்கிளி - வட்டம்பூ நாவல்களும் நானும் - 01\nநிலக்கிளி, வட்டம்பூ நாவல்களும், நானும் - 02\nநிலக்கிளி,வட்டம்பூ நாவல்களும், நானும் - 03\nஇதுவரை: 20491596 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ahimsaiyatrai.com/2016/04/karkal.html", "date_download": "2021-04-14T20:01:56Z", "digest": "sha1:TV4366FCID4YA4E6VI4CAYNSWQ7P43CY", "length": 18813, "nlines": 199, "source_domain": "www.ahimsaiyatrai.com", "title": "AHIMSAI YATRAI: KARKALA - கார்காளா", "raw_content": "\nஷீர்லாலிருந்து புறப்பட்டு கார்காளா வந்தடைந்தோம். வழியில் ஒரு உணவுவிடுதியில் மாலை உணவை எடுத்துக் கொண்டு, சதுர்முக பஸ்திக்கு சென்றோம்.\nமாலை 6.30 மணி ஆகியிருந்தது. ஆனால் பண்டிட்ஜி ஆலயத்தை மூடிவிட்டு முனிமகராஜ் பிரவசனத்தை கேட்க சென்று விட்டார். அருகிலுள்ள மடவ���ாகத்தில் உபதேசமொழி கேட்டுக் கொண்டிருந்தது.\nஉடன் கார்காளா வின் சிறப்பை பறைசாற்றிக் கொண்டிருக்கும் பகவான் பாகுபலி சிலை நிற்கும் மலைக் கோவிலுக்கு சென்றோம் ஆனால் இருட்டி விட்டது. 150 படிகளைக் கொண்ட அதன் மேற்தளத்தை அடைந்த போது, ஆலயம் மூடப்பட உள்ளதாக தகவல் வந்தது. பிரம்மஸ்தம்பத்தை வணங்கி விட்டு; உள்ளே செல்லும் போது பாதுகாவலர் “சீக்கிரம் வந்து விடுங்கள் மூடப்போகிறேன்” என்று தான் சொல்லியிருப்பார்; புரிந்தது போல தலை ஆட்டிவிட்டு நிமிர்ந்தபோது அழகான 42 அடியுயர ஒரே கல்லில் ஆன நிர்வாண கோலத்தில் நிற்கும் பகவான் பாகுபலியின் பிரம்மாண்ட உருவம் குறைவான வெளிச்சத்தில் தெரிந்தது.\nஅவசர அவசரமாக இருவரும் அருகிற் சென்று வணங்கினோம். ஒரு தீபம் மட்டும் எரிந்து கோண்டிருந்தது. ஆஜானுபாகுவான தோற்றத்தை ஆங்காங்கே தெரிந்த வானத்திலிருந்த நட்சத்திரங்கள் ஒளியிட்டு காட்டிக் கொண்டிருந்தன. பலமுறை விஜயம் செய்து மனதில் படிந்துள்ள அவர் உருவத்தை திரையில் கொண்டுவந்ததால், எதிரே தெரிந்த நிஜ உருவத்தின் அம்சங்கள் தெளிவாக தெரிந்தன.\nசற்று அமர்ந்தபோது பாதுகாவலரின் கூக்குரலின் அழைப்பு மணி, உடன் எழுந்து வாயிலைக் கடந்தோம். அவரும் அந்த பிரவசனத்திற்கு செல்வார் போலுள்ளது. கிழே இறங்கிய போது 7.30 மணியை கடந்திருந்தது.\nசகோதரர்கள் வாங்கி வைத்திருந்த கடலையை வாங்கி அசை போட்ட படியே வேனை நெருங்கினோம். (அரை அடி நீளமிருந்தாலும் 60 கடலைபருப்புகள் கூட இல்லை அப்பொட்டலத்தில், திடீர் என தீர்ந்துவிட்டது.)\nஒற்றைக் கல்லில் செதுக்கப்பட்ட, சரியாக 41.5 அடியுயர பகவான் பாகுபலி கற்சிலை, உடுப்பி ஜில்லா, கார்காளா நகரத்தில் ஒரு சிறு குன்றின்மீது 1432 ம் ஆண்டு இதனைத் தலைநகராக கொண்ட மன்னன் வீரபைரவ பாண்டவர்; கார்காளா சமண மடத்தின் மதகுருவான தவத்திரு லிலிதகீர்த்தி மடாதிபதி அவர்களின் வற்புறுத்தலின் பேரில் இச்சிலையை உருவாக்கியுள்ளார். அப்புனித சிலைக்கு எதிரே அமைந்துள்ள பிரம்மதேவ ஸ்தம்பம் 1436ம் ஆண்டு அம்மன்னரே நிறுவியுள்ளார்.\nஅக்காலத்தில் இப்பகுதியில் ஜைனம் தழைத்தோங்கி இருந்துள்ளது.\nகடந்த 586 ஆண்டுகளாக பாகுபலி பகவான் அம்மலைமீது நின்று கொல்லாமை, பற்றின்மை, தியாகம், அமைதி போன்ற குணங்களை உபதேசித்து வருகிறார். அம்மாஹா தபஸ்விக்கு 12 ஆண்டுகளுக்கு ஒருமுற�� சரவண பெலகொளா போன்றே மஹா மஸ்தகாபிஷேகம் என்னும் புனித அபிஷேகவிழா; பால்,கந்தம், கல்கசூர்ணா, மஞ்சள்நீர், கரும்புச்சாறு, இத்தியாதி பூஜை வஸ்துக்களுடன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த 2015 பிப்ரவரி மாதமும் நடைந்தேறியதை ஊடகங்கள் வழியே அறிந்திருப்போம்.\nமன்மதன் என்றழைக்கப்படும் பாகுபலியின் உருவத்தில் வண்ணக்கலவையாக அபிஷேகம் செய்வதை பார்த்தால் எவ்வளவு அழகாக தோன்றும் என்பதை சொல்லவும் வேண்டுமோ…\nமேலும் பல ஜினாலயங்களைக் கொண்ட ஸ்தலம். இரண்டு சதுர்முக ஜினாலயங்கள் உள்ளன. ஒன்று 52 அடியுயர மானஸ்தம்பத்துடன் அனிகெரே எனும் ஏரிக்கரையிலும், மற்றொன்று குன்றின்மீதுமாக உள்ளன.\nமேலும் 13 ஜினாலயங்கள் ஒரே இடத்தில் அமைக்கப்பட்டுள்ளன.\nஅந்த ஜினாலயங்கள் காலை 9 மணி வரைதான் திறந்திருக்கும் என்பதால் காணச் செல்லவில்லை.\nஅதனால் எங்களது வேன் அருகிலுள்ள நல்லூர் பஸ்தியை காண பஜகோலி வழியாக செல்ல புறப்பட்டது. வழியில் அத்தலத்திலுள்ள சமவசரணத்தின் அமைப்பை வர்ணித்தபடியே இரவு 8.05 மணியளவில் சென்றடைந்தோம்.\nகார்காளா சமண மடத்தின் மதகுருவான தவத்திரு லிலிதகீர்த்தி மடாதிபதி அவர்களின் வற்புறுத்தலின் பேரில் வீரபாண்டிய மன்னன் 41.5 அடி உயர பகவான் பாகுபலியின் பிரம்மாண்டமான சிலையினை 1432 ம் ஆண்டு நிறுவியுள்ளார். அவ்வூரின் அப்புனித சிலைக்கு எதிரே அமைந்துள்ள பிரம்மதேவ ஸ்தம்பம் 1436ம் ஆண்டு அம்மன்னரே நிறுவியுள்ளார்.\nபகவான் பாகுபலி சிலையாக நின்றாலும் அஹிம்சை, பொருட்பற்றின்மை, தியாகம், சாமாதானம், அமைதி போன்ற உன்னத செய்திகளை உலகிற்கு வெளிப்படுத்தி வருகிறார். 582 ஆண்டைக்கடந்த ஸ்ரீபாகுபலிநாதருக்கு அவரது பக்தர்களும், சமணப் பெருமக்களும் ஒன்று கூடி 12 ஆண்டுகளுக்கு முறை அபிஷேகம் செய்கின்றனர். அதனை மஹாமஸ்தகாபிஷேகம் என கொண்டாடுகின்றனர். கடைசியாக 2015, ஜனவரி 21-31 வரை அந்த வைபோகம் நிறைவேற்றப்பட்டது.\nபால், கந்தம், சந்தனம், கல்கசூர்ணம், மஞ்சள் நீர், கரும்புச் சாறு, மற்றும் பல புனிதப் பொருள்களால் அப்பகவான் சிலைக்கு மஹாமஸ்தகாபிஷேகம் செய்யும் நிகழ்வுகள் கண்கொள்ளாத காட்சியாக மனதைவிட்டு நீங்காத நிகழ்ச்சியாக இருக்கும். அந்த அபிஷேக நிகழ்வுகளின் போது, மன்மதன் என பக்தர்களால் அழைக்கப் படும் அப்பெருமான் பல அழகிய வண்ணங்களில் காட்சியளித்து அனைவரையும��� பரவசப்படுத்துவார் என்றால் மிகையாகாது.\nHUMCHA (Hombuja) - ஹும்சா (ஹொம்புஜம்)\nVADANBAILU - வடான்பைலு (வளையல் பத்மாவதி)\nPopular Posts - பிரபலமானவைகள்\nShirdi jain Mandirs - சிருடி ஜினாலயங்கள்.\nMADIYAJI HILL TEMPLES - மடியாஜி குன்று ஜினாலயங்கள்\nKattuchithamur - காட்டு சித்தாமூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.defence.lk/Services_tamil/maps", "date_download": "2021-04-14T19:36:24Z", "digest": "sha1:YSHJ6KEGUL476DJ5NWWY5FIZLZJMG5JV", "length": 12630, "nlines": 199, "source_domain": "www.defence.lk", "title": "பாதுகாப்பு அமைச்சு - இலங்கை | இலங்கை செய்தி", "raw_content": "\nபாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி\nவெடிபொருள் சட்டம் மற்றும் வெடிபொருட்களின் கட்டுப்பாடு\nவெளிப்புற / உள் படகு இயந்திரங்கள்\nஐ.நா மற்றும் பிற சர்வதேச நிறுவனங்களுக்கான அனுமதி\nவரைபடம் / வான்வழி புகைப்படங்கள் மற்றும் வான்வழி புகைப்படம்\nஉயர் பாதுகாப்பு வலயங்கள், இராணுவ தலைமையகங்கள் மற்றும் ஸ்தாபனங்களுக்கான வருகைகள்\nஉயர் பாதுகாப்பு வலயங்களில் படப்பிடிப்பு மற்றும் புகைப்படம் எடுத்தல்\nபாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள்\nபாதுகாப்புப்படை பிரதம அதிகாரி அலுவலகம்\nகடலோர பாதுகாப்பு படை திணைக்களம்\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nபாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிநிலை அதிகாரிகள் கல்லூரி\nவரையறுக்கப்பட்ட ரக்ன ஆரக்சக லங்கா\nஇரசாயன ஆயுத மாநாட்டை அமல்படுத்துவதற்கான தேசிய அதிகாரசபை\nதேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை\nபாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான மத்திய நிலையம்\nதேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனம்\nதேசிய பாதுகாப்பு நிறுவனம், இலங்கை\nஅபி வெனுவென் அபி ’நிதியம்\nஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம்\nகுடிவரவு - குடியகல்வுத் திணைக்களம்\nதேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்\nபாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி\nபாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி\nவெடிபொருள் சட்டம் மற்றும் வெடிபொருட்களின் கட்டுப்பாடு\nவெளிப்புற / உள் படகு இயந்திரங்கள்\nஐ.நா மற்றும் பிற சர்வதேச நிறுவனங்களுக்கான அனுமதி\nவரைபடம் / வான்வழி புகைப்படங்கள் மற்றும் வான்வழி புகைப்படம்\nஉயர் பாதுகாப்பு வலயங்கள், இராணுவ தலைமையகங்கள் மற்றும் ஸ்தாபனங்களுக்கான வருகைகள்\nஉயர் பாதுகாப்பு வலயங்களில் படப்பிடிப்பு மற்றும் புகைப்படம் எடுத்தல்\nவரைபடம் / வான்வழி புகைப்படங���கள் மற்றும் வான்வழி புகைப்படம்\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. © 2021 பாதுகாப்பு அமைச்சு - இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசு | முழு பதிப்புரிமை உடையது உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: பதிப்பாசிரியருக்கு தெரிவிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/89926/Courtallam-Main-Falls-is-currently-flooded", "date_download": "2021-04-14T19:32:48Z", "digest": "sha1:7XBESIZRQB7D2CQLBB6HAVUCYM32U32E", "length": 7971, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "குற்றாலம் பேரருவியில் தண்ணீர் ஆர்ப்பரிப்பு... சுற்றுலாப்பயணிகள் குளிக்கத்தடை | Courtallam Main Falls is currently flooded | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nகுற்றாலம் பேரருவியில் தண்ணீர் ஆர்ப்பரிப்பு... சுற்றுலாப்பயணிகள் குளிக்கத்தடை\nகுற்றாலம் பேரருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருவதால் சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nதென்காசி மாவட்டம் குற்றாலத்தில் நேற்றிரவு முதல் சாரல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. பேரருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால் அங்கு மட்டும் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஐந்தருவி, பழைய குற்றால அருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் மிதமாக விழுவதால் அங்கு குளிப்பதற்கு தடை விதிக்கப்படவில்லை. பனியையும் பொருட்படுத்தாமல் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்து வருகின்றனர். தொடர்ந்து குற்றாலத்தில் சாரல் மழையும் தென்றல் காற்றுமாக ரம்மியமான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nநாளை புத்தாண்டு விடுமுறையொட்டி ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கபடுவதால் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார், பேரூராட்சி ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா பரவல் காரணமாக அருவியில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\n\"என்னை 'முல்லை'யாகவே பாருங்கள், சித்ராவாக வேண்டாம்\" - காவ்யா சிறப்புப் பேட்டி\nதமிழகத்தில் ஜன.2இல் கொரோனா தடுப்பூசி ஒத்திகை\nRelated Tags : குற்றாலம் , தென்காசி , குற்றால சீசன் நிலவரம் , பேரருவி,\nதமிழகத்தில் 8,000ஐ நெருங்கியது ஒருநாள் கொரோனா பதிப்பு\nடெல்லி கேபிடல்ஸ் வீரர் நார்ட்ஜேவுக்கு கொரோனா தொற்று\nஹரித்வார் கும்பமேளா விழாவில் 48 மணி நேரத்தில் 1000 பேருக்கு கொரோனா\n‘1258 நாட்களாக தக்க வைத்திருந்த முதலிடம்’ - விராட் கோலியை பின்னுக்கு தள்ளினார் பாபர் அசாம்\nசித்திரை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டாக எப்போதிலிருந்து கொண்டாடப்படுகிறது\nகொரோனா தீவிரம் எதிரொலி: குறைந்த விலைக்கு 'ரெம்டெசிவிர்' கிடைக்க அரசு முயற்சி\nசென்னையில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை இல்லை - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்\nகொரோனா பரவலை குறைக்க 10 முக்கிய வழிகள்: மருத்துவர் பிரதீப் கவுர் வழிகாட்டுதல்\nகும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n\"என்னை 'முல்லை'யாகவே பாருங்கள், சித்ராவாக வேண்டாம்\" - காவ்யா சிறப்புப் பேட்டி\nதமிழகத்தில் ஜன.2இல் கொரோனா தடுப்பூசி ஒத்திகை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-04-14T20:40:48Z", "digest": "sha1:SEKUGCHY6MVUM42L553ZMAYDE2UJLMMJ", "length": 21925, "nlines": 406, "source_domain": "ta.wiktionary.org", "title": "விக்சனரி பின்னிணைப்பு:கல்வித் துறைகள் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n4 பொறியியல் & தொழிநுட்பம்-Engineering & Technology\n5 சமூக விஞ்ஞானம்-Social Sciences\nஇயக்க விசையியல் - Kinetics\nபாய்ம இயக்கவியல் - Fluid Mechanics\nஅணுக் கரு இயல்பியல் - Nuclear Physics\nபுவி இயல்பியல் - Geophysics\nகுவாண்டம்/துணுக்கம்/சத்திச் சொட்டு இயல்பியல்- Quantum Physics\nவிண்வெளி அறிவியல் - Space Science\nவேதியியல், இரசாயனவியல்(இ.வ) - Chemistry\nஉள்ளமைப்பியல், உள்ளுறுப்பியல், உறுப்பமைப்பியல் - Anatomy\nஏதுவியல், காரண காரிய ஆய்வியல் - Etiology\nபல் மருத்துவம் - Dentistry\nஅறுவை மருத்துவம் - Surgery\nநலமீட்பு பணி - Nursing\nபிறப்பு இயல், ஈன் இயல், பேறு இயல், பேற்றியல் - Obsterics\nதடுப்பாற்றலியல், தடுப்புத்திறனியல் - Immunology\nநரம்பு வழி உளப்பிணி மருத்துவம் - Neuropsychiatry\nபுவி அறிவியல் - Earth Sciences[தொகு]\nமீன்வள அறிவியல் - Fishery\nபெருங்கடல் ஆய்வியல் - Ocenography\nநிலவுலக நீர் ஆய்வியல் - Hydrology\nஉழவியல், பயிராக்கவியல் - Agronomy\nவேளாண் வேதியியல், விவசாயவிரசாயனவியல்-Agricultural Chemistry\nவேளாண் விரிவாக்க இயல்-Agricultural Extension\nபகுப்புக் கேத்திர கணிதம்-Analytical Geometry\nபொறியியல் & தொழிநுட்பம்-Engineering & Technology[தொகு]\nமின் எந்திர மனிதவியல் தொழில்நுட்பம்-robotics\nஇயற்கை மொழி கணிணியியல்-Natural Language Processing\nஇயந்திரவியல், சுயம் பொறி இயல்-Robotics\nநுண் - மின்னுணுவியல்-Micro Electronics\nஇலக்கமுறை தொழிநுட்பம் / எண்முறைத் தொழிநுட்பம்/இலக்கமியல்-Digital Technology\nமரபான தளப் பொறியியல்-Surface Engineering\nகட்டடப் பொறியியல்,குடிசார் பொறியியல்-Civil Engineering\nசெயற்கை அறிவாண்மை, நகல் ஞானம்-Artitificial Intelligence\nதானியங்கியல் கட்டுப்பாடு - Automatic Control\nகப்பல் மற்றும் கடல் பொறியியல் - Ship and Ocean Engineering\nநடத்தையியல் உளவியல் - Behaviour Psychology\nபுலணுர்வு உளவியல் - Cognitive Psychology\nபெண்ணியல் - Women Studies குடித்தொகையியல் - Demography\nஅனுபவ உண்மையியல் - Empiricism\nஇன்ப நலக் கோட்பாட்டியல் - Hedonism\nகைப்பணிக்கலை: பெட்டி, பாய், மாலை, தும்பு தடி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 22 பெப்ரவரி 2019, 07:01 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/compare/google-pixel-3-vs-samsung-galaxy-s21-5g/", "date_download": "2021-04-14T21:02:28Z", "digest": "sha1:SBZWEG3G66S5KVG32KRUGTFQZ5N7SA7I", "length": 12723, "nlines": 306, "source_domain": "tamil.gizbot.com", "title": "கூகுள் பிக்சல் 3 Vs சாம்சங் கேலக்ஸி S21 5G - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசாம்சங் கேலக்ஸி S21 5G\nசாம்சங் கேலக்ஸி S21 5G\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\nநானோ சிம் மற்றும் e-சிம்\nClearly வெள்ளை, Just கருப்பு\nP-OLED (கார்னிங் கொரில்லா கண்ணாடி 5)\n1080 x 2160 பிக்சல்கள், 18:9 விகிதம் (~443 ppi அடர்த்தி)\n1080 x 2400 பிக்சல்கள், 20:9 விகிதம் (~421 ppi அடர்த்தி)\nஆக்டா கோர் (4x2.5 GHz கெர்யோ 385 கோல்டு & 4x1.6 GHz கெர்யோ 385 சில்வர்)\nஆக்டா கோர் (1x2.9 GHz சார்ட்டெக்ஸ்-X1 & 3x2.80 GHz சார்ட்டெக்ஸ்-A78 & 4x2.2 GHz சார்ட்டெக்ஸ்-A55)\nஎஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், தள்ளு மெயில், IM\nஎஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், தள்ளு மெயில், IM, RSS\n12.2 MP (f /1.8) கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ்\n64 MP (f /2.0, தொலைபேசி) + 12 MP (f /1.8, வைடு) + 12 MP (f /2.2, அல்ட்ராவைடு) டிரிபிள் கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ்\n10 MP (f /2.2) செல்ஃபி கேமரா\nஎச்டிஆர், OIS, EIS, 4கே ���ீடியோ பதிவுசெய்யும்\nOIS, கைரோ-EIS, ஆட்டோ எச்டிஆர், 4கே வீடியோ, டூயல் வீடியோ recoding, பனாரோமா\nஆம், உடன் ஸ்டீரியோ ஒலிப்பெருக்கி\nகழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 2915 mAh பேட்டரி\nகழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 4000 mAh பேட்டரி\nவைஃபை 802.11 a /b டூயல் பேண்டு, வைஃபை டைரக்ட், DLNA, ஹாட்ஸ்பாட்\nவைஃபை 802.11 a /b டூயல் பேண்டு, வைஃபை டைரக்ட், ஹாட்ஸ்பாட்\nவகை-C 1.0 மீளக்கூடிய கனெக்டர்\nயுஎஸ்பி வகை-C 3.2, யுஎஸ்பி ஆன்-The-Go\nஉடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ், பிடிஎஸ், GALILEO\nபிங்கர்பிரிண்ட் சென்சார், ஆக்ஸிலரோமீட்டர், ப்ராக்ஸிமிடி, Gyrometer, போரோமீட்டர், ஆம்பியண்ட் லைட் சென்சார்\nஇந்-டிஸ்ப்ளே பிங்கர்பிரிண்ட் சென்சார், ஆக்ஸிலரோமீட்டர், கைரோ, ப்ராக்ஸிமிடி, திசைகாட்டி, போரோமீட்டர்\nதண்ணீர், தூசுஎதிர்ப்பு, NFC, க்யுக் சார்ஜிங், ஒயர்லெஸ் சார்ஜிங்\n25W க்யுக் சார்ஜிங், சாம்சங் DeX, சாம்சங் ஒயர்லெஸ் DeX, 4.5W தலைகீழ் ஒயர்லெஸ் சார்ஜிங், 15W பாஸ்ட் Qi /PMA ஒயர்லெஸ் சார்ஜிங்\nசாம்சங் கேலக்ஸி S21 5G\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/underworld/?page-no=2", "date_download": "2021-04-14T20:30:03Z", "digest": "sha1:YUPI62575J7V5KB37UGBDIA67WFOPJGM", "length": 7729, "nlines": 172, "source_domain": "tamil.oneindia.com", "title": "Underworld News in Tamil | Latest Underworld Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநிழல் உலக தாதா சோட்டா ராஜனும்.. விநாயகர் சதுர்த்தியும்: சர்ச்சை ஃபேஸ்புக் பக்கம்\nதுப்பாக்கிச் சூட்டில் தாவூத்-சகோதரர் படுகாயம்\nதாக்குதலுக்கு உதவிய அண்டர்வோல்ர்ட் கும்பல்\nபணம் பறிப்பு-தாவூத் உறவினர் கைது\nஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவு தளத்தில் தீ விபத்து\nஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவு தளத்தில் தீ விபத்து\nஆந்திரா: ரயில் கவிழ்ந்து சாலையில் விழுந்து 17 பேர் பலி\nஆந்திரா: ரயில் கவிழ்ந்து சாலையில் விழுந்து 14 பேர் பலி\nகொங்கன் ரயில் விபத்து: இறந்தவர்கள் எண்ணிக்கை 51 ஆக உயர்வு\nமும்பை அருகே பாறையில் மோதி ரயில் கவிழ்ந்தது: 23 பேர் பலி\nநியூயார்க் பாலத்தை தகர்க்க சதி: காஷ்மீர் வாலிபர் கைது\nமலேசியா: 52 இந்தியர்களுக்கும் நியாயம் கிடைத்தது\nபெங்களூரில் வெளி மாநிலத்தவர் குடியேறுவதை தடுக்க கோருகிறார் வாட்டாள்\nகேரள நதிகளை தமிழக நதியுடன் இணைக்க ஆண்டனி ��திர்ப்பு\nஈராக்குக்கு இந்தியப் படை: புஷ்ஷிடம் அத்வானி உறுதி\nஅயோத்தி: நிலத்தை தர முஸ்லீம்கள் தயார் என்கிறார் சங்கராச்சாரியார்- மறுக்கிறது இஸ்லாமிய சட்ட வா\nஅதிகாரிகளை கொன்ற சி.ஆர்.பி.எப். காவலர் சுட்டு கொலை\nஅயோத்தி: நிலத்தை தர முஸ்லீம்கள் தயார் என்கிறார் சங்கராச்சாரியார்- மறுக்கிறது இஸ்லாமிய சட்ட வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetamiljournal.com/%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%80%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-covid-19-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2021-04-14T20:47:27Z", "digest": "sha1:5EW2S3C4M6EMS7OSDUP3UBOSA7DJC5VH", "length": 7587, "nlines": 91, "source_domain": "thetamiljournal.com", "title": "ஒன்ராறியோ சமீபத்திய COVID-19 மாடலிங் தரவை வெளியிடுகிறது – ஏப்ரல் 1, 2021 Live – The Tamil Journal- தமிழ் இதழ்", "raw_content": "\nசென்னையில் வேகமாக பரவும் கொரோனா\nJapan’s radioactive Fukushima நீரை கடலில் கொட்ட ஜப்பானின் முடிவு\nTamil News|தமிழ் செய்திகள்|Online Tamil News| கனடா தமிழ் செய்திகள்\nஒன்ராறியோ சமீபத்திய COVID-19 மாடலிங் தரவை வெளியிடுகிறது – ஏப்ரல் 1, 2021 Live\nமன்னார் மறை மாவட்ட முன்னாள் ஆயர் இராயப்பு யோசப் காலமானார் →\nடொராண்டோ, பீல் மற்றும் ஒட்டாவாவில் ஒன்றுகூடும் கூட்டங்கள் உள்புறத்தில் 10 மற்றும் 25 வெளியே குறைக்கப்பட்டன\nதெற்கு லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் திருடப்பட்டதாகக் கூறப்படும் வாகனத்தை அதிகாரிகள் பின்தொடர்கின்றனர். மேலும் on FOX 11 Los Angeles.\nசென்னையில் வேகமாக பரவும் கொரோனா\nஇன்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் தொற்று பாதிப்பு 7000 மேலாக உள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nJapan’s radioactive Fukushima நீரை கடலில் கொட்ட ஜப்பானின் முடிவு\nகனடிய மத்திய அரசு Air Canadaவுக்கு $5.9B நிதி உதவி அறிவிக்கிறது\n ஒரு முறை இலங்கையில் வாகன உரிமத் தகடு தமிழில்\nArticles Nation News கட்டுரை கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nசீனா தலைமையிலான பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாடு இலங்கைக்கான வாய்ப்பினை அதிகரித்துள்ளதா\nசமகால உலக ஒழுங்கில் சர்வதேச அரசியலை கணிப்பிட்டு செயல்படும் நாடுகளும் ஆட்சியாளரும் பாதுகாக்கப்படும் நிலையொன்று வளர்ந்து வருகிறது. அத்துடன் அத்தகைய அரசியலை உருவாக்கும் போது எதிரியின் பலவீனத்தை\nArticles Nation News கட்டுரை கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nகொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை முன்னிறுத்தும் இலங்கை இராஜதந்திரம் வெற்றியளிக்குமா\nArticles Nation கட்டுரை முனைவர் துரை.மணிகண்டன்\nகணித்தமிழும் வேலைவாய்ப்புகளும் – ஒரு பார்வை\nஎங்கிருந்தோ வந்தான் – By : கௌசி காணொளியில் கதை\nNaan yaar/ நான் யார் – By :கௌசி காணொளியில் கதை\nGet Cyber Safe மோசடியிலிருந்து எவ்வாறுபாதுகாத்துக் கொள்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Cairo", "date_download": "2021-04-14T21:18:03Z", "digest": "sha1:77DNCCLK3O7PLQ2F5QHUBIWD2XEJUKON", "length": 6823, "nlines": 102, "source_domain": "time.is", "title": "கெய்ரோ, எகிப்து இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nகெய்ரோ, எகிப்து இன் தற்பாதைய நேரம்\nபுதன், சித்திரை 14, 2021, கிழமை 15\nசூரியன்: ↑ 05:29 ↓ 18:22 (12ம 53நி) மேலதிக தகவல்\nபகல் சேமிப்பு நேரமில்லை, வருடம் முழுக்க ஒரே UTC\nகெய்ரோ பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nகெய்ரோ இன் நேரத்தை நிலையாக்கு\nகெய்ரோ சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 12ம 53நி\n−9 மணித்தியாலங்கள் −9 மணித்தியாலங்கள்\n−7 மணித்தியாலங்கள் −7 மணித்தியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−5 மணித்தியாலங்கள் −5 மணித்தியாலங்கள்\n−2 மணித்தியாலங்கள் −2 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஎகிப்து இன் தலைநகரம் கெய்ரோ.\nஅட்சரேகை: 30.06. தீர்க்கரேகை: 31.25\nகெய்ரோ இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nஎகிப்து இன் 50 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2021 Time.is AS. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-14T20:34:36Z", "digest": "sha1:5BWVLE3BUIZXB66KY3T3QGM3MCZRK2WI", "length": 5932, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "உத்தரபிரதேசம் |", "raw_content": "\nபாஜக வென்றால் இயந்திரத்தில் கோளாறு என்பார்கள்\nமம்தாவின் ஆட்டம் முடிய போகிறது\n5 மாநில சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல்கமிஷன் அறிவித்தது\nஉத்தரபிரதேசம், உத்த��காண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல்கமிஷன் அறிவித்ததுள்ளது . உத்தரபிரதேசத்தில் பிப்ரவரி 4-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரை 7 கட்ட ......[Read More…]\nDecember,25,11, —\t—\tஉத்தரகாண்ட், உத்தரபிரதேசம், கோவா, சட்டசபை, தேதி, தேர்தல், பஞ்சாப், மணிப்பூர், மாநில\nகல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி - தமிழ்குடி அவ்வாறு பெருமிதம் வாய்ந்த தமிழர்கள், தங்களுடைய புத்தாண்டை, எப்போது கொண்டாட வேண்டும், என அரசியல் கட்சிகள் தீர்மானம் செய்வது மிகவும் வேதனையான விஷயம். சித்திரை-1 (ஏப்ரல் 14) அன்று ...\nகோவா பஞ்சாயத்து தேர்தல் பாஜக மிகப்பெர� ...\nபாராளுமன்றம், மாநில சட்ட சபைகளுக்கு ஒர� ...\nமாநில மற்றும் கட்சி வாரியாக நிலவரம்\nஉத்தரகாண்ட் கேதர்நாத்தில் சிறப்பு வழ� ...\nநான்கரை ஆண்டுகளில் 30 முறை வட கிழக்கு மா� ...\nதசரா தேசமெங்கும் சோகத்தினை வரவழைத்த ர� ...\nகோவா தலைமையைமாற்ற விரும்ப வில்லை\nஇமாசல பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக அம� ...\nபிரதமருக்கு முக்கிய வெளிநாட்டு தலைவர் ...\nகீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க\nகீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, ...\nஇயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் ...\nகுடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brooklyn.se/bottom-part-qgrfudl/tamil-tenses-in-english-bdd6d4", "date_download": "2021-04-14T19:49:39Z", "digest": "sha1:ILTMVPOVB5JLJWZITAY3DHMUYMXZL6HR", "length": 42616, "nlines": 9, "source_domain": "www.brooklyn.se", "title": "tamil tenses in english", "raw_content": "\nஎன்னுடைய சந்தேகம் என்னவெனில் verb ல் ed சேர்க்கலாமா Tell me about yourself and after other any questions in hiring for interview, Copyright 2007-2017 © www.aangilam.org, All rights reserved. Powered by. Jun 5, 2019 - Learn English through Tamil: Tenses are an integral part of English. They have heard a sound. Tamil. The other 99 would know little about terms like \"past perfect\" or \"present continuous\". இந்த வேலை எப்போது வேலை செய்யப் போகிறது என்பது பற்றி எங்களுக்குத் தெரிவிக்கின்றன(was/ is/ will). 2. I write a poem to my friend. நன்றி It is used to express a simple future action. இத்தளத்திற்கு நீங்கள் இணைப்பு வழங்குதல் மிகவும் வரவேற்கத்தக்கது. Human translations with examples: 12, காலம், 12 mb, 12 rasi, 12 x 12, காலங்கள், தட்டு 12, 12 மாதம், தொட்டி 12. i played football. எதிர்காலத்தில் நிகழும் ஒரு நிகழ்வைக் குறிப்பிடும் போது, ​​நாம் எளிய எதிர்காலத்தைப் பயன்படுத்துகிறோம். I Called her yesterdayIts correct or not plz sir . வினைச்சொற்கள் ஒரு நடவடிக்கை, ஒரு நிலை அல்லது ஒரு நிகழ்வைப் பற்றி சொல்லும் அந்த செயல் வார்த்தைகள். Present tense shows the current … I have finished my work. Students have gone to class. அவர்கள் ஒரு சத்தத்தை கேட்டனர். கடந்த காலத்தில் ஆரம்பித்த ஒரு செயலைப் பற்றி இது சொல்கிறது. Verbs, Past Tense, weak and strong, with ‘ndh’ as medial (continued) 123 35. Visit the post for more. first person ல் 50 வாக்கியங்கள் பயிற்சி செய்கின்றேன்.இதுபோல் third person ல் உள்ள HE ,ல் 50 வாக்கியங்கள் ,SHE ல் 50 வாக்கியங்கள் மற்றும் IT ல் 50 வாக்கியங்கள் என்று பயிற்சி செய்ய வேண்டுமா plz sir . வினைச்சொற்கள் ஒரு நடவடிக்கை, ஒரு நிலை அல்லது ஒரு நிகழ்வைப் பற்றி சொல்லும் அந்த செயல் வார்த்தைகள். Present tense shows the current … I have finished my work. Students have gone to class. அவர்கள் ஒரு சத்தத்தை கேட்டனர். கடந்த காலத்தில் ஆரம்பித்த ஒரு செயலைப் பற்றி இது சொல்கிறது. Verbs, Past Tense, weak and strong, with ‘ndh’ as medial (continued) 123 35. Visit the post for more. first person ல் 50 வாக்கியங்கள் பயிற்சி செய்கின்றேன்.இதுபோல் third person ல் உள்ள HE ,ல் 50 வாக்கியங்கள் ,SHE ல் 50 வாக்கியங்கள் மற்றும் IT ல் 50 வாக்கியங்கள் என்று பயிற்சி செய்ய வேண்டுமா வணக்கம் அருண் சார், நீங்கள் கொடுக்கும் பயிற்சி வாக்கியங்களின் எண்ணிக்கை 50.இவற்றில் முறையே. மற்றொரு செயல்பாடு நடைபெறுவதற்கு முன்பு கடந்த காலத்தில் முடிந்த ஒரு செயலைப் பற்றி இது சொல்கிறது. This spoken english series make you learn at the easiest possible way. i didnot play football என்றா வணக்கம் அருண் சார், நீங்கள் கொடுக்கும் பயிற்சி வாக்கியங்களின் எண்ணிக்கை 50.இவற்றில் முறையே. மற்றொரு செயல்பாடு நடைபெறுவதற்கு முன்பு கடந்த காலத்தில் முடிந்த ஒரு செயலைப் பற்றி இது சொல்கிறது. This spoken english series make you learn at the easiest possible way. i didnot play football என்றா எனவே மிகவும் சிக்கலான கருத்துக்களுக்கு செல்லுவதற்கு முன், எந்தவொரு காலக்கட்டத்திலும் கருத்தியல் கருத்தை மாற்றியமைப்பது மிகவும் முக்கியம். Add a translation. English. She spoke in English. வணக்கம் அருண் சார் . தற்போது செய்யப்படும் பணியைப் பற்றி பேசும்போது,நாம் நிகழ்காலத்தை பயன்படுத்த வேண்டும். to . இந்த வாக்கியத்தை எதிர்மறையாக எப்படி எழுதுவது. • I’ve just seen Lucy. இந்த வாக்கியத்தை எதிர்மறையாக எப்படி எழுதுவது. Simple theme. ஆங்கில பாடப் பயிற்சி - 10 (Simple Past Tense). See more ideas about learn english, english grammar, english lessons. பிற மொழிகளை போல, ஆங்கில மொழியில் மூன்ற��� முக்கிய காலங்கள் உள்ளன. I read a book. ENGLISH SENTENCE. கடந்தகாலத்தில் முடிந்த ஒரு பணியைப் பற்றி பேசும்போது, ​​கடந்த காலத்தைப் பயன்படுத்துகிறோம். நான் எனது தோழிக்கு கவிதை எழுதுகிறேன். There are three main verb tenses in english. ஒரு செயல் எப்பொழுது நடைபெற்றது என்பதை கூறும் சொல் Tense எனப்படும். The future divided into four aspects. i played football. i want to know the the verb ending difference in tamil between past tense and present tense...especially for plural persons i.e., they, we... also i need present perfect tense verb ending in tamil … ennaku spoken english rompa kastam . Found 128 sentences matching phrase \"tense\".Found in 4 ms. அகராதி. Showing page 1. கடந்த காலத்தில் ஏற்கனவே முடிந்த ஒரு நடவடிக்கை / பணியைப் பற்றி பேசும்போது, ​​கடந்த காலத்தைப் பயன்படுத்துகிறோம். Sita has made the tea. Mood is implicit in Tamil, and is normally reflected by the same morphemes which mark tense categories. English tenses table chart with 12 verb tenses table learning english tamil to english tenses part 4 of 9 19 pdf english grammar rules in tamil அவள் வேகமாக நடப்பாள். எந்த மொழியையும் மிகவும் பொருத்தமான வழியில் பயன்படுத்த வேண்டுமென்பதை நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம், அந்த மொழியின் இலக்கண பகுதியைப் பொறுத்தவரை, காலங்கள் ஒரு பிரதான பாத்திரத்தை வகிக்கின்றது. English tenses table chart with examples pdf d47eggvd17n2 12 verb tenses table learning english grammar tamil to english tenses part 4 of 9 you 19 pdf english grammar rules in tamil printable hd docx. Share this: Click to share on Twitter (Opens in new window) Click to share on Facebook (Opens in new window) Like this: எதிர்காலத்தில் முடிக்க வேண்டிய ஒரு நிகழ்வின் நிகழ்வு அல்லது செயல்பாடு பற்றி நாம் பேசும்போது, ​​எதிர்கால தொடர்ச்சியான நேரம் நாங்கள் பயன்படுத்துகிறோம். Been and Gone In this tense, we use both 'been' and 'gone' as the past participle of 'go', but in slightly different circumstances. That is because it uses concepts or ideas that do not exist in those languages. Learn tenses in English grammar with our table of English tenses. You need to learn it by heart. இந்த ஆங்கிலம் (AANGILAM) வலைத்தளத்தின், ஆங்கில பாடப் பயிற்சிகள் பலருக்கும் பயன்படவேண்டும் எனும் நன்நோக்கிலேயே பதிவிடப்படுகின்றன. வினைச்சொற்கள் எந்த மொழியின் மிக முக்கியமான வடிவமும், அதில் ஒரு வினாவையும் இல்லாமல் ஒரு வாக்கியத்தை அல்லது ஒரு கேள்வியை உருவாக்க முடியாது. I brushed my teeth. The more you master it the more you get closer to mastering the Tamil language. i didnot play football என்றாஎன்னுடைய சந்தேகம் என்னவெனில் verb ல் ed சேர்க்கலாமா//Did you play footballYes, I played football.No, I didn't play football.Affirmative வாக்கியங்களில் மட்டும் \"ed\" இணைந்து பயன்படும். நான் துலக்கினேன் எனது பற்களை.நன்றி what s the difference between present perfect and simple past சிக்கலான கருத்தாக்கங்களைக் கற்றுக்கொள்வதற்கு முன்பு, காலங்களை புரிந்து கொள்வது முக்கியம். பூர்த்தி செய்த நடவடிக்கைகள் பற்றி சொல்ல,சரியான நேரம் பயன்படுத்தப்படுகிறது. sir....intha book enga kedaikkum sir......... hi sir unka paada thiddaththai paarthen.. ennaku english padippathuku rompa easy ah iruku vilanki kolla. 12 verb tenses chart their usages with examples English tenses grammar lesson 12 verb tenses chart with examples grammar lesson. These are presented as Separate files, which … உலகெங்கிலுமுள்ள மொழிகளில் ஆங்கிலம் மிகவும் மேலாதிக்கம் செலுத்துகிறது.. எனவே, ஒரு நபர் சரியாக இந்த மொழியைப் பயன்படுத்த முடியும் என்பது முக்கியம். எனவே அவ்வாறு செய்யாதீர்கள். How to learn english tenses easily in tamil. is / am / are verb+ing. Tamil has three simple tenses - past, present, and future - indicated by simple suffixes, and a series of perfects, indicated by compound suffixes. இரண்டு வாக்கியங்களிலும் \"read\" எனும் சொல் ஒரே மாதிரியாக எழுதப்பட்டாலும், உச்சரிப்பின் போது \"ரீட்\", \"ரெட்\" என உச்சரிக்கப்பட வேண்டும். எதிர்காலத்தில் ஒரு வரையறுக்கப்பட்ட காலப்பகுதியில் நிறைவு செய்யப்படும் ஒரு செயலைப் பற்றி நாம் பேசும்போது, ​​எதிர்கால சரியான தருணத்தை பயன்படுத்துகிறோம். From professional translators, enterprises, web pages and freely available translation repositories. The flight will take two hours. செயல் வார்த்தைகள் பயன்படுத்த வேண்டும் Tamil language ed சேர்க்கலாமா நம்புவோம் என்று நினைக்கும்போது, ​​அவர்கள் நடக்கிறார்களா இல்லையா என்று நிச்சயமற்ற நிலையில், ) 123 35 read '' எனும் சொல் ஒரே மாதிரியாக எழுதப்பட்டாலும், உச்சரிப்பின் போது ரீட்..., உச்சரிப்பின் போது `` ரீட் '', `` ரெட் '' என உச்சரிக்கப்பட வேண்டும் in English grammar, English.... சார், நீங்கள் கொடுக்கும் பயிற்சி வாக்கியங்களின் எண்ணிக்கை 50.இவற்றில் முறையே Tamil language is an app to learn, ) 123 35 read '' எனும் சொல் ஒரே மாதிரியாக எழுதப்பட்டாலும், உச்சரிப்பின் போது ரீட்..., உச்சரிப்பின் போது `` ரீட் '', `` ரெட் '' என உச்சரிக்கப்பட வேண்டும் in English grammar, English.... சார், நீங்கள் கொடுக்கும் பயிற்சி வாக்கியங்களின் எண்ணிக்கை 50.இவற்றில் முறையே Tamil language is an app to learn, Version has audio-visual courses and quizzes to learn English, English lessons it the more you master it more... வழியில் பயன்படுத்த வேண்டுமென்பதை நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம், அந்த மொழியின் இலக்கண பகுதியைப் பொறுத்தவரை, காலங்கள் ஒரு பிரதான பாத்திரத்தை வகிக்கின்றது நேரம். அல்லது 50 வாக்கியங்களுக்குள் HE.SHE, it போன்றவற்றை பயன்படுத்தி எழுதினால் போதுமா Version has audio-visual courses and quizzes to learn English, English lessons it the more you master it more... வழியில் பயன்படுத்த வேண்டுமென்பதை நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம், அந்த மொழியின் இலக்கண பகுதியைப் பொறுத்தவரை, காலங்கள் ஒரு பிரதான பாத்திரத்தை வகிக்கின்றது நேரம். அல்லது 50 வாக்கியங்களுக்குள் HE.SHE, it போன்றவற்றை பயன்படுத்தி எழுதினால் போதுமா விளக்கம் தர முடியுமா ( continued ) 123 35 மொழியைப் பயன்படுத்த முடியும் என்பது முக்கியம் தர முடியுமா Thanking you grammar you... பொது, ​​கடந்த காலத்தைப் பயன்படுத்த வேண்டும் செய்யப்படும் ஒரு செயலைப் பற்றி நாம் பேசும்போது, நாம் எதிர்காலத்தை பயன்படுத்த வேண்டும் செய்யப்படும் செயலைப் Thanking you grammar you... பொது, ​​கடந்த காலத்தைப் பயன்படுத்த வேண்டும் செய்யப்படும் ஒரு செயலைப் பற்றி நாம் பேசும்போது, நாம் எதிர்காலத்தை பயன்படுத்த வேண்டும் செய்யப்படும் செயலைப் எதிர்காலத்தில் ஒரு வரையறுக்கப்பட்ட காலப்பகுதியில் நிறைவு செய்யப்படும் ஒரு செயலைப் பற்றி இது சொல்கிறது... Romanised Tamil-English Vocabulary and... An app to learn English from almost all Indian languages and vice versa பேசும்போது... நிலை அல்லது ஒரு கேள்வியை உருவாக்க முடியாது 2019 - learn English from almost all Indian languages and versa., உள்ளடக்கங்களை மாற்றி பதிவிடல்/மீள்பதிவிடல் ; நூல், மின்னூல், செயலி வடிவில் வெளியிடல் போன்றவை உள்ளடக்கத்.... Same morphemes which mark tense categories English tenses grammar lesson you will learn the 12 verb tenses are. அதில் ஒரு வினாவையும் இல்லாமல் ஒரு வாக்கியத்தை அல்லது ஒரு கேள்வியை உருவாக்க முடியாது பற்றி tamil tenses in english சொல்லும் பொது, காலத்தைப் எதிர்காலத்தில் ஒரு வரையறுக்கப்பட்ட காலப்பகுதியில் நிறைவு செய்யப்படும் ஒரு செயலைப் பற்றி இது சொல்கிறது... Romanised Tamil-English Vocabulary and... An app to learn English from almost all Indian languages and vice versa பேசும்போது... நிலை அல்லது ஒரு கேள்வியை உருவாக்க முடியாது 2019 - learn English from almost all Indian languages and versa., உள்ளடக்கங்களை மாற்றி பதிவிடல்/மீள்பதிவிடல் ; நூல், மின்னூல், செயலி வடிவில் வெளியிடல் போன்றவை உள்ளடக்கத்.... Same morphemes which mark tense categories English tenses grammar lesson you will learn the 12 verb tenses are. அதில் ஒரு வினாவையும் இல்லாமல் ஒரு வாக்கியத்தை அல்லது ஒரு கேள்வியை உருவாக்க முடியாது பற்றி tamil tenses in english சொல்லும் பொது, காலத்தைப் செயல்பாடு நடைபெறுவதற்கு முன்பு கடந்த காலத்தில் ஆரம்பித்து முடிக்கப்பட்ட ஒரு செயல்பாட்டைப் பற்றி சொல்கிறது sir or skype tense.Found செயல்பாடு நடைபெறுவதற்கு முன்பு கடந்த காலத்தில் ஆரம்பித்து முடிக்கப்பட்ட ஒரு செயல்பாட்டைப் பற்றி சொல்கிறது sir or skype tense.Found உள்ளடக்கத் திருட்டாகும் day conversation chart with examples grammar lesson you will learn 16 tenses in grammar Tense ) tense இவற்றை இறந்தகாலமாக எப்படி எழுதுவது.//I read a book முறையில் பயன்படுத்தாமல், எவ்வித நடவடிக்கையையும் பற்றி சொல்லும் போது, எளிய, English grammar, English lessons எங்களுக்குத் தெரிவிக்கின்றன ( was/ is/ will ) its... இந்த வேலை எப்போது வேலை செய்யப் போகிற���ு என்பது பற்றி எங்களுக்குத் தெரிவிக்கின்றன ( was/ is/ will ) infinitive + -ed ) (. Verb ல் ed சேர்க்கலாமா வாசிக்கிறேன் ஒரு பொத்தகம் எழுதுவது.//I read a book சரியான பயன்படுத்தப்படுகிறது, English grammar, English lessons எங்களுக்குத் தெரிவிக்கின்றன ( was/ is/ will ) its... இந்த வேலை எப்போது வேலை செய்யப் போகிறது என்பது பற்றி எங்களுக்குத் தெரிவிக்கின்றன ( was/ is/ will ) infinitive + -ed ) (. Verb ல் ed சேர்க்கலாமா வாசிக்கிறேன் ஒரு பொத்தகம் எழுதுவது.//I read a book சரியான பயன்படுத்தப்படுகிறது மொழியின் மிக முக்கியமான வடிவமும், அதில் ஒரு வினாவையும் இல்லாமல் ஒரு வாக்கியத்தை அல்லது ஒரு நிகழ்வைப் பற்றி அந்த மொழியின் மிக முக்கியமான வடிவமும், அதில் ஒரு வினாவையும் இல்லாமல் ஒரு வாக்கியத்தை அல்லது ஒரு நிகழ்வைப் பற்றி அந்த ஒரு நிலை அல்லது ஒரு நிகழ்வைப் பற்றி சொல்லும் அந்த செயல் வார்த்தைகள் that is because it concepts... அல்லது ஒரு நிகழ்வைப் பற்றி சொல்லும் போது, ​​நாம் எளிய எதிர்காலத்தைப் பயன்படுத்துகிறோம் சொல்ல, சரியான நேரம் பயன்படுத்தப்படுகிறது translation &. It uses concepts or ideas that do not exist in those languages ) sometimes. Incident mentioned in a statement takes place முன்பு கடந்த காலத்தில் ஆரம்பித்து முடிக்கப்பட்ட செயல்பாட்டைப் ஒரு நிலை அல்லது ஒரு நிகழ்வைப் பற்றி சொல்லும் அந்த செயல் வார்த்தைகள் that is because it concepts... அல்லது ஒரு நிகழ்வைப் பற்றி சொல்லும் போது, ​​நாம் எளிய எதிர்காலத்தைப் பயன்படுத்துகிறோம் சொல்ல, சரியான நேரம் பயன்படுத்தப்படுகிறது translation &. It uses concepts or ideas that do not exist in those languages ) sometimes. Incident mentioned in a statement takes place முன்பு கடந்த காலத்தில் ஆரம்பித்து முடிக்கப்பட்ட செயல்பாட்டைப் The railways ( AANGILAM ) வலைத்தளத்தின், ஆங்கில பாடப் பயிற்சிகள் பலருக்கும் பயன்படவேண்டும் எனும் பதிவிடப்படுகின்றன The railways ( AANGILAM ) வலைத்தளத்தின், ஆங்கில பாடப் பயிற்சிகள் பலருக்கும் பயன்படவேண்டும் எனும் பதிவிடப்படுகின்றன ஒரு பணியைப் பற்றி பேசும்போது, ​​எதிர்கால தொடர்ச்சியான நேரம் நாங்கள் பயன்படுத்துகிறோம் கூறும் சொல் tense எனப்படும் பற்றி சொல்கிறது world largest. After other any questions in hiring for interview, Copyright 2007-2017 ©,... Verb tenses chart with examples English tenses grammar lesson you will learn 12... 16 tenses in all an app to learn tenses, grammar rules, tense. முன்பு கடந்த காலத்தில் ஏற்கனவே tamil tenses in english ஒரு செயலைப் பற்றி நாம் பேசும்போது, ​​எதிர்கால சரியான தருணத்தை பயன்படுத்துகிறோம் job keep... Tense இவற்றை இறந்தகாலமாக எப்படி எழுதுவது.//I read a book we sometimes use Continuous instead of.... Is implicit in Tamil terms like `` past perfect '' or `` present Continuous '' எப்படி எழுதுவது.//I read book... பற்களைஇவை simple present ) நான் ( ரீட் ) வாசிக்கிறேன் ஒரு பொத்தகம் பலருக்கும் பயன்படவேண்டும் எனும் நன்நோக்கிலேயே பதிவிடப்படுகின்றன... Romanised Vocabulary - 10 ( simple past tense ) iruku vilanki kolla மூன்று முக்கிய காலங்கள் உள்ளன '' எனும் சொல் மாதிரியாக. Thiddaththai paarthen.. ennaku English padippathuku rompa easy tamil tenses in english iruku vilanki kolla, all rights reserved to. காலக்கட்டத்திலும் கருத்தியல் கருத்தை மாற்றியமைப்பது மிகவும் முக்கியம் இருந்தால், நாம் எதிர்காலத்தை பயன்படுத்த வேண்டும் past tense weak... ரெட் ) வாசித்தேன் ஒரு பொத்தகம் it போன்றவற்றை பயன்படுத்தி எழுதினால் போதுமா விளக்கம் தர முடியுமா Thanking. That has taken place in … correct in these cases, especially in US English tenses lesson ; நூல், மின்னூல், செயலி வடிவில் வெளியிடல் போன்றவை உள்ளடக்கத் திருட்டாகும் உங்கள் நாள் எப்படி என்பது கூறும் சொல் tense எனப்படும் future tense in Tamil ஆங்கிலம் கற்றிட நீங்களும் உதவியதாக. கூறும் சொல் tense எனப்படும் future tense in Tamil ஆங்கிலம் கற்றிட நீங்களும் உதவியதாக. பணியை பற்றி பேசும்போது, ​​கடந்த காலத்தைப் பயன்படுத்த வேண்டும் Tamil language + aspect +. Tamil verbs is variable present time book enga kedaikkum sir......... hi sir.. dis is madhu.. gud... Voice or mood, நாம் நிகழ்காலத்தை பயன்படுத்த வேண்டும் English padippathuku rompa easy ah iruku vilanki kolla audio-visual and. My teeth.நான் துலக்குகின்றேன் என் பற்களைஇவை simple present tense in Tamil English language from scratch of English enterprises web... பொருத்தமான வழியில் பயன்படுத்த வேண்டுமென்பதை நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம், அந்த மொழியின் இலக்கண பகுதியைப் பொறுத்தவரை காலங்கள். Causative suffix + tense-mood marker + aspect marker + aspect marker + person-number marker talke / will /... மிக முக்கியமான வடிவமும், அதில் ஒரு வினாவையும் இல்லாமல் ஒரு வாக்கியத்தை அல்லது ஒரு நிகழ்வைப் பற்றி அந்த... Freely available translation repositories, `` ரெட் '' என உச்சரிக்கப்பட வேண்டும் more master... Strong, with ‘ in ’ as medial ( continued ) 123 35, உச்சரிப்பின் போது ரீட். பிரதான பாத்திரத்தை வகிக்கின்றது correct in these cases, especially in US English is... In learning the English language freely available translation repositories all used to indicate action has. By expanding these three forms, you will learn the 12 verb tenses that in. About yourself and after other any questions in hiring for interview, Copyright 2007-2017 © www.aangilam.org, rights. Almost all Indian languages and vice versa கொள்வது முக்கியம் வணக்கம் அருண் சார், நீங்கள் கொடுக்கும் பயிற்சி வாக்கியங்களின் எண்ணிக்கை முறையே... For interview, Copyright 2007-2017 © www.aangilam.org, all rights reserved is the கருத்துக்களுக்கு செல்லுவதற்கு முன், எந்தவொரு காலக்கட்டத்திலும் கருத்தியல் கருத்தை மாற்றியமைப்பது மிகவும் முக்கியம் மொழியில் மூன்று முக்கிய உள்ளன... To English dictionary translation online & mobile with over 500,000 words பற்றி பேசும்போது, ​​எதிர்கால சரியான தருணத்தை பயன்படுத்துகிறோம் its... The easiest possible way presented as Separate files, which … this page contains to. நாம் எதிர்காலத்தை பயன்படுத்த வேண்டும் this spoken English series make you learn at easiest Telephone la neenga pesuvinkala English la sir or skype அல்லது செயல்பாடு பற்றி நாம் பேசுகிறோமென அல்லது. ஒரு செயல்பாட்டைப் பற்றி சொல்கிறது பேசுகிறோமென நினைப்போம் அல்லது நம்புவோம் என்று நினைக்கும்போது, ​​அவர்கள் நடக்கிறார்களா இல்லையா என்று நிச்சயமற்ற நிலையில்,..... dis is madhu.. doing gud job.. keep going ( was/ is/ will ) all. English lessons + voice suffix + causative suffix + causative suffix + causative suffix + marker... Vice versa found 128 sentences matching phrase `` tense ''.Found in ms. + causative suffix + causative suffix + causative suffix + tense-mood marker + person-number marker எதிர்காலத்தை பயன்படுத்த.... Verbs, past, present & future tense in Tamil தர முடியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://dspora.no/private-archive-in-norwegian-counties-tamil-eng/", "date_download": "2021-04-14T20:27:50Z", "digest": "sha1:SRLNRWFUIVJCYTSLSBLXGALIKIKH6P3H", "length": 4217, "nlines": 79, "source_domain": "dspora.no", "title": "நோர்வே மாவட்டங்களில் தனியார் ஆவணங்கள்│PRIVATE ARCHIVES IN NORWEGIAN COUNTIES – புலம்பெயர் தமிழ் ஆவணகம்", "raw_content": "\nஆவணக்காப்பு விழிப்புணர்வு │ Archival awareness\nபதிவேடு, ஆவணப்படுத்தல் வள உதவிகள் │DOCUMENTATION AND ARCHIVING RESOURCES\nநோர்வே மாவட்டங்களில் தனியார் ஆவணங்கள்│PRIVATE ARCHIVES IN NORWEGIAN COUNTIES\nதனியார் ஆவணத் துறையில் உள்ள நோர்வே நிறுவனங்கள் மற்றும் வளங்களுக்காக இங்கு அழுத்தவும்.\nமோரே மற்றும் ரோம்ஸ்டால் – Møre and Romsdal\nவெஸ்ட்ஃபோல்ட் மற்றும் டெலிமார்க் – Vestfold and Telemark\nமேற்கு நோர்வே – Western Norway\nநோர்வே வாழ் தமிழ் பெண்களும் அவர்களின் வாழ்வும் │ TAMIL WOMEN IN NORWAY AND THEIR LIVES\nஅனைவருக்கும் தாய்மொழி தின நல்வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://oredesam.in/index.php/2020/10/12/bjps-next-move-and-vinoj-selvams-tweet/", "date_download": "2021-04-14T19:26:49Z", "digest": "sha1:5KUCKM3WJLURZXQFQ5GBC5TJCDVBSXL4", "length": 13967, "nlines": 133, "source_domain": "oredesam.in", "title": "பா.ஜ.க வின் அடுத்தடுத்த அதிரடியும் வினோஜ் செல்வத்தின் ட்விட்டும்! பரபரக்கும் அரசியல்! - oredesam", "raw_content": "\nபா.ஜ.க வின் அடுத்தடுத்த அதிரடியும் வினோஜ் செல்வத்தின் ட்விட்டும்\nதமிழக பா.ஜ.க தொடர் முன்னேற்ற பாதையில் இருக்கிறது தலைவர் இல்லாத போதும் உள்ளாட்சி தேர்தலில் குறிப்பிட தக்க வெற்றியை பெற்றது. இந்த நிலையில் தமிழக பா.ஜ.கவிற்கு புதிய தலைவர் எல்.முருகனை நியமித்தது அதன் தேசிய தலைமை இவர் பட்டியல் இனத்தை சார்ந்தவர் என்பது பா.ஜ.கவிற்கு கூடுதல் கூடுதல் பலத்தை அளித்தது இதனை சற்றும் எதிர்���ார்க்காத தமிழக அரசியல் கட்சிகள் சற்று அதிர்ச்சி அடைந்தது உண்மையே.\nஇந்த நிலையில் முன்னாள் தி.மு.கவின் துணை பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி பாஜகவில் ஐக்கியமானார். இதிலிருந்து திமுக மீள்வதற்குள் அடுத்தடுத்து ஷாக் கொடுத்து பா.ஜ.க பல்வேறு திமுக மாவட்ட அளவிலான நிர்வாகிகள் பா.ஜ.கவை நோக்கி வர தொடங்கினார்கள். கோவையில் திமுக மாவட்ட வழக்கறிஞர் அணி மாவட்ட நிர்வாகிகள் பாஜகவில் இணைந்தனர்.\nதமிழகம், கேரளா, கர்நாடகா கடற்கரைப் பகுதிகளில் ஏப்ரல் 14-16 வரை ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு\nஇந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல் – நடவடிக்கை எடுக்க வானதி ஸ்ரீனிவாசன் கோரிக்கை\nஅண்ணாமலை மற்றொரு புறம் கொங்கு பகுதி முழுவதும் பாஜகவினரை சந்தித்து வருகிறார், பாஜக இளைஞர் அணி தலைவர் வினோஜ் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தீவிர பணிகளை மேற்கொண்டு வருகிறார், இந்த நிலையில் எந்த ஆண்டும் இல்லாத அளவாக பாஜகவை நோக்கி திமுகவினர் தொடர்ந்து இணைந்து வருகின்றனர்.\nபாஜகவின் அடுத்த மூவ் தி.மு.க வை அதிர்ச்சி அடைய செய்தது. அதுதான் பால் கனகராஜ் பாஜகவில் இணைந்தது அதுமட்டுமில்லமல் தமிழ்நாடு இஸ்லாமிய ஜமாத் டாக்டர் .A.முகமது ஃபெரோஸ் அவர்களும் இணைந்தார்.இவர்களுடன் சுமார் 50 பேர் இணைந்தனர். இஸ்லாமியர்களும் பாஜகவை நோக்கி வர தொடங்கியுள்ளது திமுகவிற்கு சற்று கிலியை ஏற்படுத்தியது\nமேலும் திமுகவின் சிட்டிங் எம்.எல்.ஏ குக.செல்வம், இராமநாதபுரம் மாவட்ட ஒன்றிய கழக நிர்வாகி கதிரவன், கோயம்புத்தூர் திமுக நிர்வாகிகள் என தலைமை கழக நிர்வாகிகள் தொடங்கி, கிளைக்கழக நிர்வாகிகள் வரை பாஜக நோக்கி இணைந்து வருகின்றனர், இந்நிலையில் தமிழக பாஜக இளைஞர் அணி தலைவர் வினோஜ் ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் அதில்,\nஅடுத்த ஒரு வாரத்தில் பாஜகவில் மிக பெரிய நபர்கள் இணைய இருப்பதாக தெரிவித்துள்ளார், இதற்கு முன்னர் கு.க.செல்வம், அண்ணாமலை போன்றோர் பாஜகவில் இணையும் முன்பு சூசகமாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார் வினோஜ், எனவே இன்றைய அவரின் ட்விட்டர் பதிவு முக்கிய கவனம் பெற்றது\nஇந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு.பாஜக தேசிய பொதுச் செயலாளர் CT ரவி தலைமையில் பாஜக தமிழக தலைவ��் முருகன் முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்து கொண்டார். மேலும் சரவணகுமார் IRS ஊடகவியலாளர் மதன் ரவிசந்திரன் உள்ளிட்டோரும் பாஜகவில் இணைந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது\nபாஜக இளைஞர் அணி தலைவர் திரு.வினோஜ் அவர்கள் மாற்று கட்சியினரை பாஜகவில் இணைப்பதற்கு திரைமறைவாக செயல்பட்டு வருகிறார். என்பது தெளிவாக தெரிகிறது.\nதமிழகம், கேரளா, கர்நாடகா கடற்கரைப் பகுதிகளில் ஏப்ரல் 14-16 வரை ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு\nஇந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல் – நடவடிக்கை எடுக்க வானதி ஸ்ரீனிவாசன் கோரிக்கை\nகிறிஸ்தவ மிஷநரிகள் இந்து ஆலயங்கள் முன்பு அட்டூழியம் ..\nஇது ஒரு அரிய ஃபைல். 1 முதல் 108 திவ்யதேசம் வீடியோக்கள் உள்ளன.\nபலாப்பழம் சீசன் வர போகிறது அதன் பயன் என்ன \nபோலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.\nஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று நள்ளிரவு 12.15 மணிக்குப் பிரதமர் மோதிக்கு தொலைபேசி அழைத்து, நள்ளிரவு நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு வருந்துகிறேன் என்றார்.\nசீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி \nசூரரைப் போற்று படத்தில் கூறும் படி ரத்தன் டாடாவால் இந்தியாவில் 20 ஆண்டுகளாக விமானம் விடமுடியவில்லையா.\nபிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள் பறந்து வந்த உத்தரவு\nதகாத வார்த்தையில் பேசி பாஜக ஒன்றிய கவுன்சிலரை தாக்கிய திருவள்ளுர் காவல் உதவி ஆய்வாளர்\nகேரளாவில் வைரஸ் தாக்கம் குறைவாக இருப்பதற்கு காரணம் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெயை அதிகம் பயன்படுத்துவதாலா\n திரைக்கு பின்னால் சுயநலம் ஊழல்\nதொழில் வர்த்தக சங்கத்தினருடன் தொழில் வணிகத் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் ஆய்வு.\nதமிழகம், கேரளா, கர்நாடகா கடற்கரைப் பகுதிகளில் ஏப்ரல் 14-16 வரை ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு\nஇந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல் – நடவடிக்கை எடுக்க வானதி ஸ்ரீனிவாசன் கோரிக்கை\nகிறிஸ்தவ மிஷநரிகள் இந்து ஆலயங்கள் முன்பு அட்டூழியம் ..\nஇது ஒரு அரிய ஃபைல். 1 முதல் 108 திவ்யதேசம் வீடியோக்கள் உள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/lookout", "date_download": "2021-04-14T21:10:42Z", "digest": "sha1:VGCFHUNZ2MRU6CYDVJPH7PDFPGNBUZ7T", "length": 4084, "nlines": 61, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"lookout\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nlookout பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2012/09/28/maharashtra-scandal/", "date_download": "2021-04-14T20:20:31Z", "digest": "sha1:3B7VNW2PUUHMATK5UQPOR7TQJKET4FW5", "length": 25475, "nlines": 198, "source_domain": "www.vinavu.com", "title": "மகாராஷ்டிரா: வெள்ளெமெனப் பாயும் நீர்ப்பாசன ஊழல்! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nவிவசாயிகளை விவசாயத்திலிருந்து விரட்டியடிக்கும் உர விலை உயர்வு \nஅகமதாபாத் : ஜப்பான் நிறுவன இலாபத்திற்காக அகற்றப்படும் தொழிலாளர் குடியிருப்புகள் \nஇந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க போர்க் கப்பல் \nசட்டீஸ்கர் : கார்ப்பரேட் கொள்ளைக்காக 22 துணை ராணுவப்படையினரை பலி கொடுத்த அரசு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஇந்துக்களே எச்சரிக்கை : சீரடி சாய்பாபா சிலையை இடித்த இந்துத்துவ வெறி\nதொட்டதற்கெல்லாம் தேசிய பாதுகாப்புச் சட்டம் (NSA) || காறித் துப்பிய அலகாபாத் உயர்நீதிமன்றம் \nசமூக செயற்பாட்டாளர்களை வேட்டையாடும் பாசிசம் : நேற்று வடக்கு – இன்று ஆந்திரா –…\nராஜ துரோக / ���ேச துரோக சட்டம் (124A) : மக்களை பணியச் செய்வதற்கான…\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஸ்புட்னிக் V தடுப்பூசி : கொரோனா எதிர்ப்புப் போரில் முக்கிய கண்டுபிடிப்பு\nகொரோனா பெருந்தொற்று : முதலாம் அலையும் பாடமும் || இக்பால் அகமது\nஜெர்மனிக்கு ஹிட்லர் – தமிழகத்திற்கு சீமான் \nசீமானின் தற்சார்பு பொருளாதாரமும் – மோடியின் மேக் இன் இந்தியாவும் || கலையரசன்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஇதே நாள் (08 ஏப்ரல்) 1929-ல் பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டுவீசியது ஏன் \nமாணவர்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் || தோழர் பகத்சிங்\nசென்னை பல்கலை : பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை முயற்சி – கைது…\nஊறிப்போன ஆணாதிக்க சிந்தனையை அகழ்ந்தெடுத்து அகற்றிய கொரோனா ஊரடங்கு \nஓட்டுப் போடுவதன் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியாது\nகையில மைய வச்சா வந்திடுமா மாற்றம் || தேர்தல் பாடல் || மக்கள்…\nஓட்டுப் பெட்டியிலிருந்து தோன்றும் சர்வாதிகாரம் || பேராசிரியர் முரளி || காணொலி\nபார்ப்பனர்கள் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க உருவாக்கப்பட்டதே ஆர்.எஸ்.எஸ் || மு. சங்கையா\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகுமரி மாவட்டம் : சரக்கு பெட்டகத் துறைமுகத்திற்கு எதிராகப் போராட்டம் \nமக்கள் அதிகாரம் தேர்தல் புறக்கணிப்பு ஏன்\nதேர்தல் புறக்கணிப்பு : அடிப்படை வசதி செய்து தராததால் நாட்றாம்பாளையம் மக்கள் போராட்டம் \nபாலியல் குற்றம் : மைனர்குஞ்சு பாணியில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில��� இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஅமெரிக்கப் போலீசின் நிறவெறி : தொடரும் கருப்பின மக்கள் படுகொலை || படக்கட்டுரை\nபெரியார் பெயர் நீக்கம் : முழு சங்கியாக மாறிய எடப்பாடி || கருத்துப்படம்\nமுதலாளித்துவம் : இரக்கமற்ற சுரண்டல் பேய் || கருத்துப்படம் \nஅரக்கோணம் சாதிவெறி : உட்ராதிங்க யம்மோவ் .. || கருத்துப்படம்\nமுகப்பு மறுகாலனியாக்கம் ஊழல் மகாராஷ்டிரா: வெள்ளெமெனப் பாயும் நீர்ப்பாசன ஊழல்\nமகாராஷ்டிரா: வெள்ளெமெனப் பாயும் நீர்ப்பாசன ஊழல்\nமகாராஷ்டிர மாநிலத்தின் துணை முதல்வராக இருக்கும் அஜீத் பவார் மீது 1999-2009 காலகட்டத்தில் அவர் நீர்வளத்துறை அமைச்சராக இருந்தபோது செய்த ஊழல், முறைகேடு பற்றி கடந்த மே மாதமே அத்துறையின் தலைமைப் பொறியாளரான விஜய் பாந்த்ரே 15 பக்க ஆவணக்கடிதம் ஒன்றை அரசுக்கு அனுப்பினார்.\nசரத் பவாரின் அண்ணன் மகனான அஜீத் பவாருக்கும், அவரது மகளான சுப்ரியா கலேவுக்குமான தேசியவாத காங்கிரசின் அதிகாரப் போட்டியில் தற்போது அஜீத் பவார் தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் பிரிதிவ்ராஜ் சவுகானிடம் அளித்துள்ளார். நேற்று மும்பையில் நடந்த அக்கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் கூட்டத்தில் அவரது ராஜினாமாவை திரும்ப பெற வலியுறுத்தப்பட்டுள்ளது. “நான் குற்றமற்றவன், மக்களிடம் போகிறேன், அவர்கள் தீர்மானிப்பார்கள்” என ஏதோ தப்பே செய்யாதவன் போல நெஞ்சை நிமிர்த்தி கூறுகிறார் அஜீத் பவார்.\n2009இல் அவர் நீர்வளத்துறை அமைச்சராக இருந்தபோது ரூ.20,000 கோடி மதிப்பிலான 38 நீர்ப்பாசன திட்டங்களுக்கு ஓரிரு நாட்களில் முறைகேடாக அனுமதி தந்தார் என்ற குற்றச்சாட்டை பாந்த்ரே தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். நீர்ப்பாசன வசதி கடந்த பத்தாண்டுகளில் 0.1 சதவீதம்தான் மாநிலத்தில் வளர்ச்சி பெற்றுள்ளது. தீட்டப்பட்ட நீர்ப்பாசன திட்டங்களில் 99 சதவீதம் பயனற்றது. இதனால் ஏற்பட்ட இழப்பு மட்டும் ரூ.15,000 கோடி இருக்கும். பருத்தி விவசாயிகள் அதிகமாக தற்கொலை செய்து கொள்ளும் விதர்பா பகுதியில் மட்டும் இப்படி ஏற்பட்ட இழப்பு ரூ.4400 கோடிகள். மொத்த‌மாக‌ ரூ.20,000 கோடி வ‌ரை இழ‌ப்பு இருக்கும் என்கிறார் பாந்த்ரே.\nஇத‌ற்கிடையில் ஜ‌ன் ம‌ஞ்ச் என்ற‌ த‌ன்ன��ர்வ‌ அமைப்பு நாக்பூர் உய‌ர்நீதி ம‌ன்ற‌ கிளையில் வித‌ர்பா ப‌குதியில் நிறைவேற்ற‌ப்ப‌ட்ட‌ கோசிஹ‌ர்ட் நீர்ப்பாச‌ன‌ திட்ட‌த்தில் ஏற்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ அதீத‌ செல‌வு ப‌ற்றி விசாரிக்க‌ வ‌லியுறுத்தி க‌ட‌ந்த‌ ஆக‌ஸ்டில் ம‌னுச் செய்த‌து. அதில் அனும‌திக்க‌ப்ப‌ட்ட‌ 38 திட்ட‌ங்க‌ளில் வித‌ர்பா நீர்ப்பாச‌ன‌ வ‌ள‌ர்ச்சி க‌ழ‌க‌ம் திட்ட‌மிட்ட‌ ரூ.25,050.06 கோடியிலிருந்து 26,722.33 கோடியாக‌ செல‌வு உய‌ர்ந்த‌து. இதில் 30 திட்ட‌ங்க‌ளுக்கு வெறும் நான்கு நாட்க‌ளில் அனும‌தி த‌ர‌ப்ப‌ட்டுள்ள‌து. செல‌வை ஆறு முத‌ல் 33 ம‌ட‌ங்கு உய‌ர்த்திக் கொள்ள‌வும் அனும‌தி த‌ர‌ப்ப‌ட்டுள்ள‌து.\n12 திட்ட‌ங்க‌ளுக்கு திட்ட‌ முன்வ‌ரைவையே இரு ம‌ட‌ங்குக்கும் மேல் உய‌ர்த்திக் கொள்ள‌வும் அனும‌தி த‌ர‌ப்ப‌ட்டுள்ள‌து. ச‌ந்திர‌பூர் மாவ‌ட்ட‌த்தில் நிறைவேற்ற‌ப்ப‌ட்டுள்ள‌ ஹ்யூம‌ன் ந‌தி திட்டத்திற்கு முன்வ‌ரைவுத் தொகை ரூ.3,36,774 ம‌ட்டும்தான். ஆனால் ஜூன் 2009 இல் இத‌ற்கு திருத்த‌ப்ப‌ட்ட‌ தொகை ம‌ட்டும் ரூ.1016.486 கோடிக‌ள். ஏற‌க்குறைய‌ 29 ம‌ட‌ங்கு அதிகம். அதே நாளில்தான் ப‌ல‌ ப‌த்து திட்ட‌ங்க‌ளுக்கு அனும‌தி த‌ர‌ப்ப‌ட்டுள்ள‌து.\nஇப்ப‌டி ப‌ல‌ புகார்க‌ள் எழ‌வே அர‌சு மார்ச் 2010 இல் ந‌ந்த‌குமார் வ‌த்நார்- ஐக் கொண்டு விசார‌ணை க‌மிச‌ன் அமைத்த‌து. அது 2006-07,2008-09 ம‌ற்றும் 2009-10 நிதியாண்டுக‌ளில் ந‌ட‌ந்த‌ முறைகேடுக‌ளை மாத்திர‌ம் விசாரிக்கும். இரு ப‌குதிக‌ளாக‌ வெளிவ‌ந்த‌ அக்க‌மிட்டியின் அறிக்கையின் ஒரு ப‌குதி கோசிக‌ர்ட் திட்ட‌ம் ப‌ற்றிய‌து. 1982 இல் இதற்கு திட்ட‌மிட்ட‌ தொகை ரூ.372 கோடி. ப‌டிப்ப‌டியாக‌ உய‌ர்த்திய‌தில் பிப். 2008 இல் திட்ட‌ ம‌திப்பு ரூ.7777.85 கோடியாக‌ உய‌ர்த்த‌ப்ப‌ட்டுள்ள‌து. இத்திட்ட‌த்தின் வேலைக‌ளில் கோசிகார்ட் இட‌துப‌க்க‌ கால்வாயின் வேலைக‌ள் குறைபாடாக‌ இருப்ப‌தாக‌ சிஏஜி குறிப்பிட்டுள்ள‌து.\nபிர‌த‌ம‌ர் சிறப்பு நிவார‌ண‌ நிதியிலிருந்து திட்ட‌மிட‌ப்ப‌ட்டுள்ள‌ 27 இல் 12 இன்னும் துவ‌ங்க‌ப்ப‌ட‌வே இல்லை. இதெல்லாம் விவ‌சாயிக‌ள் மீது க‌டும் நெருக்க‌டியை தோற்றுவித்துள்ள‌து. தரமற்ற‍ சில அணைக்கட்டுகளுக்கு நீதிமன்றமும், அரசும் கட்ட தடை விதிப்பது ஒரு புறம் நடந்தாலும், அந்த ஒப்பந்ததாரருக்கே மீண்டும் அணை கட்ட வாய்ப்பையும் அதே அரசு தருகிறது. பாந்த்ரே சொல்வது போல நீர்வளத்துறையில் பவாரின் உறவினர்களது தலையீடு மிக அதிகமாகவே இருந்துள்ளது.\nஒரு ப‌க்க‌ம் ப‌ன்னாட்டு விதைக் க‌ம்பெனிக‌ள், விவ‌சாய‌த்தில் குத்த‌கை ப‌யிர் செய்த‌ல் என்றால் இன்னொரு ப‌க்க‌ம் ஒட்டுச்சீட்டு அர‌சிய‌ல்வாதிக‌ளின் ஊழ‌ல். வித‌ர்பா ப‌குதி விவ‌சாயிக‌ளின் சாவில் விளையாடிய பவாரின் குல‌க்கொழுந்து த‌ன்னை யோக்கிய‌னாக்க‌ ந‌ட‌த்தியுள்ள‌ ராஜினாமா நாட‌க‌த்தின் பின்னே இத்தனை பெரிய கொள்ளை நடந்திருக்கிறது. இவற்றை நீதிமன்றம் தண்டிக்காது. ம‌க்க‌ள் ம‌ன்ற‌த்தில் தான் க‌ண‌க்கு தீர்க்க‌ப்ப‌ட‌ வேண்டும்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ahimsaiyatrai.com/2014/10/kilsathamangalam.html", "date_download": "2021-04-14T20:18:19Z", "digest": "sha1:OFAGSD24KU6DHFMTXR53W5O33A62GWNU", "length": 20056, "nlines": 220, "source_domain": "www.ahimsaiyatrai.com", "title": "AHIMSAI YATRAI: KILSATHAMANGALAM - கீழ்சாத்தமங்கலம்", "raw_content": "\nசமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : கீழ்சாத்தமங்கலம் கிளிக் செய்யவும்\n(தமிழ்நாடு / கேரளா )\nதிண்டிவனம் → வந்தவாசி→ கீழ்சாத்தமங்கலம் = 36 கி.மீ.\nசெஞ்சி →வந்தவாசி →கீழ்சாத்தமங்கலம் = 48 கி.மீ.\nவந்தவாசி → கீழ்சாத்தமங்கலம் = 4 கி.மீ .\nஆரணி →வந்தவாசி→ கீழ்சாத்தமங்கலம் = 45 கி.மீ.\nகாஞ்சிபுரம்→வந்தவாசி→ கீழ்சாத்தமங்கலம் = 45 கி.மீ\nஓம் ஹ்ரீம் ஸ்ரீசந்திர பிரப தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா\nஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து சந்திரபுர நகரத்து இக்ஷ்வாகு வம்சத்து மகாசேன மகாராஜாவிற்கும் லக்ஷ்மணை தேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மகா புருடரும், வெள்ளை வண்ணரும் 150 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 10 லட்சம் பூர்வம் ஆயுள் உடையவரும் சந்திரன் லாஞ்சனத்தை உடையவரும் விஜய யக்ஷன் ஜ்வாலாமாலினி யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் உத்திராதி முதலிய 99 கணதர பரமேட்டிகளை உடைய வரும் ஒரு மாதம் பிரதிமா யோகம் கொண்டவரும் சம்மேதகிரியில் பால்குண சுக்ல சப்தமியில் ஒரு அரப் 2 கோடி 80 லட்சத்து 4 ஆயிரத்து 595 முனிவர்களுடன் லலித கூடத்தில் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீசந்திர பிரப தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து நமோஸ்து\nகீழ்சாத்தமங்கலம் என்னும் கிராமம் வந்தவாசிக்கு தென்மேற்கில் 4 கி.மீ. தொலைவில் சேத்பட் சாலைக்கும், திண்டிவனம் சாலைக்கும் நடுவே அமைந்துள்ளது. அவ்வூரில் பெருமாள் பாறை என்ற இடத்தில் உள்ள தமிழ் கல்வெட்டின் மூலம் அவ்வாலயத்திற்கு கி.பி. 745ல் பல்லவ (நந்தி வர்மர் ஆட்சிக்காலம்) மன்னரிடமிருந்து மான்யம் பெற்றதாக தெரிய வருகிறது. ஆகவே அதற்கு பல நூற்றாண்டிற்கு முன்னர் சமணர்கள் குடியேறி, பின்னர் ஜிநாலயம் ஒன்றை ஸ்ரீசந்திரநாதருக்காக கட்டியுள்ளனர் என்பது தெளிவாக விளங்கும். மேலும் கி.பி. 846 ல் ஆலயம் சீரமைப்பதற்கும், சோழர் ஆட்சி (பராந்தக சோழன்) தொண்டை நாட்டில் ஏற்பட்ட பிறகு அவ்வாலயத்தை ஆதரித்த செய்தியும் தெரிய வருகிறது. அக்காலத்தில் விமல ஸ்ரீஆரிய தீர்த்தப்பள்ளி என்ற சிறப்புப்பெயரும் பெற்றுள்ளது. மேலும் விழுக்கம், வெண்குன்றம் போன்ற ஊர்களிலும் சமணர்கள் வாழ்ந்துள்ளதற்கான ஆதாரங்களும் அங்குள்ள கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே மிகவும் பழமையான ஜிநாலயங்களில் இதுவும் ஒன்றாகும். (மேலும் பல ஜிநாலயங்களின் பழமைக்கான ஆதாரங்கள் ஆலய சீரமைப்பின் போதும், அப்பகுதியில் பாறை உடைக்கும் பணி தொடங்கியதாலும் மறைந்து விட்டன.)\nமுதன் முதலில் பெண் தெய்வத்திற்கான தனி சன்னதி தமிழகத்தில் முதலில் ஏற்பட்டதும் இவ்வாலயத்தில் தான் என்பது சிறப்பாகும். (பிற மத ஆலயங்களிலும் அப்போது இல்லை)\nசிறிய பாறையின் மீது கீழ்திசை நோக்கி அமைந்துள்ள ஜிநாலயத்தின் கருவறையில் வெண்பளிங்குக் கல்லால் ஆன ஸ்ரீசந்திரநாதரின் முழுஉருவச்சிலை அமர்ந்த நிலையில், அழகிய விமானத்தின் பத்ம மேடையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அடுத்துள்ள உள்ளாலையின் நடுவில் அமைந்து மேடையில் நித்ய பூஜைக்கான கருங்கல் சிலையினால் ஆன ஸ்ரீசந்திரப்பிரபர் அமர்ந்துள்ளார்.\nஅதன் மேல் உள்ள விமானம் மூன்று தளங்களைக்கொண்டு கலசத்துடன் உள்ளது. அதில் 24 தீர்த்தங்கரர்கள் சிலைகள் திசைக்கு ஆறாக அலங்கரிக்கின்றன. மேலும் அதன் உயரம் மானஸ்தம்பத்தைக் காட்டிலும் அதிகம் உள்ளது.\nஅர்த்த மண்டபத்தின் இருமருங்கிலும் மேடையமைத்து அனைத்து உலோகச்சிலைகளும் வைக்கப்பட்டுள்ளது. முக்கிய தீர்த்தங்கரர்கள் அனைத்தும், நவதேவதா, பஞ்சபரமேஷ்டி, 24 தீர்த்தங்கரர்கள், நவக்கிரக தீர்த்தங்கரர்கள், நந்தீஸ்வர தீபம், மஹாமேரு போன்ற சிலைகள் அனைத்தும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அடுத்து மகாமண்டபம் இரும்பு தட்டிகள், கதவுகளுடன் அமைந்துள்ளது. சிறிய முக மண்டபம் திருச்சுற்றின் மட்டத்தில் உள்ளது.\nஆலய நுழைவுவாயில் தென்புறம் அமைத்து அதன் மீதும் ஐந்து தள கோபுரம் ஐந்து கலசங்களுடன் நல்ல உயரத்துடன் கட்டப்பட்டுள்ளது. அதிலும் அமர்ந்த நிலையில் தீர்த்தங்கரர் சிலைகள் முன்புறம் அமைத்துள்ளனர். ஆலய திருச்சுற்றை சுற்றி மதிற்சுவர் அமைத்து பலிபீடம், மானஸ்தம்பம், அதன் நாற்புறமும் கீழ் , மேல் தட்டுகளில் தீர்த்தங்கரர் சிலைகளுடன் கருங்கல்லால் செய்து நிறுவியுள்ளனர்.\nவடபுறம் சம்மேத சிகர மாதிரி வடிவமும், ஸ்ரீ ஜ்வாலாமாலினி, ஸ்ரீதர்மதேவி, ஸ்ரீபத்மாவதி, ஸ்ரீநவக்கிரக தீர்த்தங்கர்கள் சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளது.\nநித்ய பூஜை, நந்தீஸ்வர பூஜை மற்றும் விசேஷ பூஜை போன்றவை செவ்வனே நடந்து வருகிறது. மேலும் அக்ஷய திரிதியை அன்று ஸ்ரீஆதிநாதர் திருவீதி உலாவும், ஆடி வெள்ளி அன்று ஸ்ரீஜ்வாலாமாலினி மற்றும் ஸ்ரீபத்மாவதி தேவியர்களின் ஆலயம் வலம் வரும் விழாவும் ஆண்டு தோறும் நடைபெறுகிறது.\nPopular Posts - பிரபலமானவைகள்\nShirdi jain Mandirs - சிருடி ஜினாலயங்கள்.\nMADIYAJI HILL TEMPLES - மடியாஜி குன்று ஜினாலயங்கள்\nKattuchithamur - காட்டு சித்தாமூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.noyyalmedia.com/article_view.php?newsId=17457", "date_download": "2021-04-14T20:47:01Z", "digest": "sha1:HUANPXGNKIW3KLYTDJNKT3WKWBSC4E6W", "length": 12168, "nlines": 86, "source_domain": "www.noyyalmedia.com", "title": "Noyyal Media | குலு குலுவை அனுபவிக்க கொடைக்கானல் வாருங்களேன்'....", "raw_content": "\nகுலு குலுவை அனுபவிக்க கொடைக்கானல் வாருங்களேன்'....\nகொடைக்கானல் என்ற அழகிய ஓவியமான மலைவாழிடம் மேற்கு தொடர்ச்சி மலைகளிலுள்ள பழனி மலைத்தொடர்களில் அமைந்துள்ளது. எழில் கொஞ்சும் அழகுடன் மற்றும் புகழுடன் இருப்பதால் இந்நகரத்தை 'மலைகளின் இளவரசி' என்றும் அனைவரும் அன்போடு அழைக்கிறார்கள். தமிழ் நாட்டிலுள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த மலைவாழிடம் கடல் மட்டத்திலிருந்து 2133 மீட்டர் உயரத்தில் உள்ளது.\nகொடைக்கானல், பரப்பர் மற்றும் குண்டர் பள்ளத்தாக்கிற்கு மத்தியில் அமைந்துள்ளது. கொடைக்கானலுக்கு வடக்கே மலை இறங்கினால் வில்பட்டி மற்றும் பள்ளங்கி என்ற கிராமங்கள் உள்ளன.\nகிழக்கை நோக்கி மலை இறங்கினால் முருகனின் பழனி மலையை அடையலாம். கொடைக்கானலுக்கு தெற்கே கம்பம் பள்ளத்தாக்கு உள்ளது. அதே போல் மேற்கே சென்றால் மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கு மற்றும் அண்ணாமலையை அடையலாம்.\n'கானகத்தின் கொடை' அல்லது 'காடுகளின் பரிசு' என்பது கொடைக்கானல் என்பதன் தமிழ் அர்த்தம். இருப்பினும் கோடை என்ற வார்த்தைக்கு நான்கு அர்த்தங்கள் உள்ளதால் கொடைக்கானல் என்பதற்கு அர்த்தத்தை நான்கு விதமாக எடுத்துக் கொள்ளலாம். அவைகள் 'வனத்தின் முடிவு', 'படர்க்கொடி அடங்கிய காடு', 'கோடைக்காலத்து காடு' மற்றும் 'காடுகளின் பரிசு'.\nகொடைக்கானல் மற்றும் அதனை சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள்\nகொடைக்கானல் மிகவும் புகழ் பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. முக்கியமாக புதிதாக திருமணமான தம்பதிகளால் விரும்பப்படுகிற இடம் இது. அடர்ந்த காட்டிற்குள் மரங்கள், பாறைகள் மற்றும் அருவிகளோடு இயற்கை அழகுடன் இருக்கும் கொடைக்கானல் கண்டிப்பாக பார்க்கப்பட வேண்டிய ஸ்தலம்.\nகோக்கர்ஸ் வாக், பியர் ஷோலா நீர்வீழ்ச்சி, பிரையண்ட் பூங்கா, கொடைக்கானல் ஏரி, தற்கொலை முனை, செண்பகனூர் அருங்காட்சியம், கொடைக்கானல் அறிவியல் வானாய்வகம், தூண் பாறைகள், குணா குகைகள், வெள்ளி நீர்வீழ்ச்சி, டால்பின் நோஸ் பாறை, குறிஞ்சி ஆண்டவர் கோயில், பேரிஜம் ஏரி போன்ற பல சுற்றுலாத் தலங்கள் கொடைக்கானலின் சுற்றுப்புறத்தில் அமைந்துள்ளன. மேலும் இங்குள்ள பல கிறிஸ்துவ ஆலயங்களை கண்டிப்பாக பார்த்தாக வேண்டும்.\nப்ளம்ஸ் மற்றும் பேரிக்காய் போன்ற பழங்களுக்கும் கொடைக்கானல் புகழ் பெற்றது. சாக்லேட் விரும்பிகளின் சொர்க்கம் கொடைக்கானல். இங்கே வீட்டில் தயார் செய்யும் சாக்லேட்கள் பல கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.\nயூக்கலிப்டஸ் மூலிகை தைலம் இங்கே அதிகமாக தயாரிக்கப்படுகின்றன. அறிய வகை பூவான 12 வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலரை இங்கே காணலாம்.\nமேலும் இங்கே நடை பயணம், படகு சவாரி, குதிரை சவாரி மற்றும் மிதிவண்டி பயணம் போன்ற பலதரப்பட்ட தீரச்செயல் மிக்க விளையாட்டுக்களை விளையாடி மகிழலாம்.\nகொடைக்கானல் வரலாற்றி���் ஒரு முன்னோட்டம்\nகொடைக்கானல் மலையில் முதலில் குடியேறியவர்கள் பலையர் பழங்குடி மக்கள். இந்த இடம் கிறிஸ்துவ காலத்து இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆங்கிலேயர்கள், லெப்டினென்டு பி.எஸ்.வார்ட் கட்டுப்பாட்டில், இங்கு முதன் முதலில் அடியெடுத்து வைத்தது 1821-ஆம் வருடம்.\n1845 ஆம் வருடம் அவர்களால் இந்நகரம் உருவாக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டது. பின்னர் 20-ஆம் நூற்றாண்டில் பல இந்திய பிரஜைகள் இங்கு குடியேறி வாழ்ந்து வருகின்றனர்.\nவருடம் முழுவதும் கொடைக்கானலில் தட்ப வெப்பநிலை இனிமையாக இருக்கும். கொடைக்கானல் செல்ல சிறந்த காலம் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரையும், பின் செப்டம்பர் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை. ஜூனிலிருந்து ஆகஸ்ட் மாதம் வரை பச்சை பசுமையாய் காட்சி அளிப்பதால் அப்போதும் கொடைக்கானல் சென்று மகிழலாம்....\nபொள்ளாச்சி பரம்பிக்குளம் சுற்றுலா தளம் மூடப்படுவதாக அறிவிப்பு\nபொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் புலிகள் காப்பகம் காலவரையின்றி மூடப்படுவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்துள்ள பரம்பிக்குளம் புலிகள் காப்பகம் சுற்றுலா\nகொரோனா பீதி; கேரளாவில் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி உள்ளிட்ட சுற்றுலா தளங்கள் நேற்று முதல் மூடப்பட்டன.\nகேரளாவில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. கேரளாவில் இருந்து கோவை வரும் அரசு பஸ்கள், ரெயில்களிலும் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. கோவை - கேரளா எல்லைய\nஇயற்கையோடு இணைய அழைக்கும் சின்னார் சூழல் சுற்றுலா\nபனியன் தொழிற்சாலைகளின் பேரிரைச்சல்களால் கட்டியெழுப்பப்பட்ட நகரம் திருப்பூர். ஊட்டி, வால்பாறை போன்ற மலைப் பிரதேசங்களும், கொடுவேரி, கோவை குற்றாலம் போன்ற அருவிகளும் அண்டை மாவட்டங்களில் சூழ்ந்திருக்க, உழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/nifty/", "date_download": "2021-04-14T20:32:58Z", "digest": "sha1:SW2L6G7PZOUVZLCVJK4QOXKBOULLGVM5", "length": 44394, "nlines": 294, "source_domain": "bsubra.wordpress.com", "title": "NIFTY « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒர��� தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nவங்கிகளின் தலைவர்கள் மற்றும் மோட்டார் வாகனத் தொழில் சார்ந்த மூத்த நிர்வாகிகள் கூட்டம் அண்மையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம், வங்கிக் கடன்களுக்கான வட்டிவீதத்தைக் குறைக்க வேண்டும் என்று யோசனை கூறினார். இது வெறும் யோசனை அல்ல, அரசின் ஆணை என்றே பலர் கருதினர்.\nஅதற்கேற்ப, ஓரிரு தினங்களில், சில வங்கிகளின் உயர்நிலை நிர்வாகிகள் வட்டி குறைக்கப்பட வேண்டியதுதான் என்று வழிமொழிந்தனர். அக்டோபர் 10, பாரத ஸ்டேட் வங்கி வீட்டுக் கடன், மோட்டார் வாகனக் கடன், டிரக் கடன் ஆகியவற்றுக்கான வட்டிவீதத்தை அரை சதவீதம் குறைத்தது. இதர வங்கிகளும் போட்டிபோட்டுக் கொண்டு வட்டியைக் குறைத்தன.\nவங்கிகள் தங்கள் கடனுக்கான வட்டிவீதத்தை அரை சதவீதம் குறைத்திருப்பது வரவேற்கத்தக்கது. அதேநேரம், இந்த நிகழ்வு, வேறு சில கருத்துகளுக்கும் இடம் அளித்துவிட்டது. பொதுமக்களிடமிருந்து டெபாசிட் திரட்டுவதும், திரட்டிய பணத்தை வாடிக்கையாளர்களுக்குக் கடனாக வழங்குவதும் வங்கிகளின் தலையாய தொழில். அதேபோல், பொதுமக்களின் டெபாசிட் தொகைக்கு எவ்வளவு வட்டி கொடுப்பது மற்றும் வங்கிகள் வழங்கும் கடன்களுக்கு எவ்வளவு வட்டி வசூலிப்பது என்பதை நிர்ணயிப்பதும் வங்கிகளின் பணியே.\nஇந்த நியதி, அரசு உள்பட அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றுதான். இன்னும் சொல்லப்போனால், பொருளாதார சீர்திருத்தம் அறிமுகம் செய்யப்பட்டபின்னர், மத்திய அரசு இந்த நியதியைப் பெரும்பாலும் கடைப்பிடிக்கவும் செய்தது.\nவிவசாயக் கடன், சிறுதொழில் கடன், மாணவர்களுக்குக் கல்விக் கடன் உள்ளிட்ட முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் கடன்கள் தொடர்பான விதிமுறைகள் தவிர பிறகடன்களுக்கான வட்டிவீதத்தை வங்கிகளே வணிகரீதியில் நிர்��யிக்கின்றன.\nவைப்புத்தொகைகளுக்கான வட்டிவீதத்தையும் ஒவ்வொரு வங்கியும் அவ்வப்போது தனது தேவைகளுக்குத் தகுந்தபடி கூட்டியோ குறைத்தோ வழங்குகிறது. எல்லா வங்கிகளுக்கும் ஒரே சீரான வட்டிவீதத்தை நிர்ணயிக்கும் வழக்கத்தை ரிசர்வ் வங்கி கைவிட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. விதிவிலக்காக, சேமிப்பு கணக்குக்கான வட்டிவீதம் மட்டுமே அனைத்து வங்கிகளுக்கும் ஒரே சீராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், மத்திய நிதி அமைச்சர் வட்டிவீதத்தைக் குறைக்கும்படி யோசனை கூறியதும், அதை வங்கிகள் விரைந்து செயல்படுத்தியதும், ஒரு பொது விவாதத்திற்கு இடமளித்திருப்பதில் வியப்பேதும் இல்லை.\nபொதுத்துறை வங்கிகளின் பெரும்பான்மைப் பங்குதாரர் மத்திய அரசுதான். முன்னதாக பாரத ஸ்டேட் வங்கியின் பெரும்பான்மைப் பங்குகள் ரிசர்வ் வங்கியிடம் இருந்தன. ஆனால், அண்மையில் ரிசர்வ் வங்கிக்குச் சொந்தமான பாரத ஸ்டேட் வங்கியின் பங்குகளை மத்திய அரசு வாங்கிக் கொண்டது.\nநாட்டின் 80 சதவிகித வங்கிப் பணிகளை பொதுத்துறை வங்கிகள்தான் மேற்கொள்கின்றன. புதிய தலைமுறை தனியார் வங்கிகளான ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மற்றும் எச்.டி.எப்.சி. வங்கி போன்றவை மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வந்தபோதிலும், நாட்டின் ஒட்டமொத்த வங்கிச்சேவையில் தனியார்துறை வங்கிகளின் பங்கு குறைவாகவே உள்ளது.\nஇந்நிலையில், பொதுத்துறை வங்கிகளின் கடன்களுக்கான வட்டிவீதம் உயர்ந்ததால் மோட்டார் வாகன உற்பத்தியும் விற்பனையும் சரிந்துள்ளன. புதிய வீடு வாங்குவதற்கு வங்கிக் கடனை நம்பியிருந்தவர்கள் மனம் தளர்ந்து போனார்கள். காரணம், வட்டிவீதம் அதிகரித்ததால் மோட்டார் வாகனங்கள் மற்றும் வீடுகளின் அடக்கவிலைகளும் அதிகரித்துவிட்டன. இது பொருளாதார மந்தநிலைக்கு வழி வகுக்கக்கூடும் என்ற கவலை மேலீட்டால் மத்திய நிதி அமைச்சர் தமது யோசனையை வெளியிட்டிருக்கக்கூடும். ஆகவே, இதை அரசியல் தலையீடாகக் கருதக்கூடாது என்று வாதிடுபவர்களும் உண்டு.\nஇது ஒருபுறமிருக்க, பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுக்கும், இயக்குநர் குழுக்களுக்கும் சமுதாயக் கடமை உண்டு. வணிக ரீதியில் வெறும் லாபநோக்கோடு மட்டுமல்லாமல், பொருளாதார மந்தநிலை ஏற்படும் நிலைமை தவிர்க்கப்பட வேண்டும் என்பதையும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டிய பொறுப்பு பொதுத்துறை வங்கிகளுக்கு இருக்கிறது.\nஅண்மையில் நிகழ்ந்த கடன்களுக்கான வட்டி உயர்வுக்கு காரணம், வங்கிகள் அல்ல; ரிசர்வ் வங்கியின் நிதி மற்றும் கடன் கொள்கையே என்பது புலனாகும்.\nரிசர்வ் வங்கியின் தலையாய கடமைகளில் ஒன்று, நிதி மற்றும் கடன் கொள்கையை முடிவு செய்து 6 மாதங்களுக்கு ஒரு முறை அறிவிப்பதாகும். இந்தக் கொள்கையின் முக்கிய நோக்கங்கள் இரண்டு. ஒன்று, விலைவாசியையும் பணவீக்க வீதத்தையும் கட்டுப்படுத்துவது. இரண்டாவது, தொழில், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்குத் தேவையான வங்கிக் கடனைத் தங்குதடையின்றி கிடைக்கச் செய்து, வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பது.\nமுன்னதாக, அசுர வேகத்தில் உயர்ந்து கொண்டிருந்த பணவீக்கவீதத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ரிசர்வ் வங்கி சில நடவடிக்கைகளை மேற்கொண்டது.\nவங்கிகளின் உபரிப் பணத்தை உறிஞ்சுவதற்காக, வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் வைத்திருக்க வேண்டிய ரொக்கக் கையிருப்பை மேலும் அரை சதவிகிதம் அதிகரித்தது. அதற்கு முன்பு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய காலக் கடன்களுக்கான வட்டிவீதத்தையும் (ரெப்போ ரேட்) உயர்த்தியது.\nஇந்த நடவடிக்கைகளால் பணவீக்கவீதம் பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டது. அதேநேரத்தில், வங்கிகளின் கடனுக்கான வட்டிவீதம் உயர்வதற்கும் அது வழிவகுத்துவிட்டது.\nகடந்த மூன்று ஆண்டுகளில் வங்கிகளில் வைப்புத்தொகை அதிகரித்ததைவிட, வங்கிக்கடன் தொகையே அதிகரித்துள்ளது. அதாவது ஆண்டுக்கு 30 சதவீதம் அளவுக்கு வங்கிக்கடன் அதிகரித்து வந்துள்ளது. வட்டி உயர்வுக்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது.\nஇந்நிலையில், வங்கிகள் வழங்கும் கடன்களுக்கான வட்டிவீதம் குறைக்கப்பட வேண்டும் என்ற சமிக்ஞை ரிசர்வ் வங்கியிடமிருந்துதான் வந்திருக்க வேண்டுமே அல்லாமல், அரசுத் தரப்பிலிருந்து அல்ல என்பது தெளிவு.\nஇதற்கிடையே, டெபாசிட்களுக்கான வட்டியும் குறையத் தொடங்கியுள்ளது என்பது கவலை தரும் விஷயம். தங்களது வாழ்நாள் சேமிப்பிலிருந்து கிடைக்கக்கூடிய வட்டியை மட்டுமே நம்பி வாழ்க்கைநடத்தும், பணி ஓய்வுபெற்றவர்களுக்கும், நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த இல்லத்தரசிகளுக்கும் இது பெரும் அச்சுறுத்தலாக இருக்கும். இவர்களுக்காகக் குரல் கொடுப்பவர்கள் யார்\nநடுத்தர மக்களி��் சேமிப்பையும் உழைப்பையும் மதிக்கும்விதத்தில் அவர்களுடைய வைப்புத்தொகைக்கான வட்டிவீதத்தைக் குறைக்காமல் பார்த்துக்கொள்வதற்கு ரிசர்வ் வங்கி ஒரு சிறப்புத் திட்டத்தை உருவாக்க வேண்டிய காலம் வந்துவிட்டது.\nஇந்த உயிர்நாடிப் பிரச்னையை வெறும் வணிகரீதியில் அணுகாமல், மனிதாபிமான ரீதியில் அணுக வேண்டும். இதனால் ஏற்படக்கூடிய இழப்பை ஒரு சுமையாக ரிசர்வ் வங்கி கருதலாகாது. ஏழைகளுக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கும் உதவுவதை ஒரு சமுதாயக் கடமையாகக் கருத வேண்டும்.\n(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர்).\nசமீபகாலத்தில், பங்குச்சந்தை ஏறினாலும் இறங்கினாலும் எஃப்.ஐ.ஐ.கள்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது.\n “ஃபாரின் இன்ஸ்டிட்யூஷனல் இன்வெஸ்ட்டார்ஸ்’ என்பதன் சுருக்கம்தான் ஊஐஐ. அதாவது அன்னிய முதலீட்டு நிறுவனங்கள்.\nஇந்த நிறுவன முதலீட்டாளர்கள் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தங்கள் நாட்டில் உள்ளவர்களிடமிருந்து பணம் திரட்டி, அதை எந்த நாட்டில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று தேடித் திரிபவர்கள்.\nஅந்தவகையில், இந்திய பங்குச் சந்தையில் கணிசமான தொகையை முதலீடு செய்திருக்கிறார்கள். இவர்கள் பங்குகளை வாங்கினால், விலை ஏறுகிறது. விற்றால் விலை குறைகிறது.\nஇந்த வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் முதன்முதலாக 1994-ல் தான் இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டன. அது முதல் 2005-ம் ஆண்டு இறுதிக்குள் ஒரு லட்சத்து, எழுபது ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை இந்தியாவில் கொண்டு வந்து கொட்டியிருக்கின்றன. இந்த பங்குகளின் சந்தை மதிப்பு மேலும் அதிகம் என்று சொல்லத் தேவையில்லை.\nமும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள பெரிய 500 இந்திய நிறுவனங்களில் அன்னிய நாட்டைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனங்கள் வைத்திருக்கும் பங்குகளின் சந்தை மதிப்பு இரண்டு லட்சத்து எழுபதாயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.\nஇது மும்பை பங்குச் சந்தையின் பெரிய 500 நிறுவனப் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பில் 35 சதவீதம். அதாவது, மூன்றில் ஒரு பங்குக்கு மேல் எஃப்.ஐ.ஐ.களிடம் உள்ளது\nஜனவரி 2007 வரையிலான கணக்குப்படி, 1059 அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்துள்ளன. எனினும், எச்.எஸ்.பி.சி. மார்கன் ஸ்டான்லி, மெரில் விஞ்ச், கோல்ட்மென் சாக்ஸ், சிட்டி வங்கி போன்றவை தான் முதலீடு செய்வதில் முன்னணியில் உள்ளன. உலகநாடுகள் என்று பார்த்தால், அமெரிக்கா முதலிடத்திலும், பிரிட்டன் இரண்டாவது இடத்திலும் உள்ளன.\nஇந்நிறுவனங்கள் ஏன் இந்தியாவைத் தேடி வருகின்றன மேலை நாடுகளின் பொருளாதாரம் ஏற்கெனவே நன்கு வளர்ந்துவிட்டது. அதனால், அங்கு முதலீடு செய்யும் பணம், மேலும் பெரிய வளர்ச்சி காண முடியாது. அதேசமயம் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அந்த வாய்ப்பு உள்ளது. எனவே இங்கு வந்து கடை விரிக்கின்றன.\nஅவர்கள் முதலீடு செய்வது பங்குச் சந்தையில்தான். ஆகஸ்ட் 2005-ல் பங்குச் சந்தை குறியீடு எண் (சென்செக்ஸ்) 7816 ஆக இருந்தது. டிசம்பர் 2005-ல் 9020 புள்ளிகளாக உயர்ந்தது. இது 17 சதவீத வளர்ச்சி. மே 2006-ல் 12 ஆயிரம் என்னும் மகத்தான உயரத்தை எட்டியது. இப்போது – அதாவது ஓர் ஆண்டில் – 14,500க்குப் பக்கத்தில் மேலும் கீழும் நகர்ந்து கொண்டிருக்கிறது.\nஇந்த வெற்றிக்கதை தொடர்ந்தால் அந்நிறுவனங்கள் இங்கு நிலைகொண்டிருக்கும். தொடராதபட்சத்தில், “”அற்ற குளத்து அருநீர் பறவை” போல் பறந்து போய்விடும். ஆக, இந்த முதலீடுகளால், நம் நாட்டு தொழில்களுக்குக் கிடைத்தது என்ன எத்தனை ஆயிரம் பேருக்கு புதிய வேலைவாய்ப்பு கிடைத்தது\nஇது ஒருபுறம் இருக்க, இன்னொருபுறம், வேறு ஒரு தளத்தில் அன்னிய நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் இந்தியாவில் ஏராளமான அன்னிய நேரடி முதலீடுகள் செய்கிறார்கள். சுருக்கமாக எஃப்.டி.ஐ. என்கிறோம். பல்வேறு தொழில் துறைகளில் நேரடியாக முதலீடு செய்கிறார்கள். இவர்கள் கதை என்ன\nஅடுத்த 30 அல்லது 40 ஆண்டுகளில், ஆதஐஇ எனப்படும் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் உலக அளவில் மிகப்பெரிய நாடுகளாக வளர்ந்து விடும் என்று பொருளாதார நிபுணர்கள் ஆய்வு செய்துள்ளனர். அதன் அடிப்படையில், அன்னிய நேரடி முதலீடுகள் இந்தியாவின் பல்வேறு தொழில்களுக்கு வரத் தொடங்கியுள்ளன.\nஅன்னிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு சில நியதிகளையும், உச்ச வரம்புகளையும் விதித்துள்ளது. உதாரணமாக வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்களில் அதிகபட்சம் இவ்வளவு சதவீதம்தான் முதலீடு செய்யலாம் என்று உள்ளது. சில துறைகளில் அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படுவதில்ல��.\nகடந்த 16 ஆண்டுகளாக, அதாவது பொருளாதார சீர்திருத்தம் அறிமுகமானது முதல், அன்னிய நேரடி முதலீடு வரத் தொடங்கியுள்ளது. நாம் கவனிக்க வேண்டியது என்னவெனில், எந்தத் தொழிலில் முதலீடு வந்தால் நமது தொழில் வளம் பெறுமோ, நமக்குப் புதிய வேலைவாய்ப்புகள் கிட்டுமோ அந்தத் துறைகளில் அன்னிய முதலீடுகள் கணிசமான அளவில் வருவதில்லை.\nமாறாக, எந்தத் துறைகளில் முதலீடு செய்தால், உள்நாட்டில் விற்பனை அல்லது வெளிநாட்டுக்கு ஏற்றுமதி பெருகி உடனடி லாபம் காண முடியுமோ அந்தத் துறைகளில்தான் அன்னிய நேரடி முதலீடு வருகிறது.\nஉதாரணமாக, மோட்டார் வாகனத் தொழில், தகவல் தொழில் நுட்பம், தொலைத்தொடர்பு ஆகியவை. 1991 முதல் 2007 மார்ச் வரை இந்தியா பெற்றுள்ள அன்னிய நேரடி முதலீடு 55 பில்லியன் டாலர். (ஒரு பில்லியன் என்பது 100 கோடி). இதில் கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 15 பில்லியன் டாலர் இந்தியாவுக்குள் எப்.டி.ஐ. ஆக வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது மட்டுமல்ல, பெருமிதம் கொள்ளத்தக்கதும்கூட.\nஆனால், கவலையளிப்பது என்னவெனில், இந்தியாவின் பாரம்பரியத் தொழில்களில் ஒன்றான தோல் பதனிடுதல் மற்றும் உற்பத்தித் தொழிலுக்கு இத்தனை ஆண்டுகளில் கிடைத்த அன்னிய நேரடி முதலீடு வெறும் ஆறு கோடி டாலர்தான். இது ஒட்டுமொத்த அன்னிய நேரடி முதலீட்டில் 0.12 சதவீதம்தான். இந்த தோல் தொழிலை நம்பி 20 லட்சம் குடும்பங்கள் வாழ்கின்றன.\nஇந்தியாவின் இன்னொரு முக்கியமான பாரம்பரியத் தொழில் ஜவுளி. எட்டு கோடியே 50 லட்சம் தொழிலாளர்கள் இத் தொழிலை நம்பி உள்ளனர். விவசாயத்துக்கு அடுத்தபடியாக அதிகபட்ச வேலைவாய்ப்பு வழங்கும் தொழில் ஜவுளியே. இந்த மாபெரும் தொழில் ஈர்த்த அன்னிய நேரடி முதலீடு 57 கோடியே 50 லட்சம் டாலர்தான். அதாவது மொத்த அன்னிய நேரடி முதலீட்டில் 1.22 சதவீதமே.\nசரி, அப்படியானால் இதுவரை வந்துள்ள அன்னிய முதலீடுகள் எங்கே போகின்றன மின்சாரக் கருவிகள் சார்ந்த தொழிலுக்கு 800 கோடி 27 லட்சம் டாலர்கள். அதாவது மொத்த முதலீட்டில் 15 சதவீதம்.\nஅடுத்து, தகவல் தொழில் நுட்பம் உள்ளிட்ட சேவைத்துறைக்கு 700 கோடி, 84 லட்சம் டாலர் (14 சதவீதம்); மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது தொலைத்தொடர்பு 3 கோடி, 89 லட்சம் டாலர். (7.12 சதவீதம்).\nஆக, தொழில் நுட்பத்துறையில் முன்னணியில் உள்ள துறைகளுக்கு மட்டுமே அன்னிய நேரடி முதலீடு கணிசமாகக் கிடைத்துள்ளது. சீனாவும், தைவானும் வேலைவாய்ப்புகளை வாரி வழங்கும் துறைகளான ஜவுளி போன்றவற்றில் அதிக முதலீட்டின் மூலம் குறைந்த விலையில் உற்பத்தி செய்து, சந்தையில் போட்டியிட்டு இந்தியாவை ஓரம் கட்ட முடிகிறது.\nஇன்னொருபக்கம், வங்கதேசம் தங்கள் நாட்டில் ஊழியர்களுக்கான ஊதியம் மிகக் குறைவு என்று பறைசாற்றி, இதே ஜவுளி மற்றும் தோல்துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டைத் திரட்டியுள்ளது.\nஇந்நிலையில் கோட்டா முறை ஒழிந்த பின்னரும் ஜவுளி ஏற்றுமதியில் இந்தியா தனது நியாயமான பங்கைப் பெற இயலவில்லை. இந்தியாவின் இதர துறைகளின் ஏற்றுமதியுடன் ஒப்பிடும்போது ஜவுளித்துறை ஏற்றுமதி குறைவே.\nதற்போது ஜவுளித்துறையில் கிடைக்கும் உள்நாட்டு முதலீடுகள் கூட “சிறப்பு தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி’ என்னும் மத்திய அரசின் திட்டத்தின் வாயிலாகவே என்றால் மிகை ஆகாது.\nஇந்நிலையில், நடப்பாண்டில் அன்னிய நேரடி முதலீட்டைத் திரட்டுவதற்கான இலக்கு 30 பில்லியன் டாலராக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், இலக்கை கடந்த ஆண்டைப்போல் இரண்டு மடங்காக உயர்த்தினால் மட்டும் போதாது.\nகணிசமான அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய ஜவுளி மற்றும் தோல் தொழில்களில் கூடுதல் அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்க்க சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் அதிகபட்ச முனைப்பு காட்டி, முதலீடுகளுக்காக காத்திருக்கும் – தற்போது புறக்கணிக்கப்பட்டுள்ள – இத் துறைகளுக்கு புத்துயிர் அளிப்பது அவசியம் மட்டுமல்ல; அவசரமும்கூட.\n(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.termwiki.com/product_category/General_architecture", "date_download": "2021-04-14T19:34:57Z", "digest": "sha1:7X4D2R6KWB2XVP3OM2YUB25RJ4QTTEOB", "length": 5165, "nlines": 96, "source_domain": "ta.termwiki.com", "title": "General architecture glossaries and terms", "raw_content": "\nராயல் ஆல்பர்ட் கூடம் தெற்கு நடந்த பகுதியில் உள்ள லண்டன், இங்கிலாந்து வடக்கு பக்க முனையில் அருகாமையில் அமைந்துள்ள நாளில் தான் கூடம் உள்ளது. இது சிறந்த தெரிந்த 1941 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது முதல் ஆண்டு ...\nசெயின்ட் கலைத்தார், ரஷ்யா குளிர்கால அரண்மனை, ரஷ்ய monarchs இருந்து 1732 1917 செய்ய கோர்ஸ் இருந்தது. , அரண்மனை இருந்தது, தளம் iconic சின்னம் உள்ள 1917 ரஷ்ய புரட்சி வெடித்தது. இன்று, கட்டிடம் பகுதியாகும ...\nDongcheng மாவட்ட (சீன: 东城区, pinyin: dōngchéng qū) Beijing என்று நகர்ப்புற மத்தியக் கிழக்கு பாதியில் உள்ளடக்கிய பீஜிங்கில் நகர்ப்புற மாவட்ட உள்ளது. இது மேல் 24 சதுர மீட்டர் பகுதியில் உள்ளடக்கி மற்றும் ...\nஒரு அருங்காட்சியகம் லண்டனில், கொண்ட ஒரு சுவாமிகள் வரம்பிற்கு அபராதம் மற்றும் அலங்கரிக்கப்பட்ட கலை, 15வது இருந்து செய்ய 21வது முந்நூறு கொண்டு பெரிய வழங்குதல், பிரெஞ்சு 18th நூற்றாண்டு சிற்பிகளின், ...\nஒரு கலை அருங்காட்சியகம் அமெரிக்கா மான்ஹாட்டன், நியூயார்க் நகரில் அமைந்துள்ள Frick தொகுப்பு உள்ளது. தொகுப்புக்கு 1935 பொதுமக்களுக்கு திறக்க மற்றும் ஹென்றி Clay Frick தொகுப்பு வீடுகள். தொகுப்புக்கு ...\nOriental முத்து பொறுப்பாளராக (சீன: 东方明珠塔, pinyin: dōngfāng míngzhūtǎ) ஷாங்காய், சீனாவில் TV பொறுப்பாளராக உள்ளது. இது அருகே Huangpu நதி எதிரில், பதிவுசெய்யப்பட்டதாகும் அமைந்துள்ள மற்றும் மாவட்ட குறித்த ...\nIsabella ஸ்டூவர்ட் கார்டனர் அருங்காட்சியகம்\nIsabella ஸ்டூவர்ட் கார்டனர் அருங்காட்சியகம் Boston, Massachusetts, அமெரிக்கா அருங்காட்சியகம் உள்ளது மற்றும் உலக முக்கியத்துவம், குறிப்பிடத்தக்க பல ஐரோப்பிய, ஆசிய மற்றும் அமெரிக்க கலை சிற்பிகளின் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/honda-amaze/good-car-but-some-problems-126879.htm", "date_download": "2021-04-14T21:05:46Z", "digest": "sha1:WUROJZE4XDNCPJKYWQKXDPYUQHTQCYTF", "length": 14155, "nlines": 355, "source_domain": "tamil.cardekho.com", "title": "good car. but some problems - User Reviews ஹோண்டா அமெஸ் 126879 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஹோண்டா அமெஸ்\nமுகப்புபுதிய கார்கள்ஹோண்டாஅமெஸ்ஹோண்டா அமெஸ் மதிப்பீடுகள்Good Car. But Some Problems\nஹோண்டா அமெஸ் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா அமெஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா அமெஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஅமெஸ் விஎக்ஸ் டீசல்Currently Viewing\nஅமெஸ் எஸ் டீசல்Currently Viewing\nஅமெஸ் சிறப்பு பதிப்பு டீசல்Currently Viewing\nஅமெஸ் எஸ் சிவிடி டீசல்Currently Viewing\nஅமெஸ் சிறப்பு பதிப்பு சிவிடி டீசல்Currently Viewing\nஅமெஸ் எக்ஸ்க்ளுசிவ் edition டீசல்Currently Viewing\nஅமெஸ் வி சிவிடி டீசல்Currently Viewing\nஅமெஸ் அமேஸ் விஎக்ஸ் சிவிடி டீசல்Currently Viewing\nஅமெஸ் எக்ஸ்க்ளுசிவ் edition சிவிடி டீசல்Currently Viewing\nஅமெஸ் இ பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் எஸ் பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் சிறப்பு பதிப்புCurrently Viewing\nஅமெஸ் வி பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் எஸ் சிவிடி பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் எக்ஸ்க்ளுசிவ் edition பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் சிறப்பு பதிப்பு சிவிடிCurrently Viewing\nஅமெஸ் விஎக்ஸ் பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் வி சிவிடி பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் எக்ஸ்க்ளுசிவ் edition சிவிடி பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் அமேஸ் விஎக்ஸ் சி.வி.டி பெட்ரோல்Currently Viewing\nஎல்லா அமெஸ் வகைகள் ஐயும் காண்க\nஅமெஸ் மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 146 பயனர் மதிப்பீடுகள்\nbased on 2991 பயனர் மதிப்பீடுகள்\nbased on 207 பயனர் மதிப்பீடுகள்\nbased on 85 பயனர் மதிப்பீடுகள்\nbased on 750 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 24, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 06, 2021\nஎல்லா உபகமிங் ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஆல் car காப்பீடு companies\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/may-oppo-next-release-is-reno-3a-with-android-10-and-16-mp-selfie-camera-025306.html?utm_source=mobile&utm_medium=content&utm_campaign=Gadgetfinder?utm_source=mobile&utm_medium=content&utm_campaign=Gadgetfinder", "date_download": "2021-04-14T19:08:28Z", "digest": "sha1:SGUL3GVPUQP6Q3U6F4I6KUXANSIQHAZ5", "length": 21185, "nlines": 269, "source_domain": "tamil.gizbot.com", "title": "ரெனோ மாடலின் அடுத்தக்கட்ட போன்: சைலண்டா வேலைய பார்க்கும் ஒப்போ! | May oppo next release is reno 3A with android 10 and 16 MP selfie camera! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபாதுகாப்பு அதான முக்கியம்: அட்டகாச பாதுகாப்பு அம்சத்தோடு சாம்சங் கேலக்ஸி குவாண்டம் 2\n4 hrs ago புதிய விவோ வி 21 5 ஜி ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்கிறதா விவோ\n5 hrs ago ரியல்மி 8 5ஜி இப்படிதான் இருக்கும்: பிளிப்கார்ட் தெரிவித்த தகவல் இதுதான்\n7 hrs ago நோக்கியா 2.2 பயனர்களுக்கு ஒரு நற்செய்தி: என்ன தெரியுமா\n8 hrs ago செல்பி மோகம்: பாலத்தில் நின்று செல்பி- சென்னை கூவம் ஆற்றில் தவறி உள்ளே விழுந்த இளைஞர்\nNews மகாராஷ்டிராவில் 15 நாட்களுக்கான முழு ஊரடங்கு அமல்.. அங்கு 200 நாட்களுக்கு தடுப்பூசி தேவையாம்\nSports சர்வதேச போட்டிகள்ல மட்டுமில்லீங்க... ஐபிஎல்லிலும் சிறப்புதான்... மீண்டும் நிரூபித்த டேவிட் வார்னர்\nAutomobiles வால்வோ எஸ்90 செடான் காரின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்படுகிறதா வெப்சைட்டில் இருந்து பெயர் நீக்கம்\nFinance ஜூன் 1 முதல் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம்.. நகை வாங்கும்போது பார்த்து வாங்குங்க..\nMovies பாத்துடா செல்லம் விழுந்திட போற …ராஷி கண்ணாவை கொஞ்சும் ரசிகர்கள் \nEducation மாதம் ரூ.1.25 லட்சம் ஊதியம் தேர்வு கிடையாது மத்தி��� அரசுப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரெனோ மாடலின் அடுத்தக்கட்ட போன்: சைலண்டா வேலைய பார்க்கும் ஒப்போ\nஒப்போ நிறுவனத்தின் புதிய மாடல் ரெனோ 3 ஏ ஸ்மார்ட்போனுக்கு பணியில் அந்த நிறுவனம் இறங்கியுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.\nமிகவும் அதிகம் எதிர்பார்த்த ஒப்போ ரெனோ 3ப்ரோ\nஇந்தியாவில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த ஒப்போ ரெனோ 3ப்ரோ ஸ்மார்ட்போனானது கடந்த மார்ச் 6 ஆம் தேதி விற்பனைக்கு வந்தது. ஒப்போ ரெனோ 3ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் 6.4-இன்ச் முழு எச்டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்தது\nஆண்ட்ராய்டு 10 இந்த ஒப்போ ரெனோ 3ப்ரோ ஸ்மார்ட்போனில மீடியாடெக் ஹீலியோ பி95 பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆண்ட்ராய்டு 10(ColorOS 7) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி ஒப்போ ரெனோ 3ப்ரோ சாதனத்தில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்தது.\nNASA சாட்டிலைட் புகைப்படத்தில் நம்பமுடியாத தகவலை வெளிப்படுத்திய இந்தியா\n44எம்பி + 2எம்பி டூயல் செல்பீ கேமரா\n44எம்பி + 2எம்பி டூயல் செல்பீ கேமரா ஒப்போ ரெனோ 3ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா + 13எம்பி டெலிபோட்டோ லென்ஸ் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மோனோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 44எம்பி + 2எம்பி டூயல் செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த சாதனம்.\nஇந்த ஸ்மார்ட்போனில் 4025எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் 30வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி இவற்றுள் அடக்கம். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் வீடியோ கேம் மற்றும் வீடியோ போன்ற பல்வேறு வசதிகளுக்கு மிகவும் அருமையாக பயன்படும்.\nஒப்போ ரெனோ 3ப்ரோ ஸ்;மார்ட்போன் ஆனது கருப்பு, நீலம், வெள்ளை போன்ற நிறங்களில் வெளிவந்தது, குறிப்பாக இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார், பேஸ் அன்லாக் வசதி, உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டது.\nஇந்த ஸ்மார்ட்போனில் 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், டூயல்-சிம் ஆதரவு, ப்ளூடூத், உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம். மேலும் 175கிராம் எடை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.\nஒப்போ ரெனோ 3ப்ரோ விலை\n8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ரெனோ 3ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.29,990-ஆக உள்ளது, அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ரெனோ 3ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.32,990-ஆக உள்ளது.\nபுதிய ரெனோ தொடர் ஸ்மார்ட் போன்\nஇந்த நிலையில் ஒப்போ நிறுவனம் புதிய ரெனோ தொடர் ஸ்மார்ட் போனிற்கான பணியில் இறங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த போனானது புதிய ரெனோ 3 ஏ என்று அழைக்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கிறது. டிப்ஸ்டர் இஷான் அகர்வாலுடன் இணைந்து ப்ரைஸ் பாபா தற்போது வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் ஒப்போ ரெனோ 3ஏ ஸ்மார்ட் போனானது 6.44 இன்ச் அமோலேட் டிஸ்ப்ளே மற்றும் புல் ஹெச்டி ரெசல்யூஷன் வசதியோடு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசைலண்டா வேலைய பார்த்த சீனா: எவரெஸ்ட் உச்சியில் 5G டவர்- இன்னோனு இருக்கு\nஅதோடு க்வால்காம் ஸ்னாப்டிராகன் 665 ப்ராசஸர் மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வசதியோடு இயக்கப்படுகிறது. அதேபோல் கலர் ஓஎஸ் 7.1 மூலம் ஆண்ட்ராய்டு 10 வதியோடு இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் சார்ஜிங் தரப்பு குறித்து எந்தவித தகவலும் வெளிவரவில்லை.\n48 மெகாபிக்சல் அளவிலான மெயின் கேமரா\nஅதேபோல் இந்த போன் 48 மெகாபிக்சல் அளவிலான மெயின் கேமரா + 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா மற்றும் இரண்டு 2 மெகாபிக்சல் கூடுதல் கேமரா வசதியும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா வசதி இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போனில் விலை குறித்த அம்சங்கள் முழுமையாக வெளிவரவில்லை.\nபுதிய விவோ வி 21 5 ஜி ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்கிறதா விவோ\nஒப்போ வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி: இந்த ஸ்மார்ட்போன் பயனரா நீங்கள்\nரியல்மி 8 5ஜி இப்படிதான் இருக்கும்: பிளிப்கார்ட் தெரிவித்த தகவல் இதுதான்\n48எம்பி ரியர் கேமராவுடன் ஒப்போ ரெனோ5 Z 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nநோக்கியா 2.2 பயனர்களுக்கு ஒரு நற்செய்தி: என்ன தெரியுமா\nட்ரிபிள் கேமராவுடன் வெளியான Oppo F19 ஸ்மார்ட்போன்.. விலை மற்றும் சலுகை விபரம்..\nசெல்பி மோகம்: பாலத்தில் நின்று செல்பி- சென்னை கூவம் ஆற்றில் தவறி உள்ளே விழுந்த இளைஞர்\nஒப்போ ஏ74 5ஜி வெளியீட்டு தேதி லீக்: ரொம்ப நாளெல்லலாம் இல்லை\nசாம்சங் கேலக்ஸி ஏ32 ஸ்மார்ட்போனுக்கு சூப்பர் சலுகை.\nஏப்ரல் 6: இந்தியாவில் களமிறங்கும் ஒப்போ எப்19 ஸ்மார்ட்போன்.\nரூ. 10,000 விலையில் எதிர்பார்க்கப்படும் புதிய மோட்டோ ஜி 20 ஸ்மார்ட் போன்.. என்ன ஸ்பெஷல்\nஏப்ரல் மாதத்தில் வரவிருக்கும் ஒப்போ எஃப்19 ஸ்மார்ட்போன்: இதோ அம்சங்கள்\nசாம்சங் கேலக்ஸி S20 பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nசாம்சங் கேலக்ஸி நோட்20 அல்ட்ரா 5G\nசியோமி Mi 10 5G\nசாம்சங் கேலக்ஸி S20 பிளஸ்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nமுடிச்சுவிடுங்க: உச்சவிலை ஸ்மார்ட்போன் இப்போ இந்த விலையில்- ரூ.40,000 விலைக்குறைப்பு- இதுதான் கடைசி வாய்ப்பு\nபாஸ்போர்ட் அலுவலகத்தை ஆன்லைனில் கண்டுபிடிப்பது எப்படி\n197 நாட்களுக்கு செல்லுபடியாகும் BSNL இன் ரூ.197 ப்ரீபெய்ட் திட்டம்.. இன்னும் பல நன்மைகளுடன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiloviam.com/?author=65", "date_download": "2021-04-14T19:05:12Z", "digest": "sha1:SOCPOORVIWIPEIPJ5A2QGDUVYSGEKC63", "length": 17482, "nlines": 280, "source_domain": "www.tamiloviam.com", "title": "மாயவரத்தான் – Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.", "raw_content": "\nTamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.\nபடித்து ரசிக்க, ரசித்துப் படிக்க உங்கள் ரசனைக்கோர் விருந்து\nJune 29, 2017 மாயவரத்தான்\t0 Comments அப்துல் கலாம், ஜனாதிபதி, தேர்தல், பழனியப்பன், பொன்ராஜ்\nகுடியரசுத் தலைவர் தேர்தலில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாக் கட்சியின் சார்பில் ராம்நாத் கோவிந்த் நிறுத்தப்பட்டுள்ளார். இது குறித்த விவாதம் ஒன்று புதிய தலைமுறை தொலைக்காட்சி ஒன்றில்\n* தமிழக வாக்காளர்களை இந்தத் தேர்தல் ஒரு வழி செய்யாமல் விடாது போலிருக்கிறது. நான்கே பேர் உள்ள கட்சி ஐந்தாக உடைகிறது. ஐந்து பேர் மட்டுமே உள்ள\nஅரசியல் தமிழக தேர்தல் 2016\n* 227 தொகுதிகளில் போட்டி. 7 தொகுதிகள் கூட்டணிக் கட்சிகளுக்கு. ஆனால் அவர்களும் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவார்கள் என்று அறிவித்து வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு\nஅரசியல் தமிழக தேர்தல் 2016\nதேர்தல் 2016 – லக லக #1\n* தமிழகத்தில் எத்தனைக் கட்சிகள் இருக்கிறதோ அத்தனை கூட்டண��கள் இந்தத் தேர்தலில். ஒரு சில தொகுதிகளில் மட்டும் ஒரு சில வோட்டுகளை வைத்திருக்கும் சில்லறைக் கட்சிகள் மட்டும்\nகோச்சடையான் – தலைவர் ரசிகன் பார்வையில்..\n‘கோச்சடையான்’ திரைப்படம் பார்க்க 5 காரணங்கள் என்று பட்டியலிட்டால்.. 1. சூப்பர் ஸ்டார் 2. சூப்பர் ஸ்டார் 3. சூப்பர் ஸ்டார் 4. சூப்பர் ஸ்டார் 5.\nதாடிக்கும், டாடிக்கும் வேட்டு வைத்த மோடியும், லேடியும்\nஇந்திய அளவில் பாரதிய ஜனதாவும், தமிழ்நாட்டளவில் அதிமுகவும் அடைந்திருக்கும் வெற்றி நிச்சயமாக பிரமாண்ட வெற்றிகள் தான். மோடியும், லேடியும் தேர்தலில் இணைந்து போட்டியிட்டிருந்தால், தமிழகத்திற்கு குறைந்தபட்சம் ஐந்து\nசென்னையில் ஒரு நாள் – விமர்சனம்\nசில வருடங்களுக்கு முன் சென்னையில் சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த ஹிதயேந்திரன் என்ற இளைஞனின் இதயத்தை வேறொருவருக்கு பொருத்திய உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள\nஆதி பகவன் – விமர்சனம்\nஒரே வெளிநாட்டுப் படத்தின் சிடி ஒரே நேரத்தில் இரண்டு தமிழ்த் திரையுலக டைரக்டர்களுக்குக் கிடைத்தால் என்ன செய்வார்கள் ஒருவர் ‘சமர்’ என்ற பெயரில் திரைப்படம்\nவிஸ்வரூபம் – நிதர்சனம் பாதி விமர்சனம் மீதி\nஒரு வழியாக விஸ்வரூபப் பிரச்னைகள் முடிவுக்கு வந்து வெகு விரைவில் ஏழெட்டு காட்சிகள் கட் செய்து ஓரிரு காட்சிகளில் ம்யூட் செய்யப்பட்டு தமிழகமெங்கும் திரைக்கு வரப்போகிறது.\nFebruary 2, 2013 மாயவரத்தான்\t2 Comments கொடுமை, ஜீவா, டேவிட், விக்ரம்\nகோவையில் சில மாதங்களுக்கு முன்பு திறந்திருக்கும் ஃபன் மாலில் 5 தியேட்டர்கள் உள்ளன. வார நாட்களில் 12.30 மணியிலிருந்தும், வார இறுதி நாட்களில் காலை 9.30\nஎது உண்மையான சனிப் பெயர்ச்சி\nஅமெரிக்க தேர்தல் 2012 (6)\nசில வரி கதைகள் (2)\nசென்ற வார அமெரிக்கா (8)\nதடம் சொல்லும் கதைகள் (3)\nதமிழக தேர்தல் 2011 (2)\nதமிழக தேர்தல் 2016 (3)\nஅ. மகபூப் பாட்சா (1)\nஇமாம் கவுஸ் மொய்தீன் (8)\nஜோதிடரத்னா S சந்திரசேகரன் (15)\nலாஸ் ஏஞ்சல்ஸ் ராம் (9)\nஎது உண்மையான சனிப் பெயர்ச்சி\nஉங்கள் படைப்புகளை feedback@tamiloviam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு\nகோப்புகள் 2002 – 2003\nகோப்புகள் 2004 – 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/date/2021/04/02/", "date_download": "2021-04-14T20:46:38Z", "digest": "sha1:HRC6DGM7APV5XV7UOD3IRPQ6KCY7WAZL", "length": 5471, "nlines": 112, "source_domain": "www.vavuniyanet.com", "title": "April 2, 2021 – வவுனியா நெற்", "raw_content": "\nவவுனியாவில் பெரிய வெள்ளி விசேட ஆராதனைகள்\nதாய்வானின் சுரங்கப் பாதையில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 36 பேர் பலி\nவவுனியாவைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கொரோனா தொற்றால் மரணம்\nபேலியகொடை மேம்பாலத்திற்கு அருகில் தீப்பிடித்து எரிந்த கார்\nநண்பர்கள் சகிதம் நீராடச்சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி\nவவுனியாவில் ஐந்து பேர் அதிரடியாக கைது\nமறைந்த பேராயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் புகழுடலுக்கு பொதுமக்கள் திரண்டு வந்து அஞ்சலி\nசமூக ஊடகங்களில் அவதூறு செய்வோரை தண்டிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்வது குறித்து கவனம்\nஇரகசிய தகவலின் அடிப்படையில் வீட்டை சோதனையிட்ட போது சிக்கிய பெண் : கணவர் தப்பியோட்டம்\nகொழும்பில் கோர விபத்து : இரண்டு இளைஞர்கள் பலி\nவவுனியாவிற்கு வருகைதரும் ஜனாதிபதி : விசேட ஏற்பாடுகள் : களத்தில் அதிகாரிகளும், படைத்தரப்பும்\nவவுனியாவில் கிராம அலுவலரின் பெயரை முறைகேடாக பயன்படுத்தி வீட்டுத்திட்ட பயனாளிகளிடம் பணம்பெற முயற்சி\nவவுனியா வளாகத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மாணவிக்கு கொரோனா தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2012/09/28/ambani-scams/", "date_download": "2021-04-14T20:35:38Z", "digest": "sha1:55HSRY5Y27GUZSYXYTY2N4KSWKRKT4X7", "length": 35506, "nlines": 226, "source_domain": "www.vinavu.com", "title": "கையேந்தி பவன் சிலிண்டர்களும், அம்பானி போட்ட ‘ஆட்டையும்’ | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nவிவசாயிகளை விவசாயத்திலிருந்து விரட்டியடிக்கும் உர விலை உயர்வு \nஅகமதாபாத் : ஜப்பான் நிறுவன இலாபத்திற்காக அகற்றப்படும் தொழிலாளர் குடியிருப்புகள் \nஇந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க போர்க் கப்பல் \nசட்டீஸ்கர் : கார்ப்பரேட் கொள்ளைக்காக 22 துணை ராணுவப்படையினரை பலி கொடுத்த அரசு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட��டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஇந்துக்களே எச்சரிக்கை : சீரடி சாய்பாபா சிலையை இடித்த இந்துத்துவ வெறி\nதொட்டதற்கெல்லாம் தேசிய பாதுகாப்புச் சட்டம் (NSA) || காறித் துப்பிய அலகாபாத் உயர்நீதிமன்றம் \nசமூக செயற்பாட்டாளர்களை வேட்டையாடும் பாசிசம் : நேற்று வடக்கு – இன்று ஆந்திரா –…\nராஜ துரோக / தேச துரோக சட்டம் (124A) : மக்களை பணியச் செய்வதற்கான…\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஸ்புட்னிக் V தடுப்பூசி : கொரோனா எதிர்ப்புப் போரில் முக்கிய கண்டுபிடிப்பு\nகொரோனா பெருந்தொற்று : முதலாம் அலையும் பாடமும் || இக்பால் அகமது\nஜெர்மனிக்கு ஹிட்லர் – தமிழகத்திற்கு சீமான் \nசீமானின் தற்சார்பு பொருளாதாரமும் – மோடியின் மேக் இன் இந்தியாவும் || கலையரசன்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஇதே நாள் (08 ஏப்ரல்) 1929-ல் பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டுவீசியது ஏன் \nமாணவர்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் || தோழர் பகத்சிங்\nசென்னை பல்கலை : பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை முயற்சி – கைது…\nஊறிப்போன ஆணாதிக்க சிந்தனையை அகழ்ந்தெடுத்து அகற்றிய கொரோனா ஊரடங்கு \nஓட்டுப் போடுவதன் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியாது\nகையில மைய வச்சா வந்திடுமா மாற்றம் || தேர்தல் பாடல் || மக்கள்…\nஓட்டுப் பெட்டியிலிருந்து தோன்றும் சர்வாதிகாரம் || பேராசிரியர் முரளி || காணொலி\nபார்ப்பனர்கள் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க உருவாக்கப்பட்டதே ஆர்.எஸ்.எஸ் || மு. சங்கையா\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகுமரி மாவட்டம் : சரக்கு பெட்டகத் துறைமுகத்திற்கு எதிராகப் போராட்டம் \nமக்கள் அதிகாரம் தேர்தல் புறக்கணிப்பு ஏன்\nதேர்தல் புறக்கணிப்பு : அடிப்படை வசதி செய்து தராததால் நாட்றாம்பாளையம் மக்கள் போராட்டம் \nபாலியல் குற்றம் : மைனர்குஞ்சு பாணியில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஅமெரிக்கப் போலீசின் நிறவெறி : தொடரும் கருப்பின மக்கள் படுகொலை || படக்கட்டுரை\nபெரியார் பெயர் நீக்கம் : முழு சங்கியாக மாறிய எடப்பாடி || கருத்துப்படம்\nமுதலாளித்துவம் : இரக்கமற்ற சுரண்டல் பேய் || கருத்துப்படம் \nஅரக்கோணம் சாதிவெறி : உட்ராதிங்க யம்மோவ் .. || கருத்துப்படம்\nமுகப்பு மறுகாலனியாக்கம் ஊழல் கையேந்தி பவன் சிலிண்டர்களும், அம்பானி போட்ட 'ஆட்டையும்'\nமறுகாலனியாக்கம்ஊழல்செய்திதனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்\nகையேந்தி பவன் சிலிண்டர்களும், அம்பானி போட்ட ‘ஆட்டையும்’\nமதுரை பெரியார் பஸ் நிலையம், திடீர் நகர் பகுதிகளில் ரோந்து சுற்றிய போலீசார், ரோட்டோர சிக்கன் கடையில் வீட்டு கேஸ் சிலிண்டரை பய்னபடுத்தியதாக கோடீஸ்வரன் என்பவரை கைது செய்தனர். கோடீஸ்வரன் வீட்டு சிலிண்டரை பயன்படுத்துவதாக தகவல் வந்ததுமே அக்கடைக்கு விரைந்து சென்று நடவடிக்கை எடுத்திருக்கிறார் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டி. அதே பகுதியில் மகராஜா, கேசவன் ஆகிய பிளாட்பார்ம் கடைக்காரர்களும் அதே காரணத்துக்காக கைது செய்யப்பட்டிருக்கின்றனர்\nஅதாவது இந்தியாவின் மாண்புமிகு மத்திய அரசாங்கம் ரூ 800 மதிப்புள்ள கேஸ் சிலிண்டர்களை மானியம் அளித்து ரூ 450க்கு வீடுகளுக்கு விற்கிறது. இப்படி வீடுகளில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு சிலிண்டருக்கும் மக்களின் வரிப்பணம் ரூ 350 செலவாகிறது. பிளாட்பார்மில் சிக்கன் வறுத்து விற்கும் வியாபாரிகள் இந்த சிலிண்டர்களை எடுத்து வந்து சிக்கன் வறுத்து விற்று கொள்ளை லாபம் சம்பாதிப்பதாக நடுத்தர வர்க்கம் நினைக்கலாம்.\nபெரிய முதலாளிகள் போல அரசு மானியங்கள், சலுகைகள், கடன்கள் ஏதுமின்றி இத்தகைய கையேந்தி பவன்களால் பல இலட்சம் குடும்பங்கள் பிழைக்கின்றன. போலீசுக்க��ம், இதர ஆதிக்க சக்திகளுக்கும் மாமூல் கொடுத்து, குறைந்த இலாபத்துடன் நடத்தப்படும் இந்த சிறுகடைகளின் வாடிக்கையாளர்களும் ஏழைகள்தான். எனில் இங்கே வீட்டு சிலிண்டர் பயன்படுத்தப்படுவது ஒன்றும் கொலைக்குற்றமல்ல. ஆனால் இந்த ஏழைகளை பிடித்து துன்புறுத்துவதைத்தான் போலீசு விரும்புகிறது.\nகையேந்தி பவன் ஏழைகளை ஏதோ மாபெரும் கொள்ளைக்காரர்கள் போன்று கைது செய்த இந்த போலீசு முகேஷ் அம்பானி மீது கை வைக்குமா ரோட்டோரக் கடைகள் பயன்படுத்திய சிலிண்டர்களின் நட்டம் சில நூறு ரூபாய்கள்தான். ஆனால் அம்பானி ஆட்டையைப் போட்ட இயற்கை எரிவாயுவின் மதிப்பு சில ஆயிரம் கோடி.\nகிருஷ்ணா கோதாவரி படுகையை தோண்டி இயற்கை வாயுவை கண்டுபிடிப்பதற்கான காண்டிராக்ட் எடுத்த முகேஷ் அம்பானி, அமைச்சர்களையும் ஐஏஎஸ் அதிகாரிகளையும் கையில் போட்டுக் கொண்டு செலவுக் கணக்கை பல மடங்கு ஏற்றிக் காட்டி கொள்ளை லாபம் அடித்திருக்கிறார். அரசுக்கு போய்ச் சேர வேண்டிய தொகையை சுருட்டிக் கொண்டதோடு மட்டுமில்லாமல் இயற்கை வாயுவை பயன்படுத்துபவர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்று விலைவாசி உயர்வுக்கும் வழி வகுத்திருக்கிறார் அம்பானி.\nகிருஷ்ணா கோதாவரி படுகையில் இயற்கை வாயு கிடைப்பது 1983-ம் ஆண்டு பொதுத்துறை நிறுவனமான ஓஎன்ஜிசியின் ரஜோல் கிணற்றில் கண்டுபிடிக்கப்பட்டது. பொதுத்துறை நிறுவனங்களிடம் அத்தகைய பணியை செய்யும் நிபுணத்துவம் இருந்தும் 1990களின் இறுதியில் இயற்கை வாயு கண்டுபிடிப்பதற்கான காண்டிராக்ட் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு விடப்பட்டது.\n2002-ம் ஆண்டு ரிலையன்ஸ் 3.9 லட்சம் மில்லியன் கனமீட்டர் வாயு இருப்பதை கண்டுபிடித்தது. டிசம்பர் 12, 2006 அன்று ராஜ்ய சபை உறுப்பினர் தபன் சென்னும் அவரது சகா சித்தப்ரதா மஜூம்தாரும் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்வி மூலம் ஒரு நாளைக்கு 40 மில்லியன் கனமீட்டர் (MMSCMD) இயற்கை வாயு உற்பத்தி செய்ய $2.47 பில்லியன் (சுமார் ரூ 13,000 கோடி) திட்டச் செலவாக ரிலையன்ஸ் கொடுத்திருந்தது தெரிய வந்தது. அதாவது 1 MMSCMD இயற்கை வாயு உற்பத்திக்கு ரூ 3,250 முதலீடு.\nசிறிது காலத்துக்கு பிறகு புதுப்பிக்கப்பட்ட திட்டப்பணியில் ஒரு நாளைக்கு 80 மில்லியன் கனமீட்டர் (MMSCMD) உற்பத்திக்கு ரிலையன்ஸ் $8.84 பில்லியன் (சுமார் ரூ 48,000 கோடி) செலவு திட்டம் கொடுத்ததும் வெளியானது. ஒரு MMSCMD இயற்கை வாயு உற்பத்திக்கு ரூ 6,000 முதலீடு என்று செலவை இரட்டிப்பாக்கி காட்டியிருக்கிறது ரிலையன்ஸ்.\nபெட்ரோலிய அமைச்சரகம் தமது நிபுணர்களைக் கொண்டு செலவுக் கணக்கை சரி பார்க்காமல் ரிலையன்ஸ் கொடுத்த கணக்கை அப்படியே ஏற்றுக் கொண்டிருக்கின்றது. செலவுகளை கழித்த பிறகுதான் ரிலையன்ஸ் அரசுக்கு கொடுக்க வேண்டிய உரிமத் தொகையை கொடுக்கும். எனவே செலவை அதிகமாக ஏற்றுக் கொண்டதால் அரசுக்கு வரும் வருமான இழப்பு ஏற்பட்டிருக்கிறது. கூடவே வாயு எடுக்கும் செலவு அதிகமாக காட்டப்படுவதால் விற்கும் விலையும் அதிகமாகியிருக்கிறது.\nபெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் உறுப்பினரான சிபிஎம் கட்சியைச் சேர்ந்த தபன் சென், ரிலையன்சின் தில்லுமுல்லுகளைப் பற்றி பிரதமர் அலுவலகத்துக்கு தொடர்ந்து கடிதம் எழுதியிருக்கிறார். ஆனால் மதுரை இன்ஸ்பெக்டர் பாண்டியை போல கடமை வீரராக இல்லாமல் நாட்டு வளம் கொள்ளை போவதை கண்டு கொள்ளாமல் இருந்திருக்கிறார் மன்மோகன் சிங்.\n“இந்த துறையில் இருக்கும் நிச்சயமின்மை, இயற்கை வாயு கண்டுபிடிப்பதற்கு வெவ்வேறு இடங்களில் தோண்டி வீணாவது, அதிக ஆழத்துக்கு தோண்டுவது போன்ற காரணிகளை கணக்கில் எடுத்துக் கொண்டாலும், பன்னாட்டு தரவுகளின்படி உற்பத்தியை இரண்டு மடங்கு ஆக்குவதற்கு செலவு நான்கு மடங்காக முடியாது. இப்படி பல மடங்கு அதிக செலவுக் கணக்கு காட்டிய ரிலையன்ஸின் விண்ணப்பம் 33 நாட்களிலேயே ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது” என்பதையும் சென் கண்டறிந்தார்.\nஅப்போதைய பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோராவுக்கு உடனடியாக கடிதம் எழுதினார் சென். ஹைட்ரோகார்பன் இயக்குனரகத்தின் தலைவர் வி கே சிபல் ரிலையன்ஸ் கொடுத்த செலவுக் கணக்குகளை நியாயப்படுத்த முயன்ற போது ‘உலகமெங்கும் இயற்கை வாயு தேடுதல் தொடர்பான தகவல்கள் தம்மிடம் இருப்பதாகவும், வீணாகும் முயற்சிகளை கணக்கு எடுத்தால் கூட ரிலையன்ஸ் நாட்டை இப்படி கொள்ளை அடிக்கக அரசு அனுமதித்திருக்கக் கூடாது’ என்றும் சென் தெரிவித்திருக்கிறார்.\nஅடுத்தாக ரிலையன்ஸ் தோண்டி எடுக்கும் இயற்கை வாயுவை விற்பதற்கான விலையை தீர்மானிக்க மன்மோகன் அரசு ஒரு அமைச்சர்கள் குழுவை நியமித்தது. ‘இயற்கை வாயு தோண்டி எடுக்க என்ன செலவாகும் என்பதை அமைச்சர்கள் தீர்மா���ிக்க முடியாது. நிபுணர்கள் குழுதான் தீர்மானிக்க முடியும். ஆனால் அமைச்சர்கள் கூடி ரிலையன்ஸ் கேட்ட விலையான 1 mmBtuக்கு $4.3 என்பதை பெயரளவுக்கு $4.2 என்று குறைத்து ஒப்புதல் கொடுத்தார்கள். இந்தியாவில் தோண்டி எடுக்கப்படும் இயற்கை வாயுக்கு பன்னாட்டு எண்ணெய் விலையுடன் ஒப்பிட்டு விலை நிர்ணயித்ததாக பெட்ரோலியம் அமைச்சரவை கூறியது சுத்த அயோக்கியத்தனம்’ என்கிறார் சென்.\nஅதே ரிலையன்ஸ் $2.34 விலையில் வாயு வழங்குவதாக என்டிபிசி நிறுவனத்துக்கு டெண்டர் கொடுத்திருக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் ரிலையன்ஸ் அண்ணன் தம்பிகள் அடித்துக் கொண்ட போது இயற்கை வாயு தோண்டி எடுப்பதற்கான செலவு ஒரு mmBtuக்கு $2ஐ விடக் குறைவு என்று பதிவு செய்திருக்கிறது.\nபோட்டியில்லாத ஏகபோக விற்பனையில் அரசின் உதவியோடு அதை விட இரண்டு மடங்கு விலையை ரிலையன்ஸ் பெற்றிருக்கிறது.\n‘ரிலையன்ஸ் கேட்கும் விலை கொடுத்து இயற்கை வாயு வாங்கினால் இரண்டு திட்டங்களில் மட்டும் தனக்கு ரூ 24,000 கோடி இழப்பு ஏற்படும்’ என்று பொதுத்துறை நிறுவனமான என்டிபிசி அமைச்சர்கள் குழுவுக்கு கடிதம் எழுதியிருக்கிறது. கூடவே அதிக விலைக்கு வாயு வாங்கும் உர நிறுவனங்கள், மின் உற்பத்தி நிலையங்கள் முறையே உரங்கள், மின்சார் போன்றவற்றின் விலையை உயர்த்த வேண்டி வந்தது.\n‘இயற்கை வாயு எடுப்பதில் ரிஸ்க் இருக்கிறது, தோண்டி பார்த்த பிறகு வாயு கிடைக்காமல் போகலாம் என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் அந்த ரிஸ்க்குடன் உலகளவில் நடக்கும் திட்டங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தாலும் ரிலையன்ஸூக்கு அனுமதிக்கப்பட்ட செலவுக் கணக்கு மிக அதிகம்’ என்கிறார் சென்.\n2011ம் ஆண்டு வெளியான சிஏஜி அறிக்கையும் ரிலையன்ஸின் மோசடிகளையும் அரசு அதிகாரிகள் அதற்கு உடந்தையாக இருந்ததையும், மன்மோகன் சிங் அரசு உற்பத்தி ஒப்பந்தத்துக்கு மாறாக ரிலையன்ஸிடம் இந்த இயற்கை வாயு படுகைகளை விட்டு வைத்திருந்ததையும் அம்பலப்படுத்தியிருக்கிறது.\nஅரசு மானியம் பெறும் வீட்டு சிலிண்டரை கடை சிக்கன் வறுக்க பயன்படுத்தி லாபம் சம்பாதித்த மதுரை கடைக்காரர்கள் கைதானது போல நாட்டுச் சொத்தான இயற்கை வாயு காண்டிராக்டில் கணக்கு குளறுபடி செய்து அரசை ஏமாற்றி, மக்களை சுரண்டி லாபம் சம்பாதித்த முகேஷ் அம்பானி எப்போது கைதாவார்\nவீட்டு கியாஸ் சிலிண்டரை ��யன்படுத்திய பிளாட்பார கடை உரிமையாளர்கள் 3 பேர் கைது\nநாட்டை கொள்ளை அடிக்க துணை நிற்பது ஒன்டே இந்த காங்கிரஸ் சர்காரின் வேலையாக உள்ளது.\nஇந்த பைல் தயார் பண்ணி, அத அரசுக்கு அனுப்பி, மந்திரி சபை ஒப்புதல் வாங்கி… ஒரு லைசன்சு வாங்க 33 ஆகுது.. இப்படி இருந்தா எப்படி உற்பத்தி கூடும் தொழில் வளர்ச்சி இருக்கும் அதனால் இனி வரும் மந்திரி சபையில் மத்திய பெட்ரோல் இயற்கை எரிவாயு துறை அமைச்சராக திரு அம்பானி அவர்கள் நியமிக்க படுகிறார்…\nபைல் தயாரனவுடன் அப்பவே அமைச்சர் ஒப்புதல் கொடுத்தா இந்திய தொழில் ஜெட் வேகத்தில் முன்னேறும்…\nஅத விட்டுட்டு கைது கிய்துன்னு.. சின்ன புள்ள தனமா..\nபெட்ரோலிய துறை அமைச்சராக இருந்த ஜெய்பால் ரெட்டியை ஏன் தூக்கினார்கள்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2015/03/25/march-23-anti-recolonization-day-in-kovai-vlr-vdm/", "date_download": "2021-04-14T19:15:40Z", "digest": "sha1:CQHG4FI3YJVV2222FWJDRWUILU2BAYKK", "length": 62866, "nlines": 289, "source_domain": "www.vinavu.com", "title": "மோடியின் ஆட்சி தேசியப் பேரழிவு – கிளர்ந்தெழுந்த பு.ஜ.தொ.மு | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nவிவசாயிகளை விவசாயத்திலிருந்து விரட்டியடிக்கும் உர விலை உயர்வு \nஅகமதாபாத் : ஜப்பான் நிறுவன இலாபத்திற்காக அகற்றப்படும் தொழிலாளர் குடியிருப்புகள் \nஇந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க போர்க் கப்பல் \nசட்டீஸ்கர் : கார்ப்பரேட் கொள்ளைக்காக 22 துணை ராணுவப்படையினரை பலி கொடுத்த அரசு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஇந்துக்களே எச்சரிக்கை : சீரடி சாய்பாபா சிலையை இடித்த இந்துத்துவ வெறி\nதொட்டதற்கெல்லாம் தேசிய பாதுகாப்புச் சட்டம் (NSA) || காறித் துப்பிய அலகாபாத் உயர்நீதிமன்றம் \nசமூக செயற்பாட்டாளர்களை வேட்டையாடும் பாசிசம் : நேற்று வடக்கு – இன்று ஆந்திரா –…\nராஜ துரோக / தேச துரோக சட்டம் (124A) : மக்களை பணியச் செய்வதற்கான…\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஸ்புட்னிக் V தடுப்பூசி : கொரோனா எதிர்ப்புப் போரில் முக்கிய கண்டுபிடிப்பு\nகொரோனா பெருந்தொற்று : முதலாம் அலையும் பாடமும் || இக்பால் அகமது\nஜெர்மனிக்கு ஹிட்லர் – தமிழகத்திற்கு சீமான் \nசீமானின் தற்சார்பு பொருளாதாரமும் – மோடியின் மேக் இன் இந்தியாவும் || கலையரசன்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஇதே நாள் (08 ஏப்ரல்) 1929-ல் பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டுவீசியது ஏன் \nமாணவர்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் || தோழர் பகத்சிங்\nசென்னை பல்கலை : பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை முயற்சி – கைது…\nஊறிப்போன ஆணாதிக்க சிந்தனையை அகழ்ந்தெடுத்து அகற்றிய கொரோனா ஊரடங்கு \nஓட்டுப் போடுவதன் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியாது\nகையில மைய வச்சா வந்திடுமா மாற்றம் || தேர்தல் பாடல் || மக்கள்…\nஓட்டுப் பெட்டியிலிருந்து தோன்றும் சர்வாதிகாரம் || பேராசிரியர் முரளி || காணொலி\nபார்ப்பனர்கள் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க உருவாக்கப்பட்டதே ஆர்.எஸ்.எஸ் || மு. சங்கையா\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகுமரி மாவட்டம் : சரக்கு பெட்டகத் துறைமுகத்திற்கு எதிராகப் போராட்டம் \nமக்கள் அதிகாரம் தேர்தல் புறக்கணிப்பு ஏன்\nதேர்தல் புறக்கணிப்பு : அடிப்படை வசதி செய்து தராததால் நாட்றாம்பாளையம் மக்கள் போராட்டம் \nபாலியல் குற்றம் : மைனர்குஞ்சு பாணியில் கட்டப்ப���்சாயத்து செய்யும் சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஅமெரிக்கப் போலீசின் நிறவெறி : தொடரும் கருப்பின மக்கள் படுகொலை || படக்கட்டுரை\nபெரியார் பெயர் நீக்கம் : முழு சங்கியாக மாறிய எடப்பாடி || கருத்துப்படம்\nமுதலாளித்துவம் : இரக்கமற்ற சுரண்டல் பேய் || கருத்துப்படம் \nஅரக்கோணம் சாதிவெறி : உட்ராதிங்க யம்மோவ் .. || கருத்துப்படம்\nமுகப்பு வாழ்க்கை மாணவர் - இளைஞர் மோடியின் ஆட்சி தேசியப் பேரழிவு - கிளர்ந்தெழுந்த பு.ஜ.தொ.மு\nமோடியின் ஆட்சி தேசியப் பேரழிவு – கிளர்ந்தெழுந்த பு.ஜ.தொ.மு\n“மோடியின் ஆட்சி; ‘தேசிய’ப் பேரழிவு” என்ற தலைப்பில் புதிய ஜனநாயத் தொழிலாளர் முன்னணி சார்பாக திருச்சியில் 23-03-2015 அன்று காலை 10.30 மணிக்கு மேலசிந்தாமணி அண்ணா சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nவளர்ச்சியின் நாயகன் என தன்னை விளம்பரப்படுத்திகொண்டு ஆட்சியை கைப்பற்றியவுடன், கார்ப்பரேட் முதலாளிகளின் வளர்ச்சிக்கு சேவை செய்யும் நாயகனாக செயல்படுகிறார், மோடி.\nபாய்லர் பிளான்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் பொதுச் செயலாளர் தோழர் K.சுந்தரராசு, தலைமை ஏற்று ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். அவர் பேசும்போது, “மோடி தேர்தலுக்கு முன் நாட்டின் வளர்ச்சி, வளர்ச்சியின் நாயகன் என தன்னை விளம்பரப்படுத்திகொண்டு ஆட்சியை கைப்பற்றியவுடன், கார்ப்பரேட் முதலாளிகளின் வளர்ச்சிக்கு சேவை செய்யும் நாயகனாக செயல்படுகிறார். விவசாயிகள், தொழிலாளர்கள், நெசவாளர்கள், வணிகர்களின் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டு – படுகுழியில் மக்களை தள்ளும் திட்டமே மோடியின் ஆட்சி. காங்கிரசு மோசம் என்றால், பி.ஜே.பி மோடியின் ஆட்சி படுமோசம் என்பதை மோடிக்கு வாக்களித்த மக்களே உணர்ந்துள்ளனர்” என விமர்சித்தார்.\nதொழிலாளி வர்க்கத்தினரின் நம்பிக்கை நட்சத்திரமாக பு.ஜ.தொ.மு .\nஅடுத்ததாக கோவை மாவட்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர் மு��்னணி தோழர் பூவண்ணன் கண்டன உரையாற்றினார். தொழிலாளி வர்க்கத்தினரின் நம்பிக்கை நட்சத்திரமாக பு.ஜ.தொ.மு செயல்படுகிறது என்பதை கோவை மாவட்டத்திலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியிலும் செயல்படுவதை சுட்டிக்காட்டி பேசினார்.\nஅவரை தொடர்ந்து மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் தோழரும், சுமைப்பணி தொழிலாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சிறப்பு தலைவர் தோழர் ஞா.இராஜா பேசியபோது “இந்திய இரயில்வே துறையில் தனியார்மயத்தின் காரணமாக சுமைப்பணி தொழிலாளர்களுக்கும், ஒப்பந்ததாரர்களுக்கும் கடும் நெருக்கடி ஏற்ப்பட்டுள்ளது. 12 மணி நேரத்தில் செய்யவேண்டிய வேலையை 5 மணி நேரத்தில் செய்ய கட்டாயப்படுத்துகிறார்கள்” என்பதை விளக்கி பேசினார்.\n“ஆலைமூடல், வேலைப்பறிப்பு போன்றவற்றால் மக்கள் நடுத்தெருவிற்கு தள்ளப்படுகின்றனர்”\nஅடுத்து பு.ஜ.தொ.மு மாநில உதவித் தலைவர் தோழர் பரசுராமன் பேசினார். “வளர்ச்சி என்ற பெயரால் கார்ப்பரேட் முதலாளிகள், பன்னாட்டு முதலாளிகள் நலனுக்காக, அமெரிக்காவின் நலனுக்காக நமது நாட்டின் விவசாயம், மக்கள் திட்டம் என்ற பெயரில் நடக்கும் அட்டூழியம், விவசாயம் அழிவுக்கு தள்ளப்படுகிறது. விவசாய அழிப்பு கார்ப்பரேட் முதலாளிக்கு குறைவான உழைப்பு சந்தையை தேடிக்கொடுக்கிறது. அதே நேரத்தில் பெண் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகி வருகிறது. மேகதாது அணைக்கட்டும் திட்டம் கர்நாடகத்தின் கார்ப்பரேட் முதலாளிகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து தமிழக விவசாயிகளை சாகடிக்கும் திட்டம்” எனவும், “ஆலைமூடல், வேலைப்பறிப்பு போன்றவற்றால் மக்கள் நடுத்தெருவிற்கு தள்ளப்படுகின்றனர்” என்பதற்கு உதாரணமாக உள்ள நோக்கியா, பாக்ஸ்கான் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் மூடப்பட்டதை சுட்டிக்காட்டியும் பேசினார்.\nமோடியின் ஆட்சி பேரழிவு என்பது அனைவரும் உணர தொடங்கி விட்டோம்.\nபு.ஜ.தொ.மு மாநில துணைத்தலைவர் தோழர் விளவை இராமசாமி, கண்டன உரை நிகழ்த்தினார். “மோடியின் ஆட்சி பேரழிவு என்பது அனைவரும் உணர தொடங்கி விட்டோம். ஆறுமாதத்தில் 6 அவசர சட்டங்கள், நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை எவ்வளவு எதிர்ப்பு இருந்தாலும் நிறைவேற்றியே தீருவேன் என கொக்கரிக்கிறார் மோடி. மக்களவையில் வெற்றிபெற்றாலும் மாநிலங்களவையில் வெற்றி பெற முடியவில்லை. சில திருத்தங்கள் செய்து மற்ற கட்சிகளை ஏமாற்றி, நிறைவேற்ற துடிக்கிறார். அ.தி.மு.க.வினர் எங்களின் திருத்தங்களை ஏற்றதால் ஆதரிக்கிறோம் என்கின்றனர். என்ன திருத்தம்” என கேள்வி எழுப்பி அ.தி.மு.க.வையும் அம்பலப்படுத்தினார்.\nபா.ஜ.க.வின் மதவெறி நடவடிக்கைகளான 72 வயதான கன்னியாஸ்திரியை பாலியல் வல்லுறவு செய்தது, இந்தி-சமஸ்கிருத திணிப்பு, பகவத் கீதையை தேசியநூலாக அறிவிப்பது போன்ற நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி விமர்சித்தார்.\n“கார்ப்பரேட் கொள்ளையும், காவிக் கும்பலின் மோசடியும் இருபெரும் அபாயம். இதை முறியடிக்க இன்றைய அரசமைப்பு உதவாது, அரசமைப்பு யாவும் உளுத்து நாறிக் கொண்டிருக்கிறது, தோற்றுப்போய்விட்டது. உழைக்கும் மக்களுக்கு நீதி வேண்டுமானால் புரட்சிகர அமைப்பில் ஓரணியாய் அணிதிரண்டு அதிகாரத்தை கைப்பற்றும் போதுதான் நமக்கு விடுதலை. புரட்சிகர அமைப்பான பு.ஜ.தொ.முவில் இணையுங்கள். தோழர் பகத்சிங் வழியில் இந்திய விடுதலையை சாதிப்போம்” என பேசினார்.\nபு.ஜ.தொ.முவில் இணையுங்கள். தோழர் பகத்சிங் வழியில் இந்திய விடுதலையை சாதிப்போம்.\nஆர்ப்பாட்டத்தின் இடைஇடையே, ஆண்களும், பெண்களும் குழந்தைகளும் கடுமையான வெயிலிலும் நின்று முழக்கமிட்டனர். பெண்கள் விடுதலை முன்னணி தோழர்கள் புரட்சிகர பாடல் பாடினர்.\nஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத் தலைவர் தோழர் கோபி நன்றியுரை கூறினார்.\nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,\n(விரிவான செய்தி மற்றும் புகைப்படங்கள்)\nஏகாதிபத்திய எதிர்ப்பு போராளி மாவீரன் பகத்சிங் நினைவு நாளையொட்டி பு.ஜ.தொ.மு வின் சார்பாக அம்பத்தூர் தொழிற்பேட்டையில் கண்டன கூட்டம்\nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பாக ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளி மாவீரன் பகத்சிங் நினைவு நாளையொட்டி “மோடியின் ஆட்சி ‘தேசிய’ப்பேரழிவு” என்ற தலைப்பில் 23-03-2015 அன்று மாலை 5 மணி அளவில், அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் அருகில் கண்டனக் கூட்டம் நடைபெற்றது.\nஏகாதிபத்திய எதிர்ப்பு போராளி மாவீரன் பகத்சிங் நினைவு நாளையொட்டி “மோடியின் ஆட்சி ‘தேசிய’ப்பேரழிவு” என்ற தலைப்பில் கண்டனக் கூட்டம்.\nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில தலைவர் தோழர் அ. முகுந்தன் தலைமையில் நடைப்பெற்ற இக்கூட்டத்தில் திருவள்ளூர்-காஞ்சிபுரம் ��ாவட்டங்கள் மற்றும் புதுவை மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் தோழமை அமைப்பை சேர்ந்த தோழர்களும் திரளாக கலந்துக்கொண்டனர்.\n‘கார்ப்ரேட் கைக்கூலி’ ‘தேச துரோகி’ மோடியின் முகத்திரையை கிழிக்கும் விதமாக விண்ணதிரும் கண்டன முழக்கங்களுடன் கூட்டம் தொடங்கியது.\n‘கார்ப்ரேட் கைக்கூலி’ ‘தேச துரோகி’ மோடியின் முகத்திரையை கிழிக்கும் விதமாக விண்ணதிரும் கண்டன முழக்கங்களுடன் கூட்டம் தொடங்கியது. கடந்த பத்து ஆண்டுகளில் காங்கிரசால் செய்ய முடியாத அல்லது தள்ளி போடப்பட்ட உழைக்கும் மக்களுக்கு எதிரான சட்ட திருத்தங்களை மோடி பிரதமரான பத்தே மாதத்தில் நிறைவேற்றியுள்ளார். பன்னாட்டு முதலாளிகளுக்கும், உள்நாட்டு தரகு முதலாளிகளுக்கும் பாதசேவை செய்யும் நோக்கத்தில், நிறைவேற்றபட்டுள்ள சட்ட திருத்தங்களை தனது தலைமையுரையில் அம்பலப்படுத்தினார்.\nஇக்கூட்டத்தில் கண்டன உரையாற்றிய திருவள்ளூர் மாவட்ட இணைச் செயலர் தோழர் முகிலன், “தொழிலாளர் நல சட்ட திருத்தமானது, தொழிலாளிகள் போராடிப் பெற்ற உரிமைகளை காவு கொடுப்பதாக உள்ளது. (குறிப்பாக தொழில் பழகுநர் சட்ட திருத்தம் என்பது தொழிலாளிகளை கொத்தடிமையாக்கும் செயல்)” என்பதையும், “முதலாளிகளுக்கு சுலபமாக கொள்ளை அடிக்க எவ்வாறெல்லாம் வழிவகை செய்கிறது” என்பதையும் விளக்கி, “தொழிலாளி வர்க்க விரோதியாக செயல்படும் மோடி தலைமையிலான அரசை கண்டித்து தொழிலாளர் நல சட்டத்திருத்தத்திற்கு எதிரான தொழிலாளிகள் அனைவரும் வீதியில் இறங்கி போராட வேண்டும்” என அறைகூவினார்.\nஅடுத்து பேசிய காஞ்சிபுரம் மாவட்டச் செயலர் தோழர் சிவா மக்களுக்கான மானியங்கள் வெட்டும் சட்ட திருத்தங்களை தோலுரித்து காட்டினார். பல கோடி மக்கள் அன்றாடம் கால்வயிறு கஞ்சியாவது குடிக்க உதவியாக இருக்கும் ரேஷன் கடையை மூட வேண்டும் என துடிக்கும் மோடி கும்பல், ரேஷன், சிலிண்டர் போன்ற அத்தியாவசிய தேவைக்கான பொருட்களுக்கு மானியம் கொடுப்பதால் நாடு கடனாகி விடுவதாக கூப்பாடு போடுவது ஏமாற்று வேலை எனவும் இதற்கு எதிராக உழைக்கும் மக்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு நிற்க வேண்டும் என தனது கண்டன உரையில் பதிவு செய்தார்.\nஇதையடுத்துப் பேசிய புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் புதுச்சேரி மாநில இணைச் செயலாளர் தோழர் லோகநாதன் மக்களுக்கு மானியம் கொடுப்பதால் நாடு திவாலாகிவிடும் என ஊளையிடும் மோடி பன்னாட்டு முதலாளிகளுக்கும் தரகு முதலாளிகளுக்கும் மக்கள் வரிப்பணத்தை வாரி இரைப்பதை அம்பலப்படுத்தினார். அப்போது இங்கிருந்து ஆஸ்திரேலியாவுக்கு சென்று அங்குள்ள நிலக்கரி சுரங்கத்தை அதானி என்ற தரகு முதலாளிக்கு பேரம் பேசி குத்தகைக்கு எடுத்துக் கொடுத்த மோடி அதற்கான பணத்தை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கொடுக்க வேண்டும் என கட்டளையிடுகிறார். மக்களின் சேமிப்பு பணம் பல நூறு கோடிகளை ஒரு தனிப்பட்ட முதலாளிக்கு கொடுக்க உத்தரவிடும் மோடி இந்த நாட்டின் ஆகபெரும்பான்மை உழைக்கும் மக்கள் உயிர் வாழ வழி செய்து கொண்டிருக்கும் சமூக பாதுகாப்புத்திட்டங்களை நிறுத்திவிட வேண்டும் என கூறுவது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம் என்பதை விளக்கினார். இது போன்ற மக்கள் விரோத செயல்களை கூச்ச நாச்சமின்றி செய்து மக்களை மரணக் குழியில் தள்ளும் மோடியின் ஆட்சி தேசியப் பேரழிவை தரக்கூடியது அகவே அந்தப் பேரழிவை தடுத்து நிறுத்த பகத்சிங்கின் வாரிசுகளாக களத்தில் நிற்கும் நக்சல்பாரி புரட்சியளர்களுடன் உழைக்கும் மக்கள் கரம் கோர்க்க வேண்டும் என தனது கண்டன உரையை பதிவு செய்தார்.\nகண்டன உரையை அடுத்து, மக்கள் கலை இலக்கிய கழகத்தின் சென்னை பகுதி தோழர்கள் சார்பாக புரட்சிகர கலைநிகழ்ச்சி நடைப்பெற்றது.\nஇறுதியாக, பு.ஜ.தொ.மு.வின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் தோழர் விகந்தர் நன்றியுரையாற்றினார்.\nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,\nமார்ச் 23 ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகளான பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் நினைவுநாள் மறுகாலனியாக்க எதிர்ப்பு தினமாக புரட்சிகர மாணவர் இளைஞர் – முன்னணியின் சார்பில் சென்னையில் கடைபிடிக்கப்பட்டது.\n[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]\nபகத்சிங்கை பொம்மை போல டீசர்ட், கீசெயின், பைக் ஸ்டிக்கர், பேனர்களில் என பல இடங்களிலும் போலி கம்யூனிஸ்டுகள் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். பகத்சிங்கின் போர்க்குணத்தை, அரசியலை,தன்மானத்தை, தியாகத்தை அவர்கள் வரித்துக்கொள்வதில்லை; மறந்தும் கூட பேசுவதில்லை. நாடாளுமன்றத்தில் குண்டு போட்டு ”செவிட்டுக்காதுகளே கேளுங்கள்” என்ற பகத்சிங்கின் வார்த்தைகளை பாரளுமன்ற பன்றித்தொழுவத்தில�� உழல்பவர்கள் எப்படி பயன்படுத்துவார்கள் புரட்சிகர அமைப்புக்களைத் தவிர வேறு யாருக்கும் பகத்சிங்கிற்கு வாரிசுகளாக தகுதி இல்லை என்பதை போலிகள் தாங்களே தங்கள் செயல் பாட்டின் மூலம் நிரூபித்துக்கொண்டு இருக்கும் சூழலில் …\nசென்னைப் பகுதி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சார்பில் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகளின் நினைவு நாளை மறுகாலனியாக்க எதிர்ப்பு நாளாக கடைபிடிக்கும் விதமாக மதுரவாயல், குரோம்பேட்டை கிளைகளில் கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அழிவிடைதாங்கி டாஸ்மாக் கடை உடைப்புப் போராட்டத்தில் சிறை சென்ற தோழர்கள் வாணி, சிவரஞ்சனி, செல்வா, நிவேதிதா ஆகியோர் கொடியேற்றி நினைவேந்தல் உரையாற்றினர்.\n[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]\nகாந்தியின் கபட நாடகத்தை தோலுரித்த பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவுகளை சுமந்து மீ்ண்டும் அடிமையாக்கப்பட்டுக் கொண்டு இருக்கும் இந்த நாட்டை காக்க தேசவிடுதலைப் போரில் பங்கு கொள்வீர் என்ற பிரச்சாரத்தை மதுரவாயல் முதல் பு.ஜ.தொ.மு கண்டனக் கூட்டம் நடத்திய அம்பத்தூர் வரை நடைபயணத்தினூடாக மாணவர்கள், தொழிலாளர்கள், பகுதி உழைக்கும் மக்கள் என அனைவரிடமும் கொண்டு சென்றார்கள் பு.மா.இ.மு தோழர்கள்.\nஅரசின் ஒவ்வொரு கட்டுமானமும் சீரழிந்து மொத்தக் கட்டமைப்புமே மக்களுக்கு எதிர் சக்திகளாக மாறிவிட்ட இந்தச் சூழலில் இந்த அரசு அமைப்பை தகர்த்து எறியாமல் எந்த ஒரு பிரச்சினையையும் தீர்க்க முடியாது என்பது தான் இப்போது உள்ள பிரச்சினை. உலகை வியாக்கியானம் செய்வதல்ல அதை மாற்றியமைப்பதே புரட்சியாளர்களின் கடமை என்பதை தன் வாழ்நாளின் மூலம் நிரூபித்த பகத்சிங்கின் வாரிசுகளாக தேசவிடுதலைப்போரில் பங்கு கொள்ள வேண்டு அரசமைப்பை தகர்க்க வேண்டும் என்ற உணர்வூட்டும் விதத்தில் நினைவேந்தல் நிகழ்ச்சி இருந்தது.\nபுரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,\nபஞ்ச நதிகள் பாய்ந்தோடும் பஞ்சாபில் பிறந்து பரங்கிய ஆட்சியருக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த மாவீரன் பகத்சிங்கின் நினைவு தினத்தை ஒட்டி புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி சார்பில் கோவையில் சைக்கிள் பேரணியும் தெருமுனைக் கூட்டங்களும் நடைபெற்றன.\nபகத்சிங்கின் நினைவு தினத்தை ஒட்டி சைக்கிள் பேரணியும் தெருமுனைக் கூட்��ங்களும் நடைபெற்றன.\nஇறுதியில், ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளிகள் பகத் சிங், சுகதேவ், ராஜகுரு ஆகிய மூவரின் படங்களுக்கு மாலை அணிவித்து உறுதியேற்பு முழக்கங்களுடன் நிறைவடைந்தது.\nமதவெறி மலிவாக சப்ளை செய்யப்படும் மாநகரங்களில் முதன்மையானது கோவை. அரசியல் கிருமி அர்ஜூன் சம்பத் துவங்கி மானாவாரியாக லெட்டர் பேட் இந்து மதவெறி அமைப்புகளும் லேட்டஸ்டாக டிபன் பாக்ஸ் குண்டு ஜெயம் பாண்டியன் வரை ஊக்கமுடன் வளர கொங்கு மண் ஒரு முக்கிய முனையம்.\nஅதே சமயம் சின்னியம்பாளையம், ஸிடென்ஸ் மில் தியாகிகள் துவங்கி நக்சல்பரி அமைப்பின் முதல் தமிழ் மாநிலச் செயலர் தோழர் எல் அப்பு வரை சிவப்பு முனை, கோமணத் துணியான காவிக்கு எதிராக அப்போதும் இப்போதும் கூர்மையாகவே உள்ளது.\nசிவானந்தா காலனி, கோவை மாநகராட்சியுடன் கோபித்து கொண்டுவிட்ட, உழைக்கும் மக்கள் வாழும் பகுதிகளுள் ஒன்று. உதிரிப்பாட்டாளிகளும் அடித்தட்டு பிரிவினருமே அதிகமாக இருப்பது இதற்கு போதுமான காரணங்கள்.\nகோவையின் கனவான்கள் உலாவும் ரேஸ் கோர்ஸ் நடைபாதைக்கு வண்ண விளக்குகளும் அழகுச் செடிகளும் தெரு விளக்குகளும் அமைக்க 50 லட்சமும் கோவை மாநகராட்சி பள்ளிகளில் கணினி ஆய்வகம் அமைக்க 30 லட்சமும் பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்பவர்கள் வேறு எப்படி இருப்பார்கள்.\nமாநகராட்சி மன்றத்தில் தெருப் பொறுக்கிகளுக்கு சவால் விடும் வகையில் வார்த்தைகளையும் வன்முறைகளையும் அரங்கேற்றும் ஜென்மங்களே ஆளுங் கட்சியாகவும் எதிர்க் கட்சியாகவும் இருக்கும் நச்சு சூழல் நடப்பில் இருக்கையில் இதற்கு விஷமுறிவு வெகுண்டெழும் மக்களை படையாக கொண்ட புரட்சிகர அமைப்புகளாகத்தான் இருக்க முடியும்.\nஅதற்கு ஒரு முகாந்திரமாய் இந்த நாள் அமைந்தது எனக் கூறலாம்.\n[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]\nமிகவும் குறுகலான சாலையில் நெரிசலான வீடுகளுக்குள்ளாகவும் வெளியிலும் அமர்ந்திருந்தவர்கள் ஆர்வமுடன் துண்டறிக்கைகளை வாங்கினர்.நமது தோழரின் பறையோசை ஆங்காங்கே நின்றிருந்தவர்கள் கடைகளில் இருந்தவர்கள் வீடுகளுக்குள் இருந்தவர்கள் என அனைவரையும் அருகே இழுத்து வந்தது.\nதோழரின் பறையோசை அனைவரையும் அருகே இழுத்து வந்தது.\nநிகழ்வை தோழர் கிரீஷ் தலைமையேற்க அடுத்து பேசிய தோழர் பாபுவின் பேச்சானது மக்களின் அன்றாட வாழ்க்கையின் கோபங்களை அப்படியே எடுத்து வைத்தது. மக்களை வசப்படுத்தியது.\nபிரச்சாரம் பொது மக்களிடம் நல்ல அறிமுகத்தையும் கவன ஈர்ப்பையும் பெற்றது\nகணபதி பேருந்து நிலையத்தில் அன்றாட வாழ்க்கையின் அவசரங்களை கடந்து வீடு திரும்ப நின்றிருந்தவர்கள் இதுவும் இன்னொரு நாள் என்ற எண்ணத்தில் இருந்தவர்கள் ஆகியோருக்கு இப்படியான தெருமுனைக் கூட்டம் ஒரு புதிய அனுபவத்தை கொடுத்திருக்கும். கணபதியில் நடந்த கூட்டத்தில் உரையாற்றிய தோழர்கள் வினோத் மற்றும் சக்தி ஆகியோரின் பேச்சு பகத்சிங்கின் வாழ்க்கையின் குறிப்பிடத்தக்க தருணங்களை அறிமுகப்படுத்தியது.\nஇறுதியில் கணபதியில் தோழர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரது படங்களுக்கு மாலை அணிவித்து முழக்கங்களுடன் நிறைவடைந்தது.\nபுரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,\nவேலூரில் பகத்சிங் நினைவு நாள்: தெருமுனைப் பிரச்சாரம்\nபன்னாட்டுக் கொள்ளையர்கள் நமது நாட்டு வளங்களைக் கொள்ளையடித்து நமது உழைப்பைச் சுரண்டி வரும் சூழலில் நம்மைக் காக்க, நமது நாட்டைக் காக்க நாமெல்லாம் பகத்சிங்கின் பாதையிலே போராட வேண்டாமா\nபகத்சிங் தூக்கிலிடப்பட்ட நாளை நினைவு கூறும் விதமாக மார்ச் 23 அன்று மாலை மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பாக வேலூரில் கொடி மற்றும் பதாகைகளை ஏந்திக் கொண்டு முழக்கமிட்டவாறு சென்று மூன்று இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.\n”பகத்சிங் மற்றும் அவரது சக தோழர்களான சுகதேவ், ராஜகுரு ஆகியோர் 1931, மார்ச் 23-ல் வெள்ளைக்காரர்களால் எதற்காக தூக்கிலிடப்பட்டார்கள் அன்று வெள்ளைக்காரன் நமது உழைப்பைச் சுரண்டினான். நாட்டு செல்வங்களை கொள்ளையடித்தான். எதிர்த்துப் போராடியவர்களை அடக்கி ஒடுக்கினான். படுகொலை செய்தான்.\nவெள்ளையனுக்கு எதிராகப் போராடிய பகத்சிங்கையும் அவரது தோழர்களையும் தூக்கிலிடுவதற்கு நாள் குறித்தார்கள். ஆனால் அதன் பிறகு யாருக்கும் தெரிவிக்காமல் முதல் நாளே தூக்கிலிடப்பட்டார்கள். தோழர்களின் உடல்களை பெற்றோர்களிடம் ஒப்படைத்தால் நாடு கொந்தளிக்கும் என வெள்ளையர்கள் அஞ்சினார்கள். அதனால் தோழர்களின் உடல்களை அரைகுறையாக எரித்து கை கால்களை துண்டு துண்டாக வெட்டி பெற்றோர்களுக்குக்கூட காட்டாமல் இரவோடு இரவாக சட்லட்ஜ் நதியில் வீசினா���்கள்.\nபகத்சிங், சுகதேவ், ராஜகுரு தோழர்களின் தியாகத்தை நாம் ஏன் நினைவுகூர வேண்டும் இன்று பன்னாட்டுக் கொள்ளையர்கள் நமது நாட்டு வளங்களைக் கொள்ளையடித்து நமது உழைப்பைச் சுரண்டி வரும் சூழலில் நம்மைக் காக்க, நமது நாட்டைக் காக்க நாமெல்லாம் பகத்சிங்கின் பாதையிலே போராட வேண்டாமா\nபிரச்சாரம் தோழர் ராவணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.\nஅன்று சமத்துவத்திற்காகப் போராடிய பகத்சிங் உள்ளிட்ட தோழர்களை தீவிரவாதிகள் என்றான் வெள்ளைக்காரன். இன்று சமத்துவத்துக்காகப் போராடும் நக்சல்பாரிப் புரட்சியாளர்களை தீவிரவாதிகள் என முத்திரை குத்தி அடக்கமுறையை ஏவும் மோடிக்கு பகத்சிங் மற்றும் சுகதேவ், ராஜகுரு தோழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் அருகதை துளியும் கிடையாது.\nஇன்று குடிக்கத் தண்ணீர் இல்லை; சுகாதார வசதி இல்லை; மருத்துவ வசதி இல்லை; படிக்க வைக்க வசதி வாய்ப்பில்லை; படித்தவர்களுக்கு வேலை இல்லை; செய்கின்ற வேலைக்கும் உத்தரவாதம் இல்லை. இப்படி எதுவும் இல்லை என்றாகிவிட்ட பிறகு ஓட்டு மட்டும் போட்டு விட்டு புலம்பி அழுது பலன் இல்லை.\nநாம் நமது சந்ததிக்கு வளமான எதிர்காலத்திற்கு வழிவகுக்க வேண்டாமா வாருங்கள் பகத்சிங் பாதையிலே ஒரு சமதர்ம சமூகம் படைக்க போராடுவோம்“ என மக்களுக்கு அறைகூவல் விடுத்து உரையை நிறைவு செய்தார், தோழர் வாணி்.\n“அந்த வீரன் இன்னும் சாகவில்லை…..” என்கிற ம.க.இ.க பாடல் பிரச்சாரத்தின் போது பாடப்பட்டது.\nபிரச்சாரம் தோழர் ராவணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.\nமக்கள் கலை இலக்கியக் கழகம்\nநாடு சுதந்திரம் அடைந்ததாக சொல்லுகின்ற இப்பொழுது தான் மேலும் மிகக்கொடூரமான முறையில் மக்கள் மீதான அடக்கு முறை ஏவப்படுகிறது\nமார்ச் 23 பகத்சிங், சுகதேவ், ராஜகுரு நினைவு நாள். மறுகாலனியாக்க எதிர்ப்பு தினமாக கடைபிடிப்போம்.\nவிழுப்புரத்தில் புதிய பேருந்து நிலையம் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் பிரசுரம் கொடுத்து பிரச்சாரம் செய்யப்பட்டது. 23-03-2015- திங்கள் மாலை மாணவர்கள்-இளைஞர்களை திரட்டி இரவு 7.00 மணியளவில் அறைக்கூட்டம் நடத்தப்பட்டது.\nஇந்த கூட்டத்திற்கு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் செயற்குழு உறுப்பினர் தோழர் முத்துகிருஷ்ணன் வரவேற்புரை நிகழ்த்தினார். இணைச்செயலர் தோழர் ரஞ்சித் தலைமையேற்று பகத்சிங், சுகதேவ், ���ாஜகுரு ஆகியோர்களின் ஆங்கிலேயர்களின் காலனியாதிக்க எதிர்ப்பு நடவடிக்கைகளையும், காந்தியின் துரோகத்தையும் விளக்கி பேசினார்.\nஅடுத்ததாக புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி பொதுக்குழு உறுப்பினர் தோழர். சிவானந்தம் நடைமுறையில் மாணவர் இளைஞர்களிடம் மண்டியுள்ள சீரழிவு கலாச்சாரத்தையும், அதை எதிர்த்து போராடவேண்டிய அவசியத்தையும் விளக்கி பேசினார். மேலும் மோடி அரசின் நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டம், தொழிலாளர் நல சட்ட திருத்தம் போன்ற மக்கள் விரோத போக்கையும் அதனை எதிர்த்து முறியடிக்க வேண்டியதன் அவசியத்தை விளக்கினார்.\nஅதனைத் தொடர்ந்து சிறப்புரையாற்றிய தோழர் செல்வக்குமார், “ஆங்கிலேயர்கள் காலத்தில் நடந்த அடக்கு முறை கொடூரமனாது என்றால், நாடு சுதந்திரம் அடைந்ததாக சொல்லுகின்ற இப்பொழுது தான் மேலும் மிகக்கொடூரமான முறையில் மக்கள் மீதான அடக்கு முறை ஏவப்படுகிறது. மக்களின் அடிப்படை உரிமையான கல்வி, மருத்துவம்,சுகாதாரம் மற்றும் சாலைகள் உள்ளிட்ட அனைத்தும் தனியார்மயமாக்கப்பட்டு, பன்னாட்டு- உள்நாட்டு தரகு முதலாளிகளின் பிடியில் நாடு மீண்டும் அடிமையாகியுள்ளது. இதனை தகர்த்தெறிய பகத்சிங்கின் பாதையில் நாம் அணி திரள வேண்டும்” என்று பேசினார்.\nமக்கள் கலை இலக்கியக் கழகத்தின் புரட்சிகர பாடல்கள் மாணவர்-இளைஞர்களுக்கு எழுச்சியூட்டும் விதமாக பாடப்பட்டன.\nபுரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/8437-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page4?s=2dae942228f2ead8b591f06cb4e60707", "date_download": "2021-04-14T19:09:27Z", "digest": "sha1:BX33OQGXW7GXIYMJFPVQF4B23XMGRD4V", "length": 9519, "nlines": 313, "source_domain": "www.tamilmantram.com", "title": "நம் மன்ற கவிகள் - Page 4", "raw_content": "\nThread: நம் மன்ற கவிகள்\nஅனு, இதயம், கமலகண்ணன், கலைவேந்தன்,சாம்பவி, சாலைஜெயராமன், சிவா.ஜி, சுகந்தப்ரீதன், ஜெயாஸ்தா, நாகரா, பிச்சி, பூமகள், யவனிகா, யாழ்_அகத்தியன், வசீகரன் மற்றூம் உங்கள் நம்பி..\nஅனு, இதயம், கமலகண்ணன், கலைவேந���தன்,சாம்பவி, சாலைஜெயராமன், சிவா.ஜி, சுகந்தப்ரீதன், ஜெயாஸ்தா, நாகரா, பிச்சி, பூமகள், யவனிகா, யாழ்_அகத்தியன், வசீகரன் மற்றூம் உங்கள் நம்பி..\nநம்ம நிதியரசரையும் சேர்த்துக்கோங்க.. இலக்கியச் சோலையில் இவர் புலமையை அறியலாம்..\nஅருமையான பணி...எத்தனை மாத உழைப்பிது என்று தெரிந்து கொள்ளலாமா...\nஇப்பட்டியலில் நானும் இடம்பெற இன்னும் கடுமையாக உழைக்கவேண்டும்..\nஅருமையான பட்டியல். தொகுத்தோருக்கு நன்றி..\nபின்னொருநாள் இப்பட்டியலில் என்னையும் இணைப்பார்கள் என்ற நம்பிக்கையில் உழைக்கிறேன்\nQuick Navigation கவிஞர்கள் அறிமுகம் Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« புது கவிஞன் | விழா அழைப்பிதழ்... விழா படங்களுடன்.. கலைவேந்தன். »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://muthusitharal.com/2018/01/14/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-04-14T20:33:56Z", "digest": "sha1:QLSUFN6MDVQBBAOVB5WWTEO43QE5TCQ5", "length": 8037, "nlines": 86, "source_domain": "muthusitharal.com", "title": "ஸ்கெட்ச் – ஒரு மெனக்கெடல் – முத்துச்சிதறல்", "raw_content": "\nAbout – எதற்கிந்த வலைப்பூ…\nஸ்கெட்ச் – ஒரு மெனக்கெடல்\nஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால் ஸ்கெட்ச் போட்டு விக்ரமையும் தமன்னாவையும் சினிமாத்துறையிலிருந்து தூக்குவதற்கு திட்டம் தீட்டியிருக்கிறார்கள்.\nவிக்ரம் எப்போதும் ஒரு மெனக்கெடல்களின் மனிதர். அவர் பெயரைக் கேட்டவுடன் கண்முன் வரும் அந்த உழைப்பு தான் அவர் படங்களுக்கான ஈர்ப்பு. ஆனால் சென்ற வேகத்திலேயே சுவற்றிலடித்த பந்தாய் நம்மை திரை அரங்கத்தை விட்டு வெளியேற வைக்கின்றன, அவருடைய சமீபத்திய படங்கள். ஸ்கெட்சும் இதற்கு விதிவிலக்கல்ல.\nநான் இன்னும் இளமையாய் தான் இருக்கிறேன் என்றுணற்துவதற்காகவே வேறு எந்தவிதமான மெனக்கெடல்களும் இல்லாத இயக்குனர்களிடம் தன்னை ஒப்புவித்து கொள்கிறாரோ இந்த அசாத்தியமான கலைஞன் என்றும் எண்ணத் தோன்றுகிறது. படம் நெடுகிலும் விக்ரமின் ஆடைகளுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் வேறெதற்குமில்லை. தமன்னாவின் உடைகளுக்குக் கூட. அந்த அடர் பச்சை நிற கைலியும், அடிக்கடி மாற்றப்படும் கட்டம் போட்ட சட்டைகளும், நம் இருக்கையை விட்டு எழுந்து வெளியே செல்ல வைக்கும் பாடல் காட்சிகளில் வரும் விடுமுறைகால தொல தொல ப��ண்ட்டுகளும் ஆண்களின் ஃபேஷன் உலகில் சில மாற்றங்களை கொண்டு வரலாம்.\nகதைக்கு வரவே முடியவில்லை. பூதக்கண் ணாடி கொண்டு தான் தேடவேண்டும். வழக்கம் போல் வடசென்னை என்றாலே சேட்டு, வட்டிக்கடை,காட்சியில் வரும் அனைவரும் குடித்துக் கொண்டே இருப்பது என அயர்ச்சி அளிக்கும் காட்சியமைப்புகள். கிட்டத்தட்ட டாஸ்மாக் மற்றும் சிகரெட் விளம்பரம் போலத்தான் இருந்தது ஒட்டுமொத்தப் படமும்.\nகடனுக்கு தவணை கட்ட தவறுபவர்களின் வண்டியை பறிமுதல் செய்து சேட்டிடம் ஒப்படைக்கும் வேலை விக்ரம்&Co விற்கு. ஒரு தாதாவின் வண்டியைத் தூக்கி சிக்கலில் மாட்டி தன் குடிகார நண்பர்களை ஓவ்வொருவராக இழக்கிறார். கடைசியில் அக்கொலைகளை செய்தவர்களை கண்டு அதிர்ந்து போகிறார். கிட்டத்தட்ட நாமும் தான். அதுவரை பல்லைக் கட்டிக் கொண்டும், முடியவே முடியாத தருணங்களில் கைப்பேசியை நோண்டிக் கொண்டிருந்ததிற்கும் கிடைத்த ஒரு கடுகளவு ஆறுதல்.\nகுழந்தைத் தொழிலாளர்களை மையப்படுத்தி அசத்தியிருக்க வேண்டிய கதை. இயக்குனரின் அசிரத்தையால் வாலிழந்த பட்டமாய் காற்றில் இலக்கின்றி மிதந்து படம் பார்ப்பவர்களை பொறுமையிழக்கச் செய்து விடுகிறது.\nவிக்ரம் தன் இளமையையோ நடிப்புத்திறமையையோ நிரூபிக்க வேண்டிய நிலைமையிலில்லை தான். ஆனால் தமிழ் சினிமா அறம் அருவி என படுவேகத்தில் மாறிக் கொண்டிருக்கிறது. அவரது ரசிகர்களும் கூடத்தான்.\nPrevious Post எழுத்தாளர் ஜெயமோகனுடன் ஒரு நாள்\nNext Post ஒரு சிறுகதையும் வாசிப்பும்\nநீட்சேவும் சாதியொழிப்பும் March 13, 2021\nபின்தொடரும் நிழலின் குரல் – ஒரு மார்க்சியக் கனவு February 5, 2021\nசுரேஷ்குமார் இந்திரஜித் – புரியாத புதிர் September 26, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilsexscandals.com/manju-kutti-mamavodu-maja-udaluravu-video/", "date_download": "2021-04-14T19:09:15Z", "digest": "sha1:KR5T2O4CMU4ZK7EZCQE2QDB7NCRJ5WTX", "length": 4251, "nlines": 55, "source_domain": "tamilsexscandals.com", "title": "Manju Kutti Mamavodu Maja Udaluravu Video • Tamil Sex Scandals", "raw_content": "\nமஞ்சு குட்டி மாமாவோடு மஜா ஓல் வீடியோ\nஅப்பா இறந்த பிறகு நானும் அம்மாவும் மாமா வீட்ல தான் வாழ்ந்தோம். அத்தைக்கு உடம்பு சரி இல்லை என்பதால் நாங்கள் மாமவுக்கு உதவியாக இருந்தோம். என் அம்மாவும் மாமாவும் அண்ணா தங்கையாக இருந்தாலும் அப்படி இப்படி இருப்பார்கள்.\nநானும் பாவம் அத்தையோடு உறவு இல்லாத மாமாவுக்கு அம்மா தானே ஆறுதல் என்று நினைத்து அவர��கள் உறவை கண்டு கொள்ள வில்லை. ஆனால் அவங்க ஜாலியா இருக்கும் போது ஒளிஞ்சு பார்ப்பேன்.\nஅப்போ அவங்க ஒரு என்னைப் பத்தி பேசிக்கே செமயா ஓத்தாங்க. அப்போ நான் மூட்ல மாமா கூட அவங்க பேசுற மாதிரி பண்ணா எப்படி இருக்கும்னு நினைச்சப்போ இந்த உடலுறவு வீடியோ கண்ணுல பட்டுச்சு. அதனால் அதே மூட்ல உங்க கிட்டே பகிர்ந்தேன். என்னையும் மாமாவையும் நினைச்சுகிட்டு இதைச பாருங்க.\nகோயம்பத்தூர் காதலி செய்யும் தமிழ் GF செக்ஸ் வீடியோ\nஇதமாக பூல் ஊம்பும் அத்தை பெண் செக்ஸ் வீடியோ\nஇரண்டாவது மனைவியுடன் தமிழ் அம்மா மகன் செக்ஸ்\nதங்கை கட்டி அணைத்து பாத்ரூம் செக்ஸ் வீடியோ\nஅழகிய அத்தை படுக்க வைத்து புண்டையில் செக்ஸ் வீடியோ\nஅத்தை மகளுடன் செய்த தமிழ் காட்டு செக்ஸ் வீடியோ\nநின்று கொண்டு காமசுகதினில் பாண்டிச்சேரி செக்ஸ் வீடியோ\nகாதலுடன் நெருக்கமாக இருக்கும் தமிழ் வெப்காம் செக்ஸ்\nநடு இரவு நீண்ட சுண்ணி ஊம்பும் அத்தை மகள் XXX\nபொறியியல் மங்கை செல்பி எடுக்கும் பாத்ரூம் ஆபாச வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiavaasan.com/2019/11/blog-post_22.html", "date_download": "2021-04-14T20:05:20Z", "digest": "sha1:UKYGCL53YADI6N6XHW4GLGNN5JIDTQVX", "length": 11222, "nlines": 135, "source_domain": "www.indiavaasan.com", "title": "Indiavaasan: சாந்திவனமும், ஆட்டுமந்தைகளும் சில குள்ளநரிகளும்!", "raw_content": "\nசாந்திவனமும், ஆட்டுமந்தைகளும் சில குள்ளநரிகளும்\nஅது ஒரு அழகிய வனம்\nவேற்றுமையில் ஒற்றுமை என்பதே அந்த வனத்தின் தாரகமந்திரம்\nஉலகில் எங்குமே இல்லாத அளவு பல வகையான வேறுபட்ட விலங்குகள் கூடிவாழும் சாந்திவனம்.\nஒன்றிரண்டு வகைகள் வாழுமிடத்திலேயே ஓயாத சண்டைகளும் சச்சரவுகளும் மலிந்துகிடக்கும் புவியில்\nஇத்தனை வகைகளும் ஒரே இடத்தில் பிரச்னைகளே இல்லாமல் கூடி வாழ்வது மற்ற எல்லா வனத்துக்கும் கொஞ்சம் உறுத்தல்தான்\nசாந்திவனத்திலும் ஒரு சின்னப் பிரச்னை இருந்தது\nஒரு சின்னத் துண்டு நிலம் வெள்ளாட்டுக்கா, செம்மறியாட்டுக்கா என்று\nஏற்றிவிடும் ஓநாய்களின் சூழ்ச்சியால் இரண்டுமே தத்தம் நிலையில் உறுதியாகவே இருந்தன\nதங்கள் முப்பாட்டன் பிறந்த நிலம் அது என்று செம்மறியாடுகளும் தங்கள் பாட்டன் வாழ்ந்த இடம் என்று வெள்ளாடுகளும் நம்பின.\nபகைத்தீயை அணையவிடாமல் ஊதிக்கொண்டே இருந்தன ஓநாய்கள்\nஆடுகள் ஓயாது முட்டிக்கொண்டதில் சிந்திய ரத்தத்தை நக்கிக் குடித்துக் கொழுத்தன வஞ்சக ஓநாய்கள்\nஆண்டுக்கணக்கில் ஆட்டு மந்தைகள் மோதிக்கொள்வது பொறுக்காமல், இரண்டு தரப்பிலும் சில மூத்த ஆடுகள் கூடி ஒரு முடிவுக்கு வந்தன\nஇருதரப்பும் யானையிடம் முறையிடுவது என்று\nயானையும் ஒற்றை நிபந்தனையோடு அந்த முறையீட்டை ஏற்றுக்கொண்டது\n\"இரண்டு தரப்புமே பேசுவது பழங்கதை.\nஅதனால் இதில் ஒன்றுதான் உண்மை என்று தர்க்கரீதியாக என்னால் முடிவுசெய்ய முடியாது\nஎனவே, மூத்த யானைகள் ஒன்றுகூடி, இருதரப்புக்கும் பெரிய அளவில் பாதிப்பில்லாத ஒரு முடிவை அறிவிக்கிறோம்\nஆனால், அந்தத் தீர்ப்பைத் தூக்கிக்கொண்டு வேறொரு யானைக்கூட்டத்திடம் பஞ்சாயத்துக்குப் போகக்கூடாது\nதீர்ப்பை எதிர்த்தோ விமர்சித்தோ இரு தரப்பும் மீண்டும் மோதிக்கொள்ளக் கூடாது\"\n- இதுவே அந்த நிபந்தனை\nஇத்தனை வருட மோதல் தந்த வலியும் படிப்பினையும் இருதரப்பையும் யானை விதித்த நிபந்தனையை ஏற்றுக்கொள்ள வைத்தது\nசில ஆண்டுகள் எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டு ஆராய்ந்த யானை, உறுதியளித்தபடி இருதரப்புக்கும் பெரிய பாதிப்பில்லாத ஒரு தீர்ப்பை வழங்கியது\nஆச்சரியப்படும்வண்ணம் இரு ஆட்டுமந்தையும் மகிழ்வோடு அப்படியே தீர்ப்பை ஏற்றுக்கொண்டு ஒன்றாய்க் கூடிக் கலந்தன\nவனத்தின் தென்கோடி முனையில் ஒரு குள்ளநரிக் கூட்டம் இருந்தது\nஅது அந்த இடத்தை தங்கள் வாழ்நாளில் பார்த்ததுகூட இல்லை\nஆனால் இத்தனை நாளும் தங்கள் அருகிலுள்ள ஆட்டு மந்தைகளை தூண்டிவிட்டு அவற்றின் ரத்தத்தில் வாழ்வது தவிர,\nஉழைத்து வாழ்வது எப்படி என்றே மறந்துபோன அந்தக் குள்ளநரிக் கூட்டம் இந்தத் தீர்ப்பையும், அதன் பிறகான அமைதியையும் நல்லிணக்கத்தையும் கண்டுபதைத்துப் போனது\nஏதோ ஒரு தீர்ப்பு வரும். ஏதோ ஒரு மந்தை தனக்கு சாதகமில்லை என்று முரண்டுபிடிக்கும், மீண்டும் முட்டாள்களாக முட்டிக்கொள்ளும்\nநாம் வழக்கம்போல சிந்தும் ரத்தத்தை நக்கிப் பிழைப்போம் என்று காத்திருந்த நினைப்பில் மண் விழுந்ததை அந்த குள்ளநரிக்கூட்டத்தால் ஏற்கவே முடியவில்லை\nஎந்த ஆட்டின் ரத்தம் சிந்தினால் என்ன, தாங்கள் நக்கிப் பிழைத்தால் போதும் என்று கூட்டம் கூடி யோசித்தன\nதங்களுக்கு சம்பந்தமே இல்லாத நிலத்தில் வந்த தீர்ப்பை வெள்ளாட்டுக் கூட்டம் ஏற்றுக்கொள்ளக்கூடாது. மேல் முறையீட்டுக்குப் போ���வேண்டும், மறு ஆய்வு செய்யவேண்டும் என்று கூட்டம் போட்டுக் கோஷமிட்டன குள்ள நரிகள்\nஅவற்றுக்கு உண்மையில் வெள்ளாட்டுக் கூட்டத்தின்மேல் பாசம், அக்கறை ஏதுமில்லை\nஉழைத்துப் பிழைக்கும் வழக்கம் மறந்துபோன தங்கள் வயிறு நிறைக்க இனி என்ன வழி என்ற பதட்டம்தான் அவற்றை கோஷமிடவைத்தது\nவெள்ளாடுகளும் செம்மறியாடுகளும் ஒன்றாகச் சேர்ந்து இந்தக் குள்ளநரிக் கூட்டத்தை ஓட ஓட விரட்டும் காலம் வந்துவிட்டதைப் பாவம் அவை அறியவில்லை\nஇந்தக் கதைக்கும், வேல்முருகன், திருமாவளவன், திருமுருகன் காந்தி போன்ற சில ஒட்டுண்ணிகள் இன்று நடத்திய சுயநல ஆர்ப்பாட்டத்துக்கும் ஏதாவது சம்பந்தம் இருப்பதாய் நீங்கள் நினைத்தால் அது வெறும் தற்செயலே\nசாந்திவனமும், ஆட்டுமந்தைகளும் சில குள்ளநரிகளும்\nநல்லவர்கள் நிறைந்த நம்மிடையே எங்கிருந்து முளைத்தார...\nஆண்களுக்கு ஒரு சின்னப் பகிர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiloviam.com/?author=66", "date_download": "2021-04-14T19:18:24Z", "digest": "sha1:K4W4DNPY4RC6PSHOH4QECVZEVCYCXNLS", "length": 16652, "nlines": 280, "source_domain": "www.tamiloviam.com", "title": "சாரதா – Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.", "raw_content": "\nTamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.\nபடித்து ரசிக்க, ரசித்துப் படிக்க உங்கள் ரசனைக்கோர் விருந்து\nபொதுவாகவே சமுகத்தில் பெண்களுக்கென்று ஒரு மேன்மையான இடம் உண்டு. சாதனை படைப்பவர்களையும், திறமை உள்ளவர்களையும் பெருமை படுத்தி அங்கிகாரமும் கிடைப்பதை கண்கூடாகப் பார்க்கிறோம். மகளிர் தினக்\nஒவ்வொரு மதத்திற்கும் தனித் தனி கொள்கைகளும் வழிபாடுகளும் உண்டு. இருந்தாலும் இந்து மதத்திற்கு மட்டுமே உருவ வழிபாடு என்ற தனித்துமை உண்டு. இது ஒரு தனிச்\nகுழந்தை வளர்ப்பு யார் பொறுப்பு \nஇன்றைய உலகில் எவ்வளவுக்கு எவ்வளவு அறிவியலும் தொழில் நுட்பமும் பெருகி உள்ளதோ அதே அளவு சமுக விரோத செயலும் கொடுமைகளும் பெருகிக் கொண்டு தான் இருக்கின்றன.அது வளர்ந்த\nFebruary 7, 2012 சாரதா\t0 Comments கலாசாரம், கலைஞர், சுகிசிவம், தமிழகம்\nஇப்போதெல்லாம் தமிழர் பண்பாடு கலாசாரம் இவை எல்லாம் ரொம்பவும் நீர்த்துக் காணாமல் போய்க் கொண்டிருப்பதாக புலம்புவது வழக்கமாகி விட்டது. ஆனால் அது அப்படி இல்லை என்று\nசமீபத்தில் இந்தியக் கல்வித் தரத்தை பற்றி வெளி வந்த செய்தியை அப்படியே ஒப்புக் கொள்ள முடியாவிட்டாலும் அதை ஒரு முன்னெச்சரிக்கையாக எடுத்துக் கொள்வதில் தவறில்லை. சர்வ தேச\nJanuary 23, 2012 January 23, 2012 சாரதா\t0 Comments மனைவி, வீட்டோடு கணவன், வீட்டோடு மாப்பிள்ளை\n, என்ன ஏதாவது மாற்றி சொல்லி விட்டேனா என்று யோசிக்க வேண்டாம் . house wife கு பதிலாக house husband ஆக இருந்தால் எப்படி\nஇன்று பன்முக கலாச்சாரம் நம்மிடையே அதிகம் ஊடுருவிக் கொண்டிருப்பதை மறுக்க முடியாது. அதனால் ஒரு சில நன்மைகள் இருந்தாலும் நமக்கே உரித்தான சில தனித்துவம் நிறைந்த\nஇன்று கொலைவெறி பாடலுக்கு அடுத்தபடியாக அதிகமாக பேசப்படும் விஷயம் சச்சின் 100வது சதம் அடிப்பாரா மாட்டாரா என்ற கேள்விதான். ஐயோ\nஇன்றைய காலக் கட்டத்தில் மருத்துவ துறையில் இருப்பவர்களுக்கு சவாலாக இருக்கும் விஷயங்களில் ஒன்று திருமணமான இளையத் தலைமுறை இடம் காணப் படும் மனஅழுத்தம் .அதுவும் குறிப்பாக பெண்கள்\nபதினோறாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் எங்கள் தமிழோவியத்திற்கு எனது பத்தாயிரம் வாழ்த்துக்கள். தமிழோவியம் ஒரு mixed bag. தமிழோவியம் ஒரு mixed bag எல்லாத் தரப்பு ரசனை உள்ளவர்களுகளையும் ஈர்க்கும்\nஎது உண்மையான சனிப் பெயர்ச்சி\nஅமெரிக்க தேர்தல் 2012 (6)\nசில வரி கதைகள் (2)\nசென்ற வார அமெரிக்கா (8)\nதடம் சொல்லும் கதைகள் (3)\nதமிழக தேர்தல் 2011 (2)\nதமிழக தேர்தல் 2016 (3)\nஅ. மகபூப் பாட்சா (1)\nஇமாம் கவுஸ் மொய்தீன் (8)\nஜோதிடரத்னா S சந்திரசேகரன் (15)\nலாஸ் ஏஞ்சல்ஸ் ராம் (9)\nஎது உண்மையான சனிப் பெயர்ச்சி\nஉங்கள் படைப்புகளை feedback@tamiloviam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு\nகோப்புகள் 2002 – 2003\nகோப்புகள் 2004 – 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/up-workers-protest-in-collectors-office-at-villupuram-district", "date_download": "2021-04-14T19:25:27Z", "digest": "sha1:RMDIYLJDUD7AGAH5LWO7AQ6S35UFFCAS", "length": 13921, "nlines": 177, "source_domain": "www.vikatan.com", "title": "`பசி தாங்க முடியல சார்!’ -விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் |UP workers protest in collector’s office at villupuram district - Vikatan", "raw_content": "\n`பசி தாங்க முடியல சார்’ -விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட வடமாநிலத் தொழிலாளர்கள்\nபோர்வை, மெத்தை விரிப்பு, பாய் போன்றவற்றை விற்பனை செய்வதற்காக வந்து, கொரோனா ஊரடங்கில் சிக்கிக்கொண்ட வடமாநிலத் தொழிலாளர்கள், தங்களின் சொந்த மாநிலத்துக்குச் செல்ல அனுமதி கேட்டு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.\nகொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மே மாதம் 3-ம் தேதிவரை ஊரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால், நாளுக்கு நாள் நோய்த் தொற்று அதிகரித்துவருவதால், மே 4-ம் தேதியிலிருந்து ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிப்பதாக அறிவித்தது மத்திய அரசு. இந்நிலையில், உத்தரப்பிரதேசத்திலிருந்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு போர்வை, மெத்தை விரிப்பு, பாய் உள்ளிட்டவை விற்பனை செய்வதற்காக விழுப்புரம் வந்த வடமாநிலத் தொழிலாளர்கள், ஊரடங்கால் உணவுக்கு வழியில்லாததால், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.\nஅப்போது, முகக்கவசம் அணிந்துகொண்டு, சமூக இடைவெளியுடன் சாலையில் அமர்ந்த அவர்கள், கையில் இருந்த பணம் தீர்ந்துவிட்டதால் சாப்பிடக்கூட வழியில்லாமல் தவிக்கும் தங்களை சொந்த ஊருக்குச் செல்ல அனுமதி கொடுக்கும்படி அதிகாரிகளிடம் கண்ணீர்மல்க கோரிக்கை வைத்தனர். அப்போது, போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டிருக்கும்போது எப்படி சொந்த ஊருக்குச் செல்வீர்கள் என்று கேள்வி எழுப்பிய அதிகாரிகளிடம், “நாங்க நடந்துகூட போய்க்கிறோம். அனுமதிச் சீட்டு மட்டும் குடுங்க” என்று பதிலளித்தனர். வெளிமாநிலங்களுக்குச் செல்வதற்கான அனுமதிக் கடிதம் இ-பாஸ் மூலம் மட்டுமே வழங்கப்படுகிறது என்று தொழிலாளர்களிடம் தெரிவித்த அதிகாரிகள், ஆன்லைனில் விண்ணப்பிக்கும்படி கூறினார்கள்.\nபசி தாங்க முடியல சார். இங்க நமக்கு யாரையும் தெரியாது சார். எல்லாமே கஷ்டத்துல இருக்கறதால யாருகிட்டயும் கடனும் கேக்க முடியல.\nஉ.பி-யைச் சேர்ந்த பாய் வியாபாரி\nஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், அனைத்து இன்டர்நெட் சென்டர்களும் மூடப்பட்டிருக்கும் நிலையில், எப்படி விண்ணப்பிப்பது என்று கேட்டனர். அதையடுத்து, அனைத்துத் தொழிலாளர்களின் விவரங்களைப் பெற்றுக்கொண்ட அதிகாரிகள், தாங்களே விண்ணப்பித்து ஊர் திரும்ப நடவடிக்கை எடுப்பதாகவும், அதுவரை அவர்களுக்குத் தேவையான உணவுகளை வழங்குவதாகவும் உறுதியளித்தனர். அதையடுத்து, தொழிலாளர்கள் அமைதியாகத் திரும்பினர். அப்போது நம்மிடம் பேசிய உ.பி-யைச் சேர்ந்த பாய் வியாபாரி அக்தர், “ஊருல ஒண்ணும் வேலை இல்லை சார். மூணு வேளை சாப்பாட்டுக்காகத்தான் பொண்டாட்டி, புள்ளைங்கள விட்டுட்டு இங்க வந்து பாய், பெட்ஷீட்லாம் விக்கிறோம். அதுல பெருசா ஒண்ணும் லாபம் கெடைக்காது சார். ஒரு மாசம் இங்கு வந்து வித்துட்டுப் போனா, அடுத்த மாசம் மூணு வேளையும் சாப்பிடலாம் சார். அந்தளவுக்குத்தான் வருமானம் கிடைக்கும்.\nவிளிம்பில் எஞ்சியிருப்பது பசி மட்டும்தான் - கொரோனா துண்டாடிய வாழ்க்கைகள்\nஇப்போது அதுவும் இல்லாம போச்சு. ஒருவேளை சாப்பாடு மட்டும்தான் இங்க குடுக்குறாங்க. சமயத்துல அதுவும் கிடைக்காது. பசி தாங்க முடியல சார். இங்க நமக்கு யாரையும் தெரியாது சார். எல்லாமே கஷ்டத்துல இருக்கறதால யாருகிட்டயும் கடனும் கேக்க முடியல. இப்படியே போச்சுனா எலி, பூனைங்கள சாப்பிடற நிலைமை வந்துடும் சார். பட்டினில செத்தாக்கூட பரவால்ல. நடந்தே போயி புள்ளைங்க முகத்த பார்த்துட்டு செத்துடலாம்னுதான் அனுமதி கேக்கறோம்” என்றார் கண் கலங்கியபடி.\nஅனைவரும் சொந்த ஊருக்கு செல்லும்வரை உணவு ஏற்பாடு செய்வதாக வருவாய்த் துறை அலுவலர்களும், காவல்துறையினரும் வாக்குறுதி கொடுத்ததால், தாங்கள் தங்கியிருக்கும் பகுதிகளுக்கு திரும்பிச் சென்றனர் தொழிலாளர்கள்.\nபத்திரிகை துறையின் மீது கொண்டே அதீத காதலால், இத்துறையில் என்னை அற்பணித்துக்கொண்டேன். 10 ஆண்டுகளாக பத்திரிகை துறையில் புகைப்பட கலைஞராக இருந்து வருகிறேன்... 2 ஆண்டுகள் தூர்தர்ஷனில் கேமிரா மேனாக பணியாற்றினேன். \"2012-ம் ஆண்டு விகடனில் சேர்ந்து, விழுப்புரம் மாவட்ட புகைப்பட கலைஞராக பணியாற்றி வருகிறேன்... எனக்கு அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த புகைப்படம் எடுப்பது பிடிக்கும்.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://appaaltamil.com/index.php?option=content&task=view&id=544&Itemid=84", "date_download": "2021-04-14T20:04:37Z", "digest": "sha1:74D6XUIZVJJXUX7TZDHSNJBUOEH27ZZY", "length": 23039, "nlines": 87, "source_domain": "appaaltamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nமுகப்பு தொடர்நாவல் குமாரபுரம் குமாரபுரம் - 05\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nதிடீரென்று, சித்திரா அமர்ந்திருந்த இடத்திற்கு அண்மையில் உரத்த குரலில் குரல்களும், கூச்சலும் கேட்கவே அவள் திடுக்கிட்டுப்போய்த் திரும்பிப் பார்த்தாள்.\nமக்கள் முண்டியடித்துக் கொண்டு சிதறிப்போய் நாலா பக்கமும் ஓட ஆரம்பித்தார்கள். 'ஐயோ சண்டை புடிக்கிறாங்க���்\" என்று பெண்களின் கூக்குரல் கேட்கவே, சித்திரா பாயை வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்தாள்.\nஅவ்விடத்தில் எரிந்து கொண்டிருந்த மின்சார தீபங்கள் இந்தக் கலவரத்தில் அணைந்து விட்டன. பெண்களின் ஓலமும், குழந்தைகளின் அலறுலுமாக அந்த இடமே திமிலோகப்பட்டது. அந்தப் பிராந்தியத்தைவிட்டு அகன்றுவிட வேண்டும் என்ற தவிப்பில் மக்கள் தரையில் அமர்ந்திருந்தவர்கள் மேலும் விழுந்தடித்துக் கொண்டு ஓடினர். சித்திரா என்ன செய்வதென்றே தெரியாமல் திகைத்துப் போய் நின்றபோது, எதிரே ஓடிவந்த ஒருவன் அவள்மீது மோதிக்கொண்டு சென்றான். எளிய நாயள் என்று வாய்விட்டுத் திட்டிய சித்திரா, பெத்தாச்சியும் தங்கைகளும் என்ன செய்வார்களோ எனத் தவித்தாள்.\nஅவள் வெளிச்சம் தெரிந்த திசையை நோக்கி ஓதுங்கிச் செல்வதற்குள், சண்டையில்; ஈடுபட்டிருந்த கோஷ்டிகள் அவள் நின்றிருந்த இடத்திற்கே வந்துவிட்டிருந்தனர். கற்கள் பறந்தன. தன்னாள் யார் மாற்றாள் யார் என்று தெரியாமலே பலர் மோதிக் கொண்டபோது அந்த இடமே அல்லோல கல்லோலப்; பட்டது. நட்டநடுவில் அகப்பட்டுக்கொண்டு அவள் திணறியபோது ஒரு உருவம் அருகில் ஓடிவந்து கரத்தைப் பற்றி, 'இதுக்கை எப்பிடி அம்புட்டனீ சித்திரா\" என்றவாறே அவளைத் தரதரவென்று இழுத்துக் கொண்டு ஒளியிருந்த இடத்திற்கு இட்டுச் சென்றபோது துணுக்குற்றுப்போன அவள், அந்தக் குரலைக் கேட்டபோது, இது குமாருதான் என்று புரிந்து கொண்டிருந்தாள்.\nகலவரம் நடந்த இடத்தைவிட்டுப் பாதுகாப்பான இடத்துக்குச் சென்றதும் குமாரு தன் பிடியை விட்டு, 'எங்கை சித்திரா உன்ரை தங்கச்சியள்\" என்று கேட்டபோது, சித்திரா தன்னிலைக்குத் திரும்பியவளாய், 'கடையள் பாக்கவேணுமெண்டு ஆசைப்பட்டுப் பெத்தாச்சியோடை போனவளவை.... எங்கை மாறுப்பட்டினமோ தெரியேல்லை\" என்று கேட்டபோது, சித்திரா தன்னிலைக்குத் திரும்பியவளாய், 'கடையள் பாக்கவேணுமெண்டு ஆசைப்பட்டுப் பெத்தாச்சியோடை போனவளவை.... எங்கை மாறுப்பட்டினமோ தெரியேல்லை\" என்று குழப்பத்துடன் கூறினாள்.\n\" எனக் குமாரு அழைக்கவே எதுவுமே பேசாமல் அவனுடன் போனாள் சித்திரா.\nகோஷ்டிச் சண்டை ஏற்பட்ட இடத்திற்கு ஸ்தலத்திலே இருந்த பொலிசார் வந்ததும் நிலமை முன்போல் அமைதியாகி விட்டிருந்தது.\nமுன்னால் சென்ற குமாருவைப் பின்தொடர்ந்த சித்திரா அந்தச் சனநெரிசலில் பெத்தாச்சியையும் சகோதரிகளையும் தேடிக் களைத்துப் போனாள். ஆலயத்தின் சுற்றுப்புறம் எங்கும் தேடியும் அவர்களைக் காணவே முடியவில்லை. இடையில் எதிர்ப்பட்ட தெரிந்த மனிதர்களிடம் விசாரித்தபோதும் அவர்களுடைய முயற்சி பலனளிக்கவில்லை.\n'ஒருவேளை அவையள் என்னைக் காணேல்லை எண்டு வீட்டை போட்டினமோ\" சித்திரா தன் சந்தேகத்தைக் கூறியபோது, பலமணி நேரமாக அவளுடன் கூடியலைந்த குமாருவுக்கும் அது சரியாகவே பட்டது.\nநிலவைக் கவனித்த குமாரு, 'ஓ நேரமும் மூண்டு மணிக்கு மேலையிருக்கும்... உன்னைக் கொண்டுபோய் வீட்டை விட்டிட்டு நான் போறன்\" என்று சொல்ல, சித்திராவும் சம்மதித்து அவனுடன் புறப்பட்டாள்.\nசுமார் அரைமைல் சுற்றுவட்டமாய்ப் பரந்திருந்த மக்கள் கூட்டத்தினின்றும் வெளியேறி, கோவிலுக்குத் தெற்கே கிடந்த வயல் வெளியினூடாக அவர்கள் போய்க் கொண்டிருந்தனர்.\nபூரண சந்திரன் மேற்கே சாய்ந்து விட்டிருப்பினும், அதன் ஒளிவெள்ளம் வயல்வெளியெங்கும் ததும்பி வழிந்தது. தென்னந்தோப்புக்களையும், நீரோடைகளையும் தழுவிவந்த காற்று சில்லென்று இருந்தது.\nகுமாரு வேட்டியை மடித்துச் சண்டிக் கட்டாய்க் கட்டிக்கொண்டு நடைவரம்பால் போய்க் கொண்டிருந்தான். அவன் போர்த்திருந்த மெல்லிய சால்வை காற்றில் விலகுகையில் அவனுடைய கட்டுக்கோப்பான உடல் கருங்கல்லாய் மின்னியது.\nகோவிலடியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் அவள் அவனுடன் சேர்ந்து தங்கைகளைத் தேடியபோது அவர்களைக் கண்டுபிடித்துவிட வேண்டுமே என்ற தவிப்பைத் தவிர அவள் வேறெதையும் உணரவில்லை.\nஆனால் இப்போது அமைதியும், நிலவொளியும் தவழும் அந்தப் பின்னிரவில் சித்திரா தன் முன்னால் போய்க் கொண்டிருந்த குமாருவை ஆற அமரப் பார்த்துக் கொண்டே நடந்து கொண்டிருந்தாள்.\nகுமாரு ஒரு முழு வாலிபன். நானோ இன்னும் திருமணமாகா கன்னிப்பெண். நான்தான் எவ்வளவு சுவாதீனமாகக் கோவிலடியில் மட்டுமல்ல, இந்தத் தனிமையான பாதையிலே, அதுவும் இரவிலே, குமாருவுடன் சென்று கொண்டிருக்கின்றேன். யாராவது பார்த்தால் என்ன நினைப்பார்கள் கணவனும் மனைவியும் போலல்லவா போகிறார்கள் என்று சொல்வார்களே என்று எண்ணிய சித்திராவை வெட்கமும் சங்கடமும் பிசைந்தன.\nஇத்தனைக்கும் குமாரசாமி அவர்களுக்கு உறவினனும் அல்ல. மாதம் இருமுறை தேங்காய், கிடுகு முதலிய��ற்றை வாங்கிச் செல்ல வன்னியா வளவுக்கு வந்துபோகும் வண்டிக்காரன். தாய் தந்தையற்ற அனாதையான அவன் தன் உறவினான ஒரு கிழவனுடன் குமாரபுரத்தில் வசிக்கின்றான் என்பது அவளுக்குத் தெரியும். யார் என்ன வேலைக்குக் கேட்டாலும் மகிழ்ச்சியுடன் சென்று வஞ்சகமில்லாமல் உழைக்கும் அவன் ஒரு கூலிக்காரனுங்கூட. ஆனால் அவனை இப்போது பார்த்தால் ஒரு கூலிக்காரன் போலவா தெரிகிறது கருகருவென்று வளர்ந்து தலைகொள்ளாமல் கிடக்கும் அடர்ந்த கேசத்தை அழகாக வாரியிருந்தான். நிமிர்ந்த தலையும், அகன்ற மார்பும் அவனை அழகனாகவே காட்டின.\n.... குமாருவுக்கு இன்னமும் கல்யாணமாகவில்லை... அவனுக்குக் கல்யாணமானால் தன் மனைவியைக் கண்ணுங் கருத்துமாய் ஆசையுடன் கவனித்துக் கொள்வான்..... ஆரோக்கியம் நிறைந்த குழந்தையொன்றை அவள் அவனுக்குப் பெற்றுக் கொடுப்பாள்.... இப்படியான பொங்கல், திருவிழாச் சமயங்களில் அவள் அந்த அழகான குழந்தையைக் கையில் ஏந்திக்கொண்டு மகிழ்ச்சியுடன் அவனுக்குப் பின்னால் போய்க் கொண்டிருப்பாள்..... சந்தோஷம் அவர்களுடைய வாழ்வில் கரை புரண்டோடும்\nசித்திராவின் விழிகள் கலங்கின..... ஏங்கும் அவளுடைய இதயத்திலிருந்து ஒரு பெருமூச்சு தகித்துக்கொண்டு வெளியேறியது.\nமுன்னே நடந்து கொண்டிருந்த குமாரு சட்டெனத் திரும்பிச் சித்திராவைப் பார்த்தான். நீரில் மிதந்துகொண்டிருந்த அவளுடைய நீள்விழிகள் நிலவில் பளபளத்தன. குமாருவின் கண்கள் தன்னை ஊன்றி நோக்கவே சித்திரா தலையைக் குனிந்து கொண்டாள்.\n என்னோடை வரப் பயமாய்க் கிடக்கே\" குமாரு கலகலவெனச் சிரித்தான்.\n'உங்களோடை வாறதுக்கு என்ன பயம்\" சித்திராவினாலும் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.\nஅவர்கள் வயலினூடாக நடந்து வந்த குறுக்கு வழி வற்றாப்பளை வீதியில் அவர்களைக் கொண்டுவந்து விட்டிருந்தது. வீதிவழியே கோவிலிருந்து திரும்பும் மக்கள் நடந்தும், வாகனங்களிலும் சென்று கொண்டிருந்தனர்.\nஅப்போது கோவில் பக்கமிருந்து வந்த ஒரு பெரிய காரின் கண்ணைக் கூசும் ஒளி வெள்ளம் அவர்களைச் சற்று பாதையோரமாக ஒதுங்கி நிற்க வைத்தது. குறுகலான அந்தப் பாதையருகே காருக்கு ஓதுங்கி அண்டி நிற்கையில், மிகவும் மெதுவாக அக் கார் அவர்களைக் கடந்து சென்றது. அப்போது காருக்குள்ளிருந்து 'ஆர் சித்திராவே\" என்று யாரோ சொல்வது கேட்டது. குரலிலிருந்து ��தற்குரியவள் கங்காதரனுடைய தாயார்தான் எனச் சித்திரா ஊகித்துக் கொண்டபோது, 'குலசேகரத்தார் ஆக்கள் போலை கிடக்கு\" என்று யாரோ சொல்வது கேட்டது. குரலிலிருந்து அதற்குரியவள் கங்காதரனுடைய தாயார்தான் எனச் சித்திரா ஊகித்துக் கொண்டபோது, 'குலசேகரத்தார் ஆக்கள் போலை கிடக்கு\nஅவர்கள் வன்னியா வளவுக்கு வந்தபோது அங்கு பெத்தாச்சியும் மேகலாவின் தங்கைகளும் ஏற்கெனவே வந்திருந்தனர். குமாரு சித்திராவை அழைத்து வந்ததைக் கண்டபின்தான் வன்னிச்சியாரின் தவிப்பு அடங்கியது.\nகுமாரு தன் வீட்டுக்குப் போக முற்பட்டபோது, 'கொஞ்சம் நில்லுங்கோ, வாறன்\" என்று அவனை நிறுத்திவிட்டு உள்ளே சென்று சற்று நேரங்கழித்து கையில் ஒரு கோப்பை தேநீருடன் வந்தாள் மேகலா.\nநித்திரை விழித்த களைப்பிற்கும், நடந்த அலுப்புக்கும் அந்தத் தேநீர் குமாருவுக்கு அமிர்தம் போலிருந்தது. அவன் மடமடவென்று தேநீரைக் குடித்துவிட்டுக் கோப்பையைக் கொடுப்பதற்காக நிமிர்ந்தபோது, அங்கே சித்திராவின் விழிகள் தன்னையே நோக்குவதைக் குமாரு கண்டான். மறுகணம் தாழ்ந்துகொண்ட அந்தக் கருவிழிகளில் தோன்றிய ஏக்கமும், பரிவும் அவனுடைய சிந்தையை ஈர்த்தன.\nகுமாரு அவளிடமும் பெத்தாச்சியிடமும் விடை பெற்றுக்கொண்டு வீட்டை நோக்கிப் புறப்பட்டான்.\nஅவன் போனதன் பின் எல்லோரும் படுத்துக் கொண்டனர். சித்திராவும் நிர்மலாவும் ஒரு அறையினுள் படுத்திருந்தனர். வெளியே எறித்த நிலவு உள்ளேயும் வெளிப்பை ஏற்படுத்தியது. 'அக்கா\" என்று மெதுவாகக் கூப்பிட்டாள் நிர்மலா. 'என்ன நிர்மலா\" என்று மெதுவாகக் கூப்பிட்டாள் நிர்மலா. 'என்ன நிர்மலா\" எனச் சித்திரா வினவியபோது, 'அத்தான் நாளைக்கு அமெரிக்காவுக்குப் போறாராம். கோயிலடியிலை ஆக்கள் கதைச்சினம்........\" எனச் சித்திரா வினவியபோது, 'அத்தான் நாளைக்கு அமெரிக்காவுக்குப் போறாராம். கோயிலடியிலை ஆக்கள் கதைச்சினம்........\" என்றாள். 'ஆரெண்டாலும் எங்கையெண்டாலும் போகட்டும். அதுக்கு எங்களுக்கு என்ன\" என்றாள். 'ஆரெண்டாலும் எங்கையெண்டாலும் போகட்டும். அதுக்கு எங்களுக்கு என்ன நீ பேசாமல் படு\". சித்திரா மறுபுறம் திரும்பிப் படுத்துக் கொண்டாள்.\nகுமாரபுரம் - 16, 17, 18\nகுமாரபுரம் - 21 - 22\nகுமாரபுரம் - 23 - 24\nகுமாரபுரம் 25 - 26\nகுமாரபுரம் 27 - 28\nகுமாரபுரம் - 29 - 30\nஇதுவரை: 20491690 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால�� தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-04-14T19:31:43Z", "digest": "sha1:7FKNZ37HBP7MLE44L3YXESI2VVG6CZ3M", "length": 7175, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "மகன் |", "raw_content": "\nபாஜக வென்றால் இயந்திரத்தில் கோளாறு என்பார்கள்\nமம்தாவின் ஆட்டம் முடிய போகிறது\nநமல் ராஜபக்சேவுக்கு சிறந்த சர்வதேச இளைஞன் விருதா\nஉலக தமிழர்களும், பல கட்சி தலைவர்களும் அப்பாவி தமிழர்களை படுகொலை செய்த இலங்கையை போர்க்குற்றவாளியாக அறிவிக்க கோரி தினமும் புது புது போராட்டங்களை நடத்திவரும் இந்த நேரத்தில், மீண்டும் ......[Read More…]\nMarch,18,12, —\t—\tநமல் ராஜபக்சே, மகன், ராஜபக்சேவின்\nஉ. பி,. முதல்வராக அகிலேஷ் யாதவ் இன்று பதவியேற்கிறார்\nஉ. பி,. முதல்வராக சமாஜவாதி கட்சி தலைவர் முலாயம் சிங் மகன் அகிலேஷ் யாதவ் இன்று (வியாழக்கிழமை) பதவியேற்கிறார் . இந்த பதவியேற்பு விழா லக்னெüவில் நடைபெறுகிறது . இதற்க்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று ......[Read More…]\nMarch,15,12, —\t—\tஅகிலேஷ் யாதவ், சமாஜவாதி கட்சி, தலைவர், மகன், முலாயம் சிங்\nஆந்திர காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடியா\nகாங்கிரஸிலிருந்து விலகி தனி கட்சி ஆரம்பிக்க உள்ள முன்னால் முதல்வர் ராஜசேகர ரெட்டியி மகன் ஜெகன் மோகன் ரெட்டி, கிருஷ்ணா நதிநீர் நடுவர்மன்ற தீர்ப்புக்கு எதிராக தில்லியில் செவ்வாய் கிழமை உண்ணாவிரதம் மேற்கொண்டார. ஜெகன் ......[Read More…]\nJanuary,12,11, —\t—\tஉண்ணாவிரதம், எதிராக தில்லியில், கிருஷ்ணா நதிநீர் நடுவர்மன்ற தீர்ப்பு, செவ்வாய் கிழமை, ஜெகன் மோகன் ரெட்டி, ஜெகன் மோகன் ரெட்டியின், மகன், ராஜசேகர ரெட்டி\nகல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி - தமிழ்குடி அவ்வாறு பெருமிதம் வாய்ந்த தமிழர்கள், தங்களுடைய புத்தாண்டை, எப்போது கொண்டாட வேண்டும், என அரசியல் கட்சிகள் தீர்மானம் செய்வது மிகவும் வேதனையான விஷயம். சித்திரை-1 (ஏப்ரல் 14) அன்று ...\nராஜபக்சேவின் பேச்சுக்கள் வேதாளம் வேத� ...\nஉ. பி,. முதல்வராக அகிலேஷ் யாதவ் இன்று பதவ ...\nராஜபக்சேவின் குற்றத்தில் காங்கிரஸ்க்� ...\nஆந்திர காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடியா ...\nமாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.\nமுகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க\nவெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் ...\nமூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்\nஅருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noyyalmedia.com/article_view.php?newsId=17459", "date_download": "2021-04-14T20:47:44Z", "digest": "sha1:IWT3EIYH2NPZ6WO76GTKBMSYWG6M5CJF", "length": 14345, "nlines": 92, "source_domain": "www.noyyalmedia.com", "title": "Noyyal Media | கோவை சூலூர் தந்த சாதனை நாயகன் - இயக்குனர் மணிவண்ணன்", "raw_content": "\nகோவை சூலூர் தந்த சாதனை நாயகன் - இயக்குனர் மணிவண்ணன்\nகோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் என்ற கிராமத்தில் ஆர். எஸ். மணியம் மற்றும் மரகதம் தம்பதியருக்கு மகனாக ஜூலை மாதம் 31 ஆம் தேதி, 1954 ஆம் ஆண்டில் பிறந்தார். அவருக்குப் பெற்றோரிட்ட பெயர் ‘மணிவண்ணன் ராஜகோபால்’. அவருக்கு மூன்று சகோதரிகள் உள்ளனர்.\nஇவரின் இயக்கத்தில் 50 திரைப்படங்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் வெளிவந்துள்ளன. மேலும் இவர் நடிகர் சத்தியராஜின் கல்லூரி நண்பர் ஆவார், சத்யராஜை வைத்து சுமார் 25 திரைப்படங்கள் எடுத்துள்ளார்.\nமணிவண்ணன் அவர்களது தாயார் ஒரு பஞ்சாயத்துத் தலைவர் மற்றும் அவரது தந்தை ஒரு அரிசி வியாபாரியாகவும், ஜவுளி வர்த்தகராகவும், அரசியல்வாதியாகவும் இருந்தனர். மேலும், அவருடைய குடும்பத்தில் ஒரே மகன் என்பதாலும், வீட்டில் அவருக்குச் செல்லம் அதிகமாகவே இருந்தது. இதனால் அவருக்குப் படிப்பில் அதிகளவு நாட்டம் செல்லவில்லை. இருப்பினும், கோவை அரசு கலைக் கல்லூரியில் பி.யூ.சி வரை படித்த அவர், பலருடன் நட்பாக இருந்தார். அப்பொழுது அவருக்கு அறிமுகமானவரே, சத்யராஜ் அவர்கள். கல்லூரியில் படிக்கும் போது, பல மேடை நாடகங்களால் ஈர்க்கப்பட்ட அவர், சில நாடகங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார்.\nமணிவண்ணன் அவர்கள், செங்கமலம் என்பவரை மணமுடித்தார். அவர்கள் இருவருக்கும் ஜோதி என்ற மகளும், ரகுவண்ணன் என்ற மகனும் உள்ளனர். அவரது மகனும் ஒரு நடிகரென்பது குறிப்பிடத்தக்கது.\nமணிவண்ணன் அவர்கள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் (ம.தி.மு.க.) அரசியல் கட்சியில் சேர்ந்தார். மேலும், 2006 ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்ற தேர்தலில், அக்கட்சிக்கு ஆதரவாகப் பி���ச்சாரமும் மேற்கொண்டார்.\nபாரதிராஜாவின் ‘கிழக்கே போகும் ரயில்’ என்ற திரைப்படத்தால் பெரிதும் கவரப்பட்ட மணிவண்ணன் அவர்கள், 1௦௦ பக்கம் ரசிகர் மின்னஞ்சல் ஒன்றை பாரதிராஜாவிற்கு அனுப்பினார். அவரது உள்ளார்வமிக்கத் தாக்கத்தை உணர்ந்த பாரதிராஜா அவர்கள், அவரை சந்திக்க விரும்பியதால், சென்னை சென்றார், மணிவண்ணன். மேலும், 1979ல் பாரதிராஜா ‘கல்லுக்குள் ஈரம்’ என்ற படத்தை இயக்கும் போது, அவரைத் தன்னுடைய உதவியாளராக சேர்த்துக் கொண்டார். ‘நிழல்கள்’, ‘டிக் டிக் டிக்’, ‘காதல் ஓவியம்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘ஆகாய கங்கை’, ‘லாட்டரி டிக்கெட்’, ‘நேசம்’ போன்ற படங்களுக்குக் கதாசிரியராகவும், வசனகர்த்தாவாகவும் பணிபுரிந்திருக்கிறார். ‘புதிய வார்ப்புகள்’, ‘கொத்த ஜீவிதாலு’ (தெலுங்கு), ‘கிழக்கே போகும் ரயில்’ (தெலுங்கு), ‘ரெட் ரோஸ்’ (ஹிந்தி) மற்றும் ‘லவ்வர்ஸ்’ (இந்தி) போன்ற படங்களில் பாரதிராஜாவின் உதவி இயக்குனராகப் பணிபுரிந்த அவர், பாரதிராஜாவின் ‘கொடிப் பறக்குது’ என்ற படத்தில் வில்லனாகத் திரையில் அறிமுகமானார்.\nஒரு உதவி இயக்குனராக தமிழ்த் திரையுலகில் நுழைந்த மணிவண்ணன், பாரதிராஜாவின் ‘கொடி பறக்குது’ என்ற படம் மூலமாக வில்லனாக அறிமுகமானார். பல்வேறு படங்களில் தனக்கென உரித்தான பாணியில் வசனங்களை சர்வசாதாரணமாக அவரது சிறப்பான நடிப்பில் வெளிப்படுத்தி, அவர் ஒரு சிறந்த இயக்குனர் மட்டுமின்றி மிகப்பெரிய நடிகர் என்பதையும் நிரூபித்துள்ளார். அவர், தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகர்களான சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜீத், விக்ரம் போன்றோருடன் இணைந்து நடித்துள்ளார்.\nஇயக்குனராகத் தனது 50 வது படத்தை இயக்கி, அப்படத்தை வெளியிட்ட மணிவண்ணன் அவர்கள், தனது 58வது வயதில் மாரடைப்பால் சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் ஜூன் மாதம் 15 ஆம் தேதி, 2013 ஆம் ஆண்டில் காலமானார். அவரது விருப்பப்படி, அவரது உடல் தமிழ் ஈழக் கொடியால் மூடப்பட்டது.\n1954: தமிழ்நாட்டில் இருக்கும் கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் என்ற கிராமத்தில் ஆர். எஸ். மணியம் மற்றும் மரகதம் தம்பதியருக்கு மகனாக ஜூலை மாதம் 31 ஆம் தேதி, 1954 ஆம் ஆண்டில் பிறந்தார்.\n1979: பாரதிராஜா ‘கல்லுக்குள் ஈரம்’ என்ற படத்தை இயக்கம் போது, அவரைத் தன்னுடைய உதவியாளராக சேர்த்துக் ���ொண்டார்.\n1989: ‘கொடிப் பறக்குது’ என்ற படத்தில் வில்லனாகத் திரையில் அறிமுகமானார்.\n1982: ‘கோபுரங்கள் சாய்வதில்லை’ என்ற படம், மணிவண்ணன் தமிழ் திரையுலகில் தனித்து இயக்கிய முதல் படமாகும்.\n1994: அவர் இயக்கிய ‘அமைதிப்படை’ பெரும் திருப்புமுனையாக அமைந்தது.\n2006: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் (ம.தி.மு.க.) அரசியல் கட்சியில் சேர்ந்த அவர், 2006 ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்ற தேர்தலில், அக்கட்சிக்கு ஆதரவாகப் பிரச்சாரமும் மேற்கொண்டார். நாம் தமிழர் கட்சியிலும் பணியாற்றியவர்.\nகோவையில் ஊரடங்கு நேரத்தில் தெரு நாய்களுக்கு உணவு அளிக்கும் உன்னத பெண்\nகோவை நகரில் 25 வயதான மேகா ஜோஸ் என்னும் பெண் ஊரடங்கு காரணமாக உணவின்றி வாடும் 1500 தெரு நாய்களுக்கு உணவு அளித்து வருகிறார். நாடெங்கும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் அனைத்து உணவகங்களும் மூடப்பட்டுள்ளன.\nஉழைப்பால் உயர்ந்த அப்பநாய்க்கன்பட்டி புதூர் வேலுமணி -\nகோவை அருகே ஏழை விவசாயியின் மகனாக பிறந்த வேலுமணி, மும்பை சென்று வாழ்க்கையை தொடங்கி, பல சவால்களைத் தாண்டி மாபெரும் வளர்ச்சி அடைந்த கதை நம் உடலில் வெறும் 15 முதல் 20 கிராம் எடை மட்டுமே கொண்ட ஒரு சிறி\nமுக்கால் ஏக்கர் நிலத்தில் 30 வகை காய்கறிகள்... இயற்கை விவசாயத்தில் அசத்தும் கோவை கல்லூரிப் பேராசிரியர்\nஇன்றைய தேதியில் விஷமில்லா காய்கறிகளின் நுகர்வு அதிகரித்துவருகிறது என்பது வெளிப்படையான உண்மை. அதேசமயம் இயற்கை அங்காடிகளில் விற்பனை செய்யப்படும் காய்கறிகள் எல்லாம் இயற்கை இடுபொருள்களைப் பயன்படுத்தி விளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/buddan-yesu-song-lyrics/", "date_download": "2021-04-14T20:01:07Z", "digest": "sha1:3P5C34PPVE53VOSBCV6HSJVPPPSOP7DE", "length": 6646, "nlines": 217, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Buddan Yesu Song Lyrics", "raw_content": "\nபாடகர் : டி.எம். சௌந்தரராஜன்\nஇசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்\nஆண் : { புத்தன் இயேசு\nஆண் : கங்கை யமுனை\nஆண் : புத்தன் இயேசு\nஆண் : { நிழல் வேண்டும்போது\nமரம் ஒன்று உண்டு பகை\nஆண் : இருள் வந்தபோது\nஆண் : உண்மை என்பது\nஆண் : புத்தன் இயேசு\nஆண் : { பொருள் கொண்ட\nதரும் கைகள் தேடி பொருள்\nஆண் : மனம் என்ற\nஆண் : அழுதவர் சிரிப்பதும்\nஆண் : புத்தன் இயேசு\nஆண் : கங்கை யமுனை\nஆண் : புத்தன் இயேசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/album", "date_download": "2021-04-14T21:10:18Z", "digest": "sha1:AJ6BLKMAIIOM5JXN65O26LXSZSR7SSKA", "length": 15752, "nlines": 284, "source_domain": "www.vikatan.com", "title": "Album: Get Collections of pictures albums-ஆல்பம் - from leading tamil magazine", "raw_content": "\nஇந்த வார ராசிபலன்: ஏப்ரல் 13 முதல் 18 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - ஏப்ரல் 12 முதல் 18 வரை\nநட்சத்திர பலன்கள் - ஏப்ரல் 9 முதல் 15 வரை\n - வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற வாக்குப்பதிவின் புகைப்படத் தொகுப்பு #Election2021\nஎடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் முதல் ரஜினி, கமல், விஜய், அஜித் வரை.. - ஜனநாயகக் கடமையாற்றிய பிரபலங்கள்\nஇந்த வார ராசிபலன்: ஏப்ரல் 6 முதல் 11 வரை\n`பாக்கியலட்சுமி' சீரியல் திவ்யா கணேஷ்... எக்ஸ்க்ளூசிவ் ஃபோட்டோஷூட் ஸ்டில்ஸ்\nரைசா வில்சன் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்ஸ்\nதிரைத்துறையினருக்கு கலைமாமணி விருது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார் #புகைப்படத்தொகுப்பு\nகுறுங்காடு அமைக்கும் நிகழ்வு... கலந்துகொண்ட `பிக்பாஸ்' ரம்யா பாண்டியன் (படங்கள்)\n`காற்றுக்கென்ன வேலி' சீரியல் ஶ்ரீ தேவி அசோக்... லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்ஸ்\nநீலிமா ராணி லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்ஸ் (ஆல்பம்)\n`கண்ணான கண்ணே' சீரியல் பிரியா ப்ரின்ஸ்... லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்ஸ்\nஇந்த வார ராசிபலன்: ஏப்ரல் 13 முதல் 18 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - ஏப்ரல் 12 முதல் 18 வரை\nநட்சத்திர பலன்கள் - ஏப்ரல் 9 முதல் 15 வரை\nஇந்த வார ராசிபலன்: ஏப்ரல் 6 முதல் 11 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - ஏப்ரல் 5 முதல் 11 வரை\nநட்சத்திர பலன்கள்: ஏப்ரல் 2 முதல் 8 வரை\nஇந்த வார ராசிபலன்: மார்ச் 30 முதல் ஏப்ரல் 4 வரை\nஆண்டுதோறும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் அரசு... அதன் முக்கியத்துவம் என்ன\nவொர்க் ஃப்ரம் ஹோம், ஆன்லைன் கிளாஸ்... கண் ஆரோக்கியத்தில் எதெல்லாம் தவறு\nஆம், புலம்பல்கூட சில நேரம் நல்லதுதான்... ஏன்\nதமிழ்நாட்டுக்குள் பயணிக்க இந்தப் பரிசோதனைகள் அவசியம்\nநள்ளிரவுவரை தள்ளிப்போகும் தூக்கம்... தவிர்க்க 10 ஆலோசனைகள்\nமிளகுப்பால், இஞ்சித்தேன், அன்னாசிப்பூ டீ... எளிமையான வீட்டு வைத்தியங்கள்\nவீட்டிலிருந்தபடியே வேலை... ஸ்ட்ரெஸ்ஸை குறைக்க 10 வழிகள்\nஎடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் முதல் ரஜினி, கமல், விஜய், அஜித் வரை.. - ஜனநாயகக் கடமையாற்றிய பிரபலங்கள்\nதுணி துவைத்த எம்எல்ஏ; பைக் ரைடு போன அமைச்சர் - தேர்தல் க்ளிக்ஸ் #PhotoAlbum\nபுதிய த��ைமுறை சர்வே முடிவுகள் - தமிழகத்தில் யாருக்கு, எத்தனை இடங்கள் கிடைக்கும் - தமிழகத்தில் யாருக்கு, எத்தனை இடங்கள் கிடைக்கும்\n`தந்தைக்காக மகளின் மேடை பிரசாரம் முதல் பாஜக பிரசார பாடல் வெளியீடு வரை’ - தேர்தல் க்ளிக்ஸ்\nஊர்வலமாக வந்து மதுரையை ஸ்திம்பிக்க வைத்த சுயேட்சை வேட்பாளர் கிரம்மர் சுரேஷ்\nசென்னையில் பரபர தொகுதி பங்கீடு... வெளி மாவட்டங்களில் விழிப்புணர்வு பிரசாரங்கள்\nமதுரை: மகளிர் தின விழாவில் வாக்குரிமைக்கான விழிப்புணர்வு கோலப்போட்டி\nசாம்சங், ஆப்பிள், மோட்டோ... 10 வருஷத்துல இவ்வளவு மாறிடுச்சுல\nசெல்ஃபி ஓகே, குரூஃபி ஓகே, ஸ்லோஃபி தெரியுமா - ஆப்பிள் ஈவன்ட் மீம் ரிப்போர்ட்\nபீஜியன், ஸ்னைப்பர், ஸ்டக்கி... போர்களில் கலக்கிய உளவு கேமராக்கள்\nஓ.பி.எஸ்., சீமான் ஒருபக்கம்; கமல், தமிழிசை மறுபக்கம் - இது 'கேட்ஜெட்' கூட்டணி\nஅகப்பை மாட்டி, நாணயக் குடுவை... பழங்கால தமிழர்களின் கேட்ஜெட்ஸ்\n``தமிழ் ரேடியோ, எலக்ட்ரிக் ஷேவர், ஸ்ப்ரிங் ஜூஸர்\" - இவை ஜி.டி நாயுடு கண்டுபிடிப்புகள்\nவிஜய், அஜித், விராட் கோலி... வயசானாலும் கெத்தாதான் இருக்காய்ங்க\nதக்காளி பர்ஃபி, மினி தட்டை, தேங்காய் அப்பம்... தீபாவளிக்கான பலகார ரெசிப்பிகள்\nஅதிகாலை துயிலெழுதல், நீராகாரம், சூரணங்கள்... பொதுவான எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும் சித்த மருத்துவ வழிகாட்டல்கள்\nபெர்சனாலிட்டியை வளர்க்கும் `டேபிள்-மேனர்ஸ்' டிப்ஸ்\nஇரவில் சூடாக கிடைக்கும் மதுரை அக்கா கடை இட்லி... உருவாவது இப்படித்தான்\nபால், முட்டை, கேழ்வரகு... எலும்புகளை வலுவாக்கும் உணவுகள்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள், உடற்பயிற்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/unlock-science-20-18-10th-march-2021", "date_download": "2021-04-14T20:05:58Z", "digest": "sha1:ZINVAYPG2NBBINQI5UXAX7WWVRDGFHL3", "length": 8170, "nlines": 230, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 10 March 2021 - UNLOCK அறிவியல் 2.O - 18 | unlock science 2.0 18 10th march 2021 - Vikatan", "raw_content": "\nஎன் கடன் கடன் சேர்த்து வைப்பதே\nதேர்தல் 2021 : நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை...\nமந்திரி தந்திரி: உடுமலை ராதாகிருஷ்ணன்\nஆல்பாஸ் என்பது அரசியல் ஆதாயமே\n” - காரணம் சொல்லும் பாரதிராஜா\nஇரண்டாம் முறைதான் மரணம் வென்றது\n“மக்கள் பணியும் மகத்தான கலைதான்\nஅடையாளம் தாண்டினால் ஆணும் பெண்ணும் சமம்\n“எங்க கல்யாணச் செய்தியை விஜய் நம்பவே இல்லை\n“வெற்றிமாறன்னு நினைச்சு மாரி செல்வராஜிடம் கதை கேட்டேன்\nசங்கத்தலைவன் - சினிமா விமர்சனம்\n“‘த்ரிஷ்யம் - 3’ நிச்சயம் நடக்கும்\n“தமிழ் சினிமாவில் நடிக்க பத்து வருஷம் காத்திருந்தேன்\nவிகடன் TV: “நடிக்கத் தெரியலைன்னு என் காதுபடவே பேசினாங்க\nவிகடன் TV: “கங்கை அமரனால்தான் செய்தி வாசிச்சேன்\nவிகடன் TV: ரிமோட் பட்டன்\nசினிமா விகடன் : OTT கார்னர்\n - “ஹலோ எடப்பாடி பழனிசாமிங்களா...”\nஏழு கடல்... ஏழு மலை... - 30\nஅம்மாவின் செல்லப்பிள்ளை - சிறுகதை\nஅவங்க நம்மளை நோக்கித்தான் வர்றாங்க\nUNLOCK அறிவியல் 2.O - புதிய தொடர் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://riyadhtntj.net/86bd-camping/", "date_download": "2021-04-14T19:32:59Z", "digest": "sha1:22PD4F7F3QWZG2H7FPHSEYFI6IRJNA2K", "length": 10922, "nlines": 132, "source_domain": "riyadhtntj.net", "title": "TNTJ ரியாத் மண்டலம் நடத்திய 86வது மெகா இரத்ததான முகாம்! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் | ரியாத் மண்டலத்தின் அதிகாரபூர்வ இணைய தளம்", "raw_content": "\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் | ரியாத் மண்டலத்தின் அதிகாரபூர்வ இணைய தளம்\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nTNTJ ரியாத் மண்டலம் நடத்திய 86வது மெகா இரத்ததான முகாம்\nTNTJ ரியாத் மண்டலம் நடத்திய 86வது மெகா இரத்ததான முகாம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் – ரியாத் மண்டலம் சார்பாக ரியாத்தில் உள்ள சவுதி அரேபியா சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் கிங்ஃபஹத் மெடிக்கல் சிட்டியில் (KFMC) மருத்துவமனையில் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது.\nஇந்த முகாமில் 100க்கும் மோற்பட்ட குருதி கொடையாளர்கள் பதிவு செய்து கொண்டு சுமார் 71 நபர்கள் இரத்த கொடை அளித்தனர். இதில் தமிழ்பேசும் சகோதரர்கள் மட்டுமல்லாமல் நமது அண்டை மாநில சகோதரர்களும் கணிசமாக கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்\nரியாத் மண்டல இரத்த தான ஒருங்கினைப்பாளர் சகோ. முகம்மது ரியாத் அவர்கள் கூறுகையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் – ரியாத் மண்டலம் சார்பாக இதுவரை 85 இரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டு இருப்பது குறிப்பிடதக்கது என்றும் நமது இந்த மனித நேயப்பணியை பாராட்டி சவுதி சுகாதாரத்துறை சார்பாகவும், மருத்துவமனை சார்பாகவும் ஏராளமான விருதுகளும், பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கியுள்ளது.\nரியாத் மண்டலத்தின் தலைவர் சகோ. ஹாஜா முகைதீன் அவர்கள் இரத்த தானம் நடத்துவதின் நோக்கத்தை பற்றி கூறும் போது திருக்குர்ஆன் 5 அத்தியாயம் 32 வசனம் “யார் ஒரு மனிதரை வாழவைக்கிறாரோ அவர் உலக மக்கள் அனைவரையும் வாழ வைத்தவர்போலாவார்” என்ற இறை வசனத்தை நடைமுறைப்படுத்தி முஸ்லிம்கள் மனித நேயத்தை நேசிக்ககூடியவர்கள் என்றும் ஆனால் இன்றைய மீடியாக்கள் முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்று சித்தரித்து வருவதை களையவே எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் இறைவனின் நற்கூலியை எதிர்பார்த்து இந்த பணியை செய்து வருவதாக கூறினார். கடந்த 15 வருடங்களாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் – ரியாத் மண்டலம் வளைகுடா மண்டலங்களில் இரத்ததானத்தில் தொடர்ந்து முன்னணியில் உள்ளதாகவும், இதை பாராட்டி பல்வேறு விருதுகளை மருத்துவமனைகள் வழங்கியுள்ளன என்றார்.\nஇந்த முகாமின் அனைத்து ஏற்பாட்டினையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டல மற்றும் கிளை நிர்வாகிகள் சிறப்பாக செய்து இருந்தனர்.\n…எல்லா புகழும் இறைவனுக்கே ….\nPrevious: TNTJ ரியாத் மாநகரில் நடத்தும் 86வது மெகா இரத்ததான முகாம்\nஇந்திய நாட்டின் 72வது குடியரசு தினத்தை முன்னிட்டு சவூதியில் TNTJ நடத்திய இரத்ததான முகாம்\nஇந்திய நாட்டின் 72வது குடியரசு தினத்தை முன்னிட்டு சவூதியில் TNTJ நடத்திய இரத்ததான முகாம்\nமொபைல் இரத்ததான முகாம் – சுலைமானியா கிளை 1 min read\nமொபைல் இரத்ததான முகாம் – சுலைமானியா கிளை\nமொபைல் இரத்ததான முகாம் – நியூ சென்னையா கிளை 1 min read\nமொபைல் இரத்ததான முகாம் – நியூ சென்னையா கிளை\nமொபைல் இரத்ததான முகாம் – சித்தீன் கிளை\nமொபைல் இரத்ததான முகாம் – சித்தீன் கிளை\nமொபைல் இரத்ததான முகாம் – TNTJ சித்தீன் கிளை\nமொபைல் இரத்ததான முகாம் – TNTJ சித்தீன் கிளை\nமொபைல் இரத்ததான முகாம் – TNTJ அஜீஸியா கிளை 1 min read\nமொபைல் இரத்ததான முகாம் – TNTJ அஜீஸியா கிளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.hzpmsonic-en.com/graphene-dispersion/", "date_download": "2021-04-14T19:49:53Z", "digest": "sha1:MQUW5LGDLYTM36YJEO6BFE7IGZDFIXKZ", "length": 10726, "nlines": 205, "source_domain": "ta.hzpmsonic-en.com", "title": "கிராபெனின் சிதறல் தொழிற்சாலை - சீனா கிராபெனின் சிதறல் உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள்", "raw_content": "\nசிறிய அளவிலான மீயொலி சுழற்சி அமைப்பு\n5 எல் சுழற்சி முறை\n10 எல் சுழற்சி முறை\n20 எல் சுழற்சி முறை\nதொழில்துறை அளவு மீயொலி சுழற்சி முறை\nஒட்டுமொத்த தீர்வு வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு தனிப்பயனாக்கம்\nசிறிய அளவிலான மீயொலி சு��ற்சி அமைப்பு\n5 எல் சுழற்சி முறை\n10 எல் சுழற்சி முறை\n20 எல் சுழற்சி முறை\nதொழில்துறை அளவு மீயொலி சுழற்சி முறை\nஒட்டுமொத்த தீர்வு வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு தனிப்பயனாக்கம்\nமீயொலி தாவர நிறமிகள் பெக்டின் பிரித்தெடுத்தல் இயந்திரம்\nமீயொலி அத்தியாவசிய சிபிடி எண்ணெய் குழம்பாக்கி\nஒலி எதிர்ப்பு பெட்டியுடன் ஆய்வக மீயொலி உபகரணங்கள்\nதொழில்துறை மீயொலி திரவ செயலி\nதொழில்துறை ஓட்டம் மீயொலி பிரித்தெடுத்தல் கருவி\nமீயொலி கிராபெனின் சிதறல் உபகரணங்கள்\nபயோடீசல் செயலாக்கத்திற்கான மீயொலி குழம்பாக்குதல் சாதனம்\nமீயொலி திரவ செயலாக்க உபகரணங்கள்\nஆய்வக மீயொலி ஆய்வு சோனிகேட்டர்\nமீயொலி கிராபெனின் சிதறல் கருவி\nகிராபெனின் அசாதாரணமான பொருள் பண்புகள் காரணமாக, வலிமை, கடினத்தன்மை, சேவை வாழ்க்கை போன்றவை. சமீபத்திய ஆண்டுகளில், கிராபெனின் மேலும் மேலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. கலப்புப் பொருளில் கிராபெனை இணைத்து அதன் பங்கை வகிக்க, அது தனிப்பட்ட நானோஷீட்களில் சிதறடிக்கப்பட வேண்டும். டீக்ளோமரேஷனின் அதிக அளவு, கிராபெனின் பங்கு மிகவும் வெளிப்படையானது. மீயொலி அதிர்வு வான் டெர் வால்ஸ் சக்தியை விநாடிக்கு 20,000 மடங்கு அதிக வெட்டு சக்தியுடன் கடக்கிறது, இதன் மூலம் pr ...\nமீயொலி கிராபெனின் சிதறல் உபகரணங்கள்\n1. அறிவார்ந்த கட்டுப்பாட்டு தொழில்நுட்பம், நிலையான மீயொலி ஆற்றல் வெளியீடு, ஒரு நாளைக்கு 24 மணி நேரம் நிலையான வேலை.\n2. தானியங்கி அதிர்வெண் கண்காணிப்பு முறை, மீயொலி மின்மாற்றி வேலை அதிர்வெண் நிகழ்நேர கண்காணிப்பு.\n3. சேவை வாழ்க்கையை 5 வருடங்களுக்கும் மேலாக நீட்டிக்க பல பாதுகாப்பு வழிமுறைகள்.\n4.எனெர்ஜி ஃபோகஸ் வடிவமைப்பு, அதிக வெளியீட்டு அடர்த்தி, பொருத்தமான பகுதியில் 200 மடங்கு செயல்திறனை மேம்படுத்துகிறது.\nஹாங்க்சோ துல்லிய இயந்திரம் நிறுவனம், லிமிடெட்.\n© பதிப்புரிமை - 2010-2021: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinavidiyal.news/worldnews/%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-4-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2021-04-14T19:13:56Z", "digest": "sha1:KBV6VTUZIFFVOQPBPHKMBAZK664JNKOX", "length": 11237, "nlines": 123, "source_domain": "dinavidiyal.news", "title": "ரஷ்யாவில் 4 லட்சத்தை தாண்டியது கொரோன�� - Dinavidiyal-No1.Online tamil news portal-தின விடியல் செய்திகள்", "raw_content": "\nகொரோனா பாதிப்பு திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் அதிகரிப்பு\nதமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nபெங்களூருவில் ஜூலை 14 (செவ்வாய்) முதல் கடும் ஊரடங்கு அமல்\nகேரள தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ் கைது\nஇந்தியாவில் 24 மணி நேரத்தில் 325 பேர் உயிரிழப்பு – பலி எண்ணிக்கை 9,520 ஆக உயர்வு\nரஷ்யாவில் 4 லட்சத்தை தாண்டியது கொரோனா\nமாஸ்கோ : கொரோனா தாக்கம் காரணமாக ரஷ்யாவில் தொடர்ந்து பாதிப்புகள் அதிகரித்து ஒரே நாளில் 9,035 பேர் பாதிக்கப்பட்டனர். ரஷ்யாவில் கொரோனா பாதிப்புகளின் மொத்த எண்ணிக்கை 4,14,878 ஆக அதிகரித்தது. இவ்வாறு அந்நாட்டின் சுகாதாரதுறை அறிவித்துள்ளது.\nகொரோனா வைரசின் தாக்கம் காரணமாக உலகின் பல நாடுகளும் பாதிக்கப்பட்டு வருகிறது. லட்சக்கணக்கானவர்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உலகளவில் கொரோனா பாதிப்புகளில் அமெரிக்கா முன்னிலையில் உள்ளது. அதை தொடர்ந்து, ரஷ்யா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளிலும் பாதிப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. ரஷ்யாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 9,035 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் நாட்டின் மொத்த பாதிப்புகள் 414,878 ஆக அதிகரித்து மூன்றாம் இடத்தில் உள்ளன. பிரேசில் 2 வது இடத்தில் உள்ளது.\nநேற்று ஒரு நாளில் 162 பேர் பலியாகினர். ரஷ்யாவின் மொத்த பலியானவர்களின் எண்ணிக்கை 4,855 ஆக உள்ளது. தொடர்ந்து சுமார் 1.75 லட்சம் பேர் வரை நோய் பாதிப்புகளில் இருந்து குணமடைந்தனர். மாஸ்கோவில் நோய் அறிகுறியுடையவர்கள் என பலருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\n← ஒரு வாரத்திற்கு டில்லி எல்லைகள் மூடல்: டெல்லி முதல்வர்\nபாரா மிலிட்டரி கேண்டீனில் வெளிநாட்டுப் பொருள் விற்பனைக்குத் தடை →\nவெளிநாட்டு விமான போக்குவரத்தை மீண்டும் தொடங்க சீனா திட்டம்\nரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,58,689 ஆக அதிகரிப்பு\nஇனப் பாகுபாட்டை நிராகரிக்க வேண்டும்: ஐ.நா., பொதுச் செயலர்\nகொரோனா பாதிப்பு திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் அதிகரிப்பு\nதிருநெல்வேலி மற்றும் துாத்துக்குடி மாவட்டங்களில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ���ிருநெல்வேலி மாவட்டத்தில் 212 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரை சேர்ந்த 55\nதமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nபெங்களூருவில் ஜூலை 14 (செவ்வாய்) முதல் கடும் ஊரடங்கு அமல்\nகேரள தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ் கைது\nதமிழகத்தில் தற்போது டி.என்.பி.எஸ்.சி தேர்வு நடத்த வாய்ப்பு இல்லை\nமன்னிப்பு கேட்க விடுத்த கோரிக்கையை கைவிட்டார், டேரன் சேமி\nவெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சேமி சமீபத்தில் வெளியிட்ட ஒரு டுவிட்டர் பதிவில், ‘ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடிய\nலா லிகா கால்பந்து போட்டி மீண்டும் தொடங்கியது-\nமீண்டும் களம் இறங்குகிறார் ஜோகோவிச்\nஇந்திய கிரிக்கெட் அணியின் இலங்கை தொடர் ரத்து\n‘ரசிகர்கள் இன்றி ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்த திட்டம்’கங்குலி தகவல்\nதங்கம் வாங்காத 37 சதவீத பெண்கள்\nமும்பை:இந்தியாவில் உள்ள, இதுவரை தங்கம் வாங்காத, 37 சதவீத பெண்களை இனி வாங்க வைக்க, சில்லரை நகை விற்பனையாளர்கள் Spread the love\n‘நாசா’வுக்கு, ‘வென்டிலேட்டர்’ இந்தியாவுக்கு உரிமம்\nஇன்போசிஸ் சி.இ.ஓ. சலீல் பரேக் சம்பளம் 27 சதவீதம் அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oredesam.in/index.php/2020/06/15/pm-cares-corono-ventilator/", "date_download": "2021-04-14T19:29:02Z", "digest": "sha1:6B64FQMWHVA2RUCSMI2EOTRASTDCZLWN", "length": 11282, "nlines": 130, "source_domain": "oredesam.in", "title": "பிரதமரின் கொரோனா நிவாரண நிதியிலிருந்து 50000 வெண்டிலேட்டர் ! மக்களின் பணம் மக்களுக்கே ! - oredesam", "raw_content": "\nபிரதமரின் கொரோனா நிவாரண நிதியிலிருந்து 50000 வெண்டிலேட்டர் \nin கொரோனா -CoronaVirus, செய்திகள்\nஇந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் தளர்வுகளுடன் ஊரடங்கு கடைபிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பல லட்சம் மக்கள் கொரோனா வைரஸிலிருந்து காப்பற்றபட்டுள்ளனர், உலக நாடுகள் கணிதத்தை மத்திய அரசு சுக்கு நூறாகியுள்ளத்து.\nமே மாதம் இந்தியாவில் 30 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என சுகாதார அமைப்பு கூறியது 1 லட்சம் இறப்புகள் ஏற்படும் என கூறியது. ஆனால் இந்தியாவின் தடுப்பு நடவடிக்கையால் பாதிப்பு மிக குறைவு, இதற்கு உலக நாடுகள் இந்தியாவை பாராட்டி வருகிறது. ��னால் இங்கு உள்ள எதிர்கட்சிகளோ அரசினை எப்படி திட்டுவது குறைகூறுவது என காரணத்தை தேடி வருகிறது. இந்த நிலையில் கொரோனா நிவாரண நிதி பிரதமரின் சார்பில் துவக்கப்பட்டது #PMCARES.என்ற பெயரில். இதற்கு வந்த நிதியினை முதற் கட்டமாக மோதி அரசு 3100 கோடியை ஒதுக்கியது.\nதமிழகம், கேரளா, கர்நாடகா கடற்கரைப் பகுதிகளில் ஏப்ரல் 14-16 வரை ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு\nஇந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல் – நடவடிக்கை எடுக்க வானதி ஸ்ரீனிவாசன் கோரிக்கை\nஇதனை தொடர்ந்து மக்களின் பணம் மக்கள் நன்மைக்காக செலவிடுவதல் வெளிப்படைதன்மையுடன் செயல்படுகிறது மோடி அரசு.அதற்கு சமீபத்திய உதாரணம் #PMCARES. ஒதுக்கீடு செய்துள்ள ₹3100 கோடியில்\n₹2000 கோடிக்கு உள்நாட்டிலேயே தயாரான வெண்டிலேட்டர் வாங்கப்படவுள்ளன. இதுவரை நாடு முழுவதும் 47000 வெண்டிலேட்டர்களே உள்ளன. தற்போது 50,000 வெண்டிலேட்டர்கள் ஒரே ஒதுக்கீட்டில் வாங்கப்படுகின்றது.\nபுலம் பெயர் தொழிலாளர்களின் நலனுக்காக அனைத்து மாநிலங்களுக்கும் ₹1000 கோடி\nகொரோனா விற்கான மருந்து தயாரிப்புக்காக ₹100 கோடி. ஒதுக்கப்பட்டது\nஇந்த நிலையில் இந்த நிதியிலிருந்து வாங்கப்பட்ட வென்டிலேட்டர்கள் தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது.மேலும் இந்த வென்டிலேட்டர்கள் அணைத்து மாநிலங்களுக்கும் அனுப்பிவைக்கும் பணியினை மத்திய அரசு முடுக்கிவிட்டது.\nதமிழகம், கேரளா, கர்நாடகா கடற்கரைப் பகுதிகளில் ஏப்ரல் 14-16 வரை ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு\nஇந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல் – நடவடிக்கை எடுக்க வானதி ஸ்ரீனிவாசன் கோரிக்கை\nகிறிஸ்தவ மிஷநரிகள் இந்து ஆலயங்கள் முன்பு அட்டூழியம் ..\nஇது ஒரு அரிய ஃபைல். 1 முதல் 108 திவ்யதேசம் வீடியோக்கள் உள்ளன.\nபலாப்பழம் சீசன் வர போகிறது அதன் பயன் என்ன \nபோலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.\nஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று நள்ளிரவு 12.15 மணிக்குப் பிரதமர் மோதிக்கு தொலைபேசி அழைத்து, நள்ளிரவு நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு வருந்துகிறேன் என்றார்.\nசீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி \nசூரரைப் போற்று படத்தில் கூறும் படி ரத்தன் டாடாவால் இந்தியாவில் 20 ஆண்டுகளாக விமானம் விடமுடியவில���லையா.\nபிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள் பறந்து வந்த உத்தரவு\nஒலியின் வேகத்தை விட 6 மடங்கு வேகத்தில் சீறிப் பாய்ந்த ஹைபர்சோனிக் உலக வல்லரசு நாடுகளுக்கு இணையாக இந்தியா\nமேற்கு வங்கத்தில் மம்தாவிற்கு அடுத்த ஆப்பு வைக்கும் அமித்ஷா..\nநுகர்வோர் உரிமைகளை மேம்படுத்த, பாதுகாக்க மற்றும் செயல்படுத்த மத்திய அரசு புதிய ஆணையம் உருவாக்கம்.\nஇந்த தேசிய பேரிடரை குறைக்கும் வல்லமை இந்தியாவுக்கு உண்டு\nதமிழகம், கேரளா, கர்நாடகா கடற்கரைப் பகுதிகளில் ஏப்ரல் 14-16 வரை ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு\nஇந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல் – நடவடிக்கை எடுக்க வானதி ஸ்ரீனிவாசன் கோரிக்கை\nகிறிஸ்தவ மிஷநரிகள் இந்து ஆலயங்கள் முன்பு அட்டூழியம் ..\nஇது ஒரு அரிய ஃபைல். 1 முதல் 108 திவ்யதேசம் வீடியோக்கள் உள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/tecno-camon-16-premier-with-dual-selfie-cameras-launched-specs-features-and-more-028168.html?utm_source=mobile&utm_medium=content&utm_campaign=Gadgetfinder?utm_source=mobile&utm_medium=content&utm_campaign=Gadgetfinder", "date_download": "2021-04-14T20:06:39Z", "digest": "sha1:GEVQ6PSPME4SP4I6BVQEIED5TDK7OEEM", "length": 17380, "nlines": 256, "source_domain": "tamil.gizbot.com", "title": "64எம்பி ரியர் கேமராவுடன் டெக்னோ கமோன் 16 பிரீமியர் ஸ்மார்ட்போன் அறிமுகம்.! | Tecno Camon 16 Premier With Dual Selfie Cameras Launched: Specs, Features and More - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபாதுகாப்பு அதான முக்கியம்: அட்டகாச பாதுகாப்பு அம்சத்தோடு சாம்சங் கேலக்ஸி குவாண்டம் 2\n2 hrs ago புதிய விவோ வி 21 5 ஜி ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்கிறதா விவோ\n3 hrs ago ரியல்மி 8 5ஜி இப்படிதான் இருக்கும்: பிளிப்கார்ட் தெரிவித்த தகவல் இதுதான்\n5 hrs ago நோக்கியா 2.2 பயனர்களுக்கு ஒரு நற்செய்தி: என்ன தெரியுமா\n5 hrs ago செல்பி மோகம்: பாலத்தில் நின்று செல்பி- சென்னை கூவம் ஆற்றில் தவறி உள்ளே விழுந்த இளைஞர்\nNews ராஜஸ்தானில் 16-ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்.. எதெற்கெல்லாம் தடை; விலக்கு தெரியுமா\nAutomobiles வால்வோ எஸ்90 செடான் காரின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்படுகிறதா வெப்சைட்டில் இருந்து பெயர் நீக்கம்\nSports வந்துட்டேன்னு சொல்லு... திரும்ப வந்துட்டேன்னு சொல்லு... அதிரடி காட்டும் எஸ்ஆர்எச் பௌலர்\nFinance ஜூன் 1 முதல் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம்.. நகை வாங்கும்போது பார்த்து வாங்குங்க..\nMovies பாத்துடா செல்லம் விழுந்திட போற …ராஷி கண்ணாவை கொஞ்சும் ரசிகர்கள் \nEducation மாதம் ரூ.1.25 லட்சம் ஊதியம் தேர்வு கிடையாது மத்திய அரசுப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n64எம்பி ரியர் கேமராவுடன் டெக்னோ கமோன் 16 பிரீமியர் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nடெக்னோ மொபைல் நிறுவனத்தின் புதிய டெக்னோ கமோன் 16 பிரீமியர் ஸ்மார்ட்போன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் சிறப்பான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போது டெக்னோ கமோன் 16 பிரீமியர் ஸ்மார்ட்போனின் விலை மற்றும் பல்வேறு அம்சங்களை சற்று விரிவாகப் பார்பபோம்.\nடெக்னோ கமோன் 16 பிரீமியர் ஸ்மார்ட்போன் மாடல் 6.85-இன்ச் எப்எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 2460x1080 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ G90T பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் 800MHz Mali-G76 3EEMC4 GPU மற்றும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்.\nதமிழில் கருத்துகளை பகிர வேண்டுமா: சிறந்த தமிழ் டைப் கீபோர்ட்டுகளும், பயன்படுத்தும் முறைகளும்\nஇந்த ஸ்மார்ட்போனில் 8 ஜிபி LPDDR4x ரேம் மற்றும் 128 ஜிபி (UFS 2.1) மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்படும்.\nஇந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 48எம்பி + 8எம்பி டூயல் செல்பீ கேமரா ஆதரவுடன் இந்த\nஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதாவது இந்த சாதனத்தின் கேமராவுக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.\nடெக்னோ கமோன் 16 பிரீமியர் சாதனத்தில் 4500 எம்ஏஏச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் மற்றும் பக்கவாட்டில் கைரேகை ���ென்சார் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.\n3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் கிளேசியர் சில்வர் நிறத்தில் டெக்னோ கமோன் 16 பிரீமியர் சாதனம் கிடைக்கும். பின்பு ரூ. 16,999-விலையில் இந்த சாதனத்தை வாங்க முடியும்.\nபுதிய விவோ வி 21 5 ஜி ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்கிறதா விவோ\nரூ. 6999 விலையில் புது டெக்னோ ஸ்பார்க் 7 ஸ்மார்ட்போன் வாங்கலாம்.. உடனே ரெடி ஆகுங்கள்..\nரியல்மி 8 5ஜி இப்படிதான் இருக்கும்: பிளிப்கார்ட் தெரிவித்த தகவல் இதுதான்\nஒரு முறை சார்ஜ் செய்தால் 41 நாள் நீடிக்கும் பேட்டரி.. புதிய டெக்னோ ஸ்பார்க் 7 ஸ்மார்ட்போன்..\nநோக்கியா 2.2 பயனர்களுக்கு ஒரு நற்செய்தி: என்ன தெரியுமா\nஎல்லாமே குறைந்த விலை: டெக்னோ இயர்பட்ஸ், இயர்போன்கள், யூஎஸ்பி கேபிள்கள் அறிமுகம்\nசெல்பி மோகம்: பாலத்தில் நின்று செல்பி- சென்னை கூவம் ஆற்றில் தவறி உள்ளே விழுந்த இளைஞர்\n6.52-இன்ச் டிஸ்பிளேவுடன் டெக்னோ ஸ்பார்க் 6 கோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nசாம்சங் கேலக்ஸி ஏ32 ஸ்மார்ட்போனுக்கு சூப்பர் சலுகை.\nபட்ஜெட் விலையில் 6000எம்ஏஎச் பேட்டரியுடன் டெக்னோ போவா ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nரூ. 10,000 விலையில் எதிர்பார்க்கப்படும் புதிய மோட்டோ ஜி 20 ஸ்மார்ட் போன்.. என்ன ஸ்பெஷல்\nஇருந்தாலும் விலை ரொம்ப கம்மி: டெக்னோ போவா ஸ்மார்ட்போன் டிசம்பர் 4 அறிமுகம்\nசாம்சங் கேலக்ஸி S20 பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nசாம்சங் கேலக்ஸி நோட்20 அல்ட்ரா 5G\nசியோமி Mi 10 5G\nசாம்சங் கேலக்ஸி S20 பிளஸ்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nபட்ஜெட் விலையில் இந்தியாவில் களமிறங்கும் கேலக்ஸி எம்42 5ஜி ஸ்மார்ட்போன்.\n3000 ஆண்டுகள் பழமையான தங்க நகரம் எகிப்தில் கண்டுபிடிப்பு.\nநோக்கியா 4.2 ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு ஒரு நற்செய்தி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/scrolling-jobs-ahead-behind-the-needs-of-the-people", "date_download": "2021-04-14T19:52:18Z", "digest": "sha1:D4CSDB6LUFF2YQRFTXNN2VDLGY7U3TPI", "length": 10718, "nlines": 74, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவியாழன், ஏப்ரல் 15, 2021\nசுருட்டும் வேலைகள் முன்னே... மக்கள் தேவைகள் பின்���ே.....\nசிவானந்தா பேருந்து நிறுத்தம் என்றழைக்கப்படும் படத்தில் நாம் காணும் இந்த நிறுத்தம் புறநகரில் ஏதோ ஒரு சாலையில் உள்ள நிறுத்தம் அல்ல 160 ஆண்டு பழமையான மன்னார்குடி நகராட்சி அலுவலகத்திற்கு வெகு அருகில் நாற்பதே நாற்பது அடி தூரத்தில் உள்ள பேருந்து நிறுத்தம்தான் இது. 120 அடி தூரத்தில் மன்னார்குடி அரசுமாவட்ட தலைமை மருத்துவமனை உள்ளது. வரலாற்றுச் சிறப்பு மிக்க பின்லே மேனிலை பள்ளி மற்றும் தேசிய மேனிலை பள்ளிகள் முறையே 200 மற்றும் 350 அடி தூரத்தில் உள்ளன. ஆர்டிஓ அலுவலகம் 200 அடி தூரத்தில்தான் உள்ளது. நான்கு திருமண மண்டபங்கள் அருகில் உள்ளன. அரசு கலைக்கல்லூரி இதேசாலையில் உள்ளது.\nமன்னார்குடி பேருந்து நிலையத்திலிருந்து நான்கு முக்கிய மாநில போக்குவரத்து நெடுஞ்சாலைகளில் திருவாரூர்,திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, திருமக்கோட்டை செல்லும் அத்தனை பேருந்துகளுக்கும் இந்த நிறுத்தம் பொதுவானது. பள்ளிக்காலங்களில் மாணவர்கள், மருத்துவமனைக்கு வந்து செல்லும் புறநோயாளிகள், வருவாய்துறை, மருத்துவத்துறை, கல்வித்துறை, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பள்ளிகல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இந்த பேருந்து நிறுத்தம்தான்அருகில் உள்ள முதல் பேருந்து நிறுத்தம் ஆகு. வேலை நாட்களில் மாலை 4 மணியிலிருந்து 7 மணிவரைமக்கள் கூட்டம் இங்கு அலை மோதும்.இந்த நிறுத்தத்தில் அமர்ந்திருந்த பெண்மணி ஒருவர் முத்துப்பேட்டை பஸ் வந்துவிட்டது என்ற குரல் கேட்டவுடன் பதறியடித்து வெளியே வரும்போது பள்ளத்தில் கால் நொடித்து கீழேவிழுந்து திரும்பவும் மருத்துவ மனைக்கே கொண்டு செல்லப்பட்ட தாகக் கூறினார்கள். காலையில் 6 மணியிலிருந்து 8 மணிவரை பத்து பதினைந்து நாய்கள் இந்த நிறுத்தத்திற்கு எதிரே விளையாடிக் கொண்டிருக்கும். மழைக் காலத்தில் இதன்எதிரே குளமாய் தண்ணீர் தேங்கிநிற்கும். நான்கைந்து செங்கற்களை நடுவில் போட்டு சில பெருந்தன்மைக்காரர்கள் மழையில் ஒதுங்கிக்கொள்ள வசதி செய்து கொடுத்திருப்பார்கள்.இந்த நிறுத்தத்தின் வழியே தான் பெரிய அதிகாரிகள், அரசியல்வா திகள் மந்திரிமார்கள் தினம் தினம்தங்கள் பரிவாரங்களோடு செல்கிறார்கள். யாரும் இந்த பேருந்துநிறுத்த அவலத்தை கண்டுகொள்வதில்லை. அதிமுக ஆட்சிக்காலத்தில்(குறிப்பாக நகர நிர்வாகத்திலும் அரசியலிலும்) லாப வேட்டை பணிகளுக்குதான் முன்னுரிமை அளிக்கப்படுகிறதே தவிர, மக்கள் நலத் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதில்லை என்பதற்கு இதுவும் ஒரு சிறிய உதாரணம்.\nஇந்து, முஸ்லீம், கிறிஸ்தவர், சீக்கியர் ஒற்றுமை அடித்தளத்தில் கட்டப்பட்ட ஒப்புவமையில்லா சுதந்திரப் போராட்டப் பலன்களை நாசமாக்கி நாட்டை படுபாதாள இருளில் தள்ளும் மதவாத பிஜேபி-யின் கால்களில் சாஷ்டாங்கமாக விழுந்துகிடக்கும் எடப்பாடியார் வகையறாக்களை வீட்டுக்கனுப்பும் மகத்தான பணியைச் செய்து முடிப்பது மட்டுமே இதற்கான தீர்வாக இருக்க முடியும்.\nTags சுருட்டும் வேலைகள் முன்னே மக்கள் தேவைகள் பின்னே\nசுருட்டும் வேலைகள் முன்னே... மக்கள் தேவைகள் பின்னே.....\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nஒரு வாரத்திற்கு தேவையான கொரோனா தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன... திருச்சி ஆட்சியர்.....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nவிசைத்தறியாளர் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nவாக்குகளைப் பிரிக்கும் பாரதிய ஜனதாவின் சாகச அரசியலை திமுக கூட்டணி முறியடிக்கும் கே சுப்பராயன் எம் பி உறுதி\nசிபிஎம் வேட்பாளர் பவுத் ஹலீம் பிரச்சாரத்தில் பிருந்தா காரத்...\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetamiljournal.com/%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-covid-19-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2021-04-14T20:44:56Z", "digest": "sha1:VWP5L4KO6A73YUJD62VQI6HZWQ7FHRVO", "length": 7785, "nlines": 116, "source_domain": "thetamiljournal.com", "title": "ஒன்டாரியோ அரசின் COVID-19 பற்றிய தகவல் – The Tamil Journal- தமிழ் இதழ்", "raw_content": "\nசென்னையில் வேகமாக பரவும் கொரோனா\nJapan’s radioactive Fukushima நீரை கடலில் கொட்ட ஜப்பானின் முடிவு\nTamil News|தமிழ் செய்திகள்|Online Tamil News| கனடா தமிழ் செய்திகள்\nஒன்டாரியோ அரசின் COVID-19 பற்றிய தகவல்\n← கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி COVID-19பற்றிய தகவல்.\nWalk For Values 19 ஆம் ஆண்டு நடை பவனி பதிலாக இந்த வருடம் . 3 நிகழ்வுகள் அறிமுகப்படுத்தியுள்ளனர். →\nலஸ்ஸி: தாய்மொழியில் கணினி நிரலாக்கம்-தமிழில் சொற்பொழிவு:Dr.Julien Malard நேரடி ஒளிபரப்பு\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்குத் திரும்புகிறார், கொரோனா வைரஸுக்கு அஞ்ச வேண்டாம் என்று அமெரிக்கர்களிடம் கூறுகிறார்\nசென்னையில் வேகமாக பரவும் கொரோனா\nஇன்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் தொற்று பாதிப்பு 7000 மேலாக உள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nJapan’s radioactive Fukushima நீரை கடலில் கொட்ட ஜப்பானின் முடிவு\nகனடிய மத்திய அரசு Air Canadaவுக்கு $5.9B நிதி உதவி அறிவிக்கிறது\n ஒரு முறை இலங்கையில் வாகன உரிமத் தகடு தமிழில்\nArticles Nation News கட்டுரை கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nசீனா தலைமையிலான பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாடு இலங்கைக்கான வாய்ப்பினை அதிகரித்துள்ளதா\nசமகால உலக ஒழுங்கில் சர்வதேச அரசியலை கணிப்பிட்டு செயல்படும் நாடுகளும் ஆட்சியாளரும் பாதுகாக்கப்படும் நிலையொன்று வளர்ந்து வருகிறது. அத்துடன் அத்தகைய அரசியலை உருவாக்கும் போது எதிரியின் பலவீனத்தை\nArticles Nation News கட்டுரை கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nகொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை முன்னிறுத்தும் இலங்கை இராஜதந்திரம் வெற்றியளிக்குமா\nArticles Nation கட்டுரை முனைவர் துரை.மணிகண்டன்\nகணித்தமிழும் வேலைவாய்ப்புகளும் – ஒரு பார்வை\nஎங்கிருந்தோ வந்தான் – By : கௌசி காணொளியில் கதை\nNaan yaar/ நான் யார் – By :கௌசி காணொளியில் கதை\nGet Cyber Safe மோசடியிலிருந்து எவ்வாறுபாதுகாத்துக் கொள்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/12/kalvitv-ceo-pro.html", "date_download": "2021-04-14T19:48:15Z", "digest": "sha1:MOKLNPFKTM4XEYYSIVPG74AVGOPBE633", "length": 9536, "nlines": 137, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "கல்வி தொலைக்காட்சி மாணவர்களுக்கு பயன்பெறும் வகையில் \" வீட்டுப்பள்ளி \" நிகழ்ச்சிகளை எவ்வாறு காண்பது? Kalvitv ceo Pro! - Asiriyar Malar", "raw_content": "\nHome Proceedings கல்வி தொலைக்காட்சி மாணவர்களுக்கு பயன்பெறும் வகையில் \" வீட்டுப்பள்ளி \" நிகழ்ச்சிகளை எவ்வாறு காண்பது\nகல்வி தொலைக்காட்சி மாணவர்களுக்கு பயன்பெறும் வகையில் \" வீட்டுப்பள்ளி \" நிகழ்ச்சிகளை எவ்வாறு காண்பது\nகல்வி தொலைக்காட்சி மாணவர்களுக்கு பயன்பெறும் வகையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு 26 - ல் தொடங்கி பாடங்களை வ���டியோ வடிவில் பதிவு செய்து COVID 19 காலங்களில் \" வீட்டுப்பள்ளி \" நிகழ்ச்சி வாயிலாக ஆகஸ்ட் 26 , 2020 - ல் மாற்றியமைக்கப்பட்டு கல்வி தொலைக்காட்சி மற்றும் இதர தனியார் தொலைக்காட்சிகள் மூலமாக ஒளிபரப்பு செய்யப்பட்டு சிறப்பாக வருகிறது.\n2 முதல் 11 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கு பாடங்களை எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் பாடங்களை வீடியோ வடிவில் தயாரித்து அதனை கல்வி தொலைக்காட்சியில் பதிவேற்றம் செய்து மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் குறித்த நேரங்களில் கல்வி தொலைக்காட்சியிலும் , இதர 11 தனியார் தொலைக்காட்சிகளிலும் மற்றும் கல்வி தொலைக்காட்சி YOU TUBE- ல் பதிவேற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பு செய்து வருகிறது . இதனை மாணவர்கள் பார்த்து அதில் பலவிதமான கருத்துகளும் கல்வி தொலைக்காட்சிக்கு மின்னஞ்சல் மூலமாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறார்கள்.\nபணிக்கு வந்த இடத்தில் மாரடைப்பு... வாக்குச்சாவடியிலேயே தேர்தல் அலுவலர் உயிரிழப்பு\nபாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு பயிற்சி.. ரூ 25 ஆயிரம் வரை ஊக்கத்தொகை\nதமிழகத்தில் வரும் 10ஆம் தேதி முதல் திருவிழா, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை\nதேர்தல் வாக்கு பதிவில் புகார் - ஆசிரியர் பணியிடை நீக்கம்\n12-ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நடைபெறுமா - பள்ளிக்கல்வித்துறை அவசர ஆலோசனை\nஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு அனைத்து பாடத்திற்கும் ஆன்லைன் பயிற்சி - 40 சதவீத கட்டணச் சலுகையுடன் ஏப்ரல் 9-ந்தேதி தொடங்குகிறது\nஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு விரைவில்....\n12ம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு விடுமுறை அளிக்க வேண்டும் : ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை\nதமிழகத்தில் 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்த பள்ளிக்கல்வி துறை முடிவு\n2 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்து ஆணை வெளியீடு\nபணிக்கு வந்த இடத்தில் மாரடைப்பு... வாக்குச்சாவடியிலேயே தேர்தல் அலுவலர் உயிரிழப்பு\nபாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு பயிற்சி.. ரூ 25 ஆயிரம் வரை ஊக்கத்தொகை\nதமிழகத்தில் வரும் 10ஆம் தேதி முதல் திருவிழா, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை\nதேர்தல் வாக்கு பதிவில் புகார் - ஆசிரியர் பணியிடை நீக்கம்\n12-ஆம் வ���ுப்புக்கான பொதுத்தேர்வு நடைபெறுமா - பள்ளிக்கல்வித்துறை அவசர ஆலோசனை\nஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு அனைத்து பாடத்திற்கும் ஆன்லைன் பயிற்சி - 40 சதவீத கட்டணச் சலுகையுடன் ஏப்ரல் 9-ந்தேதி தொடங்குகிறது\nஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு விரைவில்....\n12ம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு விடுமுறை அளிக்க வேண்டும் : ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை\nதமிழகத்தில் 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்த பள்ளிக்கல்வி துறை முடிவு\n2 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்து ஆணை வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiatempletour.com/thiru-neeragathaan-perumal-temple-thiru-neeragam/", "date_download": "2021-04-14T21:05:22Z", "digest": "sha1:R353VSY2PVZCFW7KRRIEUCHUMSZLAG7K", "length": 4552, "nlines": 92, "source_domain": "www.indiatempletour.com", "title": "Thiru Neeragathaan Temple- Thiru Neeragam | India Temple Tour", "raw_content": "\nஸ்ரீ நீராகத்தான் கோயில் – திருநீரகம்\nகோலம் : நின்ற கோலம்\nவிமானம் : ஜெகதீஸ்வர விமானம்\nதீர்த்தம் : அக்ரூர தீர்த்தம்\nமாவட்டம் : காஞ்சிபுரம், தமிழ்நாடு\n108 திவ்ய தேசங்களில் இத்தலம் 48 வது திவ்ய தேசமாகும் . தொண்டை நாட்டு திவ்ய தேசமாகும் .\nஉலகளந்த பெருமாள் கோயிலின் உள்ளே இருக்கின்ற திவ்ய தேசமாகும் .\nகோயிலின் உள்ளே வலது புறத்தில் தெற்கு நோக்கி அருள் தருகிறார் .\nஇக்கோயின் வரலாறு சரியாக சொல்லப்படவில்லை , பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் தன் 108 திருப்பதி அந்தாதியில் அக்காலத்தில் அக்ரூர தீர்த்தம் இருந்ததாகவும் , மார்கண்டயர் முனிவருக்காக பெருமாள் பிரளய வெள்ளத்தில் ஒரு பாலகனாக கண்ணன் வளர்ந்த கட்சியை காட்டி அருளியது போல் தெரிகிறது.\nகாஞ்சியின் மீது பகைவர்கள் படையெடுத்தபோது இக்கோயில் அளிக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது .அழிவுற்ற கோயிலின் இறைவனை திருமேனியை மட்டும் இக்கோயிலில் சன்னதி அமைத்து வழிபட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது .\nகாஞ்சிபுரம் பேருந்து நிலையத்தின் அருகிலேயே உலகளந்த பெருமாள் கோயில் அமைந்துள்ளது .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/10/france134.html", "date_download": "2021-04-14T20:23:39Z", "digest": "sha1:J4OOFXOUYABXXGTGWOPQ42IGL5OMINED", "length": 9639, "nlines": 77, "source_domain": "www.pathivu.com", "title": "பிரான்சில் ஊடரங்கு! மீறுவோருக்கு € 135 அபராதம் - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / சிறப்புப் பதிவுகள் / பிரான்ஸ் / பிரான்சில் ஊடரங்கு மீறுவோருக்கு € 135 அபராதம்\n மீறுவோருக்கு € 135 அபராதம்\nசாதனா October 15, 2020 உலகம், சிறப்புப் பதிவுகள், பிரான்ஸ்\nபிரான்சில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கு பாரிஸ் உட்பட 9 நகரங்களில் ஊரடங்கு சட்டம் அமுலுக்கு வருவதாக பிரான்ஸ் அதிபர் இமானுவல் மக்ரோன் அறிவித்துள்ளார்.\nஎதிர்வரும் சனிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் இந்த ஊடரங்கு இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஊரங்கு நடைமுறைக்கு வந்ததும் நான்கு வாரங்கள் இந்த ஊரடங்கு நீடிக்கும் என மன்ரோன் கூறியுள்ளார்.\nஇந்த நடவடிக்கைகள் மாலை மற்றும் இரவு நேரங்களில் மக்கள் உணவகங்களுக்கும் தனியார் வீடுகளுக்கும் வருவதைத் தடுக்கும் என்று திரு மக்ரோன் விளக்கியுள்ளார்.\nஊரடங்கு உத்தரவின் போது குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளுக்கு வெளியே நின்றால் சரியான காரணம் தேவைப்படும் என்று மக்ரோன் கூறியுள்ளார்.\nஅத்தியாவசிய பயணங்கள் அனுமதிக்கப்படும். ஊரடங்கு உத்தரவை மீறிய எவருக்கும் € 135 அபராதம் விதிக்கப்படும்.\nபாடசாலைகள் திறந்திருக்கும். மேலும் பகலில் மக்கள் பிராந்தியங்களுக்கு இடையில் பயணிக்க முடியும்.\nகூடுதலாக, ஆறு பேருக்கு மேல் தனியார் வீடுகளுக்குள் கூடிவருவதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது. ஆனால் பெரிய வீடுகளுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று திரு மக்ரோன் விளக்கியுள்ளார்.\nபுதிய நடவடிக்கைகளால் நிதி ரீதியாக பாதிக்கப்படும் வணிகங்கள் மாநில உதவிக்கு தகுதி பெறும் என்றார்.\nடக்ளஸ்:வாயை கொடுத்து அடி வாங்கிய கதை\nயாழ். மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணனை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சிபாரிசின் பேரில் விடுவிக்க முடியுமாக இருந்தால், தமிழ் அரசியல் கைதிகளை ஏ...\nமணிவண்ணன் கைது: அதிர்ச்சியில் தமிழ் மக்கள்\nதமிழீழ விடுதலைப் புலிகளை மீள் உருவாக்க முயற்சித்த குற்ற சாட்டில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்...\nமணிவண்ணனுக்கு பிணை வழங்கியது அரசாங்கமா நீதிமன்றமா என நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். ஊடகங்களுக...\nயேர்மனியில் நடைபெற்ற இராயப்பு யோசேப் அவர்களின் வணக்க நிகழ்வு\nமன்னார் மறைமாவட்ட முன்னாள் பேராயர் அதிவணக்கத்���ுக்குரிய பேராயர் இராயப்பு யோசேப் அவர்களின் நினைவாக டுசெல்டோவ் நகர மாநில அவை\nகோத்தா கண்ணிற்கு புலி,பூனை எல்லலாம் ஒன்றாக தெரிகிறது\nஎலிகளை பிடிப்பதற்காக வீடுகளில் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் பூனைகள் புலிகளை ஒத்திருக்கின்றன என்று கூறுவதோ அல்லது ...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2012/09/06/press-release-of-protest-by-families-and-relatives-of-maruti-suzuki-workers/", "date_download": "2021-04-14T20:37:43Z", "digest": "sha1:YPMVOCUXGCWZTUD4N4B3WSQUGLQWNZOY", "length": 26028, "nlines": 235, "source_domain": "www.vinavu.com", "title": "மாருதி சுசுகி தொழிலாளர்களின் குடும்பத்தினர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nவிவசாயிகளை விவசாயத்திலிருந்து விரட்டியடிக்கும் உர விலை உயர்வு \nஅகமதாபாத் : ஜப்பான் நிறுவன இலாபத்திற்காக அகற்றப்படும் தொழிலாளர் குடியிருப்புகள் \nஇந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க போர்க் கப்பல் \nசட்டீஸ்கர் : கார்ப்பரேட் கொள்ளைக்காக 22 துணை ராணுவப்படையினரை பலி கொடுத்த அரசு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஇந்துக்களே எச்சரிக்கை : சீரடி சாய்பாபா சிலையை இடித்த இந்துத்துவ வெறி\nதொட்டதற்கெல்லாம் தேசிய பாதுகாப்புச் சட்டம் (NSA) || காறித் துப்பிய அலகாபாத் உயர்நீதிமன்றம் \nசமூக செயற்பாட்டாளர்களை வேட்டையாடும் பாசிசம் : நேற்று வடக்கு – இன்று ஆந்திரா –…\nராஜ துரோக / தேச துரோக சட்டம் (124A) : மக்களை பணியச் செய்வதற்கான…\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஸ்புட்னிக் V தடுப்பூசி : கொரோனா எதிர்ப்புப் போரில் முக்கிய கண்டுபிடிப்பு\nகொரோனா பெருந்தொற்று : முதலாம் அலையும் பாடமும் || இக்பால் அகமது\nஜெர்மனிக்கு ஹிட்லர் – தமிழகத்திற்கு சீமான் \nசீமானின் தற்சார்பு பொருளாதாரமும் – மோடியின் மேக் இன் இந்தியாவும் || கலையரசன்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஇதே நாள் (08 ஏப்ரல்) 1929-ல் பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டுவீசியது ஏன் \nமாணவர்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் || தோழர் பகத்சிங்\nசென்னை பல்கலை : பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை முயற்சி – கைது…\nஊறிப்போன ஆணாதிக்க சிந்தனையை அகழ்ந்தெடுத்து அகற்றிய கொரோனா ஊரடங்கு \nஓட்டுப் போடுவதன் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியாது\nகையில மைய வச்சா வந்திடுமா மாற்றம் || தேர்தல் பாடல் || மக்கள்…\nஓட்டுப் பெட்டியிலிருந்து தோன்றும் சர்வாதிகாரம் || பேராசிரியர் முரளி || காணொலி\nபார்ப்பனர்கள் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க உருவாக்கப்பட்டதே ஆர்.எஸ்.எஸ் || மு. சங்கையா\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகுமரி மாவட்டம் : சரக்கு பெட்டகத் துறைமுகத்திற்கு எதிராகப் போராட்டம் \nமக்கள் அதிகாரம் தேர்தல் புறக்கணிப்பு ஏன்\nதேர்தல் புறக்கணிப்பு : அடிப்படை வசதி செய்து தராததால் நாட்றாம்பாளையம் மக்கள் போராட்டம் \nபாலியல் குற்றம் : மைனர்குஞ்சு பாணியில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஅமெரிக்கப் போலீசின் நிறவெறி : தொடரும் கருப்பின மக்கள் படுகொலை || படக்கட்டுரை\nபெரியார் பெயர் நீக்கம் : முழு சங்கியாக மாறிய எடப்பாடி || கருத்துப்படம்\nமுதலாளித்துவம் : இரக்கமற்ற சுரண்டல் பேய் || கருத்துப்படம் \nஅரக்கோணம் சாதிவெறி : உட்ராதிங்க யம்மோவ் .. || கருத்துப்படம்\nமுகப்பு மறுகாலனியாக்கம் கார்ப்பரேட் முதலாளிகள் மாருதி சுசுகி தொழிலாளர்களின் குடும்பத்தினர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை\nமறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்செய்திதனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்தொழிலாளர்கள்களச்செய்திகள்போராடும் உலகம்\nமாருதி சுசுகி தொழிலாளர்களின் குடும்பத்தினர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை\nமாருதி தொழிலாளர்களை கைது செய்தது, சித்திரவதை செய்தது வேலை நீக்கம் செய்தது இவற்றை எதிர்த்து தொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர் 400 பேர் செப்டம்பர் 2-ம் தேதி கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். “தொழிலாளர் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்” என்றும் “வேலை நீக்கம் செய்யப்பட்டவர்களை திரும்ப பணிக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்” என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.\nஹரியானாவின் ஹிஸ்சார், ரோஹ்தக், ஜிந்த், கைத்தால், நர்வானா, குர்கான், யமுனா நகர், குருக்சேத்ரா, கர்னால் பகுதிகளிலிருந்தும் உத்தர பிரதேசம், பஞ்சாப், ஹிமாச்சல் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களிலிருந்தும் வந்திருந்த தொழிலாளர்களின் குடும்பத்தினர் முதலமைச்சர் பூபிந்தர் சிங் ஹூடாவை சந்திக்க விரும்பினர்.\nஹரியானா போலீஸ் கமிஷனரும் பெருமளவு குவிக்கப்பட்டிருந்த போலீஸ் படையினரும் அவர்களது அந்த உரிமையை மறுத்தனர். அரசும், காவல் துறையும் மக்களுக்கும் தொழிலாளர்களுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் எதிராகவும் சுசுக�� நிர்வாகத்துக்கு சாதகமாகவும் செயல்படுவது அனைவருக்கும் தெளிவானது.\nஅரசு அலுவலத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடத்திய பிறகு முதலமைச்சருக்கான கடிதத்தை அலுவலர் ஒருவர் மூலம் அனுப்பினார்கள். கூட்டத்தில் தொழிலாளர்களின் உறவினர்கள் தமது கருத்துக்களை முன் வைத்தனர்.\nசுரேஷ் என்ற தொழிலாளரின் சகோதரர், “மாருதி நிர்வாகத்தின் கட்டளைக்கேற்ப தொழிலாளர்கள் சித்திரவதை செய்யப்பட்டார்கள்” என்று தெரிவித்து “அரசு நிர்வாகத்திற்கு ஆதரவாக நடந்து கொள்வது ஏன்” என்று கேள்வி எழுப்பினார்.\nதொழிலாளர் ராம்விலாஸின் மாமா ரமேஷ் “குடும்ப உறுப்பினர்களைக் கூட விட்டு வைக்கவில்லை” என்றார்.\n“நடந்த கலவரத்தில் நிர்வாகத்தின் பொறுப்பை பற்றிய முறையான விசாரணை நடத்த வேண்டும்” என்று சுஷ்மா கோரினார்.\nஜக்பீர் என்பவர் தனது மகனுக்கு இரண்டு முறை சிறந்த தொழிலாளர் விருதை வழங்கியது நிறுவனமே இப்போது அவரை சிறையில் அடைத்திருக்கிறது என்று குற்றம் சாட்டினார். “விசாரணை கூட நடக்காத நிலையில் அனைத்து தொழிலாளர்களையும் கிரிமினல்கள் என்று அழைக்கிறார்கள்” என்று கண்டனம் தெரிவித்தார்.\n“தொழிலாளர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் அரசு எந்த விதமான மதிப்பும் கொடுக்கவில்லை” என்பது அனைவரின் கருத்தாக வெளிப்பட்டது.\nமாருதி சுசுகி தொழிலாளர் சங்கத்தின் குடும்ப உறுப்பினர்கள் குழுவின் பதாகைகள் பிடிக்கப்பட்டிருந்தன.\n“தொழிலாளர்கள் அனைவரும் குற்றமற்றவர்கள், அனைத்து தொழிலாளர்களையும் உடனே விடுதலை செய்\n“நிறுவனமே அரசே காவல் துறையே தொழிலாளர்களுக்கு எதிரான அடக்குமுறையை நிறுத்து\n“ஹூடா அரசே எங்களுக்கு பதில் சொல், தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு மதிப்பு கொடு\n“குற்றம் செய்த மாருதி சுசுகி நிர்வாகத்தை தண்டி\nஜூலை 18 நள்ளிரவு முதல் கைது செய்யப்பட்ட அனைத்து தொழிலாளர்களையும் உடனடியாக விடுதலை செய்\nமாருதி சுசுகி நிர்வாகத்துக்கு எதிராக சதிச் செயல், கொலைக் குற்ற வழக்குகளை பதிவு செய்\nவேலை நீக்கம் செய்யப்பட்ட 546 தொழிலாளர்களையும் திரும்ப பணிக்கு எடு\nதொழிலாளர்களையும் அவர்கள் குடும்பத்தினரையும் சித்திரவதை செய்யும் காவல் துறை அதிகாரிகளுக்கு தண்டனை கொடு\nதொழிலாளர் நலச் சட்டங்களை மீறிய தொழிற்சாலை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடு\nமாருதி தொழிலாளர்களின் உறவினர்களின் பத்திரிகை அறிக்கை (ஹிந்தியில்)\nதொழிலாளர்களின் உறவினர்கள் அனுப்பிய அறிக்கை(ஹிந்தியில்)\nவினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…\nகூகிள் +’ஸில் வினவை தொடர\nபுரட்சிகர தொழிற்சங்கத்தை அழிக்க முதலாளிகள் ஜெயாவிடம் சரண்\nமாருதி: கார்ப்பரேட் பயங்கரவாதத்துக்குத் தொழிலாளி வர்க்கத்தின் பதிலடி\nமாருதி முதல் ஹூண்டாய் வரை…ஒடுக்கப்படும் தொழிலாளர்கள்\nமாருதி சுசுகி: போராட்டத் தீ பரவட்டும்\nமாருதி சுசுகி தொழிலாளர் போராட்டம் வெல்லட்டும்\nமாருதி சுசுகி: முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு எதிரான தொழிலாளி வர்க்கத்தின் போர்\nமாருதி தொழிலாளர் போராட்டம் – கருத்தரங்கம்: செய்தித் தொகுப்பு\nமாருதி தொழிலாளர் போராட்டம் – பு.ஜ.தொ.மு கருத்தரங்கம் – வாருங்கள்\nஇன்றைய இந்தியாவின் தொழிலாளிகள் – ஒரு சித்திரம்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2012/09/24/fdi-theekathir/", "date_download": "2021-04-14T20:17:02Z", "digest": "sha1:ZQVWR342W7C3RWTUHQSDF36DEYVITRQQ", "length": 31900, "nlines": 219, "source_domain": "www.vinavu.com", "title": "சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு! விவசாயிக்கு ஆதாயமா? | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nவிவசாயிகளை விவசாயத்திலிருந்து விரட்டியடிக்கும் உர விலை உயர்வு \nஅகமதாபாத் : ஜப்பான் நிறுவன இலாபத்திற்காக அகற்றப்படும் தொழிலாளர் குடியிருப்புகள் \nஇந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க போர்க் கப்பல் \nசட்டீஸ்கர் : கார்ப்பரேட் கொள்ளைக்காக 22 துணை ராணுவப்படையினரை பலி கொடுத்த அரசு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிக���ர வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஇந்துக்களே எச்சரிக்கை : சீரடி சாய்பாபா சிலையை இடித்த இந்துத்துவ வெறி\nதொட்டதற்கெல்லாம் தேசிய பாதுகாப்புச் சட்டம் (NSA) || காறித் துப்பிய அலகாபாத் உயர்நீதிமன்றம் \nசமூக செயற்பாட்டாளர்களை வேட்டையாடும் பாசிசம் : நேற்று வடக்கு – இன்று ஆந்திரா –…\nராஜ துரோக / தேச துரோக சட்டம் (124A) : மக்களை பணியச் செய்வதற்கான…\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஸ்புட்னிக் V தடுப்பூசி : கொரோனா எதிர்ப்புப் போரில் முக்கிய கண்டுபிடிப்பு\nகொரோனா பெருந்தொற்று : முதலாம் அலையும் பாடமும் || இக்பால் அகமது\nஜெர்மனிக்கு ஹிட்லர் – தமிழகத்திற்கு சீமான் \nசீமானின் தற்சார்பு பொருளாதாரமும் – மோடியின் மேக் இன் இந்தியாவும் || கலையரசன்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஇதே நாள் (08 ஏப்ரல்) 1929-ல் பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டுவீசியது ஏன் \nமாணவர்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் || தோழர் பகத்சிங்\nசென்னை பல்கலை : பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை முயற்சி – கைது…\nஊறிப்போன ஆணாதிக்க சிந்தனையை அகழ்ந்தெடுத்து அகற்றிய கொரோனா ஊரடங்கு \nஓட்டுப் போடுவதன் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியாது\nகையில மைய வச்சா வந்திடுமா மாற்றம் || தேர்தல் பாடல் || மக்கள்…\nஓட்டுப் பெட்டியிலிருந்து தோன்றும் சர்வாதிகாரம் || பேராசிரியர் முரளி || காணொலி\nபார்ப்பனர்கள் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க உருவாக்கப்பட்டதே ஆர்.எஸ்.எஸ் || மு. சங்கையா\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகுமரி மாவட்டம் : சரக்கு பெட்டகத் துறைமுகத்திற்கு எதிராகப் போராட்டம் \nமக்கள் அதிகாரம் தேர்தல் புறக்கணிப்பு ஏன்\nதேர்தல் புறக்கணிப்பு : அடிப்படை வசதி செய்து தராததால் நாட்றாம்பாளையம் மக்கள் போராட்டம் \nபாலியல் குற்றம் : மைனர்குஞ்சு பாணியில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஅமெரிக்கப் போலீசின் நிறவெறி : தொடரும் கருப்பின மக்கள் படுகொலை || படக்கட்டுரை\nபெரியார் பெயர் நீக்கம் : முழு சங்கியாக மாறிய எடப்பாடி || கருத்துப்படம்\nமுதலாளித்துவம் : இரக்கமற்ற சுரண்டல் பேய் || கருத்துப்படம் \nஅரக்கோணம் சாதிவெறி : உட்ராதிங்க யம்மோவ் .. || கருத்துப்படம்\nமுகப்பு உலகம் அமெரிக்கா சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு\nஉலகம்அமெரிக்காகட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ - சி.பி.எம்மறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்\nசில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு\nசில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை ஆதரிப்பவர்களும், அமல்படுத்தும் அரசும் பல பொய்களை நம்பும் விதத்தில் திரும்பத் திரும்பப் பிரச்சாரம் செய்கின்றனர். இது குறித்து இன்றைய (24.9.2012) தீக்கதிரில் “சில்லரை விற்பனையில் அந்நிய முதலீடு மத்திய அரசின் கோயபல்ஸ் விளம்பரமும் – உண்மையும்” என்ற கட்டுரை வெளியாகியிருக்கிறது.\nஅதில் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டின் வருகை குறித்த அரசின் பிரச்சாரங்களுக்கான பதில்கள் விரிவாக தரப்பட்டிருக்கிறது. அதில் முதன்மையானது வால்மார்ட்டால் விவசாயிகளுக்கு நன்மை என்ற கருத்து. ஆனால் வால்மார்ட்டின் வருகை இந்தியாவில் இருக்கும் சிறு விவசாயிகளை ஒழித்து விட்டு பண்ணை விவசாயம் என்ற பெயரில் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்தைத்தான் கொண்டு வரும். மேற்கத்திய நாடுகளில் இருக்கும் ஒரு விவசாயிக்கு சில பல ஆயிரம் ஏக்கர் நிலம் இருக்கும் போது இந்தியாவில் அது ஓரிரு ஏக்கராக இருக்கிறது. பண்ணை விவசாயம் வந்தால் பல கோடி சிறுவிவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் வேலை இழப்பார்கள்.\nஅடுத்து விவசாயிகளின் பொருளை கொள்முதல் செய்து குளிர்பதன கிட்டங்கியில் வைத்து விற்பார்கள் என்பெதல்லாம் ஏட்டுச்சுரக்காய் மட்டுமே. நடைமுறையில் சாத்தியமே இல்லை. மேலும் உள்ளூர் அளவில் நுகரப்படும் விலை குறைந்த சந்தையை வால்மார்ட் அழித்து விடும் என்பதும் முக்கியமானது. இதனால் நகர்ப்புறத்து விலைகளுக்கு இணையாக கிராமங்களிலும் விலைவாசி உயரும்.\nவால்மார்ட்டின் வருகைக்குப் பிறகு பல நாடுகளில் சில்லறை வணிகத்தை நம்பி வாழும் மக்கள் தூக்கி எறியப்பட்ட கதை எத்தனை பேருக்குத் தெரியும் ஆகவே சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு என்பது வேலையின்மையை அதிகரிக்கவே செய்யும். வணிகர்களை மட்டுமல்ல, சிறு, நடுத்தர தொழில்களையும் வால்மார்ட்டின் வருகை ஒழித்து விடும். சீனாவிலிருந்து மலிவு விலையில் பல்வேறு பொருட்கள் வால்மார்ட்டால் இறக்குமதி செய்யப்படும் போது இந்தியாவின் தொழில்கள் பல காணாமல் போகும். இந்த வேலையிழப்பு தனி.\nஇவை குறித்தும், இன்னும் பல உண்மகளை ஆதாரங்களோடு தீக்கதிர் கட்டுரை விரிவாக பேசுகிறது. படித்துப் பாருங்கள். அதே நேரம் போலிக் கம்யூனிஸ்டுகள் சீனாவை இன்னமும் ஒரு கம்யூனிச நாடாக கருதுவதால் இந்தக் கட்டுரை சீனாவில் வால்மார்ட்டின் வருகை பிரச்சினை எதையும் ஏற்படுத்தவில்லை என்று கூறுகிறது. அமெரிக்க வால்மார்ட்டின் விற்பனை என்பது சீனத் தயாரிப்பினால்தான் சாத்தியமாகிறது என்பதற்கேற்ப சீன மக்கள் சுரண்டப்படுகின்றனர்.\nமேலும் அமெரிக்கா அதிகம் தின்றால்தான் சீனாவின் பொருளாதாரம் இழுத்துச் செல்லப்படும். சீனாவின் இறக்குமதியை விட ஏற்றுமதி அதிகமென்றாலும் அந்த பலனும் அமெரிக்க கடன்பத்திரங்களின் மேல்தான் முடக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்கா தின்பதைக் குறைத்தாலோ, இல்லை டாலரின் மதிப்பு குறைந்தாலோ சீனாவின் பொருளாதாரம் பிரச்சினைக்குள்ளாகும். இதை இந்தக்கட்டுரை கணக்கில் கொள்ளவில்லை. மற்றபடி இந்தக்கட்டுரை அரசின் பொய்ப்பிரச்சாரத்தை தர்க்க பூர்வமாக முறியடிக்கிறது.\nசில்லரை விற்பனையில் அந்நிய முதலீடு மத்திய அரசின் கோயபல்ஸ் விளம்பரமும் – உண்மையும் (தீக்கதிர்)\nஅமெரிக்காவில் வால்மார்ட் நிறுவனம் பண்ணைகளில் ஒரு லிட்டர் பாலை ரூ. 77.38 பைசாவிற்கு கொள்முதல் செய் கிறது. அதனை கடைகளில் ரூ.176.12 பைசாவிற்கு விற்கிறது. அதே நேரத்தில் தற்போது தமிழகத்தில் பால் பண் ணையில் ஒரு லிட்டர் ரூ.22 கொள்முதல் செய்யப்பட்டு ஆவின் மூலம் சில்லரை விற்பனைக்கு ரூ.32 என விற்பனை செய்யப்படுகிறது. இதில் எந்த முறை நுகர் வோருக்கு சிறந்தது வால்மார்ட்டா பன்னாட்டு பெரும் சில்லரை வர்த்தக நிறுவனங்களில் குறைந்த விலை என்பது “அரசனை நம்பி புருஷனை இழந்த கதையாகத்தான் ” இருக்கும். [தீக்கதீர்-நன்றி ]\nஇதை நம்ம ஊரில் படிக்காத மக்கள் கூட எளிமையாக புரிந்துகொள்வார்கள். ஆனால்\nஅமெரிக்காவில் படித்த இவர்கள் அங்கேயே தன் மூலையை விட்டுபுட்டு இங்கே முண்டங்களாக வந்து தண்டத்துக்கு சட்டம் போடுகிரார்கள்.இனி கூடங்கூலம்/இடிந்தகரை மீனவர்களை போல் விவசாயிகளும் , வியபாரிகளும் திரண்டு எழ வேண்டியதுதான்.இல்லையென்ரால் தோல் இருக்க சுழையை முழுங்கி விடுவார்கள்.\nஒத்த கருத்துள்ள வினவின் கட்டுரைகள் தீக்கதிரில் சுட்டப்படும் என நம்புவோம்.நல்ல ஆரம்பம்\nநேற்றைய செய்தித்தாளில் புதுடில்லியில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டு புதிய பொருளாதார முன்னேற்றம் பற்றிய ஒரு கருத்தரங்கில் உச்ச நீதிமன்ற தற்போதைய தலைமை நீதிபதி கபாடியாவும், 29ம் தேதி முதல் தலைமை நீதிபதியாகப்போகிற அல்தாமஸ் கபீர் ஆகிய இருவரும் பங்கு பெறுகின்றனர். அவர்களை வைத்துக் கொண்டே மன்மோகன் சிங் அந்நிய முதலீடுகளைப்பற்றி புகழ்ந்து பேசுகிறார். தலைமை உரையாற்றுகிற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும் பொருளாதார முன்னேற்றத்தின் அவசியம் குறித்துப் பேசுகிறார். அதே செய்தித்தாளின் மற்றொரு பக்கத்தில் FDI ஐ எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளதாக செய்தியும் வெளியாகி உள்ளது,\nமன்மோகன்சிங்- சவால்களை சமாளிக்கும் வகையில் வணிக மற்றும் நிறுவனச் சட்டங்களை மாற்றியமைப்பது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது… சர்வதேச தரத்தில் நிறுவன சட்டங்கள் அைமந்திருப்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு இந்தியாவிற்கு இருக்கிறது….சட்டமியற்றும் பிரிவு நிர்வாகம், நீதித்துறை ஆகிய அரசின் 3 பிரிவுகளுக்கு இடையிலான சமன்பாடுகளில் சில நேரங்களில் சிக்கல் ஏற்படலாம். ஆனால் அவை சுமுகமாக தீர்க்கப்பட்டுள்ளன (அய்யா கபாடியா, அல்தாமஸ் கபீர் கவனிச்சுக்குங்க – உங்களைத்தான் நல்லவருன்னு சொல்லியிருக்கேன், 2ஜி, நிலக்கரி, அந்நிய முதலீடு ன்னு வழக்குகள் பரபரப்பா நடத்த��ாம் – ஆனால் கடைசியா தீர்ப்பு நம்ம பேசினபடி இருக்கணும் சரியா\nகபாடியா- இழப்பு உண்மையானது, லாபம் ஊக அடிப்படையிலானது…நம்மில் எத்தனை பேருக்கு பொருள்கள் மதிப்பிடுவது தொடர்பாக அடிப்படை விசயங்கள் தெரியும் இப்போது இது தொடர்பாக சர்ச்சைகள் ஏற்பட்டு வருகிறது…பொருளாதார வளர்ச்சிக்கு முதலீடு மிக அவசியமானது. இந்தியாவின் மக்கள் தொகையில் 30 சதவீதம் இளைஞர்களாக உள்ளனர். அவர்களுக்கு ஆண்டுதோறும் 1 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நிலையில் நாம் இருக்கிறோம். அந்த அடிப்படையில் பிரதமர் நிகழ்த்திய உரையில் இளம் தலைமுறையினரின் எதிர்கால நலனை கருதி எடுக்கப்பட்டுள்ள பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் என குறிப்பிட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. (என்ன சிங் தலீவா, உன்னோட சினா தானாவும், மான்டேக்சிங் அலுவாலியாவையும் மிஞ்சும் விதத்தில் இருந்ததா என் பேச்சு)\n(மேற்படி பேச்சுக்கள் ஆதாரம் / தினமணி, தி இந்து / (அடைப்புக் குறிக்குள் இருப்பது சுவாரசியத்திற்காக நமது நக்கல்)\nஆக அரசியலும்- நீதித்துறையும் இணைந்து இந்தியாவை விற்க ரெடி / எல்லா வழக்குகளின் விசாரணையும் பொறி பறக்கும் விவாதங்களுடன் நடந்து, கடைசியில் அரசின் கொள்கை முடிவு என தீர்ப்பாகும் – வாழ்க ஜனநாயகம், வெல்க இந்தியா விற்பனை\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2015/12/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2021-04-14T21:08:48Z", "digest": "sha1:Z5AQVBKBAT7QKFWP2T5AP4K6KA57VVTM", "length": 75387, "nlines": 267, "source_domain": "chittarkottai.com", "title": "மீலாத் விழா ஓர் இஸ்லாமியப் பார்வை « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nமழை வந்தது முன்னே; நோய் வரும் பின்னே;\nமூளை – கோமா நிலையிலும்..\nகீரைக்காக மாடியில் முருங்கை வளர்ப்பு\nகொசுக்களை கட்டுப்படுத்த நொச்சி செடி\nபார்வை குறைபாட்டை கண்ணாடி போடாமல் சமாளித்தால்…\nதங்கமான விட்டமின் – வைட்டமின் ‘சி’\nதமிழகத் தேர்தல்: நெருக்கடிகளும் – குழப்பங்களு���்\nஅந்தப் பள்ளிகூடத்துல எல்லாமே ஓசியா\nவெற்றி பெற்றிடவழிகள் – குறையை நிறையாக்க…\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,019 முறை படிக்கப்பட்டுள்ளது\nமீலாத் விழா ஓர் இஸ்லாமியப் பார்வை\nபுகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தமானது. அவனது அருளும், சாந்தியும், நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தவர்கள், தோழர், தோழியர், இமாம்கள், நல்லடியார்கள், மற்றும் இறை விசுவாசத்தோடு உலகைப்பிரிந்து மண்ணறைகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற முஸ்லிமான சகோதர, சகோதரிகள் அனைவர்மீதும் நிலையாக உண்டாகட்டுமாக\n இஸ்லாமிய மாதங்களின் தொடரில் “ரபீவுல் அவ்வல்” மாதம் மூன்றாவது மாதமாக இடம் பெறுகின்றது, இம்மாதத்தில் நபிகள் நாயகம் (ஸல்) பிறந்து, தனது அறுபத்தி மூன்றாவது வயதில் அதே மாதத்திலேயே இவ்வுலகுக்கு விடை கொடுத்தார்கள்.\nமாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த தினத்தை முன்னிட்டு நமது பிரதேசங்களில் “மௌலித், மற்றும் “திக்ர்” வைபங்கள் பல ஏற்பாடு செய்யப்பட்டு, அதற்காக அரசியல் பிரமுகர்கள் முதல் சாதராண பிரஜை வரை அழைக்கப்பட்டு மிக விமர்சையாகக் கொண்டாடுவதை நாம் அறிவோம்.\nஎனவே இம்மாதத்தில் பக்திப்பரவசத்தோடு மேற்கொள்ளப்படுகின்ற, குறிப்பாக “மீலாத் விழா” விற்கும் நபிகள் நாயகம், அவர்களின் வழி முறைக்கும் இடையில் காணப்படும் தொடர்பு பற்றி “காய்தல், உவர்தல் இன்றி” நடுநிலையு��ன் அல்குர்ஆன், அஸ்ஸுன்னா, மற்றும் இஸ்லாமிய வரலாற்றின் அடிப்படையில் ஆய்வு செய்வது காலத்தின் தேவையாக இருக்கின்றது.\n என்பதை முடிவு செய்வதற்கு முன் அல்குர்ஆனிலிருந்தும், நபிகள் நாயகம், அவர்களின் பொன் மொழிகளிலிருந்தும், இஸ்லாத்தைக் கற்றறிந்த இமாம்களின் தீர்ப்பில் இருந்தும் அடிப்படையான சில விதிகளை முன்வைக் கின்றோம். அவைகளுக்கு அமைவாக மீலாத் கொண்டாட்டம் அமையப்பெற்றிருக்கின்றதா இல்லையா என்பதை ஒத்துப்பாருங்கள். குழப்பங்கள் அகன்று சத்தியம் மலரும் இன்ஷா அல்லாஹ்”\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனது இருபத்தி மூன்று வருட நபித்துவக் காலத்தில் கழிவறை ஒழுக்கங்கள் முதல் ஆட்சி முறை வரை தமது தோழர்களுக்கு கற்றுக்கொடுக்காது இந்த உலகைப் பிரியவில்லை என்பதை பின்வரும் நபி மொழி உறுதி செய்கின்றது.\nஒருவர் ஸல்மான் (ஸல்) அவர்களிடம்: உங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அற்பமான காரிங்களைக் கூட உங்களுக்கு கற்றுத்தந்துள்ளார்களே என (இழிவாக) க் கேட்ட போது ஆமாம் (உண்மைதான்) நாம் மல, சலம் கழிக்கின்ற போது வலதை உபயோகிக்கக் கூடாது என்றும், மூன்று கற்களை விட குறைவானவற்றில் சுத்தம் செய்யக் கூடாது என்றும், மிருக விட்டையினாலோ, எலும்பினாலோ, சுத்தம் செய்யக் கூடாது என்றும் எமக்கு கற்றுத் தந்துள்ளனர். (அது பற்றி பெருமைப்படுகின்றோம்) என பதிலளித்தார்கள். (ஆதார நூல்: முஸ்லிம்).\nஇஸ்லாத்தில் எவரும் தமது விருப்பு, வெறுப் புக்களை புகுத்தி விடாத வண்ணம் கழிவறை ஒழுக்கங்களையே கற்றுக் கொடுத்த நபி (ஸல்) அவர்கள் மீலாத் விழா பற்றி தனது தோழர்களுக்குக் கற்றுக் கொடுக்காது மௌனமாக இருந்திருப்பார்களா அவ்வாறு கற்றுக்கொடுக்கப்பட்டிருக்குமாயின் மனிதர்களால் அசிங்கமாகக் கருதப்படும் கழிவறை ஒழுக்கங்கள் பற்றி அறிவித்த நபித்தோழர்கள் மீலாத் விழா பற்றி அறிவிக்காதிருந்திருப்பார்களா அவ்வாறு கற்றுக்கொடுக்கப்பட்டிருக்குமாயின் மனிதர்களால் அசிங்கமாகக் கருதப்படும் கழிவறை ஒழுக்கங்கள் பற்றி அறிவித்த நபித்தோழர்கள் மீலாத் விழா பற்றி அறிவிக்காதிருந்திருப்பார்களா என சிந்திக்க வேண்டும். அரஃபாத் திடலில் நபித்தோழர்களை ஒன்று சேர்த்து உரையாற்றிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்\nألا هل بلغت கவனியுங்கள் எனது தூதுத்துவப்பணியை உங்களுக்கு அறிவித்து வ���ட்டேனா எனது தூதுத்துவப்பணியை உங்களுக்கு அறிவித்து விட்டேனா எனக் கேட்ட போது, “ஆம் அல்லாஹ்வின் தூதரே எனக் கேட்ட போது, “ஆம் அல்லாஹ்வின் தூதரே என ஒட்டு மொத்த நபித்தோழர்களும் பதில் கூறினர்” (புகாரி).\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிற்காலத்தில் உருவெடுக்கும் குழப்பங்கள், கொடியவன் தஜ்ஜால், மற்றும் மறுமை சார்ந்த பல அடையாளங்களை மிகத்துல்லியமாக சுட்டிக்காட்டிய அதே நேரத்தில் மீலாத் கொண்டாட்டம் பற்றி கூறாது விட்டிருப்பார்களா என சிந்தித்தால் மார்க்கம் முழுமைப் படுத்தப்பட்டுள்ளதை உறுதி செய்ய முடியும். மார்க்கம் முழுமைப்படுத்தப்பட்டதற்கான சில சான்றுகள் இஸ்லாமிய மார்க்கம் முழுமைப் படுத்தப்பட்டுள்ளதை அல்லாஹ் தனது திருமறையில் உறுதி செய்கின்றான். அதனை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், நபித்தோழர்களும், இமாம்களும் உறுதி செய்துள்ளனர். அதனைப் பின்வருமாறு கவனிப்போம். அல்குர்ஆனிலிருந்து:\nஇன்றைய தினம் உங்களது மார்க்கத்தை உங்களுக்காகப் பூரணப்படுத்தி விட்டேன். எனது அருட்கொடையை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான (பொது) மார்க்மாகவும் பொருந்திக் கொண்டேன். (அத்:5. வச:3). – இந்த வசனத்தை அறிந்திருந்த ஒரு யூதர் உமர் (ரலி) அவர்களிடம்,\n உங்கள் வேதத்தில் ஒரு வசனத்தை நீங்கள் ஓதி வருகின்றீர்கள். அது யூதர்களாகிய எம்மீது இறக்கப்பட்டிருக்குமானால் அந்த நாளை பெருநாள் தினமாக எடுத்திருப்போம் என்றார். அது என்ன வசனம் என உமர் (ரலி) அவர்கள் கேட்ட போது, இன்றைய தினம் உங்களது மார்க்கத்தைப்பூரணப்படுத்தி, எனது அருட்கொடையை முழுமைப்படுத்தி, இஸ்லாத்தை மார்க்கமாகப் பொருந்திக் கொண்டேன். (5:3) என்ற பொருளுடைய வசனம் எனக் கூறினார். அதற்கு அந்த நாளையும், அது அருளப்படட்ட இடத்தையும் நாம் அறிவோம் எனக் கூறிய உமர் (ரலி) அவர்கள் “அரஃபாத் திடலில், ஒரு ஜும்ஆத்தினத்தில் அவ்வசனம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது இறங்கியது எனப்பதிலளித்தார்கள். ( புகாரி: ஹதீஸ் இல:45, 4407, 4606, 7268 ).\nஇதன் மூலம் இஸ்லாமிய மார்க்கம் முழுமைப் படுத்தப்பட்டுள்ளதுடன் விஷேசமான நிகழ்வுகளை முன்னிட்டு விழாக்கள் நடாத்துவது யூத, கிரிஸ்தவர்களின் நடைமுறையுடன் தொடர்புடைய பழக்கம் என்பதையும் சுன்னாவிலிருந்து விளங்க முடிகின்றது.\nஎவர் ஒருவர் எமது மார்க்கத்��ில் இல்லாத ஒன்றை தோற்றுவிக்கின்றாரோ அது நிராகரிக்கப்படும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி: ஹதீஸ் இல:2697).\nநான் உங்களுக்கு விட்டுச் செல்லும் வழியைப்பற்றிக் கொள்ளுங்கள். உங்களுக்கு முன்வாழ்ந்தோர் (பயனற்ற) கேள்விகளாலும், தமது நபிமார்கள் மீது முரண்பட்டுக் கொண்டதாலுமே அழிந்தனர். நான் ஏதாவது ஒரு விஷயத்தை தடுத்தால் அதனை முழுமையாக தடுத்துக் கொள்ளுங்கள். ஏதாவது ஒரு கட்டளை பிறப்பித்தால் அதிலிருந்து முடியுமான அளவு எடுத்து நடவுங்கள் எனக் கூறினார்கள். (ஆதார நூல்: புகாரி ஹதீஸ் இல:7288).\nமேற்படி ஹதீஸ்களின் கருத்தில் அமைந்த பல நபிமொழிகள் நபிகள் நாயகத்தின் வழி முறையுடன் மாத்திரம் நின்று கொள்ளுமாறு பணிக்கின்றன.\nஇமாம்களின் கூற்றிலிருந்து: நபி (ஸல்) அவர்கள் மார்க்கமாக்காத ஒன்றை மார்க்கமாக்கிச் செய்வோரைக் கண்டிக்கும் இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள்:\n“எவன் ஒருவன் ஒரு (பித்ஆவை) புதிய வழிமுறையை உருவாக்குவதோடு, அதனை அழகியதாகவும் காணுகின்றானோ அவன் முஹம்மத் (ஸல்) அவர்கள் தனது தூதுத்துவப் பணியில் மோசடி செய்துவிட்டதாகவே எண்ணுகின்றான்” என குறிப்பிடுகின்றார்கள். இமாம் இப்னுல் காசிம் (ரஹ்) அவர்கள் நவீன வழிமுறைகள் ஏற்படுத்தும் விளைவுகள் பற்றிக் கண்டிக்கின்ற போது பின்வருமாறு கூறினார்கள்.\nபித்அத்வாதியாக இருக்கும் எவனும் நபிகள் நாயகத்தைக் குறைகண்டவனே. அவன் அந்த பித்அஃ (புதிய வழிமுறை) மூலம் அவர்களை கௌரவிப்பதாக மனப்பால் குடித்தாலும் சரியே அந்த வழிமுறையை கண்மூடித்தனமாக, விபரமின்றிப் பின்பற்றும் ஒருவனாக இருந்தால் அதனை சுன்னத்தாக (நபிவழியாக) எண்ணிக் கொள்கின்றான். அதில் (நவீன வழிமுறைதான் என்பதில்) தெளிவுள்ளவனாக இருந்தால் அவன் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் நோவிக்கின்றான். எனக் கூறினார்கள். (ஆதார நூல்: ஷரஹுல் ஜாமியிஸ் ஸகீர்.பாகம்: 1.பக்:40).\nமார்க்கத்தின் பெயரால் புதிய வழிமுறைகளை தோற்றுவிப்போர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை தூதுத்துவப்பணியில் குறைகாணுபவராகவே இருக்க முடியும். ஏனெனில் இது போன்ற புதிய வழி முறைகளை தோற்றுவிப்போர் மறுமையில் “ஹவ்ழுல் கவ்தர்” நீர்த்தடாகத்தை நோக்கி நீரருந்த வருகின்ற போது “வானவர்கள்” அவர்களை தடுத்து நிறுத்துவார்கள். அப்ப��து எனது “சமுதாயத்தவர் “எனது சமுதாயத்தவர்” (அவர்களை விட்டு விடுங்கள்) எனக் குரல் கொடுப்பேன். அப்போது வானவர்கள்: إنك لا تدري ما أحدثوا بعدك . “(முஹம்மதே) உமது மரணத்திற்குப் பின் என்னென்ன புதிய வழிமுறைகளை அவர்கள் உருவாக்கினர்”) உமது மரணத்திற்குப் பின் என்னென்ன புதிய வழிமுறைகளை அவர்கள் உருவாக்கினர்” என்பதை நீர் அறியமாட்டீர் எனக் கூறுவர். அப்போது, سحقا ،سحقا لمن بدل بعدي எனக்குப்பின்னால் (மார்க்கத்தில்) மாற்றம் செய்தோர் இறையருளிலிருந்து தூரமாகட்டும் என்பதை நீர் அறியமாட்டீர் எனக் கூறுவர். அப்போது, سحقا ،سحقا لمن بدل بعدي எனக்குப்பின்னால் (மார்க்கத்தில்) மாற்றம் செய்தோர் இறையருளிலிருந்து தூரமாகட்டும் தூரமாகட்டும் என நான் கூறுவேன். என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (முஸ்லிம்).\nஇஸ்லாத்தில் அங்கீகரிக்கப்பட்ட இரு பெருநாட்கள்:\nவருடத்தில் இரு பெருநாட்களையே இஸ்லாம் மார்க்கமாக்கியுள்ளது. எனவே அதில் அனுமதிக்கப் படாத ஒரு நாளை விஷேசதினமாக்குவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிருடன் இருந்த போதும் கூட அங்கீகரிக்கவில்லை என்பதை பின்வரும் நபிமொழி உறுதி செய்கின்றது.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு (ஹிஜ்ரத்) வந்த போது அங்குள்ள மக்கள் இரு நாட்களை ஓதுக்கி விளையாடுவதைக் கண்டார்கள். இந்த இரு நாட்களும் என்ன (எதற்காக விiளாடுகின்றீர்கள்) என கேட்ட போது அதில் “ஜாஹிலிய்யா” அறியாமைக்காலத்தில் விளையாடும் வழக்கமுடையோரக இருந்தோம் எனக் கூறினர். அவ்விரு நாட்களைவிட சிறந்த இரண்டு நாட்களை அல்லாஹ் உங்களுக்கு பகரமாக தந்துள்ளான். (அவைதாம்) ஹஜ்ஜுப் பெருநாளும் நோன்பு பெருநாளும் எனக் கூறினார்கள். (அபூதாவூத். ஹதீஸ் இல: 1134).\nவருடத்தில் இரண்டு நாட்களை தேர்வு செய்து அறியாமைக் காலத்தில் விளையாடி வந்த ஒரு பழக்கத்தின் அடிப்படையிலேயே நபித்தோழர்கள் விளையாடி வந்திருக்கின்றனர்.\nஅது மாற்று மதத்தவரின் செயலுக்கு ஒப்பாக இருந்ததால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதனை அங்கீகரிக்கவில்லை. எனவே யூத கிரிஸ்தவர்கள் தமது நபிமார்களின் பிறந்தநாளைக் கொண்டாடுவது போன்று தனது (மீலாத்) பிறந்தநாள் கொண்டாடப்படுவதை அங்கீகரிப்பார்களா\nநபியின் அங்கீகாரமற்ற செயல்கள் நிராகரிக்கப்படும்:\nநபிகள் நாயகம் (ஸல்) அ���ர்கள் காட்டித்தந்த வணக்கங்களை அதன் அமைப்பிற்கும், முறைக்கும் மாற்றமாகச் செய்வது மார்க்கம் அங்கீகரிக்காத செயலாகும். இதனை விளக்கும் பல நபி மொழிகள் ஹதீஸ் கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nஜும்ஆத் தினத்திற்கு முன்னுள்ள நாளில், அல்லது அதற்கு பின்னுள்ள நாளில் நோன்பு நோற்காது அத்தினத்தில் நோன்பு நோற்க வேண்டாம். என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை தான் செவிமடுத்த தாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதார நூல்: புகாரி. ஹதீஸ் இல: 1985).\nஇதற்கு மாற்றமாக நபியின் மனைவியரில் ஒருவரான அன்னை ஜுவைரியா (ரழி) அவர்கள் நோன்பு நோற்றிருந்த நிலையில் அவர்களின் (வீட்டில்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நுழைந்தார்கள். நேற்றய தினம் நோன்பு நோற்றிருந்தாயா என்று கேட்க இல்லை. எனப்பதில் கூறினார்கள். நாளை நோன்பு நோற்பாயா என்று கேட்க இல்லை. எனப்பதில் கூறினார்கள். நாளை நோன்பு நோற்பாயா என்றதும் இல்லை. என்றார்கள். அப்படியானால் நோன்பை விட்டு விடு எனக் கூறினார்கள். (புகாரி. 1986). மற்றொரு அறிவிப்பில் “நோன்பை விட்டுவிடும்படி கூறவே அவர்கள் அதனை விட்டுவிட்டார்கள்” என இடம் பெற்றுள்ளது.\nநோன்பு வணக்க வழிபாடுகளுடன் தொடர்புடைய கடமை என்பதை நாம் அறிவோம். வெள்ளிக்கிழமை தினத்தை விஷேச தினமாகக் கருதி நோற்கப்பட்ட காரணத்தால் நபி (ஸல்) அவர்கள் அதற்கு அங்கீகாரம் வழங்கவில்லையெனில், நபியின் காலத்தில் இல்லாத ஒரு புதிய கொண்டாட்டத்திற்கு எந்த வகையில் அங்கீகாரம் கிடைக்கும் என சிந்திக்கக் வேண்டும்.\nநபியை ஒருவர் நேசிப்பதற்கான அளவு கோலாக அவர்களின் வழி நடப்பதையே அல்குர்ஆனும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன் மொழிகளும் எடுத்துக்கூறுகின்றன.\n“நீங்கள் அல்லாஹ்வை நேசிப்போராக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள் என (முஹம்மதே) கூறுவீராக (அத்:3.வச:31). என அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.\nநான் உங்களுக்கு விட்டுச் செல்லும் வழியைப்பற்றி நில்லுங்கள். உங்களுக்கு முன்வாழ்ந்தோர் (பயனற்ற) கேள்விகளாலும், தமது நபிமார்கள் மீது முரண்பட்டுக் கொண்டதாலுமே அழிந்தனர். நான் ஏதாவது ஒரு விஷயத்தை தடுத்தால் அதனை முழுமையாக தடுத்துக் கொள்ளுங்கள். ஏதாவது ஒரு கட்டளை பிறப்பித்தால் அதிலிருந்து முடியுமான அளவு எடுத்து நடவுங்கள் எனக் கூறினார்கள். (ஆதார நூல்: புக���ரி. ஹதீஸ் இல: 7288 மேற்படி ஹதீஸின் கருத்தில் அமைந்த பல நபிமொழிகள் நாயகம் (ஸல்) அவர்களை நேசிப்பதன் அளவு கோலாக அவர்களின் வழி நடப்பதையே வேண்டி நிற்கின்றன.\nநபி (ஸல்) அவர்கள் தனது பிறந்த தினத்தில் எவ்வாறு நடந்து கொண்டார்கள்\nநபி (ஸல்) அவர்கள் பிரதி திங்கள் தோறும் நோன்பு நோற்கும் வழக்குமுடையோராக இருந்தார்கள் அது பற்றி நபித்தோழர்கள் வினவிய போது:\nஅந்நாளில் நான் பிறந்தேன், அதில்தான் என் மீது (அல்குர்ஆன்) இறக்கப்பட்டது எனப்பதில் கூறினார்கள். (முஸ்லிம்) . முஸ்லிமின் மற்றொரு அறிவிப்பில் “அந்நாளில் நான் நபியாக அனுப்பப்பட்டேன் எனக் கூறியதாகவும், திர்மிதியில் இடம் பெறும் அறிவிப்பில் “பிரதி வியாழன், திங்கட் கிழமைகளில் அடியார்களின் அமல்கள் அல்லாஹ்விடம் எடுத் துக்காட்டப்படுகின்றன. எனது அமல்கள் நான் நோன்பு நோற்றிருக்கும் நிலையில் அவனிடம் எடுத்துக்காட்டப்பட விரும்புகின்றேன் என மற்றொரு காரணம் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nநபி (ஸல்) அவர்கள் தனது பிறந்ததினத்தில் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பதை அவர்களின் பிறந்த தினத்தை கொண்டாடுவோர் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.\nதிங்கட்கிழமை அமல்கள் அல்லாஹ்விடம் எடுத்துக்காட்டப்படுகின்ற காரணத்தாலும், மேலும் அத்தினத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றுள்ளதாலும் நபியைப் போன்று நோன்பு நோற்பது அவர்களை நேசிப்பதற்கான அடையாளமாகும். அவர்கள் தனது பிறந்த நாளைக் கொண்டாடவில்லை என்பதற்கு இந்த ஹதீஸை விட ஆணித்தரமான வேறு சான்று வேண்டியதில்லை. மீலாத் தினத்தை கொண்டாடும் சகோதரர்கள் சிந்திப்பார்களா\nஉங்கள் ஒருவரின் பெற்றோர், அவரது குழந்தை, உலக மக்கள் அனைவரயும் விட உங்களுக்கு நான் நேசமுள்ளவனாக ஆகும்வரை உங்களில் ஒருவர் கூட பூரண விசுவாசியாக முடியாது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி.)\nநபியை உண்மையாக நேசிப்பதாக வாதிடுவோர் தாங்களே சுயமாக கண்டுபிடித்த புதியவழிகளை கடைப்பிடிப்பதை விட்டுவிட வேண்டுமல்லவா\nஇரண்டாம் கலீஃபா உமர் (ரலி) அவர்களின் காலத்தில் இஸ்லாமிய ஆண்டை நபியின் பிறந்த நாளில் இருந்து கணிக்காது அவர்களின் “ஹிஜ்ரத்” பயணத்தை கவனத்தில் கொண்டு ஹிஜ்ரி ஆண்டை நிர்ணயம் செய்த நிகழ்வும், நபித்தோழர்களில் காலத்தில் மீலாத் தின கொண்டாட்��ங்கள் இடம் பெறாததும், அவர்கள் மத்தியில் மீலாத் தினம் முக்கிய இடத்தைப் பெறவில்லை என்பதை உணர்த்தப் போதுமான சான்றாகும்.\nஃபாதிமய்யாக்கள் என்ற ஷீஆப்பிரிவினரே மௌலிதுகளை உருவாக்கினர்:\nமீலாத் தின கொண்டாட்டங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலம் முதல் ஹிஜ்ரி நான்காம் நூற்றாண்டு வரை இஸ்லாமிய மார்க்கத்தில் இருந்திருக்கவில்லை. ஃபாதிமிய்யாக்கள் (ஃபாதிமா (ரழி) அவர்களின் பரம்பரையில் வந்தவர்கள்.) என தமக்கு பொய் நாமம் சூட்டிக் கொண்ட “பனுஉபைத்” கூட்டத்தினர் பக்தாதிலுள்ள அப்பாஸியர் ஆட்சியை எதிர்த்து எகிப்தில் கிளர்ச்சி செய்து, அங்கு ஆட்சியைக் கைப்பற்றினர்.\nதமது நிர்வாகத்தில் மக்களுக்கு ஏற்படும் அதிருப்தியை சமாளிப்பதற்காகவும், தமதாட்சியை தக்கவைத்துக் கொள்ளவும், மக்கள் தமக்கெதிராக புரட்சியில் ஈடுபடாமலிருக்கவும், மக்களின் கவனத்தை தம்பக்கம் ஈர்ப்பதற்காகவும் “மவ்லிதுன் நபி” “மவ்லிது அலி” “மவ்லிது ஹஸன்” “மவ்லிது ஹுஸைன்” “மவ்லிது ஃபாத்திமா” “மவ்லிது கலீபதில் ஹாழிர்” (ஷீஆக்களின் நம்பிக்கைப்படி ஹிஜ்ரி 230 ற்குப் பின் பிறந்து 1200 ற்கும் மேற்பட்ட வருடங்கள் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் மஹ்தி) என ஆறு மவ்லித்கள் சுன்னத் வல் ஜமாஅத் முஸ்லிம்களை அக்காலத்தில் கருவறுத்த “அல்முயிஸ் லிதீனில்லா ஹில் உபைதி” என்றழைக்கப்படும் ஆட்சியாளனால் ஹிஜ்ரி 362-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.\nஇவனே பாங்கின் அமைப்பில் “ஹய்ய அலாகைரில் அமல்” என முதல் முதலில் மாற்றம் செய்தவன் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nஇவனைத் தொடர்ந்து “அல்முயிஸ்” என அழைக்கப்படும் இவனது மகன் அதனைப் பேணி வந்தான். இவனது ஆதரவாளர்கள் இவனை பிற்காலத்தில் வெளிவரவிருந்த மஹ்தி என்றும் கூறிவந்தனர். இவர்களுக்குப் பின் ஆட்சியில் அமர்ந்த “சுன்னத் வல்ஜமாஅத்” ஆதாரவாளரான “அல் அஃப்ழல் அமீருல்ஜுயூஷ் பின் பத்ர் அல்ஜமாலி” என்பவரால் நடை முறையில் இருந்து வந்த மவ்லித் ஹிஜ்ரி 448 ல் ஒழிக்கப்பட்டது.\nபின்னர், “ஷீஆ” ஆதரவாளரான “அல்ஆமிர் பிஆஹ்காமில்லாஹ்” என்பவரால் ஹிஜ்ரி 524 ம் ஆண்டு மீண்டும் புத்துயிரூட்டப்பட்டது. (இதுவே மவ்லிதின் சுருக்கமான வராலாறு).\nமேற்படி தகவல்களை ஷாஃபி மத்ஹப் பேரறிஞர் இமாம் அபூஷாமா அல்மக்திஸி (ரஹ்) அவர்கள் தனது “அர்ரவ்ழதைன் ஃபீ அக்���ாரித்தவ்லதைன்” என்ற நூலில் பாகம்:1, பக்கம்: 201–ல் தொகுத்து வழங்கியுள்ளார்கள்.\nமவ்லித் பற்றிய உண்மை நிலையை விளக்கும் இமாம் தாஜுத்தீன் அல்பாகிஹானி (ரஹ்) அவர்கள்:\nஇந்த மவ்லிதிற்கு அல்குர்ஆனிலோ, நபியின் வழிமுறையிலோ, எவ்வித அடிப்படையையும் நான் அறியேன். மேலும் முன்னோர்கள் வழி நடக்கும் மார்க்கத்தின் முன்மாதிரிகளான, இந்த சமூத்தின் அறிஞர்கள் அதைச் செய்ததற்கான எந்த ஒரு செய்தியும் இடம் பெறவில்லை. வீணர்களும், (நபுஸ்) மோகம் பிடித்தவர்களுமே அதனை புதிதாக உருவாக்கினர். உணவில் அதிக நாட்டம் உடையோர் அதற்கு முன்னுரிமை வழங்கி, கட்டிக் காத்தனர், எனக் குறிப்பிட்டுள்ளார்கள். பார்க்க: அல்மவ்ரித் ஃபீ அமலில் மவ்லித். பக்: 20- 21). அல்லது(அல்ஹாவி: பாகம்:1, பக்கம்:189).\nமௌலித் ஓர் அரபுப்பாடலாகும். அதனை வணக்கமாகக்கருதிப் பாடுவதற்கு முன்னர் அரபுப்பாடல்கள் பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாட்டினை ஒருவர் அறிந்து கொள்வதால் “மௌலித்” எந்த தரத்தில் மதிக்கப்பட வேண்டும் என்பதை அறிந்து கொள்ள முடியும்.\nஅல்குர்ஆன் கவிஞர்கள் பற்றிக்குறிப்பிடும் போது:\nகவிஞர்களை வீணர்களே பின்பற்றுவார்கள். அவர்கள் ஒவ்வோரு பள்ளத்தாக்கிலும் தட்டழிந்து திரிவதை (முஹம்மதே) நீர் பார்க்கவில்லiயா மேலும் அவர்கள் செய்யாததையே சொல்கின்றனர். (அஷ்ஷுரா: வச: 224 -226) . என்றும்,\nநாம் கவிதையை அவருக்குக் (முஹம்மதுக்கு) கற்றுக் கொடுக்கவுமில்லை, அது அவருக்கு அவசியமும் இல்லை. (யாசீன்: 69) என்றும் குறிப்பிடுகின்றது.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் “அர்ஜ்” என்ற இடத்தில் நாம் இருந்து கொண்டிருந்த போது, ஒரு கவிஞர் கவிபாட ஆரம்பித்தார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த ஷைய்த்தானைப் பிடித்து நிறுத்துங்கள். எனக் கூறி விட்டு, உங்களில் ஒருவரின் வயிறு கவியால் நிரம்பி இருப்பதை விட சீழால் நிரம்பிக்காணப்படுவது மேலானது எனக் கூறினார்கள். (ஆதார நூல்: முஸ்லிம்). இதன் மூலம் கவிதைக்கும் இஸ்லாமிய வணக்க முறைகளுக்கும் இடையில் காணப்படும் உறவைப்புரிந்து கொள்ளலாம்.\nஐயம்: ஹஸ்ஸான் பின் தாபித் (ரலி) அவர்களிடம் இணைவப்பாளர்களை எதிர்த்துக் கவிபாட அனுமதித்தது மவ்லித் பாடலுக்கான அங்கீகாரம்தானே\nதெளிவு: குரைஷியர், முஷ்ரிகீன்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை கவிதையால் நிந்திப்போரா��� இருந்தனர். அவர்களுக்கு கவிதையால் பதில் அளிக்க முடியாத நபி (ஸல்) அவர்கள் கவித்துறையில் சிறப்பு தேற்சி பெற்றிருந்த ஹஸ்ஸான் (ரலி) அவர்களை கவிதையிலேயே அவர்களுக்கு பதிலடி கொடுக்கும்படி பணித்தார்கள். அதனால் அவர்கள் நபியை உயர்த்தியும், எதிரிகளைத் இகழ்ந்தும் கவி பாடினார்கள்.\nநபியின் அங்கீகாரம் பெற்ற ஹஸ்ஸான் (ரலி) அவர்களின் கவியை நாம் பிரதி வெள்ளிக் கிழமைகளில் “அல்கஹ்ஃப்” அத்தியாயத்தை ஓதி வருவது போன்று நபித்தோழர்கள் வருடா வருடம் ரபீவுல் அவ்வல் மாதத்தில் மஸ்ஜிதுன் நபவியில், அல்லது மதீனாவிலுள்ள வீடுகளில் ஓதி வந்தனரா\nநபி (ஸல்) அவர்களை உலகப்பயங்கரவாதத்திற்கு வித்திட்டவர் என அமெரிக்காவில் உள்ள ஒருவன் நவீன காலத்தில் காழ்ப்புணர்வுடன் சாடிப் பேசியதை நீங்கள் அறிவீர்கள். இந்நிலையில் இவன் போன்ற ஷைய்த்தான்களை எதிர்த்தும், நமது நபியை உயர்த்தியும் பாடுவதையும், எழுதுவதையுமே இந்த ஹதீஸ் விளக்குகின்றது.\nஅது ஒரு புறமிருக்க “சுன்னத் வல் ஜமாஅத்” அறிஞர்கள் தாம் இந்த மவ்லிதை உருவாக்கினார்களா என்றால் இல்லை. நபித்தோழர்களின் விரோதிகளான “ஷீஆ”க்களாளே இதனை உருவாக்கினர்.\n(1) நபிகள் (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு அலி (ரலி) அவர்களும், அவர்களின் பரம்பரையில் வந்த (ஷீஆக்களின் நம்பிக்கைப்படி) பன்னிரெண்டு இமாம்களுமே ஆட்சி செய்யத் தகுதியானோர் என்பதும்.\n(2) அல்குர்ஆனில் அலி (ரலி) அவர்களின் ஆட்சியை அறிவுறுத்தும் வகையில் அமைந்த “அல்விலாயா” என்ற அத்தியாயத்தை குர்ஆனை ஒன்று சேர்த்த போது நபித்தோழர்கள் -குறிப்பாக- அபூபகர் (ரலி), உமர் (ரலி) ஆகியோர் திட்டமிட்டே இருட்டடிப்புச் செய்துள்ளனர் என்பதும்.\n(3) பன்னிரெண்டு சொச்சம் நபித்தோழர்களைத் தவிர ஏனெய அனைவர்களும் இஸ்லாத்தை விட்டும் மதம் மாறினர். என்பதும்.\n(4) அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் தகாத நடத்தையுடைய பெண் என்பதும்.\n(5) நபியின் மரணத்தின் பின்னால் அலி (ரலி) அவர்களுக்கு கைமாற வேண்டிய ஆட்சியை அபூபகர் (ரலி) உமர் (ரலி) ஆகியோர் தமது தந்திர புத்தியால் தமதாக்கிக் கொண்டனர் என்பதும்.\n(6) நபித்தோழர்களும், அவர்கள் வழிவந்த இமாம்களும், நபிவழி நடக்கும் சுன்னத் வல்ஜமாஅத்தினரும், காபிர்கள் என்பதும். ஷீஆக்களின் நம்பிக்கை கோட்பாட்டு சாக்கடையில் இருந்து சில சொட்டுக்களாகும்.\nஇதன் பின்ன���ும் மவ்லித் ஓதப்பிரியப்படுவோர் ஷீஆக்களை மறைமுகமாக ஆதிப்போரா\nஐயம்: மவ்லித் நபியின் காலத்தில் இல்லாததாக இருந்தாலும் சுன்னத்தான ஒன்றாகாதா\nதெளிவு: முஸ்லிம் உலகில் அங்கீகரிக்கப்பட்ட இஸ்லாமிய அறிஞர்களுள் ஒருவரான இமாம் “இப்னுஸ்ஸலாஹ்” (ரஹ்) அவர்கள் சுன்னா(நபியின் வழி முறையை) ஹதீஸ்களின் துணை கொண்டு இரண்டாக வகுக்கின்றார்கள்.\n(1) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்து காட்டியவை. உதாரணமாக: ஸிவாக் (மிஸ்வாக்) செய்தல், தர்மம் கொடுத்தல், உண்ணுதல், பருகுதல், சிகை அலங்காரம் செய்தல் போன்றவை.\nஉதாரணமாக: ஐங்காலத் தொழுகை முடிந்ததும் கூட்டாகப்பிரார்த்திக்காது தனிமையாக திக்ர் செய்தமை, பெருநாள் தொழுகைகளை பாங்கு, இகாமத் இன்றி நடாத்தியமை, பாங்கின் முன் ஸலவாத் இன்றி பாங்கைக் கற்றுத்தந்தமை போன்றவற்றைக் குறிப்பிட முடியும். (ஆதார நூல்: ஸியானது ஸஹீஹ் முஸ்லிம். பக்கம்: 2-5)\nஅடுத்ததாக நபியின் காலத்தில் இல்லாத ஒரு வழி முறையை தொழுகை, மற்றும் இதர வணக்கங்கள் போலாக்கி ஓதி வருவதை, கொண்டாடுவதை உலகில் அங்கீகரித்தவர்கள் யார் நபித்தோழர்கள் முதல் அவர்களின் வழி வந்த எந்த இமாம்மும் அதனை அங்கீகரிக்கவில்லையே நபித்தோழர்கள் முதல் அவர்களின் வழி வந்த எந்த இமாம்மும் அதனை அங்கீகரிக்கவில்லையே மவ்லிதைப் பாடுவோர் அறிவால் விளக்கத்தால் முன்னோர்களான நபித்தோழர்கள், இமாம்களை விடவும்சிறந்தவர்களா மவ்லிதைப் பாடுவோர் அறிவால் விளக்கத்தால் முன்னோர்களான நபித்தோழர்கள், இமாம்களை விடவும்சிறந்தவர்களா இதனால்தான் இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள்:\nஅந்தக்காலத்தில் மார்க்கமாக இல்லாமல் இருந்தது இந்தக்காலத்திலும் மார்க்கமாக இருக்க முடியாது. எனக் கூறினார்கள். (அல் இஃதிஸாம்).\nமவ்லிதை ஓதி, மீலாத் விழா நடத்தும் சகோதரர்களே முதலாவதாக உங்கள் நடைமுறையால் நபி (ஸல்) அவர்களை நேசியுங்கள். எப்படித் தொழுதார்கள் முதலாவதாக உங்கள் நடைமுறையால் நபி (ஸல்) அவர்களை நேசியுங்கள். எப்படித் தொழுதார்கள் எவ்வாறு திருமணம் செய்தார்கள் அல்லது எப்படி திருமணம் செய்யச் சொன்னார்கள் எவ்வாறு ஆடை அணியச் சொன்னார்கள் எவ்வாறு ஆடை அணியச் சொன்னார்கள் எவ்வாறு இல்லற வாழ்வில் ஈடுபடும்படி கூறினார்கள். எவ்வாறு இல்லற வாழ்வில் ஈடுபடும்படி கூறினார்கள். குழந்தைகளை எவ்வாறு வளர்த்தார்கள�� அண்டை அயலவர்கள், ஏழைகள் விருந்தினர்கள், எதிரிகள், குழந்தைகள், மனைவியர் ஆகியோருடன் எவ்வாறு நடந்து கொண்டார்கள் தாடி எவ்வாறு வளர்த்தார்கள் காலை, மாலையில் என்ன ஃதிக்ர்” பிரார்த்தனை ஓதினார்கள். என்பன போன்ற நூற்றுக்கணக்கான நபியின் உண்ணத நடைமுறையை உங்கள் அன்றாட வாழ்வில் கடைப்பிடியுங்கள். அப்படி செய்தால், உங்கள் வாழ்வில் நடக்கும் பெரிய மீலாத் விழா வேறொன்றுமில்லை.\n1- புகாரி, முஸ்லிம், திர்மிதி, அஹ்மத்.\n2- மவாசீனுஸ்ஸுஃபிய்யா. (ஆசிரியர்: அலி பின் அஸ்ஸெய்யித் அல்வஸீஃபி).\n3- ஹுக்முல் இஹ்திஃபால் பில் மவ்லிதின்னபவிய்யி. ஆசிரியர்: இப்ராஹீம் பின் முஹம்மத் அல் ஹுகைய்யில்.\n4-அல்குதூதுல் அரீழா. ஆசிரியர்: முஹிப்புத்தீனுல் கதீப் (ரஹ்)\n5-அஷ்ஷீஆ வஸ்ஸுன்னா. ஆசிரியர்: இஹ்ஸான் இலாஹி ழஹீர் (ரஹ்) அவர்கள்.\n6-அல்ஹுகூமதுல் இஸ்லாமியா. ஆசிரியர்: ஆயதுல்லாஹ் குமைனி.\n7- அத்தபர்ருக் அன்வாஉஹுவஅஹ்காமுஹு ஆசிரியர்: நாஸிர் பின் அப்துர்ரஹ்மான் பின் முஹம்மத் அல்ஜுதய்யிஃ.\n8- இக்திழாஉஸ் ஸிராதில் முஸ்தகீம். (ஆசிரியர்: இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள்).\nநன்றி: (இஸ்லாமிய அழைப்பு மையம். தபூக்)\nதிருமண அறிவிப்பு 26-01-2012 M. அப்துல சமது – S. மஹ்மூத் நெளசாத் பாத்திமா\nஅதிசய சத்து நிறைந்த ஆப்ரிகாட்\n« நினைவாற்றலை வளர்க்க எளிய வழிகள் 1/2\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஇனிமேல் உங்களுக்கு இரட்டைச் சம்பளம்\nஅஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஅத் என்றால் யார்\nடாலரின் ஆதிக்கம் வளர்ந்த விதம்\nஹீரோயிசத்தால் வன்முறைக்கு மாறும் மாணவர்கள்\nஉள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை\nகார்பன்டை ஆக்ஸைடை உறிஞ்சும் கடல்\nவழுக்கை – ஒரு விளக்கம்\nவிபத்தை தவிர்க்கும் ஆளில்லா ஹெலிகாப்டர்\nபெட்ரோலுக்கு மாற்றாக இருக்கப்போகும் எரிபொருள்\nமின்அதிர்ச்சியும் அதை தடுக்கும் முறைகளும்\nபூகம்பம் சுனாமி எரிமலை எப்படி உருவாகிறது\nநிலநடுக்கத்துக்கு ‘எல் – நினோ’ காரணமா\nமருத்துவரை, மருந்தை ஏமாற்றும் ராசதந்திர பாக்டீரியாக்கள்\nசூப்பர் நோவாவும் நோபல் விஞ்ஞானிகளும்\nபூகம்பத்தை முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியுமா\nசுதந்திரத்திற்காக சிறுவன் கைர் முகம்மது\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – மக்கள் இயக்கம்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2019/03/blog-post_19.html", "date_download": "2021-04-14T20:09:23Z", "digest": "sha1:BSCHTNHVY4W6HOCGHKNNT5KEXGILAVNY", "length": 8869, "nlines": 198, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: என் ஆர் தாசன் - எழுத்துகள்", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nஎன் ஆர் தாசன் - எழுத்துகள்\nதமிழில் நல்ல எழுத்துகள் எத்தனையோ உண்டு... பலர் எதையுமே படிப்பதில்லை...\nநமக்கு முன்னால் என்னவெல்லாம் எழுதி இருக்கிறார்கள் என தெரிந்து கொண்டால்தான் அதை விட மேலே சென்று அடுத்த கட்டத்துக்கு பயணிக்க முடியும்.. மீண்டும் மீண்டும் எழுதியவற்றையே எழுதுதல் தேவை இல்லாதது.. நமக்கு அது புதிதாக இருக்கலாம்.. ஆனால் இலக்கிய உலகுக்கு அது பழையதாக இருக்கும் என்பதால் புறக்கணித்து விடும்..\nஎழுத்தாளர் என் ஆர் தாசன் குறித்தும் அவரது சிறுகதைகள் குறித்தும் முன்னரே குறிப்பிட்டு இருக்கிறேன்,,,\nஅவரது கவிதைகள் , உருவக கதைகள் அடங்கிய நூலில் இருந்து சில பகுதிகள்\nஎன் கேள்விக்கு நீ பதில் சொல்லவில்லை\nவெகு நேரம் கழித்து பதில் வருகிறது\nஉன் வீணையில் மட்டும் ஏன்\nபலா மரத்தாலான வீணை என்கிறாய்..\nஉன் பேச்சிலும் அசைவிலும் அமுத ஸ்வரங்கள்\nஎந்த மரத்தாலான வீணை நீ\nLabels: இலக்கியம், வாசிப்பனுபவம், வாசிப்பு\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nசொற்களை சேர்த்து எழுதுதலில் இலக்கண நூல்கள் காட்டு...\nஇரிடியம் நிப் - சில உண்மைகள்\nஆல்வின் காளிச்சரண் சொன்ன அற்புத நிகழ்ச்சி\nதம் படங்களை பார்க்க கூடாது என ஆணையிட சிவாஜியும் , ...\nஎன் ஆர் தாசன் - எழுத்துகள்\nருத்ரம் எனும் அரு மருந்து\nகாசி ஆனந்தன் கவிதை நூல் - ஒரு பார்வை\nஎதிரிக்கு நடிப்பு சொல்லி தந்த சிவாஜி\nவலைச்சரம் சீனா இயற்கை எய்தினார்- அஞ்சலி\nபேட்ட நாகரிகம் , பெண்கள் விஷயத்திலும் தேவை\nராஜம் கிருஷ்ணன் - அன்பு சூழ் உலகில் வாழ்ந்த அற்புதம்\nசாருவின் மயான கொள்ளை நாடகம் - என் பார்வையில்\nவட கொரியா தேர்தல் - ஜன நாயகம் காக்கும் விந்தைகள்\nஎம் ஜி ஆரின் ஸ்பெஷல் முத்தம்\nவிஜ்யகாந்துக்கு உதவும் திமுகவின் அவதூறுகள்\nகமலும் ஜாதியும் - ராகிர படப்பிடிப்பு\nபாகிஸ்தான் படுகொலையை பதிவு செய்த தம���ழ் பத்திரிக்கை...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20?page=1", "date_download": "2021-04-14T19:44:32Z", "digest": "sha1:NFCNOQWGZ4P4RGXDYP4C4LIKEZ5V5DND", "length": 4645, "nlines": 127, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | மீனவர்கள்", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nதமிழக மீனவர்கள் 40 பேர் இலங்கை க...\n\"கடலில் சாலையே இல்லாதபோது சாலை வ...\n”விசிக வேட்பாளருக்கு உதயசூரியன் ...\nகடலில் மிதந்து வந்த பாட்டிலில் இ...\nமயிலாடுதுறை: அமோகமாக சிக்கிய மீன...\nமீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம...\nதமிழக மீனவர்கள் 180 பேரை சிறைபிட...\nதமிழக மீனவர்கள் 4 பேரின் உடல்கள்...\n4 மீனவர்கள் கொல்லப்பட்ட விவகாரம்...\nராமேஸ்வரம் மீனவர்கள் மீது கற்கள்...\nகவிழ்ந்த படகு.. கடலில் தத்தளித்த...\nகடலோர மாவட்டங்களில் பலத்த காற்று...\nராமேஸ்வரம் மீனவர்கள் 20க்கும் மே...\nபுரெவி புயல்: புதுக்கோட்டையில் ப...\nகொரோனா தீவிரம் எதிரொலி: குறைந்த விலைக்கு 'ரெம்டெசிவிர்' கிடைக்க அரசு முயற்சி\nசென்னையில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை இல்லை - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்\nகொரோனா பரவலை குறைக்க 10 முக்கிய வழிகள்: மருத்துவர் பிரதீப் கவுர் வழிகாட்டுதல்\nகும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/artists/", "date_download": "2021-04-14T20:00:05Z", "digest": "sha1:YD3YNQ2NKK7YQ6GLQVAPDJGH7SPFYH2C", "length": 199924, "nlines": 519, "source_domain": "bsubra.wordpress.com", "title": "artists « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஇந்த வார சாதனை மங்கை ஒரு வீரமங்கை. வீரம் என்றதும் வாள் சண்டை, கத்திச் சண்டை, போர் என்றெல்லாம் நினைத்து விடாதீர்கள். இந்த மங்கை சங்கீதத்தில் வீரத்தையும் தீரத்தையும் காட்டிய மங்கை.\nஇந்த சம்பவத்தைப் பாருங்கள். ஒருமுறை ஒரு நாதஸ்வர கச்சேரி நடந்துகொண்டிருந்தது. வாசித்துக் கொண்டிருந்தவர் நாதஸ்வர மாமேதை திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை. மிகப் பெரிய இசை மேதைகளெல்லாம் முன்வரிசையில் அமர்ந்து நாதஸ்வர இன்பத்தை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். வீணை தனம்மாளும் அமர்ந்திருக்கிறார். ராஜரத்தினம் பிள்ளையின் நாதஸ்வரத்திலிருந்து ‘தர்பார்’ ராகம் தவமாய் வந்து கொண்டிருந்தது. அதில் லேசாக ‘நாயகி’ ராகமும் கலந்துவிட்டது. சட்டென்று எழுந்துவிட்டார் வீணை தனம்மாள். தர்பாரில் எப்படி நாயகியைக் கலப்பது என்று அவருக்கு கோபம். எல்லோருக்கும்\nஅதிர்ச்சி. ராஜரத்தினம் பிள்ளைக்கு விஷயம் புரிந்துவிட்டது. ‘தர்பாரில் நாயகிக்கு கொஞ்சம் கூட இடம் கொடுக்கக் கூடாதா’ என்று சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு சமாளித்தார். பிறகு தனம்மாளுக்காக சுத்தமான தர்பாரை வாசித்தார். இது வீணை தனம்மாளின் கோபத்துக்கு ஓர் உதாரணம். அவரது கோபம் எப்போதும் சங்கீதத்தின் அடிப்படையில் வருவது. கர்நாடக சங்கீதத்தின் மேல் அத்தனை காதல். பாசம். சங்கீதத்துக்கு எந்தவித\nஇவரது கச்சேரிக்குச் செல்பவர்கள் எப்போதும் சற்று கவனத்துடன் இருப்பார்கள். அரங்கில் சின்ன பேச்சு சத்தம் வந்தால்கூட தனம்மாளுக்குப் பிடிக்காது. வாசிப்பதை நிறுத்திவிடுவார். அரங்கில் சங்கீதம் மட்டுமே\nகேட்க வேண்டும் என்பது அவர் விருப்பம். இத்தனை கட்டுப்பாடுகள் இருந்தாலும் அவரது இசையைக் கேட்க கூட்டம் அலைமோதும். காரணம் அவரிடமிருந்த இசைக்கலை.\nவீணை தனம்மாள் பிறந்தது 1868_ல். ஏறத்தாழ நூற்றைம்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் இன்றும் அவரது பெயரை மிகுந்த மரியாதையுடன்தான் கர்நாடக சங்கீத மேதைகள் உச்சரிப்பார்கள்.\nஇசை வேளாளர் குடும்பத்தில் பிறந்த தனம்மாளுக்கு சிறு வயதிலேயே இசைமீது ஆர்வம் வந்துவிட்டது. அதற்குக் காரணம் அவரது குடும்பம். இவரது பாட்டி காமாட்சி அந்தக் காலத்தில் சிறந்த வாய்ப்பாட்டு வித்தகி. சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஷ்யாமா சாஸ்திரிகளின் சிஷ்யை. இவரது பெண் வழிப் பேத்திதான் தனம்மாள். இவரது தாயார் சுந்தரம்மாளும் நல்ல இசைக்கலைஞர்.\nஇசைக்குடும்பத்தில் பிறந்துவிட்டதால் ரத்தத்திலேயே இசை ஊறியிருந்தது. என்றாலும் அன்றைய காலத்தில் பெண்கள் இசைத்துறைக்கு வருவது என்பது மிகவும் சிரமமான காரியம். வீட்டைவிட்டே பெண்கள் வெளியே வரக்கூடாது என்றிருந்த சமயத்தில், வீணை தனம்மாளுக்கு வீணை மீது ஆர்வம் பிறந்தது. ஆனால் வீட்டில் தாயாரும், பாட்டியும் வாய்ப்பாட்டுதான் சொல்லிக் கொடுத்தார்கள். அதனால் மிகச்சிறு வயதிலேயே அருமையாகப் பாடுவார் தனம்மாள்.\nஇந்த வாய்ப்பாட்டே அவருக்கு ஒரு வாய்ப்பை பெற்றுத்தந்தது.\nவீணை தனம்மாளின் தாயார், மாணிக்க முதலியார் என்ற பெரிய செல்வந்தர் வீட்டில் பூஜைப் பாத்திரங்களை கழுவிக் கொடுக்கும் வேலையைச் செய்துகொண்டிருந்தார். தாயுடன் தனம்மாளும் அவரது வீட்டுக்குச் செல்வ துண்டு. ஒருமுறை அங்கே தனம்மாள் பாட, மாணிக்க முதலியாருக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. தனம்மாளின் தாயாருக்கு சம்பளத்தை ஏற்றிக்கொடுத்தார். இந்தப் பணத்தைக் கொண்டு தனம்மாள் வீணை பயில ஆரம்பித்தார்.\nவீணை தனம்மாளின் முதல் கச்சேரி ஏழு வயதில் நடந்தது என்றால் மிக ஆச்சரியமாக இருக்கிறது. சகோதரி ரூபாவதியுடன் தனம்மாள் வாய்ப்பாட்டு பாட, வயலின் இசைத்தது தம்பி நாராயணசாமி. இந்த சிறுசுகளின் கச்சேரி மெல்ல பிரபலமடையத் துவங்கியது. தனம்மாளின் திறமை வெளிஉலகுக்கு தெரிய ஆரம்பித்தது.\nஅந்தக் காலத்தில் மயிலை சவுரியம்மாள்தான் வீணை வாசிப்பில் மிகப் பிரபலம். அவரைப் போல வரவேண்டும் என்பதுதான் தனம்மாளின் லட்சியம். அதற்காக வீணைக் கலையை ஒரு தவம் போலவே கற்றார். சவுரியம்மாளின் சீடரான பாலகிருஷ்ணனிடம் வீணை வாசிப்பின் நுணுக்கங்களை கற்றறிந்தார்.\nசங்கீதம் பாடுவதில் இளம் வயதிலேயே நிறைய புதுமைகள் செய்யத் துவங்கினார் வீணை தனம்மாள். தேவாரம், திருவாசகம், திருப்புகழ், திருவருட்பா என்று அனைத்து பாடல்களையும் மேடையில் சீராகப் பாடி சங்கீத ரசிகர்களின் மனம் கவர்ந்தார். எட்டயபுரம் குமார எட்டேந்திரரின் சாகித்யங்களைப் பாடியதில் அவருடைய புகழ் மேலும் பரவியது.\nவீணை தனம்மாளின் மிகப் பெரிய புதுமை அவரே பாடி, வீணை வாசித்தது. பொதுவாக கர்நாடக சங்கீத மேடைகளில் பாடுபவர் ஒருவராகவும் வீணை வாசிப்பவர் வேறொருவராகவும்தான் இருப்பார்கள். ஆனால் தனம்மாள் இந்த இரண்டு கலைகளிலும் வித்தியாசமாக இருந்ததால் பாடிக்கொண்டே வீணை வாசிப்பார். இரண்டிலுமே அவரது இசை மேதாவிலாசம் வெளிப்படும். தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதிலும் பயணித்து இசைக் கச்சேரிகள் நிகழ்த்தினார். இவரது கச்சேரிகள் அனைத்திலும் கட்டுப்பாடுகள் நிறைய இருக்கும். யாரும் பேசக்கூடாது, ‘இந்தப் பாடல் வேண்டும்’ என்று துண்டுச்சீட்டு கொடுப்பது, கை தட்டுவது, ‘பேஷ்’ என்று சொல்வது போன்ற பல சங்கதிகளுக்கு அங்கே தடை. இசை ஒன்றே அங்கே ஆட்சி செய்யவேண்டும்.\n1916_ல் பரோடாவில் நடந்த இந்திய இசை மாநாட்டில் கச்சேரி செய்ததும்; 1935_ம் ஆண்டு காங்கிரஸ் இல்லத்தில் பத்தாயிரம் பேர் சபையில் கச்சேரி செய்ததும் இவரது வாழ்க்கையில் திருப்புமுனைகள். கொலம்பியா நிறுவனம்தான் அன்றைய இசைக்கலைஞர்களின் இசைத் தட்டுகளை வெளியிட்டு வந்தது. ஆனால் ஒரு சமூகத்து இசைக்கலைஞர்களை மட்டும் முன்னிலைப்படுத்திக் கொண்டிருந்தது. அந்த சமயத்தில் வீணை தனம்மாளின் எழுச்சியைக் கண்டு, தவிர்க்க இயலாமல் அவரது இசைத்தட்டுகளையும் வெளியிடத் துவங்கியது.\nதனக்குப் பிறகு தனது இசை நின்றுவிடக் கூடாது என்பதற்காக தனது வாரிசுகளுக்கும் இசை அறிவை போதித்தார் தனம்மாள். ராஜலட்சுமி, லட்சுமிரத்தினம் என்ற அவரது மூத்த மகள்கள் சிறந்த பாடகிகளாக உருவானார்கள். ஜெயம்மாள், காமாட்சி என்ற அடுத்த இரண்டு பெண்களையும் ‘இரண்டாவது தனம்மாக்கள்’ என்று இசையுலகத்தினர் அழைத்தார்கள். இவர்களில் ஜெயம்மாளின் மகள் பாலசரஸ்வதி பிற்காலத்தில் மிகப் பெரிய நாட்டிய மேதையாக உருவானார். தனம்மாளின் இரண்டு மகன்களில் ரங்கநாதன் மிருதங்கத்திலும், விஸ்வநாதன் புல்லாங்குழலிலும் கெட்டிக்காரர்கள்.\nவீணையிலும் வாய்ப்பாட்டிலும் இசை ரசிகர்களுக்கு சந்தோஷப் பரவசத்தைக் கொடுத்துக் கொண்டிருந்த தனம்மாளின் வாழ்க்கை அத்தனை சந்தோஷமாக அமையவில்லை. பெரிய குடும்பம். சம்பாதிக்கும் பணம் முழுவதும் குடும்பச் செலவுக்கே சரியாக இருந்தது. தனம்மாளுக்கு நிரந்தர பணக்கஷ்டம்தான். உடல் தளர்ந்து போன காலத்தில் உறவினர்கள் எல்லோரும் தனம்மாளைக் கைவிட்டார்கள். அப்போதும் கக்சேரிகள் செய்தார். இசை ஆர்வத்தால் ஹிந்துஸ்தானி சங்கீதத்தை அந்தக் கஷ்டமான சூழலிலும் கற்றார். பிள்ளைகள் தங்கள் வாழ்க்கையைப் பார்த்துக்கொண்டு போக, தனம்மாளின் வீடு ஏலத்தில் போனது. தனது இறுதிக் காலத்தை பேத்தி பாலசரஸ்வதியுடன் கழித்தார்.\n1938_ம் வருடம் தனது அறு பதாவது வயதில் தனம்மாள் காலமானார். கர்நாடக இசையுலகம் தனது பேரரசிகளில் ஒருவரை இழந்தது.\nஆனால் அவரது இசை அவரை மறக்கமுடியாத மங்கையாக்கியிருக்கிறது..\nபைம்பொழில்மீரானின் ‘தலை சிறந்த தமிழச்சிகள்’ ‘தோழமை’ வெளியீடு. சென்னை_78.\nதமிழ் கூறும் நல்லு லகம் அதிகம் அறி யாத பெயர். ஆனால், அறிய வேண்டிய பெயர். வீரம்மாள் என்ற பெயருக்கு ஏற்றபடி வாழ்க்கையை வீரத்துடன் எதிர்கொண்டவர்.\nபள்ளியில் படிக் கும்போது விடு முறைக் காலங்களில் கூலி வேலை செய்த, குப்பை சுமந்த, களை எடுத்த, சித்தாள் வேலை செய்த ஒரு பெண், தன் வாழ்க்கையில் செய்த அற்புதமான காரியங்களைத் திரும்பிப் பார்க்கையில் பிரமிப்பாய் இருக்கிறது.\nதிருச்சி வானொலியில் மிகப் பிரபலமான நிலையக் கலைஞர், ஆதரவற்ற பெண்களுக்காக திருச்சியில் ‘அன்னை ஆசிரமத்தைத் துவக்கி யவர், பெண்கள் தங்கிப் படிக்க ‘நாகம்மை இல்லத்தை நிறுவியவர்… இப்படி அவரது பிற்கால வாழ்க்கையில் சாதித்தவை பல.\nசரி, யார் இந்த வீரம்மாள்\nதிருச்சி மாவட்டம். திருப்பராய்த்துறையில் தாழ்த்தப்பட்ட ஆதி திராவிட சமுதாயத்தில் ஒரு மண் குடிசையில் பிறந்தவர் தான் அந்த வீரம்மாள். வேம்பு _ பெரியக்காள் என்ற தம்பதியரின் ஏழாவது குழந்தை. 1924_ம் ஆண்டு மே மாதம்\n16_ம் நாள் பிறந்தவர். அப்பா வேம்பு சாதாரண விவசாயத் தொழிலாளி.\nவீரம்மாளுக்கு வீட்டில் வைத்த பெயர் வீராயி. குழந்தைக்கு ஏழு வயதாகியும் பள்ளிக்கு அனுப்ப யாரும் முயற்சிக்கவில்லை. அண்ணன்மார்களும் அண்ணிமார் களும் ‘பெண்குழந்தை எதற்குப் படிக்கவேண்டும்’ என்று அலட்சியப்படுத்திவிட்டார்கள். அந்தத்தெரு பையன்கள் எல்லோரும் பக்கத்து ���ரில் இருந்த ஆரம்பப்பள்ளிக்குச் செல்வதைக் கண்டு அவர்களோடு வீரம்மாளும் வீட்டார் யாருக்கும் தெரியாமல் போய்விட்டார். 52 பிள்ளைகள் படித்த அந்த ஆரம்பப் பள்ளியில் வீரம்மாள் மட்டுமே பெண் குழந்தை. அதற்காக வீரம்மாள் வெட்கப்படவோ பயப்படவோ இல்லை.\nவீரம்மாளின் கல்வி ஆர்வம் வெளியில் தெரிந்ததும் பெற்றோரும் தடை சொல்லவில்லை. அந்தக் காலத்தில் படிப்பில் ஆர்வமும் பெற்றோரின் ஆதரவும் இருந்தால் மட்டும் கல்வி கிடைத்துவிடாது. அதற்கு வேறு சில தடைகளும் அந்தச் சமயத்தில் உண்டு. இந்தத் தடையைப் பாருங்கள்.\nஐந்தாம் வகுப்பு முடித்து ஆறாம் வகுப்புக்காக நடுநிலைப் பள்ளியில் சேர்க்க வீராயியை அவரது தந்தை அழைத்துச் சென்றார். ‘‘இது பிரா மணக் குழந்தைகளும், சாதி இந்துக் குழந்தைகளும் படிக்கும் பள்ளி. இங்கு ஹரிஜனக் குழந்தையான வீராயியைச் சேர்த்தால், தனியாகத்தான் உட்கார வைக்க முடியும். குழந்தைகள் அவளை கல்லால் அடித்து விரட்டினாலும் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.’’ என்று கிராம முன்சீப்பும், தலைமை ஆசிரியரும் சொல்லிவிட்டார்கள். அதனால் அருகில் உள்ள ஜீயபுரத்தில் சேர்ந்து. தினமும் 8 கி.மீ. நடந்தே போய் படிக்க வேண்டியதாகிவிட்டது.\nபள்ளியில் இப்படியரு பிரச்சினை என்றால் வீட்டில் ஒரு சிக்கல். வீட்டு வேலைகளைச் செய்தால்தான் பள்ளிக்கு அனுப்ப முடியும் என்று வீட்டில் கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்கள், அதையும் செய்ய வேண்டிய கட்டாயம் அந்தப் பிஞ்சுக் குழந்தை வீராயிக்கு நேர்ந்தது.\nஆறாம் வகுப்பு சரித்திரப் பாடத்தில் மகாவீரர், புத்தர் ஆகியோர் பற்றிய பாடம் ஆசிரியரால் நடத்தப் பெற்றது. அதில் வரும் 1.பொய் சொல்லக் கூடாது. 2. திருடக் கூடாது. 3. உயிர் வதை செய்யக்கூடாது 4. மது அருந்தக் கூடாது. 5. ஒழுக்கம் தவறி நடக்கக் கூடாது என்ற புத்தரின் பஞ்சசீலத்தை வீரம்மாள் பள்ளிப் பருவத்திலேயே கற்று மனதில் பதித்துக் கொண்டார். அவர் இறக்கும்வரை அதைக் கடைப்பிடித்தும் வந்தார். புலால் உண்ணக்கூடாது என்று அன்றே முடிவு செய்து கடைசிவரை அதில் உறுதியாக இருந்தார். தினசரி பள்ளிக்கு நீண்டதூரம் நடந்து செல்லும்போது பாடங்களை மனப்பாடம் செய்து கொண்டே போவார். காலுக்குச் செருப்புகூட கிடையாது. எட்டாம் வகுப்பிலிருந்து பள்ளி இறுதி வகுப்பு வரை வீரம்மாள் ஊரிலிருந்து பன்��ிரண்டு கி.மீ. தூரம் உள்ள குளித்தலைக்கு ரயில்மூலம் சென்று படித்து வந்தார்.\nபள்ளியில் படிக்கும்போதே விடுமுறை நாட்களிலும், கோடை விடுமுறையிலும் கூலி வேலைக்குச் செல்வார். மண் சுமப்பது, வயலுக்கு குப்பை சுமப்பது, வாழைக்கு களை வெட்டுவது, சித்தாள் வேலை என்று செய்து காசு சேர்த்துதான் தன் பள்ளிப் படிப்பை அவரால் தொடர முடிந்தது.\nபள்ளி இறுதி வகுப்பு படித்து முடிந்தவுடன் வீரம்மாளுக்குத் திருமணம் பேச ஆரம்பித்துவிட்டார்கள். இலங்கையைச் சேர்ந்தவரை மணம் முடித்தார்கள். திருமணத் திற்குப் பின்பும் ஆசிரியர் பயிற்சிப் படிப்பை படிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டார். ஆனால், அவர் கணவர் இதற்கு அனுமதிக்கவில்லை. இந்தச் சூழ்நிலையில் வீரம்மாள் ஆறு மாத கர்ப்பிணி ஆனார். வீட்டில் பல தொல்லைகளுக்கு இடையேயும் தொடர்ந்து படித்தார். ரயில்வே ஸ்டேஷனுக்கு இரண்டு கி.மீ. நடந்து வந்து படிப்பது அவருக்கு மிகவும் சிரமமாக இருந்தது. இதனால் பயிற்சிப் பள்ளி ஹாஸ்டலிலேயே தங்கிப் படிக்கத் துவங்கினார். இந்தச் சமயத்தில் இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்தது.\nதிடீரென்று ஒரு நாள் திருச்சி வானொலி நிலையத்திலிருந்து அழைப்பு அவருக்கு வந்தது. ‘யுத்தத்தில் பெண்களின் பங்கு’ என்ற தலைப்பில் பேசச் சொல்லி யிருந்தார்கள். வானொலி நிலையத்தில் பத்து நிமிடம் பேசிவிட்டு வந்தார். பிறகு இரண்டுமுறை வெவ்வேறு தலைப்புகளில் ‘பெண் உலகம்’ நிகழ்ச்சியில் பேசுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது.\n1945 மே மாதம் 10_ம் தேதி அவருக்குப் பெண் குழந்தை பிறந்தது. இதே நேரம் திருச்சி வானொலி நிலையத்தில் நிலையக் கலைஞர் பணியும் கிடைத்தது. வீரம்மாள் அந்த வேலையில் சேர்ந்துகொண்டார். தொடர்ந்து, இரண்டா வதாக ஆண் குழந்தையும் பிறந்தது. அப்போதுதான் தன் கணவருக்கு ஏற்கெனவே ஒரு இலங்கைப் பெண்னோடு தொடர்பு இருந்தது தெரிய வந்தது. அதனால், அவர் கணவரை விட்டுப் பிரிந்து வாழ வேண்டிய சூழ்நிலை உருவானது.\nவானொலியில் ஈரோடு, கோவை, ராமநாதபுரம், திருநெல்வேலி, சென்னை ஆகிய பகுதி மக்கள் பேசும் பாணியிலே பேசி நாடகங்களில் நடித்தார். வீரம்மாளின் பல குரல் திறமை இங்கு உதவியது. பல வருடங்களாக தொடர்ந்து ஒளிபரப்பி வந்த கிராம சமுதாயப் பகுதியான ‘ஆப்பக்கார அங்காயி’ என்ற ஒரு நிகழ்ச்சியில், வீராயி ஆப்பக்கார அங்காயி ஆக இருந்து ஆப்பக்கடைக்கு வரும் பலதரப்பட்ட மக்களுடன் பேசி, வானொலி ரசிகர்களை அசத்தினார்.\nவானொலி நிலையக் கலைஞர் வேலைக்கு இடையிலும் தாழ்த் தப்பட்ட _ தீண்டப்படாத மக்கள் முன் னேற்றத்திற்காக கிராமம் கிராமமாய் சென்று சமூக சேவை புரிந்தார்.\nஅந்தக் காலகட்டத்தில் திராவிட இயக்கம் தமிழகத்தில் வேகமாய் பரவிக் கொண்டிருந்தது. வீரம்மாள் தந்தை பெரியாரின் கொள்கையில் பெரிதும் ஈர்க்கப்பட்டார். பெரியார் திருச்சிக்கு வரும் போதெல்லாம் அவர் தங்கி இருக்கும் வக்கீல் வீட்டிற்கு வீரம்மாளை வரும்படி சொல்லி அனுப்புவார். அவரும் தவறாமல் போய் சமூக சீர்திருத்தம் சம்பந்தப்பட்ட பல விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்துவிட்டு வருவார்.\nபேச்சோடு மட்டும் தனது சமுதாயப் பணிகள் நின்றுவிடக் கூடாது என்று நினைத்த வீரம்மாள், கிராமப்புற ஏழை எளிய மாணவிகளுக்கு உதவ நினைத்தார்.\nஅப்போது கிராம ஆரம்பப் பள்ளிகளில் எங்கோ ஒன்றிரண்டு ஆதிதிராவிட பெண் குழந்தைகள்தான் படித்து வந்தார்கள். அவர்களுக்கும் ஐந்தாம் வகுப்புக்கு மேல் படிப்பு கிடையாது. காரணம், அந்தக் காலத்தில் ஏராளமான கிராமங்களில் உயர்நிலைப் பள்ளிகள் கிடையாது.\nஅதனால் திருச்சியில் தாழ்த்தப் பட்ட பெண்கள் தங்கியிருந்து உயர் நிலைப்பள்ளியில் படிக்க ஏதுவாக ஒரு விடுதி ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டு, அதற்காக பல இடங்களில் ஆதரவு திரட்டினார். இப்படி உருவானதுதான் ‘நாகம்மையார் மாணவியர் விடுதி’. அத்துடன் அவரது சேவை நிற்க வில்லை.\nதிருச்சியில் ‘அன்னை ஆசிரம’த்தை நிறுவி ஆதரவற்ற பெண்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், கணவனை இழந்தவர்கள் என்று பலருக்கும் அடைக்கலம் கொடுத்த வேடந்தாங்கல் அவர். திருச்சியிலும் அதன் சுற்றுவட்டாரங்களிலும் ‘அன்னை’ என்றால், அது வீரம்மாள் தான் என்று போற்றும் அளவிற்கு சேவை புரிந்தவர். அதனால் தென்னகத்து அன்னை தெரஸா என்றே அழைக்கப்பட்டார்.\nபலதரப்பட்ட பெண்களை ஒருங்கிணைத்து இன்று தமிழ் உலகம் பேசும் சரித்திரமாக மாறியிருப்பதுதான், அவர் உருவாக்கிய ‘தமிழ்நாடு பெண்கள் நலச்சங்கம்’. சின்னஞ்சிறிய திண்ணை ஒன்றில் மூதறிஞர் ராஜாஜியின் வாழ்த்துக்களுடன் பெருந்தலைவர் காமராஜரால் துவக்கி வைக்கப்பட்ட இந்தச் சங்கத்தின் தற்போதைய வயது அறுபதுக்கு மேல்.\nகணவனை வ��ட்டுப் பிரிந்த பின்னர் வெள்ளை ஆடை அணிய ஆரம்பித்தவர் கடைசிவரை, வெள்ளை ஆடையுடனேயே வாழ்ந்தார். சேவை மனப்பான்மைக்கு அந்த வெள்ளை உடை ஒரு குறியீடாக அமைந்தது.\n2006_ல் வீரம்மாள் மறைந்தார். அவர் உருவாக்கிவிட்டுச் சென்றுள்ள பல நலப் பணிகள் இன்றைக்கும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. சோகங்களும், சோதனைகளும், துன்பங்களும், போராட்டங்களும் நிறைந்தது வீரம்மாளின் வாழ்க்கை. இத்தகைய சோகங்களின் சோதனை களிலும் துவண்டு விடாது, மற்றவர்களின் வாழ்க்கையிலாவது அத்தகைய சோகங்கள், துயரங்கள் வராமல் பாடுபட்ட வீரம்மாள் உண்மையிலேயே வீர _ அம்மாதான்..\nசெல்வச் செழிப்பில் பிறந்தவர்கள் கடுமையான உழைப்பாளிகளாகவும் எளிமைவாதிகளாகவும் இருப்பது மிக அரிது. இந்த அரிதான குணங்களுடன் கல்வி சேவையும் ஆன்மிக சேவையும் கலந்தால்… அப்படியரு ஆச்சரியமான, அபூர்வமான குணங்களுடன் வாழ்ந்தவர்தான் சிகப்பி ஆச்சி. செட்டிநாட்டு அரசர் டாக்டர் எம்.ஏ.எம்.ராமசாமியின் மனைவி.\nஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் உண்டு என்பதை நாம் காலம் காலமாகக் கேட்டு வருகிறோம். ஆனால் கண்கூடாகப் பார்ப்பது டாக்டர் எம்.ஏ.எம். ராமசாமியின் வாழ்க்கையில்தான். அவரது ஒவ்வொரு வெற்றிகரமான செயலுக்குப் பின்பும் சற்று உற்று நோக்கினால் சிகப்பி ஆச்சியின் கைவண்ணம் இருக்கும்.\nகைவண்ணம் என்று சொல்லும்போது இங்கே ஒரு சோகமான, அதேநேரம் தன்னம்பிக்கையான ஒரு விஷயத்தைக் குறிப்பிட வேண்டும்.\nசிகப்பி ஆச்சிக்கு இடதுகை பாதி செயலிழந்து விரல்கள் மூடியேதான் இருக்கும். அதேபோல் இடது கால் பலவீனமடைந்து சற்று விந்திவிந்திதான் நடப்பார். ஆனால் சாதாரணமாய் பார்ப்பவர்களுக்கு இது தெரியாது. இந்த சோகம் அவருக்கு பக்கவாத நோயால் ஏற்பட்டது. இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக அந்தக் குறைகளுடன்தான் அத்தனை காரியங்களையும் செய்திருக்கிறார் என்றால், அவர் மறக்க முடியாத மங்கைதானே\nசிகப்பி ஆச்சி பிறந்தது 1938_ம் வருடம். செட்டிநாட்டு பள்ளத்தூரில் இவரது குடும்பம் மிகவும் பிரசித்தி பெற்றது. ராணி மெய்யம்மையின் உடன்பிறந்த தம்பி உ.அ.உ.க.ராம.அருணாசலம்தான் சிகப்பி ஆச்சியின் தந்தை. மிக செல்வச் செழிப்பான குடும்பம். செல்வம் குவிந்திருந்தாலும் அந்தக் குடும்பத்தினர் அதிகம் தேடியது கல்விச் செல்வத்தை. ���ெண்களை பள்ளிக்கு அனுப்பத் தயங்கிய காலகட்டம் அது. ஆனால், நகரத்தார்கள் பொருட்செல்வத்தைத் தேடியது மட்டுமில்லாமல் எப்போதும் கல்விச் செல்வத்தையும் சேர்த்தே தேடினார்கள். சிகப்பி சென்னையிலுள்ள குட் ஷெப்பர்ட் கான்வென்ட்டில் பள்ளிக் கல்வியை முடித்து, பிறகு ராணிமேரி கல்லூரியில் பட்டப்படிப்பைத் தொடர்ந்தார். இங்கே இன்னொரு முக்கிய விஷயம், பள்ளியிலும் கல்லூரியிலும் படிப்பில் சிகப்பி ஆச்சிதான் முதலிடம்.\nசிகப்பி ஆச்சியின் முறைமாப்பிள்ளைதான் எம்.ஏ.எம்.ராமசாமி. சிறுவயதிலிருந்தே இருவரும் ஒன்றாய் விளையாடி வளர்ந்தவர்கள். இவர்களுக்குத் திருமணம் நடக்கும்போது எம்.ஏ.எம்.முக்கு இருபத்தொரு வயது. சிகப்பி ஆச்சிக்குப் பதினாறு. கல்லூரியில் முதலாமாண்டு படித்துக்கொண்டிருந்தார். செட்டிநாட்டு அரசரின் குடும்பத்தில் மருமகளாய் அடியெடுத்து வைத்த பிறகும் தனது படிப்பைத் தொடர்ந்தார். இதற்கு அவரது கணவரும் அவரது குடும்பத்தாரும் நல்ல ஒத்துழைப்புத் தந்தார்கள்.\nராஜா வீட்டின் மருமகள் என்பது சாதாரண விஷயமல்ல. நிறைய குடும்பப் பொறுப்புகள் உண்டு. செட்டிநாட்டு அரசர் ராஜா சர் முத்தையா செட்டியாருக்கு இரண்டு மகன்கள். குமாரராஜா முத்தையா மூத்தவர். இவரது மனைவி குமார ராணி மீனா முத்தையா. எம்.ஏ.எம். ராமசாமி இளையவர். இவரது மனைவிதான் சிகப்பி ஆச்சி.\nஒரே வீட்டில் இரண்டு மருமகள்கள் இருந்தாலும் இருவருக்குள்ளும் எந்த சச்சரவோ சண்டையோ வந்தது கிடையாது. இருவரும் மிக ஒற்றுமையாக குடும்பக் காரியங்களைக் கவனித்தார்கள். அவர்களின் ஒற்றுமை செட்டிநாடு முழுவதும் பிரசித்தி பெற்றது.\nகுடும்பப் பொறுப்புகள் இருந்தாலும் சமூக சேவையிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார் சிகப்பி ஆச்சி. பொதுவாய் ‘தாயைப்போல பிள்ளை’ என்றுதான் சொல்வார்கள். ஆனால், இங்கு மாமியாரைப் போல் மருமகள். மாமியார் ராணி மெய்யம்மைக்கு கல்வி சேவையில் ஆர்வம் அதிகம். ஏழை மக்களுக்குக் கல்வி கொடுக்கவேண்டும் என்பது அவர்களது தீராத ஆசை. அந்த சேவை மனப்பான்மை சிகப்பி ஆச்சிக்கும் வந்தது.\nசென்னை அடையாறிலுள்ள ராணி மெய்யம்மை பள்ளி இவரது முயற்சியில் உருவானதுதான்.\n1973_ம் வருடம் துவங்கப்பட்ட இந்தப் பள்ளியின் செயலாளராக தனது இறுதி மூச்சு வரை இருந்தார் சிகப்பி ஆச்சி. இந்தப் பள்ளியைத் த���டர்ந்து ஏழு பள்ளிகளையும் சென்னையில் துவக்கினார். இந்தப் பள்ளிகளில் கிட்டத்தட்ட பதினான்காயிரம் மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். பள்ளிகளைத் துவக்கியதோடு அவரது பணி நின்றுவிடவில்லை. ஒவ்வொரு நாளும் அனைத்துப் பள்ளிகளுக்கும் சென்று அன்றாடப் பணிகளைக் கவனிப்பார். பாரம்பரியமிக்க ஒரு குடும்பத்தையும் நிர்வகித்துக்கொண்டு பள்ளிகளைக் கவனித்துக் கொள்வது என்பது லேசுப்பட்ட காரியமல்ல. ஆனால் சிகப்பி ஆச்சிக்கு அது எளிதாய் வந்தது. காரணம் அவர் நேரத்தை மிகவும் திட்டமிட்டு பயன் படுத்துவதில் கெட்டிக்காரர்.\nஅதிகாலை ஐந்து மணிக்கு அவரது தினசரி வாழ்க்கை துவங்கும். இரவு படுக்கச் செல்லும் நேரம் பதினொன்று. ஆறு மணி நேரம்தான் தூக்கம். பல செல்வந்தர் பெண்களைப் போல் மதியம் உறங்குவது, தோழிகளுடன் அரட்டையடிப்பது போன்ற பழக்கங்கள் சிகப்பி ஆச்சிக்குக் கிடையாது. உழைப்பு, எளிமை இவைதான் அவர் அதிகம் நம்பிய இரண்டு விஷயங்கள்.\nநேரத்தை உபயோகமாய் செலவழிப்பது போன்று இன்னொரு நல்ல பழக்கமும் சிகப்பி ஆச்சியிடம் இருந்தது. அது, டைரிக் குறிப்புகள் எழுதுவது. உறவினர்கள், நண்பர்கள், முக்கியமானவர்கள் பற்றிய அத்தனை விவரங்களையும் அதில் எழுதி வைத்திருப்பாராம். கிட்டத்தட்ட முப்பது டைரிகளில் இந்தக் குறிப்புகள் இருந்தனவாம். இந்த டைரிகள் மூலம் எந்த உறவினர், நண்பர் பற்றிய விவரங்களையும் சட்டென்று தெரிந்துகொள்ள இயலும்.\nபள்ளிகளைத் துவக்கிய சிகப்பி ஆச்சி சமூகத்துக்குப் பயன்தரும் இன்னொரு காரியத்தையும் செய்தார். சென்னைக்குப் படிக்க வரும் பெண்கள் தங்க ஒரு பெண்கள் விடுதியையும் எத்திராஜ் சாலையில் முப்பது வருஷத்திற்கு முன்பு துவக்கினார். ராணி மெய்யம்மை ஹாஸ்டல் என்றழைக்கப்படும் அந்தப் பெண்கள் விடுதி, இன்றும் சென்னையில் மிகப் பிரபலமானது.\nகல்விப் பணி ஒருபுறமிருக்க, ஆன்மிகப் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார் சிகப்பி ஆச்சி. கணவர் எம்.ஏ.எம். ராமசாமி ஒவ்வொரு வருடமும் விரதமிருந்து சபரிமலைக்குச் சென்று வருவார். அதனால் சென்னையில் ஒரு ஐயப்பன் கோயிலைக் கட்டவேண்டும் என்று தீர்மானித்தார் சிகப்பி ஆச்சி. அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். அதன் விளைவுதான், ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள ஐயப்பன் கோயில். அதேபோல் சிதம்பரம் அண்ணாமலைபுரத்திலும் ஐயப்பன் கோயிலைக் கட்டினார்.\nகல்விப் பணி, ஆன்மிகப் பணியைத் தொடர்ந்து சமூகப் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் சிகப்பி ஆச்சி. அவரும் குமாரராணி மீனாவும் இணைந்து சென்னைக்கு அருகே உள்ள நாவலூர் கிராமத்தைத் தத்தெடுத்து அந்தக் கிராமத்துக்கு வேண்டிய சுகாதார வசதிகள், மருத்துவ வசதிகளைச் செய்து கொடுத்தார்கள்.\nசென்ற மாதம் கேளம் பாக்கத்தில் நூறு ஏக்கர் பரப் பளவில் ‘செட்டிநாடு ஹெல்த் சிட்டி’ என்ற ஒரு மருத்துவ நகரத்தின் திறப்புவிழா நடந்தது.\nமருத்துவக் கல்லூரிகள், நர்சிங் பயிற்சிக் கல்லூரி, மருத்துவமனை, மருந்தியல் கல்லூரி என முழுக்க முழுக்க மருத்துவ வசதிகளைக் கொண்ட மருத்துவ நகரம் அது. இந்த நகரம் வருவதற்கு மிக முக்கியக் காரணமாயிருந்தவர் சிகப்பி ஆச்சி. ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அந்தத் திட்டம் துவக்கப்படும்போது உயிரோடு இருந்தவர், அது முடிக்கப்படும்போது நம்முடன் இல்லை. சென்ற வருடம் சிகப்பி ஆச்சி காலமாகிவிட்டார்.\nஅவர் காலமாகிவிட்டாலும் அவர் உருவாக்கியவை காலம் காலமாக அவரது பெயரைச் சொல்லிக்கொண்டே இருக்கும்.றீ\nமாமியார் ராணி மெய்யம்மையார் வெளிநாட்டிற்குச் செல்லும் போதெல்லாம் கூடவே தனது சின்ன மருமகள் சிகப்பி ஆச்சியை அழைத்துச் செல்வது வழக்கம். மாமியாருக்கு உறுதுணையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் அவருக்கு சிறந்த மொழி பெயர்ப்பாளராகவும் இருந்தார். ஆங்கில இலக்கியம் படித்ததால் மாமியாருக்கு அழகாக மொழி பெயர்த்துச் சொல்வது அவருக்கு எளிதாக இருந்தது. தங்கள் பள்ளியில் வேலை செய்த ஆசிரியர்கள் பணியில் ஓய்வு பெறும் நாளில் ஆச்சியே வீட்டிலிருந்து குறைந்தது பத்து வகையான பலகாரங்களைச் செய்துகொண்டு வந்து அனைவருக்கும் விருந்து படைப்பது இவருடைய வழக்கமாக இருந்தது. பெண்களுக்கென்று உருவான பள்ளிகளுக்கு தன் மாமியார் பெயரையும், ஆண்களுக்கென்று உருவாக்கிய பள்ளிகளில் தன் மாமனார் பெயரையும் சூட்டுவது இவரது வழக்கம்.\nசிகப்பி ஆச்சியைப் பற்றி அவரது கணவர் செட்டிநாட்டரசர் டாக்டர். எம்.ஏ.எம்.ராமசாமியிடம் கேட்டோம். ‘‘நாங்கள் கணவன் மனைவியாக 42 வருடங்கள் வாழ்ந்தோம். அதற்கு முன்னால் சிறுவயதிலிருந்தே எனக்கு நல்ல பழக்கம். ஒருமுறை நாங்கள் திருப்பதிக்கு காரில் பயணித்துக் கொண்டிருந்தோம். வழக்���மாய் அதிகாலைப் பயணங்களின்போது கார் டிரைவர் குளித்துவிட்டுத்தான் வண்டி எடுப்பார். ஆனால் அன்று அவர் தூக்கக் கலக்கத்துடனே வண்டி ஓட்டியிருக்கிறார். திருப்பதி மலையில் ஏறும்போது ஒரு திருப்பத்தில் கார் தலைகீழா கவிழ்ந்து மலையில் உருளத் துவங்கியது. இரண்டாயிரம் அடி பள்ளம். எங்கள் புண்ணியம் கார் மரத்தில் சிக்கி அப்படியே தொங்கியது. எல்லோருக்கும் நல்ல காயம். சிகப்பிக்கு படுகாயம். மேலெல்லாம் ரத்தம். மெல்ல அவரை மேலே தூக்கினோம். என்மேல் உள்ள ரத்தத்தைப் பார்த்துவிட்டு என் ரத்தத்தைக் கழுவப் பார்த்தாங்க. நான் தடுத்து, ‘உனக்குத்தான் ரொம்ப காயம்’ என்றேன். அதற்கு சிகப்பி, ‘அய்த்தான் எனக்கு காயமில்லை. உங்களுக்கு இப்படியாகிவிட்டதே’ என்று சொல்லிக்கொண்டே மயங்கி விழுந்துவிட்டாங்க. ஒரு வாரம் சுயநினைவு இல்லாம இருந்தாங்க. என்னுடைய உலகமாய் இருந்தாங்க. இப்போது நான் தனி உலகமாய் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்’’ என்று சொல்லும்போது வார்த்தைகள் தடுமாறுகிறது. அது தடுமாற்றம் அல்ல மனைவி மேல் அவர் வைத்துள்ள பாசம்.\nபொதுவாழ்க்கையில் ஈடுபடுபவர்களில் இரண்டு வகையினர் உண்டு. எல்லா வசதிகளும் இருந்து பொதுத் தொண்டில் ஈடுபடுவது ஒரு ரகம். எந்த வசதியும் இல்லாமலேயே பொதுப்பணிகளில் தங்களை முற்றிலுமாக ஈடுபடுத்திக்கொள்வது மற்றொரு ரகம்.\nஇதில் இரண்டாம் ரகத்தைச் சேர்ந்தவர் டாக்டர் தருமாம்பாள்.\nபணம், பதவி எதுவுமே இல்லாமல் மக்களுக்குத் தொண்டு செய்யமுடியும் என்பதை நிரூபித்துக் காட்டிய வீரத்தமிழன்னைஅவர். தனது இறுதிக் காலம் வரை பொதுத் தொண்டிற்காக கடுமையாக உழைத்தவர். மனிதாபிமானத்தை மூலதனமாக வைத்து, எந்தவிதமான பிரதிபலனும் எதிர்பார்க்காத புனிதமான தொண்டுள்ளம் அவருடையது. அதனால்தான் மறக்கமுடியாத மங்கையாக மக்களின் நெஞ்சங்களில் இடம்பிடித்திருக்கிறார் டாக்டர் தருமாம்பாள்.\nதஞ்சை மாவட்டம் கருந்தட்டாங்குடிதான் இவரது சொந்த ஊர். அப்பா சாமிநாதன். அம்மா நாச்சியார். வேளாண் செட்டியார் வகுப்பைச் சேர்ந்த இவரது தந்தை சாமிநாதன் மிகப் பெரிய அளவில் துணி வியாபாரம் செய்தவர். கரந்தை தமிழ்ச் சங்கத்தின் தலைவராக இருந்த உமாமகேஸ்வரன் பிள்ளை நண்பர். இவரது தாத்தா திவான் பேஷ்கராக இருந்தவர்.\nஇவருக்கு அம்மா அப்பா வைத்த பெயர் சரஸ்வதி. இவரத�� பூர்வீகம் கருந்தட்டாங்குடியாக இருந்தாலும், இவர் பிறந்தது திருவையாறு. ஆண்டு 1890. இவ்வூர் இறைவன் பெயர் அய்யாறப்பன். இறைவி அறம் வளர்த்தாள். இறைவியை தர்மசம்வர்த்தினி என்று பேச்சு வழக்கில் அழைப்பதுண்டு. அதைத்தான் பின்னர் தருமாம்பாள் என்று சுருக்கி அழைக்க ஆரம்பித்துவிட்டனர். அந்தப் பெயரே இவருக்கும் நிலைத்துவிட்டது. தருமாம்பாள் இளம்வயதிலேயே தனது பெற்றோரை இழந்துவிட்டதால், ‘லக்குமி’ என்ற பெண்தான் இவரை வளர்த்தார். பெற்றோரை இழந்ததால் அவர் பள்ளிக்குச் சென்று படிக்கும் வாய்ப்பையும் இழக்க நேரிட்டது. இருந்தாலும், தருமாம்பாள் சும்மா இருந்துவிடவில்லை. தானாகவே கல்வி கற்கத் தொடங்கினார். தமிழ் மீது இருந்த அளவுகடந்த பற்றின் காரணமாக வேட்கை சீவகாருண்யம் சுப்ரமணியம், திருநாவுக்கரசு முதலியார், பண்டித நாராயணி அம்மையார் ஆகியோரிடம் சென்று தமிழ் கற்றார். இன்னும் சில பண்டிதர்களைத் தேடிப்போய் தெலுங்கில் எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டார். ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் பேசும் திறனை வளர்த்துக்கொண்டார்.\nநாடகத் தமிழ் மீது இவருக்கு இருந்த பற்றினால், அந்நாளில் நாடக நடிகராக இருந்த குடியேற்றம் முனுசாமி நாயுடுவைக் காதலித்து மணந்துகொண்டார். முனுசாமி நாயுடு ராஜபார்ட் வேஷம் போடுவதில் வல்லவர். கணவரோடு ஆரம்பத்தில் நாகப்பட்டினத்தில் வாழ்ந்தாலும் சென்னையில் நிரந்தரமாகக் குடியேறிவிட்டார்.\nமக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்ற எண்ணம் பிறவியிலேயே அவர் ரத்தத்தில் ஊறியிருந்தது. அதற்குப் பயன்படும் விதத்தில் அவர் சித்த மருத்துவத்தைக் கற்றுத் தேர்ந்தார்.\n1930_களின் தொடக்கத்தில் சென்னையில் மருத்துவர்கள் மிகமிகக் குறைவு. வேப்பேரி கங்காதர தேவர், தியாகராய நகர் எஸ்.எஸ்.ஆனந்தன், சைதாப் பேட்டை தணிகாசல வைத்தியர், தங்கசாலை சி.த.ஆறுமுகம்பிள்ளை போன்ற ஒரு சில சித்த வைத்தியர்களே புகழ்பெற்ற மருத்துவர்களாக அறியப்பட்டனர். அந்த வரிசையில் பெத்துநாய்க்கன் பேட்டையில் புகழ்பெற்ற மருத்துவராக இருந்தவர்தான் டாக்டர் தருமாம்பாள். மருத்துவ சேவைதான் இவருக்கு மக்கள் தொடர்பை அதிகளவு ஏற்படுத்திக் கொடுத்தது.\nதருமாம்பாள் மருத்துவத்தோடு நிற்காமல் இந்தி எதிர்ப்புப் போராட்டம், தமிழிசை இயக்கம், தமிழ் வளர்ச்சி, தமிழாசிரிய��்கள் உயர்வு, விதவை மறுமணம், கலப்பு மணம், பெண் கல்வி என்று பல தரப்பட்ட பொதுத்தொண்டில் ஈடுபாட்டுடன் செயல்படத் தொடங்கினார். நோய்க்காக மட்டும் தேடி வராமல் பல பிரச்னைகளைத் தீர்ப்பதற்காகவும் இவரைத் தேடி பலர் வரத் தொடங்கினர். நேரடியாக அவரே தலையிட்டு பல பிரச்னைகளைத் தீர்த்து வைக்கத் தொடங்கினார். இதனால் அவரது புகழ் பரவத் தொடங்கியது.\nதந்தை பெரியாரின் கருத்துக்களால் கவரப்பட்ட தருமாம்பாள் அவரைப் போலவே விதவைத் திருமணம், கலப்பு மணம் ஆகியவற்றைத் துணிச்சலாக நடத்தி வைத்தார். வேலை கேட்டு வரும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்து, அவர்களுக்கு விதவைகளைத் திருமணம் செய்து வைத்தார். எந்த ஒரு பிரச்னை என்றாலும் தருமாம்பாளிடம் சென்றால் நல்ல தீர்வு கிடைக்கும் என்று நம்பி மக்கள் அவரைத் தேடி வரத் தொடங்கிவிட்டனர்.\nஇந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறைத்தண்டனை பெற்றார். இதில் பெண்கள் பலரும் கலந்துகொள்ள முன் உதாரணமாக இருந்ததே தருமாம்பாள்தான். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியோடு இணைந்து மக்கள் முன்னேற்றப் பணிக்காக தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.\nதருமாம்பாளுக்கு இருந்த செல்வாக்கிற்கு அவர் எவ்வளவோ வசதியாக வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவர் பொருளாசை அற்றவராக இருந்தார். தமது வீட்டை மகளிர் சரணாலயமாகவே மாற்றியிருந்தார். கணவனால் கைவிடப்பட்ட பெண்களை மீண்டும் அவரவர் கணவர்களோடு சேர்ந்து வாழ வைத்திருக்கிறார். ஏராளமான பெண்களுக்குக் கலப்புத் திருமணம் செய்து வைத்தார். படிக்க வசதியற்ற பெண்கள் கல்வி பயில செல்வந்தர்களை உதவ வைத்திருக்கிறார். ஏழைப் பெண்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தந்தார். இப்படி அவரது தொண்டுப் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.\nபுகழின் உச்சியில் இருந்தவர்கள்கூட தருமாம்பாளின் அறிவுரையைக் கேட்டு நடக்கும் அளவிற்கு அவரது பண்பு வளர்ந்திருக்கிறது. அந்தக் காலத்தில் தியாகராஜ பாகவதர் பற்றி காதில் விழுந்த தவறான செய்திகளைக் கேள்விப்பட்டு, அவரை அழைத்து புகழுக்கும் உடலுக்கும் கேடு வராமல் நடந்து கொள்ளுமாறு அறிவுரை கூற, அவரும் அதன்படி மாறி நடந்தது பலரை வியப்பால் ஆழ்த்தியது.\n1944_ல் ‘இந்து நேசன்’ பத்திரிகையை நடத்தி வந்த லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் தியாகராஜ பாகவதர், ��ன்.எஸ்.கிருஷ்ணன், பட்சிராஜா ஸ்ரீராமுலு நாயுடு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பாகவதருக்கும், கலைவாணருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு, அந்தமான் தீவில் தண்டனையைக் கழிக்க வேண்டும் என தீர்ப்பானது. கலைவாணரின் மனைவி டி.ஏ.மதுரம் செய்வதறியாது தருமாம்பாளை அணுகினார்.\nநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து லண்டனில் உள்ள பிரிவியூ கவுன்சிலுக்குச் செல்ல முடிவு செய்யப்பட்டது. இது சாதாரண காரியமல்ல என்றாலும், டாக்டர் தருமாம்பாள் சென்னையில் உள்ள பலரை அணுகி பொருள் திரட்டி, அந்த வழக்கினை நடத்தி வெற்றியும் பெற்றார். அப்போது கலை உலகமே தருமாம்பாளை எழுந்து நின்று வணங்கியது.\nதமிழ்மொழி வளர்ச்சிக்காகவும் தமிழ் அறிஞர்களுக்காகவும் தருமாம்பாள் பல வழிகளில் உதவியுள்ளார். கருந்தட்டான் குடியில் இருந்த தனது வீட்டை கரந்தை தமிழ்ச் சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கினார். 1940_க்கு முன்பு வரை தமிழ் ஆசிரியர்களுக்கு சமூகத்திலும் அரசியலிலும் ஒரு பெரிய மரியாதையே இல்லாமல்தான் இருந்தது. பள்ளி, கல்லூரிகளில் தமிழாசிரியர்கள் இரண்டாந்தரமாக ஒதுக்கப்பட்ட நிலை. ஊதியத்திலும் அவர்களுக்கு அந்த நிலை இருந்ததை எதிர்த்து பெரிய போராட்டமே நடத்தினார். பல கூட்டங்களில் பேசினார்.\n‘‘தமிழாசிரியர் களுக்கு சம்பளம் கூட்டவில்லை என்றால், பெண்களை எல்லாம் ஒன்று கூட்டி, ‘இழவு வாரம்’ கொண்டாடுவோம்’’ என்று அரசுக்கே எச்சரிக்கை விடுத்தார். அப்போது கல்வி அமைச்சராக இருந்த அவினாசிலிங்கம் செட்டியார் தருமாம்பாளின் கோரிக்கையையும் போராட்டத்தின் நியாயத்தையும் உணர்ந்து ஏனைய பட்டதாரி ஆசிரியர்களுக்கு இணையாக தமிழாசிரியர்களுக்கும் ஊதியம் வழங்க உத்தரவிட்டார். இது தருமாம்பாள் மூலம் தமிழுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி.\nதருமாம்பாள் திராவிட இயக்கங்களில் பங்கு கொண்டு அதன் வளர்ச்சிக்காகப் பாடுபட்டார். என்றாலும், பொதுத்தொண்டு என்று வரும்போது கட்சிக்கு அப்பாற்பட்டு நின்றே தொண்டு செய்ய விரும்பினார். பொதுப் பிரச்னைகளுக்காக மற்ற அரசியல் இயக்கங்களுடன் அனுசரணையாகவே சென்றார்.\nஇரண்டாம் தமிழிசை மாநாட்டிற்கு தருமாம்பாள் வரவேற்புக் குழு உறுப்பினராக இருந்து பணி ஆற்றினார். இன்று தமிழிசைப் பாடல்கள் மேடையில் முழங்குகிறது என்றால், அதில் அம்மையாரின் பங்கும் உண்டு. தன் வாழ்நாள் முழுவதும் தனக்காக வாழாமல், தனது உழைப்பு, சிந்தனை அனைத்தையும் தமிழ், தமிழ்மொழி, தமிழ் இசை, தமிழ் மக்கள் இவற்றுக்காகவே அர்ப்பணித்த தருமாம்பாளுக்கு 1951_ல் திரு.வி.க. தலைமையில் நடந்த மணி விழாவில் தமிழறிஞர் டாக்டர். அ. சிதம்பரநாதன் செட்டியார் ‘வீரத்தமிழன்னை’ என்ற பட்டத்தை வழங்கினார்.\nவீரத் தமிழன்னை பட்டம் பெற்ற தருமாம்பாள்தான் ஈ.வெ. ராமசாமி நாயக்கருக்கு ‘பெரியார்’ என்ற பட்டத்தையும், தியாகராஜ பாகவதருக்கு ‘ஏழிசை மன்னர்’ என்ற பட்டத்தையும், எம்.எம். தண்டபாணி தேசிகருக்கு ‘இசையரசு’ பட்டத்தையும் வழங்கினார்.\nமக்கள் தொண்டு ஒன்றை மட்டுமே தன் இறுதி மூச்சுவரை கொண்டு போராடி வெற்றி கண்ட இந்த வீரமங்கையின் மூச்சு 1959_ம் ஆண்டு தனது 69ஆவது வயதில் நின்று போனது.\nபெரும் பதவிகளை விரும்பாமல், பண வசதி ஏதுமின்றி அம்மையார் செய்த பல மக்கள் பணிகள் பதிவு செய்யப்படாமலேயே போய்விட்டன. அவற்றை வெளி உலகிற்குக் கொண்டு வருவது ஒன்றே அம்மையாருக்கு நாம் செய்யும் மிகப்பெரிய நன்றிக் கடனாக இருக்கும்..\nநன்றி : க. திருநாவுக்கரசு, எழுதிய ‘திராவிடஇயக்க வேர்கள்’\n‘‘தலை நிமிர்ந்த தமிழச்சிகள்’’ தோழமை வெளியீடு, சென்னை_78.\nபிறந்தோம். படித்தோம். வளர்ந்தோம். வாழ்ந்தோம். என்று சிலர் வாழ்க்கை இருக்கும்.\nஆனால் சாதனை படைத்தவர்களின் வாழ்க்கை அப்படியிருப்பதில்லை. அவர்கள் செய்யும் ஒவ்வொரு காரியமும் சரித்திரங்களாகி விடுகின்றன.\nஅப்படி ஒரு சரித்திரப் பெண்தான் டாக்டர் ராஜம்மாள் தேவதாஸ்.\nஎல்லோரும்தான் கல்லூரி சென்று பாடம் படிப்பார்கள். ஆனால், எத்தனைபேர் தான் படித்த பாடத்துக்காகவே ஒரு தனிப்பட்ட கல்லூரியைத் துவக்கியிருக்கிறார்கள்\nகல்வி. இதுதான் ராஜம்மாளின் இலட்சியம், ஆர்வம், ஆசை, கனவு எல்லாம்.\nஒரு சின்ன சம்பவம். ராஜம்மாளுக்கு திருமணம் நடக்கிறது. அப்போது அவருக்கு வயது பதினெட்டு. பள்ளி இறுதி வகுப்பு படித்திருந்தார். திருமணமானதும் தன் கணவரிடம் அவர் முதலில் பேசியது தனது மேற்படிப்பு பற்றித்தானாம். தன்னை கல்லூரி சென்று படிக்க அனுமதிக்குமாறு கேட்டிருக்கிறார். கணவர் பெருந்தன்மைக்காரர். மனைவியின் மனம் நோகாமலிருக்க கல்லூரி படிப்புக்காக மனைவியை சென்னை அனுப்பினார். இப்போது படிக்கும்போது இந்த விஷயங்கள் சாதாரணமானதா��் தெரியலாம். ஆனால், இந்த சம்பவம் நடந்தது 1937_ல் என்பதைப் பார்க்கும்போது ஆச்சர்யமாக இருக்கிறது.\nராஜம்மாளுக்கு படிப்பின் மீது அத்தனை ஆர்வம். நிறையப் படிக்க வேண்டும். நிறைய பட்டங்கள் பெற வேண்டும் என்றெல்லாம் ஆசை. அதற்கு அவர் தந்தையும் ஒரு காரணம்.\nராஜம்மாளின் தந்தை பெயர் பாக்கியநாதன் மைக்கேல். வனத்துறை அதிகாரி. பூர்வீகம் நாங்குநேரி அருகிலுள்ள பார்கவி நேரில் கிராமம் என்றாலும், அவர் பணிபுரிந்து கொண்டிருந்தது, திருவண்ணாமலை அருகிலுள்ள செங்கம் பகுதியில். ராஜம்மாள்தான் மூத்த பெண். அவரைத் தொடர்ந்து எட்டு குழந்தைகள். பாக்கியநாதனுக்கு ஒரு விருப்பம். தனது பிள்ளைகள் அனைவரும் படித்துப் பட்டம் பெற வேண்டும் என்று. இந்த விருப்பம் சாதாரணமாய் எல்லோருக்கும் வருவதுதான். ஆனால் இதைத் தொடர்ந்து வரும் விஷயத்தில் அதிசயம் இருக்கிறது. தனது பிள்ளைகளுக்குப் படிப்பறிவு இல்லாத குடும்பங்களில்தான் சம்பந்தம் வைத்துக் கொள்ள வேண்டும் என்று. விரும்பினார். படிப்பறிவு இல்லா குடும்பங்களிலிருந்து மருமகள், மருமகன் அமையும்போது, அந்தக் குடும்பங்கள் தன் குடும்பத்துடன் இணையும். படிப்பறிவு பெறும். அந்தக் குடும்பத்தினரும் அவர்களது உறவினரும் கல்வியின் அருமையை உணர்வார்கள் என்பது பாக்கியநாதனின் எண்ணம். இதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. பெண் குழந்தைகளை வைத்துக் கொண்டு சொந்த ஊரில் வேலை பார்த்தால் அங்கே உறவினர்கள் கட்டாயப்படுத்தி அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்து விடு வார்கள். படிக்க விடமாட்டார்கள் என்று அஞ்சியே சொந்த ஊருக்கு வராமல் இருந்தாராம். அந்த அளவு படிப்பின்மேல் பிரியம். இப்போது புரிகிறதா மகள் ராஜம்மாளுக்குக் கல்வி மீது வந்த காதலுக்கான காரணத்தை.\nஎப்போதுமே நல்லவர்களை விதி அதிகம் சோதிக்கும். அந்தப் பொல்லாத விதி ராஜம்மாளின் வாழ்க்கை யிலும் பொய்க்கவில்லை. திடீரென நோய்வாய்ப்பட்டார் அவரது தந்தை. தான் இறப்பதற்கு முன் தன் மூத்த மகள் ராஜம்மாளுக்கு திருமணம் செய்து வைக்க விரும்பினார். அதனால் பள்ளிப் படிப்பு படித்ததுமே ராஜம்மாளின் திருமணம் நடந்தது. சொந்த தாய்மாமன்தான் மாப்பிள்ளை. திருமணமான சில மாதங்களிலேயே தந்தை இறந்துவிட, குடும்பம் கஷ்டத்தில் தத்தளிக்கத் துவங்கியது. தாயின் நகைகள்தான் குடும்பத்��ைக் காப்பாற்ற உதவியது.\nகணவரின் உதவியுடன் கல்லூரிப் படிப்புக்காக சென்னை வந்து ராணி மேரி கல்லூரியில் சேர்ந்தார் ராஜம்மாள். வேதியியல் பிரிவில் சேர்ந்தார். மூன்றாண்டுகள் பட்டப்படிப்பில் தங்கப்பதக்கத்துடன் தேர்ச்சியடைந்தார். அதன்பின் மேற்படிப்புக்கு ‘மனையியல்’ பிரிவுக்கு மாறினார். இப்போது ‘ஹோம் சயின்ஸ்’ என்று ஸ்டைலாக அழைக்கப்படும் படிப்புதான் மனையியல். அந்தக் காலத்தில் இதுவும் ஒரு சாதனைதான். எல்லோரும் இயற்பியல், வேதியியல், என்று படித்துக்கொண்டிருக்க, மனையியல் படிக்க முன்வந்தார் ராஜம்மா. இந்தப் படிப்பை அவர் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் இது புதிய அறிவியல் என்பதால்.\nநாட்டில் சுதந்திரப் போராட்டம் தீவிரமடைந்த சூழல் அது. மாணவியாக இருந்த ராஜம்மாள் தானே கை ராட்டையில் நூல் நூற்று, அதனால் தயாரிக்கப்பட்ட கதராடையேதான் அணிவார்.\nமேற்படிப்பு முடிந்ததும் படித்த கல்லூரியிலேயே பேராசிரியை வேலை கிடைத்தது. இதில் ராஜம்மாளுக்கு மகிழ்ச்சி. இப்போதாவது தனது குடும்பத்தினருக்கு உதவ இயலுமே என்று தனது சம்பளத் தில் பாதியைத் தனது அம்மாவுக்குக் கொடுத்து விடுவார்.\nஇந்தியா சுதந்திரமடைந்த வருடம். அமெரிக்காவில் மனையியல் குறித்து ஆராய்ச்சி செய்ய ராஜம்மாளுக்கு வாய்ப்பு வந்தது. அந்தக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டு அன்றைய கல்வி அமைச்சர் அவிநாசிலிங்கத்தைச் சென்று சந்தித்தார். அமைச்சருக்குச் சந்தோஷம். அப்போதெல்லாம் அமெரிக்காவில் ஆராய்ச்சிப் படிப்பு என்பது மிகப் பெரிய விஷயம். அமெரிக்காவில் ஒஹையோ பல்கலைக்கழகத்தில் ராஜம்மாளின் ஆராய்ச்சிப் படிப்புத் துவங்கியது. மூன்று ஆண்டுகளில் டாக்டர் பட்டம் பெற்று இந்தியா திரும்பினார். மூன்றாண்டுகளில் ஆராய்ச்சிப் பட்டம் பெற்றது இன்னொரு சாதனை. மனையியல் படிப்பில் டாக்டர் பட்டம் வாங்கிய முதல் இந்தியப் பெண் ராஜம்மாள் தேவதாஸ்தான்.\nஇன்று நமது பள்ளி மாணவர்களுக்கு மதியம் இலவச சத்துணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்துக்கு முதல் சுழி போட்டவர் ராஜம்மாள் தேவதாஸ் என்பது இன்னொரு ஆச்சர்யமான செய்தி, ஏழை, எளிய மாணவர்களுக்கு, குறிப்பாக கிராமப்புற மாணவர்களுக்கு சமச்சீர் சக்தி கொண்ட உணவு கிடைப்பதில்லை, பள்ளியிலேயே மதியம் சத்தான உணவு கிடைத்தால் கல்வியும் வளரும், கற்பவர்களும் வளர்வார்கள் என்று ஒரு ஆராய்ச்சி அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.\nஇவரது திறமைகளை அறிந்து அவிநாசிலிங்கம், மனையியல் படிப்புக்காகவே கோவையில் அவிநாசிலிங்கம் மனையியல் கல்லூரியைத் துவக்கினார். அதற்கு ராஜம்மாள் தேவதாஸை முதல்வராக்கினார். அந்தக் கல்லூரி வளர்ந்து இன்று பல்கலைக்கழகமாக மாறி, பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பின்பு வேந்தராகவும் பணியாற்றினார். கல்லூரியில் படித்த காலத்தைப் போலவே எப்போதும் கதராடைதான். எளிமை, வார்த்தைகளில் இனிமை. இதுதான் ராஜம்மாள்.\nவாரம் ஒருமுறை மாணவியர்கள் கதர் சேலை அணிய வேண்டும். வாரம் இரண்டு முறை கைத்தறிச் சேலை அணிய வேண்டும் என்று மாணவிகளுக்கு உத்தரவிட்டார். அந்த வழக்கம் இன்றும் நடைமுறையில் இருக்கிறது. இந்தச் சின்ன உத்தரவினால் பல நெசவாளர்கள் பயனடைந்து கொண்டிருக்கிறார்கள்.\nஇவருடைய பெண் கல்விச் சேவை, மனையியல் துறைச் சேவை இவற்றைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ பட்டம் வழங்கி கௌரவித்தது. ஐ.நா.சபையில் சத்துணவு குறித்து பேசியிருக்கிறார். எழுபத்தொன்பதாவது வயதில்கூட டெல்லியில் நடந்த உலக வங்கிக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியிருக்கிறார். எங்கோ தமிழகத்தின் தென்கோடி கிராமத்தில் பிறந்து வளர்ந்த பெண்ணின் சாதனைகளைப் பாருங்கள்.\n‘அம்மா’ என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட டாக்டர் ராஜம்மாள் தேவதாஸ், 2002ஆம் வருடம் 83_வது வயதில் காலமானார்.\nஅவர் இன்று இல்லை. ஆனால் அவரது கல்விச் சேவை இன்றும் அவரது சாதனைகளைச் சொல்லிக் கொண்டேதான் இருக்கின்றது..\nதிண்டுக்கல் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பத்தா வது கி.மீ.இல் உள்வாங்கியிருக்கிறது காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம். பல ஆயிரக்கணக்கான ஏழை எளிய கிராம மக்களின் கல்லூரிக் கனவுகளை நனவாக்கிய கல்விக்கூடம் அது. அனாதைகள், அபலைகள், ஆதரவற்ற பெண்கள், ஏழைகள் என்று சமுதாயத்தின் கீழ்நிலையில் இருந்த அத்தனை மக்களுக்கும் இன்றைக்கும் கல்வி கொடுத்து, சுயதொழில் கற்றுக்கொடுத்து ஆதரித்து வரும் அறக்கட்டளை அது.\nஇன்று பல நூறு ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து இந்தியாவின் முதுகெலும்பாய் விளங்கும் பல ஆயிரம் கிராமங்களுக்குக் கல்விக்கண் திறந்துகொண்டு இருக்கும் அந்த கல்வி நிறுவனத்தைத் தொடங்கிய சௌந்தரம் ராமச்சந்திரனின் போராட்ட வாழ்க்கை பல தமிழ்ப் பெண்களுக்கு வழிகாட்டி.\nநசுக்கப்பட்ட_ ஒடுக்கப்பட்ட_ புறக்கணிக்கப்பட்ட சமூகம் அல்ல அவரது சமூகம். அவருக்காகவோ அவர் பிறந்த சமூகத் திற்காகவோ அவர் போராட வேண்டிய கட்டாயமும் இல்லை. சூழலும் இல்லை. அப்படியரு செல்வச்செழிப்புமிக்க குடும்பம் அவருடையது. ஆனாலும் சௌந்தரம் ராமச்சந்திரன் போராடினார். ஏழைப் பெண்கள் பல்லாயிரக்கணக்கானோர் படும் துயர் கண்டு அவரால் சும்மா இருக்கமுடியவில்லை. தன் கண் முன்னால் பல சமுதாய மக்கள் குறிப்பாகப் பெண்கள் நசுக்கப் படுவதையும் _ ஒடுக்கப்படுவதையும் _ புறக்கணிக்கப்படுவதையும் அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.\nதன் குடும்பத்தின் ஆச்சாரங்களை உடைத்துக்கொண்டு வெளியில் வந்தார். தன் சமூகத்தின் கட்டுப்பாடுகளை அறுத்துக்கொண்டு கல்வி கற்று சமூக சேவையில் ஈடுபட்டார். அதற்காக அவர் பட்ட துயரங்கள், இழந்த இழப்புகள் ஏராளம்.\nநெல்லை மாவட்டத்திலுள்ள சின்னஞ்சிறிய கிராமம் திருக்குறுங்குடி. வேதநெறி தவறாமல் வாழ்ந்த வைதீக பிராமணக் குடும்பங்கள் வாழ்ந்த அந்த அழகிய கிராமத்தில்தான் பெருமைமிகு டி.வி.எஸ். நிறுவனத்தார் குடும்பமும் வாழ்ந்தது. அந்தக் குடும்பத்தில் பிறந்தவர்தான் சௌந்தரம்.\nகல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்திலேயே மோட்டார் தொழிலில் ஆர்வம் ஏற்பட, அதனையே தனது குடும்பத் தொழிலாக மாற்றி, இந்திய மோட்டார் வாகன உலகில் கொடி கட்டிப் பறந்தவர் டி.வி.சுந்தரம்அய்யங்கார். அவரது துணைவியார் லட்சுமி அம்மை யாரோ சமூக சேவைகள் மூலம் அவரளவிற்குப் புகழ் பெற்றிருந்தவர். இந்த உன்னதமான தம்பதியருக்கு மகளாக 1905_ல் பிறந்தவர்தான் சௌந்தரம். பேரழகியாக பெண் குழந்தை இருந்ததால் சௌந்தரம் (அழகானவள்) என்றே பெயர் வைத்துவிட்டார்கள் பெற்றோர். விளையும் பயிர் முளையில் தெரியும் என்பார்கள். பத்து வயதிலேயே வீணை வாசிப்பதிலும் வாய்ப்பாட்டிலும் தேர்ச்சி பெற்று வீணைவித்வான் முத்தையா பாகவதர் போன்றோரை வியப்பில் ஆழ்த்தினார்.\nசுதந்திரப் போராட்டம் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த காலம். நன்கு வளர்ந்து கொண்டிருந்த மோட்டார் தொழிலை மட்டும் டி.வி.சுந்தரம் அய்யங்கார் கவனித்துக்கொண்டிருந்திருக்கலாம். ஆனால், அவருக்குள் இருந்த சுதந்திர வேட்கை அவரை காங்���ிரஸ் இயக்கத்தில் ஈடுபட வைத்தது. அதனால் தேசிய தலைவர்கள் நட்பு கிடைத்தது. பொதுப் பணியில் ஈடுபடுவதில் அவரது துணைவியார் லட்சுமியும் அவருக்கு இணையாகச் செயல்பட்டார்.\nஇதனால் பாரதியார், சுப்பிரமணிய சிவா போன்ற சுதந்திர போராட்ட வீரர்கள் இவர் இல்லத்திற்கு அடிக்கடி வந்து தேசிய பிரச்னைகளைப் பற்றி விவாதிப்பதுண்டு. விவாதத்தின்போது சிறுமி சௌந்தரமும் அருகில் இருப்பார். இதனால் சின்ன வயதிலேயே அவர் மனதில் தேசப்பற்று ஆழமாகப் பதிந்துவிட்டது.\nஅந்தக் காலத்தில் வைதீக குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே திருமணம் செய்து வைத்துவிடுவது வழக்கம். அதன்படி, டி.வி.சுந்தரம் அய்யங்காரின் சகோதரியின் மகன் சௌந்தரராஜனுக்கும் சௌந்தரத்திற்கும் 1918_ல் திருமணம் நடந்தது. அப்போது சௌந்தரத்திற்கு 12 வயது. கணவருக்கு 16 வயது.\nதிருமணமான கையோடு அவர்கள் சென்னை திருவல்லிக்கேணியில் குடியேறினார்கள். 1922_இல் சௌந்தரத்திற்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குறைப்பிரசவம் என்பதால் குழந்தை இறந்தே பிறந்தது. துன்பம் என்பதே தெரியாமல் செல்வச் செழிப்பில் வாழ்ந்த சௌந்தரத்திற்கு இதுதான் முதல் சோகம். அதை மறக்க அவர் பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல. இந்தச் சோகத்திற்கு மத்தியிலும் கணவர் சௌந்தரராஜன் மருத்துவக் கல்லூரியில் தேர்ச்சி பெற்று மருத்துவர் பட்டம் பெற்றது சௌந்தரம் அம்மையாருக்குப் பெரிய ஆறுதல்.\nஇங்கிருந்துதான் சௌந்தரத்தின் வாழ்வில் ஒரு திருப்புமுனை விழுகிறது. பட்டம் பெற்ற கணவர் மதுரை அரசு மருத்துவமனையில் மருத்துவராகிறார். கூடவே தனியாக மருத்துவமனை ஒன்றைத் திறந்து ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்த்தார். ஏழைகளுக்கு வைத்தியம் பார்க்கும்போது சௌந்தரம்தான் கணவர்கூட இருந்து அவருக்கு வேண்டிய எல்லா உதவிகளையும் செய்து வந்தார். கூடவே அங்குள்ள மாதர் சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு முழுநேர பொதுப்பணியில் ஈடுபடத் தொடங்கி விட்டார்.\nஇந்த இடத்தில்தான் அவரது வாழ்க்கையில் இரண்டாவது திருப்பு முனை விழுகிறது. மதுரையையும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களையும் பிளேக் நோய் தாக்கியது. பிளேக் நோயிலிருந்து மக்களைக் காப்பாற்ற, கணவரும் மனைவியும் இரவு பகல் பாராமல் உழைத்தார்கள். தொடர்ந்து பிளேக் நோய்க்கு வைத்தியம் பார்த்ததில் கணவருக்கும் அந்த நோய் வந்து விட்டது. இனி பிழைப்பது கடினம் என்ற நிலையில், ‘‘நான் இறந்த பின்னர் நீ விதவைக் கோலம் பூணக் கூடாது. என்னைப் போல் மருத்துவராகி மக்களுக்கு சேவை செய். விரும்பினால் மறு மணம் செய்துகொள். பிற்காலத்தில் நீ சிறந்த சேவகியாக வேண்டும் என்பதே என் விருப்பம்’’ என்றபடி அவரது உயிர் பிரிந்தது. கணவர் இறந்த துக்கம் தாளாமல், சௌந்தரம் விஷத்தைக் குடித்துவிட்டார். மருத்துவர்கள் அவரை உயிர் பிழைக்க வைத்தார்கள்.\nஅன்று சௌந்தரம் முடிவு செய்தார். நாம் எவ்வளவு பெரிய தவறு செய்ய இருந்தோம். நம் கணவரின் விருப்பத்தை நிறைவேற்றுவதுதான் நம் லட்சியம் என்று முடிவு செய்து மதுரையில் உயர்நிலைப்பள்ளிப் படிப்பை முடித்தார். கணவர் எண்ணம்போல் டில்லி சென்று மருத்துவப் படிப்பு படித்தார். படிப்பு ஒரு புறம் என்றாலும் சமூக சேவையில் தன்னை முழுவதுமாக இணைத்துக் கொண்டார்.\nஏழைக் குழந்தைகளுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள் வாங்கிக் கொடுத்து அவரே பாடமும் கற்றுத்தர ஆரம்பித்தார். இவரது சமூக சேவையில் ஈர்க்கப்பட்டு காந்தியடிகளின் தனி மருத்துவரான சுசிலா நய்யார் நட்பு கிடைத்தது. விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டு பலமுறை சிறை சென்ற சுசிலா நய்யாரின் நட்பு கிடைத்ததால் பல தேசத் தலைவர் களைச் சந்திக்கும் வாய்ப்பு சௌந்தரம் அம்மையாருக்குக் கிடைத்தது. சுசிலா நய்யார் காந்தியைச் சந்திக்கச் செல்லும் போதெல்லாம் சௌந்தரத்தையும் அழைத்துச் செல்வார். அப்போது மகாத்மா காந்தி சேவாசிரமத்தில் சேர்ந்து பணிபுரிந்த தென்னிந்திய இளைஞரான ஜி.ராமச்சந்திரனைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது.\nசௌந்தரம் மருத்துவக் கல்லூரியில் முதல் மாணவியாக தேர்வு பெற்று, சென்னையில் ஒரு மருத்துவமனை தொடங்கி சேவை செய்யத் தொடங்கினார். அப்போது தமிழ்நாடு ஹரிஜன சேவா சங்கச் செயலாளராக ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டார். டெல்லியில் ஆரம்பித்த அவர்களது நட்பு சென்னையிலும் தொடர்ந்தது. கணவரின் விருப்பத்தை நிறை வேற்றும் விதமாக மதுரை அரசு மருத்துவமனையில் கௌரவ உதவி மருத்துவராகச் சேர்ந்தார். தனியாக ஒரு மருத்துவமனை ஆரம்பித்து ஏழை எளிய மக்களுக்கு உதவினார். மதுரையில் மருத்துவராக சேவை செய்த முதல் பெண்மணி இவர்தான்.\nதனி மனுஷியாக இனி இயங்க முட��யாத சமூகச் சூழல். அதனால் ஒரு ஆண் துணையைத் தேடினார். காந்தி வழியைப் பின்பற்றி சமூக சேவையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஜி. ராமச்சந்திரனைத் தேர்வு செய்தார். ஆச்சாரம்மிக்க அவரது குடும்பம் அதனை எதிர்த்தது. பிராமணப் பெண்கள் மறுமணம் செய்வது பாவம் என்று கருதப்பட்ட காலம் அது.\nராஜாஜிதான் முதலில் இவர்கள் திருமணத்தைப் பற்றி சுந்தரம் அய்யங்காரிடம் பேசினார். அவர் சம்மதிக்கவில்லை. இந்தச் செய்தி காந்தியடிகளுக்குச் சென்றது. உடனே காந்தி அழைத்தார். இருவர் விருப்பத்தையும் கேட்டார். சுந்தரம் அய்யங்காருக்கு கடிதம் எழுதினார். ‘‘சௌந்தரம் ராமச்சந்திரன் திருமணத்தை நடத்தி வையுங்கள். இல்லா விட்டால் நானே நடத்தி வைப்பேன்’’ என்றார். இதற்குப் பெற்றோர் சம்மதிக்காததால், சேவாசிரமத்தில் காந்தி முன்னிலையில் அவர்கள் திருமணம் நடந்தேறியது.\nகாந்தி இராட்டையில் தன் கையால் நூற்ற நூலில் செய்யப்பட்ட தாலிக் கயிற்றை ராமச்சந்திரன் சௌந்தரம் கழுத்தில் கட்டினார். காந்தி நெய்த நூலில் செய்யப்பட்ட வேட்டியை மணமகனும் கஸ்தூரிபாய் நூற்ற நூலில் செய்யப்பட்ட சேலையை சௌந்தரமும் ஆடையாக அணிந்து கொண்டார்கள்.\nதிருமணத்திற்குப்பின் சென்னை வந்தனர். சௌந்தரம் டாக்டர் முத்துலட்சுமியோடு இணைந்து கிராம மருத்துவ சேவையில் ஈடுபட்டார். ராமச்சந்திரன் புகழ்பெற்ற ஒரு ஆங்கில தினசரிக்கு ஆசிரியரானார். இருவரும் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு பலமுறை சிறை சென்றனர்.\nதிண்டுக்கல் பகுதியில் காந்தி ஆசிரமம் ஒன்றைத் தொடங்கினார். கிராம சேவையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.\nகிராம சேவைக்கென்றே சின்னாள பட்டியைத் தேர்வு செய்து 1947_ல் ஒரு தொடக்கப்பள்ளி, கிராம சேவை பயிற்சிப் பள்ளி கிராம மருத்துவ விடுதி ஆகியவற்றைத் தொடங்கினார். இன்று அவைதான் காந்தி கிராமிய பல்கலைக்கழகமாகவும், கிராமிய அறக்கட்டளைகளாகவும் நிமிர்ந்து நிற்கின்றன.\n1956_ல் டாக்டர் ராஜேந்திர பிரசாத் காந்தி கிராமப் பல்கலைக் கழகத்தைத் தொடங்கி வைத்த போது இந்தியாவே சௌந்தரம் அம்மை யாருக்கு நன்றி சொல்லியது.\nஎங்கு வறுமை தாண்டவமாடு கிறதோ, எங்கு சாதி, மதக் கலவரம் உருவாகிறதோ அங்கு சௌந்தரம் அம்மையார் ஓடோடிச் சென்று அவர்களை நல்வழிப்படுத்துவார். கிராம மருத்துவ சேவைதான் தன் இரு கண்கள் என்று நினைத்தார். இவர் வகிக்காத பதவிகளே இல்லை. 1962_ல் இவரது சேவைக்காக ‘பத்மபூஷண்’ விருது வழங்கப்பட்டது.\nகாந்தி கிராமத்தில் தயாரிக்கப்படும் எளிய உணவு, எளிய உடை இவற்றையே இறுதிக் காலம் முழுதும் அணிந்தார். 1984 அக்டோபர் 2_ம் தேதி அந்தச் சமூக சேவையின் ஜோதி அணைந்தது. தன் உடல் மீது மலர் அணிவிக்கக் கூடாது. எளிய கதர் ஆடைகள் மட்டுமே அணிய வேண்டும். யாரும் தொட்டு வணங்கக் கூடாது என்ற அவரது கடைசி கட்டளையை நிறைவேற்றிய மக்கள், அவர் வழி இன்றும் கிராம சேவையில் ஈடுபட்டவண்ணம் உள்ளனர். இந்தியாவின் முதுகெலும்பான கிராமங்களுக்கு ஒரு ஊன்றுகோல் சௌந்தரம் அம்மையார் என்பது கிராம மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை..\n‘தலைநிமிர்ந்த தமிழச்சிகள்’ தோழமை வெளியீடு, சென்னை_78.\nஆதிமூலம் – ஓவியர் கு. புகழேந்தி\nஓவியர் ஆதிமூலம் ஒரு சிறந்த மனிதர், சிறந்த கலைஞர். நவீன ஓவியம் தமிழ்ச் சூழலில் பரவலாக, அதாவது இதழ்களில் வெளிவருவதற்கு அவருக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. “எழுத்து’ போன்ற சிற்றிதழ்களில் அவருடைய ஓவியங்கள் வெளிவந்தது, தமிழ் இலக்கியச் சூழலில் ஒரு மாற்றத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியது.\nஅதேபோல் வணிக இதழ்களில், கதை, கவிதை, கட்டுைர போன்றவற்றிற்கான ஓவியங்கள், விளக்க ஓவியங்களாக மட்டும் வந்து கொண்டிருந்த நிலையில், அதை மட்டுமே வெளியிட்டு வந்த இதழ்களும், அதுபோன்ற ஓவியங்களை மட்டுமே பார்த்துப் பழகிப்போன வாசகர்களும் நவீன ஓவியத்தைப் பார்க்க, பயன் படுத்தத் தொடங்கி னார்கள் என்றால் அதைத் தொடங்கி வைத்தவர் ஆதிமூலம் அவர்கள்தான்.\nஒரு ஓவியம் கதை, கவிதைக்கான விளக்கப்படம் என்ற நிலையிலிருந்து, அந்தக் கவிதை, கதையின் ஒட்டுமொத்த சாரத்தை, ஓவியத்தில் வெளிப்படுத்தி, ஓவியத்தை தனித்துவமான படைப்பாக நிலைநிறுத்தியவரும் ஆதிமூலம் அவர்கள்தான். அவர் ஓவியங்கள் வாசகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல் அதன் மூலம் நல்ல அடித்தளமும் போடப்பட்டது.\nஅந்த அடித்தளம் தான் என்னைப் போன்றவர்களை வணிக இதழ்கள் துணிந்து பயன்படுத்தியதற்கு துணை புரிந்தது.\nஅவருடைய கோடுகளுக்குத் தனி அடையாளம் இருக்கிறது. அவருடைய கோடுகள் வலிமையானவை, வீரியமானவை, அழுத்தமானவை. அவற்றை அவருடைய கருப்பு வெள்ளை ஓவியங்களில் நாம் பார்க்கலாம். தமிழ்த் தொன்மங்கள் எ���்று சொல்லக் கூடிய அய்யனார் போன்ற நாட்டுப்புற வடிவங்களை கோட்டோவியங்களில் வெளிப் படுத்தியவர். அவருடையக் கோட்டோ வியங்கள் தனித்துவமானது. பார்ப்பவர் களை எளிதில் ஈர்க்கக் கூடியது.\nநடிகர்களுடைய நடிப்பைப் பார்க்கும் போது “சிவாஜியைப் போன்று’ நடிப்பு இருக்கிறது என்று சொல்வது போல, சில ஓவியர்கள் எப்படி வரைந்தாலும் அதில் “ஆதிமூலம் போன்று’ இருப்பதை தவிர்க்க முடியாத அளவிற்கு அவருடைய ஓவியங்கள் தனி அடையாளத்தோடு விளங்குகின்றன.\nஅதேபோல் அவருடைய அரூப வெளிப்பாடான வண்ண ஓவியங்களும், தனித்துவமான அடையாளத்தோடு விளங்குகிறது. சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்ற ஓவியரான அவர், புதிய தலைமுறைக் கலைஞர் களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பவர். நெருக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பவர்.\nஎன்னுடைய “உறங்காநிறங்கள்’ ஓவியக்காட்சி நடைபெற்ற பொழுது அழைப்பு அனுப்பியிருந்தேன். அவர் ஊரில் இல்லை. வந்ததும் என்னிடம் தொலைபேசியில் பேசினார். அப்போது நான் அவரிடம் “ஓவியங்களின் ஒளிப் படங்களை ஒரு நாள் உங்களிடம் எடுத்து வருகிறேன்’ என்றேன்.\n“”இல்லை, வேண்டாம் அந்த நிலையை நீங்கள் கடந்து விட்டீர்கள். வாய்ப்புக் கிடைக்கும் போது நானே வீட்டிற்கு வந்து பார்க்கிறேன்” என்றார்.\nபணிச்சுமை, காலமாற்றம் இவை களால் இல்லத்திற்குச் சென்று சந்திப்பது குறைந்துவிட்டது. இலக்கிய அரங்குகள், சில கண்காட்சிகள், பொது நிகழ்ச்சிகள் என்று ஒரு சிலவற்றில் சந்திப்பதும் குறைந்துவிட்டது.\nஅவ்வப்போது தொலைபேசி உரையாடல்கள். அப்படி ஒருநாள் அவைரத் தொலைபேசியில் அழைத்து மக்கள் சிவில் உரிமைக் கழகம் (பியூசிஎல்) நடத்தும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தேன். “இல்லை புகழேந்தி, நான் வெளியில் எங்கும் வருவதில்லை, இனிமேல் நீங்கள் எல்லாம் தான் அவைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்’ என்றார்.\nஅவர் வெளியில் வராமல் இருந்தாலும், நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்தாலும், அவர் ஓவியங்கள் செய்வதில் இயங்கிக் கொண்டே இருந்தார். 2008 சனவரி 27 ஞாயிறு அதிகாலை அவருடைய இயக்கம் நின்று விட்டது. ஆனால் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.\nஅவரது படைப்புகளாலும் பலரது நினைவுகளிலும் தமிழ்க்கலை இலக்கிய வரலாற்றில் ஆதிமூலம் அசைக்க முடியாத ஒரு பெயர்.\nதொடர்கட்டுரை – எழுத���ங்கள் ஒரு கடிதம்\nதமிழ் எழுத்தாளர் த.நா. குமாரசுவாமியின் நூற்றாண்டு விழாவைச் சென்ற வாரம் பாரதிய வித்யாபவன் சிற்றரங்கில், சுமார் நூறு பேரே கலந்துகொண்ட மிக எளிமையான நிகழ்ச்சியாக, அவர் குடும்பத்தினர் கொண்டாடினார்கள். அவருடைய உறவினர்கள் சிலருக்குப் பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கினார்கள்.\nத.நா. குமாரசுவாமியின் மகன் அசுவினிகுமார் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில், த.நா.கு.வுடன் நெருங்கிப் பழகிய சா. கந்தசாமி பேசும்போது, அவருடைய எளிமையையும் நட்புணர்வையும் நினைவுகூர்ந்தார். ஒருமுறை ஆனந்தகுமாரசாமியின் “த டான்ஸ் ஆஃப் சிவா’ என்ற நூல் தமக்குத் தேவைப்படுகிறது என்றாராம் கந்தசாமி. பரணில் இருந்த பெட்டியில் இருந்து புத்தகத்தைத் தேடி எடுத்துக்கொண்டு இரண்டு மாடி ஏறி வந்து கொடுத்தாராம் குமாரசுவாமி.\n“”த.நா. குமாரசுவாமியின் நூல்கள் இப்போது அரசுடைமை ஆக்கப்பட்டுவிட்டன. நான் க.நா.சு.வின் நூல்களும், த.நா. குமாரசுவாமியின் நூல்களும், தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் நூல்களும் அரசுடைமை ஆக்கப்படவேண்டும் என்று தமிழக அரசுக்கு ஒரு கடிதம் எழுதினேன். தமிழ்நாட்டு அரசாங்கத்துக்கு ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கில் கடிதங்கள் வரும். அப்படியும், என் கடிதம் யாருக்குப் போய்ச் சேர வேண்டுமோ அவர்களிடத்தில் சேர்ந்து, உடனே நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது. நான் செலவழித்தது என்னவோ ஏழே ரூபாய்தான். அதேபோல, சாகித்திய அகடமிக்கு நீங்களும் ஒரு கடிதம் எழுதுங்கள். “த.நா. குமாரசுவாமியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட ஏற்பாடு செய்யுங்கள்’ என்று கடிதம் எழுதி அனுப்புங்கள். அவர்கள் அதைக் கவனிப்பார்கள். அவருடைய நூற்றாண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுவார்கள். நாம் சோம்பல்பட்டு, கடிதம் அனுப்பாமல் மட்டும் இருக்கக் கூடாது” என்றார் சா. கந்தசாமி.\nஇன்றைய தலைமுறைக்கு த.நா. குமாரசுவாமி என்ற ஓர் எழுத்தாளர் பற்றி அறிய வாய்ப்பு இல்லை. ஆனால் அவருடைய ஒட்டுச்செடி, அன்பின் எல்லை, வீட்டுப் புறா முதலிய நாவல்களையும், சந்திர கிரகணம், கன்யாகுமரி, இக்கரையும் அக்கரையும், நீலாம்பரி ஆகிய சிறுகதைத் தொகுதிகளையும் படித்தவர்கள், அவர் கையாண்ட தமிழ் நடையில் சொக்கிப் போய் விடுவார்கள். “அரசு’ பதில்களில் ஒரு முறை எஸ்.ஏ.பி. த.நா. குமாரசுவாமியின் பட��ப்புகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, த.நா.கு. மட்டும் கடலில் மூழ்கி முத்தெடுப்பது போல், தேர்ந்தெடுத்த தமிழ் வார்த்தைகளைப் பொறுக்கி எடுத்து எழுதுவார்’ என்று கூறியிருக்கிறார்.\nவங்க நாவலாசிரியர் பங்க்கிம் சந்திரரின் “விஷ விருட்சம்’, “ஆனந்த மடம்’, “கபால குண்டலா’, “கிருஷ்ணகாந்தன்’, “உயில்’ ஆகிய நாவல்களை மொழிபெயர்த்தவர். தாகூரின் நாவல்கள், சிறுகதைகளையும், பின்னர் தாரா சங்கர் பானர்ஜியின் “ஆரோக்கிய நிகேதன்’ முதலிய நாவல்களையும் த.நா.கு. மொழி பெயர்த்திருக்கிறார்.\nஏ.கே.செட்டியார் காந்திஜி பற்றிய டாகுமென்டரி படத்தைத் தயாரித்தபோது, விளக்க உரையை எழுதிக் கொடுத்தவர் த.நா.கு.\nநேதாஜியின் “புது வழி’, “இளைஞன் கனவு’ ஆகிய நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். காந்திஜியின் நூல்களைத் தமிழில் வெளியிட அமைக்கப்பட்ட குழுவில் அவரும் பணியாற்றியிருக்கிறார். அவருடைய நூல்கள் மட்டுமல்லாது, வாழ்க்கை வரலாற்றையும் மொழிபெயர்த்திருக்கிறார். (கருத்து வேறுபாடு காரணமாக, பிறகு அந்தப் பணியிலிருந்து விலகி வந்துவிட்டாராம்.)\nஅவருடைய சிறிய நாவல் “ஒட்டுச் செடி’ கிராமப்புறத்துக் காதல் காவியம். பூண்டி நீர்த்தேக்கம் கட்டப்படும்போது வீட்டையும் கிராமத்தையும் இழந்து வரும் விவசாயியின் பின்புலம் கொண்ட கதை. முடிவு புரட்சிகரமான முடிவு. இன்றைய நவீன எழுத்தாளர் எவரும் கூட நினைத்துப் பார்கக முடியாதபடி அமைந்திருந்தது. (திரைக்கதை தேடி ஓடுபவர்கள் “ஒட்டுச் செடி’ நாவலை ஒரு முறை படித்துப் பார்க்க வேண்டும்\nகாந்திஜியின் கொள்கைகளில் இயற்கையாகவே ஈடுபாடு கொண்டவர் த.நா.கு.\n“”சென்னையை அடுத்த பாடி கிராமத்தில், தனக்குச் சொந்தமான நிலத்திலிருந்து ஓர் ஏக்கரை ஜாதிக் கலவரத்தால் வீடுகளை இழந்த ஆதி திராவிட மக்களுக்கு இலவசமாக வழங்கி, அகிம்சை முறையில் தங்களுடைய உரிமைகளை நிலை நாட்டத் தூண்டினார் த.நா.கு. ஊர் மக்கள் அவரை “காந்தி ஐயர்’ என்று அழைத்தனர்.\n“”சிவன் கோயில் பல்லக்கில் காந்திஜியின் படத்தை வைத்து ஊர்வலமாக ஊர் வீதிகளில் வலம் வந்த பிறகு, சேரிப் பகுதிகளுக்கும் செல்ல வேண்டும் என்று வற்புறுத்திய போது, சாதிக் கட்டுப்பாட்டை மீறி நாங்கள் வர முடியாது என்று மேட்டுக் குடியினர் மறுத்தனர். நானும் என்னுடைய இரு சகோதரர்களும் மற்றும் ஓர் உறவினரும் பல்லக்கைத் தூக்கி, ஆதி திராவிடர் வசித்த தெருவில் கொண்டு நிறுத்தினோம். அப்போது அந்த மக்களின் உள்ளத்தில் ஏற்பட்ட மட்டற்ற மகிழ்ச்சியை என்னால் உணர முடிந்தது” என்று த.நா.கு. கூறியதாக, அவருடைய டைரி குறிப்புகளிலிருந்து “சக்தி’ சீனிவாசன் ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறார்.\n“”சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், கம்பராமாயணம், தாயுமானவர், ராமலிங்க சுவாமிகள், பாரதியார் ஆகியோர் பாடல்களில் அவருக்கு ஈடுபாடு அதிகமாக இருந்தது. சங்கக் கவிதைகள் பலவற்றை அவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்” என்கிறார் சா. கந்தசாமி. அப்படியானால் ஏ.கே. ராமானுஜன் மொழிபெயர்ப்புக்கு முன்னேயே த.நா.கு.வின் கவிதைகள் வெளியாகி இருக்க வேண்டுமே “”பிரசுரம் பற்றி அவர் அதிகம் கவலைப்பட்டதே இல்லை “”பிரசுரம் பற்றி அவர் அதிகம் கவலைப்பட்டதே இல்லை” என்கிறார் கந்தசாமி, தன் கட்டுரையில்.\nகாஞ்சிப் பெரியவர் பக்தர்கள் சிலருடன் பாடியில் வசித்த த.நா.குமாரசுவாமியின் வீட்டைத் தேடி வந்திருக்கிறார். அவருடைய எதிர்பாராத வருகை த.நா.கு. குடும்பத்தினரை மகிழ்ச்சியிலும், வியப்பிலும் ஆழ்த்தியதாம். “த ஏஜ் ஆஃப் சங்கரா’ என்ற நூலை த.நா.கு.வின் தகப்பனார் எழுதியிருந்தார். அதில் பல புதிய தகவல்களைச் சேர்த்து முழுமையான ஆய்வு நூலாக த.நா.கு. உருவாக்கினார் என்று கூறுகிறார் “சக்தி’ சீனிவாசன்.\nசுமார் 25 மொழிபெயர்ப்பு நூல்களின் ஆசிரியர் த.நா.கு. அவருடைய குமாரர் அசுவினிகுமார் தம் தந்தை பற்றி எழுதிய நூல் ஒன்றை சாகித்ய அகாதெமி வெளியிட்டிருக்கிறது. தவிர, மறைந்த எழுத்தாளர் “முகுந்தன்’ இலக்கியச் சிந்தனைக்காக எழுதிய “குடத்திலிட்ட விளக்கு’ என்ற வானதி பதிப்பக வெளியீடு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியாயிற்று.\nதேவனின் இனிய நண்பர் த.நா.குமாரசுவாமி. விகடன் தீபாவளி மலர் தயாரிக்கும் சமயம் த.நா.கு.வுடன் கலந்து ஆலோசனை செய்ய, வீடு தேடி வருவாராம்.\nதாகூரை நேரில் சந்தித்து உரையாடியிருக்கிறார் த.நா.குமாரசுவாமி. ஆனால் சாந்திநிகேதனில் தங்கி, வங்காள மொழி கற்க முயன்றும், அங்கே போதிய ஆதரவு கிடைக்காததால், தாமே பிறகு அம்மொழியைக் கற்றவர்.\nஇத்தனை தகுதிகள் இருக்கிற ஓர் எழுத்தாளரின் நூற்றாண்டு விழாவை விரிவாக, கருத்தரங்கம், ஆய்வுரைகள், சொற்பொழிவுகள் என்று குறைந்தபட்சம் இரண்டு நாட்கள் கொண்டாடலாம். சாகித்திய அகாதெமி கொண்டாடுகிறதோ இல்லையோ, தமிழ் எழுத்தாளர் சங்கம் கொண்டாடலாம். தமிழ் அன்பர்கள் கொண்டாடலாம். த.நா.கு.வின் படைப்புகளை ரசித்த நண்பர்கள் கொண்டாடலாம். தமிழ்ப் பத்திரிகைகள் எதுவும் இவரைக் கண்டுகொள்ளாததுதான் வருத்தம் தரும் செய்தி.\n“கல்கி’, உ.வே.சா., மஞ்சேரி ஈசுவரன், பி.எஸ். ராமையா, க.நா.சு., கி.வா.ஜ. தவிர தம் சகோதரர் த.நா. சேனாபதி ஆகியோரைப் பற்றி நிறையப் பேசுவாராம். ஆனால் அவர் நெருங்கிப் பழகி, அதிகம் குறிப்பிடுவது “தேவன்’ பற்றியும், “மர்ரே’ ராஜம் பற்றியும்தான் என்கிறார் சா. கந்தசாமி.\nசாரா ஆப்ரகாம் எண்பது வயதுப் பெண்மணி. பெங்களூரில் பெரிய ஆர்ட் காலரி நடத்தி வந்தார். அந்த காலரியிலேயே நடன நிகழ்ச்சிகளும் கூட நடத்தியிருக்கிறார். அவருடைய 80-வது வயதைக் கொண்டாடுகிற வகையில், அவர் ஐம்பது ஆண்டுகளாகச் சேர்த்திருந்த ஓவியங்களை சென்னையில் செயின்ட் மேரிஸ் சாலையில் உள்ள “கேலரி சுமுகா’வில் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள்.பிப்ரவரி மாதம் 23ம் தேதி வரை, ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து மற்ற தினங்களில் கண்காட்சியைக் காணலாம்.\nலட்சுமண் கெüட், கே.ஜி.சுப்பிரமணியன், எம்.எஃப். ஹூசைன், பி.வி. ஜானகிராமன், கிருஷேன் கன்னா, ராம்குமார் என்று வெவ்வேறு பிரபல ஓவியர்களின் ஓவியங்களில், தனித்துத் தெரிகிற மூன்று ஓவியங்கள் இருக்கின்றன.\nஒன்று ரவிவர்மாவின் ஓவியம். ஒரு பெண் உல்லாசமாக அமர்ந்திருக்கிறாள். ஆனால் என்ன ஒய்யாரம்\nஇரண்டாவது ஷ்யாமல் தத்தா ரே வரைந்தது. ஒரு பெரிய, சிதைந்த பாத்திரம். ஆளுயர தடிகளைக் கையில் வைத்துக் கொண்டு அதைக் காப்பது போல் நிற்கும் மனிதர்கள்.\nமூன்றாவது, மிகப்பெரிய குடும்பச் சித்திரம். சாரா ஆபிரகாம் கணவர், குழந்தைகளுடன் அமர்ந்திருக்கும் இந்த ஓவியத்தின் தத்ரூபம் நம்மை அசத்துகிறது. ஓவியர் பிகாஷ் பட்டாசார்ஜி.\nபுரியாத ஓவியங்கள் என்று ஒன்றிரண்டு இருக்கின்றன. (நமக்குப் புரியவில்லை என்பதற்காக அவை ஓவியங்களாக இல்லாமல் போய்விடுமா என்ன\nஐம்பது வருடங்களாகத் தொடர்ந்து ஓவியங்களைச் சேகரித்து வைத்திருக்கும் சாராவை, எம்.எஃப். ஹூசைன் ஓர் ஓவியமாக வரைந்திருக்கிறார்\nஆண்டு: 1957; இடம்: வந்தவாசி அருகே மங்கலம் கிராமம்; கையில் எப்போதும் இருக்கும் திருக்குறள் புத்தகம். எதற்கும் திருக்குறள் மேற்கோள். சீ��ிவாசனை உறவினர்கள் மட்டுமல்லாது ஊரில் உள்ளவர்களும் திருக்குறள் பைத்தியம் என கிண்டலடித்தனர். ஆனால் அவரைப் பைத்தியம் என்று ஒதுக்கவில்லை, அவரது சகோதரி மகளான செல்லம்மாள்.\nதிருக்குறள் சொல்பவரை பைத்தியம் என்கிறார்களே ஏன் அப்படி திருக்குறளில் என்னதான் இருக்கிறது என்ற ஆர்வத்தில் திருக்குறளை படிக்க ஆரம்பித்தார் அவர். 10 வயதில் ஏற்பட்ட திருக்குறள் ஆர்வம், செல்லம்மாவை குறளுக்கு அடிமையாக்கிவிட்டது என்றே சொல்லலாம். திருக்குறள் மீது ஆர்வம் வருவதற்குப் பலருக்குப் பல காரணங்கள் உண்டு. செல்லம்மாளுக்கு ஏற்பட்ட ஆர்வம் இந்த வகையில் வித்தியாசமானதுதானே\n6-வது படிக்கும் போது செல்லம்மாள் கரகாட்டத்தைக் கற்றுக் கொண்டார். திருக்குறளும், கரகாட்டமும் தனது வாழ்க்கையை எந்த அளவுக்கு ஆட்கொள்ளப் போகிறது என்பது அப்போது தெரியாது செல்லம்மாளுக்கு. இந்த இரண்டிலும் ஏற்பட்ட ஆர்வம் திருக்குறளுக்குக் கரகாட்டம் ஆடும் அளவுக்கு அவரை உயர்த்தியது.\nஎன ஏராளமான விருதுகளைப் பெற்ற, பெற காரணமாக இருந்த தனது அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்ளும் புலவர் கோ.ப. செல்லம்மாள் இனி உங்களுடன்…\n“”திருக்குறள், கரகாட்டம் இவற்றுடன் எனது பள்ளிப்படிப்பு நல்லபடியாக முடிந்தது.\nபள்ளிப்பருவத்தில் கரகாட்டம் ஆடியும், திருக்குறளை பாடியும் பல்வேறு போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்று வெற்றிப் பெற்றதால் ஆசிரியர்கள் மட்டுமல்லாது சக மாணவர்களிடமும் பாராட்டுகளைப் பெற முடிந்தது. பள்ளிப்படிப்பு முடித்து ஆசிரியர் பயிற்சி அதுவும் திருக்குறள், கரகாட்டத்துடன் வெற்றிகரமாக முடிய ஆசிரியர் பணி கிடைத்தது.\nஆசிரியர் பணிக்கிடையே கரகாட்டத்துடன் எம்.ஏ., எம்.ஃபில், பிஎச்.டி., டி.டி.எச். என படிப்பிலும் பல்வேறு சிகரங்களைத் தொட திருக்குறள் அடிப்படையாக இருந்தது.\nபடிப்பில் ஏற்பட்ட உயர்வு எனது பணியின் நிலையையும் மேம்படுத்தியது. உதவி ஆசிரியையாக, தலைமை ஆசிரியை வரை பல்வேறு உயர்வுகள் கிடைத்தன.\nஆசிரியர் பணியில் இருந்த 33 ஆண்டுகளும் எனது வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவங்களாக அமைந்துவிட்டன. ஆசிரியர் பணியில் ஈடுபட்டிருந்தபோது, என்னிடம் படித்த மாணவர்கள், மாணவிகளுக்குக் கரகாட்டத்தைச் சொல்லிக் கொடுத்து அவர்களைக் கல்வி மட்டுமல்லாது கலையிலும் வல்லவர்களாக உருவாக்கினேன்.\nவெறுமனே கரகாட்டத்தை எப்படி ஆடுவது என சொல்லிக் கொடுக்காமல் மாணவர்களுக்குக் கரகாட்டத்தின் தோற்றம், வளர்ச்சி, சிறப்புகள், தற்போதைய நிலை ஆகியவைக் குறித்துச் சொல்லிக் கொடுப்பதால் நான்படித்தக் கலையை மற்றவர்களுக்கு முழுமையாகக் கொண்டு சேர்த்த திருப்தி கிடைத்துள்ளது.\nஆசிரியர் பணியின்போது நூற்றுக்கணக்கான மாணவர்களுக்குக் கரகாட்டத்தைக் கற்றுக் கொடுத்திருந்தாலும் அதில் மது, சந்திரா உள்ளிட்ட சில மாணவமணிகள் இந்தக் கலையில் பெரிய அளவில் சிறப்பு பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.\nகரகாட்டம் கற்றுக் கொடுக்கும்போது மாணவர்களுக்குத் திருக்குறளையும் கற்றுக்கொடுத்தேன். அனைத்து மாணவர்களையும் திருக்குறளை முழுமையாகப் படிக்கச் செய்து, அதில் போட்டிகள் நடத்தியும், மற்ற இடங்களில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறும் அளவுக்குத் தயார்படுத்தினேன்.\nஇந்தச் சமயத்தில், கரகாட்டத்துக்கு வழக்கமான கிராமியப் பாடல்கள், பக்திப் பாடல்களுக்குப் பதிலாக திருக்குறளின் சில பகுதிகளைப் பாடலாக மாற்றி கரகாட்டம் நடத்தினேன். பார்வையாளர்களிடம் இதற்குக் கிடைத்த வரவேற்பு இதனை மேலும் சிறப்பாகச் செய்யத் தூண்டியது. இதனால், பக்தி மற்றும் கிராமியப் பாடல்களே இல்லாமல் அவற்றின் மெட்டில் திருக்குறளையும் அது வலியுறுத்தும் கருத்துகளையும் பாடலாக அமைத்து கரகாட்டம் நடத்த தொடங்கினோம். பல மாணவர்களுக்கு இதனை கற்றுக் கொடுத்தேன்.\nஉலகத் திருக்குறள் மையத்தில் இணைந்தது, எனது திருக்குறள் பணியை மேலும் விரிவுப்படுத்தியதுடன் என்னை திருக்குறள் தூதராக்கியது. திருக்குறள் கருத்துகளை மக்களிடம் விளக்க பல இடங்களுக்குச் சுற்றுப்பயணம் சென்றேன். 1996-ம் ஆண்டில் திருச்சி மாவட்டம் நடுப்பட்டியில் திருக்குறள் கருத்து விளக்கத்துக்காகச் சென்ற போது திருக்குறள் இசைப் பாடலுக்குக் கரகாட்டம் ஆடியது பலராலும் பாராட்டப்பட்டது.\nதிருக்குறள் பிரசாரம் தொடர்பான பணியில் ஈடுபட்டுள்ள ஏராளமான மன்றங்கள், மையங்களில் என்னை இணைத்துக் கொண்டேன். இது எனது திருக்குறள் பணியின் எல்லையை மேலும் விரிவுபடுத்தியது. தமிழகம் மட்டுமல்லாது, மற்ற மாநிலங்கள் அதனைத் தொடர்ந்து சிங்கப்பூர், மலேசியா, நேபாளம் உள்ளிட்ட நாடுகளிலும் திருக்��ுறள் பிரசார மாநாடுகளில் பங்கேற்றேன்.\nஒரு கட்டத்துக்கு பின்னர் எனது அன்றாட செயல்களில் ஒன்றாகவே திருக்குறள் பிரசாரம் மாறிவிட்டது. எனது மகன் மகள் இருவருக்கும் திருக்குறளுடன் கரகாட்டத்தைக் கற்று கொடுத்து மேடை ஏற்றிவிட்டேன். வீட்டுக்கு வெளியில் மட்டுமல்ல, வீட்டுக்குள்ளும் எந்த நிகழ்ச்சியும் திருக்குறள் இல்லாமல் இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது.\nதிருக்குறள் பிரசாரத்தில் கிடைத்த சந்தோஷம் அதிகம் இருந்தாலும், கரகாட்டத்தின் தற்போதைய நிலை கவலை அளிப்பதாக உள்ளது. நமது கலாசாரத்தில் நடைமுறை வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவானது கரகாட்டகலை. ஒரு சமயத்தில் கடவுள் வழிபாடாக மட்டும் இருந்த கரகாட்டகலை பிற்காலத்தில் பொழுதுபோக்காகவும் மாறியது. இந்தக் காலகட்டத்தில் பொழுதுபோக்காக இருந்தாலும் அதன் அடிப்படை புனிதத்தன்மை பாதிக்கப்படாமல் இருக்க பல்வேறு விதிகள் வகுக்கப்பட்டன. அதன்படி ஆடும்போது பல்வேறு சாகசங்கள் செய்து மக்களை அசத்துவதோடு ஆச்சரியப்பட வைத்தனர் கரகாட்ட கலைஞர்கள். ஆனால், தற்போது கரகாட்டத்தை முறையாகக் கற்றுக் கொண்டு வருபவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதாலும் மற்ற பொழுதுபோக்குகளில் இருந்து மக்களை தங்கள் பக்கம் ஈர்ப்பதற்காகவும் கரகாட்டக் கலைஞர்கள் பல தவறான அணுகுமுறைகளைக் கையாளத் தொடங்கியுள்ளனர். ஆபாச சைகைகள் போன்றவற்றால் இந்தக் கலையின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியுள்ளது கவலை அளிக்கிறது” என்றார் செல்லம்மாள்.\nதவில் வித்வான் ஜி.முத்துகுமாரசுவாமி பிள்ளை காலமானார்\nகும்பகோணம், நவ. 29: கர்நாடக சங்கீத இசையுலகின் பிரபல தவில் வித்வான் திருச்சேறை முத்துக்குமாரசாமி பிள்ளை (86) புதன்கிழமை இரவு திருச்சேறையில் அவரது இல்லத்தில் காலமானார்.\nசிறிது காலம் அவர் உடல் நலமின்றியிருந்தார். அவருக்கு மனைவியும் 3 மகன்களும் 3 மகள்களும் உள்ளனர்.\nநாகசுர இசையுலகின் மிக மூத்த தவில் கலைஞரான அவர் இளம் வயதில் தன் தந்தை கோவிந்தசாமிப் பிள்ளையிடமே தவில் கற்றார்.\nபின்னாளில் நாகசுர மேதைகளான டி.என்.ராஜரத்தினம், குழிக்கரை பிச்சையப்பா, காருகுறிச்சி அருணாசலம், ஷேக் சின்ன மெüலானா உள்ளிட்ட பல கலைஞர்களுக்கு தவில் வாசித்தார்.\nதிருவையாறு தியாகப் பிரம்ம சபை துணைத் தலைவராக இருந்தவர். கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர்.\nஇன்று மிகப் பெரும் தவில் வித்வானாக விளங்கும் ஹரித்வாரமங்கலம் ஏ.கே. பழனிவேல் உள்பட ஏராளமான சீடர்களைத் தயார் செய்த பெருமைக்குரியவர்.\nவெளியீடு:ராகாஸ் அகமது வணிக வளாகம்,\nதமிழ் நாடகத்தின் ஒரு கூறான இசை நாடகம் பற்றி பெரிய அளவில் ஆய்வுகளோ, பகுதிகளோ இல்லாத நிலையில் பார்த்திப ராஜாவின் காயாத கானகத்தே நூல் இசை நாடகம் பற்றிய ஒரு சிறந்த பதிவாகும்.\nதென்மாவட்டங்களில் 20 பகுதி மக்களின் சமூக வாழ்க்கையில் ஓர் அங்கமாக இருந்த இசை நாடகங்கள், காட்சி ஊடகங்களின் ஆக்கிரமிப்பால் அந்த நாடகங்கள் பற்றி நூல்கள் மூலமே. இளைய தலைமுறையினர் அறியக்கூடிய நிலையில், இந்நூல் மிகவும் பயனுள்ள வரவாகும்.\nமற்ற நாடகங்கள் போலன்றி இசை நாடக கலைஞர்களுக்கு கற்பனைத் திறனும், நாட்டு நடப்பில் தெளிந்த கண்ணோட்டமும், சமயோசித திறனும் இருந்தால் தான் காட்சிகளில் பரிணமிக்க முடியும்.\nநாடக கலைஞர்களின் பங்களிப்பு, அவர்களின் திறன் அவர்களின் வாழ்வியல் நிலைகள் ஆகியவற்றை நடிகர் சங்க அமைப்பாளர்களுடன் இணைந்து தொடர்ந்து நாடகத்தை பார்த்தும், அவர்களுடன் பழகியும் பல சுவையான தகவல்களை தொகுத்தளித்துள்ளார்.\nகலைஞர்களின் திறனை வெளிப்படுத்த அவர் மேற்கொண்ட நடை சிறப்புடையது. அவற்றில் ஒரு சில துளிகள். வள்ளி நாடகத்தில் திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த ஒரு புகழ்பெற்ற நடிகை தன்னை தர்க்கத்தில் வென்றால் நடிப்புத் தொழிலையே விட்டுவிடுவேன் என்று சவால் விடுவார். அவருடன் நடிப்பதற்கு ராஜபார்ட்டுகளே அஞ்சுவார்கள்.\nஅவரை வேறு பகுதியைச் சேர்ந்த ஒரு நடிகர் சூழ்ச்சியால் தர்க்கத்தில் வென்றுவிட அதன் பின்னர் அந்த நடிகை அரிதாரம் பூசுவதைவிட்டு நடிப்புத் தொழிலையே விட்டுவிட்டார்.\nஅதேபோல் சத்தியவான் சாவித்திரி நாடகத்தில் எமன் வேடத்தில் சங்கரதாஸ் சுவாமிகளின் குரலையும், ஆட்டத்தையும் பார்த்த அதிர்ச்சியில் கர்ப்பிணி பெண் ஒருவரின் கரு கலைந்து போனது. அதன்பிறகு அடுத்தடுத்த நாடகங்களில் அவர் எமன் வேடத்தில் வரும்போது கர்ப்பிணிகள் இருந்தால் சபையைவிட்டு வெளியே போய்விட்டு காட்சி முடிந்த பிறகு திரும்பிவரவும் என்ற அறிவிப்பு செய்துள்ளனர்.\nஅவர் நடித்த பிரகலாதன் நாடகத்தில், இரணியன் வேடம் கட்டி பிரகலாதனாக நடித்த சிறுவனை தூக்கி ��ீழே வீசியபடி கர்ஜனை செய்த காட்சியை பார்த்த பெண் மூர்ச்சையடைந்தார். அதிலிருந்து அவர் தொடர்ந்து நடிப்பை மேற்கொள்ள மறுத்துவிட்டார்.\nஅதன் பிறகு அவர் நடிக்கவேயில்லை.\nஇசை நாடக வரலாற்றில் பெண்களை புறந்தள்ளிவிட்டே தொடங்கியிருந்தது. அதனால் தான் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி, பாவலர் பாய்ஸ் கம்பெனி, தேசிகானந்தா பாய்ஸ் கம்பெனி என்ற பெயரிலேயே நாடக கம்பெனிகள் இருந்துள்ளன. பிறகு இசை நாடகங்களில் பெண்கள் பங்கேற்க ஆரம்பித்த பின், ஆண்கள் பெண் வேடமிடும் பழக்கம் குறைந்தது.\nஅப்படியும் நாடக நடிகைகளுக்கு சமூக அங்கீகாரம் பெரிய அளவில் கிடைத்துவிடவில்லை. சமூகம் தங்களை இழிவாக பார்க்கவில்லை என்றும் கூறும் நடிகைக்கள் கூட அதற்கு காரணம் பொருள் வசதியோடு இருப்பது தான் என்கின்றனர். இக்காலக் கட்டத்தில் தான் பழம்பெரும் நடிகை பாலாமணி அம்மாள் பெண்களைக்-கொண்டே நாடகக் குழுவை நடத்தி வந்துள்ளார்.\nஅவரது குழுவில் 50-க்கும் மேற்பபட்ட பெண்கள் இருந்துள்ளனர்.\nகும்பகோணத்தில் அவர் நடத்திய தாரா சசாங்கம் என்ற நாடகத்தைப் பார்க்க, மாயவரத்திலிருந்து எட்டு மணிக்கு ஒரு ரயிலும், திருச்சியிலிருந்து எட்டரை மணிக்கு ஒரு ரயிலும் புறப்பட்டு கும்பகோணம் சென்று, நாடகம் முடிந்து நள்ளிரவு மூன்று மணிக்கு இருரயில்களும் திரும்பிச் செல்லும். நாடகம் பார்க்கும் ரசிகர்-களுக்காக விடப்பட்ட இந்த ரயிலுக்கு பாலாமணி ஸ்பெஷல் என்றே பெயரிட்டுள்ளனர்.\nஇன்றைய தமிழ் சினிமா ரசிகத் தன்மை, நடிகர், நடிகைகள் வழிபாடு, ரசிக வெறித்தனம் போன்றவை ஒன்றும் புதியதல்ல. அது ஏற்கனவே நாடக வரலாற்றில் காண முடிகிறது. முழுஇரவு நாடகங்கள் முற்றாக மறைந்துவிட்ட நிலையில், அவற்றை பற்றிய ஒரு தொகுப்பு நூல் இன்றைய தலைமுறையினருக்கு ஒரு வரலாற்றுப் பெட்டகமாகும். இந்த அளவுக்கு களப்பணி செய்து, ஆராய்ச்சி கண்ணோட்டத்தோடு; சுவைபட எழுதப்பட்ட நூல் இது.\nபுதிய பார்வை: “”நாட்டுப்புறக் கலைகளை பிசினஸ் ஆக்கிவிட்டார்கள்\nஉலகமயத்தினால் கிராமப்புறம் அழிந்து கொண்டிருக்கிறது. நாட்டுப்புறக் கலைகள் அழிந்து கொண்டிருக்கின்றன. நமது நாட்டைத் தொழில்மயம் ஆக்கவேண்டும் என்பதற்காக மேற்கத்தியமயமாக்கி விட்டார்கள்.\nநமக்கு நல்ல ரோடே இல்லை. ரோல்ஸ்ராய்ஸ், ஃபோர்டு, பென்ஸ் போன்ற கார்கள் இங்கு அவச��யமா\n-இப்படியெல்லாம் ஆவேசப்படுகிறார், World cultural forum் என்கிற அமைப்பின் உறுப்பினரான சாரதா ராமநாதன்.\nஇவர் ஒரு திரைப்பட இயக்குநரும் கூட. தேவதாசிகளின் வாழ்வை மையமாக வைத்து இவர் எடுத்த திரைப்படம் “சிருங்காரம்’ சென்ற ஆண்டு கோவாவில் நடந்த சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.\nஅவரை அவருடைய இல்லத்தில் சந்தித்துப் பேசினோம்.\nஉலகமயத்தால் நாட்டுப்புறக் கலைகள் அழிந்து வருகின்றன என்று எப்படிச் சொல்கிறீர்கள்\nஉலகமயம், தொழில்மயம் என்கிற பெயரில் நாம் கிராமப்புறங்களைக் கவனிக்க மறந்துவிட்டோம். அதனால் கிராமப்புறங்களில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். வேலை தேடி நகர்ப்புறங்களுக்கு வருகிறார்கள். இதனால் கிராமப்புறக் கலைகள் அழிந்து வருகின்றன.\nஉலகமயத்தால் ஓரளவுக்கு பலன் பெற்றது நடுத்தர மக்கள்தாம். நடுத்தர மக்கள் மட்டும்தான் இந்தியாவா எல்லாரும் கம்ப்யூட்டர் வேலைக்கு வர முடியுமா எல்லாரும் கம்ப்யூட்டர் வேலைக்கு வர முடியுமா அப்படி வந்து விட்டால் விவசாயம் செய்வது யார் அப்படி வந்து விட்டால் விவசாயம் செய்வது யார்\nதொழில்மயத்திற்கு கொடுத்த முக்கியத்துவத்தை நாம் விவசாயத்திற்குக் கொடுக்கவில்லை. நம்மிடம் தண்ணீரைச் சீராகப் பயன்படுத்துவதற்கான உருப்படியான திட்டங்கள் எதுவுமில்லை.\nகிராமப்புறம் நசிந்து போனால் நாட்டுப்புறக் கலைகள் உயிர்வாழ்வது எப்படி நமது பாரம்பரியச் செவ்வியல் கலைகள் கோயில் குளத்தைச் சுற்றி வளர்ந்தவை. நாட்டுப்புறக்கலைகள் கிராமப்புறத்தையும் அங்குள்ள மக்களின் வாழ்வைச் சுற்றியும் வளர்ந்தவை. நாட்டுப்புறக் கலைகள் மேம்பட வேண்டுமானால் நாட்டுப்புறம் மேம்பட வேண்டும்.\nசினிமாவிலும் டிவியிலும் இன்று நாட்டுப்புறப் பாடல்கள் பயன்படுத்தப்படுகின்றன. பலர் நாட்டுப்புறப் பாடல்களைப் பதிவு செய்து ஆடியோ கேசட் வெளியிடுகிறார்கள். அப்படியானால் நாட்டுப்புறக் கலைகள் வளர்வதாகத் தானே அர்த்தம்\nடிவியிலும் சினிமாவிலும் நாட்டுப்புறக் கலைகளைப் பிசினஸ் ஆக்கிவிட்டார்கள். இதனால் நாட்டுப்புறக் கலைகளில் ஒரிஜினாலிட்டி போய்விட்டது. நாட்டுப்புறக் கலைகள் சுயமாக வளர வேண்டும்.\nநாட்டுப்புறப் பாடல்களை ஆடியோ கேசட்களிலும், சிடியிலும் சிலர் பதிவு செய்து விற்கிறார்கள். ஆனால் அது தாத்த�� போட்ட பாட்டு. இவர்கள் என்ன நாட்டுப்புறப் பாடலுக்குப் புதிதாகச் செய்தார்கள் என்பதுதான் கேள்வி. சினிமாவில் கானாப் பாட்டு அதன் தனித்தன்மையை இழந்துவிட்டது.\nகானாப்பாட்டில் சினிமாத்தனம் வந்துவிட்டது. மக்கள் பாடும் கானாப் பாட்டில் இருந்த அந்த உயிர்ப்பு எங்கே\nகிரியேட்டிவிட்டிக்கு முழுச் சுதந்திரம் அவசியம். நாட்டுப்புறக் கலைகள் வளர எந்தத் தடையும் இல்லாத முழுச்சுதந்திரம் அவசியம். சினிமாவுக்கோ, டிவிக்கோ லாபம்தான் முக்கியம். லாப நோக்கம் வருகிறபோது சுதந்திரம் அடிபட்டுப் போகிறது. லாப நோக்குடன் இயங்கும் சினிமாவால் கிரியேட்டிவ் கலைகளான நாட்டுப்புறக் கலைகளை எப்படி வளர்க்க முடியும் இயல்பான அகத் தூண்டுதலால் ஒருவர் பெயின்டிங் பண்ணுவது என்பது வேறு. பெயின்டிங் பண்ணினால் லண்டனில் நல்ல விலை கொடுத்து வாங்குவார்கள் என்பதற்காகப் பெயின்டிங் பண்ணுவது என்பது வேறு. அது இயல்பானதல்ல; அங்கே கிரியேட்டிவிட்டிக்கு இடமில்லை. பணத்துக்குத்தான் இடம். பணம் பண்ணும்போது கிரியேட்டிவிட்டி அடிபட்டுப் போகிறது.\nஉலகமயத்தின் விளைவாக நமது நாட்டில் கம்ப்யூட்டர் தொழில் வளர்ந்திருக்கிறது. பலருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கிறது\nஉலகமயத்தால் கம்ப்யூட்டர் தொழில் வளர்ந்திருக்கிறது என்பது உண்மை. இதனால் பலன் பெற்றோர் நடுத்தர வர்க்க மக்களே. நடுத்தர வர்க்க மக்கள் கோட், சூட், டை அணிவதற்காக கிராமப்புற மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். கிராமப்புறத்தை நாம் அமுக்கினோம் என்றால் நாமும் சேர்ந்து அமுங்கிவிடுவோம் என்பதைப் பலர் மறந்துவிடுகிறார்கள்.\n“இந்தியா கிராமங்களில் வாழ்கிறது’ என்றார் மகாத்மா காந்தி. அவர் சொன்னதை நாம் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. கிராமப்புறத்தை மேம்படுத்த வேண்டும் என்பதுதான் காந்தியின் குறிக்கோள்.\nஆனால் நமது அரசியல்வாதிகள் ஏழை மக்களை ஏழைகளாகவே வைத்திருக்க ஆசைப்படுகிறார்கள். அப்போதுதான் ஐந்து வருடத்துக்கு ஒரு முறை பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து அவர்களின் வாக்குகளைப் பெற முடியும்.\nஇன்றையச் சூழலில் நாட்டுப்புறக் கலைகளை வளர்க்க வாய்ப்பே இல்லையா\nநம்மிடம் பழம்பெருமை பேசும் பழக்கம் உள்ளது. பழம் பெருமை பேசுவதைவிட பழைமையை உயர்த்த என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டும்.\nநமது பரதநாட்டியம், கர்நாடக சங்கீதம் போன்ற செவ்வியல்கலைகள், நாட்டுப்புறப் பாடல், ஆடல் போன்ற நாட்டுப்புறக் கலைகள், நமது பாரம்பரிய இலக்கியங்கள் இவற்றைப் பாதுகாக்க வேண்டும்.\n“நமக்காகப் பணம்’ என்பது போய் “பணத்திற்காக நாம்’ என்று ஆகிவிட்டதுதான் பிரச்சினை.\nஉலகமயம் வந்தபின்னால் எதுவுமே இயற்கையாக இல்லை. நல்ல தண்ணீர் கிடைக்கிறதா ஆக்சிஜன் கிடைக்கிறதா எதுவுமே இயற்கையாகக் கிடைத்து நூறாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.\nநாட்டுப்புறக் கலைகளை வளர்க்க நேரடியாக அவற்றை மக்களிடம் எடுத்துச் செல்வதுதான் வழி. அது போல கிராமப்புற மேம்பாட்டிலும் கவனம் செலுத்த வேண்டும். மக்கள் நாட்டுப்புறக் கலைகளில் ஆர்வமாக இருக்கிறார்கள்.\nஅதைவிடக் கிராமப்புறத்தில் வளர்ச்சி ஏற்பட்டால்தான் நாட்டுப்புறக் கலைகளும் அதன் இயல்பான போக்கில் வளர்ச்சி அடையும்.\nகிராமப்புறங்களில் தண்ணீர் பிரச்சினையைத் தீர்ப்பது வளர்ச்சிக்கு மிக முக்கியமானது. நமது அரசியல்வாதிகள் கொஞ்சநாட்கள் உலகமயத்தை மறந்துவிட்டு கிராமப்புறத்தின் பக்கம் தங்கள் கவனத்தைத் திரும்பினால்தான் இதற்கு விடிவு ஏற்படும்.\nகம்ப்யூட்டர் தொழில் அதிபர் நாராயணமூர்த்தி தேசிய ஹீரோவா நமது கிராமப்புற மக்கள் தேசிய ஹீரோவா நமது கிராமப்புற மக்கள் தேசிய ஹீரோவா என்பதுதான் இப்போதைய முக்கியமான கேள்வி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2017/01/30/refugees/", "date_download": "2021-04-14T19:13:16Z", "digest": "sha1:7WKIWLM6GEXWBWM4Q5XZZ23GMJJPMJCX", "length": 51902, "nlines": 128, "source_domain": "padhaakai.com", "title": "ஆதவனின் ‘அகதிகள்’ | பதாகை", "raw_content": "\nபதாகை – டிசம்பர் 2020\nபதாகை – ஜனவரி 2021\nஅண்மையில் என் மகள்கள் என் சகோதரர் வீட்டுக்குச் சென்றிருந்தனர். அங்கு அவரது மருமகள் தனது மூன்று மாதக் குழந்தையுடன் சில நாட்கள் முன்தான் தாய் வீட்டிலிருந்து புகுந்த வீட்டுக்கு வந்திருந்தார். அவளது கணவர், வேறு ஊரில். மகள்களுக்கு வியப்போடு வருத்தமும், “இவங்க ஏம்ப்பா இங்க இந்த வீட்ல வந்து இருக்காங்க எப்படி இங்க அவங்க ஹஸ்பண்ட்கூட இல்லாம இங்க இருக்க முடியும் எப்படி இங்க அவங்க ஹஸ்பண்ட்கூட இல்லாம இங்க இருக்க முடியும் எங்களுக்கு அவங்களப் பாத்தா பாவமா இருக்குப்பா,” என்று புலம்பித் தீர்த்து விட்டார்கள். “உங்க அம்மாலேர்ந்து அநேக பெண்களுக்கும் இதுதாண்டா நம்ம நாட்ட���ல வாழ்க்கை,” என்று சொல்வதற்குள், “நானும் அப்படித்தான் இருந்தேன். நாளைக்கு உங்களுக்கும் அப்படித்தான்,” என்று மனைவி பளிச்சென்று கூறினார். உண்மைதானே\nஆனால், மனைவி நம் வீட்டுக்கு வந்து வாழத் துவங்கும்போது, இதை அவ்வளவாக நினைக்காத மனம், நாளை என் மகள்களுக்கும் அப்படித்தானே என்று எண்ணும்போது துணுக்குறத்தான் செய்கிறது. இதை அசை போட்டபடி இருந்தபோது, ஆதவனின் ‘அகதிகள்’ எனும் சிறுகதைக்குத் தாவியது மனது.\nஅதுவும் வீட்டுக்கு வந்திருக்கும் மருமகள் உருவாக்கும் மனநிலை பற்றிய கதைதான். இருவேறு பாரம்பரியங்கள், மரபுகள் பின்னணிகள் கொண்டவர்களிடையேயான உறவுகள் பற்றிய கதை. இரு நண்பர்களுக்கிடையே அகதிகள் குறித்தான உரையாடலில் துவங்குகிறது, பிறகு வன்முறை, மனிதர்கள் திடீரென்று தம் சக மனிதர்களை பகைமையும் குரோதமும் கொண்டு பார்ப்பதையும், வெட்டிக் கொன்று விடுவதையும் குறித்துப் பேச்சு தொடர்கிறது. இந்த வேறுபாடுகள், இதனால் கிளர்ந்தெழும் துவேஷ உணர்வுகள் பற்றியும் பேச்சு வரும்போது, கதை சொல்லியின் நண்பர், தமிழரின் தொன்மையான நாகரிகம், மொழி முதலானவற்றின் மீதான, சிங்களரின் தாழ்வுணர்ச்சியும் பொறாமையுமே அவர்களின் துவேஷ உணர்வுக்கும் இலங்கைப் பிரச்னைக்கும் மூல காரணமென்கிறார்.\nவிவாதத்தின் ஒரு கட்டத்தில் கதைசொல்லி, வேண்டிய அளவுக்கு குரோதமும் பகைமை உணர்வுகளும் நம் வீடுகளிலேயே உள்ளது என்று சொல்லி, அன்பல்ல, வெறுப்புதான் உலகெங்கும் அதிகமாக இருக்கிறது. பொறாமை, துவேஷம் இதெல்லாம்தான் மனிதர்களுக்கு இயல்பாக வருகிறது, இதற்கு நீர் பெரிய விளக்கங்கள் தரத் தேவையில்லை, என்று சொல்லி விவாதத்தை முடிக்கிறார். பின் வீடு திரும்பும் கதைசொல்லியின் மனதில் தொடரும் எண்ணவோட்டங்களே மீதி கதையாக விரிகிறது.\nவாசிப்பதில் அதிக ஆர்வமுள்ள, அதிகம் பேசாத மனிதர்களை, அச்சு மரபுக்கு உரியவர்கள் என்றும், வாசிப்பில் அதிகம் நாட்டமில்லாத, ஆனால் பேசுவதிலும், சிந்தனையைவிட செயல் புரிவதில் அதிக நாட்டம் உள்ளவர்களை பேச்சு மரபைச் சார்ந்தவர்களென்றும், மக்கள் மரபு ஆய்வாளர்கள் கூறுவதுண்டு. இக்கதைசொல்லியின் வீட்டில் உள்ள ஆண்கள் இருவரும் அச்சு மரபுக்காரர்களாக இருக்கிறார்கள், பெண்களில் கதைசொல்லியின் தாயார், நிச்சயமாக பேச்சு மரபுக்காரர்- பஜனை, கத��காலட்சேபம் போன்றவற்றில் அதிகம் ஆர்வம் கொண்ட அவருக்கு பேசப் பிடித்திருக்கிறது. ஆனால், அவர் தன் வீட்டு ஆண்கள், இரு அச்சு மரபுக்காரர்களுக்கிடையில், எப்போதும் அந்நியமாய் உணர்பவர்.\nஇந்த நிலையில், கதைசொல்லியின் மனைவியாக வருபவர், எந்த மரபென்று எளிதாகப் பிரிக்க முடியாத இயல்புடையவர்- படிக்கப் பிடிக்கும், அதைவிட பேசப் பிடிக்கும். இந்த அச்சு மரபுக்காரர்களின் இறுக்கமும் முசுட்டுத்தனமும் நிறைந்த வீட்டில் மருமகளின் வருகை நிச்சயம் இன்னொரு பேச்சுமரபுக்காரரான அந்தத் தாய்க்கு பலம் சேர்த்திருக்க வேண்டும், அவரை மகிழ்ச்சியடைய வைத்திருக்க வேண்டும்.\nஆனால் அது அப்படி நிகழ்வதில்லை. தன்னிலிருந்து வேறுபட்டு இருப்பவரைக் கண்டு மட்டுமா வெறுப்பு முளை விடுகிறது தன் மருமகளின் கலகலப்பும் தன் இயல்பில் அவர் உறுதியாக இருக்கும் நிலையும் இவரிடத்தில் அன்பை அல்ல, ஒரூ பாதுகாப்பின்மையையும் வெறுப்பையும் உருவாக்குகிறது.\nவாய் திறவாமல் ‘பதவிசாக’ இருக்கும் பக்கத்து வீட்டு மருமகள்களே இப்போது அவரைக் கவர்கிறார்கள். இப்போது அவர் முன்பைவிட அதிகமாக கோவிலுக்குப் போகிறார். தன்னை வித்தியாசப்படுத்திக் காட்டிக்கொள்ள, தனக்கு என்று ஒரு கௌரவம் தேடிக் கொள்ள, வாழ்நாளெல்லாம் அச்சு மரபைத் துரத்திக் கொண்டிருந்த அந்தத் தாய் அதற்கு பதில் தன் மருமகளைப் போல், தன் இயல்பிலேயே ஸ்திரமாக இருந்திருக்கலாமோ என்று நினைக்கிறாள். தன்னிடம் உள்ள திறனில் நம்பிக்கையுடன் இருக்கும் மருமகளின் குணத்தைக் காணும்போது எரிச்சலடைகிறாள். வேறெதையும் துரத்தாமல் இருப்பவர்களைப் பார்த்தாலும் ஒரு கோபம், எரிச்சல் வரத்தானே செய்கிறது பல சமயங்களில் சாத்வீகமும் பொறுமையும்கூட பகைமை உணர்ச்சிகளைத் தூண்டுகின்றன.\nவித்தியாசங்கள்தான் ரசனையையும் ஈர்ப்பையும் தூண்டுகின்றன. ஆனால், அவையேதான் வெறுப்பைத் தூண்டவும் செய்கின்றன, இணக்கமான உறவுகள் கொண்ட உலகை அழிக்கின்றன. ஒவ்வொரு வீட்டிலும்கூட வித்தியாசங்கள் உண்டாக்கும் வெறுப்புகளும், அவை உருவாக்கும் அகதிகளும் இல்லையா என்ன உணவு, உடை, உறையுள் என்ற இந்த மூன்று அத்தியாவசியத் தேவைகளுக்கு அப்பால் உள்ள வேறுபாடுகள் அத்தனைக்கும் மனமே காரணமாகிறது. ஒருவரிடமிருந்து ஒருவர் தனி எனப் பிரிந்திருக்கும், தனக்குரிய வீட��டுக்கு வெளியே ஆதரவு தேடும், இந்த உலகமே ஒரு பெரும் அகதி முகாம் என்றும் சில சமயம் தோன்றாமலில்லை.\nஆதவன், பேச்சு மரபு, அச்சு மரபு என்று பேசுவது அவரது புத்திசாலித்தனத்தைக் காட்டிக்கொள்வதற்கு அல்ல. தளம் இலக்கியச் சிற்றிதழுக்கு அளித்த பேட்டியொன்றில் கி. ராஜநாராயணன், எல்லா மொழிகளையும் ஒலிப்பான்கள் (phonetic script) கொண்டு எழுதும்போது அவற்றுக்கு இடையே உள்ள வேறுபாடு மறைந்து விடுகிறது, என்கிறார். ஒலிகளுக்கு இடையே பிரிவினையில்லை என்பதால் ஒலிப்பான்களை பொது எழுத்துருக்களாக பரிந்துரைக்கவும் செய்கிறார். மொழியைச் செவிப்பதற்கும் கண் கொண்டு காண்பதற்கும் இடையில் உள்ள வேறுபாட்டை கி.ரா. மிக நுட்பமாக உணர்ந்திருக்கிறார் என்பதில் என்ன சந்தேகம் இருக்க முடியும். பேச்சு மரபு, நேரடியானது, ஊடகமற்றது- unmediated என்று சொல்லப்படுகிறது. அச்சு மரபில் ஒலியின் தூல வடிவம் ஒரு ஊடகமாய் குறுக்கிடுகிறது. பேச்சு மரபைச் சேர்ந்தவர்களுக்கு இல்லாத வகையில் அச்சு மரபில் உள்ளவர்களுக்கு மொழி ஒரு கருவியாகிறது. மனம் மொழியடுக்குகளின் வழி தன்னைத் தொகுத்துக் கொள்ளும் தன்மை கொண்டிருப்பதால் அச்சு மரபினரின் மனம் மொழியால் அமையும் கருத்துகளின் கருவி நிலையில் இயங்கவும் செய்கிறது. ‘அகதி’ கதையின் துயரம், பேச்சு மரபுக்கு உரியவளாக இருந்தாலும் கதைசொல்லியின் தாய், தன் மருமகள் அச்சு மரபுக்கு உரியவராய் இருப்பதாலேயே அவரிடமிருந்து விலகிப் போகிறார்.\nசிறு வயதில் தான் கண்ட பாகிஸ்தானிய அகதிகளைப் பற்றிய நினைவுகளில் துவங்கும் சிறுகதை, பின்னர் ஈழத் தமிழ் அகதிகளின் நிலை குறித்த எண்ணங்கள் என்று சென்று இன்னும் நெருக்கமாக கதைசொல்லி தன் வீட்டில் உள்ள நிலையை அகதிகளின் நிலையுடன் ஒப்பிடுவதில் முடிகிறது. தனி மனித சக்திகளுக்கு அப்பாற்ப்பட்ட ஒரு துயரத்தின் முன் நாம் என்னதான் செய்ய முடியும் புறச் சூழல் பற்றி கோபப்படலாம், கவலைப்படலாம், தீர்வுகளைத் தேடலாம். ஆனால் நாம் செய்யக்கூடியது என்னவோ, முதலில் நம்முடன் இருப்பவர்களின் துயரை உணர்வதுதான்.\n“I saw the first refugees…. But even then I did not suspect when I looked at these fugitives that I ought to perceive in their pale faces, as in a mirror, my own life and that we all, we all would become victims of the lust for power of this one man“, என்று எழுதுகிறார் Stephen Zweig, நாஜிக்காலத்தின் துவக்க அகதிகளைத் தான் எதிர்கொண்டது குறித்து, பல ஆண்டுகள் கழித்து. ஆதவன் பேர���ிவு என்று சொல்லத்தக்க துயரங்கள் இல்லாத சாதாரண மத்திய வர்க்க வாழ்க்கை வாழ்ந்தவர். ஆனால் அவராலும், தில்லி அகதிகளைப் பார்க்கும்போது, ஈழத்தமிழர்களின் நிலையை நினைக்கும்போது, அவர்களின் வெளிறிய முகங்களில் ஒரு கண்ணாடி போல் நம் வாழ்வைப் பார்க்க முடிகிறது. புத்திசாலித்தனத்தையும் கடந்த இந்தப் புரிந்துணர்வுதான் ஆதவனைத் தனித்து காட்டுகிறது.\nPosted in எழுத்து, விமரிசனம், வெ. சுரேஷ் and tagged ஆதவன் சிறுகதைகள் on January 30, 2017 by பதாகை. 2 Comments\nதமிழவனின் “நடனக்காரியான 35 வயது எழுத்தாளர்“: தமிழ்ச் சிறுகதையின் இன்னுமொரு முகம் →\nPingback: ஆதவன் சிறுகதைகள் – வெ. சுரேஷ் அறிமுகம் | பதாகை\nPingback: ஆதவன் சிறுகதைகள் – சில குறிப்புகள் | பதாகை\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (110) அஜய். ஆர் (29) அஞ்சலி (5) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனுபவக் கட்டுரை (1) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (11) அரிஷ்டநேமி (2) அருணா சுப்ரமணியன் (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆனந்த் குமார் (1) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (15) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (2) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) உஷாதீபன் (3) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எரி (2) எழுத்து (1,671) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாபு (1) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (7) ஏ. நஸ்புள்ளாஹ் (12) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (4) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (76) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (28) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (21) கவிதை (636) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (10) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (37) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (55) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (11) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (56) சரிதை (4) சாதனா (1) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிபி சரவணன் (1) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (435) சிறுகதை (10) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவதனுசு (2) சிவா கிருஷ்ணமூர்த்தி (4) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுஜா செல்லப்பன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (4) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செமிகோலன் (3) செய்வலர் (5) செல்வசங்கரன் (11) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) சௌந்தர் (1) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (40) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவ காருண்யன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (13) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (4) தி.இரா.மீனா (4) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேடன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (11) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (21) நரோபா (57) நாகபிரகாஷ் (2) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாஞ்சில் நாடன் (2) நாடகம் (1) ��ாவல் (1) நித்ய சைதன்யா (16) நித்யாஹரி (1) நிழல் (1) நேர்முகம் (6) ப. மதியழகன் (11) பட்டியல் (5) பதாகை வெளியீடுகள் (2) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (57) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (5) பாவண்ணன் (31) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (53) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (23) பூராம் (3) பூவன்னா சந்திரசேகர் (1) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (39) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம இராமச்சந்திரன் (2) ம. கிருஷ்ணகுமார் (1) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மாலதி சிவராமகிருஷ்ணன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (4) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (275) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (4) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (4) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (6) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (6) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (7) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (147) விமர்சனம் (220) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (17) வெ. சுரேஷ் (25) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (4) வைக்கம் முகமது பஷீர் (1) வைரவன் லெ ரா (8) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸிந்துஜா (4) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்��ன் (2) ஸ்ரீரஞ்சனி (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (4) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\njananesan on என் இறப்பு பற்றிய நினைவுக் க…\nகுறியீடு அல்லது இலக்… on குற்றமும் தண்டனையும்\nகுறியீடு அல்லது இலக்… on எஃகு தகடு அல்லது மெல்லிய இதழ்…\nபதாகை ஏப்ரல் 12, 2021\nஅறம் சிறுகதைகள் - இரண்டாண்டுகளுக்கு முந்தைய ஒரு பார்வை\nகனவுக்குள் புகுந்த சிங்கம் - வெ கணேஷ் சிறுகதை\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nஆற்றுகை – சில குறிப்புகள்\nதி ஜானகிராமன் சிறுகதைகள், முழுத் தொகுப்பு - எழுத்தாளர் சுகுமாரனோடு ஒரு நேர்முகம்\nCategories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனுபவக் கட்டுரை அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருணா சுப்ரமணியன் அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆனந்த் குமார் ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை உஷாதீபன் எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எரி எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாபு எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங��கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சாதனா சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிபி சரவணன் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவதனுசு சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுஜா செல்லப்பன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செமிகோலன் செய்வலர் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் சௌந்தர் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவ காருண்யன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தி.இரா.மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேடன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகபிரகாஷ் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நித்யாஹரி நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பதாகை வெளியீடுகள் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பூவன்னா சந்திரசேகர் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம இராமச்சந்திரன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜ���ஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மாலதி சிவராமகிருஷ்ணன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை முரளி ஜம்புலிங்கம் மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைக்கம் முகமது பஷீர் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nகுறியீடு அல்லது இலக்கிய சகுனம் – காலத்துகள்\nஎன் இறப்பு பற்றிய நினைவுக் குறிப்பு- வைக்கம் முகமது பஷீர்\nசாஸ்வதம், பதம், தரிசனம்- மூன்று கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/08/blog-post_61.html", "date_download": "2021-04-14T21:05:44Z", "digest": "sha1:FT7T22ZNLG2AK5234JMHCTWC3TFRNXI2", "length": 13656, "nlines": 143, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "கொரோனா நோயாளிகளுக்கு ஹோமியோபதி சிகிச்சை அளிக்கலாம் - Asiriyar Malar", "raw_content": "\nHome CORONA Health கொரோனா நோயாளிகளுக்கு ஹோமியோபதி சிகிச்சை அளிக்கலாம்\nகொரோனா நோயாளிகளுக்கு ஹோமியோபதி சிகிச்சை அளிக்கலாம்\nசென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்\nவீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் கரோனா நோயாளிகளுக்கு ஹோமியோபதி முறையில் சிகிச்சையளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி முதல்கட்டமாக அம்பத்தூா் மண்டலத்தில் ஹோமியோபதி மருத்துவா்கள் பூவேந்தன், கோப்பெருந்தேவி ஆகியோா் அத்தகைய சிகிச்சைகளை மேற்கொள்ளலாம் என்று மாநகராட்சி ஆணையா் பிரகாஷ் அனுமதி வழங்கியுள்ளாா்.\nஅடுத்து வரும் வாரங்களில் பிற மண்டலங்களுக்கும் அது விரிவுபடுத்தப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. கரோனா பாதித்தவா்களை குணப்படுத்த சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சை மையங்களுக்கு ஏற்கெனவே ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஹோமியோபதி சிகிச்சைக்கும் இசைவு தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழகத்தில் தற்போது கரோனா தொற்றால் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா். அந்த பாதிப்புக்கென பிரத்யேக மருந்துகள் எதுவும் இல்லாத நிலையில், உடலில் நோய் எதிா்ப்புத் திறனை மேம்படுத்தும் சிகிச்சைகளே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, அலோபதி மருத்துவத்தில் வைட்டமின் சி, ஜிங்க் போன்ற மருந்துகளையும், சித்த மருத்துவத்தில் கபசுரக் குடிநீா், நிலவேம்பு குடிநீா் உள்ளிட்டவற்றையும் உட்கொள்ளுமாறு மாநில அரசு பரிந்துரைத்துள்ளது.\nஅதேபோன்று ஹோமியோபதி மருத்துவத்தில் ஆா்செனிக் ஆல்பம் என்ற மருந்தை மாநில அரசு பரிந்துரைத்தது. மூன்று நாள்களுக்கு நான்கு மாத்திரைகள் வீதம் அதனை உட்கொண்டால் நோய் எதிா்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.\nமத்திய ஆயுஷ் அமைச்சகமும் அந்த மருந்தினை உட்கொள்ளலாம் என அறிவுறுத்தியது. ராஜஸ்தான், ஆந்திரம், கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களும் கரோனாவுக்கு எதிராக ஆா்செனிக் ஆல்பத்தை எடுத்துக் கொள்ளுமாறு மக்களை பரிந்துரை செய்தது. அதன் தொடா்ச்சியாக, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுகாதாரத் துறை சாா்பில் ரூ.3 கோடிக்கு ஆா்செனிக் ஆல்பம் மருந்துகள் அண்மையில் கொள்முதல் செய்யப்பட்டு ஏறத்தாழ 6 லட்சம் மக்களுக்கு அவற்றை விநியோகிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nஇந்த நிலையில்தான் அதற்கு அடுத்தகட்டமாக வீடுகளில் லேசான பாதிப்புகளுடன் மருத்துவக் கண்காணிப்பில் இருக்கும் கரோனா நோயாளிகளுக்கு பிரத்யேகமாக ஹோமியோபதி சிகிச்சைகளை அளிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஹோமியோபதி மருத்துவா் பூவேந்தன் கூறியதாவது:\nமஞ்சள் காய்ச்சல், காலரா, மலேரியா, டெங்கு, ஸ்பெய��ன் ஃப்ளூ என உலக அளவில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திய தொற்று நோய்கள் ஹோமியோபதி மருந்துகள் மூலம் குணப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் கரோனாவையும் அந்த சிகிச்சை முறையின் மூலம் குணப்படுத்த இயலும். அதனால்தான், மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் ஆா்செனிக் ஆல்பம் உள்ளிட்ட மருந்துகளை பரிந்துரைத்துள்ளது.\nஎனவே, ஹோமியோபதி முறையில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு மாநிலம் முழுவதும் அரசு அனுமதியளிக்க வேண்டும் என்றாா் அவா்.\nபணிக்கு வந்த இடத்தில் மாரடைப்பு... வாக்குச்சாவடியிலேயே தேர்தல் அலுவலர் உயிரிழப்பு\nபாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு பயிற்சி.. ரூ 25 ஆயிரம் வரை ஊக்கத்தொகை\nதமிழகத்தில் வரும் 10ஆம் தேதி முதல் திருவிழா, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை\nதேர்தல் வாக்கு பதிவில் புகார் - ஆசிரியர் பணியிடை நீக்கம்\n12-ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நடைபெறுமா - பள்ளிக்கல்வித்துறை அவசர ஆலோசனை\nஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு அனைத்து பாடத்திற்கும் ஆன்லைன் பயிற்சி - 40 சதவீத கட்டணச் சலுகையுடன் ஏப்ரல் 9-ந்தேதி தொடங்குகிறது\nஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு விரைவில்....\n12ம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு விடுமுறை அளிக்க வேண்டும் : ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை\nதமிழகத்தில் 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்த பள்ளிக்கல்வி துறை முடிவு\n2 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்து ஆணை வெளியீடு\nபணிக்கு வந்த இடத்தில் மாரடைப்பு... வாக்குச்சாவடியிலேயே தேர்தல் அலுவலர் உயிரிழப்பு\nபாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு பயிற்சி.. ரூ 25 ஆயிரம் வரை ஊக்கத்தொகை\nதமிழகத்தில் வரும் 10ஆம் தேதி முதல் திருவிழா, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை\nதேர்தல் வாக்கு பதிவில் புகார் - ஆசிரியர் பணியிடை நீக்கம்\n12-ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நடைபெறுமா - பள்ளிக்கல்வித்துறை அவசர ஆலோசனை\nஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு அனைத்து பாடத்திற்கும் ஆன்லைன் பயிற்சி - 40 சதவீத கட்டணச் சலுகையுடன் ஏப்ரல் 9-ந்தேதி தொடங்குகிறது\nஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு விரைவில்....\n12ம் வகு��்பு மாணவர்களுக்கு அரசு விடுமுறை அளிக்க வேண்டும் : ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை\nதமிழகத்தில் 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்த பள்ளிக்கல்வி துறை முடிவு\n2 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்து ஆணை வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiloviam.com/?author=69", "date_download": "2021-04-14T19:46:13Z", "digest": "sha1:FYSZNJGPAYTCMQYKU3RL42L5RVK3OX6B", "length": 16380, "nlines": 269, "source_domain": "www.tamiloviam.com", "title": "மாங்குடி மைனர் – Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.", "raw_content": "\nTamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.\nபடித்து ரசிக்க, ரசித்துப் படிக்க உங்கள் ரசனைக்கோர் விருந்து\nநீதிமன்றங்கள் – இருட்டறையா… ஒளிவிளக்கா\nJanuary 1, 2012 January 1, 2012 மாங்குடி மைனர்\t0 Comments சட்டம், நீதி, நீதிபதி, வழக்கறிஞர், வழக்கு\nசட்டம் ஒரு இருட்டறை… அதில் வக்கீலின் வாதம்தான் ஒளிவிளக்கு… என்ற அறிஞர் அண்ணாவின் வாசகம்.. நீதிமன்றங்களில் வழக்கறிஞர்களின் மதிப்பை, பங்களிப்பை, முக்கியத்வத்தை ஒற்றை வரியில் எடுத்துரைக்கும் அருமையான\nDecember 14, 2011 மாங்குடி மைனர்\t0 Comments சன் டிவி, செய்தி, டிவி, நித்யானந்தா, பத்திரிகை\nசெய்தித்தாள்களிலோ, பத்திரிகைகளிலோ நமது பெயர் வர வேண்டுமென்றால், ஒரு கதையையோ, கட்டுரையையோ,கவிதையோ எழுதி அனுப்பினால், அது பிரசுரமாகும் பட்சத்தில், அந்த கதையொடு அல்லது கவிதையொடு, நமது பெயரும்\nஜனநாயகம் என்பது மக்களால், மக்களின், மக்களுக்காக செயல்படும் ஆட்சியாகும். இப்படி மக்களால் எற்படுத்தபட்ட மக்களின் ஆட்சியில், மந்திரிகளும், அதிகாரிகளும், மக்களுக்காக செயல்படும் ஊழியர்களே தவிர, முதலாளிகள் அல்ல.\nDecember 2, 2011 December 2, 2011 மாங்குடி மைனர்\t1 Comment இசை, சிவாஜி, மெல்லிசை மன்னர்கள், ராமமூர்த்தி, விஸ்வநாதன்\nதிருச்சிராப்பள்ளி கிருஷ்ணசாமி ராமமூர்த்தி இசை பாரம்பரியமுள்ள குடும்பத்தில் பிறந்தவர். குடும்பத்தில் உள்ள அனைவருமே வில்லிசையில் (அதாங்க வயலின்) சிறந்தவர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. இசை பாரம்பரியமிக்க\nஒருவர் : வர வர தொலைகாட்சியில் நிகழ்சிகளையே பார்க்க முடியலே… விளம்பரங்களா போட்டு கொல்றாங்க… மற்றவர்: ஏங்க… விளம்பரங்கள்தான் எனக்கு சாப்பாடே போடுது\nவரவு எட்டணா செலவு பத்தணா \nNovember 9, 2011 மாங்குடி மைனர்\t1 Comment செலவு, தேர்தல் ஆணையம், வேட்பாளர்\nவேட்பாளர் செலவை அரசே ஏற்கும் என்ற முடிவுக்கு வந்த தேர்தல் கமிஷனுக்கு ஒரு கேள்வி அரசு ஏற்கும் செலவிற்கு மக்களின் வரி பணம் தானே\nஒரு தனியார் தொலைகாட்சியில் ஒரு நிகழ்சியின் ட்ரைலர் பார்க்க நேர்ந்தது. அதாவது மூடபடாத ஆழ் துளை கிணறுகளில் விழும் குழந்தைகளை காப்பாற்ற ஒரு கருவி கண்டுபிடித்திருப்பதாக காட்டினார்கள்.\nஅம்மா…. கடைக்கு போலாமா… சரி… ஆணியிலே மாட்டி இருகிறே அந்த கூடையை எடுத்து வா.. போவோம். கூடை நிறைய பொருட்களை வாங்கி கொண்டு வீட்டிற்கு வருவதே\nஎது உண்மையான சனிப் பெயர்ச்சி\nஅமெரிக்க தேர்தல் 2012 (6)\nசில வரி கதைகள் (2)\nசென்ற வார அமெரிக்கா (8)\nதடம் சொல்லும் கதைகள் (3)\nதமிழக தேர்தல் 2011 (2)\nதமிழக தேர்தல் 2016 (3)\nஅ. மகபூப் பாட்சா (1)\nஇமாம் கவுஸ் மொய்தீன் (8)\nஜோதிடரத்னா S சந்திரசேகரன் (15)\nலாஸ் ஏஞ்சல்ஸ் ராம் (9)\nஎது உண்மையான சனிப் பெயர்ச்சி\nஉங்கள் படைப்புகளை feedback@tamiloviam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு\nகோப்புகள் 2002 – 2003\nகோப்புகள் 2004 – 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2012/03/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85/print/", "date_download": "2021-04-14T19:49:31Z", "digest": "sha1:NTYGVHW73ALG2WKLKYJUUDGMGNXFTMHQ", "length": 15351, "nlines": 29, "source_domain": "chittarkottai.com", "title": "சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் » டிஜிட்டல் அப்பாவிகளின் அந்தரங்கம்! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் » Print", "raw_content": "- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -\n அப்படியெனில் உங்களது பெயர், வயது, பாலினம், வேலை செய்யும் இடம், பிடித்தது, பிடிக்காதது போன்ற சுய விவரங்கள் அடங்கிய அடையாள அட்டையை கழுத்தில் மாட்டிக்கொண்டு சுற்றி வருகிறீர்கள் என்றுதான் பொருள். இணையத்தை போகிற போக்கில் மேயும், அதிலேயே பல மணிநேரங்களைச் செலவிடும், அங்கேயே குடியிருக்கும் 90 சதவிகிதத்துக்கும் மேற்பட்டோருக்கு இதுதான் கதி.\nஇணையத்தில் யாரும் மறைந்து வாழ முடியாது. எதையாவது செய்துவிட்டு, அது யாருக்கும் தெரியப்போவதில்லை என்று நினைப்பது மாபெரும் அறியாமை. அனைவரும் கண்காணிக்கப்படுகிறார்கள். ஒவ்வோர் அசைவும் பதிவு செய்யப்படுகிறது. இப்படி நம்மைக் கண்காணிப்பவர்களுக்கு என்ன நன்மை கிடைக்கப் போகிறது, நம்மைப் பின்தொடர்ந்து நாட்டின் ராணுவ ரகசியங்களையா தெரிந்து கொள்ளப் போகிறா���்கள் என்று நினைக்கிறீர்களா, அப்படியானால், நீங்கள்தான் அப்பாவி நம்பர் 1.\nபணம் கொடுக்காமல் கிடைக்கிறது என்பதற்காக எதையாவது பயன்படுத்தினால், அங்கு விற்கப்படும் பொருளே நீங்களாகத்தான் இருப்பீர்கள் என்பது பொருளாதார நிபுணர் ஒருவர் கூறியிருக்கும் அருமையான வாசகம். நடைமுறை வாழ்க்கை, டிஜிட்டல் வாழ்க்கை என இரு வகையான வாழ்க்கையில் மக்கள் அல்லல்பட்டு வரும் இந்த நிலையில் இந்த வாசகம் மிகப் பொருத்தம்.\nஇதுவரை இணையச் சேவையில் எதையாவது பணம் கொடுத்து வாங்கியிருக்கிறீர்களா, மின்னஞ்சல் அனுப்புவதற்கும் பெறுவதற்கும் கட்டணம் செலுத்தியிருக்கிறீர்களா எனக் கேட்டால், இணையத்தைப் பயன்படுத்தும் பெரும்பாலானவர்களின் பதில் “ஊகூம்’ என்பதாகத்தான் இருக்கும். சினிமா டிக்கெட், சென்ட் பாட்டில், கூலிங் கிளாஸ் போன்றவற்றை வேண்டுமானால் இணையத்தின் மூலம் வாங்கியிருக்கலாம். ஆனால், மின்னஞ்சல், சமூக வலைத் தளம், சாட்டிங்\nவாடிப்பட்டி என்று டைப் செய்தவுடனேயே, அந்த ஊர், எந்த நாட்டில், எந்த மாநிலத்தில் இருக்கிறது, நீங்கள் இப்போது இருக்கும் இடத்திலிருந்து அந்த ஊருக்கு எவ்வளவு தொலைவு, எந்தப் பாதையில் செல்ல வேண்டும், அந்த ஊரின் தலைவர் யார், மக்கள் தொகை எவ்வளவு என்பன உள்ளிட்ட எல்லாத் தகவல்களையும் விரல் சொடுக்கும் நேரத்தில் பெற்றுவிட முடிகிறது.\nஅந்த ஊரில் குறிப்பிட்ட ஒரு நபரின் வீடு எந்த இடத்தில் இருக்கிறது என்பதைக்கூட கண்டுபிடித்துவிட முடியும். இதற்கெல்லாம் எப்போதாவது பணம் கொடுத்திருக்கிறீர்களா இதையெல்லாம் இவர்கள் நமக்கு ஏன் இலவசமாக சேவை செய்ய வேண்டும் என்கிற கேள்வி எப்போதாவது உதித்திருக்கிறதா இதையெல்லாம் இவர்கள் நமக்கு ஏன் இலவசமாக சேவை செய்ய வேண்டும் என்கிற கேள்வி எப்போதாவது உதித்திருக்கிறதா இல்லையென்றால், நீங்கள் நம்பியிருக்கும் நிறுவனங்கள் இதுவரை உங்களைத்தான் விற்று வந்திருக்கின்றன.\nஇலவசமாகச் சேவையளிக்கும் ஃபேஸ்புக் நிறுவனத்தின் இப்போதைய மதிப்பு ரூ.5 லட்சம் கோடி. கடந்த நிதியாண்டின் வருவாய் மட்டும் 20 ஆயிரம் கோடியைத் தாண்டியிருக்கிறது.\nஇலவசமாகச் சேவையளிக்கும் ஃபேஸ்புக்காரர்கள், எப்படி இவ்வளவு பணத்தைச் சம்பாதித்தார்கள் மறைக்காமல் கூறுவதென்றால், நம்மை விற்றுத்தான். அதுசரி, நம்மை ஒரு பொருளாக விற்க முடியுமா என்ன மறைக்காமல் கூறுவதென்றால், நம்மை விற்றுத்தான். அதுசரி, நம்மை ஒரு பொருளாக விற்க முடியுமா என்ன\nபணம் கொடுப்பவர்கள் மட்டும்தான் வாடிக்கையாளர். சும்மா வந்து போகிறவர்களெல்லாம் வாடிக்கையாளர் அல்லர். பணம் தருவோரிடம் வேறு என்னென்ன பொருள்களையெல்லாம் விற்றுப் பணம் பெற முடியும் என்று நிறுவனங்கள் யோசிப்பது வழக்கம். பணம் தராமல் இலவச சேவைகளை மட்டுமே பயன்படுத்துபவரை என்ன செய்வது\nஅந்த வகையில், தங்களது சேவைகளைப் பயன்படுத்தும் அனைவரின் தகவல்களையும் கூகுள், பேஸ்புக், டுவிட்டர் போன்ற நிறுவனங்கள் தங்களது தரவுத் தளத்தில் சேகரித்து வைக்கின்றன.\nதகவல்கள் என்றால், அவர் அடிக்கடி என்னென்ன இணையதளங்களைப் பார்வையிடுகிறார், எந்த மாதிரியான தகவல்களை அனுப்புகிறார், எந்த நேரத்தில் இணையத்தைப் பயன்படுத்துகிறார் என்பதெல்லாம்தான். இவைதான் விளம்பர நிறுவனங்களுக்கு விற்கப்படுகின்றன.\nவிளம்பரதாரர்கள் மற்றும் அவர்களுக்கான ஏஜென்சிகளைப் பொருத்தவரை இது மிகவும் மதிப்புமிக்க பொருள். அதனால், எத்தகைய பயனராக இருந்தாலும் அவரது சுயவிவரங்களுக்கென்று ஒரு குறிப்பிட்ட விலை உண்டு.\nஇதற்கெல்லாம் ஒரு கட்டுப்பாடே இல்லையா என்று கவலைப்பட வேண்டாம். இருக்கிறது. ஒவ்வொரு நிறுவனமும், தங்களது சேவைகளுக்காக “அந்தரங்கக் கொள்கை’ என்கிற ஒன்றை வகுத்தளிக்க வேண்டியது கட்டாயம். பயனர்களின் தகவல்கள் எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன என்பது போன்ற விளக்கங்களை அவை கொண்டிருக்கும். ஆனால், இவையெல்லாம் ஒரு அளவுக்குத்தான் நிறுவனங்களைக் கட்டுப்படுத்துகின்றன.\nஇந்த விஷயத்தில், மற்ற நிறுவனங்களைவிட கூகுள் ஒருபடி முன்னேறியிருக்கிறது. தேடுபொறி, மின்னஞ்சல், யூடியூப் என்கிற விடியோ சேவை, அனலிடிக்ஸ் என்னும் இணையதள புள்ளிவிவரங்களை அளிக்கும் சேவை உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட சேவைகளை கூகுள் வழங்கி வருகிறது. இவை அனைத்துக்கும் தனித்தனியே இருந்த அந்தரங்கக் கொள்கைகளை, அண்மையில் பொதுவான ஒரே கொள்கையாக கூகுள் அறிவித்திருக்கிறது.\nஇதன்படி, ஒரு சேவையைப் பயன்படுத்துவோரின் அந்தரங்கத் தகவல்கள், பிற சேவையைப் பயன்படுத்தும்போது எதிரொலிக்கும். உதாரணத்துக்கு யூடியூப்பில் ஒரு விடியோவை பார்க்கிறீர்கள் என்றால், கூகுள் தேடலின்போது, அது ச��்பந்தமான தகவல்கள் முதன்மைப்படுத்தப்படும் அல்லது விளம்பரமாக வெளியிடப்படும்.\n“கூகுள் டாக்ஸ்’ எனப்படும் ஆவணங்களைச் சேமித்து வைக்கப்படும் இடம், நாற்காட்டி, மின்னஞ்சல் என அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டிருப்பதால், பயனரின் அனைத்துத் தகவல்களையும் கூகுள் மிக எளிதாகச் சேமித்து வைத்துவிடுகிறது. கூகுள் “டாஸ்போர்டு’ என்கிற பகுதியில் நாம் இதுவரை இணையத்தில் என்னவெல்லாம் செய்திருக்கிறோம் என்று பார்க்க முடியும். இதை அழிக்க முடியும் என்றாலும், அது எத்தனை பேருக்குத் தெரியும்\nகடைசியாக ஒன்று, எனது பேஸ்புக் சுவரில் யாரோ தேவையற்ற ஆபாசத் தகவல்களைப் பதிவிடுகிறார்கள் என்று இணையத்தில் உலவும் பலர் கதறுவதைக் கேட்டிருப்போம். அந்த “யாரோ’ உருவாக வாய்ப்பளித்தது வேறு யாருமல்ல, சம்பந்தப்பட்ட அப்பாவியேதான்.\nநன்றி: புளியங்குடி பூலியன் – தினமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-14T20:49:56Z", "digest": "sha1:RMGTTG5LRZFDFHKMCQOZPLWHUPE7EUB5", "length": 6145, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "உலகப் பண நிதியம் |", "raw_content": "\nபாஜக வென்றால் இயந்திரத்தில் கோளாறு என்பார்கள்\nமம்தாவின் ஆட்டம் முடிய போகிறது\nஇந்தியாவின் பொருளாதாரம் மிக உறுதியான பாதையில் பயணம்; உலகப் பணநிதியம்\nஇந்தியாவின் பொருளாதாரம் மிகஉறுதியான பாதையில் பயணம்செய்து கொண்டிருப்பதாக உலகப் பணநிதியம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பேசியுள்ள அந்த அமைப்பின் தலைவர் கிறிஸ்டின் லகார்டே, பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி. ஆகிய இரு சீர்திருத்தங்களும் மிகச் சிறப்பு ......[Read More…]\nOctober,15,17, —\t—\tஉலகப் பண நிதியம், ஜி.எஸ்.டி, பணமதிப்பு நீக்கம்\nகல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி - தமிழ்குடி அவ்வாறு பெருமிதம் வாய்ந்த தமிழர்கள், தங்களுடைய புத்தாண்டை, எப்போது கொண்டாட வேண்டும், என அரசியல் கட்சிகள் தீர்மானம் செய்வது மிகவும் வேதனையான விஷயம். சித்திரை-1 (ஏப்ரல் 14) அன்று ...\nஅக்டோபர் மாதத்திற்கான .,ஜி.எஸ்.டி வசூல் � ...\nஜி.எஸ்.டி.யால் அத்தியாவசிய பொருள்களின் ...\nஜி.எஸ்.டி., மூலம், அரசுக்கு, 7.41 லட்சம் கோட� ...\nஜி.எஸ்.டி., ரீபண்டு பிரச்னைக்கு விரைவில� ...\nஇந்த வெற்றி பிரதமர் மோடி ஒருவருக்கே..\n49 வகையான பொருட்களுக்கு ஜி.எஸ்.டி., விகித� ...\nபெட்ரோலிய பொருட்கள் ஜி.எஸ்.டி வரி அமைப் ...\nஅனைத்து வகை பருப்புகளுக்கு இருந்த ஏற்� ...\n178 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரி குறைகிற� ...\nபாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், ...\nஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்\nஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று ...\nவியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2019/06/41.html", "date_download": "2021-04-14T21:03:29Z", "digest": "sha1:7OBFLRF2YPY2CQJ5VEHOSSWUHV55B2Y4", "length": 10336, "nlines": 77, "source_domain": "www.tamilletter.com", "title": "41 இலங்கையர்களுடன் மூழ்கிக்கொண்டிருந்த படகு! - TamilLetter.com", "raw_content": "\n41 இலங்கையர்களுடன் மூழ்கிக்கொண்டிருந்த படகு\n41 இலங்கையர்களுடன் மூழ்கிக்கொண்டிருந்த படகு ஒன்றினை ஆஸ்திரேலிய - இலங்கை கடற்படையினர் இணைந்து மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுளு்ள அந்நாட்டு உள்துறை அமைச்சர் Peter Dutton-உடன் சென்றுள்ள ஆஸ்திரேலிய எல்லைப்பாதுகாப்பு படைத்தளபதிகளில் ஒருவரான Major General Craig Furini இந்த தகவலை அங்கு கூறியுள்ளார்.\nதொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “தமது படையினருடன் இணைந்து குறிப்பிட்ட மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினருக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.\nஇந்த சம்பவம் தொடர்பாக The Australian ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில்,\n“குறித்த சம்பவம் மே மாதம் 23ம் திகதி இடம்பெற்றுள்ளது. படகினுள் தண்ணீர் புகுந்துகொண்டதால் அது மூழ்கத்தொடங்கியபோது. எனினும் அதிஷ்டவசமாக படையினரால் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.\nபடகில் இருந்தவர்கள் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாகவே ஆஸ்திரேலியா நோக்கிய படகுப்பயணங்கள் தீவிரமடைந்துள்ளதாக அந்த ஊடகம் கூறியுள்ளது.,\nமார்ச் 7 ஆம் திகதி இதேபோன்றதொரு பயணத்தின்போது 40 பயணிகளுடன் ஒரு படகு இடைமறிக்கப்பட்டிருப்பதாகவும் இந்த தொடர்ச்சியான சம்பவங்களையடுத்து எல்லைப்பாதுகாப்பினை அவுஸ்திரேலிய கரையோர ��ாவல்படையினர் அதிகரித்துள்ளதாகவும்” அவர“கள் தெரிவித்துள்ளது\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nடுபாயில் கொள்ளையில் ஈடுபட்ட ஆறு இலங்கையர்கள்\nடுபாயில் கொள்ளையில் ஈடுபட்ட ஆறு இலங்கையர்கள் டுபாயில் கொள்ளையில் ஈடுபட்டதாக ஆறு இலங்கையர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. டுபாய் பாத...\nஅமைச்சர் அலி சப்ரியின் கருத்துக்கள் ஆறுதல் அளிப்பதாக இருக்க வேண்டும்’ - மு.கா பிரதித்தலைவர் ஹாபிஸ் நஸீர்\n‘ அமைச்சர் அலி சப்ரியின் கருத்துக்கள் ஆறுதல் அளிப்பதாக இருக்க வேண்டும் ’ - மு.கா பிரதித்தலைவர் ஹாபிஸ் நஸீர்\nஅந்-நூர் மக்களின் போராட்டத்திற்கு பலன் - மாகாண சபை உறுப்பினர் தவத்திற்கு மக்கள் நன்றி தெரிவிப்பு\nஅக்ரைப்பற்று கல்வி வலயத்திற்கு உட்பட்ட அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலயத்தை அபிவிருத்தி திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்படாததை...\nஜனாதிபதியும் பிரதமரும் அரசியல் மேடைகளில் மாகாண சபைத் தேர்தல்கள் குறித்து கருத்துத் தெரிவித்து வந்த போதிலும் இருவருக்கும் உண்மையி...\nவேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா ஓராண்டுக்கு இடைநீக்கம்:-\nஇலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா, ஒப்பந்த விதிகளை மீறியதாக, ஓராண்டுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆனால...\nசபாநாயகர் அதிரடி நாட்டை பிரிக்கும், நாட்டை துண்டாடும், பௌத்த மதத்துக்கு அல்லது வேறு சமயங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அமைந்த ...\nதென்னிலங்கையின் தெரிவில், தெற்கு முஸ்லிம்களின் தீர்மானம்..\nசுஐப் எம்.காசிம் - தென்னிலங்கை முஸ்லிம்களை வழி நடத்தும் பொறுப்புக்கள் இம்முறை பெரும் சர்ச்சைக்குள் மாத்திரமன்றி , சவால்களுக்கும் உள்ளாகப...\nபலரது எதிர்ப்பை மீறி பிரதமர் மகிந்த ராஜபக்ச எடுத்த தீர்மானம் சிறந்த தீர்மானம் என பாராட்டிய மங்கள சமரவீர\nபல்வேறு தரப்பிலிருந்தும் முன்வைக்கப்பட்ட எதிர்ப்பை மீறி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப...\nசந்திரிகாவிடம் இந்த கேள்வியை மட்டும் கேட்ட���ல் அறை விழுவது உறுதி\nஐக்கிய தேசிய கட்சியில் இணையப்போகின்றீர்களா என என்னிடம் கேள்வி எழுப்புபவர்களின் காதுகள் உடையும் விதத்தில் அறை விழும் என முன்னாள் ஜனாதிப...\nகடற்படையிலிருந்து விலகியவரை தளபதியாக நியமித்ததில் சிக்கல் : சரத் வீரசேகர\nரியர் அத்மிரால் டிரவிஸ் சின்னையா கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளதில் தவறில்லை. அமெரிக்க அரச திணைக்களத்தில் சேவையாற்றியுள்ளதை மேலதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chollukireen.com/2021/03/", "date_download": "2021-04-14T20:33:55Z", "digest": "sha1:KLJ5TRYVJ6WOFZQPZTZ2PR6QOHOGIERN", "length": 42862, "nlines": 442, "source_domain": "chollukireen.com", "title": "மார்ச் | 2021 | சொல்லுகிறேன்", "raw_content": "\nஅம்மாவின் அனுபவங்கள் இது ஒரு மாதிரி. முடிகிரதோ முடியவில்லையோ ஏதோ முயற்சிகள்.படியுங்கள்.அன்புடன்\nவேளைக்கீரை அம்மாவின் மனதில் புகுந்து விட்டது.\nஏதோ பார்த்துக்கொண்டே இருந்தால்தானே டக்குனு ஏதாவது வரும்.\nவேளையும் வரும்,ப்ராப்தமும் வரு்ம் மனதில் இப்படி தோன்றியது.\nஅம்மாவிற்கு ஊரிலுள்ள பிள்ளைகளெல்லாம் மனதின் தணிக்கைக்\nகுழுவில் வந்து போயினர்.அடுத்தத் தெரு பூரா பணக்காரர்கள்.\nஜிவி மாமா அந்தத் தெருவின் பெரியமனிதர். யாவரும் சுலபமாக அணுகிப்\nபேசக் கூடியவர். சின்னச் சின்ன வைத்தியத்திற்கு பேர்போனவர்.\nகுறைகளைச் சொன்னாலும் தீர்த்து வைக்கக் கூடியவர். ஸரி\nஅவரையணுகிதான் தீர்வு காணவேண்டும். அவர் உறவிலும்\nஇரண்டொரு பிள்ளைகள் ஞாபகத்திற்கு வந்தது. ஸாயங்காலம் வாசத்\nதிண்ணையில், ஈஸிசேரில் படுத்திருக்கும் ஸமயம் போவதென்று\nபுடவையை இழுத்து தலைப்பை ஸரியாக மடித்து சொருகிக் கொண்டு\nஒழுங்காக தலைப்பால் போர்த்திக்கொண்டு, வாயில்படி ஏறும் போதே\nஎப்படி இருக்கேள் இரண்டுபேரும். அவரே வந்து விடுகிறார்.\nஇல்லே உங்களைப் பார்க்கத்தான் வந்தேன்.\nஇல்லே இங்கேயே திண்ணையிலே உட்காரலாம்.\nஅதிகமாக பேச ஒன்றும் இல்லே.\nஸரிஸரி.உட்காரு. ராஜு மாமிக்கு தீர்த்தம் கொண்டுவா.\nஎன்னம்மா யாருக்கானும் உடம்புகிடம்பு ஸரியில்லையா\nஅதெல்லாம் ஒண்ணுமில்லே. எங்காத்திலே இரண்டு பொண் பசங்க\nஓ. தெரியுமே அம்மா. புத்திசாலிப் பொண்கள்\nகலியாணம் பண்ணணுமே. அவர் ஒன்றும் முயற்சியே எடுக்கவில்லை.\nபையன் போன பின் அவர் மாதிரியே போயிடுத்து.\nஅதிகம் பேசினாலும் கோபம் வரது.\nவிடும்மா. அதெல்லாம் ஸுபா���ங்கள். தெரிந்த விஷயம் தானே.\nமார்ச் 29, 2021 at 11:18 முப பின்னூட்டமொன்றை இடுக\nசுலபமான ஆலுடிக்கி மீள்பதிவு செய்திருக்கிறேன்.சுலபமானது. செய்துதான் பாருங்களேன்.\nஎன்ன ஹிந்திப் பெயரா இருக்கே என்று பார்க்கிறீர்களா\nவட இந்தியர்கள் விரும்பும், பெரியவர்கள் முதல் சிறியவர்கள்\nவரை மிக்க விரும்பும் நம்மவர்களும் கூட ருசிக்கும் சிற்றுண்டி இது.\nமுன்பே சோலே எழுதும்போது ஆலு டிக்கி எழுதுகிறேன் என்று\nஇப்போது ஒரு புளிச் சட்னி,வட இந்தியர் பாணியில் எழுதி டிக்கியும்\nசோலே,தயிரும் கூட போட்டு டிக்கியை செய்து ருசியுங்கள்.\nஜெனிவா பேத்தி, அவளுடைய சினேகிதிகளைக் கூப்பிட்டால்\nபாட்டி,ஆலு பரோட்டா,அல்லது இந்த டிக்கியை செய்யச் சொல்லுவாள்.\nசெய்முறை — ஒரு பெரிய நெல்லிக்காயளவு புளியை ஊறவைத்து\nகெட்டியாக சாறு எடுத்துக் கொள்ளவும்.\nஒரு டீஸ்பூன் சீரகத்தை வறுத்துப் பொடித்துப் போடவும்\nவெல்லம் ஒரு சிறியத் துண்டு\nசாட்மஸாலா வின் ஒரு சிட்டிகை இந்துப்பு\nபெருங்காயம் சிறிது. இவைகளைச் சேர்த்து நிதான தீயில்\nசாஸ் மாதிரி திக்காக ஆகும்போது இறக்கி சிறிய கிண்ணத்தில்\nஇப்போது இம்லி சட்னி தயார். புளிக்குழம்பு என்றே வைத்துக்\nபச்சைக் கொத்தமல்லி இலை சிறிது.\nஉருளைக்கிழங்கை நன்றாக அலம்பி தண்ணீரில் வேக வைத்தோ\nஅல்லது மைக்ரோவேவில் ஒரு ஈரத்துணியில் பொதிந்து\nஉருளைக்கிழங்கை ஹைபவரில் 5 அல்லது 6 நிமிஷங்கள்\nமார்ச் 25, 2021 at 11:25 முப 4 பின்னூட்டங்கள்\nஅன்னையர் தினம் பதிவு 10\nஇதுவும் அம்மாவைப் பற்றிய தொடர்ச்சிகள்தான். இதனின்றும் அது என்கிறமாதிரி. பெரிய பதிவு இல்லை. படியுங்கள் அன்புடன்\nஊரே திரண்டு உபசாரம் சொல்ல வந்தார்கள். அந்த ஸமயம்\nஅவரவர்களுக்குத் தோன்றியபழைய ஞாபகங்கள் வந்து ஒவ்வொருவர்\nஒவ்வொன்றாகஞாபகப்படுத்திக் கொண்டுஅதை அப்போது புரிந்து கொள்ளவில்லையே,\nஇது இப்படி ஆயிற்றே, அம்மாதிரி செய்திருக்கலாமோ, நமக்கேன் அப்படி\nதோன்றவில்லை, இந்த சகுனம் ஸரியில்லை,அது,இது என்று சொல்லி\nபுதுச்சேரி தான்போகாதிருந்தால் அவன் இருந்திருப்பான். எதுவும்\nதோன்றவில்லையே என்ற புலம்பலும், அரற்றலும் தான் பாக்கியாக இருந்தது.\nஎல்லோரின்,அனுதாபக் கடிதங்களும்,நேரில் வந்தவர்களுமாக, புதிய\nசெய்தியாக இவன் காலத்தில், இவனைப்போல தெரிந்தவர்கள் இரண்டுபேரின்\nஅகால முடிவுகளு���், அந்த விவரமும் இன்னும் மோசமாக இருந்தது.\nஅக்காவின் வீட்டிற்கு போய்வருகிறேன் என்று சொல்லிப் போனவன், ஒருவன்\nஆரணி போளூர் பக்கத்தில் கிராமம். அங்கெல்லாம் நடவாபி என்று சொல்லப்படும்\nகிணறு. கிணற்றுக்குள் இரங்க படிகளிருக்குமாம்.\nஒருவருமில்லாத ஸமயத்தில் இறங்கிப்பார்க்க ஆசைப்பட்டு இறங்கி இருக்கிறான்.\nஅவ்வளவுதான். அவன் கதை முடிவுக்கு வந்து விட்டதாம். அவ்விடம் உடல்நிலை\nஸரியில்லாது போயிருக்கும்.ஸைன்ஸ் எல் டி சாமிநாதய்யர் பிள்ளை அவன்.\nஎன்ன அக்கரையாகப் பார்த்தாலும், அங்கங்கே நிகழ்வுகள் ஏற்பட்டு விடுகிறது.\nஇம்மாதிரி இல்லாமல் வைத்தியம் செய்தோம்,பலனில்லை என்ற அளவிற்கு\nமனதை தேற்றிக் கொள்ளுங்கள், இப்படியெல்லாம் ஆறுதல் மொழிகளுடன்\nசின்ன வயதானாலும், வேறுவிதமான முடிவு வராமல், நல்ல முறையில் அவனின்\nஅவன் வரையில் அவனுக்கு நல்ல கதி வந்து விட்டது. இப்படி யாவரும் ஹிதாஹிதம்\nமார்ச் 22, 2021 at 11:55 முப பின்னூட்டமொன்றை இடுக\nஏதாவது சாப்பிடும் வஸ்து மீள்பதிவு செய்ய நினைத்தேன். பிட்ஸா நான் ஸீனியர் என்றது. பாருங்கள். வீட்டில் செய்து நிறைய அலங்காரங்களுடன் வலம் வருகிறது. மலரும் ஞாபகங்கள். அன்புடன்\nஎன்னது நான் பிட்ஸா எழுதுகிறேனே என்று யோசிக்கிறீர்களா\nகட்டாயம் யோசிப்பீர்கள். 10, 12 வருஷங்களாக செய்வதைப்\nபார்த்து, கூடமாட எல்லாம் செய்தும் பழக்கந்தான். ஆனால்\nஇங்கே பிட்ஸாவெல்லாம் செய்வதில்லை. ஜெனிவா ஸுமனுக்கு\nஃபோன் செய்யும்போது பிட்ஸா பண்ணும் போது எல்லாத்தையும்\nபடமெடுத்து அனுப்பு. வாராவாரம் சனிக்கிழமை பிட்ஸாதினம்\nவந்து சேர்ந்து 4வாரம் ஆகிறது. நீங்களும் செய்து பாருங்கள்.\nகைபொருக்கும் அளவுள்ள சுடு தண்ணீர்—250 மிலிகிராம்\nமைதா—-150 கிராம் ஆக கலக்கவும்.\nமேலே நிரப்புவதற்கு வேண்டிய ஸாமான்கள்.\n3 டேபிள்ஸ்பூன் டொமேடோ சாஸ் அல்லது டொமேடோ ப்யூரி\n3 தக்காளி– ஸ்லைஸாக நறுக்கியது\n3 மீடியம் சைஸ் வெங்காயம் –ஸ்லைஸாக நறுக்கியது\nகாப்ஸிகம் சிகப்பு,பச்சை, மஞ்சள் எது விருப்பமோ அந்த-\nபேஸின் மேல் தடவுவதற்கு—1 டேபிள்ஸ்பூன் ஆலிவாயில்\nகேப்பர்ஸ்—2 டேபிள்ஸ்பூன். புளிப்பு சுவையுடன் கூடியது.\n1 ஒரு கிண்ணத்தில் ஈஸ்ட்,சர்க்கரையுடன் 50 மிலிகிராம்\nதண்ணீரைக் கலந்து வெப்பமான இடம் அதாவது அடுப்படியில்\n15 நிமிஷங்கள் வைக்கவும். வைத்த அளவைவிட இரண்���ு…\nமார்ச் 17, 2021 at 11:14 முப 4 பின்னூட்டங்கள்\nஅன்னையர் தினப் பதிவு ஒன்பது9 இன்று பதிவாகிறது. பழைய கதைதான். ஆதலால் படியுங்கள்.அன்புடன்\nஅம்மா புதுச்சேரி கிளம்பு முன்னரே சாச்சியாத்து நீலா பாட்டிக்கு தபால் எழுதிக்\nகொடுக்கணும், விகடன் ஒருநாள் வாசித்துக் காட்டணும், அவாள்ளாம்\nநம்முடையகிட்டின ஸொந்தக்காரர்கள். அந்த பொண்ணுக்கு அவ்வளவா போராது.\nசித்த தவராம செஞ்சு கொடுத்துடு,பாட்டி பாவம் என்று உறுதி மொழி எழுதிக்\nகொடுக்காத குறையாக வாங்கிக் கொண்டுதான் போனாள்.\nஎங்கபாட்டி அந்த பாட்டி எல்லோரும் அக்கா,தங்கைகளின் பெண்களாம். பாட்டியின்\nஅவளுக்கும் எழுத,படிக்க ஸரளமாக வராதுபோலும்.\nஎப்பவோ அஞ்சு க்ளாஸ் படிச்சுட்டு,தேமேன்னு வீட்டு வேலைகலைச் செய்து\nகொண்டிருந்த பொண்ணு. எழுத்தெல்லாம் மரந்தே போச்சென்று சொல்லக்கூடிய\nஅவ எதையாவது எழுதி இது ஸரியா இருக்கா பார் என்று என்னிடம் காட்டுகின்ற\nரேன்ச். கலியாணமாகி இரண்டு மாதம் இருந்து விட்டு புருஷன் மிலிடரியில்\nவேலை செய்வதனால் விட்டு விட்டுப் போய் விட்டான்.\nபுருஷன் விகடனுக்கு சந்தா கட்டி புத்தகம் படி என்று சொல்லி விட்டுப் போனான்.\nநான் அவ மாமியாருக்கு உதவி செய்யப் போனால், இவ கடிதம் எழுதறத்துக்கும்\nஸாதாரண கடிதம்தான். அவன் படிச்சு படிச்சு சொல்லிட்டுப் போனான்.\nஇதுக்குஒன்றுமே தெரியவில்லையே யென்று பாட்டி அங்கலாய்ப்பாள்.\nஞாயிறு காலை புக் போஸ்டில் விகடன் வரும்.\nஅந்த நேரத்துக்குச் சரியாகப் போய்விட்டு,புத்தகத்தைப் பிரித்துப் படித்து விட்டு\nதொடர் கதைகளை கிரகித்துக் கொண்டு,கார்ட்,கவரெல்லாம்வாங்கச்சொல்லிவிட்டு\nசாப்டுவிட்டு வருகிறேன் என்று சொல்லித், திரும்பவும் போய் எல்லாம் செய்து\nமார்ச் 15, 2021 at 11:09 முப 2 பின்னூட்டங்கள்\nஅன்னையர்தினப்பதிவு நம்பர் எட்டு இன்று பதிவாகிறது. இன்றும் அன்னையர்கள் தினம்தான். வழிவசமாக அமைந்து இருக்கிறது.விஷயங்கள் அடிப்படையாக இப்பதிவு அமைகிறதா.பாருங்கள். அன்புடன்\nஆயிரம் ஆனாலும் மாயூரமாகாது என்பது வசனம் . அவ்வளவு அருமையான\nகாவிரிக்கரையோர பெரிய ஊர்.அப்படியே அவ்விடம்அப்பாவின் நண்பர், வெங்கட்ரமண ஐயா,\nஅப்பா வேலை செய்த நேஷனல் ஹைஸ்கூல், பல குடும்பங்கள், பல முக்கிய விஷயங்கள்\nஇப்படிப் பல விஷயங்களை நேரில் காட்டினார். அருமையான ஸந்திப்புக்கள��க இருந்தது.\nபட்டமங்கலம்தெருவில் குடி இருந்தது என அவரின் மலரும் நினைவுகளையும்\nஎங்களுக்கு நேரில்,காட்டியும்,உணர்த்தியதிலும் அவருக்கு மகிழ்ச்சி.\nஅந்தநாளைய ஞாபகங்களை நாங்களும் எங்களுக்குத் தெரிந்த முறையில் ரஸித்தோம்.\nபெரியம்மா, பொங்கல் சீர் வரிசையின் காய்கறிகளைக் கொண்டு\nஎறிச்சகறி செய்வதை,அதன் ருசியைக் கேட்டு மகிழ்ந்தோம்.\nஅம்மாதிரி பிறகு யார் செய்தாலும் அந்த ருசி வரவில்லை என்று\nகாவேரிஸ்னானம்,கோவில் ,குளம் என மாயவரத்தை முடித்து க் கொண்டுதேரழுந்தூர்\nசென்றோம். அந்த நாளில் உறவுகள் அவ்வளவு முக்கியம் வாய்ந்தது.\nஅப்பாவின் இரண்டாம் கலியாண வழி உறவுகளனைத்தும் பார்க்க கூப்பிட\nஎன அணி வகுக்காத குறைதான். அதான் எறிச்ச கறி ஃபேமஸ் பெரியம்மவின்,\nஉறவுகள் இத்துடன் விட்டுப்போகக் கூடாது.\nஉங்கள் மருமகளாக எங்கள் வீட்டுப் பெண்ணை ஏற்கவேண்டும்.\nநிச்சயம் செய்து வைத்து விடலாம். போகட்டுமே இரண்டொரு வருஷம்.\nபார்ப்போம். எல்லோரும் நல்லபடியாக இருக்கட்டும்,என்ற பொது வார்த்தையையே\nதிருப்பித்,திருப்பிச் சொல்ல முடிந்தது அம்மாவிற்கு.\nஎங்காத்துப் பெண்ணுக்கு வீட்டிலே ரெண்டு பசுமாடு இருந்தால் போதும். அதை\nமார்ச் 8, 2021 at 11:49 முப 2 பின்னூட்டங்கள்\nஅன்னையர்தின ஏழாவது பதிப்பு வழக்கப்படி திங்களன்று பிரசுரிக்க முடியவில்லை. கணினி ரிபேர். இதிலும் பழக்க வழக்கங்களும்,இராமேசுவர அனுபவங்களும். அடுத்து திங்களன்று எட்டாவதுப் பதிவும் வரும். பாருங்கள்.படியுங்கள். அன்புடன்\nஉங்களை எல்லாம் ஸஷ்டி அப்த பூர்த்திக்கு கூப்பிட்டேனேல்லவா\nஎங்கு ஏது என்று யாருமே கேட்கவில்லை.\nஇராமேசுவரத்தில் தான் அறுபதாம் கல்யாணம். அப்படித்தான் பெயர்\nஇந்த நாளில் பெண்கள் சிலருக்கு முப்பத்தைந்து வயதுகூட விவாகத்தின்\nஅம்மாவுக்கோ அப்பாவின் ஷஷ்டியப்த பூர்த்தி.\nபிள்ளைக்காக நிறைய சாந்திகள்,செய்ய வேண்டும், ஹோமங்கள்\nவளர்த்துப் பரிஹாரங்கள் செய்து ஸமுத்திர ஸ்னானம் செய்ய வேண்டும்.\nகன்னி கடலாடு என்று, பெண் குழந்தைகளுக்கும் நல்லது.\nஇப்படி அபார யோசனைகளோடு ஒரு சேது ஸ்நானம், ராமேசுவரப்\nஅவ்விடம் நல்லதாக வீடு ஒன்று பார்த்து, 8,10 நாட்கள் தங்கி எல்லாம்\nதேரழுந்தூரிலிருந்து அப்பாவின் ஷட்டகர் ராமநாத ஜடாவல்லபர் வந்து\nஎல்லாவற்றையும் செவ்வனே நடத்துவதாகவும��, எல்லா ஏற்பாடும்\nஅவர் செய்வதாக ஒப்புக் கொண்டாகியும் விட்டது.\nஅப்பாவின் இரண்டாவது மனைவியின் அத்திம்பேர் அவர். உறவுகள்\nபெரிய வேத வித்து. அவர். முக்கிய விருந்தாளியும், அவர்தான்\nஒரு புடவை, வேஷ்டி வாங்கிக் கொண்டுவந்திருந்து பிரயாணம் பூராவும்\nஎங்களுக்குப் புதியதாகத் தைத்த பாவாடையையும்,சொக்காயையும்\nஎப்போது கொடுப்பார்கள், அதைப் போட்டுக் கொள்ள வேண்டும்.\nஇப்படிதான் எண்ண ஓட்டங்கள் இருந்தது.\nஅத்தை,பருப்புத் தேங்காய் முதல்,சமையலுக்குப் பாத்திரங்கள்,விதவித\nபக்ஷணங்கள், பொடி வகைகள், படுக்க தலைகாணி போர்வைகள்,\nசுக்கு,ஓமம்,லேகியங்கள், மடி துணி எடுத்து வைக்க, 4,5 மடிஸஞ்சிகள்\nஎன பிரயாண ஸாமான்களைத் , தனிப்படுத்தி ஏற்பாடு துரித கதியில்.\nமார்ச் 6, 2021 at 1:16 பிப 2 பின்னூட்டங்கள்\n« பிப் ஏப் »\nதிருமதி ரஞ்சனி அளித்த விருது\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.--GUDI PADWA\nஅரிசி மாவில் செய்யும் கரகரப்புகள்\nவீட்டில் விளைந்த வாழையின் அன்பளிப்புகள்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nசொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்\nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/brothers-assassinated-himself-in-dindigul-120100200036_1.html", "date_download": "2021-04-14T19:13:01Z", "digest": "sha1:4OOAC4KO5QG4UQLR6ECZBTOGW2C2VVUU", "length": 11232, "nlines": 147, "source_domain": "tamil.webdunia.com", "title": "சண்டை சேவலை திருடிய அண்ணன்; குத்தி கொன்ற தம்பி! – திண்டுக்கல் அருகே அதிர்ச்சி சம்பவம்! | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 15 ஏப்ரல் 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டிசட்டசபை தேர்தல் - 2021த‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முட���யுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசண்டை சேவலை திருடிய அண்ணன்; குத்தி கொன்ற தம்பி – திண்டுக்கல் அருகே அதிர்ச்சி சம்பவம்\nதிண்டுக்கல் அருகே சண்டை சேவலை திருடிய விவகாரத்தில் தம்பியே அண்ணனை குத்தி கொன்ற விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிண்டுக்கல் அருகே உள்ள வீ.கல்லுப்பட்டியை சேர்ந்தவர் முனியாண்டி. இவருக்கு 17 வயதில் தம்பி ஒருவரும் உள்ளார். முனியாண்டிக்கும், அவரது தம்பிக்கும் அடிக்கடி பல விவகாரங்களில் சண்டை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.\nமுனியாண்டியின் தம்பி சண்டை சேவல் ஒன்று வளர்த்து வந்துள்ளார். அது சில தினங்களுக்கு முன்பு காணாமல் போயுள்ளது. அதை முணியாண்டிதான் திருடினார் என தெரியவரவும் ஆத்திரத்தில் சென்ற தம்பி, அண்ணன் முனியாண்டியை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்த முனியாண்டியை மருத்துவமனை கொண்டு சென்றுள்ளனர். ஆனால் போகும் வழியிலேயே அவர் இறந்துள்ளார்.\nஇதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் முனியாண்டியின் தம்பி 18 வயதிற்கு உட்பட்டவர் என்பதால் சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அனுமதித்துள்ளனர்.\nபோட்டி நடக்குறது இந்தியில; அறிவிப்பு மட்டும் தமிழ்ல – பங்கம் செய்த உதயநிதி\nஎல்லா எம்.எல்.ஏக்களும் 6ம் தேதி ஆஜராகனும்; அதிமுக உத்தரவு\nநாங்களே நடத்துவோம் கிராம சபை கூட்டம் – அதிரடியாக இறங்கிய ஸ்டாலின்\nவேளாண் மசோதாவுக்கு எதிராக கூடிடுவாங்கன்னு பயம்\n – தேமுதிக தொண்டர்கள் மகிழ்ச்சி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/widgets", "date_download": "2021-04-14T19:54:45Z", "digest": "sha1:GSN3IB2ZFZVFMESHXGLKZ575LSUO4QK7", "length": 9286, "nlines": 127, "source_domain": "time.is", "title": "உங்கள் வலைத்தளத்திற்கு இலவசமான, தான்னமைக்கப்படக்கூடிய கடிகார நிரலி", "raw_content": "\nஉங்கள் வலைத்தளத்திற்கு இலவசமான, தான்னமைக்கப்படக்கூடிய கடிகார நிரலி\nஉங்கள் வலைத்தளத்திற்கு சரியான நேரம் வேண்டுமா அல்லது இன்றைய நாள��, சூரிய உதயம் நேரம், சூரிய மறைவு நேரம் அல்லது நாளின் நீளம் அல்லது இன்றைய நாள், சூரிய உதயம் நேரம், சூரிய மறைவு நேரம் அல்லது நாளின் நீளம் கீழுள்ள தெரிவுகளிலிருந்து குறியீட்டை பிரதி செய்யவும் கீழுள்ள தெரிவுகளிலிருந்து குறியீட்டை பிரதி செய்யவும்\nநியூயார்க் நகரம், ஐக்கிய அமெரிக்க குடியரசு\nபிற இடங்களுக்கு, மேல் வலது மூலையில் உள்ள தேடல் பெட்டியைப் பயன்படுத்தவும்.\nபுதன், சித்திரை 14, 2021, கிழமை 15\nபுதன் 14/04/21, கிழமை 15\nநியூயார்க் நகரம் இன் நேரம்:\nஉங்கள் வலைப்பக்க வடிவமைப்புக்களுக்கேற்ப முடிவுகள் வேறுபடலாம்.\nCSS மூலம் நிரற்பலகையை அழகுபடுத்தலாம்.\nசொந்த வலைத்தள கடிகாரத்திற்கான குறியீடு:\nஅளவுருக்கள் சரியான வார்த்தைகள் இயல்புப்பெறுமதி\ncoords இருப்பிடத்தின் அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை. சூரியன் முறை மற்றும் நாள் நீளத்தை காண்பிக்க அவசியம்.\nid சேர்வர் பக்கத்தில் இடம் மற்றும் நேர மண்டலத்தை அடையாளம் காண. இருப்பிடப் பெயril non-ascii எழுத்துக்கள் இருந்தால், மற்றும் நீங்கள் HTML உறுப்பு ஐடி மாற்றினால் தேவைப்படும்.\nபல கடிகாரங்கள் இவ்வாறு உருவாக்கமுடியும்:\nபுதன், சித்திரை 14, 2021, கிழமை 15\nசூரியன்: ↑ 06:18 ↓ 19:35 (13ம 17நி) மேலதிக தகவல்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2021 Time.is AS. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://vallinamgallery.com/2018/03/16/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8800873/", "date_download": "2021-04-14T19:40:07Z", "digest": "sha1:UOCYP2MIYFCXYXUJOJZ7UJACH57MZ6QI", "length": 10388, "nlines": 26, "source_domain": "vallinamgallery.com", "title": "துரை00873 – சடக்கு", "raw_content": "\nவருடம்\t வருடம் 1960கள் 1970கள் 1980கள் 1990கள் 2000கள்\nஆளுமைகள்\t ஆளுமைகள் அ.ரெங்கசாமி அக்கினி அமலதாசன் அமுத இளம்பருதி அரு. சு. ஜீவானந்தன் ஆதி இராஜகுமாரன் ஆதி குமணன் ஆதிலெட்சுமி ஆர். சண்முகம் ஆர்.பி.எஸ். மணியம் ஆழி அருள்தாசன் இயக்குனர் கிருஷ்ணன் இரா. தண்டாயுதம் இராம. கண்ணபிரான் இளங்கனலன் ஈப்போ அரவிந்தன் உதுமான் கனி எ.மு. சகாதேவன் என். எஸ். இராஜேந்திரன் என். டி. எஸ். ஆறுமுகம் பிள்ளை எம். இராஜன் எம். ஏ. இளஞ்செல்வன் எ���். குமரன் (மலபார் குமரன்) எம். துரைராஜ் எம்.கே. ஞானகேசரன் எல். முத்து எஸ். எம். இத்ரிஸ் எஸ். பி. பாமா எஸ்.எஸ். சுப்ரமணியம் எஸ்.எஸ்.சர்மா ஏ. அன்பழகன் ஏ. செல்வராஜு ஓவியர் சந்திரன் ஓவியர் சந்துரு ஓவியர் ராஜா ஓவியர் ராதா ஓவியர் லேனா க. இளமணி க. கலியபெருமாள் க. கிருஷ்ணசாமி க. பாக்கியம் க. பெருமாள் கமலாட்சி ஆறுமுகம் கரு. திருவரசு கல்யாணி மணியம் கவிஞர் இலக்குவனம் கவிஞர் இளம்பருதி கவிஞர் சாமி கா. இரா. இளஞ்செழியன் கா. கலியப்பெருமாள் காசிதாசன் காரைக்கிழார் கிருஷ்ணன் மணியம் கு. தேவேந்திரன் குணசேகரன் குணநாதன் குமரன் குருசாமி (குரு) கோ. சாரங்கபாணி கோ. புண்ணியவான் கோ. முனியாண்டி கோ. விமலாதேவி ச. முனியாண்டி சா. ஆ. அன்பானந்தன் சாமி மூர்த்தி சாரதா கண்ணன் சி. அன்பானந்தன் சி. வேலுசாமி சிங்கை இளங்கோவன் சின்னராசு சீ. அருண் சீ. முத்துசாமி சீராகி சுந்தராம்பாள் இளஞ்செல்வன் சுப. திண்ணப்பன் சுப. நாராயணன் சுவாமி சத்தியானந்தா சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி செ. சீனி நைனா முகம்மது சேவியர் தனிநாயகம் அடிகளார் சை. பீர்முகம்மது சொக்கலிங்கம் சோ. பரஞ்ஜோதி ஜவகர்லால் ஜானகி நாகப்பன் ஜூனியர் கோவிந்தசாமி ஜெயா பார்த்திபன் டத்தோ அ. சோதிநாதன் டத்தோ ஆதி. நாகப்பன் டத்தோ எம். மாரிமுத்து டத்தோ கு. பத்மநாபன் டத்தோ சகாதேவன் டத்தோ டாக்டர் எஸ். சுப்ரமணியம் டத்தோ வீ. கே. கல்யாணசுந்தரம் டத்தோ வீ. கோவிந்தராஜு டத்தோ வீரசிங்கம் டத்தோ ஸ்ரீ பழனிவேல் டத்தோ ஹஜி தஸ்லிம் முகம்மது டாக்டர் சண்முகசுந்தரம் டாக்டர் ஜெயபாரதி டாக்டர் மா. சண்முக சிவா தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் தான் ஶ்ரீ சோமசுந்தரம் தான் ஶ்ரீ உபைதுல்லா தான் ஶ்ரீ உபையத்துல்லா தான் ஶ்ரீ குமரன் தான் ஶ்ரீ சி. சுப்ரமணியம் திருமாவளவன் தில்லை துன் ச. சாமிவேலு துன் வீ. தி. சம்பந்தன் துன். வீ. தி. சம்பந்தன் துரை முனியாண்டி துரைமுனியன் தெ. நவமணி தோ புவான் உமா சுந்தரி சம்பந்தன் தோ. மாணிக்கம் ந. ஆனந்தராஜ் ந. கு. முல்லைச்செல்வன் ந. முத்துகிருஷ்ணன் நா. ஆ. செங்குட்டுவன் நா. ஆண்டியப்பன் நா. கோவிந்தசாமி நா. வீரைய்யா நாவலர் சோமசுந்தரம் நிர்மலா பெருமாள் நிர்மலா ராகவன் ப. சந்திரகாந்தம் பங்சார் அண்ணாமலை பசுபதி பரமகுரு பா.மு.அன்பு பாதாசன் பாலகிருஷ்ணன் பாலசேனா பி. ஆர். ராஜன் பி. கோவிந்தசாமி பி. டேவிட் பி. பி. நாராயணன் புலவர் ப. அருணாசலம் புலவர் ரெ. ராமசாமி பூ. அருணாசலம் பெ. சந்தியாகு பெ. ராஜேந்திரன் பெரு. அ. தமிழ்மணி பெர்னாட்ஷா பேராசிரியர் முனைவர் ச. சிங்காரவேலு பைரோஜி நாராயணன் பொன். முத்து மணிசேகரன் மணிவாசகம் மலர்விழி மலையாண்டி மா. இராமையா மா. செ. மாயதேவன் மாசிலாமணி மு. அன்புச்செல்வன் மு. பக்ருதின் மு.சுப்பிரமணியம் முகம்மது யுனுஸ் முகிழரசன் முத்து நெடுமாறன் முத்துகிருஷ்ணன் (திருக்குறள் மன்றம்) முனைவர் முரசு நெடுமாறன் முனைவர் முல்லை இராமையா முருகு சுப்ரமணியம் முருகு. சீனிவாசன் முஸ்தபா (சிங்கை) மெ. அறிவானந்தன் மைதீ. சுல்தான் ரெ. கார்த்திகேசு ரெ. சண்முகம் லாபு சி. வடிவேலு லோகநாதன் வ. முனியன் வள்ளிக்கண்ணன் வி. என். பழனியப்பன் விஜயசிங்கம் வீ. செல்வராஜு வீ. பூபாலன் வீரமான் வெள்ளைரோஜா (குணசேகரன்) வே. சபாபதி வே. விவேகானந்தன் வை. திருநாவுகரசு (சிங்கை) ஹசன் கனி\nபிரிவு கலந்துரையாடல் / சந்திப்பு / கருத்தரங்கம் குழுப்படம் தனிப்படம் புத்தக வெளியீடு\nவகை ஆவணப்படங்கள் காணொளி படங்கள்\nநபர்கள் : (இடது பக்கம் 2வது) டாக்டர் லூர்து சாமி, டாக்டர் ஜி சூசை,\nபிலிபின்ஸ் இலகியவாதி, எம். துரைராஜ்\nநிகழ்ச்சி : மலேசியத் தமிழ் படைப்புகளைத் தேசிய மொழியில்\nபங்களிப்பு : எம். துரைராஜ்\nCategory : ஆவணப்படங்கள், எம். துரைராஜ், கலந்துரையாடல் / சந்திப்பு / கருத்தரங்கம்\tஎம். துரைராஜ், டாக்டர் ஜி சூசை, டாக்டர் லூர்து சாமி, பிலிபின்ஸ் இலகியவாதி, மலேசிய தமிழ் படைப்புகளை தேசிய மொழியில் கொண்டுபோய் சேர்த்ததற்கான நிகழ்ச்சி\nதுரை00761 துரை00781 துரை00815 துரை00830\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/maruti-swift-dzire/mileage-is-very-good-126622.htm", "date_download": "2021-04-14T20:27:09Z", "digest": "sha1:IVKVFCYSUEEOJ6WZTMDPNTEDPCOTN5PH", "length": 11995, "nlines": 323, "source_domain": "tamil.cardekho.com", "title": "mileage ஐஎஸ் very good - User Reviews மாருதி டிசையர் 126622 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மாருதி ஸ்விப்ட் டிசையர்\nமுகப்புபுதிய கார்கள்மாருதி சுசூகிடிசையர்மாருதி டிசையர் மதிப்பீடுகள்மைலேஜ் ஐஎஸ் Very Good\nமைலேஜ் ஐஎஸ் Very Good\nWrite your Comment on மாருதி ஸ்விப்ட் டிசையர்\nமாருதி டிசையர் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா டிசையர் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டிசையர் மதிப்பீடுகள் ஐயும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nடிசையர் இசட்எக்ஸ்ஐ பிளஸ்Currently Viewing\ndual ஏர்பேக்கு��ள் மற்றும் ஏபிஎஸ்\nடிசையர் விஎக்ஸ்ஐ ஏடிCurrently Viewing\nடிசையர் இசட்எக்ஸ்ஐ ஏடிCurrently Viewing\nடிசையர் இசட்எக்ஸ்ஐ பிளஸ் ஏடிCurrently Viewing\nஎல்லா டிசையர் வகைகள் ஐயும் காண்க\nடிசையர் மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 2991 பயனர் மதிப்பீடுகள்\nbased on 27 பயனர் மதிப்பீடுகள்\nbased on 988 பயனர் மதிப்பீடுகள்\nbased on 207 பயனர் மதிப்பீடுகள்\nbased on 80 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 08, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\nஆல் car காப்பீடு companies\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/compare/lg-g7-plus-thinq-vs-vivo-s9/", "date_download": "2021-04-14T19:24:47Z", "digest": "sha1:XP73BSVT5KR3LJNO3FVKKOSD3MSWYNIA", "length": 12005, "nlines": 300, "source_domain": "tamil.gizbot.com", "title": "எல்ஜி G7 பிளஸ்திங்க்யூ Vs விவோ S9 - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆண்ராய்டு ஓஎஸ், v8.0 (ஓரிரோ)\nஅரோரா கருப்பு, மோரோகான் நீலம், ப்ளாட்டினம் க்ரே\nகருப்பு, வெள்ளை, Gradient நீலம்\nஐபிஎஸ் எல்சிடி (கார்னிங் கொரில்லா கண்ணாடி 5)\n1440 x 3120 பிக்சல்கள்\n1080 x 2400 பிக்சல்கள், 20:9 விகிதம்\n90 Hz ரெப்ரெஷ் ரேட்\nஆக்டா கோர் 2.8 GHz\nஆக்டா கோர் (4x2.6 GHz சார்ட்டெக்ஸ்-A78 & 4x2.0 GHz சார்ட்டெக்ஸ்-A55)\nஎஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், தள்ளு மெயில், IM, RSS\n16 MP (f /1.6) + 16 MP (f /1.9) டூயல் கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ்\n64 MP (f /1.8, வைடு) + 8 MP (f /2.2, அல்ட்ராவைடு) + 2 MP (f /2.4, டெப்த்) டிரிபிள் கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ்\n44 MP (f /2.0) + 8 MP (f /2.3, அல்ட்ராவைடு) டூயல் செல்ஃபி கேமரா\nஜியோ டேக்கிங், எச்டிஆர், OIS\nஎச்டிஆர், பனாரோமா, 4கே வீடியோ பதிவுசெய்யும்\nகழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 3000 mAh பேட்டரி\nகழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 4000 mAh பேட்டரி\nவைஃபை 802.11 a /b டூயல் பேண்டு, வைஃபை டைரக்ட், DLNA, ஹாட்ஸ்பாட்\nவைஃபை 802.11 a /b டூயல் பேண்டு, வைஃபை டைரக்ட், ஹாட்ஸ்பாட்\nவகை-C 2.0 மீளக்கூடிய கனெக்டர், யுஎஸ்பி ஆன்-The-Go\nவகை-C 1.0 மீளக்கூடிய கனெக்டர், யுஎஸ்பி ஓடிஜி\nஉடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ், பிடிஎஸ்\nஆம், உடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ், GALILEO, பிடிஎஸ்\nபிங்கர்பிரிண்ட் சென்சார், ஆக்ஸிலரோமீட்டர், கைரோ, ப்ராக்ஸிமிடி, திசைகாட்டி, போரோமீட்டர்\nதிரைக்கு அடியில் பிங்கர்பிரிண்ட் சென்சார், ப்ராக்ஸிமிடி சென்சார், ஆக்ஸிலரோமீட்டர், திசைகாட்டி\nதண்ணீர், NFC, தூசு ப்ரூப், ஒயர்லெஸ் சார்ஜிங், க்யுக் சார்ஜிங், AI கேமரா\n33W க்யுக் சார்ஜிங், ஃபேஸ் அன்லாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.athibantv.com/2020/05/50-13.html", "date_download": "2021-04-14T20:29:17Z", "digest": "sha1:WZQE4XSIC2JO43TKVDUTOKVQUON7HNYP", "length": 13824, "nlines": 292, "source_domain": "www.athibantv.com", "title": "5.0 கட்ட ஊரடங்கில் இந்த 13 நகரங்களில் கடும் விதிமுறைகள் தொடரும்", "raw_content": "\nHome5.0 கட்ட ஊரடங்கில் இந்த 13 நகரங்களில் கடும் விதிமுறைகள் தொடரும்\n5.0 கட்ட ஊரடங்கில் இந்த 13 நகரங்களில் கடும் விதிமுறைகள் தொடரும்\nநாளையுடன் (மே 31) 4-ம் கட்ட ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், 5-ம் கட்ட ஊரடங்கில் மத்திய அரசு புதிய வழிமுறைகளை அறிவிக்க உள்ளது. ஆனால் குறிப்பிட்ட 13 பெருநகரங்களில் கடும் விதிமுறைகள் மற்றும் கண்காணிப்புகள் தொடரும் என்கின்றனர்.\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்க பிரதமர் மோடி மார்ச் 24-ம் தேதி மூன்று வார காலத்திற்கான முதல் ஊரடங்கை அறிவித்தார். பின்னர் ஏப்ரல், மே 3 மற்றும் கடைசியாக மே 17-ம் தேதி இவை நீட்டிக்கப்பட்டது. அடுத்தடுத்த ஊரடங்குகளில் அத்யாவசிய வணிகங்கள் மட்டுமின்றி சிறு, குறு தொழில் நிறுவனங்கள், பிற கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டன. இந்த நிலையில் நாளையுடன் 4-ம் கட்ட ஊரடங்கு நிறைவடைகிறது.\n5-ம் கட்ட ஊரடங்கிற்கான வழிமுறைகள் குறித்து மத்திய அமைச்சரவை செயலர் ராஜிவ் கெளபா தலைமையில் ஒரு கூட்டமும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் மற்றொரு கூட்டமும் 28ம் தேதி நடைபெற்றது. இதில் மாநிலங்கள், தங்கள் தேவைக்கு ஏற்ப கடுமையான நடவடிக்கைகள் எடுக்க அதிகாரம் அளிக்கவும், அதே சமயம் மத்திய அரசின் குறிப்புகளை பின்பற்ற வேண்டும் எனவும் தீர்மானித்துள்ளனர். நகர்ப்புற குடியிருப்புகளில் கொரோனாவை நிர்வகிக்க வீட்டுக்கு வீடு கண்காணிப்பு போன்ற வழிகாட்டுதல்களை ஏற்கனவே மத்திய அரசு வெளியிட்டுள்ளது.\nஇந்நிலையில், இந்தியாவின் மிக மோசமாக பாதிக்கப்பட்ட 13 பெருநகரங்களின் பட்டியலை மத்திய அரசு தயாரித்துள்ளது. இங்கு தான் இந்தியாவின் 70% கொரோனா நோயாளிகள் உள்ளனர். இதில் தமிழ்நாடு மூன்று நகரங்களை கொண்டுள்ளது. ஜூன் 1 முதல் நடைமுறைக்கு வரும் ஐந்தாம் கட்ட ஊரடங்களில் இந்த 13 நகரங்களில் கடும் கட்டுப்பாடுகளும், கண்காணிப்புகளும் தொடரும். தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு இதில் உள்ளன. இது தவிர்த்து மும்பை, டில்லி, ஆமதாபாத், தானே, புனே, ஐதராபாத், கோல்கட்டா மற்றும் அதை ஒட்டிய ஹவுரா, இந்தூர், ஜெய்ப்பூர், ஜோத்பூர் ஆகியவை அந்த 13 நகரங்கள் ஆகும்.\nஇந்தியாவின் மிக பழமையான சிவலிங்கம் திருப்பதிக்கு செல்லுபவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும்\nகொரோனா பரவ காரணம் சீன அதிபர் மற்றும் உலகசுகாதார அமைப்பின் தலைவர் ஆகியோர் மீது பீஹார் வக்கீல் ஒருவர் வழக்கு\n10 ஆயிரத்திற்கு பாம்பு வாங்கி மனைவியை கடிக்க வைத்து கொன்ற கணவன்\nஆன்மிக ஜனதா கட்சி 48\nஇந்து மக்கள் கட்சி 9\nஒரு நிமிட செய்தி 131\nதேசிய ஜனநாயக கூட்டணி 118\nஆன்மிக ஜனதா கட்சி 48\nஇந்து மக்கள் கட்சி 9\nஒரு நிமிட செய்தி 131\nதேசிய ஜனநாயக கூட்டணி 118\nஇந்தியாவின் மிக பழமையான சிவலிங்கம் திருப்பதிக்கு செல்லுபவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும்\nகொரோனா பரவ காரணம் சீன அதிபர் மற்றும் உலகசுகாதார அமைப்பின் தலைவர் ஆகியோர் மீது பீஹார் வக்கீல் ஒருவர் வழக்கு\n10 ஆயிரத்திற்கு பாம்பு வாங்கி மனைவியை கடிக்க வைத்து கொன்ற கணவன்\nஒரு தமிழ் ஊடகம், அதிபன் டிவி ஒரு தமிழ் மொழி பிரசுரங்கள் சிறப்பு செய்திகள் மற்றும் பொழுதுபோக்கு, பாடல்கள், வாஸ்து, அரசியல், பக்தி சார்ந்த நிகழ்ச்சிகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/12/40mm.html", "date_download": "2021-04-14T20:31:14Z", "digest": "sha1:2SCFPYK3NVFKE2ZY4Z2RI473B7QNOJSZ", "length": 8286, "nlines": 73, "source_domain": "www.pathivu.com", "title": "அம்பாறையில் 40மிமி ஏவுகுண்டு (டொங்கான்) மீட்பு! - www.pathivu.com", "raw_content": "\nHome / அம்பாறை / அம்பாறையில் 40மிமி ஏவுகுண்டு (டொங்கான்) மீட்பு\nஅம்பாறையில் 40மிமி ஏவுகுண்டு (டொங்கான்) மீட்பு\nவெடிக்காத நிலையில் காணப்பட்ட டொங்கான் என்று விடுதலைப் புலிகளால் அழைக்கப்பட்ட 40 மில்லிமீற்றர் ஏவுகுண்டு குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.\nஅம்பாறை மாவட்டம் திருக்கோவில் கஞ்சிக்குடிச்சாறு பிரதேசத்தில் நேற்று (23) மதியம் பொதுமக்கள் வழங்கி தகவல் ஒன்றிற்கமைய காணி ஒன்றில் இருந்து இக்குண்டு மீட்கப்பட்டது.\nஇதனை அடுத்து சம்பவ இடத்திற்கு இராணுவத்தினர் விசேட அதிரடிப்படையினர் வருகை தந்திருந்ததுடன் குண்டினை மீட்டிருந்தனர்.\nஇவ்வாறு மீட்கப்பட்ட குண்டினை அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்ற உத்தரவிற்கமைய செயலிழப்பு செய்�� நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nகுண்டு மீட்கப்பட்ட பகுதியானது கடந்த காலங்களில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியாக செயற்பட்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nடக்ளஸ்:வாயை கொடுத்து அடி வாங்கிய கதை\nயாழ். மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணனை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சிபாரிசின் பேரில் விடுவிக்க முடியுமாக இருந்தால், தமிழ் அரசியல் கைதிகளை ஏ...\nமணிவண்ணன் கைது: அதிர்ச்சியில் தமிழ் மக்கள்\nதமிழீழ விடுதலைப் புலிகளை மீள் உருவாக்க முயற்சித்த குற்ற சாட்டில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்...\nமணிவண்ணனுக்கு பிணை வழங்கியது அரசாங்கமா நீதிமன்றமா என நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். ஊடகங்களுக...\nயேர்மனியில் நடைபெற்ற இராயப்பு யோசேப் அவர்களின் வணக்க நிகழ்வு\nமன்னார் மறைமாவட்ட முன்னாள் பேராயர் அதிவணக்கத்துக்குரிய பேராயர் இராயப்பு யோசேப் அவர்களின் நினைவாக டுசெல்டோவ் நகர மாநில அவை\nகோத்தா கண்ணிற்கு புலி,பூனை எல்லலாம் ஒன்றாக தெரிகிறது\nஎலிகளை பிடிப்பதற்காக வீடுகளில் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் பூனைகள் புலிகளை ஒத்திருக்கின்றன என்று கூறுவதோ அல்லது ...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2012/10/22/kingfisher-licence-suspended/", "date_download": "2021-04-14T21:15:33Z", "digest": "sha1:ISE2TADMDUXBV2S45772J4FR2S22OEYB", "length": 23579, "nlines": 211, "source_domain": "www.vinavu.com", "title": "ஊதாரி விஜய் மல்லையா, ஊதியமில்லாமல் கிங்பிஷர் ஊழியர்கள்! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nவிவசாயிகளை விவசாயத்திலிருந்து விரட்டியடிக்கும் உர விலை உயர்வு \nஅகமதாபாத் : ஜப்பான் நிறுவன இலாபத்திற்காக அகற்றப்படும் தொழிலாளர் குடியிருப்புகள் \nஇந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க போர்க் கப்பல் \nசட்டீஸ்கர் : கார்ப்பரேட் கொள்ளைக்காக 22 துணை ராணுவப்படையினரை பலி கொடுத்த அரசு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஇந்துக்களே எச்சரிக்கை : சீரடி சாய்பாபா சிலையை இடித்த இந்துத்துவ வெறி\nதொட்டதற்கெல்லாம் தேசிய பாதுகாப்புச் சட்டம் (NSA) || காறித் துப்பிய அலகாபாத் உயர்நீதிமன்றம் \nசமூக செயற்பாட்டாளர்களை வேட்டையாடும் பாசிசம் : நேற்று வடக்கு – இன்று ஆந்திரா –…\nராஜ துரோக / தேச துரோக சட்டம் (124A) : மக்களை பணியச் செய்வதற்கான…\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஸ்புட்னிக் V தடுப்பூசி : கொரோனா எதிர்ப்புப் போரில் முக்கிய கண்டுபிடிப்பு\nகொரோனா பெருந்தொற்று : முதலாம் அலையும் பாடமும் || இக்பால் அகமது\nஜெர்மனிக்கு ஹிட்லர் – தமிழகத்திற்கு சீமான் \nசீமானின் தற்சார்பு பொருளாதாரமும் – மோடியின் மேக் இன் இந்தியாவும் || கலையரசன்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஇதே நாள் (08 ஏப்ரல்) 1929-ல் பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டுவீசியது ஏன் \nமாணவர்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் || தோழர் பகத்சிங்\nசென்னை பல்கலை : பாலியல் குற்றச்சாட்டு ச���மத்திய மாணவி தற்கொலை முயற்சி – கைது…\nஊறிப்போன ஆணாதிக்க சிந்தனையை அகழ்ந்தெடுத்து அகற்றிய கொரோனா ஊரடங்கு \nஓட்டுப் போடுவதன் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியாது\nகையில மைய வச்சா வந்திடுமா மாற்றம் || தேர்தல் பாடல் || மக்கள்…\nஓட்டுப் பெட்டியிலிருந்து தோன்றும் சர்வாதிகாரம் || பேராசிரியர் முரளி || காணொலி\nபார்ப்பனர்கள் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க உருவாக்கப்பட்டதே ஆர்.எஸ்.எஸ் || மு. சங்கையா\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகுமரி மாவட்டம் : சரக்கு பெட்டகத் துறைமுகத்திற்கு எதிராகப் போராட்டம் \nமக்கள் அதிகாரம் தேர்தல் புறக்கணிப்பு ஏன்\nதேர்தல் புறக்கணிப்பு : அடிப்படை வசதி செய்து தராததால் நாட்றாம்பாளையம் மக்கள் போராட்டம் \nபாலியல் குற்றம் : மைனர்குஞ்சு பாணியில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஅமெரிக்கப் போலீசின் நிறவெறி : தொடரும் கருப்பின மக்கள் படுகொலை || படக்கட்டுரை\nபெரியார் பெயர் நீக்கம் : முழு சங்கியாக மாறிய எடப்பாடி || கருத்துப்படம்\nமுதலாளித்துவம் : இரக்கமற்ற சுரண்டல் பேய் || கருத்துப்படம் \nஅரக்கோணம் சாதிவெறி : உட்ராதிங்க யம்மோவ் .. || கருத்துப்படம்\nமுகப்பு செய்தி ஊதாரி விஜய் மல்லையா, ஊதியமில்லாமல் கிங்பிஷர் ஊழியர்கள்\nஊதாரி விஜய் மல்லையா, ஊதியமில்லாமல் கிங்பிஷர் ஊழியர்கள்\nநோய்டாவில் நடக்கவிருக்கும் பார்முலா ஒன் கார் பந்தயத்தில் கலந்து கொள்ள வரும் விஜய் மல்லையாவுக்கு எதிராக கிங் பிஷர் ஏர்லைன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.\n2007-ம் ஆண்டு விஜய் மல்லையா டச்சு முதலாளி மைக்கேல் மோல் உடன் சேர்ந்து 90 மில்லியன் யூரோ (சுமார் ரூ 630 கோடி) விலை கொடுத்து பார்முலா ஒன் கார் பந்��ய அணியான ஸ்பைகர் F1ஐ விலைக்கு வாங்கியிருந்தார். போர்ஸ் ஒன் என்ற பெயருடன் அந்த அணி 2008ம் ஆண்டு ஆஸ்திரேலிய கிராண்ட் பிரீ போட்டியில் களமிறங்கியது.\n2011ம் ஆண்டு இன்னொரு இந்திய கார்ப்பரேட் சகாரா இந்தியாவுக்கு 42.5 சதவீதம் பங்குகளை விற்று விட்டார் மல்லையா. அதைத் தொடர்ந்து அந்த அணி சஹாரா போர்ஸ் ஒன் என்று அழைக்கப்படுகிறது. இந்த கார் பந்தய அணியை பராமரிக்க ஆண்டுக்கு $120 மில்லியன் (ரூ 650 கோடி) தேவைப்படுகிறது என்று பார்முலா ஒன், பந்தய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஅக்டோபர் 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை மூன்று நாட்கள் நடக்கவிருக்கும் கிராண்ட்-பிரி போட்டியில் சகாரா போர்ஸ் ஒன் அணியும் கலந்து கொள்ளவிருக்கிறது.\nகிங் பிஷர் ஏர்லைன்சில் பணி புரியும் 7,000 ஊழியர்களுக்கு 7 மாதம் சம்பள பாக்கி வைத்திருக்கும் கிங் பிஷர் ஏர்லைன்ஸ் ஏற்கனவே லாக்அவுட் அறிவித்திருந்தது. கிங் பிஷர் நிறுவனத்துக்கு வங்கிகள் கடனாகக் கொடுத்த ரூ 7,500 கோடியையும் ஆட்டையைப் போட்டிருக்கிறார் விஜய் மல்லையா.\nகடந்த சனிக்கிழமை (அக்டோபர் 20, 2012) மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம், கிங் பிஷரின் உரிமத்தை ரத்து செய்திருந்தது. “உள்நாட்டு விமானப் போக்குவரத்து இயக்குனரகத்தின் முடிவு தாமதமாக வந்திருக்கிறது” என்கிறார் ஏர் இந்தியாவின் முன்னாள் நிர்வாக இயக்குனர். “உரிமத்தை தற்காலிகமாக முடக்குவதன் மூலம் விஜய் மல்லையாவுக்கு அரசாங்கம் உதவி செய்திருக்கிறது. 7,000 ஊழியர்களின் நலன்களையும், ரூ 7,500 கோடி பொதுப் பணத்தையும் பாதுகாக்க அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என்கிறார் அவர்.\nஇந்தத் தருணத்தில் மல்லையாவின் மகன் சித்தார்த் மல்லையா லண்டனில் அரை நிர்வாண மாடல்களை வைத்து கிங்பிஷர் காலண்டருக்கான புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார். மல்லையா கார் பந்தய அணிக்கு ஆதரவாக கொடியாட்ட வந்திருக்கிறார்.\nகிங்பிஷர் ஊழியர்கள் இது வரை யூனியன் எதுவும் அமைக்கவில்லை. ஆனால், “போராடுவதைத் தவிர வேறு என்ன வழி இருக்கிறது” என்று கேட்கிறார் ஒரு பெண் ஊழியர். “நாங்கள் அனைவரும் மோசமான நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கும் போது அப்பாவும் மகனும் தமது ஆடம்பர வாழ்க்கை முறையை கவலையில்லாமல் தொடர்கிறார்கள்” என்கிறார் அவர்.\n‘நெருக்கடி கொடுத்தால் ஒழிய நிறுவனம் அவர்களின் கோரிக்கைகள��� ஏற்றுக் கொள்ளப் போவதில்லை’ என்று ஊழியர்கள் கருதுகிறார்கள்.\nமக்களின் சேமிப்புப் பணத்தை வங்கிக் கடன் என்ற பெயரில் கொள்ளை அடித்து விட்டு, வேலை செய்யும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் இழுத்தடித்து விட்டு, கொள்ளை அடித்த பணத்திலிருந்து கார் பந்தயம், ஆபாச காலண்டர் தயாரிப்பு என்று கூத்தடிக்கும் மல்லையா அப்பா/மகன் கிரிமினல்களை இன்றைய ஆளும் அமைப்பு தண்டிக்கப் போவதில்லை என்பது தெளிவு.\nமுதலாளிகள் தொழிலாளர்களின் வியர்வையிலும், அரசாங்க பணத்திலும் தங்கள் சொகுசு வாழ்க்கையை தொடர்கிறார்கள் என்பதற்கு மல்லையா இன்னுமொரு உதாரணம்.\nபாஸ், இந்த ஊதாரிக்கு எவன் எவ்வள்வு கடன் கொடுத்து இருக்கான்னு போடுங்க.\nஇந்த பாங்க் காரனுங்க நாம ஒரு ரூ வட்டி கட்டலைன்னாலும் வீட்டுக்கே வந்துடுவானுங்க\nஇவன் கிட்ட மட்டும் பொட்டிப்பாம்பாய் அடங்கி இருக்கானுங்களே எப்படி\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/rangoon-movie-audio-launch-photo-gallery/", "date_download": "2021-04-14T19:44:37Z", "digest": "sha1:N4MBQMWAIJ4WJRXPGBVAV6GKOVFGUUN7", "length": 4562, "nlines": 74, "source_domain": "www.heronewsonline.com", "title": "Rangoon Movie Audio Launch Photo Gallery – heronewsonline.com", "raw_content": "\n“குத்துப்பாட்டுக்கு டான்ஸ் ஆட எனக்கு எப்பவுமே பயம்” – கௌதம் கார்த்திக் →\n“இயக்குனர் அமீரை பாஜகவினரின் தாக்குதலில் இருந்து பாதுகாத்தது பெரும்பாடு\n“என் சமகால கலைஞன் சிவகார்த்திகேயனை நான் கொண்டாடக் கூடாதா” – விஜய்சேதுபதி கேள்வி\nஒரு ரூபாய் சம்பளத்தில் ஜெயலலிதா வாங்கி குவித்த சொத்துகள்: முழு பட்டியல்\nஅம்பேத்கரின் 130வது பிறந்தாள்: மு.க.ஸ்டாலின் புகழாரம்\nசித்திரை 1 ஏன் தமிழ் புத்தாண்டு இல்லை…\nஜக்கியின் ஈஷா அறக்கட்டளையை அரசுடைமை ஆக்கக் கோரி போராட்டம்: தெய்வத் தமிழ்ப் பேரவை அறிவிப்பு\n‘மாவீரன் பிள்ளை’ படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமாகும் வீரப்பனின் மகள் விஜயலட்சுமி\n”தலித்களின் மீதான வன்முறைகளை எதிர்கொள்ளுதல் பற்றி மாரி செல்வராஜின் நிலைப்பாடு தான் என்ன\nதனுஷின் ‘கர்ணன்’ பட ��்டில்ஸ்\n“சொன்னது சொன்னபடி ’கர்ணன்’ திரைப்படம் திரைக்கு வரும்”: தயாரிப்பாளர் தாணு திட்டவட்டம்\nதமிழ்நாடு: 234 தொகுதிகளிலும் பதிவான வாக்கு சதவிகிதம் – தொகுதி வாரியாக\n“அந்த மீசையில் இருந்து உங்கள் கையை எடுங்கள் கமல்\n”தேர்தலுக்கு பிறகுதான் நமக்கு வேலை அதிகமாக இருக்கிறது\nபத்திரிகை உலகத்தின் தொடர்ந்த வீழ்ச்சியில் இது இன்னொரு பாதாளம்\n“அசோகனாலேயே முடியாதது அமித்ஷாவால் மட்டும் முடியுமா, என்ன” – சாரு நிவேதிதா\nதிமுக ஆட்சிக்கு வரக் கூடாது என்று அவர்கள் ஏன் விரும்புகிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://maattru.com/digital-capitalism/", "date_download": "2021-04-14T20:03:28Z", "digest": "sha1:XEFJRUZQJZUPYTHXDTIKON6EEP25B5IB", "length": 28875, "nlines": 111, "source_domain": "maattru.com", "title": "டிஜிட்டல் மூலதனம் . . . . . . . ! - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nடிஜிட்டல் மூலதனம் . . . . . . . \nபால் மேசன் என்பவர் பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த ஒரு இடதுசாரி பத்திரிக்கையாளர். 2015 ஆம் ஆண்டு அவர் எழுதிய ‘Post-Capitalism’, அதாவது முதலாளித்துவத்திற்கு அடுத்து என்று பொருள்படும் தனது புத்தகத்தில் அவர் பின்வருமாறு முடிக்கிறார்.\n“நாம் உருவாக்கி வந்தடைந்துள்ள தொழில்நுட்பங்கள், முதலாளித்துவத்திற்கு ஏற்றதாக இல்லை. என்ன தான் முதலாளித்துவம் தன் தன்மையை சூழலுக்கு ஏற்றாற்போல் மாற்றிக் கொள்ளூம் ஒரு சிக்கலான அமைப்பாக இருந்தாலும், அது தற்போது, அதனுடைய உச்சகட்ட வரம்புகளை எட்டியுள்ளது. இந்த வரம்புகளே அதனின் முடிவை தீர்மானிக்கும் இறுதியானது. இனிவரும் காலங்கள் முதலாளித்துவத்திற்க்கு பிறகான காலங்கள்” என்று 2008-ல் ஏற்பட்ட உலக பொருளாதார நெருக்கடி பற்றியும் அவர் கூறியுள்ளார்.\nமேசன் கூறுவதைப் போல டிஜிட்டல்மயமாக்கல் என்பது முதலாளித்துவத்தின் வரம்புகளை சோதிக்கதான் செய்கிறது. சொத்துரிமை என்பதே முதலாளித்துவத்தின் முக்கியமான ஒரு கருவியாக இருந்து வந்துள்ளது. ஆனால் டிஜிட்டல் தளத்தில், அறிவுசார் சொத்துரிமை மூலம் முதலாளித்துவம் தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயன்றாலும், அதே முதலாளித்துவம் ஊக்குவிக்கும் Internet, Torrent போன்றவைகளால் அறிவுசார் சொத்துரிமையை அதனால் பாதுகாக்க முடியவில்லை. Copy, Share என்னும் அம்சங்களைக் கொண்ட சாதனங்களை அனைவரிடமும் சேர்த்துவிட்டு, அதன் மூலம் முடிவில்லா அளவில் தகவல்கள��யும், கோப்புகளையும் மறுஉற்பத்தி செய்யக் கூடிய அதே சமயம், அதை செய்யவிடாமல் தடுப்பது முரண்பாட்டின் உச்சகட்டம். இப்படி ஒரு அமைப்பு நிச்சயம் முதலாளித்துவத்திற்கு நிலையான பொருளாதார அமைப்பாக முடியாது. (Tamilrockers-க்கும், சினிமா தயாரிப்பாளர்களுக்குமான பிரச்சனையே இது தான்.)\nசொத்துரிமையை அரிக்கும்; சந்தையை உடைக்கும்; வேலை-உழைப்பு-இலாபம் ஆகியவற்றின் உறவுகளை மாற்றியமைக்கும் இந்த டிஜிட்டல் யுகமானது நிச்சயம் முதலாளித்துவத்தின் எதிர்கால நிலைக்கு ஏற்ற சூழ்நிலையாக இல்லை என்று அவர் கருதுகிறார். பால் மேசனைப் போன்றே அமெரிக்க எழுத்தாளர் ஜெரிமி ரிஃப்கினும் முதலாளித்துவத்தின் முடிவு கண்ணுக்கெட்டிய தொலைவில் இருப்பதாக கருதுகிறார். Internet of Things, Sharing Economy மற்றும் எங்கும் ஏராளமாக கொட்டிக்கிடக்கும் டிஜிட்டல் தரவுகள் முதலாளித்துவத்தை வேறு வழியில்லாமல் Zero Marginal Cost சமூகத்தை நோக்கி நகரச் செய்கிறது என்று இவர் கூறுகிறார்.\nசந்தையில் இலாபம் ஈட்டும் போட்டியானது, புதுப்புது முயற்சிகளையும், கண்டுபிடிப்புகளையும் நிகழ்த்துமாறு மூலதனத்தை நிர்பந்திக்கிறது. அதோடுமட்டுமில்லாமல் உயிருள்ள வேலையாட்களுக்கு பதிலாக இயந்திரங்களையும், ரோபாட்டுகளையும், Algorithms-ஐயும் (கணினி மூலம் நிகழ்த்தும் செயல்களுக்கான வழிமுறை) மாற்றியமைக்கிறது. தனது மூலதனம் நூலில், கணினியின் தந்தை என்று பலராலும் பரவலாக அறியப்படும் சார்லஸ் பாபேஜ்-ன் கண்டுபிடிப்பைப் பற்றி ஓர் அடிக்குறிப்பை மார்க்ஸ் எழுதியுள்ளார். அதாவது, ‘இந்த உலகின் அனைத்து ஞானங்களும், அறிவுத் திரட்டல்களும், அறிவியல் கண்டுபிடிப்புகளும் தற்போது வாழ்ந்துக் கொண்டிருப்பவர்களுளின் உழைப்பில் பாதியும், அதற்கு முன் வாழ்ந்த அனைவரின் உழைப்பில் பாதியும் சேர்ந்ததே. இது அனைத்து மனிதர்களுக்கும் சொந்தமானது’, எனவும், ‘ஆனால் செல்வம் படைத்த முதலாளிகள் மட்டுமே சமூகத்தின் இக்கூட்டு உற்பத்தியின் ஒட்டுமொத்த பலனை இலாபமாக அனுபவிக்கிறார்கள்’ என்றும் கூறினார்.\nமுதலாளித்துவ வளர்ச்சியின் வரலாற்றை புரட்டிப் பார்த்தால், ஒவ்வொரு காலக்கட்டத்திலும், உற்பத்தி மற்றும் சேவைக்காக சமூகத்தின் ஒட்டுமொத்த அறிவை பெருக்குவதும், அதன் மூலம் தனியார் இலாபத்தை பெருக்குவதுமே தொடர்ந்து காணமுடிகிறது. மார்க்ஸ் இதன�� விளக்க, General Intellect என்னும் வார்த்தையை பயன்படுத்துகிறார். General Intellect என்பதற்கு பொருள் வெகுமக்களின் அறிவை குறிக்கிறது. உதாரணத்திற்கு, தொடுதிரை கொண்ட ஸ்மார்ட்ஃபோன்களை பயன்படுத்தும் அளவிற்கு மக்களின் அறிவை வளர்த்தெடுக்காமல் அதனை சந்தையில் விற்க முடியாது, அதுபோல அந்த சாதனங்களில் செயலிகளை உருவாக்க ஒரு கூட்டத்தினை தயார்படுத்தாமல், அதற்கு தேவையான மென்பொருள் உற்பத்தி நடைபெறாது. இந்த சமூக அறிவு மேம்படும் பொழுது அது உடனடியாக உறபத்தி கருவிகளின் மீது தாக்கத்தை செலுத்தி அதையும் மேம்படச் செய்கிறது. ஓட்டுநர் இல்லா கார்கள் போல, வங்கி அதிகாரி இல்லா ATM மெஷின்களைப் போல. இந்த மேம்பட்ட அறிவியல் அறிவையும் அதன் விளைவான தொழில்நுட்பங்களையும் மூலதனத்தின் போக்கில் இப்படியே அமல்படுத்திக் கொண்டு வந்தால், அது உற்பத்தியில் மனிதர்களின் உள்ளீட்டையும், உழைப்பையும் அகற்றிவிடுமா அனைத்தும் Automate ஆகிவிடுமா அப்படியானால் சுரண்டுவதற்கு உழைப்பாளர்களே இருக்க மாட்டார்களா\nசுரண்டலின் மூலம் விளைவாக கிடைப்பது தான் உபரி மதிப்பு என்றால் சுரண்ட ஆளில்லாமல் போகும் போது உபரி மதிப்பு எங்கிருந்து வரும் உபரி மதிப்பு இல்லாமல் போனால் மூலதனத்திற்கு இலாபம் எங்கிருந்து வரும் உபரி மதிப்பு இல்லாமல் போனால் மூலதனத்திற்கு இலாபம் எங்கிருந்து வரும் அப்படி ஆகிவிட்டால் மூலதனமே இருக்க முடியாதே அப்படி ஆகிவிட்டால் மூலதனமே இருக்க முடியாதே மூலதனம் வீழ்ந்தால் முதலாளித்துவம் காலாவதியாகிவிடுமே மூலதனம் வீழ்ந்தால் முதலாளித்துவம் காலாவதியாகிவிடுமே இதைக் கூடவா புரிந்திருக்க மாட்டார்கள் மூலதனவாதிகள்\nநீங்கள் நினைப்பது சரிதான். உதாரணத்திற்கு ‘கூகுள்’-ஐ எடுத்துக்கொள்வோம். உலகம் முழுவதிலுமிருந்து ஒரு நாளுக்கும் மட்டும் கோடிக்கணக்கான தேடல்கள் வருகின்றன. ஆனால் இந்த தேடல்களுக்கான விடைகளை வழங்குவதற்கு கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் எந்த ஒர் பணியாளரும் தேவைப்படுவதில்லை. ஒரு முறை நிரல் (code) எழுதிவிட்டால் அதே மென்பொருள் மீண்டும் மீண்டும் இதுபோல் வரும் கோடிக் கணக்கான தேடல்களூக்கான பதிலை தானாக வழங்குகிறது. கூகுள் மட்டுமல்ல, சமூக வலைத்தளங்கள், சேவை நிறுவனங்கள் என இவை அனைத்தும் இது போலவே இயங்குகின்றன. ஆனால் ஒரு டிஜிட்டல் மேடையில் இப்��டி தானியங்கியாக மாற்றப்பட்டவைகளுக்கு தொடர்ந்து பயனர்களான நம் தரவுகள் உள்ளீடாக நாமே கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.\nஉதாரணத்திற்கு, கூகுளில் உங்கள் பெயரை டைப் செய்து தேடினால், உங்கள் Facebook தகவல்களும், அல்லது உங்கள் பெயர் கொண்ட மற்றவர்களின் செய்திகளும் வருகிறதே, இவற்றையெல்லாம் உருவாக்கியது யார் இவை இல்லாமல் கூகுள் எதைத் தேடும் இவை இல்லாமல் கூகுள் எதைத் தேடும் எதை பதிலாகக் கொடுக்கும் Facebook-ல் ஒரு புகைப்படத்தை பதிவேற்றினால், அதில் எத்தனை மனிதர்கள் உள்ளனர், அவர்களின் பெயர் என்ன, புகைப்பட்த்தின் பின்னணியில் இருப்பது என்ன போன்ற விவரங்கள் எப்படி Facebook-ன் தானியங்கி மென்பொருட்களுக்கு தெரியும் நாம் தான் இதுநாள் வரை புகைப்படத்தில் நம் நண்பர்களை Tag செய்துவந்திருக்கிறோம். இந்த உள்ளீடை வைத்து இப்போது அந்த மென்பொருட்கள் கற்றுக் கொண்டன.\nஇப்படி கூகுளின் அல்லது facebook-ன் செயலிகளை பயன்படுத்தி, அவைகளின் சேவைகளை பயன்படுத்துவதன் மூலம் நாம் அனைவரும் கூலியோ, சம்பளமோ, ஊதியமோ வாங்காமல் தொடர்ந்து அவர்களின் தானியங்கிகளை மேம்படுத்த வேலை செய்து வருகிறோம். நாம் ஏற்கனவே பார்த்தது போல் வெகுமக்களின் அறிவுத்திறன் (General Intellect) மேம்பட்டதன் விளைவாக பொதுவில் அனைவரும் இணைந்து இணையத்தில் நொடிக்கு நொடி ஸ்டேட்டஸ்களையும், செல்ஃபிகளையும், காணொளிகளையும் உருவாக்கி வருகிறோம், ஆனால் இவையெல்லாம் ஏதோ ஒரு தனியாரின் கட்டுப்பாடில் இருந்துக் கொண்டே. அவர்கள் தீர்மானிக்கிறார்கள் எதை காண்பிக்க வேண்டும், காணிபிக்கக் கூடாது, எந்த கருத்து நீக்கப்பட வேண்டும், யாருடைய கணக்கை முடக்க வேண்டும் என்பன போன்று.\nGeneral Intellect-ன் விளைவாக இப்போது உற்பத்தியிலும், உற்பத்தி திறனிலும் ஒரு மாற்றம் நிகழ்ந்துவிட்டது. நாம் எதை உற்பத்தி செய்கிறோம் என்றால், நொடிக்கு நொடி தரவுகளை. மீண்டும் ஒட்டுமொத்த சமூகத்தின் கூட்டு உழைப்பினால் விளையும் தரவுகளை அபகரிப்பதன் மூலம், அந்த தரவுகளிலிருந்து புதிய மதிப்புகளை கண்டறிவதன் மூலம் விற்பனைக்கு பதிலாக, வாடகை முறைக்கு நம்மை மீண்டும் தள்ளியுள்ளது மூலதனம். இங்கே இந்த சேவைகளைப் பயன்படுத்த ஒன்று நீங்கள் பணம் செலுத்த வேண்டும், இல்லையேல் பணத்திற்கு ஈடாக உங்கள் அகவுரிமை தகவல்கள் மூலம் மதிப்பு உரிஞ்சப் படும். அந்தத் தகவல��களை பிற சேவை நிறுவனங்களுக்கு விற்று மூலதன பெருக்கல் நடைபெறும். இதோ பிறந்துவிட்டது டிஜிட்டல் மூலதனம். முதலாளித்துவத்தின் அழிவு கண்ணுக்கெட்டிய தூரத்தில் இருக்கிறது என்று பால் மேசன் போன்றோர் ஒரு புறம் கருதினாலும், உண்மையில் இங்கே மூலதனத்திற்கும் உழைப்புக்கும் இடையிலான முரண்பாடுகள் முன்பை விட மேலும் தீவிரமடைந்து வருகிறது. அணையப் போகும் விளக்கு பிரகாசமாக எரியும் என்பார்கள், அதுபோல் தான் முரண்பாடுகள் தீவிரமடைவதும்.\nஇப்போது புரிகிறதா ஏன் பிறக்கிறது டிஜிட்டல் இந்தியா, ஏன் பிறந்தது ரிலையன்ஸ் ஜியோ என்று சற்றே சிந்தியுங்கள் எப்படி ஜியோ சேவைகளை இலவசமாக வழங்க முடிந்தது சற்றே சிந்தியுங்கள் எப்படி ஜியோ சேவைகளை இலவசமாக வழங்க முடிந்தது பணம் கட்டவில்லை என்றால் நாம் எதைக் கட்டினோம் பணம் கட்டவில்லை என்றால் நாம் எதைக் கட்டினோம் ஏன் அனைத்தோதும் ஆதாரை இணைக்க வேண்டும் ஏன் அனைத்தோதும் ஆதாரை இணைக்க வேண்டும் Demonetization நடந்த போது பெரிதும் இலாபம் அடைந்த நிறுவனம் எது தெரியுமா Demonetization நடந்த போது பெரிதும் இலாபம் அடைந்த நிறுவனம் எது தெரியுமா\nபின் குறிப்பு: இந்த பதிவை எழுத காரணமாக இருந்தது ஆங்கிலத்தில் வெளியான இக்கட்டுரையே. https://marx200.org/en/debate/capitalism-service-capital-going-digital இது இக்கட்டுரையின் முழு மொழிபெயர்ப்பு இல்லை, எனவே அதையும் படித்துவிட்டால் இன்னும் சில விஷயங்கள் உங்களுக்கு விளங்கும் என்று நான் கருதுகிறேன்.\nதீரன் அதிகாரம் ஒன்று – ஒரு விமர்சனப் பார்வை . . . . . . . . \nசுதந்திரம் கோரும் ஹாதியாவும்… குட்டிக் குரங்குகளின் கர்வாப்ஸியும்\n“தனியார்மயப்படுத்தலும், தனியார் துறையில் தலித்துகளின் பிரச்சனையு‌ம்” – தேசியக் கருத்தரங்கு\nகெளரவமாகிறது கொலை . . . . . . கழுத்தறுபட்டு சாகிறது காதல் . . . . . \nஅவரவர் வானம் – சரக்கும் பெண்களும் கொஞ்சம் கலாச்சார அடிப்படைவாதமும்\nBJP coronavirusindia COVID-19 india modi RSS RSSTerrorism tamilnadu அதிமுக அமெரிக்கா அம்பேத்கர் அரசியல் ஆர்.எஸ்.எஸ் ஆர்எஸ்எஸ் ஆர்எஸ்எஸ் கொள்கை இந்தியா ஊழல் கம்யூனிசம் கற்றல் கல்வி காதல் கார்ல் மார்க்ஸ் கோல்வால்கர் சாதி சினிமா செய்திகள் தமிழ் தலித் திமுக தீண்டாமை நிகழ்வுகள் பாஜக பிஜேபி புத்தகம் பெண்கள் பொருளாதாரம் போராட்டம் மதம் முதலாளித்துவம் மூலதனம் மோடி வரலாறு வாசிப்பு விவாத மேடை விவாதம்\nதேசத்தின் பொதுத���துறைகளை தனியாருக்கு வாரி வழங்குவதுதான் பட்ஜெட்டா…..\nபண்டங்கள் மற்றும் சேவை வரியின் (GST) அரசியல் … (1)\nதண்ணீர் – கந்தர்வன் சிறுகதை\nநா.முத்துக்குமார்… எல்லோருக்கும் பிடித்த பாடலின் மரணம்\nCategories Select Category English அரசியல் அறிவியல் இதழ்கள் இந்திய சினிமா இலக்கியம் இளைஞர் முழக்கம் உலக சினிமா கலாச்சாரம் காதல் குறும்படங்கள் சமூகம் சித்திரங்கள் சினிமா சொல்லப்படாத அமெரிக்க வரலாறு ஜூன் 2015 தமிழ் சினிமா தலையங்கம் தொடர்கள் தொழில்நுட்பம் நம்பிக்கைவாதி நிகழ்வுகள் பிற புதிய ஆசிரியன் புத்தகம் பேசுது‍ புத்தகம் பேசுது‍ மத்திய கிழக்கின் வரலாறு மார்ச் 2015 மாற்று‍ சினிமா மூலதனம் – வாசகர் வட்டம் வரலாறு விவசாயம்\na v samikkannu on போய்வாருங்கள் தோழர் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா . . . . . . . . . . \nவேகநரி on இஸ்லாமிய சமூகத்தில் இருப்பதால் சாதியை உணரமுடியவில்லையா அமீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oredesam.in/index.php/2020/03/23/congress-lobys-ranjan-kokai-tell-news7/", "date_download": "2021-04-14T19:41:28Z", "digest": "sha1:I57SMICINKU2OTAXWDSGDRYJ5CDKE2RJ", "length": 19053, "nlines": 139, "source_domain": "oredesam.in", "title": "காங்கிரஸ் லாபிகளை வெளிப்படுத்தி அதிரடி காட்டிய முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்! - oredesam", "raw_content": "\nகாங்கிரஸ் லாபிகளை வெளிப்படுத்தி அதிரடி காட்டிய முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்\nகாங்கிரஸ் காரர்களுக்கு காங்கிரஸ் முதல்வரின் மகன் – காங்கிரஸ் ரத்தம் – கொகோய் போன்றவர்கள் பதில் கொடுப்பது தான் சரியாக இருக்கும் என்பதற்கு இவரது பேட்டிகள் எடுத்துக் காட்டு. இவரை ராஜ்யசபாவுக்கு நியமித்தது பலருக்கு பிடிக்காமல் இருக்கலாம்.\nஆனால், இவரை தவிர காங்கிரஸ் லாபியை எவரும் பந்தாட இயலாது. இவர் இன்னும் பேசினால் லாபி துர்நாற்றம் வெளியே வர தொடங்கும். டாக்டர் ஜெய்ஷங்கர் அரசின் வெளியுறவு துறையில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். அவரது திறமைக்காக அவரையும் ராஜ்யசபா உறுப்பினராக்கி இன்று வெளியுறவுத் துறையில் சிறப்பாக பணியாற்றுகிறார். இவரை போல பல திறமைசாலிகளுக்கும் வாய்ப்பு கொடுத்திருக்கிறது மோதி அரசு. அதில் புதிய இணைப்பு: கொகோய். காவல்துறை சீர்திருத்தம், சட்ட சீர்திருத்தம், அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் என பல விவகாரங்களிலும் இவரது பங்கு பலத்தை தரும் என்று பிரதமர் மோதி நினைத்திருக்க வாய்ப்பு உண்டு.\nதமிழகம், கேரளா, கர்நாடகா கடற்கரைப் பகுதிகளில் ஏப்ரல் 14-16 வரை ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு\nஇந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல் – நடவடிக்கை எடுக்க வானதி ஸ்ரீனிவாசன் கோரிக்கை\nராஜ்யசபா பொறுப்பேற்ற பின், இந்தியா டுடே, ரிபப்ளிக் டிவி , டைம்ஸ் ஆஃப் இந்தியா என பல ஊடகங்களுக்கும் பேட்டி கொடுத்த ஓய்வு பெற்ற முன்னாள் தலைமை நீதிபதி கோகாய் நேற்று டைம்ஸ் நௌ நாவிக்கா குமாருக்கு பேட்டி அளித்திருக்கிறார்.\nஅவர் அளித்துள்ள பேட்டியில் :\nதொகுப்பாளர் நாவிக்கா குமார் கேள்வி: காட்ஜு, ஏ பி ஷா, மதன் லோகூர், குரியன் ஜோசப் போன்ற முன்னாள் நீதிபதிகள், ‘அரசுக்கு சாதகமான தீர்ப்புகள் வழங்கி, அதன் மூலம் ராஜ்யசபா உறுப்பினர் பொறுப்பை பெற்றதால் நீங்கள் நீதித்துறையின் பெருமையை குறைத்து விட்டீர்கள்’ என்று குற்றம் சாட்டுவது குறித்து\nமுன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கொகோய்: ஜஸ்டிஸ் காட்ஜு இதற்கு சம்பந்தமே இல்லாதவர். அறிவில்லாதவர் என் நண்பர்களாக இருந்த மதன் லோக்கூருக்கும் குரியன் ஜோசப்புக்கும் சொந்த பிரச்சினைகள் உள்ளன . அவர்களுக்கு லட்சியங்களில் தோல்வி. நிதித்துறை சுதந்திரத்தின் வெற்றிவீரர் ஏ பி ஷாவை பொறுத்தவரை… அவர் விவகாரங்கள் எல்லாம் பதியப்பட்டுள்ளன.\nஅவர் மீது மூன்று குற்றச்சாட்டுகள் இருந்ததால் அவரது பெயர் உச்சநீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்யப்படவில்லை. ஒரு குற்றச்சாட்டு திரையுலக நட்சத்திரம் சம்பந்தப்பட்டதுமற்ற இரு குற்றச்சாட்டுகளும் சொத்து விவகாரங்கள்.\nஒரு விவகாரம் உச்சநீதிமன்ற விசாரணைக்கு வந்தது 2008இல். அந்த வழக்கு எண்ணை போட்டு தகவலறியும் சட்டத்தின் படி விவரத்தை பார்த்துக் கொள்ளுங்கள் நாவிக்கா குமார். நூற்றுக்கணக்கான கோடி பெருமானமுள்ள சொத்துக்கள் ஏலத்தில் சொற்ப மதிப்பில் விற்கப்பட்டன . இப்படிப்பட்ட ஏ பி ஷா, மதன் லோக்கூருடனும் குரியன் ஜோசப்புடனும் சேர்ந்து நீதிமன்ற சுதந்திரம் பற்றி எப்படி பேசுகிறார்\nடைம்ஸ் நௌ நாவிக்கா குமார் கேள்வி: கபில் சிபல், ‘கொகோய் ராஜ்யசபா பொறுப்பை ஏற்றது நீதிமன்றத்தின் மீது மக்கள் நம்பிக்கை குறைக்கும் செயல்’ என்று கூறியிருப்பது பற்றி…\nமுன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கொகோய்: கபில் சிபலை தனிப்பட்ட முறையில் விமரிசிக்க விரும்பவில்லை. அவர் என்னை குறி வைக்க ஒரு குறி��்பிட்ட நிகழ்ச்சி காரணமாக இருக்கலாம். 2018இல் தலைமை நீதிபதி தீபக் மிஷ்ராவுக்கு எதிராக ஊடகங்களை நாங்கள் (நால்வர்) சந்தித்தபின், என் இல்லத்துக்கு வந்தார் கபில் சிபல். தலைமை நீதிபதி தீபக் மிஷ்ராவை தகுதி நீக்கம் செய்ய உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆதரவை கேட்டார். அவரை வீட்டுக்குள் நான் அனுமதிக்கவில்லை.\nடைம்ஸ் நௌ நாவிக்கா குமார் கேள்வி: இதுவரை அறிந்திராத விஷயம் இது. இதை கபில் சிபல் உங்களிடம் கேட்டாரா\nமுன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கொகோய்: நான் அவரை வீட்டுக்குள் விடாததால் என்னிடம் நேரடியாக சொல்லவில்லை. ‘தீபக் மிஷ்ரா தகுதி நீக்கத்துக்கு ஆதரவு கேட்டு அவர் என்னை சந்திக்க வருவார்’ என்று எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. என்னை தொலைபேசியில் அழைத்தவரிடம், ‘அவரை இங்கே வர வேண்டாமென்று சொல்லிவிடுங்கள்’ என்று கூறிவிட்டேன்.\nகபில் சிபல் பற்றி: ராம் மந்திர் வழக்கு, ஆதார் வழக்கு என பல வழக்குகளிலும் ஆஜரான இந்த காங்கிரஸ் குண்டரும், இந்த லாபியை சேர்ந்த இந்திரா ஜெய்சிங், பூஷன், தவன் போன்றவர்கள் நீதிமன்றத்தில் உரக்க பேசுவதும் மிரட்டுவது பற்றி ஊடகங்கள் பகிர்ந்துள்ளன.\nராம் மந்திர் வழக்கில் தீர்ப்பு வராத வகையில் முந்தைய தலைமை நீதிபதிகளை மிரட்டியதும் உண்டு. வழக்கறிஞர் நேரில் ஆஜராகாமல் தொலைபேசி மூலம் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு (பெயில் வாங்கிய கதை எல்லாம் சந்தி சிரிக்கும் அவலம். இந்த லாபி அவ்வளவு பவர்ஃபுல். ராம் மந்திர் விவகாரத்தில் தீபக் மிஷ்ரா தீவிரமாக இருந்ததால் அவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தகுதி நீக்க தீர்மானம் கொண்டு வர மனு சமர்ப்பித்தனர் சிபல் உள்ளிட்ட காங்கிரஸ் – கம்யூனிஸ்ட்டுகள் அதை நிராகரித்தார் வெங்கையா நாயுடு.\nஎன்றாலும், ராம் மந்திர் வழக்கை முடிக்காமலேயே ஓய்வு எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார் தீபக் மிஷ்ரா. இந்த லாபிக்கு பயப்படாமல் எதிர்த்து நின்றதால் கொகோய் மீது காட்டம். என்றாலும், காங்கிரஸ் ரத்தம் பாயும் கொகோய் இவர்கள் மிரட்டலுக்கு பணிபவராக தெரியவில்லை.\nஇவரை ராஜ்யசபாவுக்கு நியமித்தது பல விதங்களில் நன்மை தரும் செயல்.\nதமிழகம், கேரளா, கர்நாடகா கடற்கரைப் பகுதிகளில் ஏப்ரல் 14-16 வரை ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு\nஇந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல் – நடவடிக்கை ��டுக்க வானதி ஸ்ரீனிவாசன் கோரிக்கை\nகிறிஸ்தவ மிஷநரிகள் இந்து ஆலயங்கள் முன்பு அட்டூழியம் ..\nஇது ஒரு அரிய ஃபைல். 1 முதல் 108 திவ்யதேசம் வீடியோக்கள் உள்ளன.\nபலாப்பழம் சீசன் வர போகிறது அதன் பயன் என்ன \nபோலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.\nஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று நள்ளிரவு 12.15 மணிக்குப் பிரதமர் மோதிக்கு தொலைபேசி அழைத்து, நள்ளிரவு நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு வருந்துகிறேன் என்றார்.\nசீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி \nசூரரைப் போற்று படத்தில் கூறும் படி ரத்தன் டாடாவால் இந்தியாவில் 20 ஆண்டுகளாக விமானம் விடமுடியவில்லையா.\nபிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள் பறந்து வந்த உத்தரவு\nBreaking: இந்து முன்னணி போராட்டம் வெற்றி பிரியாணி கடை சீல் வைக்கப்பட்டது. கோயில் மீண்டும் திறக்கப்பட்டது\nகூட்டுறவு வங்கிகள் இனி ரிசர்வ் வங்கியின் கட்டுக்குள் அதிக நன்மை அடைய போகும் விவசாயிகள்\nசீனா பாகிஸ்தானுக்கு அடுத்த ஆப்பு ஜோசிலா சுரங்கப்பாதை பணியை தொடங்கும் மோடியரசு.\nசென்னை விமான நிலையத்தில் கலில் ரகுமான் இடம் இருந்தது ரூ.23.6 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்.\nதமிழகம், கேரளா, கர்நாடகா கடற்கரைப் பகுதிகளில் ஏப்ரல் 14-16 வரை ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு\nஇந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல் – நடவடிக்கை எடுக்க வானதி ஸ்ரீனிவாசன் கோரிக்கை\nகிறிஸ்தவ மிஷநரிகள் இந்து ஆலயங்கள் முன்பு அட்டூழியம் ..\nஇது ஒரு அரிய ஃபைல். 1 முதல் 108 திவ்யதேசம் வீடியோக்கள் உள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-04-14T21:38:44Z", "digest": "sha1:DWMHMPL4XBFWXZEZLKERJJTWELIIZSFQ", "length": 3383, "nlines": 54, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பிரேமபந்தன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபிரேமபந்தன் 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பக்வான் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. ராதா, கே. சுவாமி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]\nஎன். ஜி. செல்லப்ப ஐயர்\nஎஸ். ஜி. செல்லப்ப ஐயர்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சூலை 2020, 07:18 ���ணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/296937/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-04-14T20:01:04Z", "digest": "sha1:MSNGUNDBUH7EFLEQSJON6CFSJHEEDFY3", "length": 10517, "nlines": 112, "source_domain": "www.vavuniyanet.com", "title": "சமூகவலைதளம் மூலம் இளைஞர்களை ஏமாற்றி 4 திருமணம் : தமிழ் பெண்ணின் லீலைகள் அம்பலம்!! – வவுனியா நெற்", "raw_content": "\nசமூகவலைதளம் மூலம் இளைஞர்களை ஏமாற்றி 4 திருமணம் : தமிழ் பெண்ணின் லீலைகள் அம்பலம்\nசமூகவலைதளம் மூலம் இளைஞர்களை வசியப்படுத்தி பலரை திருமணம் செய்து பணம் ப.றித்து ஏ.மாற்றிய பெண் குறித்த அ.திர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.\nமயிலாடுதுறை அருகேயுள்ள மணக்குடியைச் சேர்ந்தவர் பாலகுரு (26). டிரைவராக வேலை பார்த்து வரும் இவருடன், மயிலாடுதுறை மூவலூரைச் சேர்ந்த மீரா என்ற பெண் ஃபேஸ்புக்கில் கடந்த 2018 நவம்பர் மாதம் அறிமுகம் ஆகியுள்ளார்.\nதொடர்ந்து செல்போனில் நட்பு வளர்ந்த நிலையில், மீரா காதல் ஆசை வார்த்தை கூறியதன் பேரில் பல்வேறு இடங்களுக்கு சுற்றி திரிந்ததாக கூறும் பாலகுரு, மீராவை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.\nகடந்த 2019-ஆம் ஆண்டு மே மாதம் தன் பெற்றோர்கள் சம்மதத்துடன் முறைப்படி மீராவை திருமணம் செய்துள்ளார். அதைத்தொடர்ந்து, சில வாரங்களில் அப்பெண்ணின் பெயர் மீரா இல்லை என்பதும்,\nஅவரது பெயர் ரஜபுநிஷா என்பதும், இவர், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சதக்கத்துல்லா என்பவரின் மகள் என்பதும் தெரியவந்தது. இருப்பினும் காதல் எண்ணத்தில் இருந்த பாலகுரு அப்பெண்ணுடன் திருமண வாழ்க்கையை தொடர்ந்துள்ளார்.\nஇந்நிலையில் வேலை நிமித்தமாக பாலகுரு வெளியூர் சென்றவுடன் அவரது வீட்டுக்கு வேறொரு ஆண் வந்து செல்வதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதையடுத்து, ச.ந்தேகமடைந்த பாலகுரு அப்பெண்ணின் செல்போனை ஆராய்ந்து பார்த்ததில் ரஜபுநிஷாவிற்கு திண்டுக்கல்லை சேர்ந்த பார்த்திபன் உள்ளிட்ட பல ஆண்களுடன் தொடர்பு இருப்பது கண்டு அ.திர்ச்சியடைந்தார்.\nஇதையடுத்து, பாலகுரு ரஜபுநிஷாவை க.ண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் ச.ண்.டை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து தன் தாய் ��ீட்டுக்குச் சென்று வருவதாகக் கூறிச் சென்ற ரஜபுநிஷா மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.\nவிசாரித்துப் பார்த்ததில் தன்னை நான்காவதாக ரஜபுநிஷா திருமணம் செய்து கொண்டதும், தற்போது திண்டுக்கல் பார்த்திபனுடன் சென்று ரஜபுநிஷா குடும்பம் நடத்தி வருவதும் தெரியவந்து அ.திர்ச்சியில் உறைந்தார்.\nவீட்டை விட்டு செல்லும்போது வீட்டில் வைத்திருந்த 1 பவுன் செயின் மற்றும் ரூ.70 ஆயிரத்தையும் எடுத்துச் சென்றதாக கூறும் பாலகுரு இதுகுறித்து ரஜபுநிஷாவின் தாயார் மும்தாஜிடம் தொடர்பு கொண்டு கேட்டதாகவும்,\nஅப்போது பணத்திற்காக தன்மகள் பலபேரை திருமணம் செய்துள்ளதாகவும், நீ ஒதுங்கிக்கொள் என்று கொ.லை மி.ர.ட்.ட.ல் வி.டுத்துள்ளதாகவும் கூறி மயிலாடுதுறை டிஎஸ்பி அண்ணாதுரையிடம் பாலகுரு புகார் மனு அளித்துள்ளார்.\nடிக்டாக் மற்றும் பேஸ்புக்கில் தனது வீடியோக்களை பதிவிட்ட மீரா, அதில் கமெண்ட் பதியும் நபர்களின் தீவிரத்தை பார்த்து காதலர்களை தேர்வு செய்துள்ளார் என்று பாலகுரு கூறும் நிலையில்,\nபெரிய கருவாடுக்கு ஆசைப்பட்டு பொறியில் சி.க்கிய பெருச்சாளி போல மீராவிடம் சிக்கிய 4 மாப்பிள்ளைகள் கோ.பத்தில் காத்திருக்க, 5 வது மாப்பிள்ளை பார்த்திபனோ மீராவிடம் அடுத்ததாக ஏமாறுவதற்கு காத்திருப்பதாக வே.தனை தெரிவிக்கின்றார் பாலகுரு.\nதொடர்புபட்ட செய்திகள் மேலும் செய்திகள்\nகணவனின் உண்மை முகத்தை கண்டுபிடித்த மனைவி : பின்னர் நடந்த விபரீதம்\nவிவரம் அறியாத 16 வயதில் திருமணம் செய்து கொண்ட ஜோடி : 18 வயதில் மனைவிக்கு நேர்ந்த விபரீதம்\n38 வயதான வங்கி பெண் ஊழியருக்கு நேர்ந்த விபரீதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/gods/the-glory-of-shri-raghavendra-swamigal-brindhavanam", "date_download": "2021-04-14T21:12:55Z", "digest": "sha1:WWAUTWXWOLSP5TASVEEGKDGVUN2CAE2I", "length": 14044, "nlines": 178, "source_domain": "www.vikatan.com", "title": "மந்திராலயமான மாஞ்சாலா கிராமம்... ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் பிருந்தாவன மண்ணின் மகிமைகள்! | The Glory of Shri Raghavendra Swamigal Brindhavanam - Vikatan", "raw_content": "\nமந்திராலயமான மாஞ்சாலா கிராமம்... ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் பிருந்தாவன மண்ணின் மகிமைகள்\nமந்த்ராலய மகானின் பிருந்தாவன பிரவேசம்\nஅது பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஒரு மழைக்காலத்தில் நிகழ்ந்தது. புண்ணிய நதியாம் துங்கபத்திரை அடிக்கடி வெள்ளப்பெருக்கு கொள்ளும் காலம். ஆனால், ஏன�� அன்று அதற்கான சுவடே இல்லை. மிகவும் சாதுவாக சத்தமில்லாமல் நகர்ந்துகொண்டிருந்தது.\nஆனந்ததாஸர் என்னும் பக்தர் மந்திராலய தரிசனம் செய்ய வந்தார். மகானின் பிருந்தாவனம் அவர் மனதைக் கொள்ளைக் கொண்டது. அதன்பின்பு மகான் தவம் செய்த பூமியைக் காண விரும்பினார்.\nநதியின் மறுகரையில் இருந்தது அந்த குகை. நதியைக் கடந்து அக்கரை கொண்டுசேர்க்கப் பல பரிசல்காரர்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருவரின் துணைகொண்டு மறுகரை போய்ச்சேர்ந்தார் ஆனந்த தாஸர். குகையில் ஆஞ்சநேயரின் தரிசனம் முடித்துத் திரும்பி ஆற்றங்கரை வந்தபோது, ஆனந்த தாஸருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் துங்கபத்திரையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.\nஆவேசமாக ஓடிவரும் யானையைப்போல பெரும் பலத்தோடு நகரும் அந்த நதியில் பரிசல் ஓட்ட யார் துணிவார்கள்... எல்லோரும் அங்கிருந்து பாதுகாப்பான இடத்துக்குச் சென்றுவிட்டனர். ஆனந்த தாஸருக்கோ உடனே மறுகரை செல்ல வேண்டிய வேலை காத்திருந்தது. இது என்ன சோதனை சுவாமி என்று மகான் ஸ்ரீராகவேந்திரரை நினைத்துப் பிரார்த்தனை செய்தார்.\nஅப்போது அங்கு ஒரு பரிசல்காரர் வந்து ‘நான் வேண்டுமானால் உங்களுக்கு உதவுகிறேன்’ என்று சொல்லி அவரைப் பரிசலில் ஏற்றிக்கொண்டு ஆற்றில் பயணித்தார். ஆனால் நதி கோபம் கொண்டதுபோல ஓர் அலையைத் தும்பிக்கைபோல உயர்த்தி பரிசலைத் தூக்கிக் கவிழ்த்தது. வேகத்தில் பரிசல்காரர் ஒருபுறமும் ஆனந்த தாஸர் மறுபுறமும் விசிறியடிக்கப்பட்டனர்.\nநீச்சல் அறிந்த பரிசல்காரர் எப்படியோ கரையேறிவிட்டார். ஆனால் ஆனந்ததாஸர் ஒரு சுழலில் சிக்கிக்கொண்டார். மீள முடியவில்லை. தன் வாழ்வின் கடைசி கணம் அதுவோ என்று பயந்தார். ஸ்ரீராகவேந்திர சுவாமிகளை நினைத்து மனதில் துதித்தார். எங்கிருந்தோ வந்தது ஒரு பரிசல். ஆனந்த தாஸரைக் கைபிடித்துத் தூக்கினர் பரிசல்காரர்கள். கண்ணிமைக்கும் நேரத்தில் கரை சேர்த்துவிட்டனர்.\nஆனந்த தாஸர் மனம் மகிழ்ந்து அவர்களை வணங்கி நீங்கள் யார் என்று கேட்டார். ‘நான் ராகப்பா, இவன் வாதப்பா” என்று சொல்லிவிட்டு ஆனந்ததாஸர் கண்மூடிக் கண் திறப்பதற்கு முன் அங்கிருந்து மாயமாயினர். வந்தவர்கள் யார் என்று ஆனந்ததாஸருக்குப் புரிந்துவிட்டது. பிருந்தாவனத்தின் திசை நோக்கி வணங்கித் துதித்தார்.\nஆனந்த தாஸர் மட்டுமா, மந்திராலயத்தின் சந்நிதிக்குச் சென்று அவரைத் தொழுதுகொண்ட எவருக்கும் அருளாசி வழங்கிக் காப்பார் ஸ்ரீராகவேந்திர மகான். தமிழகத்தில் பிறந்து கர்நாடக மாநிலத்தில் தன் பிருந்தாவனத்தை அமைத்துக்கொண்டவர் ஸ்ரீராகவேந்திரர். அவர் பயணம் செய்த திசைகள் எல்லாம் பலரின் துன்பங்களைத் தீர்த்தார். அவர் தந்த புனித மண் ராட்சதர்களை விரட்டியது. எளிய மக்களின் துயரங்களைத் தீர்த்தது. சாதி, மத பேதம் இன்றி அனைவரையும் அரவணைத்து அனைவருக்கும் தனது மூலராமரின் ஆசி கிடைக்குமாறு செய்தார்.\nஆதோனி என்னும் கிராமத்தில் ஆடு மேய்ப்பவராக இருந்த எழுத்தறிவில்லாத வெங்கண்ணா, சுவாமிகளின் அருளாசியால் ஞானவானாகவும் ஒரு சமஸ்தானத்தின் திவானாகவும் ஆனார். சுவாமிகளின் சக்தியை சோதனை செய்ய வந்த மாற்றுமத மன்னன் மகானின் மகிமைகளை அறிந்து அவரைப் பணிந்துகொண்டார்.\nமாஞ்சாலா கிராமத்தைத் தேர்ந்தெடுத்து, அங்கு தான் ஜீவசமாதி அடையப் போகும் செய்தியை பக்தர்களுக்குத் தெரிவித்தார். தான் பிருந்தாவனப் பிரவேசம் செய்தாலும் 700 ஆண்டுகள் அங்கேயே இருந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்குவேன் என்றும் வாக்குக் கொடுத்தார்.\nதன் பிருந்தாவனம் எங்கு எப்படி அமைய வேண்டும் என்பதையும் அடியவர்களுக்கு உரைத்து பல தேவ ரகசியங்கள் வெளிப்படுத்தினார்.\nஅப்படி அவர் வெளிப்படுத்திய ரகசியங்கள் என்னென்ன அந்த பூமியின் மகிமைதான் என்ன அந்த பூமியின் மகிமைதான் என்ன பிருந்தாவனம் அமைக்க அவர் தேர்ந்தெடுத்த பாறை எது... இப்படிப் பல கேள்விகளுக்கான விடைகளை மேலே சுட்டிய வீடியோவில் காணுங்கள்.\nஇன்று சுவாமி ராகவேந்திரரின் ஜயந்தி தினம். இந்த நல்ல நாளில் சுவாமிகளை நினைத்துப் பிரார்த்தனைகளைச் செய்து நற்பயன்கள் அடைவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.yojiuelec.com/products/", "date_download": "2021-04-14T19:37:04Z", "digest": "sha1:LTRTZXU4YFV6ZNQA3PCN623BVYU4E7LQ", "length": 13950, "nlines": 254, "source_domain": "ta.yojiuelec.com", "title": "தயாரிப்புகள் தொழிற்சாலை | சீனா தயாரிப்புகள் உற்பத்தியாளர்கள், சப்ளையர்கள்", "raw_content": "\nகேபிள் லக்ஸ் மற்றும் இணைப்பிகள்\nகுறைந்த மின்னழுத்த ஏபிசி பாகங்கள்\nமுன் காப்பிடப்பட்ட லக் மற்றும் ஸ்லீவ்\nஃபைபர் ஆப்டிக் கேபிள் பாகங்கள்\nசுருங்கக்கூடிய மற்றும் சிலிக்கான் ரப்பர் பாகங்கள் வெப்பம்\nமின்னல் கைது, உருகி கட்டவுட் மற்றும் இன்சுலேட்டர்\nவயரிங் பாகங்கள் மற்றும் முனையங்கள்\nகேபிள் லக்ஸ் மற்றும் இணைப்பிகள்\nகுறைந்த மின்னழுத்த ஏபிசி பாகங்கள்\nமுன் காப்பிடப்பட்ட லக் மற்றும் ஸ்லீவ்\nஃபைபர் ஆப்டிக் கேபிள் பாகங்கள்\nசுருங்கக்கூடிய மற்றும் சிலிக்கான் ரப்பர் பாகங்கள் வெப்பம்\nமின்னல் கைது, உருகி கட்டவுட் மற்றும் இன்சுலேட்டர்\nவயரிங் பாகங்கள் மற்றும் முனையங்கள்\nநைலான் சஸ்பென்ஷன் கேபிள் கிளாம்ப் ஒய்.ஜே.பி.எஸ் தொடர்\nமேல்நிலை கோடுகளுக்கான YJPS95 தொடர் சஸ்பென்ஷன் கிளாம்ப்\nஅடைப்புடன் சஸ்பென்ஷன் அசெம்பிளி கிளாம்ப்\nஜே ஹூக் ஓவர்ஹெட் கேபிள் கிளாம்ப் YJPSP தொடர்\nவான்வழி ஓவர்ஹியாவுக்கு ஏபிசி சஸ்பென்ஷன் பிரிட்ஜ் கேபிள் கிளாம்ப் ...\nஉருகி இணைப்பு MJPF தொடர்\nஎம்.ஜே.பி.டி முன்-இன்சுலேடட் ஸ்லீவ்ஸ் எம்.ஜே.பி.டி தொடர்\nCPTA / CPTAU முன்-இன்சுலேடட் பைமெட்டல் லக் சிபிடிஏ மற்றும் சிபிடிஏ ...\nஉருகி சுவிட்ச் இணைப்பான் YJPF16 / 95\nதரை கேபிள் சி 200 இடுவதற்கு இன்சுலேட்டட் பிரதானமானது\nஎர்திங் அடாப்டர் சிஎம்சிசி தொடர்\nகாப்பு துளையிடும் இணைப்பு YJCT295 மற்றும் YJCT295-2\nஇன்சுலேஷன் துளையிடும் இணைப்பு YJCT தொடர்\nஇன்சுலேஷன் துளையிடல் குழாய் இணைப்பிகள் சிபிபி தொடர்\nபொருள்: சூடான டிப் கால்வனைஸ் எஃகு, அலுமினிய அலாய் மற்றும் அலுமினிய உறைந்த எஃகு.\nCk கழுத்து விட்டம் : 85㎜\nகுறிப்பு நீளம் : 490-575㎜\nசிஏஎஸ் பைமெட்டல் கேபிள் லக்\nசஸ்பென்ஷன் கிளாம்ப் எக்ஸ்ஜிஹெச் தொடர்\nகுறைந்த மின்னழுத்த ஐபிசி தட்டு தரை கம்பி பிளாஸ்டிக் கேபிள் இன்சுலேஷன் துளையிடும் இணைப்பான் தொடர் விலை\nடி.டி.எல் -1 பைமெட்டாலிக் கண்டக்டர் லக்ஸ்\nபோல்ட் வகை டென்ஷன் கிளாம்ப் என்.எல்.எல் தொடர்\nஅடைப்புடன் சஸ்பென்ஷன் அசெம்பிளி கிளாம்ப்\nடி.டி.எல்.டி இரண்டு போல்ட் பைமெட்டாலிக் லக்ஸ்\nடெட் எண்ட் கிளாம்ப் NXJ தொடர்\nசூடான கால்வனைசிங் ஸ்டீல் கம்பம் ஹூக் ஒய்.ஜே.சி.எஃப் தொடர்\nCPTA / CPTAU முன்-இன்சுலேட்டட் பைமெட்டல் லக் சிபிடிஏ மற்றும் சிபிடிஏயு தொடர்\nகுறைந்த மின்னழுத்த ஏபிசி மின் கேபிள் பிளாஸ்டிக் நீர்ப்புகா ஜேபிசி இன்சுலேட்டட் துளையிடும் கம்பி இணைப்பு\n123456 அடுத்து> >> பக்கம் 1/29\nஎங்கள் தடம், தலைமைகள், அப்பாவி, தயாரிப்புகள்\nதொலைபேசி / வாட்ஸ்அப்: +86 18057751088\nமுகவரி: ஜியாக்சி தொழில்துறை மண்டலம், லியுஷி டவுன், யுய்கிங் சிட்டி, ஜெஜியாங் மாகாணம், சீனா\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nசூடான தயாரிப்புகள் - தள வரைபடம்\nஅலுமினிய கேபிள் கிளாம்ப், பவர் கேபிள் கிளாம்ப், மின் லக்ஸ், வயர் கிளாம்ப், கேபிள் கிளாம்ப், அலுமினிய எலக்ட்ரிக் கிளாம்ப்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/watch-video-rishabh-pant-play-with-spidey-in-net-session-ahead-of-pink-ball-test-against-england-in-motera-cricket-stadium-news-281165", "date_download": "2021-04-14T19:33:00Z", "digest": "sha1:VZ4MKLTJ5QSNV34OYCTWXQWFKM44DZAV", "length": 12379, "nlines": 166, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Watch Video Rishabh Pant Play With Spidey In Net Session Ahead Of Pink Ball Test Against England In Motera Cricket Stadium - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Sports » கிரிக்கெட் விளையாட போன இடத்தில் ட்ரோன் கேமராவுடன் விளையாடிய இந்திய வீரர்\nகிரிக்கெட் விளையாட போன இடத்தில் ட்ரோன் கேமராவுடன் விளையாடிய இந்திய வீரர்\nஇந்தியக் கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பராக இருந்து வருகிறார் ரிஷப் பண்ட். இவர் கிரிக்கெட் விளையாடுவது மட்டுமல்ல, கிண்டல் அடித்துக் கொண்டு நண்பர்களுடன் விளையாட்டு காட்டுவது, வித்தியாசமான செயல்களின் ஈடுபடுவது போன்ற விஷயங்களில் ஆர்வம் கொண்டவர். அந்த வகையில் தற்போது இவர் செய்து இருக்கும் ஒரு காரியம் சமூக வலைத்தளத்தில் படு வைரலாகி வருகிறது.\nஇங்கிலாந்துக்கு எதிரான 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பகல் இரவு போட்டியாக நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்து அணி தற்போது 112 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகி இருக்கிறது. அக்சர் படேல் இந்தப் போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிரடி காட்டி இருக்கிறார்.\nஇந்த போட்டி பிங்க் பந்து போட்டியாக இருக்கும் என்பதால் முன்னதாக இந்திய வீரர்கள் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். அப்படி பயிற்சி விளையாட்டில் ஈடுபட்டபோது இந்தியக் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட தனது ட்ரோன் கேமராவுடன் விளையாடி இருக்கிறார். பயிற்சிக்கு இடையே கொடுக்கப்பட்ட சிறிய நேரத்தில் இந்த வேலையை பண்ட் செய்து இருக்கிறார். இதைப் பார்த்த புஜாரா, அஸ்வின், விராட் கோலி ஆகியோரும் ட்ரோன் கேமராவுடன் விளையாடி இருக்கின்றனர். இந்த வீடியோவை பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறது.\nஇதைப் பார்த்த ரிஷப் தனது டிவிட்டர் பக்கத்தில் புதிய ட்ரோன் கேமரா பற்றி விளக்கத்தை அளித்து இருக்கிறார். ��தில் தனது ட்ரோன் கேமராவிற்கு பெயர் வைத்து இருப்பது குறித்தும் கூறி இருக்கிறார். “நான் ஸ்டம்பிற்கு பின்னால் அதிக நேரம் செலவிடுகிறேன். இதனை மாற்றும் விதமாக நான் புதிய ட்ரோன் கேமராவை வாங்கி இருக்கிறேன். இந்த கேமராவிற்கு நான் “ஸ்பைடி” என்ற பெயர் வைத்து இருக்கிறேன்” எனக் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் படு வைரலாகி வருகிறது.\nகிளாமர் போஸ் கொடுத்து தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து கூறிய ஷிவானி\nவிராட் இவரை பாத்து கத்துக்கணும்...\nகொரோனா பாதிப்பு- 6 நாட்களுக்குப் பிறகு சச்சின் டெண்டுல்கர் மருத்துவமனையில் அனுமதி\nநன்றி மறக்காத நட்டி… பரிசாகப் பெற்ற காரை பயிற்சியாளருக்கு வழங்கி மீண்டும் அசத்தல்\n6 பந்துகளில் சிறந்த பௌலர் என நிரூபித்து இருக்கிறார் நட்டி… அசந்துபோன இங். வீரரின் பாராட்டு\nஹெலிகாப்டர் ஷாட் மன்னனையே… ஆட்டம் காண வைத்த இளம் வீரர்\nபெண் கொடுத்த புகாரால் சர்ச்சையில் சிக்கிய பாக். நட்சத்திர கிரிக்கெட் வீரர்\n2 வருடம் இரவு உணவு இல்லாமல் கஷ்டப்பட்டார்… இஷானை குறித்து மனம் திறந்த தந்தை\nஒருநாள், டி20 போட்டியில் இடம்பெறாதது குறித்து… மனம் திறக்கும் அஸ்வின்\nதலாய்லாமா கெட்டப்பில் தல தோனி… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\nஷிகர் தவான் இனி கோல்ஃப் விளையாட வந்துடலாம்… முன்னாள் வீரரின் தடாலடி கருத்து\nமுதல் போட்டியிலேயே அடித்து நவுத்திய இஷான் கிஷன்\n'மேட்ச்' தொடங்கவுள்ள நிலையில் 'மாஸ்' புகைப்படத்தை வெளியிட்ட நடராஜன்\nஇந்தியக் கால்பந்து கேப்டன் சுனில் சேத்ரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசர்வதேச கிரிக்கெட்டில் புது சாதனை படைத்த மிதாலி ராஜ்… குவியும் பாராட்டு\n இன்னொரு இங்கிலாந்து வீரரின் தடாலடி பதில்\nசொந்த அணியைவிட ஐபிஎல் முக்கியம் இளம் வீரரின் முடிவால் அதிர்ந்து போன இங்கிலாந்து\n டி20 கிரிக்கெட் போட்டி குறித்து வெளியான பரபரப்பு தகவல்\nஎப்பவும் எனக்கு அவர்தான் ஹீரோ… சச்சினே உருகும் அந்த லெஜண்ட் யார் தெரியுமா\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியக் கிரிக்கெட் அணி தகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hdmagazine.co.uk/ta/garcinia-ultra-pure-review", "date_download": "2021-04-14T19:30:13Z", "digest": "sha1:YRFORDTJRD6X6SPFWVIEZ2USFRCUJVK3", "length": 40314, "nlines": 149, "source_domain": "hdmagazine.co.uk", "title": "Garcinia Ultra Pure ஆய்வு: ஏற்கனவே சி�� நாட்களுக்குப் பிறகான முடிவுகள் உள்ளனவா?", "raw_content": "\nஎடை இழப்புபருஇளம் தங்கஅழகுமார்பக பெருக்குதல்Celluliteபாத சுகாதாரம்கூட்டு பாதுகாப்புசுகாதாரமுடி பாதுகாப்புமெல்லிய சருமம்சுருள் சிரைஆண்மைதசைகள் உருவாக்கமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்பெரோமொநெஸ்சக்திபெண் வலிமையைமுன் ஒர்க்அவுட்புரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துநன்றாக தூங்ககுறட்டை விடு குறைப்புமன அழுத்தம் குறைப்புமேலும் டெஸ்டோஸ்டிரோன்பிரகாசமான பற்கள்கடவுட் சீரம்\nGarcinia Ultra Pure கூடிய சான்றுகள் - சோதனையில் உண்மையில் எடை இழப்பு ஏற்பட்டதா\nஅண்மையில் வரவிருக்கும் அனுபவங்களின் எண்ணற்ற அறிக்கைகள் நீங்கள் நம்பினால், பல ஆர்வலர்கள் Garcinia Ultra Pure பயன்படுத்தும் போது தங்கள் எடை குறைப்பதில் வெற்றியடைவார்கள். அது ஏன் Garcinia Ultra Pure தொடர்ந்து புகழ் வளர்ந்து வருகிறது என்பதில் ஆச்சரியமில்லை. நீங்கள் மெலிந்த மற்றும் நல்வாழ்வில் ஒருமுறை பார்த்துக் கொள்ள வேண்டும் உன்னுடைய விருப்பம் சலிப்புடன் நடக்க வேண்டுமா\nநீங்கள் ஏற்கனவே Garcinia Ultra Pure உண்மையிலேயே நல்ல சான்றுகள் Garcinia Ultra Pure என்று கண்டுபிடிக்கப்பட்டது. அதை எடை குறைக்க உண்மையில் உதவும்\nநீங்கள் குறைந்த பவுண்டுகள் இருக்கும்போதே நீங்கள் நன்றாக இருப்பீர்கள்\nஉங்களுடைய மிகுந்த தேவைகளை ஆராயுங்கள், இந்த கேள்வியை மீண்டும் படிப்படியாக கேட்டுக்கொள்ளுங்கள். பதில் மிகவும் தெளிவாக இருக்கிறது: நிச்சயமாக, ஆமாம்\nமற்றும் அனைத்து சிறந்த, நீங்கள் அதிக எடை என்று ஒப்புக்கொள்கிறேன். அடுத்த படியாக நீண்ட காலமாகவும், நிரந்தரமாகவும் அந்த பவுண்டுகளை அகற்ற ஒரு நல்ல வழி கண்டுபிடிக்க \"மட்டுமே\" இருக்கும்.\nநீங்கள் \"அதிர்வு உணவு\" என்று அழைக்கப்படும் பிரச்சினைகள் மற்றும் நீங்கள் முற்றிலும் அதிருப்தி உணரும் போது எழுந்திருக்கும் இந்த அசாதாரண சுமை தெரியும் என்று சந்தேகமே இல்லை.\nகடைசியாக மீண்டும் தங்கள் காதலியான ரோபஸை வைத்து - ஐயங்கள் இல்லாமல், ஆனால் அது மிக முக்கியமான விஷயம். மேலும்:\nமூலம், நீங்கள் மகிழ்ச்சியாக உணர மூலம் மற்றவர்கள் மீது ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.\nGarcinia Ultra Pure கிட்டத்தட்ட நிச்சயமாக விஷயங்களை மிகவும் எளிதாக செய்ய, நிபுணர்கள் சரியான உள்ளன. இந்த பொருட்கள் மிகவும் எளிதாக எடை இழக்க ���தவும் என்பதால் மட்டும் அல்ல, ஆனால் இது போன்ற ஒரு எடை இழப்பு மிகுந்த உற்சாகம் விரைவில், மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்றாகும்.\nஇந்த, Garcinia Ultra Pure விளைவு இணைந்து, நீங்கள் ஒரு நீண்ட நேரம் போகிறோம் சரியாக எடுக்கும்.\nஎனவே, நீங்கள் Garcinia Ultra Pure பரிசோதனையை சோதிக்க முக்கியம்.\nGarcinia Ultra Pure பற்றி அடிப்படை தகவல்கள்\nGarcinia Ultra Pure எடை குறைப்பதற்கான பிரச்சனைக்கு வெளிப்படையாக தயாரிக்கப்பட்டது. நுகர்வோர் சுருக்கமாகவும் நீண்ட காலத்திலும் தயாரிப்புகளை பயன்படுத்துகின்றனர் - விரும்பிய முடிவுகளையும் வெவ்வேறு தனிப்பட்ட பலங்களையும் பொறுத்து.\n உங்கள் பணத்தை திரும்பப் பெறுங்கள்\nசோதனை அறிக்கையிலிருந்து பல்வேறு பதிவுகள் அனைவருக்கும் இந்த நோக்கத்திற்காக எந்தவொரு மாற்றீட்டை மீறும் என்பதை ஒப்புக்கொள்கிறார்கள். அதனால்தான், இந்த தயாரிப்புக்கான அனைத்து முக்கிய பயனர் தகவல்களையும் கீழே வைக்க விரும்புகிறோம்.\nஇந்த பகுதியில் உள்ள ஒரு விரிவான அனுபவம் வழங்குநரை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வழங்க வேண்டும். இந்த நடைமுறை அனுபவத்தை நீங்கள் பயன்படுத்தலாம், இதனால் நீங்கள் விரைவாக முன்னேறலாம். அதன் இயற்கை அமைப்பு காரணமாக, Garcinia Ultra Pure பயன்பாடு தீங்கற்றதாக இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.\nGarcinia Ultra Pure எனவே எடை இழப்பு பிரச்சனை ஒரு தீர்வு என Garcinia Ultra Pure பயன்படுத்தப்படும் தயாரிப்பு விற்பனை.\nGarcinia Ultra Pure என்பது டெஸ்டோஸ்டிரோன் அளவுகளை அதிகரிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது, இது சிறந்த தயாரிப்பு ஆகும். மற்ற போட்டியாளர் தயாரிப்புகள் பெரும்பாலும் அதே நேரத்தில் பல பிரச்சினைகளை தீர்க்க முயற்சி செய்கின்றன. இது ஒரு பெரும் கஷ்டம் மற்றும் கடினமாக வேலை செய்கிறது. விரும்பத்தகாத இறுதி முடிவானது, மிக முக்கியமான பொருட்கள் மிகச் சிறிய அளவில் சேர்க்கப்பட்டுள்ளன, அதனால்தான் அதே தயாரிப்புக்கள் மிதமிஞ்சியவை.\nகூடுதலாக, Garcinia Ultra Pure ஆன்லைன் அதன் சொந்த தயாரிப்புகளை உற்பத்தி. இது ஒரு தனித்துவமான குறைந்த கொள்முதல் விலை.\nGarcinia Ultra Pure, முக்கியமாக தனிப்பட்ட பொருட்கள், அதே போல், தாக்கம் சிங்கத்தின் பங்கு முக்கியம்.\nஎடை இழப்பு அடிப்படையில் இருவரும் பாரம்பரிய சத்துள்ள பொருட்கள் பல ஊட்டச்சத்து கூடுதல் ஒருங்கிணைக்கப்படுகின்றன.\nகொடுக்கப்பட்ட டோஸ் அடிக்கடி குறைவாக உள்ளது, ஆனால் Garcinia Ultra Pure வேறு. Hammer of Thor மாறாக Hammer of Thor மிகவும் உதவியாக இருக்கும்.\nஇது எடை இழப்பு வரும் போது தொடக்கத்தில் ஒரு பிட் வித்தியாசமாக தெரிகிறது, இந்த கூறு பற்றி அறிவின் தற்போதைய நிலை படிக்கும் போது, நீங்கள் ஆச்சரியமாக நம்பிக்கை வாக்குகள் கிடைக்கும்.\nஇப்போது தயாரிப்பு கலவையின் ஒரு சுருக்கம்:\nலேபிள் மற்றும் ஆய்வின் பல நாட்களில் ஒரு விரைவான பார்வைக்கு பிறகு, நான் Garcinia Ultra Pure விசாரணை ரன் சிறந்த முடிவுகளை அடைய முடியும் என்று நம்புகிறேன்.\nஇந்த நேர்மறை அம்சங்கள் Garcinia Ultra Pure திருப்திகரமான தயாரிப்புக்கு செய்கின்றன:\nஒரு அபாயகரமான மற்றும் விலையுயர்ந்த செயல்பாடு தவிர்க்கப்பட்டுள்ளது\nபயன்படுத்தப்படும் எல்லா பொருட்களும் இயற்கை ஆதாரங்களில் இருந்து மட்டுமே உணவுச் சத்துள்ளவை மற்றும் உடலில் எதிர்மறையான விளைவைக் கொண்டிருக்கவில்லை\nடாக்டர் & மருந்தாளரிடம் சென்று, உங்கள் துயரத்தை கேலி செய்தால் \"நான் எடையை இழக்க முடியாது\" மற்றும் உங்களை தீவிரமாக எடுத்துக்கொள்ள மாட்டேன்\nஇது ஒரு இயற்கை தயாரிப்பு என்பதால், வாங்குவதற்கு மலிவானது மற்றும் ஒழுங்கு முற்றிலும் சட்டபூர்வமானதும், மருந்து இல்லாமல் இருப்பதும் ஆகும்\nஎடை இழப்பு பற்றி நீங்கள் பேசுகிறீர்களா மிகவும் தயக்கம் காட்டுகிறீர்களா நீங்கள் செய்ய வேண்டியது இல்லை, ஏனென்றால் யாரும் கவனிக்காமல் இந்த தயாரிப்பு உங்களை ஆர்டர் செய்ய முடியும்\nதயாரிப்பு விளைவின் கீழே உள்ளது\nGarcinia Ultra Pure குறிப்பிட்ட எதிர்விளைவானது தனிப்பட்ட பொருட்களின் குறிப்பிட்ட தொடர்பு மூலம் இயல்பாகவே வருகிறது.\nGarcinia Ultra Pure நிலையான உடல் கொழுப்பு இழப்புக்கு மிகவும் விரும்பப்பட்ட தயாரிப்புகளில் ஒன்றாகும், இது தான் உடலின் செயல்பாட்டு நடவடிக்கைகளுக்கு மட்டுமே பதிலளிக்கிறது.\nபரிணாம வளர்ச்சிக்கு பல நூற்றாண்டுகள் குறைந்த உடல் கொழுப்பு அளவுகளுக்கான அனைத்து அடிப்படை வழிமுறைகளிலும் இடம் பெற்றுள்ளன, மேலும் வெறுமனே தொடங்கப்பட வேண்டும்.\nதயாரிப்பாளரின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, பின்வரும் விளைவுகள் பரவலாக வெளிப்படும்:\nகூடுதலாக, வைட்டமின்கள் வழங்கப்படுகின்றன, இதன் மூலம் உடலில் மிதமான முறையில் அதிக இழப்பு ஏற்படுகிறது.\nபசியின்மை ஒடுங்கியது, இதையொட்டி நீங்கள் இனி உங்கள் ஈகோ மற்றும் அதன் சக்தியு��ன் சண்டையிடுவது இனிமையான பழக்கவழக்கங்களுக்கு மீண்டும் விலகாது\nஒரு மென்மையான, முழுமையான முழுமையான உணர்வை கவனிக்க வேண்டும்\nஉன்னுடைய உடலை உணவு செரிக்கிற வேகமானது மேம்பட்டது & இதன் விளைவாக உங்கள் அதிகப்படியான கிலோவை வேகமாக நீக்குகிறது\nஉடலில் கொழுப்பு குறைவதால் கவனம் வெளிப்படையாக உள்ளது. Garcinia Ultra Pure கூடுதல் பவுண்டுகளை இழக்க எளிதாக்குவது மிகவும் முக்கியம். உடல் எடையில் பல பவுண்டுகள் வரை குறைந்து வரும் புள்ளிவிவரங்கள் - ஒரு குறுகிய காலத்தில் - மிகவும் பொதுவானவை.\nஇந்த வழியில், தயாரிப்பு முதன்மையாக தோன்றலாம் - உடனடியாக அல்ல. மருந்து பொருட்கள் வெவ்வேறு ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டிருப்பதாக உங்களுக்குத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும், இதன்மூலம் முடிவுகள் மிகவும் மென்மையானதாகவோ அல்லது தீவிரமாகவோ இருக்கலாம்.\nஎந்த பயனர்களுக்கு தயாரிப்பு பொருத்தமானது\nபதில் எளிது. Garcinia Ultra Pure சிலருக்கு பொருந்தாது என்று எங்கள் பகுப்பாய்வு காட்டுகிறது.\nசந்தேகமில்லாமல், Garcinia Ultra Pure ஐப் பயன்படுத்துவதன் மூலம் ஒவ்வொரு இறுதி Garcinia Ultra Pure எடை இழப்புக்கு முன்னோக்கி செல்லும் ஒரு பெரிய படியாகும்.\n✓ ஒரே இரவில் விநியோகம்\n உங்கள் பணத்தை திரும்பப் பெறுங்கள்\nஇங்கே கிளிக் செய்து சலுகையை கோரவும்\nநூற்றுக்கணக்கான வாங்குவோர் அதை உறுதிப்படுத்துவார்கள்.\nதவறு செய்யாதீர்கள், நீங்கள் எளிதாக Garcinia Ultra Pure எடுத்துக்கொள்ளலாம் மற்றும் உடனடியாக அனைத்து அறிகுறிகளும் விதிவிலக்கு இல்லாமல் மறைந்துவிடும். பொறுமையாக இருங்கள். இது உங்களுக்கு தெளிவாக இருக்க வேண்டும். முக்கியமான மாற்றங்கள் வாரங்கள் அல்லது மாதங்கள் எடுத்துக்கொள்வதால் நீங்கள் பொறுமையாகவும், விடாமுயற்சியுடனும் இருக்க வேண்டும்.\nநிச்சயமாக, Garcinia Ultra Pure ஒரு உதவி பார்க்க முடியும், ஆனால் அது முதல் படி நீங்கள் விடாது. நீங்கள் இறுதியாக எடை இழக்க விரும்பினால், நீங்கள் Garcinia Ultra Pure உள்ள நிலக்கரி முதலீடு, வேண்டுமென்றே தயாரிப்பு விண்ணப்பிக்க மற்றும் ஏற்கனவே வெற்றிகரமாக, விரைவில் எதிர்காலத்தில் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.\nதேவையற்ற பக்க விளைவுகள் ஏற்படாதா\nதீங்கு விளைவிக்கும் இயற்கை பொருட்களின் கலவையைப் பொறுத்தவரை, தயாரிப்பு ஒரு மருந்து இல்லாமல் கிடைக்கின்றது.\nஏற்கனவே உள்ள வாடிக்கையா��ர்களின் அனுபவங்களை நீங்கள் பார்த்தால், அவர்கள் எந்தவிதமான விரும்பத்தகாத சூழ்நிலைகளையும் அனுபவித்திருக்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.\nநீங்கள் குறிப்பிட்ட வழிமுறைகளை பின்பற்றி இருந்தால், இது குறிப்பாக பாதுகாப்பான விளைவுகளை ஏற்படுத்தும், நிச்சயமாக இது பாதுகாப்பானது.\nஎன் ஆலோசனையானது, உற்பத்தியை அசல் உற்பத்தியாளரிடமிருந்து வாங்குவதேயாகும், இது பெரும்பாலும் கவலைப்பட வேண்டிய பொருட்களுடன் கவலையைப் போலவே நடக்கிறது. நீங்கள் பின்வரும் இடுகையில் முன்மாதிரிகளை பின்பற்றினால், நீங்கள் நம்பியிருக்கும் உற்பத்தியாளரின் வலைப்பக்கத்தை நீங்கள் பெறுவீர்கள்.\nGarcinia Ultra Pure எதிராக என்ன பேசுகிறது\nஒரு கடையில் மட்டுமே கிடைக்கும்\nஇல்லை மலிவான சலுகைகள் கிடைக்கின்றன\nஎந்த சிறப்பு அம்சங்கள் கணக்கிட வேண்டும்\nGarcinia Ultra Pure சிறிய இடைவெளியை எடுக்கும் மற்றும் எல்லா இடங்களிலும் unobtrusively உள்ளது. இறுதியில், அனைத்து விவரங்களையும் பற்றி தெரிந்துகொள்ளாமல், சிபாரிசுகள் அல்லது கணிப்புகளை எடுத்துக் கொண்டு பைத்தியம் பிடிப்பது பயனுள்ளது. இதன் விளைவாக, இது Genium விட சிறந்தது.\nGarcinia Ultra Pure எப்படி பயன்படுத்துகிறது\nஎடை குறைப்பு Garcinia Ultra Pure உதவியுடன் மிகவும் எளிது\nஇந்த அனுமானம் பல விவரங்களை அடிப்படையாகக் கொண்டது மற்றும் வெறுமனே ஒரு யூகம் அல்ல.\nசரிபார்க்கக்கூடிய மாற்றங்கள் நேரம் எடுக்கும்.\nஇது முதல் காய்ச்சலுக்குப் பிறகு சில வாரங்களுக்குப் பிறகு Garcinia Ultra Pure விளைவுகள் Garcinia Ultra Pure அல்லது குறைவாக கவனிக்கப்படலாம்.\nஇது எவ்வளவு நேரம் எடுக்கும் முன்னுரிமை மூலம் நீங்கள் கையில் கண்டுபிடிக்கலாம் முன்னுரிமை மூலம் நீங்கள் கையில் கண்டுபிடிக்கலாம் நீங்கள் Garcinia Ultra Pure உடனே உடனடியாக Garcinia Ultra Pure செய்யும் வாடிக்கையாளர்களில் ஒருவராக இருக்கலாம்.\nஉங்கள் ஆரோக்கியமான கவர்ச்சி நீங்கள் நன்றாக உணர்கிறீர்கள் என்பதை காட்டுகிறது. மிகவும் பொதுவான சந்தர்ப்பங்களில் இது தனிப்பட்ட குடும்பம் மாற்றத்தைக் கவனிக்கின்றது.\nGarcinia Ultra Pure சிகிச்சைகள் பற்றி மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\nGarcinia Ultra Pure இல் பல நல்ல படிப்புகள் உள்ளன என்று ஆராய்ச்சி கூறுகிறது. இதற்கு மாறாக, இந்த தயாரிப்பு ஒருவேளை ஒருபோதும் எதிர்மறையாக ஏதோவொரு எதிர்மறையாக மதிப்பிடப்படுகிறது, ஆனால் சோதனையின் பெர���ம்பகுதிகளில் நல்ல கருத்துக்களை விட அதிகமாக உள்ளது.\nநீங்கள் Garcinia Ultra Pure சோதிக்க வேண்டாம் என்றால், நீங்கள் உண்மையிலேயே ஒரு வித்தியாசம் செய்ய ஊக்க முடியாது.\nஆனால் மற்ற வாடிக்கையாளர்களின் அனுபவங்களில் ஒரு நெருக்கமான தோற்றத்தை எடுங்கள்.\nGarcinia Ultra Pure மகிழ்ச்சியான முடிவுகளை தருகிறது\nகதைகள் பார்த்து, பாதிக்கப்பட்ட அந்த மிக பெரிய சதவீதம் அது மிகவும் மகிழ்ச்சியாக தெரிகிறது என்று மாறிவிடும். இது மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது, ஏனென்றால் இத்தகைய தெளிவாக நேர்மறையான பின்னூட்டம் கிட்டத்தட்ட பாலியல் எதார்த்தத்தை அளிக்கிறது. நான் உண்மையில் இந்த கட்டுரைகள் அனைத்து வகையான பார்த்திருக்கிறேன் & சோதனை அவற்றை.\nஎடை இழப்பு, தயாரிப்பு ஈர்க்கக்கூடிய வேலை செய்ய முடியும்\nGarcinia Ultra Pure எந்த நேரத்தில் அர்த்தமற்ற கொழுப்பு பல பவுண்டுகள் இழப்பு விளைவாக\nஒட்டுமொத்த, எடை சில துணி அளவுகள் கீழே சென்றது, அவர்கள் மீண்டும் மீண்டும் வசதியாக உணர முடியும் என்று பொருள்\nஉடற்பயிற்சி மற்றும் பிரதிபலிப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு முன்பு ஒப்பிடப்பட்டது\nமக்கள் தங்களை தாண்டி வளர்ந்தனர் மற்றும் வாழ்க்கை ஒரு புதிய அணுகுமுறையை அடைந்தது (இது வளர்ந்த சுய-படத்திற்கும், துணிகளைத் தேர்ந்தெடுக்கும் குறைவான கூச்சத்திற்கும் காரணம்)\nஇங்கே அதிக உணவு உணவு தேவைகள் அல்லது விளையாட்டு அமர்வுகள் சரி இல்லை\nஒரு பெரிய, ஆரோக்கியமான வரி இறுதியாக வாழ்க்கையின் மகிழ்ச்சியைக் கொண்டுவருகிறது, மேலும் அதிர்ச்சியூட்டும் சந்தேகத்தை விற்கும்.\n உங்கள் பணத்தை திரும்பப் பெறுங்கள்\nநீங்கள் இறுதியாக உங்கள் அதிக கொழுப்பு நீக்க சரியான வழி கண்டால் நீங்கள் உங்கள் இருப்பு வேண்டும் எவ்வளவு வேடிக்கையாக பற்றி எச்சரிக்கையாக இருங்கள்.\nஎன் முந்தைய ஆராய்ச்சி வெற்றிகரமான வெற்றியை அடிப்படையாகக் கொண்டு, பயனுள்ளது என்று Garcinia Ultra Pure வாக்குறுதிகள்.\nநண்பர்களின் வட்டாரத்திலும், பத்திரிகைகளிலும், மீண்டும் மீண்டும் பருகுவதைக் கேள்விப்பட்டால், நீங்கள் நன்றாக உணர்ந்திருப்பதாக உணர்கிறீர்கள், இன்னும் ஒரு முறை கிலோவைக் குறைப்பதால், புதிய உடல் உணர்வை மிகச் சிறந்ததாகக் கருதுகிறார்கள்.\nஒரு அழகிய உடற்கூறியல் கொண்ட மக்கள் பலர் கூட அழகாக இருக்கும். அவர்கள் இந்த ஆரோக்கியமான சு�� நம்பிக்கையை வெளியில் கொண்டு செல்வதால். இனி வெட்கப்படாமல், நல்ல தோற்றமுள்ள மக்களைக் கவனித்துக்கொள்வது - சுய நம்பிக்கையை அதிகப்படுத்துகிறது.\nநூற்றுக்கணக்கான சிறந்த வாடிக்கையாளர் அனுபவங்களை இப்போது நீங்கள் மகிழ்ச்சியுடன் சொல்லும்போது இதேபோன்ற சூழ்நிலையில் மற்ற ஆண்கள் மற்றும் பெண்களின் புரவலன். வாழ்க்கையில் மகிழ்ச்சியுடன் நிறைந்த காலம் எண்ணற்ற மக்களை உடனடியாகத் தொடங்குங்கள்.\nகீழே வரி என்ன நான் ஊகத்தை என்ன கிடைக்கும்\nபொருட்கள் சிந்தனை தேர்வு மற்றும் கலவை கொண்டு அழகாக. நேர்மறை எண்ணம் வாடிக்கையாளர் அனுபவத்தையும் செலவுக் கட்டத்தையும் வலுப்படுத்துகிறது - அவை கூட நம்ப வேண்டும்.\nஅனைத்து அனைத்து, Garcinia Ultra Pure எனவே ஒரு கட்டாயமான முறை. ஆனால் நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய ஒன்று: உற்பத்தியாளரிடமிருந்து பிரத்தியேகமாக நேரடியாக பொருட்களை வாங்கவும். சரிபார்க்கப்படாத விற்பனையாளர்களால் வழங்கப்பட்ட தயாரிப்பு போலி அல்ல.\nபெரிய பிளஸ்: இது எளிதாக தினசரி இணைக்க முடியும். Saw Palmetto கூட சோதனை ஓட்டமாக இருக்கலாம்.\nபயனர் அனுபவம், செயலில் உள்ள பொருட்களின் கலவை மற்றும் போட்டியிடும் அணுகுமுறைகளுடன் ஒப்பிடப்பட்ட தயாரிப்புகளின் நன்மையைப் பொருட்படுத்தாமல் முடிந்தவுடன், தயாரிப்பு பயனுள்ளதாக இருக்கும் என்ற முடிவுக்கு வர வேண்டும்.\nதயாரிப்பு வழங்க ஒரு வாய்ப்பு பரிந்துரைக்கப்படுகிறது. தீர்வு ஒரு ஆச்சரியமான மற்றும் சிறப்பு வழக்கு என்று கூறி போதுமான எடை இழப்பு நிதி பயன்படுத்தப்படும்.\nநீங்கள் தொடங்குவதற்கு முன் ஒரு முக்கியமான ஆலோசனையானது:\nகுறிப்புகளை மீண்டும் வலியுறுத்துவதற்கு: விநியோகமற்ற ஆதார மூலத்திலிருந்து வாங்கிய விலையில் வாங்கவேண்டியதில்லை. ஒரு அறிமுகம் என் முனை பின்னர் நினைத்தேன், Garcinia Ultra Pure ஏனெனில் விமர்சனங்கள் ஆனால் அதை முயற்சி, நீங்கள் மற்ற விற்பனையாளர்கள் இருந்து உண்மையான தயாரிப்பு கிடைக்கும் என்று. சேதம் திகிலூட்டியது.\nநான் கட்டளையிடப்பட்ட அனைத்து பொருட்களும் பட்டியலிடப்பட்ட ஆதாரங்களில் இருந்து ஆதரிக்கப்பட்டன. அதனால்தான் பட்டியலிடப்பட்ட ஆதாரங்களில் இருந்து பொருட்களை வாங்குவதே என் ஆலோசனையாகும், ஏனென்றால் அவை நேரடியாக அசல் உற்பத்தியாளருடன் தொடர்பு கொண்டுள்ளன.\nநாம் பார்த்ததைப�� போல, தயாரிப்பு வாங்குவது அசல் மூலத்தில் மட்டுமே பரிந்துரைக்கப்படுகிறது, எனவே அறியப்படாத விற்பனையை வரிசைப்படுத்தும் மக்கள் பெரும்பாலும் விரும்பத்தகாத சுகாதாரம் மற்றும் நிதி விளைவுகளை உள்ளடக்குகின்றனர். Garcinia Ultra Pure மட்டுமே நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம்: தனியுரிமை மற்றும் இரகசியமாக பாதுகாப்பிற்குள் பாதுகாப்பாக உத்தரவிட முடியும்.\nநான் கற்றுக் கொண்ட இணைய முகவரியின் சாதகத்தை எடுத்துக்கொள், நிச்சயம் பாதுகாப்பாக இருங்கள், நீங்கள் பாதுகாப்பான பக்கத்தில் இருக்கின்றீர்கள்.\nசெலவில் சேமிப்பு மிக அதிகமாக இருப்பதால், எரிச்சலூட்டும் வரம்புகளை நீங்கள் சேமிக்க முடியும் என்பதால், ஒரு பெரிய தொகுப்பு வாங்க எந்த விஷயத்திலும் அறிவுறுத்தப்படுகிறது. நீண்ட கால சிகிச்சையானது மிக உறுதியானது என்பதால், இது ஒரு பொதுவான நடைமுறையாகும்.\nஇதுதான் Garcinia போன்ற தயாரிப்புகளிலிருந்து இந்த தயாரிப்பை வேறுபடுத்துகிறது.\n✓ ஒரே இரவில் விநியோகம்\nGarcinia Ultra Pure க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\n→ இப்போது சலுகையைக் காட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/tata/new-delhi/cardealers/sagar-motors-ppg-221888.htm", "date_download": "2021-04-14T20:06:38Z", "digest": "sha1:AFVWTATOD4SLU4OL2FHBLQLBNFHVHWCE", "length": 6413, "nlines": 160, "source_domain": "tamil.cardekho.com", "title": "சாகர் motors ppg, புது டெல்லி, புது டெல்லி - ஷோரூம்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்நியூ கார்கள் டீலர்கள்டாடா டீலர்கள்புது டெல்லிசாகர் motors ppg\nPlot No. 83, புது டெல்லி, பட்பர்கஞ்ச் தொழில்துறை பகுதி, புது டெல்லி, தில்லி 110092\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nபுது டெல்லி இல் உள்ள மற்ற டாடா கார் டீலர்கள்\nsab motors - லஜ்பத் நகர்\n56, லஜ்பத் நகர் 3, Main சுற்று சாலை, புது டெல்லி, தில்லி 110024\nடி பிளாக், புது டெல்லி, பிரதான வஜிராபாத் சாலை, Gokul பூரி, Hari Chand Mela Ram Complex, புது டெல்லி, தில்லி 110094\nA-231, ஓக்லா தொழில்துறை பகுதி, கட்டம்-1, Near Hotel கிரவுன் Plaza, புது டெல்லி, தில்லி 110020\n26/3-4, நஜாப்கர் சாலை, Indl. பகுதி மோதி நகர், Block சி, புது டெல்லி, தில்லி 110015\nA1/1, மாயாபுரி தொழில்துறை பகுதி கட்டம் -1, Near Harley Davidson Showroom, புது டெல்லி, தில்லி 110064\nA1/16, பிரசாந்த் விஹார் வெளி ரிங் சாலை, Andhra Bank, Near Rohini Court, புது டெல்லி, தில்லி 110085\nஒப்பீடு சலுகைக���் from multiple banks\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/spiritual/today-astrology-february-28-2021-vjr-419935.html", "date_download": "2021-04-14T19:06:06Z", "digest": "sha1:FAXF64F3T52PRTSDLIZ5DBXZMI7TVOWL", "length": 20072, "nlines": 146, "source_domain": "tamil.news18.com", "title": "Horoscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்! (பிப்ரவரி 28, 2021)– News18 Tamil", "raw_content": "\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nகணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542) | Today Astrology February 28, 2021\nமேஷம் இன்று குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். சுற்றத்தினர் வருகை இருக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு கூடும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும். குடும்ப வருமானம் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் - நண்பர்கள் மூலம் ஆதாயம் பெறுவீர்கள். தொழில், வியாபாரம் முன்னேற்றப் பாதையில் செல்லும், சிறப்பாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கை ஏற்படும். எதிர்பார்த்த பண உதவியும் கிடைக்க பெறும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nரிஷபம் இன்று அறிவுத்திறன் அதிகரிக்கும். இனிமையான வார்த்தைகளால் சிக்கலான காரியத்தை கூட எளிதாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து இருக்கும். எடுத்த முடிவை செயல்படுத்தும் முன் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசிப்பது நல்லது. எந்த ஒரு காரியத்திலும் அவசர முடிவு எடுக்க தூண்டும். வேலை தேடி கொண்டு இருப்பவர்களுக்கு உத்தியோக வாய்ப்புகள் வரும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1, 5\nமிதுனம் இன்று வீண் வாக்குவாதங்களால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. வீண் அலைச்சலுக்கு பிறகே எந்த ஒரு காரியமும் நடந்து முடியும். வேலை தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் தாமதமாக வந்து சேரும். எந்த பிரச்சனையும் எதிர்கொள்ளும் தைரியம் உண்டாகும். மனதை கவலை கொள்ளச் செய்த பிரச்சனைகளில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்பட்டு சாதகமான பலன் கிடைக்க பெறலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6\nகடகம் இன்று மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சில திட்டங்களை ஆலோசிப்பீர்கள். குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும். எதிர்பார்த்�� பணம் கிடைக்கலாம். நீண்ட நாட்களாக முயற்சி செய்த காரியங்கள் வெற்றியை தரும். பெண்களுக்கு எந்த ஒரு விவகாரத்தையும் எதிர் கொள்ளும் மன வலிமை உண்டாகும். எதிலும் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nசிம்மம் இன்று வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். திடீர் செலவு ஏற்படும். சிலருக்கு மருத்துவ செலவு ஏற்படும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும். தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். கடன் விவகாரங்களில் கவனம் தேவை. தொழில் தொடர்பான காரியங்கள் தாமதமாக நடக்கும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான சிக்கல்கள் குறையும். எதிர்பார்த்த மதிப்பெண் பெற அதிக நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 9\nகன்னி இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயந்து வேலை செய்ய வேண்டி இருக்கும். உழைப்பு அதிகரிக்கும். உங்கள் உழைப்பிற்கான அங்கீகாரம் இல்லாமல் போகலாம். குடும்பத்தில் உறவினருடன் கருத்து வேறுபாடு உண்டாகலாம். வீட்டில் உள்ள பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். ஆனாலும் கவனமுடன் நடந்து கொள்ளுங்கள். போட்டித் தேர்வுகள் சாதகமாக அமையும். சிலர் கல்வி பயில வெளியூர்க்கு செல்ல வேண்டி வரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 9, 3\nதுலாம் இன்று சொத்து விவகாரங்களில் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையில் இடைவெளி குறையும். பிள்ளைகள் நலனில் கவனம் செலுத்துவீர்கள். உறவினர்கள் - நண்பர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். எதிர்பாராத செலவு உண்டாகும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். சுய நம்பிக்கை அதிகரிக்கும். புக்தி தெளிவு உண்டாகும். எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடிக்க தேவையான உதவிகள் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 4, 6\nவிருச்சிகம் இன்று சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடுகள் நடக்கும். திடீர் செலவுகள் ஏற்படலாம். வெளிவட்டார பழக்க வழக்கங்களை குறைத்துக் கொள்வது நல்லது. ஆயுதம், நெருப்பு இவற்றை கையாளும் போதும் வாகனங்களில் செல்லும் போதும் கவனம் தேவை. எந்த காரியத்திலும் அவசர முடிவு எடுக்காமல் இருப்பதும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நல்லது. குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகளை தலை தூக்கச் செய்யும். எனவே சாதுரியமாக பேசி எதையும் சமாளிப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6\nதனுசு இன்று திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடிப்பீர்கள். பணவரத்து தாமதப்பட்டாலும் கையில் இருப்பு இருக்கும். முக்கியமான பணிகள் தாமதமாக நடக்கும். மாணவர்களுக்கு கல்விக்கான பணிகளில் தாமதம் உண்டாகும். உழைப்பு அதிகரிக்கும். பொதுவான காரியங்களில் ஈடுபடும் போது கவனமாக இருப்பது நல்லது. வாகனங்களை பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 7\nமகரம் இன்று எதிர் பார்த்த காரிய அனுகூலம் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பிரச்சனை தீரும். கடின உழைப்பால் வளர்ச்சி அடைவீர்கள். பேச்சை கட்டுப்படுத்திக் கொள்வது நன்மை தரும். எதைப் பேசினாலும் வார்த்தைகளில் நிதானத்தைக் கடைபிடிப்பது நன்மை தரும். நீங்கள் அமைதியாக இருந்தாலும் வீண் சண்டைகள் மற்றும் வீணான குழப்பங்கள் உங்களைத் தேடி வர வாய்ப்பு இருக்கிறது. அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nகும்பம் இன்று ராஜாங்க ரீதியிலான காரியங்கள் கை கொடுக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். பொருள் சேர்க்கை உண்டாகும். சிற்றின்ப செலவுகள் அதிகரிக்கும். நண்பர்களுக்கு உதவிகள் செய்வீர்கள். பணவரத்து திருப்திதரும். வீண்பழி ஏற்படலாம். தகுந்த வரன் கிடைத்து திருமணம ஏற்பாடு இனிதே நடந்தேறும். வீடு, நிலம் மற்றும் வாகனங்கள் வாங்கலாம். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nமீனம் இன்று தொழில் வியாபாரம் மெத்தனமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவது ஆறுதல் தரும். வியாபாரம் தொடர்பான காரியங்களில் கூடுதல் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம். உடல் ஆரோக்கியம் மனதில் உற்சாகத்தை தரும். கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகளுக்காக பாடுபடுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nகோவையில் கொரோனாவால் முடங்கிய சுற்றுலா வாடகை கார் தொழில்.. வேலையின்றி தவிக்கும் ஓட்டுநர்கள்...\nதமிழ்நாட்டில் ரெம்டிஸ்விர் மருந்துக்கு தட்டுப��பாடு நிலவுகிறதா\n4 வருடங்களுக்கு பிறகு மேக்ஸ்வெல் அடித்த அரைசதம்.. விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பாரா\nசென்னையில் தீயாய் பரவும் கொரோனா...தொற்று பாதிப்பு கிடுகிடு உயர்வு\nதமிழகத்தில் ஒரேநாளில் 7ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு\n4 வருடங்களுக்கு பிறகு மேக்ஸ்வெல் அடித்த அரைசதம்..\n மக்களை கண்காணிக்க மதுரை போலீசாரின் புது யுக்தி\nபெரியார் பெயர் நீக்கப்பட்டதை தொடர்ந்து அண்ணா, காமராஜர் பெயரும் நீக்கம்\nகோவையில் கொரோனாவால் முடங்கிய சுற்றுலா வாடகை கார் தொழில்.. வேலையின்றி தவிக்கும் ஓட்டுநர்கள்...\nதமிழ்நாட்டில் ரெம்டிஸ்விர் மருந்துக்கு தட்டுப்பாடு நிலவுகிறதா\nஹாட் ஸ்டார்ல எப்ப சார் போடுவீங்க மீம்ஸ் போடும் குக்வித் கோமாளி ரசிகர்கள்\n4 வருடங்களுக்கு பிறகு மேக்ஸ்வெல் அடித்த அரைசதம்.. விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பாரா\nசென்னையில் தீயாய் பரவும் கொரோனா...தொற்று பாதிப்பு கிடுகிடு உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2008/10/03/business-sensex-drops-below-13k.html", "date_download": "2021-04-14T21:17:39Z", "digest": "sha1:ZUKGMKVG37RU7FM6VMBUMN2FVAJDYS5G", "length": 13570, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "பங்குச் சந்தையில் இன்றும் கடும் வீழ்ச்சி! | Sensex drops below 13k, சென்செக்ஸ் 400 புள்ளிகள் சரிவு! - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக சசிகலா\nமகாராஷ்டிராவில் 15 நாட்களுக்கான முழு ஊரடங்கு அமல்.. அங்கு 200 நாட்களுக்கு தடுப்பூசி தேவையாம்\nமராட்டியத்தில் 144 தடை, திடீர் அச்சம்.. ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்.. ரயில்வே துறை கோரிக்கை\nமகாராஷ்டிராவில் அதிர்ச்சி.. 61% பேருக்கு இருமுறை மரபணு மாறிய கொரோனா பாதிப்பு.. தீயாக பரவும் பின்னணி\nமகாராஷ்டிராவில் இன்று முதல் 15 நாட்களுக்கு 144 தடை .. அத்தியாவசிய சேவைகளை தவிர அனைத்தும் முடக்கம்\nகொரோனா படுக்கைகள் தட்டுப்பாடு: நடிகர்கள், விளையாட்டு வீரர்கள்தான் காரணம்.. சொல்றது யாருனு பாருங்க\nப்பா என்னா அழகு... அவரோட பொண்ணா இது.. செம்ம டான்ஸ்\nமகாராஷ்டிராவில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை.. 7 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு\n\"த��் கட்டி\".. ஒரே தூக்கு...\"நானா இதை செஞ்சேன்\".. ஆத்தாடி அனுஷ்கா\n2ஆவது அலையால் தகிக்கும் மும்பை.. தாராவியில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை.. காரணம் என்ன\nபுதிய உச்சம்.. ஒரே நாளில் 63 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா.. மிக மோசமான நிலையில் மகாராஷ்டிரா\nஆக்சிஜன் பெட் தட்டுப்பாடு.. ரெம்டிசிவிர் மருந்து இல்லை.. டாக்டர்கள் போராட்டம்.. எங்க தெரியுமா\nஅடேங்கப்பா.. மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 63,294 பேருக்கு கொரோனா.. முழு லாக்டவுன் கொண்டு வர முடிவு\nதீயாக பரவும் கொரோனா..முழு ஊரடங்கு மீண்டும் நெடுஞ்சாலைகளை முற்றுகையிடும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்\nமகாராஷ்டிராவில் மீண்டும் முழு லாக்டவுன்.. மிக மோசமான நிலையில் கொரோனா பரவல்.. உத்தவ் தாக்கரே சூசகம்\nயாராக இருந்தாலும்..'இது' இருந்தால் மட்டுமே வான்கடே மைதானத்தில் அனுமதி..திடீர் கிடிக்குப்பிடி உத்தரவு\nமகாராஷ்டிராவில் வீக்கெண்ட் லாக்டவுன்.. வெறிச்சோடிய சாலைகள்.. சென்னைக்கு மும்பை உணர்த்தும் பாடம்\nSports சர்வதேச போட்டிகள்ல மட்டுமில்லீங்க... ஐபிஎல்லிலும் சிறப்புதான்... மீண்டும் நிரூபித்த டேவிட் வார்னர்\nAutomobiles வால்வோ எஸ்90 செடான் காரின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்படுகிறதா வெப்சைட்டில் இருந்து பெயர் நீக்கம்\nFinance ஜூன் 1 முதல் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம்.. நகை வாங்கும்போது பார்த்து வாங்குங்க..\nMovies பாத்துடா செல்லம் விழுந்திட போற …ராஷி கண்ணாவை கொஞ்சும் ரசிகர்கள் \nEducation மாதம் ரூ.1.25 லட்சம் ஊதியம் தேர்வு கிடையாது மத்திய அரசுப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nmumbai இந்தியா மும்பை சென்செக்ஸ் நிப்டி share market\nபங்குச் சந்தையில் இன்றும் கடும் வீழ்ச்சி\nமும்பை: அமெரிக்காவின் புதிய நிதி உதவித் திட்டத்துக்கு செனட் சபை ஒப்புதல் அளித்துள்ள நிலையிலும் உலக பங்குச் சந்தைகளில் வீழ்ச்சி நிலை தொடர்கிறது. அதன் எதிரொலியாக இந்திய பங்குச் சந்தைகளில் பங்குகளின் மதிப்பு இன்று கடும் சரிவைச் சந்தித்தது.\nமும்பை பங்குச் சந்தை சென்செக்ஸில் பிற்பகல் 2.30 மணி நிலவரப்படி 400 புள்ளிகள் குறைந்து காணப்பட்டது. தேசிய பங்குச�� சந்தை நிப்டியில் 73 புள்ளிகள் குறைந்தன.\nஇன்று பங்குச் சந்தை துவங்கியபோதே 204 புள்ளிகள் குறைந்து முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்தது. ஐசிஐசிஐ வங்கி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ஸ்டெர்லைட் நிறுவனங்களின் பங்குகளின் விலைகள் இன்று கடும் சரிவுக்குள்ளாகின.\nசர்வதேச பங்குச் சந்தைகளின் பலவீன நிலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களால் பங்குச் சந்தையில் இன்று வீழ்ச்சி நிலை காணப்படுவதாகக் கூறப்படுகிறது.\nஇப்போதைய நிலவரப்படி சென்செக்ல் 12663 புள்ளிகளாகவும், நிப்டி 3847 ஆகவும் உள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatarangan.com/blog/2006/08/ore-nalil-7-latchan/", "date_download": "2021-04-14T19:27:31Z", "digest": "sha1:UWQFXZWJR66UP4JVLNRCVIM2WZY6MYZR", "length": 3074, "nlines": 43, "source_domain": "venkatarangan.com", "title": "ஒரே நாளில் 7 லட்சம் மரக்கன்றுகள் | Writing for sharing", "raw_content": "\nஒரே நாளில் 7 லட்சம் மரக்கன்றுகள்\nதமிழில் வெளிவரும் வார இதழ்களில் நான் அநேகமாகப் படிப்பதும், எனக்கு பிடித்ததும் வாசகர்களால் ஆவி (a.k.a Ghost) என்று அன்பாக சொல்லப்படும் – “ஆனந்த விகடன்” பத்திரிகை.\n27/08/06 தேதியிட்ட ஆவியில், சத்குரு ஜக்கி வாசுதேவ் ஒரு வேண்டுகொள் விடுத்திருக்கிறார். 15/10/2006 அன்று அவரின் ஈஷா அமைப்பு 7லட்சம் மரக்கன்றுகளை ஒரே நாளில் நடும் பணியில் ஈடுபடுகின்றனர். இது நடந்தால் இது ஒரு கின்னஸ் சாதனையாகும். உங்களுக்கு நேரமில்லை/இடமில்லை என்றால், உங்கள் பெயரால் மரக்கன்றுகளை “ஈஷா” நட்டுப் பராம்ரித்து வளாக்க நிங்கள் கன்று ஒன்றுக்கு ரூ.10 வீதம் “Isha Foundation“, 55 Moosa Street, T.Nagar, Chennai 600 017 என்ற முகவரிக்கு, உங்கள் பெயர்/முகவரியுடன் ஒரு வங்கி காசேலை (DD) அனுப்பலாம். என் பங்களிப்பு வரும் திங்கள் காலை அனுப்பி வைக்கப்படும்.\nஇது ஒரு நல்லப் பணி, இப்பொழுது உலகிற்க்கு தேவையான நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://mediasethu.blogspot.com/", "date_download": "2021-04-14T21:17:57Z", "digest": "sha1:OFDYTP2WF5NT6M77WEXMITOTWB2R5LMB", "length": 44236, "nlines": 209, "source_domain": "mediasethu.blogspot.com", "title": "அன்புடன் சேது", "raw_content": "\n‘‘முகம் பாக்கிறவங்க, கடைசியா ஒருதரம் பாத்துக்கங்க...’’ என்று ஒலித்தது குரல்\nகண்ணம்மா பேட்டை மின் மயான மேடையில், உறங்கிக் கொண்டிருப்பதுபோலவே இருந்த��ு அப்பாவின் உடல்.\n49 ஆண்டுகளாக எங்களோடு உறவாடிய அப்பாவை நான் பார்க்கும் கடைசி நொடி இது என்பதை உணர மறுத்தது மனம்.\nமரணத்துக்குபிறகான அவரது முகத்தில் புது பூரிப்பு கவனித்தேன்.\nஅவரது மார்பு மீது சூடம் ஏற்றச் சொன்னார்கள்.இயந்திர கதியில் எல்லாம் நடந்தது.\nகுபீரென்று நெருப்பு பற்றிய நொடிகளில், அவரது உடல் இருந்த ட்ரே மெல்ல நகர்ந்தது.\nநெருப்பு ஜ்வாலைகள் ஆக்ரோஷம் காட்டிய சிம்னிக்குள் அவர் பாதம் நுழைய, அதிலிருந்து என் முகத்தை திருப்பிக்கொண்டேன். வெள்ளரி பிஞ்சுபோல் மிருதுவான அந்த உடலை நெருப்பு தீண்டுவதை பார்க்கும் தைரியம் எனக்கில்லை.\n‘‘காபி கொடுத்தாலே, தாத்தா சூடு தாங்க மாட்டாங்களேப்பா. அவங்கள போயி நெருப்புல வக்கிறீங்களேப்பா. புதைக்க மாட்டாங்களாப்ப்ப்பா’’ – என் கையை பிடித்து இழுத்து மகன் கேட்ட கேள்விக்கு பதில் தெரியாமல் நின்றிருந்தேன்.\nஉடல் வைத்திருந்த பாடையை வெட்டி வீசியெறிந்தார்கள்.\n‘‘ஒரு மணி நேரம் வெயிட் பண்ணி. அஸ்தி வாங்கிட்டு போங்க’’ என்றார்கள்.\nஆறடி உயரம், அசத்தும் உருவமாக எங்களுடன் வாழ்ந்து மகிழ்ந்து, மறைந்தவர், சில எலும்புகளும், கொஞ்சம் கரித்துகள்களுமாக கையடக்க மண் கலசத்தில் எங்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்டார்.\nகண்கள் கலங்க, கனத்த இதயத்துடன் வங்கக் கடலில் கரைத்து திரும்பினோம்.\nஅப்பாவின் உருவத்தை இனி எங்கும் காண முடியாது. அவரின் ஞாபகங்கள் மட்டுமே மனதில் நிற்கும்.\nஉணவு அருந்த, மாத்திரை விழுங்க, மூச்சுவிட, இரண்டு தினங்களாகவே அப்பா சிரமப்பட தொடங்கினார். மருத்துவரை சந்திக்க 5 மணிக்கு அப்பாயின்மென்ட். மாலை 4 மணிக்கு வீட்டிலிருந்து மருத்துவமனை கிளம்ப வேண்டும். கார் வந்தது. சேரில் அமர்ந்திருந்தவர், எழுந்து நடந்து வீட்டு வாயில்படியில் நின்றார். காலில் செருப்பு மாட்டிக் கொண்டு கிளம்ப வேண்டும். செருப்புக்குள் கால்களை நுழைத்த நொடிகளில் கண்கள் நிலை குத்தி நொடிப்பொழுதில் உயிர் பிரிந்து சரிந்தார்.\n‘‘80 வயது தாண்டியவர். இது கல்யாண சாவு. கொண்டாட வேண்டும். அழக்கூடாது’’ என்றார்கள் சிலர்.\n‘‘80க்கு மேல குழந்தைபோல் ஆகிவிட்டார். இனி பிறப்பு கிடையாது. முழுமையாக வாழ்ந்து மறைந்திருக்கிறார்’’ என்றார்கள் சிலர்.\n‘‘நோயில் படுக்காமல், நொடியில் மரணம். நல்ல சாவு’’ என்றார்கள் சிலர்.\nஅப்பா அதிகம் ஆசையற்றவர். அவரின் அதிகபட்ச ஆசையே ஒரு டம்ளர் காபியும். கொஞ்சம் இனிப்பும்தான். காரம் தவிர்ப்பார்.\nவெந்நீர் குளியலோ, காபி அருந்தும்போதோ சூடு தாங்க மாட்டார். பிள்ளைகளையும், பேரப்பிள்ளைகளையும் மனதார வாழ்த்துவார்.\n‘கடவுளே கதி’ என வாழ்ந்தவர். இறைவன் அளிக்கும் ஆயுள் வரைக்கும் ‘நோயற்ற வாழ்வு’ வேண்டினார். அவர் விரும்பியதே, அவர் வாழ்வில் நடந்தது. இனி அவர் வாழ்த்தியது நடக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.\nவெள்ளரிப்பழம், தனது கொடியில் இருந்து விடுபடுவதுபோல, மலர்ந்த மலர்கள் செடியில் இருந்து உதிர்வதுபோல, தனது உடலில் இருந்து அவரது ஆன்மா விடுபட்டுக்கொண்டது.\nஇப்போது எல்லா திசைகளிலும் அப்பாவின் அசைவுகள் தெரிகிறது. அவ்வப்போது அவரின் குரல் ஒலிக்கிறது. திடீர், திடீரென அவரது நினைவுகள் வாட்டுகிறது.\nசிறு எறும்பாகவோ, கருங் காகமாகவோ, பாட்டுக் குயிலாகவோ எங்காவது, ஏதாவது ஒரு உயிரினமாக பிறந்திருப்பீர்கள், பிறக்கப்போகிறீர்கள்.\n‘இதோ அருகில் இருக்கிறீர்கள்’ என்ற உணர்வே எங்களுக்கு இன்னும் அதிக பிணைப்பை தந்திருக்கிறது.\nஅன்பும் அறனுமாய் வாழ்ந்த உங்கள் வாழ்க்கை நினைவுகளே எங்கள் ஆஸ்தி\nஅவை விதைப்பதும் இல்லை; அறுப்பதுமில்லை\nபூபதி இன்று அலுவலகம் வரவில்லை. அவர் உணவு உண்ணும் மதியம் 3 மணி சுமாருக்கு, எங்கிருந்தோ வரும் காகங்கள், தலையை அங்கும், இங்குமாக திருப்பி, திருப்பி பார்த்தபடி ஆங்காங்கே அமர்ந்து காத்திருக்கும். கரைந்திருக்கும்.\nவீட்டிலிருந்து கொண்டு வந்திருக்கும் உணவை கொஞ்சமாக எடுத்து தயிர் விட்டு குழந்தைக்கு பிசைவது போல பிசைந்து, அதை நாலைந்து பாகங்களாக பிரித்து ஆங்காங்கே மொட்டை மாடி கைபிடி சுவரில் வைப்பார் பூபதி.\nதயிர் சாதம் வைத்த நொடியில் மின்னல் வேகத்தில் பறந்து வரும் காகங்கள் அவற்றை லாவகமாக கவ்வி திண்ணும். முதலில் குஞ்சுகளுக்கு எடுத்து செல்லும் காகங்கள் சாதத்தை தன் அலகால் கவ்வி, தொண்டை வரை சேர்த்து எடுத்துச் செல்லும். அதன்பின் ஓரளவு பறக்கத் தெரிந்து தானே உண்ணத் தெரிந்த குஞ்சுகள் உண்ணும். அதன்பின் மிச்சமிருக்கும் உணவை சீனியர் காகங்கள் உண்ணும். இடையே வில்லன்போல உடல் முழுவதும் கருத்த அண்டங்காக்கைகள் வந்துவிட்டால், மற்ற சாம்பல் நிற காகங்கள் அச்சத்துடன் விலகி வழிவிடும். அது மிச்சம் வைத்ததால்தான் மற்ற காகங்களுக்கு உண்டு.\nகாகங்கள் உண்டு களித்து சென்றதும், மிச்சமிருக்கும் பருக்கைகளை தொலைவில் நின்று கொண்டிருக்கும் புறாக்கள் வந்து உண்ணும். அவை சென்றபின், சிதறி கவனிப்பாரற்று கிடக்கும் பருக்கைகள் அணில்கள் வயிற்றை நிரப்பும்.\nஅலுவலகத்தின் மொட்டை மாடியில் நாங்கள் அன்றாடம் கண்டு மகிழும் காட்சிகள் இவை.\nபூபதி இன்று அலுவலகம் வரவில்லை. ஆனால் காகங்கள் வந்துவிட்டன. அரைமணி நேரமாக அவை அங்குமிங்கும் அலைபாய்ந்தன. மதிய உணவை வீட்டிலேயே முடித்துவிட்டு நான் காபி மட்டும் எடுத்து வந்திருந்ததால் கையில் உணவில்லை. ஞாபகம் இருந்திருந்தால் வீட்டில் இருந்து கொஞ்சம் தயிர் சாதம் கொண்டு வந்து வைத்திருக்கலாமே என்று மனம் மறுபடி, மறுபடி கூவிக்கொண்டிருந்தது.\nநல்லவேளையாக, பெஞ்சமின் உணவு டப்பாக்களோடு அங்கு வந்தார். அவரும் பல நாட்கள் காகங்களுக்கு உணவிடுவார். எப்போதும் மதிய உணவு முடித்து அலுவலகம் வருபவர் இன்று கையில் எடுத்து வந்திருந்தார். பாதி உணவை எடுத்துக் கொண்டு கைபிடிச் சுவரில் வைத்தார். காகங்கள் கும்பலாக பாய்ந்து தின்று தீர்த்தன. என் மனம் குளிர்ந்தது.\n‘‘சார், நீங்கள் இந்த உணவளிக்கவில்லையென்றால் காகங்கள் இன்று கஷ்டபட்டுருக்குமே’’ என்றேன்.\n‘‘வானில் வட்டமிடும் பறவைகளை பாருங்கள். அவை விதைப்பதும் இல்லை. அறுப்பதும் இல்லை. களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதும் இல்லை. ஆனால், ஆண்டவன் அவற்றுக்கு சரியான வேளையில் உணவு அளித்துவிடுகிறான்’’ என்று பைபிள்லயே சொல்லிருக்கு சார். பறவைகளுக்கு எப்படியாவது உணவு கிடைச்சிரும் சார் – என்றார் பெஞ்சமின்.\nஎன் மனம் திடீரென ஜில்லிட்டது. பசியால் வாடும் உயிர்கள் பற்றி இனி கவலை கொள்ள தேவையில்லை. படைத்தவன் இருக்கிறான் பார்த்துக் கொள்வான்.\nபூபதிக்குப் பதில் பெஞ்சமினை இன்று ஆண்டவன் பணித்திருக்கிறான்\nபழகி, பாசத்தால் பிணைந்த மனிதர்களைப் பிரிவது போலதான் இருக்கிறது வாழ்ந்து மகிழ்ந்த வீட்டையும், பிறந்து சுற்றித் திரிந்த ஊரையும் பிரிவது.\nபுது வீடு மாறி 2 வாரங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் சுவர்களுக்குள் ஒட்டவில்லை வாழ்க்கை. வீட்டை தொட்டுச் செல்லும் ரயில்கள் இன்னமும் மனசுக்குள் மகிழ்ச்சி தருகின்றன. அதே மேற்கு மாம்பலம்தான் என்றாலும், அருகில் வேறு��ேறு முகங்கள், குணங்கள்.\nபுது இடங்களை பழகுவதைவிட, புது முகங்களை புரிந்து கொள்வதும், அவர்களோடு பழகுவதும் கடினமாக இருக்கிறது. அதனால்தான் ‘காக்கை, குருவி என் ஜாதி’ என பெரும்பாலும் நீல வானோடும், பசுமையோடும் காதல் கொள்கிறேன்.\nபணிச்சூழல் காரணமாகவும், பணத் தேவைகளுக்காகவும் பிறந்த ஊரை விட்டு வேறு நகரம், வேறு நாடு செல்பவர்களுக்கு மிகவும் மனத்துணிவு வேண்டும்.\nஅப்படித்தான் பிறந்த மதுரையை பிரிந்து நான் சென்னை வந்ததும் இதயம் தொலைத்து இயங்கிக் கொண்டிருந்தேன். இன்னமும்கூட நீண்ட நாள் மதுரையில் இருந்து மனதை பிரிக்க இயலவில்லை.\nரயில் பயணங்களில் மதுரை நோக்கி செல்லும் நாட்கள் மனசுக்குள் குளிரடிக்கும். வைகை நதி பாலத்தை ரயில் கடக்கும்போது மீனாட்சி கோபுரம் தெரிய தொடங்கியதும் மதுரை நினைவுகள் மனசுக்குள் தட,தடவென வேகம் பிடிக்கும். நாயக்கர் புதுத்தெரு, மேலமாசிவீதி வாழ்க்கையின் ஞாபகங்கள் அலைமோதும்.\nஇப்போதும்கூட, கோரிப்பாளையம் விசாலம் காபியின் சுவை சென்னையில் எங்காவது தட்டுப்படாதா என கால்கள் அலைந்து திரியும்.\nமதுரையில் இருந்து கிளம்பி 1993ன் தொடக்கத்தில் கோயமுத்துார் சென்றபோது புள்ளி வைத்தது போன்ற சிறு பிரிவு மனதில் இருந்தது. கோயமுத்துார் மக்களின் ஈரம் கசிந்த இனிய நட்பும், இனிப்பான சிறுவாணி நீரும், ஜிலு,ஜிலு பாலக்காடு கணவாய் காற்றும் அந்த பிரிவு துயரை துடைத்தது. மிக,மிக குறுகிய என் நட்பு வட்டத்துக்குள் மிகுதியாய் இருப்பது கோயமுத்துார் அன்பர்களே\nஆசை,ஆசையாய் ருசிபார்க்கும் ஒரு குழந்தையின் கையில் இருக்கும் மிட்டாயை, படீர் என பிடுங்கியதும் அது முகத்தில் தெரியும் குபீர் அதிர்ச்சிபோல இருக்கிறது பழகிய இடத்தையும், வீட்டையும் விட்டுப்போவது.\nஅவர்களுக்கு அது வெறும் கட்டடம். வேறு மனிதர்கள் வருவார்கள், போவார்கள், தங்குவார்கள்.\nமனதால் வாழ்ந்தவர்களுக்கு மட்டுமே தெரியும் அது சுவாசம் என்று\nபுது வீடு அருகே நிறைய காகங்கள், கொஞ்சம் குயில்கள், வாசலில் எப்போதும் 2 பசுக்கள், அதன் கன்றுகள். ரயில் பாதையை ஒட்டி இருப்பதால் எப்போதும் விசாலமான வெளிப்புறம், குபீர் என கதவை தள்ளிக்கொண்டு வரும் காற்று. பேச்சுத் துணைக்கு இருப்பதுபோல எப்போதும் ரயில்களின் ஓசை. அருகில் இருக்கும் 7 குடும்பங்களைவிட இவைகளுடன் அதிகம் ஒட்டிக்கொண்டிருக்கிறோம்.\nஇன்று காலையில் மனதின் சிறகுகள் மீது பெரும் பாறாங்கற்கள் வைத்தது போன்ற அழுத்தம், வலி.\nநெஞ்சம் கலங்கி நின்ற வேளையில், முதலில் கோவை முனைவர் ஸ்ரீ ஜெகநாத சுவாமியிடம் இருந்து அலைபேசி அழைப்பு.\nஅபிராமி அந்தாதி தொடரின் நிறைவு பகுதி குறித்து நிறைய பேசினார். அதில் பொதிந்திருந்த ஸ்ரீவித்யா மார்க்கம் குறித்த ஆய்வு விளக்கினார்.\nகன்றுகளின் பசியாற, பசுவின் மடியில் இருந்து சுதந்திரமாக விடுபடும் பால் அடுப்பிலிடப்படும்போது அலறி துடிக்கும். அதன்பின் தயிர், வெண்ணை, நெய்யாக பாடாய்படுத்தப்பட்டு இறுதியில் ஹோமத்தில்\nநெய் உருவில் கரையும்போது தேவியின் திருவடிகளை சரணடையும் பேரானந்தம் நிகழ்கிறது என்று சுவாமிகள் எழுதிய வரிகளை விவரித்தேன்.\nஇதுபோல்தான் மனிதனும் கஷ்டங்களின் இறுதியில் இறைவனுக்கு இஷ்டமுடையவனாகிறான் என்பதை இன்றைய பகல் எனக்கு நினைவுபடுத்தியது.\nஅடுத்த அழைப்பு எழுத்தாளர் திருமிகு ராஜேஷ்குமாரிடம் இருந்து. அப்பா எப்படி இருக்காங்க உங்கள் பதிவு மனதை உருக்கியது என்றவர் தொடர்ந்து மனம்விட்டு பேசினார்.அலைபேசியில் அப்பாவிடமே அவரை பேச வைத்தேன்.\nநேரிலும், எழுத்திலும், பேச்சிலும் பளிச்சிடும் அவரது இளமையின் ரகசியத்தையும் முதன்முறையாக சொன்னார்.\nஇருபெரும் மனிதநேய மாமனிதர்களின் பேச்சால் இன்றைய பொழுது இனிதானது. மனம் ஒரு சிறகானது.\nநன்றி இறைவா... நன்றி ராஜா...\nஅம்மா - அப்பாவை எங்காவது அமைதியான, இனிமையான சூழலுக்கு அழைத்து சென்று வர வேண்டும் நண்பர்களிடம் சில வாரங்களாக சொல்லி கொண்டிருந்தேன்.\nவயதின் காரணமாக அவர்களுக்கு வீட்டை விட்டு, ஏன் அறையை விட்டு கூட வெளியே வர பயம்.\nவீட்டுகுள்ளேயே இருக்கிறார்களே என்று எனக்கு வருத்தம்.\nகடற்கரையிலேயோ, பூங்காவிலேயோ, கோவிலிலேயோ கொஞ்சம் காலார, மனதார நடந்து சந்தோஷபடட்டுமே என நினைத்துகொண்டிருந்த வேளையில், 2 வாரத்துக்கு முன், அவரது அறையிலேயே சட்டெனெ தடுமாறி கீழே விழுந்துவிட்டார் அப்பா.\nதலையில் அடிபட்டதில் மூளையில் ரத்த கட்டு. 2 நாள் ஆஸ்பத்திரி observation க்கு பிறகு வீடு திரும்பி ஓய்வு எடுக்கிறார்.\nஇன்னும் ஒருவாரம் கழித்து 3 வதாக எடுக்கப்பட இருக்கும் CT Brain Scan தான் surgery தேவையா, இல்லையா என்பதை சொல்லும் என்பதால் 2 வாரங்களாக பதை,பதைப்புடன் கழிகிறது வாழ்க்கை.\n86 வயசில இப்படி சிரமபடுறது மனசுக்கு கஷ்டமா இருக்கு... என்றபடி அவர் சுவாமி படங்களையும், எங்களையும் பார்த்து கும்பிடுவதை பார்த்தால் மனம் வலிக்கிறது.\nஅவரிடமே சொன்னேன், மனிதனை மனிதன் வணக்க கூடாது. இறைவனை மட்டும் வணங்குங்கள். அவர் நல்லதே செய்வார் ...\nமகனுக்கு தொல்லை தருகிறோமே என்ற வருத்தம் அவருக்கும், வயதானவர்களுக்கான வாழ்க்கை சூழலை ஏற்படுத்தி தர முடியவில்லையே என்ற வலி எனக்குமாக தொடர்கிறது.\nவெறும் உணவிடுவதும், உடை தருவதும், ஒன்றாக வாழ்வது மட்டும்தான் கவனிப்பா\nஅப்பாவை ஆஸ்பத்திரி அழைத்து போன போது தான் கவனித்தேன்...\n60 வயது கடந்தவர்களில் பலர், நிரிழிவு, டயாலசிஸ், ஸ்ட்ரோக், மூட்டு தேய்மானம் என வித, விதமான வியாதிகளுடன் வாழ்கிறார்கள்...\nஅவர்களிடம் ஆயுள் மட்டும்தான் இருக்கிறது வாழ்வில் ஆனந்தம் இல்லை...\nவயது மட்டும்தான் அதிகரித்திருகிறது வசந்தம் இல்லை...\nபணம் வைத்திருப்பவர்களுக்கு சிகிச்சையாவது கிடைத்து விடுகிறது. அதுவும் இல்லாதவர்கள் நோயுடனும், வலியுடனும் வாழ பழகி கொள்கிறார்கள்.\nராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் நரம்பியல் மருத்துவ நிபுணர் திரு. லக்ஷ்மி நரசிம்மன் அன்பு கிடைத்தது பெரும் தவம்.\nஎந்த எதிர்பார்ப்பும் இன்றி அப்பாவை அன்பாக கவனித்து கொள்கிறார்...\nமதுரை டாக்டர் கனியரசு ஒவ்வொரு இரவிலும் அப்பாவின் உடல் நலம் வாட்ஸ்அப்பில் விசாரித்து நம்பிக்கையூட்டுகிறார்...\nஆசையற்று இருப்பவன்கூட வாழ்வின் இறுதிநாட்கள் வலியின்றி கழியவேண்டும் என்று பேராசை வைத்திருப்பான்...\nராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் குழந்தைகள் நரம்பியல் அறுவை சிகிச்சை வார்டில், அறுவை சிகிச்சை அடையாளங்களுடன் படுத்து இருக்கும் ஏதும் அறியா மழலைகள் முகத்தில் ஒரு மின்னல் புன்னகை பார்த்து அதிசயித்தேன்.\nவாழ்கையை இப்படிதான் எதிர்நோக்கவேண்டும் என்ற சூத்திரம் புரிந்தது.\nராஜாவின் இசையால் மனதை நிரப்பி தூங்க சென்ற இரவுகள் பலநாட்களாக தொலைந்து போய் இன்றைக்கு திரும்ப கிடைத்து இருக்கிறது.\nகுழந்தைகளிடம் இருந்து ஒரு உண்மையும், ராஜாவின் இசையில் இருந்து கொஞ்சம் இனிமையும் கிடைத்தது...\nநன்றி இறைவா... நன்றி ராஜா...\nஇதோ புது ஆண்டு பிறக்க போகிறது...\nசெரிமான கோளாறு - அசிடிடியில் அடிக்கடி அவதியுறும் என்னிடம் ஒரு முறை அலுவலகம் வந்திருந்த டாக்டர் சுதா சேஷையன் சொன்னார்:\nநீங்க ஒரு டம்ளர் தண்ணீர் எடுத்து கட, கட வென குடிக்காமல், மிகவும் மெதுவாக ஒவ்வொரு மடக்காக குடியுங்கள். ஒவ்வொரு மடக்கு தண்ணீரும் உங்கள் உள் உறுப்புகளை தொட்டு சில்லிட்டு பயணிப்பதை உணரலாம்...\nஅடுத்த சில மணி நேரத்தில் அதை பின்பற்றினேன். மனம் பரவசமானது. தண்ணீர் கூட அதிக சுவை தெரிந்தது ...\n/அம்மா சுட்டு தந்த பணியாரத்தில் பரவி கிடக்கும் தேங்காய் சில்லுகளும், கடலை பருப்பையும் தேடி ருசிக்கும் போது அதன் சுவை அலாதிதான் ...\n/ சுவாசத்தின் போது, தூய காற்றை நிதானமாக, உள்ளிழுக்கும் போது உறுப்புகளின் அசைவை உணரும் தருணங்கள் சுகமானவை...\nஇப்படி செயல்கள் எதுவாயினும் அதன் வழி மனதை செலுத்தினால் அந்த நொடிகளில் வாழ்க்கை ரசனையாகதான் இருக்கிறது..\nகாலத்தின் வயது் அதிகரித்து, இதோ புது ஆண்டு பிறக்க போகிறது...\nபல ஆண்டுகளாய் நினைத்து பட்டியல் போட்டவைகளை 2016-ல் ஆவது பின்பற்ற வேண்டும்...\nஅதில் முதலாவதாக, அன்றாட அவசிய செயல்களை பட்டியலிட்டு, தேவையற்றவற்றில் கவனம் செலுத்தாமல் இருந்தாலே வாழ்கை சுவையாகும்...\nசரவணபவன்ல காபி குடிப்பதை கட் பண்ணனும்...\nவாரத்தில் ஒரு நாளாவது மெரீனாவில் காற்று வாங்கணும்...\nகோப வார்த்தைகளை குழி தோண்டி புதைக்கணும்...\nஎன இன்னும் பல பட்டியல் 2016க்காக காத்திருகிறது...\nஒரு நாள்,, டிரசிங் டேபிளில் இருந்த ஆளுயர கண்ணாடி முன் நின்றிருந்த\nஎன் மகள், ‘அப்பா வளர்ந்துகிட்டே இருக்கேன். என் சிறு வயது போகின்றது.\nவளர, வளர நிறைய பிரச்னைகளை சந்திக்கணும்...’ என்றாள்.\nவளர்ச்சியின் மகிழ்ச்சியும், மழலை பருவம் கரைந்து போகும் ஏக்கமும் கலந்து அவளது\nஅவளின் 5 வயதில், உறங்குகின்ற பொழுதில் அவளது பிஞ்சு கரங்கள் என் கரங்களுக்குள் சிறைபட்டு இருக்கும். அந்த மிருதுவான ஸ்பரிசத்தில் இருவரும் உறங்கிப்போவோம்.\nபருவ மாற்றங்கள், ஒரு தந்தையையும், மகளையும் பக்குவமாய் பிரித்தது... அந்த பிஞ்சு ஸ்பரிசங்களை இப்போதும் என் விரல்கள் தேடும். ஆனால், காலம் அவளை இப்போது கல்லூரிக்கு அனுப்பி இருக்கிறது.\nஎட்டு மாதத்திலேயே அவசர பிரசவம். இரண்டு கைகளுக்குள் அடக்கிவிடும் அளவுக்கு எடை குறைவாக, அணில் குட்டி போல பிறந்த அக்னி குஞ்சு அவன்.\n5 வயது வரை பேச்சும், எழுத்தும் வரவில்லை. விழிகளில் துறுதுறுப்பு. செயல்களில் ��ிறுவிறுப்பு. பென்சில், பேனா, கிரையான்ஸ் என எது கிடைத்தாலும் சுவர் முழுவதும் கிறுக்கி, கிறுக்கி வீட்டையே அழகாக்கினான் என் மகன்.\nஅதன்பிறகு ஒரு நாள் திடீரென வட்டம் போட ஆரம்பித்தான். எப்போது வரையத் தொடங்கினான் என தெரியாது பார்க்கும் உருவங்களை லாவகமாக அவன் விரல்கள் வண்ணம் தீட்டும்.\nபூனை, நாய், பறவைகள், யானை பொம்மை, ரயில் இன்ஜின் என எதை பார்த்தாலும் அது என்ன ஏன், எப்படி என்ற கேள்வி அவனிடம் இருந்து பிறந்து கொண்டே இருக்கும். அவன் வரைந்து குவித்த ஓவிய மூட்டைகளை பத்திரபடுத்த முடியாமல் போனது.\nடிசல் இன்ஜின், ரயில் பெட்டிகள், டைனோசர், பிரிடேட்டர், ரிமோட் கார்ஸ் பொம்மைகள்,\nகிரிக்கெட் மட்டைகள், கால்பந்துகள், ரூபிக்ஸ் கியூப்கள் என எப்போதும் அவன் கரங்களில் தவழும்.\nதிடீர், திடீரென அவன் மனதின் வேகத்துக்கு அவை உருமாறும். நிறம் மாறும். அதன்பின் விதவிதமாக\nமீன்கள் பற்றிய ஆராய்ச்சி. அலிகேட்டர், ஏஞ்சல்ஸ், புளோரான், பைட்டர்ஸ் என வீட்டு\nமீன் தொட்டியில் விதவிதமான மீன்களின் படையெடுப்பு. அடுத்த தெருவில் இருக்கும் பள்ளிக்கூடத்துக்கு\n21 கியர் வைத்த சைக்கிள். அதில் வேகமாய் படபடக்கும் பயணம்...\nஅப்பப்பா... ஒரு பொழுதில் அவன் ஆசைகள் தணிந்தன.\n‘சயின்ஸ் குருப் வேண்டாம். நான், சினிமால டைரக்டர் ஆகப்போறேன்’ என்ற வார்த்தை உதிர்த்த நாளில்\nஅவனது பால்யம் தொலைந்ததாக உணர்ந்தேன்...\nஅரும்பு மீசைகள் எட்டிப்பார்க்கும் அவன் 2017ல் கல்லூரியில் கால் பதிக்க வேண்டும்...\nஇப்படியாக, 2015 ஆம் ஆண்டு என் குழந்தைகள் வாழ்வில் புதிய அடையாளங்களையும்,\nஇனி, அவர்களே முடிவுகள் எடுப்பார்கள். நாம், அதற்கான நல் வழியை மட்டும் காட்டவேண்டும் என்ற\nபேச்சுகளைவிட, மவுனங்களே பல சமயங்களில் சிறந்த தீர்வுகளை தந்திருக்கிறது...\nஅனேகமாக 2016ல் பேச்சு, எழுத்தை விட மவுனமே எனது மொழியாக இருக்கும். இன்னும் சில பதிவுகளுடன் முகநூலும் அன்னியமாக இருக்கும் என நினைக்கிறேன்...\nஉங்கள் இமெயிலை இங்கே டைப் செய்து கொள்ளவும்\nசேது in ஃபேஸ் புக்...\nஇவர் போல பலர் இன்னும் தேவை\nநாம் எவ்வளவு ‘மிஸ்’ பண்ணியிருக்கோம்\n6. நன்னிலம் கிருஷ்ணன் கோவில்\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oredesam.in/index.php/2020/11/20/hraja-speeche/", "date_download": "2021-04-14T20:04:34Z", "digest": "sha1:AE26ZDIRSSRPBJM52XE6MZWBIHZE336F", "length": 12270, "nlines": 131, "source_domain": "oredesam.in", "title": "இந்து கோவில் இந்துக்கள் என்றால் அரசுக்கு இளக்காரமா - ஹெச்.ராஜா கண்டனம். - oredesam", "raw_content": "\nஇந்து கோவில் இந்துக்கள் என்றால் அரசுக்கு இளக்காரமா – ஹெச்.ராஜா கண்டனம்.\nபா.ஜ.க. சார்பில் வேல் யாத்திரை பொதுக்கூட்டம் கள்ளக்குறிச்சியில் நடைபெற்றது.\nகூட்டத்தில் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்துகொண்டு பேசியதாவது:-\nபல தடைகளை மீறி தமிழகத்தில் பா.ஜ.க. சார்பில் வேல் யாத்திரை நடைபெற்று வருகிறது. கள்ளக்குறிச்சி அருகே வீரசோழபுரம் கோவிலுக்கு சொந்தமான 33 ஏக்கர் பரப்பளவில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்கு நிலத்தை கையகப்படுத்த உள்ளது.\nஅதிமுகவுக்கு ஹாட்ரிக் வெற்றி சாத்தியமாகுமா \nதிருக்கோவிலூரில் திமுக வேட்பாளர் பொன்முடி வெற்றி பெற்றால் இடைத்தேர்தல் வரும்; பாஜக மாநில செய்தி தொடர்பாளர் நாராயணன்\nஇந்து கோவில் இந்துக்கள் என்றால் அரசுக்கு இளக்காரமா, மசூதி இடத்தில் கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்கு நிலம் கையகப்படுத்த முடியுமா\nவீரசோழபுரம் கோவில் இடத்தின் அருகே ஒரு சென்ட் நிலம் ரூ.3 லட்சத்துக்கு விலை போகிறது. ஆனால் 33 ஏக்கர் நிலத்துக்கு வெறும் ரூ.1 கோடியே 98 லட்சம் மட்டும் விலை நிர்ணயித்துள்ளார்கள். ஏன் சர்ச் இடத்தில் கலெக்டர் அலுவலகம் கட்டக் கூடாதா 1967-ல் இருந்து தி.க., தி.மு.க.வில் இருந்து தீயசக்திகள் இதுபோல் இந்து கோவில் சொத்துக்களை கொள்ளை அடித்து வருகிறது. சாதி ரீதியான விடுதலை சிறுத்தை கட்சியை தடை செய்ய வேண்டும். இந்துக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க பா.ஜ.க. போராடும்.\nபைபிளுக்கு எதிராக எழுத தைரியம் இல்லாத ஸ்டாலினும், திருமாவளவனும் இந்து மதத்தை பற்றி இழிவாக பேசிவருகிறார்கள். தமிழகத்தில் வருகிற 2021-ம் ஆண்டு மே மாதம் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்ற சூழ்நிலை உருவாகும்.\nதிருச்செந்தூர் முருகப்பெருமான் சூரனை வதம் செய்வது போல் மக்களுக்கு தீங்கு செய்யும் கட்சியை அரசியல் ரீதியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். தி.மு.க. மக்களை ஏமாற்றுகிறது. பெண்களின் மானத்தை காப்பாற்ற மத்திய பா.ஜ.க. அரசு அனைத்து வீடுகளிலும் கழிவறை கட்டிக்கொடுத்துள்ளது. எனவே கட்சி நிர்வாகிகள் அனைவரும் தாமரைக்கு ஓட்டு கேட்க வேண்டும். பெண���கள் சிரமப்படாமல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கோடிக்கணக்கான தாய்மார்களுக்கு பிரதமர் மோடி கியாஸ் அடுப்பு வழங்கியுள்ளார். கூட்டணி என்பது கட்சி வளர்ச்சிக்கு தடை இல்லை.\nTags: bjp tamilnadBJPTAMILNADUTODAY TAMILNEWSதமிழக அரசுதமிழக பா.ஜ.கதமிழ் செய்திகள்தமிழ்நாடு\nஅதிமுகவுக்கு ஹாட்ரிக் வெற்றி சாத்தியமாகுமா \nதிருக்கோவிலூரில் திமுக வேட்பாளர் பொன்முடி வெற்றி பெற்றால் இடைத்தேர்தல் வரும்; பாஜக மாநில செய்தி தொடர்பாளர் நாராயணன்\nஇரிஷிவந்தியம் வேட்பாளர் அறிமுக விழாவில் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் பங்கேற்பு.\nதிருக்கோவிலூர் அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.\nதிருக்கோவிலூரில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் அறிமுக கூட்டம்.\nமத்திய, மாநில அரசுகளின் திட்டங்களையே, தனது வாக்குறுதிகளாக கூறி, ஸ்டாலின் மக்களை ஏமாற்றுகிறார்\nபோலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.\nஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று நள்ளிரவு 12.15 மணிக்குப் பிரதமர் மோதிக்கு தொலைபேசி அழைத்து, நள்ளிரவு நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு வருந்துகிறேன் என்றார்.\nசீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி \nசூரரைப் போற்று படத்தில் கூறும் படி ரத்தன் டாடாவால் இந்தியாவில் 20 ஆண்டுகளாக விமானம் விடமுடியவில்லையா.\nபிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள் பறந்து வந்த உத்தரவு\n8 வது உலக அதிசயமாக தயாராகும் தஞ்சை பெரிய கோவில் \nநீர்நிலைகளின் மேல் பறக்கும் ‘சீ ப்ளேன்’விமான சேவை சென்னை டு கன்யாகுமரி\n லட்சக்கணக்கில் திரண்ட இந்து பெண்கள் கோலாகலமாக நடைபெற்ற பகவதி அம்மன் கோவில் திருவிழா\nதமிழகம், கேரளா, கர்நாடகா கடற்கரைப் பகுதிகளில் ஏப்ரல் 14-16 வரை ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு\nஇந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல் – நடவடிக்கை எடுக்க வானதி ஸ்ரீனிவாசன் கோரிக்கை\nகிறிஸ்தவ மிஷநரிகள் இந்து ஆலயங்கள் முன்பு அட்டூழியம் ..\nஇது ஒரு அரிய ஃபைல். 1 முதல் 108 திவ்யதேசம் வீடியோக்கள் உள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2844770", "date_download": "2021-04-14T20:48:49Z", "digest": "sha1:XYZTY7WEWJWISKDV7ETI734OSVXICL3T", "length": 3522, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/பங்கேற்பாளர்கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/பங்கேற்பாளர்கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nவிக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/பங்கேற்பாளர்கள் (தொகு)\n23:15, 9 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்\n1 பைட்டு சேர்க்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n23:14, 9 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSeesiva (பேச்சு | பங்களிப்புகள்)\n23:15, 9 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSeesiva (பேச்சு | பங்களிப்புகள்)\n#--[[பயனர்:Seesiva|சிவகார்த்திகேயன்]] ([[பயனர் பேச்சு:Seesiva|பேச்சு]]) 23:14, 9 நவம்பர் 2019 (UTC)\n# செ.துளசி - கட்டுரைப்போட்டி பங்கேற்பாளர்\n# சு.சசிக்குமார் - கட்டுரைப்போட்டி பங்கேற்பாளர்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/Tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2021-04-14T19:58:11Z", "digest": "sha1:UQMKLDQOWGREWX5TAOO5YAEM6TKO6FBH", "length": 4681, "nlines": 74, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவியாழன், ஏப்ரல் 15, 2021\nபிஎம் நரேந்திர மோடி படம் ஏப்ரல் 5-ஆம் தேதி வெளியிடப்படவில்லை\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nவிசைத்தறியாளர் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nவாக்குகளைப் பிரிக்கும் பாரதிய ஜனதாவின் சாகச அரசியலை திமுக கூட்டணி முறியடிக்கும் கே சுப்பராயன் எம் பி உறுதி\nசிபிஎம் வேட்பாளர் பவுத் ஹலீம் பிரச்சாரத்தில் பிருந்தா காரத்...\nஐபிஎல் 2021 : இன்றைய ஆட்டம்... (ஹைதராபாத் - பெங்களூரு)\nஇடதுசாரிகளோடு உறுதியாக 24 பர்கானா மாவட்டங்கள்.....\nஒரு வாரத்திற்கு தேவையான கொரோனா தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன... திருச்சி ஆட்சியர்.....\nதஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோவாக்சின் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு... ஏமாற்றத்துடன் த���ரும்பிச் சென்ற மக்கள்....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://timestampnews.com/self-confidence/2302/", "date_download": "2021-04-14T21:05:24Z", "digest": "sha1:TW5D4JPGMAKWOHBDIRJI77MQCSG6CTTI", "length": 5496, "nlines": 98, "source_domain": "timestampnews.com", "title": "மனஉறுதி – Timestamp News", "raw_content": "\nமனஉறுதியுடன் பணியாற்றுவது வெற்றியை உறுதிபடுத்துகின்றது.\nநாம் சிரமமான சூழ்நிலைகளை சந்திக்கும்போது, நம்முடைய வெற்றியின் மீது நமக்கு அனைத்து நேரங்களிலும் நம்பிக்கை இருப்பதில்லை. ஆதலால், ஒன்றை செய்வதற்கான சந்தர்பம் இருக்கும்போதும், நம்மால் நம்முடைய சிறப்பான முயற்சியை கொடுக்க முடியவில்லை. ஒவ்வொரு புது சூழ்நிலையும் ஒரு அச்சுறுத்தலாக உணரப்படுகின்றது. பயந்துவிட்டோமானால், சூழ்நிலை மோசமடைவதுடன், மேலும் வெற்றிக்கான அனைத்து சந்தர்ப்பங்களும் மறைந்துவிடுகின்றன.\nநான் மனஉறுதியுடன் இருக்கும்போது, எனக்கு வெற்றியின் மீது நம்பிக்கை இருக்கின்றது. இந்த நம்பிக்கையானது, நான் வெற்றிபெறுவதற்கு தேவையான அனைத்தையும் செய்வதற்கு என்னை அனுமதிக்கின்றது. நான் ஒருபோதும் எதையும் அரைகுறையாக விட்டுவிடாமல் அக்காரியத்தை நிறைவேற்றுகின்றேன். ஒவ்வொரு தடையின் மூலமும் என்னுடைய மனஉறுதி அதிகரிக்கிறது, அதனால் ஒவ்வொரு அடியிலும் நான் முன்னேறுகின்றேன்.\nPrevious Previous post: தூத்துக்குடி விமான நிலைய பாதுகாப்புக்கு அதி நவீன கருவிகள் அறிமுகம்\nNext Next post: மின் வாரியத்தில் வேலை வாங்கி தருவதாகக்கூறி ரூ.23 லட்சம் மோசடி: ஓய்வுபெற்ற ஆடிட்டர் கைது\nஇந்தியாவை காப்பாற்ற காலநிலை அவசரநிலை பிரகடனபடுத்த வேண்டும். உலக நாடுகள் முன்வந்த நிலையில் இந்தியா அமைதி காப்பது ஏன்\nகாவிரி டெல்டா பகுதியை ஹைட்ரோ கார்பன் மண்டலமாக மாற்ற முயல்கிறதா மத்திய அரசு\nநாம் தமிழா் கட்சியின் சுற்று சூழல் பாசறை சாா்பில் பத்து லட்சம் பனை மரம் விதை நடும் பணி\nதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/11/eer-18.html", "date_download": "2021-04-14T21:06:28Z", "digest": "sha1:RWS3BWL5QHFOOB5EEBZF53GFTBN7KLH2", "length": 12184, "nlines": 151, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "EER பதிவேட்டில் ஒரு மாணவன், 18+ வ��து வரை கல்வி பயில்வதை உறுதி செய்யும் வகையில் தகவல்கள் சேகரிக்கப் படுவது ஏன் ? - Asiriyar Malar", "raw_content": "\nHome News school zone EER பதிவேட்டில் ஒரு மாணவன், 18+ வயது வரை கல்வி பயில்வதை உறுதி செய்யும் வகையில் தகவல்கள் சேகரிக்கப் படுவது ஏன் \nEER பதிவேட்டில் ஒரு மாணவன், 18+ வயது வரை கல்வி பயில்வதை உறுதி செய்யும் வகையில் தகவல்கள் சேகரிக்கப் படுவது ஏன் \nEER பதிவேட்டில் ஒரு மாணவன், 18+ வயது வரை கல்வி பயில்வதை உறுதி செய்யும் வகையில் தகவல்கள் சேகரிக்கப் படுவது ஏன் \nCBSE பள்ளிகளில், 31.03. அன்று 5 வயது நிறைவடைந்த மாணவர்கள் மட்டுமே, முதல் வகுப்பில் சேர தகுதி படைத்தவர்கள்.\nஉதாரணமாக 31.03.2015 ஆம் தேதிக்கு முன்பு பிறந்த மாணவர்கள் மட்டுமே CBSE பள்ளிகளில், 2020-21 ஆம் கல்வி ஆண்டில் முதல் வகுப்பு சேர தகுதி படைத்தவர்கள்.\n01.04.2015 அன்று பிறந்திருந்திருந்தால் கூட, 2020-21 ஆம் கல்வி ஆண்டில், முதல் வகுப்பில் சேர இயலாது.\nஇதற்கு எந்த அலுவலரும் தவிர்ப்பு வழங்க இயலாது.\nஆனால், தமிழகத்தில் 31.07. அன்று 5 வயது பூர்த்தி செய்திருந்தால் முதல் வகுப்பில் சேர தகுதி பெற்றவராகிறார்.\nஅதாவது 31.07.2015 அன்று 5 வயது பூர்த்தி செய்திருந்தால், 2020-21 ஆம் கல்வி ஆண்டில் முதல் வகுப்பு சேர தகுதி பெற்றவராகிறார்.\nதேவைப்பட்டால், பெற்றோர் விருப்பத்தின் அடிப்படையில் 30.08.2015 அன்று 5 வயது நிறைவு பெறும் குழந்தைக்கு (30 நாட்களுக்கு மட்டும்) , உரிய அலுவலரிடம் தவிர்ப்பு பெற்று முதல் வகுப்பில் சேர்க்கலாம்.\n*CBSE பள்ளிகளில், எந்த வயது முதல் எந்த வயது வரை உள்ள குழந்தைகள், முதல் வகுப்பு சேர்க்கைக்கு தகுதி பெற்றவர்களாகின்றனர்\nமார்ச் 31 அன்று 5 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். மேலும் 7 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.\nஅதாவது 2020-21 ஆம் கல்வி ஆண்டில் ஒரு குழந்தையை முதல் வகுப்பில் சேர்க்க வேண்டுமாயின், அக்குழந்தை 01.04.2013 முதல் 31.03.2015 தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும்.\nஅதாவது 5 வயது முதல் 7 வயதுக்குள் உள்ள குழந்தைகள் முதல் வகுப்பில் சேர்க்க தகுதி படைத்தவர்கள்.\nஒரு குழந்தை 6 வயது முடிந்து 7 வயது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், முதல் வகுப்பு சேர்ந்திருந்தால், அக்குழந்தை 12 ஆம் வகுப்பு முடிக்க 18+ வயதாகி விடும்.\nஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ், ஒரு குழந்தை 12 ஆம் வகுப்பு வரை (அதாவது 18 வயது வரை) கட்டாயம் கல்வி நிறுவனங்களில் பயில வேண்டும��.\nஎனவே பள்ளி செல்லாதோர் கணக்கெடுப்பு 18 வயது என்பதை இலக்காகக் கொண்டு நடத்தப் படுகிறது.\nஇதை பின்பற்றியே EER பதிவேட்டில் 5+ வயது முதல் 18+ வயது வரை உள்ள மாணவர்கள், கல்வி நிறுவனங்களில் பயிலும் விவரம் சேகரித்து, பதிவு செய்யப் படுகிறது.\nபணிக்கு வந்த இடத்தில் மாரடைப்பு... வாக்குச்சாவடியிலேயே தேர்தல் அலுவலர் உயிரிழப்பு\nபாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு பயிற்சி.. ரூ 25 ஆயிரம் வரை ஊக்கத்தொகை\nதமிழகத்தில் வரும் 10ஆம் தேதி முதல் திருவிழா, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை\nதேர்தல் வாக்கு பதிவில் புகார் - ஆசிரியர் பணியிடை நீக்கம்\n12-ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நடைபெறுமா - பள்ளிக்கல்வித்துறை அவசர ஆலோசனை\nஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு அனைத்து பாடத்திற்கும் ஆன்லைன் பயிற்சி - 40 சதவீத கட்டணச் சலுகையுடன் ஏப்ரல் 9-ந்தேதி தொடங்குகிறது\nஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு விரைவில்....\n12ம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு விடுமுறை அளிக்க வேண்டும் : ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை\nதமிழகத்தில் 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்த பள்ளிக்கல்வி துறை முடிவு\n2 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்து ஆணை வெளியீடு\nபணிக்கு வந்த இடத்தில் மாரடைப்பு... வாக்குச்சாவடியிலேயே தேர்தல் அலுவலர் உயிரிழப்பு\nபாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு பயிற்சி.. ரூ 25 ஆயிரம் வரை ஊக்கத்தொகை\nதமிழகத்தில் வரும் 10ஆம் தேதி முதல் திருவிழா, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை\nதேர்தல் வாக்கு பதிவில் புகார் - ஆசிரியர் பணியிடை நீக்கம்\n12-ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நடைபெறுமா - பள்ளிக்கல்வித்துறை அவசர ஆலோசனை\nஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு அனைத்து பாடத்திற்கும் ஆன்லைன் பயிற்சி - 40 சதவீத கட்டணச் சலுகையுடன் ஏப்ரல் 9-ந்தேதி தொடங்குகிறது\nஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு விரைவில்....\n12ம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு விடுமுறை அளிக்க வேண்டும் : ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை\nதமிழகத்தில் 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்த பள்ளிக்கல்வி துறை முடிவு\n2 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பண��யிட மாற்றம் செய்து ஆணை வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=190988&cat=32", "date_download": "2021-04-14T19:40:13Z", "digest": "sha1:5NF2FXH5W4PABLZBYN56SQQCXB4NUQ7B", "length": 15824, "nlines": 354, "source_domain": "www.dinamalar.com", "title": "காலை 10 முதல் மாலை 4 மணி வரை அனுமதி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ காலை 10 முதல் மாலை 4 மணி வரை அனுமதி\nகாலை 10 முதல் மாலை 4 மணி வரை அனுமதி\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக மார்ச் மாதம் சென்னையில் புறநகர் ரயில் இயங்கவில்லை. ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் புறநகர் ரயில் இயக்கப்பட்டது. அத்தியாவசிய பணி, அரசு பணிக்கு செல்பவர்களுக்கு மட்டுமே முதலில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டது. பின்னர் கூட்ட நெரிசல் இல்லாத சமயங்களில் பெண்கள் மற்றும் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பயணம் செய்யலாம் என்றும் தென்னக ரயில்வே அறிவித்தது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nBrowser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nகொரோனா அச்சத்தால் மத்திய அரசு முடிவு\n27 ரயில் சேவைகள் ரத்து\n4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nமுதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வீழ்ந்தது\nபீதி வேண்டாம்; அரசு வேண்டுகோள்\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சென்னை வீடியோ சினிமா வீடியோ டிரைலர் விளையாட்டு செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி சினிமா பிரபலங்கள் நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nமாஸ்க், இடைவெளியை மறந்தனர் 1\nசினிமா பாடல்களை விட ஸ்டாலின் தான் வராரு பாட்டு சூப்பர் ஹிட்\n5 Hours ago சினிமா வீடியோ\nகுறைவான பாதிப்புள்ள 80 % பேர் தனிமையில் இருந்தாலே குணமாகும்\nநான் ஹீரோவா...இல்லவே இல்லை ..யோகிபாபு\n8 Hours ago சினிமா வீடியோ\n12ம் வகுப்பு தேர்வு ஒத்தி வைப்பு\nசுகாதார செயலர் பதில் 2\nகொரோனா அச்சமின்றி ஹரித்துவாரில் 6 லட்சம் பேர் திரண்டனர் \nஆபரணங்களுக்கு ஜூன் 1 முதல் ஹால்மார்க் கட்டாயம்\nதங்க கவச அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர்\n12 Hours ago செய்திச்சுருக்கம்\nரஜினி அரசியலுக்கு வராதது அப்செட் தான் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் |\n12 Hours ago சினிமா வீடியோ\nதேர்தல் ஆணைய வரலாற்றில் முதன் முறையாக \nதிரளும் பயணிகள் திண்டாடும் கண்டக்டர்கள் \n17 Hours ago செய்திச்சுருக்கம்\n17 Hours ago சினிமா வீடியோ\n18 Hours ago விளையாட்டு\n19 Hours ago ஆன்மிகம் வீடியோ\nநீண்ட காலத்துக்கு எதிர்ப்பு சக்தி வழங்கும் 1\nஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் யுகாதி விழா\nசித்திரை திருவிழா திருக்கல்யாணம் காண பக்தர்களுக்கு அனுமதி\nரெம்டெசிவிர் மருந்து கள்ள மார்க்கெட்டில் விற்றால் நடவடிக்கை\n14 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை 11 அரக்கன்கள் கைது 1\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiatempletour.com/sri-koothandaramar-temple-pon-vilaintha-kalathur/", "date_download": "2021-04-14T19:04:50Z", "digest": "sha1:OLENQQ5JPPZBEREF7AHJFYQCZSHQH5DY", "length": 5393, "nlines": 96, "source_domain": "www.indiatempletour.com", "title": "Kothandaramar Temple-Ponvilainthakalathur | India Temple Tour", "raw_content": "\nஸ்ரீ கோதண்டராமர் கோயில் – பொன்விளைந்த களத்தூர்\nமூலவர் : கோதண்டராமர் ,அபய வேங்கட வரதன்\nதாயார் : சீதாதேவி ,அலமேலு மங்கை தாயார்\nஊர் : பொன்விளைந்த களத்தூர்\nமாவட்டம் : காஞ்சிபுரம் ,தமிழ்நாடு\n1000 வருடங்களுக்கு முற்பட்ட கோயிலாகும் .\nஸ்ரீ ராமபிரான் பட்டாபிஷேக கோலத்தில் உட்கார்ந்திருக்கும் கோலத்தில் இருக்கிறார் ,இங்கு சீதா தேவி இடது புறத்தில் உள்ளார் இது ஒரு அபூர்வ கோலமாகும்,மற்ற எல்லா தலங்களிலும் வலது புறத்தில் இருப்பார் . லக்ஷ்மணர் வலது புறத்தில் இருக்கிறார் .\nஅபய வேங்கட வரதர் இக்கோயின் விரிவாக்கத்தின் போது கிடைக்கப்பெற்றதாகும் , இவர் அபய முத்திரையுடன் தென் முகமாக காட்சிதருகிறார் , ஸ்ரீராமர் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார் .\nஇக்கோயின் உள்ளே திருப்புல்லாணியில் உள்ளது போல் தர்பசயன ராமர் கோயில் உள்ளது. இவருக்கு பின்னால் லக்ஷ்மணர் உள்ளார் .இடது புறத்தில் ஆஞ்சநேயர் மற்றும் சமுத்திர ராஜன் உள்ளார்கள் .\nசெங்கல்பட்டில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது . ஒட்டிவாக்கம் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ளது . செங்கல்பட்டில் இருந்து நிறைய பேருந்துகள் உள்ளன .\nகஸ்தூரி ரங்கன் பட்டாச்சாரியார் : 9443706842\nஅருகில் உள்ள கோயில்கள் :\n1 . லட்சுமி நரசிம்மர் கோயில் – பொன்விளைந்த களத்தூர்\n2 . முன்குடுமீஸ்வரர் கோயில் – பொன்விளைந்த களத்தூர்\n3 . ���துர்புஜர் ராமர் – பொன்பாத கூடம்\n4 .வரதராஜ பெருமாள் -அரசர்கோயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2021/02/25105254/2385723/Tamil-News-PM-Modi-inaugurates-multiple-developmental.vpf", "date_download": "2021-04-14T20:14:09Z", "digest": "sha1:YIENCNB3GOWZ7NXRSGY7C34G4ELUI3IA", "length": 15519, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "பிரதமர் மோடி சுற்றுப்பயணம்- சென்னை விமான நிலையத்தில் ஆளுநர்- அமைச்சர் ஜெயக்குமார் வரவேற்பு || Tamil News, PM Modi inaugurates multiple developmental projects in Puducherry", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 15-04-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nபிரதமர் மோடி சுற்றுப்பயணம்- சென்னை விமான நிலையத்தில் ஆளுநர்- அமைச்சர் ஜெயக்குமார் வரவேற்பு\nமாற்றம்: பிப்ரவரி 25, 2021 12:39 IST\nஅரசு விழா மற்றும் பாஜக பொதுக்கூட்டங்களில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று தனி விமானம் மூலம் வந்தடைந்தார்.\nஅரசு விழா மற்றும் பாஜக பொதுக்கூட்டங்களில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று தனி விமானம் மூலம் வந்தடைந்தார்.\nதமிழகம் மற்றும் புதுவையில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காகவும், பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காகவும் பிரதமர் மோடி இன்று ஒருநாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து காலையில் தனி விமானத்தில் சென்னை வந்து சேர்ந்தார்.\nவிமான நிலையத்தில் அவரை ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் பிரதமர் மோடி, விமான நிலையத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டரில் புதுவைக்கு புறப்பட்டார். புதுவையில் அவருக்கு பா.ஜனதா, என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் வரவேற்பு அளிக்கின்றனர்.\nஇந்த வரவேற்பைத் தொடர்ந்து, கார் மூலம் ஜிப்மர் மருத்துவமனை கருத்தரங்கு கூடத்துக்கு செல்லும் பிரதமர் மோடி, அங்கு நடைபெறும் அரசு விழாவில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.\nபிரதமரின் வருகையையொட்டி புதுவையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. லாஸ்பேட்டை, விமான நிலைய சாலை, கிழக்கு கடற்கரை சாலை, காமராஜர் சாலையில் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nModi | பிரதமர் மோடி\nராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது\nதேர்வு ரத்து... உள் மதிப்பீடு அடிப்படையில் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்\nகொரோனா பாதிப்பு- வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட யோகி ஆதித்யநாத்\nகும்ப மேளாவில் சமூக இடைவெளியை மறந்த மக்கள்... ஹரித்வாரில் 2 நாட்களில் 1000 பேருக்கு கொரோனா\nஇந்தியாவில் இதுவரை போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 11 கோடியை தாண்டியது\nமேற்கு வங்காளத்தில் 5-ம் கட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தல் பிரசாரம் ஒருநாள் முன்கூட்டியே முடிக்கப்பட்டது - தேர்தல் கமிஷன்\nநாடு முழுவதும் போதுமான அளவு தடுப்பூசி கிடைப்பதில் அரசு உறுதி - பிரதமர் மோடி தகவல்\nவிராட்கோலியை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த பாபர் அசாம்\nமேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் 70 தொகுதிகளில் கூட பா.ஜனதா வெற்றி பெறாது - மம்தா பானர்ஜி\nபிறந்தநாள் விழா - அம்பேத்கருக்கு பிரதமர் மோடி புகழாரம்\nபல்வேறு சமூகங்களின் புத்தாண்டு- பிரதமர் மோடி வாழ்த்து\nமேற்குவங்காளத்தில் இன்று பிரதமர் மோடி, அமித்ஷா பல இடங்களில் பிரசாரம்\nதடுப்பூசி திருவிழா... நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்\nபெருந்தொற்றை எதிர்த்து போரிட கொரோனா விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் - பிரதமர் மோடி\nஇரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாமா- அதிகாரிகளிடம் கருத்து கேட்ட முதல்வர்\nபிக்பாஸ் நடிகையை தாக்கிய மயில் - வைரலாகும் வீடியோ\nசினிமாவில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் - வீரப்பனின் மகள் விஜயலட்சுமி\nகர்ணன் படத்தின் தவறை சுட்டிக்காட்டிய உதயநிதி\nசக்திவாய்ந்த படம் - தனுஷின் கர்ணன் படத்தை பாராட்டிய ஐபிஎஸ் அதிகாரி\nகடவுள் அருளால் மீண்டு வந்துவிட்டோம் - மாதவன் நெகிழ்ச்சி\nஏ.ஆர்.முருகதாஸ் அடுத்த படத்தின் தலைப்பு அறிவிப்பு\nபுது கார் வாங்கிய குட்டி ‘பவானி’.... நேரில் அழைத்து வாழ்த்திய விஜய் சேதுபதி\nஎன்ன திட்டாதீங்க எப்போவ் - கர்ணன் பட நடிகர் நட்டி நட்ராஜ் டுவிட்\nகன மழைக்கு வாய்ப்புள்ள 3 மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம்\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/category/pl/page/6/", "date_download": "2021-04-14T19:07:48Z", "digest": "sha1:52OJLSHLNJTCIY3CGHHK7DPA34GKVDFM", "length": 12046, "nlines": 109, "source_domain": "tamilthamarai.com", "title": "அரசியல் விமர்சனம் | - Part 6", "raw_content": "\nபாஜக வென்றால் இயந்திரத்தில் கோளாறு என்பார்கள்\nமம்தாவின் ஆட்டம் முடிய போகிறது\nலடாக்கின் பிரச்சினை மிகவும் எளிதாக புரிந்து கொள்ள கூடியது. சில்க் ரோட் எனப்படும் பட்டுவழிச் சாலையிலே லடாக் ஒரு முக்கிய இணைக்கும் புள்ளி. சீனா பாக்கிஸ்தான் பொருளாதாரவழி எனும் திட்டத்தின் எல்லா ரோடுகளும் போக ...\nதொழில் அமைப்புகளுக்கு மனந்திறந்த மடல்.-\n\"நெஞ்சை தொட்டுச் சொல்லுங்கள்-\" இன்றைய தினமலரில். வந்த ஒருகட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்த 3 விஷயங்கள் நெஞ்சை நெருடியது. 1 பிரதமர் மோடி அறிவித்த 20 லட்சம் கோடி-ஊக்குவிப்பு திட்டம் 10 நாளாகியும் இன்னும் தொடங்க வே இல்லை 2) வங்கிகளை ...\nஒரு வேளை இந்தியா சீனா போர் வந்தா ல் அந்தபோரை இந்தியாவுக்கு சாதகமா க முடித்து வைக்க போகும் நாடு எது தெரியுமா வியட்னாம் தாங்க..சரியாக கூறவேண்டும் என்றால் இந்திய சீனா போர்வந்தால் அதில் ...\nசிறு, குறு தொழில்களுக்கான ஊக்கம்\nமத்திய அரசின் பல்வேறு திட்டங்கள், அதற்கான சலுகைகள், அதை செயல்படுத்து வதற்கான வழிகாட்டுதலை வங்கிகளுக்கு மத்திய அமைச்சரவை ஏற்கனவே அளித்துள்ளது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தரதொழில் நிறுவனங்களுக்கு உடனடியாக கடன்வழங்க உத்தரவாதம் அளிக்கப்பட்ட ...\nMay,24,20, —\t—\tசிறு குறு தொழில், ஜிடிபி\nரஷ்ய சீன உறவில் விரிசல்\nகொரோனா பரவல் உலகம் முழுக்க வேகம் எடுத்துள்ள நிலையில் தற்போது, சீனாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட தொடங்கி உள்ளது.ரஷ்யாவில் நாளுக்கு நாள் கொரோனா கேஸ்கள் வேகமாக அதிகரிக்கதொடங்கி உள்ளது. முதலில் மெதுவாக ...\nவர்மாவிற்கு கருத்து சுதந்திரம் கிடையாதா\nபட்டியலின மக்களை தயாநிதி மாறன் இழிவு செய்து பேசியதைக் கண்டிக்காமல் வருடிக் கொடுத்த திருமாவளவனை வர்மா என்பவர் கார்டடுன் வரைந்து கிண்டல் செய்தார். இதையடுத்து விசிகவினர் வழக்கம்போல அவர் முகநூல் பக்கத்தில் அர்ச்சனை செய்தனர். திருவெண்ணெய் ...\nMay,19,20, —\t—\tகார்டடுன், வர்மா\nகனிமொழி அவர்களே. தரத்தை பற்றி உங்கள் குடும்பம் பேசலாமா\nதரம் கெட்டவர்கள்தான் மனிதர்களையும் பெண்களையும் தரம்பிரிப்பார்கள். தன் கீழ்த்தரமான குணத்தைக் காட்டிவிட்டார் பிஜேபியை சேர்ந்த கரு.நாகராஜன். -கlனிமொழி திமுக கனிமொழி அவர்களே. தரத்தைபற்றி உங்கள் குடும்பம் பேச கூடாது உங்கள��� அப்பா. இந்திராகாந்தி அவர்களை பேசினாரே அது தரங்கெட்டதா ...\nMay,19,20, —\t—\tகனிமொழி, திமுக\nசீனாவை சத்தமில்லாமல் அடிக்கும் இந்தியா\nசீனாவை சத்தமில்லாமல் இந்தியா அடித்து வருகிறது...லடாக் இந்திய சீனா எல்லையில் சீனா எல்லைக்குள் சீனா ராணுவ ஹெலிகாப்டர் பறந்தது. இதற்கு பதிலடியாக இந்திய ராணுவ வரலாற்றில் முதல்முறையாக இந்திய போர் விமானம் இந்திய லடாக் எல்லையில் ...\nMay,13,20, —\t—\tஇந்திய சீனா, சீனா\nஉலகின் சப்ளை செயினாக உருமாறும் இந்தியா-\nஉலகநாடுகள் அனைத்தையும் கொரா னா அடித்து துவைத்து தொங்கப் போட்டுவரும் நிலையில் இந்தியா கொரானாவிற்கு பிந்தைய பொருளாதார மேம்பாட்டிற்காக 20 லட்சம் கோடியை அறிவித்துஉலகின் அடுத்த வல்லரசு நாங்கள் தான்என்று அறிவித்து இருக்கிறது. மோடி அறிவித்துள்ள 20 ...\nஇதோ மிகசரியாக 20 லட்சம் கோடி எடுத்து வீசி விட்டார்கள்\nநிர்மலா சீத்தா ராமன் மிகபெரும் பொருளாதார நல திட்டங்களை அறிவித்திருக்கின்றார், நிச்சயம் நாட்டினை இக்கட்டான நேரத்தில் இருந்து மீட்கும் மிகபெரும் காரியமிது பெட்ரோல் ஏன் அந்தவிலைக்கு விற்றது ஏன் அதை செய்யவில்லை ஏன் இதை செய்யவில்லை ...\nMay,13,20, —\t—\t20 லட்சம் கோடி, இலவச பொருட்களை தருவது, நிர்மலா சீத்தா ராமன்\nகல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி - தமிழ்குடி அவ்வாறு பெருமிதம் வாய்ந்த தமிழர்கள், தங்களுடைய புத்தாண்டை, எப்போது கொண்டாட வேண்டும், என அரசியல் கட்சிகள் தீர்மானம் செய்வது மிகவும் வேதனையான விஷயம். சித்திரை-1 (ஏப்ரல் 14) அன்று ...\nதிமுக என்னும் தீய சக்தியை அழிப்போம்\nபாஜக.,வின் மாற்றுத்திறனாளிகளுக்கான சி� ...\nவசம்பு என்னும் அறிய மருந்து\nசுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் ...\nசெந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் ...\nமனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timestampnews.com/2-of-the-indians-suffers-by-corona/2287/", "date_download": "2021-04-14T19:24:54Z", "digest": "sha1:SG2UVVIYJEBBFRQS56Q36IVDFD26N3N2", "length": 4936, "nlines": 93, "source_domain": "timestampnews.com", "title": "இந்தியர்களில் 2 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ள்து…. – Timestamp News", "raw_content": "\nஇந்தியர்களில் 2 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ள்து….\nகொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகிறது. இதுவரை கொரோனா வைரஸ் 27 நாடுகளுக்குப் பரவியுள்ளது. இந்த நோயை கட்டுப்படுத்த சீன மற்றும் அமெரிக்க அரசுகள் தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். கடந்த டிசம்பர் மாதம் முதல் இன்று வரை சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றால் 1115 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஜப்பானின் யோகோஹாமா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள சொகுசு கப்பலில் இருந்த 138 இந்தியர்களில் 2 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அந்த கப்பலில் உள்ள 3,700 பேரில் இதுவரை 174 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த கப்பலில் 6 தமிழர்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடதக்கது\nPrevious Previous post: சரியான அடி – ஈரோடு எஸ்.பி. அதிரடி\nNext Next post: அரசுப் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம்\nஇந்தியாவை காப்பாற்ற காலநிலை அவசரநிலை பிரகடனபடுத்த வேண்டும். உலக நாடுகள் முன்வந்த நிலையில் இந்தியா அமைதி காப்பது ஏன்\nகாவிரி டெல்டா பகுதியை ஹைட்ரோ கார்பன் மண்டலமாக மாற்ற முயல்கிறதா மத்திய அரசு\nநாம் தமிழா் கட்சியின் சுற்று சூழல் பாசறை சாா்பில் பத்து லட்சம் பனை மரம் விதை நடும் பணி\nதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/28327", "date_download": "2021-04-14T19:17:39Z", "digest": "sha1:UZMWSTTBZABGGWJUH7XZZ7L2UY3UHUYV", "length": 9762, "nlines": 105, "source_domain": "www.tamizhvalai.com", "title": "மருத்துவமனையில் ரஜினி – நிர்வாகம் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள் – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideமருத்துவமனையில் ரஜினி – நிர்வாகம் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்\n/அண்ணாத்தஅப்பல்லோ மருத்துவமனைஐதராபாத்ரஜினிகாந்த்ராமோஜிராவ் பிலிம் சிட்டி\nமருத்துவமனையில் ரஜினி – நிர்வாகம் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்\nஐதராபாத்தில் நடந்த ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, படப்பிடிப்பு இரத்து செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ரஜினிக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில், அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது. ஆனாலும், ஐதராபாத்திலேயே ரஜினி தனிமைப்படுத்திக் கொண்டார�� என்று சொல்லப்பட்டது.\nஇன்று (டிசம்பர் 25) திடீரென்று ரஜினிக்கு ரத்த அழுத்தம் சீராக இல்லாத காரணத்தால் ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nஅதன்பின், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும் அப்பல்லோ நிர்வாகம் தெரிவித்தது.\nரஜினி மருத்துவமனையில் அனுமதி என்ற தகவல் வெளியானவுடன், பலரும் அவரைத் தொடர்பு கொண்டு நலம் விசாரித்து வருகிறார்கள். மேலும், அப்பல்லோ மருத்துவமனைக்குப் பலர் நேரில் சென்றுள்ளனர். பலர் தங்களுடைய சமூக வலைதளத்தில் ரஜினி பூரண நலம்பெற வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.\nஇதனிடையே, ரஜினியின் உடல்நிலை குறித்து தற்போது அப்பல்லோ நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது….\n“ரஜினிகாந்தின் உடல்நிலை தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவரது இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்க சரியான அளவு மருந்துகள் தரப்படுகின்றன. அவர் இன்றிரவு மருத்துவமனையில் இருப்பார். நாளை மேற்கொண்டு அவரது ஆரோக்கியம் எப்படி இருக்கிறது என்று பார்க்கப்படும். அவர் ஆரோக்கியமாக, ஓய்வில் இருக்கிறார்.\nயாரும் அவரைப் பார்க்க அனுமதி இல்லையென்பதால் யாரும் அவரைப் பார்க்க வர வேண்டாம் என குடும்பத்தினரும், சிகிச்சை செய்யும் மருத்துவர்களும் கேட்டுக்கொண்டுள்ளனர். அவரது மகள் அவரோடு இருக்கிறார்.\nதெலங்கானா ஆளுநர் மருத்துவர்களுடன் தொலைபேசியில் பேசினார். ரஜினி அவர்கள் வேகமாகக் குணமடைய வேண்டும் என்று வாழ்த்தியிருக்கிறார்”\nஇவ்வாறு அப்பல்லோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nTags:அண்ணாத்தஅப்பல்லோ மருத்துவமனைஐதராபாத்ரஜினிகாந்த்ராமோஜிராவ் பிலிம் சிட்டி\nசூர்யா போல் விஜய் குரல் கொடுக்க வேண்டும் – சீமான் கருத்து\n2020 இல் சிபிஎம் 2006 ஆம் ஆண்டே திமுக – இந்தியாவின் இளம் மேயர் சாதனை\nமீண்டும் ரஜினியை கேவலப்படுத்திய கமல் – இரசிகர்கள் கோபம்\nஅரசியல் சிக்கலில் ரஜினியை இழுத்துவிடுவதா – பாசகவுக்கு காங்கிரசு கேள்வி\nஅண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் ரஜினிக்கு ஏற்பட்ட எதிர்பாரா சிக்கல்\nவிசாரணை ஆணையம் அழைப்பு – ரஜினி நேரில் செல்வாரா\nஇன்று தமிழ்ப்புத்தாண்டன்று இந்துப் புத்தாண்டு என்று சொல்லிக்கொள்ளுங்கள் – மலேசிய அமைச்சர் அறிவிப்பு\n��சா மையத்தை அரசுடைமை ஆக்க அறப்போராட்டம் – தெய்வத் தமிழ்ப் பேரவை அறிவிப்பு\nகர்ணன் படத்தில் உள்ள மூன்று முக்கிய தவறுகள்\nஈஷாவின் சட்டவிரோதங்கள் – அதிர வைக்கும் கட்டுரை\nஜக்கியின் ஈசா மையத்தை அரசுடைமையாக்குக\nஅன்புமணி கருத்துக்கு ஆணித்தரமான பதிலடி கொடுத்த திருமாவளவன் – மக்கள் வரவேற்பு\nகொரோனா தடுப்பூசிக்குப் பதிலாக நாய்க்கடி தடுப்பூசி – உபியில் பரபரப்பு\nஇந்துத்துவா பேசும் மோடி இதைச் செய்யவில்லை – வெளிப்படையாகக் குற்றம் சாட்டும் மடாதிபதி\nதோனி ஏமாற்றினார் – சென்னை அணி இரசிகர்கள் சோகம்\nமுஸ்லிம்கள் கோரிக்கை தமிழக அரசு ஏற்பு – கொரோனா கட்டுப்பாடுகளில் மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oredesam.in/index.php/2020/10/09/modi-gandhi/", "date_download": "2021-04-14T20:21:02Z", "digest": "sha1:NQ23WJ4653HS6QCRUSZT5UHANHIIXG7H", "length": 17764, "nlines": 132, "source_domain": "oredesam.in", "title": "ஆத்மனிர்பர் பாரத் மகாத்மா காந்தியின் தொலை நோக்கு பார்வையான சுதேசி இயக்கமும் கிராமப்புற மறுமலர்ச்சியும் அவசியமானதாகக் கருதப்படுகிறது. - oredesam", "raw_content": "\nஆத்மனிர்பர் பாரத் மகாத்மா காந்தியின் தொலை நோக்கு பார்வையான சுதேசி இயக்கமும் கிராமப்புற மறுமலர்ச்சியும் அவசியமானதாகக் கருதப்படுகிறது.\nதன்னிறைவு கொண்ட சமுதாயத்தை உருவாக்க மேக் இன் இந்தியா போன்ற திட்டங்கள் முழுமூச்சுடன் செயல்படுத்தப்பட வேண்டும் என்று காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் பி சுப்புராஜ் தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தியின் 151வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில், மகாத்மாவின் கனவை நனவாக்குதல் என்ற தலைப்பில் இந்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மக்கள் தொடர்பு அலுவலகம், வேலூர் மற்றும் பத்திரிகைத் தகவல் அலுவலகம், சென்னை இணைந்து நடத்திய இணைய கருத்தரங்கில் அவர் இதனைத் தெரிவித்தார்.\nஆங்கிலேயர்களின் வருகைக்கு முன்பு, பதினாறாம் நூற்றாண்டு வரை தன்னிறைவடைந்த நாடாகவே இந்தியா இருந்தது என்று கூறிய அவர், சிலப்பதிகாரம் உள்ளிட்ட எந்த ஒரு நூலிலும் பட்டினி, கொள்ளை போன்ற சம்பவங்கள் நடைபெற்றதாகக் குறிப்பிடப்படவில்லை என்று தெரிவித்தார். பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் தொழிற்புரட்சியைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு காலனிகளில் இருந்து கச்சாப் பொருட்க���ை இறக்குமதி செய்து அவர்களுக்கு தயாரித்த பொருட்களை விற்றார்கள். அது முதற்கொண்டு தன்னிறைவு சமுதாயமாக இருந்த இந்தியா ஆங்கிலேயர்களையும் மேற்கத்திய நாடுகளையும் சார்ந்திருக்கத் தொடங்கியது என்றும் அவர் மேலும் கூறினார்.\nதமிழகம், கேரளா, கர்நாடகா கடற்கரைப் பகுதிகளில் ஏப்ரல் 14-16 வரை ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு\nஇந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல் – நடவடிக்கை எடுக்க வானதி ஸ்ரீனிவாசன் கோரிக்கை\nஆங்கிலேயரின் இந்தப் போக்கு காந்தியை வெகுண்டெழச்செய்தது. அவர் இந்தியனாய் இரு, இந்திய பொருட்களையே வாங்கு என்ற சுதேசி இயக்கத்தை தொடங்கினார். இதன் காரணமாக ஏராளமான மக்கள் இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட ஆடைகளைத் தீயிட்டுக் கொளுத்தவே, இங்கிலாந்தில் நெசவுத்தொழில் பெரும் பாதிப்படைந்ததாக அவர் தெரிவித்தார்\nசிறு தொழில் நிறுவனங்களை ஒருங்கிணைத்து அவற்றை மேம்படுத்த மத்திய அரசு ஆத்மனிர்பர் பாரத், ஸ்வச்ச் பாரத் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது என்று துணைவேந்தர் மேலும் கூறினார்.\nநிகழ்ச்சியில் பேசிய காந்திகிராம கிராமிய பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் டாக்டர் டி. ரவிச்சந்திரன், மகாத்மா காந்தியின் வாழ்க்கையில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களை எடுத்துக்கூறினார். எவ்வளவுதான் சுதந்திரத்திற்காக மகாத்மா காந்தி போராடினாலும் அவர் பதவி ஆசையற்று இருந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார். மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா, பராக் ஒபாமா உள்ளிட்ட பல்வேறு உலகத் தலைவர்களும் காந்திய வழியைப் பின்பற்றுவதாக அவர் தெரிவித்தார். முசோலினியும், காந்தியும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக குரல் கொடுத்தாலும், காந்தியின் அகிம்சைப் போராட்டத்தை முசோலினி ஏற்கவில்லை, இதேபோல் ஹிட்லரிடமும் அகிம்சையைக் கடைபிடிக்குமாறு மகாத்மா காந்தி கடிதங்களை எழுதியதாக அவர் மேலும் குறிப்பிட்டார். அனைத்து வயதினரும் மகாத்மாவின் கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.\nஇணைய கருத்தரங்கில் உரையாற்றிய காந்திகிராம கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் ஊரகத் தொழில் மேலாண்மைத் துறை இயக்குனர் டாக்டர் ஆர் சீரங்கராஜன், தன்னிறைவு கொண்ட சமுதாயத்தை உருவாக்குவது குறித்து கல்வி முறையில் மாற்றங்கள் கொண்டுவரப்படவேண்டும் என்று வலியுறுத்தினார். மாசற்ற, சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் செயல்படும் ஊரகத் தொழில் துறைகளுக்கு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆண்டுக்கு குறைந்தது பத்தாயிரம் ரூபாய் அளவிலாவது கதர் ஆடைகளையும் உள்ளூர் மக்கள் தயாரித்த சோப்பு,, மருந்து, எண்ணெய் முதலியவற்றையும் அவர்களிடமிருந்து வாங்குமாறு அவர் வலியுறுத்தினார்.\nமுன்னதாக தொடக்க உரை நிகழ்த்திய சென்னை மண்டல பத்திரிக்கை தகவல் அலுவலக இயக்குனர் திரு குருபாபு பலராமன், மகாத்மா காந்தி எளிய வாழ்வு வாழ்ந்தார் என்றும் தொலைநோக்கு பார்வை கொண்டிருந்தார் என்றும் குறிப்பிட்டார். மேலும் அவர் மகாத்மா காந்தியின் அதிகாரப் பங்கீடு, அகிம்சை, பொறுப்புத் தன்மை முதலிய பண்புகள், எக்காலத்திற்கும் சமுதாயத்திற்குத் தேவை என்று வலியுறுத்தினார்.\nவரவேற்புரை நிகழ்த்திய சென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலக இணை இயக்குனர் திரு ஜே காமராஜ், காந்திஜி துணிவுடனும், நெஞ்சுறுதியுடனும், செயல்பட்டார் என்றும், அவரது வாழ்க்கை வருங்கால சமுதாயத்திற்கு ஒரு வழிகாட்டியாக அமையும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.\nமுன்னதாக, மறைந்த மத்திய அமைச்சர் திரு ராம் விலாஸ் பஸ்வானின் மறைவிற்கு இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.\nதமிழகம், கேரளா, கர்நாடகா கடற்கரைப் பகுதிகளில் ஏப்ரல் 14-16 வரை ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு\nஇந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல் – நடவடிக்கை எடுக்க வானதி ஸ்ரீனிவாசன் கோரிக்கை\nகிறிஸ்தவ மிஷநரிகள் இந்து ஆலயங்கள் முன்பு அட்டூழியம் ..\nஇது ஒரு அரிய ஃபைல். 1 முதல் 108 திவ்யதேசம் வீடியோக்கள் உள்ளன.\nபலாப்பழம் சீசன் வர போகிறது அதன் பயன் என்ன \nபோலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.\nஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று நள்ளிரவு 12.15 மணிக்குப் பிரதமர் மோதிக்கு தொலைபேசி அழைத்து, நள்ளிரவு நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு வருந்துகிறேன் என்றார்.\nசீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி \nசூரரைப் போற்று படத்தில் கூறும் படி ரத்தன் டாடாவால் இந்தியாவில் 20 ஆண்டுகளாக விமானம் விடமுடியவில்லையா.\nபிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள் பறந்து வந்த உத்தரவு\nசீனாவை பாருங்கள் வீசுவோம் திராவிட பொய்களை குப்பையிலே.\nசென்னையில் போலி நிறுவனங்கள் மூலம் ரூ. 350 கோடிக்கும் மேல் ஜிஎஸ்டி வரி மோசடியில் ஈடுபட்ட 7 பேர் கைது.\nகேரளாவில் ஆட்சிகள் கவிழ்வதற்கு பெண்களேபோனமுறை சரிதாநாயர் இந்தமுறை சொப்னா \nபள்ளி, கல்லூரிகளில் போராட்டம் நடத்துவதற்குத் தடை\nதமிழகம், கேரளா, கர்நாடகா கடற்கரைப் பகுதிகளில் ஏப்ரல் 14-16 வரை ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு\nஇந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல் – நடவடிக்கை எடுக்க வானதி ஸ்ரீனிவாசன் கோரிக்கை\nகிறிஸ்தவ மிஷநரிகள் இந்து ஆலயங்கள் முன்பு அட்டூழியம் ..\nஇது ஒரு அரிய ஃபைல். 1 முதல் 108 திவ்யதேசம் வீடியோக்கள் உள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/compare/karbonn-k9-smart-eco-vs-realme-c2s/", "date_download": "2021-04-14T20:48:01Z", "digest": "sha1:PMH3DC5UHBUTVHWZLRHFMAGAP7Z4EGJH", "length": 10030, "nlines": 296, "source_domain": "tamil.gizbot.com", "title": "கார்போன் K9 ஸ்மார்ட் Eco Vs ரியல்மி C2s - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகார்போன் K9 ஸ்மார்ட் Eco\nகார்போன் K9 ஸ்மார்ட் Eco\nஆண்ராய்டு ஓஎஸ், v7.0 (நவ்கட்)\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n480 x 854 பிக்சல்கள்\n720 x 1560 பிக்சல்கள், 19.5:9 விகிதம் (~282 ppi அடர்த்தி)\nமீடியாடெக் MT6762 ஹீலியோ P22\nக்வாட் கோர், 1.2 GHz\nஆக்டா-கோர் 2.0 GHz சார்ட்டெக்ஸ்-A53\nஎஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், தள்ளு மின்னஞ்சல்\n13 MP (f /2.2) + 2 MP (f /2.4) டூயல் கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ்\nலித்தியம்-அயன் 2300 mAh பேட்டரி\nகழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 4000 mAh பேட்டரி\nவைஃபை 802.11, b /g ஹாட்ஸ்பாட்\nவைஃபை 802.11 b /g ஹாட்ஸ்பாட்\nமைக்ரோ யுஎஸ்பி v2.0, யுஎஸ்பி ஓடிஜி\nஉடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ், பிடிஎஸ்\nகார்போன் K9 ஸ்மார்ட் Eco\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/6-year-old-girl-allegedly-raped-by-mentally-ill-man-in-up-police-aru-423117.html", "date_download": "2021-04-14T20:05:08Z", "digest": "sha1:LYZLPOUC2SN2FSNRJG7AUZGLBXSYI6UH", "length": 11751, "nlines": 142, "source_domain": "tamil.news18.com", "title": "6 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த மனநோயாளி! | 6-Year-Old Girl Allegedly Raped By Mentally Ill Man In UP: Police– News18 Tamil", "raw_content": "\n6 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த மனநோயாளி\nசிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கோத்வாலி போலீசார் சம்பவத்தில் தொடர்புடைய 25 வயது வாலிபரை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n6 வயது சிறுமி ஒருவர் மனநிலை பாதிப்புக்கு ஆளானவரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉத்தரப் பிரதேச மாநிலம் இட்டாஹ் பகுதியைச் சேர்ந்த 25 வயது நபர் ஒருவர் இன்று (மார்ச் 5) மதியம் வீட்டின் வாசலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை தனியாக அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்ததாக தெரியவந்துள்ளது.\nசிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கோத்வாலி போலீசார் சம்பவத்தில் தொடர்புடைய 25 வயது வாலிபரை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் மருத்துவ பரிசோதனைக்காக சிறுமியை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.\nஇச்சம்பவம் தொடர்பாக கோத்வாலி காவல் ஆய்வாளர் மிஸ்ரா கூறுகையில், சம்பவத்தில் தொடர்புடைய இளைஞர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமியின் மருத்துவ பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் தான் அவர் மீது வழக்கு பதிவு செய்ய முடியும் என்று அவர் தெரிவித்தார்.\nசமீப நாட்களில் பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான குற்ற நிகழ்வுகள் மற்றும் பாலியல் ரீதியிலான சம்பவங்கள் நாடு முழுவதும் அதிகரித்துள்ளது.\nமற்றொரு சம்பவத்தில் உத்தரப்பிரதேசத்தின் பாதோகி பகுதியில் நெல் வர்த்தகர் ஒருவர் 30 வயதான திருமணமான பெண்ணை அவரின் கணவர் இல்லாத நேரத்தில் பாலியல் வன்புணர்வு செய்தார்.\nஅப்பெண்ணின் கணவர் விற்பனை செய்த நெல்லுக்காக பணத்தை வாங்குவதற்காக மேற்கண்ட வர்த்தகர் அப்பெண்ணின் வீட்டிற்கு சென்ற போது அப்பெண்ணின் கணவர் வீட்டில் இல்லாததால் அவரின் மனைவியை பாலியல் வன்புணர்வு செய்தார். இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்க சென்ற போது தன்னுடைய புகார் மனுவை காவல் அதிகாரிகள் கிழித்தெறிந்ததாக அப்பெண் குற்றம்சாட்டினார். இதனிடையே மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சென்று முறையிட்டு தனக்கு நீதி வேண்டும் என கோரிக்கை வைத்தார்.\nஇதனையடுத்து நெல் வர்த்தகர் கைது செய்யப்பட்டுள்ளார். அப்பெண்ணை மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nCrime | குற்றச் செய்திகள்uttar pradesh\nகொதித்தெழும் குக்வித் கோமாளி ரசிகர்கள்\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் மீம்ஸ்\nஇணையத்தில் வைரலாகும் தமிழ் புத்தாண்டு மீம்ஸ்\nகோவையில் கொரோனாவால் முடங்கிய சுற்றுலா வாடகை கார் தொழில்..\nதமிழ்நாட்டில் ரெம்டிஸ்விர் மருந்துக்கு தட்டுப்பாடு நிலவுகிறதா\nகொதித்தெழும் குக்வித் கோமாளி ரசிகர்கள்\n4 வருடங்களுக்கு பிறகு மேக்ஸ்வெல் அடித்த அரைசதம்..\nசென்னையில் தீயாய் பரவும் கொரோனா\n6 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த மனநோயாளி\nயூடியூப் சேனல் தொடங்கும் காங்கிரஸ் கட்சி\n48 மணி நேரத்தில் கும்பமேளா விழாவில் 1000 பேருக்கு கொரோனா தொற்று\nஜூன் வரை 12ம் வகுப்பு மாணவர்களை அழுத்தத்தில் வைத்திருப்பது சரியல்ல - பிரியங்கா காந்தி\nதற்சார்பு பாதையில் திறன் மிக்க இளைஞர்களின் பங்கு அதிகம் - பிரதமர் மோடி\nகோவையில் கொரோனாவால் முடங்கிய சுற்றுலா வாடகை கார் தொழில்.. வேலையின்றி தவிக்கும் ஓட்டுநர்கள்...\nதமிழ்நாட்டில் ரெம்டிஸ்விர் மருந்துக்கு தட்டுப்பாடு நிலவுகிறதா\nஹாட் ஸ்டார்ல எப்ப சார் போடுவீங்க மீம்ஸ் போடும் குக்வித் கோமாளி ரசிகர்கள்\n4 வருடங்களுக்கு பிறகு மேக்ஸ்வெல் அடித்த அரைசதம்.. விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பாரா\nசென்னையில் தீயாய் பரவும் கொரோனா...தொற்று பாதிப்பு கிடுகிடு உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2021/01/EPDP.html", "date_download": "2021-04-14T20:55:01Z", "digest": "sha1:FDNGP5KDSPIQSTRK7JYQPGGIQ6GJSACS", "length": 7784, "nlines": 72, "source_domain": "www.pathivu.com", "title": "சமத்துவகட்சியை விழுங்கும் ஈபிடிபி? - www.pathivu.com", "raw_content": "\nHome / கிளிநொச்சி / சமத்துவகட்சியை விழுங்கும் ஈபிடிபி\nடாம்போ January 01, 2021 கிளிநொச்சி\nஈபிடிபி கட்சி தனது கால்களை கிளிநொச்சியில் ஊன்ற தொடங்கியுள்ள நிலையில் டக்ளஸின் முன்னாள் சகபாடியான சந்திரகுமாரின் அரசியல்\nகிளிநொச்சியை தலைமையாகக் கொண்ட சந்திரகுமாரின் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் (சமத்துவ கட்சியின்) பொருளாளரும் மத்திய குழு உறுப்பினருமான இராமச்சந்திரன் மீண்டும் ஈபிடிபியினில்; இணைந்துள்ளார்.\nஏற்கனவே கட்சி முக்கியஸ்தர்கள் பலரும் கட்சியிலிருந்து வெளியேறி சமத்துவ கட்சி பலவீனமடைந்துள்ள நிலையில் தற்போது ஈபிடிபியுடனான இணைவு ஆரம்பமாகியுள்ளது.\nடக்ளஸ்:வாயை கொடுத்து அடி வாங்கிய கதை\nயாழ். மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணனை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சிபாரிசின் பேரில் விடுவிக்க முடியுமாக இருந்தால், தமிழ் அரசியல் கைதிகளை ஏ...\nமணிவண்ணன் கைது: அதிர்ச்சியில் தமிழ் மக்கள்\nதமிழீழ விடுதலைப் புலிகளை மீள் உருவாக்க முயற்சித்த குற்ற சாட்டில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்...\nமணிவண்ணனுக்கு பிணை வழங்கியது அரசாங்கமா நீதிமன்றமா என நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். ஊடகங்களுக...\nயேர்மனியில் நடைபெற்ற இராயப்பு யோசேப் அவர்களின் வணக்க நிகழ்வு\nமன்னார் மறைமாவட்ட முன்னாள் பேராயர் அதிவணக்கத்துக்குரிய பேராயர் இராயப்பு யோசேப் அவர்களின் நினைவாக டுசெல்டோவ் நகர மாநில அவை\nகோத்தா கண்ணிற்கு புலி,பூனை எல்லலாம் ஒன்றாக தெரிகிறது\nஎலிகளை பிடிப்பதற்காக வீடுகளில் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் பூனைகள் புலிகளை ஒத்திருக்கின்றன என்று கூறுவதோ அல்லது ...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2016/05/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2021-04-14T20:50:28Z", "digest": "sha1:2DSCBHTWTVQVLEWS34LYUECMXRZIESDX", "length": 14722, "nlines": 157, "source_domain": "chittarkottai.com", "title": "அன்பான மனைவி ! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஇலந்தை மரத்தின் மருத்துவ குணங்கள்\nகாபி போதை மருந்து மாதிரிதான்\nகண்கள் பல நிறங்களில் ஏன்\nபவர்ஃபுல் ஆன்டி கேன்சர் – “Durian Belanda”\nசெவிப் ( காது ) பாதுகாப்பு\nசீரான உணவு பழக்க வழக்கத்தால் 11 நாட்களில் நீரிழிவை விரட்டியவர்\nகுளிர்கால நோய்களை தடுக்க எளி��� டிப்ஸ்\nநேர்மை கொண்ட உள்ளம் – கதை\nதங்கம் ஒரு சிறந்த மூலதனம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,415 முறை படிக்கப்பட்டுள்ளது\nதிருமண வாழ்வு என்பது பிரச்சனையையும் உள்அடக்கியது தான். சரித்திரத்தில் பார்த்தாலும் இன்றைய சூழ்நிலையில் எங்கு பார்த்தாலும் மகிழ்ச்சியும் பிரச்சனையும் கலந்தது தான் திருமண வாழ்க்கை. அன்பான மனைவி என்பவள் அழகிய முறையில் நடந்து கொண்டால் அன்பாக பண்பாக நடந்து கொண்டால் அன்றாடம் ஏற்படும் பிரச்சனைகள் எல்லாம் சீராகி விடும். ஒரு பெண்ணுக்கு திருமண வாழ்வு என்பது ஒரு அமானிதம். அல்லாஹ் அளித்த அருட்கொடை. நம் சமுதாயத்தில் இன்னும் பலர் வயதுகள் பல கடந்தும் கண்ணிகளாக இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் நமக்கு மனவைி என்ற அந்தஸ்து கிடைத்திருப்பது அல்லாஹ் கொடுத்த அமானிதம். பிள்ளைகளுக்கு ஒரு சிறந்த தாயாக – தாதியாக கணவனுக்கு அன்பான உபசரினையான மனைவியாக வாழ்வதன் மூலம் இவ்வலகில் சிறந்த மகிழ்ச்சியான வாழ்க்கையையும் மறுமையில் வெற்றியையும் பெறலாம். பெண்ணாக பிறந்திருப்பதும் ஒரு பாக்கியம் காரணம் குர்ஆன் சுன்னாவை நடைமுறைபடுத்தினால் எளிதாக சுவர்க்கம் செல்லலாம். ஆனாலும் நபிகளார் அவர்கள் நரகத்தில் அதிகமான பெண்களைக் கண்டதாக கூறி உள்ளதை சிந்திக்க வேண்டும். நபிகளார் ஸல் அவர்கள் பெண்களில் சிறந்தவர் யார் என்பதற்கு ”நீ பார்த்தால் உன்னை சந்தோசமடையச் செய்வாள். மேலும் இந��த தலைப்பில் விவரம் அறிய ஷேக் ரஸ்மி ஷாஹித் அமீனி அவர்களின் இந்த வீடியோவைப் பார்க்கவும்..\nஉள்ளம் மாசுபடுவதற்கான காரணம் என்ன\nநபி வழித் தொழுகை முறை\nஉமர் பின் கத்தாப் (ரலி) (v)\nஏன் என்னால்தொழுகையை தொழ முடியவில்லை\nபிறருக்கு நன்மை செய்வோம் »\n« தொழுகையை ஜமாஅத்துடன் தொழுவதன் முக்கியத்துவம்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஒரு கண்ணாடி அகம் காட்டுகிறது\nமூக்கடைப்புக்கு முற்றுப்புள்ளி – காட்டு இலவங்கப்பட்டை\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 5\nநபிகளார் மீது நமக்குள்ள நேசம் (ஆடியோ)\nஒயிலாக, ஸ்டைலாக நிற்பது நல்லதல்ல\nஒரு ஊஞ்சலில் இவ்வளவு விசயமா\nவலிகளுக்கு விரல்களை உருட்டினால் தீர்வு\nகார்பன்டை ஆக்ஸைடை உறிஞ்சும் கடல்\nஅதிசிய மிகு ஜம்ஜம் தண்ணீர்\nமூன்று மாத ‘இத்தா’ ஏன்\nஇஸ்லாம் கூறும் சகோதரத்துவம் (வீடியோ)\nஇறுதி வார்த்தைகள்… மௌலானா முகம்மது அலி\nஇஸ்லாமிய இலக்கியக் காவலர் மு.செய்யது முஹம்மது ஹசன்\nமுஹர்ரம் – ஆஷூரா – அனாச்சாரங்கள்\nதவ்பா – பாவமன்னிப்பு (ஆடியோ)\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ta.fayunelectric.com/pin-insulators/", "date_download": "2021-04-14T19:13:11Z", "digest": "sha1:EAAQOG246CIJH2LBBA63MMLEKS3TQQUZ", "length": 9898, "nlines": 180, "source_domain": "ta.fayunelectric.com", "title": "முள் இன்சுலேட்டர்கள் உற்பத்தியாளர்கள் - சீனா முள் இன்சுலேட்டர்கள் சப்ளையர்கள் & தொழிற்சாலை", "raw_content": "\nகைதுசெய்யும் கோர் (துராதீன்) ராட் / எம்ஓவி பிளாக் ஸ்டாக்\nகைதுசெய்யும் கோர் (துரதீன்) ராட் 9 கே.வி / 30 கே.வி.\nதுத்தநாக ஆக்ஸைடு பிளாக்ஸ் / எம்ஓவி பிளாக்\nதுத்தநாக ஆக்ஸைடு மாறுபாடு வெற்று வட்டு\nகலப்பு / பாலிமர் இன்சுலேட்டர்கள்\nஎபோக்சி பிசின் கண்ணாடியிழை தண்டுகள் / குழாய்கள்\nஃபைபர் கிளாஸ் ஸ்கொயர் ராட்\nசிலிகான் கொண்ட கண்ணாடியிழை ராட்\nஉருகி கட்அவுட் / சென்சார்கள்\nகலப்பு / பாலிமர் இன்சுலேட்டர்கள்\nகைதுசெய்யும் கோர் (துராதீன்) ராட் / எம்ஓவி பிளாக் ஸ்டாக்\nகைதுசெய்யும் கோர் (துரதீன்) ராட் 9 கே.வி / 30 கே.வி.\nதுத்தநாக ஆக்ஸைடு பிளாக்ஸ் / எம்ஓவி பிளாக்\nதுத்தநாக ஆக்ஸைடு மாறுபாடு வெற்று வட்டு\nகலப்பு / பாலிமர் இன்சுலேட்டர்கள்\nஎபோக்சி பிசின் கண்ணாடியிழை தண்டுகள் / குழாய்கள்\nஃபைபர் கிள��ஸ் ஸ்கொயர் ராட்\nசிலிகான் கொண்ட கண்ணாடியிழை ராட்\nஉருகி கட்அவுட் / சென்சார்கள்\nமெட்டல் ஆக்சைடு வெரிஸ்டர் / துத்தநாக ஆக்ஸைடு பிளாக்ஸ் / எம்ஓவி பிளாக்ஸ் ஃபோ ...\nஇன்சுலேட்டருக்கான FRP / ECR / எபோக்சி ஃபைபர் கிளாஸ் ராட் (கலப்பு ...\nகலப்பு பாலிமர் முள் இன்சுலேட்டர்\nபாலிமெரிக் முள் இன்சுலேட்டர் அல்லது பாலிமெரிக் லைன் போஸ்ட் இன்சுலேட்டர் என்றும் அழைக்கப்படும் கலப்பு முள் இன்சுலேட்டர், ஒரு வீட்டுவசதி (எச்.டி.வி சிலிகான் ரப்பர்) மூலம் பாதுகாக்கப்பட்ட ஒரு இன்சுலேடிங் கோர்-ஃபைபர் கிளாஸ் தடியைக் கொண்டுள்ளது. சுற்றளவு முடக்குதல் செயல்முறையால் வடிவமைக்கப்பட்ட அல்லது போடப்பட்ட வீடுகள். தயாரிப்பு பொருள்: கலப்பு இன்சுலேட்டர் இன்சுலேடிங் ராட், சிலிக்கான் ராட் பசை ஸ்லீவ் மற்றும் பொருத்துதல்களின் இரு முனைகளாலும் ஆனது.\nநீங்கள் ஒரு முழுமையான புதிய கைவினை மதுபானம் தேவைப்படுகிறதா அல்லது ஒரு குறிப்பிட்ட காய்ச்சும் கருவி தேவைப்பட்டாலும்… ABE\nஎலக்ட்ரிக்கல் டெக்னாலஜி & எக்விப்மென்ட் VI ...\nரஷ்யா 2018 கண்காட்சியின் மின் நெட்வொர்க்குகள்\nமுகவரி: எண் .55 யுன்காய் சாலை, பொருளாதார மேம்பாட்டு மண்டலம், லுக்வான் டிஸ்ட்ரிக், ஷிஜியாஜுவாங் நகரம், ஹெபே, சீனா\n© பதிப்புரிமை - 2019-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.molongtattoosupply.com/tattoo-kit/", "date_download": "2021-04-14T19:31:32Z", "digest": "sha1:TVTXQYQUV64M2F4OWL2IXJIVNKZYZKXP", "length": 15396, "nlines": 186, "source_domain": "ta.molongtattoosupply.com", "title": "டாட்டூ கிட் உற்பத்தியாளர்கள், சப்ளையர்கள் - சீனா டாட்டூ கிட் தொழிற்சாலை", "raw_content": "\nகால் சுவிட்ச் & கிளிப் தண்டு\nஸ்டுடியோ சப்ளைஸ் மற்றும் தளபாடங்கள்\nகால் சுவிட்ச் & கிளிப் தண்டு\nஸ்டுடியோ சப்ளைஸ் மற்றும் தளபாடங்கள்\nபிரீமியம் வயர்லெஸ் டாட்டூ பேனா இயந்திரம், உயர் செயல்திறன் ...\nஐந்து & ஏழு இழுப்பறைகள் டாட்டூ டூல் காரை பலப்படுத்துங்கள் ...\nமென்மையான சவ்வு கொண்ட எல்பிபி டாட்டூ ஊசி தோட்டாக்கள்\nதொழில்முறை டாட்டூ வெப்ப நகல், பரிமாற்ற அச்சுப்பொறி ...\nபெரிய திறன் 1800 எம்ஏஎச் நேரம் மற்றும் நினைவகம் மாற்றப்பட்ட தா ...\nஅலுமினிய வழக்கு இல்லாமல் ரோட்டரி இயந்திரத்துடன் டாட்டூ கிட்\n1) டாட்டூ மெஷின் 2 பிசிக்கள் 2) மின்சாரம் 1 பிசிக்கள் 3) கால் சுவிட்ச் 1 பிசிக்கள் 4) கிளிப் கார்டு 1 பிசிக���கள் 5) அலுமினிய அலாய் கிரிப்ஸ் 2 பிசிக்கள் 6) டாட்டூ ஊசிகள் (ஒவ்வொன்றிற்கும் 10 பிசிக்கள்) 3 ஆர்எல், 5 ஆர்எல், 7 ஆர்எல், 9 ஆர்எல், 5 மீ 1,7 மீ 1, 9 மீ 1 , 5rs, 7rs 7) செலவழிப்பு உதவிக்குறிப்புகள் (ஒவ்வொன்றிற்கும் 5pcs) 3rt, 5rt, 7rt, 9rt, 5ft, 7ft, 9ft 8) மை கோப்பை 50pcs 9) O Rings 50pcs 10) ஊசி திண்டு 50pcs 11) ரப்பர் பட்டைகள் 50pcs 12) பச்சை கையுறை 1 ஜோடி 13) பயிற்சி தோல்கள் 1 பிசிக்கள் 14) வெப்ப நகலெடுப்பு காகிதம் 2 பிசிக்கள் படி 1 - கூறுகளை ஒழுங்குபடுத்துங்கள் அனைத்து பகுதிகளையும் உங்களுக்கு முன்னால் ஒழுங்கமைக்கவும். இது உங்களுக்குக் கொடுக்கும் ...\nஅலுமினிய வழக்கு இல்லாமல் நல்ல தரமான டாட்டூ பென் கிட் TZ-008\n) டாட்டூ துப்பாக்கிகளை மிகுந்த கவனத்துடன் நடத்த வேண்டும். இந்த இயந்திரங்களைக் கையாளுவதற்கு முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும். பாக்டீரியா எதிர்ப்பு சோப்புடன் உங்கள் கைகளை கழுவவும் அல்லது லேடக்ஸ் கையுறைகளை அணியுங்கள். 2. துப்பாக்கியால் உங்களைப் பழக்கப்படுத்துங்கள். பிரேம் அனைத்து காய்களையும் ஒன்றாக வைத்திருக்கிறது. உங்களிடம் இரண்டு மின்காந்த சுருள்கள் உள்ளன, அவை எந்திரத்திற்கு சக்தியை வழங்கும் ...\nநல்ல சுருள் இயந்திரங்களுடன் தொழில்முறை டாட்டூ கிட் TZ-005\n1) டாட்டூ மெஷின் 2 பிசிக்கள் 2) அலுமினியம் அலாய் பாக்ஸ் 1 பிசிக்கள் 3) மின்சாரம் 1 பிசிக்கள் 4) கால் சுவிட்ச் 1 பிசிக்கள் 5) கிளிப் கார்டு 2 பிசிக்கள் 6) டாட்டூ ஸ்டீல் டிப்ஸ் (3 ஆர், 5 ஆர், 7 ஆர், 9 ஆர், 5 எஃப், 7 எஃப், 9 எஃப்) 7) அலுமினிய அலாய் பிடியில் 1 பிசிக்கள் 8) எஃகு பிடிப்பு 2 பிசிக்கள் 9) பச்சை ஊசிகள் (ஒவ்வொன்றிற்கும் 5 பிசிக்கள்) 3 ஆர்எல், 5 ஆர்எல், 7 ஆர்எல், 9 ஆர்எல், 5 மீ 1,7 மீ 1, 9 மீ 1, 3 ஆர்எஸ், 5 ஆர்எஸ், 7 ஆர்எஸ் 10) செலவழிப்பு உதவிக்குறிப்புகள் (ஒவ்வொன்றிற்கும் 5 பிசிக்கள்) (3rt, 5rt, 7rt, 9rt, 5ft, 7ft, 9ft) 11) மை கோப்பை 50pcs 12) மை ஹோல்டர் 1pcs 13) சிலிகான் ஓ ரிங்க்ஸ் 50pcs 14) ஊசி பேட் 50pcs 15) ரப்பர் பேண்ட்ஸ் 50pcs 16) டாட்டூ க்ளோவ் 1 ஜோடி 17) டிஸ்போ ...\nசுருள் இயந்திரங்களுடன் தொழில்முறை முழுமையான டாட்டூ கிட் TZ-002\n1) டாட்டூ மெஷின் 2 பிசிக்கள் 2) அலுமினியம் அலாய் பாக்ஸ் 1 பிசிக்கள் 3) மின்சாரம் 1 பிசிக்கள் 4) கால் சுவிட்ச் 1 பிசிக்கள் 5) கிளிப் கார்டு 1 பிசிக்கள் 6) டாட்டூ ஸ்டீல் டிப்ஸ் 5 பிசிக்கள் (3 ஆர், 5 ஆர், 7 ஆர், 5 எஃப், 7 எஃப்) 7) அலுமினிய அலாய் கிரிப்ஸ் 2 பிசிக்கள் 8 ) பச்சை ஊசிகள் (ஒவ்வொன்றுக்கும் 5 பிசிக்கள்) 3 ஆர்எல���, 5 ஆர்எல், 7 ஆர்எல், 9 ஆர்எல், 5 மீ 1,7 மீ 1, 9 மீ 1,3 ஆர்எஸ், 5 ஆர்எஸ், 7 ஆர்எஸ் 9) செலவழிப்பு உதவிக்குறிப்புகள் (ஒவ்வொன்றிற்கும் 5 பிசிக்கள்) (3rt, 5rt, 7rt, 9rt, 5ft, 7ft, 9ft ) 10) மை கோப்பை 50 பிசிக்கள் 11) சிலிகான் ஓ மோதிரங்கள் 50 பிசிக்கள் 12) ஊசி திண்டு 50 பிசிக்கள் 13) ரப்பர் பேண்டுகள் 50 பிசிக்கள் 14) டாட்டூ கையுறை 1 ஜோடி 15) செலவழிப்பு ரேஸர் 1 பிசிக்கள் 16) பயிற்சி தோல்கள் 1 பிசிக்கள் நன்றி ...\nரோட்டரி மெஷின் TZ-001 உடன் தொழில்முறை முழுமையான டாட்டூ கிட்\n1) டாட்டூ மெஷின் 2 பிசிக்கள் 2) அலுமினியம் அலாய் பாக்ஸ் 1 பிசிக்கள் 3) மின்சாரம் 1 பிசிக்கள் 4) கால் சுவிட்ச் 1 பிசிக்கள் 5) கிளிப் கார்டு 1 பிசிக்கள் 6) டாட்டூ ஸ்டீல் டிப்ஸ் 5 பிசிக்கள் (3 ஆர், 5 ஆர், 7 ஆர், 5 எஃப், 7 எஃப்) 7) அலுமினிய அலாய் கிரிப்ஸ் 2 பிசிக்கள் 8 ) பச்சை ஊசிகள் (ஒவ்வொன்றுக்கும் 5 பிசிக்கள்) 3 ஆர்எல், 5 ஆர்எல், 7 ஆர்எல், 9 ஆர்எல், 5 மீ 1,7 மீ 1, 9 மீ 1,3 ஆர்எஸ், 5 ஆர்எஸ், 7 ஆர்எஸ் 9) செலவழிப்பு உதவிக்குறிப்புகள் (ஒவ்வொன்றிற்கும் 5 பிசிக்கள்) (3rt, 5rt, 7rt, 9rt, 5ft, 7ft, 9ft ) 10) மை கோப்பை 50 பிசிக்கள் 11) சிலிகான் ஓ மோதிரங்கள் 50 பிசிக்கள் 12) ஊசி திண்டு 50 பிசிக்கள் 13) ரப்பர் பேண்டுகள் 50 பிசிக்கள் 14) டாட்டூ கையுறை 1 ஜோடி 15) செலவழிப்பு ரேஸர் 1 பிசிக்கள் 16) பயிற்சி தோல் 1 பிசிக்கள் அனைத்தும் நம்முடைய ...\nஎங்களிடமிருந்து மொத்த ஆர்டர் ஏன்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பில் இருப்போம்.\nகட்டிடம் # 9 சோங்டாங் மாவட்டம் 1 322000 யிவு ஜெஜியாங் சீனா\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-04-14T19:08:42Z", "digest": "sha1:MEX37YWQVS6UQ74GDIMJKPT5WGO3JZSF", "length": 5754, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "போலியானது |", "raw_content": "\nபாஜக வென்றால் இயந்திரத்தில் கோளாறு என்பார்கள்\nமம்தாவின் ஆட்டம் முடிய போகிறது\nபிரணாப் முகர்ஜியின் ராஜிநாமா கடிதம் போலியானது ; அனந்த் குமார்\nஇந்திய புள்ளியியல் கழக தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக பிரணாப் முகர்ஜி அனுப்பி உள்ள ராஜிநாமா கடிதம் போலியானது என பா.ஜ.க குற்றம்சுமத்தியுள்ளது.இது குறித்து பா.ஜ.க. பொதுச்செயலர் அனந்த் குமார் ...[Read More…]\nJuly,4,12, —\t—\tஅனந்த் ���ுமார், பிரணாப் முகர்ஜியின், போலியானது, ராஜிநாமா கடிதம்\nகல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி - தமிழ்குடி அவ்வாறு பெருமிதம் வாய்ந்த தமிழர்கள், தங்களுடைய புத்தாண்டை, எப்போது கொண்டாட வேண்டும், என அரசியல் கட்சிகள் தீர்மானம் செய்வது மிகவும் வேதனையான விஷயம். சித்திரை-1 (ஏப்ரல் 14) அன்று ...\nஅனந்த குமாரின் உடலுக்கு பிரதமர் மோடி ந� ...\nபாஜக.,வின் நம்பிக்கை நட்சத்திரம் மறைந்� ...\nஅனந்த் குமாருக்கு அரசு மரியாதை\nஅனந்த் குமார் மறைவு பா.ஜ.வுக்கும் இந்தி ...\nமஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்தது� ...\nஅனந்த்குமார் பேசியது அரசின் கருத்தல்ல\nகல்வி, பொருளா தாரத்தில் தலித்மக்கள் பி� ...\nமரங்களை தெய்வமாக போற்றி பாதுகாக்கவேண் ...\n9 புதிய ரசாயன தொழிற் சாலை உர உற்பத்தியி� ...\nரயில்வே பட்ஜெட் ஐ.மு.கூட்டணி ஆட்சியை வழ ...\nசித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு ...\nநன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை ...\nதற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uktamil.co.uk/2017/06/blog-post_55.html", "date_download": "2021-04-14T20:06:10Z", "digest": "sha1:4RUG7VNDY3YQ6C6HMKKYT2MPU2Z5ENZX", "length": 7917, "nlines": 58, "source_domain": "www.uktamil.co.uk", "title": "சிறீதரன் எம்.பியின் கேள்வியால் வாயடைத்து போன அமைச்சர் சுவாமிநாதன்! - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » இலங்கை » சிறீதரன் எம்.பியின் கேள்வியால் வாயடைத்து போன அமைச்சர் சுவாமிநாதன்\nசிறீதரன் எம்.பியின் கேள்வியால் வாயடைத்து போன அமைச்சர் சுவாமிநாதன்\nபாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் எழுப்பிய கேள்வியினால் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் வாயடைத்துப் போன சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில், சிறப்பு அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலும் கலந்துகொண்டிருந்தார்.\nஇதன்போது இரணைதீவு மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கேள்வியெழுப்பியிருந்தார்.\nஇரணைதீவு மக்கள் இடம்பெயர்ந்த நிலையில், தற்போது சொந்த இடங்களில் மீள்குடியேற்றுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.\nஎனவே, குறித்த மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீள் குடியேற்ற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் வலியுறுத்தியிருந்தார்.\nஇதற்கு பதிலளித்து பேசிய மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் “இரணைதீவில் கடற்படையினரின் ரேடர்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் காரணமாக கதிரியக்க பாதிப்புகள் ஏற்படும்.\nஎனவே, அந்த பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை வேறு இடங்களில் மீள்குடியமர்த்துவது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக” அவர் கூறியிருந்தார்.\nஎனினும், இதற்கு பதிலளித்து பேசிய சிறீதரன் எம்.பி. “இரணைதீவில் அமைக்கப்பட்டுள்ள ரேடர்களால் பொதுமக்களுக்கு பாதிப்பு என்றால், கடற்படையினர் எப்படி தங்கியுள்ளனர்\nஅத்துடன், குறித்த பகுதியில் உள்ள ரேடர் கருவிகளை வேறு சிறிய தீவுகளுக்கு மாற்றிவிட்டு, இரணைதீவில் மக்களை குடியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇது தான் ஓவியா மனசு- ஜுலிக்கு பதிலடி கொடுத்த ரசிகர்கள்\nபிக்பாஸ் நிகழ்ச்சி தமிழகத்தில் மிகவும் பிரபலமடைந்துவிட்டது. இந்த நிகழ்ச்சியை கோடிக்கணக்கில் மக்கள் பார்த்துள்ளதாக அவர்களே தெரிவித்துள்ளனர...\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள்\nஇதுவரை வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளுக்கு அமைய ஸ்ரீலங்க பொதுஜன முன்னனி 27 தேர்தல் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. தமிழரசு கட்சி 9 தொக...\nமனைவியை போத்தலால் குத்திக்கொலை செய்த கணவன் ..\nகணவரொருவர் தனது 22 வயதான மனைவியை வெட்டிக்கொலை செய்த சம்பவம் குடவெல தெற்கு வெலிவேரிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குடவெல தெற்கு வெலிவ...\nதேர்தல் விளம்பரத்திற்கு கட்டணம் செலுத்தாத மகிந்த ராஜபக்ச\nகடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச மற்றும் மேலும் சில வேட்பாளர்களின் தேர்தல் பிரசார விளம்பரங்களை ஒளிப்பரப்பியத்தில் நடந்த சுமார் 1...\nசின்ன தலைவலி வந்தாலே தாங்க முடியாத நமக்கு இப்போது பெரிய பெரிய நோய்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக வருகின்றன. இன்று யாரை கேட்டாலும் சர்க்கரை வியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chollukireen.com/", "date_download": "2021-04-14T19:26:24Z", "digest": "sha1:DL7OFLEVBQQ2LSQNRMIYLHOS3RHLCFTY", "length": 52817, "nlines": 553, "source_domain": "chollukireen.com", "title": "சொல்லுகிறே���் | சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்", "raw_content": "\nகாய்கள் விரும்பியதைப் போட்டுச் செய்யுங்கள்.\nசொல்லுகிறேன் வலைப்பூவின் நட்புகள் all tomy,face book friendsயாவரின் ஆசிகளையும் வேண்டி இந்தப் பதிவு. அன்புடன் kamatchi mahalingam. காமாட்சி மஹாலிங்கம் மும்பை/ / யாவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் 14—4–2021\nஏப்ரல் 13, 2021 at 11:56 முப\t15 பின்னூட்டங்கள்\nகோபக்காரமனிதரை எப்படி எல்லாம் ஸமாளிக்க வேண்டியிருந்தது இது ஒருமாதிரி ஸமாளிப்பு. பதிவு 13 ஆனாலும் பாருங்கள், இன்னும் வருமே. அன்புடன்\nபணத்திற்கு ஏற்பாடுகள் ஒத்துழைக்கும் அது ஒன்றே போதும்\nஅம்மாவுக்கு. அதுவே ஸம்மதத்திற்கு அறிகுறிதானே.\nஅதிகம் விமரிசித்தால் வேறு ஏதாகிலும் ஆக்ஷேபத்தில்க்\nகொண்டுவிட்டு விடுமென்பது அம்மாவின் கணிப்பு. அத்தை\nகுடும்பத்தின் நல்லது கோருபவளே . இருப்பினும் சில ஸமயம்\nவயதில்ப் பெரியவள் என்ற முறையில் வார்த்தைகள் விழுந்து\nசந்தடி சாக்கில் கந்த பொடி வாஸனையாக அப்பா கோபத்திற்கு ஏதுவாக\nசில ஸமயம் வார்த்தைகள் அமைந்து விடும்.\nஅம்மாதிரியாகத்தான் ஆரம்பமானது கால்க்காசு பெராத ப்ரச்சினை.\nஒருகாலத்தில் உனக்கு காங்ரஸ் உசத்தி. இப்போ பிடிக்காது.\nஉனக்கு வரப்போற மாப்பிள்ளை கதர்தான் கட்டுவானாம்.\nஇதெல்லாம் என்னிடம் சொல்லவில்லை. நான் எதுவும் செய்ய வேண்டாம்.\nவேஷ்டியெல்லாம் நான் தொட்டுக் கொடுக்க மாட்டேன்.\nஎனக்குக் கொள்கைகள் ஒத்து வராது. கன்யாதானம் கூட முடியாது.\nஎன்ன அம்மா இப்படி தூபம் போட்டூட்டியே. கதர்,ஸாதாரண வேஷ்டி\nஇதெல்லாம் கூட வித்தியாஸம் தெரியாத மனிதருக்கு, என்னம்மா\nஆமாம் அப்புறம் தெரியரைதை விட இப்பவே தெரியட்டுமே.\nஎவ்வளவு நாள் பயப்படறது. வேணும்னுதான் சொன்னேன்,இது\nஸரி. விட்டுடு. உனக்கும் சொல்ல முடியாது. இந்தப் பேச்சு இனி\nஇதற்கெல்லாம் கூட அணை போட ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.\nமளமளவென்று யோசனைகள். மனதிலுள்ளதைச் சொன்னால் அதை\nஏப்ரல் 12, 2021 at 11:08 முப\tபின்னூட்டமொன்றை இடுக\nதாய்லாந்துஸ்டைல் நூடல்ஸ் செய்முறைக் குறிப்புகள் இது. இக்காலத்தில் யாவருக்கும் புதுப்புது முறைகள் விரும்புகிரார்கள். ரஸிக்கிரார்கள். அப்படி இதுவும் ஒன்று. பாருங்கள்.செய்யுங்கள் ���ிரும்பினால். அன்புடன்\nஒருமாதத்திற்கு அதிகமாகவே உடல்நலம் ஸரியில்லாததால் எதுவும்\nபுதியதாகஎழுத முடியவில்லை. ஜெனிவாவிலிருந்து மருமகள் இதைச்\nதாய்லாந்து வகை நூடல்ஸ் இது. நமக்குக் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு\nநாம் தயாரிக்கலாம். ஏதாவதொரு ஸாமான் இல்லாவிட்டால் அதற்கு மாற்றாக\nவெரும் வாணலியில் வறுத்துத் தோல்நீக்கி ஒன்றிரண்டாய்ப் பொடித்த வேர்க்கடலை கால் கப்.\nநல்ல பனீரோ,அல்லது ஸோயா பனீரோ நறுக்கியது—1 கப்\nபனீரை ஊறவைக்க ஸோயா சாஸ் —-1டீஸ்பூன்.\nசிகப்பு மிளகாய்—ஒன்று.பச்சை மிளகாயும் போடலாம்.\nஇஞ்சி–தோல் சீவியது ஒரு அங்குல நீளம்.\nஇவைகளுடன் ஒருபாதி எலுமிச்சம் பழச்சாறு சேர்க்கவும்.\nமேலே தூவி அலங்கரிக்க, ருசி கொடுக்க வேண்டிய ஸாமன்கள்.\nஸ்பிரிங் ஆனியன், அதாவது வெங்காயத்தாள் மூன்று செடிகள், துண்டுதுண்டாக\nஅரை கப் பச்சைக் கொத்தமல்லி பொடியாக நறுக்கியது.\nபேஸில் என்னும் துளசி இலை விருப்பத்திற்கு சிறிது.\nஒருகப் முளைவிட்ட தானியங்கள், விருப்பத்தைப் பொறுத்து.\nருசிக்கு,உப்பு. காரம் அதிகமாக்க,சில்லி சாஸ்.அல்லது பச்சை மிளகாய்.\nமேகி விஜிடபிள் க்யூப் மஸாலாவும் உபயோகிக்கலாம்.\nபாத்திரத்தில் அதிகமாக தண்ணீர் வைத்து கொதிக்க விடவும்.\nதண்ணீர் கொதித்தபின் , நூடல்ஸைப் போட்டு வேகவைத்து, வடிதட்டில்க் கொட்டி,\nஅதன்மேல்க், குளிர்ந்த தண்ணீரை தாராளமாக\nவிட்டு அலசி, வடிக்கட்டித் துளிஎண்ணெய் சேர்த்துக்…\nஏப்ரல் 8, 2021 at 11:14 முப\t1 மறுமொழி\n எப்படிப்பட்ட இடங்கள், எந்தமாதிரி காலம், என்ன தேர்வு\nஅதென்ன வேளைக்கீரை ஸந்தேகம் எல்லோருக்கும். எங்களூரில்\nகல்யாண வயதில் பெண்களிருந்தால், வீட்டுத் தோட்டத்தில்,தப்புச்\nசெடியாக, வேளை முளைத்தால், அது சுப சூசகமாகக் கருதப்படும்.\nவிவாகத் தேடல்களை சுருசுருப்பாகச் செய்தால், உடன் விவாகம் நடை\nநம்பிக்கையில்லை, தேடலை ஊக்குவிக்கும் பூஸ்டர் என்றே சொல்லலாம்.\nபெண் ஒன்று பிறந்து விட்டாலே, அவர்களுக்கான, பாத்திரங்கள், ஏதாவது\nநகை,நட்டுகள்,வெள்ளிப்பாத்திரங்கள்,என அம்மாமார்கள் சேமித்து விடுவார்கள்.\nசின்ன குழந்தையாக இருக்கும்போதே சேர்க்க ஆரம்பித்து விடுவார்கள்.\nபிற்காலத்தில் மிகவும் உபயோகமாக இருக்கும் அல்லவா\nபின் மூவாயிரம்போல் பணமிருந்தாலும்,கல்யாணத்தை ஒப்பேற்றி\nதிருவண்ணாமலை கார்த்திக�� தீபத்தின்போது ஜோடிஜோடியாகச்\nதான் போட்டுக் கொண்டிருக்கிர நகை இருக்கிரது. இரண்டையும் இரண்டாகப்\nபிரித்தாலே ஓரளவு ஒப்பேற்றி விடலாம்.\nமற்றது வரன் கூடிவந்தால் அப்போது பார்த்துக் கொள்ளலாம்.\nதெரிந்தவர்கள் யாரைப் பார்த்தாலும், ஏதாவது வரன் இருந்தா சொல்லு\nஊரிலே வேம்பக்கா என்று எல்லோராலும் கூப்பிடப்படும் ஒரு\nநடுத்தர வயது அம்மா உண்டு.\nவாய் அவ்வளவு இனிமையாகப் பேசும். கையாலேயே ரவிக்கைகள்\nஎல்லோருக்கும் தைத்தும் கொடுப்பாள். கூலி வாங்க மாட்டாள்.\nஅதற்கு மேலேயே மாங்காய்,தேங்காய், தோட்டத்து காய்கறிகள்\nஎன சப்ளை செய்து விடுவார்கள்.\nஅவர்களுக்கு ஒரு பிள்ளை வாத்தியார் ட்ரெயினிங் முடித்து விட்டு\nஅவருக்குக் கிளி மாதிரி, பெண் என்பார்களே அப்படி ஒரு…\nஏப்ரல் 5, 2021 at 11:11 முப\tபின்னூட்டமொன்றை இடுக\nஇந்தப் பரோட்டா வகையையும் செய்து பாருங்களேன். அன்புடன்\nமைக்ரோவேவில் உருளைக்கிழங்கைப் பதமாக வேகவைத்து.\nருசியான பூரணம் தயாரித்து இந்த ரொட்டியை நாம்\nநிறைய பச்சைக் கொத்தமல்லி சேர்த்துச் செய்தால்\nமூன்று நிதானமான சைஸ்—-உருளைக் கிழங்கு\nஆய்ந்த இலையாக கொத்தமல்லித் தழை–நிறையவே\nசெய்முறை—உருளைக்கிழங்கை தண்ணீரில் சுத்தம் செய்து\nஒரு மெல்லிய பாலிதீன் பையில் போட்டுச் சுருட்டி\n7நிமிஷம் மைக்ரோவேவில் ஹை பவரில்வைத்து\nசுத்த பருத்தித் துணிப் பையை ஈரமாக்கிப் பிழிந்து, அதனுள்\nஉருளையை வைத்தும் 7 நிமிஷங்கள் ஹை பவரில்\nஅல்லது உங்களின் வழக்கம் எதுவோ அதைச் செய்யவும்.\nவெந்த உருளைக் கிழங்கின் தோலை நீக்கிவிட்டு ஒரு\nபாத்திரத்தில் போட்டுக் கிழங்கினை நன்றாக மாவாக\nகோதுமை மாவில் ஒன்றரை கப் எடுத்து,அதனுடன்\nஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெயைக் கலந்து, உப்பு சேர்த்து\nதிட்டமாகத் தண்ணீர் சேர்த்துப் பிசைந்து மூடி வைக்கவும்\nமாவு ஊறட்டும். மீதி மாவு தோய்த்து இட.\nபச்சை மிளகாயை நன்றாக வகிர்ந்து அதனுள்ளிருக்கும்\nவிதைகளை அகற்றி மெல்லியதாகக் கீறி மிகவும்\nபொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nதிட்டமாக உப்பு ,நறுக்கிய மிளகாய், சொல்லியுள்ள\nபொடிகள், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள்,\nமசித்த உருளைக்கிழங்கு இவை யாவையும் ஒன்று\nஏப்ரல் 2, 2021 at 12:16 பிப\tபின்னூட்டமொன்றை இடுக\nஅம்மாவின் அனுபவங்கள் இது ஒரு மாதிரி. முடிகிரதோ முடியவில்லையோ ஏதோ முயற்சிகள��.படியுங்கள்.அன்புடன்\nவேளைக்கீரை அம்மாவின் மனதில் புகுந்து விட்டது.\nஏதோ பார்த்துக்கொண்டே இருந்தால்தானே டக்குனு ஏதாவது வரும்.\nவேளையும் வரும்,ப்ராப்தமும் வரு்ம் மனதில் இப்படி தோன்றியது.\nஅம்மாவிற்கு ஊரிலுள்ள பிள்ளைகளெல்லாம் மனதின் தணிக்கைக்\nகுழுவில் வந்து போயினர்.அடுத்தத் தெரு பூரா பணக்காரர்கள்.\nஜிவி மாமா அந்தத் தெருவின் பெரியமனிதர். யாவரும் சுலபமாக அணுகிப்\nபேசக் கூடியவர். சின்னச் சின்ன வைத்தியத்திற்கு பேர்போனவர்.\nகுறைகளைச் சொன்னாலும் தீர்த்து வைக்கக் கூடியவர். ஸரி\nஅவரையணுகிதான் தீர்வு காணவேண்டும். அவர் உறவிலும்\nஇரண்டொரு பிள்ளைகள் ஞாபகத்திற்கு வந்தது. ஸாயங்காலம் வாசத்\nதிண்ணையில், ஈஸிசேரில் படுத்திருக்கும் ஸமயம் போவதென்று\nபுடவையை இழுத்து தலைப்பை ஸரியாக மடித்து சொருகிக் கொண்டு\nஒழுங்காக தலைப்பால் போர்த்திக்கொண்டு, வாயில்படி ஏறும் போதே\nஎப்படி இருக்கேள் இரண்டுபேரும். அவரே வந்து விடுகிறார்.\nஇல்லே உங்களைப் பார்க்கத்தான் வந்தேன்.\nஇல்லே இங்கேயே திண்ணையிலே உட்காரலாம்.\nஅதிகமாக பேச ஒன்றும் இல்லே.\nஸரிஸரி.உட்காரு. ராஜு மாமிக்கு தீர்த்தம் கொண்டுவா.\nஎன்னம்மா யாருக்கானும் உடம்புகிடம்பு ஸரியில்லையா\nஅதெல்லாம் ஒண்ணுமில்லே. எங்காத்திலே இரண்டு பொண் பசங்க\nஓ. தெரியுமே அம்மா. புத்திசாலிப் பொண்கள்\nகலியாணம் பண்ணணுமே. அவர் ஒன்றும் முயற்சியே எடுக்கவில்லை.\nபையன் போன பின் அவர் மாதிரியே போயிடுத்து.\nஅதிகம் பேசினாலும் கோபம் வரது.\nவிடும்மா. அதெல்லாம் ஸுபாவங்கள். தெரிந்த விஷயம் தானே.\nமார்ச் 29, 2021 at 11:18 முப\tபின்னூட்டமொன்றை இடுக\nசுலபமான ஆலுடிக்கி மீள்பதிவு செய்திருக்கிறேன்.சுலபமானது. செய்துதான் பாருங்களேன்.\nஎன்ன ஹிந்திப் பெயரா இருக்கே என்று பார்க்கிறீர்களா\nவட இந்தியர்கள் விரும்பும், பெரியவர்கள் முதல் சிறியவர்கள்\nவரை மிக்க விரும்பும் நம்மவர்களும் கூட ருசிக்கும் சிற்றுண்டி இது.\nமுன்பே சோலே எழுதும்போது ஆலு டிக்கி எழுதுகிறேன் என்று\nஇப்போது ஒரு புளிச் சட்னி,வட இந்தியர் பாணியில் எழுதி டிக்கியும்\nசோலே,தயிரும் கூட போட்டு டிக்கியை செய்து ருசியுங்கள்.\nஜெனிவா பேத்தி, அவளுடைய சினேகிதிகளைக் கூப்பிட்டால்\nபாட்டி,ஆலு பரோட்டா,அல்லது இந்த டிக்கியை செய்யச் சொல்லுவாள்.\nசெய்முறை — ஒரு பெரிய நெல்ல��க்காயளவு புளியை ஊறவைத்து\nகெட்டியாக சாறு எடுத்துக் கொள்ளவும்.\nஒரு டீஸ்பூன் சீரகத்தை வறுத்துப் பொடித்துப் போடவும்\nவெல்லம் ஒரு சிறியத் துண்டு\nசாட்மஸாலா வின் ஒரு சிட்டிகை இந்துப்பு\nபெருங்காயம் சிறிது. இவைகளைச் சேர்த்து நிதான தீயில்\nசாஸ் மாதிரி திக்காக ஆகும்போது இறக்கி சிறிய கிண்ணத்தில்\nஇப்போது இம்லி சட்னி தயார். புளிக்குழம்பு என்றே வைத்துக்\nபச்சைக் கொத்தமல்லி இலை சிறிது.\nஉருளைக்கிழங்கை நன்றாக அலம்பி தண்ணீரில் வேக வைத்தோ\nஅல்லது மைக்ரோவேவில் ஒரு ஈரத்துணியில் பொதிந்து\nஉருளைக்கிழங்கை ஹைபவரில் 5 அல்லது 6 நிமிஷங்கள்\nமார்ச் 25, 2021 at 11:25 முப\t4 பின்னூட்டங்கள்\nஅன்னையர் தினம் பதிவு 10\nஇதுவும் அம்மாவைப் பற்றிய தொடர்ச்சிகள்தான். இதனின்றும் அது என்கிறமாதிரி. பெரிய பதிவு இல்லை. படியுங்கள் அன்புடன்\nஊரே திரண்டு உபசாரம் சொல்ல வந்தார்கள். அந்த ஸமயம்\nஅவரவர்களுக்குத் தோன்றியபழைய ஞாபகங்கள் வந்து ஒவ்வொருவர்\nஒவ்வொன்றாகஞாபகப்படுத்திக் கொண்டுஅதை அப்போது புரிந்து கொள்ளவில்லையே,\nஇது இப்படி ஆயிற்றே, அம்மாதிரி செய்திருக்கலாமோ, நமக்கேன் அப்படி\nதோன்றவில்லை, இந்த சகுனம் ஸரியில்லை,அது,இது என்று சொல்லி\nபுதுச்சேரி தான்போகாதிருந்தால் அவன் இருந்திருப்பான். எதுவும்\nதோன்றவில்லையே என்ற புலம்பலும், அரற்றலும் தான் பாக்கியாக இருந்தது.\nஎல்லோரின்,அனுதாபக் கடிதங்களும்,நேரில் வந்தவர்களுமாக, புதிய\nசெய்தியாக இவன் காலத்தில், இவனைப்போல தெரிந்தவர்கள் இரண்டுபேரின்\nஅகால முடிவுகளும், அந்த விவரமும் இன்னும் மோசமாக இருந்தது.\nஅக்காவின் வீட்டிற்கு போய்வருகிறேன் என்று சொல்லிப் போனவன், ஒருவன்\nஆரணி போளூர் பக்கத்தில் கிராமம். அங்கெல்லாம் நடவாபி என்று சொல்லப்படும்\nகிணறு. கிணற்றுக்குள் இரங்க படிகளிருக்குமாம்.\nஒருவருமில்லாத ஸமயத்தில் இறங்கிப்பார்க்க ஆசைப்பட்டு இறங்கி இருக்கிறான்.\nஅவ்வளவுதான். அவன் கதை முடிவுக்கு வந்து விட்டதாம். அவ்விடம் உடல்நிலை\nஸரியில்லாது போயிருக்கும்.ஸைன்ஸ் எல் டி சாமிநாதய்யர் பிள்ளை அவன்.\nஎன்ன அக்கரையாகப் பார்த்தாலும், அங்கங்கே நிகழ்வுகள் ஏற்பட்டு விடுகிறது.\nஇம்மாதிரி இல்லாமல் வைத்தியம் செய்தோம்,பலனில்லை என்ற அளவிற்கு\nமனதை தேற்றிக் கொள்ளுங்கள், இப்படியெல்லாம் ஆறுதல் மொழிகளுடன்\nசின்ன வயதானாலும், வேறுவிதமான முடிவு வராமல், நல்ல முறையில் அவனின்\nஅவன் வரையில் அவனுக்கு நல்ல கதி வந்து விட்டது. இப்படி யாவரும் ஹிதாஹிதம்\nமார்ச் 22, 2021 at 11:55 முப\tபின்னூட்டமொன்றை இடுக\nஏதாவது சாப்பிடும் வஸ்து மீள்பதிவு செய்ய நினைத்தேன். பிட்ஸா நான் ஸீனியர் என்றது. பாருங்கள். வீட்டில் செய்து நிறைய அலங்காரங்களுடன் வலம் வருகிறது. மலரும் ஞாபகங்கள். அன்புடன்\nஎன்னது நான் பிட்ஸா எழுதுகிறேனே என்று யோசிக்கிறீர்களா\nகட்டாயம் யோசிப்பீர்கள். 10, 12 வருஷங்களாக செய்வதைப்\nபார்த்து, கூடமாட எல்லாம் செய்தும் பழக்கந்தான். ஆனால்\nஇங்கே பிட்ஸாவெல்லாம் செய்வதில்லை. ஜெனிவா ஸுமனுக்கு\nஃபோன் செய்யும்போது பிட்ஸா பண்ணும் போது எல்லாத்தையும்\nபடமெடுத்து அனுப்பு. வாராவாரம் சனிக்கிழமை பிட்ஸாதினம்\nவந்து சேர்ந்து 4வாரம் ஆகிறது. நீங்களும் செய்து பாருங்கள்.\nகைபொருக்கும் அளவுள்ள சுடு தண்ணீர்—250 மிலிகிராம்\nமைதா—-150 கிராம் ஆக கலக்கவும்.\nமேலே நிரப்புவதற்கு வேண்டிய ஸாமான்கள்.\n3 டேபிள்ஸ்பூன் டொமேடோ சாஸ் அல்லது டொமேடோ ப்யூரி\n3 தக்காளி– ஸ்லைஸாக நறுக்கியது\n3 மீடியம் சைஸ் வெங்காயம் –ஸ்லைஸாக நறுக்கியது\nகாப்ஸிகம் சிகப்பு,பச்சை, மஞ்சள் எது விருப்பமோ அந்த-\nபேஸின் மேல் தடவுவதற்கு—1 டேபிள்ஸ்பூன் ஆலிவாயில்\nகேப்பர்ஸ்—2 டேபிள்ஸ்பூன். புளிப்பு சுவையுடன் கூடியது.\n1 ஒரு கிண்ணத்தில் ஈஸ்ட்,சர்க்கரையுடன் 50 மிலிகிராம்\nதண்ணீரைக் கலந்து வெப்பமான இடம் அதாவது அடுப்படியில்\n15 நிமிஷங்கள் வைக்கவும். வைத்த அளவைவிட இரண்டு…\nமார்ச் 17, 2021 at 11:14 முப\t4 பின்னூட்டங்கள்\nஅன்னையர் தினப் பதிவு ஒன்பது9 இன்று பதிவாகிறது. பழைய கதைதான். ஆதலால் படியுங்கள்.அன்புடன்\nஅம்மா புதுச்சேரி கிளம்பு முன்னரே சாச்சியாத்து நீலா பாட்டிக்கு தபால் எழுதிக்\nகொடுக்கணும், விகடன் ஒருநாள் வாசித்துக் காட்டணும், அவாள்ளாம்\nநம்முடையகிட்டின ஸொந்தக்காரர்கள். அந்த பொண்ணுக்கு அவ்வளவா போராது.\nசித்த தவராம செஞ்சு கொடுத்துடு,பாட்டி பாவம் என்று உறுதி மொழி எழுதிக்\nகொடுக்காத குறையாக வாங்கிக் கொண்டுதான் போனாள்.\nஎங்கபாட்டி அந்த பாட்டி எல்லோரும் அக்கா,தங்கைகளின் பெண்களாம். பாட்டியின்\nஅவளுக்கும் எழுத,படிக்க ஸரளமாக வராதுபோலும்.\nஎப்பவோ அஞ்சு க்ளாஸ் படிச்சுட்டு,தேமேன்னு வீட்டு வேலைகலைச் செய்து\nகொ��்டிருந்த பொண்ணு. எழுத்தெல்லாம் மரந்தே போச்சென்று சொல்லக்கூடிய\nஅவ எதையாவது எழுதி இது ஸரியா இருக்கா பார் என்று என்னிடம் காட்டுகின்ற\nரேன்ச். கலியாணமாகி இரண்டு மாதம் இருந்து விட்டு புருஷன் மிலிடரியில்\nவேலை செய்வதனால் விட்டு விட்டுப் போய் விட்டான்.\nபுருஷன் விகடனுக்கு சந்தா கட்டி புத்தகம் படி என்று சொல்லி விட்டுப் போனான்.\nநான் அவ மாமியாருக்கு உதவி செய்யப் போனால், இவ கடிதம் எழுதறத்துக்கும்\nஸாதாரண கடிதம்தான். அவன் படிச்சு படிச்சு சொல்லிட்டுப் போனான்.\nஇதுக்குஒன்றுமே தெரியவில்லையே யென்று பாட்டி அங்கலாய்ப்பாள்.\nஞாயிறு காலை புக் போஸ்டில் விகடன் வரும்.\nஅந்த நேரத்துக்குச் சரியாகப் போய்விட்டு,புத்தகத்தைப் பிரித்துப் படித்து விட்டு\nதொடர் கதைகளை கிரகித்துக் கொண்டு,கார்ட்,கவரெல்லாம்வாங்கச்சொல்லிவிட்டு\nசாப்டுவிட்டு வருகிறேன் என்று சொல்லித், திரும்பவும் போய் எல்லாம் செய்து\nமார்ச் 15, 2021 at 11:09 முப\t2 பின்னூட்டங்கள்\nதிருமதி ரஞ்சனி அளித்த விருது\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.--GUDI PADWA\nஅரிசி மாவில் செய்யும் கரகரப்புகள்\nவீட்டில் விளைந்த வாழையின் அன்பளிப்புகள்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nசொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்\nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinavidiyal.news/indianews/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8/", "date_download": "2021-04-14T20:45:35Z", "digest": "sha1:LALOEK7VDKSC7F3JGUGQW6U64I4N3ANZ", "length": 10053, "nlines": 123, "source_domain": "dinavidiyal.news", "title": "பிரதமர் மோடி தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம் - Dinavidiyal-No1.Online tamil news portal-தின விடியல் செய்திகள்", "raw_content": "\nகொரோனா பாதிப்பு திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் அதிகரிப்பு\nதமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nபெங்களூருவில் ஜூலை 14 (செவ��வாய்) முதல் கடும் ஊரடங்கு அமல்\nகேரள தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ் கைது\nஇந்தியாவில் 24 மணி நேரத்தில் 325 பேர் உயிரிழப்பு – பலி எண்ணிக்கை 9,520 ஆக உயர்வு\nபிரதமர் மோடி தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்\nபுதுடில்லி: பிரதமர் மோடி தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.\nபிரதமர் மோடி தலைமையில் டில்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் மோடி தலைமையில் காலை 11 மணி அளவில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் நிஷர்கா புயல் பாதிப்பபு ஏற்பட்டால் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்படும் எனவும்,\nமேலும் தற்போது உள்ள 5 ம் கட்ட ஊரடங்கில் வரும் 8 ம் தேதி மேலும் சில தளர்வுகள் அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் வழிமுறைகள் குறித்தும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n← அமெரிக்கா உடன் இணைய விருப்பம்: உலக சுகாதார அமைப்பு\nதெலுங்கானா கவர்னர் தமிழிசைக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய முதல்வர் சந்திரசேகரராவ் →\nமாஸ்க் அணியாததால் இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ் | படங்கள் உள்ளே\nஇதுவரை இல்லாத அளவுக்கு பெங்களூருவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு\nஎல்லையருகே பறந்த சீன போர் விமானங்கள்: இந்திய படை கண்காணிப்பு\nகொரோனா பாதிப்பு திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் அதிகரிப்பு\nதிருநெல்வேலி மற்றும் துாத்துக்குடி மாவட்டங்களில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் 212 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரை சேர்ந்த 55\nதமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nபெங்களூருவில் ஜூலை 14 (செவ்வாய்) முதல் கடும் ஊரடங்கு அமல்\nகேரள தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ் கைது\nதமிழகத்தில் தற்போது டி.என்.பி.எஸ்.சி தேர்வு நடத்த வாய்ப்பு இல்லை\nமன்னிப்பு கேட்க விடுத்த கோரிக்கையை கைவிட்டார், டேரன் சேமி\nவெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சேமி சமீபத்தில் வெளியிட்ட ஒரு டுவிட்டர் பதிவில், ‘ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடிய\nலா லிகா கால்பந்து போட்டி மீண்டும் தொடங்கியது-\nமீண்டும் களம் இறங்குகிறார் ஜோ���ோவிச்\nஇந்திய கிரிக்கெட் அணியின் இலங்கை தொடர் ரத்து\n‘ரசிகர்கள் இன்றி ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்த திட்டம்’கங்குலி தகவல்\nதங்கம் வாங்காத 37 சதவீத பெண்கள்\nமும்பை:இந்தியாவில் உள்ள, இதுவரை தங்கம் வாங்காத, 37 சதவீத பெண்களை இனி வாங்க வைக்க, சில்லரை நகை விற்பனையாளர்கள் Spread the love\n‘நாசா’வுக்கு, ‘வென்டிலேட்டர்’ இந்தியாவுக்கு உரிமம்\nஇன்போசிஸ் சி.இ.ஓ. சலீல் பரேக் சம்பளம் 27 சதவீதம் அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spark.live/expert/najum-nasir/", "date_download": "2021-04-14T20:06:12Z", "digest": "sha1:I657XK4HMQ6NG75WEUCGX5DI2N3PGJJI", "length": 5332, "nlines": 126, "source_domain": "spark.live", "title": "Najum Nasir | 22 ஆண்டுகள் அனுபவம் கொண்ட கூடை நெசவு ஆசிரியர்", "raw_content": "\n22 ஆண்டுகள் அனுபவம் கொண்ட கூடை நெசவு ஆசிரியர்\n22 ஆண்டுகள் அனுபவம் கொண்ட கூடை நெசவு ஆசிரியர்\nகூடை நெசவு செய்து உங்கள் சொந்த தொழிலை தொடங்குங்கள்\n22 ஆண்டுகள் அனுபவம் கொண்ட கூடை நெசவு ஆசிரியர்\n22 ஆண்டுகள் அனுபவம் கொண்ட கூடை நெசவு ஆசிரியர்\nகூடை நெசவு செய்து பழகுங்கள்\n22 ஆண்டுகள் அனுபவம் கொண்ட கூடை நெசவு ஆசிரியர்\n22 ஆண்டுகள் அனுபவம் கொண்ட கூடை நெசவு ஆசிரியர்\nகூடை நெசவு செய்து உங்கள் சொந்த தொழிலை தொடங்குங்கள்\n22 ஆண்டுகள் அனுபவம் கொண்ட கூடை நெசவு ஆசிரியர்\nகூடை நெசவு செய்து பழகுங்கள்\n22 ஆண்டுகள் அனுபவம் கொண்ட கூடை நெசவு ஆசிரியர்\nநஜும் நசீர் அவர்கள் 22 ஆண்டுகளுக்கும் மேலாக கூடை நெசவு செய்வதில் அனுபவம் கொண்டவர். இவர் நூற்றுக்கு மேற்பட்டவர்களுக்கு கூடை நெசவு செய்ய கற்ப்பித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2021-04-14T21:41:54Z", "digest": "sha1:GPTWXYVDBNLF4WP5VS5NLBOH4C2YEXKL", "length": 12652, "nlines": 103, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "யின் யாங்கு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nயின் மற்றும் யாங்கு (Yin and Yang, சீன மொழி: 陰陽) என்பது மரபுவழி சீனதத்துவத்தில் இரட்டைத் தத்துவத்தை விளக்கும் ஒரு கருத்து ஆகும். வாழ்வில் இரவும் பகலும், எதிரும் புதிரும், எதிா்மறையும் நோ்மறையும் எப்படி ஒன்றையொன்று இயற்கையிலேயே சாா்ந்துள்ளது என்பதையும் எப்படி ஒன்றிலிருந்து மற்றொன்று துலங்கும் என்பதை விளக்கும் தத்துவம் இது.[1] அண்டம் துவங்கும் பொழுது பெருந்திறனின் சக்தியெல்லாம் இணைந்து எதிரும் புதிருமாகவும் நோ்மறை எதிா்மறையாகவும் குழம்பியதில் இவை ஒரு ஒழுங்கினை அடைந்து பொருட்களாகவும் உயிா்களாகவும் உருப்பெற்றன என்கிறது சீன அண்டவியல். யின் என்பது உயிா்ப்பற்ற ஏற்றுக்கொள்கின்ற தன்மையுடையதாகவும் யாங்கு என்பது உயிா்ப்புள்ள வழங்கும் தன்மையுடையதாகவும் உலகில் எல்லா மாற்றங்களிலும் பொறுப்பேற்றுக் கொள்கின்றன. ஒவ்வொரு வருடமும் வரும் பருவ மாற்றங்களிலும் நில அமைப்பிலும், ஆண் பெண் என்ற இரு தத்துவங்களிலும் சமூக அரசியல் சரித்திரம் போன்றவற்றிலும் ஒழுங்கு ஒழுங்கின்மை இது போன்று இரண்டும் மாறி மாறி வருவதே இயற்கையாகும்.[2]\nஇது \"டெய்ச்சி குறியீடு\" (taijitu). மங்கோலிய கொடியிலும் தென் கொரிய கொடியிலும் காணப்படுகிறது.\n\"யின் யாங்கு\" முத்திரையில் (மேலே), மரபுவழி (இடையில்),எளிதாக்கப்பட்ட சீன எழுத்துக்கள் (கீழே)\nசீன அண்டவியலில் பல பரிமாணங்கள் உள்ளன. யின் மற்றும் யாங்கு தொடா்பான சீன அண்டவியலில் அண்டத்தில் அண்டத்தினால் சுயமாகத் தோற்றுவிக்கப்பட்ட சக்தி “கியூ” என்று அழைக்கப்பட்டது. யின் யாங்கு அண்டவியலில் “கியூ ” என்னும் சக்தி பல வடிவங்களாக உருவெடுத்தது.[3] மனித இனமும் இதில் அடங்கும். உலகில் உள்ள நோ்மறை எதிா்மறை வடிவங்களான, ஒளியும் இருளும், நெருப்பும் நீரும் விரிவடைதலும் சுருங்குதலும் போன்ற பலவும் யின்யாங்கு தத்துவத்தின் வழிபாடுகளாகவே உணரப்பட்டன. இந்த இரட்டைத் தத்துவம் பல சீனப் பழங்கால அறிவியல் மற்றும் தத்துவக் கோட்பாடுகளிலும் பிரதிபலிப்பதுடன் பாரம்பரிய சீன மருத்துவத்திற்கும் வழிகாட்டியாக உள்ளது.[4] இவை மட்டுமல்லாமல் சீன சண்டைக் கலைகளுக்கும் உடற்பயிற்சி முறைகளுக்குமான “பாகுசாஸ்”, டெய்ஜி கூவான் மற்றும் சைகோஸ் போன்றவைக்கும் இத்தத்துவங்களே வழிகாட்டிகளாக விளங்குகின்றன.\nஇரட்டையில் ஒற்றுமை என்பது பலத்த தத்துவங்களின் அடிப்படை. எதிரும் புதிரும் வேறாக இருந்தாலும் ஒன்றை ஒன்று சாா்ந்துள்ளது என்பதிலிருந்தும் ஒன்றில்லாமல் மற்றொன்றில்லை என்பது இரண்டுமான ஒன்று, இரண்டையும் இணைத்த ஒன்றைவிட சக்தி வாய்ந்த ஒன்று என்பது கூறப்பட்டுள்ளது.[5] பகலின்றி இரவில்லை, ஒளியில்லாமல் இருளில்லை. அதுபோலவே இருளில்லாமல் ஒளியில்லை. இருளில்லாமல் ஒளியை அறியவும் முடியாது. இவைதான் யிங் யாங்கு தத்துவத்தின் அடிப்படை. யிங் ய��ங்கின் குறியீடும் இரண்டு எதிா்துருவங்களின் சமபங்கையும், ஒன்றில் மற்றொன்று சரிபங்காக அங்கம் வகிக்கின்றது என்பதையும் விளக்குகின்றது.\nதாவோ தத்துவத்தின் பொருளியல் கடந்த ஆய்வில் உண்மை எது பொய் எது என்பதும் நன்மை எது தீமை எது என்பதும் பாா்ப்பவரின் கண்ணோட்டத்தைப் பொறுத்தது என்றும் இவை எதுவும் அறுதி செய்யப்பட்ட ஒன்று அல்ல என்றும் கூறப்பட்டுள்ளது. அதுபோலவே யின் யாங்கு தத்துவமும் உண்மையும் பொய்யும், தீதும் நன்றும் பிரிக்கப்பட முடியாது என்று கூறுகின்றது.\nகன்பூசியஸ் தத்துவத்தின் அறிவுரைகளிலும் குறிப்பாக கிமு 2 ஆம் நூற்றாண்டு தத்துவ அறிஞா் டாங் ஜோஸ்சு யின் யாங்கு கருத்துக்கு நன்நெறி விளக்கமும் கற்பித்தார்[6].\nயின் 陰 அல்லது 阴 யாங்கு 陽 அல்லது 阳 என்ற சீன சொற்கள் யின் என்பது மறைந்த பகுதி என்றும் யாங்கு என்பது ஒளிரும் பகுதி என்றும் இவை எழுத்துக்கள், ஒலி வடிவம், எழுத்தின் மூலம் ஆகியவை குறித்து பகுத்தாய்வு செய்யத் தகுத்தவை எனவும் அறியப்படுகிறது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 திசம்பர் 2020, 15:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2021-04-14T21:27:06Z", "digest": "sha1:K6ZJKJW65MHSHWJNUC7REX3MREGBYD2Q", "length": 9430, "nlines": 235, "source_domain": "ta.wikipedia.org", "title": "வற்றாளை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(வத்தாளை கிழங்கு இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nவத்தாளை கிழங்கு அல்லது சீனிக் கிழங்கு அல்லது சர்க்கரை வள்ளிக் கிழங்கு எனப்படுவது Convolvulaceae குடும்பத்தைச் சார்ந்த ஒரு கிழங்கு ஆகும். இதை அவித்து உண்ணுகையில் இனிப்பாக இருக்கும். பத்தையாக படர்ந்து வளரும் ���த்தாவரம், இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் இயல்பாக வளரக் கூடியது.\nஅரோட்டுக்கிழங்கு . ஆட்டுக்கால் கிழங்கு . இஞ்சி . இராசவள்ளிக்கிழங்கு . உருளைக்கிழங்கு . கப்பை கிழங்கு . கருணைக்கிழங்கு . கேரட் . கொய்லாக்கிழங்கு . கொட்டிக்கிழங்கு . கோகிலாக்கிழங்கு . கோசுக்கிழங்கு . சேப்பங் கிழங்கு . சேனைக்கிழங்கு . தாமரைக்கிழங்கு . பனங்கிழங்கு . பீட்ரூட் . மஞ்சள் . மரவள்ளிக்கிழங்கு . மாகாளிக் கிழங்கு . முள்ளங்கி . மோதவள்ளிக்கிழங்கு . வத்தாளை கிழங்கு . சர்க்கரை வள்ளிக்கிழங்கு .\nசரியான மெய்யறிதல் தேவைகள் கொண்ட கட்டுரைகள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 பெப்ரவரி 2017, 14:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetamiljournal.com/canadas-153rd-birthday-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE-153-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2021-04-14T19:15:00Z", "digest": "sha1:EJUEFTUBI4PXMLMFRFZLD42D36VVQCBX", "length": 8601, "nlines": 91, "source_domain": "thetamiljournal.com", "title": "Canada’s 153rd Birthday! கனடா153 வது பிறந்த நாள்! கொண்டாடுகிறது – The Tamil Journal- தமிழ் இதழ்", "raw_content": "\nசென்னையில் வேகமாக பரவும் கொரோனா\nJapan’s radioactive Fukushima நீரை கடலில் கொட்ட ஜப்பானின் முடிவு\nTamil News|தமிழ் செய்திகள்|Online Tamil News| கனடா தமிழ் செய்திகள்\n கனடா153 வது பிறந்த நாள்\n கனடா 153 வது தினத்தை கொண்டாடுகிறது.(Canada Day, பிரெஞ்சு: Fête du Canada) என்பது கனடாவின் தேசிய நாளும் ஆக்கும் 1867 ஆம் ஆண்டு july 1ஆம் நாளில் மூன்று முன்னாள் பிரித்தானியக் குடியிருப்புகளை இணைத்து பிரித்தானியப் பேரரசுக்குள் கனடா என்ற ஒரு நாடாக ஆக்கும் பிரித்தானிய வட அமெரிக்க சட்டம் கொண்டுவரப்பட்டதை நினைவு கூரும் முகமாக ஆண்டுதோறும் july 1 ஆம் நாள் கனடா நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாள் முன்னர் டொமினியன் நாள் என அழைக்கப்பட்டது, பின்னர் 1982 ஆம் ஆண்டு கனடா சட்டம் கொண்டுவரப்பட்டதை அடுத்து பெயர் மாற்றப்பட்டது. கனடா நாள் கனடா முழுவதிலும், மற்றும் உலக நாடுகளில் உள்ள கனடியர்களாலும் கொண்டாடப்படுகிறது.\n← கனடாவில் COVID-19 இன் மொத்த எண்ணிக்கை 2020 ஜூன் 30 நிலவரப்படி 104,204 ஆக இருந்தது\nகனடா 153 வது பிறந்த நாள்\nஇலங்கையில் தியாகி திலீபனின் நினைவு நாள் ஆரம்பம் ��ன்று கனடாவிலும் Thiyagi Thileepan Memorial Food Drive\nசென்னையில் வேகமாக பரவும் கொரோனா\nஇன்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் தொற்று பாதிப்பு 7000 மேலாக உள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nJapan’s radioactive Fukushima நீரை கடலில் கொட்ட ஜப்பானின் முடிவு\nகனடிய மத்திய அரசு Air Canadaவுக்கு $5.9B நிதி உதவி அறிவிக்கிறது\n ஒரு முறை இலங்கையில் வாகன உரிமத் தகடு தமிழில்\nArticles Nation News கட்டுரை கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nசீனா தலைமையிலான பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாடு இலங்கைக்கான வாய்ப்பினை அதிகரித்துள்ளதா\nசமகால உலக ஒழுங்கில் சர்வதேச அரசியலை கணிப்பிட்டு செயல்படும் நாடுகளும் ஆட்சியாளரும் பாதுகாக்கப்படும் நிலையொன்று வளர்ந்து வருகிறது. அத்துடன் அத்தகைய அரசியலை உருவாக்கும் போது எதிரியின் பலவீனத்தை\nArticles Nation News கட்டுரை கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nகொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை முன்னிறுத்தும் இலங்கை இராஜதந்திரம் வெற்றியளிக்குமா\nArticles Nation கட்டுரை முனைவர் துரை.மணிகண்டன்\nகணித்தமிழும் வேலைவாய்ப்புகளும் – ஒரு பார்வை\nஎங்கிருந்தோ வந்தான் – By : கௌசி காணொளியில் கதை\nNaan yaar/ நான் யார் – By :கௌசி காணொளியில் கதை\nGet Cyber Safe மோசடியிலிருந்து எவ்வாறுபாதுகாத்துக் கொள்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/sports/cricket/asian-cup-cricket-starts-today-onwards/", "date_download": "2021-04-14T19:51:47Z", "digest": "sha1:7HMPHNYLSHDQNNW2AV3YYCZUYTHCUOHA", "length": 20105, "nlines": 199, "source_domain": "www.neotamil.com", "title": "ஆசியக்கோப்பை கிரிக்கெட் - பாகிஸ்தானைப் பழி தீர்க்குமா இந்தியா ?", "raw_content": "\nபோலந்தில் 5,000 ஆண்டுகள் பழமையான கல்லறைகள் கண்டுபிடிப்பு\nமத்திய ஐரோப்பா நாடுகளில் ஒன்றான போலந்தில், அந்நாட்டு தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, சுமார் 5000 ஆண்டுகள் பழமையான கல்லறைகளை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். கிராக்கோவிலிருந்து வடகிழக்கில் சுமார் 30 மைல் (50 கிலோமீட்டர்)...\n17,300 ஆண்டு பழமையான கங்காரு ஓவியம் ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிப்பு\nஆஸ்திரேலியாவில் கிடைத்துள்ள பாறை ஓவியங்களிலேயே மிகவும் பழமையான, கங்காரு ஓவியம் ஒன்றை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கிட்டத்தட்ட 7 அடி (2 மீட்டர்) வரை வரையப்பட்டுள்ள இந்த கங்காரு ஓவியம், மேற்கு ஆஸ்திரேலியாவின்...\nகர்ப்பிணி பெண்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாமா\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது கர்ப்பிணி பெண்களை பாதிக்குமா என்ற கேள்விக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறுபட்ட கருத்துக்கள் உலவி வருகின்றன. இருப்பினும், நீங்கள் கொரோனா தடுப்பூசி போட்டதற்கு பிறகு கர்ப்பத்திற்கு முயற்சி செய்பவராக இருந்தால்...\nஉங்கள் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க சிறந்த 6 வழிகள்\nஇயற்கையின் பெரிய அற்புதங்களில் ஒன்று மூளை. இது கணினி போல செயல்பட்டு மனிதனின் ஒவ்வொரு செயலுக்கும் அடிப்படையாக விளங்குகிறது. மூளையின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் மிக நுண்ணியதாகவும், தெளிவாகவும் இருக்கின்றன. ஐந்து அறிவு கொண்ட...\nகணினியால் ஏற்படும் கண் பாதிப்புகள்: கண்களை பாதுகாப்பது எப்படி\nஇன்றைய நவீன காலத்தில், மனிதனின் வாழ்வோடு ஒன்றிவிட்ட ஒரு பொருள் கணினி எனலாம். இணையத்தின் மூலம் எத்தகைய தகவலையும் நம்முடைய விரல் நுனியில் வைத்துக் கொள்ள முடியும். அலுவலகங்கள் முதல் வீடுகள் வரை...\nஆன்லைன் வகுப்பு: குழந்தைகள் பாதுகாப்பான முறையில் செல்போன்களை பயன்படுத்துவது எப்படி\nஇன்றைய உலகில் இணையம் ஒரு 'உயிர் நாடி'யாக இருந்து வருகிறது. கடந்த 12 மாதங்களில் கொரோனா என்கின்ற கொடிய நோய் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக, வீட்டில் இருப்போரின் ஆன்லைன் பயன்பாடு வெகுவாக அதிகரித்து...\nதற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில், நீங்கள் விரைவாகச் செயல்படவே விரும்புவீர்கள். அதுவும், நாம் செய்யும் அனைத்தும் நம் கைக்குள் அடங்கிவிட வேண்டும் என்ற எண்ணமே அதிகம் இருக்கிறது. இதில் பணப் பரிமாற்றம் என்பதும், விதிவிலக்கல்ல. நம்...\nOnline Interview – க்கு நம்மை தயார்படுத்துவது எப்படி\nகொரோனா தொற்று உலகம் முழுவதும் பல்வேறு துறைகளை வீழ்ச்சியடைய செய்துள்ளது. உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கானோர் தங்கள் வேலைகளை இழந்து வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இதன் மூலம், பெரும்பாலான நிறுவனங்களுக்கும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, இனி வரும்...\nHome விளையாட்டு கிரிக்கெட் ஆசியக்கோப்பை கிரிக்கெட் - பாகிஸ்தானைப் பழி தீர்க்குமா இந்தியா \nஆசியக்கோப்பை கிரிக்கெட் – பாகிஸ்தானைப் பழி தீர்க்குமா இந்தியா \nஆறு நாடுகள் பங்கேற்கும் ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று துவங்குகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக���க இருக்கும் இத்தொடரில் நடப்பு சாம்பியனான இந்தியா பதவியைத் தக்க வைக்குமா என்ற கேள்வி ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n1 ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டி\nகடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தியது. அதன்பின் இரு நாடுகளும் இந்தத் தொடரில் தான் களம் காண்கின்றன. சென்ற வருடத்துத் தோல்விக்குப் பழி தீர்க்குமா இந்தியா என்பதும் கிரிக்கெட் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.\n1983 – ஆம் ஆண்டிலிருந்து ஆசியக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன. தொடக்கத்தில் அனைத்துப் போட்டிகளும் ஒருநாள் போட்டிகளாகவே நடத்தப்பட்டன. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2015 – லிருந்து ஆசியக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியானது ஒருநாள் மற்றும் T20 போட்டிகளாக சுழற்சி முறையில் நடைபெறும் என அறிவித்தது. அதன்படி கடைசியாக நடைபெற்ற ஆசியக்கோப்பை T20 போட்டிகளாக நடத்தப்பட்டது. எனவே, இவ்வருடம் ஒருநாள் போட்டிகள் நடத்தப்பட இருக்கின்றன.\nஆசியக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை கோப்பையைக் கைப்பற்றியது இந்தியா தான். (5- ODI , 1 – T20)\nஇந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங் காங் என மொத்தம் ஆறு அணிகள் போட்டியில் உள்ளன. “ஏ” பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஹாங் காங் அணிகள் இடம்பெற்றுள்ளன. வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் “பி” பிரிவில் உள்ளன. இதன் மூலம் 18 – ஆம் தேதி தனது முதல் போட்டியில் ஹாங் காங்கை எதிர்கொள்ளும் இந்தியா அடுத்த நாளே பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.\nசர்வதேசத் தொடர் எதிலும் இந்தியாவை வென்றதில்லை என்னும் கருத்தைக் கடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தகர்த்தெறிந்தது பாகிஸ்தான். இந்நிலையில் வரும் 19 – ஆம் தேதி நடைபெறும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி இரு அணிகளுக்குமே சவாலாக இருக்கும். பாகிஸ்தானுடனான தொடர் வெற்றியை இழந்த இந்தியாவும் நடப்பு சாம்பியன் என்னும் பெயரைத் தக்க வைக்கப் போராடும். எனவே விறுவிறுப்பிற்குப் பஞ்சம் இருக்காது.\nவிராட் கோலிக்கு ஓய்வு அளித்திருப்பதால் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி விளையாடுகிறது. தவான், ரோஹித், ராகுல், ராயுடு, தோனி, கேதார் ஜாதவ் என வலுவான பேட்டிங் வரிசையை இந்தியா கொண்டுள்ளது. வேகப் பந��து வீச்சாளர்களைப் பொறுத்தவரை பும்ரா, புவனேஷ்வர் குமார், தாகூர், கலீல் அகமது ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ஐக்கிய அரபு அமீரக மைதானங்கள் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் சஹால், குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல் ஆகியோருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். இன்று நடைபெற இருக்கும் முதல் போட்டியில் வங்கதேசம் இலங்கையை எதிர்த்து விளையாடுகிறது.\nNeoTamil.com - ல் எழுதப்படும் கட்டுரைகள் DMCA Copyright பெற்றவை. பதிவுகளை நகலெடுத்தல், தழுவுதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்தக்கூடியது. பதிவுகளை பிற தளங்களில் அல்லது வடிவங்களில் (Audio, Video) பயன்படுத்த NeoTamil.com -ன் அனுமதி பெறுவது அவசியம்.\nஅறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள்.\nPrevious articleகல்லறையில் 700 வருடமாகத் தொடரும் காதல்\nNext articleநாளை விண்ணில் பாய்கிறது இந்தியாவின் PSLV-C42 ஏவுகணை – கவுன்டவுன் சற்று நேரத்தில் தொடங்கும்\n“எதற்கும் தயாராக இருக்க வேண்டும், ஒரு நாள் நமக்கான வாய்ப்பு வரும்” – ஆபிரகாம்...\nவெற்றி பெற வேண்டும் என்ற திடமான எண்ணம் தான் வேறு எந்த காரியத்தையும் விட மிக முக்கியமானது.எதற்கும் தயாராக இருக்க வேண்டும் ஒரு நாள் நமக்கான வாய்ப்பு வரும்.பலரை சில காலமும், சிலரை...\nசெவ்வாய் கோளில் முதல் முறையாக பறக்கும் ஹெலிகாப்டர் பற்றிய 6 முக்கியத் தகவல்கள்\nஉடும்பு பற்றிய வியக்கவைக்கும் 10 தகவல்கள்\nகிர்ணி பழம் நன்மைகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள்\nவெள்ளையர்கள் இந்தியாவிற்கு வந்ததன் காரணம் இதுதான் \nIPL 2019 – சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இவர்கள் இல்லை ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/women/118271-vip-ceramic-toys-creator-sri-haricharan", "date_download": "2021-04-14T21:14:35Z", "digest": "sha1:7ULDFI5LI4D224ALXE4TYAMUE436BD43", "length": 8236, "nlines": 218, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 03 May 2016 - நீயும் பொம்மை... நானும் பொம்மை! | VIP Ceramic Toys Creator Sri Haricharan - Aval Vikatan - Vikatan", "raw_content": "\n2098... ஒரு ஃபேஸ்புக் பேஜார்\nஜீரோ பட்ஜெட் ப்ராஜெக்ட்... நாள் ஒன்றுக்கு மூவாயிரம் லாபம்\nமாஸ் காட்டலாம்... மாஸ் கம்யூனிகேஷனில்\nசிம்பிள் அண்ட் யூஸ்ஃபுல் ஹெல்த் ஆப்ஸ்\nவெச்ச குறி தப்பவே தப்பாது\nசன்ஸ்க்ரீன் கவசம்... சரியாக அமைய வேண்டுமா\nபேஷ்... பேஷ்... ஃபேஷன் கேர்ள்ஸ்\nநீயும் பொம்மை... நானும் பொம்மை\nவெயிட் போட உதவும் `வெரி குட்’ யோசனைகள்\n66 வயது... அயராத உழைப்பு\nதண்ணீர்த் தாய் ஆம்லா ரூயா\nஎன் டைரி - 379\nகலையும் எழுத்தும் கைகோத்த பயணம்\nபச்சிளம் குழந்தைகள்... `பளீர்' புகைப்படங்கள்...\nகுறைந்த செலவில்... கலக்கலான `க்ளட்ச்’\nசுற்றுலா... முதியோருக்கான முத்தான டிப்ஸ்...\nஉல்லாசப் பயணம்... உன்னத கைடு\nகுழந்தைகளுடன் சுற்றுலா... இதிலெல்லாம் கவனம் வையுங்கள்\n`உயிர்' கொடுக்கிறோம்... உற்சாகம் கொடுங்க\nமனம் மயக்கும் மேங்கோ ரெசிப்பி\n - முதுகுவலி... மீள வழி\nகலங்க வைக்கும் குழந்தைக் கடத்தல்\nஇரண்டாயிரம் ரூபாய் போதும்... மருத்துவம் படிக்கலாம்\nநீயும் பொம்மை... நானும் பொம்மை\nநீயும் பொம்மை... நானும் பொம்மை\nநீயும் பொம்மை... நானும் பொம்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/technology/top-smartphones-launching-in-india-in-march-2021-realme-8-redmi-note-10-and-more-358312", "date_download": "2021-04-14T20:29:47Z", "digest": "sha1:VMP3IK2LAIDFQISBOAHG3RXW3OZUSCQV", "length": 15799, "nlines": 114, "source_domain": "zeenews.india.com", "title": "Top smartphones launching in India in March 2021: Realme 8, Redmi Note 10, and more | மார்ச் இல் அறிமுகம் செய்யப்படும் சிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியல்! | Technology News in Tamil", "raw_content": "\nமார்ச் இல் அறிமுகம் செய்யப்படும் சிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியல்\nRealme 8, Redmi Note 10 series, OnePlus 9 series, Realme GT மற்றும் இன்னும் பல ஸ்மார்ட்போன்கள் மார்ச் 2021 இல் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.\nBest Bikes: அசத்தலான விலையில், அதிரடியான செயல்திறன் கொண்ட பைக்குகளின் பட்டியல் இதோ\nCoronavirus New Symptoms: மிரளவைக்கும் கொரோனாவின் புதிய அறிகுறைகள்\nShocking: அதிகமாக தக்காளி உட்கொள்வதால் வரும் தீமைகள் என்னென்ன தெரியுமா\nWork From Home: அதிக இணைய வேகத்துடன் 5 பிராட்பேண்ட் திட்டங்களின் விவரம்\nRealme X7 series முதல் POCO M3 மற்றும் Redmi K40 series வரை பல ஸ்மார்ட்போன்கள் பிப்ரவரியில் அறிமுகப்படுத்தப்பட்டன. மார்ச் மாதமும் பிஸியாக இருக்கும் என்று தெரிகிறது, அதேபோல் உலகளாவிய மற்றும் இந்தியாவில் உறுதிப்படுத்தப்படும் மற்றும் எதிர்பார்க்கப்படும் அற்புதமான தொலைபேசிகள் உள்ளன. இந்த பட்டியல் மிகவும் நீளமானது மற்றும் Xiaomi, Realme, OnePlus, Samsung, Vivo, and OPPO ஆகியவற்றின் ஸ்மார்ட்போன்கள் அடங்கும். மார்ச் 2021 இல் அறிமுகப்படுத்தப்படவுள்ள சிறந்த ஸ்மார்ட்போன்கள் இங்கே பாருங்கள்.\nOnePlus கடந்த ஆண்டை விட அதன் முதன்மை நிறுவனத்தை அறிமுகப்படுத்தக்கூடும். வரவிருக்கும் OnePlus 9 series மார்ச் மாதத்தில் வெளியிடப்படும் எ��்று வதந்திகள் பரவி வருகின்றன. இந்த வரிசையில் மூன்று மாடல்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது, அவை OnePlus 9, OnePlus 9 Pro, and OnePlus 9 Lite/ 9E/ 9R என அழைக்கப்படும். வழக்கமான OnePlus 9 விவரக்குறிப்புகள் ஒரு FHD + 120Hz டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட், 8 ஜிபி ரேம், 65W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் மற்றும் 48MP குவாட் கேமராக்களை உள்ளடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nALSO READ | TV வாங்கினால் Phone ஃப்ரீ Samsung இன் சூப்பர் மெகா ஆப்பர் அறிமுகம்\nOnePlus 9 Pro 120Hz புதுப்பிப்பு வீதம், ஸ்னாப்டிராகன் 888 சிப்செட், 65W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் மற்றும் 48MP முதன்மை சென்சார் மற்றும் 64MP அகல-கோண லென்ஸ் உள்ளது. OnePlus 9 Lite/ 9E/ 9R ஐப் பொறுத்தவரை, இது 6.5 இன்ச் 90Hz FHD+ டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 690 சிப்செட், 64MP கேமரா மற்றும் 5,000 எம்ஏஎச் பேட்டரி ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.\nபெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Redmi Note 10 series மார்ச் 4 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என்பது உறுதி. இந்த வரிசையில் Redmi Note 10, Redmi Note 10 Pro, and Redmi Note 10 Pro Max ஆகிய மூன்று மாடல்கள் அடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொபைல் போன்கள் பின்புறத்தில் பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளே மற்றும் Mi 11 போன்ற கேமரா ஆகியவற்றைக் கொண்டிருக்கும். Redmi Note 10 series விவரக்குறிப்புகள் ஸ்னாப்டிராகன் சிப்செட்டுகள், 120Hz டிஸ்ப்ளேக்கள், 108MP கேமரா, IP52 dust மற்றும் நீர் எதிர்ப்பு மதிப்பீடு, 5G இணைப்பு மற்றும் 5,000 + mAh பேட்டரி ஆகியவை விரைவான சார்ஜிங் தீர்வைக் கொண்டிருக்கும்.\nMoto G10 மற்றும் Moto G30 ஆகியவை மார்ச் முதல் வாரத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என்று இந்திய டிப்ஸ்டர் முகுல் சர்மா தெரிவித்துள்ளார். சமீபத்திய Moto G-series மொபைல் போன்கள் பிப்ரவரி மாதம் ஐரோப்பாவில் உலகளவில் அறிவிக்கப்பட்டன. Moto G10 மற்றும் Moto G30 விவரக்குறிப்புகள் உலகளாவிய வகைகளுக்கு சமமானவை என்று கூறப்படுகிறது. G10 6.5 அங்குல HD+ திரை, ஸ்னாப்டிராகன் 460 SoC, 48MP குவாட் கேமராக்கள் மற்றும் 5,000mAh பேட்டரி ஆகியவற்றைக் குறிக்கலாம். Moto G30, 90Hz 6.5 இன்ச் HD+ டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 662 SoC, 64MP குவாட் கேமராக்கள் மற்றும் 20W வேகமான சார்ஜிங் தீர்வைக் கொண்ட 5,000 எம்ஏஎச் பேட்டரி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.\nSamsung அதன் இடைப்பட்ட ஏ-சீரிஸ் ஸ்மார்ட்போன்கள், Galaxy A52 மற்றும் Galaxy A72 (Smartphone) ஆகியவற்றை மார்ச் மாதத்தில் வெளியிடலாம். கைபேசிகளின் ஆதரவு பக்கங்கள் ஏற்கனவே நேரலையில் சென்றுவிட்டன, மேலும் 91 மொபைல்களின் அறிக்கையின்படி, சாம்சங் மொபைல் போன்கள் மார்ச் நடுப்பகுதியில் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக செல்லும். Samsung Galaxy A52, 6.5 இன்ச் சமோலேட் டிஸ்ப்ளே 90Hz புதுப்பிப்பு வீதத்துடன் மற்றும் ஸ்னாப்டிராகன் 720 ஜி SoC மற்றும் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. தொலைபேசியை 25W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,500 எம்ஏஎச் பேட்டரி மற்றும் குவாட்-ரியர் கேமரா அமைப்பு மூலம் இயக்க முடியும். தொலைபேசியின் 5 ஜி வேரியண்ட்டை ஸ்னாப்டிராகன் 750 ஜி ஆன் போர்டில் அறிமுகப்படுத்த முடியும்.\nசிறந்த பகுதியாக, தொலைபேசி Realme Race என்று அழைக்கப்பட்டது. ஆனால், இது Realme GT மோனிகருடன் வரும் என்று நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. Realme மொபைல் போன் மார்ச் 4 ஆம் தேதி உலகளவில் முதன்மை தர ஸ்னாப்டிராகன் 888 SoC உடன் அதன் மையத்தில் துவங்க உள்ளது.\nALSO READ | Game, App-ஐ தவறாக வாங்கிவிட்டால் கவலை வேண்டாம்: Google Play Store refund அளிக்கும்\nஅரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்\nIPL 2021: 6 ரன் வித்தியாசத்தில் ஹைதராபாதை வென்றது பெங்களூரு அணி\nஅன்னதானம் தெரியும், அது என்ன அன்ன தோஷம் அது படுத்தும் பாடுகளும், பரிகாரமும்\nKumbh Mela 2021: நிஜாமுதின் தப்லிகி மஜாத் மத கூட்டத்தை நினைவுபடுத்தும் ஹரித்வார் கும்பமேளா\nBizarre challenges: 7.5 லட்சம் ரூபாய் கொடுத்தால் பாம்புகளுடன் படுக்க தயார் சவாலுக்கு இளைஞன் ரெடி\nRemdesivir உற்பத்தி அதிகரிக்கும், விலையும் குறையும்: அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்புகள்\n Rs 9200 கோடி மதிப்புள்ள பங்குகளை Infosys திரும்ப பெறுகிறது\n 41 வயதில் கெய்ல் மிகப்பெரிய சாதனை, மிரண்டு போன மற்ற போட்டியாளர்கள்\nதமிழகத்தில் ஆட்டம்போடும் கொரோனா, சென்னையில் 100 போலீசாருக்கு தொற்று\nTamil New Year Panchangam: பிலவ பஞ்சாங்கம் கணிப்பு; இன்றைய பஞ்சாங்கம் 14 ஏப்ரல் 2021\nஇன்றிரவு முதல் இங்கு முழு ஊரடங்கு, என்ன திறந்திருக்கும், என்ன மூடப்படும்\nதேர்தல் ஆணையம் தடையை எதிர்த்து தர்ணாவில் அமர்ந்தார் மம்தா பானர்ஜி\nபிலவ வருட தமிழ் புத்தாண்டு ராசிபலன்: இந்த ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கு\nரோகித் பற்றி மோசமான கமெண்ட், ஸ்விகிக்கு எதிர்ப்பு\nCoronavirus தடுப்பூசிகளின் சமீபத்திய சாபம் ரத்த உறைவு\nவேள��ச்சேரி சட்டமன்ற தொகுதியின் பூத் எண் 92 -ல் மறுவாக்குபதிவு : ECI\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038078021.18/wet/CC-MAIN-20210414185709-20210414215709-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}