diff --git "a/data_multi/ta/2021-10_ta_all_0528.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-10_ta_all_0528.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-10_ta_all_0528.json.gz.jsonl" @@ -0,0 +1,479 @@ +{"url": "https://isakoran.blogspot.com/2007/07/1-1.html", "date_download": "2021-02-28T18:47:39Z", "digest": "sha1:6OGJ2AQFRZU6KNMLTRMQUPX6TU4S5I46", "length": 119243, "nlines": 717, "source_domain": "isakoran.blogspot.com", "title": "ஈஸா குர்-ஆன்: இயேசுவின் வரலாறு - 1 : மறுப்புக் கட்டுரை - 1", "raw_content": "\nசத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் (யோவான் 8:32)\nஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்\nஇஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல - புதிய தொடர் கட்டுரைகள்\n1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல\n2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்\n3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா\n4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை\n5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை\n6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா\n7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா\n8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது\n9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா\n2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்\n15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்\n14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல\n13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்\n12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்\n11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது\n10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்\n9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது முஹாஜிர்களா\n8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்\n7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா\n6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்ற���ய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்\n5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா\n4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது\n3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்\nஉங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்\n2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா\n(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா அல்லது சமாதியா\n1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்\n101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்\nகிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள் அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை\nபோன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.\nஇங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்\nமேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.\nபாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10\n2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள்\n2013 ரமளான் நாள் 10 – உலக பொருட்களுக்காக முஸ்லிம்களையே கொலை செய்யும் சஹாபாக்கள்\n2013 ரமளான் நாள் 9 – ஏழு ஆண்டுகள் கொள்ளையிட்ட பிறகும், முஸ்லிம்கள் ஏழ்மையிலிருந்து விடுபடவில்லையா\n2013 ரமளான் நாள் 8 – மருமகனின் மனதை \"கொள்ளையிட்ட\" மாமனார். மாமனாரின் \"கொள்கையை\" கொள்ளையிட்ட மருமகன்\n2013 ரமளான் நாள் 7 – இஸ்லாமிய தாவா அழைப்பிதழ் - நீ இஸ்லாமை ஏற்றுக்கொண்டால், இறைத்தூதர் உன்னை கொல்லமாட்டார்\n2013 ரமளான் நாள் 6 – ஆறு முறை தோல்வியுற்ற அல்லாஹ்விற்கு ஏழாவது முறை வெற்றியை கொடுத்த சஹாபாக்கள்\n2013 ரமளான் நாள் 5 – முஸ்லிம் குருசேடர்களும் கிறிஸ்தவ குருசேடர்களும் (ஜிஹாதும் சிலுவைப்போர்களும்)\n2013 ரமளான் நாள் 4 - பதிலுக்கு பதில்: நீங்கள் செல்வங்களை எடுத்துக்கொண்டீர்கள், நாங்கள் கொள்ளையடிக்கிறோம்\n2013 ரமளான் நாள் 3: தேன் கூட்டில் கல்லெறிந்து தேனீக்களை கோபமூட்டியது யார் முஹம்மதுவா\n2013 ரமளான் நாள் 2 - முஹம்மதுவும் வழிப்பறி கொள்ளைகளு��்\n2013 ரமளான் நாள் 1 - அன்புள்ள அண்ணாவிற்கு . . . போர் புரிவது அமைதியை நிலைநாட்டுவதற்கு அல்லவா\nமுஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்\n1.பைபிளை தள்ளுபடி செய்யவே குர்‍ஆன் வந்தது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n2.பைபிள் மாற்றப்பட்டுவிட்டது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n3.பைபிளிலிருந்து முஹம்மதுவின் பெயர் நீக்கப்பட்டுவிட்டது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n4.மோசேயைப் போல ஒரு தீர்க்கதரிசி முஹம்மது ஆவார் - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n5. இஸ்மாயில் தான் பலியிட கொண்டுபோகப்பட்டார் என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n6. முஸ்லிம்கள் பைபிளை படிக்கத் தேவையில்லை - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n7. பைபிளின் மூல கையெழுத்துப் பிரதிகள் தொலைந்துவிட்டதால், பைபிள் நம்பகத்தன்மையற்றது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n8. ஒரு புதிய மதத்தை நிறுவுவதற்காக முஹம்மது வந்தார் என்ற வாதம்\n9. வேதாகம மற்றும் இஸ்லாமிய கலாச்சாரங்களுக்கிடையே காணப்படும் ஒற்றுமைகள்\nரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்\nரமளான் நாள் 30 - ஆயிரம் நீதிமான்களை பார்க்கிலும் …\nரமளான் நாள் 29 – பவுலை குற்றப்படுத்தி அல்லாஹ்வை அவமதிக்கும் முஸ்லிம்கள்\nரமளான் நாள் 28: கிரியை VS கிருபை – உன் நித்தியத்தை நிர்ணயிப்பது எது\nரமளான் நாள் 27: இஸ்லாமின் மற்றும் கிறிஸ்தவத்தின் கண்ணியமிக்க இரவுகள்\nரமளான் நாள் 26: இன்னும் விடுதலையாகாத மனிதன் யார் அடிமையாக இருக்கும் மனிதன் யார்\nரமளான் நாள் 25 - ஆபிரகாமின் குர்பானியும் இயேசுக் கிறிஸ்துவும்\nரமளான் நாள் 24 – முஸ்லிம்களின் வலக்கரத்திற்கு சொந்தமானவர்களின் சோகக்கதைகள்\nரமளான் நாள் 23 – போரில் பிடிபட்ட பெண் கைதிகளுக்கு நல்வாழ்வு தரும் நல்லவர்\nரமளான் நாள் 22 - மோசேயின் கட்டளைகளை மோசமாக மீறியவர் முஹம்மது\nரமளான் நாள் 21 - இயேசு பொய்யரா (அ) பைத்தியக்காரரா (அ) இறைவனா\nரமளான் நாள் 20 – உலகம் உண்டாவதற்கு முன்பே மகிமைப்படுத்தப்பட்டு இருந்தவர் இவர் யார்\nரமளான் நாள் 19 - இயேசு தம் தெய்வீகத்தை தாமே சுவிசேஷங்களில் மறுக்கிறார், இதற்கு உங்கள் பதில் என்ன\nரமளான் நாள் 18 – ஏன் நீங்கள் பைபிளை நம்பிக்கொண்டே ஒரு முஸ்லிமாக இருக்கக்கூடாது\nரமளான் நாள் 17 – உன்னதப்பாட்டிற்குள் உன்னதர் முஹம்மது உண்டா\nரமளான் நாள் 16 - இயேசுவின் சீடர்களை அல்லாஹ் ஏமாற்றலாமா\nரமளான் நாள் 15 - விசுவாசிக்காதவர்களுக்காக மட்டுமே ஒரு அற்புத அடையாளம்\nரமளான் நாள் 14 - நீ புலியின் மிது சவாரி செய்துக்கொண்டு இருக்கிறாய்\nரமளான் நாள் 13 - பழைய ஏற்பாட்டில் பலதாரதிருமணங்கள் இல்லையோ\nரமளான் நாள் 12 - ஓடி விளையாடு பாப்பா, நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா\nரமளான் நாள் 11 - வாசிக்கிறவனும், கேட்கிறவனும், கைக்கொள்கிறவனும் பாக்கியவான்\nரமளான் நாள் 10 - தாவீது ராஜாவின் அயலான் முஹம்மது ஆகமுடியுமா\nரமளான் நாள் 9 - இஸ்லாமியர்களின் நோன்பு இயேசுவின் நோன்பா\nரமளான் நாள் 8 - அல்லாஹ்வின் சொர்க்கத்தில் நுழைந்த முதல் நாள்\nரமளான் நாள் 7 – அல்லாஹ் தன்னை வணங்க இயந்திரங்களை படைத்துள்ளனா\nரமளான் நாள் 6 – குர்-ஆனின் சிறந்த இலக்கிய நடையழகு\nரமளான் நாள் 5 – கிறிஸ்தவத்தின் தொடர்ச்சி இஸ்லாம் அல்ல\nரமளான் நாள் 4 – இருவரும் ஒருவரல்ல\nரமளான் நாள் 3 – நீ அல்லாஹ்வை நேசிக்கிறாயா\nரமளான் நாள் 2 – விடுதலை. . . விடுதலை. . . விடுதலை\nரமளான் நாள் 1 – நோன்பு (அன்புள்ள தம்பிக்கு உமர் எழுதும் கடிதம்)\nமிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்\nகிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்\nஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.\nஅப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான\nதமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.\nஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக\nவர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்\nகிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1\nசமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா\nகிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்\nஎல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா\nகுர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்\nபைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்\nகுர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா\nஇஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்\nமஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா\nகுர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்ற���ம் கற்பலகைகளும்\nகுர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார் பார்வோனின் மகளா அல்லது மனைவியா\nகுர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா\nகுர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)\nகுர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்\nகுர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா\nஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா\nமுஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்\nபாகம் 1: முஹம்மது ஒரு பாவியா\nகுர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்\nAnswering Mist: குர்ஆன் 9:60ன் \"உள்ளங்கள் ஈர்க்கப்பட\" பணம் பட்டுவாடா\nபாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை\nஇயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா\nஅல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா\nகுர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்\nசூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்\n ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்\nகுறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா\nகுர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)\nநோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்\nமுஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad\nஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH\nகுர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2\nஅல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு\nஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)\nஇன்றைய குர்‍ஆனில் இல்லாத \"பால் கொடுக்கும்\" வசனம்\nவிபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்\nஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌\nஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: \"நூன்\" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ\nஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா\nகுர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an\nகுர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)\nஇஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்\nகையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)\nபைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி\nபிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்\nஅல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)\nAnswering Ziya & Absar: \"இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா\nநித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா\nகிறிஸ்தவர்கள் \"அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)\" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது\nமுஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1\nமுஹம்மது, பெண் பித்து பிடித்தவரா லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை\nமுஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா\nAnswering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்\nஅரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...\nபாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்\nபாகம் 2: முஹம்மது ஒரு பாவியா - ஹதீஸ்களின் சாட்சி (\"புகாரி\" மற்றும் \"முஸ்லிம்\" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)\nஇடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா\nமுஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்\nமுஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா\nஇரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே\nமுஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 4\n\"முஹம்மதுவின் வாழ்க்க�� வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 3\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 2\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 1\nமுஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்\nமனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது\nமுஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)\nபாகம் 1: முஹம்மது ஒரு பாவியா\nமுஹம்மதுவின் \"சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட\" திருமண(ம்)ங்கள்\nஇஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு\nமுகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்\nஇஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது\nஇறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்\n - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு\nமுஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)\nமுஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்\nஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)\nமுகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா\nமுகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)\nமுகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்\nஇஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)\nமுகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்\nஉபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்\nஇயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்\nசுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை\nமுகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்\nஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\nஉபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\nபாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n\"இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)\" கட்டுரைக்கு மறுப்பு\nஇஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\nஇஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்பு���்கள் தொடரும்....\nதிங்கள், 2 ஜூலை, 2007\nஇயேசுவின் வரலாறு - 1 : மறுப்புக் கட்டுரை - 1\nஇயேசுவின் வரலாறு - 1 : மறுப்புக் கட்டுரை - 1\nதமிழ்முஸ்லீம் என்ற வெப்தளத்தில் ஜி. நிஜாமுத்தீன் அவர்கள் ஒரு கட்டுரையை எழுதுயிருந்தார்கள். இயேசுவின் பிறப்பின் விவரங்கள் பைபிளிலும், குர்-ஆனிலும் வேறு வேறுவிதமாக உள்ளது. இவர் குர்-ஆனில் சொன்னவிவரங்கள் தான் சரியானது, பைபிளில் சொன்ன நிகழ்ச்சிகள் சரியானது அல்ல என்று எழுதியுள்ளார்.\nஅவர் எழுதிய கட்டுரைக்கு மறுப்பை இப்பக்கத்தில் காணப்போகிறோம். பைபிளை படிக்காமலேயே அதில் சொல்லிய நிகழ்ச்சிகளைப் பற்றி எழுதுகிறார் இவர். பைபிளில் அவர் காட்டிய மேற்கோள்கள் தவறாக உள்ளது. பைபிளில் என்ன அதிகாரத்தில் என்ன சொல்லியிருக்கிறது என்று படிக்காமலேயே , இந்த அதிகாரத்தில் இப்படி பைபிளில் சொல்லியிருக்கிறது என்றுச் சொல்கிறார், நம் இஸ்லாமிய நண்பர்.\nஇவர் எழுதிய 5 தொடர்களில், முதல் தொடரின் மறுப்பையும், பைபிளைப் பற்றிய அவரின் அறியாமைப் பற்றியும் நாம் இக்கட்டுரையில் காணப்போகிறோம். மற்றும் இயேசுவின் பிறப்பைப் பற்றிய விவரங்கள் பைபிளில் சொல்லப்பட்டது தான் சரியானது என்றும் நாம் காணப்போகிறோம்.\nதேவனுக்கு சித்தமானால், அவரின் மற்ற தொடர் கட்டுரைக்கும் (இயேசுவின் பிறப்பு சம்மந்தப்பட்ட), என்னுடைய விமர்சனங்களை அல்லது மறுப்பை கூடிய சீக்கிரத்தில் காண்போம்.\nஅவர் எழுதிய கட்டுரையை இங்கு காணலாம் :\nரங்கிப்பேட்டை ஜி - நிஜாமுத்தீன்\nதொடர் - 1 அறிமுகம்.\nஉலக அளவில் 200 கோடி மக்களால் - அவர்களுக்கு போதிக்கப்பட்டுள்ள படி இரச்சகராகவும், 170 கோடி முஸ்லிம்களால் அவர்களின் வேத அறிவிப்புப் படி இறைத்தூதராகவும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு சிறந்த மனிதர் இயேசு என்று அழைக்கப்படக் கூடிய ஈஸா(அலை) அவர்கள்.இவர்களின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான சர்ச்சை இரு சமூக, சமூக தலைவர்களுக்கு மத குருக்களுக்கு மத்தியில் நீண்ட நெடுங்காலமாக நடந்து வந்துக்கொண்டிருக்கிறது.\nமிக மிக உண்மை. இயேசுவின் பிறப்புபற்றி கி.பி. முதலாம் நுற்றாண்டில் அவருடைய சீடர்கள், அவரோடு வாழ்ந்தவர்கள், ஏன் அவருடைய தாயாரே ஏற்றுக்கொண்டதை, கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வந்த குர்-ஆன் வேறு விதமாகச் சொன்னதால், இந்த சர்ச்சை இன்னும் உள்ளது.இயேசுவின் தாய், இயேசுவின் சீடர்களோட�� சேர்ந்து ஊழியம் செய்தார்கள். இயேசுவின் சீடர்கள் மற்றவர்களுக்கு பிரசங்கிப்பதையும், இயேசுவின் பிறப்பு, மற்றும் மற்ற விவரங்களை இதர மக்களுக்கு சொல்லும்போதும், மரியாள் கூட இருந்தார்கள். குர்-ஆன் சொல்வது போல இருந்துஇருந்தால், மரியாள் தடுத்துயிருப்பார்கள். இயேசுவின் சீடர்கள் மரியாளோடு இயேசுவின் வாழ்வு பற்றி கேள்விகள் கேட்டுயிருப்பார்கள். மரியாள் தான் வளர்த்த பிள்ளையைப்பற்றிய விவரங்களை தெளிவாகவும், சந்தோஷமாகவும் சொல்லியிருந்திருப்பார்கள். இவைகளைப் பற்றித்தான் புதிய ஏற்பாட்டின் சுவிசஷங்கள் சொல்கின்றன.\nஇதில் இயேசுவை இரச்சகர் - கடவுளின் மகன் என்று கூறி வழிப்படுவோர் வெறும் கற்பனையால் புனையப்பட்ட யூகத்தின் அடிப்படையில்தான் தம்முடைய நம்பிக்கையை வளர்த்து வைத்துள்ளார்கள் என்று அந்த சமூகம் சார்ந்த சில வரலாற்று ஆய்வாளர்கள் துணிந்து தெரிவித்து வருகிறார்கள். பரிசுத் வேதாகாமம் என்று கிறிஸ்துவர்களால் போற்றப்படும் பைபிளில் இயேசுவைப் பற்றி முன்னுக்குப் பின் முரணாக வந்துள்ள கருத்துக்களையும் சம்பவங்களையும் அந்த வரலாற்றாளர்கள் தங்களுடைய கருத்துக்கு சாதகமாக ஆதாரமாக எடுத்து வைக்கிறார்கள். உரிய இடத்தில் இறை நாட்டப்படி அதை நாம் விளக்குவோம்.\n அல்லது பைபிள் கற்பனையா என்பது இரண்டையும் ஆராயும் அன்பர்களுக்கு விளங்கும். குர்-ஆனில் உள்ள முரண்பாடுகளுக்கு குர்-ஆனும், ஹதீஸ்களும் இஸ்லாமிய சரித்திர நூல்களுமே சாட்சி. சரித்திர நூல்களும், தொல்பொருள் ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளும் பைபிளில் சொல்லப்பட்டவைகளே உண்மையானவை என்று நிருபிக்கின்றன.\nஆரோனின் சகோதரியான மிரியாம் பற்றி சிறிது தெரிந்துக்கொண்டு, இயேசுவின் தாயை \"ஆரோனின் சகோதரியே\" என்று கூறுவதிலும், பெர்சிய அரசன் அகாஸ்வோறு அரசனின் மந்திரியாக இருந்த \"ஆமான்\" என்ற நபரை, எகிப்தின் பார்வோனோடு சம்மந்தப்படுத்தி பேசும் போதும் குர்-ஆன் முரண்படுகின்றது.சொத்துக்களை பிரித்துகொடுப்பதில் எவ்வளவு பிரச்சனை இருக்கிறது என்று எல்லாருக்கும் தெரியும். ஹதிஸ்கள், மற்றும் ஷரியாவின் உதவியில்லாமல் குர்-ஆனில் சொல்லியபடி, சொத்துக்களை பிரித்து கொடுக்கமுடியுமா மிகத் தெளிவாக உள்ள குர்-ஆனின் தவறை திருத்துவதற்கு சீராக்களும், சரித்திர நூல்களும், ஹதீஸ்களு���் தேவைப்படுகின்றன. குர்-ஆன் படி சொத்துக்களை பிரித்துகொடுத்தால், 100 சதவிகிதத்திற்கு அதிகமாக போகிறது. யார் மீதி சொத்துக்களை தருவது. இதைப்பற்றியும் நாம் ஒரு கட்டுரையைக் காண்போம்.\nகுர்-ஆன் 4:11, 4:12, மற்றும் 4:176 வசனங்கள் சொத்துக்கள் பிரிப்பதைப்பற்றி அல்லாவின் கட்டளையை கொண்டுள்ளது.இந்த முரண்பாட்டைப்பற்றி இங்கு படிக்கலாம். Inheritance in Koran Koran Contradictions\nஇயேசுவின் பிறப்பு பற்றியும், அவரின் மரணம், மற்றும் உயிர்த்தெழுதலைப்பற்றியும் எந்த ஒரு முரண்பாடும் இல்லை. இந்நிகழ்ச்சிகளில் உள்ள ஒற்றுமையை இங்கு காணலாம். Bible\nஇயேசுவை இறைத்தூதராக ஏற்றுக் கொண்ட முஸ்லிம்களிடம் அவரை இறைத்தூதர் என்று அறிவிக்கும் குர்ஆன் உள்ளது. இதில் இயேசுவின் பிறப்பு அதிசயம், குழந்தை பருவம், மழலை பருவத்தில் அவர் தம் தாயின் கற்புக்கு கொடுத்த உத்திர வாதம், வாலிபம், பிரச்சாரம், அவரது சீடர்கள், எதிரிகளின் சூழ்ச்சி, இறுதி முடிவு என்று அவர் பற்றிய எல்லா விபரங்களும் கூறப்பட்டுள்ளன. அவரை கடவுளின் குமாரர் என்று - இரச்சகர் என்றோ குர்ஆன் ஏற்கவில்லை. அவ்வாறு கூறுவோரின் கூற்றை குர்ஆன் கடுமையாக மறுத்துள்ளது.\nகுர்-ஆன் வருவதற்கு 600 ஆண்டுகளுக்கு முன்பே இயேசு தெளிவாக சொல்லிவிட்டார், தனக்கு பின் அனேக \"கள்ள தீர்க்கதரிசிகள்\" வருவார்கள், அவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள் என்று.குர்-ஆனுக்கு இறைத்தூதருக்கும்(தீர்க்கதரிசிக்கும்), நல்ல இறைவனிடியார்களுக்கும் ( நீதிமானுக்கும்) உள்ள வித்தியாசமே தெரியவில்லை. ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு போன்றோர்கள் எந்த இனமக்களுக்காகவும் நபிகளாக அனுப்பப்படவில்லை. அவர்கள் தங்களுக்கு தேவன் காண்பித்த தேசத்தில் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்தார்கள். இவர்கள் நீதிமான்கள் அவ்வளவு தான். தங்கள் குடும்பங்களுக்கு இவர்கள் எதிர்காலத்தைப்பற்றியும், நீதிமானாக வாழ்வதைப்பற்றியும் எச்சரித்தார்களே தவிர, ஊருக்கெல்லாம் தீர்க்கதரிசனம் உரைத்து, அவர்கள் பாவங்களிலிருந்து மனம்திரும்பும்படி யாருக்கும் எச்சரிக்கவில்லை. ஆனால் இவர்கள் தங்கள் இனமக்களுக்கு எச்சரிக்க அல்லாவால் அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் என்றுச் சொல்கிறது. எலியா, எலிஷா, எசாயா, யோவான் போன்று மக்களை நல்வழிப்படுத்த அனுப்பப்பட்ட தீர்க்கதரிசிகள் அல்ல.\nஇப்படிப்���ட்ட குர்-ஆன், இயேசு ஒரு நபி மட்டும் தான் என்றுச் சொல்வதில், கிறிஸ்தவர்களுக்கு எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை.\nசமூகமும் - இயேசுவின் பிறப்பும்இயேசுவின் வாழ்க்கையைப் பற்றி முழுமையான தெரிந்துக் கொள்ள வேண்டுமானால் அவர் எந்த சமுதாயத்திற்கு வந்து தம் பணியை சிறப்பாக செய்தாரோ அந்த சமுதாயம் பற்றி ஓரளவு தெரிந்துக் கொள்ள வேண்டும்.இயேசுவின் வருகைக்கு ஏறத்தாழ 2000 - 2500 வருடங்களுக்கு முன் அப்ரஹாம் (இப்ராஹீம்) என்ற தீர்க்கதரிசி (இன்றைய இராக்கில்) தோன்றினார். அவருக்கு சாராள் (சபுரா) ஆகார் (ஹாஜரா) என்று இரு மனைவிகள்.\nசாராளுடைய அடிமைப்பெண்தான் ஆகார். ஆகார் என்றுமே ஆபிரகாமின் மனைவியாக தேவன் கருதவில்லை. ஆகாரை சாராளின் அடிமைப்பெண் என்று தான் பைபிள் குறிப்பிடுகிறது.\na) அடிமைப்பெண் மறுமனையாட்டியாகிறாள்: ஆதியாகமம்: 16:1-3\n16:1. ஆபிராமுடைய மனைவியாகிய சாராய்க்குப் பிள்ளையில்லாதிருந்தது. எகிப்து தேசத்தாளாகிய ஆகார் என்னும் பேர் கொண்ட ஒரு அடிமைப் பெண் அவளுக்கு இருந்தாள்.\n16:2. சாராய் ஆபிராமை நோக்கி, நான் பிள்ளைபெறாதபடிக்குக் கர்த்தர் என் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார்; என் அடிமைப் பெண்ணோடே சேரும், ஒருவேளை அவளால் என் வீடு கட்டப்படும் என்றாள். சாராயின் வார்த்தைக்கு ஆபிராம் செவிகொடுத்தான்.\n16:3. ஆபிராம் கானான் தேசத்தில் பத்து வருஷம் குடியிருந்தபின்பு, ஆபிராமின் மனைவியாகிய சாராய் எகிப்து தேசத்தாளான த்ன் அடிமைப்பெண்ணாகிய ஆகாரை அழைத்து, அவளைத் தன் புருஷனாகிய ஆபிராமுக்கு மறுமனையாட்டியாகக் கொடுத்தாள்.\nb) சாராள் ஆகாரை அடிமைப்பெண் என்றுச்சொல்கிறாள்: ஆதியாகமம்: 16:4-5\n16:4. அவன் ஆகாரோடே சேர்ந்தபோது, அவள் கர்ப்பந்தரித்தாள்; அவள் தான் கர்ப்பவதியானதைக் கண்டபோது, தன் நாச்சியாரை அற்பமாக எண்ணினாள்\n16:5. அப்பொழுது சாராய் ஆபிராமை நோக்கி, எனக்கு நேரிட்ட அநியாயம் உமதுமேல் சுமரும்; என் அடிமைப் பெண்ணை உம்முடைய மடியிலே கொடுத்தேன்; அவள் தான் கர்ப்பவதியானதைக் கண்டு என்னை அற்பமாக எண்ணுகிறாள்; கர்த்தர் எனக்கும் உமக்கும் நடுநின்று நியாயந்தீர்ப்பாராக என்றாள்.\nc) ஆபிரகாம் ஆகாரை அடிமைப்பெண் என்றுச்சொல்கிறார் ஆதியாகமம்: 16:6\n16:6. அதற்கு ஆபிராம் சாராயை நோக்கி, இதோ உன் அடிமைப்பெண் உன் கைக்குள் இருக்கிறாள்; உன் பார்வைக்கு நலமானபடி அவளுக்��ுச் செய் என்றான். அப்பொழுது சாராய் அவளைக் கடினமாய் நடத்தினபடியால் அவள் அவளைவிட்டு ஓடிப்போனாள்\nd) கர்த்தருடைய தூதனானவர் ஆகாரை அடிமைப்பெண் என்றுச்சொல்கிறார்: ஆதியாகமம்: 16:7-8 ஆகாரும் தன்னை \"ஆபிரகாமின் மனைவி என்றுச் சொல்லிக்கொள்ளவில்லை\" தன்னை சாராளின் ( நாச்சியார் ) அடிமைப்பெண் என்றே சொல்கிறாள்.\nகர்த்தருடைய தூதனானவர் கூட \"ஆபிரகாமின் மனைவியே அல்லது ஆகாரே என்றுச் சொல்லாமல்\" சாராளின் அடிமைப்பெண்ணே என்றுத் தான் அழைக்கிறார்.\n16:7. கர்த்தருடைய தூதனானவர் அவளை வனாந்தரத்திலே சூருக்குப்போகிற வழியருகே இருக்கிற நீரூற்றண்டையில் கண்டு,\n16:8. சாராயின் அடிமைப்பெண்ணாகிய ஆகாரே, எங்கேயிருந்து வருகிறாய் எங்கே போகிறாய் என்று கேட்டார்; அவள், நான் என் நாச்சியாராகிய சாராயைவிட்டு ஓடிப்போகிறேன் என்றாள்.\ne) இஸ்மவேல் ஒரு தீர்க்கதரிசி அல்ல: ஆதியாகமம்: 16:9-12\nமுகமதுவுடைய நம்பிக்கை என்னவென்றால், ஆபிரகாமிற்கு பிறப்பவர்கள் எல்லாம் தீர்க்கதரிசிகள் என்று நம்பினார். ஆனால், இஸ்மவேல் ஒரு சாதாரண் மனிதனே தவிர ஒரு தீர்க்கதரிசி அல்ல. மற்றுமில்லை, அவன் ஒரு \"துஷ்டமனுஷனாக இருப்பான்\" என்று கர்த்தர் என்று சொல்லியிருக்கிறார்.\n16:9. அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர், நீ உன் நாச்சியாரண்டைக்குத் திரும்பிப்போய், அவள் கையின்கீழ் அடங்கியிரு என்றார்.\n16:10. பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி, உன் சந்ததியை மிகவும் பெருகப்பண்ணுவேன்; அது பெருகி, எண்ணிமுடியாததாயிருக்க்கும் என்றார்.\n16:11. பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி, நீ கர்ப்பவதியாயிருக்கிறாய், ஒரு குமாரனைப் பெறுவாய்; கர்த்தர் உன் அங்கலாய்ப்பைக் கேட்டபடியினால், அவனுக்கு இஸ்மவேல் என்று பேரிடுவாயாக.\n16:12. அவன் துஷ்டமனுஷனாயிருப்பான்; அவனுடைய கை எல்லாருக்கும் விரோதமாகவும், எல்லாருடைய கையும் அவனுக்கு விரோதமாகவும் இருக்கும்; தன் சகோதரர் எல்லாருக்கும் எதிராகக் குடியிருப்பான் என்றார்.\nf) ஆபிரகாமின் மற்றொரு மனைவி: ஆதியாகமம்: 25:1-2\nஆபிரகாமிற்கு இரண்டு மனைவிகள் மட்டுமல்ல, அவருக்கு இன்னொரு மனைவியும் இருந்தாள். இவர்களுடைய பிள்ளைகளைப்பற்றி குர்-ஆன் ஒன்றுமே சொல்லவில்லையே. இவளுடைய பிள்ளைகள் தீர்க்கதரிசிகள் ( இறைத்தூதர்கள் ) இல்லையோ\n25:1. ஆபிரகாம் கேத்தூராள் என்னும் ப���ர் கொண்ட ஒரு ஸ்திரீயையும் விவாகம்பண்ணியிருந்தான்.\n25:2. அவள் அவனுக்குச் சிம்ரானையும், யக்ஷானையும், மேதானையும், மீதியானையும், இஸ்பாக்கையும், சூவாகையும் பெற்றாள்.\nஇதில் ஆகார் என்ற இரண்டாவது மனைவியான ஹாஜராவிற்கு இஸ்மவேல் என்ற இஸ்மாயீல் முதல் மகனாக பிறக்கிறார்கள். இஸ்மவேலையும் (இஸ்மாயீல்) அவர் தாயார் ஆகார் (ஹாஜராவையும்) ரையும் இறைப்பணிக்காக அரபு தேசத்தில் (சவூதி அரோபியாவில்) இருக்கும் மக்கா என்ற ஊரில் ஆப்ரஹாம் கொண்டு போய் விட்டு விடுகிறார்கள். இந்த விபரம் குர்ஆனிலும் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்க்கையை போதிக்கும் புகாரி என்ற பெரு நூலிலும், பைபிளின் பழைய ஏற்பாட்டின் ஆதியாகாமத்தின் அதிகாரங்கள் 12, 13. 14, 15, 16. 17 ஆகியவைகளிலும் விரிவாக கூறப்பட்டுள்ளது.\nஅருமை அருமை. அவ்வளவு தெளிவாகச் சொல்கிறீர்கள். குர்-ஆனில், ஹதீஸ்களில் உள்ளது என்றுச் சொன்னால், பரவாயில்லை போனால் போகட்டும் என்று விட்டுவிடலாம். பழைய ஏற்பாட்டில் கூட உள்ளதாமே மக்காவில் ஆபிரகாம் இஸ்மவேலை விட்டு வந்த செய்தி. இதை படிக்கும் இஸ்லாமியர்கள் பழைய ஏற்பாட்டில் தேடிபார்க்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை தானே உங்களுக்கு.\nஇறைபணிக்காக சவுதி அரேபியாவில் உள்ள மக்காவில் ஆபிரகாம் விட்டு வந்தார் என்று பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டுள்ளதா அல்லது வீட்டைவிட்டு துரத்திவிட்டார் அல்லது அனுப்பிவிட்டார் என்று உள்ளதா அல்லது வீட்டைவிட்டு துரத்திவிட்டார் அல்லது அனுப்பிவிட்டார் என்று உள்ளதாஅவ்வளவு ஏன், நீரே பழைய ஏற்பாட்டை தொடவில்லை என்று நன்றாக புரிகிறது. ஆபிரகாம், ஆகாரையும், இஸ்மவேலையும், தன் வீட்டைவிட்டு அனுப்புவிடும் செய்தியை மாற்றி மக்காவில் கொண்டுவிட்டதாக சொல்கிறீர்.\nஇது மட்டுமா, ஆதியாகமம் 21ம் அதிகாரத்தில் சொல்லப்பட்ட காரியத்தை, நீர் ஆதியாகமம் 17வது அதிகாரம் வரையில் சொல்லியிருக்கிறது என்றுச் சொல்கிறீர்.\n21:12. அப்பொழுது தேவன் ஆபிரகாமை நோக்கி, அந்தப் பிள்ளையையும், உன் அடிமைப்பெண்ணையும் குறித்துச் சொல்லப்பட்டது உனக்குத் துக்கமாயிருக்க வேண்டாம்; ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்; ஆதலால் சாராள் உனக்குச் சொல்வதெல்லாவற்றையும் கேள்.\n21:13. அடிமைப்பெண்ணின் மகனும் உன் வித்தாயிருக்கிறபடியால், அவனையும் ஒரு ஜாதியாக்குவேன் ��ன்றார்.\n21:14. ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, அப்பத்தையும் ஒரு துருத்தி தண்ணீரையும் எடுத்து, ஆகாருடைய தோளின்மேல் வைத்துப் பிள்ளையையும் ஒப்புக்கொடுத்து, அவளை அனுப்பிவிட்டான்; அவள் புறப்பட்டுப்போய், பெயர்செபாவின் வனாந்தரத்திலே அலைந்து திரிந்தாள்.\n21:15. துருத்தியிலிருந்த தண்ணீர் செலவழிந்தபின்பு, அவள் பிள்ளையை ஒரு செடியின்கீழே விட்டு,\n21:16. பிள்ளை சாகிறதை நான் பார்க்கமாட்டேன் என்று, எதிராக அம்பு பாயும் தூரத்திலே போய் உட்கார்ந்து சத்தமிட்டு அழுதாள்.\n21:17. தேவன் பிள்ளையின் சத்தத்தைக் கேட்டார்; தேவதூதன் வானத்திலிருந்து ஆகாரைக் கூப்பிட்டு ஆகாரே, உனக்கு என்ன சம்பவித்தது, பயப்படாதே, பிள்ளையிருக்கும் இடத்திலே தேவன் அவன் சத்தத்தைக் கேட்டார்.\n21:18. நீ எழுந்து பிள்ளையை எடுத்து அவனை உன் கையினால் பிடித்துக்கொண்டுபோ, அவனைப் பெரிய ஜாதியாக்குவேன் என்றார்.\n21:19. தேவன் அவளுடைய கண்களைத் திறந்தார்; அப்பொழுது அவள் ஒரு தண்ணீர்த் துரவைக் கண்டு, போய், துருத்தியிலே தண்ணீர் நிரப்பி, பிள்ளைக்குக் குடிக்கக் கொடுத்தாள்.\n21:20. தேவன் பிள்ளையுடனே இருந்தார்; அவன் வளர்ந்து வனாந்தரத்திலே குடியிருந்து, வில்வித்தையிலே வல்லவனானான்.\n21:21. அவன் பாரான் வனாந்தரத்திலே குடியிருக்கையில், அவனுடைய தாய் எகிப்து தேசத்தாளாகிய ஒரு பெண்ணை அவனுக்கு விவாகம்பண்ணுவித்தாள்\nஇந்த முறை தேவன், ஆகாரை நோக்கி, நீ உன் நாச்சியாரிடம் ( சாராள்) போ, என்றுச் சொல்லவில்லை. காரணம், ஈசாக்கு மூலமாகத்தான் தன் திட்டத்தை நிறைவேற்ற தேவன் சித்தம் கொண்டார்.\nஆபிரகாம் மக்காவிற்கு இஸ்மவேலோடு வந்தார், அங்கு காபாவை புதுப்பித்தார் என்ற குர்-ஆனின், ஹதீஸ்களின் வாதத்திற்கு இதுவரையில் எந்த சரித்திர ஆதாரமும், அகழ்வாராச்சி ஆதாரமும் இல்லை.\n1. ஊர் என்ற தேசத்திலிருந்து, பாலும், தேனும் ஓடும் தேசத்திற்கு போகும்படி சொன்ன அல்லா, ஏன் பிறகு இங்கிருந்து மக்காவிற்கு போகச்சொல்கிறார்\n2. 100 வயதுள்ள ஆபிரகாம், ஒரு குழந்தையை எடுத்துக்கொண்டு, ஆகாரோடு ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள மக்காவிற்கு பாலைவனத்தில் எப்படி சென்றார் என்பது தான் ஆச்சரியம். ஒரு பாம்பு வழிகாட்டியதோ\n3. மக்காவில் தீர்க்கதரிசனம் உரைத்து, மக்கா மக்களை நேர்வழியில் நடத்துவதற்காகவா\n4. இவர்கள் காபாவை புதுப்பிக்கு��்போது மக்காவில் யாரும் வாழவில்லை. ஒரு மனிதனும் இல்லை. ஊரிலே யாரும் இல்லாத போது, அங்கு காபாவை பாதுகாக்க அல்லது ஒரு பொருப்பாளியாக இஸ்மாயில் எதற்கு கி.மு. 2000 லிருந்து கி.பி வரை மக்காவில் மனித நடமாட்டம் இல்லை என்று சரித்திரம் சொல்கிறது.\nஇஷாக், மற்றும் டபரி போன்றவர்களின் தொகுப்பில் இதைப்பற்றிச் சொல்லியுள்ளது. ஆனால் நீர் சொன்னது போல எந்த ஹதீஸிலும் இல்லை. புகாரி ஹதீஸிலும் இந்நிகழ்ச்சி பற்றிய செய்தி இல்லை.\n(முக்கிய குறிப்பு) கிறிஸ்துவ மத குருமார்கள்; இயேசுவிற்குபிறகு எந்த நபியும் இல்லை என வாதிக்கிறார்கள். இதற்கு காரணம் ஆப்ரஹாமின் முதல் மகன் இஸ்மவேலின் வரலாற்றை அவர்கள் கண்டுக் கொள்ளாததேயாகும். இரண்டாவது மகனான ஈசாக்குவின் பக்கமே அவர்களின் கவனம் செலுத்தப்படுகிறது. அதனால் இஸ்மவேலைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்பதை உரிய இடத்தில் பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்)\nஅருமை நண்பரே, ஆபிரகாமின் முதல் மனைவி மூலம் பிறந்த ஈசாக் மட்டுமல்ல, ஆகார் மூலமாக பிறந்த இஸ்மவேல் கூட ஒரு நபி என்று சொல்கிறீர். இவரை கிறிஸ்தவ குருக்கள் சிந்திக்கவில்லை என்றுச் சொல்கிறீர். ஆபிரகாமின் வேறு ஒரு மனைவியைப் பற்றி உமக்குத் தெரியுமா அவர்கள் பிள்ளைகள் பற்றி அல்லா என்ன சொல்லியுள்ளார் அவர்கள் பிள்ளைகள் பற்றி அல்லா என்ன சொல்லியுள்ளார் அவர்கள் பக்கம் உங்கள் கவனம் ஏன் போகவில்லை \na) ஆபிரகாமின் மற்றொரு மனைவி:\nஆபிரகாமிற்கு இரண்டு மனைவிகள் மட்டுமல்ல, அவருக்கு இன்னொரு மனைவியும் இருந்தாள். இவர்களுடைய பிள்ளைகளைப்பற்றி குர்-ஆன் ஒன்றுமே சொல்லவில்லையே. இவளுடைய பிள்ளைகள் தீர்க்கதரிசிகள் ( இறைத்தூதர்கள் ) இல்லையோ\n25:1. ஆபிரகாம் கேத்தூராள் என்னும் பேர் கொண்ட ஒரு ஸ்திரீயையும் விவாகம்பண்ணியிருந்தான்.\n25:2. அவள் அவனுக்குச் சிம்ரானையும், யக்ஷானையும், மேதானையும், மீதியானையும், இஸ்பாக்கையும், சூவாகையும் பெற்றாள்.\nb) நபிக்கள் வருவது ( நபித்துவம் ), வேதம் கொடுக்கப்படுவது ஈசாக்கு வம்சத்திற்கு - குர்-ஆன் சாட்சி :\nகுர்-ஆனில் சொல்லப்பட்ட நபித்துவத்தைப்பற்றி 4 வசனமும் இஸ்ரவேல் மக்களைப்பற்றியே பேசுகிறது. நபித்துவமும், வேதமும் ஈசாக் வம்சத்திற்கு மட்டுமே உரியது என்று குர்-ஆன் சொல்கிறது, இஸ்மவேல் வம்சத்திற்கு அல்ல. 2500 ஆண்டுகளாக ( ஆபிரகாமிலிருந்து ( 2000 கி.மு), முகமது (570 கி.பி.) வரை) எல்லா நபிகளும் ஈசாக்கு வம்சத்திலிருந்து தான் வந்துள்ளார்கள். ஒரு நபிகூட இஸ்மவேல் வம்சம் இல்லை.\nஇஸ்மவேல் நபி என்றால், அவரின் பிள்ளைகள் அல்லது மற்ற வம்சத்தார்கள் யார் நபியாக இருந்தார்கள்\nc) இதோ ஈசாக்கு வம்சத்திற்குத் தான் நபித்துவம், வேதம் என்று குர்-ஆன் சொல்லும் சாட்சி: 6:89, 11:28, 29:27, 57:26\n6:89 இவர்களுக்குத்தான் நாம் வேதத்தையும், அதிகாரத்தையும், நபித்துவத்தையும் கொடுத்தோம்; ஆகவே இவற்றை இவர்கள் நிராகரித்தால் இதனை நிராகரிக்காத ஒரு சமுதாயத்தினரை இதற்கு நாம் நிச்சயமாக பொறுப்பாக்குவோம்.\n11:28 (அதற்கு) அவர் (மக்களை நோக்கி) 'என் சமூகத்தவர்களே நீங்கள் கவனித்தீர்களா நான் என் இறைவனிடமிருந்து (பெற்ற) தெளிவின் மீது இருந்து அவனிடமிருந்து (நபித்துவம் என்னும்) ஓர் அருளையும் அவன் எனக்கு தந்திருந்து அது உங்களுக்கு (அறியமுடியாமல்) மறைக்கப்பட்டு விடுமானால் நீங்கள் அதனை வெறுத்துக் கொண்டிருக்கும் போது அதனை(ப் பின்பற்றுமாறு) நான் உங்களை நிர்பந்திக்க முடியுமா\n29:27 மேலும், அவருக்கு இஸ்ஹாக்கையும், யஃகூபையும் அளித்தோம்; இன்னும் அவருடைய சந்ததியிலே, நபித்துவத்தையும், வேதத்தையும் ஏற்படுத்தினோம்; அவருக்கு அவருடைய கூலியை இவ்வுலகத்திலும் கொடுத்தோம்; நிச்சயமாக மறுமையில் அவர் நல்லவர்களில் ஒருவராவார்.\n57:26 அன்றியும், திடமாக நாமே நுூஹையும், இப்ராஹீமையும் (தூதர்களாக) அனுப்பினோம்; இன்னும், அவ்விருவரின் சந்ததியில் நுபுவ்வத்தை (நபித்துவத்தை)யும் வேதத்தையும் ஏற்படுத்தினோம்; (அவர்களில்) நேர்வழி பெற்றவர்களும் உண்டு; எனினும் அவர்களில் ரும்பாலோர் ஃபாஸிக்குகளாக - பாவிகளாக இருந்தனர்.\nஆப்ரஹாம் (இப்ராஹீம்) அவர்களின் முதல் மனைவியான சாராள் என்ற சபுராவிற்கு ஈசாக்கு என்ற இஸ்ஹாக் அவர்கள் இரண்டாவது குழந்தையாக பிறக்கிறார்கள். இவர்களின் சந்ததி பல கிளைகளாக பிரிந்து பெருகி பல இடங்களில் வாழ்ந்தார்கள். இவர்களில் ஒவ்வொரு சந்ததியினருக்கும் நேர்வழிக் காட்ட இறைவன் புறத்திலிருந்து தீர்கதரிசிகள் - இறைத்தூதர்கள் வந்துள்ளார்கள்.ஈசாக்(இஸ்ஹாக்)குடைய மகனாக யாகோப்(யஃகூப்) என்ற தீர்கதரிசி பிறக்கிறார்கள். இவர்களே 'இஸ்ராயீல்' என்றும் அழைக்கப்பட்டார்கள். இவர்களின் சந்ததியில் வந்தவர்கள்கள் தான் யூதர்கள் என்று அழைக்கப்படக்கூடிய இஸ்ரவேலர்கள்.அப்ரஹாம்(இப்ராஹீம்) அவர்கள் தம் மக்களுக்கு செய்த உபதேசத்தையே அவர்களின் மகன் ஈசாக்(இஸ்ஹாக்) அவர்களும், அவர்களுக்கு பின் மகன் வழி பேரன் யாகோப்(யஃகூப்) அவர்களும் செய்கிறார்கள். இந்த விபரங்கள் அனைத்தும் குர்ஆனில் வருகிறது.'\n(ஆப்ரஹாம் ஆகிய) அவருக்கு அவருடைய இறைவன் ''எனக்கு நீர் கீழ்படியும்'' என்று கூறியதும் ''அகிலத்தாரின் இரச்சகனுக்கு நான் கீழ்படிந்து விட்டேன்'' என்று கூறினார் (அல் குர்ஆன் 2:131)இதையே தம் மக்களுக்கு அவர்கள் நல்லுரையாகவும் கூறினார்கள்.(இஸ்ரவேலாகிய) யஃகூபும் '' என் மக்களே நிச்சயமாக இறைவன் இ(ஸ்லா)ம் மார்க்கத்தையே உங்களுக்கு தேர்ந்தெடுத்துள்ளான். எனவே நீங்கள் (அந்த ஏக இறைவனுக்கு) முற்றிலும் கீழ் படிந்தவர்களாக அன்றி மரணித்து விட வேண்டாம்'' என்கிறார்கள். (அல் குர்ஆன் 2:132)\nயாகோபிற்கு மரணம் நெருங்கியதும் அவர் தம் மக்களிடம் கேட்கிறார் ''எனக்கு பின் நீங்கள் யாரை வணங்குவீர்கள்''மக்கள் பதில் சொல்கிறார்கள் ''நீங்கள் வணங்கிய அந்த வணக்கத்திற்குறியவனும் உங்கள் (குடும்ப) முன்னோர்களான அப்ரஹாம்(இப்ராஹீம்) இஸ்மவேல்(இஸ்மாயீல்) ஈசாக்(இஸ்ஹாக்) ஆகியோர் வணக்கத்திற்குறியவனாக ஏற்று வணங்கிய அந்த ஒரே அறைவனையே வணங்குவோம்'' (அல் குர்ஆன் 2:133)\nஆபிரகாம், ஈசாக் பட்டியலில் இஸ்மவேலும் சேர்ந்துவிட்டார். பைபிளில் ஒரு இடத்திலும் ஆபிரகாம், ஈசாக் பட்டியலில் இஸ்மவேலின் பெயரை சேர்த்து \" நான் ஆபிரகாமின், இஸ்மவேலின், ஈசாக்கின் தேவன்\" என்றுச் சொன்னதில்லை.இப்படிச் சொன்னால், கிறிஸ்தவர்கள் மாற்றி எழுதிவிட்டார்கள் என்றுச் சொல்வீர்கள்.\nஇப்படி பல இறைத்தூதர்களிடமிருந்து அறிவுரைகளைப் பெற்ற யூதர்கள் பின்னாளில் கடின சித்தம் உள்ளவர்களாகவும் எத்தகைய கொடுமையை செய்வதற்கும் அஞ்சாதவர்களாகவும் மாறிப்போனர்கள். இத்தயை மக்களிடம் தான் இயேசு(ஈஸா) அவர்கள் பிரசாரம் செய்வதற்காக வருகிறார்கள் கடைசியாக.\nபிரச்சாரம் செய்வதற்காக மட்டுமல்ல, உலகத்தின் எல்லா மக்களுக்காகவும் மரிப்பதற்காகவும், பிறகு உயிரோடு எழுந்திருப்பதற்காகவும் வந்தார்.\n\"இன்னும் நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும் (மறுமையில) நான் உயிர் பெற்று எழும் நாளிலும் என் மீது சாந்தி நிலைத்திருக்கும்\" என்று (அக்குழந்தை) கூறியது. -- இயேசு.\nஇயேசுவிற்கு முன்னால் மோஸே (மூஸா) அவர்கள் அதே மக்களை வந்து சந்திக்கிறார்கள்.''நாம் மூஸாவிற்கு திட்டமாக வேதத்தை கொடுத்தோம். அவருக்கு பின்னால் தொடர்ச்சியாக இறைத்தூதர்களை அனுப்பிக் கொண்டிருந்தோம். மரியாளின் (மர்யமின்) குமாரர் இயேசு(ஈஸா)விற்கு nதிளிவான அத்தாட்சிகளை வழங்கியும் பரிசுத்த ஆத்மாவைக் கொண்டு அவரை பலப்படுத்தியும் வைத்தோம். (யூதர்களே) உங்கள் மனம் விரும்பாததை (நம்முடைய) எந்த தூதர் உங்களிடம் கொண்டு வந்தாலும் நீங்கள் பெருமையடிக்கிறீர்கள். ஒரு சாராரை பொய்படுத்தினீர்கள் ஒரு சாராரை கொலையும் செய்தீர்கள்.'' (அல் குர்ஆன் 2:87)\nமோஸே அவர்களுக்க பிறகு இறைவன் தொடர்சியாக யூதர்களுக்காக தீர்கதரிசிகளை அனுப்பிக் கொண்டிருந்தான். அப்படி அனுப்பப்பட்ட தீர்கதரிசிகள் யூதர்களால் ''பொய்பிக்கப்பட்டார்கள்'' அல்லது ''கொலை செய்யப்பட்டார்கள்'' என்ற விபரம் மேற்கண்ட வசனத்தில் கிடைக்கின்றன. பொய்பிப்பதற்கும் கொலை செய்யப்பட்டதற்கும் என்ன காரணம் அதே வசனத்தில் விடையும் கிடைத்து விடுகிறது. 'உங்கள் மனம் விரும்பாததை எந்த தூதர் உங்களிடம் கொண்டு வந்தாலும்..' என்ற இறைவனின் வார்த்தைகள், யூதர்கள் அவர்களின் மன விருப்பத்திற்கு மாற்றமாக - அவர்களை நல்வழிப்படுத்தக் கூடிய எந்த செய்தியையும் ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை.\nஒரு கொள்கை நமக்கு பிடிக்காவிட்டால் அதை விட்டு நாம் ஒதுங்கிப் போகலாம் அல்லது அதை விமர்சிக்கலாம் இதை நாம் உலகில் இன்றும் பார்க்கிறோம். ஆனால் தாம் விரும்பாத ஒரு கொள்கையை - செய்தியை சொல்பவர்களை கொலை செய்யும் மனப்பக்குவம் பெற்றவர்களை கண்டிருக்கிறோமா... யூதர்கள் அந்த காரியத்தில் ஈடுபட்டார்கள். இதையும் அந்த வசனத்திலிருந்தே அறியலாம்.\nஆமாம், யூதர்கள் அப்படிச்செய்தார்கள், உண்மை தான். இன்னொரு பிரிவினரும் இப்படிச் செய்தார்கள். அவர் தான், முகமதுவும் அவரது தோழர்களும். தன்னை விமர்சித்து கவிதை எழுதிய ஐந்து பிள்ளைகளின் தாய்க்கு முகமது என்ன செய்தார்\nஒரு கொள்கை நமக்கு பிடிக்காவிட்டால் அதை விட்டு நாம் ஒதுங்கிப் போகலாம் அல்லது அதை விமர்சிக்கலாம் இதை நாம் உலகில் இன்றும் பார்க்கிறோம். \" -- இதனை நான் ஆமோதிக்கிறேன்.\nஇந்த சூழலில் தான் அந்த சமூகத்திற்கு வழிகாட்ட இயேசு(ஈஸா) தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். எவ்வளவுதான் கெட்ட சமுதாயமாக இருந்தாலும் அதிலும் அபூர்வமாக இறைவனுக்கு அஞ்சி தம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளக் கூடிய சில நல்ல மனிதர்கள் இருந்து விடுவது இயல்புதான். அந்த நல்லவர்கள் மூலமாகவும், தாம் நல்லவர்களாக உருவாக்கும் தம்முடைய சந்ததிகள் மூலமாகவும் - வரும் தலைமுறைக்கு - நல்ல விஷயங்கள் போய் சேர இது வழிவகுக்கிறது இறைவன் தான் இந்த ஏற்பாட்டை செய்கிறான்.\nஇறைவனின் இந்த ஏற்பாட்டின் அடிப்படையில்தான் யூத வம்சத்தில் பிறந்த இயேசு(ஈஸா) அவர்களின் பாட்டி - அதாவது மரியாள்(மர்யம்) உடைய தாயார் - நல்லவர்களாக இருந்திருக்கிறார்கள். இறைவனுக்கு அஞ்சி அவனுக்கு மட்டும் வழிபட்டு நடந்த அந்த அம்மையாரின் பிரார்த்தனைக்காகவும்,'இயல்பாக' சராசரியாக வந்த தூதர்கள் அனைவரும் பொய்பிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதால் 'பிறப்பிலேயே அற்புதம் மிக்க ஒரு இறைத்தூதரை யூதர்களுக்காக அனுப்புவோம்' என்ற இறைவனின் ஏற்பாட்டின் படியுமே இயேசு(ஈஸா) அவர்களின் பிறப்பு நிகழ்கிறது.\nபிறப்பிலே அற்புதம் மட்டுமில்லை, பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அவருடைய பிறப்பு, மரணம், உயிர்தெழல் போன்ற எல்லாம் தூள்ளியமாக பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டிருக்கிறது.\nLabels: இயேசுவின் வரலாறு மறுப்புக் கட்டுரை\n2 ஜூலை, 2007 ’அன்று’ பிற்பகல் 7:10\n2 ஜூலை, 2007 ’அன்று’ பிற்பகல் 7:14\n3 ஜூலை, 2007 ’அன்று’ பிற்பகல் 3:01\n26 ஜூலை, 2008 ’அன்று’ பிற்பகல் 9:55\n26 ஜூலை, 2008 ’அன்று’ பிற்பகல் 11:18\nஉங்கள் தலத்தில் வரும் அணைத்து பதில்களும் அருமை உங்களுக்கும் உங்கள் குழுவிற்கும் எனது வாழ்த்துகள் இதற்காக நன் தினமும் ஜெபம் செய்கிறான்.\n4 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 5:44\nஉங்கள் தலத்தில் வரும் அணைத்து பதில்களும் அருமை உங்களுக்கும் உங்கள் குழுவிற்கும் எனது வாழ்த்துகள் இதற்காக நன் தினமும் ஜெபம் செய்கிறான்.\n4 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 5:45\nமற்றவர்களும் நம்முடைய கட்டுரைகளை படிக்க ஊக்குவியுங்கள்.\nபிரிண்ட் எடுத்து மற்றவர்களுக்கு படிக்கக் கொடுங்கள்.\n4 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 8:54\n5 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 5:40\n17 செப்டம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 12:37\nஅன்பு சகோதரர் ஜான்குமார் அவர்களுக்கு,\nஉங்கள் நண்பருக்கு இந்த கட்டுரைகளை முதலில் படிக்கச் சொல்லுங்கள், அதே போல இஸ்லாமிய கட்டுரைகளையும் படிக்கச் சொல்லுங்கள்.\nஅவருக்கு ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தையும் (http://answering-islam.org/tamil/index.html), இந்த தளத்தையும் (ஈஸா குர்‍ஆன் - isakoran.blogspot.com) அறிமுகம் செய்து, நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவ்வப்போது கட்டுரைகளை படிக்கச் சொல்லுங்கள். நாங்கள் மேற்கோள் காட்டும் குர்‍ஆன் வசனங்கள், ஹதீஸ்கள் சரியானவையா என்பதை இஸ்லாமிய தளங்களில் சரி பார்க்கச் சொல்லுங்கள். பிறகு சிந்திக்கச் சொல்லுங்கள்.\nஉங்கள் ஜெபங்களால் தாங்குவதற்காக மிக்க நன்றி.\n17 செப்டம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 6:45\nஇது தான் இஸ்லாம், பதில்:2 - என் பதில்.\nபொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை (இஸ்லாம்)\nயோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா - (இஸ்லாம்) \nஇது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்.\nFake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்...\nபைபிள் புகழும் இஸ்மவேல் (இது தான் இஸ்லாம்) : மறுப்...\nஇயேசுவின் வரலாறு : 5 மறுப்புக் கட்டுரை பாகம் - 2\nஇயேசுவின் வரலாறு 5 : மறுப்புக் கட்டுரை பாகம் 1\nஇயேசுவின் வரலாறு - 4 மறுப்புக் கட்டுரை - 4\nஇயேசுவின் வரலாறு - 3 மறுப்புக் கட்டுரை - 3\nஇயேசுவின் வரலாறு - 2 : மறுப்புக் கட்டுரை - 2\nஇயேசுவின் வரலாறு - 1 : மறுப்புக் கட்டுரை - 1\nஇஸ்லாமை மண்ணை கவ்வ வைத்த அப். நடபடிகள் - பாகம் 1\nபதில் - 2: இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை - நற்செய்தி நூல்களில் இயேசுவின் இறைத்தன்மை - 1\nஉமருடன் எழுத்து விவாதம் புரிய பீஜே மறுப்பு \nஆன்லைன் பீஜே தள நேரடி விவாத அழைப்பும், உமரின் பதிலும்\nபீஜே அவர்களுக்கு பதில் - 1: இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை\nஇயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\nஇயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\nபிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\nபிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\nபிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\nஇஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\nஇஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\nதொடர் 5ன் மறுப்பு - பாகம் 1\nதொடர் 5ன் மறுப்பு - பாகம் 2\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\nநேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\nஇது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\nபொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\nFake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nபைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nஇது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\nயோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\nஇஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\nஇஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\nகுர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\nபாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\nபைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\nஉபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\nஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\nஇஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\nஅல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\nஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\nகேள்வியும் நானே, பதிலும் நானே - 1\nமுஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\nஇயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\nதமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\nசத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\nகற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\nஇஸ்லாம் பற்றி அறிய பயனுள்ள தளங்கள்:\nதமிழ் கிறிஸ்தவர்கள் தளம் - www.tamilchristians.com\nஅல்-அவ்வல் மற்றும் அல்-ஆகிர் (1)\nஇயேசுவின் வரலாறு மறுப்புக் கட்டுரை (7)\nஇஸ்லாமியர்களின் மீது யுத்தம் (1)\nபி ஜைனுல் ஆபிதீன் (20)\nபைபிள் Vs குர்ஆன் (50)\nரமளான் ரமலான் இஸ்லாம் பிஜே இயேசு குர்-ஆன் முஹம்மது (11)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/648828/amp", "date_download": "2021-02-28T19:59:24Z", "digest": "sha1:U3NNNUYLNVGYVEPVN5TT6H7LCY2ZLNYH", "length": 8067, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள இளவரசிக்கு இன்று கொரோனா பரிசோதனை..!! | Dinakaran", "raw_content": "\nபெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள இளவரசிக்கு இன்று கொரோனா பரிசோதனை..\nபெங்களூரு: பெங்களூரு சிறையில் உள்ள இளவரசிக்கும் இன்று கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, இளவரசிக்கும் பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை கண்காணிப்பாளர் லதா த��வல் தெரிவித்துள்ளார்.\nநாடு முழுவதும் அமலுக்கு வருகிறது மூத்த குடிமக்களுக்கு இன்று முதல் தடுப்பூசி: தனியார் மருத்துமவனைகளில் கட்டணம் செலுத்தியும் போட்டுக் கொள்ளலாம்\nஐஎஸ்எல் கால்பந்து 6வது முறையாக அரை இறுதியில் கோவா\nஅம்பானி வீட்டருகே நின்ற கார் ஜெய்ஷ் உல் ஹிந்த் அமைப்பு பொறுப்பேற்பு\nநடிகை பலாத்கார வழக்கை விசாரிக்க மேலும் 6 மாதம் அவகாசம் தேவை: உச்ச நீதிமன்றத்தில் மனு\nகோவாவில் ரயில் திட்டப்பணிக்கு 140 ஹெக்டேர் வனப்பகுதியை வழங்க மத்திய அரசு சம்மதம்: 50 ஆயிரம் மரங்கள் வெட்டப்படும்\n30 நாட்களுக்கு பிறகு பாதிப்பு அதிகரிப்பு இந்தியாவில் ஒரே நாளில் 16,752 பேருக்கு கொரோனா\nசமையல் எரிவாயு, டீசல் மற்றும் பெட்ரோல் விலை மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் குறையக்கூடும்: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்\nடீசல் மற்றும் பெட்ரோல் விலை மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் குறையும்: மத்திய அமைச்சர் பேட்டி\nமகாராஷ்டிரா மாநில அமைச்சரவையில் இருந்து சிவசேனா கட்சியின் அமைச்சர் ரத்தோட் ராஜினாமா\nமேற்குவங்கம், கேரளா, அசாமில் ஆளுங்கட்சிக்கு மீண்டும் வாய்ப்பு தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடிக்கும்: ஐஏஎன்எஸ், சி-வோட்டர் கருத்துக்கணிப்பில் பரபரப்பு தகவல்\nசிறுநீரக கோளாறு காரணமாக நடிகர் அமிதாப் பச்சன் மும்பையில் தனியார் மருத்துவமனையில் அனுமதி\nமத்திய சுகாதாரத் துறை வழிகாட்டுதலின்படி நாளை முதல் 27 கோடி மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசி: தனியார் மருத்துவமனையில் ரூ.250 கட்டணம் வசூலிக்க அனுமதி\nதமிழ் கற்பதில் தோல்வி அடைந்தேன் : மன்கிபாத்தில் பிரதமர் மோடி வருத்தம்\nபி.எஸ்.எல்.வி. சி-51 ஏவுகணையில் கொண்டு செல்லப்பட்ட 19 செயற்கைக்கோள்கள் புவி சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தம்\nபிரிட்டிஷ் அரசை துரத்திய நமக்கு மோடி அரசை துரத்துவது கடினமான வேலை அல்ல: ராகுல்காந்தி எம்.பி. ஆவேசம்..\nகடந்த 24 மணி நேர மொத்த பாதிப்பில் தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் இருந்து மட்டும் 86.37% தொற்று: மத்திய அரசு\nஅறிவியல் என்பது எல்லை இல்லாதது: பிரதமர் மோடி பேச்சு\nதண்ணீரை சேமிக்க நடவடிக்கை தேவை: பிரதமர் மோடி\nஅமசோனியா-1 உள்ளிட்ட 19 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட்..\nஅமசோனியா-1 உள்ளிட்ட 19 செயற்கைகோள்களுடன் விண்ணில் ப���ய்ந்தது பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/this-is-the-reason-for-2020isyourskavin-trending-nation-wide-066343.html", "date_download": "2021-02-28T19:17:37Z", "digest": "sha1:VQWOTD43QCOB7MXOASNN4T57RSG3A73W", "length": 18426, "nlines": 210, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திடீரென கவின் ஹாஷ்டேக் டிரெண்டாக இதுதான் காரணமா? கவினுக்கு லாஸ்லியா ஆர்மியும் சப்போர்ட்! | This is the reason for #2020isyoursKAVIN trending Nation wide? - Tamil Filmibeat", "raw_content": "\n4 hrs ago இப்படியா போடுவீங்க பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்\n4 hrs ago ஜெய்பூரில் படமாகும் பொன்னியின் செல்வன்...மொத்த பட்ஜெட் எவ்வளவு தெரியுமா\n4 hrs ago உதயநிதி ஸ்டாலின் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் பிக்பாஸ் டைட்டில் வின்னர்.. வைரலாகும் தகவல்\n5 hrs ago நான் பல்லாவரம் பொண்ணு.. என்னைப் பத்தி அதிகமா இதுக்குத் தான் தெரியும்.. வைரலாகும் சமந்தாவின் வீடியோ\nNews மியான்மரில் களேபரத்தில் முடிந்த மக்கள் போராட்டம்.. ராணுவம் துப்பாக்கிச்சூடு... 18 உயிரிழப்பு\nAutomobiles ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\nSports ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்\nFinance எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..\nLifestyle கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்\n ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிடீரென கவின் ஹாஷ்டேக் டிரெண்டாக இதுதான் காரணமா கவினுக்கு லாஸ்லியா ஆர்மியும் சப்போர்ட்\nBigg Boss Kavin Losliya : ரசிகர்களின் ஆசை-வீடியோ\nசென்னை: பிக்பாஸ் கவின் குறித்த ஹாஷ்டேக் தொடர்ந்து டிரெண்டாகி வருவதற்கு காரணம் இந்தியளவில் நடைபெறும் பிக்பாஸ் போட்டியாளர்களின் பட்டியலில் கவின் பெயரும் இடம்பெற்றுள்ளது தானாம்.\nஇந்தியன் சினிமா போல் நடத்தி வரும் 2019ம் ஆண்டின் சிறந்த டிவி பிரபலம் யார் என்ற போட்டியில் பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர் கவினுக்கும் இந்தி பிக்பாஸ் சீசன் 13 போட்டியாளர் அசிம் ரியாஸுக்கு இடையே தான் கடும் போட்டி நிலவி வருகிறது.\n��தில், எப்படியாவது கவினை ஜெயிக்க வைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் தான் கவின் ரசிகர்கள் தொடர்ந்து ட்விட்டரில் #2020isyoursKAVIN ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.\nபிக்பாஸ் சீசன் 13 போட்டியாளரான அசிம் ரியாஸ், பெண் போட்டியாளர் ஷெனாஸ் கில், சித்தார்த் சுக்லா மற்றும் தமிழ் பிக்பாஸ் போட்டியாளர் கவின் ஆகிய 4 பேர் இந்த போட்டியில் இடம்பெற்றுள்ளனர்.\nஇதுவரை இந்த போல் போட்டியில் இந்தி பிக்பாஸ் போட்டியாளர் அசிம் ரியாஸ் முன்னணியில் இருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக தமிழ் போட்டியாளர் கவின் உள்ளார். 3வது இடத்தில் சித்தார்த் சுக்லாவும் 4ம் இடத்தில் ஷெனாஸ் கில்லும் உள்ளனர்.\nஒரு லட்சம் ட்வீட்களோடு காலை முதல் மாலை வரை கவின் ஹாஷ்டேக் இந்தியளவில் டிரெண்டாகி வருகிறது. 2020ம் ஆண்டு கவினுடைய ஆண்டு என கவின் ரசிகர்கள் அவருக்கு அடுத்த ஆண்டு வெற்றிகள் குவிய வாழ்த்தி வருகின்றனர்.\nசமீபத்தில் பிஹைண்ட் வுட்ஸ் நடத்திய விருது விழாவில் நடிகர் கவுனுக்கு கோல்டு மெடல் விருது வழங்கப்பட்டது. அந்த புகைப்படத்தை தொடர்ந்து பதிவிட்டு வரும் கவின் ஆர்மி இந்த ஹாஷ்டேக்கை மேலும் வலுப்படுத்தி வருகின்றனர்.\nஅதே போல பிக்பாஸ் சீசன் 3ல் கவினின் பெஸ்ட் மொமெண்ட்ஸ் வீடியோக்களையும் கவின் ஆர்மி தொடர்ந்து ஷேர் செய்து வைரலாக்கி வருகிறது.\nஅட்வான்ஸ் ஹேப்பி நியூ இயர்\nஅட்வான்ஸ் ஹேப்பி நியூ இயர் தல, அடுத்த ஆண்டு உன்னுடைய சக்சஸை பார்க்க நாங்க வெயிட்டிங் என இந்த ரசிகர் ட்வீட் போட்டுள்ளார்.\nகவின் ஹாஷ்டேக் டிரெண்டாகி வருவதற்கு லாஸ்லியா ஆர்மியும் ஒரு காரணமாக இருக்கிறது. தொடர்ந்து லாஸ்லியா ரசிகர்களும் கவின் ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.\nதிடீரென டிரெண்டான கவின் ஹாஷ்டேக்.. 2020ல் கவின் தான் கிங்கென கிளம்பிய கவின் ஆர்மி\nகாதல் பற்றி கவின் வெளியிட்ட ஸ்டிராங் மெசேஜ்...யாருக்கு சொன்னார் இதை\nஒரே லாஸ்லியா நினைப்பு தான் போல.. லவ் ஃபெயிலியர் பாட்டை என்னம்மா ஃபீல் பண்றாரு கவின்\nகவினுக்கும் எனக்கும் என்ன உறவு...பதிலளித்த லாஸ்லியா கொடுத்த அதிரடி ஷாக்\nபிக்பாஸ் கவினுடன் நடிக்கும் குக் வித் கோமாளி பிரபலம்.. தீயாய் பரவும் போட்டோ.. குஷியில் ரசிகர்கள்\nகவின் குறித்து கேட்டு நச்சரித்த ஃபேன்ஸ்.. இன்ஸ்டாவில் கமெண்ட் ஆப்ஷனை ஆஃப் செய்த லாஸ்லியா\nமீண்டும் இணைந்த கவின் லாஸ்லியா.. பிக்பாஸ் சக்சஸ் பார்ட்டியில் சந்திப்பு.. தீயாய் பரவும் போட்டோஸ்\nசிரிக்கும் சிங்கம்.. ரம்யா பாண்டியனை வாழ்த்திய கமல்.. கலக்கலா உள்ளே போய் கூட்டிட்டு வந்த கவின்\nபிக்பாஸ் கிராண்ட் ஃபினாலேவில் கவின்.. டிரெண்டாகும் #Kavin.. கொண்டாடும் ரசிகர்கள்\nகடைசியாக கலையரசியை சந்திக்கும் வேட்டையன்.. விஜே சித்து உடலுக்கு கண்ணீர் மல்க கவின் அஞ்சலி\n பிக்பாஸ் கவினுக்கு காதலியுடன் விரைவில் திருமணம்.. பொண்ணு யாருன்னு பாருங்க\nகவின் லாஸ்லியா காதல் உண்மையானதா.. ஏமாற்றியது யார்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஆரம்பிக்கலாங்களா...இணையத்தை கலக்கும் கமலின் வித்தியாசமான போட்டோ\nசெம கச்சிதம்.. பாலா தோளை உரசியபடி ரம்யா.. வைரஸ் போல பரவும் போட்டோ\nஅத்தை சொத்தையாக உட்காந்து இருந்த மொமெண்ட்.. காது குத்து விழாவில் அனிதா சம்பத் ஆதங்கம்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/ramkumar-with-parents-meet-in-puzhal-jail-116081900028_1.html", "date_download": "2021-02-28T19:45:44Z", "digest": "sha1:BXWUJK5Z4VVB3DW4J3NM6Q2PXQLHJ65Y", "length": 12273, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "புழல் சிறையில் ராம்குமாரை சந்தித்த பெற்றோர் | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 1 மார்ச் 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபுழல் சிறையில் ராம்குமாரை சந்தித்த பெற்றோர்\nசென்னை சூளைமேட்டை சேர்ந்த சுவாதி என்ற இளம்பெண் கடந்த ஜீன் மாத��் 24ஆம் தேதி, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். அந்த கொலை தொடர்பாக, திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.\nகைது முயற்சியின் போது அவர் தனது கழுத்தை அறுத்துக் கொண்டதால், அப்போது வாக்குமூலம் பெறமுடியவில்லை. அதன்பின் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவரின் உடல் நிலை தேறிய பின் அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது, சுவாதியை தான் கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டது.\nஇந்நிலையில், ராம்குமாரின் கையெழுத்தை பெற, அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார். அப்போது “கையெழுத்திட விருப்பமா” என்று நீதிபதி கேட்டார். ஆனால் ராம்குமார் “கையெழுத்திட விருப்பமில்லை. நான் சுவாதியை கொலை செய்யவில்லை. போலீசார் பொய்யாக இந்த வழக்கில் என்னை சிக்க வைத்துள்ளனர். மேலும், நான் தங்கியிருந்த விடுதியில் உள்ள ஏட்டில் நான் கையெழுத்திட வில்லை என்று கூறியதாக அவரின் வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து இந்த வழக்கு பரபரப்பு கட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத்து, ராம்குமாரை 26-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதி கோபிநாத் உத்தரவிட்டார்.\nஇந்நிலையில் புழல் சிறையில் இருக்கும் ராம்குமாரை, அவரது பெற்றோர் பரமசிவம்- புஷ்பம் ஆகியோர் இன்று சந்தித்து பேசினர்.\n - வேந்தர் மூவிஸ் மதன் வழக்கில் பரபரப்பு\nசுவாதி வழக்கில் தொடர்புடைய பெண்ணை தேடும் கூலிப்படை\nசுவாதியை நான் கொலை செய்யவில்லை : நீதிமன்றத்தில் வாய் திறந்த ராம்குமார்\nராம்குமார் நீதிமன்றத்தில் கையெழுத்திட மறுப்பு\n அதிர்ச்சியில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/parthasarathy/ponvilangu/ponvilangu3.html", "date_download": "2021-02-28T18:59:42Z", "digest": "sha1:VUW3RLAP7PTGSLICDRTCQ6WWOH6IPJKD", "length": 94226, "nlines": 591, "source_domain": "www.chennailibrary.com", "title": "பொன் விலங்கு - Pon Vilangu - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நன்கொடை | உறுப்பினர் நூல்கள் | நூல்கள் அட��டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nசென்னை புத்தகக் காட்சி 2021 : எமது கௌதம் பதிப்பகம் அரங்கு எண்: 124 - பிப். 24 முதல் மார்ச் 9 வரை, ஒய்.எம்.சி.ஏ. மைதானம், நந்தனம்.\nதரணிஷ்மார்ட்.காம் : அனைத்து நூல்களும் 5% -10% வரை தள்ளுபடி விலையில் வாங்க\nதினம் ஒரு நூல் வெளியீடு (27-02-2021) : நிட்டை விளக்கம் - Unicode - PDF\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் ஒரு வருடத்திற்கு பிறகு நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nதமிழக சட்டசபையில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல்\nரேசன்கடை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு - அரசாணை வெளியீடு\nமும்பை ஓட்டலில் சுயேட்சை எம்.பி. சடலமாக மீட்பு\nநைஜீரியாவில் ராணுவ விமான விபத்து - 7 பேர் உயிரிழப்பு\nமெக்சிகோ விமானப்படை விமான விபத்து : 6 பேர் பலி\nதமிழ் திரை உலக செய்திகள்\nகலைமாமணி விருதுகளை வழங்கினார் எடப்பாடி பழனிசாமி\nமக்கள் பிரதிநிதியாக வர ஆசையில்லை- சிவகார்த்திகேயன்\nவாரணாசியில் கங்கை நதியில் தீபம் ஏற்றி சிம்பு வழிபாடு\nவேலன் படத்தில் நடிக்கும் முகென்: படப்பிடிப்பு ஆரம்பம்\nதமிழ் சின்னத்திரை நடிகர் இந்திர குமார் தூக்கிட்டு தற்கொலை\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள்\nஏதாவது ஒன்றில் அளவு மீறி ஆசைப்படுகிற எல்லாரும் அந்த ஒன்றைத் தவிர மற்றவற்றில் உள்ள சாத்திய அசாத்தியங்களைச் சிந்திக்க மறந்து விடுகிறார்கள். அதற்காகச் சில சமயங்களில் அவர்களை நாம் மன்னிக்கவும் வேண்டியிருக்கிறது.\nசில விநாடிகள் தன் முகத்தை நேருக்கு நேர் பார்ப்பதற்குக் கூசினாற் போல் பூபதி அவர்கள் கீழே குனிந்து சாய்வு நாற்காலியிலிருந்தே கைக்கு எட்டும்படியாக மேஜை மேல் இருந்த காகிதக் கட்டு ஒன்றை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்ததைச் சத்தியமூர்த்தியும் கவனித்தான். 'ஒழுக்கம் குன்றியும், வரன்முறை இன்றியும் தவறு செய்யும் இளைஞர்களின் தொகையைக் காட்டிலும் அதே விதமான தவறுகளைச் செய்யும் வயதானவர்களின் தொகைதான் அதிகமாயிருக���கும் போல் தோன்றுகிறது' என்று சற்று முன்பு தான் துணிவாகக் கூறிய உண்மை எந்த விதத்தில் அவருடைய மனத்தைப் புண்படுத்தியிருக்க முடியும் என்று சிந்திக்கத் தொடங்கினான் அவன்.\nபுதிர்ப் பாதையில் இருந்து தப்பித்து வெளியேறுதல்\nஅள்ள அள்ளப் பணம் 3 - பங்குச்சந்தை : ஃபியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ்\nஅக்னிச் சிறகுகள் - மாணவர் பதிப்பு\nசிக்கல்கள் தீர்க்க சித்தர்கள் வழிகாட்டும் ஆலயங்கள் - பாகம் 1\nதுளசிதாசர் முதல் மீராபாய் வரை\nபுலன் மயக்கம் - தொகுதி - 4\nபோலி நாகரிகத்துக்காகவோ, எதிரே இருந்து கேட்பவர்களின் மனத்தைப் புண்படுத்திவிடுமே என்பதற்காகவோ நாவின் நுனியில் வந்து நிற்கும் எந்த உண்மையையும் இரண்டு உதடுகளுக்குள்ளேயும் அடக்கி வைத்துப் பழக்கமில்லை அவனுக்கு.\nபொது வாழ்க்கையில் அதிக நன்மையைத் தரமுடியாத இந்தச் சுபாவத்தினால் பலருடைய நட்பையும் உதவிகளையும் அவன் இழந்திருக்கிறான். குறைவோ, நிறைவோ, தாழ்வோ, ஏற்றமோ, மனிதர்களோடு ஒத்துப் போவதற்கான குணம் அவனிடம் இல்லை என்று மாணவப் பருவத்துச் சக நண்பர்கள் பலர் எத்தனையோ சந்தர்ப்பங்களில் அவனிடம் நேருக்கு நேர் வருத்தப்பட்டிருக்கிறார்கள். அவனைக் கடிந்து கொண்டுமிருக்கிறார்கள்.\n\"ஒத்துப் போவதும் மற்றவர்களைத் தேவைக்கு அதிகமாக மன்னிப்பதும், பிறருடைய பலவீனங்களுக்கு அநுசரணையாக நம்முடைய பலங்களையும், திறமைகளையும் ஒடுக்கிக் கொள்வதும், சமூகத்தில் ஒரே விதமான மனிதர்கள் தொடர்ந்து செழிப்பாய் வாழவும், கொழுத்துத் திரியவும் துணை செய்யுமே அல்லாமல் எல்லாருடைய நன்மைகளையும் பாராட்டுவதற்குத் துணை செய்யாது\" என்று இந்தச் சுபாவத்துக்காகத் தன்னைக் கடிந்து கொள்ள வரும் நண்பர்களிடமெல்லாம் எடுத்தெறிந்து பதில் சொல்லியிருக்கிறான் சத்தியமூர்த்தி. மாணவ பருவத்திலிருந்தே படிப்படியாய் வளர்ந்திருந்த அஞ்சாமையும் துணிவும் எதிரே இருப்பவரைப் பாதிக்கும் என்பதற்காகவோ, எதிரே இருப்பவருக்குத் தன் மேல் கோபம் வரும் என்பதற்காகவோ எதையும் பேசத் தயங்காத நாவன்மையை அவனுக்களித்திருந்தன. இதன் காரணமாகப் பலவீனங்களும், குறைபாடுகளும் உள்ள பலருக்கு நடுவே தான் இருப்பதே அவர்களுக்கு ஒரு பயமுறுத்தலாய், தன்னைப் பார்ப்பதே அவர்களைக் கட்டுப்படுத்தும் ஒரு சட்டமாய் அவன் தோன்றியிருக்கிறான்.\nஇப்போதும் ஏதோ ��ரு விதத்தில் தனக்கு எதிரே இருக்கிற பூபதி அவர்களைத் தன்னுடைய வார்த்தைகள் பாதித்திருகின்றன என்பதை அவன் புரிந்து கொள்ள முடிந்தது. பெருந்தன்மையும் கொடைப் பண்பும் உள்ளவராகப் பலரால் புகழப்படும் இந்தக் கோடீஸ்வரரிடம் இப்படிப் பேசியிருக்க வேண்டாமோ என்று அவனுக்குச் சிறிது தயக்கமும் ஏற்பட்டது. அதே சமயத்தில் யாரையும் குறிப்பிட்டோ எவரோடும் சார்த்தியோ சொல்லாமல் தான் பொதுவாகச் சொல்லிய ஓர் உண்மையைக் கேட்டு அவர் ஏன் அப்படிக் கூசித் தலைகுனிய வேண்டும் என்ற நுணுக்கமான சந்தேகமும் அவனுள் ஏற்பட்டது. அவர் இன்னும் தலை நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்க்கவில்லை. அந்த மௌனம் அவன் மனத்தை ஓரளவிற்கு வருத்தவும் செய்தது. அவசியம் இல்லாததாகவும் விரும்பத்தகாததாகவும் நிலவத் தொடங்கியிருந்த அந்த மௌனம் கலைவதற்குத் துணை செய்தாள் அவருடைய மகள் பாரதி. அந்தச் சூழ்நிலையில் அங்கு நுழைவதற்குத் தயங்கியவாறே நுழைபவள் போல் மெல்ல நுழைந்து தந்தையின் சாய்வு நாற்காலியருகே சென்று, \"சாப்பாட்டுக்கு இலை போட்டாயிற்று\" என்றாள் அவள். தாம் மூழ்கியிருந்த உணர்ச்சிகளிலிருந்து விடுபட்டுத் தலைநிமிர்ந்த பூபதி எதுவும் நடக்காதது போல் சத்தியமூர்த்தியின் பக்கமாகத் திரும்பி, \"நீங்களும் இங்கேயே சாப்பிடலாம் அல்லவா\" என்று சுபாவமாகக் கேட்டார். தந்தையே அவரையும் அழைக்க வேண்டும் என்றும், ஆசைப்பட்டு அழைப்பார் என்றும் எதிர்பார்த்துக் கொண்டு வந்திருந்த பாரதி தான் எதிர்பார்த்தபடியே அது நடந்ததைக் கண்டு மகிழும் மனத்தின் ஆவலோடு சத்தியமூர்த்தியின் முகத்தைப் பார்த்தாள். அவளுடைய அந்த ஆவல் வீண் போகவில்லை. எதிர்பாராத அந்த அழைப்புக்கு என்ன மறுமொழி கூறுவதென்று ஓரிரு கணங்கள் தயங்கியபின் சம்மதத்துக்கு அறிகுறியாகத் தலையை அசைத்தான் சத்தியமூர்த்தி.\nஅவன் சாப்பிட வருவதற்குச் சம்மதித்த அந்த உற்சாகத்தைத் தனிமையில் கொண்டாட விரும்பியவளைப் போல் அவர்களை முந்திக் கொண்டு உள்ளே சென்றாள் அவள். போகும்போது அவளுடைய இதழ்கள் மனத்துக்குப் பிடித்தமான பாடலின் ஆரம்பம் ஒன்றை இனிய குரலில் முணுமுணுத்துக் கொண்டே செல்வதையும் சத்தியமூர்த்தி கேட்டான். அவளைச் சந்தித்த சில நாழிகை நேரத்திலேயே அவளுடைய இதயத்தின் குரலை அவன் கேட்க முடிந்திருந்தது. இப்போதோ அவள��டைய நாவில் ஒலிக்கும் குரல் எவ்வளவு இனிமையாக இருக்கும் என்பதையும் அவன் கேட்டுத் தெரிந்து கொண்டு விட்டான்.\nசாப்பிடுவதற்காக அவனை வீட்டுக்குள்ளே அழைத்துக் கொண்டு சென்ற போது பூபதி அவனிடம் உள்ளடங்கிய தொனியில் மெல்ல இதைச் சொன்னார்: \"உங்களிடம் இளமைக்கே உரிய துடிதுடிப்பும் உணர்ச்சி வசப்படும் இயல்பும் அதிகமாக இருக்கின்றன. விநயமாக நடந்து கொள்ளும் தன்மை குறைவாயிருக்கிறது. உங்களிடம் நான் காணும் படிப்பின் ஆழத்தையும், புத்தியின் கூர்மையையும் எடுத்தெறிந்து பேசிவிடுகிற இந்த இளமைக்குணம் பாழாக்கி விடும். நீங்கள் உங்களைக் காட்டிலும் வயது மூத்தவர்களிடம் இன்னும் நிதானமாகவும், விநயமாகவும் பேசுவதற்குத் தெரிந்து கொள்ள வேண்டும்.\"\nஇதற்குச் சத்தியமூர்த்தி பதில் ஒன்றும் சொல்லவில்லை. மௌனமாக அவரோடு உள்ளே நடந்து சென்று கொண்டிருந்தான். பேச்சை நிறுத்தாமல் தொடர்ந்து அவர்,\n\"கல்வி வெறும் மலரைப் போன்றது. விநயமும் பணிவும்தான் அதை மணக்கச் செய்கின்றன. இதை நீங்கள் ஒரு போதும் மறந்து விடக்கூடாது மிஸ்டர் சத்தியமூர்த்தி.\"\n'தவறான முடிவுகளையும் பொய்யான சித்தாந்தங்களளயும் மறுக்கத் துணியாமல் வாயை மூடிக் கொண்டு ஊமையாக இருந்துவிடுவதுதான் விநயமென்று நீங்கள் நினைப்பதாயிருந்தால் அப்புறம் நான் என்ன சொல்ல முடியும்' என்று கேட்டுவிடுவதற்குச் சொற்கள் நாவின் நுனியில் துடித்துக் கொண்டிருந்தும், பூபதி அவர்களின் மனம் எதனாலோ பொறுமையிழந்து போயிருப்பதைப் புரிந்து கொண்டு சத்தியமூர்த்தி அவரிடம் ஒன்றும் பேசாமலிருந்து விட்டான். ஏதேதோ பேசியபடியே அவனை உணவுக் கூடத்துக்கு அழைத்துப் போயிருந்தார் பூபதி.\nஉள்ளே நடந்து செல்லச் செல்ல இடமும் அறைகளும் கூடங்களும் முடிவற்று வளர்ந்து கொண்டேயிருப்பது போல் பிரமை தட்டுமளவுக்குப் பெரிதாயிருந்தது அந்த வீடு. உணவுக் கூடத்துச் சுவர்களில் கொத்துக் கொத்தாகப் பழங்களையும் மலர்களையும் வரைந்த மேலை நாட்டு வண்ண ஓவியங்கள் வரிசை வரிசையாக மாட்டப் பெற்றிருந்தன. மென்மையான இளநீல வண்ணம் பூசப்பெற்றுச் சுவர்கள் கண்ணாடிப் போல் சுத்தமாகவும் பளீரென்றும் இருந்தன. நடுவாக வெளேரென்று தூய விரிப்புடன் நீண்டு கிடந்த சாப்பாட்டு மேஜையில் அலங்காரமான கண்ணாடிக் குடுவைகளில் மலர்க் கொத்துக்கள் சொருகப் பெற்றிருந்தன. ஆனால், மொத்தத்தில் அத்தனை அழகும் அத்தனை ஆடம்பரமும் அவற்றுக்குச் சிறிதும் பொருத்தமில்லாததோர் மாபெரும் அமைதியில் மூழ்கிக் கிடந்தன.\nஅவ்வளவு பெரிய உணவுக்கூடத்தில் ஓர் ஓரமாகத் தரையில் மூன்றே மூன்று மனைப் பலகைகளை இட்டு இலை போட்டிருந்ததைக் காண என்னவோ போலிருந்தது. சத்தியமூர்த்தியும் பூபதியும் மனையில் உட்கார்ந்து கொண்டார்கள்.\nசமையற்காரரோடு சேர்ந்து அந்தப் பெண்ணும் பரிமாறினாள்\n\"நீ எதற்காகச் சிரமப்படுகிறாய், அம்மா நீயும் உட்கார்ந்து கொள்ளேன்\" என்றார் பூபதி. அவள் அதைக் கேட்கவில்லை. உற்சாக மிகுதி சிறிதும் குறையாமல் வண்டு போல் பறந்து பரிமாறினாள் அந்தப் பெண். குளிர் பிரதேசமாகையினால் விழுதாக உறைந்து கிடந்த நெய் வெள்ளி ஸ்பூனிலிருந்து இலையில் விழாமல் போகவே அவள் ஓங்கி உதறியபோது நெய்யோடு ஸ்பூனும் சேர்ந்து சத்தியமூர்த்தியின் இலையில் விழுந்து வைத்தது.\n\"நன்றாக இருக்கிறதம்மா நீ பரிமாறுகிற அழகு இவரை நெய்யை மட்டும் சாப்பிடச் சொல்கிறாயா இவரை நெய்யை மட்டும் சாப்பிடச் சொல்கிறாயா ஸ்பூனையும் சேர்த்து விழுங்கச் சொல்கிறாயா ஸ்பூனையும் சேர்த்து விழுங்கச் சொல்கிறாயா\" என்று சொல்லிச் சிரித்தார் பூபதி.\n நெய் இளகவில்லை\" என்று சொல்லிவிட்டு வேறு ஸ்பூன் எடுத்து வருவதற்காக அவள் உள்ளே சென்ற போது நெய் இளகாததற்காக வருத்தப்படுகிறவளுடைய மனம் தனக்காக இளகியிருப்பதைப் புரிந்து கொண்டு அந்தரங்கமாக மகிழ்ந்தான் சத்தியமூர்த்தி. நெய் விழுது இலையில் விழுவதறகாக ஸ்பூனை ஓங்கியபோது, அப்படி ஓங்கிய கையில் கலீரென்று குலுங்கி ஓய்ந்த வளையல்களின் ஒலி இன்னும் அவன் செவிகளில் இனியதோர் பண்ணாக இசைத்துக் கொண்டிருந்தது. உடல்நலக் குறைவினால் பூபதி சரியாகச் சாப்பிடவேயில்லை. இலையில் உட்கார்ந்ததற்காக ஏதோ சாப்பிட்டோம் என்று பெயர் செய்து முறையைக் கழித்தார். ஆனாலும் சத்தியமூர்த்தி சாப்பிட்டு முடிகிற வரையில் அவனோடு உடன் அமர்ந்திருந்தார் அவர்.\nசாப்பாட்டுக்குப் பின்பும் பூபதி அவர்களோடு முன்பக்கத்து அறைக்குள் வந்து சிறிது நேரம் பொதுவாகப் பேசிக் கொண்டிருந்தான் சத்தியமூர்த்தி. மலைப் பிரதேசமாகையால் திடீரென்று அந்த நடுப்பகல் வேளையிலும் மழை தூறத் தொடங்கியிருந்தது. நீலமும் கருமையும் கலந்து கண்களைக் கவர்ந்து மயக்கும் அந்த மலைச் சிகரங்களில் மேகம் குவியல் குவியலாகச் சரிந்து தொங்கும் காட்சியை அறையின் பலகணி வழியாகப் பார்த்தான் சத்தியமூர்த்தி. இனிமேல் தான் அந்த அழகிய ஊருக்கு வந்துவிடப் போகிறோம் என்ற நம்பிக்கையே அப்போது அவனுக்குப் பெருமையளிப்பதாக இருந்தது.\n நீங்கள் கல்லூரிக்குப் போய்ப் பிரின்ஸிபலைப் பார்த்து விடைபெற்றுக் கொண்டபின் ஊருக்குப் புறப்படலாம். பிரின்ஸிபல் உங்களுக்கு எல்லா விவரமும் சொல்வார்\" என்று சொல்லிக் கொண்டே வந்த பூபதி சிறிது தயங்கிய பின், \"மழையாக இருக்கிறதே, ஐந்து நிமிஷம் பொறுத்துப் போகலாம். நான் உங்களைக் கொண்டு போய்விட ஏற்பாடு செய்கிறேன்\" என்று கூறியபடி உள் பக்கமாகத் திரும்பினார். அவருடைய மகள் பாரதி தன் சாப்பாட்டை முடித்துக் கொண்டு தந்தையிடம் கொடுப்பதற்காக நீலமும் சிகப்புமாக ஏதோ மாத்திரைகள் அடங்கிய மருந்துப் பாட்டில்களோடு அப்போதுதான் அந்த அறைக்குள் வந்து கொண்டிருந்தாள்.\n\"டிரைவர் யாராவது இருக்கிறானா பார் அம்மா\" என்று மகளை நோக்கிக் கூறினார் அவர்.\nகையோடு கொண்டு வந்திருந்த மருந்துப் பாட்டில்களை மேஜையின் மேல் வைத்துவிட்டு, \"இதோ பார்க்கிறேன் அப்பா\" என்று விரைவாக முன் வராந்தாவுக்குச் சென்றாள் அவள்.\nசிறிது நேரம் கழித்து, \"டிரைவர் யாரையும் காணவில்லை அப்பா\" என்ற பதிலோடு வந்து தயங்கி நின்றாள் அந்தப் பெண். இதற்குள் மழை பேரோசையிட்டு வலுத்திருந்தது. \"மழையாயிருக்கிறது. இவரைக் கல்லூரியில் கொண்டு போய் விட்டுவிட்டு வரவேண்டும்\" என்று பேச்சைத் தயக்கத்தோடு இழுத்து நிறுத்தினார் பூபதி.\nதனக்காக அவர்கள் சிரமப்படுவதை விரும்பாத சத்தியமூர்த்தி, \"பரவாயில்லை ஒரு குடையிருந்தால் போதும், நான் போய்க் கொள்வேன்\" என்றான்.\n\"நானே கொண்டு போய் விட்டுவிட்டு வருகிறேனே...\" என்ற வார்த்தைகள் பாரதியின் உதடு வரை வந்து வெளியே ஒலிக்கத் தயங்கிக் கொண்டிருந்தன. அந்தத் தயக்கத்தோடு தந்தையின் முகத்தைப் பார்த்தாள் அவள். தந்தையாக முந்திக் கொண்டு அந்தக் கட்டளையைத் தனக்கு இடமாட்டாரா என்று தவித்தது அவள் மனம். தானே அதைச் சொல்லிவிடலாம் போல பரபரப்பாயிருந்தாலும், அப்படிச் சொல்லிவிடாமல் அந்த வேளையில் வெட்கமும், பயமும் கலந்து வந்து அவளைத் தடுத்தன.\n'கையில் சூட்கேஸையும் எடுத்துக் கொண்டு இந்�� மழையில் இவரால் எப்படிக் குடையில் போக முடியும்' என்று அந்தரங்கமாகக் கவலைப்பட்டாள் அவள். நாலைந்து நிமிடம் மகளைத் தவிக்கச் செய்தபின் அந்தக் கேள்வியை மெல்ல அவளிடமே கேட்டார் பூபதி.\n\"நீயே கொண்டு போய் விட்டு விட்டு வருகிறாயா அம்மா\n- இந்த வார்த்தைகளைத் தந்தையிடமிருந்து எதிர்பார்த்தே அந்த விநாடி வரை தவித்துத் தவமிருந்தவளைப் போல, \"அவசியம் செய்கிறேன் அப்பா\" என்று பதில் சொல்லிக் கொண்டே ஷெட்டிலிருந்து காரை வெளியே எடுத்து வர விரைந்தாள் அவள்.\nமிக அதிகமாய் நெகிழும் இந்த அன்பை மறுத்துவிட நினைத்தும் அப்படி மறுக்க முடியாமல் வாளாவிருந்தான் சத்தியமூர்த்தி. பூபதி இருக்கையிலிருந்து எழுந்து அவனுக்கு விடை கொடுத்து அனுப்புகிற பாவனையில் அவனோடு முன் பக்கமாகச் சிறிது தொலைவு நடந்து உடன் வந்தார்.\n\"உங்களைப் போல் ஆர்வம் மிக்க இளைஞர் ஒருவரைச் சந்தித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. பிரின்ஸிபாலிடம் உங்கள் சர்டிபிகேட்டுகளின் ஒரிஜனல்களையெல்லாம் கொடுத்து விட்டுச் செலுங்கள். கோடை விடுமுறை முடிந்து கல்லூரி திறப்பதற்குள் உங்களுக்கு விவரம் தெரிவிக்கிறோம்\" என்று அவர் கூறிய போது அவரிடம் விடைபெற்றுப் புறப்படுவதற்கு அடையாளமாய் நிமிர்ந்து நின்று கை கூப்பினான் சத்தியமூர்த்தி. பதிலுக்கு அவரும் கை கூப்பிப் புன்முறுவல் பூத்தார்.\nமுன்னாலிருந்து அவனுக்காக இறங்கி வந்து காரின் பின் பக்கத்துக் கதவைத் திறந்து விட்டபின் மறுபடி முன்புறம் போய் ஏறிக் கொண்டாள் பாரதி. நான்கு பக்கமும் மஞ்சு படிந்து மழை மூடியிருந்ததால் சுற்றிலும் ஒன்றுமே தெரியவில்லை. மழை நீர் இறங்காமல் இருப்பதற்காகக் கார் கண்ணாடிகளையெல்லாம் மேலே தூக்கிவிட்டு அடைத்திருந்தது. உள்ளே கம்மென்று மல்லிகைப் பூமணம். அவள் கூந்தலில் சூடிக்கொண்டிருந்த மல்லிகைப் பூக்களின் நறுமணத்தை உணர்ந்து கிறங்கிய போது அந்த ஊருக்கு அப்படிப் பெயர் வைத்த புண்ணியவானை மனமார வாழ்த்தினான் சத்தியமூர்த்தி. கார் போய்க் கொண்டிருக்கும் போதே இடையிடையே, அவள் கைகளில் வளையல்கள் விளையாடிக் குலுங்கி ஒலித்த போது தன் மனம் பேசத் தவிக்கும் வார்த்தைகளை வாய் பேச முடியாமல் போன குறையால் அந்த வளைகள் ஒலிப்பதையே ஒரு பேச்சக்கி அவள் அவனிடம் நளின மொழியில் பேசுவது போல் இருந்தது. எதற்கோ ப��ப்படுவது போல் இருவரும் அப்படிப் பேசிக் கொள்ளாமலே போவதில் பொறுமை இழந்த சத்தியமூர்த்தி தானாகவே அவளிடம் பேச்சுக் கொடுத்தான்.\n\"உங்கள் ஊர் மல்லிகைப் பூக்களின் வாசனையை எப்படிப் புகழ்வதென்றே எனக்குத் தெரியவில்லை. எங்கள் மதுரைக்குப் பக்கத்தில் தெற்கே கப்பலூர் என்று ஒரு செம்மண் பிரதேசம் உண்டு. அந்த ஊர் மல்லிகைப் பூக்கள் தாம் உலகத்திலேயே வாசனை அதிகமான மல்லிகைப் பூக்கள் என்று நான் நேற்று வரை பிடிவாதமாக நினைத்துக் கொண்டிருந்தேன். எந்தவிதமான நீர்வளமும் இல்லாத அந்தச் செம்மண் காட்டை 'ஜாஸ்மின் ஃபீல்ட்ஸ்' (மல்லிகைப் பண்ணை) என்று நான் என் நண்பர்களிடம் பெருமையாகச் சொல்லிக் கொள்வேன். என்னுடைய பிடிவாதமான அபிப்பிராயத்தை உங்களூர் மல்லிகைப் பூக்கள் இன்று மாற்றிவிட்டன.\"\n\"தனக்குத் தெரிந்ததை மட்டும் முதலாக வைத்தே ஓர் அபிப்பிராயத்தை உருவாக்கிக் கொள்வதில் எவ்வளவு முரண்பாடு இருக்கிறது பார்த்தீர்களா\" - என்று சொல்லிவிட்டுக் கைகளில் வளைகளும் இதழ்களில் நகைப்பும் ஒலிக்க கலீரெனச் சிரித்தாள் அவள்.\n\"வீட்டுக்குத் திரும்பிச் சென்றதும் ஞாபகமாக இந்த அழகிய வாக்கியத்தை உங்கள் அப்பாவிடம் சொல்லுங்கள். பல விஷயங்களில் அவருடைய அபிப்பிராயங்கள் அவரால் சிந்திக்க முடிந்த எல்லையை மையமாக வைத்தே உருவாகியிருக்கின்றன. அந்த எல்லைக்கு மேல் உண்மை இருந்தாலும் அதைச் சிந்திக்க மறுக்கிறார் அவர்.\"\n\"மல்லிகைப் பந்தலுக்கு இந்தப் பூக்களின் மணத்தினால் இருக்கிற புகழைவிடத் தாம் நிறுவியிருக்கிற கல்லூரியின் பெருமையால் வருகிற புகழ் அதிகமாயிருக்க வேண்டும் என்ற ஆசை.\"\n ஆனால் ஏதாவது ஒன்றில் அளவு மீறி ஆசைப்படுகிற எல்லாரும் அந்த ஒன்றைத் தவிர மற்றவற்றில் உள்ள சாத்திய அசாத்தியங்களைச் சிந்திக்க மறந்துவிடுகிறார்கள். அதற்காகச் சில சமயங்களில் அவர்களை நாம் மன்னிக்கவும் வேண்டியிருக்கிறது.\"\nஇதற்கு ஒன்றும் பதில் சொல்லாமல் சிரித்தாள் அவள். அந்தச் சிரிப்பு அவன் சொல்வதை அப்படியே 'ஒப்புக் கொள்கிறேன்' என்ற பாவனையில் இருந்ததா, 'மறுக்க விரும்பவில்லை' என்ற பாவனையில் இருந்ததா என்பதைப் புரிந்து கொள்ள முயன்றான் சத்தியமூர்த்தி. இதற்குள் கார் கல்லூரிக் காம்பவுண்டிற்குள் நுழைந்துவிட்டது. வகுப்பு அறைகளும் விரிவுரைக் கூடங்களும் விடுதிக��� கட்டிடங்களுமாக மலைச்சரிவில் கல்விக்காக ஏற்பட்ட ஒரு தனி நகரம் போலத் தோன்றுகிறது அந்த இடம். ஒரே வரிசையில் ஒரே விதமான பலகணிகளோடு நெடுந்தூரத்துக்கு நீண்டு தெரியும் அந்த இரண்டு மாடிக் கட்டிடங்களை மழையோடு கூடிய மலைகளின் பின்னணியில் பார்ப்பது மிக அழகாயிருந்தது.\n\"உங்களுக்கு அநாவசியமான சிரமத்தைக் கொடுத்து விட்டேன். இதற்காக என்னை மன்னிக்க வேண்டும். நான் பிரின்ஸிபலைப் பார்த்து விட்டு ஊருக்குப் போய் வருகிறேன். உங்கள் தந்தையிடம் சொல்லுங்கள்\" என்று காரிலிருந்து இறங்கிக் கொண்டு அவளிடம் விடை பெறத் தொடங்கினான் சத்தியமூர்த்தி. அவளோ அவனுக்கு அவ்வளவு விரைவில் விடைகொடுத்து அனுப்பிவிட விரும்பாதவளைப் போல், \"பிரின்ஸிபலைப் பார்த்துவிட்டு வாருங்கள். இந்த மழையில் இங்கிருந்து பஸ் ஸ்டாண்டிற்கு எப்படிப் போவீர்கள் உங்களைப் பஸ் ஸ்டாண்டில் கொண்டு போய்விட்ட பின்பு நான் போய்க் கொள்வேன்\" என்றாள்.\n\"எனக்காக நீங்கள் காத்திருக்க வேண்டுமென்பதில்லை. மழை நிற்கிறவரை நான் காத்திருந்து அப்புறம் போய்க் கொள்கிறேன்\" என்று சத்தியமூர்த்தி மறுத்ததை அவள் ஒப்புக் கொள்ளவில்லை. 'பிடிவாதமாக இருந்துதான் தீருவேன்' என்பது போலிருந்து விட்டாள்.\nஉள்ளே சென்று பிரின்ஸிபலைச் சந்திப்பதற்காகக் கல்லூரி முகப்பின் படிகளில் அவன் ஏறிக் கொண்டிருந்த போது நனைந்து வெளுத்து வெண் தாமரைகளாய்த் தெரிந்த அவனுடைய அந்தப் பாதங்களின் அடிப்புறங்களைக் காரினுள் இருந்தபடியே இரசித்துக் கொண்டிருந்தாள் பாரதி. என்ன காரணத்தினாலோ அவனைச் சந்தித்த முதல் விநாடியிலிருந்து அந்தப் பாதங்கள் தாம் அவளைக் கவர்ந்து அவள் மனத்தில் வந்து பதிந்து கொண்டு விட்டன. விரைந்து ஓடிப்போய் அந்தப் பாதங்களைக் கண்களில் ஒத்திக் கொள்ள நினைத்து அப்படிச் செய்ய முடியாதென்ற பயத்தினாலும் வெட்கத்தினாலும் மானசீகமாக அந்தத் திருப்தியை அடைந்தாள் அவள். பார்க்கிறவர்களைப் பைத்தியமாக்கும் ஏதோ ஒரு கவர்ச்சி அந்தப் பாதங்களில் எப்படியோ எதனாலோ இருந்ததை அவள் உணர முடிந்தது. பத்தே நிமிஷங்களில் பிரின்ஸிபலிடம் பேசி முடித்துக் கொண்டு திரும்பிவிட்டான் சத்தியமூர்த்தி. அவன் உள்ளேயிருந்து திரும்பவும் படிகளில் இறங்கிக் கீழே வரும்போதும் அவளுடைய கண்கள் அந்தப் பாத கமலங்களை நன்றாகப் பார்க்க முடிந்தது.\n\"பஸ் ஸ்டாண்டிற்குப் புறப்படுவதற்கு முன்பு ஒரு வேண்டுகோள். மழையாயிருந்தாலும் பரவாயில்லை. காரில் இருந்தபடியே ஒரு 'டிரைவ்' சுற்றி வந்தால் எங்கள் கல்லூரியை நன்றாகப் பார்த்துவிடலாம் நீங்கள்...\" என்றாள் அவள். சத்தியமூர்த்தியும் அதற்கு இணங்கினான்.\nசுற்றிப் பார்க்கும் போது மிகுந்த அழகுணர்ச்சியோடும் இரசிகத் தன்மையோடும் அந்தக் கட்டிட வேலைகளைப் பூபதி செய்திருக்கிறார் என்பதை அவனால் உணர முடிந்தது. மலைச்சரிவில் மேடும் பள்ளமுமாக மாறி மாறி இருந்த இடங்களில் கட்டடங்கள் கட்டப்பட்டிருந்தன. எங்கும் மழைநீர் தேங்கிவிடாமல் மழை பெய்த மறுகணமே இயற்கையாகவே நீர் வடிந்து இடங்கள் கண்ணாடியாய்ச் சுத்தமாகி விடுகிறார் போல் எல்லாக் கட்டிடங்களும் அமைக்கப்பட்டிருந்தன.\n\"இந்தக் கட்டிடங்களை இவ்வளவு அழகாய்க் கட்டுவதற்காக அப்பா எடுத்துக் கொண்ட சிரத்தைக் கொஞ்ச நஞ்சமில்லை. கல்கத்தாவிலிருந்து ஒரு பெரிய இஞ்சினியர் ஐந்து ஆண்டுகள் இங்கேயே வந்து தங்கியிருந்தார். இது முடிகிறவரை அப்பாவுக்கு இராப்பகல் தூக்கமில்லையாம்.\"\n\"அதோ தோட்டத்துக்குள் நீண்டு தெரிகிற மாடிக் கட்டிடம் பெண்கள் தங்கியிருக்கும் விடுதி. இதோ இந்தக் கோடியில் அசோக மரங்கள் வரிசையாக அணிவகுத்து நிற்கிற பாதை ஒன்று போகிறதே; இதன் வழியாகப் போனால் ஆண்கள் தங்கியிருக்கும் விடுதி. ஹாஸ்டல் ஏற்பாடுகள் எல்லாம் இங்கு மிகவும் கண்டிப்பானவை. அதோ நட்ட நடுவில் பிரம்மாண்டமான வாயிலோடு தெரிகிறதே அதுதான் காலேஜ் லைப்ரரி. அதற்கு அடுத்த கட்டிடம் கல்லூரி விழாக்கள் எல்லாம் நடைபெறுகிற ஆடிட்டோரியம். பிரிட்டனிலும் அமெரிக்காவிலும் இந்த மாதம் முதல் தேதி வெளியாகிற புதுப்புத்தகம் இந்த மாதக் கடைசி வாரத்துக்குள் இங்கே நூல் நிலையத்தில் படிக்கக் கிடைக்கும். தமிழிலும், பிரெஞ்சிலும், ஆங்கிலத்திலும் வடமொழியிலுமாக ஏறக்குறைய இரண்டு இலட்சம் முக்கியமான நூல்கள் இந்த நூல் நிலையத்தில் உண்டு\n\"கல்லூரி என்று தான் இதைச் சொல்கிறீர்கள் ஆனால் ஒரு மாபெரும் பல்கலைக்கழகத்திற்குரிய அத்தனை வசதிகளும் இங்கே இருப்பதாகத் தெரிகிறது\" - என்று சத்தியமூர்த்தி மிகவும் சுருக்கமாக ஆனால் வலுவுள்ள நல்ல வார்த்தைகளில் அவளிடம் அதைப் பற்றிப் புகழ்ந்தான்.\n\"பிற்காலத்தில் இது ஒரு பல்கலைக் கழகமாக வளர வேண்டும் என்று அப்பாவுக்கே அந்தரங்கமான ஓர் ஆசை உண்டு.\"\n\"இரண்டு கோடியாக இருக்கிற பாங்குக் கணக்கை மூன்று கோடியாக வளர்ப்பதற்கு என்ன வழி என்று மேலும் மேலும் சொத்துக் குவிக்க ஆசைப்படுகிற பணக்காரர்களைத்தான் பொதுவாழ்வில் அதிகமாகப் பார்க்கிறோம். உங்கள் தந்தை பணக்காரர்களில் ஓர் அபூர்வமான மனிதராயிருக்கிறார்.\"\nஇதைக் கேட்டுப் பதில் சொல்லாமல் சிரித்தாள் அவள். அந்தக் கல்லூரியின் பலவகைச் சிறப்புக்களையும் ஒவ்வொன்றாகப் பார்த்து முடித்த போது தான் எப்படியும் அங்கு வந்து விடவேண்டுமென்ற எண்ணமே சத்தியமூர்த்தியின் மனத்தில் நிச்சயிக்கப்பட்டது.\nபஸ் ஸ்டாண்டில் ஏறுவதற்கு முன் மல்லிகைப் பந்தலைப் பற்றிய எல்லா ஞாபகங்களையும் ஒன்று சேர்த்து எண்ணி அவற்றில் மிக முக்கியமான ஒன்றை மனத்தின் ஆழத்தில் பதித்துக் கொள்ள விரும்பினான் சத்தியமூர்த்தி. தான் உறுதியாய் அங்கே வந்துவிடவேண்டுமென்ற ஞாபகம் தான் முதல் ஞாபகமாக அவனுடைய மனத்தின் ஆழத்தில் பதிந்தது. மகிழ்ச்சி பூத்து மலரும் அந்தப் பெண்ணின் கண்கள் இரண்டாவது ஞாபகமாக வந்து பதிந்தன.\nபஸ்ஸில் ஏறிக் கொள்ளுமுன் அந்தப் பெண்ணிடம் நிறையச் சொல்லி விடைபெற்றுக் கொண்டான் அவன். அப்போது அவன் வியப்படையும்படியான ஒரு பேச்சை இருந்தாற்போலிருந்து அவள் அவனிடமே தொடங்கினாள். பேச்சு திடீரென்று ஆரம்பமான காரணத்தால் அவள் தன்னிடம் ஞாபகப்படுத்த விரும்புவது என்னவென்பதைப் புரிந்து கொள்ளவே அவனுக்குச் சில விநாடிகள் ஆயின.\n\"நீங்கள் கூறிய பாடலில் வந்த உவமையின் அழகு இப்போதுதான் நன்றாகப் புரிகிறது சார் இதோ இந்தச் செம்மண் பூமியில் மழை பெய்து நீரும் நிலமும் ஒரு நிறமாய்க் கலந்து போயிருப்பதைப் பார்த்தவுடன் இண்டர்வ்யூவின் போது அப்பாவிடம் நீங்கள் கூறிய பாட்டு நினைவு வருகிறது எனக்கு\" என்று இளமுறுவலும் நாணமும் கனிந்து கீழ்நோக்கித் தாழும் முகத்தோடு தரையைப் பார்த்தபடி அவள் சொல்லிக் கொண்டே வந்தபோது சத்தியமூர்த்தி இன்னதென்று விவரித்துச் சொல்ல முடியாததொரு களிப்பில் திளைத்தான். ஈரத்தில் சொத சொதவென்றாகியிருந்த அந்த இடத்தின் செம்மண் பூமியைப் பார்த்தான் அவன். பின்பு அர்த்தமில்லாமல் ஆனால் எதிர்பார்க்கப்படுகிற ஓர் அர்த்தத்தோடு அவள் முகத்தையும் பார்த்தா���். மழைக்கு நெகிழ்ந்து கனிது போயிருந்த அந்தச் செம்மண் நிலத்தைப் போல் அவள் முகத்திலும் கண்களிலும் இதழ்களிலும் கூட ஏதோ ஓர் உணர்வு கலந்து கனிந்திருந்தது. அப்படிக் கனிந்திருந்த உணர்வு நாணம் ஒன்று மட்டுமில்லை. நாணமில்லாத வேறொன்றும் தனியாயில்லை. அப்படியிருப்பதே அதைப் புரிந்து கொள்ளும் ஒரே சாதனமாவதைத் தவிர அதைப் புரிந்து கொள்ள வேறு கருவி காரணங்களில்லாத உணர்ச்சிப் புதுமையாயிருந்தது அந்த இனிய அனுபவம். அதை அப்படியே மனதில் ஏற்றுக் கொண்டு பஸ்ஸை நோக்கி நடந்தான் அவன். மழைக்காகப் பஸ்ஸுக்குள் பிரயாணிகள் ஏறிச்செல்லும் வழியில் திரையிட்டிருந்தது. சூட்கேஸும் கையுமாகப் பஸ்ஸுக்குள் ஏறிவிட்டவனை முழங்கால் வரை திரை மறைத்துவிட்ட காரணத்தால் அதற்குக் கீழே திருமணத்தில் நலுங்கு இட்டாற்போல் செம்மண் பூசிய கால்களோடு பார்த்தாள் பாரதி. அதைப் பார்த்துவிட்டுப் போவதற்காகத்தான் அவ்வளவு நேரம் காரை நிறுத்திக் காத்துக் கொண்டிருந்தாள் அவள்.\nபஸ் புறப்பட்டுப் போய்விட்டது. வீட்டுக்குத் திரும்புவதற்காகக் காரை ஸ்டார்ட் செய்து திரும்பினாள் அந்தப் பெண். எதிரே மேடாயிருந்த செம்மண் சாலை கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஏதோ மங்கலானதொரு காரியத்துக்காக ஆரத்தி எடுத்துக் கொட்டிய செந்நிறப் பெருக்காய்த் தெரிந்து கொண்டிருந்தது. எதையோ நினைத்துச் சிரிக்கிறவள் போல் தனக்குத் தானே சிரித்துக் கொண்டாள் பாரதி. பின்பு காரில் தலைக்கு நேரேயிருந்த சிறிய கண்ணாடியைத் திருப்பி அதில் தன் முகத்தைப் பார்த்துக் கொண்டாள். ஆரம்ப வரிக்கு மேலே என்னவென்று தெரியாததும் ஆரம்பத்தை மட்டுமே திரும்பத் திரும்பப் பாடிக்கொண்டிருந்தால் கூட மகிழ்ச்சி தரக் கூடியதுமான பாட்டு ஒன்று அவள் இதழ்களில் இழைந்து இசைத்து ஒலித்தது. அந்த ஒலி அவள் நாவில் பிறந்து அவள் இதழ்களில் ஒலித்தாலும் அவளே விரும்பி அநுபவிக்கும் இனிமையை அதிலிருந்து தனியே பிரித்து உணர முடிந்தது. காரணம்... அந்த ஒலிதான் அவளுக்குச் சொந்தம். அதிலிருந்து பிரிந்த இனிமை என்னவோ, இன்னொருவருடைய ஞாபகத்தால் விளைந்ததுதான். ஓர் ஓரமாகக் காரை நிறுத்திவிட்டு மழையில் இறங்கி நனையலாம் போலக் குறும்புத்தனமான ஆசை ஒன்றும் அப்போது அவள் மனத்தில் ஊறியது. நனைந்த கோலத்தில் போனால் அப்பாவின் கேள்விக்கு என்ன பதில் கூற முடியும் என்ற பயம் தடுத்திராவிட்டால் சிறிது நேரம் நனைந்து விட்டு அப்புறம் காரை எடுத்துக் கொண்டு புறப்பட்டிருப்பாள் அவள். தலையில் மல்லிகைப்பூ புதிதாக மணப்பது போலவும் கைகளில் வளைகள் முன்பு ஒலித்த வழக்கமான ஒலியைத் தவிர இன்னும் எதையோ புதிதாகச் சொல்லி ஒலிப்பது போலவும், கண்ணாடி எப்போதும் காண்பிக்கிற முகத்தை மட்டுமே காண்பிக்காமல், அந்த முகத்தோடு இன்னும் எதையோ சேர்த்துக் காண்பிப்பது போலவும் புதியனவும் இனியனவும் ஆகிய பிரமைகள் சிலவற்றை அவள் இன்று அடைந்தாள். வீட்டுக்குள் நுழைந்து காரை ஷெட்டில் விட்டுவிட்டுத் தந்தையின் அறைக்குள் சென்ற போது அவரோடு இன்னொருவர் பேசிக் கொண்டிருக்கிற ஒலி கேட்டுப் பாரதி அறை வாயிலில் வராந்தாவிலேயே தயங்கி நின்றாள். உள்ளேயிருந்து காதில் அரைகுறையாக ஒலித்த உரையாடலைக் கேட்டவள் என்ன காரணத்தாலோ அப்படியே அதிர்ந்து போய் நின்றாள். பத்தே முக்கால் மணிக்கு எந்தப் பதவிக்காகச் சத்தியமூர்த்தி 'இண்டர்வ்யூ' செய்யப்பட்டாரோ அதே வேலைக்காக மூன்று மணிக்கு இன்னொருவரை வரச்சொல்லித் தன் தந்தை இண்டர்வ்யூ செய்வானேன் என்று எண்ணிச் சந்தேகப்பட்டுத் திகைத்தாள் அவள்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nதலைமுறை இடைவெளி - Unicode\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF - Buy Book\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode - PDF\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 177/- : 1 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் ஒரு வருடத்திற்கு பிறகு நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nவிநாயகர் நான்மணிமாலை - Unicode - PDF\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nவிசிறி வாழை - Unicode\nசர்மாவின் உயில் - Unicode\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode - PDF\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF\nஏலாதி (உரையுடன்) - Unicode - PDF\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF\nசீ���க சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode - PDF\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nதிருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF\nமனோதிருப்தி - Unicode - PDF\nநான் தொழும் தெய்வம் - Unicode - PDF\nதிருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF\nதென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 177/- : 1 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் ஒரு வருடத்திற்கு பிறகு நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nசொக்கநாத வெண்பா - Unicode - PDF\nசொக்கநாத கலித்துறை - Unicode - PDF\nபோற்றிப் பஃறொடை - Unicode - PDF\nதிருநெல்லையந்தாதி - Unicode - PDF\nதிருவெம்பாவை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF\nதிருக்கைலாய ஞான உலா - Unicode - PDF\nபிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF\nஇட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF\nஇட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF\nதிருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF\nசிதம்பர வெண்பா - Unicode - PDF\nஅருணாசல அட்சரமாலை - Unicode - PDF\nதிருக்களிற்றுப்படியார் - Unicode - PDF\nதிருவுந்தியார் - Unicode - PDF\nஉண்மை விளக்கம் - Unicode - PDF\nதிருவருட்பயன் - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF\nசன்மார்க்க சித்தியார் - Unicode - PDF\nசிவாச்சிரமத் தெளிவு - Unicode - PDF\nசித்தாந்த சிகாமணி - Unicode - PDF\nஉபாயநிட்டை வெண்பா - Unicode - PDF\nநமச்சிவாய மாலை - Unicode - PDF\nநிட்டை விளக்கம் - Unicode - PDF\nகுதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF\nநெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF\nநெஞ்சறி விளக்கம் - Unicode - PDF\nமுதல்வன் முறையீடு - Unicode - PDF\nமெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF\nபாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode - PDF\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode - PDF\nவிநாயகர் அகவல் - Unicode - PDF\nநீதிநெறி விளக்கம் - Unicode - PDF\nகந்தர் கலிவெண்பா - Unicode - PDF\nசகலகலாவல்லிமாலை - Unicode - PDF\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode - PDF\nதிருக்குற்றால ஊடல் - Unicode - PDF\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode - PDF\nகந்தர் அலங்காரம் - Unicode - PDF\nகந்தர் அனுபூதி - Unicode - PDF\nமயில் விருத்தம் - Unicode - PDF\nவேல் விருத்தம் - Unicode - PDF\nதிருவகுப்பு - Unicode - PDF\nசேவல் விருத்தம் - Unicode - PDF\nவெற்றி வேற்கை - Unicode - PDF\nஅறநெறிச்சாரம் - Unicode - PDF\nஇரங்கேச வெண்பா - Unicode - PDF\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF\nவிவேக சிந்தாமணி - Unicode - PDF\nஆத்திசூடி வெண்பா - Unicode - PDF\nநன்மதி வெண்பா - Unicode - PDF\nஅருங்கலச்செப்பு - Unicode - PDF\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nநவநீதப் பாட்டியல் - Unicode - PDF\nசூடாமணி நிகண்டு - Unicode - PDF\nசிங்கைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nஅருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - Unicode - PDF\nகலைசைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nவண்ணைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nநெல்லைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nவெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nகடம்பர்கோயில் உலா - Unicode - PDF\nதிரு ஆனைக்கா உலா - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nபழமலை அந்தாதி - Unicode - PDF\nதிருவருணை அந்தாதி - Unicode - PDF\nகாழியந்தாதி - Unicode - PDF\nதிருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF\nதிருப்புல்லாணி யமக வந்தாதி - Unicode - PDF\nதிருமயிலை யமக அந்தாதி - Unicode - PDF\nதிருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - Unicode - PDF\nதிருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF\nதிருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nதில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nபழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF\nகொடியிடையம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode\nமுத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode\nஅறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - Unicode - PDF\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nமான் விடு தூது - Unicode - PDF\nதிருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF\nதிருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF\nபண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF\nசீகாழிக் கோவை - Unicode - PDF\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nகாசிக் கலம்பகம் - Unicode - PDF\nபுள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - Unicode - PDF\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகொங்கு மண்டல சதகம் - Unicode - PDF\nபாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF\nசோழ மண்டல சதகம் - Unicode - PDF\nதண்டலையார் சதகம் - Unicode - PDF\nதிருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - Unicode - PDF\nவட வேங்கட நாராயண சதகம் - Unicode - PDF\nஅருணாசல சதகம் - Unicode - PDF\nகுருநாத சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nதள்ளுபடி விலை: ரூ. 205.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநேரடியாக வாங்க : +91-94440-86888\n© 2021 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/11/28040848/Countries-with-declining-corona-infection-needs-to.vpf", "date_download": "2021-02-28T19:47:04Z", "digest": "sha1:NP35UU6GIY6YMPXFD3IQ72VOHCRHFSYM", "length": 13245, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Countries with declining corona infection needs to stay alert - World Health Center warns || கொரோனா தொற்று குறைந்து வரும் நாடுகள் விழிப்புடன் இருக்க வேண்டும் - உலக சுகாதார மையம் எச்சரிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகொரோனா தொற்று குறைந்து வரும் நாடுகள் விழிப்புடன் இருக்க வேண்டும் - உலக சுகாதார மையம் எச்சரிக்கை + \"||\" + Countries with declining corona infection needs to stay alert - World Health Center warns\nகொரோனா தொற்று குறைந்து வரும் நாடுகள் விழிப்புடன் இருக்க வேண்டும் - உலக சுகாதார மையம் எச்சரிக்கை\nகொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வரும் நாடுகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என உலக சுகாதார மையத்தின் தொழில்நுட்ப தலைவர் தெரிவித்துள்ளார்.\nஉலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால், உலக அளவில் இருவரை 6.08 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் இதுவரை 14 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.\nஐரோப்பிய நாடுகளில் தற்போது கொரோனா வைரசின் 2-வது அலை வீசி வரும் நிலையில், உலகின் பல்வேறு நாடுகளில் பாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது. முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பல நாடுகள் கொரோனாவை கட்டுப்படுத்தியுள்ளன.\nஇந்நிலையில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வரும் நாடுகள் கவனமாக இருக்க வேண்டும் என உலக சுகாதார மையம் எச்சரிக���கை விடுத்துள்ளது. இது குறித்து உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப தலைவர் மரியா வான் கெர்கோவ் கூறுகையில், “கொரோனா வைரஸ் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து வரும் நாடுகள் விழிப்புடன் இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.\nஜெனீவாவில் நடந்த மெய்நிகர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அவர், “ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகளால் பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் கட்டுப்பாடுகளை தளர்த்திய பின்னர் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுவிடக் கூடாது. தொற்று பரவலை கட்டுப்படுத்தும் சக்தி நம்மிடம் தான் உள்ளது” என்று தெரிவித்தார்.\n1. 26 மாவட்டங்களில் 10-க்கும் குறைவானவர்களுக்கு கொரோனா தொற்று\nதமிழகத்தில் 26 மாவட்டங்களில் 10-க்கும் குறைவானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\n2. தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பூசி 250 ரூபாய் - நாளை முதல் தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு\nகொரோனா தடுப்பூசி போடுவதற்கு தனியார் ஆஸ்பத்திரிகள் ஒரு டோசுக்கு ரூ.250 வரை கட்டணமாக வசூலிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.\n3. இந்தியாவில் கொரோனா உயிர்ப்பலி தொடர்ந்து குறைகிறது 17 மாநிலங்களில் உயிரிழப்பு இல்லை\nஇந்தியாவில் தினசரி கொரோனா உயிர்ப்பலி தொடர்ந்து குறைந்து வருவதும், 17 மாநிலங்களில் நேற்று உயிரிழப்பு ஏதுமில்லை என்பதும் ஆறுதல் அளிப்பதாக அமைந்துள்ளது.\n4. கொரோனா பரவல் அதிகரிப்பு மாநிலங்களுடன் மத்திய அரசு ஆலோசனை\nகொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தியது. கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், பரிசோதனைகளை அதிகரிப்பதில் கவனம் செலுத்துமாறும் அறிவுறுத்தியது.\n5. பெரம்பலூரில் கொரோனா பாதிப்பு இல்லை\nபெரம்பலூரில் கொரோனா பாதிப்பு இல்லை\n1. ஆய்வு, கண்டுபிடிப்புக்கு புதிய கல்வி கொள்கை வலிமை சேர்க்கிறது; பிரதமர் மோடி பேச்சு\n2. தேர்தல் வரும்போது மட்டும் வருபவன் அல்ல நான்; எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன் - மு.க. ஸ்டாலின் பிரசாரம்\n3. இந்தியா-சீனா இடையே தளபதிகள் மட்டத்திலான 10வது சுற்று பேச்சுவார்த்தை நாளை தொடக்கம்\n4. காங்கிரஸ் மூத்த தலைவர் மறைவு: இறுதிச்சடங்கில் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி\n5. குளிர்சாதன வசதியுடைய அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி\n1. சிரியாவில் நடத்தப்பட்ட வான் தாக்குதல் ஈரானுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை ஜோ பைடன் சொல்கிறார்\n2. சிங்கப்பூரில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறிய இந்திய பெண்ணுக்கு சிறை\n3. சவுதி அரேபியாவை சேர்ந்த 76- பேருக்கு எதிராக அமெரிக்கா விசா கட்டுப்பாடுகள் அறிவிப்பு\n4. அமெரிக்காவில் 5 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது - அதிபர் ஜோ பைடன் தகவல்\n5. மியான்மரின் நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வருவதாக ஐ.நா.வில் இந்தியா கருத்து\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2021/01/20025910/2277405/Tamil-News--40-Tamil-fishermen-released-by-Sri-Lankan.vpf", "date_download": "2021-02-28T19:56:44Z", "digest": "sha1:RQWCEKLWWUVCKFKCWCYAMIW5QOIMNQ3N", "length": 17226, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட 40 தமிழக மீனவர்கள் விடுதலை || Tamil News - 40 Tamil fishermen released by Sri Lankan Navy", "raw_content": "\nதமிழக பட்ஜெட் - 2021\nசென்னை 26-02-2021 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nதமிழக பட்ஜெட் - 2021\nஇலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட 40 தமிழக மீனவர்கள் விடுதலை\nஇலங்கை கடற்படையினரால் 1 மாதத்துக்கு முன்பு சிறைப்பிடிக்கப்பட்ட 40 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்ட நிலையில், நேற்று சென்னை திரும்பினர்.\nஇலங்கை கடற்படையினரால் விடுவிக்கப்பட்ட 40 மீனவர்கள் சென்னை விமானநிலையம் வந்திறங்கிய காட்சி.\nஇலங்கை கடற்படையினரால் 1 மாதத்துக்கு முன்பு சிறைப்பிடிக்கப்பட்ட 40 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்ட நிலையில், நேற்று சென்னை திரும்பினர்.\nராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை சேர்ந்த மீனவர்களான ஜெபர்சன், ஜோசப், அப்துல் கலாம், அசோக்குமார், முருகன், அந்தோணி உள்பட 29 மீனவர்கள், புதுக்கோட்டையை சேர்ந்த 4 மீனவர்கள் உள்ளிட்ட 33 பேர் கடந்த டிசம்பர் மாதம் 14-ந்தேதி கடலில் மீன்பிடிக்க சென்றனர்.\nஅப்போது எல்லை தாண்டி சென்று மீன்பிடித்தாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அதேபோல் தூத்துக்குடி தருவைக்குளம் பகுதியை சேர்ந்த ராமசாமி, வேல்ராஜ் சண்முகபாண்டியன், சூசை மைக்கேல், முனியசாமி உள்பட 7 மீனவர்களை கடந்த டிசம்பர் மாதம் 19-ந்தேதி இலங்கை கடற்படையினர் பிடித்தனர்.\nஅவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்ககோரி, பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதினார்.\nஇதையடுத்து இலங்கையில் உள்ள இந்திய தூதர அதிகாரிகள் இலங்கை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி சிறையில் இருந்த 40 தமிழக மீனவர்களை மீட்டனர்.\nஅதைத்தொடர்ந்து, 1 மாதத்துக்கு முன்பு சிறைபிடிக்கப்பட்டு, இலங்கை கடற்படையினரால் விடுதலை செய்யப்பட்ட 40 மீனவர்கள் நேற்று சிறப்பு விமானத்தில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வந்தனர். அவர்களை தமிழக மீனவளத்துறை இணை இயக்குனர் இளங்கோ, துணை இயக்குனர் ஜூலியஸ் உள்பட அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் மீனவர்கள் சொந்த ஊருக்கு செல்ல வாகன வசதிகளை அரசு அதிகாரிகள் ஏற்பாடு செய்து தந்தனர்.\nஅப்போது ராமேசுவரத்தை சேர்ந்த மீனவர் கான்ஸ்டன் நிருபர்களிடம் கூறும்போது,\nஇந்திய எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தங்களை ரோந்து படகில் வந்த இலங்கை கடற்படையினர் அத்துமீறி கைது செய்து அடித்து துன்புறுத்தியதாகவும், அவர்களிடம் பிடிபட்ட சுமார் 250 படகுகளை மத்திய, மாநில அரசுகள் தலையீட்டு மீட்டு தர வேண்டும் என்றும் தெரிவித்தனர்.\nமேலும் தங்களை உடனே விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றியை தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்தார்.\nTamil fishermen | Sri Lankan Navy | இலங்கை கடற்படை | தமிழக மீனவர்கள் விடுதலை |\nசென்னையில் உள்துறை மந்திரி அமித்ஷாவுடன், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் சந்திப்பு\nபுதுச்சேரி அரசியலில் அடுத்த திருப்பம்... சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா\nபுதிய தொற்றுகளில் 86.37 சதவீதம்... தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு\nகொளத்தூர் தொகுதியில் போட்டியிட மு.க.ஸ்டாலின் விருப்பமனு\n19 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் சீறிப்பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.-சி51 ராக்கெட்\nமக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு, செயற்குழு நாளை கூடுகிறது\nவன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த கவர்னர்\nபாலியல் புகார் - முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு\nஆங்கிலேயர்களை வெளியேற்றியதை போல பாஜக ஆட்சியையும் அகற்ற முடியும் - ராகுல் காந்தி\nவால்பாறை அருகே பரபரப்பு : ரூ.1 கோடி பரிசு பொருட்கள் பறிமுதல் - தேர்தல் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை\nதூசி அருகே மோட்டார் சைக்கிளில் சென்றவர் டிப்பர் லாரி மோதி பலி\nசட்டமன்ற தேர்தலையொட்டி பண பட்டுவாடாவை தடுக்க பறக்கும்படை, நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைப்பு\nவிவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு\nஅதிமுக கூட்டணியில் இருந்து விலகியது ஏன்\nபஸ் நிலையத்தில் முத்தமழை பொழிந்த காதல் ஜோடி\nஇந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவு- சொந்த ஊரில் நாளை இறுதி சடங்கு\nநான்தான் முதல்வர் வேட்பாளர்- கமல்ஹாசன்\nஅகமதாபாத் மைதான ஆடுகளம் டெஸ்ட் போட்டிக்கு உகந்ததல்ல - முன்னாள் வீரர்கள் விமர்சனம்\nஅதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 20 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு\nதமிழகத்தில் ஏப்ரல் 6-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல்: மே 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை\nபுதுச்சேரி அரசியலில் அடுத்த திருப்பம்... சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா\nஏப்.1 முதல் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம்- முதலமைச்சர் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-02-28T18:48:44Z", "digest": "sha1:RNF5L32RGQEMMXQ6Z7USEUPKEC3ZBGSU", "length": 9146, "nlines": 121, "source_domain": "www.tamilhindu.com", "title": "சக்கரம் Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nInvading the Sacred: அமெரிக்காவில் நிகழும் இந்துமத ”ஆய்வுகள்” – பகுதி (2)\nஉறவுமுறைகளின் கௌரவம் இப்படித்தான் பேணப்பட வேண்டும் என்பதில் நாம் மேலை நாடுகளைவிட கறாரான சமுதாயமே. என்றும் புராண உருவகங்களையும் நடைமுறை வாழ்க்கையையும் போட்டு ஒரு நாளும் யாரும் குழப்பிக் கொள்வதில்லை… ‘நம்மவர்’ – ‘மற்றவர்’ என்ற சமன்பாட்டின் தலையில் ஏற்றப்பட்டு ’நாம்’ அல்லாத ’மற்றவர்கள்’ சாத்தானைப்போலவே கருதப் பட வேண்டியவர்கள் என்ற மனப்போக்கு அடைந்த விபரீதம்.\nஒரு பாம்பு அசையாமல் இருக்கும்போது அது இருப்பதே தெரியாது. ஆனால் அது சரசர வென்று ஓடும்போதுதான் அது இருப்பதை நாம் நன்கு தெரிந்து கொள்ள முடியும். குண்டலினியும் இந்தப் பாம்பு போன்றதுதான். மனிதனின் முதுகுத் தண்டின் அடிப்பகுதியில் அமைதியாய் இருக்கும். அது அமைதியாய் இருக்கும் வரையில் நமக்���ு சக்தி இருப்பதே தெரியாது. யோகம் மற்றும் தியானம் மூலம் அதை எழுப்பும்போதுதான் அதன் அளவிட முடியாத பேராற்றலும் மகத்துவமும் நமக்குப் புரியும். குண்டலினியை எழுப்பினால் என்ன செய்ய முடியும் என்று சொல்வதற்கு முன்…\nகாந்திஜியும் சியாமா பிரசாத் முகர்ஜியும்\nஅஞ்சல் பூங்காவில் இராமாயண இனிமை\nஅமெரிக்க [அதிபர்] அரசியல் – 3\nசங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 1\nசமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 3\nஎழுமின் விழிமின் – 34\nசமூக நீதித் திருவிழா: கங்காவதரண மகோத்ஸவம்\n[பாகம் 23] இறை உறவாகிய இன்ப உறவு\nவேதம் கூறும் பிரபஞ்சவியலில் சிவனும் விஷ்ணுவும் முக்தியும்\nஹிந்து ஆன்மீக மற்றும் சேவைக் கண்காட்சி 2013\nஐ.மு.கூ ஆட்சி: பத்து வருட பகாசுர ஊழல்கள் – 2\nஇத்தாலியில் பிறக்காதது ஆனந்த் செய்த பாவமா\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (90)\nஇந்து மத விளக்கங்கள் (259)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://marxistreader.home.blog/2018/10/15/cpim-foundation-day-special/", "date_download": "2021-02-28T18:07:43Z", "digest": "sha1:YYG7UXOGZKW3XYZRA75SV2FEHGNOI4H7", "length": 25212, "nlines": 168, "source_domain": "marxistreader.home.blog", "title": "மார்க்சிஸ்ட் கட்சியின் நடைமுறை கொள்கை ஓர் ஆய்வு – Marxist Reader", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் கட்சியின் நடைமுறை கொள்கை ஓர் ஆய்வு\nஇந்தியப் புரட்சியின் நீண்டகாலத் உத்தி (Strategy) என்பது மக்கள் ஜனநாயகப் புரட்சி என்று நமது கட்சித் திட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது. அதற்கு மாறானது தேசிய ஜனநாயகம் என்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நீண்டகாலத் திட்டமாகும். இவ்விரண்டு நீண்டகாலத் திட்டங்களுக்கும் ஏற்ப இரண்டு நடைமுறை உத்திகள் (tactical lines) உள்ளன; அவை முறையே வர்க்கப் போராட்டம், வர்க்க ஒத்துழைப்பு என்பவைகளாகும்.\nதங்களுடைய நீண்டகால உத்தியானது தேசிய ஜனநாயகம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எற்றுக் கொண்ட மூன்று வருட காலத்திற்குள்ளேயே வர்க்க ஒத்துழைப்பு என்ற அதனுடைய அன்றாட நடைமுறை உத்தி தெளிவாக விளங்க ஆரம்பித்துவிட்டது. 1967ம் ஆண்டில் மூன்று மாநிலங்களின் – கூட்டணி அரசாங்கங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சேர்ந்தது; இத்தகைய கூட்டணிகளுக்குத் தலைமை தாங்கிய கட்சிகள் “பிற்போக்குக் கட்சிகளென்றும்” “வகுப்புவாதக் கட்சிகளென்றும்” இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டத்தில் நிந்திக்கப்பட்டிருந்த போதிலும், அந்தக் கட்சியானது இந்த கூட்டணி அரசாங்கங்களில் சேர்ந்தது; அதற்கடுத்த இரண்டு வருட காலத்திற்குள்ளாகவே காங்கிரசுடன் கூட்டு சேருவதென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்தது ; இந்த வழியானது பத்தாண்டு காலம் நீடித்தது. காங்கிரசுடன், அந்த கட்சி கொண்டிருந்த கூட்டு அவசர கால நிலைமையின் பொழுது முற்றிலும் அம்பலப்படுத்தப்பட்டபோதுதான் அது கைவிடப்பட்டது. அஸ்ஸாமில் சிறுபான்மையினருக்குத் துரோகம் இழைத்தது. 1984-ம் வருடம் டிசம்பர் மாத நாடாளுமன்றத் தேர்தலிலும், பல மாநில சட்டமன்றங்களுக்கு 1985- மார்ச் மாதத்தில் நடைபெற்ற தேர்தல் சமயத்திலும் அவர்கள் செய்த தேர்தல் சாகசங்கள் ஆகியவைகளில் காணப்பட்டது போன்று, இடது சாரிகளுக்கெதிராக எந்த முதலாளித்துவ எதிர்க்கட்சியுடனும் கூடிக் குலாவ இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் இன்றும் கூட முயற்சித்து வருகிறார்கள்.\n(இக்கட்டுரை எழுதப்பட்ட காலத்திற்கு பின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டத்தில் பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றை குறித்து அறிய … இக்கட்டுரையை வாசிக்கலாம் : http://marxist.tncpim.org/on-cpi-party-programme/ )\nஇந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அன்றாட நடைமுறை உத்தி குறித்து நாம் இங்கே ஆராயப்போவதில்லை. ஒவ்வொரு கட்டமாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் அன்றாட நடைமுறை உத்தி எவ்வாறு வளர்ச்சியடைந்து வருகிறது என்பதை ஆராய்வதோடு நிறுத்திக்கொள்கிறோம்.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் 7-வது காங்கிரஸ் வகுத்த அன்றாட நடைமுறை\nவர்க்கப் போராட்டம் என்பது தான் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் அன்றாட நடைமுறை உத்தி; இதற்கான அடித்தளம் 1964 ம் ஆண்டில் கல்கத்தாவில் நடை பெற்ற அந்தக்கடசியின் 7வது காங்கிரஸ் நிறைவேற்றிய இன்றைய நிலைமையும் கடமைகளும் என்ற தீர்மானத்தில் இடப்பட்டிருந்தது.”அரசாங்கத்தின் மக்கள்-விரோதக் கொள்கைகளுக்கெதிரான வெகுஜன நடவடிக்கைகளுக்கு அமைப்பு முறையிலான தலைமை அளிப்பது என்பதுதான்” அந்த அன்றாட நடைமுறை உத்தியின் உண்மையான அம்சமாகும். அத்துடன், வெகுஜன அமைப்புகளின் பலவீனத்திலிருந்து தோன்றிவரும் கடுமையான ஆபத்துக்கள் முற்றிலும் புரிந்து கொள்ளப்பட்டு, அந்தப் ப��வீனம் விரைவாக போக்கப்பட்டாலொழிய இந்தக் கடமையை வெற்றிகரமாக நிறைவேற்ற இயலாது என்றும் குறிப்பிடப் பட்டிருந்தது.\nஅந்தத் தீர்மானம் மேலும் கூறியது:\n‘சிவில் உரிமைகள், மக்களாட்சி உரிமைகள் மீது தொடுக்கப்படும் ஒவ்வொரு தாக்குதல்களுக்கு எதிராகவும், ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்கெதிராகவும், மக்களின் அனைத்து ஜனநாயகப் பகுதிகளையும், கட்சி திரட்ட வேண்டும். அரசாங்கத்தின் மக்கள்விரோதக் கொள்கைகளுக்கு எதிராகவும், மாற்றுக் கொள்கைகளுக்காகவும் அது பிரச்சாரம் செய்யவேண்டும். உலக சமாதானத்திற்காகவும், அனைத்து அணு ஆயுதங்களை தடை செய்ய வேண்டுமென்பதற்காகவும், பொதுவான படைபலக் குறைப்பிற்காகவும் இடைவிடாத பிரச்சாரத்தை அது நடத்தவேண்டும். மக்கள் ஜனநாயக முன்னணி என்ற முழக்கமும், குறிப்பாக, மக்களாட்சிப் புரட்சிக்கு முக்கியத்துவமுடையது என்ற கண்ணோட்டத்தில் உழுபவனுக்கே நிலம் என்ற முழக்கமும் இடைவிடாது பிரபலப் படுத்தப்படவேண்டும்”\nகட்சித் திட்டத்தையும், மேலே குறிப்பிடப்பட்ட ”இன்றைய நிலைமையும் கடமைகளும்” என்ற தீர்மானத்தையும் நிறை வேற்றிய 7வது கட்சிக் காங்கிரஸ், ‘திரிபுவாதத்திற்கெதிரான போராட்டம்’ என்ற ஒரு அறிக்கையையும் நிறைவேற்றியது. அந்த அறிக்கை கூறுகிறது:\n‘முதலாளித்துவ வர்க்கம் மற்றும் ஆளுங்கட்சிக்கு வால் பிடிக்கக்கூடிய திரிபுவாதக் கருத்துக்கள், முழக்கங்கள், மற்றும் அன்றாட நடைமுறைக் கொள்கைகளுக்கெதிராக கட்சி உறுதியாகப் போராடும்பொழுதே, கம்யூனிஸ்ட் கட்சியானது (மார்க்சிஸ்ட்) அனைத்து வகைப்பட்ட குறுங்குழுவாத(Sectarian) வெளிப்பாடுகளுக்கு எதிராகவுமான அதனுடைய போராட்டத்தை தொடர்ந்து நடத்த வேண்டியது மக்களாட்சி முன்னணியின் ஒற்றுமையைக் கட்டுவதற்கான ஒரு அத்தியாவசிய நிபந்தனையாகும்”. குறுங்குழுவாதம்(Sectarian) இரண்டு பிரதான வடிவங்களில் தன்னை வெளிப்படுத்துக் கொள்கிறது.\n(அ) ”ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு விசுவாசமாக இருக்கக் கூடிய மக்கள் குறித்த குறுங்குழுவாத(Sectarian) போக்கு; –\n(ஆ) ”வலதுசாரி பிற்போக்கு அல்லது வெறித்தனமான, கம்யூனிச எதிர்ப்பு என்பதை தங்களுடைய அடிப்படைக் கண்ணோட்டமாகக் கொண்ட – இடதுசாரி எதிர்க்கட்சிகளுக்குப் பின்னால் திரண்டிருக்கும் மக்கள் குறித்த குறுங்குழுவாத(Sectarian) போக்கு”\nஇவ்விரண்டுமே கிட்ட���்தட்ட சரிசமமான அளவில் பிளவுபட்டு காங்கிரசிற்குப் பின்னாலும், கம்யூனிஸ்ட் – அல்லாத எதிர்க்கட்சிகளுக்குப் பின்னாலும் திரண்டிருக்கும் கணிசமான மக்கட்பகுதியினரை மக்களாட்சிக் கொள்கைகளுக்கு ஆதரவாகவும் வெகுஜன இயக்கங்களிலும் வென்றெடுக்க வேண்டும் என்பதை, புரிந்துகொள்ளத் தவறியதிலிருந்து எழுகிறது’\nதிரிபுவாதத்திற்கு எதிரான போராட்டம் என்ற அறிக்கையிலிருந்த ஒரு முக்கியமான கட்டளை எதுவென்றால், கட்சியானது ”ஒரு மாநிலத்திலோ அல்லது மத்தியிலோ எந்த இடத்தில் அமைச்சரவை நெருக்கடி தோன்றினாலும் அல்லது வேறெந்த நெருக்கம் உருவானாலும் அத்தகைய நிகழ்ச்சிகள் அனைத்திலும் தலையிட வேண்டும். ஒரு குறிப்பிட்ட அமைச்சரை நீக்குவது, அமைச்சரவையை ஒட்டுமொத்தமாக மாற்றியமைத்தல், ஆளும் கட்சிக்குள் உள்ள விரோதம் நிறைந்த கோஷ்டிகள் குற்றச்சாட்டுக்களையும், எதிர்க் குற்றச்சாட்டுக்களையும் பரிமாறிக் கொள்வது போன்ற சந்தர்ப்பங்களை, ஒட்டுமொத்தத்தில் நாட்டினுள்ளும், ஆளுங்கட்சிக்குள்ளும் உள்ள தீவிரமனநிலையைக் கொண்ட சக்திகளை பலப்படுத்தும் பொருட்டு பயன்படுத்திக்கொள்ளவேண்டும், கையாள வேண்டும். ஆளும் வர்க்கங்களுக்குள்ளும், ஆளும் வர்க்கங்களின் பகுதிகளுக்குள்ளும் உள்ள இத்தகைய அற்பத்தனமான மோதல்களை அருவருப்புடன் அணுகும் போக்கும், இத்தகைய நிலைமைகளில் தலையிட்டு அவற்றை மாற்ற மறுப்பதும் (எந்தச்சிறு அளவில் அது சாத்தியம் என்ற பொழுதிலும்) ஒரு வேகமாக மாறிக் கொண்டிருக்கும் அரசியல் நிலைமையில், கட்சியை ஒரு முற்றிலும் செயலூக்கமற்ற சக்தியாக ஆக்கிவிடும்”.\nஎனினும், இவ்வித அனைத்து அரசியல் தலையீடுகளும் அதைப்போன்ற அனைத்து ஐக்கியப் போராட்டங்களும், பிரச்சாரங்களும் வெகுஜன இயக்கத்தை, உழைக்கும் மக்களின் போராட்டத்தை, பலப்படுத்துவதாகவும், தொழிற்சங்கங்களின் ஒற்றுமை போன்றவற்றைப் பலப்படுத்துவதாகவும், இருக்கவேண்டும்” என்று எச்சரிக்கை கொடுக்கப்பட்டது … இந்தக் கடமையை அவமதிப்பு செய்வதானது அரசியல் நடவடிக்கையின் பிரதான வடிவம் மேலிருந்து சாகசம் செய்வது என்ற சந்தர்ப்ப வாத அன்றாட நடைமுறை உத்திக்கு இட்டுச் செல்லும்”\nமுடிவு இது தான் :\n“உழைக்கும் மக்களின் ஐக்கியப் போராட்டங்களை உருவாக்குவதற்காகவும் அவர்களுடைய ஐக்கிய அமைப்புகளைக் கவர்வதற்காகவும் அவர்களிடையே செய்யப்படும் விரிந்த அளவினான நடவடிக்கைகளை மேலிருந்து செய்யப்படும் அரசியல் தலையீட்டோடு இணைக்கும் சரியான அன்றாட நடைமுறை கொள்கை வழியை கட்சிக் கடைப்பிடிக்குமானால், அரசாங்கத்தின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கெதிராகவும் பிற்போக்காளர்களுக்கு எதிராகவுமான போராட்டத்தில் மக்களின் மிகப்பெரும் எண்ணிக்கையைத் திரட்டுவதற்கு, கட்சி ஒரு சக்திவாய்ந்த பங்கை ஆற்ற முடியும்”\nPosted in கட்சி, நடைமுறை உத்தி\n‹ Previousசமுதாய மாற்றம் பற்றிய மார்க்சீய சித்தாந்தத்தில் தத்துவம் வகிக்கும் பங்கு\nNext ›2018 அக்டோபர் மாத மார்க்சிஸ்ட் இதழில் …\nஇணைய சிறப்பு பதிவு (8)\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம் (15)\nகேள்வி – பதில் (1)\nசெவ்வியல் நூல்கள் அறிமுகம் (34)\nஇந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு (3)\nபிப்ரவரி புரட்சியிலிருந்து அக்டோபருக்கு (6)\nஇந்திய தத்துவ மரபு - உண்மை வரலாறு\nமனிதக் குரங்கு மனிதனாக மாறிய இடைநிலைப்படியில் உழைப்பின் பாத்திரம்*\nவிவசாய இயக்கமும் - மேற்கு வங்க இடது முன்னணியும்\nசுரண்டலுக்கு எதிரான அனைத்து உழைப்பாளர்களின் ஒற்றுமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamgss.blogspot.com/2020/01/19.html", "date_download": "2021-02-28T19:50:33Z", "digest": "sha1:JUKFVQG4XLLYAYRUGYI32D7J7MYSRLNI", "length": 25012, "nlines": 376, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 19", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 19\nகொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்\nகுத்துவிளக்குக் கோலமும், பூக்களால் ஆன கோலமும் போடலாம்.\nஅன்னத் தூரிகை குறித்து ஒரு திரைப்படப் பாடலில் கூடக் கேட்டிருக்கோம். அத்தகைய அன்னத்தின் தூரிகை, நல்ல சுத்தமான இலவம்பஞ்சு, மயில் தூரிகை, பூக்கள், கோரை நார் ஆகியவற்றால் ஆன மெத்தென்ற பஞ்சசயனத்தின் மேல் நப்பின்னையுடன் வெகு அந்தரங்கமாக உறங்கிக் கொண்டிருந்த கண்ணனுக்கு கோபியரின் அழைப்புக் கேட்கிறது. ஆனால் நப்பின்னை அவனை விட வேண்டுமே. ஆகவே வாய் திறக்கவே இல்லையாம். ஆகையால் நேர���ியாக நப்பின்னையையே அந்தப் பெண்கள் வேண்டுவதாக ஆண்டாள் சொல்கிறாள். மணாளனைப் பிரிய மனமில்லாமல் இருக்கும் நப்பின்னையைக் கண்ணனிடம் தாங்கள் வந்திருப்பதை எடுத்துச் சொல்லித் தங்களுக்கு அவன் அருட்பார்வை கிட்டுமாறு செய்ய வேண்டுகிறாள்.\nநம் மனோபலத்தை ஒருமுகப்படுத்தி இறைவன் அருளை வேண்டுகையில் இல்வாழ்க்கையின் சுகங்கள் அவற்றிற்கு முட்டுக்கட்டை போடும். அவற்றைத் தாண்டிக் கொண்டு அத்தகைய எண்ணங்களை நம் மனதிலிருந்து மெல்ல மெல்ல அகற்றி அனைத்தும் நாராயணன் செயலே என நினைத்து ஒருமுகமாக அவனையே நினைக்க வேண்டும். அதற்கு அருள்பவளே பெருமானின் பத்தினியான சக்தி. சக்தியை நல்ல முறையில் பிரயோகம் செய்ய வேண்டும்.\nமெத்தென்ற பஞ்சசயனத்தின் மேலேறிக்= இங்கே பகவானின் குழந்தைகளாக ஆண்டாள் தங்களை முன்னிறுத்துகிறாள். அப்பா, அம்மா நம்மைக் கவனிக்காமல் தூங்கினால் நாம எல்லாம் என்ன சொல்வோம் எங்களைக் கவனிக்காமல் தூங்கறீங்களேனு கேட்க மாட்டோமா எங்களைக் கவனிக்காமல் தூங்கறீங்களேனு கேட்க மாட்டோமா இங்கேயும் கண்ணனின் அநுகிரஹம் வேண்டுமெனில் அதற்கு முன்னார் தாயார் ஆன நப்பின்னைப் பிராட்டியின் அநுகிரஹம் தேவை. அவள் உடனே வந்து பக்தர்களுக்குத் தன் கருணா கடாக்ஷத்தைத் தரச் சித்தமாய் இருக்கிறாள் தான். ஆனால் இங்கே இருவருக்கும், நீ முந்தி, நான் முந்தி எனப்போட்டி வந்துவிடுகிறது போல இங்கேயும் கண்ணனின் அநுகிரஹம் வேண்டுமெனில் அதற்கு முன்னார் தாயார் ஆன நப்பின்னைப் பிராட்டியின் அநுகிரஹம் தேவை. அவள் உடனே வந்து பக்தர்களுக்குத் தன் கருணா கடாக்ஷத்தைத் தரச் சித்தமாய் இருக்கிறாள் தான். ஆனால் இங்கே இருவருக்கும், நீ முந்தி, நான் முந்தி எனப்போட்டி வந்துவிடுகிறது போல கண்ணன் அவளை எழுந்திருக்கவிடாமல் அவள் தோள்களைப் பற்றி அங்கேயே நிறுத்திவிட்டுத் தானே குழந்தை போலாகிறான். இங்கே கொங்கைகள் என மார்பகத்தைச் சுட்டி இருப்பது, தாயினும் பரிந்தூட்டும் அன்னையின் பெருமையைச் சுட்டுவதற்கே அன்றி வேறொரு பொருளில் அல்ல. ஆகவே கவனமுடன் பொருள் கொள்ளவேண்டும்.\nகுத்துவிளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல் = அழகாய்க் குத்துவிளக்கு முத்துப் போல் சுடர் விட்டு எரிந்து கொண்டிருக்க தந்தத்தினால் ஆன நான்கு கால்கள் பொருத்திய கட்டிலில்\nமெத்தென்ற பஞ்சசயனத்தின் மேலேறிக்= மெத் மெத்தென்ற பஞ்சால் நிரப்பப் பட்ட பட்டு மெத்தை போட்ட சயனத்தின் மேலே ஏறிப் படுத்துக்கொண்டு\nகொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல் வைத்துக்கிடந்த மலர்மார்பா= அழகான மணம் பொருந்திய மலர்களைச் சூடிய நீண்ட கூந்தல் உடைய நப்பின்னைப் பிராட்டியின் மார்பின் மேல் படுத்துக்கொண்டு அவளை எழுந்திருக்கவிடாமல் செய்து கொண்டிருக்கும் தாமரை மலர்கள் அணிந்த மார்பை உடைய கண்ணனே\nவாய் திறவாய்= வாயைத் திறக்கமாட்டாயா\nமைத்தடங்கண்ணினாய்= அழகாய் மை எழுதப் பட்ட விழிகளால் உன் பார்வை ஒன்றாலேயே செய்யவேண்டிய கருணையைச் செய்யாமல் இருக்கிறாயே அம்மா\nஎத்தனைபோதும் துயிலெழ ஒட்டாய்காண்= தாயே என்ன இது நீயே எழுந்து வந்து எங்களுக்கு அனுகிரஹம் செய்வாய் என நாங்கள் உன்னை வேண்டிக் காத்திருக்க நீயோ உன் மணாளன் ஆன அந்தப்பரம்பொருளையும் எழுந்திருக்க விடாமல் இருக்கின்றாயே நீயே எழுந்து வந்து எங்களுக்கு அனுகிரஹம் செய்வாய் என நாங்கள் உன்னை வேண்டிக் காத்திருக்க நீயோ உன் மணாளன் ஆன அந்தப்பரம்பொருளையும் எழுந்திருக்க விடாமல் இருக்கின்றாயே அம்மா என்ன இது உன் கடைக்கண் பார்வையால் எங்களுக்கும் உன் கருணா கடாக்ஷம் கிட்டச் செய்வாய்\n= தாயே நீ உன் மணாளனைப் பிரிந்துவிடுவாய் என நினைக்கிறாயா இல்லை அம்மா, இல்லை, நீயும் அவனும் சேர்ந்து வந்தே எங்களுக்கு வேண்டிய அநுகிரஹம் செய்யவேண்டும். உன்னிடம் சரணாகதி என நாங்கள் வந்தபின்னரும் எங்களுக்குப் பிரியமானதையே நீ செய்வாய் என்றல்லவோ நாங்கள் எதிர்பார்க்கிறோம். நாங்கள் உங்கள் இருவரின் குழந்தைகள் அன்றோ\nஇங்கே ஆண்டாள் பகவானை மட்டுமின்றித் தாயாரின் கருணா கடாக்ஷமும் வேண்டும் எனச் சொல்கிறாள். இருவருமே பரபிரம்ம சொரூபமாய்க் கண்ட பட்டத்திரி சொல்வதோ\nஅவ்யக்தம் தே ஸ்வரூபம் துரதிகமதமம் தத்து ஸுத்தைகஸத்த்வம்\nவ்யக்தஞ் சாப்யேததேவ ஸ்ப்புடமம்ருத ரஸாம்ப்போதி கல்லோலதுல்யம்\nஸர்வோத்க்ருஷ்டாமபீஷ்டாம் ததிஹ குணரஸேநைவ சித்தம் ஹரந்தீம்\nமுர்த்திம் தே ஸ்ம்ஸ்ரயேஹம் பவநபுரபதே பாஹிமாம் க்ருஷ்ண ரோகாத்\nபகவானின் ரூபம் வெளிப்படையாகத் தோன்றாத ஒன்று. அத்தகைய ரூபத்தின் உண்மையான தத்துவத்தை அறிதல் கடினம். சுத்தமான ஸத்வமே பகவானின் ரூபம், அது ஸகுண ரூபம், தெள்ளத் தெளிவாய் விளங்கும் ரூ��ம். அனைத்து உயிர்களிலும் விளங்கும் ஜீவசக்தியான இந்த பிரம்மானந்த சாகரத்தின் ஒரு சின்ன அலையே இந்தக் கிருஷ்ண ரூபமாக வந்து வாய்த்திருக்கிறது. நாம் அனைவரும் மகிழவேண்டி வந்துள்ள இந்த கிருஷ்ணரூபத்தின் குணமாகிய ரஸம் நம் மனதைக் கவர்கின்றது. அதன் பல்வேறுவிதமான விளையாடல்களால் நம் மனம் மகிழ்கிறது. இந்தக் கிருஷ்ணத் திருமேநியை நான் வழிபடுகிறேன். ஏ, கிருஷ்ணா, பரந்தாமா நீயே சரணம், என்னை ஆட்கொண்டு காத்தருள்வாய்.\nகவனமாகப் பொருள் கொள்ள வேண்டிய விவரமும், இல்லற சுகங்களை மீறி இறைவனை அடைய வேண்டியதன் தாத்பர்யத்தையும் சொல்லியிருப்பது சிறப்பு.\nநெல்லைத்தமிழன் 04 January, 2020\nமார்கழி குளிர்ல, நல்ல பஞ்ச சயனத்தில் படுத்துறங்கும்போது, எங்க அதிகாலைல எழுந்திருப்பது என்று தோன்றலையா ஸ்ரீராம் (சென்னைல மார்கழியோ இல்லை பனிப்புயலோ எப்போதும் ஒரே சூடா இருக்கு)\nநன்றி ஸ்ரீராம், திருப்பாவையின் உட்பொருளே பரிபூரண சரணாகதித் தத்துவம் தான் நம்மை மறந்து நாம் கண்ணனிடம் ஐக்கியம் அடைந்து விட வேண்டும்.\nசென்னையிலே அத்தனை குளிர் தெரியாது நெல்லைத்தமிழரே திருச்சியில் குளிர், பனி மூடிக் காணப்படும். ஆனாலும் காலையில் சீக்கிரமே முழிப்பு வந்துடும். தூங்கணும்னு நினைச்சால் கூடப் படுத்திருக்க இயலாது\nதுரை செல்வராஜூ 04 January, 2020\nவல்லிசிம்ஹன் 04 January, 2020\nஅன்பு கீதாமா, பாடலை மிக அழகாகக் கையாண்டிருக்கிறீர்கள்.\nவெகு ஜாக்கிரதையாகப் பொருள் கொள்ள\nபக்தர்களுக்கு அருள்வதில் பெருமாளும் தாயாரும் போட்டி\nகுழந்தை அம்மா அப்பாவை அழைப்பதில் காட்டும் செல்லப் பிடிவாதமும்\nஆனாளின் அழகு வார்த்தைகளுக்கு நிகரில்லை.\nபாராட்டுக்கு நன்றி வல்லி. நம் பார்வை நேராக இருந்தால் சரியான பொருளையே காண்போம்.\n//கிருஷ்ணா, பரந்தாமா நீயே சரணம், என்னை ஆட்கொண்டு காத்தருள்வாய்.//\nஅனைவரையும் காத்தருள வேண்டும் பரந்தாமன்.\nநெல்லைத்தமிழன் 04 January, 2020\nநன்றாக எழுதியிருக்கீங்க. நல்ல பொருளோடு வந்திருக்கு. பாராட்டுகள்\nவெங்கட் நாகராஜ் 04 January, 2020\nநல்லதொரு விளக்கம். தினம் தினம் உங்கள் விளக்கம் - அன்றைக்கன்றே படிக்க முடியாவிட்ட்டாலும் மெதுவாக வந்து படிக்க முடிவதில் மகிழ்ச்சி.\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nஇன்னிக்குக் கொஞ்சம் தான் படம் காட்டறேன்\nகாப்பி அடிப்பதனால் ��ன்ன பயன் என்கொல்\nபனிக்கட்டிச் சிற்பங்களை மட்டும் பாருங்கள்\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 30\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள்\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 28\nமார்கழித்திங்கள், மதி நிறைந்த நன்னாள் 27\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 26\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 25\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 24\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 23\nமார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாள் 22\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 21\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 20\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 19\nமார்கழித் திங்கள், மதி நிறைந்த நன்னாள் 18\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 17\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 16\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE_%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-02-28T20:40:05Z", "digest": "sha1:S7KBYGKLXZOSSAIIDVOM4BGPWVZODPN5", "length": 5470, "nlines": 74, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"நம்ம ஊரு நாயகன்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நம்ம ஊரு நாயகன்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← நம்ம ஊரு நாயகன்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nநம்ம ஊரு நாயகன் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1988 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Moorthy26880 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:நம்ம ஊரு நாயகன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:விக்கித் திட்டம் திரைப்படம்/குறுங்கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | த��கு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2021/all-new-renault-kiger-unveiled-in-india-design-features-pics-engine-details-more-026186.html", "date_download": "2021-02-28T19:54:39Z", "digest": "sha1:FZYKSTQMR6OTZMJBMR46MX7VZVKWJZEN", "length": 23843, "nlines": 271, "source_domain": "tamil.drivespark.com", "title": "கண்ணை கவரும் டிசைன், அட்டகாசமான வசதிகள்... ரெனால்ட் கைகர் காம்பேக்ட் எஸ்யூவி கார் அறிமுகம்! - Tamil DriveSpark", "raw_content": "\nசன்னி லியோன் கணவர் கார் நம்பரை தனது காரில் பயன்படுத்தி இளைஞர் செய்த காரியம்... நடந்ததை கேட்டு ஆடிப்போன போலீஸ்\n2 hrs ago ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\n9 hrs ago பெங்களூர்வாசிகள் கொடுத்த வெச்சவங்க புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது\n11 hrs ago 200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா\n15 hrs ago பெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு\nNews கூடுதல் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு.. பாலியல் புகாரில் சிபிசிஐடி அதிரடி\nSports ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்\n பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்\nFinance எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..\nLifestyle கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்\n ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகண்ணை கவரும் டிசைன், அட்டகாசமான வசதிகள்... ரெனால்ட் கைகர் காம்பேக்ட் எஸ்யூவி கார் அறிமுகம்\nரெனால்ட் கைகர் காம்பேக்ட் எஸ்யூவி காரின் தயாரிப்பு நிலை வெர்ஷன் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nஇந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ரெனால்ட் கைகர் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவியின் கான்செப்ட் வெர்ஷன் கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து தயாரிப்பு நிலை வெர்ஷன் இன்று (ஜனவரி 28) அதிகாரப்பூர்வமாக பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.\nமிகவும் சவால் நிறைந்த சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் ரெனால்ட் கைகர் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, கியா சொனெட், ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், டொயோட்டா அர்பன் க்ரூஸர் மற்றும் கடந்த டிசம்பர் மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட நிஸான் மேக்னைட் உள்ளிட்ட கார்களுடன் ரெனால்ட் கைகர் போட்டியிடும்.\nக்விட் மற்றும் ட்ரைபர் கார்களை போல், ரெனால்ட் கைகர் காரும் முதலில் இந்திய சந்தையில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. அத்துடன் சர்வதேச சந்தைகளுக்காக இந்தியாவில் இந்த காம்பேக்ட் எஸ்யூவியை உற்பத்தி செய்யவும் ரெனால்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது. கிட்டத்தட்ட கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட கான்செப்ட் மாடலை போலவேதான் இன்று வெளியிடப்பட்டுள்ள தயாரிப்பு நிலை மாடல் உள்ளது.\nதயாரிப்பு நிலை மாடலானது, கான்செப்ட் மாடலை 80 சதவீதம் ஒத்திருக்கும் என ரெனால்ட் நிறுவனம் ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. ரெனால்ட் கைகர் காம்பேக்ட் எஸ்யூவி காரில், எல்இடி ஹெட்லேம்ப்கள், 16 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள், 'C' வடிவ எல்இடி டெயில்லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரின் பின் பகுதியில் ஸ்போர்ட்டியான ஸ்பாய்லர் வழங்கப்பட்டுள்ளது. ஐஸ் கூல் ஒயிட், பிளானெட் க்ரே, மூன்லைட் க்ரே, ப்ரவுன், காஸ்பியன் ப்ளூ, ரேடியண்ட் ரெட் மற்றும் டயூயல் டோன் வண்ண தேர்வுகள் உள்பட மொத்தம் 8 வண்ண தேர்வுகளில் இந்த கார் கிடைக்கும்.\nஇந்த காரின் பூட் ஸ்பேஸ் 405 லிட்டர்கள். இது இந்திய செக்மெண்ட்டில் தாராளமான பூட் ரூம் இட வசதிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதே சமயம் இந்த காம்பேக்ட் எஸ்யூவி 205 மிமீ க்ரவுண்ட் க்ளியரன்ஸை பெற்றுள்ளது. இந்த காரின் கேபினை பொறுத்தவரை, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே வசதிகளுடன் 8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.\nஅதே சமயம் 7 இன்ச் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் வயர்லெஸ் போன் சார்ஜர், பல்வேற�� கண்ட்ரோல்களுக்கான ஸ்விட்ச்கள் உடன் கூடிய மூன்று ஸ்போக் ஸ்டியரிங் வீல், PM 2.5 ஏர் ஃபில்டர், கீ லெஸ் எண்ட்ரி, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், ஆம்பியண்ட் லைட்டிங் உள்ளிட்ட வசதிகளையும் ரெனால்ட் கைகர் காம்பேக்ட் எஸ்யூவி பெற்றுள்ளது. இந்த காரில் ட்யூயல்-டோன் கேபின் வழங்கப்படுகிறது.\nஅதே சமயம் ரெனால்ட் கைகர் காம்பேக்ட் எஸ்யூவி காரில், நார்மல், ஈக்கோ மற்றும் ஸ்போர்ட்ஸ் என மொத்தம் மூன்று டிரைவிங் மோடுகள் வழங்கப்படும். நிஸான் மேக்னைட் காம்பேக்ட் எஸ்யூவி காரில் உள்ள அதே 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு மூன்று சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் ரெனால்ட் கைகர் காரிலும் வழங்கப்படவுள்ளது. அதே சமயம் ரெனால்ட் கைகர் காரின் விலை குறைந்த வேரியண்ட்களில், 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் தேர்வு வழங்கப்படும். இதில், டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் 100 பிஎஸ் பவரையும், 160 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. அதே சமயம் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 72 பிஎஸ் பவரையும், 96 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரை 5 ஸ்பீடு மேனுவல், ஏஎம்டி மற்றும் சிவிடி தேர்வுகள் வழங்கப்படும்.\nஆனால் கைகர் காம்பேக்ட் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் தேதி மற்றும் முன்பதிவு விபரங்களை ரெனால்ட் நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. எனினும் வெகு விரைவில் ரெனால்ட் கைகர் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிஸான் மேக்னைட்டை போல் சவாலான விலை நிர்ணயம் செய்யப்பட்டால், ரெனால்ட் கைகர் நல்ல வரவேற்பை பெறும் என்பதில் சந்தேகமில்லை.\nஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\nரெனோ ட்ரைபர் டர்போ பெட்ரோல் மாடல் அறிமுகம் தள்ளிப்போகிறது\n புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது\nரெனால்ட் கைகர் காரின் டெலிவரி மார்ச் 3ல் தொடக்கம்... விலையை கேட்டால் நீங்களும் புக் பண்ணீருவீங்க...\n200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா\nநம்ப முடியாத குறைவான விலை... ரெனால்ட் கைகர் கார் எப்படி இருக்கு மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய ரிவியூ வீடியோ\nபெட்ரோல், டீச��் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு\nமிகவும் குறைவான விலையில் போட்டியாளர்களை ஒரு கை பார்க்க வந்திருக்கும் ரெனால்ட் கைகர்... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ\nஃபேமிலியாக டூர் செல்ல ஏற்றவை... மிக விரைவில் நாட்டில் விற்பனைக்கு வரவிருக்கும் புதிய 7 இருக்கை கார்கள்...\nசந்தைப் போட்டியை சமாளிக்க புதிய தலைமுறை டஸ்ட்டர் எஸ்யூவி... ரெனோவின் அதிரடி திட்டம்\nமறைப்பு எதுவுமில்லாமல் இந்தியாவில் காட்சிதந்த 2021 மினி 3-கதவு ஹேட்ச்பேக்\nகுவியும் ரெனால்ட்டின் புதிய கைகர் காருக்கான முன்பதிவு டெலிவிரி எடுக்க 2 மாதம் வரையில் காத்திருக்க வேண்டுமாம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nசன்னி லியோன் கணவர் கார் நம்பரை தனது காரில் பயன்படுத்தி இளைஞர் செய்த காரியம்... நடந்ததை கேட்டு ஆடிப்போன போலீஸ்\nதீப்பிடிக்கும் அபாயம்... கோனா எலெக்ட்ரிக் கார்களில் பேட்டரியை மாற்றுவதற்கு ஹூண்டாய் முடிவு\nசின்ன வயசுல இருந்தே ரொம்ப பிடிக்கும்... புதிய டாடா சஃபாரி காரை முதல் ஆளாக வாங்கிய பிரபல நடிகர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2021/updated-2021-royal-enfield-himalayan-all-set-to-be-launched-in-india-026100.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2021-02-28T19:55:16Z", "digest": "sha1:5ZYRYIKEROEZN7O7T3Y3Q63UMWMKTGFV", "length": 20761, "nlines": 273, "source_domain": "tamil.drivespark.com", "title": "ராயல்என்பீல்டு ஹிமாலயனை வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? அப்போ கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க, புதிய நிறத்தில் வாங்கிடலாம் - Tamil DriveSpark", "raw_content": "\nசன்னி லியோன் கணவர் கார் நம்பரை தனது காரில் பயன்படுத்தி இளைஞர் செய்த காரியம்... நடந்ததை கேட்டு ஆடிப்போன போலீஸ்\n2 hrs ago ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\n9 hrs ago பெங்களூர்வாசிகள் கொடுத்த வெச்சவங்க புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது\n11 hrs ago 200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா\n15 hrs ago பெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு\nNews கூடுதல் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு.. பாலியல் புகாரில் சிபிசிஐடி அதிரடி\nSports ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்\n பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்\nFinance எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..\nLifestyle கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்\n ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராயல்என்பீல்டு ஹிமாலயனை வாங்க திட்டமிட்டுள்ளீர்களா அப்போ கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க, புதிய நிறத்தில் வாங்கிடலாம்\nராயல் என்பீல்டின் பிரபலமான ஹிமாலயன் பைக்கிற்கு 3 புதிய நிறங்கள் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.\nஇந்தியாவில் உள்ள மலிவான அட்வென்ச்சர் பைக்குகளுள் ஒன்றான ராயல் என்பீல்டு ஹிமாலயன் விரைவில் அப்டேட் வெர்சனில் அறிமுகமாகவுள்ளது. ராயல் என்பீல்டு நிறுவனம் வெளிநாட்டு சந்தைகளுக்கு அதிகளவில் அனுப்பி வைக்கும் பைக்குகளுள் ஒன்று ஹிமாலயன்.\nதோற்றத்தில் அப்டேட் செய்யப்பட்ட ஹிமாலயன் அதன் முந்தைய தலைமுறையை தான் பெரிய அளவில் ஒத்து காணப்படும். தற்போதைய ஹிமாலயனில் உயரமான ரைடங்களுக்கு பெட்ரோல் டேங்கில் பொருத்தப்படும் ஃப்ரேம் சற்று அசவுகரியமாக விளங்குவதாக வாடிக்கையாளர்களிடம் இருந்து புகார்கள் வெளிவருகின்றன.\nஇதனால் மேம்படுத்தப்பட்ட வெர்சனில் பெட்ரோல் டேங்கின் டிசைன் சற்று திருத்தியமைக்கப்பட்டு வழங்கப்பட்டிருப்பது மோட்டார்பீம் செய்திதளம் மூலம் கிடைத்துள்ள படங்களை பார்க்கும்போது தெரிய வருகிறது. இந்த அப்டேட் வேரியண்ட்டில் இந்த ஃப்ரேம் சற்று சிறியதாக வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் சற்று முன்னோக்கி பொருத்தப்பட்டுள்ளது.\nஇயக்கத்தின்போது இந்த மாற்றம் பெரிய அளவில் சவுகரியமானதாக இருக்கும் என ராயல் என்பீல்டு நிறுவனம் நம்பிக்கை கொண்டுள்ளது. மேலும் வாடிக்கையாளர் மேம்படுத்தப்பட்ட ஹிமாலயன் பைக்கை புதிய நிறங்களில் வாங்கும் வகையிலும் ராயல் என்பீல்டு வழங்கவுள்ளது.\nபுதிய நிறங்களில் சில்வர், மேட் ப்ளாக் மற்றும் பைன் க்ரீன் என்ற மூன்று நிறங்கள் அடங்���ுகின்றன. தற்சமயம் க்ராவல் க்ரே, ஸ்லீட் க்ரே, ஸ்னோ வொய்ட், க்ரானைட் ப்ளாக், ராக் ரெட் மற்றும் ஏரியின் நீலம் என்ற நிறங்களில் ஹிமாலயன் பைக் கிடைக்கிறது.\nஇவற்றில் சில நிறங்கள் புதிய நிறங்களின் வருகையினால் நிறுத்தப்படலாம். ராயல் என்பீல்டு நிறுவனம் புதிய ட்ரிப்பர் நாவிகேஷன் வசதியை மீட்டியோர் 350 பைக்கில் அறிமுகப்படுத்தி இருந்தது. இது ராயல் என்பீல்டின் எதிர்கால தயாரிப்புகளுக்கும் தொடரப்படவுள்ளது.\nமொபைல் போன் வழியாக டர்ன்-பை-டர்ன் நாவிகேஷனை வழங்கும் இந்த வசதி 2021 ஹிமாலயன் பைக்கிலும் வழங்கப்படவுள்ளது. அப்டேட் செய்யப்பட்ட ஹிமாலயனில் மிக முக்கியமான அப்கிரேடாக இது வழங்கப்படவுள்ளது. இருப்பினும் புதிய ட்ரிப்பர் நாவிகேஷன் வசதியினால் மொபைல் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை கண்ட்ரோல் செய்ய முடியாது.\nமற்றப்படி தற்போதைய 411சிசி பிஎஸ்6, ஏர் கூல்டு, ஃப்யுல்-இன்ஜெக்டட் என்ஜின், சஸ்பென்ஷன் மற்றும் ப்ரேக் அமைப்புகளில் எந்த மாற்றமும் இருக்க வாய்ப்பில்லை. என்ஜின் வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் அளவுகள் அதிகரிக்கபடலாம். அதேபோல் அப்டேட் செய்யப்பட்ட ஹிமாலயனின் விலையும் உயர்த்தப்படலாம். ஹிமாலயனின் எக்ஸ்ஷோரூம் விலை தற்சமயம் ரூ.1.91 லட்சம் மற்றும் ரூ.1.96 லட்சமாக உள்ளது.\nஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\n2021ம் ஆண்டின் சிறந்த பைக் எது தெரியுமா தமிழக தயாரிப்பிற்கு கிடைத்த புதிய அங்கீகாரம்... இது பெருமையான தருணம்\n புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது\nகொஞ்ச நாள் காத்திருங்கள்... புதிய நிறங்களில் அறிமுகமாகின்றன 2021 ராயல் என்பீல்டு 650 பைக்குகள்\n200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா\n120கிமீ வேகத்தில் சாலையில் பறந்த 650சிசி ராயல் என்பீல்டு பைக்குகள் ஒவ்வொன்னும் ஒவ்வொரு விதமா இருக்கு...\nபெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு\nகேரளாவில் வெற்றி நடைப்போடும் நம்ம சென்னை ராயல் என்பீல்டு பைக்\nஃபேமிலியாக டூர் செல்ல ஏற்றவை... மிக விரைவில் நாட்டில் விற்பனைக்கு வரவிருக்கும் புதிய 7 இருக்கை கார்கள்...\n2021 ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கை முன்பதிவு செய்துள்ளீர்க��ா அப்போ உங்களுக்கான ஹாப்பி நியுஸ்தான் இது...\nமறைப்பு எதுவுமில்லாமல் இந்தியாவில் காட்சிதந்த 2021 மினி 3-கதவு ஹேட்ச்பேக்\nமிக நெருக்கமாக சாலையில் காட்சிதந்த ராயல் என்பீல்டின் புதிய தயாரிப்பு... ஹண்டர்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ராயல் என்பீல்டு #royal enfield\nபெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு...\nகண்ணை கவரும் தோற்றத்தில் 2021 மாருதி ஸ்விஃப்ட்டின் விலைமிக்க வேரியண்ட் ஷோரூமில் நின்றிருக்கும் அழகே தனி...\nசின்ன வயசுல இருந்தே ரொம்ப பிடிக்கும்... புதிய டாடா சஃபாரி காரை முதல் ஆளாக வாங்கிய பிரபல நடிகர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/world/2021/01/24063604/2288454/Tamil-News-Coronavirus-positive-case-crosses-9-crore.vpf", "date_download": "2021-02-28T19:32:11Z", "digest": "sha1:4UH2RM35JEL6667C4T7EFI3AHHFIRTB6", "length": 16021, "nlines": 196, "source_domain": "www.maalaimalar.com", "title": "உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 9.92 கோடியை தாண்டியது || Tamil News Coronavirus positive case crosses 9 crore 92 lakhs in World", "raw_content": "\nதமிழக பட்ஜெட் - 2021\nசென்னை 01-03-2021 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nதமிழக பட்ஜெட் - 2021\nஉலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 9.92 கோடியை தாண்டியது\nஉலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 9.920 கோடியைக் கடந்துள்ளது.\nஉலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 9.920 கோடியைக் கடந்துள்ளது.\nசீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.\nகொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா ஆகியவை முதல் 4 இடங்களில் உள்ளன.\nஇந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 9.92 கோடியைக் கடந்துள்ளது.\nகொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 7.13 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.\nமேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 21.28 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.\nவைரஸ் பரவியவர்களில் 2.58 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1.10 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.\nCoronavirus | கொரோன��� வைரஸ்\nகொரோனா வைரஸ் பற்றிய செய்திகள் இதுவரை...\nஉலக அளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 9 கோடியை கடந்தது\nதமிழகத்தில் இன்று 479 பேருக்கு புதிதாக கொரோனா- 3 பேர் பலி\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11.43 கோடியை கடந்தது\nரஷ்யாவில் மேலும் 11534 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஇந்தியாவில் சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடை மார்ச் 31 வரை நீடிப்பு\nமேலும் கொரோனா வைரஸ் பற்றிய செய்திகள்\nசென்னையில் உள்துறை மந்திரி அமித்ஷாவுடன், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் சந்திப்பு\nபுதுச்சேரி அரசியலில் அடுத்த திருப்பம்... சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா\nபுதிய தொற்றுகளில் 86.37 சதவீதம்... தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு\nகொளத்தூர் தொகுதியில் போட்டியிட மு.க.ஸ்டாலின் விருப்பமனு\n19 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் சீறிப்பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.-சி51 ராக்கெட்\nமக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு, செயற்குழு நாளை கூடுகிறது\nவன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த கவர்னர்\nஉலக அளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 9 கோடியை கடந்தது\nசவுதி அரேபியா மீது அமெரிக்கா கடும் நடவடிக்கை நாளை முக்கிய முடிவை அறிவிப்பதாக ஜோ பைடன் தகவல்\nஅமெரிக்காவில் 3வது கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11.43 கோடியை கடந்தது\nசுவிட்சர்லாந்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 16 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு\nஉலக அளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 9 கோடியை கடந்தது\nசென்னையில் 182 பேருக்கு புதிதாக கொரோனா- மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரம்\nமகாராஷ்டிராவில் வேகமெடுத்த கொரோனா: இன்று புதிதாக 8,293 பேர் பாதிப்பு\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு இதுவரை 780 பேர் பலி\nடெல்லியில் இன்று மேலும் 197 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nவிவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு\nஅதிமுக கூட்டணியில் இருந்து விலகியது ஏன்\nபஸ் நிலையத்தில் முத்தமழை பொழிந்த காதல் ஜோடி\nஇந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவு- சொந்த ஊரில் நாளை இறுதி சடங்கு\nநான்தான் முதல்வர் வேட்பாளர்- கமல்ஹாசன்\nஅகமதாபாத் மைதான ஆடுகளம் டெஸ்ட் போட்ட���க்கு உகந்ததல்ல - முன்னாள் வீரர்கள் விமர்சனம்\nதமிழகத்தில் ஏப்ரல் 6-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல்: மே 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை\nஅதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 20 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு\nபுதுச்சேரி அரசியலில் அடுத்த திருப்பம்... சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா\nஏப்.1 முதல் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம்- முதலமைச்சர் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/07/33-video.html", "date_download": "2021-02-28T19:15:54Z", "digest": "sha1:UMTF53XL6Z63P7LPEOXTWBLJOPA4AUXJ", "length": 7117, "nlines": 89, "source_domain": "www.yarlexpress.com", "title": "யாழ்.ஜந்து சந்தியில் 33 கிலோ கஞ்சா மீட்பு! (video) \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nயாழ்.ஜந்து சந்தியில் 33 கிலோ கஞ்சா மீட்பு\nயாழ்.தலைமைப் பொலிஸ் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் 33 கிலோ கஞ்சா இன்று புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளது. ஐந்து சந...\nயாழ்.தலைமைப் பொலிஸ் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் 33 கிலோ கஞ்சா இன்று புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளது.\nஐந்து சந்திப்பகுதியில் பாவனையில்லாத கட்டடத்தில் விற்பனைக்காகமறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.\nஇச் சம்பவம் தொடர்பில் முஸ்லிம் இளைஞன் ஒருவர் போலீசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகைது செய்யப்பட்டவர் 36 வயதுடைய புத்தளம் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், விசாரணைகளின் பின் சான்றுப் பொருளுடன் அவர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார் என்றும் பொலீசார் மேலும் தகவல் தெரிவித்துள்ளனர்.\nவணிகம் / பொருளாதாரம் (6)\nயாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இம் மாதம் 24, 25 -ஆறு அமர்வுகளாக 2 ஆயிரத்து 608 பேருக்குப் பட்டங்கள்\nயாழ் பல்கலை மாணவர்கள் உட்பட 21 பேருக்கு கொரோனா தொற்று.\nபரீட்சை வினாத்தாள்களை மாணவர்களுக்கு கசியவிட்ட யாழ் பல்கலை விரிவுரையாளர் பதவிநீக்கம்.\nகாதலர் தின கொண்டாட்டங்களுக���கு இலங்கையில் தடை.\nYarl Express: யாழ்.ஜந்து சந்தியில் 33 கிலோ கஞ்சா மீட்பு\nயாழ்.ஜந்து சந்தியில் 33 கிலோ கஞ்சா மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_1&limit=20&hidetrans=1&hideredirs=1", "date_download": "2021-02-28T18:29:34Z", "digest": "sha1:DD6W7X6J43MHEKCMJFP7E5WGGKVPYBFF", "length": 3113, "nlines": 31, "source_domain": "noolaham.org", "title": "\"அலுவலக நிருவாகம் 1\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - நூலகம்", "raw_content": "\n\"அலுவலக நிருவாகம் 1\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← அலுவலக நிருவாகம் 1\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை காட்டு | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை காட்டு\nஅலுவலக நிருவாகம் 1 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 20 | அடுத்த 20) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநூலகம்:72 ‎ (← இணைப்புக்கள்)\n(முந்திய 20 | அடுத்த 20) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2021/02/blog-post_835.html", "date_download": "2021-02-28T19:15:37Z", "digest": "sha1:2LZ63VQ2ACAJRMDHK2ATDUNCVJZ3WMQC", "length": 15428, "nlines": 99, "source_domain": "www.kurunews.com", "title": "செல்வி.லக்சியாவின் நிதிப் பங்களிப்பில், மட்டுநகரில் கற்றலுக்கான உதவி வழங்கி வைப்பு!! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » செல்வி.லக்சியாவின் நிதிப் பங்களிப்பில், மட்டுநகரில் கற்றலுக்கான உதவி வழங்கி வைப்பு\nசெல்வி.லக்சியாவின் நிதிப் பங்களிப்பில், மட்டுநகரில் கற்றலுக்கான உதவி வழங்கி வைப்பு\nசுவிஸ் நாட்டில் வசிக்கும் புங்குடுதீவு மற்றும் மட்டக்களப்பு முறக்கொட்டான்சேனையைச் சேர்ந்த திரு.திருமதி கிருஷ்ணகுமார் தர்சினி தம்மதிகளின் ஏகபுத்திரி செல்வி லக்சியாவின் “மங்கல மஞ்சள் நன்னீராட்டு” (ருதுசோபன) நிகழ்வை மேலும் சிறப்பாக கொண்டாடும் முகமாக தாய��த்தில் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் பல்வேறு சமூகப் பணிகள் செய்துள்ளனர்.\nவவுணதீவு புதுமண்டபத்தடி இருட்டுச்சோலைமடு எனும் கிராமத்தில் பொண்ணாங்கண்ணித் தோட்டத்தில் அடிப்படை வசதிகள் ஏதுமில்லாத \"பாரதி முன்பள்ளியை\" பொறுப்பெடுத்து, முன்பள்ளிக்குத் தேவையான உபகரணங்கள் உட்பட முன்பள்ளி மாணவச் செல்வங்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கி, நேற்றையதினம் புளொட் முக்கியஸ்தரும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினருமான திரு.க.விமலநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வின் போது மீண்டும் புதுப் பொலிவுடன் பாரதி முன்பள்ளி தொடங்கப்பட்டது.\nஇந்திகழ்வில் பிரதம விருந்தினராக மண்முனை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திரு.சண்முகராஜா அவர்கள் கலந்து சிறப்பிக்க, சிறப்பு விருந்தினராக மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் கிழக்கு மாகாணங்களின் பொறுப்பாளர்களில் ஒருவரும், மண்முனை மேற்கு பிரதேச சபையின் உப தவிசாளரும், புளொட் அமைப்பின் உப தலைவர்களில் ஒருவரான தோழர் கேசவன் என அழைக்கப்படும் திரு.பொன் செல்லத்துரை அவர்கள் கலந்து சிறப்பித்தார்.\nஅத்தோடு திருமதி தர்சினி குமார் அவர்களின் உறவினரான ஆசிரியர் திரு கனகராஜா தியாகராஜா அவர்களும், அந்தக் கிராமத்தின் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் திரு.கி.நாகமணி அவர்களும், சங்கத்தின் உறுப்பினர்களும், முன்பள்ளி மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், பொதுமக்கள் மற்றும் கிராமிய பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.\nமேற்படி முன்பள்ளிக்கான கற்றல் உதவிகளும், செல்வி லக்சியா கிருஷ்ணகுமாரின் \"மங்கல மஞ்சல் நன்னீராட்டு விழாவை\" முன்னிட்டு சுவிசில் வசிக்கும் கிருஷ்ணகுமார் தர்சினி தம்பதிகளின் நிதிப்பங்களிப்பில் செய்யப்பட்டதாகும். அந்த வகையில் முன்பள்ளியினை சீரமைத்து அதற்குத் தேவையான அலுமாரி, பாடசாலை உபகரணங்கள் மற்றும் முன்பள்ளி மாணவர்களின் கற்றலுக்கு தேவையான அனைத்து விதமான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், விசேடமாக விழாவில் கலந்து சிறப்பித்த முன்பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரிய குழாத்தினர், விருந்தினர்கள், பொதுமக்கள் என சகலருக்குமான விசேட விருந்துணவும் பரிமாறப்பட்டு இனிதாக நிறைவு செய்யப்பட்டது.\nஏற்கனவே ம���ற்படி திரு.திருமதி. கிருஷ்ணகுமார் தர்ஷினி தம்பதிகளினால் பல்வேறு வகையில் வடக்கு கிழக்குப் பகுதிகளில் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தகது. அந்த வகையில் தமது ஏகபுத்திரியான செல்வி லக்சியாவின் மங்கல மஞ்சல் நீராட்டு விழாவை மேலும் சிறப்பிக்கும் வகையில், வாழும் பிள்ளையின் சார்பாக வளரும் தென்னம் பிள்ளைகள் ஒரு தொகுதியை வவுனியா மணிப்புரத்தில் உள்ள ஆனந்த இல்லத்தில் வாழும் அன்னையர்களின் எதிர்கால பொருளாதார விருத்திக்காக அமைக்கப்பட்டு வரும் தென்னந் நோட்டத்திற்கு நல்லின தென்னம் பிள்ளைகளும் வழங்கப்படது.\nஇவ்வாறு தமது ஒரே மகளின் மஞ்சல் நீராட்டு விழாவை \"மாணிக்கதாசன் நற்பணி மன்றமூடாக\" வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் செயல்படுத்திய திரு திருமதி கிருஸ்ணகுமார் தர்சினி தம்பதிகளை வாழ்த்துவதோடு, செல்வி லக்சியாவின் எதிர்காலம் சிறக்க எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறோம்..\nமக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nஅம்பாறையில் இடை நிறுத்தப்பட்டிருந்த நடவடிக்கை மீண்டும் ஆரம்பம்\nநுவரெலியா மாவட்டத்தின் ஒரு பகுதி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன்பட...\nநாட்டிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் விடுமுறை\nநாட்டிலுள்ள அனைத்து அரசாங்கப் பாடசாலைகளுக்கும் 17 நாட்கள் குறுகியகால விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெர...\nசெய்திகள்களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் மனிதத் தலை – சம்பவ இடத்திற்கு விரைந்த தடயவியல் பொலிஸார்\nமட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மனித தலை ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். களுவாஞ்...\nகல்முனையின் சில பகுதிகள் மீண்டும் கொரோனா அபாய வலயங்களாக அறிவிப்பு..\nகல்முனை பிராந்தியத்திலுள்ள சில பிரதேசங்கள் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த இரண்டு வாரங்களில் ஏற்பட்...\nபெரியகல்லாறு மத்திய கல்லூரியின் புதிய அதிபராக இராஜேந்திரன் பதவியேற்பு\nசெ.துஜியந்தன் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்ப��்ட பெரியகல்லாறு மத்திய கல்லூரியின் புதிய அதிபராக வடிவேல் இராஜேந்திரன் தனது கடமையை (இன்று22...\nதனியார் பாடசாலையொன்றில் பணிபுரியும் ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி- 16 மாணவர்கள் சுய தனிமைப்படுத்தலில்\nஹட்டனில் அமைந்துள்ள தனியார் பாடசாலையொன்றில் பணிபுரியும் ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து, குறித்த ஆச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/219232/news/219232.html", "date_download": "2021-02-28T19:38:48Z", "digest": "sha1:YSV7S7S6FEEIYMUJYCO4ZMJMIL624DKT", "length": 10729, "nlines": 88, "source_domain": "www.nitharsanam.net", "title": "சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், “பாடசாலைகளுக்கான விளையாட்டு மெத்தை” வழங்கப்பட்ட நிகழ்வு.. (படங்கள் & வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nசுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், “பாடசாலைகளுக்கான விளையாட்டு மெத்தை” வழங்கப்பட்ட நிகழ்வு.. (படங்கள் & வீடியோ)\nஇம்மாதத்தில் “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின்” சார்பில் புங்குடுதீவு குறிகட்டுவான் முனியப்பபுலம் மயானம் முழுமையாக புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு வழங்கப்பட்டதும், புங்குடுதீவு பெருக்குமர சுற்றாடல் முழுமையாக புனரமைக்கப்பட்டு, மக்களின் பாவனைக்கு வழங்கப்பட்டதும், நீங்கள் அறிந்ததே.\nஇதனையடுத்து நேற்றையதினம் திங்கள்கிழமை (31.08.2020) காலை ஒன்பது மணிக்கு “புங்குடுதீவு கண்ணகைபுரம் மணற்காடு” மயானம் புனரமைப்பு வேலைகள் ஆரம்பமாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து இன்றையதினம் புங்குடுதீவு அனைத்துப் பாடசாலைகளுக்குமான “உயரம் பாய்தலுக்கான பயிற்சியை மேற்கொள்வதுக்குரிய மெத்தை” வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.\nமேற்படி நிகழ்வில் புங்குடுதீவு மண்ணின் மைந்தரும், வடமாகாண கல்வியமைச்சின் செயலாளருமான திரு.இ.இளங்கோவன் அவர்கள் விருந்தினராகக் கலந்து கொள்ள, புங்குடுதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியத் தலைவரும், சமாதான நீதவானுமான திரு.எஸ்.கே சண்முகலிங்கம் அவர்கள் தலைமை தாங்கினார்.\nஇவர்களுடன் திரு.கே.விநோதன் (அதிபர் -புங்குடுதீவு மகா வித்தியாலயம்), திரு.சி.கமலவேந்தன் (அதிபர் -புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகா வித்தியாலயம்), திருமதி.வனிதா அருட்செல்வன் (அதிபர் -புங்குடுதீவு ஸ்ரீ சுப்பிரமணிய மகளிர் வித்தியாலயம்), திரு.ஹென்றி றீகன் (அதிபர் -புங்குடுதீ���ு ஸ்ரீ சித்திவிநாயகர் வித்தியாலயம்), திரு.எஸ்.கருணாகரன் (முன்னாள் தலைவர் புங். பலநோக்கு கூட்டுறவு சங்கம்) திரு.க.நாவலன் (வேலணை பிரதேச சபை உறுப்பினர்), திரு.க.வசந்தகுமார் (வேலணை பிரதேச சபை உறுப்பினர்), திரு.பிள்ளைநாயகம் சதீஷ் (சமூக ஆர்வலர்), உட்பட பலரும் ஆரம்ப இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.\nபுங்குடுதீவில் உள்ள அனைத்துப் பாடசாலை மாணவ,மாணவிகளும் விளையாட்டுப் போட்டி, விளையாட்டுப் பயிற்சி போன்றவற்றுக்கு பயன்படுத்தும் வகையில் “உயரம் பாய்தலுக்கான பயிற்சி மெத்தை” ஒன்றை வாங்கித் தருமாறு புங்குடுதீவு கல்விச்சமூகத்தின் வேண்டுகோளை திரு.பி.சதீஷ் அவர்கள், அனைத்துப் பாடசாலைகளின் அதிபர்களின் கையெழுத்துடன் கடந்தவருடமே “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்திடம்” கோரிக்கையாக முன்வைத்ததை, நிர்வாகசபை ஏற்றுக் கொண்டு, இன்றையதினம் புங்குடுதீவு அனைத்துப் பாடசாலைகளுக்குமான “உயரம் பாய்தலுக்கான பயிற்சியை மேற்கொள்வதுக்குரிய மெத்தை” வழங்கி வைக்கப்பட்டது. இதனை பொதுவாக ஒருஇடத்தில் வைத்து அனைத்துப் பாடசாலைகளும், தேவையின் நிமித்தம் பாவிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்ட்து.\nஎமது “ஊர் நோக்கிய” புனரமைப்பு வேலைகளை தொடர்ந்து மேற்கொள்ள, சுவிஸ் வாழ் அனைத்து புங்குடுதீவு மக்களையும் அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கிறோம். (இதுவரை 2019, 2020 வருட சந்தா செலுத்தாதோர், உடன் அதனை செலுத்தி இணைந்து செயல்படுமாறு அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி)\n“மண்ணின் சேவையே, மகத்தான சேவை”\nபுங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து.\nPosted in: செய்திகள், வீடியோ\nகாதலியிடம் ஆண்கள் செய்யக் கூடாத செயல்கள்\nரொனால்ட் ரீகன்: அமெரிக்க எம்.ஜி.ஆரின் கதை\nகொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…\nசிறுநீரகத்தை சுத்தம் செய்ய என்ன உணவை சாப்பிடலாம்\nதன்னை பார்த்து சிரித்தவர்கள் முன் வெறித்தனமாக முன்னேறி காட்டிய 2 மனிதர்கள்\nசுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்காக யுஎல் பிராங்பேர்ட்டுக்கு நேரடி விமானங்களைத் தொடங்குகிறது\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.polimernews.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2021-02-28T18:42:46Z", "digest": "sha1:LE3TQSN5AOPFG5JTKHBGBCHO5CF4LHAP", "length": 7290, "nlines": 58, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for காஷ்மீர் சிறப்பு பிரிவு ரத்து - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nடிஜிபி ராஜேஷ் தாஸ் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு..\n : விரைவில் தெரிய வாய்ப்பு\nமாமியாருக்கு வைத்த குறி.. தவறுதலாக சிக்கிய மருமகள்..\nதமிழகத்தில் 24 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு\nதமிழ்நாட்டில் தளர்வுகளுடன் தொடரும் கொரோனா ஊரடங்கு, மார்ச் 31ஆம் தேத...\nமக்களுக்கான கூட்டணி.. அதிமுக - பாஜக கூட்டணி.\nகாஷ்மீர் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது பின்பாயின்ட் தாக்குதல்களை நடத்தியதாக வெளியான தகவலை மறுக்கிறது இந்திய ராணுவம்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது பின்பாயின்ட் தாக்குதல்களை நடத்தியதாக வெளியான தகவலை இந்திய ராணுவ வட்டாரங்கள் மறுத்துள்ளன. கடந்த வாரம் வடக்கு காஷ்மீரில் உள்ள ...\nவீரம்.. விஸ்வாசம்.. வலிமை.. பக்கர் வால்.. ஒரு நாயும் ஒன்பது குட்டிகளும்\nகாட்டு விலங்குகளை எதிர்கொள்ளும் வல்லமை மிக்க பாகர்வால் நாயுடன், டச் ஷெப்பர்டு நாய் கலந்து உருவான 5 குட்டிகளுக்கு சென்னையில் கடுமையான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றது. காஷ்மீரில் இருந்து ஒரு நாயு...\nகாஷ்மீரில் ராணுவம் நடத்திய சோதனையில் சீன துப்பாக்கிகளுடன் 2 பேர் கைது\nஜம்மு காஷ்மீரில் நடத்தப்பட்ட வாகன சோதனையின்பொது 6 சீன துப்பாக்கிகளுடன் 2 பேர் கைது செய்யப்பட்டனர். ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளை ஒடுக்க போலீசார், ராணுவம் இணைந்த கூட்டுப்படையினர் தீவிர தேடுதல் வே...\nகாஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபாவின் வீட்டுக் காவல் மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு\nகாஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெஹபூபா முப்தியை பொது பாதுகாப்புச் சட்டத்தில் தடுத்து வைத்ததை காஷ்மீர் நிர்வாகம் மேலும் மூன்று மாதங்கள் நீட்டித்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீருக்குச்...\nகுளிர்கால விடுமுறைக்குப் பின் உச்ச நீதிமன்றம் இன்று திறப்பு\nகுளிர்கால விடுமுறைக்குப் பின் உச்ச நீதிமன்றம் இன்று மீண்டும் திறக்கப்படுகிறது. இதையடுத்து பல்வேறு முக்கிய வழக்குகள் அடுத்தடுத்து விசாரணைக்கு வர உள்ளன. முதற்கட்டமாக அஸ்ஸாம் மாநிலத்தில் அமல்படுத்தப்...\nமாமியாருக்கு வைத்த குறி.. தவறுதலாக சிக்கிய மருமகள்..\nபிரேசில் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ..\n19 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி -சி51 ராக்க...\nதர்காவில் இருந்து பூவராக சாமிக்கு பட்டாடை வரவேற்பு..\nகே.ஜி.எப் புக்கு டப்ஃ கொடுக்க புல்லட்டில் வரும் நகைக்கடை..\n மதுரையில் இருந்து 45 நிமிடங்களில் வந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2021-02-28T19:02:19Z", "digest": "sha1:THFLYEEPT7G6GLB3QO7NZIX6WOXN43MM", "length": 3326, "nlines": 63, "source_domain": "www.samakalam.com", "title": "திரைப்பட இயக்குநர் டி.பி. நிஹால்சிங்க காலமானார் |", "raw_content": "\nதிரைப்பட இயக்குநர் டி.பி. நிஹால்சிங்க காலமானார்\nபிரபல திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளருமான கலாநிதி டி.பி. நிஹால்சிங்க இன்று காலமானார்.\nதனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் தனது 77 ஆவது வயதில் காலமானார்.\nஆனந்தா கல்லூரியின் பழைய மாணவரான கலாநிதி டி.பி. நிஹால்சிங்க, தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் ஸ்தாபக பொது முகாமையாளராகவும் கடமையாற்றியுள்ளார்.\nமார்ச் 7 ஆம் திகதியை கருப்பு ஞாயிறாக பேராயர் மெல்கம் ரஞ்சித் அறிவித்துள்ளார்\nமகிந்த – ரணில் சந்திப்பு\nஅழகிய மொழியான தமிழை சரியாக கற்க முடியவில்லை – பிரதமர் மோடி\nதண்ணிமுறிப்பு கிராமத்தில் விவசாய நடவடிக்கை மேற்கொண்ட விவசாயியை பௌத்த தேரர் தலைமையிலான குழுவினர் அச்சுறுத்தல்\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/canews/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1/", "date_download": "2021-02-28T18:59:55Z", "digest": "sha1:NPUW5GH37HMXYKG4CF6BYN3FBRJO62QP", "length": 2643, "nlines": 29, "source_domain": "analaiexpress.ca", "title": "விநாயகர் ஊர்வலத்தில் பதற்றம் | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nசெங்கோட்டையில் விநாயகர் ஊர்வலத்தில் கல் வீசியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. செங்கோட்டையில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் மீண்டும் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பும் கல்வீசித் தாக்கிக் கொண்டதில் பலர் காயம் அடைந்துள்ளனர்.\nஅசம்பாவிதங்களை தவிர்க்க ஏராளமான போலீசார் குவிக்கப��பட்டுள்ளனர். முன்னதாக செங்கோட்டை மற்றும் தென்காசியில் 144 தடை உத்தரவு போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2020/09/08/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-02-28T18:53:17Z", "digest": "sha1:2NPL3NFFCY2ANR7ITV52IRWLDUJBGTYZ", "length": 21312, "nlines": 126, "source_domain": "ntrichy.com", "title": "அன்னை வீரம்மாள் – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nதிருச்சியில் உள்ள அரசியல்வாதிகள் டாக்டர்கள்,வக்கீல்கள்,கலைஞர்கள் உட்பட பல்வேறு துறைகளில் சாதனைகள் புரிந்து திருச்சியில் குறிபிடத்தக்க மனிதர்களாக வாழ்ந்தவர்களை பற்றி திருச்சியின் அடையாளங்கள் பகுதியில் பதிவு செய்து வருகிறோம். இன்றைய திருச்சியின் அடையாளங்கள் பகுதியில் திருச்சியில் சமூக வேவைக்காக வாழ்ந்து மறைந்த அன்னை வீரம்மாள் பற்றி பார்ப்போம்.\nடாக்டர்கள் ,வக்கீல்கள் அரசியல்வாதிகள் ,கலைஞர்கள் ,செல்வந்தர்கள் என்று எவ்வளவு பெரிய இடத்தில் இருந்தாலும் தன்னலம்பாராது சமூகத்திற்காக சேவை செய்பவர்களுக்கு கிடைக்கும் பெருமையும் புகழும் அளவிட முடியாதது.அந்த வரிசையில் அன்னை வீரம்மாள் ஆதரவற்றோருக்கு கிடைத்த ஒரு அரிய பொக்கிஷம் என கூறலாம்.\nதிருப்பராய்த்துறையில் 1924ம் ஆண்டு ஏழை விவசாய குடும்பத்தில் வேம்பு-பெரியக்கா தம்பதிக்கு ஏழாவதாக பிறந்த பெண் குழந்தைக்கு வீராயி என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.பெண் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்பட்ட அன்றைய காலச்சூழலில் 52 சிறுவர்கள் படித்த ஆண்கள் பள்ளியில் வீராயி மட்டுமே பெண் குழந்தை.\nஅங்கு படிப்பு முடித்த பின்னர் தினமும் 6 கிலோமீட்டர் நடந்து சென்று ஜீயபுரத்தில் நடுநிலைப்பள்ளியில் படித்தார்.அங்குதான் வீராயி என்ற பெயரை வீரம்மாள் என்று மாற்றினார் அந்த பள்ளியின் தலைமையாசிரியை.\nசிறு வயது முதலே விவேகானந்தர் ,புத்தர்,மகாவீரர் போன்ற மகான்களின் போதனைகள் காந்தியடிகளின் அன்பு,அகிம்சை கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார் வீரம்மாள்.\nதொடர்ந்து குளித்தலை அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியிலும்,பின்னர் திருச்சி ஹோலிகிராஸ் உயர்நிலைப்பள்ளியிலும் படித்து எஸ்.எஸ்.எல்.சி தேர்வு பெற்றார்.எஸ்.எஸ்.எல்.சி முடித்த பிறகு வீரம்மாளுக்கு திருமணம் நடந்தது.4 ஆண்டுகால இல்லற வாழ்க்கையில் 2 குழந்தைகளுக்கு தாயானார் வீரம்மாள்.அப்போது கணவரின் அனுமதியுடன் அல்லூரில் ஆதிதிராவிடநல தொடக்கப் பள்ளியை நிறுவினார்.இதுதான் அன்னை வீரம்மாளின் சேவைக்கு பிள்ளையார்சுழி.\nபின்னர் காலமாற்றத்தால் குடும்ப வாழ்க்கையில் தோல்வி கண்ட அன்னை வீரம்மாள் ,கணவரிடமிருந்து விலகி சேவை ஒன்றையே மூச்சாக நினைத்து முழுவீச்சில் சேவை புரிய ஆரம்பித்தார்.\nஅப்போது திருச்சி ரேடியோவில் நிலைய கலைஞராக பணிபுரிந்து கொண்டு வீட்டு திண்ணையை இரவுப் பள்ளியாக மாற்றி முதியோர்களுக்கு கல்வி கற்பித்தார்,அப்போது திம்மாச்சிபுரத்தில் இருந்து காமாட்சி என்பவர் தொலைபேசி அலுவலகத்தில் வேலை கிடைத்து அன்னை வீரம்மாளுடன் தங்கி பணிபுரிய ஆரம்பித்தார்.இருவருக்கும் ஒரே கருத்து சமுதாய சிந்தனை ,இதனால் இருவரும் இணைடந்து சமூக சேவை செய்ய ஆரம்பித்தனர்.\nபின்னர் 1956ம் ஆண்டில் பாலர்பள்ளி ஒன்றை தொடங்கினார் அன்னை வீரம்மாள் ,இன்றுவரை இந்த பள்ளி திறம்பட நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nதாழ்த்தப்பட்ட பெண்களின் முன்னேற்றத்திற்க்காக வீரம்மாளும் ,காமாட்சியும் இணைந்து தமிழ்நாடு செட்யூல்டு வகுப்பு என்ற வார்த்தை எடுக்கப்பட்டு பெண்கள் நலச் சங்கம் என்ற அமைப்பை தொடங்கினர்,பின்னர் இவரின் சமூக பணிகள் முழுவேகத்தில் தொடங்கின.\nஅனைத்து பெண்களுக்கும் சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் 1980ம் ஆண்டு செட்யூல்டு வகுப்பு என்ற வார்த்தை எடுக்கப்பட்டு பெண்கள் நலச் சங்கம் என்ற பெயரில் செயல்பட துவங்கியது.1976ம் ஆண்டு ஆதரவற்ற25 பெண் குழந்தைகளுடன் அன்னை ஆசிரமத்தை துவங்கினார்.\nபல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆதரவற்ற பெண் குழந்தைகள் இங்கு சேர்க்கப்பட்டனர்.குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாயிற்று .இதனால் ஆசிரமத்திற்கென சொந்தமாக ஒரு இடத்தை வாங்க முயற்சி செய்தார்.பெரும் முயற்சிக்கு பின்னர் ஏர்போர்ட் அருகே ஒரு இடத்தை அரசிடமிருந்து தானமாக பெற்றார்.சேவை மனப்பான்மையுள்ள பலரின் முயற்சியால் இங்கு கட்டடமும் கட்டப்பட்டது.\n1984ம் ஆண்டு 6 முதல் 10ம் வகுப்பு வரை பயிற்றுவிக்க ஒரு பள்ளியை த���டங்கினார்.மேலும் திருச்சி ரேடியோவிலிருந்தும் ஓய்வு பெற்றார்.ஓய்வூதிய பலன்கள் அனைத்தையும் தான் ஆர்ம்பித்த சேவை நிறுவனங்கலுக்கே வழங்கினார்.இப்பள்ளி 1991 ம் ஆண்டில் மேல்நிலைப் பள்ளியாகதரம் உயர்த்த்ப்பட்டது.இதே ஆண்டில் ஆதரவற்ற ஏழை முதியோர்களுக்காக முதியோர் இல்லம் ஒன்றும் தொடங்கப்பட்டது.\nதியாகம் நிறைந்த வீரம்மாளின் தொண்டை உணர்ந்த தமிழக அரசு, திருச்சி ஜுவனைல் நீதிமன்றத்தில் 1958 முதல் பத்தாண்டுகள் முதல் வகுப்பு கவுரவ மாஜிஸ்ட்ரேட்டாகவும், சில ஆண்டுகள் நீதிமன்றத் தலைவராகவும் நியமித்தது. மேலும் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனை, பாரத சேவக் சமாஜம், கில்டு ஆப் சர்வீஸ், செஞ்சிலுவைச் சங்கம், குழந்தைகள் நல கவுன்சில், சர்வோதய சங்கம், கள விளம்பரச் செய்தி தொடர்பு மன்றம், குடும்ப நலச் சங்கம், பிச்சைக்காரர்கள் மறு வாழ்வு மய்யம், பெண்கள் பாதுகாப்பு இல்லம், மாவட்ட சட்ட உதவி சங்கம், மாநில சமூக நல வாரியம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகம், அரசு சம ஊதியத் திட்டம், குழந்தை அடாப்ஷன் கமிட்டி, நுகர்வோர் கவுன்சில் பேரவை, நேரு வேலைவாய்ப்புக் கமிட்டி, விஜிலன்ஸ் கமிட்டி, திருச்சி நகர அபிவிருத்தி கமிட்டி, உடல் ஊனற்றோர் மறுவாழ்வுச் சங்கம் போன்ற அமைப்புகளில் ஆலோசனைக் குழு உறுப்பினர் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் வீரம்மாளை அரசும், அரசு சாரா நிறுவனங்களும் நியமித்துள்ளன.\nஅநீதியான சமூகத்தில் அடைக்கலம் தேடி வந்த பெண்கள், குழந்தைகள் அனைவரும் சமூக அறிவும், பொது அறிவும் பெற்று சிறந்த மனிதர்களாக வாழ வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, 1956 சனவரி 26 குடியரசு நாளில் “அவ்வை நூல் நிலையம்’ என்ற பெயரில் ஒரு நூல் நிலையத்தைத் தொடங்கினார் வீரம்மாள்.\nமேலும், வீரம்மாள் உருவாக்கிய களப்பட்டியல்:\n1. ஆதரவற்ற அனாதை குழந்தைகளுக்கான அன்னை ஆசிரமம் 2. இலவச பாலர் பள்ளி 3. இலவச நூல் நிலையம் வாசக சாலை 4. இலவச தையல் பூ வேலை கைத்தொழில் நிலையம் 5. இலவச குழந்தைகள் காப்பகம் 6. தட்டெழுத்துப் பயிற்சி நிலையம் 7. பிரிண்டிங் பிரஸ், புக் பைண்டிங், ஸ்கிரீன் பிரிண்டிங் 8. அன்னை மகளிர் மேல் நிலைப்பள்ளி 9. புலவர் து. தேவராசன் தொடக்கப்பள்ளி 10. பணி புரியும் பெண்கள் விடுதி 11. இலவச முதியோர் இல்லம் 12. அகர்பத்தி, சந்தனமாலை யூனிட் 13. குழந்தைத் தொழிலாளர் பள���ளி 14. பணிபுரியும் பெண்கள் விடுதி என பதினான்கு சேவை மய்யங்களும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இதுவே “அன்னை ஆசிரமம்’ என இயங்கி வருகிறது\n82 வது வயது வரை சேவை மனபான்மையுடன் ஏழை எளியவர்களுக்கும் ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்காகவும் வாழ்ந்து வந்த அன்னை வீரம்மாள் 2006ம் ஆண்டு காலமானார்.\nஉயிருடன் இருக்கும்போது பிறருக்காக வாழ்ந்தது போல இறந்த பின்னரும் தன்னுடைய உடலும் ஒரு உயர்ந்த நோக்கத்திற்காக பயன்படுத்த வேண்டும் என்ற அன்னையின் விருப்பத்திற்கிணங்க அவரின் உடல் தானமாக வழங்கப்பட்டது.\nதற்போது அன்னை ஆசிரமத்தின் அன்னை வீரம்மாளின் நினைவுகளுடன் சேவை பணிகள் தங்கு தடையில்லாமல் நடந்து வருகிறது. பெண்கள் தின வாழ்வில் நமக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டிய ஒரு சமூக போரளியின் வாழ்க்கை பதிவு செய்வதில் நம்ம திருச்சி வார இதழ் பெருமை கொள்கிறது.\nஅடுத்த வாரம் மற்றொரு ஆளுமையுடன்…\n(இக்கட்டுரை 2017 நம்ம திருச்சி மே இதழிலிருந்து எடுக்கப்பட்டது)\nதிருச்சி கருமண்டபம் குணமளிக்கும் மாதா ஆலய தேர் பவனி\nதிருச்சியில் சீட்டு நடத்தி ரூ.24 கோடி மோசடி:\nஉண்மைக் கதை பாகம் 7 ; போன் செய்ய சென்ற இடத்தில் மலர்ந்த காதல் \nஉண்மைக் கதை பாகம் 5 : 50 இட்லி, 25 புரோட்டா, 5 ஆம்லெட்..\nஆர்மோனியம் டி.எம். காதர் பாட்சா\nநன்றி. நல்ல கட்டுரை. வாழ்த்துகள்\nதிருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளராக சிறுத்தை குணா தேர்வு\nதிருச்சியில் அன்பில், உத்தமர்கோவில் பெருமாள்கள் தீர்த்தவாரி:\nதிருச்சி அருகே அரசு பள்ளிக்கு உதவிய முன்னாள் மாணவர்கள்:\nதிருச்சியில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்:\nதிருச்சி மத்திய சிறையில் கைதிகளுக்கு அடிப்படை தேர்வு\nதிருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளராக சிறுத்தை குணா தேர்வு\nதிருச்சியில் அன்பில், உத்தமர்கோவில் பெருமாள்கள் தீர்த்தவாரி:\nதிருச்சி அருகே அரசு பள்ளிக்கு உதவிய முன்னாள் மாணவர்கள்:\nதிருச்சியில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்:\nதிருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளராக சிறுத்தை குணா தேர்வு\nதிருச்சியில் அன்பில், உத்தமர்கோவில் பெருமாள்கள் தீர்த்தவாரி:\nதிருச்சி அருகே அரசு பள்ளிக்கு உதவிய முன்னாள் மாணவர்கள்:\nதிருச்சியில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://singappennea.com/2020/09/29/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-02-28T19:38:41Z", "digest": "sha1:CVXKCBW4FQWFRLFPHLH7FBYRSDIWSPXP", "length": 23271, "nlines": 284, "source_domain": "singappennea.com", "title": "கொரோனாவுக்கு மட்டும் ஏன் இவ்வளவு பீதி? | Singappennea.com", "raw_content": "\nகொரோனாவுக்கு மட்டும் ஏன் இவ்வளவு பீதி\nசாதாரண நோய் அறிகுறிகள் தென்பட்டாலே பயமடைந்துவிடுவது பொதுவாக மனிதர்களின் இயல்பு. அந்த பயம் எல்லைமீறி மனக்குழப்பம் உருவாகும்போது அது பீதியாக மாறிவிடும். மனிதர்களுக்கு பீதி உருவாகிவிட்டால் அவர்கள் பதற்றமடைந்து நிலைதடுமாறிவிடுவார்கள். இல்லாததை எல்லாம் தனக்கு இருப்பதாக கருதிக்கொண்டு அதிர்ச்சியில் உறைந்துபோய் விடுவார்கள். அதன் மூலம் அவர்கள் மனநலமும், உடல்நலமும் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவாகிவிடும். அப்படிப்பட்ட பீதியான சூழ்நிலையை உலகம் முழுக்க கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுத்தியிருக்கிறது.\nஇந்த வைரஸ் வரலாற்றை ஆராய்ந்தால் அதன் தாக்குதல் உலகில் ஏதாவது ஒருபகுதியில் அவ்வப்போது ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. நாம் நவீன மருத்துவத்தின் மூலம் அவைகளை கட்டு்ப்படு்த்தியிருக்கவே செய்கிறோம். இன்னொருபுறம் பார்த்தால் சாதாரண சளிக்காய்ச்சலுக்கு ஆண்டுதோறும் கிட்டத்தட்ட ஒரு கோடி பேர் பாதிக்கப் படுகிறார்கள். அதில் மூன்று லட்சம் முதல் 6 லட்சம் பேர் ஆண்டுக்கு மரணமடைகிறார்கள். மட்டுமின்றி புற்றுநோய், இதயநோய், சர்க்கரை நோயாலும் பெருமளவு மரணம் ஏற்படத்தான் செய்கிறது.\nஇ்ந்த நிலையில் கொரோனாவுக்கு மட்டும் ஏன் இவ்வளவு பீதி என்ற கேள்வி எழுகிறது. உலக சுகாதார அமைப்பு, ‘சர்வதேச அவசர நிலையாக’ இதனை அறிவித்தது இதில் சுட்டிக்காட்டப்படுகிறது. ‘இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த போதிய மருத்துவ வசதி இல்லாத நாடுகளுக்கு அந்த வசதியை அளிப்பதற்காகத்தான்’ இந்த அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. அதனால் அதை நினைத்து பீதியடைய வேண்டியதில்லை. அதே நேரத்தில் காய்ச்சல், ஜலதோஷம், நிமோனியா போன்றவை சில நாட்களுக்கு மேல் நீடித்து மூச்சுத்திணறலாக மாறினால் மட்டும்தான் உடனே கவனிக்கவேண்டும். நிமோனியா என்பது நுரையீரலில் ஏற்படும் தொற்றாகும்.\nவைரஸ் நோய்கள் சுவாச உறுப்புகள் தொடர்புடையதாக இருப்பதால் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு தொற்றாமல் இருக்க கவனம் செலுத்���வேண்டும். நாம் பேசும்போது உமிழ்நீர் பிசிறுகள் வெளிப்படும். அதனை டிராப்லெட் (droplet) என்போம். ஒருவர் மூலம் இன்னொருவருக்கு ‘டிராப்லெட் இன்பெக்‌ஷன்’ ஏற்படாமல் இருக்க மூக்கு, வாய் பாதுகாப்பு அவசியம். பேசும்போதும், தும்மும்போதும் கவனம் தேவை. மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் செல்வதையும் தவிர்க்கலாம்.\nபொதுவாக வைரஸ் கிருமிகள் உடலில் புகுந்தால், உடலில் எதிர்ப்பு சக்தி உருவாகி அதை எதிர்க்கும். அதையும் மீறி அந்த வைரஸ் கிருமிகள் உடலை எந்த அளவுக்கு பாதித்திருக்கிறது என்பதை அறிய முன்பெல்லாம் சில நாட்கள் காத்திருந்து பரிசோதனை செய்ய வேண்டியிருந்தது. இப்போது அதற்காக காத்திருக்க வேண்டியதில்லை. ‘பி.சி.ஆர்’ என்ற நவீன பரிசோதனைமுறை எல்லா இடங்களிலும் உள்ளது. அதன் மூலம் உடனே கொரோனா போன்ற வைரஸ் பாதிப்புகளை கண்டறிந்துவிடலாம். கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பதாக கண்டுபிடித்தால்கூட அது 100-ல் 2 பேருக்குதான் அதிக பாதிப்பை உருவாக்கும். இதன் தாக்குதலை முறியடிக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் தீவிரமாக நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றன.\nவைரஸ் நோய்கள் தாக்காமல் இருக்க எடுக்கவேண்டிய பொதுவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:\nவைரஸ் நோய்கள் தொற்றாமல் இருக்க மூக்கையும், வாயையும் மூடிக்கொள்ளும் மாஸ்க் அணிவது வழக்கத்தில் உள்ளது. இதில் கவனிக்கத் தகுந்த விஷயம் என்னவென்றால், மூன்று அடுக்குகளை கொண்ட மாஸ்க்குகள் மட்டுமே முழுமையான பாதுகாப்பு அளிக்கும். எல்லாவித மாஸ்க்குகளும் முழுபாதுகாப்பு அளிப்பதில்லை என்பதை கவனத்தில்கொள்ளவேண்டும்.\nநோயாளி மட்டும் மாஸ்க் அணிந்தால் போதாது. அவரை பராமரிப்பவரும், அவரை சந்திக்க செல்பவர்களும் மாஸ்க் அணிவது அவசியம்.\nவீட்டில் வைரஸ் தாக்கிய நோயாளிகள் இருந்தால் அவர்கள் பயன்படுத்திய டவல், டிஸ்யூ, பாத்திரங்களை மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாது. அவர்கள் பயன்படுத்திய பொருட்களை பொது இடங்களில் போடக்கூடாது. பாதுகாப்பானமுறையில் அப்புறப்படுத்தவேண்டும். நோயாளிகளை பராமரிப்பவர்கள் அதன் பின்பு கைகளை நன்றாக சோப்பிட்டு கழுவவேண்டும்.\nலேசான சுடுநீரில் உப்புகலந்து அவ்வப்போது வாயை கொப்பளிப்பது வைரஸ் உடலுக்குள் பரவுவதை ஓரளவு தடுக்கும்.\nஉடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பழங்கள், காய்���றிகளை சுத்தமாக கழுவி சாப்பிடவேண்டும். உணவில் உப்பை குறைப்பது சுவாசப் பகுதியில் ஏற்படும் நெருக்கடிகளை குறைக்கும். ஊறுகாய், உப்பில் ஊறவைத்த இதர உணவுப் பொருட்கள், டின்னில் அடைத்துவைத்திருக்கும் பதப்படுத்திய உணவுகளையும் தவிர்த்திடுங்கள்.\nபொது இடங்களில் எச்சில் துப்புதல், சிறுநீர் கழித்தல் போன்றவைகளை தவிர்த்திடவேண்டும்.\nமனிதர்கள் எச்சில் துப்பும்போது அதில் 10 முதல் 12 மணி நேரம் வரை வைரஸ்கள் உயிரோடு இருக்கும். நோயாளிகள் இருக்கும் அறையில் உள்ள உலோகங்களிலும் வைரஸ் காணப்படும். அதனால் அவைகளை தொட்டாலும் உடனே கைகளை நன்றாக கழுவவேண்டும்.\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளை அத்தியாவசியம் இருந்தால் மட்டும் சந்திக்கசெல்லுங்கள். நோயாளி களிடம் இருந்து நோய் பரவுவதை அதன் மூலம் தடுக்கமுடியும். அதுமட்டுமின்றி நோயாளிகளுக்கு ஏற்படும் அசவுகரியங்களையும் அதன் மூலம் தடுக்கலாம்.\nஉணவு சாப்பிடுவதற்கு முன்பும்- பின்பும் கைகளை நன்றாக கழுவுவதோடு, கைகளில் ஈரத்தன்மை இல்லாத அளவுக்கு உடனே துடைப்பதும் அவசியம். அதுபோல் கழிவறைக்கு போகும் முன்பும்- பின்பும் கைகளை சோப்பிட்டு கழுவி நன்றாக துடைத்திடவேண்டும்.\nவளர்ப்பு பிராணிகளிடம் கவனமாக இருங்கள். நெருங்கிப்பழகவேண்டாம். அதுபோல் பொதுவாகனங்களில் செல்லும்போதும், பொது இடங்களில் செல்லும்போதும் கவனம் தேவை.\nபாதுகாப்பான, சூடான உணவுகளை மட்டும் உண்ணுங்கள். அசைவ உணவுகளை குறிப்பிட்ட காலத்திற்கு தவிர்ப்பது நல்லது. முடிந்த அளவு வீட்டில் உணவு தயாரித்து சாப்பிடுங்கள். உங்கள் வாழ்விடப் பகுதிகளையும் சுத்தமாக வைத்திருங்கள்.\nவைரஸ் நோய்களை பற்றிய தகவல்கள் சமூகவலைத்தளங்களில் பெருமளவு பரவுகின்றன. அவைகளை அப்படியே நம்பி பீதி அடையவேண்டாம். அதே நேரத்தில் உங்களுக்கு ஏதாவது ஒருவிதத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அதை அலட்சியம் செய்யவேண்டாம். டாக்டரிடம் ஆலோசனை பெறுங்கள். மாறாக சுய மருத்துவம் மேற்கொள்ளும் எண்ணத்தில் மருந்துகடைகளில் (டாக்டரின் பரிந்துரையின்றி) மருந்துகளை வாங்கி சாப்பிடாதீர்கள்.\nஎந்த வைரஸ் நோயும் தாக்காத அளவுக்கு உங்களை நீங்களே பாதுகாத்துக்கொள்ள முடியும். அந்த பாதுகாப்பு நடைமுறைகளை கடைப்பிடியுங்கள். நம்பிக்கையோடு இருங்கள். ���தே நேரத்தில் எப்போதும் விழிப்புடன் செயல்படுங்கள்.\ncoronacorona-health-tipsHealthy tips in tamilகொரோனாவுக்கு மட்டும் ஏன் இவ்வளவு பீதி\nஅஜீரணம் உடலில் ஏற்படுத்தும் பிரச்சனைகள்\nஇந்த சானிடைசரை கண்டிப்பாக பயன்படுத்தாதீங்க.. மீறினால்…\nமருத்துவ குணங்கள் நிறைந்த புளி\nகர்ப்பம் தானாக கலைந்து விடுவதற்கு இவை தான் காரணம்\nமாத்திரை சாப்பிடும் போது இந்த உணவுகளை சாப்பிட்டால் ஏற்படும் ஆபத்துகள்\nநீங்கள் நாள் தவறாமல் உடற்பயிற்சி செய்பவரா\nகாதல் வாழ்க்கையை அழகாக்கும் சின்ன சின்ன சண்டைகள்\nவிக்கல், கொட்டாவி, தும்மல்… உடல் கொடுக்கும் சிக்னல்\nமருத்துவ குணங்கள் நிறைந்த புளி\nநெற்றிச் சுருக்கத்தை போக்குவதற்கான வழிமுறைகள்\nகுளிரிலும் சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைப்பது எப்படி\nநெய்யை சருமத்தில் பயன்படுத்துவதால் உண்டாகும் நன்மைகள்\nClara Anita Transgender on தொழில் துவங்கி வெற்றியடைய\nAneez on 1 வயதிற்குள் குழந்தையின் உடல் எடை அதிகரிக்க என்ன உணவுகள் தரலாம்\nஒரு நிமிஷம் இத படிங்க\nமருத்துவ குணங்கள் நிறைந்த புளி\nநெற்றிச் சுருக்கத்தை போக்குவதற்கான வழிமுறைகள்\nகுளிரிலும் சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைப்பது எப்படி\nநெய்யை சருமத்தில் பயன்படுத்துவதால் உண்டாகும் நன்மைகள்\nஇந்த வழிமுறைகளை பின்பற்றினால் கால் அழகை பாதுகாக்கலாம்\nஆண், பெண் குழந்தை பெயர்கள் 2020 மற்றும் வைக்கும் முறை..\nமாதவிடாய் கோளாறை குணமாக்கும் இயற்கை மருத்துவம்..\nகாளான் வளர்ப்பு இலவச பயிற்சி\n20 நிமிடத்தில் முகம் வெள்ளையாக மாற டிப்ஸ்..\nஒரு நிமிஷம் இத படிங்க (63)\nமருத்துவ குணங்கள் நிறைந்த புளி\nநெற்றிச் சுருக்கத்தை போக்குவதற்கான வழிமுறைகள்\nநெற்றிச் சுருக்கத்தை போக்குவதற்கான வழிமுறைகள்\nகுளிரிலும் சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைப்பது எப்படி\nமருத்துவ குணங்கள் நிறைந்த புளி\nநெற்றிச் சுருக்கத்தை போக்குவதற்கான வழிமுறைகள்\nகுளிரிலும் சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைப்பது எப்படி\nநெய்யை சருமத்தில் பயன்படுத்துவதால் உண்டாகும் நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-02-28T20:16:40Z", "digest": "sha1:6WOJLPWGAMWD6NO5EYDYO66AXIMDACB7", "length": 8780, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "செல்வராகவன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமா�� விக்கிப்பீடியாவில் இருந்து.\nசெல்வராகவன், தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆவார். இவரது தம்பி பிரபல நடிகர் தனுஷ். இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகனும் ஆவார்.[1]\nசெல்வராகவன் காதல் கொண்டேன் படத்தில் தான் அறிமுகப்படுத்திய சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின்பு இருவரும் கருத்து வேறுபாட்டால் விவாரகரத்து செய்துகொண்டனர். இந்நிலையில், கடந்த 2011 ஆம் ஆண்டு தன்னிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த கீதாஞ்சலியை இரண்டாவதாக காதல் திருமணம் செய்துகொண்டார்.இவர்களுக்கு லீலாவதி என்ற மகளும் ஓம்கார் மற்றும் ரிஷிகேஷ் என்ற இரு மகன்களும் உள்ளனர்.[2][3][4]\n2002 துள்ளுவதோ இளமை N Y தமிழ்\n2003 காதல் கொண்டேன் Y Y தமிழ்\n2004 7ஜி ரெயின்போ காலனி Y Y தமிழ்\n2006 புதுப்பேட்டை Y Y தமிழ்\n2007 ஆதவரி மடலக்கு அர்தலு வெருலே” Y Y தெலுங்கு\n2008 யாரடி நீ மோகினி N Y தமிழ்\n2010 ஆயிரத்தில் ஒருவன் Y Y தமிழ்\n2011 மயக்கம் என்ன Y Y தமிழ்\n2013 இரண்டாம் உலகம் Y Y தமிழ்\n2016 மாலை நேரத்து மயக்கம் N Y தமிழ்\n2016 நெஞ்சம் மறப்பதில்லை Y Y தமிழ்\n2019 என். ஜி. கே Y Y தமிழ்\n↑ Web Team, தொகுப்பாசிரியர் (02,Sep 2020). ஜனவரியில் மூன்றாவது குழந்தை: மகிழ்ச்சியில் செல்வராகவன்-கீதாஞ்சலி தம்பதி. புதியதலைமுறை. http://www.puthiyathalaimurai.com/newsview/79601/gitanjsali-selvaragavan.\nஇது நபர் ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 சனவரி 2021, 05:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%80_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-02-28T18:46:07Z", "digest": "sha1:7JN77CRZJVEW7YKL7O5HMBG47SYQZUVI", "length": 5876, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "தீ மிதித்தல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதீ மிதித்தல் என்பது இந்து சமய நேர்த்திக் கடன்களில் ஒன்றாகும். இதனை அக்னி குண்டம் இறங்குதல், பூமிதித்தல் என்ற பல பெயர்களில் அழைக்கின்றார்கள். இவ்வாறு தீ மிதிப்பவர்களை மருளாளிகள் என அழைக்கின்றார்கள். [1]\nதீ மிதித்தலுக்காக காப்பு கட்டி பக்தர்கள் விரதம் இருக்கின்றார்கள். அம்மன் கோயில்களின் முன்பு தீ மிதித்தலு���்காக அக்னி குண்டம் தயார் செய்யப்படுகிறது. அம்மன் கோயில் திருவிழாக்களின் போது, சாமியாடிக் கொண்டு நீர்நிலைகளிலிருந்து நீராடி மாலையணிந்து பூக்குழிக்கு வருகின்றார்கள். பக்தியின் பரவசத்தில் இருந்துகொண்டு வரிசையாக பூக்குழிக்குள் இறங்குகிறார்கள்.\nஇவ்வாறு பூக்குழி இறங்குபவர்களுக்கு காயம் ஏற்பட்டாலோ, அதில் விழுந்தாலோ அவை அபசகுணமாக கருதப்படுகிறது.\nஇந்து சமய நேர்த்திக் கடன்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சூலை 2016, 18:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2021/kia-cars-will-get-new-logo-in-india-soon-026029.html", "date_download": "2021-02-28T19:09:57Z", "digest": "sha1:4YMFY36CFXMP4T2WGC7OU4O5QQ2RVXTL", "length": 17967, "nlines": 272, "source_domain": "tamil.drivespark.com", "title": "புதிய லோகோவுடன் கியா சொனெட், செல்டோஸ் கார்கள் எப்போது அறிமுகம்? - Tamil DriveSpark", "raw_content": "\nசன்னி லியோன் கணவர் கார் நம்பரை தனது காரில் பயன்படுத்தி இளைஞர் செய்த காரியம்... நடந்ததை கேட்டு ஆடிப்போன போலீஸ்\n1 hr ago ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\n9 hrs ago பெங்களூர்வாசிகள் கொடுத்த வெச்சவங்க புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது\n11 hrs ago 200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா\n14 hrs ago பெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு\nNews மியான்மரில் களேபரத்தில் முடிந்த மக்கள் போராட்டம்.. ராணுவம் துப்பாக்கிச்சூடு... 18 உயிரிழப்பு\nSports ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்\n பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்\nFinance எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..\nLifestyle கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்\n ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கு��் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதிய லோகோவுடன் கியா சொனெட், செல்டோஸ் கார்கள் எப்போது அறிமுகம்\nகியா நிறுவனத்தின் புதிய லோகோவுடன் கூடிய சொனெட், செல்டோஸ் கார்கள் இந்தியாவில் எப்போது அறிமுகம் செய்யப்பட உள்ளது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.\nதென்கொரியாவை சேர்ந்த கியா மோட்டார் நிறுவனம் தனது லோகோவை அண்மையில் மாற்றியது. தென்கொரியாவில் நடந்த வண்ணமிகு விழாவில் வைத்து தனது நிறுவனத்திற்கான புதிய அடையாளச் சின்னத்தை அந்த நிறுவனம் வெளியிட்டது.\nஇந்த புதிய லோகோ உலக அளவில் விற்பனை செய்யப்படும் கியா கார்களில் கொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கியா கார்களிலும் இந்த புதிய லோகோ இடம்பெற இருக்கிறது.\nஇதுகுறித்து கியா கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஹோ சங் சாங் கூறுகையில்,\"இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்களிலும் புதிய லோகோ விரைவில் கொடுக்கப்படடும். இந்த ஆண்டு மத்தியில் புதிய லோகோ செல்டோஸ், சொனெட் கார்களில் எதிர்பார்க்கலாம்,\" என்று தெரிவித்துள்ளார்.\nஇதுதவிர்த்து, டீலர்களிலும் அடையாளச் சின்னத்தை மாற்றும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், இந்தியாவில் உள்ள கியா ஷோரூம்களில் சில மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.\nகியா மோட்டார் நிறுவனம் இந்தியாவில் விற்பனையில் மிக வேகமாக வளர்ச்சி பெற்று வருகிறது. மிக குறுகிய காலத்தில் அதீத விற்பனை வளர்ச்சியை பெற்றுள்ளது. மேலும், அந்நிறுவனம் அறிமுகம் செய்து வரும் கார்களுக்கு பெரிய அளவிலான வரவேற்பு இருந்து வருகிறது. குறிப்பாக, செல்டோஸ், சொனெட் கார்கள் விற்பனையில் அசத்தி வருகின்றன.\nஇதையடுத்து, பல புதிய கார் மாடல்களை இந்தியாவில் கொண்டு வருவதற்கான முயற்சிகளிலும் கியா மோட்டார் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்தியர்களை கவரும் வகயைில், புதிய கார் மாடல்களை கொண்டு வருவதற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து செயலாற்றி வருகிறது.\nஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\n கடந்த ஜனவரி மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட கியா கார் எதுன்னு தெரியுமா\n புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது\nபிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...\n200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா\nவாண வேடிக்கையுடன் பிரம்மாண்ட முறையில் புதிய கியா லோகோ வெளியீடு\nபெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு\nகியா பிராண்டில் புதிய எம்பிவி காரா 2022ல் அறிமுகமாகுகிறது, இதுதான் பெயரா\nஃபேமிலியாக டூர் செல்ல ஏற்றவை... மிக விரைவில் நாட்டில் விற்பனைக்கு வரவிருக்கும் புதிய 7 இருக்கை கார்கள்...\nகியா நிறுவனம் கடந்த டிசம்பர் மாதம் விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை இதுதான்... வளர்ச்சியா\nமறைப்பு எதுவுமில்லாமல் இந்தியாவில் காட்சிதந்த 2021 மினி 3-கதவு ஹேட்ச்பேக்\nகியா நிறுவனத்தின் புதிய எம்பிவி கார் அறிமுகம் எப்போது - புதிய தகவல் வெளியானது\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #கியா மோட்டார்ஸ் #kia motors\nபெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு...\nஃபோக்ஸ்வேகன் அர்டியோன் சொகுசு செடான் கார் இந்தியா வருகிறது\nஹூண்டாய் அல்கஸாரின் உட்புறம் இப்படிதான் இருக்குமாம் முதல்முறையாக வெளிவந்த ஸ்பை படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2020/02/tnrd-erode-recruitment-2020-for-road.html", "date_download": "2021-02-28T18:56:07Z", "digest": "sha1:N6BFFAKCAOPT46R4LWYEW5USEZQ2PWXO", "length": 7892, "nlines": 97, "source_domain": "tamil.jobnews360.com", "title": "ஈரோடு அரசு சாலை ஆய்வாளர் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 19 காலியிடங்கள்", "raw_content": "\nHome அரசு வேலை Diploma/ITI வேலை ஈரோடு அரசு சாலை ஆய்வாளர் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 19 காலியிடங்கள்\nஈரோடு அரசு சாலை ஆய்வாளர் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 19 காலியிடங்கள்\nஈரோடு அரசு சாலை ஆய்வாளர் வேலைவாய்ப்பு வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 19 காலியிடங்கள். ஈரோடு அரசு சாலை ஆய்வாளர் வேலைவாய்ப்பு அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://erode.nic.in\nஇதில் அறிவிப்பு வெளியானது. பதவிகள்: Road Inspector. இங்கே, முழு விண்ணப்ப நடைமுறை, வேலை விவரங்கள், அட்மிட் கார்டு, முடிவுகள் பற்றிய செய்திகளை, முழு விவரங்களுக்கு கீழே உள்ளதை படிக்கவும். TNRD-Tamil Nadu Rural Development\nஈரோடு அரசு சாலை ஆய்வாளர் வேலைவாய்ப்பு\nஈரோடு அரசு சாலை ஆய்வாளர் வேலைவாய்ப்பு ���ேலைவாய்ப்பு: Road Inspector முழு விவரங்கள்\nஈரோடு அரசு சாலை ஆய்வாளர் வேலைவாய்ப்பு வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nஈரோடு அரசு சாலை ஆய்வாளர் வேலைவாய்ப்பு வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nஈரோடு அரசு சாலை ஆய்வாளர் வேலைவாய்ப்பு வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nஈரோடு அரசு சாலை ஆய்வாளர் வேலைவாய்ப்பு வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nஇந்த இணைப்பில் விண்ணப்ப படிவத்தைப் பதிவிறக்கவும்\nவிண்ணப்ப படிவத்தை அச்சிட்டு நிரப்பவும்\nவிண்ணப்ப படிவத்தை கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, Diploma/ITI வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nதமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் வேலைவாய்ப்பு 2021: ஓட்டுநர் & அலுவலக உதவியாளர்\nதமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 1598 காலியிடங்கள்\nஇராணிப்பேட்டை கால்நடை பராமரிப்புத் துறை வேலைவாய்ப்பு 2021: Office Assistant & Driver\nஈரோடு மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 50 காலியிடங்கள்\nதஞ்சாவூர் விமானப்படை நிலையம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 6 காலியிடங்கள்\nதிருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 50 காலியிடங்கள்\nதமிழ்நாடு தகவல் ஆணையம் வேலைவாய்ப்பு 2021: அலுவலக உதவியாளர்\nகரூர் நேரு யுவகேந்திரா வேலைவாய்ப்பு 2021: 10th தேர்ச்சி வேலை\nஇராணிப்பேட்டை பாரத மிகு மின் நிறுவனம் (BHEL) வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 60 காலியிடங்கள்\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-02-28T19:18:33Z", "digest": "sha1:NUF2RT6LCYBJHACJIENODQ6T5K2CWCRF", "length": 9767, "nlines": 172, "source_domain": "tamil.oneindia.com", "title": "நிருபர் நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப���புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதம்பி.. எத்தனை வருஷமா பிரஸ்ல இருக்கீங்க.. நிருபரிடம் ஆவேசமான குஷ்பு.. என்ன நடந்தது\n லாக்டவுனின்போது மாஸ்க் போடாம ஏன் வெளியே வந்தீங்க.. மைக்கை நீட்டிய அதிரடி நிருபர்\nகவுண்டமணி ரேஞ்சுக்கு அவசரப்பட்டு முடிவெடுத்த நிருபர்.. கடைசில எப்டி பல்பு வாங்கியிருக்கார் பாருங்க\nபெண் நிருபரை பார்த்து \"அடியே போடி\" என்று முனுமுனுத்த நிர்மலா சீதாராமன்.. வைரலாகும் வீடியோ\nகுடிபோதையில் விபத்து ஏற்படுத்திய ஐஏஎஸ் அதிகாரி.. 14 நாள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு\nசென்னையில் அதிர்ச்சி.. டிப்பர் லாரி மோதி மாலை முரசு டிவி நிருபர் உயிரிழப்பு\nகுழி தோண்டுவது, குண்டு வைப்பது, மக்களை தாக்குவது.. சட்டிஸ்கர் தேர்தலை நிறுத்த நக்சல்கள் சதி\nசட்டிஸ்கரில் 6 இடங்களில் குண்டுவெடிப்பு.. நாளை தேர்தல் நடக்க உள்ள நிலையில் நக்சல் வெறிச்செயல்\nசட்டிஸ்கரில் நக்சல் தாக்குதல்.. தூர்தர்ஷன் வீடியோகிராபர், 2 பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக்கொலை\nஆண் நிருபருக்கு முத்தம் தந்த பெண் ரசிகைகள் - சீனாவில் விவாதம் ஏன்\nபெண் நிருபர்களை தரக்குறைவாக பேசிய எஸ்.வி.சேகரை கைது செய்யாதது ஏன்\nபாகிஸ்தானில் டிவி நேரடி ஒளிபரப்பின்போது சுருண்டு விழுந்த பெண் நிருபர்.. வைரலாகும் வீடியோ\nமணல் விற்பனை பற்றி கேட்ட நிருபர்.. பிரஸ் மீட்டை உடனே முடித்துக்கொண்ட எடப்பாடி பழனிச்சாமி\nசாத்தூர் அருகே பத்திரிகை நிருபர் வெட்டிக் கொலை.. மர்ம கும்பல் வெறிச் செயல் \nஎன்ன டேமேஜ் செய்றதே இந்த பத்திரிகைக்காரங்கதான்.. சீறிய வைகோ\nஒரு பெண்ணிடம் இந்த மாதிரி கேக்குறீங்களே.. எந்த மீடியாங்க நீங்க நிருபரிடம் சீறிய சசிகலா புஷ்பா\nதமிழக சட்டசபையில் முன் இருக்கை தரப்பட்ட 'குறிப்பிட்ட ஊடகங்களுக்கு' பின் இருக்கை ஒதுக்கீடு\n'டைம்ஸ் நவ்' பெண் நிருபரை ஆபாசமாக திட்டிய கர்நாடக எம்எல்ஏ.. கோதாவில் குதித்த அர்னாப் கோஸ்வாமி\nஜெ. பிரசார கூட்டத்தில் பலியானவர் வீட்டில் செய்தி சேகரித்த நிருபர் மீது தாக்குதல்\nதொலைக்காட்சி லைவ் நிகழ்ச்சியில் பெண் நிருபரிடம் பாலியல் சீண்டல்.. வாலிபர்களுக்கு வலைவீச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/cinema/checkout-tina-munim-ambanis-unknown-facts/videoshow/50962725.cms", "date_download": "2021-02-28T20:06:33Z", "digest": "sha1:JXSUCJVU2RZG335ML4SOKOJGQGV4KS66", "length": 3850, "nlines": 69, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nமேலும் : : சினிமா\nஹீரோவாக நடிக்க ஆசையில்லை - பரோட்டா சூரி பேட்டி...\nபூமி திரைப்படம் -:விவசாயிகளுக்கு சமர்ப்பணம் - ஜெயம் ரவி...\n2019ம் ஆண்டின் டாப் 10 சிறந்த படங்கள்...\nமாஸ்டர் படம் : ரசிகர்கள் கருத்து...\nஐ லவ் யூ சொல்லு:சர்ச்சை பேச்சுக்கு சுசீந்திரன் விளக்கம்...\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2021-02-28T18:08:57Z", "digest": "sha1:N6SGF5FHZTQIHUBNUP2OBWTEWSXUWXUI", "length": 3648, "nlines": 61, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – தேனாண்டாள் பிலிம்ஸ்", "raw_content": "\nTag: actor vijay, producer murali ramasamy, slider, தயாரிப்பாளர் முரளி ராமசாமி, தேனாண்டாள் பிலிம்ஸ், நடிகர் விஜய், விஜய் 66-வது திரைப்படம்\nவிஜய்யின் 66-வது படத்தைத் தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கிறது\nநடிகர் விஜய் தற்போது நடிக்கவிருக்கும் அவருடைய...\n‘ஆறாது சினம்’ படத்தின் பாடல் காட்சி..\n‘டிமான்ட்டி காலனி’ படம் பார்த்து பாராட்டிய கலைஞர் கருணாநிதி..\nசமீபத்தில் திரைக்கு வந்து இன்னமும் வெற்றிகரமாக...\n‘டிமான்ட்டி காலனி’ திரைப்படத்தின் போஸ்டர்ஸ்\n‘ருத்ரமா தேவி’ திரைப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடுகிறது..\nஇரண்டு தெலுங்கு மாநிலங்களிலும் உள்ள சினிமா...\nஇந்தியாவின் முதல் மண் சாலை பந்தயத்தை மையப்படுத்திய ‘மட்டி’ திரைப்படம்..\nசினிமாவில் சாதி கட்சித் தலைவருடன் ஜோடி போடும் வனிதா விஜயகுமார்..\nதிருமணம் செய்து கொள்வதாகச் சொல்லி பண மோசடி – நடிகர் ஆர்யா மீது இலங்கை பெண் புகார்..\n“அன்பிற்கினியாள்’ படம் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை…”\nவிஜய் சேதுபதியின் தமிழ்ப் படங்கள் தெலுங்கில் டப் செய்யப்படுகிறது..\nநடிகை நதியாவுக்கு இந்தப் பெயர் வந்தது எப்படி..\nபழிக்குப் பழியாக ‘தோப்புக் கரணம்’ போட வைக்கும் கதை…\n‘செம திமிரு’ படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்கள் நீக்கம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aransei.com/news/opposition-parties-are-talking-secetly-to-withdraw-farm-laws/", "date_download": "2021-02-28T18:52:02Z", "digest": "sha1:AX3BVWPEL7BFENQ2XH7L6VLDVFX5GUBP", "length": 19225, "nlines": 142, "source_domain": "www.aransei.com", "title": "பட்ஜெட் கூட்டத் தொடரில் விவசாய சட்டங்களை திரும்ப பெற நடவடிக்கை - எதிர்கட்சிகள் ரகசிய பேச்சுவார்த்தை | Aran Sei", "raw_content": "\nபட்ஜெட் கூட்டத் தொடரில் விவசாய சட்டங்களை திரும்ப பெற நடவடிக்கை – எதிர்கட்சிகள் ரகசிய பேச்சுவார்த்தை\nஅரசுக்கும் போராடும் விவசாயிகளுக்கும் இடையில், 11 கட்ட பேச்சுவார்த்தை நடந்தும் உடன்பாடு எட்டப்படாத நிலையில், விவசாய சட்டங்கள் குறித்து விவாதிப்பதற்காக, எதிர்கட்சிகள் கூடவுள்ளதாக, தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.\nவரும் ஜனவரி 29ஆம் தேதி, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கவுள்ளது. இந்நிலையில், விவசாயிகளின் போராட்டம் இரண்டு மாதங்களையும் கடந்து தொடர்ந்து வருகின்றது.\nஆகவே, இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், விவசாய சட்டங்களை திரும்ப பெறுவதற்கான முயற்சியை மேற்கொள்ள, எதிர்கட்சிகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து செயல்படுவது குறித்து, அவர்களிடையே அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தி இந்து கூறுகிறது.\n‘மொத்த நாடும் உங்களுக்கு நன்றி சொல்லும்’ – பிரதமரின் தாயாருக்கு எழுதப்பட்ட பஞ்சாப் விவசாயின் கடிதம்\nஇதன் தொடக்கமா, இடதுசாரிகளின் கூட்டமைப்பு சார்பாக, விவசாய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, கூட்டறிக்கை விடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்.எல்), அகில இந்திய பார்வர்ட் பிளாக், புரட்சிகர சோசியலிச கட்சி ஆகிய கட்சிகள் கையொப்பமிட்டுள்ளன.\nமூன்று வேளாண் சட்டங்களையும், 18 மாதங்களுக்கு நிறுத்தி வைப்பதாக, போராடும் விவசாயிகளிடம் மத்திய அரசு உறுதியளித்தது. இதுகுறித்து அந்த கூட்டறிக்கையில், “நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு, குடியரசு தலைவர் கையெழுத்திட்டு, அது அரசிதழில் வெளியான பிறகு, அதை நிறுத்தி வைக்க முடியாது. அதை திரும்ப பெறாதவரை அந்த சட்டம் நடைமுறையில்தான் இருக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்காகத்தான், புதிய சட்டங்களை கொண்டு வரும் முன், விவசாயிகள், அந்த சட்டம் தொடர்பான நபர்கள் மற்றும் மாநில அரசுகளுடன், மத்திய அரசு கலந்து பேச வேண்டும் என்று வலியுறுத்துவதாக, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கும் மகா விகாஸ் அகாதி: மகாராஷ்ட்ராவில் பிரம்மாண்ட பேரணி\n“போராட்ட இயக்கம் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது. இந்த சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்பதற்காகவும், மதசார்பாற்ற, ஜனநாயக அரசியல்சாசனத்தை பாதுகாக்கவும், குடியரசு தினத்தன்று, டிராக்டர் பேரணியை நடத்தியே தீருவோம் என்ற அவர்களின் (விவசாயிகளின்) தேசப்பற்றுடன் கூடிய மன உறுதியை நாங்கள் வாழ்த்துகிறோம்.” என்று இடதுசாரிகள் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபோராட்டத்திற்கு அரசியல் சாயம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, எதிர்கட்சிகள் அனைத்தும் போராட்டக் களத்திலிருந்து இதுவரை விலகியே உள்ளன. இவ்வாறே இருப்பது நல்லது என்றும் அதேவேளை, விவசாயிகளின் கோரிக்கையை வெல்வதற்கு எதுவும் செய்யாமல் இருக்க கூடாது என்றும் ஒரு மூத்த எதிர்கட்சித் தலைவர் கூறியதா தி இந்து தெரிவிக்கிறது.\nஅன்றாடம், சமூகத்தில் நிகழும் அனைத்துபிரச்சனைகளுக்கும் பின்னாள் உள்ள அரசியலை முழுமையாக புரிந்துகொள்ள, அரண்செய் யூடியூப் சேனலை பின் தொடருங்கள் என அன்போடு அழைக்கிறோம்.\nஉங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.\nஇடதுசாரிகள்எதிர்கட்சிகள்குடியரசு தினம்பட்ஜெட் கூட்டத்தொடர்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்வேளண் சட்டங்கள்\nகிராமங்களுக்குச் சென்று மக்களைச் சந்தியுங்கள் – மு.க.ஸ்டாலின் தேர்தல் வியூகம்\n‘வரவர ராவ் பேச்சாளர்தான் ஆனால் அர்னாப் கோஸ்வாமி போல் கத்த முடியாது’ – வேணுகோபால் ராவ்\n‘அறுவை சிகிச்சை வெற்றி, ஆனால் நோயாளி காலியா’ – வங்கி ஊழியர் தேர்வுக் கழகத்திற்கு சு.வெங்கடேசன் கேள்வி\nஅரசுக்கு எதிராக கருத்து தெரிவித்த வழக்கில் கைது செய்யப்பட்ட எழுத்தாளர் – வங்கதேச சிறையில் மரணம்\nமுன்னாள் தலைமை நீதிபதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – ஒப்புதல் அளிக்க அரசு வழக்கறிஞர் மறுப்பு\nஇந்தியாவில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் கவலையளிக்கிறது – ஐ.நா மனித உரி���ை ஆணையர்\nதமிழக கோயில்களை மீட்க வேண்டும் – ஜக்கிக்கு ஆதரவாக களமிறங்கிய நகைச்சுவை நடிகர் சந்தானம்\nஹரியானாவிலும் மத மாற்றத் தடுப்புச் சட்டம் நிறைவேற்றப்படும் – உள்துறை அமைச்சர் தகவல்\nநடுக்கடலில் சிக்கி தவிக்கும் 81 ரோஹிங்கியா அகதிகள் – ஏற்றுக்கொள்ள மறுக்கும் இந்தியா\nகடந்த காலங்களில் பாஜகவை ஆதரித்து தவறிழைத்து விட்டேன் – விவசாயிகள் போராட்டக் குழு தலைவர் நரேஷ் திகாய்த்\nசவுதி பத்திரிக்கையாளரை கொலை செய்ய சவுதி இளவரசர் ஒப்புதல் அளித்துள்ளார் – அமெரிக்க உளவுத்துறை அறிக்கை\nசத்திஸ்கர் விவசாயிகள் மாநிலமா அல்லது விவசாயிகளைக் கொலை செய்யும் மாநிலமா \nகருத்து சுதந்திரம் என்ற பெயரில் விஷத்தை கக்கக் கூடாது: ஆர்.எஸ்.பாரதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்\nமுன்னாள் தலைமை நீதிபதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – ஒப்புதல் அளிக்க அரசு வழக்கறிஞர்...\nநடுக்கடலில் சிக்கி தவிக்கும் 81 ரோஹிங்கியா அகதிகள் – ஏற்றுக்கொள்ள மறுக்கும் இந்தியா\nசத்திஸ்கர் விவசாயிகள் மாநிலமா அல்லது விவசாயிகளைக் கொலை செய்யும் மாநிலமா \nகருத்து சுதந்திரம் என்ற பெயரில் விஷத்தை கக்கக் கூடாது: ஆர்.எஸ்.பாரதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்\nமேற்கு வங்கத்தில் 8 கட்டமாக தேர்தல் நடத்துவது மோடியின் ஆலோசனையா – மம்தா பானர்ஜி கேள்வி\nஅரசுக்கு எதிராக கருத்து தெரிவித்த வழக்கில் கைது செய்யப்பட்ட எழுத்தாளர் – வங்கதேச சிறையில் மரணம்\nமுன்னாள் தலைமை நீதிபதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – ஒப்புதல் அளிக்க அரசு வழக்கறிஞர் மறுப்பு\nஇந்தியாவில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் கவலையளிக்கிறது – ஐ.நா மனித உரிமை ஆணையர்\nதமிழக கோயில்களை மீட்க வேண்டும் – ஜக்கிக்கு ஆதரவாக களமிறங்கிய நகைச்சுவை நடிகர் சந்தானம்\nஹரியானாவிலும் மத மாற்றத் தடுப்புச் சட்டம் நிறைவேற்றப்படும் – உள்துறை அமைச்சர் தகவல்\nநடுக்கடலில் சிக்கி தவிக்கும் 81 ரோஹிங்கியா அகதிகள் – ஏற்றுக்கொள்ள மறுக்கும் இந்தியா\nகடந்த காலங்களில் பாஜகவை ஆதரித்து தவறிழைத்து விட்டேன் – விவசாயிகள் போராட்டக் குழு தலைவர் நரேஷ் திகாய்த்\nசவுதி பத்திரிக்கையாளரை கொலை செய்ய சவுதி இளவரசர் ஒப்புதல் அளித்துள்ளார் – அமெரிக்க உளவுத்துறை அறிக்கை\nசத்திஸ்கர் விவசாயிகள் மாநிலமா அல்லது விவசாயிகள��க் கொலை செய்யும் மாநிலமா \nகருத்து சுதந்திரம் என்ற பெயரில் விஷத்தை கக்கக் கூடாது: ஆர்.எஸ்.பாரதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்\nமுன்னாள் தலைமை நீதிபதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – ஒப்புதல் அளிக்க அரசு வழக்கறிஞர்...\nநடுக்கடலில் சிக்கி தவிக்கும் 81 ரோஹிங்கியா அகதிகள் – ஏற்றுக்கொள்ள மறுக்கும் இந்தியா\nசத்திஸ்கர் விவசாயிகள் மாநிலமா அல்லது விவசாயிகளைக் கொலை செய்யும் மாநிலமா \nகருத்து சுதந்திரம் என்ற பெயரில் விஷத்தை கக்கக் கூடாது: ஆர்.எஸ்.பாரதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்\nமேற்கு வங்கத்தில் 8 கட்டமாக தேர்தல் நடத்துவது மோடியின் ஆலோசனையா – மம்தா பானர்ஜி கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penbugs.com/tag/neet-exams/", "date_download": "2021-02-28T19:48:01Z", "digest": "sha1:QPFLBY3ZUMQRMB2YBYCNTEQTTKXGA2BI", "length": 12508, "nlines": 160, "source_domain": "www.penbugs.com", "title": "neet exams Archives | Penbugs", "raw_content": "\nஅரசு பள்ளி மாணவர்களின் கட்டணத்தை அரசே ஏற்கும்: எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nஉள் ஒதுக்கீடு மூலம், மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்துள்ள அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசே செலுத்தும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மருத்துவ படிப்பில்...\nமருத்துவப் படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு: அரசாணை வெளியிட்டது தமிழக அரசு\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் ஏழரை சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில், இடஒதுக்கீட்டுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. நீட் தேர்வு அமல்படுத்தப்பட்ட பிறகு அரசுப் பள்ளி...\nஉள் ஒதுக்கீடு மசோதாக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா\nமருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி...\nமதுரையில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தற்கொலை\nமதுரையில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி ஜோதி துர்கா தற்கொலை செய்து கொண்டார். நாளை நீட் தேர்வு நடைபெறவுள்ள நிலையில் மாணவியின் தற்கொலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாளை நீட் தேர்வு நடைபெறவுள்ள...\nநீட் தேர்வு தேதி அறிவிப்பு\nமருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெறும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நீட் மற்றும் ஜேஇஇ மெயின் தேர்வுகளை ரத்து செய்வது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://www.pmo.gov.sg/Newsroom/2021-New-Year-Message-by-PM-Lee-Hsien-Loong", "date_download": "2021-02-28T18:45:20Z", "digest": "sha1:5P4V2KYBHXSLUCWFY6CXGSOCNL3KS4C4", "length": 37558, "nlines": 109, "source_domain": "www.pmo.gov.sg", "title": "PMO | 2021 New Year Message by PM Lee Hsien Loong", "raw_content": "\n2020-ஆம் ஆண்டு, சிங்கப்பூருக்கு மிகச் சிரமமான ஆண்டாக அமைந்துள்ளது. ஆண்டின் தொடக்கத்தில், சுற்றுப்பயணம் செல்வது, தொழில்களை மேம்படுத்துவது, அன்புக்குரியவர்களுடன் நேரம் செலவழிப்பது, திருமணம் செய்துகொண்டு இல்லறம் தொடங்குவது, பட்டம் பெற்று முதல் வேலையில் சேர்வது என நம் அனைவருக்கும் பெரிய திட்டங்கள் இருந்தன. ஆனால், கூடிய விரைவிலேயே, முன் எப்போதும் நிகழ்ந்திராத ஒரு நெருக்கடிநிலையை நாம் எதிர்நோக்கினோம். கொவிட்-19 கிருமிப்பரவல், நமது வளங்களையும் மனவுறுதியையும் முழுமையாகச் சோதித்துள்ள ஒரு தொடர் போராட்டமாகத் திகழ்ந்துள்ளது. உலகெங்கும் நோய்த்தொற்று தீவிரமாகப் பரவிக்கொண்டிருக்கும் வேளையில், நம் கடும் முயற்சியாலும் தியாகத்தாலும், சிங்கப்பூரில் உள்ள நிலைமையை நாம் சீராக்கியுள்ளோம்.\nநாம், மக்களையும் உயிர்களையும் பாதுகாக்கவேண்டும் என்ற நமது முக்கிய நோக்கத்தை நிறைவேற்றியுள்ளோம்; உயிரிழப்பு விகிதத்தை மிகக் குறைவாக வைத்துள்ளோம். புதிய உள்ளூர் கிருமித்தொற்று சம்பவங்களின் அன்றாட எண்ணிக்கை மிகச் சிறிய அளவிற்குக் குறைந்துவிட்டது; பல நாட்களில் அந்த எண்ணிக்கை பூஜ்ஜியமாக உள்ளது. வெளிநாட்டிலிருந்து வருவோருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டு வருகின்றது. அவர்களில் பெரும்பாலானோர், நாடு திரும்பும் சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள். கட்டுமானத் துறை ஊழியர்களும், வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்களும் கூட. நமது புதிய வீடமைப்புத் திட்டங்களை உருவாக்க, நம் மக்களைப் பராமரிக்க, அவர்கள் நமக்குத் தேவை. பொதுவாக, இவர்கள் வீட்டிலேயே இருப்பதற்கான உத்தரவின் கீழ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். எனவே, அவர்களால் சமூகத்திற்குக் கிருமித்தொற்று பரவுவதற்��ான அபாயம் குறைவாக உள்ளது. இருப்பினும், அது நடக்கலாம்.\nஇப்போது, நாம் மூன்றாம் கட்டத்திற்குள் அடியெடுத்து வைத்துள்ளோம். முதல் தொகுதி தடுப்பூசிகள், சிங்கப்பூர் வந்தடைந்துள்ளன. தடுப்பூசிகளைப் போடும் நடவடிக்கையும் தொடங்கிவிட்டது. இப்போது, நமக்கு இச்சிரமமான காலகட்டம் ஒரு முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. எனினும், மற்றுமொரு பெரிய அளவிலான, கட்டுப்படுத்த முடியாத நோய்ப்பரவலைத் தடுக்க, போதுமானவர்கள் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ளவேண்டும்; அதற்கு சற்று காலம் பிடிக்கும். இதற்கிடையே, நாம் ஒழுங்குமுறையைக் கடைப்பிடிக்கவேண்டும்; பாதுகாப்பான தூர இடைவெளியையும் மற்ற அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தொடரவேண்டும்.\nகொண்டாட்டத்திற்கான நேரம் இன்னும் வரவில்லை. அந்த நேரம் வரும். அதுவரை, நமது முயற்சிகளைத் தொடர்வதற்கும், இந்த இறுதிக்கட்ட நிலையில் தடுமாறாமல் இருப்பதற்கும், உங்களது ஆதரவை நாடுகிறேன்.\nபொருளாதார ரீதியிலும், நாம் இன்னும் சீரான நிலையை அடையவில்லை. இருப்பினும், நிலைத்தன்மைக்கான அறிகுறிகளை நாம் பார்க்கத் தொடங்கிவிட்டோம். வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது. பன்னாட்டு நிறுவனங்கள், சிங்கப்பூரில் புதிய, குறிப்பிடத்தக்க முதலீடுகளைச் செய்து வருகின்றன. சுதந்திரம் அடைந்த பிறகு, நாம் எதிர்நோக்கும் ஆக மோசமான பொருளாதாரப் பின்னடைவைத் தொடர்ந்து, 2021-ஆம் ஆண்டில், அதிலிருந்து மீண்டுவர எதிர்பார்க்கிறோம். மீட்சி சீராக இல்லாவிடினும், பொருளாதார நடவடிக்கைகள், கொவிட்-19 கிருமிப்பரவலுக்கு முன்னைய அளவைக் காட்டிலும் குறைவாகவே சிறிது காலம் இருக்கக்கூடும்.\nஅரசாங்கம், நமது ஊழியர்களுக்கும் நிறுவனங்களுக்கும் ஆதரவளிக்க, வேலை இழப்புகளையும் தொழில் நொடிப்புகளையும் தவிர்க்க, அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது. கிட்டத்தட்ட $100 பில்லியன் மதிப்புள்ள ஐந்து வரவுசெலவுத் திட்டங்களை அறிமுகப்படுத்தினோம். நமது இருப்புகளை அதிகளவில் பயன்படுத்தி, வேலை ஆதரவுத் திட்டம், சுயதொழில் புரிவோருக்கான வருமான நிவாரணத் திட்டம், கொவிட்-19 ஆதரவு மானியம் முதலான பல திட்டங்களின் வழி, ஊழியர்களுக்கும் தொழில்களுக்கும் உதவி அளித்தோம். வேலை தேடுவோரை, வேலைக்கு ஆள் எடுக்கும் முதலாளிகளோடு இணைக்க, பல புதிய மெய்நிக��், நேரடி தளங்களையும் நிறுவினோம்.\nமுத்தரப்புப் பங்காளிகளும் பாராட்டப்படவேண்டும். முதலாளிகள், தங்கள் ஊழியர்கள் வேலையில் தொடர்ந்திருக்க தங்கள் பங்கை ஆற்றினர்; தொழில்களை உருமாற்றும் பணியைத் தொடர்ந்து மேற்கொண்டனர்; ஊழியர்களின் வேலைகளை மறுவடிவமைத்தனர். தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸும் தொழிற்சங்கங்களும் தங்களால் ஆன அனைத்து முயற்சிகளையும் எடுத்து, ஊழியர்கள் தங்கள் வேலைகளைக் கட்டிகாக்கவும் புதிய திறன்களைக் கற்றுக்கொள்ளவும் உதவினர்; வேலை இழந்தோர், புதிய வேலைகளைப் பெறவும் உதவினர். இந்தச் சிரமமான காலகட்டத்தில், சிங்கப்பூரர்கள் தங்களுக்குத் தேவையான ஆதரவைப் பெறுவதை நாம் உறுதிசெய்வோம்.\nகொவிட்-19 கிருமிப்பரவலுக்கு எதிரான நமது அணுகுமுறையில், மக்கள் நம் அமைப்புமுறையிலும், ஒருவர் மற்றொருவர் மீதும் கொண்டுள்ள நம்பிக்கை தெளிவாகத் தெரிந்தது. பல நாடுகளில், கொவிட்-19, பழைய பிளவுக்கோடுகளை மிகைப்படுத்தி, புதிய சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது. சிங்கப்பூர், நமது மக்களிடையே பெரும் பிளவுகள் ஏற்படுவதை, நல்லவேளையாக தவிர்த்துள்ளது. மேலும், மற்ற நாடுகளில் ஏற்பட்ட அவநம்பிக்கையான மனப்போக்கையும் நம்பிக்கையின்மையையும், சிங்கப்பூர் தவிர்த்துள்ளது.\nநம் அமைப்புமுறையின் மீதான நம்பிக்கை தொடர்ந்து அதிகமாகவே உள்ளது. சிங்கப்பூரர்கள் அரசாங்கத்துடன் ஒத்துழைத்து, கொவிட்-19 சார்ந்த விதிமுறைகளுக்கு இணங்கி நடந்துள்ளனர். ஏனெனில், உண்மைத் தகவல்கள் குறித்து அரசாங்கம் வெளிப்படையாக நடந்துகொண்டுள்ளது; இந்த நெருக்கடிநிலையைச் சமாளிக்க, அரசாங்கம் தன்னால் முடிந்தவரை சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது என்ற உங்களது நம்பிக்கையை அது மெய்ப்பித்துள்ளது. இவ்வாண்டின் பொதுத் தேர்தலில், சிங்கப்பூரர்கள், மக்கள் செயல் கட்சி வழிநடத்தும் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து, அவர்களுக்கு மீண்டும் ஆதரவளித்தனர். இந்த நெருக்கடிநிலையைக் கடந்துசெல்லவும், நாட்டை முன்னெடுத்துச் செல்லவும், இந்த அணியால் முடியும் என்ற உங்கள் நம்பிக்கையே அதற்குக் காரணம்.\nநானும் என் குழுவும், உங்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமாக, நமது சமுதாய இணக்கத்தைத் தொடர்ந்து வலுப்படுத்துவோம்; சிங்கப்பூர் ஒரு நேர்மையான, நியாயமான சமுதாயமாக இருக்கும் என்ற வாக்���ுறுதியை நிலைநிறுத்துவோம்; நீங்கள், உங்கள் இலட்சியங்களையும் கனவுகளையும் அடைய உங்களுக்கு உதவுவோம். ஒவ்வொரு சிங்கப்பூரரும் சிறந்து விளங்குவதற்கான சமமான வாய்ப்புகளை வழங்க, மாறுபட்ட உலகில் எழும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள உங்களை ஆயத்தப்படுத்த, வாழ்க்கையின் தவிர்க்கமுடியாத பின்னடைவுகளைச் சமாளிக்க உங்களுக்கு உதவ, நாங்கள் உறுதிகொண்டுள்ளோம்.\nகொவிட்-19 கிருமிப்பரவலுக்குப் பிந்திய உலகச் சூழல் எவ்வாறு அமையும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால், சிங்கப்பூர், இந்த நெருக்கடியினால் பெற்ற கூட்டு அனுபவத்திலிருந்து வலுப்பெற்று, மீண்டு வரவேண்டும். நாம் மேலும் ஒரு செழிப்பான பொருளாதாரமாகவும், மீள்திறன்மிக்க சமுதாயமாகவும் திகழப்போவது, நம்மையும், இந்த நெருக்கடியின்போதும் வரும் ஆண்டுகளிலும், நீங்களும் நானும் எடுக்கப்போகும் முடிவுகளையும் சார்ந்துள்ளது. இத்தலைமுறை எதிர்நோக்கும் இந்த நெருக்கடிநிலையில், நாம் சிரமமான சவால்களை எதிர்கொள்ள ஒன்றிணைந்துள்ளோம். அதேபோன்று மேலும் சிறப்பான, மேலும் வலுவான சமுதாயத்தை உருவாக்கவும், நாம் ஒன்றிணையவேண்டும். இதன் மூலம், நம் சிறிய தீவு தேசம் தொடர்ந்து நிலைத்திருப்பதற்கும், வெற்றிபெறுவதற்கும் தேவையான அனைத்தும், புதிய தலைமுறை சிங்கப்பூரர்களிடையே உள்ளது என்பது புலனாகிறது.\nஆனால், கொவிட்-19 கிருமிப்பரவலுக்கு எதிரான போராட்டம், இன்னும் வெற்றி காணவில்லை. வரும் மாதங்களில், நாம் புதிய, எதிர்பாராத தடங்கல்களைச் சந்திப்போம். நமது திட்டங்களை மாற்றியமைக்கவேண்டிய சூழ்நிலைக்கு நாம் தள்ளப்படலாம். ஆனால், நாம் ஒன்றிணைந்து ஒரு சிங்கப்பூராகச் செயல்படும் வரையில், நாம் முன்னோக்கிச் செல்வோம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.\n2021-ஆம் ஆண்டை, புது நம்பிக்கையுடன் வரவேற்போம். அனைவருக்கும், இனிய புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/rakhi-sawant-writes-i-love-abhinav-on-her-body/", "date_download": "2021-02-28T18:22:50Z", "digest": "sha1:EY7DJ66ROCWYXHEJM4DLZH5UUJVWWTGH", "length": 8161, "nlines": 161, "source_domain": "www.tamilstar.com", "title": "பிக்பாஸ் வீட்டில் உருவான கள்ளக்காதல் - ரசிகர்கள் அதிர்ச்சி - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத���..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nபிக்பாஸ் வீட்டில் உருவான கள்ளக்காதல் – ரசிகர்கள் அதிர்ச்சி\nNews Tamil News சினிமா செய்திகள்\nபிக்பாஸ் வீட்டில் உருவான கள்ளக்காதல் – ரசிகர்கள் அதிர்ச்சி\nபிரபல இந்தி நடிகையான ராக்கி சாவந்த், தமிழில் கம்பீரம் படத்தில் நடித்துள்ளார். பாலிவுட்டில் பல படங்களில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி உள்ளார். நடிகை ராக்கி சாவந்துக்கு ரித்தேஷ் என்பவருடன் ஓராண்டுக்கு முன் திருமணம் நடந்தது. தற்போது சல்மான்கான் தொகுத்து வழங்கும் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் ராக்கி சாவந்த் பங்கேற்று வருகிறார்.\nஇந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் நடிகை ராக்கி சாவந்துக்கும், சக போட்டியாளரான அபிநவ் சுக்லாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. ராக்கி சாவந்த் தன் காதலை அவ்வப்போது வெளிப்படுத்தி வருகிறார். திருமணமான அபிநவும் அவருடன் நெருங்கிப் பழகி வருகிறார். சமீபத்திய எபிசோடில் நடிகை ராக்கி சாவந்த் ‘ஐ லவ் யூ அபிநவ்’ என உடல் முழுக்க எழுதிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.\nபிக்பாஸ் வீட்டில் அரங்கேறியுள்ள ராக்கி, அபிநவ் ஆகியோரின் கள்ளக்காதலை சல்மான் கான் ஏன் கண்டிக்கவில்லை என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி உள்ளனர். டி.ஆர்.பி.க்காக கள்ளக்காதலை ஊக்குவிப்பதா என நெட்டிசன்கள் கடுமையாக சாடி வருகின்றனர்.\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nதனுஷின் ‘கர்ணன்’ படத்தைப் பார்த்து திகைத்துப் போனேன் – சந்தோஷ் நாராயணன் டுவிட்\nமாரிமுத்து நடத்தி வரும் தறி நெய்யும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார் கருணாஸ். இங்கு வேலை செய்து...\nகமலி பிரம் நடுக்காவேரி திரைவிமர்சனம்\nஇது விபத்து பகுதி திரைவிமர்சனம்\nகனடாவில் கொரோனா தொற்று எண்ணிக்கையில் அதிகரிப்பு\nதடுப்பூசி விநியோகங்களை இவ்வாரம் இரட்டிப்பாக்க கனேடிய அரசு திட்டம்\nஒன்றாரியோவில் சில பிராந்தியங்கள் முடக்கநிலைக்குள் நுழைகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka/10281-2018-02-22-03-58-38", "date_download": "2021-02-28T18:02:11Z", "digest": "sha1:BTOSWF62NNWDMIRKLUOUQFBNXE42R4MH", "length": 12535, "nlines": 169, "source_domain": "www.4tamilmedia.com", "title": "‘சைட்டம்’ மருத்துவக் கல்லூரி மாணவர்களை கொத்தலாவல பல்கலைக்கழகத்திற்கு அனுப்பத் தீர்மானம்!", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n‘சைட்டம்’ மருத்துவக் கல்லூரி மாணவர்களை கொத்தலாவல பல்கலைக்கழகத்திற்கு அனுப்பத் தீர்மானம்\nPrevious Article முள்ளிவாய்க்காலில் காணி அபகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் போராட்டம்\nNext Article ‘மொட்டுக்குள் ஈழம்’ சம்பந்தனின் கூற்று பூகோள அரசியலின் கொதிநிலையை வெளிப்படுத்துகிறது: செல்வராஜா கஜேந்திரன்\nமாலபே, சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்களை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்கு இணைத்துக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nசைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியில் தற்போது கல்வி கற்றுவரும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் அடிப்படைத் தகைமைகள் பரீட்சிக்கப்பட்டதன் பின்னர் அவர்களை இவ்வாறு இணைத்துக்கொள்வதற்கும் இக்கலந்துரையாடலின்போது தீர்மானிக்கப்பட்டது.\nஇந்த கலந்துரையாடலில் சட்டமா அதிபர், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பீடாதிபதி மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட குழுவினர் பங்குபற்றினர்.\nPrevious Article முள்ளிவாய்க்காலில் காணி அபகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் போராட்டம்\nNext Article ‘மொட்டுக்குள் ஈழம்’ சம்பந்தனின் கூற்று பூகோள அரசியலின் கொதிநிலையை வெளிப்படுத்துகிறது: செல்வராஜா கஜேந்திரன்\nவாராந்த மின்னஞ்சல் சேவையில் இணைய இங்கே\nமின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :\nத.தே.ம.மு சுயநல அரசியலுக்காக காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தை பயன்படுத்துகிறது; உறவுகள் குற்றச்சாட்டு\n“தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமது சுயநல அரசியலிற்காக எமது அமைப்பின் பெயரை பயன்படுத்தி போராட்டம் செய்து, மூக்குடைபட்டு வருகின்றது.” என்று வடக்கு- கிழக்��ு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளார்.\nதமிழர் நலன் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு; ஆனால் புதிய தேர்தல் கூட்டுக்களுக்கு எதிர்ப்பு; தமிழரசுக் கட்சி தீர்மானம்\nதமிழ் மக்களின் நலனுக்காக எடுக்கப்படும் ஒற்றுமை முயற்சிகளுக்கு தமிழரசுக் கட்சி ஒத்துழைத்துச் செயற்படும். எனினும், அந்த ஒற்றுமை முயற்சிகள் தேர்தல் கூட்டாகவோ அல்லது அந்தக் கூட்டிற்கு ஒரு பெயர் சூட்டவோ கூடாது என இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுவின் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅழகிய மொழியான தமிழை சரியாக கற்க முடியவில்லை : பிரதமர் மோடி\nஉலகில் உள்ள மொழிகளில் மிக தொன்மையான மொழி, தமிழ். அழகிய மொழியான தமிழை சரியாக கற்க முடியவில்லை. தமிழை கற்க முயற்சி மேற்கொள்ளாதது, தன்னுடைய குறைபாடுகளுள் ஒன்று என பாரதப் பிரதமர் நரேந்திரமோடி கூறினார்.\nதமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கிறது \nதமிழகத்தில் அன்மித்த நாட்களில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதாக அறியப்படுகிறது. கொரோனா பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்;\nமியான்மாரில் மேலும் ஒரு பெண் மரணம் : ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது போலிசார் ரப்பர் குண்டு பிரயோகம்\nமியான்மாரில் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிராக நாளுக்கு நாள் ஆர்ப்பாட்டங்கள் வலுத்து வரும் நிலையில் யங்கூனில் பல்லாயிரக் கணக்கில் ஒன்று கூடிய பொது மக்கள் கலைந்து செல்ல போலிசார் ரப்பர் தோட்டாக்களை பிரயோகித்துள்ளனர்.\nநைஜீரியாவில் கடத்தப் பட்ட சில மாணவர்கள் விடுவிப்பு : 300 மாணவிகளைத் தேடும் பணி தீவிரம்\nநைஜீரியாவின் நைகர் மாகாணத்தில் இருந்து கடந்த வாரம் கடத்தப் பட்ட பள்ளி மாணவர்களில் 27 பருவ வயது மாணவர்களை சனிக்கிழமை நைஜீரியப் படையினர் மீட்டுள்ளனர்.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/04/12/107929.html", "date_download": "2021-02-28T19:13:24Z", "digest": "sha1:7F4RIVUZUXN3LHYGCX2V2TD5DHJBLEV7", "length": 17894, "nlines": 200, "source_domain": "www.thinaboomi.com", "title": "பார்லி. தேர்தலில் முதல் முறையாக அதிக தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ.க.", "raw_content": "\nதிங்கட்கிழமை, 1 மார்ச் 2021\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபார்லி. தேர்தலில் முதல் முறையாக அதிக தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ.க.\nவெள்ளிக்கிழமை, 12 ஏப்ரல் 2019 அரசியல்\nபுது டெல்லி, பாரதிய ஜனதா கட்சி இதுவரை இல்லாத அளவில் பாராளுமன்ற தேர்தலில் அதிக அளவிலான தொகுதிகளில் போட்டியிடுகிறது.\nபாராளுமன்ற தேர்தலையொட்டி ஆட்சியை பிடிப்பதற்காக பா.ஜ.க., காங்கிரஸ் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இரு தேசிய கட்சிகளும் பெரும்பாலான மாநிலங்களில் மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளன. அந்த கட்சிகளுக்கு கணிசமான தொகுதிகளையும் விட்டு கொடுத்துள்ளன. இதற்கிடையே பாராளுமன்றத்தில் 272 எம்.பி.க்களுக்கு மேல் பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற இலக்கை பா.ஜ.க.வும், காங்கிரசும் கொண்டுள்ளன. இதை கருத்தில் கொண்டு இரு கட்சிகளும் அதிக தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன. நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி சுமார் 400 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. ஆனால் பாரதீய ஜனதா கட்சி அதையும் விட அதிகமான இடங்களில் களம் இறங்கி உள்ளது.\nஇதுவரை பா.ஜ.க. சார்பில் 408 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இன்னும் 135 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட வேண்டி உள்ளது. இதில் பெரும்பாலான தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும். பா.ஜ.க. இன்னும் 30 முதல் 40 தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அறிவிக்கும் போது பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை சுமார் 440-ஐ எட்டும். பா.ஜ.க. வரலாற்றில் இவ்வளவு அதிக தொகுதிகளில் அந்த கட்சி போட்டியிடுவது இதுவே முதல் முறையாகும்.\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 28-02-2021\nமக்களுடைய மனநிலையை நன்கு புரிந்த செட்டியார் சமுதாயத்தினர் அ.தி.மு.க.வுக்கு பெரும் பக்கபலமாக இருந்து வருகிறார்கள்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nவன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு மசோதா: கவர்னர் பன்வாரிலால் ஒப்புதல்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nதி.மு.க.வுடனான தொகுதி பங்கீடு பேச்சில் திருப்தி: கே.எஸ். அழகிரி\nபுதிய கட்சி தொடங்கினார் நடிகர் மன்சூர் அலிகான்\nவரும் 25-ம் தேதி முதல் விருப்ப மனு விநியோகம் செய்யப்படும் : தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவிப்ப��\nகொரோனா பரவல் அதிகரிப்பு : மராட்டியத்தில் மீண்டும் ஓட்டல், மால், மார்க்கெட்டுகள் மூடப்படுகிறது\nதிருப்பதியில் 2021-22-ம் ஆண்டுக்கு ரூ.2,937 கோடிக்கு பட்ஜெட் தாக்கல்\nஅமேசோனியா 1 செயற்கைக்கோள் ஏவும் பணி: பிரேசில் அதிபருக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nசிறுநீரக கோளாறால் அவதி: நடிகர் அமிதாப்பச்சன் மருத்துவமனையில் அனுமதி\nபிரதமருக்கு எதிரான கருத்து: நடிகை ஓவியா மீது போலீசில் புகார்\nநானும் எனது மகனும் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை: நடிகர் பிரபு சொல்கிறார்\nதிருப்பதி அலிபிரி சுங்கச்சாவடியில் வாகன கட்டணம் திடீர் உயர்வு\nஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் விழா: வீடுகளில் பொங்கல் வைத்த பக்தர்கள்\nதிருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ரூ.300 டிக்கெட் இணையத்தில் வெளியீடு: இன்று முன்பதிவு செய்யலாம்\nதிருவள்ளூர் மத்திய மாவட்டத்தை அ.தி.மு.க. கோட்டையாக உருவாக்குவோம்: அமைச்சர் பா.பென்ஜமின் சூளுரை\nவிண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி.ராக்கெட் : இளம் விஞ்ஞானிகளுக்கு ஓ.பி.எஸ். பாராட்டு\nஇந்திய தடுப்பூசியை வெளிநாடுகள் எதிர்பார்ப்பது நாட்டுக்கே பெருமை: கவர்னர் தமிழிசை பெருமிதம்\nசவுதி அரேபியா மீது அமெரிக்கா கடும் நடவடிக்கை இன்று முடிவை அறிவிப்பதாக ஜோபைடன் தகவல்\nஜமால் கஷோகியை கொலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவிட்டார் : அமெரிக்க புலனாய்வு அறிக்கை\nஹைதி நாட்டில் சிறைச்சாலையில் கலவரம்: 25 பேர் பலி - 400 பேர் தப்பியோட்டம்\nஅடிலெய்டு சர்வதேச டென்னிஸ்: போலந்து வீராங்கனை ஸ்வியாடெக் சாம்பியன்\nஓய்வு அறிவிப்பை வெளியிட்ட யூசப் பதானின் சாதனைகள்\n2 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மே.இ.தீவுகள் அணியில் கிறிஸ் கெயில்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்தது\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 112 குறைந்தது\nதங்கத்தின் விலை சவரனுக்கு மீண்டும் ரூ.384 சரிந்தது\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி மஞ்சள் நீராடல்.\nகாரமடை அரங்கநாதர் குதிரை வாகனத்தில் வாண வேடிக்கையுடன் புறப்பாடு.\nதிருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள் தீர்த்தம். தங்க தோலுக்கினியானில் பவனி.\nகாங்கேயம், திருப்போரூர் இத்தலங்களில் முருகப்பெருமான் விடையாற்று உற்சவம்.\nகோயம்புத்தூர் கோணியம்மன் காமதேனு வாகனத்தில் பவனி.\nதிருப்பரங்குன்றம் திருக்கூடல்மலை ஏனாதி சுவாமிகள் குருபூஜை.\nதிருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ராகுல் சாமி தரிசனம்\nநெல்லை : திருநெல்வேலியில் புகழ்பெற்ற நெல்லையப்பர் கோயிலில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சாமி தரிசனம் ...\nஇந்தியாவில் இருந்து காங்கிரஸ் கட்சி காணாமல் போகும்: காரைக்கால் பிரச்சாரத்தில் அமித்ஷா பேச்சு\nகாரைக்கால் : இந்தியாவில் இருந்து காங்கிரஸ் கட்சி காணாமல் போகும் என்று காரைக்காலில் நடந்த பா.ஜ.க பிரசார ...\nமார்ச் 10-ல் தஞ்சாவூரில் பா.ஜ.க. தேசியத்தலைவர் நட்டா பிரச்சாரம்\nதஞ்சை : தஞ்சாவூரில் பா.ஜ.க .தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா மார்ச் 10-ம் தேதி தேர்தல் பிரசாரம் செய்யவுள்ளார்.இதுகுறித்து பா.ஜ.க. ...\nசெங்கோட்டை முற்றுகை சம்பவம் பா.ஜ.க.வால் திட்டமிடப்பட்டது : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு\nபுதுடெல்லி : ஒட்டுமொத்த செங்கோட்டை முற்றுகை சம்பவம் பா.ஜ.க.வால் திட்டமிடப்பட்டது என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ...\nஅனைத்து தரப்பு மக்களும் விரும்பும் பட்ஜெட்டை தாக்கல் செய்வேன்: கர்நாடக முதல்வர் எடியூரப்பா பேட்டி\nபெங்களூர் : விவசாயிகள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் விரும்பும் பட்ஜெட்டை தாக்கல் செய்வேன் என்று கர்நாடக முதல்வர் ...\nஞாயிற்றுக்கிழமை, 28 பெப்ரவரி 2021\n1திருவள்ளூர் மத்திய மாவட்டத்தை அ.தி.மு.க. கோட்டையாக உருவாக்குவோம்: அமைச்சர்...\n2அடிலெய்டு சர்வதேச டென்னிஸ்: போலந்து வீராங்கனை ஸ்வியாடெக் சாம்பியன்\n3கொரோனா பரவல் அதிகரிப்பு : மராட்டியத்தில் மீண்டும் ஓட்டல், மால், மார்க்கெட்ட...\n4விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி.ராக்கெட் : இளம் விஞ்ஞானிகளுக்கு ஓ.பி.எஸ். ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eppoodi.blogspot.com/2009/08/", "date_download": "2021-02-28T19:03:44Z", "digest": "sha1:5JB3M764LLRG6JI5I642IICCY57ECO3E", "length": 19572, "nlines": 235, "source_domain": "eppoodi.blogspot.com", "title": "எப்பூடி.....: August 2009", "raw_content": "\nநாங்க ரெடி நீங்க ரெடியா\nஇன்று முதல் ஆரம்பம் இனிமேல் தான் பூகம்பம் இனி மேல் அனைத்து விடயங்களும் அலசப்படும் . சினிமா விளையாட்டு மற்றும் பல கிளம்பிடோம்ல...........\nஎண்ணமும் எழுத்தும் :- அ.ஜீவதர்ஷன் 2 வாசகர் எண்ணங்கள்\nரஜினிகாந்த் - 2000 களில்\nஒருசில திருத்தங்களுடன் மீள் பதிவு..... 1999 படையப்பா வெற்றியின் பின்னர் ரஜினியின் அடுத்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரொம்பவே அதிகர...\n\"கடைசீல என்னையும் அரசியல்வாதி ஆக்கீட்டீங்கல்ல\" என்கிற முதல்வன் வசனம் இ���்போது ரஜினிக்கு அளவெடுத்து தைத்த சட்டையாக பொருந்தி நி...\nபாட்ஷா- திரைவிமர்சனம் (லேட்டானாலும் லேட்டஸ்ட் )\nநன்றி - சண் டிவி எந்தவொரு சூப்பர்கிட்டான படத்தையும் பார்க்கும்போது நான் இந்த ரோலில நடிச்சா சூப்பரா பண்ணியிருக்கலாமே\nகாமத்தை கடந்த சமூகத்தின் பத்தினி\nஇதை வயது வந்தவருக்கான கதை என்று ஒதுக்க முடியாது, இதை புரியும் பக்குவம் இருக்கும் யாரும் படிக்கலாம்\nரஜினி பயத்தில் தடுமாறும் திமுக கைக்கூலிகள்.\n\"நான் புதருக்குள் இல்லை\" என்று திமுக அல்லக்கைகள் அத்தனை பேரும் பத்திரிகையாளர், நடுநிலையாளர் என்கின்ற போர்வையில் இருந்து வெளி வந்...\nதலைவா இதுதான் பேட்ட பாயிறதுக்கு சரியான நேரம்....\nதலைவர் தேர்தலுக்கு 6 மாதம் முன்னர் கட்சி பெயரை அறிவித்துவிட்டு, தேர்தல் நெருங்க நெருங்க மாநாடு, பேட்டி என அடித்து நொறுக்குவார் என்பதைத்...\nரஜினிகாந்த் - 1990 களில்\nஒருசில திருத்தங்களுடன் மீள் பதிவு..... சிவாஜிராவில் இருந்து ரஜினிகாந்தாக மாறி 1975 இல் தொடங்கிய ஓட்டம் 1990 வரை நிற்கவே இல்லை; வருடத்திற...\n & பகுத்தறிவு - எனது எண்ணத்தில்....\nஇந்த பதிவின் சாயலில் முதலில் ஒரிரு பதிவுகள் எழுதியிருந்தாலும் பல விடயங்களை சொல்வதற்கு முழுமையான ஒரு பதிவு எழுதணும் என்கின்ற எண்ணத்தில் எ...\nகவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் இசைஞானிக்கு எழுதிய கவிதை ஒன்று சரவனகுமரனின் 'குமரன் குடில் ' வலைப்பூவில் வெளியாகியது. அந்த கவிதை வைர...\nகடந்த இரண்டு நாட்களாக வந்துகொண்டிருக்கும் செய்திகள் ரஜினி ரசிகர்கள் தரப்பில் பெரும் சலனத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்திக் கொண...\nநாங்க ரெடி நீங்க ரெடியா\nசாவர்க்கரின் வாழ்வினை புரட்டி பார்க்குமுன்............. - ஆர் எஸ் எஸ் இயக்கத்தில் ஊறித்திளைத்தவர்கள் கூட சாவர்க்கரின் வரலாற்றை இப்படி சொன்னதில்லை .இப்போதைய தலைமுறைகள் இந்தஉண்மைகளை தெரிந்துகொள்ளட்டும். Stanley...\nமியாவ் - *அன்புள்ள வலைப்பூவிற்கு,* மியாவ் என்றால் என்ன பூனையின் குரல். பூனையின் ஆங்கிலப் பெயர் CAT. இல்லை. அது இல்லை. விவகாரமான இன்னொரு பெயர் – PUSSY. ஆம், அதனுடை...\nஇளையராஜா ஸ்டுடியோவில் ரஜினி… படங்கள் -\nDarak Days of Heaven - Official Announcement - Official Announcement Dark Days of Heaven இது ஒரு வரலாற்று முயற்சி என்பதை நான் மட்டும் பெருமிதப்பட்டுக் கொள்ள முடியாது என்னை நம்பி பணம் இட்ட அந்த 101 பேருட...\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12 - *30. சிட்னி காலிங் - பாகம் 1* லிங்க்: https://youtu.be/nr_5is7iSQw நடிப்பு: கவிதா சுரேஷ், பாலாஜி, சுசீலா, ஜோதி, பாலசந்தர், ஹரி மற்றும் சிலர். எழுத்து, இயக...\n - 2 - பயணங்களில் எப்போதாவது எதேச்சையாக சந்திக்க நேர்கிறது உன்னைப்போல் ஒருத்தியை சிரிப்பது முறைப்பது நெற்றி விழும் ஒற்றை முடியை விரல் சுருட்டி விளையாடுவது ...\nசிலை தலைவர் - *சிலை* *தலைவர்* *சிறுகதை * *நான்கு* *தெருக்கள்* *எங்கிருந்தோ* *புறப்பட்டு* *வந்து* *மோதி* *கொள்ளும்* *நான்கு* *முனை* *சந்திப்பு* *அது**. **அப்படியொன...\nமாலை நேரம் மயக்கும் இசை ராசாளி ரஹ்மான் - மீண்டும் ரஹ்மான் தன்னுடைய கர்நாடக ஜுகல் பந்தி இசையை நமக்கு வழங்கி உள்ளார் இந்த இசை பற்றி என்ன சொல்ல இருக்கு ரஹ்மான் தான் பேசாமல் தன்னுடைய இசை பேச வே...\nஇந்து ஒரு மதமல்ல - வணக்கம் நண்பர்களே, ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் இணையத்தில் இணைவதில் மகிழ்ச்சி. தலைப்பை வைத்து இது தனி ஒரு மதம் சார்த்த பதிப்பு என்ற எண்ணத்தோடு அல்ல...\nபால வித்யாலயா (the school for young deaf children) பள்ளிக்கு வாழ்த்துப் பா - *பால வித்யாலயா **(the school for young deaf children)* *பள்ளிக்கு வாழ்த்துப் பா * *சமர்ப்பணம்* பால வித்யாலயா இது - பால வித்யாலயா மட்டும் அல்ல பல பாலர்...\nடேபிளார் - நட்புகளுக்கு வணக்கம்..... இங்கு ஜோக்கிரியில் பதிவிட்டு நீண்ட நாட்களாகிறதே என்றெண்ணி ஒரு ஜோக்கிரிப் பதிவு எழுதி இருக்கிறேன்.... இது அதுவா, இதுவா, அவரா, இவரா...\nஇணையம் வெல்வோம் - 23 - முதலில் இது வாத்தியார்த்தனமான அறிவுரைகள் அல்ல. இணையத்தில் சமூகவலைத்தளங்களின் மூலமாகவும், வலைப்பதிவுகள் மூலமாகவும் எண்ணங்களையும், தங்களைப் பற்றியும், வாழ்வ...\nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்.... - தோழர் \"*ரைட்டர் நாகா*\" அவர்களுக்கு வணக்கம், தங்களின் இலக்கிய செறிவும், அடர்த்தியும் மிகுந்த *\"ஊரெல்லாம் ஒரே கோலம் எங்க ஊட்ல மட்டும் கந்தர கோலம்\" *என்ற தங்...\nஅந்த 2நாட்கள் - லங்காவி (Langkawi) சுற்றுலா விபரீதமான உண்மைசம்பவம் - வேலையை ராஜினாமாச் செய்து அப்போதுதான் ஒரு 20 நாட்கள் கடந்திருக்கும். ரொம்ப கலகலப்பாக விருப்பத்தோடு வேலைசெய்த கம்பனிய விட்டு விலகி சிங்கப்பூரில் வேலை முயற்சி...\nவிக்கியின் - நாம் காண்பது நிசமா பொய்யா\n~ - வணக்கம் நண்பர்களே.... இந்தப்பதிவு ஓவரா பேசுற என்னையப்போல() ஆளுக்கு ஒரு எச்சரிக்கை...) ஆளுக்கு ஒரு எச்சரிக்கை... இரவு 12.30 மணி.... கைப்பேசி அழைப்பு அப்பாடக்கர் உதவியாளர் எனும்(...\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர் - உலகில் அமைதி செழிக்க வேண்டும் உலக நாடுகள் சமாதானமாக வாழ வேண்டும் என்பதற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்ட ஓர் உயர்ந்த மனிதரைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் - நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல, எதிர் விமர்சனம் எதிர் பதிவு போடற எதிர்கட்ச்சிக்காரங்களை கேட்க விரும்பறேன், என்னய்யா நீங்க போடறதுக்கு மட்டும்தான் ஹிட்ஸ்...\n - 'அம்பிகாபதி' பார்க்கக்கிடைத்தது.தமிழில் தேசியவிருது வாங்கிய நடிகரின் இந்தி சினிமா நோக்கிய அகலக்கால்.தங்கள் சிக்ஸ்பாக் கட்டழகை காட்டி ரசிகர்களை கட்டிப்போட...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1 - *செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். * வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான் ம...\ntessttttttttt - ஓட்டு போடுவது உங்கள் உரிமை உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். தங்கள் வருகைக்கு நன்றி.. அன்புடன், மதுரை பாண்டி\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்.... - இது காமெடி பதிவல்ல - சென்ற வாரம், பல ஊடகங்களில் - இந்தியாவை குறித்து பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டதால், எனது வேலைகளுக்கு மத்தியில் சட்டென்று கொட்ட வந்த...\nஅடோப் ஃபிளாஷ் (66) - Mask zooming effect - முதலில் படத்தை எடுத்துக் கொள்ளவும். அதை சிம்பலாக கன்வர்ட் செய்யவும். typeல் movie clipஐ தேர்ந்தெடுக்கவும். 100வது பிரேமில் ஒரு கீபிரேமை இன்சர்ட் செய்யவும். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://royalempireiy.com/business/4046/", "date_download": "2021-02-28T18:52:25Z", "digest": "sha1:Q3HLNZUKLADVNHW6Z2JPFKSMY3SCAXET", "length": 16811, "nlines": 78, "source_domain": "royalempireiy.com", "title": "ஊழியர்கள் மற்றும் நோயாளர்களின் பாதுகாப்பிற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் ஹேமாஸ் வைத்தியசாலை குழுமம் – Royal Empireiy", "raw_content": "\nஊழியர்கள் மற்றும் நோயாளர்களின் பாதுகாப்பிற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் ஹேமாஸ் வைத்தியசாலை குழுமம்\nஊழியர்கள் மற்றும் நோயாளர்களின் பாதுகாப்பிற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் ஹேமாஸ் வைத்தியசாலை குழுமம்\nஇலங்கையின் தனியார் வைத்தியசாலை துறைக்கு சர்வதேச தரத்த��ல் சுகாதார சேவையை முதல் முறையாக அறிமுகம் செய்த அவுஸ்திரேலியாவின் ACHSI சர்வதேச தரத்தை முதல் முறையாக பெற்றுக் கொண்ட ஹேமாஸ் வைத்தியசாலை குழுமம் தமது ஊழியர்கள் மற்றும் நோயாளர்களின் பாதுகாப்பு குறித்து மிக உயர்ந்த கவனம் செலுத்தும் வகையில் நோயாளர் பாதுகாப்பு சர்வதேச தினத்தை கொண்டாடுகிறது. உலக சுகாதார நிறுவனத்தினால் பெயரிடப்பட்ட இந்த சர்வதேச தினத்தின் இம்முறைக்கான தொனிப்பொருளானது “நோயாளர்களை பாதுகாக்க வேண்டுமெனில் வைத்தியசாலை ஊழியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்” என்பதாகும்.\nஉலக சுகாதார நிறுவனம் குறிப்பிடும் விதமாக கொவிட்-19 தொற்றுநோயின் விளைவாக நோய்த் தொற்றுக்குள்ளானவர்களில் 14 வீதமானோர வைத்தியசாலை ஊழியர்கள் என்பதுடன் நோயாளர்களின் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்துவதற்கு இரண்டாவது கவனம் வைத்தயிசாலை ஊழியர்கள் மீது செலுத்த வேண்டுமென உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு மற்றும் இலங்கை சுகாதார அமைச்சின் பரிந்துரைகள் மற்றும் எதிர்வுகூறல்களை சரியாக பின்பற்றி ஹேமாஸ் வைத்தியசாலை குழுமம் பொதுவாக அனைத்து நோயாளர்கள் மற்றும் தமது மருத்துவமனை ஊழியர்கள் தொடர்பில் அண்மையில் பல்வேறு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தியிருந்தது.\nஅனைத்து நோயாளர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை மேற்கொண்டு செல்வதற்கு ஹேமாஸ் வைத்தியசாலை குழுமம் எடுத்த முக்கியமான நடவடிக்கையாக அவுஸ்திரேலியாவின் ACHSI சர்வதேச தரப்படுத்தல் மூன்றாவது வருடமும் தனதாக்கிக் கொண்டமையை அறிமுகம் செய்துள்ளது. இந்த தரப்படுத்தின் கீழ் நோயாளர்களின் மற்றும் வைத்தியசாலை ஊழியர்களின் பாதுகாப்பு நிலையை உச்ச அளவில் உறுதிப்படுத்தியே இந்த நிலைமை சர்வதேச மட்டம் வரை சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச மட்டத்தில் வைத்திய சேவையை நடத்திச் செல்வதற்கான அனைத்து அளவுகோல்களையும் தொடர்ச்சியாக நான்கு வருடங்கள் முழுவதும் நடத்திச் செல்வதற்கு ஹேமாஸ் குழுமத்திற்கு முடிந்துள்ளதனால் அவுஸ்திரேலிய ACHSI சர்வதேச தரப்படுதத்தலை பெற்றுக் கொண்ட முதலாவது இலங்கை வைத்தியசாலை குழுமம் என்ற இடத்தை பெற்றுக் கொள்ள ஹேமாஸ் வைத்தியசாலைக்கு முடிந்துள்ளது.\nகொவிட்-19 தொற்றுநோய் காரணமாக இலங்கை Lockdown காலப்பகுதியில் ஹேமாஸ் வை���்தியசாயினால் அறிமுகப்படுத்தப்பட்ட தொற்று நோயாளர் பாதுகாத்தல் மற்றும் இலகுவாக அவர்களை கொண்டு செல்லக்கூடிய முதலாவது IPTC அறையானது நோயாளர் மற்றும் வைத்தயிசாலை ஊழியர்களின் பாதுகாப்பு குறித்து ஹேமாஸ் வைத்தியசாலை குழுமத்தின் அர்ப்பணிப்பு தெளிவாக தெரிந்த சந்தர்ப்பமாகும். கொவிட்-19 வைரஸ் விஸ்தீரமாதல் மற்றும் அது பரவும் விதம் குறித்து கவனத்திற்கொள்ளும் போது இந்த வைரஸ் இலகுவாக பலருக்கு தொற்றுவது குறித்த வாய்ப்புக்கள் உள்ளதனால் கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் நோயாளர்கள் அல்லது தொற்று நோயொன்று ஏற்பட்டுள்ள நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கையில் வைத்தயிசாலை ஊழியர்கள் மற்றும் ஏனைய நோயாளர்களை பாதுகாப்பதற்கு இந்த IPTC அம்பியூலன்ஸ் அறை மூலம் பாதுகாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\n“2020 ஆண்டு பாதுகாப்பு குறித்து சுகாதார சேவைத் துறைக்கு மிகவும் சவால்கள் மற்றும் விழிப்பான வருடமாக அமைந்தது. இதனால் முன்பிருந்ததை விட நோயாளர்களின் பாதுகாப்பு மட்டுமன்றி நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தயிசாலை ஊழியர்களின் பாதுகாப்பு குறித்து தேவையான பாகங்களை வழங்கி அவர்களின் சிறப்பு மற்றும் நோயாளர்களுக்கு மிகவும் சிறறந்த சேவையை வழங்குவதற்காக அதிகமதிகமாக அர்ப்பணிக்க எமக்கு ஏற்பட்டது. நோயாளர்களுக்கு சிறந்த பாதுகாப்பு சேவையை பெற்றுக் கொடுக்க வேண்டுமாயின் அறிவுபூர்வமான, திறன்களுடன், அர்ப்பணிப்புடன் மற்றும் கவனமாக வேலை செய்யக் கூடியவர்கள் எமக்கு தேவைப்படுகின்றனர்.” என ஹேமாஸ் வைத்யதியசாலை குழுமத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும் மற்றும் தனியார் மருத்துவமனை மற்றும் பரமரிப்பு நிலைய சங்கத்தின் தலைவருமான பேராசிரியர் லக்கித் பீரிஸ் தெரிவித்துள்ளார்.\n2008ஆம் ஆண்டு வத்தளையில் ஸ்தாபிக்கப்பட்ட ஹேமாஸ் வைத்தியசாலை இரண்டாவதாக தலவத்துகொடையில் ஸ்தாபித்து வைத்தியசாலை வலையமைப்பாக உருவெடுத்துள்ளதுடன் ACHSI எனும் Australian Council for Healthcare Standards Internationalஇன் அங்கீகாரம் பெற்ற மற்றும் பாதுகாப்பு மற்றும் தரம் தொடர்பில் தங்க முத்திரையை பதித்த இலங்கையின் முதலாவது மற்றும் ஒரேயொரு வைத்தியசாலை வலையமைப்பாகும். இலங்கையில் மிகவேகமாக வளர்ச்சியடையும் வைத்தியசாலை வலையமைப்பான ஹேமாஸ் வைத்தியசாலை FMCG, சுகாதாரம், ப���க்குவரத்து மற்றும் பொழுதுபோக்கு உட்பட பல்வேறு பிரிவுகளைக் கொண்ட விரிவாக்கப்பட்ட ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் முழுமையான துணை நிறுவனமாக அமைவதோடு சர்வதேச ரீதியில் சிறந்த மற்றும் பாதுகாப்பான சுகாதார சேவைகளை நோயாளர்களுக்கு வழங்கி வருகின்றது.\nஹேமாஸ் மருத்துவமனை தற்போது சமூக நல செயன்முறைகள் பலவற்றை மேற்கொள்கிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக முன்னெடுக்கப்படும் பியவர நிகழ்ச்சித் திட்டம் மூலம் 400 மில்லியன் ரூபா செலவில் 140க்கும் அதிகமான ஆசிரியர்களுக்கு மற்றும் 3200 சிறுவர்களுக்காக நாடு முழுவதிலும் உள்ள 53க்கும் அதிகமான முன்பள்ளிகளை அமைத்துள்ளதுடன் ஆயத்தி சமூக நல செயன்முறைகள் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் களனி பல்கலைக்கழகம், மார்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் இலங்கை இராணுவத்துடன் இணைந்து ஊனமுற்ற குழந்தைகளுக்காக 650 மில்லியன் ரூபா செலவில் றாகமை வைத்தியசாலையில் புனர்நிர்மாண மத்தியநிலையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஉலகின் முன்னிலை Hybrid Storage Inverter உற்பத்தியாளரான GoodWe- நிறுவனத்துடன் Brantel\nCinnamon Life கட்டிட நிர்மாணத்தின் மற்றுமொரு மைல்கல்\nவிவசாய – உணவுத் துறை தொடக்கநிலை தொழில்முனைப்புக்களே உலக சந்தைக்குத் தேவை\nஸ்ரீ லங்கா ரெலிகொம் குழுமத்தின் 2020 நான்காம் காலாண்டின் செயற்பாட்டு இலாபம்\nஇலங்கையில் முதலாவது Dell Concept காட்சியறையை திறந்துள்ள E-City\nUNDP யின் சர்வதேச மனித அபிவிருத்தி அறிக்கை இலங்கையில் அறிமுகம்\nசீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் பலி\nBreaking News :- கூகுள் தளம் முடங்கியது\nஉங்க வீட்டில் மகிழ்ச்சி நிரம்பி இருக்கனுமா.. ; இது இருந்தா போதும்\n10 ஓவர் கிரிக்கெட் லீக்கை அறிமுகம் செய்கிறது இலங்கை\nஓய்வு முடிவை திரும்பப் பெறுகிறார் யுவராஜ் சிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1713", "date_download": "2021-02-28T20:42:44Z", "digest": "sha1:VCKVLK3ZZPZD4OJ74VRRQP6M27BQZNXH", "length": 6447, "nlines": 192, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1713 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1713 இறப்புகள்‎ (1 பக்.)\n► 1713 பிறப்புகள்‎ (4 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 ���க்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 மார்ச் 2013, 07:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/director-bala-assistant-valluvans-short-film-titled-ok-google/", "date_download": "2021-02-28T18:38:10Z", "digest": "sha1:T2MCQRAXHGAIV6S35RBOGXF2RLMRE33O", "length": 8083, "nlines": 105, "source_domain": "www.filmistreet.com", "title": "பாலாவின் உதவியாளர் வள்ளுவன் இயக்கிய 'ஓகே கூகுள்'", "raw_content": "\nபாலாவின் உதவியாளர் வள்ளுவன் இயக்கிய ‘ஓகே கூகுள்’\nபாலாவின் உதவியாளர் வள்ளுவன் இயக்கிய ‘ஓகே கூகுள்’\nவள்ளுவன் பிரபல எடிட்டர் லெனினிடம் உதவியாளராக இருந்து எடிட்டிங் தொழில்நுட்பத்தையும் பாலாவிடம் உதவியாளராக இருந்து இயக்குநர் பயிற்சியையும் பெற்றவர்.\nவள்ளுவனின் அண்ணன் தியாகராஜன் (நாடக கலைஞர் – திணை நிலவாசிகள்) ‘தமிழ் ஸ்டுடியோ’வின் தன்னார்வலராக இருந்துள்ளார். ஒருமுறை பிலிம் நியூஸ் ஆனந்தனுக்கு ஒரு கண்காட்சி நடத்தினார்கள்.\nஅப்போது அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே அவருக்குப் பதிலாக வள்ளுவன் அந்தப் பணியை மேற்கொள்ள அந்த விழாவுக்கு வந்த எடிட்டர் லெனின் இவரைப் பற்றி விசாரிக்கவும் மறைந்திருந்த சினிமா ஆசை வெளிப்பட்டு அவரது உதவியாளராகியிருக்கிறார்.\nபின்னர் எடிட்டர் கிஷோர், ஜி. சசிகுமார் , எல்.வி. கே. தாஸ் ஆகியோருடன் எடிட்டிங் துறை சார்ந்த நட்பான அனுபவங்கள். அவர்கள் மூலம் கிடைத்த நட்பில் பாலாவிடம் இணைந்திருக்கிறார் .\nஉதவி எடிட்டராக இருந்த போது பாலாவின் படப்பிடிப்பிற்குப் போய் பார்த்தபோது தான் இயக்குநரின் ஆளுமை மீது இவருக்கு காதல் வந்திருக்கிறது . அதன்பின் இயக்குநர் கனவு தீவிரமாகி இருக்கிறது . ஒருவழியாக பாலாவிடம் உதவி இயக்குநராகவும் சேர்ந்து விட்டார்.\nபாலாவிடம் இயக்கம் பற்றிய அனுபவங்களைக் கற்றார்.\nபடித்துவிட்டு கணினி மென்பொருள் துறையில் வேலை பார்த்தவர் இப்படி மெல்ல மெல்ல நகர்ந்து சினிமாவில் இயக்குநராகி இருக்கிறார்.\nதனது இயக்குநர் கனவை நோக்கிச் செல்லும் முதல்படியாக ‘ஓகே கூகுள் ‘ என்கிற ஒரு ஏழு நிமிடக்குறும்படத்தை இயக்கியிருக்கிறார் . இது ஒரு அடல்ட் காமெடி படமாகும்.\nபடத்தில் நாயகனுக்கு கள��ளச்சந்தையில் ஒரு மர்மமான மொபைல் போன் கிடைக்கிறது. அதிலுள்ள அப்ளிகேஷன்கள் செயல்பட ஆரம்பிக்கும்போது அவனது வாழ்க்கையே திசை மாறுகிறது . முடிவு என்ன என்பதுதான் கதை.\nஇதில் பேராசிரியரும் அறிவழகன் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். சன் டிவி தொடர்களில் வில்லியாக நடிக்கும் காயத்ரி கிருஷ்ணன் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.\nஇந்த 7 நிமிடக் குறும்படம் ஒரே நாளில் படமானது . ஆனால் இதற்காக எடிட்டிங் செய்ய ஏழு நாட்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார். பாலாவின் சீடர் ஆயிற்றே.\nஇப்படத்திற்கு ஒளிப்பதிவு வினோத், இசை- கோகுல் கிருஷ்ணன் ,எடிட்டிங் -அமர்நாத். தயாரிப்பு எஸ். மலர்விழி, ஜி. பூரணி, ஜி.கே. ரம்யா, சி.வி .பச்சையா பிள்ளை, ஐ. கார்த்திக்.\nதனது திரைப்பட உருவாக்கம் திறமைக்கு ஒரு மாதிரிக்காக இந்தத் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் . மூன்று திரைக் கதைகள் தயாராக வைத்திருக்கிறார். நல் வாய்ப்புக்காக நம்பிக்கையோடு காத்திருக்கிறார். பாலாவின் மாணவர் நிச்சயம் ஏமாற்ற மாட்டார் என்று நம்பலாம்..\nசூர்யாவுக்கு கொரோனா..; இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.. மக்களுக்கு அட்வைஸ்\nதயாரிப்பாளர் எம்.எஸ்.முருகராஜ் மகள் திருமண வரவேற்பு..; பிரபலங்கள் நேரில் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewstoday.in/2020/04/covid-19.html", "date_download": "2021-02-28T19:31:09Z", "digest": "sha1:XF2WTK4AYFECPRHEZI5PCDW66DZDOYXK", "length": 20845, "nlines": 231, "source_domain": "www.tamilnewstoday.in", "title": "COVID-19 கண்காணிப்பு கருவியை உருவாக்க ஆப்பிள், கூகிள் கைகோர்க்கின்றன | Tamil News Today", "raw_content": "\nCOVID-19 கண்காணிப்பு கருவியை உருவாக்க ஆப்பிள், கூகிள் கைகோர்க்கின்றன\nCOVID-19 கண்காணிப்பு கருவியை உருவாக்க ஆப்பிள், கூகிள் கைகோர்க்கின்றன\nCOVID-19 கண்காணிப்பு கருவியை உருவாக்க ஆப்பிள், கூகிள் கைகோர்க்கின்றன\nகொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பு கொள்ளும்போது மக்களுக்குத் தெரிவிக்கும் புளூடூத் அடிப்படையிலான COVID தொடர்புத் தடமறியும் தளத்தை உருவாக்க தாங்கள் ஒத்துழைப்பதாக ஆப்பிள் மற்றும் கூகிள் அறிவித்தன.\nTech ஜாம்பவான்கள் ஆப்பிள் மற்றும் கூகிள் ஒரு புளூடூத் அடிப்படையிலான COVID தொடர்பு தடமறிதல் தளத்தை உருவாக்க ஒத்துழைப்பதாக வெள்ளிக்கிழமை அறிவித்தன, இது ஒரு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பு கொள்ளும்போது மக்களுக்குத் தெரிவிக்���ும். இந்த ஒத்துழைப்பு பயனரின் தனியுரிமையை மீறாமல் நோய் பரவுவதைக் கண்டறிய சுகாதார அதிகாரிகளுக்கு உதவும்.\nCOVID-19 பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அருகாமையில் பரவுவதால், பொது சுகாதார அதிகாரிகள் தொடர்பு தடமறிதலை அதன் பரவலைக் கட்டுப்படுத்த உதவும் ஒரு மதிப்புமிக்க கருவியாக அடையாளம் கண்டுள்ளனர். உலகெங்கிலும் உள்ள பல முன்னணி பொது சுகாதார அதிகாரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் விருப்பத் தொடர்புத் தடமறிதல் தொழில்நுட்பத்தை உருவாக்க முக்கியமான பணிகளைச் செய்து வருகின்றன. இந்த காரணத்தை மேலும் அறிய, ஆப்பிள் மற்றும் கூகிள் ஒரு விரிவான தீர்வை அறிமுகப்படுத்தும், இதில் பயன்பாட்டு நிரலாக்க இடைமுகங்கள் (ஏபிஐக்கள்) மற்றும் இயக்க முறைமை-நிலை தொழில்நுட்பம் ஆகியவை தொடர்புத் தடத்தை செயல்படுத்த உதவுகின்றன. அவசரத் தேவையைப் பொறுத்தவரை, பயனர் தனியுரிமையைச் சுற்றி வலுவான பாதுகாப்புகளைப் பேணுகையில் இந்த தீர்வை இரண்டு படிகளில் செயல்படுத்த திட்டம் உள்ளது, ”என்று ஆப்பிள் மற்றும் கூகிள் கூட்டு அறிக்கை படித்தது.\nகூகிள் மற்றும் ஆப்பிள் பயன்பாட்டு நிரலாக்க இடைமுகங்கள் (ஏபிஐக்கள்) மற்றும் இயக்க முறைமை-நிலை தொழில்நுட்பத்தில் தொடர்பு தடமறிதலை செயல்படுத்த உதவுகின்றன. API கள் iOS மற்றும் Android தகவல்களை பரிமாறிக்கொள்ளவும் அவற்றைப் பயன்படுத்தவும் அனுமதிக்கும். ஆப்பிள் மற்றும் கூகிள் வெளியிட்ட பயன்பாடுகள் ஆப் ஸ்டோர் மற்றும் ப்ளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்யக் கிடைக்கும்\nஎனவே அம்சம் செயல்படுத்தப்பட்டவுடன், இரண்டு பேர் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போதெல்லாம், அவர்களின் தொலைபேசிகள் அடையாள விசையை பரிமாறிக்கொள்ளும். இருப்பினும், அவர்களில் ஒருவர் COVID-19 ஐ ஒப்பந்தம் செய்தால், அவர் அதைப் பற்றி மற்றவர்களுக்கு பயன்பாட்டின் மூலம் தெரிவிக்க முடியும். பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பு கொண்ட பிற பயனர்களுக்கு இந்த அமைப்பு தெரிவிக்கும், எனவே முடிவுகள் வெளிவரும் வரை அவர்கள் கொரோனா வைரஸ் அல்லது சுய தனிமைப்படுத்தலுக்கு பரிசோதனை செய்யலாம். தொழில்நுட்ப ராட்சதர்கள் முழுமையான தனியுரிமைக்கு உறுதியளித்ததால் உங்கள் பெயர் அல்லது வேறு எந்த தரவையும் வெளிப்படுத்தாமல் இவை அனைத்தும் செய்யப்படும். கொரோன��� வைரஸால் பாதிக்கப்பட்ட நபரைப் பற்றி உங்களிடம் கூறப்பட மாட்டீர்கள், நீங்கள் ஒரு COVID-19 நேர்மறை நபருடன் தொடர்பு கொண்டுள்ளீர்கள் என்று உங்களுக்கு அறிவிக்கப்படும்.\nஇந்தியாவில் தற்போது ஆரோக்யா சேது பயன்பாடு உள்ளது, இது அதிகாரிகளை தொடர்பு கொள்ள உதவுகிறது. இருப்பினும், தற்போது API இன் இல்லாததால், Android மற்றும் iOS சாதனங்களுக்கு இடையில் எந்தவொரு இயங்குதலும் இருக்க முடியாது. கூகிள் மற்றும் ஆப்பிள் இந்த அம்சத்தை செயல்படுத்தியவுடன், விஷயங்கள் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கலாம். தொழில்நுட்ப ஜாம்பவான்கள் இரண்டு கட்டங்களாக மேடையைத் தொடங்க திட்டமிட்டுள்ளனர், முதல் வெளியீடு மே நடுப்பகுதியில் எங்காவது நடக்கக்கூடும்.\nஇரண்டாவதாக, வரவிருக்கும் மாதங்களில், ஆப்பிள் மற்றும் கூகிள் இந்த செயல்பாட்டை அடிப்படை தளங்களில் உருவாக்குவதன் மூலம் பரந்த புளூடூத் அடிப்படையிலான தொடர்பு தடமறியும் தளத்தை இயக்கும். இது ஒரு API ஐ விட மிகவும் வலுவான தீர்வாகும், மேலும் அவர்கள் தேர்வுசெய்தால் அதிகமான நபர்கள் பங்கேற்க அனுமதிக்கும், அத்துடன் பயன்பாடுகள் மற்றும் அரசாங்க சுகாதார அதிகாரிகளின் பரந்த சுற்றுச்சூழல் அமைப்புடன் தொடர்பு கொள்ளவும் இது உதவும். தனியுரிமை, வெளிப்படைத்தன்மை மற்றும் ஒப்புதல் ஆகியவை இந்த முயற்சியில் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை, மேலும் ஆர்வமுள்ள பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்து இந்த செயல்பாட்டை உருவாக்க நாங்கள் எதிர்நோக்குகிறோம். மற்றவர்கள் பகுப்பாய்வு செய்வதற்காக நாங்கள் எங்கள் வேலையைப் பற்றிய தகவல்களை வெளிப்படையாக வெளியிடுவோம், “கூட்டு அறிக்கை படித்தது\nபெண்களுக்கு வாகன மானியத் திட்டம், விண்ணப்பம் - யார், எங்கு, எப்படி விண்ணப்பிக்கலாம்\nபெண்களுக்கு வாகன மானியத் திட்டம் , விண்ணப்பம் - யார் , எங்கு , எப்படி விண்ணப்பிக்கலாம் அம்மா இரு சக்கர வாகன மானியத்...\nTN MRB செவிலியருக்கான தேர்வு முடிவு 2019 mrb.tn.gov.in வெளியீடு\nTN MRB செவிலியருக்கான தேர்வு முடிவு 2019 mrb.tn.gov.in வெளியீடு 2019 தேர்வுக்கான TN MBBபணியாளர் செவிலியர் முடிவு mr...\nபெண்களுக்கு வாகன மானியத் திட்டம், விண்ணப்பம் - யார், எங்கு, எப்படி விண்ணப்பிக்கலாம்\nபெண்களுக்கு வாகன மானியத் திட்டம் , விண்ணப்பம் - யார் , எங்கு , எப்படி விண்ணப்பிக்கலாம் அம்மா இரு சக்கர வாகன மானிய��்...\nசங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில்\nதமிழக அரசு கைத்தறி மற்றும் துணிநூல் துறை வேலைவாய்ப்பு\nதமிழக அரசு கைத்தறி மற்றும் துணிநூல் துறைவேலைவாய்ப்பு Tamilnadu Handlooms and Textiles Recruitment 2019 தமிழக அரசு கைத்தறி மற...\nஅமேசான் நிறுவனத்தில் வேலை 2020\nஅமேசான் நிறுவனத்தில் வேலை 2020 அமேசான் நிறுவனத்தில் வேலை 2020 அமேசான் ஒரு புதிய வேலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Progra...\nTN MRB செவிலியருக்கான தேர்வு முடிவு 2019 mrb.tn.gov.in வெளியீடு\nTN MRB செவிலியருக்கான தேர்வு முடிவு 2019 mrb.tn.gov.in வெளியீடு 2019 தேர்வுக்கான TN MBBபணியாளர் செவிலியர் முடிவு mr...\nபூர்வஜென்ம வினைகளை தீர்க்கும் பரிகாரங்கள் பற்றிக் காண்போம்\n25 ஆயிரம் சத்துணவு பணியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை\nகறைகளை நீக்க, முகத்தில் தோல் பளபளப்பாக இருக்க\nBEAUTY TIPS IN TAMIL பல பெண்கள் தங்கள் தோலில் உள்ள தழும்புகளால் தொந்தரவு செய்யப்படுவதன் மூலம் அவற்றை மறைக்க அலங்காரம் செய்கிறா...\nTamil News Today: COVID-19 கண்காணிப்பு கருவியை உருவாக்க ஆப்பிள், கூகிள் கைகோர்க்கின்றன\nCOVID-19 கண்காணிப்பு கருவியை உருவாக்க ஆப்பிள், கூகிள் கைகோர்க்கின்றன\nCOVID-19 கண்காணிப்பு கருவியை உருவாக்க ஆப்பிள், கூகிள் கைகோர்க்கின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/sarvanan-mmeenachi-maina-got-second-marriage", "date_download": "2021-02-28T17:56:50Z", "digest": "sha1:FMOB5S5ZDJRRGMY4ADKBOM62HLORWRMG", "length": 6965, "nlines": 38, "source_domain": "www.tamilspark.com", "title": "பிரபல நடிகருடன் சரவணன் மீனாட்சி மைனாவுக்கு இரண்டாவது கல்யாணம்.! செம கியூட்டான நிச்சயதார்த்த புகைப்படம் இதோ ! - TamilSpark", "raw_content": "\nபிரபல நடிகருடன் சரவணன் மீனாட்சி மைனாவுக்கு இரண்டாவது கல்யாணம். செம கியூட்டான நிச்சயதார்த்த புகைப்படம் இதோ \nதமிழ் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி என்ற தொடரில் குடும்ப பாங்கான கிராமத்து பெண்ணாக, மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நந்தினி. இவர் வம்சம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும் அதனை தொடர்ந்து பல தொடர்களில் நடித்த அவர் எத்தகைய கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கு ஏற்றாற்போல் மிகவும் அருமையாக நடிக்கக் கூடியவர். மேலும் இவருக்கு எனவே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.\nநடிகை நந்தினி கடந்த சில வருடங்களுக்கு முன்பு கார்த்திக் என்ற ஜிம் மாஸ்டரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதனை தொடர்ந்து குடும்பப் பிரச்சினைகள் காரணமாக கார்த்திக் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் நந்தினியை பலரும் மோசமாக விமர்சனம் செய்தனர். மேலும் அவர் மீது ஏராளமான குற்றச்சாட்டுகளையும் வைத்தனர்.\nஇருப்பினும் அதனைத் தொடர்ந்து நதினி சீரியல், டான்ஸ் ஷோ என பிஸியாகி விட்டார். இந்நிலையில் சமீபகாலமாக அவர் அழகு தொடரில் நடித்து வரும் நடிகர் யோகேஷை காதலித்து வருவதாக செய்திகள் பரவி வந்த நிலையில் தற்போது இருவரும் திருமணம் செய்து ஒரு செய்ய உள்ளனர்.\nமேலும் அவர்களுக்கு அண்மையில் நிச்சயதார்த்த விழா நடைபெற்று உள்ளது. இத்தகைய புகைப்படங்களை மைனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட நிலையில் அதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nஜெயலலிதாவுடன் இருக்கும் இந்த விஜய் டிவி பிரபலம் யார்னு தெரியுதா\nஅந்த மனசுதான் சார் கடவுள்.. சாலையில் கிடந்த நாயை மிதிக்காமல் நகர்ந்து செல்லும் யானை..\n பார்த்ததும் வர்ணிக்க தூண்டும் நடிகை ஐஸ்வர்யா மேனன்\n படப்பிடிப்புக்காக ரஷ்யா பறக்கிறார் தளபதி விஜய்.\n உரிமையாளரின் உயிரைப் பறித்த சேவல்.. தெலுங்கானாவில் நடந்த பரபரப்பு சம்பவம்..\nஅழகு டாலு நீ.. ரசிகர்களிடயே தீயாய் பரவும் நடிகை ஹன்சிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம்\nபட்டர்பிளை உடையில் முன்னலகை எடுப்பாக காட்டிய நடிகை ரெஜினாவின் வைரல் புகைப்படம்\nப்பா.. என்னா ஒரு மாற்றம்.. சில்லுனு ஒரு காதல் குட்டி குழந்தையா இது.. இப்போ எப்படி இருக்கார் பாருங்க.. வைரல் புகைப்படம்...\nநாளை முதல் சன் டிவியில் காலத்தை வென்ற 5 முக்கிய சூப்பர் ஹிட் தொடர்கள்.\n ராஜா ராணி ஆலியா மானசா மகள் ஐலா குட்டியின் சுட்டி வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/trending/cpm-and-cpi-upset-over-about-dmk-seat-sharing-040221/", "date_download": "2021-02-28T19:36:26Z", "digest": "sha1:O6DYM3R4QB4P44FUM72CCB7YRWYFTOHU", "length": 29985, "nlines": 204, "source_domain": "www.updatenews360.com", "title": "கம்யூ., கடும் அதிருப்தி.. ‘இலக்கு-200’ பலிக்குமா ? திமுகவின் திடீர் கலக்கம் – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nகம்யூ., கடும் அதிருப்தி.. ‘இலக்கு-200’ பலிக்குமா \nகம்யூ., கடும் அதிருப்தி.. ‘இலக்கு-200’ பலிக்குமா \nதமிழக சட்டப்பேரவை தேர்தலை சந்திப்பதற்காக திமுக மிகப்பெரிய கூட்டணியை உருவாக்கி உள்ளது. இதில் ஒரு டஜனுக்கும் மேலான கட்சிகள் இடம் பிடித்துள்ளன.\nஎப்படியும் இந்த முறை ஆட்சியை கைப்பற்றியே தீரவேண்டும் என்கிற முனைப்பில் திமுக தலைவர் ஸ்டாலின்\nஇந்த மெகா கூட்டணியை உருவாக்கியிருக்கிறார்.\n2019 நாடாளுமன்ற தேர்தலின் போது இந்த கூட்டணிக்கு வலுவான அஸ்திவாரம் போடப்பட்டது. அதனால்தான் அந்தத் தேர்தலில் திமுக கூட்டணி அபார வெற்றியும் பெற்றது. அதேநேரம் 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி வெறும் ஒரு சதவீத வாக்குகள் வித்தியாசத்தில்தான் தோல்வி கண்டது.\nஅப்போது 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் துணிந்து போட்டியிட்ட அதிமுக கூட்டணி, 136 இடங்களில் வென்று, தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை கைப்பற்றிய சாதனையை படைத்தது. அது தமிழ்நாட்டில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு கட்சி நிகழ்த்திய அரிய சாதனையாகவும் அமைந்தது. இந்தத் தேர்தலில் அதிமுக மட்டும் 227 தொகுதிகளில் போட்டியிட்டு சிறு சிறு கட்சிகளுக்கு 7 இடங்களை மட்டுமே ஒதுக்கியது.\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இந்தத் துணிச்சலான தேர்தல் வியூகத்தைத்தான் தற்போது திமுகவின் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் கையில் எடுத்து இருக்கிறார்.\nஅவர் ‘மிஷன்-200’ என்கிற திட்டத்தை வகுத்து செயல்படுத்துவதில் தீவிரம் காட்டியும் வருகிறார். அதாவது 200 இடங்களில் வெற்றி பெறவேண்டும் என்பதை இலக்காக பிரசாந்த் கிஷோர் வைத்து இருக்கிறார் என்பதை இதன் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது.\nகூட்டணியின் வெற்றி இலக்கை 200 என்று வைத்திருப்பதில் யாருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. அதைத்தான் கூட்டணியில் எந்த கட்சியாக இருந்தாலும் விரும்பும்.\nஆனால் பிரசாந்த் கிஷோர் இதில் திமுகவை மட்டுமே 200 இடங்களில் போட்டியிட வைக்கவேண்டும் என்று விரும்புகிறார். அதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்.\nஇங்கேதான் திமுகவுக்கு இடியாப்ப சிக்கல் ஆரம்பிக்கிறது.\nதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளில் காங்கிரஸ், மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, SDPI ஆகிய ஆகியவை வலுவான கட்சிகளாக உள்ளன. இது தவிர இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட அரை டஜனுக்கும் மேலான சிறிய கட்சிகளும் இடம் பிடித்துள்ளன.\nதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இதுவரை அதிகாரப்பூர்வமாக நடக்கவில்லை. ஆனால் தொகுதிகள் கேட்பு பட்டியலை சுமார் ஒரு டஜன் கட்சிகள் திமுகவிடம் வைத்துள்ளன.\nகடந்த தேர்தலில் தங்களுக்கு ஒதுக்கிய 41 சீட்டுகளை அப்படியே ஒதுக்கவேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது. மதிமுகவோ 18 தொகுதிகள் கேட்டு 12 ஆவது கொடுங்கள் என்று கெஞ்சுகிறது. திருமாவளவன் தலைமையிலான விசிககவும் 12 தொகுதிகளின் பட்டியலை திமுகவிடம் கொடுத்துள்ளது. இதுபோலவே இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியவையும்\nதலா 12 தொகுதிகளை கேட்டுள்ளன.\nஇதில் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் கடந்த தேர்தலில் நான்கு இடங்களில் மட்டுமே திமுக கூட்டணியில் போட்டியிட்ட மனிதநேய மக்கள் கட்சி இம்முறை 15 தொகுதிகள் கொடுங்கள் என்று ஒரு பெரிய பட்டியலை கொடுத்து இருக்கிறது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும் தன் பங்கிற்கு 15 தொகுதிகள் கொண்ட பட்டியலை சமர்ப்பித்து உள்ளது. இதுதவிர கூட்டணியில் இருக்கும் இதர சிறு சிறு கட்சிகளும் தங்களுடைய வலிமைக்கு ஏற்ப 4 முதல் 6 சீட்கள் வரை கேட்டுள்ளன.\nஇந்தக் கணக்குப்படி பார்த்தால் ஏறக்குறைய 160 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு திமுக விட்டுக்கொடுக்க வேண்டி வரும். இந்த கட்சிகள் கேட்கும் தொகுதிகளை திமுக கொடுக்குமா அல்லது பிரசாந்த் கிஷோர்தான் கொடுக்க விடுவாரா அல்லது பிரசாந்த் கிஷோர்தான் கொடுக்க விடுவாரா என்பது அரசியல் வட்டாரத்தில் உள்ள அனைவரும் அறிந்த விஷயமே. ஏனென்றால் இந்த கட்சிகள் கேட்கும் தொகுதிகளை ஒதுக்கி விட்டால் திமுகவால் வெறும் 74 இடங்களில் மட்டுமே போட்டியிட முடியும். இத்தகைய தாராள தியாக மனப்பான்மை கூட்டணிக்கு தலைமை தாங்கும் எந்தக் கட்சிக்கும் இருக்காது.\nதனக்கு மிஞ்சித்தான் தானமும், தர்மமும் என்பதுபோல முதலில் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையை நிர்ணயித்துக் கொண்ட பின்பே, கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்க முன்வருவார்கள். ஆனால் கடந்த சில நாட்களாக பிரசாந்த் கிஷோரின் ஆலோசனைப்படி கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை பகிர்ந்து தருவதில் திமுக காட்டி வரும் கடுமை, அந்த மெகா கூட்டணியை தவிடுபொடி ஆக்கி விடும்போல் தெரிகிறது.\nகாங்கிரசுக்கு15 தொகுதிகள், இரு கம்யூனிஸ்டுகளுக்கும் தலா 3, மதிமுக, விசிக இரண்டுக்கும் தலா 2, இஸ்லாமியர்கள் கட்சிக்கு தலா 3, சிறு சிறு கட்சிகளுக்கு 3 தொகுதிகள் என மொத்தம் 34 இடங்களை மட்டுமே திமுக தலைமை ஒதுக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதை மையப்புள்ளியாக வைத்தே திமுக காய்களை நகர்த்தியும் வருகிறது.\nஎந்தக் கட்சியாவது, இதைவிடக் கூடுதல் தொகுதிகளில் போட்டியிட விரும்பினால் திமுகவின் சின்னத்தில் நில்லுங்கள், தனிச் சின்னத்தில் எல்லாம் நீங்கள் அதிக சீட்டுகளில் போட்டியிட முடியாது என்று திமுக கண்டிப்புடன் திமுக கூறி வருகிறதாம். குறிப்பாக மதிமுக, விசிக, மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றுக்கு இந்த அழுத்தம் மிக கனமாகத் தரப்படுகிறது.\nஇதை கூட்டணி கட்சிகள் ஏற்குமா என்பது சந்தேகம்தான். திமுக கூடுதல் தொகுதிகளை ஒதுக்காத நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.\nஇந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் நேற்று திமுக தலைவர்களுடன் ரகசிய பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். அப்போது, திமுக தரப்பில் இருந்து 3 தொகுதிகள் நிச்சயம் ஒதுக்குவதாக சொல்லப்பட்டிருக்கிறது. இதைக் கேட்டு அதிர்ந்து போன அந்த நிர்வாகிகள் பேச்சுவார்த்தையே பாதியிலேயே முடித்துக் கொண்டு திரும்பி விட்டனர் என்று கூறப்படுகிறது.\nமுறைப்படியான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையே இன்னும் தொடங்காத நிலையில், திமுக காட்டும் இந்த அதிரடி நிபந்தனைகளை கூட்டணியில் உள்ள எந்த பெரிய கட்சியும் இதுவரை ஏற்கவில்லை. அதனால்தான் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறி நிலையிலேயே உள்ளதாக கருதப்படுகிறது.\nசரி, இதுகுறித்து திமுக என்ன நினைக்கிறது திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பிரசாந்த் கிஷோர் சொன்னதுதான் என்ன\nஅதுபற்றி காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் மனம் திறந்து பேசியபோது, “காங்கிரஸ் செல்வாக்கு இழந்த கட்சி என்று பிரசாந்த் கிஷோர் கருதுகிறார். அதனால் 15 இடங்கள் கொடுப்பதே அதிகம் என்றும் அவர் ஸ்டாலினிடம் ���ொல்லியிருக்கிறார். மற்ற கட்சிகளைப் பொறுத்தவரை அதை அவர் பெரிய விஷயமாகவே எடுத்துக் கொள்ளவில்லை. இந்தக் கட்சிகளில் வைகோ, திருமாவளவன் தவிர சொல்லிக் கொள்ளும்படி உள்ளூரில் பிரபல தலைவர்கள் யாரும் இல்லை. அதனால் இவர்களுக்கு இரண்டு, மூன்று தொகுதிகள் ஒதுக்கினாலேபோதும் என்று நினைக்கிறார். ஆனாலும் கூட்டணி கட்சிகளிடம் திமுக இவ்வளவு மோசமாக நடந்து கொள்ள வேண்டியதில்லை. எந்தக் கட்சியும் கூட்டணியை விட்டு வெளியே போய் விடாது என்கிற அசட்டு தைரியத்தில் இப்படி திமுக தலைமை நடந்து கொள்கிறது.\nகூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்பதுபோல 200 இடங்களிலும் ஜெயிக்கவேண்டும், கூட்டணி கட்சிகளுக்கு அதிக தொகுதிகளும் ஒதுக்க கூடாது என்று திமுக நினைக்கிறது.\nஇது சாத்தியமில்லாத ஒன்று. ஒன்று மட்டும் உறுதி. கலைஞரிடம் இருந்த அணுகுமுறை ஸ்டாலினிடம் அறவே இல்லை. அதை பிரசாந்த் கிஷோரிடம் அடகு வைத்து விட்டார் என்றே தோன்றுகிறது. கூட்டணிக் கட்சிகளை திமுக மதித்து நடப்பதை பொறுத்தே இந்த மெகா கூட்டணி நீடிக்குமா சிதறுமா என்பதை சொல்ல முடியும்” என்று கூட்டணி உடையும் அபாயம் குறித்து அந்த நிர்வாகி எச்சரிக்கை மணி அடித்தார்.\nஇப்படி கூட்டணி கட்சித் தலைவர்கள் ஒவ்வொருவரும் வெளிப்படுத்தும் மனக் குமுறலும் அண்ணா அறிவாலயத்தையும் எட்டியுள்ளது. இது திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்ல வேண்டும்\nTags: 2021 சட்டப்பேரவை தேர்தல், அரசியல், அரசியல் கட்டுரை, திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, முக ஸ்டாலின்\nPrevious பாகிஸ்தானுக்குள் புகுந்து அடுத்த சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் தாக்குதல்.. இந்த முறை மாஸ் காட்டியது ஈரான்..\nNext இத்தாலியின் எட்னா எரிமலை வெடிப்பு: பாதிப்பு கருதி பொதுமக்கள் வெளியேற்றம்..\nமாவோயிஸ்ட் அமைப்பிலிருந்து விலகி திருந்தி வாழ்ந்தால் இது தான் கதி..\nசெங்கோட்டை விவசாயிகள் வன்முறைக்கு காரணம் மத்திய அரசு தான்.. சர்ச்சையைக் கிளப்பிய அரவிந்த் கெஜ்ரிவால்..\nமியான்மர் ராணுவம் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கியால் சட்டத்தில் மூன்று பேர் பலி..\nதிமுக இலக்கு-200 ‘புஸ்’.. 160 ஆக திடீர் குறைப்பு அதிமுக கூட்டணியால் வந்த கலக்கம்\n80 வயது மூதாட்டி என்றும் பார்க்காமல் பாஜக தொண்டரின் தாய் மீது கொடூரத் தாக்குதல்..\nஉங்கள் தொகு��ி எங்கள் பார்வை : பொன்னேரி (தனி)…\nபுதுச்சேரி காங்கிரசுக்கு அடுத்த அடி.. உடல்நிலையைக் காரணம் காட்டி பதவியிலிருந்து விலகிய சபாநாயகர்..\n“முடிந்தால் பிரதமர் பதவியிலிருந்து தூக்கிப் பாருங்கள்”.. பிரச்சந்தா குழுவினருக்கு நேரடி சவால் விட்ட நேபாள பிரதமர்..\nராணுவ ஆட்சேர்ப்பு தேர்வுக்கான கேள்வித் தாள் கசிந்ததால் பரபரப்பு.. தேர்வையே ரத்து செய்த இந்திய ராணுவம்..\nபுதுச்சேரி காங்கிரசுக்கு அடுத்த அடி.. உடல்நிலையைக் காரணம் காட்டி பதவியிலிருந்து விலகிய சபாநாயகர்..\nQuick Shareதனது சகோதரர் பாஜகவில் இணைந்த நிலையில், இன்று புதுச்சேரி சட்டமன்ற சபாநாயகர் வி.பி.சிவகொழுந்து உடல்நிலையைக் காரணம் காட்டி பதவியிலிருந்து வெளியேறுவதாக…\n காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் மீண்டும் உருக்கம்..\nQuick Shareகாங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் பிரதமர் நரேந்திர மோடியை இன்று மீண்டும் பாராட்டியுள்ளார். தனது மிகவும்…\nவாரிசு அரசியலால் நாடு முழுவதும் வீழ்ச்சியை நோக்கி செல்லும் காங்கிரஸ் கட்சி.. புதுச்சேரியில் பொளந்து கட்டிய அமித் ஷா..\nQuick Shareதேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட அனைத்து தேர்தல் நடக்கும் மாநிலங்களிலும் பிரச்சாரம் களைகட்டியுள்ளது. இந்நிலையில்…\nராஜ்யசபா சீட்டுக்காகத்தான் இத்தனை களேபரங்களும்.. ஜி-23 மூத்த தலைவர்களை வறுத்தெடுத்த காங்கிரஸ் தலைவர்..\nQuick Shareஜி-23 அல்லது காங்கிரஸின் 23 அதிருப்தி தலைவர்களின் குழுக்கள் ராஜ்யசபா இடங்களைப் பெறுவதற்காக கட்சிக்கு எதிராக சதி செய்கின்றனர் என்று…\nமீண்டும் கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டி: விருப்பமனு தாக்கல்…\nQuick Shareசென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/trending/tamil-nadu-is-first-place-of-the-best-performing-states-in-india-271120/", "date_download": "2021-02-28T18:38:55Z", "digest": "sha1:AGPKXNK4T3M4FLN4V6BFS7T7P3GR7USE", "length": 18856, "nlines": 187, "source_domain": "www.updatenews360.com", "title": "இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த தமிழகம்…முதலமைச்சர் எடப்பாடியாரின் ஆட்சிக���கு 3வது முறையாக மணிமகுடம்…!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஇந்தியாவை திரும்பி பார்க்க வைத்த தமிழகம்…முதலமைச்சர் எடப்பாடியாரின் ஆட்சிக்கு 3வது முறையாக மணிமகுடம்…\nஇந்தியாவை திரும்பி பார்க்க வைத்த தமிழகம்…முதலமைச்சர் எடப்பாடியாரின் ஆட்சிக்கு 3வது முறையாக மணிமகுடம்…\nஇந்தியாவில் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் மாநிலங்களில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.\nஇந்தியாவில் சிறந்த நிர்வாகம், முதலீட்டை ஈர்ப்பதில் முதலிடம், நீர்மேலாண்மையில் முதலிடம் என பல விருதுகளை எடப்பாடியார் தலைமையிலான அரசு குவித்து வருகிறது. இந்நிலையில், மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக சிறப்பான விருதை பெற்றுள்ளது. இந்தியா டுடே கருத்து கணிப்பில், இந்தியாவில் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் மாநிலங்களில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.\nஇந்தியா டுடே இதழ் நடத்திய ஆய்வில் ஒட்டுமொத்த துறைகளில் சிறந்து விளக்கக்கூடிய மாநிலங்களுக்கான பட்டியலில் தமிழ்நாட்டை முதலிடமாக தேர்ந்தெடுத்து கடிதம் அனுப்பியுள்ளது.@IndiaToday இதழ் நிர்வாகத்திற்கு தமிழக அரசு சார்பில், எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.\nவரும் 5ம் தேதி நடைபெற உள்ள இந்தியா டுடே ஸ்டேட் ஆஃப் ஸ்டேட்ஸ் இ-கான்க்ளேவ் விருதுகள் 2020 விழாவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு விருது வழங்கப்பட உள்ளது. இந்தியா டுடே இதழ் ஆண்டுதோறும் சிறந்த மாநிலங்களுக்கான விருதை வழங்கி வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான விருது வரும் டிசம்பர் 5-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், விருது பெற்றவர்களின் பட்டியலை அந்த நாளிதழ் தற்போது வெளியிட்டுள்ளது.\nஅந்த பட்டியலில் ஒட்டுமொத்த துறைகளில் சிறந்து விளங்கக்கூடிய மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தை பெற்றுள்ளது. தமிழகத்திற்கு அடுத்தபடியாக ஹிமாச்சல பிரதேச மாநிலம் இரண்டாம் இடத்திலும், பஞ்சாப் மாநிலம் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது. நீர் மேலாண்மை, சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சிற��்து விளங்கும் மாநிலமாக தமிழகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கான கடிதத்தை இந்தியா டுடே இதழ் நிர்வாகம் தமிழக முதல்வருக்கு கடிதமாக தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, அரசு அதிகாரிகள், பணியாளர்களின் அயராத உழைப்பு, அர்ப்பணிப்பாலும், தமிழக மக்களின் ஒத்துழைப்பாலுமே “தொடர்ந்து 3-வது முறையாக சிறந்த மாநிலமாக தமிழ்நாடு” தேர்வாகி சாதனை புரிந்துள்ளது.\nஇவ்விருதினை அனைவருக்கும் அன்போடு சமர்ப்பிக்கிறேன். தொடர்ந்து தமிழக வளர்ச்சிக்கு ஒற்றுமையாக உழைப்போம் என பதிவிட்டுள்ளார். தொடர்ந்து 3வது முறையாக சிறந்த மாநிலமாக தமிழ்நாடு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்கெனவே, நாட்டில் நீர் மேலாண்மையை சிறப்பாக கையாண்ட மாநிலங்களுக்கான தேசிய விருது பட்டியலில் தமிழகம் முதலிடம் பிடித்திருந்தது.\nபச்சிளம் குழந்தைகள் பராமரிப்பில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. இந்தியாவிலேயே முதலீடுகளை அதிக அளவில் ஈா்ப்பதில் தமிழக மாநிலம் முதலிடத்தில் இருப்பதாக கேர் என்ற ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇவ்வாறாக அனைத்து துறைகளிலும் முதலிடத்தையும், சிறந்த விருதுகளையும் அள்ளிக்குவித்து வருவதால், அதிமுகவினர் மட்டுமின்றி தமிழக மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nTags: சிறந்த மாநிலம், தமிழகம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nPrevious மீண்டும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டாரா மெஹபூபா முப்தி.. ஜம்மு காஷ்மீர் அரசியலில் பரபரப்பு..\nNext சபரிமலையில் பக்தர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க தேவசம்போர்டு புதிய முடிவு…\nமாவோயிஸ்ட் அமைப்பிலிருந்து விலகி திருந்தி வாழ்ந்தால் இது தான் கதி..\nசெங்கோட்டை விவசாயிகள் வன்முறைக்கு காரணம் மத்திய அரசு தான்.. சர்ச்சையைக் கிளப்பிய அரவிந்த் கெஜ்ரிவால்..\nமியான்மர் ராணுவம் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கியால் சட்டத்தில் மூன்று பேர் பலி..\nதிமுக இலக்கு-200 ‘புஸ்’.. 160 ஆக திடீர் குறைப்பு அதிமுக கூட்டணியால் வந்த கலக்கம்\n80 வயது மூதாட்டி என்றும் பார்க்காமல் பாஜக தொண்டரின் தாய் மீது கொடூரத் தாக்குதல்..\nஉங்கள் தொகுதி எங்கள் பார்வை : பொன்னேரி (தனி)…\nபுதுச்சேரி காங்கிரசுக்கு அடுத்த அடி.. உடல்நிலையைக் காரணம் காட்டி பதவியிலிருந்து விலகிய ��பாநாயகர்..\n“முடிந்தால் பிரதமர் பதவியிலிருந்து தூக்கிப் பாருங்கள்”.. பிரச்சந்தா குழுவினருக்கு நேரடி சவால் விட்ட நேபாள பிரதமர்..\nராணுவ ஆட்சேர்ப்பு தேர்வுக்கான கேள்வித் தாள் கசிந்ததால் பரபரப்பு.. தேர்வையே ரத்து செய்த இந்திய ராணுவம்..\nபுதுச்சேரி காங்கிரசுக்கு அடுத்த அடி.. உடல்நிலையைக் காரணம் காட்டி பதவியிலிருந்து விலகிய சபாநாயகர்..\nQuick Shareதனது சகோதரர் பாஜகவில் இணைந்த நிலையில், இன்று புதுச்சேரி சட்டமன்ற சபாநாயகர் வி.பி.சிவகொழுந்து உடல்நிலையைக் காரணம் காட்டி பதவியிலிருந்து வெளியேறுவதாக…\n காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் மீண்டும் உருக்கம்..\nQuick Shareகாங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் பிரதமர் நரேந்திர மோடியை இன்று மீண்டும் பாராட்டியுள்ளார். தனது மிகவும்…\nவாரிசு அரசியலால் நாடு முழுவதும் வீழ்ச்சியை நோக்கி செல்லும் காங்கிரஸ் கட்சி.. புதுச்சேரியில் பொளந்து கட்டிய அமித் ஷா..\nQuick Shareதேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட அனைத்து தேர்தல் நடக்கும் மாநிலங்களிலும் பிரச்சாரம் களைகட்டியுள்ளது. இந்நிலையில்…\nராஜ்யசபா சீட்டுக்காகத்தான் இத்தனை களேபரங்களும்.. ஜி-23 மூத்த தலைவர்களை வறுத்தெடுத்த காங்கிரஸ் தலைவர்..\nQuick Shareஜி-23 அல்லது காங்கிரஸின் 23 அதிருப்தி தலைவர்களின் குழுக்கள் ராஜ்யசபா இடங்களைப் பெறுவதற்காக கட்சிக்கு எதிராக சதி செய்கின்றனர் என்று…\nமீண்டும் கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டி: விருப்பமனு தாக்கல்…\nQuick Shareசென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/world/corona-death-today-291120/", "date_download": "2021-02-28T18:39:57Z", "digest": "sha1:3L46PS2OM6ZOXS2VRZB65TZA2JNHEGWF", "length": 14200, "nlines": 188, "source_domain": "www.updatenews360.com", "title": "கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 14- லட்சத்து 57–ஆயிரத்தை தாண்டியது..!!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nகொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 14- லட்சத்து 57–ஆயிரத்தை தாண்டியது..\nகொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 14- லட்சத்து 57–ஆயிரத்தை தாண்டியது..\nகொரோனா வைரஸ் பாதிப்பால் உலகளவில் பலியானோர் எண்ணிக்கை லட்சத்தை தாண்டியுள்ளது. அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nநாளுக்கு நாள் உயிர்ப்பலிகளை அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் வல்லரசு நாடுகளையே நடுங்க வைத்துள்ளது. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் ஆட்டம் காட்டி வரும் இந்த வைரசால் பாதிக்கப்பட்டோர் அனைவரிடத்திலும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.\nபல நகரங்கள் தனிமைப்படுத்தப்பட்டும், பல நாடுகளும் தங்களது எல்லைகளை மூடியும் உள்ளன, பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்கள் செயல்படாமல் முடங்கின.\nஇந்த கொரோனாவிற்கு தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளை சேர்ந்த 1,457,399 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 62,547,945 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 43,171,522 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 1,05,242 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇந்த வைரஸ் பரவத் தொடங்கியது முதல் விடியும் ஒவ்வொரு நாளிலும் பலி எண்ணிக்கை அதிகரித்தே வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது\nPrevious அமெரிக்காவில் பலி எண்ணிக்கை 2- லட்சத்து 72–ஆயிரத்தை தாண்டியது..\nNext அமெரிக்காவில் முதலில் யாருக்கு தடுப்பூசி வழங்கப்படும்.. ஜோ பிடென் ஆலோசகர் செலின் கவுண்டர் தகவல்..\nமியான்மர் ராணுவம் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கியால் சட்டத்தில் மூன்று பேர் பலி..\n“முடிந்தால் பிரதமர் பதவியிலிருந்து தூக்கிப் பாருங்கள்”.. பிரச்சந்தா குழுவினருக்கு நேரடி சவால் விட்ட நேபாள பிரதமர்..\nகாணாமல் போன நாய்க்கு ரூ.3.6 கோடி பரிசு லேடி காகாவின் நாய் கிடைத்ததா\nகொரோனா ஊரடங்கால் அதிகரிக்கும் மனநலப் பிரச்சினைகள்.. புதிய சிக்கலை எதிர்கொள்ளும் பிரிட்டன்..\nநாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா: உலக அளவில் 11.43 கோடி பேர் பாதிப்பு..\nஜான்சன் அண்ட் ஜான்சன் கொரோனா தடுப்பூசி: அவசர கால பயன்பாட்டுக்கு அமெரிக்கா ஒப்புதல்..\nஉருமாறிய கொரோனா: உலகளவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25.36 லட்சத்தை கடந்தது…\nஅமெரிக்காவில் பலி எண்ணிக்கை 5- லட்சத்து 24–ஆயிரத்தை தாண்டியது.\nபேரனுக்கு ரூ.200க்கு சாப்பாடு வாங்கிய தாத்தா ரூ.2 லட்சம் பார்க்கிங் கட்டணம் கட்டிய பரிதாபம்\n1 thought on “கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 14- லட்சத்து 57–ஆயிரத்தை தாண்டியது..\nPingback: கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 14- லட்சத்து 57–ஆயிரத்தை தாண்டியது..\nபுதுச்சேரி காங்கிரசுக்கு அடுத்த அடி.. உடல்நிலையைக் காரணம் காட்டி பதவியிலிருந்து விலகிய சபாநாயகர்..\nQuick Shareதனது சகோதரர் பாஜகவில் இணைந்த நிலையில், இன்று புதுச்சேரி சட்டமன்ற சபாநாயகர் வி.பி.சிவகொழுந்து உடல்நிலையைக் காரணம் காட்டி பதவியிலிருந்து வெளியேறுவதாக…\n காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் மீண்டும் உருக்கம்..\nQuick Shareகாங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் பிரதமர் நரேந்திர மோடியை இன்று மீண்டும் பாராட்டியுள்ளார். தனது மிகவும்…\nவாரிசு அரசியலால் நாடு முழுவதும் வீழ்ச்சியை நோக்கி செல்லும் காங்கிரஸ் கட்சி.. புதுச்சேரியில் பொளந்து கட்டிய அமித் ஷா..\nQuick Shareதேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட அனைத்து தேர்தல் நடக்கும் மாநிலங்களிலும் பிரச்சாரம் களைகட்டியுள்ளது. இந்நிலையில்…\nராஜ்யசபா சீட்டுக்காகத்தான் இத்தனை களேபரங்களும்.. ஜி-23 மூத்த தலைவர்களை வறுத்தெடுத்த காங்கிரஸ் தலைவர்..\nQuick Shareஜி-23 அல்லது காங்கிரஸின் 23 அதிருப்தி தலைவர்களின் குழுக்கள் ராஜ்யசபா இடங்களைப் பெறுவதற்காக கட்சிக்கு எதிராக சதி செய்கின்றனர் என்று…\nமீண்டும் கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டி: விருப்பமனு தாக்கல்…\nQuick Shareசென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-oct-2017/33966-2017-10-06-14-01-43", "date_download": "2021-02-28T19:13:27Z", "digest": "sha1:TITVXCQ4QWJTWTXB3D5VNNHMVKOBJZ3Z", "length": 15165, "nlines": 244, "source_domain": "www.keetru.com", "title": "‘ராவ்’ வழியில் ‘லால்’?", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nகருஞ்சட்டைத் தமிழர் - அக்டோபர் 2017\nகர்நாடகத் தேர்தல் - கூடுதல் வாக்கு, குறைந்த வெற்றி\nகாங்கிரஸ் கட்சியின் சரியான முடிவு\nஇந்திய அரசியலின் அதிசயம் வி.பி.சிங்\nபார்ப்பன - இந்திய தேசியக் கட்சிகளின் மெகா ஊழல்கள்\nகாந்தி 150ஆவது பிறந்த நாளிலும் 7 தமிழர்கள் விடுதலைக்குத் தடை ஏன்\nஇசுரேலிய யூதர்களுக்கு அத்வானி விருந்து\nஆளும் வகுப்பினரின் தொழிலாளர் விரோத, தேச விரோத, சமூக விரோதத் தாக்குதலைத் தோற்கடிக்க ஒன்றுபடுவோம், அணிதிரள்வோம்\nவி.பி.சிங் ஆட்சிக்கு எதிராக அரங்கேறிய தீக்குளிப்பு நாடகங்கள்\nமாட்டுச் சாண ‘சிப்’ அணுவீச்சை தடுக்காது: போலி அறிவியலைக் கண்டித்து 600 விஞ்ஞானிகள் கூட்டறிக்கை\nதேர்தல் களத்தை மாற்றி அமைக்கும் தி.மு.க.வின் மக்கள் சந்திப்புகள்\nகாந்தி கொலை: காபூர் விசாரணையிலிருந்து தப்பிக்க முயன்றவர் சாவர்க்கர் (3)\nசேலம் வன்னியகுல க்ஷத்திரியர் மகாநாடு\nவிவசாயக் கூலியின் வயிற்றில் அடி; விவசாயிக்கு கடன் தள்ளுபடி\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - அக்டோபர் 2017\nவெளியிடப்பட்டது: 06 அக்டோபர் 2017\nவந்த வேலையை முடித்துக் கொண்டு மும்பை புறப்பட்டு விட்டார் முன்னாள் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ்.\nஅவரின் (ஆளுநர்) வேலையைத் தொடர்வதற்கு தமிழகம் வந்துவிட்டார் அடுத்த ஆளுநராக, பன்வாரிலால் புரோகித்.\nஒரு சிறிய அறிமுகம் -\nபன்வாரிலால் புரோகித் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியில் இணைந்து தன் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார்.\nஇரண்டு முறை காங்கிரஸ் கட்சியில் நாடாளுமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.\nஒரு தடவை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.\n1991இல் அயோத்தியில் இராமர் கோயில் கட்ட வேண்டும் என்ற பிடிப்பில், பா.ஜ.க. சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவினார்.\n2003ஆம் ஆண்டு விதர்ப்பா ராஜ்ய கட்சியைத் தொடங்கினார்.\nமீண்டும் பா.ஜ.க.வின் ஆதரவாளராகி 2006ஆம் ஆண்டு அசாம் கவர்னராகி, இப்பொழுது தமிழக ஆளுநராக வந்திருக்கிறார்.\nமிக முக்கிய செய்தி, அவர் பல்வேறு கட்சிகளில் தாவியவர் மட்டுமல்ல, பா.ஜ.க. - காங்கிரஸ் கட்சிகளில் மாறிமாறி பதவி சுகம் கண்டவர். இவர் தீவிர ஆர்.எஸ்.எஸ். காரர் என்பது குறிக்கத்தக்கது.\nதற்போதைய தமிழக அரசியல் சூழலில் டி.டி.வி.தினகரன் அணியின் 18 சட்டமன்ற உறுப்பினர்கள் நீக்கம் -\nதகுதி நீக்கம் தொடர்பாக வாக்கெடுப்பு நடத்த நீதிமன்றத்தின் தடுப்பாணை -\nமுதல்வரை, அமைச்சரவையை மாற்ற வேண்டும் என்று முன்னாள் ஆளுநரிடம் தினகரன் கொடுத்த, மனு குறித்த இவரின் நிலை -\nஅமைச்சரவையில் பெரும்பான்மை இல்லாமை குறித்து எடுக்க வேண்டிய முடிவு -\nதமிழக காங்கிரஸ் கட்சி ஆளுநரிடம் கொடுக்க இருக்கும் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் பட்டியல் -\nதமிழகப் பல்கலைக் கழகங்கழகங்களின் முறைகேடுகள் குறித்த நடவடிக்கைகள், என்று பெரும் சவால்கள் புதிய ஆளுநரை எதிர்க்கொண்டு இருக்கின்றன.\nநடுநிலையோடு செயல்படுவார் ஆளுநர் என்று தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட அனைத்து எதிர் கட்சிகளும் நம்புகின்றனர்.\nஅப்படித்தான் வித்தியாசாகர் செயல்படுவார் என்று நம்பினார்கள், நடந்ததோ வேறு.\nதமிழகத்தில் இலைக்குப் பின்னால் இருந்து, பா.ஜ.க.வின் ஆளுமைக்கு மறைமுகக் காரணமாக இருந்தார் முன்னாள் ஆளுநர் என்கிறார்கள் மக்கள்.\nராவ் - ஆர்.எஸ்.எஸ்.காரர். லால் - ஆர்.எஸ்.எஸ்.காரர். இதுதான் உறுத்தலாக இருக்கிறது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srilankanewsupdates.com/2020/10/18/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE/", "date_download": "2021-02-28T19:31:37Z", "digest": "sha1:IWAUXVXQCMDSPVQ2G57PUR2XGWCSKUO3", "length": 18255, "nlines": 103, "source_domain": "srilankanewsupdates.com", "title": "மாகாணசபைத் தேர்தலில் களமிறங்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஹூம் எம்.பி.ஏ.அஸீஸ் அவர்களின் வாரிசு! – Sri Lanka News Updates", "raw_content": "\nகொரோனா வைரஸின் புதிய நியூயோர்க் திரிபு\nஅண்ணாவியார் அ.பூ.ம.கிருஷ்னப்பிள்ளை – செ.சிவநாயகம்\nஐநா மனிதஉரிமை ஆணையாளரின் அறிக்கையில் முன்வைக்கப்பட்ட விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட இந்தியாவின் ஆதரவினை நாங்கள் கோரிநிற்கிறோம்\nஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரிகளை யார் மறைக்க விரும்புகிறார்கள் என்பது குறித்து இந்த நாட்டு மக்கள் பதிலளிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது” – சஜித் பிரேமதாச\n140000 பேர் ஈழப்போரின் இரறுதிக்கட்டத்தில் கொல்லப்பட்டனர் ஆதாரத்துடன் மன்னா முன்னால் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசப் அவர்களுடன் ஆனா நேர்காணலின் போது\nதற்போது கிடைத்த விசேட செய்தி..இலங்கையில் இன்று மேலும் ஏழு கொரோனா மரணங்கள்..\nவடக்கில் இன்றும் ஏழு பேருக்கு கொரோனா தொற்று உறுதி..\nஇலங்கை கிரிக்கெட்டின் புதிய பணிப்பாளராக ரொம் மூடி நியமனம்..\nவடக்கின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்பிற்குள் குத்துவெட்டு..\nநிறுவனத்தில் பணிபுரியும் ஊழியரின் இழப்பீட்டு தொகை ரூ.25 இலட்சம் வரை அதிகரிப்பு\nஇலங்கை கிரிக்கெட் அணியின் பணிப்பாளராக டொம் மூடி நியமனம்\nஉலகிற்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்த ஐ.நா சபை\nஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர்கள் திருமலைக்கு விஜயம்\nவவுனியாவில் பலசரக்கு விற்பனை நிலையத்தில் தீ பரவல்\nதிருமலை மாணவியின் கோரிக்கைக்கு ஜனாதிபதியால் உடனடி தீர்வு\nஇந்தியாவிடம் இருந்து பெற்றுவந்த தடுப்பூசிகளை நிறுத்துகின்றது அரசாங்கம் – சன்ன ஜயசுமன\nமாகாணசபைத் தேர்தலில் களமிறங்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஹூம் எம்.பி.ஏ.அஸீஸ் அவர்களின் வாரிசு\nகடந்த 2012.11. 05திகதி திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்திருந்த திகாமடுல்ல மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.பி.ஏ.அஸீஸ் அவர்களின் வாரிசான அவரது மகன் அமான் அஸீஸ் அவர்கள் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஇது குறித்து அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தேசியகாங்கிரஸ் எனும் பல கட்சிகள் போட்டியிடவுள்ளன, இக்கட்சிகளிலிருந்து ஏதேனும் ஒரு கட்சியில் தான் போட்டியிட உள்ளதாகவும் அது எந்த கட்சி என்பதை வேட்புமனு தாக்கள் செய்யும் நாளிலேயே தான் மக்களுக்கு அறியத் தருவேன் என்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஹூம் அஸீஸ் அவர்களின் புதல்வர் அமான் அஸீஸ் தெரிவித்தார்.\nகடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது சஜித்தோடு இணைந்து ஐக்கிய மக்கள் சக்தியினூடாக ட��லிபோன் சின்னத்தில் போட்டியிட்டது. அதேவேளை தேசிய காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டது இதனுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு பொத்துவில் சார்பாக போட்டியிட்டிருந்த கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் ஊடகவியலாளர் முஸாரப் அவர்கள் வெற்றியை கண்டிருந்தார். இதனைத் தொடர்ந்து மற்றுமொரு தேர்தலாக மாகாணசபைத் தேர்தலை சந்திக்கவிருக்கின்றோம் இத் தேர்தலில் மக்களின் விருப்பத்தோடு தான் போட்டியிட்டு வெற்றிபெறுவேன் என்பதை என்னாள் உறுதியாக கூற முடியும் என குறிப்பிட்டார்.\nஇதேவேளை முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர், மீண்டும் தேர்தலில் களமிறக்குவதா அல்லது மத்திய குழுத் தலைவர் சட்டத்தரணி பைசால் முகைதீன் அவர்கள் களமிறங்குவதா என்பது தொடர்பில் ஆராயப்படுகின்றது.\nஅத்துடன் திகாமடுல்ல மாவட்டத்தில் பொத்துவில் தொகுதியின் சார்பாக தேசியகாங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களின் புதல்வனும் அக்கரைப்பற்று மாநகரசபை மேயருமான சக்கி அதாஉல்லா அவர்களும் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதே வேலை எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் பொத்துவில் சார்பாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிடுபவர்கள் யார் என்பதில் அமளி துமளிகள் இடம்பெறுவதை காண்கின்றோம்.\nஇதேவேளை,கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை அவர்களும் களமிறங்கவுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுபவம் உள்ளவர்களோடும் வாக்குப் பலம் கொண்ட கட்சியோடும் இணைந்தே தான் எனது அரசியல் பயணத்தை தொடருவேன் அதே வேளை எனது தந்தை ஆற்றிய சேவைகள் பல உண்டு இன்னும் பல சேவைகளை பொத்துவிலுக்கு ஆற்றவிருக்கும் சந்தர்ப்பத்திலேயே எனது தந்தை திடீரென காலமானார் இவரின் இழப்பு பொத்துவிலுக்கு பாரிய ஓர் இழப்பாக அமைந்திருந்தது. இதே சந்தர்ப்பத்தில்தான் தான் எனது தந்தை விட்டுச் சென்ற இடத்திலிருந்து தொடர்வதற்காக நான் அரசியலில் களமிறங்கவுள்ளேன் என்றும் அமான் அஸீஸ் தெரிவித்தார்.\nஇதனைத் தொடர்ந்து அவர் மேலும் கருத்துக்களை தெரிவிக்கையில் மறைந்த எனது தந்தையின் மருமகனான சதகத் ஹாஜியாரின் கணவாகவும் கடைசி ஆசையாகவும் இருந்த ஒரு விடயமானது மறைந்த ப��ராளுமன்ற உறுப்பினர் எம்.பி.ஏ.அஸீஸ் அவர்களின் வாரிசுகளில் யாரேனும் ஒருவர் அரசியலுக்குள்வாங்கப்பட்டு மர்ஹூம் எம்.பி.ஏ.அஸீஸ் அவர்களின் வாரிசு ஒருவர் பொத்துவில் மண்ணில் பாராளுமன்றம் செல்ல வேண்டும் எனபதேயாகும் என்பதை சதகத் ஹாஜியாரின் புதல்வர் அல்ஹாஜ் சப்ராஸ் ஹாஜியார் அவர்கள் அடிக்கொரு முறை என்னிடம் தெரிவிப்பார் இதுவே எனது தந்தையின் ஆசையாக இருந்தது என்று கூறும் அல்ஹாஜ் சப்ராஸ் சதகத் ஹாஜியார் அவர்கள் எனது அரசியல் பயணத்திற்கும் எனது வெற்றிக்கும் உழைக்க முன்வந்துள்ளார் என்பதனையும் நான் இவ்விடத்தில் தெரிவிக்கின்றேன் என குறிப்பிட்டார்.\nஇந்தியாவில் உணவு மற்றும் விவசாய அமைப்பின் 75-வது ஆண்டு நிறைவு : 75 ரூபாய் நினைவு நாணயம் வெளியீடு\nவைத்தியசாலையில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு தொற்றுநோய் பாதுகாப்பு அங்கி வழங்கி வைப்பு\nகொரோனா வைரஸின் புதிய நியூயோர்க் திரிபு\nஅண்ணாவியார் அ.பூ.ம.கிருஷ்னப்பிள்ளை – செ.சிவநாயகம்\nஐநா மனிதஉரிமை ஆணையாளரின் அறிக்கையில் முன்வைக்கப்பட்ட விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட இந்தியாவின் ஆதரவினை நாங்கள் கோரிநிற்கிறோம்\nஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரிகளை யார் மறைக்க விரும்புகிறார்கள் என்பது குறித்து இந்த நாட்டு மக்கள் பதிலளிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது” – சஜித் பிரேமதாச\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2021/royal-enfield-650-cruisers-spied-testing-new-details-revealed-026638.html", "date_download": "2021-02-28T19:03:39Z", "digest": "sha1:YFF5IOGH6HM4IXJR5CTMPFFXDGA6DER7", "length": 22468, "nlines": 274, "source_domain": "tamil.drivespark.com", "title": "120கிமீ வேகத்தில் சாலையில் பறந்த 650சிசி ராயல் என்பீல்டு பைக்குகள்!! ஒவ்வொன்னும் ஒவ்வொரு விதமா இருக்கு... - Tamil DriveSpark", "raw_content": "\nசன்னி லியோன் கணவர் கார் நம்பரை தனது காரில் பயன்படுத்தி இளைஞர் செய்த காரியம்... நடந்ததை கேட்டு ஆடிப்போன போலீஸ்\n1 hr ago ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\n9 hrs ago பெங்களூர்வாசிகள் கொடுத்த வெச்சவங்க புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது\n11 hrs ago 200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா\n14 hrs ago பெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு\nNews மியான்மரில் களேபரத்தில் முடிந்த மக்கள் போராட்டம்.. ராணுவம் துப்பாக்கிச்சூடு... 18 உயிரிழப்பு\nSports ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்\n பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்\nFinance எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..\nLifestyle கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்\n ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n120கிமீ வேகத்தில் சாலையில் பறந்த 650சிசி ராயல் என்பீல்டு பைக்குகள் ஒவ்வொன்னும் ஒவ்வொரு விதமா இருக்கு...\nராயல் என்பீல்டின் அடுத்த அறிமுக மாடல்களான கிளாசிக் 650, மீட்டியோர் 650 பைக்குகளுடன் 650 க்ரூஸர் பைக் சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள ஸ்பை படங்களை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.\nதற்போதைய 650 இரட்டை பைக்குகளான இண்டர்செப்டர் 650 மற்றும் காண்டினெண்டல் 650 பைக்குகளுக்கு இந்தியாவை தாண்டி வெளிநாட்டு சந்தைகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் சென்னையில் தொழிற்சாலை அமைத்து செயல்பட்டுவரும் ராயல் என்பீல்டு நிறுவனம் அதன் 650சிசி பைக்குகளின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.\nஇந்த வகையில் முதலாவதாக 650சிசி என்ஜின் உடன் க்ரூஸர் தோற்றத்தை கொண்ட மோட்டார்சைக்கிள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்த பைக் கடந்த சில மாதங்களாக தீவிரமாக சோதனை ஓட்டங்களில் உட்படுத்தப்பட்டு வருகிறது.\nகேஎக்ஸ்650 என்ற பெயரில் கவாஸாகி வல்கன் எஸ் பைக்கிற்கு போட்டியாக கொண்டுவரப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த ராயல் என்பீல்டு க்ருஸர் பைக் தற்போது மீண்டும் பொது சாலையில் சோதனை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ராயல் பெங்களூரியன் ராஜ் என்ற யுடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் 650 க்ரூஸர் பைக்குடன் வேறு இரு சோதனை பைக்குகளையும் பார்க்க முடிகிறது.\nஅவையும் இதனைபோல் உருவத்தில் பெரியதாக உள்ளதால், அவை இரண்டும் கிளாசிக் 650 மற்றும் மீட்���ியோர் 650 பைக்குகளாக இருக்க வாய்ப்புள்ளது. க்ரூஸர் மாடலுடன் ஒப்பிடும்போது கிளாசிக் 650 முற்றிலும் வித்தியாசமான ரைடிங் நிலைப்பாடு மற்றும் ஓட்டுனர் கால் வைக்கும் பகுதியினை கொண்டுள்ளது.\nஅதேபோல் பின் இருக்கை க்ரூஸரை காட்டிலும் கிளாசிக் 650 சோதனை பைக்கில் சற்று அகலமானதாகவும், பெரியதாகவும் உள்ளது. க்ரூஸர் 650 பைக்கில் இரட்டை எக்ஸாஸ்ட் குழாய்கள் க்ரோமினால் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளன. ஆனால் மற்ற இரண்டிலும் அந்த பகுதி கருப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது.\nசாலை நெடுஞ்சாலை போன்று இருப்பதால், இந்த மூன்று சோதனை பைக்குகளும் கிட்டத்தட்ட 120- 130 kmph வேகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளன. தோற்றத்தில் சில மாறுபாடுகள் இருந்தாலும், கிளாசிக் பைக் மாடல்களை போன்று க்ரூஸர் 650 பைக்கும் ராயல் என்பீல்டின் அடையாள ரெட்ரோ தோற்றத்தை தான் கொண்டுள்ளது.\nஇதனால் ஹெட்லேம்ப்கள் மற்றும் பின்பக்கத்தை பார்க்க உதவும் பக்கவாட்டு கண்ணாடிகள் வட்ட வடிவிலும், பெட்ரோல் டேங்க் மற்றும் டர்ன் இண்டிகேட்டர்கள் கண்ணீர்த்துளி வடிவிலும் உள்ளன. அதேநேரம் ஹேண்டில்பார் நன்கு அகலமாக வழங்கப்பட்டுள்ளன.\n650சிசி பைக்குகளில் ராயல் என்பீல்டு நிறுவனம் இரு எக்ஸாஸ்ட் குழாய்களை பொருத்துகிறது. இதில் க்ரூஸர் 650 பைக்கும் தப்பவில்லை. க்ரூஸர் ரக பைக் என்பதால், ஓட்டுனர் கால் வைக்கும் பகுதி நன்கு முன்னோக்கி வழங்கப்பட்டுள்ளது.\nஇதற்கு ஏற்றாற்போல் ஓட்டுனர் இருக்கை தாழ்வாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் சமீபத்திய மீட்டியோர் 350 பைக்கில் அறிமுகமான ட்ரிப்பர் நாவிகேஷன் சிஸ்டத்தையும் இந்த புதிய 650சிசி பைக் உள்பட இனி வெளிவரும் புதிய ராயல் என்பீல்டு பைக்குகளில் எதிர்பார்க்கலாம்.\nஎன்ஜின் அமைப்பை பொறுத்தவரையில் தற்சமயம் இண்டர்செப்டர் 650 மற்றும் காண்டினெண்டல் 650 பைக்குகளில் வழங்கப்படும் அதே 648சிசி, இரட்டை சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜின் தான் புதிய 650 க்ரூஸர் பைக்கிலும் வழங்கப்படும் என தெரிகிறது.\nஅதிகப்பட்சமாக 47 பிஎச்பி மற்றும் 52 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்ட இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. 2027ஆம் ஆண்டிற்குள்ளாக 27 புதிய மோட்டார்சைக்கிள்களை அறிமுகப்படுத்த ராயல் என்பீல்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளதால் புதிய 650 க்ரூஸர் பைக்கின் அறிமுகத்தை மிக விரைவில் எதிர்பார்க்கலாம்.\nஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\n2021ம் ஆண்டின் சிறந்த பைக் எது தெரியுமா தமிழக தயாரிப்பிற்கு கிடைத்த புதிய அங்கீகாரம்... இது பெருமையான தருணம்\n புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது\nகொஞ்ச நாள் காத்திருங்கள்... புதிய நிறங்களில் அறிமுகமாகின்றன 2021 ராயல் என்பீல்டு 650 பைக்குகள்\n200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா\nகேரளாவில் வெற்றி நடைப்போடும் நம்ம சென்னை ராயல் என்பீல்டு பைக்\nபெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு\n2021 ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கை முன்பதிவு செய்துள்ளீர்களா அப்போ உங்களுக்கான ஹாப்பி நியுஸ்தான் இது...\nஃபேமிலியாக டூர் செல்ல ஏற்றவை... மிக விரைவில் நாட்டில் விற்பனைக்கு வரவிருக்கும் புதிய 7 இருக்கை கார்கள்...\nமிக நெருக்கமாக சாலையில் காட்சிதந்த ராயல் என்பீல்டின் புதிய தயாரிப்பு... ஹண்டர்\nமறைப்பு எதுவுமில்லாமல் இந்தியாவில் காட்சிதந்த 2021 மினி 3-கதவு ஹேட்ச்பேக்\nமீண்டும் விலை உயர்வை பெறுகிறது ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக்... புதிய விலை பட்டியல் இங்கே\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ராயல் என்பீல்டு #royal enfield\nஃபோக்ஸ்வேகன் அர்டியோன் சொகுசு செடான் கார் இந்தியா வருகிறது\nசன்னி லியோன் கணவர் கார் நம்பரை தனது காரில் பயன்படுத்தி இளைஞர் செய்த காரியம்... நடந்ததை கேட்டு ஆடிப்போன போலீஸ்\nசின்ன வயசுல இருந்தே ரொம்ப பிடிக்கும்... புதிய டாடா சஃபாரி காரை முதல் ஆளாக வாங்கிய பிரபல நடிகர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.fastnews.lk/98501/", "date_download": "2021-02-28T19:17:10Z", "digest": "sha1:Y7G6UTFNSRQTJPI36FHNA6VUSLQYEYZI", "length": 3729, "nlines": 40, "source_domain": "tamil.fastnews.lk", "title": "இராணுவப் பயிற்சி தொடர்பிலான யோசனை - FAST NEWS", "raw_content": "\nகொரோனாவால் எரித்தவர்களுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை\nஇதுவரை நான்கு இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி\nவாகன நிதி வசதிகளை உயர்த்த நிதி நிறுவனங்களுக்கு மத்திய வங்கி அனுமதி\nகுடிநீர் போத்தல் வியாபார வர்த்தகர்களுக்கு சிவப்பு சமிஞ்ஞை\nகொவிட்-19 : நிபுணர் குழு கூட்டம் இன்று\nஇராணுவப் பயிற்சி தொடர்பிலான யோசனை\n(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவப் பயிற்சி அளிக்கும் திட்டம் ஒன்று தொடர்பான யோசனையொன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஓய்வு பெற்ற ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.\nஒழுக்கமான மற்றும் சட்டத்தை மதிக்கும் சமூகத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு இந்த யோசனை முன்வைக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.\nஇதுபோன்ற திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் உலகின் சில நாடுகள் சிறந்த முடிவுகளை பெற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமருக்கு அமோக வரவேற்பு\nபாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்றும் கொவிட் தடுப்பூசி\nஊரடங்கு சட்டத்தை மீறிய 101 பேர் கைது\nதேர்தல் ஆணைக்குழுவில் இன்று சந்திப்பு\nஇன்றும் தேர்தல்கள் செயலகத்தில் கலந்துரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/bigg-boss-4-archana-s-young-age-photo-becomes-viral-on-socials-now-402187.html", "date_download": "2021-02-28T19:46:46Z", "digest": "sha1:2RNVK6QEOBGF636DVDZ7BWONLVVXHOQL", "length": 18793, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில்.. மானாவாரி அழகுடன்.. அப்படியே அம்சமாக.. யார்னு தெரியுதா.. திடீர் வைரல்! | Bigg Boss 4: Archana's Young Age Photo Becomes Viral on Socials Now - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nகூடுதல் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு.. பாலியல் புகாரில் சிபிசிஐடி அதிரடி\nஇரண்டு தொகுதிகளை குறிவைத்து களமிறங்கும் கமல்... ஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் போட்டி\nமியான்மரில் களேபரத்தில் முடிந்த மக்கள் போராட்டம்.. ராணுவம் துப்பாக்கிச்சூடு... 18 உயிரிழப்பு\nதமிழ் இந்திய மொழி இல்லையா தமிழர்களின் வரலாறு இந்திய வரலாறு இல்லையா தமிழர்களின் வரலாறு இந்திய வரலாறு இல்லையா ராகுல் காந்தி சரமாரி கேள்��ி\nகூடுதல் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு.. பாலியல் புகாரில் சிபிசிஐடி அதிரடி\nஇரண்டு தொகுதிகளை குறிவைத்து களமிறங்கும் கமல்... ஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் போட்டி\nஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை... ராஜேஷ் தாஸை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும்... கனிமொழி பேச்சு\nதமிழ்நாட்டில் இன்று 479 பேருக்கு கொரோனா பாதிப்பு... மூவர் உயிரிழப்பு\nதமிழ்நாட்டில் மார்ச் 31 வரை... தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு... அரசு உத்தரவு\nஅதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு எத்தனை இடங்கள் அமித் ஷாவுடன் ஈபிஎஸ், ஓபிஎஸ் சந்திப்பு\nAutomobiles ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\nSports ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்\n பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்\nFinance எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..\nLifestyle கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்\n ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில்.. மானாவாரி அழகுடன்.. அப்படியே அம்சமாக.. யார்னு தெரியுதா.. திடீர் வைரல்\nசென்னை: ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டு, அளவான மேக்கப், கொள்ளை போகும் அழகுடன் பிக்பாஸ் அர்ச்சனாவின் போட்டோக்கள் திடீரென இணையத்தில் வைரலாகி வருகின்றன.\n90'களில் இளசுகளின் கனவு கன்னியாக இருந்தவர் அர்ச்சனா.. அப்போதுதான் தமிழில் தனியார் சேட்டிலைட் சேனல்கள் ஒவ்வொன்றாக அறிமுகமான காலகட்டம்.\nஅப்போதே ஆங்கரிங் செய்ய வந்தார் அர்ச்சனா.. சன்டிவியில் ஸ்வர்ணமால்யா விட்டுச்சென்ற 'இளமை புதுமை' என்ற நிகழ்ச்சியை அர்ச்சனா தொகுத்து வழங்கியதுமே அவருக்கு ஏகப்பட்ட கிரேஸ்கள் வந்துவிட்டன.\nபிக்பாஸ் நிகழ்ச்சியை தேர்தலுக்காக பயன்படுத்துகிறார் கமல்ஹாசன் : சீமான் குற்றச்சாட்டு\nரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை அந்த நிகழ்ச்சியும், அர்ச்சனாவும் ஒருசேர பெற்றனர். பிறகு விஜய் டிவி, ஜீ தமிழ், என்று இவரது ரியாலிட்டி ஷோக்கள் நீள்கின்றன.. அர்ச்சனா ஆரம்பத்தில் இருந்தே கலகலவென்றுதான் பேசுவார்... வேகமாக பேசி நடுநடுவே கவுண்ட்டர் கொடுப்பதுதான் இவர் ஸ்பெஷல்.. இவரது காமெடியான ஆங்கரிங் ஸ்டைலுக்கு, போட்டியாளர்களும்சரி, நடுவர்களுக்கும் சரி, ஆல்டைம் ஃபேவரிட்டாக உள்ளனர்.\nஇப்போது இந்த புகழ்தான் அவரை பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக அனுப்பி வைத்துள்ளது.. டாஸ்க் ஒரு பக்கம், தாய்மை ஒரு பக்கம் என அர்ச்சனா வீட்டிற்குள் கலக்கி வருகிறார்.. இந்த நேரத்தில் அவருடைய ரசிகர்கள் அர்ச்சனாவின் போட்டோக்களை இணையத்தில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.. அந்த ரசிகர்கள் எல்லாம் 15 வருடத்துக்கு முன்பிருந்தவர்கள்.\nஅதனால்தான் சன்டிவியில் காம்பியரிங் செய்த போட்டோக்களை பதிவிட்டுள்ளனர்.. ஒரு போட்டோவில் அர்ச்சனா சுடிதார் அணிந்து, ஒரு சராசரி கல்லூரி பெண்ணை போலவே இருக்கிறார்.. அவ்வளவாக மேக்கப் இல்லாத அர்ச்சனாவின் அழகு அதில் கொட்டி உள்ளது.. அதுபோலவே இன்னொரு போட்டோவில் சேலையும், ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டும் அணிந்து காணப்படுகிறார்.\nஇந்த போட்டோக்களை பார்க்கும்போதுதான் தெரிகிறது அன்று ஏன் அர்ச்சனாவுக்கு அவ்வளவு ரசிகர்கள் வயது வித்தியாசம் இல்லாமல் இருந்தனர் என்று... கொள்ளை அழகும், வசீகரிக்கும் கவர்ச்சியும் ஒரு பக்கம் இருந்தாலும், \"எளிமை\"யே எல்லா காலங்களிலும் வென்று வருகிறது என்பதுதான் அர்ச்சனா போட்டோ நமக்கு உணர்த்தும் செய்தி.\nஇன்று முதல் இரண்டாம் கட்ட கோவிட் தடுப்பூசி.. வயது 45ஐ தாண்டிவிட்டதா அப்போ முதல்ல இதைப் படிங்க\nசட்டசபை தேர்தலில்... திமுக சார்பில் போட்டியிட 7000 பேர் விருப்ப மனு\nகல்பாக்கம் அணுமின்நிலையத்தை சுற்றிய 14 ஊராட்சிகளில் பத்திரவு பதிவு செய்ய தடை.. வைகோ கடும் கண்டனம்\nதிமுகவுக்கு 75 மார்க்.. தமிமுன் அன்சாரியுடன் கூட்டணி - ஜவாஹிருல்லா 'எக்ஸ்க்ளூஸிவ்' பேட்டி\nகல்பாக்கம் அணுமின் நிலையத்தை சுற்றி 14 கிராமங்களில் நிலம் பத்திரப் பதிவு செய்ய தடை\nதி.மு.க. ஒதுக்கிய தொகுதிகள்.. அதிர்ச்சியில் காங்கிரஸ் தலைவர்கள்.. ராகுல் நிலைப்பாடு என்ன\nவீசுகிறது சசிகலா அலை.. ஒவ்வொரு தொகுதியிலும் பிரச்சாரம்.. சசிகலா தலைமையில் ஆட்சி.. நமது எம்ஜிஆர்\n41 லிருந்து 25 க்கு இறங்கி வந்துள்ள பிரேமலதா.. பாமகவை விட அதிக தொகுதியை பெற அடம் பிடிக்கும் தேமுதிக\n மத்திய அமைச்சருக்கு கடிதத்தை திருப்பிய அனுப்பிய சு. வெங்கடேசன் எம்.பி\nதமிழக பாஜக மேலிட பொறுப்பாளர்களை சந்தித்த அமித் ஷா.. போட்ட உத்தரவு.. திகைப்பில் அதிமுக\nகூடுதல் டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் புகார் சிபிசிஐடிக்கு மாற்றம்.. டிஜிபி திரிபாதி உத்தரவு\nசமூகமாக முடிந்துள்ளது.. திமுக கூட்டணி பேச்சுவார்த்தைக்கு பின்...முஸ்லிம் லீக், மமக தலைவர்கள் பேட்டி\nஎந்நாளும் இல்லாத திருநாளாக தமிழகத்தில் அதிகரிக்கும் முதல்வர் வேட்பாளர்கள்.. யாருக்கு ஹாட்சீட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbigg boss 4 bigg boss 4 tamil bigg boss tamil bigg boss tamil season 4 archana பிக் பாஸ் பிக் பாஸ் 4 பிக் பாஸ் சீசன் 4 பிக் பாஸ் தமிழ் சீசன் 4 பிக் பாஸ் 4 தமிழ் அர்ச்சனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/sivagangga-cluster-malaysia-arrests-indian-for-fresh-coronavirus-outbreak-394407.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2021-02-28T19:49:19Z", "digest": "sha1:ULQ4QREPBHQ55WHFESVI4JCCR5ENTYVU", "length": 18470, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிவகங்கை கிளஸ்டர்- மலேசியாவில் 45 பேருக்கு கொரோனா பரப்பியதாக தமிழகத்தை சேர்ந்தவர் கைது-5 மாதம் சிறை | Sivagangga Cluster- Malaysia arrests Indian for fresh Coronavirus Outbreak - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nகூடுதல் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு.. பாலியல் புகாரில் சிபிசிஐடி அதிரடி\nஇரண்டு தொகுதிகளை குறிவைத்து களமிறங்கும் கமல்... ஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் போட்டி\nமியான்மரில் களேபரத்தில் முடிந்த மக்கள் போராட்டம்.. ராணுவம் துப்பாக்கிச்சூடு... 18 உயிரிழப்பு\nதமிழ் இந்திய மொழி இல்லையா தமிழர்களின் வரலாறு இந்திய வரலாறு இல்லையா தமிழர்களின் வரலாறு இந்திய வரலாறு இல்லையா ராகுல் காந்தி சரமாரி கேள்வி\nதமிழ்நாட்டில் இன்று 479 பேருக்கு கொரோனா பாதிப்பு... மூவர் உயிரிழப்பு\nதமிழ்நாட்டில் மார்ச் 31 வரை... தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு... அரசு உத்தரவு\nதமிழகம் உட்பட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்���ு அதிகம்- மத்திய அரசு\nபிரேசிலில் 1 கோடியை தாண்டிய கொரோனா பாதிப்பு.. பிரிட்டனில் குறைந்த 24 மணி நேர பாதிப்பு\nதனியார் மையங்களில் கொரோனா தடுப்பூசி விலை என்ன\nமறுபிறவி எடுத்துள்ளேன்; நான் இங்கு நிற்க காரணம் முதல்வர்தான்... சட்டசபையில் கண்ணீர்விட்ட அமைச்சர்\nAutomobiles ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\nSports ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்\n பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்\nFinance எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..\nLifestyle கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்\n ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிவகங்கை கிளஸ்டர்- மலேசியாவில் 45 பேருக்கு கொரோனா பரப்பியதாக தமிழகத்தை சேர்ந்தவர் கைது-5 மாதம் சிறை\nகோலாலம்பூர்: மலேசியாவில் 45 பேருக்கு கொரோனா பரப்பியதாக தமிழகத்தைச் சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் நிசார் முகமது கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு 5 மாதம் சிறை தண்டனையும் ரூ21 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.\nமலேசியாவின் கெடா மாநிலத்தில் தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த நிசார் முகமது சபூர் பாட்சா என்பவர் நாசிக் கண்டார் என்ற ஹோட்டல் நடத்தி வருகிறார். கடந்த மாதம்தான் இந்தியாவில் இருந்து மலேசியாவுக்கு அவர் திரும்பினார். மலேசியாவின் நிரந்தர குடியுரிமை பெற்றவர்.\nகுடலை புரட்டும் ஆபாசம்.. அசிங்கமான வீடியோக்கள்.. டார்ச்சர்.. அமேசான் டெலிவரி பாயை அமுக்கிய போலீஸ்\nநிசார் முகமதுவுக்கு முதலில் நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா இல்லை என தெரியவந்தது. ஆனால் 2-ம் கட்ட சோதனையில் கொரோனா இருப்பது உறுதியானது. இதனால் நிசார் முகமதுவை 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு தங்க வேண்டும் என மலேசியா அரசு உத்தரவிட்டது.\nசிவகங்கை கிளஸ்டர் என பெயர்\nஆனால் இதனை மீறி நிசார் முகமது வெளி இடங்களில் சுதந்திரமாக வலம் வந்திருக்கிறார். இதையடுத்து அவரது குடும்பத்தினர், உறவினர்கள், ஹோட்டல் பணியாளர்கள் என பல பகுதிகளைச் சேர்ந்த 45 பேருக்கு கொரோனா தொற்று படுவேகமாக பரவியது. இது மலேசியாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. கொரோனாவை கடுமையாக கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளும் நிலையில் நிசார் முகமதுவால் 45 பேருக்கு கொரோனா பரவியதால் இதற்கு சிவகங்கை கிளஸ்டர் எனவும் பெயரிட்டது மலேசியா அரசு.\nஒரு நபர் மூலம் பலருக்கும் கொரோனா பரவியதால் அதற்கு கிளஸ்டர் என பெயரிடப்பட்டது. இந்தியாவில் டெல்லி மாநாடு, கோயம்பேடு சந்தைகள் மூலம் கொரோனா பரவியபோது அதற்கும் டெல்லி கிளஸ்டர், கோயம்பேடு கிளஸ்டர் என பெயரிடப்பட்டிருந்தது நினைவுகூறத்தக்கது. மலேசியாவில் கடந்த சில நாட்களாக சிவகங்கை கிளஸ்டர் குறித்துதான் பேசப்பட்டும் வந்தது.\nஹோட்டல் உரிமையாளர் கைது- சிறை\nஇந்நிலையில் நாசிக் கண்டார் ஹோட்டல் உரிமையாளர் நிசார் முகமதுவை மலேசியா அரசு, விதிகளை மீறி கொரோனாவை பரப்பியதற்காக கைது செய்தது. அவருக்கு 5 மாத சிறை தண்டனையும் ரூ21 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களால் கொரோனா பரவினால் அந்த நபர்களின் சொந்த ஊரை சேர்த்து கிளஸ்டர் என பெயரிட்டு வருகிறது மலேசியா அரசு என்பது குறிப்பிடத்தக்கது.\nசர்வதேச பயணிகள் விமான போக்குவரத்துக்கான தடை மார்ச் 31 வரை நீட்டிப்பு\nபொறுப்பில்லாமல் இருக்கீங்க... வைரஸ் பாதிப்பு பல மடங்கு உயரும்... எச்சரிக்கும் வல்லுநர்கள்\nநோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் மார்ச் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு - மத்திய அரசு\nஅமெரிக்கா, பிரேசில், பிரான்ஸ், இத்தாலி, இந்தியாவில் மீண்டும் பாதிப்பு கிடுகிடு.. ஷாக் தகவல்\nஒரே பள்ளியில் படிக்கும் 225 மாணவர்களுக்கு கொரோனா... அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தீவிர ஆலோசனை\nமகாராஷ்டிராவில் பரவும் புதிய வகை கொரோனா.. தடுப்பூசிக்கு கட்டுப்படுமா\nமிக மோசமான நிலையில் மகாரஷ்டிரா... மீண்டும் தீவிரமடையும் கொரோனா... எப்போது திரும்பும் இயல்பு நிலை\nகேரளா, மகாராஷ்டிராவில் இருந்து வந்தால் கட்டாயம் 7 நாள் தனிமை : தமிழக அரசு அறிவிப்பு\nகேரளா, மகாராஷ்டிராவில் உருமாறிய கொரோனா பரவல்.. கேஸ் கிடுகிடுவென அதிகரிக்க இது காரணமா\nகொரோனாவுக்கு மருந்து என்று சொல்லிக்கொண்டு வராதீர்கள்.. பாபா ரா���்தேவ் நிறுவனத்திற்கு ஆயுஷ் குட்டு\nமார்ச் 1 முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்த பஞ்சாப்.. விவசாயிகள் போராட்டம் தொடர்வது சந்தேகம்\nஅமெரிக்கா, பிரேசிலில் உயிரிழப்பு அதிகரிப்பு.. இந்தியாவில் மீண்டும் உயரும் பாதிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus malaysia india tamilnadu sivaganga மலேசியா சிவகங்கை இந்தியா தமிழகம் கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/tiruchirappalli/dmk-mla-anbil-mahesh-poiyamozhi-requests-aiadmk-govt-to-pay-rs-50-k-per-acre-for-damaged-crops-due-to-rain/articleshow/80313052.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2021-02-28T20:00:27Z", "digest": "sha1:APPRXLBBMIGMXVMEKMIFFPQG53NCMF7O", "length": 10966, "nlines": 119, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "dmk mla anbil mahesh poyyamozhi: தேர்தல் நேரத்தில் விவசாயிகளுக்காக களமிறங்கிய திமுக அன்பில் மகேஷ் பொய்யாமொழி\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதேர்தல் நேரத்தில் விவசாயிகளுக்காக களமிறங்கிய திமுக அன்பில் மகேஷ் பொய்யாமொழி\nதொடர் மழையினால் மூழ்கிய நெற்பயிர்களைப் பார்வையிட்ட திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மழையினால் பயிர்கள் நாசம் ஆகியுள்ளதை வலியுறுத்தி, அரசு உடனடியாக ஏக்கருக்கு 50 ஆயிரம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.\nதேர்தல் நேரத்தில் விவசாயிகளுக்காக களமிறங்கிய திமுக அன்பில் மகேஷ் பொய்யாமொழி\nதிருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியம் துவாக்குடி, அசூர், தேனீர்பட்டி, சூரியூர், கும்பக்குடி, பழங்கனங்குடி, நவல்பட்டு, சோழமாதேவி, கீழக்குறிச்சி ஆகிய கிராமங்களில் மழையின் காரணமாக விளைந்த பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளன.\nஇதுகுறித்து அறிந்த திருச்சி திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி குறித்த பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.\nஅப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “பெய்து வரும் கனமழையால் வயல்களில் மழை நீர் தேங்கி நெற்பயிர்கள் வீணாகி உள்ளது. இதனை அரசு அதிகாரிகள் யாரும் பார்வையிடவில்லை.\nஉழவர் திருநாளில் திருச்சி விவசாயிகளை கண்ணீரில் மூழ்கடித்த மழை\nஉடனடியாக அதிகாரிகள் பாதிப்பு குறித்து கணக்கீடு செய்து இழப்பீட்டுத் தொகைய�� உடனடியாக பெற்றுத்தர வேண்டும். இழப்பீடாக குறைந்தபட்சம் ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும்.” என்றார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஉழவர் திருநாளில் திருச்சி விவசாயிகளை கண்ணீரில் மூழ்கடித்த மழை\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nதமிழ்நாடுதமிழகத்தில் பொது முடக்கம் மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிப்பு\nசெய்திகள்திமுக 170 - அதிமுக 170: ஸ்டாலினுக்கு டெல்லி கொடுத்த ஷாக்\nசினிமா செய்திகள்வனிதா வீட்ல மீண்டும் விசேசஷமுங்க: குவியும் வாழ்த்துக்களும், எச்சரிக்கையும்\nகரூர்மேலதிகாரி டார்ச்சர்... பெண் ஊழியர் தற்கொலை முயற்சி... கரூரில் பரபரப்பு\nசினிமா செய்திகள்உடையும் கூட்டணி: என்ன ஆண்டவரே, உங்களுக்கும் அவருக்கும் இடையே லடாயாமே\nபுதுச்சேரிராஜினாமா செய்த காங்கிரஸ் எம்எல்ஏ அமித் ஷாவிடம் சரண்\nகரூர்கரூரையே பெருமைப்பட செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர்\nஎன்.ஆர்.ஐபிரதமர் மோடிக்கு செராவீக் விருது\nபோட்டோஸ்9th, 10th, 11th ஆல் பாஸ்... வைரல் மீம்ஸ்\nமகப்பேறு நலன்குழந்தைக்கு ஒரு வயசுக்கு அப்புறம் தான் ஆப்பிள் ஜூஸ் கொடுக்கணும் இப்படி தயாரிச்சு கொடுங்க\nடெக் நியூஸ்Jio ரூ.749 அறிமுகம்: 1 வருஷத்துக்கு 1 பிளான்; லாபமா\nஆரோக்கியம்லவங்கப்பட்டையும் தேனும் சேர்த்து இந்த முறையில் சாப்பிடுங்க... எப்பேர்ப்பட்ட தொப்பையும் குறையும்...\nதின ராசி பலன் Daily Horoscope, February 28 : இன்றைய ராசிபலன் (28 பிப்ரவரி 2021) - மகரம், கும்ப ராசிக்கு சந்திராஷ்டமம் கவனம் தேவை\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/tamanna/", "date_download": "2021-02-28T18:33:56Z", "digest": "sha1:5V7ILI3MDJSG25WNSWSYCWC3DJVOQTI5", "length": 2222, "nlines": 49, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – tamanna", "raw_content": "\nஎம்.ஜி.ஆர்., ரஜினி வரிசையில் அடுத்த சூப்பர் ஸ்டார்...\nஇந்தியாவின் முதல் மண் சாலை பந்தயத்தை மையப்படுத்திய ‘மட்டி’ திரைப்படம்..\nசினிமாவில் சாதி கட்சித் தலைவருடன் ஜோடி போடும் வனிதா விஜயகுமார்..\nதிருமணம் செய்து கொள்வதாகச் சொல்லி பண மோசடி – நடிகர் ஆர்யா மீது இலங்கை பெ��் புகார்..\n“அன்பிற்கினியாள்’ படம் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை…”\nவிஜய் சேதுபதியின் தமிழ்ப் படங்கள் தெலுங்கில் டப் செய்யப்படுகிறது..\nநடிகை நதியாவுக்கு இந்தப் பெயர் வந்தது எப்படி..\nபழிக்குப் பழியாக ‘தோப்புக் கரணம்’ போட வைக்கும் கதை…\n‘செம திமிரு’ படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்கள் நீக்கம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/18791", "date_download": "2021-02-28T18:45:49Z", "digest": "sha1:3PMZWEYXS6K6BF22373R5TKZPXCILMJL", "length": 18632, "nlines": 213, "source_domain": "www.arusuvai.com", "title": "மூட்டு தேய்வடைந்துள்ளது | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎனது அம்மாவிற்கு 3மாதங்களாக கால் மூட்டில் வலி காணப்படுகிறது( முழங்கால்) மருத்துவரை நாடியும் பலனில்லை. முதலில் கால் மடிக்க முடியாமல் இருந்தது மருந்து எடுத்த பின் கால் மடிக்க முடிகிறது ஆனால் கால் ஊன்றி நடக்க முடிவதில்லை எக்ஸ்ரே பார்த்த்தில் மூட்டு தேய்வடைந்துள்ளது என்றார்கள், அம்மாவுக்கு இப்போது 60வயது இதற்கு என்ன செய்யலாம் வீட்டு வைத்தியம் ஏதாவது உண்டா\nதயவு செய்து இது பற்றித்தெரிந்தவர்கள் உதவுங்கள்.\nநிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.\nஇதற்கு நிச்சயமாக amway - ல் நல்ல ஒரு தீர்வு உண்டு. ஆனால் நீங்கள் இலங்கையில் அல்லவா இருக்கிறீர்கள். எப்படி அது பற்றி கூற முடியும் அல்லது இந்த பொருட்கள் அங்கே கிடைக்குமாயின், வங்கி கொடுக்கலாம்.\nஉடல் ஆரோக்கியத்திற்கு,வரும் முன் காப்போம், தொடர்புக்கு....\nravi உங்கள் கருத்துக்களை தயவு செய்து சொல்லவும்.\nஎன் ஹஸ்பன் அடிக்கடி இந்தியா போவார் எனவே தேவையானவற்றை வாங்கிக்கொள்ள முடியும் .உங்கள் கருத்துக்களை தயவு செய்து சொல்லவும். உடனே பதில் தந்ததற்கு நன்றி\nநிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.\nமிக்க நன்றி உங்கள் பதிலுக்கு. மூட்டு வலிக்கு மிகசிறந்த மருந்து (மருந்து என்று சொல்ல முடியாது) உண்டு. இது முற்றிலும் இயற்கையானது பக்க விளைவுகள் இல்லாதது. உங்களுக்கு இது தேவை எனில், என்னால் ஏற்பாடு செய்து கொடுக்க முடியும். நான் சென்னையில் தான் இருக்கிறேன். இதை தொடர்ந்து உட்கொள்ளும்போது, தேய்ந்த இரண்டு மூட்டுகளுக்கு இடையில் ஒரு paste போன்ற சவ்வை உருவாக்கி கொடுக்கும். இது இயற்கையில் உள்ளது போல் இருக்கும், ஆனால் செயற்கையாக உருவாகும் மூட்டு வலியும் போகும். அவ்வாறு தொடர்ந்து உட்கொள்ளும்போது வலி கொஞ்சம் கூடுதலாக இருக்கும். ஏனெனில் உரசும் இரண்டு மூட்டுகளுக்கு இடையில் இந்த சவ்வு உருவாகும்போது, இரண்டு மூட்டும் சற்று விலகும் அல்லவா, அதனால் சிறிது வலி அதிமாகும், பிறகு சரியாகிவிடும்.\nஉடல் ஆரோக்கியத்திற்கு,வரும் முன் காப்போம், தொடர்புக்கு....\nவிபரம் சொல்ல முடியுமா ப்ளீஸ்\nமிகவும் நன்றி இது என்ன மருந்து சென்னையில் எங்கே வாங்கலாம் பெயர் என்ன விபரம் சொல்ல முடியுமா ப்ளீஸ்\nநிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.\nஇது நீங்கள் நினைப்பது போன்று கடைகளில் கிடைக்காது. இதற்காக தனியா வினியோகஸ்தர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மூலம் தான் வாங்க முடியும். நானும் ஒரு வினியோகஸ்தர் தான். நானும் எனது மனைவியும் இணைந்து இந்த நேரடி விற்பனை வியாபாரம் செய்கிறோம். அதனால் தான் இதை பரிந்துரைத்தேன். இது நேரடி விற்பனை மூலம் கிடைக்கும். கடைகளில் கிடைக்காது. இத்ற்கு மேலும் உங்களுக்கு விவரம் வேண்டுமெனில் என்னுடைய மின்னஞ்சலை தொடர்பு கொள்ளவும்.\nஉடல் ஆரோக்கியத்திற்கு,வரும் முன் காப்போம், தொடர்புக்கு....\nஉங்கள்; உதவிக்கு நன்றி ஆனால் ஆம்வே பற்றி எதிர்மறையான கர்த்துக்கள். இணையத்தில் இருக்கின்றதே,\nநிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.\nஒரே வார்த்தையில் கூற வேண்டுமாயின், நியுட்டனின் மூன்றாம் விதிப்படி ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர்மறையான வினை உண்டு, அதே தான் இதற்கும் பொருந்தும். தூரத்தில் நின்று பார்ப்பவர்களுக்கு அப்படிதான் தெரியும். ஆனால் இது ஒரு நல்ல வியாபாரம். இதில் சில விதிமுறைகளும் உண்டு. அவற்றை கட்டாயம் கடைபிடித்தே ஆக வேண்டும். நிறைய பேர் அவ்வாறு இல்லை. புரிந்தவர்களுக்கு நல்ல வியாபாரம், புரியதவர்களுக்கு இது புரியாத புதிர் தான். அதனால் தனக்கு தெரிந்ததைவிட அடுத்தவர்கள் சொன்னதை தான் அதிகம்பேர் ஆமோதிக்கின்றனர். இதில்ல் என்ன இருக்��ு என்பதை இதனுள் வந்து பார்த்தால் தான் தெரியும். இப்படி சொல்லி கொண்டே போகலாம்.....எனக்கு எல்லாம் தெரியும் என்பார்கள், ஆனால் அவர்களிடம் போய் முழு விவரங்களை கேட்டு பாருங்கள், அவர்களால் சரிவர சொல்ல தெரியாது. ஆனால் எதிர்மறையான கருத்துக்களை பரப்பி கொண்டிருப்பார்கள்.\nஉடல் ஆரோக்கியத்திற்கு,வரும் முன் காப்போம், தொடர்புக்கு....\nமேலும் உங்களுக்கு ஆம்வே பற்றி விவரம் தேவையெனில், கீழ்கண்ட இணையதள முகவரிகளை பாருங்கள் உங்களுடைய சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும்.\nஇவை அனைத்தும் அதிகாரபூர்வ செய்திகள். உண்மை விளங்கும்.\nஉடல் ஆரோக்கியத்திற்கு,வரும் முன் காப்போம், தொடர்புக்கு....\nகிட்னிகல் எப்படி கரைபது உதவுஙல்\nஎனக்கு எச்.ஐ.வி உள்ளது. உதவுங்கள்.\nநான் vog ஒருவரை கன்சல்ட் பண்ண வேண்டுமா\nவரட்டு இருமல் மட்ரும் ஏப்பம்\nமைக்ரேன் தலைவலி கு என்ன பன்னலாம்\nஇடது புற நெஞ்சில் மிதமான வலியும் இடது கை கடுக்கிறது\nஎன் வாழ்க்கை ஒரு பாடம்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/m-k-stalin/2021/02/13/dmk-chief-mk-stalin-slams-edappadi-palanisamy-at-ungal-thoguthiyil-stalin-meeting-vridhachalam", "date_download": "2021-02-28T19:03:40Z", "digest": "sha1:AFZG5P76H4AJP2ZOUUHDKG3NT2QMCOJG", "length": 57479, "nlines": 105, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "DMK Chief MK Stalin slams Edappadi palanisamy at ungal thoguthiyil stalin meeting Vridhachalam", "raw_content": "\n“ஊர்ந்து செல்வதைத்தான் உழைப்பு என்கிறீர்களா பழனிசாமி அது எனக்குப் பழக்கமில்லை” - மு.க.ஸ்டாலின் பதிலடி\n“பத்தாண்டு கால அ.தி.மு.க ஆட்சியின் சீரழிவையெல்லாம் மக்கள் மறந்துவிட்டார்கள் என்று நினைத்து விளம்பரம் கொடுக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.\n“பத்தாண்டு கால அ.தி.மு.க ஆட்சியின் சீரழிவையெல்லாம் மக்கள் மறந்துவிட்டார்கள் என்று நினைத்து விளம்பரம் கொடுக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி; நாளிதழ்களின் முதல் பக்கத்தில் விளம்பரம் கொடுப்பதால் தலைவராகி விட முடியுமா” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.\nஇன்று (13-02-2021) காலை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், கடலூர் மேற்கு மாவட்டம், விருத்தாசலம் – பெரியார் நகர், கலைஞர் திடலில் நடைபெற்ற, “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற மக்களின் குறைகேட்கும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் பங்கேற்று, அப்பகுதி மக்கள் குறைகளைத் தீர்க்கக் கோரி அளித்த மனுக்களைப் பெற்றுக் கொண்டு, அவர்களிடம் நேரிலும் குறைகளைக் கேட்டறிந்தார்.\nநிகழ்ச்சியில் பொதுமக்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்குப் பதிலளித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதன் விவரம் வருமாறு:\nஜெநுலாப்தீன் என்பவரது கோரிக்கைக்குப் பதிலளித்து தி.மு.க தலைவர் அவர்கள் கூறியதாவது:\nஉங்கள் பகுதியில் வசிக்கும் இஸ்லாமியர்களுக்கு அடக்கத்தலம் வேண்டும் என்று கேட்டிருக்கிறீர்கள். கொரோனா காலத்தில், உறவினர்கள் எல்லாம் கைவிட்ட நிலையில் பலபேரை நல்ல முறையில், உரிய மரியாதையுடன் அடக்கம் செய்த சிறப்புக்குரியவர்கள் இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதை யாரும் மறக்க முடியாது. அவர்கள் கட்சிகள் சார்பிலும் செய்தார்கள். தனிப்பட்ட முறையிலும் செய்தார்கள். அது எனக்கு மிகவும் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கிறது. அந்த அன்பு உள்ளம் கொண்ட உங்களுக்கு அடக்கம் செய்வதற்கு இடம் இல்லை என்பது உள்ளபடியே வருத்தத்திற்குரியது. உங்கள் குறையைப் போக்க நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும். இஸ்லாமியர்களுக்கு பிற்படுத்தப்பட்டவர்கள் பிரிவில் இட ஒதுக்கீடு அளித்தது கலைஞர் ஆட்சிதான். அதனால், தி.மு.க ஆட்சியில் உங்கள் கோரிக்கைப்படி இடம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.\nஇராஜேஸ்வரி என்ற பெண்மணியின் கோரிக்கைக்குப் பதிலளித்து தி.மு.க தலைவர் அவர்கள் கூறியதாவது:\nவேலைவாய்ப்பு திட்டம், தாலி வழங்கும் திட்டம், தூர்வாரும் பணி, வீடு வழங்கும் திட்டம், வீடு கட்டும் திட்டம், கழிப்பறை திட்டம் இதில் ஒன்று கூட விடாமல் கொள்ளை அடித்து விட்டார்கள் என்று பேசினார். அதாவது அ.தி.மு.க.வினரும், பஞ்சாயத்து அலுவலக பணியாளர்களும் ஊழல் சமுதாயம் நடத்துவதாக இங்கே அந்த சகோதரி பேசினார். இப்படி ஒரு திட்டத்தை கூட விடாமல் ஊழல் செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் எஸ்.பி.வேலுமணிதான் மானசீக குருவாக இருப்பார் என்று நினைக்கிறேன். அதனால்தான் அவர்கள் எல்லாம் இவ்வளவு தைரியமாக செய்து கொண்டிருக்கிறார்கள். நீங்கள் கவலைப்படாதீர்கள். அவர்களெல்லாம் விரைவில் கம்பி எண்��ப்போகிறார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையைத் தான் உருவாக்கப் போகிறோம். நீங்கள் சொன்னவர்கள் மட்டுமல்ல இவர்களுக்கெல்லாம் தலைமையாக இருக்கும் வேலுமணியும் நிச்சயமாக கம்பி எண்ணப்போகிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இன்றைக்கு ஊழலில் திளைத்து, ஊழலில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கிறார்கள். எல்லா மந்திரிகளையும் விட, ஏன் முதலமைச்சரையும் விட அதிகமாக ஊழல் செய்து கொண்டிருப்பது இந்த எஸ்.பி.வேலுமணி தான். அவர் மேல் பல வழக்குகள் போடப்பட்டிருக்கின்றன. அதெல்லாம் ஆட்சிக்கு வந்தவுடன் விரைவுபடுத்தப்பட்டு விரைவில் உறுதியாக இவர்களுக்கெல்லாம் தண்டனை வழங்கப்படும் என்ற நம்பிக்கையை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.\nசஞ்சனா என்ற சிறுமி பேசியதைப் பாராட்டியும், அவர் முன்வைத்த கோரிக்கைக்குப் பதிலளித்தும் தி.மு.க தலைவர் அவர்கள் கூறியதாவது:\nசிறுமி சஞ்சனா பேசியதில் நான் அப்படியே ஐக்கியமாகி விட்டேன். அந்தச் சிறுமி ஒரு முக்கியமான ஒரு கோரிக்கையாக, தனி மாவட்டமாக பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று சொன்னார். இது நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கிறது. நிச்சயமாக உறுதியாக திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி வந்தபிறகு அதை நிறைவேற்றுவதற்கான சூழலை உருவாக்கித் தருவோம்.\nகனிமொழி என்ற பெண்மணி முன்வைத்த கோரிக்கைக்குப் பதிலளித்து தி.மு.க தலைவர் அவர்கள் பேசியதாவது:\nகனிமொழி பேசும் போது பண்ருட்டி பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்ட பின்பும் பயன்பாட்டில் இல்லை என்று சொன்னார். அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் சரியாக இல்லை என்று சொன்னார். சர்க்கரை ஆலைகளில் வெளிமாநிலத்தவருக்கு வேலை கொடுப்பதால் நாங்கள் வேலை தேடி வெளி மாநிலத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றெல்லாம் இங்கே சொல்லி இருக்கிறார். கலைஞர் கொண்டு வந்த திட்டம் எதுவாக இருந்தாலும் அதன் மேல் காழ்ப்புணர்ச்சி காட்டுவது தான் இந்த ஆட்சியின் வாடிக்கை. மக்கள் அல்லல்பட்டாலும் பரவாயில்லை. ஆனால் தி.மு.க.காரர்களுக்கு நல்ல பெயர் வந்து விடக்கூடாது என்றுதான் அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்வளவு ஏன் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது புதிய தலைமைச் செயலகம் கட்டினார். அதைக் கூடப் பயன்படுத்தக்கூடாது, பழைய செயின்ட் ஜார்ஜ் ���ோட்டைக்கு சென்று கஷ்டப்பட்டாலும் பராவாயில்லை - அங்கேதான் நீங்கள் வேலை செய்ய வேண்டும், கலைஞருக்கு பெயர் வந்துவிடக்கூடாது என்று தலைமைச் செயலகத்தை கூட பயன்படுத்தாத நிலையில் தான் இந்த ஆட்சி இருக்கிறது. அடுத்ததாக சர்க்கரை ஆலை மட்டுமின்றி, நெய்வேலி நிலக்கரி நிலையம், இரயில்வேத்துறை, வங்கிகள் என எல்லா இடங்களிலும் பிற மாநிலத்தவருக்கு கொல்லைப்புற வழியாக கம்பளம் விரித்துக் கொண்டு அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நிலைமை இன்றைக்கு உருவாகியிருக்கிறது. தொடர்ந்து அ.தி.மு.க. தமிழகத்திற்குச் செய்து வரும் துரோகத்தை மக்கள் மன்றத்தில் முன்வைத்து தி.மு.க. கூட்டணிக் கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகிறோம். வழக்குகள் நடத்தி விட்டோம். இருந்தாலும் ஆட்சி மாற்றம் ஒன்றுதான் இதற்கு முழுமையான தீர்வு. பணிகளை செய்வதற்காக நாங்கள் காத்திருககிறோம். ஆனால் அந்த ஆட்சிக்கு முடிவுகட்டும் வேலையை நீங்கள் தான் செய்ய வேண்டும். அதற்கு 3 மாதங்கள் தான் இருக்கிறது. அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.\nஅதேபோல இன்றைக்கு தமிழ்நாட்டில் முதல்வர் ஒருவர் இருக்கிறார். அவரை இருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்று சொல்ல முடியாது. அவர் இன்றைக்கு தேர்தல் நெருங்க நெருங்க புதிது புதிதாக அறிவிப்புகள் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். முன்பு நான் என்ன சொல்கிறேனோ அதை எல்லாம் மறுத்தார். ஆனால் தேர்தல் நெருங்கி விட்டது. அதனால் நான் என்ன சொல்கிறேனோ அதை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். உடனே அவர் என்ன சொல்கிறார் என்றால், “நான் என்ன சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேனோ, அதை ஸ்டாலின் முன்கூட்டியே சொல்லி விடுகிறார்” என்று அவர் சொல்கிறார். அப்படியென்றால் நீங்கள் அரசை வழி நடத்தாதீர்கள். என்னிடம் விட்டு விட்டு செல்லுங்கள் இதுதான் நான் சொல்வது. நல்ல வேளை, காலில் விழுந்து ஊர்ந்து போனாரே அதையும் நான்தான் சொன்னேன் என்று சொல்லிவிடபோகிறார். அந்த பயம் எனக்கு இருந்துகொண்டிருக்கிறது. இருந்தாலும் நான் என்னென்ன சொன்னேனோ அதையே அவர் செய்து கொண்டிருக்கிறார். அதையெல்லாம் நான் சொல்வதைவிட நேரடியாக அதை ஒரு குறும்படமாகத் தயாரித்திருக்கிறோம். அதை இப்போது உங்களிடத்தில் போட்டுக் காட���டப்போகிறோம். அதையும் பாருங்கள். பார்த்துவிட்டு அதற்கு பிறகு முடிவு செய்யுங்கள்.\n(பொதுமக்கள் பார்வைக்கு குறும்படம் திரையிடப்பட்டது)\nஇப்போது நீங்கள் நேரடியாக பார்த்தீர்கள். இது எல்லாம் தொலைக்காட்சிகளில் வந்த செய்திகள் தான். நீங்கள் மட்டுமல்ல, இதை இப்போது உலகம் முழுவதும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அரசு தரப்பிலும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அமைச்சர்களும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்வளவு ஏன் முதலமைச்சர் பழனிசாமி கூட இந்த வீடியோ க்ளிப்பைப் பார்க்க தான் போகிறார். “என் மனதில் என்ன இருக்கிறதோ அதை தெரிந்து கொண்டு ஸ்டாலின் அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார் என்று முதலமைச்சர் பழனிசாமி அவர்கள் சொல்கிறார். அப்படி எந்த மாயமந்திரமும் எனக்கு தெரியாது என்பதை நான் முதலில் இந்த கூட்டத்தின் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன்.\nகொரோனா பரவுகிறது என்று முதன்முதலில் சட்டமன்றத்தில் சொன்னவன் இந்த ஸ்டாலின். முதலில் மறுத்த அவர், பிறகு அவையை ஒத்தி வைத்தார். முதலில் சொன்னார், வயதானவர்களுக்கு தான் அது வரும். நீங்கள் எல்லாம் கவலைப்படாதீர்கள். நம்முடைய பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள் மாஸ்க் கொடுங்கள், எங்களுக்கு பயமாக இருக்கிறது என்று சொன்னார். அதை கூட கிண்டல் செய்தார்கள், நக்கல் செய்தார்கள். அதெல்லாம் சுகர் நோயாளிகளுக்கு தான் வரும். நீங்கள் பயப்படாதீர்கள் என்றார்கள். அனைவருக்கும் பரிசோதனை செய்யச் சொன்னோம். அதெல்லாம் தேவை இல்லை. அது யாருக்கும் வராது. எந்த சாவும் வராது. இது அம்மா ஆட்சி என்று சொன்னார்கள். இப்போது அதிகம் பரிசோதனை செய்த மாநிலம் தமிழ்நாடு தான். வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5,000 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று நான் சொன்னேன். அதெல்லாம் முடியாது, நிதியில்லை என்று சொன்னார்கள். இப்போது தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதனால் பொங்கலை முன்னிட்டு 2,500 ரூபாய் கொடுத்திருக்கிறார்கள். 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று சொன்னேன். அதையும் முடியாது என்று சொன்னார்கள். அதற்குப்பிறகு தேர்விற்கான தேதியை முடிவு செய்து, அதற்குப்பிறகு அதை ரத்து செய்துவிட்டார்கள். இ-பாஸ் முறையை ரத்து செய்ய சொன்னேன். நான் சொன்னதற்கு பிறகுதான் அவர்கள் ரத்து செய்தார்கள். அரசு பள்ளி மாணவர்களுக்காக இடஒதுக்கீட்டை வலியுறுத்தி நான் கவர்னர் மாளிகையின் முன் போராட்டம் நடத்தினேன். விவசாய கடன் ரத்து செய்ய வேண்டும் என்று சொன்னேன். நான் சொன்னது ஜனவரி மாதம் 13ஆம் தேதி போகி அன்றைக்கு கும்மிடிபூண்டி தொகுதி - பொன்னேரி பகுதியில் நான் சொன்னேன். அதற்கு பிறகு இப்போது தேர்தல் நெருங்கி விட்ட காரணத்தினால் இப்போது அதை செய்திருக்கிறார். ஆன்லைன் ரம்மியை தடை செய்யுங்கள் என்று நான் சொன்னேன். அதை இப்போது பழனிசாமி செய்திருக்கிறார். மக்கள் குறைகளை ஆட்சிக்கு வந்தவுடன் 100 நாட்களில் தீர்ப்பேன் என்று சொன்னேன். உடனே அவர் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் செல்போனில் தீர்ப்போம் என்று சொல்லுகிறார். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் செல்போன் கொடுப்பேன் என்று சொன்னார்கள், அ.தி.மு.க. இதுவரைக்கும் யாருக்காவது செல்போன் கொடுத்து இருக்கிறார்களா இல்லை. செல்போன் கொடுத்து தீர்த்து வைப்பேன் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு காலையிலும் எனக்கு ஒரு செய்தி வந்தது. தருமபுரி மாவட்டத்திற்கு நான் சென்றிருந்தேன். மக்கள் கிராமசபைக் கூட்டத்தை நடத்துவதற்காக சென்றபோது, அங்கு அலியாளம் அணைக்கட்டில் இருந்து தூள் செட்டி ஏரி வரை வாய்க்கால் அமைத்து நீர் கொண்டு வரும் திட்டம் 4 வருடங்களாக நிறைவேற்றப்படாமல் இருக்கிறது என்று சுட்டிக்காட்டினேன். இப்போது இன்றைக்கு முதலமைச்சராக இருக்கும் பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக அந்தத் திட்டத்தைத் தொடங்கப் போகிறார் என்று இன்றைக்கு செய்தி வந்திருக்கிறது. இப்படி நான் சொல்வதைத்தான் பழனிசாமி செய்கிறார். ஒரு படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள், “ஆண்டவன் சொல்றான், இந்த அருணாச்சலம் செய்றான்” என்று சொல்வார். அதேபோல இப்போது, “இந்த ஸ்டாலின் சொல்கிறார், பழனிசாமி செய்கிறார்” இதுதான் நடந்துகொண்டு இருக்கிறது.\nஇராமசாமி என்ற கரும்பு விவசாயியின் கோரிக்கைக்கு பதிலளித்து தி.மு.க தலைவர் அவர்கள் கூறியதாவது:\nஇராமசாமி சொல்வதை எல்லாம் நீங்கள் கேட்டீர்கள். விவசாயிகளை பற்றிச் சொன்னார். நான் கடந்த ஜனவரி மாதம் 13ஆம் தேதி விவசாயிகள் கூட்டுறவு வங்களில் விவசாயிகள் வாங்கிய கடன் ரத்து செய்யப்படும் என்று சொன்னேன். அது எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியது என்றால் - சென்னை உயர்நீதிமன்றம், விவசாயிகள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் முடியாது, நிதி இல்லை என்று உச்சநீதிமன்றம் சென்று அங்கு தடை வாங்கிய முதலமைச்சர் பழனிச்சாமி கடன் ரத்து செய்யப்படும் என அறிவிக்கும் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனைச் சட்டமன்றத்தில் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி, மக்கள் மன்றத்திலும் பேசிக்கொண்டிருக்கிறோம். அப்போதெல்லாம் மறுத்தார்கள், இப்போது தேர்தல் நெருங்கி விட்டது. ஆட்சிக்கு வரப் போவதில்லை என்று தெரிந்து கொண்டார்கள். அதனால் இருக்கும்வரை கொள்ளையடித்துவிட்டு சென்றுவிடலாம் என்று ஒரு திட்டம். டெபாசிட்டாவது வாங்க வேண்டும் என்று இப்போது வாய்க்கு வந்தபடியெல்லாம் உறுதிமொழிகளைக் கொடுக்கிறார்கள்.\nகலைஞர் அவர்கள் 2006ஆம் ஆண்டு தேர்தலை சந்தித்தபோது, நான் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் கடன் தொகை 7,000 கோடி ரூபாயை தள்ளுபடி செய்வேன் என்று சொன்னார். ஆட்சிக்கு வந்தார், வந்து கோட்டைக்கு கூட செல்லாமல் பதவி ஏற்றுக்கொண்ட விழா மேடையிலேயே 7,000 கோடி ரூபாய் கடன் ரத்து என்று கையெழுத்து போட்ட கை தான் முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் கை. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் 1989இல் கலைஞர்தான் கொண்டு வந்தார். அப்போது அ.தி.மு.க. ஆட்சியில் மின்சாரக் கட்டணத்தை ஒரு பைசா குறைக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். ஆட்சியில் போராட்டம் நடத்தினார்கள். ஆனால் அதை ஏற்றுக் கொள்ளவில்லை அப்போதைய அ.தி.மு.க. அரசு. ஆனால் கலைஞர் 1989 - ல் ஆட்சிக்கு வந்தார். வந்தவுடன் நீங்கள் விவசாயப் பெருங்குடி மக்கள் எல்லாம், மின்கட்டணத்தைக் குறைக்கக் கோரிப் போராடினீர்கள். ஆர்ப்பாட்டம் செய்தீர்கள். சிறைக்குப் போனீர்கள். ஆனால் இப்போது தி.மு.க. ஆட்சி. இனிமேல் ஒரு பைசா கூட நீங்கள் மின்சார கட்டணம் தர வேண்டும் என்று உத்தரவு போட்டார் கலைஞர். எனவே விவசாயிகளுக்கு என்றைக்கும் பக்கபலமாக இருப்பது தி.மு.க. தான். இன்றும் 3 வேளாண் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த போது அதை எதிர்த்து ஓட்டு போட்டது தி.மு.க. தான். இன்றைக்கு அதை எதிர்த்துப் பேசிக்கொண்டிருப்பது தி.மு.க. தான். இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். பச்சைத் துண்டு போட்டுக்கொண்டால் விவசாயியா பச்சைத் துரோகி தான் இன்றைக்கு இருக்கும் முதலமைச்சர் பழனிசாமி. விவசாயிகளுக்கு துரோகம் செய்து கொண்டிருப்பவர். அவர், “என் குடும்பமே விவசாய குடும்பம், நானும் ஒரு விவசாயி” என்று சொல்லுவார். ஒரு ரவுடி தான், “நானும் ரவுடி தான், நானும் ரவுடிதான்“என்று சொல்லிக் கொண்டே இருப்பான். அதேபோல இன்றைக்கு அவர் ‘நான் ஒரு விவசாயி, நான் ஒரு விவசாயி’ என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.\nசெவித்திறன் இழந்த தன்னுடைய மகனுக்கு கலைஞருடைய ஆட்சியில் தான் கடைசியில் உதவி கிடைத்தது என்று சொன்னார்கள். மேலும் அவரது சிகிச்சைக்காக உறுதியும் அளிக்கப்பட்டது. ஆனால் கலைஞர் ஆட்சிக்காலத்தில் அளித்த உறுதி இப்போது இருக்கும் அ.தி.மு.க. ஆட்சியில் இல்லை என்று ராமசாமி அவர்கள் சொன்னார்கள். நீங்கள் கவலைப்படாதீர்கள். கலைஞர் அளித்த உறுதியை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு என்னுடையது. அதை நிச்சயம் உங்களுக்கு நிறைவேற்றித் தருவேன் என்பதைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.\nதேன்மொழி என்பவரது கோரிக்கையை ஏற்று உடனடியாக கழக நிர்வாகிகள் மூலம் அவருக்குத் தையல் இயந்திரம் வழங்கப்படும் என்ற உறுதியை அளித்து, கழகத் தலைவர் அவர்கள் கூறியதாவது:\nநீங்கள் நல்லா இருக்கிறீர்களா என்று கேட்டீர்கள். உங்கள் கோரிக்கைகள் எல்லாம் தீர்த்துவைத்த பின்பு தான் நான் நன்றாக இருக்கிறேன் என்று சொல்லுவேன். அதுவரைக்கும் எனக்கு ஓய்வு இல்லை. ஆட்டோ ஓட்டுனர் மனைவியான தேன்மொழி அவர்கள் வங்கியில் கடனுக்காக வைத்த அந்த நகையெல்லாம் ஏலம் விட்ட பிறகும், அதற்கு கூடுதல் தொகை கேட்கிறார்கள் என்று மிகவும் வருத்தமாக சொன்னார்கள். அவர்கள் கோரிக்கை மனுவில் எழுதியிருப்பது தையல் மெஷின் வாங்கி தந்தால் எங்களுடைய வாழ்வாதாரம் மேம்படும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள். கவலைப்படாதீர்கள். உங்களை என்னுடைய சகோதரியாக நினைத்து உடனடியாக உங்களுக்கு இந்த உதவியை என்னுடைய கழக நிர்வாகிகள் மூலமாக செய்வேன். நிச்சயமாக விரைவில் நீங்கள் கேட்ட அந்த தையல் மெஷினைக் கொண்டு வந்து கழக நிர்வாகிகள் உங்களிடம் கொடுப்பார்கள். கொடுத்துவிட்டு அதை என்னிடம் தகவல் கொடுப்பார்கள் என்பதை சொல்லிக்கொள்கிறேன். கவலைப்படாமல் தைரியமாக இருங்கள்.\nபொதுமக்களின் கோரிக்கைகளுக்குப் பதிலளித்து கழகத் தலைவர் அவர்கள் இவ்வாறு உரையாற்றினார்.\n‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியை நிறைவு செய்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை விவரம் வருமாறு:\nஉத்தமசோழனின் தாயாகிய செம்பியன் மாதேவியால் கட்டப்பட்ட விருத்தாசலம் கோவில் தேரின் அமைப்பைக் கொண்ட மணிமண்டபம் தமிழர் கலையின் செழிப்பைக் காட்டும் இடமாக அமைந்துள்ளது. அத்தகைய கலைக்கோயில் இருக்கும் விருத்தாசலம் வந்துள்ளேன்\n'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்ற அருட்பெருஞ்சோதி வள்ளலாரின் வடலூரும் அருகில் தான் இருக்கிறது. உங்களின் குறைகளை எல்லாம் நான் கேட்க வந்திருக்கிறேன் என்றால், அந்த வள்ளலாரின் வாக்கின் நோக்கத்துக்காகத் தான். வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்' என்றார் அவர். வாடிய முகங்களின் ஏக்கங்களைப் போக்கவே, உங்கள் கோரிக்கைகளைக் கேட்கவே நான் வந்துள்ளேன். உங்கள் கவலைகளைத் தீர்க்கவே நான் வந்துள்ளேன்.\nதிராவிட முன்னேற்றக் கழகம் ஐந்து முறை தமிழகத்தை ஆண்டுள்ளது. அப்போதெல்லாம் மக்களுக்கு என்ன தேவை, மக்களின் கோரிக்கைகள் என்ன, தமிழகத்தின் எதிர்காலத்துக்கு நன்மை ஏற்படுத்துபவை எவை என்பதை எல்லாம் யோசித்து முடிவுகள் எடுத்தோம். அதை நிறைவேற்றிக் கொடுத்தோம்.\nஆனால் இன்றைக்கு ஒரு ஆட்சி இருக்கிறது. இது மக்களை மறந்த ஆட்சி.மக்கள் விரோத ஆட்சி. மக்களைத் தண்டிக்கும் ஆட்சி. இந்த அதிமுக ஆட்சியை மக்கள் தண்டித்தாக வேண்டும். அதற்காக காலமும் சூழலும் நெருங்கிக் கொண்டு இருக்கிறது. உழைப்பின் கஷ்டம் ஸ்டாலினுக்கு புரிவதற்கு வாய்ப்பில்லை' என்று பழனிசாமி பேசி இருக்கிறார்.\nஅவர் உழைப்பு என்று எதைச் சொல்கிறார் ஊர்ந்து போவதையா அப்படி எனக்குப் பழக்கமில்லை பழனிசாமி அவர்களே\nகாலைப் பார்த்தால் ஊர்ந்து போய் பதவியைப் பெறுவதும்- அதன்பிறகு காலை வாரி விட்டு பதவி சுகத்தை அனுபவிப்பதும் எனக்கு பழக்கமில்லை. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், எங்களை அப்படி வளர்க்கவில்லை.\nகலைஞர் அவர்கள் எனக்கு உழைக்கக் கற்றுக் கொடுத்தார். போராட்டம் நடத்தக் கற்றுக் கொடுத்தார். அஞ்சாமல் சிறைக்குச் செல்லக் கற்றுக் கொடுத்தார். சித்ரவதைக்கு பயப்படக் கூடாது என்று கற்றுக் கொடுத்தார். மக்கள் எப்போது, எங்கு பாதிக்கப்பட்டாலும் உடனே சென்று பார்க்கவேண்டும், மக்களோடு மக்களாக இருக்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்தார். மக்களின் வாழ்விலும் தாழ்விலும், சுகத்திலும் துக்கத்திலும் உங்களில் ஒருவனாக இருக்கக் கற்றுக் கொடுத்தார்.\nபுயலா, மழையா, வெள்ளமா, நிலச்சரிவா எங்கே மக்கள் துன்ப துயரங்களை அனுபவித்தாலும் முதல் ஆளாக நான் போயிருக்கிறேன். தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேரை இந்த எடப்பாடி அரசாங்கம் துள்ளத்துடிக்கக் கொன்ற போதும் உடனடியாக நான் சென்றேன். கலவர பூமிக்கு சென்றேன்.\nநீட் தேர்வு காரணமாக தங்களது மருத்துவக் கல்லூரிக் கனவு சிதைந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட மாணவச் செல்வங்களின் இல்லம் சென்றேன். அ.தி.மு.க.வினர் வைத்த பேனர்களால் விபத்துக்கு உள்ளாகி இறந்துபோன மாணவி வீட்டுக்கு உடனடியாகச் சென்று உதவினேன்.\nகுடியுரிமை சட்டத்துக்கு எதிராக வீதியில் இறங்கி கையெழுத்து வாங்கினேன். வேளாண் சட்டத்துக்கு எதிராக விவசாயிகளோடு சேர்ந்து போராட்டம் நடத்தினேன். மின் கட்டணக்கொள்ளைக்கு எதிராக போராடினோம். காவிரி உரிமை மீட்புக்காக நடை பயணம் சென்றோம். இவை அனைத்துக்கும் மேலாக, கொரோனாவைப் பற்றிக் கவலைப்படாமல் மக்களுக்கு உதவி செய்த கரம் தான் இந்த ஸ்டாலினின் கரங்கள். மக்களோடு மக்களாக இருந்தவன் தான் இந்த ஸ்டாலின்.\nஇந்த ஸ்டாலினுக்கு உழைப்பை பற்றி பழனிசாமி கற்றுத் தர வேண்டிய அவசியம் இல்லை. அந்த நிலைமையில் நான் இல்லை. பதவிக்காக எந்தக் காலையும் முத்தமிடத் தயாராக இருக்கும் பழனிசாமியிடம் நான் கேட்கும் ஒரே கேள்வி...\nகாலில் ஊர்ந்து போய் பதவியை பெற்றீர்களா இல்லையா ஆம் அல்லது இல்லை என்று சொல்லுங்கள். அதன்பிறகு மற்ற விவகாரங்களைப் பற்றி பேசலாம்.\nமக்கள் எல்லாவற்றையும் மறந்துவிட்டார்கள் என்று நினைத்து விளம்பரம் கொடுக்கிறீர்களா நாளிதழ்களின் முதல் பக்கத்தில் விளம்பரம் கொடுப்பதால் தலைவராகி விட முடியுமா\nகோவிட் காலத்தில் கோபுரமாய் உயர்ந்து நின்றோம் என்று விளம்பரம் செய்துள்ளார் பழனிசாமி. தமிழ்நாட்டில் மொத்தம் 8 லட்சத்திற்கும் அதிமானோர் பாதிக்கப்பட்டார்கள். 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்து போனார்கள். இதுதான் கோபுரமாய் உயர்ந்து நிற்பதா\nகோவிட் காலத்திலும் கொள்ளையடித்து கோபுரமாய் உயர்ந்தது முதலமைச்சர் பழனிசாமியாகவோ, அமைச்சர்கள் வேலுமணியோ, விஜயபாஸ்கராகவோ இருக்கலாமே தவிர பொதுமக்கள் ���ல்ல.\nபொதுமக்கள் வாழ்க்கை தரை தாழ்ந்துவிட்டது. தரையை விட ஆழமாக தாழ்ந்துவிட்டது. அதுதான் உண்மை. சிறு குறு தொழில் செய்பவர்கள் வாழ்வாதாரம் இழந்தார்கள். பலருக்கும் வேலை போனது. சிறுதொழில்கள் நடத்தியவர்கள் மூடிவிட்டார்கள். தொழிலை நிறுத்தியவர்களால் தொடங்க முடியவில்லை. நடுத்தர வர்க்கத்தினர்கள், வாழ்க்கையில் பெரிய சரிவு ஏற்பட்டது\nவாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதம் 5 ஆயிரம் கொடுக்க நான் சொன்னேன். காது கேட்காதது போல முதலமைச்சர் இருந்தார். பணமில்லை என்று சொன்னார். ஆனால் கோடிக்கணக்கான பணத்தை காண்ட்ராக்டர்களுக்கு கொட்டிக் கொடுத்துள்ளார். கொரோனா காலத்திலும் டெண்டர் முறைகேடுகளைச் செய்தார்கள். கொரோனா காலத்தில் வாங்கப்பட்ட அனைத்து மருந்துப் பொருள்களிலும் ஊழல் செய்தார்கள்.\nமருந்து தொடங்கி பிளீச்சிங் பவுடர் வரை கொள்ளை. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு கொடுத்தார்கள் அல்லவா அதிலும் ஊழல். அந்தப் பணத்தை கூட முழுமையாக விநியோகம் செய்யவில்லை என்று ஹோட்டல் உரிமையாளர்கள் புகார் சொல்லி இருக்கிறார்கள். இப்படி கொரோனாவை விட கொடூரமான கொள்ளை அரசாகத்தான் அ.தி.மு.க. அரசு செயல்பட்டது. இந்த கொள்ளைக் கூட்டத்தின் ஆட்டத்தை முடித்தாக வேண்டும்.\nகொள்ளைக் கூட்டத்தின் ஆட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் கடமை உங்களுக்கு இருக்கிறது. அதன் பிறகு அமையும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி, உங்கள் கவலைகளைத் தீர்க்கும் ஆட்சியாக அமையும். இன்றைக்கு என்னை நம்பி, உங்களது கோரிக்கைகளை மனுக்களாக எழுதிக் கொடுத்திருக்கிறீர்கள்.\nஎன்னை என்றால், திராவிட முன்னேற்றக் கழகத்தை நம்பி உங்களது கோரிக்கைகளை வைத்துள்ளீர்கள். தி.மு.க மீதான, கலைஞரை மீதான நம்பிக்கையால் உங்கள் கோரிக்கையை கொடுத்துள்ளீர்கள்.\n“சொன்னதைச் செய்வோம் - செய்வதைச் சொல்வோம்' என்று கலைஞர் அவர்கள் தான் சொன்னார்கள். கூட்டுறவுக் கடனை ரத்து செய்வோம் என்று தேர்தலுக்கு முன் சொன்னார். வெற்றி பெற்று வந்ததும், அந்த மேடையிலேயே ரத்து செய்தார். கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்கு போடுவேன் என்றார். ஒரு ரூபாய்க்கு போட்டார். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் என்று அறிவித்தார். இலவச மின்சாரம் கொடுத்தார். இப்படிச் சொன்னதைச் செய்தவர் கலைஞர்\nகலைஞரின் மகனான இந்��� ஸ்டாலினும் சொன்னதைச் செய்வான் செய்வதைத் தான் சொல்வான் நம்பிக்கையுடன் செல்லுங்கள். நாளைய தமிழகம் நல்ல தமிழகமாக அமையும் நன்றி வணக்கம்\nஇவ்வாறு தி.மு.க தலைவர் உரையாற்றினார்.\n“வெற்று நடை போடும் தமிழகத்தை கெத்து நடை போடவைக்க தி.மு.க ஆட்சியால் மட்டுமே முடியும்” : மு.க.ஸ்டாலின்\nவீடியோகால், கூகுள் பே: ஊரடங்கால் தொழில் நுட்பத்தை கையில் எடுத்த பாலியல் தொழிலாளார்கள்\nவரலாறு காணாத சரிவு: ஒரே நாளில் ரூ.5.43 லட்சம் கோடி முதலீடு க்ளோஸ்- மோடி ஆட்சியில் முதலீட்டாளர்களும் கவலை\nகணவன் மனைவியை பிரிக்க நினைத்த சிறப்பு டி.ஜி.பி : வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்\n“தணலில் இட்ட தங்கமாக ஒளிரும் ஒப்பற்ற தலைவர் மு.க.ஸ்டாலின்” - தலைவர்கள் வாழ்த்து\n“எடப்பாடி அரசின் அரைவேக்காடு அறிவிப்புகளின் மூலமாக சமூகநீதியைக் காக்க முடியாது” : மு.க.ஸ்டாலின் விளாசல்\nஉயர் அதிகாரிகளின் தொடர் மிரட்டல் - வீடியோ வெளியிட்டுவிட்டு தற்கொலைக்கு முயன்ற அங்கன்வாடி ஊழியர் \n“செல்போனால் நடந்த விபரீதம் - தங்கச்சியை அடித்துக் கொலை செய்த அண்ணன்” : சீர்காழி அருகே நடந்த கொடூரம் \nவரலாறு காணாத சரிவு: ஒரே நாளில் ரூ.5.43 லட்சம் கோடி முதலீடு க்ளோஸ்- மோடி ஆட்சியில் முதலீட்டாளர்களும் கவலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2021/01/17/rajini-makkal-mandram-district-secretaries-join-dmk", "date_download": "2021-02-28T18:38:17Z", "digest": "sha1:NDMDNFZFW5QJW5NT6RNHJIWFHJKBSCHI", "length": 6999, "nlines": 61, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "rajini makkal mandram district secretaries join DMK!", "raw_content": "\nதி.மு.கவில் இணைந்த ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்கள்\nதி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த 4 மாவட்டச் செயலாளர்கள் தி.மு.க.வில் இணைந்தனர்.\nதி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று (17.1.2021), காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களான தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் டாக்டர் ஏ.ஜோசப் ஸ்டாலின், இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் கே.செந்தில் செல்வானந்த், தேனி மாவட்டச் செயலாளர் ஆர்.கணேசன் மற்றும் தலைமைக்குழு, தொழில்நுட்ப அணி தலைவர் கே.சரவணன், இராமநாதபுரம் மாவட்ட இணைச் செயலாளர் ஏ.செந்தில்வேல், இராமநாதபுரம் மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர் எஸ்.முருகானந்தம் ஆகியோர் தி.மு.க.வில் இணைந்��னர்.\nஅதேப்போல், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் பி.ஆர்.சிவக்குமார் தி.மு.க.வில் இணைந்தார்.\nஅதுபோது துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா எம்.பி., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன்எம்.பி., திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலாளர் எ.வ.வேலு எம்.எல்.ஏ., மாநில விவசாய அணி துணைத் தலைவர் தே.மதியழகன் ஆகியோர் உடனிருந்தனர்.\nஇதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் ஏ.ஜோசப் ஸ்டாலின், “தமிழகத்தில் ஒரு நல்ல ஆட்சியை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினால் மட்டுமே கொடுக்க முடியும். அதனால் எங்களை தி.மு.கவில் இணைத்துக் கொண்டோம். அதுமட்டுமல்லாது, ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த மேலும் பல நிர்வாகிகள் தி.மு.கவில் இணைவார்கள் ” எனத் தெரிவித்துள்ளார்.\n“எடப்பாடி அரசின் மெத்தனப்போக்கே மழைநீர் தேக்கத்திற்கு காரணம்” : கனிமொழி எம்.பி சாடல்\nகணவன் மனைவியை பிரிக்க நினைத்த சிறப்பு டி.ஜி.பி : வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்\nவீடியோகால், கூகுள் பே: ஊரடங்கால் தொழில் நுட்பத்தை கையில் எடுத்த பாலியல் தொழிலாளார்கள்\nவரலாறு காணாத சரிவு: ஒரே நாளில் ரூ.5.43 லட்சம் கோடி முதலீடு க்ளோஸ்- மோடி ஆட்சியில் முதலீட்டாளர்களும் கவலை\n“தணலில் இட்ட தங்கமாக ஒளிரும் ஒப்பற்ற தலைவர் மு.க.ஸ்டாலின்” - தலைவர்கள் வாழ்த்து\n“எடப்பாடி அரசின் அரைவேக்காடு அறிவிப்புகளின் மூலமாக சமூகநீதியைக் காக்க முடியாது” : மு.க.ஸ்டாலின் விளாசல்\nஉயர் அதிகாரிகளின் தொடர் மிரட்டல் - வீடியோ வெளியிட்டுவிட்டு தற்கொலைக்கு முயன்ற அங்கன்வாடி ஊழியர் \n“செல்போனால் நடந்த விபரீதம் - தங்கச்சியை அடித்துக் கொலை செய்த அண்ணன்” : சீர்காழி அருகே நடந்த கொடூரம் \nவரலாறு காணாத சரிவு: ஒரே நாளில் ரூ.5.43 லட்சம் கோடி முதலீடு க்ளோஸ்- மோடி ஆட்சியில் முதலீட்டாளர்களும் கவலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2020/12/15/health-tips-15/?amp", "date_download": "2021-02-28T18:37:14Z", "digest": "sha1:WFZO6YLXHI44Z2PGCCXCL7VUVZXHXJUD", "length": 21266, "nlines": 131, "source_domain": "www.newstig.net", "title": "காலை உணவாக ஓட்ஸை பயன்படுத்துவதால் கிடைக்கும் அபூர்வ நன்மைகள் என்னன்னு தெரியுமா? - NewsTiG", "raw_content": "\nமு.க. ஸ்டாலின் அவர்களே நின்றாலும் வெற்றிபெறமுடியாது. சக்திவாய்ந்த கோட்டையாக மாறும் புதுக்கோட்��ை. சக்திவாய்ந்த கோட்டையாக மாறும் புதுக்கோட்டை.\nவிவசாயிகளுக்கு ரூ.600 கோடி நிவாரணம்.\nஅனல் பறக்கும் அரசியல் களம். மு.க.அழகிரி எந்த கட்சிக்கு ஆதரவு.\n எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு.\nமகன் என்றும் பார்க்காமல் ஸ்டாலின் பிறப்பித்த அதிரடி உத்தரவு\nகாலை உணவாக ஓட்ஸை பயன்படுத்துவதால் கிடைக்கும் அபூர்வ நன்மைகள் என்னன்னு தெரியுமா\nசளி,ஆஸ்துமா போன்ற பல நோய்களை துரதியடிக்க இந்த காயை சாப்பிட்டால் போதும்\nபாலுடன் இந்த ஒருபொருளை சேர்த்து முகத்தில் தடவினால் நடக்கும் அற்புதங்கள் என்னன்னு தெரியுமா\nஉயிரை அணுவணுவாக கொல்லும் உணவுகள் இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடவே சாப்பிடாதீங்க…பேராபத்து\nவெள்ளித் தட்டில் சாப்பிட்டால் கிடைக்கும் அபூர்வ பலன்கள்…இதுவரை யாரும் அறிந்திராத உண்மை தகவல்\nபிறக்கும் 2021 ஆண்டில் ரிஷப ராசியினருக்கு காத்திருக்கும் ராஜயோக பலன்கள் என்ன தெரியுமா \nசனிப்பெயர்ச்சி பலன்களால் அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்கப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nசனி பெயர்ச்சி 2020 – 2023 : அதிக அதிர்ஷ்டத்தைப் பெற போகும் ராசிக்காரர்கள்…\nஏழரை சனி உங்களை பிடித்தற்கான அறிகுறிகளை எளிதில் தெரிந்துகொள்ள எளிய வழிமுறைகள்\nசனி பகவானிடம் இருந்து தப்பிக்க எளிய வழிமுறைகள்…இதை பின்பற்றினாலே போதும் நல்ல பலன் கிட்டும்\n 7 பேர் பரிதாப பலி.\nமுதல் முறையாக உலகத் தலைவர்களில் கொரோனாவுக்கு பலியான முதல் பிரதமர்: அதுவும் எந்த…\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால்…தப்பித்தவறிகூட இந்த ஒன்றை எடுத்துக்கவே கூடாதாம்…எச்சரிக்கை செய்தி\nஇறந்த பின் சடலத்தை துண்டு துண்டாக வெட்டி காகத்திற்கு போடும் பழக்கம் எந்த நாட்டில்…\nமனைவி இல்லாத நேரத்தில் 2 குழந்தைகளுக்கு பெற்ற தந்தையால் ஏற் பட்ட பயங்கரம்\nKGF 2 படத்தின் டீசர் குறித்து வெளியான மெகா மாஸ் தகவல், முழு விபரம்…\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சூர்யாவுடன் இணையும் பிரபல முன்னணி நடிகர்\nபொங்கலை குறி வைக்கும் அஜித் வலிமை படத்தை பற்றிய இணையத்தில் கசிந்த முக்கிய…\nஆக்ஷன் ஹீரோவாக அறிமுகமாகும் பிக்பாஸ் சாண்டி, மாஸ்டர் பட இயக்குனர் வெளியிட்ட போஸ்டர் இதோ..\nவலிமை படத்தின் Climax காட்சிக்காக அஜித் எடுத்த அதிரடி முடிவு \nவிஜே சித்ரா ஏற்கெனவே தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்�� சித்ரா- வெளிவந்த…\nநரை முடியை முற்றிலுமாக ஒழிக்க முட்டையின் மஞ்சகருவை இப்படி பயன்படுத்துங்கள் போதும்\nஇறப்பதற்கு முன் கடைசியாக சித்ரா என்னிடம் சொன்னது இது தான்\nபேசாம நீ செத்து போடி சித்ராவிடம் கோபமாக கூறிய ஹேம்நாத் சித்ராவிடம் கோபமாக கூறிய ஹேம்நாத்\nவெங்காயத் தோல் சூப் குடித்தால் கிடைக்கும் அபூர்வ சக்திகள்… இனி வெங்காயத் தோலை தூக்கி…\nஉண்மையிலேயே இது மறக்க முடியாத ஒன்று. மாங்கனி தேசத்தின் செல்லப்பிள்ளை நடராஜன் என்ன கூறியுள்ளார்…\nஎன்னுடைய இரண்டாவது வீடு இந்தியா. வீரத்தமிழன் கெட்டப்பில் அசத்திய வார்னர்.\n அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 தொடரிலிருந்து நட்சத்திர வீரர் விலகல்.. இளம்…\nஇது வரை கிரிக்கெட் விளையாடும் போது மரணித்த வீரர்கள் யார் யார் தெரியுமா \nசிம்பு நடிக்கும் ஈஸ்வரன் படத்தின் ‘ தமிழன் பாட்டு’ சிங்கிள் இதோ \nஅதர்வா நடிக்கும் குருதி ஆட்டம் படத்தின் டீசர்..\nபெண் ஓரினச் சேர்க்கையாளராக அஞ்சலி, சிம்ரன் கணவராக கவுதம் மேனன் நடிக்கும் பாவக் கதைகள்…\nகாலம் மாறிப்போச்சு படத்தின் டிரைலர் இதோ \n‘பப்கோவா’ வெப் சீரிஸ் டீசர் இதோ\nகாலை உணவாக ஓட்ஸை பயன்படுத்துவதால் கிடைக்கும் அபூர்வ நன்மைகள் என்னன்னு தெரியுமா\nஓட்ஸ் என்பது உடல் நலத்தை மேம்படுத்தும் மிகச்சிறந்த முழு தானிய உணவாக விளங்குகிறது\nஇந்த தானியத்தில் நார்ச்சத்து, புரதம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், செலீனியம், ஃபோலேட் மற்றும் ஒமேகா-3 கொழுப்பமிலங்கள் போன்ற ஊட்டச்சத்துக்களும் வளமையாக நிறைந்துள்ளது.\nஓட்ஸ் வயிற்றில் இருக்கும் கொழுப்பினை கரைக்க பெரிதும் உதவுகின்றது. இதனால் பலர் இதனை காலை உணவில் சேர்த்து கொள்கின்றனர்.\nஅதிலும் ஒரே ஒரு மாதம் தினமும் ஓட்ஸை காலை சிற்றுண்டியாக எடுத்துக் கொள்வதனால் உடலுக்கு பல நன்மைகள் வாரி வழங்கும்.\nஅந்தவகையில் ஓட்ஸ் சாப்பிடுவதனால் ஏற்பட கூடிய நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.\nஒட்ஸ் சாப்பிடுவதால் டைப்2 நீரிழிவு நோயானது கட்டுப்படுத்தப்படுகிறது. ஓட்ஸில் உள்ள பைட்டோ கெமிக்கலானது ஹார்மோன் தொடர்பான நோய்கள் வரும் வாய்ப்பினை தடுக்கிறது. மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் வருவதை தடுக்கிறது.\nஓட்ஸ்ல் அதிக அளவு நார்சத்து உள்ளதால் சுலபமாக செரிமானம் செய்ய உதவுவதோடு, குடலில் ப��ண்கள் மற்றும் மலச்சிக்கல் போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது. வாரத்திற்கு ஒரு முறையாவது ஓட்ஸ் கஞ்சி, ஓட்ஸ் கூழ் போன்றவற்றை செய்து சாப்பிட்டு வருவது வயிற்றில் இருக்கும் நச்சுகள் வெளியேற செய்யும்.\nகெட்ட கொழுப்பு கரைக்கப்படுவதால் இரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பு தடுக்கப்பட்டு மாரடைப்பு போன்ற நோய்கள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. மலச்சிக்கல் உண்டாவது தடுக்கப்படுகிறது, மேலும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.\nஓட்ஸில் நார்ச்சத்து மற்றும் கெட்ட கொழுப்பை கரைக்கக்கூடிய வேதிப்பொருட்கள் அதிகம் நிறைந்துள்ளது. தினந்தோறும் காலை உணவாக ஓட்ஸ் கஞ்சி, ஓட்ஸ் கூழ் போன்றவற்றை சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும். ஓட்ஸ் நாம் சாப்பிடும் உணவில் இருக்கும் கொழுப்பை உடலில் சேர விடாமல் தடுக்கிறது.\nஓட்ஸ் உணவில் இந்த மன அழுத்த நிலையை குறைப்பதற்கான வேதிப்பொருட்கள் நிறைந்துள்ளன. ஓட்ஸ் உணவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்.\nமாதவிடாய் காலங்களில் அதிக உதிரப்போக்கு மற்றும் வயிற்றுவலி காரணமாக பெண்கள் சிலர் உடல்ரீதியாக பலமிழந்து காணப்படுவார்கள். இவர்கள் ஓட்ஸ் மூலம் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வர அவர்களின் உடல்சோர்வு நீங்கும். அடிவயிற்று வலியும் குறையும்.\nதூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் ஓட்ஸ் கொண்டு செய்யபட்ட உணவுகளை அதிகம் சாப்பிட்டு வருவது உடலுக்கு நல்லது. ஓட்ஸில் ட்ரிப்டோபான் எனப்படும் வேதிபொருள் நிறைந்திருக்கிறது. இது நரம்புகளில் ஏற்பட்டிருக்கும் இறுக்கங்களை தளர்த்தி, ஆழ்ந்த தூக்கத்தை தருகிறது.\nஓட்ஸில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், உணவுகளை உடல் மெதுவாக செரிக்க செய்யும். இதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு திடீரென உயராது.\nஓட்ஸில் பீட்டா குளுக்கன் என்கிற வேதி பொருள் மற்ற எந்த ஒரு உணவையும் விட அதிகளவு நிறைந்திருக்கிறது. இந்த பீட்டா குளுக்கன் உடலில் இருக்கும் நிண நீர் சுரப்பிகளை பலப்படுத்தி தொற்று நோய்கள், தொற்று கிருமிகள் மூலம் ஏற்படக்கூடிய நோய்கள் ஆகியவற்றிலிருந்து உடலை பாதுகாக்கிறது.\nPrevious articleவாயை கொடுத்து மாட்டிக்கொண்ட கேரள முதல்வர்.\nNext articleரஜினியிடம் இருந்து வெளியான பரபரப்பு அறிக்கை. ரஜினி கட்சி பெயர் – சின்னம் எல்லாம் பொய்யா\nசளி,ஆஸ்துமா போன்ற பல நோய்களை துரதியடிக்க இந்த காயை சாப்பிட்டால் போதும்\nபாலுடன் இந்த ஒருபொருளை சேர்த்து முகத்தில் தடவினால் நடக்கும் அற்புதங்கள் என்னன்னு தெரியுமா\nஉயிரை அணுவணுவாக கொல்லும் உணவுகள் இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடவே சாப்பிடாதீங்க…பேராபத்து\nமு.க. ஸ்டாலின் அவர்களே நின்றாலும் வெற்றிபெறமுடியாது. சக்திவாய்ந்த கோட்டையாக மாறும் புதுக்கோட்டை. சக்திவாய்ந்த கோட்டையாக மாறும் புதுக்கோட்டை.\nவி. ஆர். கார்த்திக் தொண்டைமான் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் மன்னர் குடும்பத்தைச் சார்ந்தவர் ஆவார். இவர் புதுக்கோட்டை தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு, 2012 சட்டமன்ற இடைத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். புதுக்கோட்டை மாவட்ட அதிமுகவில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்...\nKGF 2 படத்தின் டீசர் குறித்து வெளியான மெகா மாஸ் தகவல், முழு விபரம்...\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சூர்யாவுடன் இணையும் பிரபல முன்னணி நடிகர்\nபொங்கலை குறி வைக்கும் அஜித் வலிமை படத்தை பற்றிய இணையத்தில் கசிந்த முக்கிய...\nஆக்ஷன் ஹீரோவாக அறிமுகமாகும் பிக்பாஸ் சாண்டி, மாஸ்டர் பட இயக்குனர் வெளியிட்ட போஸ்டர் இதோ..\nஉண்மையான வீரன் விஜயகாந்த தான் ரஜினி ஒரு கோழை சீமான் ஆவேசம் \nஇறப்பதற்கு முன் கடைசியாக சித்ரா என்னிடம் சொன்னது இது தான்\nமேலாடை இல்லாமல் அது தெரியும்படி மொத்தமாக காட்டிய பிகில் பட நடிகை…வாயைப்பிளந்த ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2021/02/01103554/2092782/support-of-the-opposition-leader-escalating-tensions.vpf", "date_download": "2021-02-28T19:51:33Z", "digest": "sha1:PQD4XLPYEVHP2BXEFFNPBAFCXXFD6JGY", "length": 9627, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "எதிர்க்கட்சி தலைவருக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் - ரஷ்யாவில் பதற்றம் அதிகரிப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஎதிர்க்கட்சி தலைவருக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் - ரஷ்யாவில் பதற்றம் அதிகரிப்பு\nரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னியை, புதின் நிர்வாகம் கைது செய்துள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நவால்னி ஆதரவாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்ட�� வருகின்றனர்.\nரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னியை, புதின் நிர்வாகம் கைது செய்துள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நவால்னி ஆதரவாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மாஸ்கோ, செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் உள்ளிட்ட நகரங்களில் திரண்டு, நவால்னியை விடுதலை செய்யுமாறு, ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை, பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்தனர்.\n\"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்\" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்\nஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.\nதனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி\nநாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.\nதலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்\nவிவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.\nசிறை கைதிகளுக்கு இடையே மோதல் - 79 கைதிகள் உயிரிழப்பு\nஈக்வடார் நாட்டில் உள்ள சிறைகளில், கைதிகளுக்கு இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டு கலவரம் வெடித்தது.\nபடகுக்கு அருகில் வந்த திமிங்கலம் - அச்சத்துடன் வீடியோ எடுத்த பயணிகள்\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள கடலில் ஹம்ப்பேக் திமிங்கலம் தென்பட்டு உள்ளது.\nகடலில் துள்ளிக்குதித்து நீந்திய டால்பின்கள் - ஒரே நேரத்தில் சுமார் 2,000 டால்பின்கள்\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடல் பகுதியில் ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான டால்பின்கள் கடலில் வேகமாக நீந்தி சென்ற காட்சிகள் ரசிக்க வைத்துள்ளன\nடிக் டாக்கில் அசத்தும் 81 வயதான மூதாட்டி - இளைஞர்களுக்கு சவால் விடும் மூதாட்டி\nஉடற்பயிற்சியுடன் நடனமும் ஆடி இன்றைய இளைஞர்களுக்கு சவால் விடுத்து வருகிறார் ஜெர்மனியை சேர்ந்த 81 வயது மூதாட்டி . இது குறித்து விவரிக்கிறது. இந்த செய்தி தொகுப்பு.\nபோதைப்பொருள் மன்னனின் மனைவி கைது - விமான நிலையத்தில் அதிரடி\nபிரபல மெக்சிகோ போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் எல் சாபோவின் மனைவியை அமெரிக்க காவல்துறை கைது செய்துள்ளது.\nபள்ளி தோழனின் மூக்கை உடைத்த ஒபாமா\nசிறு வயதில் இன ரீதியாக பேசிய பள்ளி தோழனின் மூக்கை உடைத்ததாக அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/52883/", "date_download": "2021-02-28T18:49:11Z", "digest": "sha1:3RHYFAUZ2VJ3YWVERN2ULXM7XJZH6XRH", "length": 5043, "nlines": 105, "source_domain": "adiraixpress.com", "title": "மல்லிப்பட்டிணத்தில் இடி விழுந்து தென்னை மரத்தில் தீ...! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஉள்ளூர் செய்திகள் மாவட்ட செய்திகள்\nமல்லிப்பட்டிணத்தில் இடி விழுந்து தென்னை மரத்தில் தீ…\nதஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணம் இன்று(ஏப்.30) மதியம் பலத்த இடி,மின்னலால் வீட்டு தோட்டத்தில் இருந்த தென்னை மரத்தில் தீ ஏற்பட்டு கருகியது.\nமல்லிப்பட்டிணம் காதிரியா தெருவில் உள்ள ஒருவர் தனது வீட்டு தோட்டத்தில் மரங்களை வளர்த்து வந்தார்,இந்நிலையில் மல்லிப்பட்டிணம் சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்து வருகிறது.அப்போது ஏற்பட்ட மின்னலுடன் இடியால் அங்கிருந்த தென்னை மரத்தில் விழுந்து நெருப்பு எரியத் தொடங்கியது, அருகில் உள்ளவர்கள் தீயை உடனடியாக அணைத்தனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://virudhunagar.info/2020/06/26/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-13-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-02-28T19:52:17Z", "digest": "sha1:MDKWKKFVFGAOFHTQIIAUNPQVIXC76UN6", "length": 16191, "nlines": 155, "source_domain": "virudhunagar.info", "title": "'Sealed' for 13 locations in Virudhunagar | Virudhunagar.info", "raw_content": "\nவிருதுநகரில் தி.மு.க., டூவீலர் ஊர்வலம்\nபாலவநத்தம் நெடுஞ்சாலை தரம் கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு\nஇரண்டாம் நாளாக தொடரும் 'ஸ்டிரைக்' : கொரோனா தொற்றிலும் நெரிசலில் பயணம்\nகல்லுாரியில் விளையாட்டு விடுதி திறப்பு\nவிருதுநகரில் 13 இடங்களுக்கு ‘சீல்’\nவிருதுநகரில் 13 இடங்களுக்கு ‘சீல்’\nவிருதுநகர்:விருதுநகர் நகராட்சி பகுதியில் கொரோனா பாதிக்கப்பட்ட 13 இடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.\nவிருதுநகர் பர்மா காலனி, மொன்னித்தெரு, பெரிய பள்ளிவாசல், இந்திரா நகர், பவுண்டுத் தெரு, அகமது நகர், சவுண்டித்தெரு, காந்திபுரம் தெரு, ராமமூர்த்தி ரோடு, ரயில்வே பீடர் ரோடு, கல்லுாரி ரோடு, அல்லம்பட்டி, முத்துராமன்பட்டி ஆகிய பகுதிகள் சீல் வைக்கப்பட்டு நோய்க்கட்டுபாட்டு பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதிக்கு பிற பகுதி மக்கள் நுழைய வேண்டாம் என நகராட்சி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.\nநகராட்சி கமிஷனர் பார்த்தசாரதி: நோய்க்கட்டுபாட்டு பகுதிகளில் காய்ச்சல் இருக்கிறதா என்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இப்பகுதியில் வசிப்போருக்கு கப சுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பல்ஸ் ஆக்ஸி மீட்டர் சோதனையும் செய்யப்பட்டு வருகிறது, என்றார்.\nவிபத்தில் காயமடைந்தவர்களை காப்பாற்றிய எஸ்.பி., : மாண்டு போகாது மனித நேயம்\nவிருதுநகரில் தி.மு.க., டூவீலர் ஊர்வலம்\nவிருதுநகரில் தி.மு.க., டூவீலர் ஊர்வலம்\nவிருதுநகர்: விருதுநகர் தெற்கு, வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் ஸ்டாலின் தான் வாராரு விடியல் தரப் போறாரு என்ற தலைப்பில் தேர்தல்...\nபாலவநத்தம் நெடுஞ்சாலை தரம் கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு\nபாலவநத்தம் நெடுஞ்சாலை தரம் கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு\nவிருதுநகர்: விருதுநகரில் நெடுஞ்சாலைத்துறை (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) குறித்து நெல்லை கண்காணிப்பு பொறியாளர் சாந்தி புதிதாக அமைக்கப்பட்ட சாலைகளை திடீர் ஆய்வுக்கு...\nஇரண்டாம் நாளாக தொடரும் ‘ஸ்டிரைக்’ : கொரோனா தொற்றிலும் நெரிசலில் பயணம்\nஇரண்டாம் நாளாக தொடரும் ‘ஸ்டிரைக்’ : கொரோனா தொற்றிலும் நெரிசலில் பயணம்\nவிருதுநகர்: விருதுநகரில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறத்த போராட்டத்தால் 47 சதவீதம் பஸ்கள் இயங்கவில்லை. பஸ் கிடைக்காமல் பயணிகள்...\nவிருதுநகரில் தி.மு.க., டூவீலர் ஊர்வலம்\nவிருதுநகரில் தி.மு.க., டூவீலர் ஊர்வலம்\nவிருதுநகர்: விருதுநகர் தெற்கு, வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் ஸ்டாலின் தான் வாராரு விடியல் தரப் போறாரு என்ற தலைப்பில் தேர்தல்...\nபாலவநத்தம் நெடுஞ்சாலை தரம் கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு\nபாலவநத்தம் நெடுஞ்சாலை தரம் கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு\nவிருதுநகர்: விருதுநகரில் நெடுஞ்சாலைத்துறை (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) குறித்து நெல்லை கண்காணிப்பு பொறியாளர் சாந்தி புதிதாக அமைக்கப்பட்ட சாலைகளை திடீர் ஆய்வுக்கு...\nஇரண்டாம் நாளாக தொடரும் ‘ஸ்டிரைக்’ : கொரோனா தொற்றிலும் நெரிசலில் பயணம்\nஇரண்டாம் நாளாக தொடரும் ‘ஸ்டிரைக்’ : கொரோனா தொற்றிலும் நெரிசலில் பயணம்\nவிருதுநகர்: விருதுநகரில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறத்த போராட்டத்தால் 47 சதவீதம் பஸ்கள் இயங்கவில்லை. பஸ் கிடைக்காமல் பயணிகள்...\nஆன்லைன் மூலமாக உங்களுக்கு பணம் அனுப்புவதாக சொல்லி QR Code அனுப்பி ஸ்கேன் செய்ய சொன்னால், ஸ்கேன் செய்ய வேண்டாம். உங்களது வங்கி கணக்கில் உள்ள பணத்தை திருட வாய்ப்புள்ளது.#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\n32வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு,ராஜபாளையம் வடக்கு காவல்துறையினர், ராஜபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் ராஜபாளையம் அரசு மருத்துவமனை...\n25.01.2021 தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற உறுதியேற்பு நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...\nகாவல்துறை தலைமை இயக்குநரின் திருவள்ளுவர் திருநாள் வாழ்த்து செய்தி\nகாவல்துறை தலைமை இயக்குநரின் திருவள்ளுவர் திருநாள் வாழ்த்து செய்தி\nகாவல்துறை தலைமை இயக்குநரின் திருவள்ளுவர் திருநாள் வாழ்த்து செய்தி\nபத்மஸ்ரீ விருது கிடைத்தது கூட அறியாத ஒரு அறியாமையாளர்தான் கூடையில் ஆரஞ்சுப்பழம் கூவிக்கூவி விற்கும் ஏழை ஹஜப்பா\nபத்மஸ்ரீ விருது கிடைத்தது கூட அறியாத ஒரு அறியாமையாளர்தான் கூடையில் ஆரஞ்சுப்பழம் கூவிக்கூவி விற்கும் ஏழை ஹஜப்பா..ஆனால் புண்ணியம் கோடிக்குசொந்தக்காரர்\nவாட்ஸ்அப் தனது Terms and Privacy Policy மாற்றியுள்ளது. அதன்படி, வாட்ஸ்அப் தங்களது பயனாளர்களுக்கு ஒரு நோட்டிபிகேஷனை அ��ுப்பி வருகிறது.அது என்னவென்றால்...\nஅப்பா மகளுக்கு சல்யூட் அடித்த நெகிழ்ச்சியான தருணம்\nஅப்பா மகளுக்கு சல்யூட் அடித்த நெகிழ்ச்சியான தருணம்\nஅப்பா மகளுக்கு சல்யூட் அடித்த நெகிழ்ச்சியான தருணம்ஷ்யாம் சுத்தர் ஆந்திர மாநிலம் திருப்பதியில் இன்ஸ்பெக்டராக உள்ளார். அவருடைய மகள் பிரசாந்தி குண்டூரில்...\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (23-07-2020) ராசி பலன்கள் மேஷம் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின்...\nஅறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (07-07-2020) ராசி பலன்கள் மேஷம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்....\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (04-07-2020) ராசி பலன்கள் மேஷம் தந்தைவழி உறவுகளின் மூலம் நற்பலன்கள் உண்டாகும். பெரியோர்களின்...\nரூ.2.60 லட்சம் ஊதியத்தில் வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nரூ.2.60 லட்சம் ஊதியத்தில் வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nதூத்துக்குடியில் செயல்பட்டு வரும் வ.உ. சிதம்பரனார் துறைமுக கழகத்தில் காலியாக உள்ள Chief Medical Officer பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது....\nரூ.1.42 லட்சம் ஊதியத்தில் சிவில் விமான போக்குவரத்துத் துறையில் பணியாற்ற ஆசையா\nரூ.1.42 லட்சம் ஊதியத்தில் சிவில் விமான போக்குவரத்துத் துறையில் பணியாற்ற ஆசையா\nமத்திய அரசிற்கு உட்பட்டு செயல்பட்டு வரும் சிவில் விமான போக்குவரத்துத் துறையில் காலியாக உள்ள Senior Inspector (Technical) பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lnl.infn.it/~photo/piwigo/index.php?/list/2517,3920,1198,2827,5974,2790,2962,2220,1389,4549,630,6456,6383,2152,2616/created-monthly-list-2015-5&lang=ta_IN", "date_download": "2021-02-28T19:47:44Z", "digest": "sha1:GEK3XBHOZXHIDEIAWAEU3LSVCZGJMSPQ", "length": 5208, "nlines": 102, "source_domain": "www.lnl.infn.it", "title": "வரிசையற்ற புகைப்படங்கள் | Laboratori Nazionali di Legnaro", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெர���து\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nஇல்லம் / வரிசையற்ற புகைப்படங்கள் 1\nஉருவாக்கிய தேதி / 2015 / மே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/34962/Mother-Killed-Her-two-child-for-Illegal-affair", "date_download": "2021-02-28T19:03:07Z", "digest": "sha1:4ZGOHZ327FIDRAMYUTHLBCWJWYIPMYHR", "length": 13201, "nlines": 112, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விஷம் வைத்த பின்பும் குழந்தைகளின் கழுத்தை நெரித்த அபிராமி.. கணவரையும் கொல்ல பிளான்..! | Mother Killed Her two child for Illegal affair | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nவிஷம் வைத்த பின்பும் குழந்தைகளின் கழுத்தை நெரித்த அபிராமி.. கணவரையும் கொல்ல பிளான்..\nசென்னை அருகே குன்றத்தூரில் தமது இரண்டு குழந்தைகளை கொலை செய்துவிட்டு தப்பியோடியதாக கூறப்படும் பெண் நாகர்கோவிலில் கைது செய்யப்பட்டார்.\nசென்னை அருகேயுள்ள குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளையைச் சேர்ந்தவர் விஜய். இவரது மனைவி அபிராமி. இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். இந்த தம்பதிக்கு 7 வயதில் அஜய் என்ற மகனும், 4 வயதில் கார்னிகா என்ற மகளும் இருந்தனர். விஜய் தனியார் வங்கி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி தனது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடிவிட்டு விஜய் பணிக்குச் சென்றுவிட்டார். வேலைப்பளு காரணமாக அன்றிரவு விஜய்யால் வீட்டுக்கு வரமுடியவில்லை எனக் கூறப்படுகிறது. அடுத்த நாள் காலை விஜய் வீட்டுக்கு வந்து பார்த்த போது அபிராமியை காணவில்லை. இரண்டு குழந்தைகளும் வாயில் நுரை தள்ளிய நிலையில் உயிரிழந்து கிடந்தனர். அதிர்ச்சியில் உறைந்த விஜய், பின்னர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.\nRead Also -> நாய்கள் இறந்ததில் மர்மம்.. மருத்துவமனை மீது போலீசில் புகார்..\nஅவர்கள் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் தெரியவந்தன. குன்றத்தூரில் பிரியாணி கடை ஒன்றில் பணியாற்றும் சுந்தரம் என்பவருக்கும், அபிராமிக்கும் இடையே தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இதனையறிந்த விஜய் அபிராமியை கண்டித்துள்ளார். ஆனால் அவர் கேட்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதன்காரணமாக இருவருக்குமிட��யே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தனது தகாத உறவுக்கு இடையூறாக இருக்கும் கணவன் மற்றும் குழந்தைகளை கொலை செய்ய அபிராமி முயன்றதாக தெரிகிறது.\nகடந்த 30-ஆம் தேதி கணவன் விஜய் மற்றும் இரண்டு குழந்தைகளுக்கும் பாலில் தூக்க மாத்திரை கலந்து அபிராமி கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர்களுக்கு ஒன்றும் ஆகவில்லை. இதனையடுத்தே 31-ஆம் தேதி கணவர் வேலைக்குச் சென்றவுடன் குழந்தைகளுக்கு பாலில் விஷத்தை கலந்து கொடுத்து அபிராமி கொலை செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விஷம் கொடுத்த பின்னரும் குழந்தைகளின் கழுத்தை அபிராமி நெரித்ததாக தெரிகிறது.\nRead Also -> உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் முறைகேடு.. விசாரணையில் அம்பலம்..\nஅதன்பின்னர் தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு குன்றத்தூரில் உள்ள நகைக்கடை ஒன்றுக்கு அபிராமி சென்றதாக கூறப்படுகிறது. அங்கு தனது நகையை விற்று பணம் பெற்றுக்கொண்ட பின்னர் கோயம்பேடு பேருந்து நிலையத்துக்குச் சென்றுள்ளார். அங்குள்ள சிசிடிவி காட்சிகளில் அபிராமி இருசக்கர வாகனத்தில் வருவது பதிவாகி உள்ளது. குழந்தைகளைக் கொன்ற புகாரில் சிக்கியுள்ள அபிராமியின் வண்டியில் உயிரிழந்த பிஞ்சுகளின் பெயர் எழுதப்பட்டுள்ளது தான் நகைமுரண். வண்டியை நிறுத்திவிட்டு அங்கிருந்து பேருந்து மூலம் அபிராமி திருவனந்தபுரம் சென்றதாக தெரிகிறது‌.\nஇந்த நிலையில் அபிராமியுடன் தகாத உறவு வைத்திருந்ததாக கூறப்படும் சுந்தரத்தை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அவரையும், அபிராமியின் சகோதரரையும் அழைத்துக்கொண்டு நாகர்கோவில் சென்ற காவல்துறையினர், சுந்தரத்தை விட்டு அபிராமியிடம் பேச வைத்தனர். காவல்துறையினர் யோசனைப்படி தன்னைக் காண நாகர்கோவில் வரும்படி அபிராமியை அழைத்தார் சுந்த‌ரம். அதனை நம்பி நாகர்கோவில் வந்த அபிராமி கைது செய்யப்பட்டார்.\nமுகமது சிராஜ் வேகத்தில் சுருண்டது ஆஸ்திரேலிய ஏ\nபெட்ரோல் விலை உயர்வு தற்காலிகமானதுதான்: மத்திய அமைச்சர் விளக்கம்\nRelated Tags : விஷம், குழந்தைகளை கொன்ற தாய், சென்னை, அபிராமி, poison, murder, chennai,\nடிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்\n\"தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது\"-ருசித்து பாராட்டிய ராகுல்காந்தி\nஅசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி\n9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்\nஇனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nகவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்\nகுழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுகமது சிராஜ் வேகத்தில் சுருண்டது ஆஸ்திரேலிய ஏ\nபெட்ரோல் விலை உயர்வு தற்காலிகமானதுதான்: மத்திய அமைச்சர் விளக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/5017", "date_download": "2021-02-28T19:33:09Z", "digest": "sha1:VJ6YONAP7HW6GOJIMGPXEF2KSYCF4ORH", "length": 3622, "nlines": 59, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "இனியபாரதி கிழக்கு மாகாண ஆளுநர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் | Thinappuyalnews", "raw_content": "\nஇனியபாரதி கிழக்கு மாகாண ஆளுநர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம்\nகிழக்கு மாகாண சபையின் உறுப்பினராக இனியபாரதி என்றழைக்கப்படும் புஷ்பகுமார் இன்று சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பிரான இனியபாரதி கிழக்கு மாகாண ஆளுநர் றியர் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரம முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.\nஅண்மையில் கிழக்கு மாகாண சபையின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினரான துரையப்பா நவரத்தினராஜா தனது பதவியை இராஜினாமா செய்தார்.\nஇதனையடுத்து, அவரது வெற்றிடத்திற்கே இனியபாரதி நியமிக்கப்பட்டுள்ளர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/canews/%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2021-02-28T18:26:22Z", "digest": "sha1:GP2GU6LQG43QZWVDQNTPIODY2ZU6Y2TJ", "length": 4567, "nlines": 30, "source_domain": "analaiexpress.ca", "title": "9 கோடி மதிப்புள்ள வன விலங்குகளின் பாகங்களை தீ வைத்து அழிப்பு | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\n9 கோடி மதிப்புள்ள வன விலங்குகளின் பாகங்களை தீ வைத்து அழிப்பு\nமியான்மர் நாட்டில் கடத்தல்காரர்களிடமிருந்து கைப்பற்றிய பல்வேறு வன விலங்குகளின் பாகங்களை தீ வைத்து அழித்திருக்கிறார்கள் அதிகாரிகள். வன விலங்குகளைக் கொன்று அதன் பாகங்களை திருடுவது பல்வேறு உலக நாடுகளில் சட்டவிரோதமான செயலாகப் பார்க்கப்படுகிறது.\nஅதுபோன்ற செயலில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனையை அரசு கொடுத்தாலும் கூட கள்ளச்சந்தையில் கொடிகட்டிப் பறக்கிறது இந்த வியாபாரம். இதுபோன்று கடத்தலில் ஈடுபடுபவர்கள் சிக்கிக்கொண்டால் அவர்களிடமிருந்து வன விலங்குகளின் பாகங்களை அரசு கைப்பற்றி விடும்.இப்படிக் கைப்பற்றப்படும் பொருள்களை அரசும் விற்பனை செய்யவோ அப்படியே வைத்திருக்கவும் முடியாது. அப்படி வைத்திருந்தால் மீண்டும் கடத்தல்காரர்கள் அதைத் திருடுவதற்கு முயற்சி செய்வார்கள். எனவே, கடத்தல் பொருள்கள் அனைத்தையும் ஓரிடத்தில் குவித்து தீ வைத்து அழித்து விடுவது வழக்கம்.\nஇப்படி நேற்றுமுன்தினம் மியான்மரில் எரிக்கப்பட்ட பொருள்களில் 277 யானைத் தந்தங்கள், 1,544 மான் கொம்புகள், 45.5 கிலோ எறும்புத்தின்னி தோல் மற்றும் 180 புலிகளின் எலும்புகள் ஆகியவை இதில் அடக்கம். இவற்றின் மதிப்பு 1.3 மில்லியன் டாலர்கள். இது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 9 கோடி ரூபாய்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.4tamilmedia.com/cinema/movie-review", "date_download": "2021-02-28T19:08:31Z", "digest": "sha1:ORRMPPMRRP3FA5XHIXNXIM5FYC7TSDJU", "length": 14417, "nlines": 229, "source_domain": "www.4tamilmedia.com", "title": "திரைவிமர்சனம்", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nகமலி ஃப்ரம் நடுக்காவேரி : விமர்சனம்\nஒருவனின் திறமையைக் கண்டு அவன் மீது காதலில் விழும் பெண், தனக்கு வராத படிப்புடன் வம்படியாக மல்லுக்கட்டும் ஒரு துறுதுறுக் குறும்புப் பெண்ணின் தீவிர முயற்சி என்னவாகிறது என்பது ஒரு வரிக்கதை.\nRead more: கமலி ஃப்ரம் நடுக்காவேரி : விமர்சனம்\nஅந்நியர்களிடமிருந்து பெற்ற சுதந்திரத்தை உள்நாட்டுக்காரர்களிடம் திருட்டுக் கொடுத்துவிடக் கூடாது என்று சொல்வதுண்டு.\nRead more: சக்ரா விமர்சனம்\nபழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி என்கிற கிராமத்தில் வசிக்க���றார் ஊர்ப் பெரியவரான பாரதிராஜா. மகன்கள், மகள், பேரன் பேத்திகளுடன் கோரோனா காலத்தில் சந்தோஷமாக இருக்கிறது அவரது குடும்பம். ஆனால், ‘உங்கள் குடும்பத்தில் பவுர்ணமிக்குள் ஒரு உயிர் போகப் போகிறது’ என்று ஜோசியக்காரர் சொல்கிறார். இதனால் குடும்பம், கோரோனாவால் யாரும் இறந்துவிடுவார்களோ எனப் பதறுகிறது.\nRead more: ஈஸ்வரன் - விமர்சனம்\nமதுவுக்கு அடிமையான ஒரு கல்லூரிப் பேராசிரியருக்கும் குற்றங்களின் பல்கலைக்கழகமாக இருக்கும், மதுவையே தொட விரும்பாத ஒரு லாரி மார்க்கெட் தாதாவுக்கும் நடுவிலான ஆடுபுலி ஆட்டமே மாஸ்டர்.\nRead more: மாஸ்டர் : விமர்சனம்\nகுட்டி ஸ்டோரி - விமர்சனம்\nதமிழ் சினிமாவில் இது ஆந்தாலஜி திரைப் படங்களுக்கான காலம். இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் ‘ஒரு வீடு இரு உலகம்’ படத்தின் மூலம் இரண்டு கதைகளை ஒரே படத்தில் கொண்டுவந்தார். அதை தமிழின் முதல் ஆந்தாலஜி படம் என்று கூற முடியாது.\nRead more: குட்டி ஸ்டோரி - விமர்சனம்\nஅமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவில் முக்கிய விஞ்ஞானியாக இருக்கிறார் ஜெயம் ரவி. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் எலான் மஸ்க்கின் மனவுறுதியை நினைவூட்டும் இவர், செவ்வாய் கிரகத்தில் விவசாயம் செய்யும் ஆராய்ச்சியில் வெற்றி பெற்று, அங்கே செல்லவிருக்கும் விண்வெளிக் குழுவில் இடம்பிடிக்கிறார்.\nRead more: பூமி விமர்சனம்\nவாழ்க்கை என்பதை நான்கு சுவர்களுக்குள் முடித்துவிடுகிற எளிய மனிதர்கள் இந்த பூமியில் பில்லியன்களில் வசிக்கிறார்கள். மாறாக, புதிய இடங்களை நோக்கி, புதிய மனிதர்களைத் தேடி மேற்கொள்ளப்படும் பயணங்கள் இல்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையாகவே இருக்க முடியாது என்பதை நமக்குச் சொல்லிக் கொடுக்கிறார்கள் ‘பாரு’வும் ‘மாறா’வும் ‘வெள்ளை’யும்.\nRead more: மாறா - விமர்சனம்\nலவ் பன்ரென்ன விட்ரனும் (பாவக் கதைகள் ஆந்தாலஜி) : விமர்சனம்\nதங்கம் விமர்சனம் - ( பாவக் கதைகள் ஆந்தாலஜி )\nவாராந்த மின்னஞ்சல் சேவையில் இணைய இங்கே\nமின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :\nபிக்பாஸ் சாண்டிக்கு வில்லனாக கௌதம் மேனன்\nபல வெற்றி பாடல்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியவர் சாண்டி.\nகொரோனாவின் போது சினிமாவுக்கு என்ன செய்யலாம் : லொகார்னோ சர்வதேச திரைப்பட விழா ஒரு முன் மாதிரி \nகடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.\nகமலி ஃப்ரம் நடுக்காவேரி : விமர்சனம்\nஒருவனின் திறமையைக் கண்டு அவன் மீது காதலில் விழும் பெண், தனக்கு வராத படிப்புடன் வம்படியாக மல்லுக்கட்டும் ஒரு துறுதுறுக் குறும்புப் பெண்ணின் தீவிர முயற்சி என்னவாகிறது என்பது ஒரு வரிக்கதை.\nஒரே திடல் : தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி\nஇச் சிறுகதையினை வாசித்து முடிக்கையில் ஒரு தியானம் செய்த மன உணர்வு எழக்கூடும். இந்தப் பூவுலகின் மீதும் வாழ்தலின் மீதூமான பற்றுதல் அதிகரிக்கக் கூடும்.\nபன்னாட்டுத் தாய்மொழித்தினம் 2021 : சென்னையில் தமிழை கொண்டாடும் மொழித்திருவிழா\nபெப்ரவரி 21 திகதியான இன்று பன்னாட்டுத் தாய்மொழித்தினம் கொண்டாடப்படுகிறது.\nயார் இந்த வெற்றி துரைசாமி \nசென்னையில் நடைபெற்ற 18-வது சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ் படங்களுக்கான போட்டிப் பிரிவு உண்டு. கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்திருக்க வேண்டிய இந்தப் படவிழா கரோனா காரணமாக பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கி நேற்று முடிவரைந்தது, தமிழ் போட்டிப் பிரிவில் மொத்தம் 19 படங்கள் பங்கேற்றன.\n\"கண்டா வரச்சொல்லுங்க' : அடுத்தகட்டத்தை நோக்கிச்செல்லும் தனுஷின் கர்ணன் பாடல்\nநடிகர் தனுஷ்; மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்துள்ள ‘கர்ணன்’ திரைப்படத்தின் பாடல் அண்மையில் வெளியானது.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2021/02/05/35000-crore-can-be-saved-in-power-generation-will-the-edappadi-government-listen-to-the-advice-of-experts", "date_download": "2021-02-28T19:38:14Z", "digest": "sha1:YBA2UWIACPO7GDPGXOQGED2XJJFCEXR5", "length": 20896, "nlines": 74, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "poovulagin nanbargal cites report that the closure of old thermal power plants could save billions", "raw_content": "\n”மின் உற்பத்தியில் 35000 கோடி சேமிக்கலாம்” - வல்லுனர்கள் அறிவுரையை காது கொடுத்து கேட்குமா எடப்பாடி அரசு\n“பழைய அனல்மின் நிலையங்களை மூடுதல் மூலம் பல ஆயிரம் கோடி சேமிக்கலாம்” என்ற Climate Risk Horizons அமைப்பின் அறிக்கையை சுட்டிக் காட்டி பூவுலகின் நண்பர்கள் அறிக்கை.\nபழைய அனல் மின் நிலையங்களை மூடுவதன் மூலமும், புதிய அனல் மின் திட்டங்களை நிறுத்துதல் மூலமும் தமிழ்நாடு அரசு 35 ஆயிரம் கோடி ரூபாயை மிச்சப்படுத்த முடியும் என Climate Risk Horizons என்ற அமைப்பின் ஆய்வில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பூவுலகின��� நண்பர்கள் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.\nஅந்த அறிக்கையில், “ 3.1 ஜிகாவாட்உற்பத்தி திறன் கொண்ட பழைய நிலக்கரி அனல் மின் நிலையங்களை மூடுவது மற்றும் 3.5 ஜிகாவாட் உற்பத்தி திறன் கொண்ட புதிய அனல் மின் நிலைய திட்டங்களுக்கான நிதியை நிறுத்திவிட்டு எதிர்காலத் தேவைக்காக குறைந்த விலையில் கிடைக்கும் மின்சாரத்தை பயன்படுத்துவதன் மூலம் தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகமும் 35 ஆயிரம் கோடி ரூபாயை 5 ஆண்டுகளில் சேமிக்க முடியும் என்று Climate Risk Horizons என்கிற ஆராய்ச்சிக் குழு மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.\n’உதய்’ எனப்படும் உஜ்வல் டிஸ்காம் அஷ்யூரன்ஸ் திட்டத்தில் தமிழ்நாடு அரசு 2017ஆம் ஆண்டு இணைந்ததன் மூலம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தை மீட்டுருவாக்கம் செய்வதில் தோல்வி அடைந்துள்ளதாக \"’Recipe for Recovery’ என்கிற அறிக்கை குறிப்பிடுகிறது. அண்மையில் தமிழக மின்வாரியத்துக்கு 30,230 கோடி கடனுதவி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்தது. ஆனால், மின்கட்டணத்தை உயர்த்தும் நடவடிக்கையை மேற்கொள்ளாவிட்டால் மின்வாரியத்தின் கடன் தவணைகள் மேலும் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\n20 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் நிலக்கரி அனல் மின் நிலையங்களை மூடுவதன் மூலம் செலவைக் குறைப்பது மற்றும் சேமிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இதுபோன்ற வயதான உலைகள் ஆற்றல் குறைந்ததாகவும் சுற்றுச்சூழலை மிகவும் மாசுபடுத்துவதாகவும் உள்ளது. மேலும் இந்த உலைகள் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சகம் 2015ஆம் ஆண்டு கொண்டுவந்த மாசு தடுப்பு விதிகளை பின்பற்ற வேண்டியுள்ளது. இதனை செயல்படுத்துவதற்கான கால அவகாசம் 2022 ஆம் ஆண்டு வரை இருந்தாலும் உலைகளில் நைட்ரஜன் ஆக்சைடை குறைப்பது மற்றும் Flue-gas desulfurization தொழில்நுட்பத்தை நிறுவுவதில் குறைந்த அளவு முன்னேற்றமே ஏற்பட்டுள்ளது.\n3.1 ஜிகாவாட் உற்பத்தி திறன் கொண்ட பழைய அனல் மின் நிலையங்களை மூடுவதன் மூலம் இந்த உலைகளுக்கு மாசு தடுப்பு தொழில்நுட்பத்தை பொறுத்துவதற்கு ஆகும் 1,670 கோடி ரூபாய் செலவை தடுக்கலாம். இப்படியான உலைகள் தூத்துக்குடி, மேட்டூர், வடசென்னை மற்றும் நெய்வேலி I மற்றும் II ���ிலை அனல் மின் நிலையங்களில் தற்போது செயல்பட்டு வருகிறது. இந்த அனல் மின் நிலையங்களை மூடிவிட்டு அவற்றுக்கு மாற்றாக புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அல்லது வெளிச்சந்தையில் மின்சாரத்தை வாங்குவதால் மேலும் 1,459 கோடி ரூபாயை ஓராண்டிற்கு மிச்சப்படுத்தலாம்.( 5 ஆண்டிற்கு 7,300 கோடி ரூபாய் மிச்சமாகும்).\nஇதுகுறித்து ஆய்வறிக்கையின் எழுத்தாளர் ஆஷிஷ் பெர்னாண்டஸ் கூறியதாவது “ இந்த பழைய அனல் மின் நிலையங்களால் 2022 ஆம் ஆண்டிற்குள் காற்று மாசுபாடு தடுப்பு விதிகளை பின்பற்றுவதற்கான தொழில்நுட்பத்தை நிறுவ முடியாது இப்பணிக்காக 1,600 கோடி ரூபாயை செலவிடுவதற்கு பதில் அவற்றை மூடுவதே பொருளாதார ரீதியில் லாபகரமானதாக இருக்கும்.\nதற்போது உள்ள நிதி நெருக்கடியில் மூலதன செலவுகளுக்காக கடன் வாங்குவது கடினமானது இந்த செலவை மின் கட்டணத்தை உயர்த்துவதன் மூலமே திரும்பப் பெற முடியும். மேலும் நாட்டில் தற்போது நிலவும் மின் மிகை உற்பத்தி மற்றும் குறைந்த விலையில் கிடைக்கும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்றவற்றால் மாநில அரசுக்கு இந்த பழைய அனல் மின் நிலையங்களை மூடுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது” என தெரிவித்தார்.\nதமிழ்நாட்டில் உள்ள நிலக்கரி அனல்மின் நிலையங்கள் கடந்த 3 ஆண்டுகளாக மொத்த உற்பத்தித் திறனில் இருந்து 60 சதவிகிதத்திற்க்கும் குறைவான உற்பத்தித் திறனில்தான் இயங்குகின்றன. மேலும் 3 ஜிகாவாட் உற்பத்தி திறன் கொண்ட புதிய அனல் மின் நிலையங்கள் கட்டுமானப்பணி முடிவடைந்து.\nஅடுத்த 12 மாதங்களில் உற்பத்தியை துவக்கும் நிலையில் உள்ளன. இதன் மூலம் அடுத்த சில ஆண்டுகளுக்கு தேவையைவிட அதிகமாக மின் உற்பத்தி செய்யப்படும் நிலை உள்ளது இதன் காரணமாக பழைய அனல் மின் நிலையங்களை மூடும் செயல்பாடு எளிதானதாகும்.\nஇந்த அறிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த பொறியாளர் சுந்தரராஜன் “இந்த அனல்மின் நிலையங்கள்தான் கடந்த பத்தாண்டுகளில், காற்று மாசுபாடு மற்றும் சாம்பல் கழிவு பாதிப்புகளுக்கு காரணமாக உள்ளது. இந்த உலைகளை மூடுவதே சுற்றுச்சூழல் ரீதியாக சரியானதாக இருக்கும்.\nமேலும் இந்த ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி “தமிழ்நாடு அரசுக்கும் பல ஆயிரம் கோடி ரூபாயை இது மிச்சப்படுத்தும். நிலக்கரி அனல் மின் உற்பத்திய���ன் காலம் முடிவுக்கு வந்துவிட்டது. தமிழக அரசு தொடர்ந்து புதிய அனல் மின் நிலையங்களை நிறுவுவது குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டும் தொடக்க நிலையில் இருக்கும் அனல் மின் நிலைய திட்டங்களை கைவிட்டுவிட்டு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியில் முதலீடு செய்து எதிர்கால மின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்” எனக் கூறினார்.\nபழைய அனல் மின் நிலையங்களை மூடுவது மட்டுமில்லாமல் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் செலவைக் குறைப்பதற்கு வேறு இரண்டு வழிகளையும் இந்த ஆய்வறிக்கை பரிந்துரைக்கிறது.\nதொடக்க நிலையில் இருக்கும் புதிய அனல்மின் நிலைய திட்டங்களுக்கு செலவிடுவதை கைவிடுதல். மாநில அரசால் தொடங்கப்பட்ட 3.5 ஜிகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட உப்பூர், உடன்குடி மற்றும் எண்ணூர் விரிவாக்க அனல்மின் நிலைய திட்டங்களை கைவிடுவதால் 26 ஆயிரம் கோடி ரூபாயை மிச்சப்படுத்த முடியும். தற்போது நிலவக்கூடிய மிகை மின் உற்பத்தி சூழல் மற்றும் குறைந்த விலையில் கிடைக்கும்.\nபுதுப்பிக்கத்த மின்சாரத்தை பயன்படுத்துவதன் மூலம் புதிய அனல் மின் நிலைய திட்டங்களுக்கான அவசியமே இல்லை எனவும் இந்த திட்டங்கள் தொடர்ந்தால் மாநில அரசின் நிதி நிலைமை மோசமடையும் எனவும் Climate Risk Horizons ஆய்வுக் குழுவின் ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.\nமின்சாரம் உற்பத்தி செய்ய அதிக செலவாகும் உலைகளை கைவிட்டு புதுப்பிக்கத்தக்க ஆற்றலை பயன்படுத்துதல் மூலம் மின்சாரம் வாங்குவதற்கான செலவு மற்றும் சராசரி வருவாய்த் தேவை குறையும்.\nஒருகிலோவாட் மின்சாரத்திற்கு 4 ரூபாய்க்கு மேல் செலவாகும் உலைகளுக்கு பதிலாக புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை பயன்படுத்துவது அல்லது கிலோவாட் மின்சாரத்திற்கு ரூபாய் 3 அல்லது அதற்கும் குறைவாக செலவாகும் நல்ல உற்பத்தித் திறன் கொண்ட உலைகளை பயன்படுத்துவதன் மூலம் ஆண்டிற்கு 6,000 கோடி ரூபாயை மிச்சப்படுத்தலாம்.\nமின்சாரம் வாங்குவதற்காக போடப்பட்ட ஒப்பந்தத்தின் இறுதி கட்டத்தில் மேற்கொண்டு ஒப்பந்தத்தை நீட்டிக்காமலோ அல்லது இருதரப்பும் ஒப்புக்கொண்டு ஒப்பந்தத்தை தொடக்க நிலையிலேயே ரத்து செய்வதன் மூலமகவோ அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதை தடுக்கலாம். அதிக மின் தேவை இருக்கும் காலங்களில் மட்டும் மின்சாரத்தை வாங்கும் வகையில் ஒப்பந்தத்தை மாற்றுவதன் மூலமும் பெரிய அளவு பணத்தை சேமிக்க முடியும் என்று ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.” என பூவுலகின் நண்பர்கள் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.\n35,000 கோடி ரூபாய் மிச்சமாகும் என்பதற்காக மட்டும் அல்லாமல் சுற்றுச் சூழல் பாதிப்பை குறைக்க முடியம் என்ற நோக்கத்தை கருத்தில் கொண்டாவது, அறிவார்ந்த நடவடிக்க எடுக்க வேண்டும் என்பதே சூழலியலாளர்களின் கோரிக்கை.\nவீடியோகால், கூகுள் பே: ஊரடங்கால் தொழில் நுட்பத்தை கையில் எடுத்த பாலியல் தொழிலாளார்கள்\nவரலாறு காணாத சரிவு: ஒரே நாளில் ரூ.5.43 லட்சம் கோடி முதலீடு க்ளோஸ்- மோடி ஆட்சியில் முதலீட்டாளர்களும் கவலை\nகணவன் மனைவியை பிரிக்க நினைத்த சிறப்பு டி.ஜி.பி : வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்\n“தணலில் இட்ட தங்கமாக ஒளிரும் ஒப்பற்ற தலைவர் மு.க.ஸ்டாலின்” - தலைவர்கள் வாழ்த்து\n“எடப்பாடி அரசின் அரைவேக்காடு அறிவிப்புகளின் மூலமாக சமூகநீதியைக் காக்க முடியாது” : மு.க.ஸ்டாலின் விளாசல்\nஉயர் அதிகாரிகளின் தொடர் மிரட்டல் - வீடியோ வெளியிட்டுவிட்டு தற்கொலைக்கு முயன்ற அங்கன்வாடி ஊழியர் \n“செல்போனால் நடந்த விபரீதம் - தங்கச்சியை அடித்துக் கொலை செய்த அண்ணன்” : சீர்காழி அருகே நடந்த கொடூரம் \nவரலாறு காணாத சரிவு: ஒரே நாளில் ரூ.5.43 லட்சம் கோடி முதலீடு க்ளோஸ்- மோடி ஆட்சியில் முதலீட்டாளர்களும் கவலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/pooja-hegde-pair-with-vijay/143462/", "date_download": "2021-02-28T18:54:19Z", "digest": "sha1:GTUUQGXR77XIKRMMPEB6C7ZV45NWYN3F", "length": 6110, "nlines": 130, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Pooja Hegde Pair With Vijay | tamil cinema news | latest news", "raw_content": "\nHome Latest News தளபதி 65 படத்தில் நடிக்கும் ஹீரோயின்இவங்க தானா\nதளபதி 65 படத்தில் நடிக்கும் ஹீரோயின்இவங்க தானா\nதளபதி 65 படத்தின் ஹீரோயினி யார் என்பதைக் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.\nPooja Hegde Pair With Vijay : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மக்கள் மனதில் நல்ல வரவேற்பை பெற்றது.\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி வசூலில் சாதனை படைத்து வருகிறது.\nஅடுத்ததாக தளபதி விஜயின் தளபதி 65 திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார்.\nஇந்த திரைப்படத்தில் ஹ���ரோயினியாக முதலில் ராஷ்மிகா மந்தனா நடிக்கப் போவதாக தகவல் வெளியானது.\nஆனால் தற்போது விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதனால் தளபதி விஜய் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.\nPrevious articleமு*னழகை காட்டி மிரள வைக்கும் பூனம் பாஜ்வா – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.\nNext articleமாநாடு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதுக்கு காரணம் இது தான் – சிம்பு ஓபன் டாக்.\nThalapathy 65 படத்தில் நடிப்பது குறித்து அப்டேட் சொன்ன Pooja Hegde\nமாஸ்டர் வசூல் என்னனு தயாரிப்பாளருக்கு தான் தெரியும்.. ஆனா ஒண்ணு – பிரபல விநியோகஸ்தர் வெளியிட்ட சூப்பர் தகவல்.\nஎன் மகளுக்கு கொடுத்த பரிசு – Arun Pandian நெகிழ்ச்சி..\nஇரட்டை வேடம் போடும் திமுக.. ஆர்.எஸ். பாரதியின் வழக்கு சொல்லும் உண்மை கதை.\nபிரபல இயக்குனருக்கு Emotional-ஆக நன்றி தெரிவித்த Samantha Akkineni\nThalapathy 65 படத்தில் நடிப்பது குறித்து அப்டேட் சொன்ன Pooja Hegde\nYouth எல்லாம் இப்போ Edappadi பக்கம்.., தெரிக்கவிடும் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி..\nகவர்ச்சியில் தாராளம்.. இணையத்தை கதிகலங்க வைத்த விஷால் வில்லி ரெஜினா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thinappuyalnews.com/archives/5456", "date_download": "2021-02-28T18:34:36Z", "digest": "sha1:NYXEGNK7MHUFWI36X7K7D4FFWYI775EL", "length": 4037, "nlines": 58, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "உலக கோப்பை கால்பந்து: 1-1 என்ற சமநிலையில் ரஷ்யாவுடன் தென் கொரியா | Thinappuyalnews", "raw_content": "\nஉலக கோப்பை கால்பந்து: 1-1 என்ற சமநிலையில் ரஷ்யாவுடன் தென் கொரியா\nபிரேசிலில் நடைபெற்று வரும் 2014- உலக கோப்பை கால்பந்து போட்டியின் ‘எச்’ பிரிவு ஆட்டத்தில் இன்று ரஷ்யாவுடன் தென் கொரியா அணி மோதியது.\nஇடைவேளை வரை இரு அணியுமே கோல் எதுவும் எடுக்வில்லை. பின்னிறுதி ஆட்டத்தில் தென் கொரியா முதல் கோலை அடிக்க, அதற்கு பதிலடியாக ரஷ்யாவும் தனது கணக்கில் ஒரு கோலை பதிவு செய்தது.\nஇரண்டாவது கோல் அடிக்கும் இலக்குடன் இரு அணிகளும் ஆவேசத்துடன் மோதின. அனுமதிக்கப்பட்ட ஆட்ட நேரமான 90 நிமிடங்களை கடந்து, உபரி நேரமாக மூன்று நிமிடங்கள் முடிவடைந்த நிலையிலும், வலையை நோக்கி நகர்த்தப்பட்ட எதிர் அணியின் பந்தை திசை திருப்புவதில் இரு அணிகளும் மும்முரம் காட்டியதால், மேற்கொண்டு கோல் ஏதும் அடிக்காமல் 1-1 என்ற சமநிலையில் இந்த ஆட்டம் முடிந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/kamali-from-nadukkaveri-movie-review/", "date_download": "2021-02-28T18:33:47Z", "digest": "sha1:ETDODQQITYJ44VYNWMQNVTDMKXVUDEMW", "length": 12572, "nlines": 168, "source_domain": "www.tamilstar.com", "title": "கமலி பிரம் நடுக்காவேரி திரைவிமர்சனம் - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nகமலி பிரம் நடுக்காவேரி திரைவிமர்சனம்\nMovie Reviews சினிமா செய்திகள்\nகமலி பிரம் நடுக்காவேரி திரைவிமர்சனம்\nநடுக்காவேரி என்னும் கிராமத்தில் 11ஆம் வகுப்பு படித்து வரும் ஆனந்தி, குறும்புத்தனம் நிறைந்த புத்திசாலி மாணவியாக இருக்கிறார். ஆனந்தியின் தந்தை அழகம்பெருமாள் மகனை மேற்படிப்பு படிக்க வைக்கவும் மகளை விரைவில் திருமணம் செய்துகொடுக்கவும் திட்டமிடுகிறார்.\nஇந்நிலையில் +2 தேர்வு முடிவு வருகிறது. அதில் மாநிலத்திலேயே முதலிடம் பெற்ற ரோகித்தின் பேட்டி வருகிறது. ரோகித்தை காதலிக்க தொடங்கும் ஆனந்தி அவரை சந்திப்பதற்காக சென்னை ஐஐடியில் படிக்க ஆசைப்படுகிறார்.\nஇறுதியில் இந்திய அளவில் கடினமான ஐஐடி நுழைவுத்தேர்வுக்கு ஆனந்தி எப்படி தயாராகிறார் ஐஐடியில் ரோகித்திடம் அவரது காதலை சொல்ல முடிந்ததா ஐஐடியில் ரோகித்திடம் அவரது காதலை சொல்ல முடிந்ததா கிராமத்து பெண்ணான அவர் எப்படி சாதனை படைக்கிறார் கிராமத்து பெண்ணான அவர் எப்படி சாதனை படைக்கிறார்\nபெண் கல்வி என்பதை மையமாக கொண்டு கதை அமைத்த ராஜசேகர் துரைசாமிக்கும், தயாரித்த துரைசாமிக்கும் படத்தை வெளியிடும் மாஸ்டர்பீஸ் நிறுவனத்துக்கும் பாராட்டுகள்.\nஆனந்திக்கு படத்தை தாங்கி பிடிக்கும் கதாபாத்திரம். படத்தின் எந்த காட்சியிலும் ஆனந்தியே தெரியவில்லை. கமலி மட்டுமே தெரிகிறார். இதுவே அவர் இந்த கதாபாத்திரத்துக்கு எத்தனை பொருத்தமானவர் என்பதை நிரூபிக்கிறது. குறும்புக்கார மாணவி, தான் கொண்ட லட்சியத்துக்காக எந்த கடின உழைப்பையும் கொடு���்கக்கூடிய பொறுப்புள்ள பெண், தன்னை முடக்கி போடும்போதும் கேலி, கிண்டல் செய்யும்போதும் எல்லா துன்பங்களையும் சிரித்துக்கொண்டே கடந்து அதில் இருந்து மீண்டு வந்து சாதிக்கும் கல்லூரி மாணவி என தனது நடிப்பால் அசத்துகிறார்.\nஆனந்திக்கு பக்கபலமாக இருந்து உதவும் பாத்திரத்தில் பிரதாப் போத்தன். ஆனந்திக்கு சொல்லி கொடுக்க மறுப்பது, ஐஐடி நுழைவுத்தேர்வுக்கு ஆனந்தியை அணுஅணுவாக தயார் செய்வது, ஆனந்தியின் வெற்றியை தன் வெற்றியாக உணர்வது என மனிதர் தனது அனுபவ நடிப்பால் நெகிழ வைக்கிறார்.\nஅழகம்பெருமாளும், ரேகா சுரேஷும் நம் பெற்றோரை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார்கள். நாயகனாக வரும் ரோகித்தும் சரியான தேர்வு. இமான் அண்ணாச்சி கலகலப்பாக படத்தை நகர்த்துகிறார்.\nஆனந்தியின் பள்ளி தோழியாக வரும் ஸ்ரீஜா நாயகியாக நடிக்கலாம். அழகாகவும் இருக்கிறார். சிறப்பாகவும் நடிக்கிறார். அறைத்தோழியாக வரும் அபிதா வெங்கட்டும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.\nபெண் குழந்தைகளின் முன்னேற்றம், பெண் கல்வியின் அவசியம் என அவர்களை ஊக்கப்படுத்தும் படமாக கமலி பிரம் நடுக்காவேரி அமைந்துள்ளது. சமூகத்துக்கு மிக அவசியமான கருத்தை காமெடி, காதல், குடும்பம் என அனைத்தையும் கலந்து விறுவிறுப்பான திரைக்கதையுடன் கமர்சியலாக சொன்ன விதத்தில் முக்கிய இயக்குனர்கள் பட்டியலில் ராஜசேகர் துரைசாமி சேர்கிறார்.\nதீனதயாளனின் இசையில் பாடல்கள் கதையோட்டத்துக்கு உதவி இருக்கின்றன. பின்னணி இசையும் படத்துடன் நம்மை ஒன்ற வைக்கிறது. ஜெகதீஷ் இளங்கோவனின் ஒளிப்பதிவு நடுக்காவேரியின் பசுமைக்குள்ளும், ஐஐடி வளாகத்தின் சூழலுக்குள்ளும் நம்மை கூட்டி செல்கிறது.\nமொத்தத்தில் ‘கமலி பிரம் நடுக்காவேரி’ கவர்கிறாள்.\nAnandhiKamali from NadukkaveriKamali from Nadukkaveri MovieKamali From Nadukkaveri Movie ReviewRohit Seraphஆனந்திகமலி பிரம் நடுக்காவேரிகமலி பிரம் நடுக்காவேரி திரைவிமர்சனம்ஜெகதீஷ் இளங்கோவன்தீனதயாளன்ராஜசேகர் துரைசாமிரோகித்\nஇது விபத்து பகுதி திரைவிமர்சனம்\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nமாரிமுத்து நடத்தி வரும் தறி நெய்யும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார் கருணாஸ். இங்கு வேலை செய்து...\nஇது விபத்து பகுதி திரைவிமர்சனம்\nகனடாவில் கொரோனா தொற்று எண்ணிக்கையில் அதிகரிப்பு\nதடுப்பூசி விநியோகங்க��ை இவ்வாரம் இரட்டிப்பாக்க கனேடிய அரசு திட்டம்\nஒன்றாரியோவில் சில பிராந்தியங்கள் முடக்கநிலைக்குள் நுழைகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95-2/", "date_download": "2021-02-28T19:20:32Z", "digest": "sha1:5JJYLOD6VUGP43245BXDMV2AVYAE2OQZ", "length": 4233, "nlines": 68, "source_domain": "www.tntj.net", "title": "கே. புதூர் கிளையில் பெண்கள் பயான் & நோட்டிஸ் விநியோகம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்தஃவா நிகழ்ச்சிகள் உள்நாடுகே. புதூர் கிளையில் பெண்கள் பயான் & நோட்டிஸ் விநியோகம்\nகே. புதூர் கிளையில் பெண்கள் பயான் & நோட்டிஸ் விநியோகம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் கே. புதூர் கிளையில் கடந்த 3-8-2011, 6-8-2011,7-8-2011 ஆகிய தேதிகளில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.\nமேலும் கடந்த 2-8-2011 அன்று மாட்டுதாவனி பகுதியில் ரமாளன் குறித்து நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/3176/", "date_download": "2021-02-28T18:51:45Z", "digest": "sha1:EVVIJP6WYCSHVFICUXIPCVGRONBVNJKG", "length": 6187, "nlines": 107, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரை அதிமுகவில் ஸ்லீப்பர் ஸ்செல்ஸ்? தினகரன் ஆதரவாளர்கள் உற்சாகம்!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரை அதிமுகவில் ஸ்லீப்பர் ஸ்செல்ஸ்\nஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சி பூசலால் தமிழக அரசியல் களம் பல்வேறு பல்டிகளை எதிர்கொண்டு வருகிறது. திடீரென சசிகலாவை கழற்றிவிட்டுவிட்டு ஓ.பி.எஸை தன்னுடன் இணைத்துக் கொண்டு அதிமுக தலைமை அலுவலகத்தை பழனிசாமி கைப்பற்றிவிட்டார்.\nஐவர் அணியில் ஒருவராக இருந்த வைத்திலிங்கமும் இணைப்புக்கு பச்சைக் கொடிக்காட்டியதால் கழகத்தின் துணை அமைப்பாளராக நியமிக்கப்பட்டுவிட்டார். இதனால் அவரது முழு ஆளுகையின் கீழ் இருந்த அதிரை நகர அதிமுக நிர்வாகிகள் கூண்டோடு எடப்பாடி அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.\nஅதிரையில் தினகரன் அணியில் யாருமில்லை என்ற பேச்சு ���ரவலாக பேசப்பட்டு வந்த நிலையில், இன்று அதிரடியாக அதிமுக அம்மா அணியின் நகர அலுவலகத்தை வண்டிப்பேட்டையில் திறந்துள்ளனர். இதனை அக்கட்சியின் மாவட்ட செயலாளர் மா.சேகர் திறந்து வைத்துள்ளார்.\nஇதனிடையே எதிரணியில் தங்களுக்கு ஆதரவான ஸ்லீப்பர் செல்ஸ் இருப்பதாக தினகரனின் தொண்டர்கள் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilinside.com/2016/08/blog-post_98.html", "date_download": "2021-02-28T19:01:04Z", "digest": "sha1:UE4BGVIVHP3UOBMQQKCRBMNRKCDTY4H3", "length": 5275, "nlines": 49, "source_domain": "www.tamilinside.com", "title": "வெள்ளிப்பதக்கம் வென்றதே உண்மையில் மகிழ்ச்சி தான்–சிந்து பேட்டி - Tamil Inside", "raw_content": "\nHome / Sports / Tamilnadu news / வெள்ளிப்பதக்கம் வென்றதே உண்மையில் மகிழ்ச்சி தான்–சிந்து பேட்டி\nவெள்ளிப்பதக்கம் வென்றதே உண்மையில் மகிழ்ச்சி தான்–சிந்து பேட்டி\nவெள்ளிப்பதக்கம் வென்றதே உண்மையில் மகிழ்ச்சி தான்–சிந்து பேட்டி\nவெள்ளிப்பதக்கம் வென்ற பிறகு பி.வி.சிந்து நிருபர்களிடம் கூறியதாவது:–\nஇறுதியில் என்னால் வெள்ளிப்பதக்கமே பெற முடிந்தது. வெள்ளிப்பதக்கம் வென்றதே உண்மையில் மகிழ்ச்சி தான். அதை நினைத்து மிகவும் பெருமை அடைகிறேன்.\nதங்கம் வெல்ல முடியாவிட்டாலும் நான் மிகவும் கடினமாக உழைத்தேன். ஆட்டம் இரு தரப்புக்கும் சவாலாக இருந்தை பார்த்து இருப்பீர்கள்.\nஇரண்டு பேரும், தாக்குதல் ஆட்டத்துடன் ஆக்ரோஷமாக ஆடினோம். ஆனால் யாராவது ஒருவருக்கு தான் வெற்றி கிடைக்கும். இது கரோலின் மரினுக்குரிய நாளாக அமைந்து விட்டது. அவருக்கு எனது வாழ்த்துகள்.\nசிவபெருமானுடன் இணைய பூமியை விட்டு செல்கிறேன் தனக்கு தானே தீவைத்து கொண்ட இளம் பெண்\nஇந்தியாவின் அரியானா மாநிலத்தில் உள்ள குர்கான் நகரில் புகழ்பெற்ற சிவன் கோவில் உள்ளது. அங்கு அனிஷா சர்மா (22) என்ற கல்லூரியில் படிக்கும்...\nஇந்தியாவில் சாம்சங் கேலக்ஸி J1 (4G) அறிமுகம் செய்யப்பட்டது\nசாம்சங் நிறுவனம் இந்தியாவில் புதிய பட்ஜெட் விலை 4G ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. சாம்சங் கேலக்ஸி J1 (4G) என பெயரிடப்பட்டுள்ள இந்...\nமீனவர்களின் குட��யிருப்புகளை சூறையாடியதின் பின்னணி என்ன\nமீனவர்களின் குடியிருப்புகளை சூறையாடியதின் பின்னணி என்ன மீனவர்களின் குடியிருப்புகளை சூறையாடியதின் பின்னணி என்ன\nத்ரிஷாவுடன் அடிக்கடி தோன்றும், இவர் யாரென்று தெரியுமா\nத்ரிஷாவுடன் அடிக்கடி தோன்றும், இவர் யாரென்று தெரியுமா த்ரிஷா இல்லன்னா நயனதாரா எனும் அளவிற்கு, இவர்கள் இருவரும் தமிழ் ரசிகர்கள் நெஞ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://110news.xyz/archives/1071", "date_download": "2021-02-28T18:06:43Z", "digest": "sha1:ROADSAAYKOMHYAEBFULHZWEUVNGRRJM2", "length": 5517, "nlines": 100, "source_domain": "110news.xyz", "title": "கொ ரோனா வால் பா திக்கப்பட்ட பிரபல சினிமா நடிகை! - 110 Breaking news", "raw_content": "\nHome உலகம் கொ ரோனா வால் பா திக்கப்பட்ட பிரபல சினிமா நடிகை\nகொ ரோனா வால் பா திக்கப்பட்ட பிரபல சினிமா நடிகை\nஉலகம் முழுவதுமே கொ ரோனா வை ரஸால் பீதியால் மக்கள் அலறி அ டித்துக்கொண்டு இருக்கின்றனர்.\nஇந்நிலையில், ஹாலிவுட் நடிகை ஓல்கா குரிலென்கோக்கு கொ ரோனா வை ரஸ் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. மேலும்,\nஇதுகுறித்து ஓல்கா குரிலென்கோ தன்னுடைய இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் தகவல் வெளியிட்டு இருக்கின்றார்.\nஅந்த இன்ஸ்டாகிராம் பதிவில் கரோனா வை ரஸ் பா திப்பு உறுதி செய்யப்பட்ட பிறகு, நான் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றேன். ஒரு வாரமாகவே எனக்கு உடல் நிலை சரி இல்லை.\nகடும் இருமல் மற்றும் கா ய்ச்சலும் இருக்கின்றது. இதை கவனத்தில் கொண்டு உங்களுடைய உடலை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.” என்று தெரிவித்துள்ளார்\nமேலும் உலக செய்திகளை தெரிந்து கொள்ள நமது இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி\nPrevious articleகொ ரோனா வில் இருந்து தப்பிக்க இதையெல்லாம் கட்டாயம் சாப்பிடுங்க\nNext articleதன் காதலிக்கு பி ரசவம் பார்த்த காதலன் பின்பு நேர்ந்த வி பரீதம்..\nதடுப்பூசி போட்டுக்கொண்ட 25 பேர் ப ரிதா ப ம ரண ம்\nபுதிய கொ ரோ னா வை ர ஸ்.. ஆ ராய்ச் சியில்...\nது ப் பாக்கி முனையில் க ட த்தி 15 வயது பள்ளி மாணவியை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.termwiki.com/TA/cost_of_ownership", "date_download": "2021-02-28T19:16:34Z", "digest": "sha1:GEETO22FYFYUYU372UGHCAU2Q2WMU3XA", "length": 8708, "nlines": 177, "source_domain": "ta.termwiki.com", "title": "நீக்கியது செலவில் – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nகாகித மற்றும் டோனர் பயிற்சியாளராக சேவை ஒப்பந்தங்களுக்கான போன்ற எரி போது புதிய டிஜ���ட்டல் விலக்கியதற்காக பரிசீலித்து விலை சமன்பாடு அனைத்து பகுதியாக உள்ளன. இது நீக்கியது செலவில் அழைக்கப்படுகிறது, மற்றும் நகலை இயந்திரங்கள் வாங்குவது போது ஒதுக்கீடு budget செய்ய உண்மையான செலவை determines.\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nபொரு���்களின் விலை தவிர நேர்மையான தோல், பிரிக்கப்பட்டிருக்கிறது பார்க்க அல்லது செயல்பாடு போன்ற தோல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/iran-successfully-launched-first-military-satellite-in-space.html", "date_download": "2021-02-28T19:11:26Z", "digest": "sha1:4OGSCCPWZOEWQACE55AQIBMLIXJQAAFQ", "length": 9436, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Iran Successfully launched first military satellite in Space | World News", "raw_content": "\nசுட்டு 'வீழ்த்த' உத்தரவிட்ட டிரம்ப்... 'வெற்றிகரமாக' விண்ணில் பாய்ந்த செயற்கைக்கோள்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nகொரோனாவுக்கு மத்தியிலும் கொஞ்சம் கூட அமெரிக்கா-ஈரான் இடையிலான சண்டை ஓய்வதாக இல்லை.\nஇந்த ஆண்டு தொடக்கத்தில் ஈரான் ராணுவத்தளபதியை சுட்டுக்கொன்றதாக அமெரிக்கா அறிவித்தது. இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது. இதற்கிடையில் நேற்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ''ஆயுதம் ஏந்திய ஈரானிய படகுகள் அமெரிக்க கப்பல்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தினால், அவைகளை சுட்டு வீழ்த்த அமெரிக்க கடற்படைக்கு உத்தரவிட்டுள்ளேன்,'' என்று தெரிவித்து இருந்தார்.\nபாரசீக வளைகுடா கடற்பகுதியில் கடந்த 15-ம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான 6 கப்பல்களை ஈரான் நாட்டின் கடற்படைக்கு சொந்தமான துப்பாக்கி ஏந்திய 11 சிறிய ரக படகுகள் சுற்றி வளைத்ததை அடுத்து அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த உத்தரவை பிறப்பித்தார். பதிலுக்கு ஈரான் செய்தித்தொடர்பாளர், ''அமெரிக்கா மற்றவர்களை வம்புக்கு இழுப்பதை விட்டுவிட்டு அவர்கள் படையில் இருக்கும் வீரர்களை கொரோனாவில் இருந்து காப்பாற்ற வேண்டும்,'' என கருத்து தெரிவித்தார்.\nஇந்த நிலையில் ஈரான் வெற்றிகரமாக 'நூர்' என்ற ராணுவ செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியுள்ளது. 4 முறை இந்த முயற்சியில் தோல்வியை சந்தித்த ஈரான் தற்போது வெற்றிக்கனியை பறித்துள்ளது. இலக்கை வெற்றிகரமாக அடைந்த செயற்கைகோள், புவி வட்டப்பாதையில் 425 கி.மீ தொலைவில் சுற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட டாப் 10 நாடுகளில் ஈரானும் ஒன்று. மறுபுறம் அமெரிக்காவுடனான முட்டல், மோதல்களுக்கும் பஞ்சமில்லை. இதற்கு மத்தியிலும் ஈரான் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தி இருப்பது கவனிக்கத்தக்கது.\n'கொத்து கொத்தாக மடியும் மக்கள்'... ‘இது சாதராண காய்ச்சல் இல்ல’... ‘நம் மீதான தாக்குதல்’... நீங்களே பொறுத்திருந்து பாருங்க’\n\".. 'ட்ரோனை' பறக்கவிட்டு 'உள்ளூர்' ஆட்டக்காரர்களை 'தெறிக்க விட்ட' நம்மூர் 'போலீஸார்'.. வீடியோ\n'50 ஆயிரம்' கோடி வர்த்தகம்...கொரோனாவிற்கு மத்தியிலும்... 'தமிழக' மாவட்டத்திற்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம்\nவட கொரியாவை அடுத்து 'ஆளப்போவது'... கிம்மின் 'காதல்' மனைவியா... இல்லை சொந்த தங்கையா\nஇந்தியாவில் 'எப்போது' கொரோனா பாதிப்பு 'உச்சத்தை' தொடும்... இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் 'பதில்'...\n'போலீஸ் எனக் கூறி...' 'ஃபூலிஸ் ஆக்கிய லாக்டவுன் ராபர்ஸ்...' ''லிஃப்ட் கேட்டா உஷார் மக்களே...''\n‘தொடர்ந்து நீடிக்கும் மர்மம்’... ‘வெளிவராத தகவல்களால் அச்சமடைந்த மக்கள்’... ‘பற்றாக்குறையால் தவிப்பதாக தகவல்’\n''இது கொரோனாவை சோதிக்கல...'' ''எங்க பொறுமையத்தான் சோதிக்குது...'' 'சீனாவிடம்' பணத்தை 'திரும்பக் கேட்ட பிரிட்டன்...'\nவீட்டிலிருந்தபடியே மீன்கள் வாங்குவது எப்படி.. தமிழக அரசு அசத்தல் திட்டம்.. தமிழக அரசு அசத்தல் திட்டம்.. முழு விவரம் உள்ளே\n\".. 'கொரோனா' தொற்றுள்ள 'பெண்ணுக்கு' பிறந்த 'குழந்தை'.. 'வீடியோ காலில் பேசிய தாய்.. 'வீடியோ காலில் பேசிய தாய்\n‘உதவி செய்வதை நிறுத்திய அமெரிக்கா’... ‘கை கொடுக்க முன்வந்த சீனா’... 'சந்தேகத்தை கிளப்பும் நெட்டிசன்கள்’\n'பெண் காவல் ஆய்வாளருக்கு கொரோனா'.. 'தனிமைப்படுத்தப்பட்ட 43 காவலர்கள்'.. 'இழுத்து பூட்டப்பட்ட காவல் நிலையம்'.. 'தனிமைப்படுத்தப்பட்ட 43 காவலர்கள்'.. 'இழுத்து பூட்டப்பட்ட காவல் நிலையம்\nதமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.. முக்கிய தரவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/tiruchirappalli/best-election-officer-award-announced-for-any-tamil-ias-officers/articleshow/80411863.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article6", "date_download": "2021-02-28T19:41:54Z", "digest": "sha1:C63GPLXMVTXXOH4QALHXA2NFWPSZ3H2J", "length": 9714, "nlines": 118, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nசிறந்த தேர்தல் அதிகாரி விருது... தட்டிச் சென்ற ஐ.ஏ.எஸ். தமிழர்கள்\n2020ஆம் ஆண்டின் சிறந்த தேர்தல் நடத்தும் அதிகாரிக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தை சேர்ந்த பல ஐ.ஏ.எஸ். அதிகார��கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.\n2020ம் ஆண்டுக்கான சிறந்த தேர்தல் நடைமுறைகளுக்கான மாநில விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட சிறந்த தேர்தல் அலுவலர்களாக திருச்சி ஆட்சியர் சிவராசு, விழுப்புரம் ஆட்சியர் அண்ணாதுரை தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\nகள்ளக்குறிச்சி ஆட்சியர் கிரண் குர்ராலாவும் மாவட்ட சிறந்த தேர்தல் அலுவலராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nசென்னை மாவட்ட கூடுதல் தேர்தல் அலுவலர் மேகநாத ரெட்டிக்கு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.\nதம்பியை தீர்த்துக்கட்ட அண்ணனுடன் கைகோர்க்க தயாராகும் பாஜக\nதேர்தல் பதிவு சிறந்த அதிகாரிகளாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பிரதாப், பவன்குமார், பத்மஜா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nசசிகலாவுக்காக வெக்காளியம்மன் பக்தர்களாக மாறி ஆதரவாளர்கள்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nசினிமா செய்திகள்வனிதா வீட்ல மீண்டும் விசேசஷமுங்க: குவியும் வாழ்த்துக்களும், எச்சரிக்கையும்\nதமிழ்நாடு'சிதம்பரம் கல்லூரியில் தொடர்ந்து கூடுதல் கட்டணம்', கபட நாடகம் ஆடும் அதிமுக அரசு - ஸ்டாலின்\nசெய்திகள்கருணநிதி, ஸ்டாலின், உதயநிதி -3 ஜி... குடும்ப அரசியலுக்கு அமித் ஷா புது விளக்கம்\nதமிழ்நாடுதமிழகத்தில் பொது முடக்கம் மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிப்பு\nசெய்திகள்எம்ஜிஆர் தொகுதியில் களம் காணும் கமல்ஹாசன்\nசெய்திகள்மருதமலை, ஏர்போர்ட்ன்னு கெத்து காட்டும் கவுண்டம்பாளையம் தொகுதி\nசெய்திகள்Sembaruthi Serial: அன்பை பொழியும் அகிலாண்டேஸ்வரி\nசெய்திகள்இன்னொரு மக்கள் நலக் கூட்டணி\nபோட்டோஸ்9th, 10th, 11th ஆல் பாஸ்... வைரல் மீம்ஸ்\nடெக் நியூஸ்Jio ரூ.749 அறிமுகம்: 1 வருஷத்துக்கு 1 பிளான்; லாபமா\nமகப்பேறு நலன்குழந்தைக்கு ஒரு வயசுக்கு அப்புறம் தான் ஆப்பிள் ஜூஸ் கொடுக்கணும் இப்படி தயாரிச்சு கொடுங்க\nபரிகாரம்அந்தி மாலை நேரத்தில் இந்த 5 காரியங்களைச் செய்வதால் ஏழ்மை வரும்\nஆரோக்கியம்லவங்கப்பட்டையும் தேனும் சேர்த்து இந்த முறையில் சாப்பிடுங்க... எப்பேர்ப்பட்ட தொப்பையும் குறையும்...\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில��� பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/184889", "date_download": "2021-02-28T18:32:16Z", "digest": "sha1:BFX6NZEJZXH4HWCKGA5PJV2UFZU42WAV", "length": 7488, "nlines": 76, "source_domain": "www.cineulagam.com", "title": "பிரபல நட்சத்திரங்கள் நடிப்பில் வெளிவரவுள்ள புதிய வெப் சீரிஸ், யாரெல்லாம் நடித்துள்ளனர் தெரியுமா? - Cineulagam", "raw_content": "\nஉடல் எடையை குறைத்து கதாநாயகியாக களமிறங்கிய வனிதா படத்தின் டைட்டில் என்ன தெரியுமா படத்தின் டைட்டில் என்ன தெரியுமா காட்டுத் தீயாய் பரவும் தகவல்\nதிருமண விருந்தில் உணவு அருந்திய 50 நபர்கள் அடுத்தடுத்து மயக்கம்.. பரிசோதனையில் அதிர்ச்சி\nகூட்ட நெரிசலில் தள்ளிய ரம்யா பாண்டியனை தாங்கி பிடித்த பாலாஜி முருகதாஸ்.. இணையத்தில் ட்ரெண்டாகும் வீடியோ\nதளபதி விஜய்க்காக செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானா செய்த விஷயம்.. வேறு எந்த நடிகருக்கும் நடக்காத ஒன்று\nதளபதி விஜய் வீட்டின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா பல கோடிக்கணக்கில் கட்டப்பட்ட வீடு..\nமகளுக்காக டிஷ்யூ பேப்பரில் பூக்கள் செய்து இணையத்தையே தெறிக்க விட்ட அம்மா இன்ப அதிர்ச்சியில் மகள்... வாயடைத்து போன பார்வையாளர்கள்\nநடிகர் விஜய் கட்டியுள்ள வீட்டின் மதிப்பு என்ன தெரியுமா\nஇரண்டு கிராம்பை வாயில் போட்டு மென்று சாப்பிடுங்க... உடலில் இந்த அதிசயம் எல்லாம் நடக்கும்\nதனது கணவருடன் நடிகை நதியா எடுத்த ரொமான்டிக் புகைப்படம்- அவரே வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ, என்ன ஸ்பெஷல்\nரஜினி அரசியலில் இருந்து விலகியதற்கு இந்த இரண்டு முக்கிய நட்சத்திரங்கள் காரணமா\nகன்னத்து குழியழகி நடிகை ஸ்ருஷ்டி டாங்கேவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nகர்ப்பமாக இருக்கும் நிலையில் போட்டோ ஷுட் நடத்திய சீரியல் நடிகை ஸ்ரீதேவியின் புகைப்படங்கள்\nவிதவிதமான உடையில் கலக்கும் நடிகை நந்திதாவின் புகைப்படங்கள்\nநடிகை ஹன்சிகா லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஇளம் நாயகி கல்யாணி பிரியதர்ஷினியின் கியூட் புகைப்படங்கள்\nபிரபல நட்சத்திரங்கள் நடிப்பில் வெளிவரவுள்ள புதிய வெப் சீரிஸ், யாரெல்லாம் நடித்துள்ளனர் தெரியுமா\nதிரைப்படங்கள் போலவே தற்போதெல்லாம் வெப் சீரிஸ்களுக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.\nதமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் வெப் சீரிஸ் இய���்க ஆர்வம் காட்டிவருகின்றனர்.\nமேலும் இயக்குனர் கவுதம் மேனன் குயின் என்ற வெப் சீரிஸ் இதற்கு முன் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் தமிழ் சினிமாவின் பிரபல நட்சத்திரங்களான நடிகர் பரத், ப்ரியா பவானி ஷங்கர், கருணாகரன், ரோபோ ஷங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் 'டைம் என்ன பாஸ்' என்ற வெப் சீரிஸ் உருவாகியுள்ளது.\nஇந்த வெப் சீரிஸ் அமேசான் பிரைமில் வரும் செப்டம்பர் 18 தேதி ஒளிபரப்பாக உள்ளது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/6993-new-positive-cases-today-at-tamil-nadu-tamilfont-news-266140", "date_download": "2021-02-28T20:06:28Z", "digest": "sha1:VLUN7QHDPWTX6KAE2CMGTKQSEPLE2UXO", "length": 13093, "nlines": 137, "source_domain": "www.indiaglitz.com", "title": "6993 new positive cases today at Tamil Nadu - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Headline News » தமிழகத்தில் இன்று 6993 பேருக்கு கொரோனா பாதிப்பு: ஒரு லட்சத்தை நெருங்கிய சென்னை\nதமிழகத்தில் இன்று 6993 பேருக்கு கொரோனா பாதிப்பு: ஒரு லட்சத்தை நெருங்கிய சென்னை\nகொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை கடந்த நான்கு நாட்களாக 7 ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில் இன்று 5வது நாளாகவும் கிட்டத்தட்ட 7 ஆயிரம் என்ற நிலையில் உள்ளது\nசற்றுமுன் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி தமிழ்நாட்டில் இன்று 6993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், இதில் சென்னையில் மட்டும் இன்று 1,138 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 220,716 என்பதும், சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 95,857 என்பதும் குறிப்ப்பிடத்தக்கது. சென்னையில் கொரோனா மொத்த பாதிப்பு ஒரு லட்சத்தை நெருங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் இன்று தமிழ்நாட்டில் ஒரே நாளில் 77 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,571 என்பதும குறிப்பிடத்தக்கது.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,723 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்���னர். இதனையடுத்து கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,62,249 ஆகும். மேலும் இன்று ஒரே நாளில் 61,342 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் தமிழகத்தில் மொத்தம் 23,24,080 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது\nமுதல்கட்ட படப்பிடிப்பே வெளிநாட்டில்.. தளபதி 65' படத்தின் சூப்பர் அப்டேட்\nநலன்குமாரசாமியின் அடுத்த படத்தின் நாயகன் இந்த பிரபல நடிகரா\n'பாகுபலி 2' சாதனையை முறியடித்த தளபதி விஜய்யின் 'மாஸ்டர்'\nஅடுத்தடுத்து வெளியாகிறதா 'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டு பாகங்கள்\nஉதயநிதியின் அடுத்த படத்தில் பிக்பாஸ் தமிழ் டைட்டில் வின்னர்\nபிரபல காமெடி நடிகருக்கு அப்பாவாக நடிக்கின்றாரா விஜய்சேதுபதி\nஇளைஞர்கள் கூட இப்போ இபிஎஸ் பக்கமே… அதிரடி காட்டும் தமிழக முதல்வர்\nதேர்தல் தேதி அறிவிப்பை ஒட்டி ராஜதந்திரியாக மாறிய தமிழக முதல்வர்\nசட்டப்பேரவைக்கு ஆப்சென்ட் ஆகாத ஒரே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி-சபாநாயகர் பாராட்டு\nசாப்பாட்டை வைத்து தொப்பையை குறைக்க முடியுமா\nசீமான் கூட முதல்வர் ஆகலாம் நடிகர் சிங்கமுத்துவின் பிரத்யேக பேட்டி\nஅதிரடி அறிவிப்புகளின் மூலம் ஏழை, எளிய மக்களின் துயர் துடைத்த தமிழக முதல்வர்\nஅகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தின் திடீர் பெயர் மாற்றம் கிண்டல் அடித்த 2 பிரபலங்கள்\nஒரே விடுதியில் 229 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு\nஅகமதாபாத் மேட்ச் உண்மையில் வேற லெவல்… இப்படி கூற காரணம் என்ன\n தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nசென்னை சிஎஸ்கே மீது கடும் கோபத்தில் இருக்கும் இங்கிலாந்து கேப்டன்\nடெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் செய்த புது சாதனை… குவியும் பாராட்டு\nபயிர்க்கடனைத் தொடர்ந்து நகைக்கடனும் தள்ளுபடி… தமிழக முதல்வர் அறிவிப்பு\nகோவையில் பிரதமர் மோடி கலந்து கொண்ட விழாவில் முலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரை\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் தா பாண்டியன் காலமானார்\n இந்திய வீரர்களின் அசராத பந்து வீச்சால் நடந்த மேஜிக்\nஅதிமுக தொண்டர்கள் ஆதரவு எப்போதும்- ஈபிஎஸ், ஓபிஎஸ் பக்கமே\nமுயல்களை சைவ முறையில் கும்பிட வேண்டும்- அமைச்சரின் புது விளக்கம்\nபக்கத்து வீட்டு பெண்ணை கொலைசெய்து அவள் இதயத்தை சமைத்து பரிமாறிய சைக்கோ கொடூ��ன்\nஇளைஞர்கள் கூட இப்போ இபிஎஸ் பக்கமே… அதிரடி காட்டும் தமிழக முதல்வர்\nதேர்தல் தேதி அறிவிப்பை ஒட்டி ராஜதந்திரியாக மாறிய தமிழக முதல்வர்\nசட்டப்பேரவைக்கு ஆப்சென்ட் ஆகாத ஒரே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி-சபாநாயகர் பாராட்டு\nசாப்பாட்டை வைத்து தொப்பையை குறைக்க முடியுமா\nசீமான் கூட முதல்வர் ஆகலாம் நடிகர் சிங்கமுத்துவின் பிரத்யேக பேட்டி\nஅதிரடி அறிவிப்புகளின் மூலம் ஏழை, எளிய மக்களின் துயர் துடைத்த தமிழக முதல்வர்\nஅகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தின் திடீர் பெயர் மாற்றம் கிண்டல் அடித்த 2 பிரபலங்கள்\nஒரே விடுதியில் 229 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு\nஅகமதாபாத் மேட்ச் உண்மையில் வேற லெவல்… இப்படி கூற காரணம் என்ன\n தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nசென்னை சிஎஸ்கே மீது கடும் கோபத்தில் இருக்கும் இங்கிலாந்து கேப்டன்\nடெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் செய்த புது சாதனை… குவியும் பாராட்டு\nதல அஜித்துக்கு பாட்டு எழுதணும்: தமிழகத்தின் முதல் பெண் ஆட்டோ ஓட்டுநரின் ஆசை\nஎன்ஜினீயரிங் கல்லூரி மாணவியை காதலித்த காய்கறி வியாபாரி: மர்மமான முறையில் மரணம் அடைந்ததால் பரபரப்பு\nதல அஜித்துக்கு பாட்டு எழுதணும்: தமிழகத்தின் முதல் பெண் ஆட்டோ ஓட்டுநரின் ஆசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/parliment/01/266900", "date_download": "2021-02-28T19:16:20Z", "digest": "sha1:FG44LIRD3CER4BSTFMR3XSRHRYUCY2L2", "length": 14096, "nlines": 160, "source_domain": "www.tamilwin.com", "title": "பொருட்களின் விலை குறையாமல் அதிக வர்த்தமானிகளை வெளியிடுவதில் மக்களுக்கு என்ன பயன்? ரிஷாட் பதியுதீன் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபொருட்களின் விலை குறையாமல் அதிக வர்த்தமானிகளை வெளியிடுவதில் மக்களுக்கு என்ன பயன்\nஇஸ்லாம் பற்றி பூரண அறிவைப் புரிந்து கொள்ள, புனித அல்குர்ஆனுடன் சேர்த்து,அது அருளப்பட்ட பூரண பின்புலங்களை விளக்கும் ஹதீஸ்களையும் நல்லெண்ணத்துடன் அமைச்சர் உதய கம்மன்பில படிக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.\nஅமைச்சர் உதயகம்மன்பில அண்மையில் நாடாளுமன்றத்தில் குர்ஆன் தொடர்பில் கூறிய கருத்துக்கு தெளிவூட்டும் வகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇன்று நாடாளுமன்றில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,\nஇந்த அரசாங்கம் குறுகிய காலத்துக்குள் நிறைய வர்த்தமானிகளைக் கொண்டுவந்த பெருமையைப் பெறுகின்றது. ஆனால், வெளிவந்த எந்த வர்த்தமானிகளும் நடைமுறையில் இருப்பதாகத் தெரியவில்லை.\nபொருட்களின் விலையேற்றம் எகிறியுள்ளது. மக்கள் வாழ முடியாத துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். எனவே, வர்த்தமானியில் குறிப்பிட்டதன் பிரகாரம், பொருட்களின் விலைகளை அமுல்படுத்துமாறு அரசாங்கத்திடமும், சம்பந்தப்பட்ட அமைச்சரிடமும் வேண்டுகோள் விடுக்கின்றேன்.\n60,000 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவதாக இந்த அரசாங்கம் கூறிவருகின்றது. 2019.12.31க்கு முன்னர் பட்டம் பெற்ற பட்டதாரிகளில், சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் தராதரம் இருந்தும் இன்னும் நியமனம் கிடைக்காது துன்பப்படுகின்றனர்.\nஇந்த வருடம் ஜனவரி 05 இல் வந்த பட்டியலிலும் இவர்களின் பெயர் இல்லையென்று முறையிட்டுக்கொண்டிருக்கின்றனர். எனவே, இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கும் நியமனங்களை வழங்க வேண்டுமென வேண்டுகோள் விடுக்கின்றேன்.\nஅத்துடன், மன்னார் மாவட்டத்தின் தேர்தல் உதவி ஆணையாளர் ஜெனிட்டர், கடந்த பாராளுமன்றத் தேர்தலிலே, புத்தளத்தில் கொத்தணி மூலம் வாக்களித்த 7000க்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்களை, அவர்களுக்கு கீழே உள்ள அதிகாரிகளைப் பயன்படுத்தி, திட்டமிட்டு இடாப்பிலிருந்து நீக்கியுள்ளார்.\nஇதற்கு நியாயம் கேட்டு தேர்தல் திணைக்களத்திடமும், மனித உரிமைகள் ஆணையகத்திடமும் எழுத்து மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.\nஎனவே, இந்த உயர் சபையின் ஊடாகவும் இந்த வேண்டுகோளை விடுப்பதுடன், இவ்வாறான மோசமான அதிகாரிகளை, மக்கள் இன ஒற்றுமையுடன் வாழும் மாவட்டங்களில் இருந்து இடமாறும், அவர்களுக்கு எதிராக விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுக்கின்றேன்.\nபாதிக்கப்பட்ட இந்த வாக்காளர்கள் நாட்டில் எங்குமே வாக்களிக்க முடியாத துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. பாதி��்கப்பட்டவர்கள் மேன்முறையீடு மேற்கொள்வதற்கான திகதி முடிவடைந்துள்ளதால், ஆகக் குறைந்தது 31ஆம் திகதி வரை அதனை நீடித்து, அவர்களுக்கு நியாயம் பெற்றுக்கொடுக்குமாறு இந்த உயர் சபையில் வேண்டுகோள் விடுக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.\nஈஸ்டர் தாக்குதல் விசாரணை அறிக்கை மீது நாடாளுமன்றில் 3 நாள் விவாதம் - சஜித் அணி வலியுறுத்து\nஜெனிவா அறிக்கை இலங்கை இராணுவத்திற்கு எதிரானது கடும் கண்டனம் வெளியிட்டுள்ள இலங்கை - செய்திகளின் தொகுப்பு\nஇன ஐக்கிய அரசியலுக்கு உதாரணப் புருஷராக அமரர் லொகுபண்டார - ரிஷாட் பதியுதீன் புகழாரம்\nநாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை\nதமிழ்த் தலைமைகளிடம் இரா.துரைரெத்தினம் முன்வைத்துள்ள கோரிக்கை\nபாகிஸ்தான் பிரதமர் பாராளுமன்றம் செல்லாத இரகசியம் பின்னணியில் மிக முக்கிய நாடு\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/59734/", "date_download": "2021-02-28T19:12:21Z", "digest": "sha1:XZPNVFN5KPZJJ67CSN6FIHYJKSPQ4BT4", "length": 6739, "nlines": 109, "source_domain": "adiraixpress.com", "title": "ஷம்சுல் இஸ்லாம் சங்கம் மற்றும் அதிரை அரசு மருத்துவமனை இணைந்து வழங்கிய கபசூரக் குடிநீர்!! (படங்கள்) - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஷம்சுல் இஸ்லாம் சங்கம் மற்றும் அதிரை அரசு மருத்துவமனை இணைந்து வழங்கிய கபசூரக் குடிநீர்\nஉலகையே உலுக்கி ஆளும் கொரோனா எனும் உயிர்கொல்லி நோயை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகிறது. இந்த கொரோனா வைரஸ் நோயை ஒழிக்க மத்திய மாநில அரசுகள் கடுமையாக போராடி வரும் வேளையில், மனித உடலில் நோய் எத்ரிப்பு சக்தியை அதிகரிப்பதற்காக கபசூரக் குடிநீரை காய்ச்சி குடிக்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.\nஇதனால் பொதுமக்கள் அனைவரும் தங்களை பாதுகாத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசூரக் குடிநீரை பருகி வருகின்றனர். இந்த கபசூரக் குடிநீரை சமுதாய இயக்கங்கள், அரசியல் கட்சிகள், சமுதாய நலச் சங்கங்கள் என அனைவரும் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி வருகின்றனர்.\nஇன்று அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் மற்றும் அரசு மருத்துவமனை சார்ப்பில் பொதுமக்களுக்கு கபசூரக் குடிநீர் CMP லைன் மெடிக்கல் ,சித்தீக் பள்ளிவாசல், செக்கடி மேடு ஜம்ஜம் ஹோட்டல், ரஹ்மானியா பள்ளிவாசல், புதுப்பள்ளிவாசல், A J பள்ளிவாசல், முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசல், கலீபா உமர் பள்ளிவாசல் என 8 இடங்களில் வழங்கப்பட்டது. இந்த கபசூரக் குடிநீர் முகாமில் ஆண்கள்,பெண்கள், குழந்தைகள் என அனைவரும் வந்து தங்களது வீடுகளில் உள்ள பாத்திரத்தில் வங்கிச் சென்று பயனடைந்தனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://umapublications.com/u9hhabf/91b2c1-what-happened-to-jack-on-q104", "date_download": "2021-02-28T19:56:56Z", "digest": "sha1:ILNEF324KOOIT34DN3B4KJDTNMJFC7NW", "length": 11344, "nlines": 98, "source_domain": "umapublications.com", "title": "what happened to jack on q104 The Golden Key Pdf, Air Austral Nairobi, Diamond Cutting Disc 230mm, Illinois Child Care Providers, Black Stained Glass Fill Command, Jal 787 Premium Economy, Stanford Gsb Decisions, Funny Powerpoint Topics, Neo Soul Music Artists, \" />", "raw_content": "\nசிறப்பு சலுகை : கலைஞர் 100 காவியத் துளிகள்\nவீரன் சாவதே இல்லை; கோழை வாழ்வதே இல்லை’ எனும் சிந்தனையை உடைய கலைஞரின் வாழ்வில் இடம்பெற்ற முக்கியமான நூறு நிகழ்வுகளை இந்நூல் உள்ளடக்கியுள்ளது. இந்த 100... read more\nசிந்தனையாளர்களின் கருத்துகள்: முனைவர் சு. குமரன்\nசுயசரிதை பெயர்: இணைப்பேராசிரியர் முனைவர் சு.குமரன் பிறந்த இடம்: கெடா மாநிலம் பிறந்த தேதி: 8 ஆகஸ்ட் 1959 கல்வி: ஆரம்பக் கல்வி பீடோங் தமிழ்த் தோட்டப் பள்ளி. இடைநிலை, உயர்நிலை, பல்கலைக்கழக இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டப்படிப்பு... read more\nகொரோனா வைரஸ் தொற்று நம்மைத் தற்காலிகமாகப் பிரிக்க முயன்றாலும் உமா பதிப்பகம் உங்களை மறவாது. நீங்கள் வீட்டிலிருந்தாலும் உமா உங்கள் கல்விக்குத் துணை நிற்கும். எங்களின்... read more\nஅண்மைய கல்வித் தகவல்கள் (18 செப்டம்பர் 2018)\nசெய்திகள் 4 மாநிலங்களில் ஆசிரியர்கள் பற்றாக்குறை பிரச்சனையை ஆய்வு செய்வதாக கல்வி அமைச்சகம் முடிவுச் செய்துள்ளது. FMT News கல்வி கவுன்சில், முழுமையான அபிவிருத்தி உள்ளடக்கிய அமைப்பை உருவாக்கும் என்று... read more\nஅண்மைய கல்வித் தகவல்கள் (20 ஆகஸ்ட் 2018)\nசெய்திகள் தமிழ் பள்ளிகள் முழுமையாக மறுசீரமைக்கப்பட வேண்டும்”, என பினாங்கு துணை அமைச்சர் கூறினார். Malaysiakini “2000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் HFMD எனப்படும் கிருமியால் பாதிக்கப்பட்டதாகக் கல்வி அமைச்சு... read more\nசிந்தனையாளர்களின் கருத்துகள்: முனைவர் முரசு. நெடுமாறன்\nசுயசரிதை பெயர்: முனைவர் முரசு. நெடுமாறன் பிறந்த இடம்: கேரித் தீவு, கோல கிள்ளான் பிறந்த தேதி: 14 ஜனவரி 1937 கல்வி: தொடக்கக் கல்வி கேரித்தீவு தமிழ்ப்பள்ளியில் தொடக்கியது. ஆசிரியர் ஆயத்தத் தேர்வுக்குப் பின்... read more\nஅண்மைய கல்வித் தகவல்கள் (01 அக்டோபர் 2018)\nசெய்திகள் ‘UPSR ஒரு தேர்வு அன்று. அது மாணவர் திறனை அறியும் ஒரு கருவி’ என்கிறது மலேசியத் தேர்வு வாரியம். The Star Online கலைத்திட்ட மாற்றம் குறித்து... read more\nநினைவாற்றலை உடனடியாக மேம்படுத்த ஓர் எளிய வழி\n15 நிமிடங்களில் உங்கள் நினைவாற்றலை மேம்படுத்தும் வழி ஒன்றுள்ளது. அதையும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நீங்கள் செய்து மிகப்பெரிய பயனை அடைய முடியும். (more…) read more\nசிறப்பு சலுகை : எருமைப் பொங்கல்\nசாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தி. ஜானகிராமனின் எருமைப் பொங்கல் என்ற சிறுகதைத் தொகுப்பில் தமிழர் வாழ்வின் தொடக்கம் புள்ளியான கிராமத்தில் தொடங்கி தமிழர்... read more\nநூல் விமர்சனம்: கல்வியும் சிந்தனையும்\n‘கல்வியும் சிந்தனையும்’ எனும் இந்நூல் முன்னாள் விரிவுரையாளர் திரு.கு.நாராயணசாமி அவர்களால் எழுதப்பட்டது. (more…) read more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2021/02/blog-post_5.html", "date_download": "2021-02-28T18:13:13Z", "digest": "sha1:AQOK6HWZJ6SAD4LDF6Y77SCGKWOGSSME", "length": 8946, "nlines": 93, "source_domain": "www.kurunews.com", "title": "எதிரியையும் ஜெயிக்கலாம் நூல் வெளியீட்டு விழா - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » எதிரியையும் ஜெயிக்கலாம் நூல் வெளியீட்டு விழா\nஎதிரியையும் ஜெயிக்கலாம் நூல் வெளியீட்டு விழா\nஇளங்கலைஞர் அகரம் செ.துஜியந்தனின் எதிரியையும் ஜெயிக்கலாம் நூல் வெளியீட்டு விழா ஓய்வு நிலை உதவிக்கல்விப் பணிப்பாளர் மூத்த கவிஞர மு.சடாட்சரன் தலைமையில் கல்முனை வடக்கு பிரதேச செயலக ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்றது.\nஇந் நிகழ்வில்; கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ், கல்முனை ஆதாரவைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் இரா.முரளீஸ்வரன் அதிதிகளாக கலந்து கொண்டனர். இங்கு நூலாசிரியர் அறிமுகத்தினை ஓய்வு நிலை அதிபர் இ.இராஜரெத்தினம், நூல் சிறப்புரையினை எழுத்தாளர் எஸ்.அரசரெத்தினம் ஆகியோர் நிகழ்த்தினார்கள். நூலின் முதற்பிரதியை நூலாசிரியரின் சகோதரர், ஓய்வு நிலை அதிபர் மு.சுபைந்திரராஜா பெற்றுக்கொண்டார்.\nஎதிரியையும் ஜெயிக்கலாம் நூலாசிரியர் அகரம் செ.துஜியந்தன் பொன்னாடைபோர்த்தி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nஅம்பாறையில் இடை நிறுத்தப்பட்டிருந்த நடவடிக்கை மீண்டும் ஆரம்பம்\nநுவரெலியா மாவட்டத்தின் ஒரு பகுதி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன்பட...\nநாட்டிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் விடுமுறை\nநாட்டிலுள்ள அனைத்து அரசாங்கப் பாடசாலைகளுக்கும் 17 நாட்கள் குறுகியகால விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெர...\nசெய்திகள்களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் மனிதத் தலை – சம்பவ இடத்திற்கு விரைந்த தடயவியல் பொலிஸார்\nமட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மனித தலை ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். களுவாஞ்...\nகல்முனையின் சில பகுதிகள் மீண்டும் கொரோனா அபாய வலயங்களாக அறிவிப்பு..\nகல்முனை பிராந்தியத்திலுள்ள சில பிரதேசங்கள் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த இரண்டு வாரங்களில் ஏற்பட்...\nபெரியகல்லாறு மத்திய கல்லூரியின் புதிய அதிபராக இராஜேந்திரன் பதவியேற்பு\nசெ.துஜியந்தன் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பெரியகல்லாறு மத்திய கல்லூரியின் புதிய அதிபராக வடிவேல் இராஜேந்திரன் தனது கடமையை (இன்று22...\nதனியார் பாடசாலையொன்றில் பணிபுரியும் ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி- 16 மாணவர்கள் சுய தனிமைப்படுத்தலில்\nஹட்டனில் அமைந்துள்ள தனியார் பாடசாலையொன்றில் பணிபுரியும் ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து, குறித்த ஆச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.polimernews.com/tag/%E0%AE%B2%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-02-28T18:09:29Z", "digest": "sha1:WODV3HGZNKQFFNGS6SN2R65TNQEFSWQT", "length": 6563, "nlines": 55, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for லேண்டர் - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\n : விரைவில் தெரிய வாய்ப்பு\nமாமியாருக்கு வைத்த குறி.. தவறுதலாக சிக்கிய மருமகள்..\nதமிழகத்தில் 24 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு\nதமிழ்நாட்டில் தளர்வுகளுடன் தொடரும் கொரோனா ஊரடங்கு, மார்ச் 31ஆம் தேத...\nமக்களுக்கான கூட்டணி.. அதிமுக - பாஜக கூட்டணி.\nதொன்மையான தமிழ் மொழியை கற்க முடியவில்லை என பிரதமர் ஆதங்கம்\nசீன விண்கலத்தின் கழுகுப் பார்வையில், 22 லட்சம் கி.மீ. தொலைவிலிருந்து எடுக்கப்பட்ட செவ்வாய் கோளின் புகைப்படம்..\nசீனாவின் தியான்வென்-1 விண்கலம், செவ்வாய் கோளை 22 லட்சம் கிலோமீட்டர் தொலைவிலிருந்து எடுத்த புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஜூலையில் அனுப்பப்பட்ட இந்த விண்கலம் பல கோடி கிலோமீட்டர்கள் பயணத்திற்...\nசெவ்வாயின் தரை வெப்பநிலை குறித்து ஆய்வு செய்வதற்கான இன்சைட் லேண்டருடன் அனுப்பப்பட்ட, குழி தோண்டும் கருவி செயலிழந்துவிட்டதாக அறிவிப்பு\nசெவ்வாயின் தரை வெப்பநிலை குறித்து ஆய்வு செய்வதற்காக நாசாவின் இன்சைட் லேண்டருடன் அனுப்பப்பட்ட, குழி தோண்டும் கருவி, அதன் முயற்சியில் தோல்வியடைந்து செயலிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 201...\nசெவ்வாயை ஆராய சீனா அனுப்பிய டினாவென்-1 ஆய்வுக்கலம் இதுவரை 40 கோடி கி.மீ.பயணம்..\nசீனா, செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பிய டினாவென்-1 ஆய்வுக்கலம் இது வரை 40 கோடி கிலோ மீட்டர் பயணம் செய்துள்ளது. அடுத்த மாதம் இந்த ஆய்வுக்கலம் செவ்வாயின் சுற்றுப் பாதையில் நுழையும் என சீனாவின் தேசிய வி...\nநிலவின் மேற்பரப்பில் தரையிறங்கியது சீனாவின் லேண்டர் கருவி..\nசீனாவின் ஆராய்ச்சி விண்கலமான சாங் இ-5ன் லேண்டர் கருவி வெற்றிகரமாக, திட்டமிட்டபடி நிலவின் மேற்பரப்பில் தரையிறக்கப்பட்டுள்ளது. ���டந்த மாதம் 24ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட இந்த விண்கலம், சனிக்கிழமை ...\nமாமியாருக்கு வைத்த குறி.. தவறுதலாக சிக்கிய மருமகள்..\nபிரேசில் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ..\n19 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி -சி51 ராக்க...\nதர்காவில் இருந்து பூவராக சாமிக்கு பட்டாடை வரவேற்பு..\nகே.ஜி.எப் புக்கு டப்ஃ கொடுக்க புல்லட்டில் வரும் நகைக்கடை..\n மதுரையில் இருந்து 45 நிமிடங்களில் வந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/72064/Complete-lockdown-next-two-Sundays-in-Chennai", "date_download": "2021-02-28T19:56:15Z", "digest": "sha1:VD4OJRBK354UV63O26KOPWNUPOFJNZ7J", "length": 8674, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "4 மாவட்டங்களில் அடுத்த 2 ஞாயிற்றுக்கிழமைகள் தளர்வின்றி பொதுமுடக்கம்..! | Complete lockdown next two Sundays in Chennai | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n4 மாவட்டங்களில் அடுத்த 2 ஞாயிற்றுக்கிழமைகள் தளர்வின்றி பொதுமுடக்கம்..\nசென்னை உள்ளிட்ட முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களில் வரும் 21ஆம் தேதி மற்றும் 28ஆம் தேதி ஆகிய இரு ஞாயிற்றுக்கிழமைகள் எவ்வித தளர்வின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க சென்னை மாநகராட்சி மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள சென்னை மாநகராட்சி காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஜூன் 19ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இந்தப் பகுதிகளில் ஜுன் 21 மற்றும் 28 ஆகிய இரண்டு தேதிகளிலும் (ஞாயிற்றுக்கிழமைகளிலும்) எந்தவித தளர்வும் இன்றி முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் இந்த இரண்டு நாட்களிலும் பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்துக் கடைகள், மருத்துவமனை ஊர்திகள், அவசர மற்றும் அமரர் ஊர்திகள் தவிர வேறு எந்தவிதமான செயல்பாடுகளுக்கும் அனுமதி கிடையாது என கூறப்பட்டுள்ளது. ஆனால் அவசர மருத்துவ தேவைகளுக்கு மட்டுமே தனியார் வாகன உபயோகம் அனுமத��க்கப்படும் எனப்பட்டுள்ளது.\n‘முகக்கவசம் அணியாவிட்டால் கடும் நடவடிக்கை’ : சுகாதாரத்துறை எச்சரிக்கை\nநள்ளிரவில் பூட்டிய வீடுகளில் கடப்பாரையுடன் மர்ம நபர்கள் கொள்ளை - அச்சத்தில் மதுரை மக்கள்\nமுழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் மூடல்..\nRelated Tags : Chennai, Sundays, Sunday, சென்னை, ஞாயிற்றுக்கிழமை, சென்னை முழு பொதுமுடக்கம்,\nடிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்\n\"தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது\"-ருசித்து பாராட்டிய ராகுல்காந்தி\nஅசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி\n9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்\nஇனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nகவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்\nகுழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநள்ளிரவில் பூட்டிய வீடுகளில் கடப்பாரையுடன் மர்ம நபர்கள் கொள்ளை - அச்சத்தில் மதுரை மக்கள்\nமுழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் மூடல்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/CBSE", "date_download": "2021-02-28T18:14:46Z", "digest": "sha1:ONSYNHC54RO7DQXYHKYTOBL6KLZF3OQ4", "length": 4846, "nlines": 121, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | CBSE", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nவெளியானது மத்திய ஆசிரியர் தகுதி ...\nசிபிஎஸ்இ பாடத்தில் சாதிய அடையாளத...\nசிபிஎஸ்இ பாடத்தில் புரோகிதர் போல...\nரமலான் திருநாளில் சிபிஎஸ்இ தேர்வ...\nசிபிஎஸ்இ 10, 12 பொதுத் தேர்வு அட...\nமே 4-ல் சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்...\n''2021 பிப்ரவரி வரை வாய்ப்பில்லை...\n10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ...\nமாணவர்கள் சான்றிதழ்களைப் பெற ’மு...\nபத்தாம் வகுப்பு, பிளஸ் டூ மறுதேர...\nசிபிஎஸ்இ தேர்வில் முதலிடம் பிடித...\nசிபிஎஸ்சி தேர்வில் முதலிடம் பிடி...\n“எங்களை ஊக்குவிக்கும் வகையில் பே...\nகணினிவழி சிபிஎஸ்இ தேர்வில் வென்ற...\n“வேதியியலில் 24 மார்க்தான் எடுத்...\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nகவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்\nகுழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://isakoran.blogspot.com/2013/06/blog-post_17.html", "date_download": "2021-02-28T18:50:26Z", "digest": "sha1:AVX54E272EXYKAD5EENEN2NAU4CMJ6S7", "length": 92104, "nlines": 579, "source_domain": "isakoran.blogspot.com", "title": "ஈஸா குர்-ஆன்: பெரும்பான்மையான முஸ்லிம்கள் அமைதியாக வாழுகின்றார்கள் அல்லவா? இப்படியிருக்க ஏன் இஸ்லாமை நீங்கள் விமர்சிக்கிறீர்கள்?", "raw_content": "\nசத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் (யோவான் 8:32)\nஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்\nஇஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல - புதிய தொடர் கட்டுரைகள்\n1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல\n2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்\n3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா\n4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை\n5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை\n6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா\n7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா\n8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது\n9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா\n2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்\n15) 2015 ரமளான் கடிதம�� 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்\n14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல\n13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்\n12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்\n11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது\n10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்\n9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது முஹாஜிர்களா\n8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்\n7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா\n6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்\n5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா\n4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது\n3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்\nஉங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்\n2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா\n(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா அல்லது சமாதியா\n1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்\n101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்\nகிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள் அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை\nபோன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.\nஇங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்\nமேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.\nபாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10\n2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள்\n2013 ரமளான் நாள் 10 – உலக பொருட்களுக்காக முஸ்லிம��களையே கொலை செய்யும் சஹாபாக்கள்\n2013 ரமளான் நாள் 9 – ஏழு ஆண்டுகள் கொள்ளையிட்ட பிறகும், முஸ்லிம்கள் ஏழ்மையிலிருந்து விடுபடவில்லையா\n2013 ரமளான் நாள் 8 – மருமகனின் மனதை \"கொள்ளையிட்ட\" மாமனார். மாமனாரின் \"கொள்கையை\" கொள்ளையிட்ட மருமகன்\n2013 ரமளான் நாள் 7 – இஸ்லாமிய தாவா அழைப்பிதழ் - நீ இஸ்லாமை ஏற்றுக்கொண்டால், இறைத்தூதர் உன்னை கொல்லமாட்டார்\n2013 ரமளான் நாள் 6 – ஆறு முறை தோல்வியுற்ற அல்லாஹ்விற்கு ஏழாவது முறை வெற்றியை கொடுத்த சஹாபாக்கள்\n2013 ரமளான் நாள் 5 – முஸ்லிம் குருசேடர்களும் கிறிஸ்தவ குருசேடர்களும் (ஜிஹாதும் சிலுவைப்போர்களும்)\n2013 ரமளான் நாள் 4 - பதிலுக்கு பதில்: நீங்கள் செல்வங்களை எடுத்துக்கொண்டீர்கள், நாங்கள் கொள்ளையடிக்கிறோம்\n2013 ரமளான் நாள் 3: தேன் கூட்டில் கல்லெறிந்து தேனீக்களை கோபமூட்டியது யார் முஹம்மதுவா\n2013 ரமளான் நாள் 2 - முஹம்மதுவும் வழிப்பறி கொள்ளைகளும்\n2013 ரமளான் நாள் 1 - அன்புள்ள அண்ணாவிற்கு . . . போர் புரிவது அமைதியை நிலைநாட்டுவதற்கு அல்லவா\nமுஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்\n1.பைபிளை தள்ளுபடி செய்யவே குர்‍ஆன் வந்தது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n2.பைபிள் மாற்றப்பட்டுவிட்டது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n3.பைபிளிலிருந்து முஹம்மதுவின் பெயர் நீக்கப்பட்டுவிட்டது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n4.மோசேயைப் போல ஒரு தீர்க்கதரிசி முஹம்மது ஆவார் - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n5. இஸ்மாயில் தான் பலியிட கொண்டுபோகப்பட்டார் என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n6. முஸ்லிம்கள் பைபிளை படிக்கத் தேவையில்லை - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n7. பைபிளின் மூல கையெழுத்துப் பிரதிகள் தொலைந்துவிட்டதால், பைபிள் நம்பகத்தன்மையற்றது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n8. ஒரு புதிய மதத்தை நிறுவுவதற்காக முஹம்மது வந்தார் என்ற வாதம்\n9. வேதாகம மற்றும் இஸ்லாமிய கலாச்சாரங்களுக்கிடையே காணப்படும் ஒற்றுமைகள்\nரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்\nரமளான் நாள் 30 - ஆயிரம் நீதிமான்களை பார்க்கிலும் …\nரமளான் நாள் 29 – பவுலை குற்றப்படுத்தி அல்லாஹ்வை அவமதிக்கும் முஸ்லிம்கள்\nரமளான் நாள் 28: கிரியை VS கிருபை – உன் நித்தியத்தை நிர்ணயிப்பது எது\nரமளான் நாள் 27: இஸ்லாமின் மற்றும் கிறிஸ்தவத்தின் கண்ணியமிக்க இரவுகள்\nரமளான் நாள் 26: இன்னும் விடுதலையாக��த மனிதன் யார் அடிமையாக இருக்கும் மனிதன் யார்\nரமளான் நாள் 25 - ஆபிரகாமின் குர்பானியும் இயேசுக் கிறிஸ்துவும்\nரமளான் நாள் 24 – முஸ்லிம்களின் வலக்கரத்திற்கு சொந்தமானவர்களின் சோகக்கதைகள்\nரமளான் நாள் 23 – போரில் பிடிபட்ட பெண் கைதிகளுக்கு நல்வாழ்வு தரும் நல்லவர்\nரமளான் நாள் 22 - மோசேயின் கட்டளைகளை மோசமாக மீறியவர் முஹம்மது\nரமளான் நாள் 21 - இயேசு பொய்யரா (அ) பைத்தியக்காரரா (அ) இறைவனா\nரமளான் நாள் 20 – உலகம் உண்டாவதற்கு முன்பே மகிமைப்படுத்தப்பட்டு இருந்தவர் இவர் யார்\nரமளான் நாள் 19 - இயேசு தம் தெய்வீகத்தை தாமே சுவிசேஷங்களில் மறுக்கிறார், இதற்கு உங்கள் பதில் என்ன\nரமளான் நாள் 18 – ஏன் நீங்கள் பைபிளை நம்பிக்கொண்டே ஒரு முஸ்லிமாக இருக்கக்கூடாது\nரமளான் நாள் 17 – உன்னதப்பாட்டிற்குள் உன்னதர் முஹம்மது உண்டா\nரமளான் நாள் 16 - இயேசுவின் சீடர்களை அல்லாஹ் ஏமாற்றலாமா\nரமளான் நாள் 15 - விசுவாசிக்காதவர்களுக்காக மட்டுமே ஒரு அற்புத அடையாளம்\nரமளான் நாள் 14 - நீ புலியின் மிது சவாரி செய்துக்கொண்டு இருக்கிறாய்\nரமளான் நாள் 13 - பழைய ஏற்பாட்டில் பலதாரதிருமணங்கள் இல்லையோ\nரமளான் நாள் 12 - ஓடி விளையாடு பாப்பா, நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா\nரமளான் நாள் 11 - வாசிக்கிறவனும், கேட்கிறவனும், கைக்கொள்கிறவனும் பாக்கியவான்\nரமளான் நாள் 10 - தாவீது ராஜாவின் அயலான் முஹம்மது ஆகமுடியுமா\nரமளான் நாள் 9 - இஸ்லாமியர்களின் நோன்பு இயேசுவின் நோன்பா\nரமளான் நாள் 8 - அல்லாஹ்வின் சொர்க்கத்தில் நுழைந்த முதல் நாள்\nரமளான் நாள் 7 – அல்லாஹ் தன்னை வணங்க இயந்திரங்களை படைத்துள்ளனா\nரமளான் நாள் 6 – குர்-ஆனின் சிறந்த இலக்கிய நடையழகு\nரமளான் நாள் 5 – கிறிஸ்தவத்தின் தொடர்ச்சி இஸ்லாம் அல்ல\nரமளான் நாள் 4 – இருவரும் ஒருவரல்ல\nரமளான் நாள் 3 – நீ அல்லாஹ்வை நேசிக்கிறாயா\nரமளான் நாள் 2 – விடுதலை. . . விடுதலை. . . விடுதலை\nரமளான் நாள் 1 – நோன்பு (அன்புள்ள தம்பிக்கு உமர் எழுதும் கடிதம்)\nமிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்\nகிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்\nஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.\nஅப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான\nதமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.\nஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக\nவர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்\nகிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1\nசமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா\nகிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்\nஎல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா\nகுர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்\nபைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்\nகுர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா\nஇஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்\nமஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா\nகுர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்\nகுர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார் பார்வோனின் மகளா அல்லது மனைவியா\nகுர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா\nகுர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)\nகுர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்\nகுர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா\nஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா\nமுஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்\nபாகம் 1: முஹம்மது ஒரு பாவியா\nகுர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்\nAnswering Mist: குர்ஆன் 9:60ன் \"உள்ளங்கள் ஈர்க்கப்பட\" பணம் பட்டுவாடா\nபாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை\nஇயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா\nஅல்லாஹ் ஜெபங்களுக்கு பதில��� அளிக்கிறாரா\nகுர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்\nசூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்\n ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்\nகுறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா\nகுர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)\nநோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்\nமுஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad\nஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH\nகுர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2\nஅல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு\nஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)\nஇன்றைய குர்‍ஆனில் இல்லாத \"பால் கொடுக்கும்\" வசனம்\nவிபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்\nஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌\nஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: \"நூன்\" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ\nஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா\nகுர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an\nகுர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)\nஇஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்\nகையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)\nபைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி\nபிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்\nஅல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)\nAnswering Ziya & Absar: \"இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா\nநித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா\nகிறிஸ்தவர்கள் \"அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)\" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது\nமுஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1\nமுஹம்மது, பெண் பித்து பிடித்தவரா லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை\nமுஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி ப��றுவாரா\nAnswering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்\nஅரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...\nபாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்\nபாகம் 2: முஹம்மது ஒரு பாவியா - ஹதீஸ்களின் சாட்சி (\"புகாரி\" மற்றும் \"முஸ்லிம்\" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)\nஇடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா\nமுஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்\nமுஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா\nஇரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே\nமுஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 4\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 3\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 2\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 1\nமுஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்\nமனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது\nமுஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)\nபாகம் 1: முஹம்மது ஒரு பாவியா\nமுஹம்மதுவின் \"சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட\" திருமண(ம்)ங்கள்\nஇஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு\nமுகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்\nஇஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது\nஇறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்\n - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு\nமுஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)\nமுஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்\nஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)\nமுகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா\nமுகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)\nமுகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்\nஇஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடி���ங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)\nமுகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்\nஉபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்\nஇயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்\nசுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை\nமுகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்\nஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\nஉபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\nபாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n\"இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)\" கட்டுரைக்கு மறுப்பு\nஇஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\nஇஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....\nதிங்கள், 17 ஜூன், 2013\nபெரும்பான்மையான முஸ்லிம்கள் அமைதியாக வாழுகின்றார்கள் அல்லவா இப்படியிருக்க ஏன் இஸ்லாமை நீங்கள் விமர்சிக்கிறீர்கள்\nஇஸ்லாமை ஏன் எல்லாரும் விமர்சிக்கிறார்கள்\nஎங்கு தாக்குதல் நடந்தாலும், சிந்திக்காமல் உடனே விரல்கள் முஸ்லிம்களுக்கு நேராக நீட்டப்படுகின்றது\nகாவல்துறை ஆய்வு செய்து \"தீவிரவாதிகள் இவர்கள் தான்\" என்று அடையாளம் காட்டப்படுவதற்கு முன்பாக, இஸ்லாமியர்கள் தான் குற்றவாளிகள் என்று சொல்லப்படுகின்றது\nஉலகில் பெரும்பான்மையான முஸ்லிம்கள் அமைதியாகவும், மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுக்காமலும் வாழுகிறார்கள் அல்லவா இப்படி இருக்கும் போது ஏன் இஸ்லாமை விமர்சிக்கிறீர்கள்\nஇஸ்லாமியர்கள் மனவேதனை அடைந்து மேற்கண்ட விதமாக கேள்வி கேட்கிறார்கள். இவர்கள் சொல்வதில் நியாயம் உள்ளது. ஏதோ ஒரு சில முஸ்லிம்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபடுகிறார்கள், இதர வன்முறைகளில் ஈடுபடுகிறார்கள். இதற்காக இஸ்லாமை விமர்சிப்பது சரியா\nஇதே போல, இதர மார்க்கத்தை எடுத்துக்கொண்டாலும், பெரும்பான்மையான மக்கள் நல்லவர்களாக வாழுகிறார்கள், சமுதாயத்திற்கு தீமை விளைவிக்காமல் வாழுகிறார்கள். சில சதவிகித மக்கள் மட்டுமே சமுதாயத்திற்கு கேடு விளைவிக்கிறார்கள்.\nஆனால், உலகம் இதர மார்க்கத்தை அதிகமாக விமர்சிப்பதில்லை, இஸ்லாமை மட்டும் அதிகமாக விமர்சிக்கிறது\nஇந்த கேள்விகளுக்கு நாம் பதிலை கீழ்கண்ட தலைப்புக்களில் காணலாம்:\n1) இதர மதங்களைப் போல இஸ்லாம் ஒரு மதமா (மார்க்கமா)\n2) இஸ்லாமை சீர்திருத்த முடியாது, அதனால் தான் உலகம் அதனை தொடர்ச்சியாக விமர்சித்துக்கொண்டு இருக்கிறது.\n3) பெரும்பான்மை ஆதரிக்கிறது என்பதால், விமர்சிக்காமல் இருக்கமுடியுமா\n4) முதலாவது, இஸ்லாமை விமர்சிக்கவும் கேள்வி கேட்கவும் முஸ்லிம்களுக்கே அதிக உரிமை உள்ளது\n5) இரண்டாவதாக, இஸ்லாமை விமர்சிக்கவும் கேள்வி கேட்கவும் கிறிஸ்தவர்களுக்கு (யூதர்களுக்கும்)அடுத்தபடியாக உரிமை உள்ளது\n6) மூன்றாவதாக, இஸ்லாமை விமர்சிக்கவும் கேள்வி கேட்கவும் மற்றவர்களுக்கு (முக்கியமாக இந்தியாவில் இந்துக்களுக்கு) அடுத்தபடியாக உரிமை உள்ளது\n1) இதர மதங்களைப் போல இஸ்லாம் ஒரு மதமா (மார்க்கமா)\n இஸ்லாம் கூட மற்ற மதங்களைப் போலவே ஒரு மதம் தானே என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், பிரச்சனை இங்கே தான் இருக்கிறது.\nஇஸ்லாம் என்பது கிறிஸ்தவத்தைப் போல, இந்து மதம் போல ஒரு மதம் அல்ல. இஸ்லாம் என்பது ஒரு அரசியல் கட்சியாகும். இஸ்லாமுடைய முக்கிய நோக்கம், உலக மக்களுக்கு இஸ்லாம் பற்றி போதனை செய்து, எல்லோரையும் இஸ்லாமியர்களாக மாற்றுவது மட்டுமல்ல, அதே நேரத்தில், உலகத்தை ஒரு அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதாகும். அதாவது அலெக்சாண்டர் ஆசைப்பட்டது போல, உலகம் அனைத்தையும் ஒரு ஆட்சியின் கீழ் கொண்டு வருவது தான் இஸ்லாமின் முக்கிய நோக்கம்.\nஇஸ்லாமில் மத சடங்குகள், வணக்க வழிபாடுகள் இருப்பது உண்மை தான். ஆனால், அதையும் தாண்டி, உலகம் அனைத்திலும் இஸ்லாமிய ஷரியா சட்டம் அமுலுக்கு கொண்டுவருவது தான் முஸ்லிம்களின் பிரதானமான நோக்கம்.\nஇதனை அறிய, நீங்கள் உலக செய்திகளை பார்க்கவேண்டும். முஸ்லிம்கள் ஒன்று திரண்டி கோஷமிட்டால் என்ன சொல்வார்கள் என்று கவனித்துப்பாருங்கள். முக்கியமாக ஐரோப்பாவிலும், மேற்கத்திய நாடுகளிலும் கோஷங்கள் போட்டுக்கொண்டு, செல்லும் முஸ்லிம்களின் கைகளில் இருக்கும் பெயர் பலகைகளை பார்த்தால்:\n• \"இஸ்லாம் ஒரு நாள் உலகை ஆட்சி செய்யும்\"\n• \"முஸ்லிம்கள் உலகை ஒரு நாள் ஆளுவார்கள்\"\n• \"எங்களுக்கு ஜனநாயகம் தேவையில்லை, வெறும் இஸ்லாம் தான் வேண்டும்.\"\n• \"இஸ்லாமை கேவலப்படுத்தியவர்களை கொல்லுங்கள்\"\nபோன்றவைகளை நாம் காணமுடியும். இஸ்லாமியர்களின் மேற்கண்ட விதமான செய்திகள் அடங்கிய படங்களை காண இந்த கூகுள் தொடுப்பை சொடுக்குங்கள்: - http://www.google.co.in/search\nஒரு மதத்தை பின் பற்றுபவனுக்கு, அதாவது முஸ்லிமுக்கு, தன் மார்க்கத்தை விமர்சிப்பவனை கொல்லவேண்டும் என்ற வெறி எங்கேயிருந்து வருகிறது இஸ்லாமை விமர்சிப்பவன் கொல்லப்படவேண்டும் என்று அவன் துடிக்கிறான் இஸ்லாமை விமர்சிப்பவன் கொல்லப்படவேண்டும் என்று அவன் துடிக்கிறான் இஸ்லாம் ஒரு மதமாக மட்டும் இருக்குமானால், இப்படியெல்லாம் அவன் சிந்திப்பானா\nஇதர மார்க்கங்களின் மக்களுக்கு இப்படியெல்லாம் வெறி பிடிப்பதில்லையே அது ஏன் கிறிஸ்தவத்தை விமர்சித்தால், இயேசுவை விமர்சித்தால், அப்படி விமர்சிப்பவன், கேவலமாக பேசுபவன் கொல்லவேண்டும் என்ற உணர்வு அல்லது எண்ணம் ஏன் ஒரு கிறிஸ்தவனுக்கு வருவதில்லை\nஇப்படி நடந்துக்கொள்ளும் படி ஒரு முஸ்லிமை தூண்டுவது எது\nஇதிலிருந்து நாம் அறிவது என்னவென்றால், இஸ்லாம் ஒரு மதம் மட்டுமல்ல, அது ஒரு மதம் பிடித்த அரசியல் யானை தனக்கு முன்பு எது வந்தாலும், அந்த யானை மிதித்துப்போட்டு, நாசமாக்கிவிடும். அந்த மதம் பிடித்த யானையின் குட்டிகள் தான் \"உலகை ஒரு நாள் இஸ்லாம் ஆளும்\" என்றுச் சொல்லி கோஷமிடும் அந்த சில முஸ்லிம்கள்.\nஆக, இஸ்லாம் ஒரு மதம் மட்டும் தான் என்று எண்ணுவது தவறு.\n2) இஸ்லாமை சீர்திருத்த முடியாது, அதனால் தான் உலகம் அதனை தொடர்ச்சியாக விமர்சித்துக்கொண்டு இருக்கிறது.\nநாம் உலக மதங்களின் சரித்திரத்தை கவனித்தால், ஏதோ ஒரு கால கட்டத்தில் அவைகளின் பெயரை வைத்துக்கொண்டு சில சமூக சீர்கேடுகள் அல்லது வன்முறைகள் நடந்து இருப்பதை காணமுடியும்.\nஉதாரணத்திற்கு, கிறிஸ்தவத்தை எடுத்துக்கொள்வோம், ஒரு கால கட்டத்தில், கத்தோலிக்க போப்புக்கள் அனேக தீய செயல்களுக்கு காரணமாக இருந்தார்கள், தங்கள் சபை சொல்வதற்கு எதிராக விமர்சிப்பவர்களை இரக்கமின்றி தண்டித்தார்கள், மேலும் சிலுவைப்போர் பற்றி நாம் அறிந்திருக்கிறோம். ஆனால், அதே கத்தோலிக்க சபையில் இருந்த பாஸ்டர்கள், சீர்திருத்தம் தேவை என்பதை உணர்ந்தார்கள், பைபிளுக்கு எதிராக சில தீய மனிதர்கள் செய்த கொடுமைகளை மக்களுக்கு உணர்த்தினார்கள். இது பைபிளுக்கு எதிரான போதனை என்பதை உலகம் அறியும் படி செய்தார்கள். சீர்திருத்தம் வந்தது, மக்கள��� மறுபடியும் பைபிளுக்கு நேராக திரும்பினார்கள்.\nஇன்னொரு உதாரணம், நம் இந்தியாவில் நடந்த மத சம்மந்தமான சமூக கேடுகளைச் சொல்லலாம். அதாவது சிறுவயதில் திருமணம் செய்தல், கணவன் மரித்துவிட்டால், அவனோடு கூட அவன் மனைவியையும் சேர்த்து எரித்துவிடுதல் போன்ற தீய செயல்கள் ஒரு காலகட்டத்தில் இருந்தது. ஆனால், அனேகரின் முயற்சியால், இந்த தீய பழக்கம் இப்போது விடப்பட்டுள்ளது, ஒருவகையாக எல்லா இந்துக்களும் அந்த தீய செயல்களிலிருந்து விடுவிக்கப்பட்டு, இந்து மத மறுமலர்ச்சியை ஏற்றுக்கொண்டார்கள்.\nஆனால், இஸ்லாம் இப்படி சீர்திருத்தத்தை ஏற்றுக்கொள்ளுமா என்று பார்த்தால், நிச்சயமாக இல்லை என்பது தான் பதிலாக உள்ளது. இஸ்லாமும் இஸ்லாமியர்களும் சீர்திருத்தத்தை ஏற்றுக்கொள்வதில்லை. இஸ்லாமில் உள்ள தீய காரியங்களை வெளியே சொல்லும் போது, இவர்கள் அதனை எதிர்க்கிறார்கள், உண்மை சொல்பவர்களை தாக்குகிறார்கள். இவர்களுக்கு துணையாக குர்-ஆன் உள்ளது. மூல நூல்கள் சரியாக இருந்து, அதனை பின்பற்றுபவர்கள் தவறாக நடந்துக்கொள்ளும் போது சீர்திருத்தம் சாத்தியமாகும். ஒரு கால கட்டத்தில், அந்த மூல நூல்களை மக்கள் படித்து, உண்மையை அறிந்துக்கொள்ளும் போது, அந்த மார்க்கம் சீர்திருத்தம் அடைந்துவிடும். சிலுவைப்போர்கள், இதர சமூக கேடுகள் அனைத்தும், பைபிளை மக்கள் கைகளிலிருந்து மறைத்த போது காணப்பட்டன. ஆனால், மக்கள் பைபிளை படித்து உண்மை எது என்று அறிந்துக்கொண்டபோது, மதத்தின் பெயரால் செய்யப்பட்ட தீய செயல்கள் மறைந்துவிட்டன.\nஇஸ்லாமை பொறுத்தமட்டில், சமூக தீய செயல்களுக்கு காரணம் முஸ்லிம்கள் குர்-ஆனை தவறாக புரிந்துக்கொண்டதால் உண்டாகவில்லை. குர்-ஆனே அவைகளை செய்யச் சொல்வதினாலும், முஹம்மதுவின் வாழ்க்கையிலிருந்த சில விஷயங்களை முஸ்லிம்கள் பின்பற்றுவதினாலுமே இந்த சீர் கேடுகள் நடக்கிறது. எனவே, மக்கள் தங்கள் மதத்தை தவறாக புரிந்துக்கொண்டு இருந்தால், அவர்களின் மதத்தில் சீர்திருத்தத்தை கொண்டுவரலாம், ஆனால், இஸ்லாமின் மூல நூலே சமூகத்திற்கு கேடு விளைக்கிறது என்பதினால், இஸ்லாமை சரி செய்ய அல்லது அதில் சீர்த்திருத்தத்தை கொண்டு வரமுடியாது.\nஇதனை புரிந்துக்கொண்ட உலகம், இஸ்லாமை விமர்சிப்பதில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை. உண்மையை ஏற்றுக்கொள்ளும் நிலை��ில் இஸ்லாம் இல்லை, இதற்காகவே அது அதிகமாக விமர்சிக்கப்படுகிறது. இஸ்லாமில் சீர்திருத்தம் கொண்டுவர முயற்சித்த இஸ்லாமியர்கள் கொடுமையாக நடத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்கள். இனி இஸ்லாமுக்குள் சீர்திருத்தம் கொண்டுவரமுடியாது என்பதை உலகம் அறிந்துக்கொண்டு விமர்சிக்கிறது.\n3) பெரும்பான்மை ஆதரிக்கிறது என்பதால், விமர்சிக்காமல் இருக்கமுடியுமா\nபெரும்பான்மையான இஸ்லாமியர்கள் எந்த ஒரு தீய செயல்களில் வன்முறைகளில் ஈடுபடாமல் அமைதியான வாழ்கையை வாழ்ந்து வருகிறார்கள். ஒரு சிலர் மட்டும் தீவிரவாத செயல்களில், வன்முறைகளில் ஈடுபடுகிறார்கள். உண்மை இப்படி இருக்க ஏன் இஸ்லாமை விமர்சிக்கிறீர்கள் அதனை பின்பற்றுபவர்களில் 99% (+) சதவிகித மக்கள் அமைதியாக வாழ்கிறார்கள் அல்லவா அதனை பின்பற்றுபவர்களில் 99% (+) சதவிகித மக்கள் அமைதியாக வாழ்கிறார்கள் அல்லவா இப்படி இருக்க ஏன் இஸ்லாமை விமர்சிக்கிறார்கள் இப்படி இருக்க ஏன் இஸ்லாமை விமர்சிக்கிறார்கள்\nமேலோட்டமாக பார்த்தால், இவர்களின் வாதத்தில் நியாயம் இருப்பதாக தோன்றும். ஆனால், இந்த வாதம் சரியானதா என்பதை நாம் பரிசோதிக்கவேண்டும், இதனை அறிந்துக்கொள்ள இந்த உதாரணத்தை பாருங்கள்.\nஅனேக ஆண்டுகளாக தொடர்ச்சியாக புகைப்பிடிப்பவர்களில் பெரும்பான்மையானவர்களுக்கு புற்று நோய் வருவதில்லை. சிலருக்கு மட்டுமே புகைபிடிப்பதினால் புற்று நோய் வருகிறது. உண்மை இப்படி இருக்க,\n• மக்கள் புகை பிடிக்கக்கூடாது என்றுச் சொல்லி. சிகரெட் பெட்டிகளில் ஏன் புற்று நோய் பற்றிய எச்சரிக்கை செய்தியை அரசாங்கம் வெளியிடுகிறது\n• ஆங்காங்கே புகை பிடிப்பதினால் உண்டாகும் ஆபத்தை ஏன் அரசாங்கம் விளம்பரப்படுத்துகிறது\n• புகைபிடிப்பதற்கு எதிராக ஏன் அனேக நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது\n• புகைபிடிப்பது ஏன் விமர்சிக்கப்படுகிறது\nஇப்படி புகைபிடிப்பவர்கள் கேள்வி கேட்டால், இவர்களை நாம் என்னவென்றுச் சொல்வோம்\nஇதைப்போலத் தான் இஸ்லாமியர்களின் லாஜிக்கும் இருக்கிறது. புகை பிடிப்பதினால் பெரும்பான்மையானவர்களுக்கு புற்றுநோய் வருவதில்லை என்பதற்காக, நாம் புகை பிடிப்பதை விமர்சிக்காமல் இருக்கமுடியுமா புகை பிடிப்பதினால் வரும் ஆபத்துக்களை அலசி ஆராய்ந்து மக்களுக்கு விழிப்புணர்ச்சியை கொடுக்காமல் இருக்கமு���ியுமா புகை பிடிப்பதினால் வரும் ஆபத்துக்களை அலசி ஆராய்ந்து மக்களுக்கு விழிப்புணர்ச்சியை கொடுக்காமல் இருக்கமுடியுமா இதைப்போலவே, அனேகர் அமைதியாக இருக்கிறார்கள் என்பதால், இஸ்லாமை விமர்சிக்காமல் கேள்வி கேட்காமல் இருக்கமுடியாது. உலகம் அல்லல்படுவது அந்த ஒரு சிலர் முலமாகத் தான். அந்த ஒரு சிலரை உருவாக்குவது யார் இதைப்போலவே, அனேகர் அமைதியாக இருக்கிறார்கள் என்பதால், இஸ்லாமை விமர்சிக்காமல் கேள்வி கேட்காமல் இருக்கமுடியாது. உலகம் அல்லல்படுவது அந்த ஒரு சிலர் முலமாகத் தான். அந்த ஒரு சிலரை உருவாக்குவது யார் அவர்களை உற்சாகப்படுத்துவது எது அவர்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபட அவர்களுக்கு ஆசை காட்டுவது யார் இந்த அனைத்து கேள்விகளுக்கும் ஒரே பதில் \"இஸ்லாமும், குர்-ஆனும், அல்லாஹ்வும், அவனது இறைத்தூதரும் தான்\". எனவே, இஸ்லாமை படித்து கேள்வி கேட்பது சரியானதே.\n4) முதலாவது, இஸ்லாமை விமர்சிக்கவும் கேள்வி கேட்கவும் முஸ்லிம்களுக்கே அதிக உரிமை உள்ளது\nஅருமையான இஸ்லாமியர்களே, இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்த உங்களுக்கே இஸ்லாமை கேள்விகேட்கவும், அதனை விமர்சிக்கவும் உரிமை உள்ளது. ஏனென்றால், அது உங்கள் மார்க்கம், அதனை முழுவதுமாக அறிந்துக்கொள்வது உங்கள் உரிமை, இதனை யாரும் தடுக்க முடியாது. குர்-ஆனை அரபியில் ஓதுங்கள் என்று சொல்லும் உங்கள் அறிஞர்கள், நீங்கள் குர்-ஆனை தமிழில் படிப்பதை தடை செய்யமுடியாது. உங்கள் மூல நூல்களை நீங்கள் படிக்க முன்வரும் போது, அவைகளை படிக்கவேண்டாம், நாங்கள் சுருக்கமாக உங்களுக்கு அறிவிக்கிறோம், நாங்கள் எழுதிய புத்தகங்களை மட்டுமே படியுங்கள் என்றுச் சொல்ல அவர்களுக்கு உரிமை இல்லை.\nநீங்கள் இஸ்லாம் பற்றி கேள்வி கேட்கும் போது, அதிகமாக கேள்விகளை கேட்கவேண்டாம் என்றுச் சொல்ல அவர்களுக்கு உரிமை இல்லை. முஹம்மதுவின் வாழ்க்கை சரித்திரத்தை அனேக மூல நூல்களில் நீங்கள் படிக்க முன்வரவேண்டும். உங்களை விட உங்கள் முஹம்மதுவின் நடத்தைகள் மேன்மையுள்ளதாக இருக்கின்றனவா என்று நீங்கள் ஆய்வு செய்து பார்க்கவேண்டும்.\nநீங்கள் உங்கள் இஸ்லாமை கேள்வி கேட்க மறுத்தால், இஸ்லாமியரல்லாதவர்கள் கேள்வி கேட்க ஆரம்பிப்பார்கள். முதலாவது இஸ்லாமை முழுவதுமாக அறியும் உரிமை உங்களுக்கு உண்டு என்பதை மறக்கவேண்டாம்.\n5) இரண்டாவதாக, இஸ்லாமை விமர்சிக்கவும் கேள்வி கேட்கவும் கிறிஸ்தவர்களுக்கு (யூதர்களுக்கும்)அடுத்தபடியாக உரிமை உள்ளது\n கிறிஸ்தவர்களுக்கு (யூதர்களுக்கும்) இஸ்லாமை விமர்சிக்க கேள்வி கேட்க அடுத்தபடியான உரிமை உள்ளது என்று சிலர் கேள்வி எழுப்பலாம். இதற்கு பதில் மிகவும் சுலபமானது, அதாவது கிறிஸ்தவ யூத மார்க்க வேத நூல்களில் உள்ள விவரங்களை குர்-ஆன் எடுத்துக்கொண்டு, அவைகளை மாற்றி எழுதியுள்ளது. மேலும் முஹம்மது தன்னை பைபிளின் வழியாக வந்த தீர்க்கதரிசி என்றும், பைபிளின் தேவன் தான் அல்லாஹ் என்றும் இஸ்லாம் கூறுவதினால், கிறிஸ்தவர்களுக்கும், யூதர்களுக்கும் இஸ்லாமை ஆய்வு செய்ய, விமர்சிக்க கேள்வி கேட்க அதிக உரிமை பெறுகிறார்கள்.\nமேலும், அனேக பைபிளின் அடிப்படை கோட்பாடுகளை குர்-ஆன் மறுப்பதினால், பைபிளை அது எதிர்ப்பதினால், குர்-ஆனை குற்றவாளி கூண்டில் நிறுத்தி குறுக்குவிசாரனை செய்ய கிறிஸ்தவர்களுக்கு அதிக உரிமை உள்ளது, இதனை யாரும் கிறிஸ்தவர்களிடமிருந்து எடுத்துக்கொள்ளமுடியாது.\nகிறிஸ்தவர்களே, நம்முடைய பைபிளை விமர்சிக்கும் குர்-ஆனின் உண்மை நிலையை பரிசோதிக்க நமக்கு அதிக உரிமை உள்ளது என்பதை மறக்கவேண்டாம். நீங்கள் கண்டுபிடித்த இஸ்லாம் பற்றிய உண்மைகளை இதர மக்களுக்கு அறிவிப்பது உங்கள் மேல் விழுந்த கடமையாகும். அநீதியைப் பார்த்து \"நீ அநீதியாக செயல்படுகிறாய்\" என்றுச் சொல்ல நாம் தயங்கக்கூடாது. \"பொய்யைப் பார்த்து நீ பொய்\" என்றுச் சொல்ல நமக்கு உரிமை உள்ளது. கிறிஸ்தவர்களே, இஸ்லாம் பற்றி விழிப்புணர்வு அடையுங்கள், மற்றவர்களுக்கும் விழிப்புணர்வை உண்டாக்குங்கள்.\n6) மூன்றாவதாக, இஸ்லாமை விமர்சிக்கவும் கேள்வி கேட்கவும் மற்றவர்களுக்கு (முக்கியமாக இந்தியாவில் இந்துக்களுக்கு) அடுத்தபடியாக உரிமை உள்ளது\nமுஸ்லிம்களுக்கு முதலாவது உரிமை உண்டு என்று சொன்னீர்கள், சரி, இதனை ஏற்றுக்கொள்ளலாம், அடுத்தபடியாக கிறிஸ்தவர்களுக்கு உரிமை உண்டு என்றுச் சொன்னீர்கள், அதனையும் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், இங்கு இந்துக்கள் எங்கே வந்தார்கள் அவர்களுக்கு எங்கேயிருந்து உரிமை வந்தது அவர்களுக்கு எங்கேயிருந்து உரிமை வந்தது என்று சிலர் சந்தேகத்தோடு கேள்வி கேட்கலாம். இதற்கும் பதில் மிகவும் சுலமபமானது. அதாவது, உங்கள் வீட்டில் ஒரு நாள் திருடன் வந்து திருடும் போது அவனை தடுக்கும் உரிமை உங்களுக்கு உண்டா இல்லையா என்று சிலர் சந்தேகத்தோடு கேள்வி கேட்கலாம். இதற்கும் பதில் மிகவும் சுலமபமானது. அதாவது, உங்கள் வீட்டில் ஒரு நாள் திருடன் வந்து திருடும் போது அவனை தடுக்கும் உரிமை உங்களுக்கு உண்டா இல்லையா நீங்கள் சாலையில் சென்றுக்கொண்டு இருக்கும் போது, ஒரு திருடன் வந்து உங்கள் பணப்பையை திருடிவிட்டு ஓடினால், அவனை துரத்திக்கொண்டுச் சென்று அவனை பிடித்து உதைத்து, உங்கள் பணத்தை திரும்ப பெரும் உரிமை உங்களுக்கு உண்டா இல்லையா நீங்கள் சாலையில் சென்றுக்கொண்டு இருக்கும் போது, ஒரு திருடன் வந்து உங்கள் பணப்பையை திருடிவிட்டு ஓடினால், அவனை துரத்திக்கொண்டுச் சென்று அவனை பிடித்து உதைத்து, உங்கள் பணத்தை திரும்ப பெரும் உரிமை உங்களுக்கு உண்டா இல்லையா உங்கள் பதில் \"ஆம், எனக்கு உரிமை உண்டு\" என்றுச் சொல்வீர்கள்.\nஇதே போலத்தான், இஸ்லாமிய தீவிரவாதிகள் நம்மீது வெடிகுண்டு வீசுகிறார்கள். வெடிகுண்டுகளை தங்கள் உடல்களில் கட்டிக்கொண்டு, பேருந்து நிலையங்களிலும், இரயில் நிலையங்களிலும், வெடிக்கச்செய்து நம் குடும்பங்களை அழிக்கிறார்கள். ஓட்டல்களை பிடித்து, மக்களைத் தாக்கி குண்டு மழை பொழிந்து நாட்டில் இரத்த வெள்ளம் ஓடச்செய்கிறார்கள். இப்படி செய்பவர்கள், ஒரு சிலராக இருந்தாலும், அந்த ஒரு சிலர் பின்பற்றும் மதத்தை அறிந்துக்கொள்ள நமக்கு உரிமை உண்டு, கேள்வி கேட்க உரிமை உண்டு. இந்துக்களுக்கு மட்டுமல்ல, கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் உரிமை உண்டு. தீவிரவாதிகளின் செயல்களால் அனைத்து மக்களும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே எல்லாருக்கும் இஸ்லாமை கேள்வி கேட்க உரிமை உண்டு.\nபெரும்பான்மையான முஸ்லிம்கள் நல்லவர்களாக இருப்பதினால், இஸ்லாமை விமர்சிக்காமல் இருக்கமுடியுமா அந்த இஸ்லாமை சிலர் தீவிரமாக பின்பற்றுவதினால் தான், சிலர் தீவிரவாதிகளாக இருக்கின்றனர், ஆகையால் இஸ்லாம் விமர்சனத்திற்கு உட்படுத்தப்படவேண்டும். குர்-ஆன் படிக்கப்படவேண்டும், ஹதீஸ்கள் மக்களுக்கு சென்றடையவேண்டும், மக்களுக்கு வரும் உண்மையான கேள்விகளுக்கு பதில்கள் சொல்லப்படவேண்டும். முஹம்மதுவின் உண்மையான வாழ்க்கை சரிதை முழுவதுமாக மக்களை சென்றடையவேண்டும். மக்களுக்கு வரும�� சந்தேகங்கள் தீர்க்கப்படவேண்டும். விமர்சிப்பவர்கள் தாக்கப்படக்கூடாது. மதங்கள் விமர்சிக்கப்படவில்லையென்றால், அவைகளால் சமுதாயத்திற்கு ஆபத்து வரும்.\nஎல்லா மதங்களும், மனித கோட்பாடுகளும் ஆராயப்படவேண்டும், விமர்சிக்கப்படவேண்டும். அவைகளினால் சமுதாயத்திற்கு கேடு விளயுமானால், அதைப் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்குத் தரவேண்டும். இதைத் தான் இஸ்லாமைப் பற்றிய விஷயத்தில் உலகம் செய்துக்கொண்டு இருக்கிறது. ஏன் இஸ்லாம் அதிகமாக விமர்சிக்கப்படுகிறது என்று வேதனை அடையும் ஒவ்வொரு முஸ்லிமும் குர்-ஆனை படிக்கவேண்டும், ஹதீஸ்களையும் அறியவேண்டும், முஹம்மதுவின் வாழ்க்கையை படித்து வரும் சந்தேகங்களுக்கு பதிலைக் காண முயலவேண்டும்.\nஎல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து, நல்லதை பிடித்துக்கொள்ளவேண்டும், தீயதை விட்டுவிடவேண்டும், மற்றவர்களும் அவைகளை விட்டுவிட நம்மால் முடிந்ததை செய்யவேண்டும்.\nதமிழ் படிக்கத் தெரிந்த இஸ்லாமியரே, இந்த சிறிய கட்டுரையை படித்த பிறகும், உங்கள் வீட்டில் ஒரு தமிழ் குர்-ஆன் வரவில்லையானால், நீங்கள் குர்-ஆனை தமிழில் படிக்க ஆரம்பிக்கவில்லையானால் உங்கள் இஸ்லாமை, மற்றவர்கள் கேள்வி கேட்பதை உங்களால் தடை செய்யமுடியாது என்பதை கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் முதலாவது இஸ்லாமை அறிந்துக்கொள்ளுங்கள், கேள்விகளை கேட்டு தெளிவு பெற்றுவிடுங்கள், அப்போது தான் உங்களால் மற்றவர்களின் கேள்விகளுக்கு பதில்களை தரமுடியும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஷாஜஹானுக்கு கல்லறையை கட்டிய மும்தாஜ் - கிறிஸ்தவ சப...\nஜின்கள் / தீய ஆவிகள் அல்லது பில்லிசூனியங்களிலிருந்...\nபெரும்பான்மையான முஸ்லிம்கள் அமைதியாக வாழுகின்றார்க...\nபோப் பிரான்ஸிஸ் “இஸ்லாம் அமைதி மார்க்கம்” என்று அற...\nஇஸ்லாமை மண்ணை கவ்வ வைத்த அப். நடபடிகள் - பாகம் 1\nபதில் - 2: இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை - நற்செய்தி நூல்களில் இயேசுவின் இறைத்தன்மை - 1\nஉமருடன் எழுத்து விவாதம் புரிய பீஜே மறுப்பு \nஆன்லைன் பீஜே தள நேரடி விவாத அழைப்பும், உமரின் பதிலும்\nபீஜே அவர்களுக்கு பதில் - 1: இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை\nஇயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\nஇயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\nபிஜே அவர்கள��ம் பரிசுத்த ஆவியும்\nபிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\nபிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\nஇஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\nஇஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\nதொடர் 5ன் மறுப்பு - பாகம் 1\nதொடர் 5ன் மறுப்பு - பாகம் 2\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\nநேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\nஇது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\nபொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\nFake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nபைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nஇது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\nயோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\nஇஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\nஇஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\nகுர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\nபாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\nபைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\nஉபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\nஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\nஇஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\nஅல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\nஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\nகேள்வியும் நானே, பதிலும் நானே - 1\nமுஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\nஇயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\nதமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\nசத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\nகற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\nஇஸ்லாம் பற்றி அறிய பயனுள்ள தளங்கள்:\nதமிழ் கிறிஸ்தவர்கள் தளம் - www.tamilchristians.com\nஅல்-அவ்வல் மற்றும் அல்-ஆகிர் (1)\nஇயேசுவின் வரலாறு மறுப்புக் கட்டுரை (7)\nஇஸ்லாமியர்களின் மீது யுத்தம் (1)\nபி ஜைனுல் ஆபிதீன் (20)\nபைபிள் Vs குர்ஆன் (50)\nரமளான் ரமலான் இஸ்லாம் பிஜே இயேசு குர்-ஆன் முஹம்மது (11)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newindia-tamil.blogspot.com/", "date_download": "2021-02-28T18:12:05Z", "digest": "sha1:FNFYPZF26KUTN7TM5NLI2AOV2DLSBHTW", "length": 2345, "nlines": 50, "source_domain": "newindia-tamil.blogspot.com", "title": "Tamil", "raw_content": "\nபொதுவுடைமை - கற்போம் (3)\nமார்க்ஸ் - எங்கல்ஸ் (2)\nதோழர். கே. செல்வப்பெருமாள் காலமானார்\nதோழர். கே. செல்வப்பெருமாள் காலமானார்\nசந்திப்பு வலையதள தோழர். கே. செல்வப்பெருமாள் நேற்று இரவு (22.1.2010) காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.\n2/3, ஐயாபிள்ளை கார்டன் தெரு\nஇன்று (23.1.2010) மாலை 4 மணிக்கு திருவொற்றியூரில் அவரது இறுதி நிகழ்ச்சி நடைபெறும்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nமாதத்தின் ஒவ்வொரு முதல் ஞாயிருகளும்\nஇந்திய இடதுசாரிகளின் கூட்டம் நடைபெறும் கலந்துகொள்ள பச்சை விளக்கை சுட்டுங்கள் (in English)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamgss.blogspot.com/2012/05/severely-affected-by-gastro-enteritis.html", "date_download": "2021-02-28T19:14:19Z", "digest": "sha1:S6UI2I3BYU6NACKZYLMKMAFWQELWNMOW", "length": 10528, "nlines": 305, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nராமலக்ஷ்மி 10 May, 2012\nஅனைவருக்கும் நன்றி. இப்போக் கொஞ்சம் பரவாயில்லை. உட்கார முடியுது.\nஜெயஸ்ரீ, மாம்பழமெல்லாம் வாங்கறதே இல்லை. பலாப் பழத்துக்கும் நோ என்ட்ரி. என்னோட சமையல் மட்டும் தான் சாப்பிட்டேன். சில சமயம் என் சமையலே எனக்கு ஒத்துக்காமல் போகும்\nவல்லிசிம்ஹன் 11 May, 2012\nகீதா சீக்கிரம் சரியாகிவிடும். வீட்டில ஆக்வா கார்ட் மதிரி ஏதாவது இருக்கா. வெய்யில் காலத்துல இதெல்லாம் சஹஜம்மா. பத்ரமா இருங்கோ.\nஊர் மாற்றம் ஒத்துக் கொள்ளவில்லையோ.... உடம்பை கவனித்துக் கொள்ளுங்கள்.\nஅப்பாதுரை 13 May, 2012\nஅந்நிய ஆதிக்கம்னு எதைச் சொல்றீங்க ஆங்கிலேயருக்கு முன்னால முகலாயர் உண்டே ஆங்கிலேயருக்கு முன்னால முகலாயர் உண்டே பெண்களை உயர்வாக இந்து மதம் கூடச் சொல்லவில்லை\nஆக மொத்தம் பெண்களோட மதிப்பு எல்லாமே பூட்ட கேஸ் - என்ன பண்றது சொல்லுங்க :)\nவல்லி, ஸ்ரீராம், இருவருக்கும் நன்றி.\n@அப்பாதுரை, பின்னூட்டத்தை மாத்திப் போட்டிருக்கீங்க பரவாயில்லை. அந்நிய ஆதிக்கம் என்பது முகலாயரையும் க���றித்தே சொல்லப்பட்டது. அதோடு இந்து மதம்னு நீங்க சொல்லும் நம் சநாதன தர்மம் பெண்களை உயர்வாகச் சொல்லவில்லை என்பது சரியில்லை. இது ரொம்பப் பெரிசா வரக்கூடிய ஒரு பதிவாகிடும் என்பதால் பின்னர் குறிப்புக்களோடு எழுத வேண்டும். பெண்களோட மதிப்பைப் பெண்களே தான் குறைச்சுக்கிறாங்க. அவங்களே பூட்ட கேஸாக்கிறாங்க. என்ன பண்ண முடியும்\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nஆத்தைக் கண்டேனா, அழகரைச் சேவிச்சேனா--2\nஆத்தைக் கண்டேனா, அழகரைச் சேவிச்சேனா\nஆண்டாளுக்கு, சர்க்கரை நோய், ரத்த அழுத்தமாம்\nகாவேரி ஓரம், கதை சொன்ன காலம்\nபாட்டி சொன்ன பாப்பாப் பாடல்கள் -(nostalgia-2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/key-aide", "date_download": "2021-02-28T19:52:34Z", "digest": "sha1:EAHQXBXZEJAQ4ANE2OUETXTS7CZCPS7Y", "length": 5671, "nlines": 147, "source_domain": "tamil.oneindia.com", "title": "Key Aide News in Tamil | Latest Key Aide Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவீரப்பனால் ஆபத்தாம்.. கூடுதல் பாதுகாப்பு கேட்கிறார் வாட்டாள்\nவீரப்பனால் ஆபத்தாம்.. கூடுதல் பாதுகாப்பு கேட்கிறார் வாட்டாள்\nபர்கூர் காட்டில் பெண் யானையின் பிணம்\nவீரப்பன் சுற்றி வளைப்பு: விரைவில் பிடிபடுவான் என்கிறார் டி.ஜி.பி.\n\"வீரப்பன் விரைவில் பிடிபடுவான்\": கிருஷ்ணா நம்பிக்கை\n\"நக்கீரன்\" நிருபர் கோவை சிறையில் அடைப்பு\nநாகப்பா உடலுக்கு காவல் இருந்த வீரப்பனின் கூட்டாளி கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://websetnet.net/ta/%E0%AE%9F%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-02-28T18:25:30Z", "digest": "sha1:VEEI7HGWFM2OIIZ72BOQUD45B2SXKRRQ", "length": 10516, "nlines": 76, "source_domain": "websetnet.net", "title": "பேஸ்புக் - வெப்செட்நெட்", "raw_content": "வெளியீட்டாளர் - தொழில்நுட்ப செய்திகள்\nஓக்குலஸ் குவெஸ்ட் 2 குரல் கட்டளைகளுக்கான புதிய 'ஹே பேஸ்புக்' விழித்தெழுச்சியைப் பெறுகிறது\nஓக்குலஸ் குவெஸ்ட் 2 இல் குரல் கட்டளைகள் இப்போது இன்னும் கொஞ்சம் நெறிப்படுத்தப்பட்டுள்ளன. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது \"ஹே பேஸ்புக்\" இப்போது ஓக்குலஸ் குவெஸ்ட் 2 போன்ற சாதனங்களுக்கான புதிய விழித்தெழு வார்த்தையாக அறிவிக்கப்பட்டது. ஆவணங்களும் விழித��திருக்கும் வார்த்தையைக் காட்டுகின்றன…\nகூகிள், பேஸ்புக், மைக்ரோசாப்ட் அல்லது அமேசான் பயன்படுத்தும் எந்த வலைத்தளங்களையும் புதிய உலாவி நீட்டிப்பு தடுக்கிறது\nகூகிள், பேஸ்புக், மைக்ரோசாப்ட் அல்லது அமேசான் நிறுவனங்களுக்குச் சொந்தமான ஐபி முகவரிகளை எட்டும் எந்த தளங்களையும் தடுக்கும் உலாவி சொருகி ஒன்றை வெளியிடுவதன் மூலம் பெரிய தொழில்நுட்ப ஏகபோகங்களைப் பற்றி பொருளாதார பாதுகாப்பு திட்டம் முயற்சிக்கிறது. நீட்டிப்பு…\nசிறந்த தனியுரிமைக்கு பேஸ்புக் மெசஞ்சர் பயன்பாட்டு பூட்டு மற்றும் புதிய செய்தி கட்டுப்பாடுகளைப் பெறுகிறது\nபயனர் தனியுரிமை பேஸ்புக்கின் வலுவான வழக்குகளில் ஒன்றல்ல, மேலும் நிறுவனம் சமீபத்திய காலங்களில் ஏராளமான தனியுரிமை தோல்விகளில் சிக்கியுள்ளது. இருப்பினும், பேஸ்புக் நிறுவனம் சரியான திசையில் சிறிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, நிறுவனத்தின்…\nமார்க் டவுன் கோப்புகளை வார்த்தை ஆவணங்களாக மாற்றுவது எப்படி Windows, மற்றும் வைஸ் வெர்சா\nCSV கோப்பிலிருந்து Chrome இல் கடவுச்சொற்களை எவ்வாறு இறக்குமதி செய்வது\nஆப்பிள் வரைபடம் கூகிள் மற்றும் வேஸ் போன்ற விபத்து அறிக்கைகளைப் பெறுகிறது\nWord இல் ஆவண பாதுகாப்பு எவ்வாறு அமையும்\nAndroid 11 தனிப்பயன் ரோம் பட்டியல் - உங்கள் Android தொலைபேசியை அதிகாரப்பூர்வமற்ற முறையில் புதுப்பிக்கவும்\nசாம்சங் கேலக்ஸி இசட் மடிப்பு 3 ஐ ஜூன் 2021 இல் எஸ் பென் ஆதரவுடன் திட்டமிடலாம்\nவழிசெலுத்தல், வடிவமைப்பிற்கான 20 இலவச மின்வணிக ஐகான் அமைக்கிறது\nசமீபத்திய சாம்சங் கேலக்ஸி நோட் 20 கசிவு என்பது முக்கிய அம்சங்களை வெளிப்படுத்தும் ஒரு ஸ்பெக் டம்ப் ஆகும்\nபவர்ஷெல் டி.எஸ்.சி மற்றும் பொம்மை - அது ஏன் இல்லை / அல்லது\nகென்சிங்டனின் ஆல் இன் ஒன் ஐபாட் புரோ நறுக்குதல் நிலையம் இப்போது முன்கூட்டிய ஆர்டருக்கு கிடைக்கிறது\nலெக்ஸஸ் ஆடியோ எடிட்டர் எளிதாக ஆடியோ எடிட்டிங் தருகிறது Windows 10\nஒரு இடைப்பட்ட இணைய இணைப்பை எவ்வாறு சரிசெய்வது Windows 10\nஜாவாஸ்கிரிப்ட் எஸ்சிஓ (2021 பதிப்பு) க்கான வரையறுக்கப்பட்ட வழிகாட்டி\nசிறந்த தரவு காட்சிப்படுத்தல் கருவிகள்\n5G அமேசான் அலெக்சா அமேசான் தீ ஆப்பிள் டிவி தன்னிரப்பிப் அற்புதமான கருப்பு ஷார்க் 3 வலைப்பதிவு கடமையின் அழைப்பு நிறுவனம் சூழல் F1 2020 பேஸ்புக் fashoin ஃபிஃபா 21 உணவு இலவச மென்பொருள் கேலக்ஸி குறிப்பு குறிப்பு ஹாலோ அன்ஃபினேட் ஹெட்ஃபோன்கள் ஐபோன் மடிக்கணினி லாஸ்ட்பாஸ் MacOS பத்திரிகை மீடியா டெக் மைக்ரோசாப்ட் மைக்ரோசாப்ட் 365 மைக்ரோசாப்ட் எட்ஜ் மைக்ரோசாஃப்ட் மேற்பரப்பு டியோ மைக்ரோசாப்ட் குழுக்கள் இசை நெஸ்ட் ஹப் நெட்ஃபிக்ஸ் புதிய OneDrive ஒன்பிளஸ் நோர்ட் கடவுச்சொல் அமைப்புகள் (Windows) கருவியைக் கடித்தல் மென்பொருள் விட்ஜெட் தொழில்நுட்பம் VPN Windows 10 கம்பியில்லா earbuds\n© 2013 - WebSetNet. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2021/02/04/the-modi-governments-aim-is-to-make-india-under-dictatorship", "date_download": "2021-02-28T19:09:21Z", "digest": "sha1:KNIWVIEWDLKEI3W6I75G7L4X7QQLZKUO", "length": 10327, "nlines": 74, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "the modi governments aim is to make india under dictatorship", "raw_content": "\nஉலகின் கொடுங்கோல் சர்வாதிகார நாடுகள் பட்டியலில் இணையும் இந்தியா - மோடி அரசின் லட்சியம் இதுதானா\nகாந்தி, நேதாஜியின் புகழை பாடியபடியே அறிவிக்கப்படாத சர்வாதிகாரத்தை மத்திய மோடி அரசு இந்திய மக்கள் மீது செயல்படுத்தி வருகிறது.\nபாரதிய ஜனதா கட்சி தலைமையில் மத்தியில் ஆட்சி அமைத்த நாள் முதலே நாட்டு மக்களின் ஜனநாயக குரலை ஒடுக்கும் அடக்கு முறை பாங்கே செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவை இந்து ராஷ்டிராவாக மாற்றும் முனைப்பில் பாஜகவும் அதன் தலைமை இயக்கமான ஆர்.எஸ்.எஸும் பல்வேறு சூழ்ச்சிகளை கையாண்டு வருகிறது.\nஅதன்படி, சிறுபான்மையினர்கள், பழங்குடிகள், பட்டியலினத்தவர்களை ஒடுக்கும் வகையில் சமூக நீதியை காக்கும் இடஒதுக்கீட்டு திட்டங்களை நீர்த்துப்போகச் செய்கின்றனர். அதற்கு எதிராக கண்டனக் குரல்கள் எழுப்புவோர் மீது தேச துரோகி, தீவிரவாதி, அந்நிய நாட்டவர் என்றெல்லாம் அடுக்கடுக்காக பட்டங்களை தீட்டுகிறார்கள்.\nCAA, காஷ்மீர் சிறப்பு சட்டங்கள் ரத்து, புதிய வேளாண் சட்டங்கள் என மக்கள் விரோத சட்டங்களை எதிர்த்து போராட்டங்களை முன்னெடுத்தால் உடனடியாக அவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்வதையும், வழக்குப்பதிவு செய்வதையுமே முழுமுதற் வேலையாக வைத்திருக்கிறது மோடியின் பாஜக அரசு.\nஇதுமட்டுமல்லாமல், ட்விட்டர் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் அரசுக்கு எதிரான, அரசு திட்டங்களுக்கு எதிராக பதிவு செய்தால் அவர்களது கணக்குகளை முடக்குவது, பதிவிடுவோர் மீது தேவையற்ற சட்டங்களை பாய்ச்சுவது என தொடர்ந்து ஈடுபட்டு வரும் பாஜக அரசு, ஒரே மொழி, ஒரே கல்வி, ஒரே தேர்தல் என அனைத்தையும் ‘ஒரே நாடு’என்பதன் கீழ் கொண்டு வருவதற்கான முன்னெடுப்புகளிலும் ஈடுபட்டு வருவதால் இதன் மூலம் பன்முகத்தன்மை என்ற இந்தியாவின் தனித்துவம் அடியோடு அழியும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.\nஆங்கிலேயர்களால் கட்டுப்படுத்தப்பட்டு வந்த இந்தியாவை சுதந்திர பாதைக்கு இட்டுச் சென்ற மகாத்மா காந்தி, நேதாஜியின் புகழை பாடியபடியே வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவது போன்று மோடி அரசோ அறிவிக்கப்படாத சர்வாதிகார போக்கை நாட்டு மக்கள் மீது கையாண்டு வருகிறது. மேற்குறிப்பிட்டுள்ளவை அனைத்தும் அதற்கான உதாரணங்களே.\nநிலைமை இப்படி இருக்க, மோடி தலைமையிலான பாஜக அரசு சர்வாதிகார போக்கையே கடைப்பிடிக்கிறது என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளார் காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி. அது தொடர்பான அவரது ட்விட்டர் பதிவில், இதுவரை உலகில் இருந்த சர்வாதிகளின் பெயர்கள் அனைத்தும் 'M'என்ற எழுத்திலேயே தொடங்குவதன் பொருள் என்ன என கேள்வி எழுப்பி முசோலினி, முஷாரப், மார்கோஸ், மிலோஸ்விக், மோபுட்டோ, மைகாம்பிரோ போன்ற உலக சர்வாதிகாரிகளின் பெயர்களை பட்டியலிட்டுள்ளார்.\nமேலும், பொது வெளியில் போராட்டம் என குரல் எழுந்தாலே அது தேச துரோகம் என பச்சைக் குத்தி எதிர் வரும் காலத்தில் அத்தியாவசிய தேவைக்கு கூட வாய் திறவாத நிலையை இந்த மோடி அரசு ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சமும் நாட்டு மக்களிடையே எழுந்துள்ளது கசப்பான உண்மையாகவே பார்க்கப்படுகிறது.\nவரலாறு காணாத சரிவு: ஒரே நாளில் ரூ.5.43 லட்சம் கோடி முதலீடு க்ளோஸ்- மோடி ஆட்சியில் முதலீட்டாளர்களும் கவலை\nவீடியோகால், கூகுள் பே: ஊரடங்கால் தொழில் நுட்பத்தை கையில் எடுத்த பாலியல் தொழிலாளார்கள்\nகணவன் மனைவியை பிரிக்க நினைத்த சிறப்பு டி.ஜி.பி : வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்\n“தணலில் இட்ட தங்கமாக ஒளிரும் ஒப்பற்ற தலைவர் மு.க.ஸ்டாலின்” - தலைவர்கள் வாழ்த்து\n“எடப்பாடி அரசின் அரைவேக்காடு அறிவிப்புகளின் மூலமாக சமூகநீதியைக் காக்க முடியாது” : மு.க.ஸ்டாலின் விளாசல்\nஉயர் அதிகாரிகளின் தொடர் மிரட்டல் - வீடியோ வெளியிட்டுவிட்டு தற்கொலைக்கு முயன்ற அங்கன��வாடி ஊழியர் \n“செல்போனால் நடந்த விபரீதம் - தங்கச்சியை அடித்துக் கொலை செய்த அண்ணன்” : சீர்காழி அருகே நடந்த கொடூரம் \nவரலாறு காணாத சரிவு: ஒரே நாளில் ரூ.5.43 லட்சம் கோடி முதலீடு க்ளோஸ்- மோடி ஆட்சியில் முதலீட்டாளர்களும் கவலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.medlife.com/blog/page/3/?lang=ta", "date_download": "2021-02-28T19:38:46Z", "digest": "sha1:H2GNCSGDMJMZGWF6S3ENS3QHXM74JNL2", "length": 5250, "nlines": 70, "source_domain": "www.medlife.com", "title": "Medlife Blog: Health and Wellness Tips - Page 3 of 3 - Disease Management", "raw_content": "\nகொய்யாப் பழத்தின் 20 மருத்துவ‌ பயன்கள்\nகொய்யாப் பழத்தில் மிக அதிமான மருத்துவப் பயன்கள் உள்ளன. விலை மலிவாகவும் மிக எளிதாகவும் கிடைப்பதால் கொய்யாப் பழத்தைப் பற்றிய நன்மைகளை வெகுசிலர் அறியமாலே விட்டுவிட்டனர். ஆனால் உண்மையில் கொய்யாப் பழம் நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுவதிலிருந்து உங்களின் உடல் எடையைச் சீரான விகிதத்தில் மேம்படுத்தவும் கொய்யாப்...\nஉயர் இரத்த அழுத்தம்: காரணங்கள், அளவு, குறைக்கும் வழிமுறைகள்\nநாம் வாழும் இயந்திரமயமான சூழலில் அனைவரும் பணத்தையும், வசதியான வாழ்க்கையும் தேடி ஓடிக் கொண்டு இருக்கிறோம். இத்தகைய சூழலில் சத்தான உணவைத் தவிர்த்துக் கிடைக்கும் துரித உணவுகளை உண்கிறோம். இப்போது இருக்கும் காலத்தில் சத்துள்ள உணவினை தவிர்த்து நம் உடல் நலத்தில் அக்கறை கொள்ளாமல் அலட்சியமாகச் செயல்படுகிறோம்....\nகொழுப்பைக் குறைக்க உதவும் 24 உணவுகள்:\nஒழுங்கற்ற வாழ்க்கைமுறை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுமுறை ஆகியவற்றினால் கெட்ட கொழுப்புகள் உடலில் தங்கி இறுதியில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாவதற்கு காரணமாகிவிடுகிறது. நகர்மயமாக்கலில் வாழ்ந்து வருபவருகளுக்கு ஆங்காங்கே கடைகளில் கிடைக்கும் உணவுகளை வங்கி உண்பது தான் வழக்கம் ஆனால் அதற்கு ஏற்ற உடல் உழைப்பு இல்லாத காரணங்களினால்...\nகொழுப்பு: கொலஸ்ட்ரால் அளவு, அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள்\nநாம் வாழும் இந்த இயந்திர மயமான வாழ்க்கையில் முறையற்ற உணவுப் பழக்க வழக்கங்களினாலும், நகர்புற உணவுக் கலாச்சாரத்தில் துரித உணவு வகைகளை உண்ணும் போக்கினாலும் நாம் எண்ணற்ற நோய்களுக்கு உள்ளாகிவிடுகிறோம். சாலையோரத்தில் மணம் வீசிய உணவுப் பொருளைச் சுவை பார்த்த நமக்கு ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பிறகு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/100274-", "date_download": "2021-02-28T19:50:51Z", "digest": "sha1:C3IM7ZBO4ZILAWILNI6WY23WEZB6F6MX", "length": 14204, "nlines": 254, "source_domain": "www.vikatan.com", "title": "chutti Vikatan - 15 November 2014 - ஈஸியா செய்யலாம் யோகா ! | yoga exercise,", "raw_content": "\nஅயல் தேசக் கதைகள் - இத்தாலி\nகுமார் புலி குமார் புலி எங்கே போச்சு கோடு \nநந்தவனமாக மாறிய பள்ளிச் சுவர் \nமுதல் புள்ளியாக நாம் இருப்போம் \nஜாக் ஜாக் ஜில் ஜில் \nஉணவு ஆதாரம்... கள ஆய்வு\nசுழல் அட்டையில் உயிர்மெய் எழுத்துகள்\nசுழன்றும் சுற்றியும் வரும் பூமி\nஆடுவோம், பாடுவோம்... பாடல் பொருள் அறிவோம்\nமூன்று கலைகள்... ஓர் உரையாடல்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nசுட்டி நாயகன் - ரஸ்கின் பாண்ட்\nஈஸியா செய்யலாம் யோகா - பாலாசனம்\nஈஸியா செய்யலாம் யோகா - விபரீத சலபாசனம்\nபிரேமா படங்கள் : சொ.பாலசுப்ரமணியன் மாடல்: தனிஷ்கா,கே.ஹரீஷ்\nகடந்த ஓராண்டாக நிறைய ஆசனங்களைக் கற்றுக்கொண்டீர்கள். நிறைவாக, இரண்டு ஆசனங்களைச் சொல்லித்தருகிறார், விஜயா ராமச்சந்திரன். பயிற்சியாளரின் வழிகாட்டுதலுடன், யோகாசனங்களைச் செய்யுங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள்\nசெய்முறை: கால்களை நீட்டி, கைகளைத் தொடைகளின் மேல் வைத்து, முதுகுத் தண்டுவடத்தை நேராகவைத்து அமரவும்.\nபிறகு, வலது காலை மடக்கி, வலது கையால் தூக்கிய காலை, கீழே தாங்கிப் பிடிக்கவும். உங்கள் வலது பாதம், இடது கை முழங்கையை தொட்டபடி இருக்கும். இடது கையை , வலது கையோடு கோத்துப் பிடிக்கவும்.\nஇந்த நிலை, ஒரு குழந்தையை மடியில் வைத்திருப்பது போல இருக்கும். இதே நிலையில் 10 எண்ணிக்கை வரை இருக்கவும். இரு கைகளாலும் குழந்தையைத் தாலாட்டுவது போல காலை லேசாக (வலம் இடமாக) ஆட்டலாம்.\nபிறகு, மெதுவாக வலது காலை இறக்கி, பழையபடி நீட்டவும். பிறகு, இடது காலை மடக்கிவைத்து, இடது கையைக் கீழே கொண்டுவந்து, வலது கையோடு கோத்துப் பிடிக்கவும்.\nஇந்த நிலையில் 10 எண்ணிக்கை வரை செய்து, பின் கால்களை மெதுவாகக் கீழே வைத்து, சீரான மூச்சு விடவும்.\nஇரு கால்களுக்கும் 5 சுற்றுகள் செய்யவும்.\nபலன்கள்: முதுகுத் தண்டுவடம் வலுப்பெறும்.\nகால்களுக்கு நல்ல ரத்த ஓட்டம் கிடைக்கும்.\nதசைகள் பலம் பெறும். கைகள், தோள்பட்டைக்கு இது நல்ல பயிற்சி.\nநாற்காலியில் உட்காருவது போல கீழே உட்கார்ந்து எழுவதுதான் உட்கட்டாசனம்.\nவிரிப்பின் மீது இரு பாதங்களையும் ஒன்று சேர்த்துவைத்து நிற்கவும்.\nகைகளைப் பக்கவா��்டில் கொண்டுவந்து தலைக்கு மேல் வணங்குவது போல நமஸ்கார முத்திரை பிடித்து, முட்டி வளைக்காமல் காதுகளை ஒட்டிவைக்கவும்.\nகுதிகாலை உயர்த்தாமல், அப்படியே ஒரு நாற்காலியில் உட்கார்வது போல அமரவும். முதுகுத்தண்டு நேராக இருக்க வேண்டும். குனியவும் கூடாது.\nஅப்படியே 5 முதல் 10 எண்ணிக்கை வரை இருந்து, கைகளைப் பக்கவாட்டில் பிரித்து, மெதுவாக எழவும். இப்படியே 5 சுற்றுகள் செய்யவும்.\nகுறிப்பு: கைகளை மேலே தூக்கச் சிரமமாக இருந்தால், முன்புறமாக நீட்டியும் அமரலாம். அதேபோல, கீழே முழு அளவு அமர முடியவில்லை எனில், நாற்காலியில் உட்கார்வது போல பாதி நிலையில் அமரலாம்.\nசிறுவர்களுக்கு, தற்போதைய உணவுப் பழக்கம் சரியாக இல்லாததால், வயிறு தொடர்பான பிரச்னைகளும் உடல் பருமனும் ஏற்படுகின்றன. இந்த ஆசனம், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு மிகவும் நல்லது.\nஜீரண சக்தியை அதிகரிக்கும் ஆசனம் இது.\nதோள்பட்டை, கால்களுக்கு நல்ல வலிமை தரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_HTML&limit=20", "date_download": "2021-02-28T19:05:34Z", "digest": "sha1:7T43BXKWDBPF6QRF5AEIAJFUODGODZDB", "length": 3050, "nlines": 31, "source_domain": "noolaham.org", "title": "\"இலகு தமிழில் HTML\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - நூலகம்", "raw_content": "\n\"இலகு தமிழில் HTML\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← இலகு தமிழில் HTML\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஇலகு தமிழில் HTML பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 20 | அடுத்த 20) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநூலகம்:51 ‎ (← இணைப்புக்கள்)\n(முந்திய 20 | அடுத்த 20) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.k7herbocare.com/2020/08/blog-post_6.html", "date_download": "2021-02-28T18:01:00Z", "digest": "sha1:PPQCZ4LUH3QQ2AEWBKX4MWFMHWSTG365", "length": 3224, "nlines": 29, "source_domain": "www.k7herbocare.com", "title": "தலைமுடி என்றென்றும் கருப்பாக இருக்க.... நரைமுடி கருப்பாக மாற...", "raw_content": "\nதலைமுடி என்றென்றும் கருப்பாக இருக்க.... நரைமுடி கருப்பாக மாற...\nஅசல் இரும்புத் துண்டை அரத்தினால் ராவி மிக நுட்பமான இரும்புப் பொடி 300 கிராம் தயாரித்து, வாயகன்ற பீங்கான் பாத்திரத்தில் வைத்து, பொடி நன்றாய் மூழ்கும் அளவு பசுவின் சிறுநீரை ஊற்றி வெயிலில் வைக்கவும். இவ்விதம் 7 நாட்கள் தினம்தோறும் புதிதுபுதிதாய் பசு மூத்திரம் ஊற்றி வெயிலில் வைக்கவும். அதன் பிறகு இரும்புத்தூள் பழுக்கும் வரை இரும்புச் சட்டியில் சூடாக்கி, சூடு ஆறியதும் அம்மியில் அரைக்க வேண்டும். இரும்புப் பொடிக்குச் சமமாக வாயு விடங்கம் 300 கிராம், தேன் நெய் சற்றுத் தூக்கலாகச் சேர்த்து அரைக்கவும். இந்த லேகியத்தை வேங்கை மரத்தின் வைரத்தினால் செய்யப்பட்ட சம்புடத்தில் பத்திரப்படுத்த வேண்டும். அதன் மூடியும் வேங்கை மரமாகத்தான் இருக்க வேண்டும். ஒரு வருடம் அதன் உள்ளே வைத்திருக்க வேண்டும்.\nஅதன் பிறகு காலையில் 3 கிராம், மாலையில் 3 கிராம் அளவு சாப்பிடலாம். 1 வருடம் தொடர்ந்து சாப்பிட்டு வர நரை மயிர் நன்றாக கறுப்பாகி வளரும். ஆயுள்காலம் பூராவும் கேசம் கறுப்பாகவே இருக்கும். நல்ல பலமாகவும் இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/habitual%20offender?page=1", "date_download": "2021-02-28T18:04:40Z", "digest": "sha1:LDUBPVIKIEBPAFWAAJLZ3UQ2KOKUX4XZ", "length": 3311, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | habitual offender", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nநடிகர் சோனு சூட் சட்டவிரோத கட்டு...\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nகவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்\nகுழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thudhu.com/tag/keera-vaada/", "date_download": "2021-02-28T18:29:45Z", "digest": "sha1:I463OTCPSFJ3WZJ56SYWVZFGKKMVNLJZ", "length": 16872, "nlines": 231, "source_domain": "www.thudhu.com", "title": "keera vaada Archives - Thudhu", "raw_content": "\nசர்கார் வியூகம் அமைக்கும் கமல்ஹாசன்: வேறலெவலில் இருக்கப்போகும் தமிழக சட்டப்பேரவை தேர்தல்\nஅன்றே தொடங்கிய பனிப்போர்: ஊசலாடும் புதுச்சேரி காங்கிரஸ் அரசு\nஇவரை CSK ஏலம் எடுத்ததும் அரங்கமே கைதட்டல் குவிந்தது: அட அர்ஜுன் டெண்டுல்கரும் லிஸ்ட்ல இருக்காரு\nசிங்க பெண்ணே எழுந்து வா மொமெண்ட்: சவுதியில் பெண்கள் ராணுவத்தில் சேர அனுமதி\nநடுக்கடலில் குதித்த ராகுல்காந்தி: அதிர்ந்து போன பாதுகாப்பு அதிகாரிகள்\nசர்கார் வியூகம் அமைக்கும் கமல்ஹாசன்: வேறலெவலில் இருக்கப்போகும் தமிழக சட்டப்பேரவை தேர்தல்\nசட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்படத் தொடங்கியுள்ளன. ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் ஐபேக் பிரசாந்த் கிஷோர் ஆலோசனையில் திமுக செயல்பட்டு வருகிறது. ஆட்சியை தக்கவைக்கும் நோக்கில்...\nஅன்றே தொடங்கிய பனிப்போர்: ஊசலாடும் புதுச்சேரி காங்கிரஸ் அரசு\nபுதுச்சேரியில் அடுத்தடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து வருவதால், முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசுக்கு பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணி தலைமையிலான அட்சி கடந்த 2016ம் ஆண்டில் இருந்து நடைபெற்று...\nஇவரை CSK ஏலம் எடுத்ததும் அரங்கமே கைதட்டல் குவிந்தது: அட அர்ஜுன் டெண்டுல்கரும் லிஸ்ட்ல இருக்காரு\nஐபிஎல் 2021-க்கான ஏலம் விறுவிறுப்பாக சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் டெஸ்ட் போட்டியில் ஆதிக்கம் செலுத்தும் புஜாரா ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்கு ஆர்வம் காட்டினார். ஆனால் அவரை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை....\nசிங்க பெண்ணே எழுந்து வா மொமெண்ட்: சவுதியில் பெண்கள் ராணுவத்தில் சேர அனுமதி\nசவுதி அரேபியாவில் பெண்கள் ராணுவத்தில் சேர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், அந்நாட்டில் தொடர்ச்சியாக பல அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். முகமது பின் சல்மானின் முயற்சியால்,...\nஹெல்தியான கீரை வடை செய்வது எப்படி\nஉணவில் கீரை கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர். இதில் எண்ணற்ற நன்மைகள் இருக்கின்றன. கீரையில் குழம்பு, பொறியல் செய்து சாப்பிடுவதை போல் வடையும் செய்து சாப்பிடலாம். எனவே வித்தியாசமான சுவைக்கு இப்படி செய்து...\nசர்கார் வியூகம் அமைக்கும் கமல்ஹாசன்: வேறலெவலில் இருக்கப்போகும் தமிழக சட்டப்பேரவை தேர்தல்\nசட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்படத் தொடங்கியுள்ளன. ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் ஐபேக் பிரசாந்த் கிஷோர் ஆலோசனையில் திமுக செயல்பட்டு வருகிறது. ஆட்சியை தக்கவைக்கும் நோக்கில்...\nஅன்றே தொடங்கிய பனிப்போர்: ஊசலாடும் புதுச்சேரி காங்கிரஸ் அரசு\nபுதுச்சேரியில் அடுத்தடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து வருவதால், முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசுக்கு பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணி தலைமையிலான அட்சி கடந்த 2016ம் ஆண்டில் இருந்து நடைபெற்று...\nஇவரை CSK ஏலம் எடுத்ததும் அரங்கமே கைதட்டல் குவிந்தது: அட அர்ஜுன் டெண்டுல்கரும் லிஸ்ட்ல இருக்காரு\nஐபிஎல் 2021-க்கான ஏலம் விறுவிறுப்பாக சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் டெஸ்ட் போட்டியில் ஆதிக்கம் செலுத்தும் புஜாரா ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்கு ஆர்வம் காட்டினார். ஆனால் அவரை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை....\nஉள்நாடு முதல் உலகம் வரை நடக்கும் உண்மை நிகழ்வுகளை உங்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்தோடு \"தூது\". அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடனும் விரிவாகவும் செய்திகளாக தூது வழங்குகிறது. உலகம், தமிழ்நாடு, அரசியில், வர்த்தகம், தொழில்நுட்பம், அழகு, சினிமா, வாகனங்கள் என பல்வேறு பரிவுகளில் செய்தியை வகுத்து வாசகர்களின் தேவையை தூது பூர்த்தி செய்கிறது. நிகழ்வுகளை சேகரித்து வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் தூதுவராக தூது.\n81 வயதில் 15 புஷ் அப்ஸ் செய்து...\nஅழகு & ஆரோக்கியம் July 9, 2020 0\n81 வயதில் 15 புஷ் அப்ஸ் செய்து அசத்தும் பாட்டி.......இவரின் தாயா..... மிலிந்த் சோமன் பிரபல நடிகரும் மாடலும் ஆவார். இவர் தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம், அலெக்ஸ்...\nதமிழக அரசின் புதிய அறிவிப்பு…..இன்னும் 4 மாதங்களுக்கு...\nகொரோனா நோய்த் தொற்றால் தமிழகத்தில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரையில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்து 500-ஐ...\nஅன்றே தொடங்கிய பனிப்போர்: ஊசலாடும் புதுச்சேரி காங்கிரஸ்...\nபுதுச்சேரியில் அடுத்தடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து வருவதால், முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசுக்கு பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணி தலைமையிலான அட்சி...\nஇவரை CSK ஏலம் எடுத்ததும் அரங்கமே கைதட்டல்...\nஐபிஎல் 2021-க்கான ஏலம் விறுவிறுப்பாக சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் டெஸ்ட் போட்டியில் ஆதிக்கம் செலுத்தும் புஜாரா ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்கு ஆர்வம் காட்டினார். ஆனால்...\nசிங்க பெண்ணே எழுந்து வா மொமெண்ட்: சவுதியில்...\nசவுதி அரேபியாவில் பெண்கள் ராணுவத்தில் சேர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், அந்நாட்டில் தொடர்ச்சியாக பல அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pinkurippukal.blogspot.com/2010/06/", "date_download": "2021-02-28T19:36:33Z", "digest": "sha1:VARPEGY3UEYP6NQFSGQYYVPIHF56PF4T", "length": 35461, "nlines": 146, "source_domain": "pinkurippukal.blogspot.com", "title": "...pinkurippukal: ஜூன் 2010", "raw_content": "\n\"GALILEO வின் உல‌கைச் ச‌துர‌ம‌க்கிய‌ என் ஜ‌ன்ன‌ல் வ‌ழிப் பார்வைக‌ள்\"\nவியாழன், 3 ஜூன், 2010\n\"கோடை வந்தாலும் வந்தது...தண்ணீருக்கு ஒரே பிரச்சணை\" இதை நீங்கள் ஊர், நிலப்பரப்பு பேதமின்றி தமிழ்நாட்டிலும் இன்னபிற நாட்டிலும் கேட்கக்கூடிய ஒரு செய்தி. இந்த தண்ணீர் பிரச்சணை எல்லா 'தண்ணீரு'க்கும் பொருந்தும். சென்னையில் வெயில் காலங்களில் பீர் பாட்டிலின் டிமேன்டை பூர்த்தி செய்ய முடியாமல் கண்ணாபின்னா என்று போலி சரக்குகள் புழங்குகின்றன. புட்டிப்படுத்தப்படும் கோக், ஃபேன்டா போன்ற குளிர்பானங்களும் பெரும்பான்மையானவை போலியே பள்ளி சிறுவர்கள்கூட முதல் மடக்குலையே சொல்லிவிடுகிறார்கள். வீட்டுக் குடிநீர் கேன்கள் நிரப்புவதிலும் தாமதம். அடிப்படை சுகாதாரத்திற்கும்கூட நீரிண்மையால் அனேகர் இடம் மாறி இடம் மாறி குடிபெயர்வதும் கோடையில் நடப்பது வழக்கமான செயல். தண்ணீர் பிரச்சனையை எதிர்கொண்டுவிட்ட குடும்பங்கள் இயல்பான மனநிம்மதியோடு இருப்பது இயலாதது. வீட்டுப் பிரச்சனைகள் துடங்கவும், சொற்கள் தடிக்க���ும் இதுவே ஒரு நல்ல துடக்கமாக ஆகிவிடுவதுண்டு. வீட்டில் தண்ணீர் போதான்மை என்பதற்க்காகவே எந்த உறவினரையும் வீட்டிற்கு அழைக்க கூச்சப்படு ஒதுங்கி வாழும் எவ்வளவோ பேர் உண்டு.\nஇவ்வாறு கோடை, சூடு என்பதை மட்டும் கடந்து தீராத தண்ணீர் பற்றிய பய உணர்வை அளித்தபடியே இருக்கிறது. இவ்வாறாக ஒரு கோடக்கால வாரயிறுதி மதியப்பொழுதிலே வீட்டு குடிநீர் கேன் காலியாகி விட்டிருந்தது. தண்ணீர் சப்ளைக்காரன் தற்போது ‘இருப்பு’ இல்லை என்றும், கிடைக்க தாமதமாகும் என்றும் சொல்லிவிட்டான். காத்திருந்து காத்திருந்து...இரவும் ஆனது. உணவு அருந்தகூட தண்ணீர் இல்லை. அடுத்த அறைக்காரன் முட்டை புரோட்டாவுடன் கோக் அருந்துக்கொண்டிருந்தான். காசு கொடுத்தாலும் குடிதண்ணீர் கிடைக்காத கோபம் தான் மெலோங்கியிருந்தது. தெருக்கோடிக் கடையிலிருந்து 2 Aquafina பாட்டில்களும் கொஞ்சம் தண்ணீர் பாக்கெட்டும் வாங்கி வந்தேன். இரவு மெல்ல அடங்கியிருந்தது. தண்ணீர் தாகம் அப்போதைக்கு தீர்ந்துவிட்டதால் தண்ணீர் பற்றிய கோபம் எல்லாம் பல மணிநேரத்திற்கு முன்பே தணிந்து விட்டுருந்தது.\nமொட்டை மாடியிலிருந்து தெருவைப் பார்த்துக்கொண்டிருந்தேன். சோடியம் விளக்கின் வெளிச்சத்திற்குக் கீழ் ஒரு சிறுவன் ஒரு அடி..பம்ப்பில் குதித்து குதித்து தண்ணீர் இரைத்துக்கொண்டிருந்தான். மறுமுனையில் ஒரு பெண்மணி இரண்டு பக்கெட் துணிகளைத் துவைத்துக்கொண்டுருந்தாள். அவள் துணிகளை அலசும் சத்தமும், அவன் தண்ணீர் இரக்கும் சப்தமும் மாறி மாறி அடங்கிய இரவில் தனித்து ஒலித்துக்கொண்டிருந்தது. சில நேரம் இதயே கவனித்துக்கொண்டிருந்தேன். பின் அந்தப் பெண்மணி துவைத்த துணிகளை தூக்கிக்கொள்ள, இரண்டு பிளாஸ்டிக் குடங்களில் தண்ணீரை சைக்கிளில் வைத்து தள்ளியபடி கூடவே நடந்து சென்றான் அந்த சிறுவன்.\nஇதற்கும் இந்த கட்டுரைக்கும் என்ன சம்மந்தம்\nகிட்டத்தட்ட இலவசமாக கிடைக்கக்கூடிய; கிடைத்திருக்க வேண்டிய குடி தண்ணீரை நான் ஏன் ஒரு 'பெரிய' தொகை கொடுத்து வாங்கிவந்திருக்கிறேன். ஏன், ஒரு டம்ளர் 'டீ' ரூ: 2999-/- என்று சொன்னால் நான் அதை வாங்குவேனா நான் சுத்தமானது என்று நம்பும் இந்த அடைக்கப்பட்ட தண்ணீர் உண்மையிலேயே சுத்தமானது தானா நான் சுத்தமானது என்று நம்பும் இந்த அடைக்கப்பட்ட தண்ணீர் உண்மையிலேயே சுத்தமானது தானா கவனிக்க வேண்டியது என்னவென்றால், இந்த என்னுடைய 'பதபடுத்தப் பட்ட தண்ணீரை வாங்குவது' என்ற நிலைப்பாடு ஒரு நாளில் எடுக்கப்பட்டது இல்லை. ஏதோ காரணங்களால் நிர்பந்திக்க்கப்பட்டு, உந்தப்பட்டு, நம்பவைக்கப்பட்டு தான் நான் இந்த நுகர்பொருளை வாங்கிவந்திருக்கிறேன். இதற்குப் பின்னால் உள்ள சதிவேலைகள் என்ன\n[இது மட்டுமல்ல. காஃபி சென்டர்களில் ஒரு கட்டன் காப்பி '40 ரூ'பாய்க்கு விற்பதும் அதை வாங்கிக் குடிக்க கூட்டம் அங்கு அலைபாய்வதும் ஒரு தோசை '58 ரூ'பாய்க்கு விற்பது அதை உண்ண குடும்பத்துடன் ஒரு திருவிழாவிற்கு போவதைப்போல போவது, பின்னொரு நாளில் யாராவது முன்னிலையில் \"என்ன இருந்தாலும் சரவணபவன் ஆனியன் ஊத்தாப்பம் போல வருமா ஒரு தோசை '58 ரூ'பாய்க்கு விற்பது அதை உண்ண குடும்பத்துடன் ஒரு திருவிழாவிற்கு போவதைப்போல போவது, பின்னொரு நாளில் யாராவது முன்னிலையில் \"என்ன இருந்தாலும் சரவணபவன் ஆனியன் ஊத்தாப்பம் போல வருமா\" என்று பெருமை பொங்க சொல்லி நடப்பது, 1000 ரூபாக்கு நெருங்கிய விலையில் ஒரு நேர Buffet உணவை பெருமை தோணிக்க உண்ணச்செல்வது (அங்கு வைக்கப்படும் தண்ணீர் பாட்டில்களின் விலை 120 ரூபாய்\" என்று பெருமை பொங்க சொல்லி நடப்பது, 1000 ரூபாக்கு நெருங்கிய விலையில் ஒரு நேர Buffet உணவை பெருமை தோணிக்க உண்ணச்செல்வது (அங்கு வைக்கப்படும் தண்ணீர் பாட்டில்களின் விலை 120 ரூபாய்). இவைகளையும் மேற்கூறிய சதிகளில் சேர்த்துக்கொள்ளலாம்.]\n1970களில் குளிர்பான கம்பெனிகளுக்கு ஒரு வருத்தம் உண்டானது. அது என்னவென்றால், ஒருவனது வாயில் ஃபனல் வைத்து ஊற்றினாலும் ஒரு அளவுக்கு மேல் கார்பனேட்டட் நீரை ஒருவனால் உட்கொள்ள முடியாது. மேலும் அது ஆண்கள், பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் என்று ஒவ்வொருவருக்கும் உட்கொள்ளும் அளவு மாறுபட்டது, ஒரு வர்த்தகக் கம்பனியானது நிகரில்லா லாபத்தையும், அது எவ்வளவு வருட பழைய கம்பனியாக இருந்தாலும் வருடாந்தர வளர்ச்சியையும், முதலாளிகளின் பணப்பெருக்கத்தையும் பிரதானமாக வைத்து சுழலும் ஒரு செயல்பாடு. இப்படிப்பட்ட அளவிட முடியாத மற்றும் முற்றிலும் மாறுபடும் 'விற்பனை' (sales) யை நெடுங்காலம் நம்பியிருக்க முடியாது. அதற்காக புதிதாக அனைவரும் உட்கொள்ளும்படியான நுகர்பொருளை தயார் செய்ய வேண்டும். அல்லது அனைவரும் வயதுபேதமின்றி அதிகமாக உட்கொ��்ளும் ஒரு மூலப்பொருளையே 'நுகர்பொருளாக' உற்பத்தி செய்யலாம் என்று முடிவுசெய்தது. அந்த கண்டுபிடிப்பு தான் 'தண்ணீர்'.\n . அப்படித்தான் எல்லோரும் நினைத்தார்கள். முதல்முதலாக தண்ணீர் பாட்டில்கள் விற்பனைக்கு வந்தபோது இருந்த எதிர்வினையும் அப்படி தான் இருந்தது \"ஏறக்குறைய இலவசமாக கிடைக்கும் தண்ணீரை காசு கொடுத்து வாங்குவதா \"ஏறக்குறைய இலவசமாக கிடைக்கும் தண்ணீரை காசு கொடுத்து வாங்குவதா இதை வேறு விற்க வந்து விட்டார்கள்\" என்று.\nகுளிர்பானக் கம்பனிகள் கையை பிசைந்து கொண்டு நின்றன. என்ன செய்யலாம் தண்ணீர் பாட்டிலுக்கென்று பலுக்கல் (demand) [அவ்வளவு கஷ்டப்பட்டு தமிழ் வார்த்தை போட வேண்டாம். இனி demand என்றே அழைப்போம்] இல்லையேல், demand-ஐ உருவாக்குவது தான் அந்த வழி தண்ணீர் பாட்டிலுக்கென்று பலுக்கல் (demand) [அவ்வளவு கஷ்டப்பட்டு தமிழ் வார்த்தை போட வேண்டாம். இனி demand என்றே அழைப்போம்] இல்லையேல், demand-ஐ உருவாக்குவது தான் அந்த வழி. செயற்கையான டிமேண்ட் அல்லது உற்பத்திசெய்யப்பட்ட டிமேண்டை (manufactured demand) ஏற்படுத்துவது.\n• முதலில் நீங்கள் குடித்துக்கொண்டிருக்கும் தண்ணீர் நல்ல தண்ணீர் அல்ல என்று உங்களை நம்ப வைப்பது\nஒரு தண்ணீர் பாட்டில் கம்பனி தலைவர் இவ்வாறு அறிவித்தார் \"இனி குழாய் தண்ணீர் குளிக்கவும், கழுவவும்மட்டுமே தலைப்பட்டிருக்கிறது, குடிக்கும் தகுதியை அது இழந்து விட்டது\" என்று. அதாவது ஏற்கனவே உங்களிடம் உள்ள ஒரு விஷையத்தை இல்லாததாக உங்களை நம்ப வைப்பது; மற்றும் உங்களிடம் ஒரு பாதுகாப்பற்ற உணர்வையும், அச்சத்தையும் ஏற்படுத்துவது.\n• அந்த நுகர்பொருளின் மீது நீங்கள் சார்ந்திருக்கும்படியாக உங்களை ஆக்குவது.\nநீங்கள் புட்டிப்படுத்தப்பட்ட தண்ணீரை உங்களுக்காகவும், உங்கள் பிள்ளைகளுக்காகவும் வாங்காதிருப்பது அவர்கள் ஆரோக்கியத்திற்கு செய்விக்கும் துரோகம் எனும்படியாக விளம்ப்ரம் செய்வது.\n• அந்தப்பொருளின் மீது உங்களுக்கு மோகத்தை ஏற்படுத்துவது. உங்களுக்கு புட்டிப்படுத்தப்பட்ட தண்ணீர் முதலில் 'மினரல் வாட்டர்' என்றே அறிமுகப்படுத்தப்பட்டது (இன்னும் அந்த சொல் நம்மிடையே புழக்கத்தில் இருப்பதை அறிவீர்கள்). ஒரு கட்டத்தில் மேலும் இப்படிப்பட்ட நுகர்பொருளை வாங்குதல், உங்கள் 'வாழ்க்கை முறை' யை மேம்படுத்துவதாகவும், அல்லது அப்படியொர��� தோற்றத்தை அளிப்பதாகவும் உங்களை ஏமாற்றுவது.\n• மேலும் உங்களுக்கு நல்ல தண்ணீரை வழங்கும் மகத்தான 'சேவை'யை அவர்கள் செய்வதாக காட்டிக்கொள்வது. உதரணத்திற்கு 'தண்ணீர்' பாட்டில்கள் என்பது மனித குலத்திற்காக படைக்கப்பட்ட் ஒரு உன்னதமான படைப்பு என்று Nestle-வின் தலைவர் பெருமை பொங்க ஒரு அறிக்கை விட்டார்.\n• மேலும் புட்டிப்படுத்தப்பட்ட தண்ணீர் எல்லாம் இமாலாலய Glacier-களிலிருந்து உருகிவரும்போதே பாட்டில் கொண்டு பிடித்து வந்ததைப்போன்று விளம்பரப்படுத்தி ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்குவது. Aquafina பாட்டில் கவர்களில் பார்த்தால் தெரியும். இரண்டு மலைகளில் இருந்து நீர் சுரந்து ஆறாக வருவது போல அமைந்திருக்கும். உண்மையில் காட்டப்படும் அந்த இரண்டு மலைகளுக்குப் பின்னால் இருக்கும் இரகசியம் உங்களுக்கு தவிர்க்கப்பட வேண்டும் என்று சொல்லப்பட்ட அதே குழாயடி நீர் தான்\nஅப்படி விற்கப்படும் தண்ணீர் சுத்தமாக உள்ளதா என்ற உத்திரவாதம் உங்களுக்கு உண்டா\nதண்ணீர் வியாபாரம் கொள்ளை லாபம் கொழிப்பதால் தெருக்கிழாயில் தண்ணீர் பிடித்து பாக்கெட் செய்து விற்கும் வியாபாரிகள் பெருக்கெடுத்துவிட்டார்கள். அதிகாரத்தினரும் அவர்களுக்கு மாலை மரியாதையுடன் அனுமதி வழங்கி ஆசிவதிக்கிறார்கள். சில்லரைக்கடைகளில் விற்கும் அனைத்து கம்பனி தண்ணீர் பாட்டில்களையும் Random-மாக பரிசோதனைக்கு உட்படுத்தினால் எவ்வளவு இந்த சோதனையில் தேறும் சரியான உற்பத்திமுறையில் செய்யப்படாத தண்ணீர் மாசுபடுத்தப்பட்ட தண்ணீரைக்காட்டில் கேடானது ஆகும். ஆக... உங்கள் உடலுக்கு கெடுதியான, மற்றும் 'மிகவும்' விலை உயர்ந்த உற்பத்தி நீரை நாம் ஏன் இன்னும் வாங்குகிறோம்\nஇது ஒருபுறம் என்றால் இது போக, காத்திருக்கிறது இன்னொரு பிரச்சனை - எரிதலும் அரிதல் நிமித்தமும்:\nநிலத்தடியில் பெட்ரோலியம் அகழ்ந்து; பின் அதன் உபரிகளைக் கொண்டு பிளாஸ்டிக் பாட்டில்கள் உருவாக்கி; நீரையும் காற்றையும் மாசுபடுத்தி; குழாயடி நீர் பிடித்து; மலையருவி லேபிள் ஒட்டி; மொத்தக் கொள்ளைக்காரன் வாங்கி; பின் அதை சில்லரைக் கொள்ளைக்காரன் வாங்கி; பின் அதை நாம் வாங்கி; 2 நிமிடத்தில் குடித்துவிட்டு ரெயில் பெட்டியிலோ, பஸ் சீட்டுக்கடியிலோ ரோட்டிலோ குப்பைத்தொட்டியிலோ போட்டுவிடுகிறோம். அவை அங்கிங்கெனாதபடி எங்கும் அலைந்து திரிந்து பிளாஸ்டிக் மலைகளாக புறநகரங்களில் சென்றடைகிறது. அதிர்ச்சி தரும் தகவல் என்னவென்றால், நானும் நீங்களும் போடும் குப்பைகள் மட்டுமல்ல, வெளிநாடுகளிலிருந்து (குறிப்பாக சில முதலாம் உலகநாடுகள்) இந்த மாதிரியான கழிவுகள் ஒரு விலையின் அடிப்படையில் இந்தியாவில் வந்து 'Dump' செய்யபடுகிறது, Recycling என்ற பேரில்.\nஇதற்கு அரசாங்கமும் அனுமதிக்கின்றது. ஆனால் அங்கு நடப்பது Recycling அல்ல....Down-cycling தான். அதாவது கழிவாகக் கொண்டுவரப்பட்ட அந்த பிளாஸ்டிக்குகள் இங்கு மறுபடியும் உருக்கபட்டு மூன்றாம் தர பிளாஸ்டிக் பாட்டில்களாகவும், இன்னபிற 'உபையோக' சாதனங்களாகவும் உருவாக்கப்படுகிறது. மீண்டும் மீண்டும் உருக்கப்படும் போது பிளாஸ்டிக் கூறுகள் அவை மக்கிப் போகும் தன்மையை ஒவ்வொருமுறையும் இழக்கிறது. மேலும் உருக்க முடியாத நிலைக்கு வரும்போது, அது நம் பூமியில் அப்படியே புதைக்கப்படுகிறது.\nதன் வீடு சுத்தமாக இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறல்ல, ஆனால் அதற்காக அடுத்தவன் வீட்டில் குப்பையைக்கொட்டுவது என்பது அடாவடித்தனம். அதை நம்மவர்களும் காசு கொடுத்து வாங்கி அதில் எச்சில் பொருக்குவதை விவரிக்க, நம் வளமான தமிழில் ஒரு வடிவான ஒரு சொல் இருக்கின்றது. அதைப்போட்டு நிரபிக்கொள்ளவும்.\nநாம் பெருபான்மையாகக் குடிக்கும் தண்ணீர் மற்றும் குளிர்பான பாட்டில்கள் இப்படியாக 2ம் 3ம் முறை டவுன் சைக்கிள் செய்யப்பட்ட பொருட்களாக இருக்கலாம்\n) இறுதியில் நாம் சில அடிப்படையான உண்மைகளை கவனிக்க வேண்டும்.\n• இப்படிப்பட்ட எல்லா ‘தண்ணீர்’ கம்பனிகளுக்கு இருக்கக்கூடிய 'மார்க்கெட்' என்னவென்றால் உங்களுக்கு கிடைக்காமல் போன, அல்லது கிடைக்கவேண்டிய அடிப்படை உரிமையான 'சுகாதாரமான தண்ணீர்'. இதை உங்களுக்கு மறுத்தவர்கள் யார் அல்லது உங்களுக்கு மறுக்கப்படும் சுகாதாரனமான தண்ணீரால் லாபமடைபவர்களுக்கு துணைபோகிறவர்கள் யார் அல்லது உங்களுக்கு மறுக்கப்படும் சுகாதாரனமான தண்ணீரால் லாபமடைபவர்களுக்கு துணைபோகிறவர்கள் யார் என்பதை நாம் ஆழ்ந்து கவனிக்க வேண்டும்\n• லாபம் கொட்டும் வியாபாரிகள் வயிற்றில் அடிக்காமல் இருப்பதற்கு வேண்டியே அரசுகள் தண்ணீர் விஷயத்தில் குறைந்த அக்கறை காட்டுகிறதா என்பதை பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும்.\n• பிளாஸ்டி பாட்டில்கள் உருவ���க்குதல்; பின் அதை பாதுகாப்பாக dispose பெய்தல்; பணம் கொழிக்கும் முதலாளிகளுக்கு விசுவாசமாக இருத்தல் இதையெல்லாம் விட்டு விட்டு 'எல்லோருக்குமான' சுகாதாரமான தண்ணீருக்கான கட்டமைப்புக்காக அரசுகள் செயல்படலாம்\n• உண்மையாகவே உங்கள் பகுதி தண்ணீர் மாசுபட்டதாகவும் குடிக்க தகுதியற்றதாகவும் இல்லாதவரை தண்ணீர் கேன்களை உபயோகிக்காதீர்கள். உங்களைப் போல கேன் வாங்க வசதியற்றவர்கள் அதே மாசுபட்ட தண்ணீரைத் தான் குடிக்க நேரிடுகிறது. நாம் நமது பகுதி குடிதண்ணீரின் மேல் காட்டும் அக்கரையின்மையால், மற்றவர்கள் தொடர்ந்து அந்தத்தண்ணீரையே குடிக்க சபிக்கப்படுவார்கள்.\n• வீட்டில் காய்ச்சிய நீரை உபயோகிக்க குழந்தைகளைப் பழக்கப்படுத்துங்கள். பிரையாணங்களின் போது தண்ணீரை வீட்டிலிருந்து கொண்டு போகும் பழக்கத்தை (மீண்டும்) கொண்டு வாருங்கள். வீட்டுப் பொருளாதாரத்திற்கும் உடலுக்கும் அதுவே நல்லது.\n• சுகாதாரமான தண்ணீருக்கான கட்டமைப்புக்காக குரல் கொடுங்கள். அல்லது அப்படி குரல் கொடுப்பவர்களை ஆதரியுங்கள்.\n• யவனோ ஒரு வெளிநாட்டு கம்பனிக்காரன் உருவாக்கிய ‘manufactured demand’ க்கு நாம் இனியும் கீழ்படியாது இருபோம். நாம் நமக்கான சொந்த demand-களை உருவாக்குவோம்.\nவிலை கொடுத்து தண்ணீர் வாங்குவது என்பது (மீண்டும்) கேலிக்குள்ளாக வேண்டிய விஷயம் ஆகும்போது தான் நமது உரிமைகளுக்கான சுயமதிப்பும் மீட்டெடுக்கப்படும். அதுவரை ஒவ்வொருமுறை நீங்கள் புட்டிப்படுத்தப்பட்ட தண்ணீரை வாங்கும் போதும் உங்கள் அடிப்படை உரிமைகளில் ஒன்று மறுக்கப்படுவதை நினைவில் கொள்ளுங்கள்\nஎழுத்து: Prawintulsi 8 பின்னூட்டங்கள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஒரு நூற்றாண்டுகாலத் தனிமை (1)\nரோசாப்பூ ரவிக்கைக்காரி - ஒரு மீள்பார்வை\nரோசாப்பூ ரவிக்கைக்காரி திரைப்படம் 1979ம் ஆண்டு வெளிவந்த போது மிக கட்டுப்பட்டியாக இருந்துவந்த மக்களிடையே பெரும் கிளர்ச்சியை உண்டுசெய்தது. அந்...\nசித்தரிக்கப்பட்ட கலாச்சார ஃபாசிச கொள்கையும்...கால மாற்றமும்\nஇயற்கைக்கு எதிராக போரிடுவதில் வீரம் ஒன்றும் இல்லை. ~ நகிசா ஒஷிமோ நீங்கள் பெங்களூரில் ஒரு தெருவில் கல்லைக்கொண்டு எறிவீர்களேயானால் அது ஒரு ...\nதுர்சொப்பணக் குறிப்புகள் - Notes of a Nightmare\nஎல்லாம் கனவில் நடப்பது போலவே இருக்கிறது. மங்கிய இருளில், வண்ணங்களற்று, குறைந்த ஓசையில். நான் இவ்வளவு சீக்கிரமாக இதற்குமுன் எழுந்ததே கிடையாத...\nஆசை முகம் மறந்து போச்சே\n[ பாடல்களின் தொடர்புகளில் கிடைத்த சிறந்தவற்றை இணைத்திருக்கிறேன். பாடல்களைக் கேட்க/பார்க்க பாடலின் வரிகள் மேல் சொடுக்கவும் . ] ******** பக்த...\nஉதிர்காலத்தின் இலைகள் (மொழிப்பெயர்ப்பு கவிதை)\n[ஜேக் ப்ரவெர் (Jacques Prevert) என்ற ஃப்ரெஞ்சு கவிஞரின் > \" (Les Feuilles Mortes) உதிர்காலத்தின் இலைகள்\" என்ற கவிதையை நேரடியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamgss.blogspot.com/2020/01/23.html", "date_download": "2021-02-28T19:29:56Z", "digest": "sha1:N3ZKCG5RIVAAJSXDJ42QT3CBYWOVGLTU", "length": 20492, "nlines": 340, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 23", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 23\nமாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்\nசீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து\nவேரிமயிர் பொங்க வெப்பாடும் பேர்ந்துதறி\nமூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்\nபோதருமாப் போலே நீ பூவைப்பூவண்ணா\nகோயில் நின்றிங்ஙனே போந்தருளிக் கோப்புடைய\nசீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த\nபூவைப்பூ வண்ணன் எனக் கண்ணனை அழைத்திருப்பதால் பல்வேறுவிதமான பூக்களைக் கோலத்தில் வரையலாம்.\nமழைக்காலம் முழுதும் குகைக்குள் உறங்கிக் கிடக்கும் சிங்கமானது கண் விழிக்கையில் அதன் பிடரி மயிர் சிலிர்க்குமாறு கர்ஜனை செய்து குகையை விட்டு வெளிக்கிளம்பும். அதைப் போலக் கண்ணா நீயும் உன் அரண்மனையை விட்டு வீரநடை நடந்து வெளியே வந்து உனக்கான சிம்மாதனத்தில் அமர்ந்து எங்களுடைய நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு கேட்டுக்கொள்வதாய்ச் சொல்கிறாள் ஆண்டாள்.\nவந்த காரியம் ஆராய்ந்து அருளுமாறு ஆண்டாள் ஏன் கேட்கிறாள் இவ்வுலகத்து இன்பங்களையே துய்க்கும் நம் போன்றவர் ஆண்டவன் சந்நிதியில் கேட்பதும் பொன், பொருள், நம் ஆசைகள் நிறைவேறுமாறு வேண்டுதல், புத்தாடைகள், புது வீடு என்றே கேட்கிறோம். அதனால் தான் ஆண்டாள் கோரிக்கைகள் நியாயமாய் இருந்தால் மட்டுமே நிறைவேற்றித் தருமாறு கேட்கிறாள். ஆண்டவன் சந்நிதியில் நமக்கென எதுவும் வேண்டாமல் இவ்வுலக சுபிக்ஷத்திற்காக வேண்டுவதே சிறப்பு.\nமாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்\nசீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து= நல்ல மாரிக்காலத்தில் மலையின் குகையில் வெளியே வராமல் தன் குடும்பத்தோடு அடைபட்டுக்கிடக்கும் சிங்கமானது மழை முடிந்துவிட்டது என்பது தெரிந்ததும், பிடரி மயிரைச் சிலிர்த்துக்கொண்டு எழுந்து கர்ஜனை செய்யுமாம். அவ்வளவு நாட்கள் தூங்கிக்கொண்டிருந்ததில் அதன் கண்களும் சிவந்து நெருப்புப்போல் இருக்குமாம்.\nவேரிமயிர் பொங்க வெப்பாடும் பேர்ந்துதறி\nமூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்\nபோதருமாப் போலே நீ =பிடரி மயிரைச் சிலிர்த்துக்கொண்டு தன் சோம்பலை உதறிக்கொண்டு கர்ஜித்துக்கொண்டே வேட்டைக்கு ஆயத்தமாகும் சிங்கம் போல் இருக்கிறானாம் கண்ணன். இங்கே கண்ணனைச் சிங்கம் என்றது அவன் ஆற்றலைக் குறித்தே. சிங்கத்தைப் போல் ஆற்றல் மிகுந்தவன் அவன். கம்பீரம் நிறைந்தவன். மற்றபடி அவன் மென்மையான தன்மை வாய்ந்தவன். அதை அடுத்த அடியிலே சொல்கிறாள் ஆண்டாள்.\nகோயில் நின்றிங்ஙனே போந்தருளிக் கோப்புடைய= பூவண்ணன் போன்றவனே, பூவைப் போன்றவனே, இப்படிப் படுத்துக்கொண்டிருக்காமல் நீ எழுந்து இங்கே உன் சபைக்கு வந்து\nசீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த\n=சிங்காதனத்தில் அமர்ந்து கொள்வாய். நாங்கள் எதற்கு வந்திருக்கிறோம் என்பதை ஆராய்ந்து அறிந்து எங்களுக்கு அருளுவாய், எழுந்திருந்து வா கண்ணா, இங்கே அரிதுயில் கொண்டிருக்கும் பரமாத்மாவின் நடையழகைக் காண வேண்டி ஆண்டாள் கூறி இருப்பாள் போலும், அது மட்டுமில்லாமல் தாங்கள் கஷ்டப்பட்டு எதற்கு வந்திருக்கிறோம் என்பதையும் அவனுக்குச் சொல்ல ஆசைப்படுகிறார்கள். தாங்கள் வேண்டுவது அவன் கருணா கடாக்ஷம் ஒன்றே. அது எங்களுக்குக் கிட்டவேண்டும் என்பதே ஆண்டாளின் மறைமுகப்பிரார்த்தனை.\nபட்டத்திரியின் பிரார்த்தனையோ வேறுவிதமாய் உள்ளது. இறைவனைப் பரிபூர்ண ஸ்வரூபி என்னும் அவர் தாம் எதையும் அறிந்திருக்கவில்லை என்றும், பரமாத்மாவைத் தியானிப்பதையே தாம் விரும்புவதாயும் கூறுகிறார்.\nயோ யாவாந் யாத்ருஸோ வா த்வமிதி கிமபி நைவாவகச்சாமி பூமந்\nஏவஞ் சாநந்ய பாவஸ்த்வதநு பஜநமேவாத்ரியே சைத்யவைரிந்\nத்வல்லிங்காநாம் த்வதங்க்ரி ப்ரியஜந ஸதஸாம் தர்ஸநஸ்பர்ஸநாதி:\nபூயாந்மே த்வத் பூஜா நதி நுதி குண கர்மாநு கீர்த்யாதரோபி\nபரிபூர்ண ஸ்வரூபியே, பரம்பொருளே, தாங்கள் யாரோ, எப்படிப்பட்டவரோ, எதற்கு ஒப்பானவரோ அவை எதையும் நான் அறிந்தேன் இல்லை. அப்படி அறியாதவனான நான் விரும்புவது வேறொன்றையும் மனதில் கொள்ளாமல் தங்கள் தியானம் ஒன்றே செய்ய விரும்புகிறேன். உம்முடைய அர்ச்சாமூர்த்தித் திருமேநிகளிலும் உமது சரணங்களைப் பக்தி செய்யும் மக்களின் நடுவிலும், உமது தரிசனம், ஸ்பரிசனம், வழிபாடு, வணங்குதல், ஸ்தோத்ரம் சொல்லுதல், உமது கல்யாண குணங்களையும் லீலைகளையும் பற்றி விவரித்துக் கீர்த்தனம் செய்தல், உமது திவ்ய சரித்திரத்தைப் பற்றிப் பேசுதல் ஆகியவற்றிலே எனக்கு ஈடுபாடு உண்டாகும்படி செய்யும்.\nபட்டத்திரி என்று சொல்லபப்டுபவர் பற்றி விளக்கம் அறிய விரும்புகிறேன்.\nபோன பதிவில் பதில் கொடுத்தேன் :))))) சீக்கிரமாய்த் தரப் பார்க்கிறேன்.\nபாடல் விள்க்கமும் பகிர்ந்த கோலங்களும் அருமை.\nவல்லிசிம்ஹன் 08 January, 2020\nஅன்பு ஸ்ரீராம், நாராயண பட்டத்ரி\nஅவரது நாராயணீயம் படித்தால் சகலவித நோய்களும் விலகும்,\nகண்ணன் அருள் மிகும் என்று உலகில் அனேக ஆயிரம் பேர்\nநாராயணீயம் ஸ்கைப் வழியே கற்றுக் கொள்கிறார்கள்.\nஅனந்தராம தீக்ஷிதரின் நாராயணீய உபன்யாசங்கள் கிரி ஸ்டோர்சில்\nமிச்ச விஷயம் கீதா சொன்னால் நன்றாக இருக்கும்.\nநான் குறுக்கிட்டுச் சொன்னது கூட அதிகப் பிரசங்கித்தனம் தான்.\nஅன்பு கீதா பாசுரப் பொருள் அருமை.\nஆண்டாள் அருள நாம் கற்போம்.\nஎன் சார்பாக விளக்கம் தந்ததுக்கு நன்றி வல்லி. விரிவாகக் கூடிய விரைவில் விளக்கம் கொடுக்கிறேன்.\nவெங்கட் நாகராஜ் 11 January, 2020\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nஇன்னிக்குக் கொஞ்சம் தான் படம் காட்டறேன்\nகாப்பி அடிப்பதனால் என்ன பயன் என்கொல்\nபனிக்கட்டிச் சிற்பங்களை மட்டும் பாருங்கள்\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 30\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள்\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 28\nமார்கழித்திங்கள், மதி நிறைந்த நன்னாள் 27\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 26\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 25\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 24\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 23\nமார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாள் 22\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 21\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 20\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 19\nமார்கழித் திங்கள், மதி நிறைந்த நன்னாள் 18\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 17\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 16\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81_(%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE)", "date_download": "2021-02-28T20:13:13Z", "digest": "sha1:RFEARIEWV252CB73MX6D4UEISCPW5P6B", "length": 14299, "nlines": 170, "source_domain": "ta.wikipedia.org", "title": "பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபேரா. வேத் பிரகாஷ் [1]\nஉயர்கல்வித் துறை, மனித வள மேம்பாட்டு அமைச்சகம்\nஇந்தியாவின் பல்கலைக்கழக மானியக் குழு (University Grants Commission) இந்தியாவின் பல்கலைக்கழகக் கல்வியினை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும், தரக்கட்டுப்பாடு செய்யவும் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். 1956 ஆம் ஆண்டு இந்திய நடுவண் அரசால் நிறுவப்பட்ட சட்டரிதியான அமைப்பாகும். இந்தியப் பல்கலைக்கழகங்களுக்கு ஏற்பு வழங்குதல், அரசு பல்கலைக்கழங்களுக்கு நிதி மானியங்கள் வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொள்கிறது. தில்லியில் தலைமையகத்தைக் கொண்டுள்ள இதற்கு புனே, போபால், கொல்கத்தா, ஐதராபாத்து, கௌகாத்தி, பெங்களூரு ஆகிய நகரங்களில் துணை அலுவலகங்கள் உள்ளன.\nகல்விக்கான மத்திய ஆலோசனைக்குழு இந்தியாவில் போருக்கு பின்னர் ஏற்பட்ட கல்வி வளர்ச்சியைப் பற்றி 1944 ல் அளித்த அறிக்கை ( சார்ஜியன்ட் அறிக்கை) பல்கலைக் கழக மான்ய குழு அமைக்க பரிந்துரை செய்தது. முதன் முதலில் 1945 ஆம் ஆண்டு அலிகார்க்,பனாரஸ் மற்றும் டெல்லி மத்திய பல்கலைக்கழகங்களை மேற்பார்வையிட பல்கலைக்கழக மான்யக் குழு அமைக்கப்பட்டது. 1947 ஆம் ஆண்டு முதல் அப்போது இருந்த அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் விரிவாக்கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பின்னர் சர்வபள்ளி ராதா கிருஷ்ணன் அவர்களை தலைவராக நியமித்து 1948 ஆம் ஆண்டு பல்கலைக் கழக கல்விக்குழு அமைக்கப்பட்டது. அக்குழு இங்கிலாந்து ��ல்கலைக்கழக மான்யக் குழு மாதிரி வடிவில் ஒரு முழு நேர தலைவராகவும் மற்றும் சிறந்த கல்வியாளர்களை உறுப்பினராகவும் கொண்டு அமைக்கலாம் என பரிந்துரை செய்தது. 1952 ஆம் ஆண்டு மத்திய அரசாங்கம் அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களுக்கான பொது நிதி உதவிகளை இனிமேல் பல்கலைக் கழக மான்யக் குழுவின் முலம் தான் கொடுக்கப்பட வேண்டும் என முடிவெடுத்தது. அதன் தொடர்ச்சியாக அப்போதயை மத்திய கல்வி, இயற்கை வளங்கள் மற்றும் விஞ்ஞான ஆராய்ச்சி அமைச்சர் மொலானா அபுல் காலம் அசாத் அவர்களால் டிசம்பர் 28 1953 அன்று முறையாக தொடங்கி வைக்கப்பட்டது. 1956 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் பராளுமன்றத்தில் பல்கலைக்கழக மான்யக்குழு சட்டம், 1956 இயற்றி முறைப்படுத்தியது.\nஇந்திய தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம்\nஇந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையம்\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்\nஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம்\nஇந்திய உயிரித் தொழில்நுட்பம் ஒழுங்குமுறை ஆணையம்\nஇந்திய தனித்துவ அடையாள ஆணைய அமைப்பு\nஇந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்\nஇந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்\nஉணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம், இந்தியா\nதேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம்\nதேசிய சீர்மரபினர், நாடோடி பழங்குடியினர் ஆணையம்\nநடுவண் மின் ஒழுங்காற்று ஆணையம்\nதேசிய அமைப்புசாரா வணிகங்களுக்கான ஆணையம்\nதேசிய சுகாதாரத்திற்கான மனிதவள ஆணையம்\nதேசிய சிறுபான்மையோர் கல்வி நிறுவனங்களுக்கான ஆணையம்\nதேசிய சிறார் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்\nபட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையம்\nசமய சிறுபான்மையோருக்கும் மொழிச் சிறுபான்மையோருக்குமான தேசிய ஆணையம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சூன் 2019, 16:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/virudhunagar/mdmk-activist-murdered-for-opposing-one-to-drink-near-his-house-398085.html?utm_source=articlepage-Slot1-18&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2021-02-28T19:45:39Z", "digest": "sha1:IAGLJIE6SIL66CJP5XHFUTTPLFQI2RGF", "length": 17142, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "விருதுநகரில் பயங்கரம்.. வீட்டு வாசல்படியில் குடித்ததை தட்டி கேட்ட மதிமுக பிரமுகர் படுகொலை | MDMK activist murdered for opposing one to drink near his house - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் விருதுநகர் செய்தி\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nகூடுதல் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு.. பாலியல் புகாரில் சிபிசிஐடி அதிரடி\nஇரண்டு தொகுதிகளை குறிவைத்து களமிறங்கும் கமல்... ஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் போட்டி\nமியான்மரில் களேபரத்தில் முடிந்த மக்கள் போராட்டம்.. ராணுவம் துப்பாக்கிச்சூடு... 18 உயிரிழப்பு\nதமிழ் இந்திய மொழி இல்லையா தமிழர்களின் வரலாறு இந்திய வரலாறு இல்லையா தமிழர்களின் வரலாறு இந்திய வரலாறு இல்லையா ராகுல் காந்தி சரமாரி கேள்வி\nசிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியோனோர் எண்ணிக்கை 6 ஆக உயர்வு - 20 பேர் படுகாயம்\n20 பேரின் உயிரை பறித்த பட்டாசு ஆலை வெடி விபத்து: ஆலை உரிமையாளர் சந்தனமாரி அதிரடி கைது\nதேவேந்திரகுல மக்களின் 50 ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றியுள்ளார் பிரதமர்... எல்.முருகன் சொல்கிறார்\n\"தங்கச்சி\" முறை.. 10 வயசு பிஞ்சு வேற.. ஒதுக்குப்புறத்தில் நடந்த கொடுமை.. டிரைவரை தட்டிதூக்கிய போலீஸ்\nசாத்தூர் பட்டாசு ஆலை தீவிபத்தில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு\nஅம்மாவும் அப்பாவும் வேலைக்கு போனாங்க.. வீட்டுக்கு வரவேயில்லை.. சாத்தூரில் கதறும் சிறுமி\nAutomobiles ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\nSports ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்\n பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்\nFinance எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..\nLifestyle கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்\n ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிருதுநகரில் பயங்கரம்.. வீட்டு வாசல்படியில் குடித்ததை தட்டி கேட்ட மதிமுக பிரமுகர் படுகொலை\nவிருதுநகர்: விருதுநகர் அருகே மதிமுக பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nவிருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெங்கடாசலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார் (47). மதிமுக பிரமுகரான இவர் அதே பகுதியில் தீப்பெட்டி தொழிற்சாலையை நடத்தி வந்தார்.\nமதிமுக கட்சி நிர்வாகியாகவும் உள்ளார். இவர் வீட்டின் அருகே அதே பகுதியை சேர்ந்த அய்யலுசாமியின் மகன் மாரிமுத்து(20) என்பவர் அடிக்கடி இரவு வேளையில் மது குடித்து வந்துள்ளார்.\nஇதனை சிவக்குமார் கண்டித்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் சிவக்குமார் வீட்டின் அருகே அமர்ந்து மாரிமுத்து மது அருந்தியுள்ளார். அதைப் பார்த்த சிவகுமார் மாரிமுத்துவை வழக்கம் போல் கண்டித்து எச்சரித்து அனுப்பியுள்ளார்.\nசேலத்தில் அதிகாலையில் அதிர்ச்சி சம்பவம்.. 4ஆவது மாடியிலிருந்து குதித்து இருகுழந்தைகளின் தாய் தற்கொலை\nஇதனால் ஆத்திரமடைந்த மாரிமுத்து தனது வீட்டிற்குச் சென்று அரிவாளை எடுத்து வந்து சிவக்குமாரை பின்புறமாக அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடிவிட்டார். இதில் பலத்த காயமடைந்த சிவக்குமார் சம்பவ.இடத்திலேயே உயிரிழந்தார்.\nபின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாத்தூர் நகர் போலீசார் வெட்டுக் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடந்த சிவகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்து தப்பி ஓடிய மாரிமுத்து மீது சாத்தூர் நகர காவல்துறையினர் வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர்.\n'உயிரிழந்தோர் ஓலம் பிரச்சார இரைச்சலில் அடங்கி விடக்கூடாது' - கமல்ஹாசன் உருக்கம்\nவிரைவில் வளைகாப்பு.. பணிக்கு சேர்ந்து 3வது நாளில் உடல் கருகிய பட்டதாரி கர்ப்பிணி.. சாத்தூரில் சோகம்\nவிருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு.. ஆபத்தான நிலையில் மேலும் இருவர்\nகந்தக பூமியில் கருகும் உயிர்கள்... 2012ல் முதலிப்பட்டி 2021ல் அச்சங்குளம் - நிரந்தர தீர்வு என்ன\nசாத்தூர் வெடி விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதி - முதல்வர் அறிவிப்பு\nபட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு\nபட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குக - ராகுல்காந்தி ட்வீட்\nசாத்தூர்: பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக உயர்வு - பலர் கவலைக்கிடம்\nமிளகு ரசம், பூண்டு ரசம்.. கல்ப்பா அடிங்க.. சும்மா கொரோனா ஓடி போய்ரும்.. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nபாஜகவுக்கு ஆதரவா வாய்ஸ் கொடுங்க ரஜினி... நடிகை கவுதமி வேண்டுகோள்\nரஜினி அரசியல் முடிவை கைவிட்டது தேசத்திற்கே பேரதிர்ச்சி.. நடிகை கவுதமி கவலை\nஉங்களை ரொம்ப பிடிக்கும்... எங்க வீட்டுக்கு வருவீங்களா... வர்றேம்மா.. சிறுமியை நெகிழவைத்த கனிமொழி..\nஅமைச்சர் ராஜேந்திரபாலாஜி தோற்பது உறுதி... சொல்வது வேறுயாருமல்ல... அதிமுக MLA ராஜவர்மன் தான்..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tv/news/couldnt-you-have-told-me-roja-serial-today-episode/articleshow/80391229.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article7", "date_download": "2021-02-28T20:05:41Z", "digest": "sha1:A2VABAKWADVS2UHF23Y5ETC2TNEJXRSX", "length": 15793, "nlines": 93, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "roja serial update: ரோஜா சீரியல்: நீயாவது என்கிட்ட சொல்லி இருக்கலாம்ல ரோஜா\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nரோஜா சீரியல்: நீயாவது என்கிட்ட சொல்லி இருக்கலாம்ல ரோஜா\nஹாஸ்பிட்டல்ல குழந்தைகள்-அ நன்றாக பார்த்துகிட்டதுக்காக செண்பகத்திற்கு எல்லாரும் நன்றி சொல்ல, ரோஜா மற்றும் அர்ஜுன்தான் இங்க கொண்டு வந்து குழந்தைகள சேர்த்தாங்கனு செண்பத்துக்கு தெரியுது.\nரோஜாங்கற பொண்ண நான் ஏற்கனவே சந்திச்சுருக்கன், இவங்க சொல்றது வெச்சு பார்க்கும் போது, இரண்டு பேரும் ஒரே ஆளா தான் இருப்பாங்கனு எனக்கு தோனுதுனு செண்பகம் சொல்றாங்க. அங்க இருக்கற குழந்தைகள்ல ஒரு பையன்க்கு ரோஜாவ ரொம்ப புடிக்கும்னும் நான் அவங்கள வரைந்து காட்டுறன்னு சொல்லி ரோஜாவ அப்டியே வரஞ்சு காட்ட, செண்பகத்துக்கு இரண்டு பேரும் ஒன்னுதான் அப்டினு தெரிய வருது. இவள பார்க்கும் போது என் மனசுல இனம் புரியாத பரவசம்...ஆனா என்னால வெளில சொல்ல முடியல..எனக்கு ஏன் இப்படி எல்லாம் நடக்குது யார் இவ எனக்கு ஒன்னுமே புரியல, அப்டினு செண்பகம் சொல்றாங்க. இதன் பிறகு அங்க இருந்து செண்பகம் கிளம்பறாங்க.\nபின்னர் கல்பனா, பூஜை அறையில, முருகா...அஸ்வின் இப்படி பண்ணுவான்னு நான் நினைச்சு பார்க்கல..நல்ல பசங்க தான், ஆனா அவங்க வாழ்க்கைய தேர்ந்தெடுக்ற உரிமை எனக்கு இல்லைனு நினைச்சுட்டாங்க...அத நினைக்கும் போது, ரொம்ப வருத்தமா இருக்கு...அத்தைக்கு இந்த விஷயம் தெரிஞ்சா, இந்த வீடு, வீடாவே இருக்காது. யாருக்குமே நிம்மதி இல்லாம போயிரும் . இத்தன வருஷத்துல என் புருஷன் கிட்ட எதுவும் மறச்சது இல்ல, இவ்வளவு பெரிய விஷயத்த ஏன் மறச்ச அப்டினு அவர் கேட்டா, நான் என்னனு சொல்வன்..எப்படி அவர் கிட்ட சொல்லாம இருக்க முடியும், இந்த குற்ற உணர்ச்சியே என்னைய கொன்றும். இந்த பிரச்சனை இன்னும் எவ்வளவு தூரம் போகும்னு தெரில. முருகா..நீ தான் தீர்த்து வைக்கனும் அப்டினு வேண்டிக்கறாங்க கல்பனா.\nஅடுத்ததாக யசோதா, பாலு, அனு எல்லாரும் கல்பனாவ பத்தி பேசுறாங்க. இவங்க கடையில, கிளம்பறப்போ இருந்து சரி இல்ல அப்டினும், எதோ பெரிசா நடந்துருக்கு, அது என்னனு கண்டுபுடிக்கனும் அப்டினு பேசிக்கறாங்க.\nகாற்றுக்கென்ன வேலி: சூர்யா அம்மாவை பார்த்து கூட அசையாமல் நிற்கிறாரே..\nஇதையடுத்து, ஏன் கல்பனா ஒரு மாதிரி இருக்க, ஏன் உன் கையெல்லாம் நடுங்குது அப்டினு பிரதாப் கேட்க, நிறைய வேலை இருக்கு கிச்சன்ல அது இதுனு சொல்லி சமாளிக்கறாங்க கல்பனா. எனக்கு எல்லாம் தெரியும் கல்பனா, அர்ஜுன் மாதிரி, அஸ்வினும் தானா ஒரு பொண்ண கூட்டிட்டு வர கூடாது. அம்மாவுக்கு பதில் சொல்ல முடியாது. பூஜா மருமகளா வந்தா, அம்மா தனியா போயிருவாங்க, அதுனால அஸ்வின் விஷயத்துல நம்ம ஜாக்கிரதையா இருக்கனும். அவன் பூஜாவ கூட்டிட்டு வந்தது தப்பு. அம்மாங்கற பாசத்தோட பயத்தையும் கலந்து காட்டிருக்கனும் அது உன் தப்பு.. அந்த பூஜா பொண்ணு மட்டும் நம்ம வீட்டுக்கு மருமகளா வந்துட்டா, இந்த வீடு ரெண்டு ஆகிரும்.\nஅதுனால சீக்ரமா அஸ்வின்க்கு கல்யாணம் பண்ணனும். நான் அந்த முடிவுக்கு வந்துட்டன். அனுவ கட்டிக்க சம்மதமானு கேளு அப்டினு பிரதாப் சொல்ல, ஏங்க அவனுக்கு இதுல விருப்பமே இல்ல. சரி என் நண்பர் ஒருத்தரோட பொண்ணு இருக்கா, நீ அஸ்வின்கிட்ட பேசி, சம்மதம் வாங்கி வெய், அப்டினு பிரதா���் சொல்றாரு. சரி அப்டினு கல்பனா சொல்லிட்டாங்க.\nமருநாளும் கல்பனா ஒரு மாதிரி இருக்க, பிரதாப் கேட்குறாரு. உடம்பு சரி இல்ல அப்டினு கல்பனா சொல்ல, சரிவா ஹாஸ்பிட்டல் போலாம்னு பிரதாப் கூட்டிட்டு போறாரு. அன்னபூரணி பாட்டிகிட்ட ஹாஸ்பிட்டல் போயிட்டு வரோம்னு பிரதாப் சொல்ல, ஏன் மருமகளே என்ன ஆச்சு, எங்ககிட்ட சொல்லலாம்ல, சரி நான் பாத்துக்றன் அப்டினு அன்னபூரணி பாட்டி சொல்றாங்க. எனக்கு ஒன்னும் இல்லை அத்தை, நான் ரெஸ்ட் எடுக்றன் அப்டினு சொல்லிட்டு கல்பனா அவங்க ரூம்க்கு போயிட்டாங்க.\nபின்னர் ரோஜா, கல்பனா ரூம்க்கு சென்று பேச, உங்க யாருகிட்டயும் நான் பேச விரும்பல அப்டினு கல்பனா சொல்ல, அத்தை..உங்க கோவம் புரியுதுனு ரோஜா சொல்ல, நிறுத்து ரோஜா, இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அப்டினுதான் சொல்ல போற. அர்ஜுன் இந்த விஷயத்த மறச்சுட்டான் நீயாவது சொல்லி இருக்லாம்ல அப்டினு கல்பனா கேட்கறாங்க. இதோட இந்த எபிசோட் முடிவடைகிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nகவின் லாஸ்லியா சந்தித்து கொண்டார்களா வைரலாகும் பிக் பாஸ் 4 பார்ட்டி புகைப்படங்கள் அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nரோஜா சீரியல் ரோஜா பூஜா அஸ்வின் அர்ஜுன் roja serial update roja serial roja Arjun\nமகப்பேறு நலன்குழந்தைக்கு ஒரு வயசுக்கு அப்புறம் தான் ஆப்பிள் ஜூஸ் கொடுக்கணும் இப்படி தயாரிச்சு கொடுங்க\nடெக் நியூஸ்Jio ரூ.749 அறிமுகம்: 1 வருஷத்துக்கு 1 பிளான்; லாபமா\nதின ராசி பலன் Daily Horoscope, February 28 : இன்றைய ராசிபலன் (28 பிப்ரவரி 2021) - மகரம், கும்ப ராசிக்கு சந்திராஷ்டமம் கவனம் தேவை\nபரிகாரம்அந்தி மாலை நேரத்தில் இந்த 5 காரியங்களைச் செய்வதால் ஏழ்மை வரும்\nபோட்டோஸ்9th, 10th, 11th ஆல் பாஸ்... வைரல் மீம்ஸ்\nடெக் நியூஸ்Samsung: உங்க பட்ஜெட் ரூ.12000-ஆ அப்போ கொஞ்ச நாள் வெயிட் பண்ணுங்க\nஆரோக்கியம்லவங்கப்பட்டையும் தேனும் சேர்த்து இந்த முறையில் சாப்பிடுங்க... எப்பேர்ப்பட்ட தொப்பையும் குறையும்...\nமத்திய அரசு பணிகள்SSC அரசு பணியாளர் ஆணையம் வேலைவாய்ப்பு 2021\nசெய்திகள்Sembaruthi Serial: அன்பை பொழியும் அகிலாண்டேஸ்வரி\nதமிழ்நாடுதமிழகத்தில் பொது முடக்கம�� மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிப்பு\nசெய்திகள்இன்னொரு மக்கள் நலக் கூட்டணி\nசெய்திகள்மருதமலை, ஏர்போர்ட்ன்னு கெத்து காட்டும் கவுண்டம்பாளையம் தொகுதி\nசெய்திகள்கருணநிதி, ஸ்டாலின், உதயநிதி -3 ஜி... குடும்ப அரசியலுக்கு அமித் ஷா புது விளக்கம்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.theweekendleader.com/Success/240/toilet-business.html", "date_download": "2021-02-28T19:09:45Z", "digest": "sha1:4QWJBDVBPHQH7PBQRZUMGCNTF4U3DODC", "length": 30852, "nlines": 86, "source_domain": "tamil.theweekendleader.com", "title": "புதுமையின் காதலன்!", "raw_content": "\nடாய்லட்கள் கட்டி அதன் மூலம் ஆண்டுக்கு 18 கோடி பார்க்கும் அபிஷேக் நாத் புதுமையான கனவுகளைத் துரத்திய இளைஞர்\n28-Feb-2021 By குருவிந்தர் சிங்\nஅபிஷேக் நாத் செய்த ஆரம்ப கட்ட முயற்சிகள் வெற்றியை தரவில்லை. ஆனால், அவர் தொடர்ந்து முயற்சி செய்து தன் புத்திசாலித்தனமான யோசனை ஒன்றை ரூ.18 கோடி ஆண்டு வருவாய் தரும் தொழிலாக மாற்றியிருக்கிறார். இதன் வாயிலாக 1000 பேருக்கு வேலைவாய்ப்பும் அளித்துள்ளார்.\nலூ கஃபே(Loo Cafe) என்ற வணிகப்பெயரில் ஆடம்பரமான 450 இலவச பொதுக்கழிப்பறைகளை அவரது நிறுவனம் கட்டியிருக்கிறது. பெரும்பாலும் தெலங்கானா மாநிலத்தில் அவை அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கழிவறையுடன் இணைக்கப்பட்டுள்ள கஃபேவில் இருந்தும் மற்றும் அங்கே மேற்கொள்ளப்படும் விளம்பரம் வாயிலாகவும் வருவாய் ஈட்டுகிறார்.\nஅபிஷேக்நாத், லூ கஃபே நிறுவனர்(புகைப்படங்கள்: சிறப்பு ஏற்பாடு)\nஇந்த பயோ கழிவறைகள், பயிற்சி பெற்ற ஊழியர்களால் 24 மணி நேரமும் நிர்வகிக்கப்படுகிறது. கழிவறை அமைந்துள்ள வளாகத்தில் சுகாதாரத்தை கடைபிடிக்க ஐஓடி(இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ்) முறையில் துர்நாற்றத்தைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது.\nகோவாவுக்கு சாலை வழியே பயணம் செய்தபோதுதான் இந்த திட்டத்துக்கான பொறி அபிஷேக் மனதுக்குள் உதித்தது. அங்கே நெடுஞ்சாலையில் இருந்த பொதுக்கழிப்பறைகள் மிகவும் மோசமான நிலையில் இருந்தன. அதற்கு தீர்வு காண்பது குறித்து அவர் சிந்தித்தார். அதன் விளைவாகவே இந்த லூ கஃபே பிறந்தது.\n“நான் உடனடியாக ஐதராபாத் மாநகராட்சி ஆணையரைத் தொடர்பு கொண்டேன்,” என்றார் அபிஷேக். “ஒரு கஃபே, வைஃபை இணைப்பு, சானிடரி நாப்கின் வழங்கும் இயந்திரம், மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தள வசதி ஆகியவற்றைக் கொண்ட பயோ கழிவறைகள் அமைக்கும் எங்களது திட்டத்தில் அவர் ஆர்வம் காட்டினார்.\n” ஐதராபாத் பெருநகர மாநராட்சியானது தனியார்-அரசுதுறை பங்கெடுப்பு முறையில் கழிவறை கட்டுவதற்கான இடத்தை வழங்கியது. “முதல் கழிவறையை அமைக்க ரூ.25 லட்சம் செலவழித்தோம். அது 2018ஆம் ஆண்டு மே மாதம் திறக்கப்பட்டது,” என்றார் அவர். இந்த முறை வெற்றிபெற்றதை அடுத்து, தெலங்கானா முழுவதும் பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து மேலும் பல கழிப்பறைகள் கட்டப்பட்டன. ஒரு கழிவறை ஸ்ரீநகரில் கட்டப்பட்டுள்ளது.\nகழிவறைகளின் எண்ணிக்கை சீராக அதிகரித்தது. இரண்டரை ஆண்டுக்குள் 450 கழிவறைகள் கட்டப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியான கழிவறைகளும், எளிதாக உபயோகப்படுத்தும் வகையில் சாய்தள வசதியுடன் கூடிய மாற்றுத்திறனாளிகளுக்கான கழிவறைகளும் கட்டப்பட்டன.\nஆடம்பர கழிவறை கட்டும் பணிகள் ஊடகங்கள் வாயிலாக கவனம் ஈர்க்கப்பட்டதால் அது குறித்து வெளி உலகுக்குத் தெரியவந்தது. இது அவர்களுக்கு கூடுதல் போனஸ் ஆகவும் இருந்தது. லூ கஃபே சங்கிலித்தொடர் நிறுவனத்தை கட்டமைக்கும் முன்பு பல்வேறு தோல்விகளையும் அதிருப்திகளையும் அபிஷேக் சந்தித்திருக்கிறார்.\nபெருநிறுவன பாணியில் அபிஷேக் தமது வணிகத்தை மேற்கொள்கிறார்\nஐதராபாத்தை பிறப்பிடமாக க் கொண்ட அபிஷேக், இளம் வயதிலேயே கற்பனைத் திறன் மிக்கவராக இருந்தார். புதுமையான கட்டமைப்புகளை உருவாக்கவேண்டும் என்று விரும்பினார். ஆனால், அவரது குடும்பமோ அவர் ஒரு பல் மருத்துவ அறுவை சிகிச்சை நிபுணர் ஆகவேண்டும் என்று விரும்பியது. அவரது தந்தை, அவரது முன்னோர்கள் எல்லோருமே ஐந்து தலைமுறைகளுக்கு முன்பிருந்து இந்த துறையில்தான் இருந்தனர்.\nஅபிஷேக் 1997 ஆம் ஆண்டு லிட்டில் பிளவர் ஜூனியர் கல்லூரியில் 12 ஆம் வகுப்பு முடித்தார். பின்னர் கர்நாடகா மாநிலத்தின் பிடாரில் உள்ள எஸ்பி பாட்டீல் பல்மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். அது நான்கு ஆண்டு படிப்பு. ஆனால், அவர் 7 மாதங்களுக்குள் கல்லூரியில் இருந்து விலகி சொந்த ஊர் திரும்பினார்.\n“நான் ஒரு போதும் ஒரு நல்ல பல்மருத்துவராக வர மாட்டேன் என்று நினைத்தேன், “ என்றார் அவர். “ஏதோ ஒன்றை கற்பனைத் திறன��டனும் புதுமையாகவும் கண்டுபிடித்து அதில் ஈடுபட வேண்டும் என்று எப்போதுமே நாம் விரும்பினேன். நான் கட்டமைப்பு முறைகளை உருவாக்குவதை விரும்பியதால் பள்ளியில் அறிவியல் பயின்றேன். அதற்காக நான் பல விருதுகளையும் பெற்றேன்.”\n“விருப்பம் இல்லாத எதிலும் சமரசம் செய்து கொள்வதில் எனக்கு விருப்பம் இல்லை. கல்லூரியில் சேர்ந்த ஏழு மாதங்களுக்குள் ஐதராபாத் திரும்பினேன்,” என்று தமது ஆரம்ப கட்ட இளம்பருவகாலகட்டத்தை நினைவு கூர்ந்தார்.\nபின்னர் அவர் ஹோட்டல் மேலாண்மை படிப்பது என தீர்மானித்தார். ஐதராபாத்தில் உள்ள ஸ்ரீ சக்தி ஹோட்டல் மேனேஜ்மெண்ட் கல்லூரியில் மூன்று ஆண்டு படிப்பில் சேர்ந்தார். 1999ஆம் ஆண்டு நடந்த வளாக நேர்காணலில் பெங்களூருவில் உள்ள தாஜ் குழும ஹோட்டல்களில் மேலாண்மை பயிற்சியாளராக வேலை கிடைத்தது. பின்னர் அவர் மும்பைக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார். தாஜ் பிரசிடண்ட்டில் மேலாளராக பதவி உயர்வு பெற்றார்.\nபெருநிறுவன உலகில் அவர் வளர்ச்சி பெற்று, நாட்டின் நம்பகமான முன்னணி ஹோட்டல் பிராண்ட் ஒன்றில் வேலை கிடைத்தபோதிலும், ஏதோ ஒன்றை இழந்து விட்டதாக அபிஷேக் கருதினார். சொந்தமாக ஏதேனும் ஒன்றை செய்ய வேண்டும் என்று நினைத்தார்.\n“இளம் வயதிலேயே நல்ல சம்பளம் பெற்றேன். ஆனால், சொந்தமாக ஏதேனும் தொடங்க விரும்பினேன். எனவே பணியில் இருந்து விலகுவதற்காக ராஜினாமா கடிதம் கொடுத்தேன். 2003ஆம் ஆண்டு ஐதராபாத் திரும்பினேன். என்னுடைய முடிவுக்கு என் குடும்பத்தினர் அதிருப்தி தெரிவித்தனர்,” என்று பகிர்ந்து கொண்டார்.\nவழக்கமான பொதுக்கழிப்பறைகள் போல் இல்லாமல் பிரகாசமான மற்றும் வண்ணமயமான முகப்புகளுடன் லூ கஃபேக்கள் திகழ்கின்றன\nS விரைவிலேயே ஐதராபாத்தில் அவர் தம்முடைய கேட்டரிங் வணிகத்தைத் தொடங்கினார். பெருநிறுவனங்களுக்கு பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகளை வழங்கினார்.\n”ஐதராபாத் நகரில் தகவல் தொழில்நுட்பத்துறை பெரும் அளவுக்கு வளர்ச்சி பெற்று வந்தது. அலுவலகங்களுக்கு பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகளை நான் விற்கத் தொடங்கினேன்,” என்றார் அவர். “ரூ.5000 மாத வாடகையில் 300 ச.அடி அலுவலக இடத்தில் 2 ஊழியர்களுடன் நான் செயல்பட்டேன். வணிகம் நன்றாக வளர்ச்சி பெற்றது. 2003ஆம் ஆண்டின் இறுதியில் என்னிடம் 40 ஊழியர்கள் பணியாற்றினர்,” என்றார் அவர்.\nஃபுட் ரிபப்ளிக் என்று தமது நிறுவனத்துக்குப் பெயர் வைத்திருந்தார். எனினும் 2004-ஆம் ஆண்டு தமது நிறுவனத்தை மூடிவிட்டார். பல லட்சம் ரூபாய்க்கு கடுமையான இழப்பு ஏற்பட்டதால் இந்த முடிவை அவர் எடுத்தார்.\nகோவாவுக்கு இடம் பெயர்வது என்று அபிஷேக் திட்டமிட்டார். அது ஒரு சுற்றுலா இடம் என்பதால், அங்கு மேலும் வணிக வாய்ப்புகள் கிடைக்கும் என்று அவர் எண்ணினார். “கடுமையான இழப்பு காரணமாக மீண்டும் அடிமட்டத்தில் இருந்து தொடங்கினேன். கலங்குட்டில் 200 ச.அடி இடத்தை வாடகைக்கு எடுத்தேன். ஒரு சிறிய உணவகத்தை அமைத்தேன்,” என்று நினைவு கூர்ந்தார்.\n“நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. என்னால் சம்பளத்துக்கு ஊழியர்களை வைத்திருக்க முடியவில்லை. எப்படியோ ஒரு சமையல்காரரை மட்டும் நியமித்து விட்டேன். நானே வெயிட்டர் ஆக மாறினேன். வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறினேன். தவிர உணவகத்தின் பிற வேலைகளையும் செய்தேன்.”\nகடின உழைப்பின் காரணமாக வணிகம் மெல்ல எழுந்தது. தமது ரெஸ்டாரெண்டை, அருகில் இருக்கும் சிறிய உணவகங்களுக்கான பின்புலத்தில் இயங்கும் ஒரு கிச்சன் ஆக மாற்றினார். . “கோவாவில் பல இடங்களில் தங்கும் இடங்கள் அளிக்கப்பட்டன. ஆனால், உணவு வசதி அளிக்கவில்லை. எனவே அவர்களுக்கான சமையல் அறையாக செயல்பட்டு, அவர்களின் விடுதிகளில் தங்குவோருக்கு உணவு விநியோகம் செய்தேன்,” என்றார்.\nஅதே ஆண்டில் இன்னும் ஒரு ரெஸ்டாரெண்டை அவர் தொடங்கினார். 2006ஆம் ஆண்டில் ஒரு முதலீட்டாளருக்கு அவர் உதவி செய்தார். அவர் கோவாவில் ஒரு ஹோட்டல் கட்டினார்.\n“ஹோட்டல் கட்டும் பணி எனக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. ஹோட்டல் உள் அலங்காரம் முதல் உணவு மெனுவை தீர்மானிப்பது வரை அனைத்தையும் நான் திட்டமிட்டேன்.”\nஒவ்வொரு கழிப்பறையும் ஒரு கஃபே, ஆண், பெண்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான தனித்தனி அறைகளையும் கொண்டிருக்கின்றன\nஹோட்டல் மற்றும் உணவுத் தொழிலில் அவரது அனுவபமானது, லூ கஃபே சங்கிலித்தொடர் நிறுவனத்தை ஐதராபாத்தில் 2018 ஆம் ஆண்டு தொடங்குவதற்கு உதவிகரமாக இருந்தது.\nகோவாவில் இரண்டு ரெஸ்டாரெண்ட்களை ஒப்பந்த அடிப்படையில் கொடுத்து விட்டு அபிஷேக் 2007ஆம் ஆண்டு ஐதராபாத் திரும்பினார். பின்னர் ஒரு எம்என்சி நிறுவனத்தில் பகுதி மேலாளராக சேர்ந்தார். 2010ஆம் ஆண்டு தென்கிழக்கு ஆசியாவுக்���ான நிறுவனத்தின் இயக்குநர் ஆனார். மும்பைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.\nஇரண்டு ஆண்டுகள் கழித்து ஒரு கடல் சார் நிறுவனத்தில் கரையில் இருந்து சேவைகள் வழங்கும் நிறுவனத்தின் வணிக வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள் இயக்குநராக மும்பையில் பணியில் சேர்ந்தார். 2016ஆம் ஆண்டு மத்தியில் அங்கிருந்து விலகும் முன்பு நான்கு ஆண்டுகள் வரை பணியாற்றினார். பின்னர் ஐதராபாத் திரும்பினார்.\nஇக்ஷோரா பெருநிறுவன சேவைகள் பிரைவேட் லிமிடெட் என்ற வசதிகள் அளிக்கும் மேலாண்மை நிறுவனத்தை 10 ஊழியர்களுடன் தொடங்கினார். இரண்டு ஆண்டுகள் கழித்து லூ கஃபே என்ற யோசனை அவருக்குள் உதித்தது. புதுமையான கட்டமைப்புகளை கட்டுவதில் இருந்த தமது திறனை அங்கு உபயோகித்தார்.\nபல வருட உழைப்புக்குப் பிறகு, அபிஷேக் இப்போது பொதுவெளியிலும் கவனத்தை ஈர்த்துள்ளார்\nமுன்பே தயாரிக்கப்பட்ட பொருட்களைக் கொண்டு அவர் கழிவறைகளைக் கட்டமைத்தார். இவற்றை உடனே கலைத்து எடுத்துச் சென்று மீண்டும் எங்கு வேண்டுமானாலும் கட்டமைத்துக் கொள்ள முடியும். உணவுத்துறையில் அவரது அனுபவம் இந்த நல்ல கஃபேயை அமைக்கவும் அவரது வணிகம் நீடித்திருப்பதற்கான குறிப்பிட்ட வருவாய் கிடைப்பதற்கும் உதவுகிறது.\nவளர்ந்து வரும் தொழில்முனைவோருக்கு அவரது அறிவுரை: நீங்கள் என்ன செய்தாலும் அதனை விரும்பிச் செய்யுங்கள். ஒவ்வொரு தோல்வியும் ஒரு கற்றுக்கொள்ளல், அது மட்டுமின்றி வெற்றியை நோக்கி ஒரு முன் அடி எடுத்து வைப்பதும் ஆகும். உறுதியுடன் இருங்கள் உங்கள் கனவுகளைத் துரத்த முடிந்தவரை அதிக முயற்சி செய்யுங்கள்.\nகுறைந்த விலையில் நிறைந்த லாபம்\nஒரு தேநீரின் விலையில் டீஷர்ட் என்ற விற்பனை தந்திரத்தின் மூலம் வெற்றியைத் தொட்டிருக்கிறார் சி.எம்.ஃபைசல் அகமது. மதுரையைச் சேர்ந்த ஜவுளித் தொழில் குடும்பத்தைச் சேர்ந்த இவர், குடும்பத்தை மீட்டெடுக்க கல்லூரியில் படிக்கும்போதே தொழில் அதிபராகவும் ஆனவர். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை.\nநடுத்தரக் குடும்பம் ஒன்றில் பிறந்து மருந்துக் கம்பெனி ஒன்றில் மாதம் 350 ரூபாய் சம்பளத்துக்கு வேலை பார்த்தவர், இன்றைக்கு 100 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் ஆரோக்கிய உணவு தயாரிப்பு நிறுவனத்தின் தலைவராக உயர்ந்திருக்கிறார். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை\nஒரு முற�� அல்ல, இரண்டு முறை அல்ல. பலமுறை நண்பர்களால் ஏமாற்றப்பட்டபோதும், மீண்டும் ஃபீனிக்ஸ் பறவை போல எழுந்து வந்தார் அம்பிகா பிள்ளை. இவர் டெல்லியில் புகழ் பெற்ற முடி திருத்தும் கலைஞர் மற்றும் ஒப்பனைக் கலைஞர். சோஃபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை\nஇரண்டு லட்சம் ரூபாய் கடனில் மீன்பிடிப்படகுகள் வாங்கி தொழில் தொடங்கிய தாரா ரஞ்சன் முன் அனுபவம் இல்லாததால் தோல்வியைச் சந்தித்தார். ஆனால் அதில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு, இன்று ஆண்டுக்கு 1500 கோடி ரூபாய் வர்த்தகம் செய்யும் மிகப்பெரிய தொழில் அதிபராக இருக்கிறார். ஜி.சிங் எழுதும் கட்டுரை\nவேர் ஈஸ் த பார்ட்டி\nவசதியான குடும்பத்தில் பிறந்தபோதும், தனியாகத் தொழில் செய்ய வேண்டும் என்ற ஆர்வம்கொண்டவர் சயான் சக்கரவர்த்தி. அவர் வேர்இஸ் த ஃபுட் என்ற வித்தியாசமான பெயர் கொண்ட சங்கிலித் தொடர் ரெஸ்டாரெண்ட்களை நடத்தி வருகிறார். குருவிந்தர் சிங் எழுதும் கட்டுரை\nகிராமத்தில் பிறந்து வளர்ந்த செல்வகுமார் தன் வேர்களுக்குத் திரும்பி இருக்கிறார். பெங்களூரு நகரில் பார்த்த வேலையை விட்டுவிட்டு கோவைக்குத் திரும்பி வந்து வில்ஃபிரஷ் நிறுவனத்தைத் தொடங்கி விவசாயிகளுக்கும் வாடிக்கையாள்ர்களுக்கு பலன் தரும் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.\nஉடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள ஜிம் பயிற்சிக்கு சென்றார் அந்த இளைஞர். அங்கே ஓர் அற்புதமான தொழில் வாய்ப்பு இருப்பதைக் கண்டறிந்தார். இன்றைக்கு 2.6 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் சங்கிலித் தொடர் உடற்பயிற்சி நிறுவனங்களை வெற்றி கரமாக நடத்தி வருகிறார். குருவிந்தர் சிங் எழுதும் கட்டுரை.\nடெல்லியைச் சேர்ந்த பாவனா ஜூனேஜா சிறுவயதில் மிகவும் கூச்சம் சுபாவம் கொண்டவராக இருந்தவர். அவருடைய தாயின் வழிகாட்டலில் சிறந்த விற்பனையாளராக மாறி சாதனை புரிந்தார். இன்றைக்கு அவர் ரூ.487.5 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் ஈட்டும் வணிக சாம்ராஜ்யத்தையே உருவாக்கி இருக்கிறார். சோஃபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை.\nதந்தையின் மளிகைக்கடையை புதுப்பித்து விற்பனையை அதிகப்படுத்தினார் வைபவ் என்ற இளைஞர். இதே போல் பிற மளிகைக் கடைகளையும் நவீனப்படுத்தும் தொழிலைத் தொடங்கி இரண்டு ஆண்டுகளிலேயே ஒரு கோடிக்கும் மேல் வருவாய் ஈட்டி உள்ளார் இவர். ��ோபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/12/04050714/5-people-in-Ariyalur-were-not-affected-in-Corona-Perambalur.vpf", "date_download": "2021-02-28T18:51:33Z", "digest": "sha1:R7RLPLMUOIZ6OHQOYPXCT46WQIIMAAPL", "length": 12312, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "5 people in Ariyalur were not affected in Corona Perambalur || அரியலூரில் 5 பேருக்கு கொரோனா பெரம்பலூரில் பாதிப்பு இல்லை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅரியலூரில் 5 பேருக்கு கொரோனா பெரம்பலூரில் பாதிப்பு இல்லை\nபெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று யாரும் புதிதாக கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை.\nஅரியலூர் மாவட்டத்தில் நேற்று அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தலா ஒருவருக்கும், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 2 பேருக்கும் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் அரியலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,574 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே கொரோனாவிற்கு மாவட்டத்தில் 48 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு தற்போது 80 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் மொத்தம் 4,446 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். மேலும் 323 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று யாரும் புதிதாக கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை. ஏற்கனவே மாவட்டத்தில் 2, 244 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் ஏற்கனவே 21 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். மேலும் மருத்துவமனைகளில் இருந்து இதுவரைக்கும் 2,220 பேர் டிஸ்சார்ஜ் ஆகிய நிலையில், 3 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 312 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.\n1. 26 மாவட்டங்களில் 10-க்கும் குறைவானவர்களுக்கு கொரோனா தொற்று\nதமிழகத்தில் 26 மாவட்டங்களில் 10-க்கும் குறைவானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\n2. தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பூசி 250 ரூபாய் - நாளை முதல் தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு\nகொரோனா தடுப்பூசி போடுவதற்கு தனியார் ஆஸ்பத்திரிகள் ஒரு டோசுக்��ு ரூ.250 வரை கட்டணமாக வசூலிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.\n3. இந்தியாவில் கொரோனா உயிர்ப்பலி தொடர்ந்து குறைகிறது 17 மாநிலங்களில் உயிரிழப்பு இல்லை\nஇந்தியாவில் தினசரி கொரோனா உயிர்ப்பலி தொடர்ந்து குறைந்து வருவதும், 17 மாநிலங்களில் நேற்று உயிரிழப்பு ஏதுமில்லை என்பதும் ஆறுதல் அளிப்பதாக அமைந்துள்ளது.\n4. கொரோனா பரவல் அதிகரிப்பு மாநிலங்களுடன் மத்திய அரசு ஆலோசனை\nகொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தியது. கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், பரிசோதனைகளை அதிகரிப்பதில் கவனம் செலுத்துமாறும் அறிவுறுத்தியது.\n5. பெரம்பலூரில் கொரோனா பாதிப்பு இல்லை\nபெரம்பலூரில் கொரோனா பாதிப்பு இல்லை\n1. ஆய்வு, கண்டுபிடிப்புக்கு புதிய கல்வி கொள்கை வலிமை சேர்க்கிறது; பிரதமர் மோடி பேச்சு\n2. தேர்தல் வரும்போது மட்டும் வருபவன் அல்ல நான்; எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன் - மு.க. ஸ்டாலின் பிரசாரம்\n3. இந்தியா-சீனா இடையே தளபதிகள் மட்டத்திலான 10வது சுற்று பேச்சுவார்த்தை நாளை தொடக்கம்\n4. காங்கிரஸ் மூத்த தலைவர் மறைவு: இறுதிச்சடங்கில் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி\n5. குளிர்சாதன வசதியுடைய அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி\n1. முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்\n2. ஜெர்மனியில் இருந்து முதல் முறையாக 101 டன் பொருட்களுடன் சென்னை வந்த சரக்கு விமானம்; தண்ணீர் பீய்ச்சி அடித்து வரவேற்பு\n3. புதுச்சேரியில் மதுபான விற்பனை நேரம் இரவு 11 மணியிலிருந்து 10 மணியாக குறைப்பு\n4. உணவு, தங்கும் இடம் வழங்க கோரி அமைச்சர் வீட்டின் முன் குவிந்த நர்சுகளால் பரபரப்பு\n5. காதலன் இறந்த துக்கம் தாங்காமல் பட்டதாரி இளம்பெண் தீக்குளித்து தற்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/tamilfont/topics/pandavar-ani", "date_download": "2021-02-28T18:45:34Z", "digest": "sha1:NSKUQL7Y7VYWQSPAPPNCODPF5DRQI2RU", "length": 3338, "nlines": 106, "source_domain": "www.indiaglitz.com", "title": "Pandavar Ani Latest updates and news - IndiaGlitz.com", "raw_content": "\n நாசர் மனைவி டுவிட்டால் பரபரப்பு\nபஞ்சபாண்டவர்களின் அரஜாகத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி: சுரேஷ் காமாட்சி\nதுணை முதல்வருடன் பாண்டவர் அணி சந்திப்பு:\nபாண்டவர் அணியை அடுத்து ஆளுனரை சந்தித்த பாக்யராஜ் அணி\nதேர்தலை நிறுத்த பதிவாளருக்கு அதிகாரம் உள்ளதா\nபாண்டவர் அணியில் எங்களுக்கு ஸ்லீப்பர்செல்கள் உள்ளனர். பாக்யராஜ் அணி\nஒரே பேருந்தில் மதுரை-தஞ்சாவூர் செல்லும் 40 நடிகர் நடிகைகள்\nவேட்புமனு தாக்கல் செய்த பாண்டவர் அணி: சுறுசுறுப்பாகும் நடிகர் சங்க தேர்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B2%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2021-02-28T19:27:37Z", "digest": "sha1:QQYYYH6HBLHXNYTK3VCHOIGDNLSZXUDG", "length": 5692, "nlines": 69, "source_domain": "tamilthamarai.com", "title": "லாலா லஜபதி ராய் |", "raw_content": "\nதிமுக-காங்கிரஸ் கூட்டணி ஊழல் நிறைந்தது.\nதமிழ்மொழியை கற்றுக்கொள்ளாதது வருத்தம் அளிக்கிறது\nநந்துகிருஷ்ணா குடும்பத்துக்கு தேவையான உதவிகளை மாநில பாஜக அளித்து கவனித்துக் கொள்ளும்\nதனித்துவ மிக்கவராக ராய் இருந்தார்\nசுதந்திரபோராட்ட வீரர் லாலா லஜபதி ராயின் 149வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் நரேந்திர மோதி, அவருடைய காலத்தில் தனித்துவ மிக்கவராக ராய் இருந்தார் என கூறியுள்ளார். ...[Read More…]\nலண்டன் சதி வழக்கு – 1\n1890 ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் , இந்தியாவிலிருந்த பிரிட்டிஷ் அரசு, காரணமின்றி தேசத்தலைவர்கள் மீது பொய் வழக்கு போட்டு, கடுந்தண்டனைகளை வழங்கி வந்தது, ...[Read More…]\nFebruary,25,13, —\t—\tஅஜீத்சிங், கணேஷ் சாவர்க்கர், சுப்பிரமணிய சிவா, லண்டன் சதி வழக்கு, லாலா லஜபதி ராய்\nதேசிய கொடிக்கு நிகழ்ந்த அவமானம் நாட்ட� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நான் மனதின் குரல் பற்றிப் பேசும் பொழுது, நான் ஏதோ உங்களோடு, உங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. நம்முடைய சின்னச்சின்ன உரையாடல்கள், ஒருவருக்கு ஒருவர் கற்றல் ஏற்படுத்தும் விஷயங்கள், வாழ்க்கையின் வளமான ...\nலண்டன் சதி வழக்கு – 1\nநெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் ...\nசோகையை வென்று வாகை சூட\nஉயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் ...\nமுருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்\nமுருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான ���ோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka/10280-2018-02-22-02-41-29", "date_download": "2021-02-28T18:42:04Z", "digest": "sha1:5JMWXPM2V5TS665HWGQYTRTT3MQ4LX3V", "length": 23916, "nlines": 179, "source_domain": "www.4tamilmedia.com", "title": "‘மொட்டுக்குள் ஈழம்’ சம்பந்தனின் கூற்று பூகோள அரசியலின் கொதிநிலையை வெளிப்படுத்துகிறது: செல்வராஜா கஜேந்திரன்", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n‘மொட்டுக்குள் ஈழம்’ சம்பந்தனின் கூற்று பூகோள அரசியலின் கொதிநிலையை வெளிப்படுத்துகிறது: செல்வராஜா கஜேந்திரன்\nPrevious Article ‘சைட்டம்’ மருத்துவக் கல்லூரி மாணவர்களை கொத்தலாவல பல்கலைக்கழகத்திற்கு அனுப்பத் தீர்மானம்\nNext Article வார இறுதிக்குள் அமைச்சரவை மாற்றம்: ராஜித சேனாரத்ன\n‘மொட்டுக்களால்தான் ஈழம் மலரும்’ என்ற இரா.சம்பந்தனின் கூற்று பூகோள அரசியல் போட்டியின் கொதிநிலையையே வெளிப்படுத்துகிறது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.\n“மொட்டுக்களால் ஈழம் மலரும் என்று பாராளுமன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கூறியது உணர்ச்சி அரசியலோ அல்லது தனது பதவி போய்விடும் என்ற பதட்டத்தின் வெளிப்பாடோ அல்ல. அவர் இந்திய மேற்குலகின் நலனடிப்படையில் நிதானத்துடன் விடுத்துள்ள ஓர் எச்சரிக்கையே. நாங்கள் கடந்த எட்டு வருடமாகக் கூறிவந்த பூகோள அரசியல் போட்டியின் யதார்த்தத்தை சம்பந்தன் தற்போதே ஏற்றுக்கொள்ளவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றார்.” என்றும் அவர் கூறியுள்ளார்.\nயாழ்ப்பாணத்திலுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில் நேற்றுப் புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே செல்வராஜா கஜேந்திரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “சமஷ்டி சாத்தியமில்லை, தமிழர் தேசத்தின் அங்கீகாரம் சாத்தியமில்லை, நடைமுறைத் தீர்வு என்ற பெயரில் சிங்களம் தருவதை ஏற்றுக்கொள்ளவேண்டும் எனக் கூறிவந்து ஒற்றையாட்சி அடிப்படையிலான தீர்வினை ஏற்றிருக்கின்ற சம்பந்தன் திடீரென நேற்று பாராளுமன்றில் கொதித்தெழுந்து தாமரை மொட்டுக்குள்ளால் தமிழீழம் மலரும் என்று கூறியிருக்கின்றார் என்றால், அது அவர் உணர்ச்சிவசப்பட்டு வெளியிட்ட கருத்து அல்ல. அல்லது வடக்கு கிழக்கிலே தேர்தலில் அவ���ுக்கு ஏற்பட்ட பின்னடைவு காரணமாக தமிழ்மக்களுடைய வாக்குகளைக் கவர்வதற்காக அவர் கூறிய கருத்தும் அல்ல. மாறாக தன்னுடைய எதிர்க்கட்சித் தலைவர் பதவி போய்விடப்போகின்றது என்பதற்காக பதட்டத்தில் கூறிய கருத்தும் அல்ல.\nமாறாக அவர் நிதானமாக மிகத் தெளிவாக தான் ஒரு இலங்கையர் என்ற அடிப்படையில் அந்தக் கருத்தை கூறியிருக்கிறார். அவர் எப்பொழுதும் தன்னை தமிழராக முன்னிலைப்படுத்தியதில்லை. சிங்கள அரசின் முகவராகவும், இந்திய மேற்கத்தய அரசுகளின் தூதுவராகவுமே தன்னை எப்போதும் முன்னிலைப்படுத்தி வந்திருக்கிறார். அந்த நலன்களின் அடிப்படையிலேயே அவரது கருத்தும் அமைந்திருந்தது. கூட்டமைப்பினரும் அவ்வாறுதான் நடந்துகொள்கின்றார்கள்.\n2005ஆம் ஆண்டு பதவிக்கு வந்த ராஜபக்ஷ முழுக்க முழுக்க சீன சார்பு நிலையினைக் கடைப்பிடித்து இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் வலுவாக காலூன்றச் செய்துள்ளார். அபிவிருத்தி என்றபோர்வையில் இலங்கை முழுவதும் சீனர்களை ராஜபக்ஷ காலூன்றச் செய்தார். இதன் ஒரு அங்கமாகவே அம்பாந்தோட்டடை துறைமுகம், மத்தள விமான நிலையம் என்பன சீனர்களால் அமைக்கப்பட்டன. கொழும்பில் துறைமுக நகரத்திட்டமும் சீனர்களைக் கொண்டே ராஜபக்ஷ உருவாக்க முயன்றார்.\nஇதனாலேயே, 2015ஆம் ஆண்டு இந்திய, மேற்கு நாடுகளால் ராஜபக்ஷ தோற்கடிக்கப்பட்டு மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகக் கொண்டுவரப்பட்டார். அதனடிப்படையில் மேற்கு நாடுகளின் நலன்களுக்கு ஒத்துளைக்கக்கூடிய ரணில்-மைத்திரி அரசு உருவாக்கப்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதற்கு தமது பரிபூரணமான ஒத்துழைப்பை நல்கிவந்தது.\nஇந்த நிலையில் தான் கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் தென்னிலங்கையில் உள்ள சிங்கள மக்கள் மீண்டும் ராஜபக்ஷவிற்கு தங்களுடைய வாக்குகளை வழங்கியிருக்கின்றார்கள். இது எதனைப் பிரதிபலிக்கின்றது என்றால் தமிழர் தரப்புக்கள் தமிழ்த் தேசியவாதத்தைக் கைவிட்டு தமிழ் அரசியலில் இருந்து தமிழ்த் தேசியத்தை நீக்கி ஒற்றையாட்சியை ஏற்றுக்கொண்டு வடக்கு-கிழக்கு இணைப்பை கைவிட்டு பௌத்தம் அரச மதம் என்பதை ஏற்றுக்கொண்டு வாழ்வதற்கு தயார் எனக் கூறிய பிற்பாடும் சிங்கள மக்கள் ராஜபக்ஷ போன்ற சீன சார்புடையவர்களைத்தான் தெரிவுசெய்யப்போகின்றார்கள் என்று கூறினால் இந்தத் தீவு மீண்டும் இ���்திய, மேற்கு நலன்களுக்கு எதிராக ராஜபக்ஷ போன்றவர்களின் மீள் எழுச்சியால் சீனாவின் கைகளுக்குள் செல்லப்போவதை இந்த நாடுகள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அதனைப் பார்த்துக்கொண்டும் இருக்கப்போவதில்லை.\nஇந்தத் தீவை மையப்படுத்தி நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற பூகோள அரசியல் போட்டி அவ்வாறு செல்வதற்கு இடமளிக்காது. நிச்சயமாக மீண்டும் சீன சார்புடைய ராஜபக்ஷவோ அல்லது சீன சார்புடைய வேறு ஒருவரோ இந்த நாட்டின் தலைமை சக்தியாக வந்தால் இந்த நாடு பூகோள நலனின் அடிப்படையில் உடைக்கப்பட்டு வடக்கு கிழக்கு தமிழர்களிடம் தனிநாடாக கையளிக்கப்படும் என்பதைத்தான் சம்பந்தன் எச்சரித்திருக்கின்றார்.\nஅவர் தமிழ் மக்களினுடைய நலனின் அடிப்படையில் இந்தக் கருத்தை முன்வைக்கவில்லை. இந்த நாடு இரண்டாகப் பிரிந்துவிடக்கூடாது சிங்களவர்களுடைய மேலாதிக்கம், பௌத்தம் அரச மதம் என்பதற்கு தமிழர்கள் முழு அங்கீகாரம் கொடுத்து ஏற்றுக்கொள்வதற்கு தயாராக இருக்கும் நிலையில் வீணாக நீங்கள் இந்த நாட்டை உடைக்கப்போகின்றீர்கள் என்ற எச்சரிக்கையை இந்திய மேற்கு நாடுகளின் நலனின் அடிப்படையில் நின்றுகொண்டே அவர் கூறியிருக்கின்றார். அனைவரும் இதனை தெளிவாக விளங்கிக் கொள்ளவேண்டும்.\nநாங்கள் கடந்த 8 வருடங்களாக இதனைத் தெளிவாக கூறிவந்திருக்கின்றோம். அதாவது இந்தத் தீவை மையப்படுத்தி ஒரு பூகோள அரசியல் போட்டி நடைபெறுகின்றது. இந்த பூகோள அரசியல் போட்டியில் தமிழர்கள் தங்களுடைய நலனின் அடிப்படையில் முடிவெடுத்து செயற்பட்டால், தமிழர்களைப் பயன்படுத்த நினைக்கின்ற இந்த வல்லாதிக்க சக்திகளின் உதவியோடு நாங்கள் இந்தத் தீவிலே தமிழ்த் தேசத்திற்கான அங்கீகாரத்தைப் பெற்று தமிழ் மக்களும் சிங்கள மக்களும் மகிழ்வுடன் வாழ முடியும் என நாங்கள் தொடர்ச்சியாக கூறிவந்திருக்கின்றோம்.\nஇதனை ஏற்றுக்கொள்ளமல் அக் காலகட்டங்களில் மக்களுக்கு பொய்களைக் கூறி ஏமாற்றிவந்தவர்கள் இன்று தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள பேரினவாத எழுச்சி காரணமாக மீண்டும் சீன சார்பு போக்குடையவர்களின் எழுச்சி காரணமாக தாங்களே மக்கள் மத்தியில் கூறிவந்த பொய்களை மீறி நாங்கள் கூறிவந்த பூகோள அரசியல் போக்கினை ஏற்றுக்கொள்ளவேண்டிய ஒரு நிலை உருவாகியுள்ளது” என்றுள்ளார்.\nPrevious Article ‘சைட்டம்’ மருத்துவக��� கல்லூரி மாணவர்களை கொத்தலாவல பல்கலைக்கழகத்திற்கு அனுப்பத் தீர்மானம்\nNext Article வார இறுதிக்குள் அமைச்சரவை மாற்றம்: ராஜித சேனாரத்ன\nவாராந்த மின்னஞ்சல் சேவையில் இணைய இங்கே\nமின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :\nத.தே.ம.மு சுயநல அரசியலுக்காக காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தை பயன்படுத்துகிறது; உறவுகள் குற்றச்சாட்டு\n“தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமது சுயநல அரசியலிற்காக எமது அமைப்பின் பெயரை பயன்படுத்தி போராட்டம் செய்து, மூக்குடைபட்டு வருகின்றது.” என்று வடக்கு- கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளார்.\nதமிழர் நலன் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு; ஆனால் புதிய தேர்தல் கூட்டுக்களுக்கு எதிர்ப்பு; தமிழரசுக் கட்சி தீர்மானம்\nதமிழ் மக்களின் நலனுக்காக எடுக்கப்படும் ஒற்றுமை முயற்சிகளுக்கு தமிழரசுக் கட்சி ஒத்துழைத்துச் செயற்படும். எனினும், அந்த ஒற்றுமை முயற்சிகள் தேர்தல் கூட்டாகவோ அல்லது அந்தக் கூட்டிற்கு ஒரு பெயர் சூட்டவோ கூடாது என இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுவின் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅழகிய மொழியான தமிழை சரியாக கற்க முடியவில்லை : பிரதமர் மோடி\nஉலகில் உள்ள மொழிகளில் மிக தொன்மையான மொழி, தமிழ். அழகிய மொழியான தமிழை சரியாக கற்க முடியவில்லை. தமிழை கற்க முயற்சி மேற்கொள்ளாதது, தன்னுடைய குறைபாடுகளுள் ஒன்று என பாரதப் பிரதமர் நரேந்திரமோடி கூறினார்.\nதமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கிறது \nதமிழகத்தில் அன்மித்த நாட்களில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதாக அறியப்படுகிறது. கொரோனா பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்;\nமியான்மாரில் மேலும் ஒரு பெண் மரணம் : ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது போலிசார் ரப்பர் குண்டு பிரயோகம்\nமியான்மாரில் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிராக நாளுக்கு நாள் ஆர்ப்பாட்டங்கள் வலுத்து வரும் நிலையில் யங்கூனில் பல்லாயிரக் கணக்கில் ஒன்று கூடிய பொது மக்கள் கலைந்து செல்ல போலிசார் ரப்பர் தோட்டாக்களை பிரயோகித்துள்ளனர்.\nநைஜீரியாவில் கடத்தப் பட்ட சில மாணவர்கள் விடுவிப்பு : 300 மாணவிகளைத் தேடும் பணி தீவிரம்\nநைஜீரியாவின் நைகர் மாகாணத்தில் இருந்து கடந்த வாரம் கடத்தப் பட்ட பள்ளி மாணவர்களில் 27 பருவ வயது மாணவர்களை சனிக்கிழமை நைஜீரியப் படையினர் மீட்டுள்ளனர்.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2016/03/24/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-6-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-353-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%99/", "date_download": "2021-02-28T18:14:27Z", "digest": "sha1:SDMJBDNDGA32OU54U6FZ3ILQIWBABCIG", "length": 14994, "nlines": 115, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 6 இதழ் 353 கனவுகள் நொறுங்கிப் போன குடும்ப வாழ்க்கையா? – Prema's Tamil Bible Study & Devotions", "raw_content": "\nமலர் 6 இதழ் 353 கனவுகள் நொறுங்கிப் போன குடும்ப வாழ்க்கையா\nயாத்தி: 2: 21, 22 மோசே அந்த மனிதனிடத்தில் தங்கியிருக்க சம்மதித்தான்; அவன் சிப்போரள் என்னும் தன் குமாரத்தியை மோசேக்கு கொடுத்தான்;\nஅவள் ஒரு குமாரனைப் பெற்றாள்; நான் அந்நிய தேசத்தில் பரதேசியாய் இருக்கிறேன் என்று சொல்லி அவனுக்கு கேர்சொம் என்று பேரிட்டான்.\n 40 வருடங்கள் பார்வோனின் அரண்மனையில் வாழ்ந்தான் பார்வோன் குமாரத்தியின் செல்லக் குமாரனாய், பார்வோன் ராஜாவின் பேரனாய் எல்லாவித செல்வங்களையும் அனுபவித்து வளர்ந்தான். எகிப்து ராஜ்யத்தை ஆளவேண்டிய ராஜகுமாரன், எபிரேயரைக் கொடுமைப் படுத்திய ஒரு எகிப்தியனை வெட்டிக் கொன்றதால், பார்வோனின் வெறுப்புக்கு ஆளாகி, சிங்காசனத்தை துறந்து மீதியான் நாட்டின் வனாந்தரத்துக்கு ஓடிப்போனான்.\nயாத்தி: 2: 15 ல் வேதம் கூறுகிறது, மோசே மீதியான் தேசத்திலே ஒரு துரவண்டையிலே உட்கார்ந்திருந்தான். அதே அதிகாரத்தில் நாம், மீதியான் தேசத்து ஆசாரியனுக்கு ஏழு குமாரத்திகள் இருந்தார்கள், அவர்கள் மோசே அமர்ந்திருந்த துரவண்டை வந்து தங்கள் தகப்பனுடைய ஆடுகளுக்கு தண்ணீர் மொண்டு கொடுத்தபோது, அங்கிருந்த மேய்ப்பர்கள் அவர்களை துரத்தினார்கள், அப்பொழுது மோசே அவர்களுக்கு துணைநின்று அவர்கள் மந்தைக்கு தண்ணீர் காட்டினான் என்று வாசிக்கிறோம்.\nஅவர்கள் வீட்டுக்கு சீக்கிரம் வந்து சேர்ந்த காரணத்தை அவர்கள் தகப்பன் கேட்டபோது எகிப்தியன் ஒருவன் மேய்ப்பரின் கைகளுக்கு எங்களை தப்புவித்து எங்கள் ஆடுகளுக்கு தண்ணீர் காட்டினான் என்றார்கள். மோசே எகிப்தைவிட்டு புறப்பட்டபோது அணிந்தருந்த எகிப்தியரின் ஆடை அவனை எகிப்தியன் என்று அந்தப் பெண்களுக்கு காட்டிற்று.\nமீதியான் தேசத்தில் அவன் வாழ்ந்தபோது, அந��த பாலைவன மக்கள் அரேபியரான இஷ்மவேலருடன் தொடர்புள்ளவர்கள் என்று உணர்ந்தான். ஆதி 37 ம் அதிகாரத்தில், இந்த மீதியானியர் யோசேப்பை இஸ்மவேலரிடம் விற்றதை மறந்து விட வேண்டாம். அதுமட்டுமல்ல மீதியானியர் என்பவர்கள், ஆபிரகாம் சாராள் மரித்தபின்னர் தன்னுடைய 100 வயதுக்கு மேல் மணந்த கெத்தூராளின் பிள்ளைகளின் வம்சத்தினர்.\nமோசே ஒரு இஸ்ரவேலன், ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் பிறந்த ஈசாக்கின் வழியில் வந்தவன்.\nஇஸ்மவேலர், ஆபிரகாமுக்கும், ஆகாருக்கும் பிறந்த பிள்ளையின் வம்சத்தார்.\nமீதியானியர், ஆபிரகாமுக்கும் கெத்தூராளுக்கும் பிறந்த பிள்ளைகளின் வம்சத்தினர்.\nஇந்த மூன்று வம்சங்களுக்குமே தகப்பன் ஆபிரகாம் தான். இது ஒன்றே அவர்களுக்குள் போட்டியையும் பொறாமையையும் கொண்டு வர போதுமான காரணம் அல்லவா எங்காவது ஒரு தகப்பனின் மூன்று மனைவிமாருக்கு பிறந்த பிள்ளைகள் ஒற்றுமையாய் இருப்பதை நாம் கண்டிருக்கிறோமா\nஇப்பொழுது ஒரு அழகிய ராஜகுமாரன் மீதியான் தேசத்து ஆசாரியனின் வீட்டுக்கு வருகிறான். அவனுடைய ஏழு குமாரத்திகளில் சிப்போராள் ஒருவேளை மூத்தவளாக இருந்திருக்கலாம். ஒரு ஆசாரியனின் மூத்த மகளாகிய அவள் அந்த தேசத்தில் மதிப்பும் மரியாதையும் உள்ளவளாக இருந்திருப்பாள். அவளை அவள் தகப்பன் திருமணத்தில் மோசேக்கு கொடுத்தபோது, அவள் ஒரு விலையேறப்பெற்ற பரிசாகத்தான் இருந்திருப்பாள். மீதியான் பாலைவனத்தில் மோசேக்கு கிடைத்த நீரோடையல்லவா அவள்\nபல கனவுகளோடு தன்னுடைய ராஜ குமாரனுக்காக காத்திருந்த அவளுக்கு என்ன கிடைத்தது தெரியுமா ஒரு எபிரேய மேய்ப்பன் தான் ஒரு எபிரேய மேய்ப்பன் தான் 40 வருடங்கள் மோசே அவள் தகப்பனின் ஆடுகளை மேய்த்தான் 40 வருடங்கள் மோசே அவள் தகப்பனின் ஆடுகளை மேய்த்தான் பின்னர் 40 வருடங்கள் எப்பொழுதும், எல்லாவற்றிக்கும் முறுமுறுத்த இஸ்ரவேல் மக்களை மேய்த்தான். சிப்போராளின் கனவு பலிக்கவுமில்லை பின்னர் 40 வருடங்கள் எப்பொழுதும், எல்லாவற்றிக்கும் முறுமுறுத்த இஸ்ரவேல் மக்களை மேய்த்தான். சிப்போராளின் கனவு பலிக்கவுமில்லை அவள் கால்கள் ஓயவும் இல்லை\nசிப்போராள் தன் கணவனோடும், பிள்ளைகளோடும் அமைதியாய் மீதியான் தேசத்தில் வாழ விரும்பியிருக்கக் கூடிய ஒரு பெண்ணாகத்தான் இருந்திருப்பாள் ஆனால் அவள் ஆசை நிறைவேறவில்லை அவள் இஸ்ரவேலரை 40 வருடங்கள் வனாந்தரத்தில் வழிநடத்திய மோசேயோடே காடு மேடாக அலையவேண்டியதாயிற்று\nஇன்று உன் திருமண வாழ்க்கையில் கனவுகளோடும் எதிர்பார்ப்புகளோடும் வந்த நீ ஒருவேளை ஏமாற்றம் அடைந்து இருக்கலாம். நான் இதை எதிர்பார்க்கவே இல்லை என்று உன் உள்ளத்தில் நீ நினைக்கலாம் உன் கனவுகள் கண்ணாடித் துண்டுகள் போல நொறுங்கியிருக்கலாம்.\nசரியான துணை கிடைக்கவில்லை என்று அழுது புலம்புவதை விட கர்த்தருடைய உதவியோடு சரியான துணையாக நாம் வாழ்வதுதான் முக்கியம். சிப்போராளைப் பார் அவள் கனவுகளை மோசே நிச்சயமாக நிறைவேற்றவில்லை அவள் கனவுகளை மோசே நிச்சயமாக நிறைவேற்றவில்லை ஆனாலும் சிப்போராள் ஒரு நல்ல மனைவியாக இருந்தாள்\nநம்முடைய தேவனாகிய கர்த்தர் நம்மிடத்தில் எதிர்பார்த்த எந்த குணநலனுமே இல்லையெனினும், நம்மை அளவில்லாமல் நேசிக்கிறாரே அந்த நேசத்தைதான் நாம் நம் குடும்பத்தில் ஒருவருக்கொருவர் காட்ட வேண்டும்\nகர்த்தர் தாமே தம்முடைய வார்த்தையின் மூலம் நம்மை ஆசீர்வதிப்பாராக\nTagged குடும்ப தியானம், சிப்போராள், தமிழ் கிறிஸ்தவ மக்களுக்காக, நல்ல மனைவி, வேதாகமப் பாடம்\nPrevious postமலர் 6 இதழ் 352 முறுமுறுப்பால் தண்டிக்கப்பட்ட தீர்க்கதரிசி\nNext postமலர் 6 இதழ் 354 உயிரைக் காத்த கீழ்ப்படிதல்\nமலர் 6 இதழ் : 407 சாபம் என்றால் பொருள் என்ன\nஇதழ்: 1114 நீ தலையாவதும் ஒரு ஆசீர்வாதம்\nமலர் 3 இதழ் 244 ஒருவிசை மாத்திரம் என்னை நினைத்தருளும்\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nமலர்:1 இதழ்:32 தேவனை அறிந்த ஒரு தாய் ஏமாற்றுகிறாள்\nமலர்:1இதழ்: 69 மிரியாம் ஒரு ஞானமுள்ள பெண்\nமலர்:1 இதழ்:32 தேவனை அறிந்த ஒரு தாய் ஏமாற்றுகிறாள்\nஇதழ் 1055 வாழ்க்கையே வெறும் கனவுதானா\nமலர் 2 இதழ் 169 உங்களை அழைத்தவர் உண்மையுள்ளவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0_%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%BF", "date_download": "2021-02-28T19:42:31Z", "digest": "sha1:EL4YZG5RYSAG7P4OZLW7D2TTUFUWNPIZ", "length": 8384, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "தேவேந்திர குமார் ஜோஷி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅட்மிரல் தேவேந்திர குமார் ஜோஷி\nஇந்தியக் கடற்படையின் கடற்படை வீரர்களின் முதன்மைத் தலைவர்\nபரம் விசிட்ட சேவா பதக்கம்\nஅதி விசிட்ட சேவா பதக்கம், ADC,\nஅட்ம��ரல் தேவேந்திரக் குமார் ஜோஷி பரம் விசிட்ட சேவா பதக்கம் அதி விசிட்ட சேவா பதக்கம் (Admiral Devendra Kumar Joshi, பிறப்பு: 4 சூலை 1954) ஆகத்து 31, 2012இல் இந்தியக் கடற்படை வீரர்களின் முதன்மைத் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டவர். having assumed office on 31 ஆகத்து 2012. நீர்மூழ்கிக் கப்பல் போர்முறையில் வல்லுனராக விளங்கினார். கடற்படை கலங்களிலும் நீர்மூழ்கி கப்பல்களிலும் தொடர்ந்து ஏற்பட்டு வந்த விபத்துகளுக்குத் தார்மீகப் பொறுப்பேற்று பெப்ரவரி 26, 2014இல் தமது பதவியிலிருந்து விலகினார். இவ்வாறு பதவி விலகிய முதல் இந்தியக் கடற்படை முதன்மைத் தலைவர் இவரேயாவார்.[1][2] தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் குறிப்புக்களின்படி அட்மிரல் டிகே ஜோஷியின் பதவிக்காலம் ஆகத்து 2015 வரையாகும். மிகவும் கடினமாக வேலை வாங்குபவராக இருந்த ஜோஷி கப்பல்களை குறைந்த வளங்களைக் கொண்டு இயக்குவதில் சிறந்தவர். அவர் பணிபுரிந்த ஆணைகளில் மிகவும் கண்டிப்பான அதிகாரியாக விளங்கினார். எனவே அதே அளவுகோலின்படி தன்னையும் நிறுத்தி பொறுப்பேற்று விலகியதாக கடற்படை மூத்த அதிகாரிகள் கூறுவதாக அப்பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.[3]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2019, 02:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2021/bmw-launches-2-series-gran-coupe-petrol-220i-m-sport-in-india-025951.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-02-28T18:35:39Z", "digest": "sha1:ABFLUBE4BIR2PPAALFQDDHDFVKATONOD", "length": 21432, "nlines": 272, "source_domain": "tamil.drivespark.com", "title": "220ஐ எம் ஸ்போர்ட் கார் அறிமுகத்தின் வாயிலாக பெரும் குறை பூர்த்தி செய்தது பிஎம்டபிள்யூ... சொகுசு பிரியர்கள் மகிழ்ச்சி... - Tamil DriveSpark", "raw_content": "\nசன்னி லியோன் கணவர் கார் நம்பரை தனது காரில் பயன்படுத்தி இளைஞர் செய்த காரியம்... நடந்ததை கேட்டு ஆடிப்போன போலீஸ்\n55 min ago ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\n8 hrs ago பெங்களூர்வாசிகள் கொடுத்த வெச்சவங்க புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது\n10 hrs ago 200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா\n13 hrs ago பெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மா��ில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு\nNews மியான்மரில் களேபரத்தில் முடிந்த மக்கள் போராட்டம்.. ராணுவம் துப்பாக்கிச்சூடு... 18 உயிரிழப்பு\nSports ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்\n பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்\nFinance எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..\nLifestyle கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்\n ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிஎம்டபிள்யூ 220ஐ எம் ஸ்போர்ட் கார் அறிமுகம்... பெரும் குறை பூர்த்தி... சொகுசு பிரியர்கள் மகிழ்ச்சி\nபெரும் குறையாக நீடித்து வந்ததை பிஎம்டபிள்யூ நிறுவனம் புதுமுக காரின் அறிமுகத்தின் வாயிலாக தற்போது நிவர்த்தி செய்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.\nபிஎம்டபிள்யூ நிறுவனம் அதன் புதுமுக சொகசு கார் ஒன்றை இன்று (செவ்வாய்கிழமை) இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இது, 2 செரீஸ் கிரான் கூபே மாடலின் பெட்ரோல் வேரியண்ட் ஆகும். முன்னதாக டீசல் தேர்வில் மட்டுமே இந்த மாடல் விற்பனைக்குக் கிடைத்து வந்தநிலையில் பெட்ரோல் எஞ்ஜின் தேர்வும் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.\nபெட்ரோல் எஞ்ஜின் தேர்வு அறிமுகம் செய்யப்படாதது ஓர் பெரும் குறையாக நீடித்து வந்தநிலையிலேயே இந்த சம்பவத்தை பிஎம்டபிள்யூ செய்திருக்கின்றது. இக்காருக்கு அறிமுக விலையாக ரூ. 40.90 லட்சம் என்ற விலையை பிஎம்டபிள்யூ நிர்ணயித்துள்ளது.\nபிஎம்டபிள்யூ நிறுவனம் அதன் குறிப்பிட்ட சில மாடல்களை சென்னையில் உள்ள தொழிற்சாலையில் வைத்து தயாரிக்கத் தொடங்கியிருக்கின்றது. உற்பத்தி செலவைக் குறைத்து, வாகனங்களைக் குறைந்த விலையில் விற்க வேண்டும் என்ற நோக்கில் இந்த செயலில் அது ஈடுபட்டு வருகின்றது.\nஅவ்வாறு உள்ளூரில் தயாரிக்கப்பட்டதே தற்போது அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் 220ஐ எம் ஸ்போர்ட். இக்காரையே ஏற்கனவே விற்பனையில் இருந்து வரும் இரு டீசல் எஞ்ஜின் தேர்வுகளுடன் பிஎம்டபிள்யூ இணைத்திருக்கின்றது. இது ஓர் 2.0 லிட்டர் ட்வின் ட்ர்போ 4 சிலிண்டர் பெட்ரோல் எஞ்ஜின் ஆகும்.\nஇந்த எஞ்ஜின் 8 ஸ்பீடு ஸ்டெப்ட்ரானிக் ஸ்போர்ட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனில் இயங்கக் கூடியது. 190 எச்பி மற்றும் 280 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இக்காரில் சொகுசு வசதிகள் மட்டுமின்றி எக்கசக்கமான தொழில்நுட்ப வசதிகளும் இடம்பெற்றிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.\nபுதிய வடிவத்திலான ஸ்போர்ட் இருக்கைகள், பின்பக்க இருக்கையாளர்களுக்கான சொகுசு வசதிகள் கொண்ட இருக்கைகள், பனோரமா க்ளாஸ் சன்ரூஃப், எல்இடி மின் விளக்குகள் உள்ளிட்ட ஏராளமான சிறப்பு வசதிகள் இக்காரில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. அதிக இடவசதி கொடுக்கும் வகையில் இக்கார் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.\nகுறிப்பாக, முன்பக்க டிரைவர் மற்றும் பயணி ஆகிய இருவர்க்கும் அதிக இடவசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, பின்பக்கத்தில் லக்கேஜ்களை அதிகளவில் ஏற்றிக்கொள்ளும் வகையில் சிறப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. அதாவது, பின்பக்க இருக்கையை முழுமையாக மடித்து வைத்துக் கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.\nஅவ்வாறு இருக்கையை முழுமையாக மடித்துக் கொள்ளும்போது 430 லிட்டர் வரையிலான பூட் ஸ்பேஸை நம்மால் பெற முடியும். 220ஐ எம் ஸ்போர்ட் காரை இரு பிரத்யேக நிற தேர்வில் வழங்க பிஎம்டபிள்யூ முடிவு செய்திருக்கின்றது. மிஸானோ ப்ளூ மற்றும் ஸ்நேப்பர் ராக்ஸ் ஆகிய நிற தேர்வுகளில் வழங்க இருப்பதாக பிஎம்டபிள்யூ அறிவித்துள்ளது.\nஇந்த பிரத்யேக நிற தேர்வுகளுடன் அல்பைன் வெள்ளை, கருப்பு சஃபையர், மெல்போர்ன் சிவப்பு மற்றும் ஸ்டார்ம் பே ஆகிய நிறத்தேர்வுகளிலும் இக்கார் கிடைக்க இருக்கின்றது. இதேபோன்று, காருக்குள் இருக்கும் இருக்கைகளையும் தனித்துவமான நிறங்களில் வழங்க இருப்பதாக பிஎம்டபிள்யூ கூறியிருக்கின்றது.\nஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\nபுதிய பிஎம்டபிள்யூ ஆர் நைன்டி மற்றும் ஆர் நைன்டி ஸ்க்ராம்ப்ளர் பைக்குகள் அறிமுகம்\n புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது\nபிஎம்டபிள்யூ எக்ஸ்3 எக்ஸ்ட்ரைவ்30ஐ ஸ்போர்ட் எக்ஸ் கார் இந்தியாவில் அறிமுகம் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.56.50 லட்சம்\n200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா\nமார்ச்சில் விற்பனைக்கு வரும் புதிய பிஎம்டபிள்யூ கார் இதுதான் தொழிற்நுட்ப அம்சங்கள் ரொம்ப அதிகம்...\nபெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு\nபிஎம்டபிள்யூ எம்5 கார் ஸ்டாக்கில் இல்லையா காரின் பெயர் இணைய பக்கத்தில் இருந்து நீக்கம்\nஃபேமிலியாக டூர் செல்ல ஏற்றவை... மிக விரைவில் நாட்டில் விற்பனைக்கு வரவிருக்கும் புதிய 7 இருக்கை கார்கள்...\nஇந்த பிஎம்டபிள்யூ காரை இனி வாங்க முடியாது வெப்சைட்டில் இருந்து பெயர் நீக்கம்\nமறைப்பு எதுவுமில்லாமல் இந்தியாவில் காட்சிதந்த 2021 மினி 3-கதவு ஹேட்ச்பேக்\nஆற்றல்மிக்க பிஎம்டபிள்யூ ‘எம்’ கார் விற்பனைக்கு தயார்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nதீபாவளிக்கு ரிலீசாகிறது புதிய சிட்ரோன் சப்-காம்பேக்ட் எஸ்யூவி... கியா சொனெட் போட்டியாளர்\nபுதிய பிஎம்டபிள்யூ ஆர் நைன்டி மற்றும் ஆர் நைன்டி ஸ்க்ராம்ப்ளர் பைக்குகள் அறிமுகம்\nசின்ன வயசுல இருந்தே ரொம்ப பிடிக்கும்... புதிய டாடா சஃபாரி காரை முதல் ஆளாக வாங்கிய பிரபல நடிகர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/183414?ref=archive-feed", "date_download": "2021-02-28T19:13:23Z", "digest": "sha1:GDK6N6M6PRCML2UYDAUHD2KURNDJO5UY", "length": 10335, "nlines": 79, "source_domain": "www.cineulagam.com", "title": "கேலி கிண்டலுக்கு ஆளான பிக்பாஸ் சாக்‌ஷி! ஹாட்டாக போட்டோ எடுத்து வெளியிட்டு தளபதி ஸ்டைலில் பதிலடி - Cineulagam", "raw_content": "\nதனது கணவருடன் நடிகை நதியா எடுத்த ரொமான்டிக் புகைப்படம்- அவரே வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ, என்ன ஸ்பெஷல்\nஅவனுடன் பயந்துட்டே தான் வாழ்ந்தேன்.. ஏஎல் விஜய்யை விவகாரத்து காரணத்தை வெளியிட்ட அமலாபால்\nதிடீர் திருப்பத்துடன் செம்பருத்தி சீரியல்... புதிதாக எண்ட்ரி கொடுத்த பிரபல நடிகை\nகூட்ட நெரிசலில் தள்ளிய ரம்யா பாண்டியனை தாங்கி பிடித்த பாலாஜி முருகதாஸ்.. இணையத்தில் ட்ரெண்டாகும் வீடியோ\nபரபரப்பாகும் பிக்பாஸ் 5 தொடக்கம்.. சர்ச்சையான போட்டியாளர்களும் உள்ளார்களா\nமகளுக்காக டிஷ்யூ பேப்பரில் பூக்கள் செய்து இணையத்தையே தெறிக்க விட்ட அம்மா இன்ப அதிர்ச்சியில் மகள்... வாயடைத்து போன பார்வையாளர்கள்\nஎடை கூடிய நிலையில் குழந்தையுடன் அனிதா சம்பத் என்னது அத்தை சொத்தையா\nஸ்டார்ட் மியூசிக் சீசன் 2 PL முடிந்தது.. ரூ. 3 லட்சம் பணத்துடன் கோப்பையை வென்றது யார் தெரியுமா.. இதோ பாருங்க\nதளபதி விஜய்க்காக செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானா செய்த விஷயம்.. வேறு எந்த நடிகருக்கும் நடக்காத ஒன்று\nதமிழ்நாட்டில் மூன்று வருடங்களாக முறியடிக்க முடியாத பாகுபலி சாதனை.. இரண்டே மாதத்தில் முறியடித்த மாஸ்டர்..\nகன்னத்து குழியழகி நடிகை ஸ்ருஷ்டி டாங்கேவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nகர்ப்பமாக இருக்கும் நிலையில் போட்டோ ஷுட் நடத்திய சீரியல் நடிகை ஸ்ரீதேவியின் புகைப்படங்கள்\nவிதவிதமான உடையில் கலக்கும் நடிகை நந்திதாவின் புகைப்படங்கள்\nநடிகை ஹன்சிகா லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஇளம் நாயகி கல்யாணி பிரியதர்ஷினியின் கியூட் புகைப்படங்கள்\nகேலி கிண்டலுக்கு ஆளான பிக்பாஸ் சாக்‌ஷி ஹாட்டாக போட்டோ எடுத்து வெளியிட்டு தளபதி ஸ்டைலில் பதிலடி\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் நடிகை சாக்‌ஷி அகர்வால். இவருக்கு தான் முதல் குறும்படம் போட்டு காட்டப்பட்டது என்றே சொல்லலாம். கவினுடன் காதல் சர்ச்சைகளிலும் சிக்கினார்.\nரஜினியுடன் காலா, அஜித்துடன் விஸ்வாசம் படங்களில் நடித்த சாக்‌ஷி தற்போது சிண்ட்ரெல்லா, டெடி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.\nசமூக வலைதளங்களில் அவ்வப்போது புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவிடுவார்.\nஇந்நிலையில் ஸ்கூல் படிக்கும் போது உடல் எடை அதிகரித்திருக்கும் தோற்றத்திலும் தற்போதைய தோற்றத்திலும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.\nஇதில் ஸ்கூல் படிக்கும் போது தன்னை குண்டு பூசணிக்காய் என கேலி கிண்டல் செய்வார்கள். ஆனால் என் கவனம் படிப்பின் மீதே தான் இருக்கும். இப்போது உடல் எடை குறைத்துள்ளதை எனக்காகவே நான் செய்துள்ளேன். நம்மை கிண்டல் செய்பவர்களை நாம் கண்டுகொள்ளவே கூடாது, அதை தான் தளபதியும் சொல்லியிருக்கார் என சாக்‌ஷி கூறியுள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2021/01/06195800/2234389/Tamil-News-Health-Secretary-Radhakrishnan-says-Tamil.vpf", "date_download": "2021-02-28T18:07:40Z", "digest": "sha1:4VE237OTGURYOHLNEKU3VWSVWQ4TFWDV", "length": 17640, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "சென்னையில் இங்கிலாந்து விமான சேவைக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை- ராதாகிருஷ்ணன் || Tamil News Health Secretary Radhakrishnan says Tamil Nadu government has not given permission UK flights Chennai", "raw_content": "\nதமிழக பட்ஜெட் - 2021\nசென்னை 28-02-2021 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nதமிழக பட்ஜெட் - 2021\nசென்னையில் இங்கிலாந்து விமான சேவைக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை- ராதாகிருஷ்ணன்\nசென்னையில் இங்கிலாந்து விமான சேவைக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை என்று சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nசென்னையில் இங்கிலாந்து விமான சேவைக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை என்று சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nகொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்து செல்லும் விமானங்களை மத்திய அரசு ரத்து செய்தது. ஆனால் சிறப்பு விமானங்களை மட்டும் அந்தந்த மாநில அரசாங்கத்தின் அனுமதியோடு வெளிநாட்டு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.\nஇங்கிலாந்தில் பரவி உள்ள உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவுக்குள் பரவுவதை தடுக்கும் வகையில் கடந்த டிசம்பர் மாதம் 22-ம் தேதியிலிருந்து இங்கிலாந்துக்கு சிறப்பு விமான சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.\nபின்னர் கடந்த 6-ந் தேதி முதல் லண்டனுக்கு சிறப்பு விமானங்கள் அந்தந்த மாநில அரசாங்க அனுமதியோடு இயக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து விமான சேவை இயக்கப்படுகிறது.\nசென்னையில் இருந்து இங்கிலாந்துக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் மட்டும் இயக்கப்பட்டு வந்தது. தற்போது தமிழக அரசு எந்த ஒரு அனுமதியும் அளிக்காததால் சென்னை விமான நிலையத்தில் இருந்து இங்கிலாந்துக்கு விமான சேவை இயக்கப்படவில்லை.\nஇதுகுறித்து சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் கேட்ட போது, ‘‘இங்கிலாந்துக்கு மாநில அரசின் அனுமதியோடு குறைந்த எண்ணிக்கையிலான விமானங்கள் இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.ஆனால் தமிழக அரசு சென்னையிலிருந்து விமான சேவை தொடங்குவதற்காக எந்த ஒரு அனுமதியும் இதுவரையும் வழங்கப்படவில்லை. இதுகுறித்து மத்திய, மாநில அரசு கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கும்’’ என்று தெரிவித்தார���.\nஇதற்கிடையே ஏர் இந்தியா நிறுவனம் வருகிற 19-ந் தேதி முதல் மார்ச் மாதம் 24-ந் தேதி வரை புதன்கிழமை தோறும் சென்னையில் இருந்து லண்டனுக்கும், செவ்வாய்க்கிழமை தோறும் லண்டனில் இருந்து சென்னைக்கும் விமான சேவை தொடங்கப்படும் என்று அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.\nசென்னையில் உள்துறை மந்திரி அமித்ஷாவுடன், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் சந்திப்பு\nபுதுச்சேரி அரசியலில் அடுத்த திருப்பம்... சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா\nபுதிய தொற்றுகளில் 86.37 சதவீதம்... தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு\nகொளத்தூர் தொகுதியில் போட்டியிட மு.க.ஸ்டாலின் விருப்பமனு\n19 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் சீறிப்பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.-சி51 ராக்கெட்\nமக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு, செயற்குழு நாளை கூடுகிறது\nவன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த கவர்னர்\nசென்னையில் உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் முதலமைச்சர், துணை முதலமைச்சர் சந்திப்பு\nமாறன், கருணாநிதி, காந்தி குடும்ப அரசியலை 2ஜி, 3ஜி, 4ஜியுடன் ஒப்பிட்டு அமித் ஷா கடும் விமர்சனம்\nஅதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 20 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு\nபெட்ரோல்-டீசல் விலை உயர்வு பற்றி பிரதமர் மோடி பேசாதது ஏன்\nபுதிய தொற்றுகளில் 86.37 சதவீதம்... தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு\nசென்னையில் 182 பேருக்கு புதிதாக கொரோனா- மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரம்\nமகாராஷ்டிராவில் வேகமெடுத்த கொரோனா: இன்று புதிதாக 8,293 பேர் பாதிப்பு\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு இதுவரை 780 பேர் பலி\nடெல்லியில் இன்று மேலும் 197 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் மார்ச் 31 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு\nவிவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு\nஅதிமுக கூட்டணியில் இருந்து விலகியது ஏன்\nபஸ் நிலையத்தில் முத்தமழை பொழிந்த காதல் ஜோடி\nஇந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவு- சொந்த ஊரில் நாளை இறுதி சடங்கு\nநான்தான் முதல்வர் வேட்பாளர்- கமல்ஹாசன்\nஅகமதாபாத் மைதான ஆடுகளம் டெஸ்ட் போட்டிக்கு உகந்ததல்ல - முன்னாள் வீரர்கள் விமர்சனம்\nதமிழகத்தில் ஏப்ரல் 6-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல்: மே 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை\nபுதுச்சேரி அரசியலில் அடுத்த திருப்பம்... சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா\nஅதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 20 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு\nஏப்.1 முதல் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம்- முதலமைச்சர் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-02-28T19:29:30Z", "digest": "sha1:RGUWBQODAPH7AQDLPKZESOQW7POZNMBU", "length": 4122, "nlines": 66, "source_domain": "www.tntj.net", "title": "மூரார்பாளையம் கிராமத்தில் தஃவா நிகழ்ச்சி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்தஃவா நிகழ்ச்சிகள் உள்நாடுமூரார்பாளையம் கிராமத்தில் தஃவா நிகழ்ச்சி\nமூரார்பாளையம் கிராமத்தில் தஃவா நிகழ்ச்சி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மேற்கு மாவட்டம் மூரார்பாளையம் கிராமத்தில் கடந்த 30-07-2011 அன்று தஃவா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இறுதிப்பேருரை என்ற தலைப்பில் பி.ஜே அவர்கள் ஆற்றிய உரை ப்ரோஜெக்ட்டோர் மூலம் திரையிடப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2017/10/blog-post_29.html", "date_download": "2021-02-28T18:15:19Z", "digest": "sha1:UWSJ36ID5H3LP26JRLNUBSJAPQ67K2NJ", "length": 35613, "nlines": 320, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: எழுத்தாளர் ஜீவகுமாரன் அவர்களுடைய குதிரைவாகனம் நாவல் விமர்சனம்", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nஞாயிறு, 29 அக்டோபர், 2017\nஎழுத்தாளர் ஜீவகுமாரன் அவர்களுடைய குதிரைவாகனம் நாவல் விமர்சனம்\nஇந்த நூல் முதன்முதலாக தமிழ்நாடு ஈரோடு மாவட்டத்தில் வெளியீடு செய்யப்பட்டது. அடுத்ததாக எங்கள் ஜேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கத்தினால் அறிமுகம் செய்யப்படுகின்றது என்பதைப் பெருமையுடன் சொல்லிக்கொள்ளுகின்றேன்.\nஇந்த நூலை வாசிப்பதற்காக கையில் எடுத்த போது 245 பக்கங்களாக இருந்தது. இந்த 245 பக்கங்களில் இக்குதிரை வாகனத்தில் ஏறி 5 தலைமுறைகளுக்கூடாக சுமார் 60 வருடகால நிகழ்வுகளுக்கூடாகப் பயணப்பட்டேன். இதற்கு இந்த விமர்சனம் செய்வதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஏனென்றால், 60 வருட காலம் நான் வாழவில்லை. ஆனாலும் இக்கதையின் மூலம் 60 வருட காலங்கள் வாழ்ந்திருக்கின் உண்மை.\nஇந்தப்பயணம் சாதாரணமான கார் அல்லது பஸ் பயணம் அல்ல குதிரை வாகனப்பயணம். குதிரை வாகனப்பயணம் எப்படி இருக்கும் என்று உங்களுக்குத் தெரியும். துள்ளித் துள்ளி ஓடும் பயணம். ஒவ்வொரு அத்தியாயமாக டென்மார்க் அத்தியாயத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கித் துள்ளி ஓடுகின்றார். பின் யாழ்ப்பாணம் அத்தியாயத்திலிருந்து டென்மார்க் துள்ளி ஓடுகின்றார். வாசிக்கும் நாமும் துள்ளளோடு முடிவுவரை விடாப்பிடியாக குதிரை வடத்தைப் பிடிப்பதுபோல் இந்நூலைப் பிடித்து வாசித்து முடிப்போம். அதனால்தான் குதிரை வாகனம் என்று பெயர் வைத்திருக்கின்றார் என்று நான் சொன்னால், அது உண்மையல்ல. அது ஒரு சென்ரிமென்ற் கதை என்பதை நீங்கள் வாசிக்கும் போது தான் புரிந்து கொள்வீர்கள். தாங்;கிய நூலை கீழே வைக்கமுடியாத படி அத்தியாயம் அத்தியாயமாய் சண்முகத்தார் பேரன் என்னைக் கதை முழுவதும் அழைத்துக் கொண்டு போகின்றார். மரணப்படுக்கையில் இருக்கும் சண்முகத்தாரின் பேரனின் நினைவுகளே இந்தக் கதையின் சாரம்.\nசந்ததி மாற்றங்கள், சடங்குகளின் நிகழ்வுகள், கோயில் விழாக்களின் மகிமை, உரிமை, அதனை விட்டுக் கொடுக்காத பண்பு, உறவுகளின் உன்னதம், நட்பின் மகத்துவம், நாட்டின் கலவரம், சாதிக்கட்டமைப்புக்கள், அதன் பிடியில் விடுபடாது வாழும் மனிதர்கள், குடும்பப் பிணக்குகள், கிராமிய வாழ்வில் பிணைந்து கிடக்கும் பண்புகள், புலம்பெயர்ந்த மண்ணின் வாழ்வு முறை, தொடர்ந்து வரும் சமூகப் பண்பில் பாதிக்கப்படும் தலைமுறை, புலம்பெயர்வின் வாழ்க்கை முறை இவ்வாறு அப்பப்பா அடுக்கிக் கொண்டே போகும் அற்புத சுரங்கமாகிய இந்தக்கதை உண்மை என்று உணரும் வகையில் எழுதப்பட்டிருக்கின்றது. நான் சொல்லுகின்றேன். எழுத்தாளர்கள் பிரம்மாக்கள். புத்தகங்களைக் கண்டு முகத்தைச் சுளிக்காதீர்கள். அவர்கள் நல்ல உள்ளங்களைப் படைக்கின்றார்கள்.\nவாசக நெஞ்சங்களுக்கு சொல்லுகின்றேன். இந்தக்கதை ஒரு வரலாற்றுப் பதிவு. அது உண்மையோ சோடிக்கப்பட்ட கதையோ அதைப்பற்றி எனக்குக் கவலை இல்லை. உங்கள் பகுத்தறிவுக்குள் பதியப்பட வேண்டிய பொக்கிசங்கள் நிறைந்த சமூக நாவல்; ன்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.\nசண்முகத்தாரின் பேரன் இறுதிவரைத் தன் பெயரைச் சொல்லாமலே தனது கதையை அழகாக நகர்த்திக் கொண்டு செல்கின்றார். பேரன் வார்த்தைகள் மூலமாக யாழ் மண்ணிலே வாழ்ந்து பெரிய வீட்டில் குடியிருந்து அப்பப்பாவின் மரபணுக்களை முழுவதுமாகப் பெற்று முருகன் கோயிலின் குதிரை வாகனத்திற்குச் சொந்தக்காரராகி, அதன் உரிமையை இறக்கும் வரை கொண்டு சென்றதையும், 58 கலவரங்களும், அதனால், அப்பாவின் இன பேதமற்ற வாழ்க்கையையும் அறியக் கூடியதாக இருக்கின்றது. இனக்கலவரத்தால் தவறான வழியில் பிறந்த சிங்களப் பெண்ணை தன் சொந்தப் பெண்ணாக வளர்த்து அந்த சிங்கள இரத்தம் தமிழ் போராளிகள் குழுவில் இணைந்து மறைந்து போனமை, இஸ்லாமிய மக்களின் இடப்பெயர்வு, அதன் பின் இடையில் வருகின்ற வளமையான சகோதரர்கள் பேச்சுக்கள் குத்தல்கள், இவற்றையெல்லாம் தாண்டி டென்மார்க் நகரம் வந்து அங்கும் தொடர்ந்த அவரின் நட்பு, டென்மார்க்கில் வளரும் இளந்தலைமுறையினரின் போக்கு என்று கதை தொடர்கின்றது. தொடர்ந்து வரும் கதையில் பல உண்மைகளை ஜீவகுமாரன் அவர்கள் தன் தீர்ப்பின் மூலம் போட்டு உடைத்திருக்கின்றார்.\nஒரு நூலை வாசிக்கின்ற போது அந்த எழுத்தாளனோடு நாம் பயணப்படுகின்றோம். அவர் எழுத்தோட்டத்தை இனம் காண்கின்றோம், அவரையும் நாங்கள் வாசிக்கின்றோம் என்பதே உண்மை. தன் வினை தன்னைச் சுடும் என்னும் தீர்ப்பைக் கூறியிருப்பதை ஜீவகுமாரன் அவர்களின் வார்த்தைகள் மூலம் அளந்து பார்த்தேன். தமிழர்களுக்கு ஒரு சாபம் தான் இந்தப்போர் என்பார்கள் என்று ஓரிடத்தில் கூறுகின்றார். ஏன் அப்படிக் கூறுகின்றார் என்பதை நீங்கள் படித்துப் பார்க்கும் போதுதான் உணர்ந்து கொள்வீர்கள். இவையெல்லாம் நீங்கள் படித்து அறிய வேண்டிய பாடங்கள்.\nஎம்முடைய இனம் எவ்வாறான அரக்கத்தனம் படைத்தவர்கள் என்பதை சில இடங்களில் கண்கள் சிவக்க வாசித்தேன். மொஸ்கோவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஆட்களைக் கடத்தும் ஏஜன்சிமார் போல் மனித ஜென்மங்களும் ��ண்டா என்று எண்ணத் தோன்றியது. இஸ்லாமிய இனத்தவன் கோயில் கிணற்றில் தண்ணீர் குடித்தது குற்றமா சாதி குறைந்தவன் கடுக்கண் போட ஆசைப்படக் கூடாதா சாதி குறைந்தவன் கடுக்கண் போட ஆசைப்படக் கூடாதா சாதியைக் காரணமாகக் கொண்டு நட்பை இழக்கக்கூடாது என்பதற்காகவும் காதலை தடுப்பது நியாயமா சாதியைக் காரணமாகக் கொண்டு நட்பை இழக்கக்கூடாது என்பதற்காகவும் காதலை தடுப்பது நியாயமா இவையெல்லாம் இக்கதையில் வரும் சம்பவங்கள் நீங்கள் படித்துப் பாருங்கள். உங்களுக்கே புரியும்.\nஇக்கதையிலுள்ள மற்றுமொரு சிறப்பம்சம் என்னவென்றால், பல அற்புத பொன்மொழிகளை ஜீவகுமரன் அவர்கள் எமக்குத் தந்திருக்கின்றார்.\n\"ஒருவன் தன்னைக் குற்றவாளியாக உணருந் தருணம் போல கொடிய நிகழ்வு எதுவும் இந்த உலகத்தில் இல்லை\"\n\"குலை தள்ளிய வாழையை அழகாக இருக்கிறது என்று யாரும் விட்டுவைப்பதில்லை. குலையுடன் சேர்த்து வாழையையும் வெட்டிவிடுகின்றார்கள். ஏன் குட்டி வாழைகள் செழித்து வளர வேண்டும் என்பதற்காக\"\n\"கெட்டுப் போயிருந்து நல்லா வரலாம். ஆனால், நல்லாய் இருந்த குடும்பம் கெட்டுப் போகக் கூடாது\"\n\"மகிழ்ச்சியை எங்கிருந்து நாம் பெறுகின்றோம் என்பதுதான் முக்கியமே தவிர எத்தனை இலட்சங்களும் கோடிகளும் செலவழித்துப் பெறுகிறோம் என்பது முக்கியமல்ல\"\n\"நல்லவர்கள் மனம் நொந்து சொல்லும் வார்த்தைகளுக்கு வலிமையுண்டு\"\n\"எமது மனதும் வாழ்வும் தடுமாறும் பொழுது எமது வார்த்தைகளும் தள்ளாடிப் போகின்றன. குடை சரிந்த வண்டியில் இருந்து தம்மை விடுவித்துக் கொண்டு மாடுகள் தறிகெட்டு ஓடுவது போல\"\nதலைமுறை மாற்றத்தால் வருகின்ற வார்த்தைகளைப் பாருங்கள். \"உங்கட தலைமுறைதான் வரவுக்கும் செலவுக்கும் லாப நட்டம் பார்த்து வாழுறது. எங்கட குடும்பம் அப்படி இல்லையடா. எங்கடை வீட்டிலை அன்று எத்தினை கொத்து அரிசி சமைக்க வேணும் எண்டு விடியற்காலையில் தெரியாது… ஆட்கள் வர வர சமையல் நடக்கிற வீடடா அது. கொடுத்துக் கொடுத்து அழிஞ்ச குடும்பம் இல்லையடா… கொடுத்துக் கொடுத்து நல்லா வாழ்ந்த பரம்பரையடா….. \"என சண்முகத்தார் பேரன் மகனுடன் தன் பரம்பரைப் பெருமை பேசுகின்ற விடயமாக இருக்கிறது.\nஇக்கதை வாசிக்கும் போது என் பழைய நினைவுகள் என்னைத் தொட்டுச் சென்றன. இதில் ஒவ்வொருவரும் இவ்வாறான பல நினைவுகளில் வாழ்ந���திருப்பீர்கள். நன்றி ஜீவகுமாரன் அவர்களே. சொன்னால் நம்ப மாட்டீர்கள் சில இடங்களில் குதிரை வாகனத்தை அப்படித் தரித்து நிறுத்திவிட்டு, என் நினைவுகளை மீட்டிப் பார்த்துப் பின் மீண்டும் குதிரை வாகனத்தைச் செலுத்தினேன். ஏன் நாமென்ன சாதாரணமானவர்களா உங்கள் ஒவ்வொருவரிடமும் ஓராயிரம் அநுபவப் புதையல்கள் நிறைந்து கிடக்கின்றன. என்ன சிலர் வெளியிடத் தெரியாதிருப்பார்கள். எழுத்தாளர்கள் அதை எழுத்தால் படம் போட்டுக் காட்டிவிடுவார்கள். அதனால், நீங்களும் உங்கள் நினைவுகளைத் தட்டிப் பார்க்க இவ்வாகனம் துணைபுரியும் என்பதை இதனை வாங்கி வாசிக்கும் போதே உணர்ந்து கொள்வீர்கள்.\nஇக்கதையின் நாயகனும் நண்பன் பாலனும் இறக்கும் வரை தொடர் நட்புடன் இருந்து நட்புக்கு இலக்கணமாக இருந்தமையை பல இடங்களில் கதைமூலம் காட்சிப்படுத்தியிருப்பது சிறப்பாக இருந்தது.\nஒரு சமூகத்திற்குத் தேவையான அன்பு, பாசம், விட்டுக்கொடுப்புக்கள் நட்பின் மகத்துவம் இவற்றையெல்லாம் கதைக்குள்ளே கொண்டுவந்து சேர்ப்பது என்பது எவ்வளவு கடினமான காரியம் என்பது ஒரு எழுத்தாளராக இருக்கின்ற எமக்குத் தெரியாமல் இல்லை. இதனை வெறுமனே விமர்சனம் என்ற பெயரில் நான் சொல்லிக் கொண்டு போக இதுதானே கதை என்று யாரும் வாங்கிக் கொள்ளாமல் இருப்பது மனதுக்குச் சங்கடமாகவே படுகிறது. ஒரு கதை என்றால் அக்கதையின் கருவை மட்டும் அறியும் அவா எனக்கு இல்லை. ஒரு கதை வாசிக்கின்றோம் என்றால், அக்கதையினூடாக கதாசிரியர் சொல்லவருகின்ற பண்புகள், விடயங்கள், கலாச்சாரசூழல், மனிதமனங்களின் ஆக்கபூர்வமான சத்துக்கள், சமூகத்திற்கு எதைக் கற்பிக்க விரும்புகின்றார் போன்றவற்றிலேயே பொதுவான நாட்டம் எனக்கு இருக்கின்றது. அதுவே வாசகர்களுக்கும் இருக்க வேண்டும். அந்த வகையிலேயே இந்நூல் ஒவ்வொருவர் கைகளிலும் இருக்க வேண்டியது அவசியமாகின்றது. இதன் மூலம் நாம் கற்கின்ற விடயங்கள் அதிகமாக இருக்கும்.\nஒரு பாரதிராஜாவின் திரைப்படத்தையும், வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசத்தையும் மனதில் கொண்டுவந்து நிறுத்திய இக்கதையின் விமர்சனத்தை கோயிலிலே பூஜையை முடிக்கும் போது குருக்கள் சொல்லுகின்ற மந்திரமென ஜீவகுமாரன் அவர்கள் எழுதிய மந்திரமாகிய\nசர்வே ஜனகா சுகினோ பவந்து\nலோகா சமஸ்தா சுகினோ பவந்து\nஎன்னும் மந்திரத்தை உச்சரித்து. அற்புதமான இவ்வரலாற்றுப் படிவினைப் படிப்பதற்கும் சுவைப்பதற்கும் விமர்சிப்பதற்கும் சந்தர்ப்பம் தந்த இந்நூலின் ஆட்சியாளர் ஜீவகுமாரன் அவர்களுக்கும் எழுத்தாளர் சங்கத்திற்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டு இந்தப் புத்தகத்தை என்னிடம் யாரும் இரவல் கேட்காதீர்கள் இதன் அற்புதத்தைச் சொந்தமாய் வாங்கி அடிக்கடி சுவைத்து இன்புறுங்கள் என்று கூறி முடிக்கிறேன்.\nநேரம் அக்டோபர் 29, 2017\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகரந்தை ஜெயக்குமார் 30 அக்டோபர், 2017 ’அன்று’ முற்பகல் 3:53\nநூல் மதிப்புரை அருமை. ஆசிரியருக்கு பாராட்டுகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.\nK. ASOKAN 13 நவம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 9:28\nநூல் மதிப்பீடு அருமை பாராட்டுகள்\n உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவாழ்க்கையின் உயர்வுக்கு யாரோ ஒருவர் உதவியிருப்பார்\nசூரியனின் கவர்ச்சி இல்லாவிட்டால் பூமியால் நிலையாகச் சரியாக தன்வழிப் பாதையில் சுழலமுடியுமா புவியீர்ப்பு சக்தியின்றி மனிதர்களால் நிலைத்து ந...\nரமணி அவர்களின் அன்பான அழைப்பிற்குத் தலைசாய்த்து மூன்று முடிச்சுப் பதிவுத் தொடரினை வாசகர் கண்களுக்கு அன்பாக அளிக்கின்றேன். அவை முத்துக்களா\nஇதயத்து இமையத்தை இணையத்தில் இணைக்கின்றேன்\nரோஜா, நந்தியாவட்டை, செவ்வந்தி, ஓக்கிட்ஸ், அந்தூரியம் என்னும் வகைவகையான மலர்கள் நிறைந்த வீட்டுப் பூங்காவின் நடுவே காலைச்சூரியன் கரங்க...\nதிருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன இலாபம்\n திருந்தாத ஜென்மம் என்பது பல சமூகநலவாதிகள் முடிவு. ஆனால், திருவே என் பாசவிளக்கு பண்புள்ள மகன். என் காலடி மண்ணில் ப...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (5)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\n► டிசம்பர் 2020 (3)\n► அக்டோபர் 2020 (1)\n► செப்டம்பர் 2020 (3)\n► பிப்ரவரி 2020 (1)\n► டிசம்பர் 2019 (5)\n► அக்டோபர் 2019 (2)\n► செப்டம்பர் 2019 (3)\n► பிப்ரவரி 2019 (3)\n► டிசம்பர் 2018 (4)\n► அக்டோபர் 2018 (1)\n► செப்டம்பர் 2018 (1)\n► பிப்ரவரி 2018 (2)\n► டிசம்பர் 2017 (3)\n▼ அக்டோபர் 2017 (2)\nஎழுத்தாளர் ஜீவகுமாரன் அவர்களுடைய குதிரைவாகனம் நாவல...\nஜேர்மனி தமிழ் கல்விச்சேவையின் 28 ஆவது ஆண்டு பரிசளி...\n► செப்டம்பர் 2017 (4)\n► பிப்ரவரி 2017 (1)\n► அக்டோபர் 2016 (4)\n► பிப்ரவரி 2016 (1)\n► டிசம்பர் 2015 (3)\n► அக்டோபர் 2015 (3)\n► செப்டம்பர் 2015 (1)\n► பிப்ரவரி 2015 (3)\n► டிசம்பர் 2014 (3)\n► அக்டோபர் 2014 (3)\n► செப்டம்பர் 2014 (6)\n► பிப்ரவரி 2014 (3)\n► டிசம்பர் 2013 (6)\n► அக்டோபர் 2013 (4)\n► செப்டம்பர் 2013 (3)\n► பிப்ரவரி 2013 (4)\n► டிசம்பர் 2012 (4)\n► அக்டோபர் 2012 (7)\n► செப்டம்பர் 2012 (4)\n► பிப்ரவரி 2012 (4)\n► டிசம்பர் 2011 (7)\n► அக்டோபர் 2011 (5)\n► செப்டம்பர் 2011 (6)\n► பிப்ரவரி 2011 (14)\n► டிசம்பர் 2010 (16)\n► அக்டோபர் 2010 (16)\n► செப்டம்பர் 2010 (11)\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/12028/Wild-pigs-crackers-Farmers-suffering", "date_download": "2021-02-28T19:56:35Z", "digest": "sha1:RKNZE7HHFPLAAAA6BYOX27PMGT2K2ORA", "length": 7771, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காட்டு பன்றிகள் அட்டகாசம் விவசாயிகள் வேதனை | Wild pigs crackers Farmers suffering | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nகாட்டு பன்றிகள் அட்டகாசம் விவசாயிகள் வேதனை\nவேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த மோடிக்குப்பம் பகுதியில் வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள வேர்கடலைகளை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்துவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.\nவிவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள வேர்கடலை செடிகளை இரவு நேரங்களில் தோட்டத்தில் கூட்டமாக புகும் காட்டுபன்றிகள், வேருடன் தோண்டி எடுத்து சேதப்படுத்துகின்றன. இதனால் நிலங்கள் முழுவதும் பெரிய அளவில் பள்ளங்கள் ஏற்படுகின்றன. பன்றிகளின் அட்டகாசத்தால் பயிரிட��்பட்டுள்ள வேர்கடலை முழுவதுமாக வீணாகிறது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.\nவிளை நிலங்களுக்குள் புகும் பன்றி கூட்டங்களை தடுக்க முயன்றால், மனிதர்களை அவை தாக்குகின்றன எனவும் அச்ச உணர்வுடன் இரவு முழுவதும் மேளங்கள் அடித்தும், பட்டாசுகள் வெடித்தும் சப்தம் எழுப்பினாலும், பன்றிகளின் அட்டகாசம் தொடர்வதாகவும் அப்பகுதி மக்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.\nதிரிபுரா முதலமைச்சரை கொன்றால் சன்மானம்: ஃபேஸ்புக்கில் மிரட்டல்\nஅணிகள் இணைப்புக்காகவே விசாரணை ஆணையம் நாடகம்: புகழேந்தி\nடிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்\n\"தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது\"-ருசித்து பாராட்டிய ராகுல்காந்தி\nஅசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி\n9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்\nஇனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nகவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்\nகுழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிரிபுரா முதலமைச்சரை கொன்றால் சன்மானம்: ஃபேஸ்புக்கில் மிரட்டல்\nஅணிகள் இணைப்புக்காகவே விசாரணை ஆணையம் நாடகம்: புகழேந்தி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A9/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B1-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%95-%E0%AE%95%E0%AE%A3/72-200928", "date_download": "2021-02-28T18:43:07Z", "digest": "sha1:23JPKVCX66DFT34ZQ3A2L7N3TZWVKU44", "length": 9706, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ‘அனுமதியின்றி தனியாருக்கு காணி’ TamilMirror.lk", "raw_content": "2021 மார்ச் 01, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வன்னி ‘அனுமதியின்றி தனியாருக்கு காணி’\nகிளிநொச்சி ஊற்றுப்புலம், சோலை நகர் ஆகிய பகுதிகளில் எந்தவித அனுமதிகளுமின்றி, 10 ஏக்கர் வரையான காணி, தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் குறித்த காணியை மீளப்பெற்று அப்பிரதேசத்தில் காணிகளற்ற குடும்பங்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.\nகிளிநொச்சி கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள ஊற்றுப்புலம் கிராமத்தில் சுமார் ஐந்து ஏக்கருக்கு மேற்பட்ட காணியும் சோலைநகர்ப்பகுதியில் 7 ஏக்கர் வரையான காணியும், தனிநபர்கள் இருவருக்கு, சட்டத்துக்கு முரணான வகையில் வழங்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, இந்தப் பிரதேசங்களிலேயே, காணிகளற்ற பல ஆயிரக்கணக்கான பல குடும்பங்களுக்கு குடியிருப்பதற்கு கால் ஏக்கர் காணிகள் கூட வழங்கப்படாத நிலையில், அந்த மக்கள், எந்தவிதமான வீட்டுத் திட்டங்களையும் பெற்றுக்கொள்ளமுடியாது வாழ்ந்து வருகின்றன.\nஇந்நிலையில், குறித்த காணி விடயம் தொடர்பில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்ட போது, முன்னாளர் நாடாளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமாரின் சிபாரிக்கு அமைவாக, அவராலேயே குறித்த இரண்டு இடங்களிலும் நிலஅளவை செய்யப்பட்டு காணிகள் வழங்கப்பட்டன. அவை எந்த நோக்கத்துக்காக வழங்கப்பட்டதென்று தனக்குத் தெரியாதென, கரைச்சிப் பிரதேச செயலர் கோ. நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nMissed call இன் ஊடாக பிடித்த அலைவரிசைகளை செயற்படுத்தலாம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nமொத்த மரணம் 471 ஆக அதிகரிப்பு\n‘தேசிய பௌத்த அமைப்புகளை அரசாங்கம் தடை செய்கிறதா\nகொலன்னாவையில் தடுப்பூசி போடும் விவரம்\n’நடிகர் ஆர்யா பணமோசடி செய்ததாக இலங்கை பெண் புகார்\nஅம்மா திட்டியது சரிதான்: மனம் திறந்த ஷிவானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamanswers.blogspot.com/2010/09/blog-post_28.html", "date_download": "2021-02-28T18:01:20Z", "digest": "sha1:EADT6W6SDTXBHREZ3XO5VIIVZWMEAGSR", "length": 15701, "nlines": 77, "source_domain": "islamanswers.blogspot.com", "title": "கேள்விகளும் பதில்களும்: இட ஒதுக்கீடு தீர்வாகுமா?", "raw_content": "\nஇந்திய முஸ்லிம் சமுதாயம் இன்று - சவால்களும் தீர்வுகளும் (தொடர் - பகுதி 2)\nஇந்தியாவில் கல்வி, சமூக மற்றும் பொருளாதார நிலைகளில் மற்ற சமுதாயத்தினரைக் காட்டிலும் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் இஸ்லாமிய சமுதாயத்தை முன்னேற்றுவதற்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு கொடுக்கப்பட வேண்டும் என சச்சார் கமிஷன், ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் ஆகியவை பரிந்துரைத்திருக்கின்றன.\nசிறுபான்மையினருக்கு 15% வரை இடஒதுக்கீடு கொடுக்க இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்திலும் விதிமுறைகள் இருக்கின்றனவாம்.\nகமிஷன் அறிக்கைகள் வெளியானபிறகு கிட்டத்தட்ட எல்லா இந்திய இஸ்லாமிய அமைப்புகளுமே முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், போராட்டம், பேரணி, மாநாடு என நடத்திக் கொண்டுள்ளன. குறிப்பாக தமிழக இஸ்லாமிய அமைப்புகள் இக்கோரிக்கைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைப் பார்த்தால் சமுதாய முன்னேற்றத்திற்கு இடஒதுக்கீட்டை விட்டால் வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. அரசியல்வாதிகளும் தங்கள் மனோநிலை, அரசியல் சூழல், நெருங்கி வரும் தேர்தல் போன்ற காரணிகளுக்கேற்ப ஏதாவது அறிக்கைகள் விடுவதும் ஒப்புக்குச் சப்பாணியாக சில திட்டங்களை அறிவிப்பதும் பிறகு அதை திரும்பப் பெறுவதுமாக 'அரசியல்' பண்ணிக் கொண்டுள்ளனர்.\nஇந்தியாவின் சுதந்திரத்திற்காக பல தலைமுறைகளாக தமது மக்கள் தொகை விகி���ாச்சாரத்தைவிட அதிகமாகவே உயிர்த்தியாகம் செய்து போராடிய முஸ்லிம் சமுதாயம் இன்றைய சுதந்திர இந்தியாவில் தமக்கான சலுகைகளைக் கோர முழு உரிமையும் உண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது. இருப்பினும் சமுதாயத்தின் விருப்பப்படி இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டு விட்டால் அது சமுதாய முன்னேற்றத்திற்கு எந்த அளவிற்கு பயனளிக்கும் என்பதை அலசி ஆராய வேண்டியதும் அவசியம்\nஇடஒதுக்கீட்டினால் இஸ்லாமிய சமுதாயத்திற்குக் கிடைக்கும் பலன்கள் என்னென்ன\nபொறியியல், மருத்துவம் போன்ற உயர்கல்வி நிலையங்களில் முஸ்லிம் மாணவர்களுக்கு சில இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுமானால், பள்ளிப்படிப்பில் சிறப்பான மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற முஸ்லிம் மாணவர்கள் அதிக போட்டி இல்லாமல் மேற்கண்ட உயர்நிலை கல்வியைத் தொடர வாய்ப்பு ஏற்படும்.\nஅதேபோல, அரசு சார்ந்த பணியிடங்களில் குறிப்பிட்ட சதவிகிதம் முஸ்லிம்களுக்காக ஒதுக்கீடு செய்யப்படுமானால் அந்தந்தப் பணிகளுக்குத் தகுதியுடைய படித்த முஸ்லிம் இளைஞர்களுக்கு வேலை கிடைப்பது சுலபமாகி விடும். அரசாங்க வேலை கிடைப்பது சுலபம் என்றால் அது படிப்பில் ஆர்வமின்றி இருக்கும் இளைஞர்களும் பட்டப்படிப்பு வரையாவது தொடர்ந்து படிக்க தூண்டுகோலாக இருக்கும். இதனால் சமுதாயத்தில் படித்தவர்கள் எண்ணிக்கை அதிகமாகும். பள்ளிப்படிப்பைக்கூட சரிவர முடிக்காமல் வளைகுடா நாடுகளுக்கு வேலை தேடி பயணிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை ஓரளவிற்காவது குறையலாம்.\nசில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த இரு பேராசிரியர்கள் இந்தியாவில் நடத்திய ஒரு ஆய்வில் அதிர்ச்சி தரும் ஒரு உண்மை வெளிப்பட்டது. ( http://www.satyamargam.com/673). இந்த ஆய்வுக்குழுவினர், பத்திரிக்கைகளில் வெளியான பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பு விளம்பரங்களுக்கு வெவ்வேறு பெயர்களில் சுமார் 4,800 வேலை விண்ணப்பங்களைப் பல நிறுவனங்களுக்கும் அனுப்பினர். கிட்டத்தட்ட ஒரே அளவிலான தகுதிகளை உடைய விண்ணப்பங்களைத் தயாரித்து, அவற்றிற்கு உயர் சாதி, தாழ்ந்த சாதி மற்றும் முஸ்லிம் பெயர்களை இட்டு, அவற்றை இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அவர்கள் அனுப்பினர். இவற்றிற்கு வந்த பதில்கள்தான் இந்தியத் தனியார் தொழிற்துறை நிறுவனங்களிடையே சாதி, இன பாகுபாடுகளு��் பாரபட்சமான மனப்போக்கும் எந்த அளவிற்குப் புரையோடிப் போயுள்ளது என்பதை வெளிப்படுத்தியது.\nஇவ்வாறு 'விண்ணப்பித்த' தலித் ஒருவர் நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படும் வாய்ப்பு, கிட்டத்தட்ட அதேத் தகுதியை உடைய ஒரு உயர்சாதியினருக்குக் கிடைத்த வாய்ப்புகளில் மூன்றில் இரண்டு பங்குதான். முஸ்லிம் 'விண்ணப்பதாரர்களின்' நிலைமையோ இன்னும் மோசம். உயர்சாதி இந்துக்களுக்கு கிடைத்த வாய்ப்புகளில் மூன்றில் ஒரு பங்கே முஸ்லிம்களுக்குக் கிடைத்தது.\nஅரசு சார்ந்த பணியிடங்களில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு வழங்கப்படுமானால் இந்த அவலநிலைக்கு ஒரு தீர்வு பிறக்கலாம்.\nமேற்கண்ட சலுகைகளால் பலனடையக்கூடியவர்கள் பள்ளிக்கல்வியை முடித்து உயர்கல்வியைத் தொடர வாய்ப்பும் வசதியும் உள்ள மாணவர்களும், உயர்கல்வியை முடித்து உள்நாட்டிலேயே வேலை தேடிக் கொண்டிருக்கும் இளைஞர்களும்தான் சச்சார் கமிஷன் அறிக்கையின்படி முஸ்லிம்களில் 7.2 சதவிகிதத்தினர் மட்டுமே உயர்நிலை பள்ளிப்படிப்பை முடித்திருக்கிறார்கள். அதிலும் 4 சதவிகிதத்தினர் மட்டுமே பள்ளிப்படிப்பைத் தாண்டி கல்லூரிக்குச் செல்கிறார்கள். பட்டமேற்படிப்பு படித்தவர்கள் வெறும் 1.2 சதவிகிதத்தினர் மட்டுமே. இடஒதுக்கீடு என்பது சுமார் 95% வறுமைக்கோட்டிற்குக்கீழ் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் நலிவடைந்த இஸ்லாமிய சமுதாயத்தின் ஒரு சிறு பகுதியினருக்கு மட்டுமே பலனளிக்கக்கூடியது சச்சார் கமிஷன் அறிக்கையின்படி முஸ்லிம்களில் 7.2 சதவிகிதத்தினர் மட்டுமே உயர்நிலை பள்ளிப்படிப்பை முடித்திருக்கிறார்கள். அதிலும் 4 சதவிகிதத்தினர் மட்டுமே பள்ளிப்படிப்பைத் தாண்டி கல்லூரிக்குச் செல்கிறார்கள். பட்டமேற்படிப்பு படித்தவர்கள் வெறும் 1.2 சதவிகிதத்தினர் மட்டுமே. இடஒதுக்கீடு என்பது சுமார் 95% வறுமைக்கோட்டிற்குக்கீழ் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் நலிவடைந்த இஸ்லாமிய சமுதாயத்தின் ஒரு சிறு பகுதியினருக்கு மட்டுமே பலனளிக்கக்கூடியது அப்படியானால் பெரும்பான்மையான மற்றவர்களின் நிலை\nதொடர்ந்து அலசுவோம் இன்ஷா அல்லாஹ்..\nLabels: இடஒதுக்கீடு, இந்திய முஸ்லிம், இஸ்லாம், சச்சார் அறிக்கை\nஅசைவம் உண்ணுதலைப் பற்றி இஸ்லாம்\nஅசைவ உணவு சாப்பிடுவதைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது 1. அசைவ உணவு உட்கொள்வ���ை இஸ்லாம் அனுமதிக்கிறது. கீழ்க்காணும் திருமறை வசனங்களை...\nஅசைவம் உண்ணுதலைப் பற்றி இஸ்லாம்\nஅசைவ உணவு சாப்பிடுவதைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது 1. அசைவ உணவு உட்கொள்வதை இஸ்லாம் அனுமதிக்கிறது. கீழ்க்காணும் திருமறை வசனங்களை...\nஇஸ்லாமிய ஒருங்கிணைவை தடுக்க விரும்பும் பொதுவுடைமைவாதி\nசெங்கொடி என்ற பொதுவுடைமைவாதி, இஸ்லாமியக் கொள்கைகளை பரிசீலனைச் செய்து எழுதும் பதிவுகளைப் பார்க்க நேர்ந்தது. இந்தத்தொடர் இஸ்லாமியர்களின் மதச...\nஉலகில் இன்று பரவலாகக் கடைப்பிடிக்கப்படும் மதங்களில் கிட்டத்தட்ட அனைத்துமே அதன் தலைவரின் பெயரைக் கொண்டோ, ஒரு இனத்தை அல்லது நாட்டைக் குறிப்பதா...\nஇந்திய முஸ்லிம் சமுதாயம் இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newneervely.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2021-02-28T19:41:54Z", "digest": "sha1:UXLHKCBGDGS2JK4OZTLSLK5MDNKYGICT", "length": 5840, "nlines": 87, "source_domain": "newneervely.com", "title": "புதிய கட்டிடத்தில் வகுப்புக்கள் நடைபெறுகின்றன | நீர்வேலி", "raw_content": "10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..\nநீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது\nபுதிய கட்டிடத்தில் வகுப்புக்கள் நடைபெறுகின்றன\nநீர்வேலி கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்தில் சுவிஸ் நாட்டில் உள்ள இலங்கைக்கான அமைப்பொன்றினால் கட்டி முடிக்கப்பட்டுள்ள இரண்டு மாடிக்கட்டிடத்தில் வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன. மிக அண்மையில் கட்டிமுடிக்கப்பட்ட இக்கட்டிடம் திறப்புவிழா செய்வதில் இழுபறியில் இருந்தது வந்துள்ளது. திறப்புவிழா செய்யாமலே வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பாடசாலைமாணவர்களின் பெற்றோர்கள் கட்டிடவேலைகளில் மும்மரமாக ஈடுபட்டிருந்தனர்.வர்ணம் தீட்டுதல் கூரை அமைத்தல் போன்ற நேரங்களில் அதிபரின் வழிகாட்டலில் இக்கட்டிடம் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாடிக்கட்டிடங்களினால் பாடசாலை முகப்பிற்கு நல்லதொரு தோற்றம் கிடைத்துள்ளது.\nபேச்சியம்மன் ஆலயத்தில் பொங்கல் விழா »\n« கனடா – நீர்வேலி நலன்புரி சங்கத்தினால் நடாத்தப்படும் வசந்தகால ஒன்றுகூடல் – 2013\nஇது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெர��மையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.\nநீர்வேலி நலன்புரிச் சங்கம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/313429", "date_download": "2021-02-28T20:25:16Z", "digest": "sha1:CHN4Y2QS5HZJ2RL6KMMKGJJT433MACIR", "length": 4289, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பியர்ஸ் புரோஸ்னன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"பியர்ஸ் புரோஸ்னன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n15:22, 29 நவம்பர் 2008 இல் நிலவும் திருத்தம்\n22 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 12 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி இணைப்பு: cy:Pierce Brosnan\n22:38, 24 நவம்பர் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nVolkovBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: la:Pierce Brosnan)\n15:22, 29 நவம்பர் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nVolkovBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: cy:Pierce Brosnan)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2021/02/aavin-madurai-walk-in-1st-march-2021.html", "date_download": "2021-02-28T19:35:25Z", "digest": "sha1:WO2UTPOACAQXUFQDK2X4LFGUOOYQZ7NF", "length": 7550, "nlines": 92, "source_domain": "tamil.jobnews360.com", "title": "ஆவின் மதுரை வேலைவாய்ப்பு 2021: Veterinary Consultant", "raw_content": "\nHome அரசு வேலை தமிழ்நாடு அரசு வேலை UG வேலை ஆவின் மதுரை வேலைவாய்ப்பு 2021: Veterinary Consultant\nஆவின் மதுரை வேலைவாய்ப்பு 2021: Veterinary Consultant\nVignesh Waran 2/15/2021 அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, UG வேலை,\nஆவின் மதுரை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 5 காலியிடங்கள். ஆவின் மதுரை அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://aavinmilk.com/. அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது.\nஆவின் மதுரை வேலைவாய்ப்பு: Veterinary Consultant முழு விவரங்கள்\nஆவின் மதுரை வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nஆவின் மதுரை வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nஆவின் மதுரை வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nஆவின் மதுரை வேலைவாய்ப்பு: முக்கிய தேதிகள்\nநேர்காணல் நடக்கும் நாள் 01-03-2021\nஆவின் மதுரை வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nஇந்த பதவிக்கு நேர்காணல் (Walk-IN) மூலம் மற்றுமே தேர்ந்தெடுக்கப்படும். தகுதியானவர்கள் விண்ணப்ப படிவம் மற்றும் அனைத்து அசல் ஆவணங்களுடன் கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு செல்லவும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப���பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nவிண்ணப்ப படிவம்அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளம்\nWhatsapp குழுவில் இணையவும் Telegram குழுவில் இணையவும் ஆங்கிலத்தில் Job News\nTags # அரசு வேலை # தமிழ்நாடு அரசு வேலை # UG வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, UG வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nதமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் வேலைவாய்ப்பு 2021: ஓட்டுநர் & அலுவலக உதவியாளர்\nதமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 1598 காலியிடங்கள்\nஇராணிப்பேட்டை கால்நடை பராமரிப்புத் துறை வேலைவாய்ப்பு 2021: Office Assistant & Driver\nஈரோடு மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 50 காலியிடங்கள்\nதஞ்சாவூர் விமானப்படை நிலையம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 6 காலியிடங்கள்\nதிருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 50 காலியிடங்கள்\nதமிழ்நாடு தகவல் ஆணையம் வேலைவாய்ப்பு 2021: அலுவலக உதவியாளர்\nகரூர் நேரு யுவகேந்திரா வேலைவாய்ப்பு 2021: 10th தேர்ச்சி வேலை\nஇராணிப்பேட்டை பாரத மிகு மின் நிறுவனம் (BHEL) வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 60 காலியிடங்கள்\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/tiruchirappalli/dmk-mla-anbil-mahesh-poiyamozhi-requests-aiadmk-govt-to-pay-rs-50-k-per-acre-for-damaged-crops-due-to-rain/articleshow/80313052.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article7", "date_download": "2021-02-28T20:03:02Z", "digest": "sha1:HUTSGH5KLGZOCF5EEFJN7KAEUX6OQIYF", "length": 11256, "nlines": 118, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "dmk mla anbil mahesh poyyamozhi: தேர்தல் நேரத்தில் விவசாயிகளுக்காக களமிறங்கிய திமுக அன்பில் மகேஷ் பொய்யாமொழி\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதேர்தல் நேரத்தில் விவசாயிகளுக்காக களமிறங்கிய திமுக அன்பில் மகேஷ் பொய்யாமொழி\nதொடர் மழையினால் மூழ்கிய நெற்பயிர்களைப் பார்வையிட்ட திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மழையினால் பயிர்கள் நாசம் ஆகியுள்ளதை வலியுறுத்தி, அரசு உடனட��யாக ஏக்கருக்கு 50 ஆயிரம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.\nதேர்தல் நேரத்தில் விவசாயிகளுக்காக களமிறங்கிய திமுக அன்பில் மகேஷ் பொய்யாமொழி\nதிருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியம் துவாக்குடி, அசூர், தேனீர்பட்டி, சூரியூர், கும்பக்குடி, பழங்கனங்குடி, நவல்பட்டு, சோழமாதேவி, கீழக்குறிச்சி ஆகிய கிராமங்களில் மழையின் காரணமாக விளைந்த பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளன.\nஇதுகுறித்து அறிந்த திருச்சி திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி குறித்த பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.\nஅப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “பெய்து வரும் கனமழையால் வயல்களில் மழை நீர் தேங்கி நெற்பயிர்கள் வீணாகி உள்ளது. இதனை அரசு அதிகாரிகள் யாரும் பார்வையிடவில்லை.\nஉழவர் திருநாளில் திருச்சி விவசாயிகளை கண்ணீரில் மூழ்கடித்த மழை\nஉடனடியாக அதிகாரிகள் பாதிப்பு குறித்து கணக்கீடு செய்து இழப்பீட்டுத் தொகையை உடனடியாக பெற்றுத்தர வேண்டும். இழப்பீடாக குறைந்தபட்சம் ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும்.” என்றார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஉழவர் திருநாளில் திருச்சி விவசாயிகளை கண்ணீரில் மூழ்கடித்த மழை\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nசெய்திகள்எம்ஜிஆர் தொகுதியில் களம் காணும் கமல்ஹாசன்\nசெய்திகள்கருணநிதி, ஸ்டாலின், உதயநிதி -3 ஜி... குடும்ப அரசியலுக்கு அமித் ஷா புது விளக்கம்\nதமிழ்நாடுதமிழகத்தில் பொது முடக்கம் மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிப்பு\nசினிமா செய்திகள்உடையும் கூட்டணி: என்ன ஆண்டவரே, உங்களுக்கும் அவருக்கும் இடையே லடாயாமே\nசெய்திகள்மருதமலை, ஏர்போர்ட்ன்னு கெத்து காட்டும் கவுண்டம்பாளையம் தொகுதி\nசெய்திகள்Sembaruthi Serial: அன்பை பொழியும் அகிலாண்டேஸ்வரி\nஇதர விளையாட்டுகள்'இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு': மான்செஸ்டர் சிட்டி தொடர்ந்து 20வது வெற்றி\nசெய்திகள்இன்னொரு மக்கள் நலக் கூட்டணி\nஆரோக்கியம்லவங்கப்பட்டையும் தேனும் சேர்த்து இந்த முறையில் சாப்பிடுங்க... எப்பேர்ப்பட்ட தொப்பையும் குறையும்...\nதின ராசி பலன் Daily Horoscope, February 28 : இன்றைய ராசிபலன் (28 பிப்ரவரி 2021) - மகரம், கும்ப ராசிக்கு சந்திராஷ்டமம் கவனம் தேவை\nடெக் நியூஸ்Jio ரூ.749 அறிமுகம்: 1 வருஷத்துக்கு 1 பிளான்; லாபமா\nமகப்பேறு நலன்குழந்தைக்கு ஒரு வயசுக்கு அப்புறம் தான் ஆப்பிள் ஜூஸ் கொடுக்கணும் இப்படி தயாரிச்சு கொடுங்க\nபரிகாரம்அந்தி மாலை நேரத்தில் இந்த 5 காரியங்களைச் செய்வதால் ஏழ்மை வரும்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/cinema/meera-mithun-slams-suriya-after-modi-speaks-about-singam-movie/videoshow/77975223.cms", "date_download": "2021-02-28T19:18:42Z", "digest": "sha1:U7ZB4LP2TNGBGBY7HDYDK4TEGE2DH3WN", "length": 4450, "nlines": 69, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nமோடியே சொல்லிட்டார்.. சூர்யா படத்தால் தான் சமுதாயம் கெட்டு போகிறது: மீரா மிதுன்\nசிங்கம் படம் பற்றி மோடி பேசி இருப்பதை குறிப்பிட்டு மீரா மிதுன் சூர்யாவை தாக்கி பேசி உள்ளார்.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nமேலும் : : சினிமா\nஹீரோவாக நடிக்க ஆசையில்லை - பரோட்டா சூரி பேட்டி...\nபூமி திரைப்படம் -:விவசாயிகளுக்கு சமர்ப்பணம் - ஜெயம் ரவி...\n2019ம் ஆண்டின் டாப் 10 சிறந்த படங்கள்...\nமாஸ்டர் படம் : ரசிகர்கள் கருத்து...\nஐ லவ் யூ சொல்லு:சர்ச்சை பேச்சுக்கு சுசீந்திரன் விளக்கம்...\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/01/18053039/Infiltration-into-a-bustling-village-near-Sankarapuram.vpf", "date_download": "2021-02-28T19:00:33Z", "digest": "sha1:B6HY4G7SOGLKGASLYWBRH3I723YPNDVR", "length": 14947, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Infiltration into a bustling village near Sankarapuram; Police arrest 15 people with guns || சங்கராபுரம் அருகே பரபரப்பு கிராமத்துக்குள் புகுந்து திடீர் தாக்குதல்; 15 பேர் கைது துப்பாக்கி ஏந்திய போலீஸ் குவிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசங்கராபுரம் அருகே பரபரப்பு கிராமத்துக்குள் புகுந்து திடீர் தாக்குதல்; 15 பேர் கைது துப்பாக்கி ஏந்திய போலீஸ் குவிப்பு + \"||\" + Infiltration into a bustling village near Sankarapuram; Police arrest 15 people with guns\nசங்கராபுரம் அருகே பரபரப்பு கிராமத்துக்குள் புகுந்து திடீர் தாக்குதல்; 15 பேர் கைது துப்பாக்கி ஏந்திய போலீஸ் குவிப்பு\nசங்கராபுரம் அருகே கிராமத்துக்குள் புகுந்து திடீர் தாக்குதல் நடத்திய சம்பவத்தில் தொடர்புடைய 15 பேரை போலீசார் கைது செய்தனர்.\nசங்கராபுரம் அருகே உள்ள எஸ்.வி.பாளையம் காலனியை சேர்ந்தவா் அழகப்பிள்ளை மகன் பிரசாந்த். இவர் இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்று இருந்தார். அப்போது அதே ஊரை சேர்ந்த தங்கவேலு மகன் மணிகண்டன், சிங்காரவேல் மகன் தங்கவேல் ஆகியோர் பிரசாந்தை பார்த்து உன் தங்கச்சியை எங்கள் பகுதிக்கு நடனம் கற்றுத்தர வரச்சொல் என தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் தகராறாக மாறியது.\nஇதில் ஊராங்காணி கிராமத்தைச் சேர்ந்த மாரி தலைமையில் இளையராஜா, விஜய், ரமேஷ், வேலு உள்ளிட்ட 50 பேரை கொண்ட கும்பல் கையில் தடி, அரிவாள், உருட்டுகட்டையுடன் எஸ்.வி.பாளையம் காலனி பகுதிக்குள் நுழைந்து சாதி பெயரை ெசால்லி திட்டினர். பின்னர் அங்கிருந்து ஊராங்காணி கிராமம் குளத்துமேட்டு தெருவுக்கு வந்த அவர்கள் அங்குள்ள பெட்டிக்கடையை அடித்து உடைத்தனர். பின்னர் அவர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடிக்கம்பத்தையும் அடித்து நொறுக்கினர்.\nஇந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கர், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜி, ராமநாதன் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் அந்த கும்பல் ஓடி விட்டது.\nஇதுகுறித்து அழகப்பிள்ளை கொடுத்த புகாரின் பேரில் மணிகண்டன் உள்பட 37 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விஜய், ரமேஷ், இளையராஜா உள்பட 15 பேரை கைது செய்தனர். மற்றவர்கள் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இரு கிராமங்களுக்கிடைய பதற்றம் நிலவி வருகிறது. அங்கு அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் பதற்றத்தை தடுக்கும் வகையில் போலீஸ் அணிவகுப்பும் நடைபெற்றது. வெளியூரில் இருந்து யாரும் கிராமத்திற்கு வராத வகையில் பேரிகார்டு மூலம் தடுப்பும் அமைக்கப்பட்டுள்ளது.\n1. உத்தரகாண்ட் வெள்ளம்: 3 உடல்கள் மீட்பு; 3 ஹெலிகாப்டர்கள���, 600 வீரர்கள் குவிப்பு\nஉத்தரகாண்டில் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் சிக்கிய 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு, தொடர்ந்து மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளன.\n2. ஜெயங்கொண்டம் அருகே இருதரப்பினரிடையே மோதல்; வீடுகள் சூறை பதற்றம்- போலீஸ் குவிப்பு\nஜெயங்கொண்டம் அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து வீடுகள் சூறையாடப்பட்டன. இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதையடுத்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.\n3. குற்ற செயல்களில் ஈடுபட்டால் பாரபட்சமின்றி நடவடிக்கை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை\nவிழுப்புரம் மாவட்டம் அமைதியாக இருக்க வேண்டும், குற்ற செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\n4. பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு சாலை விபத்துகளில் 150 பேர் உயிரிழப்பு போலீஸ் சூப்பிரண்டு தகவல்\nபெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2020-ம் ஆண்டு நடந்த மொத்தம் 500 சாலை விபத்துகளில் 150 பேர் உயிரிழந்துள்ளனர்.\n5. டெல்லி போராட்டத்தில் பங்கேற்க விவசாயிகள் செல்வதை தடுக்க அரியலூர் மாவட்ட எல்லைகளில் போலீசார் குவிப்பு\nடெல்லி போராட்டத்தில் பங்கேற்க விவசாயிகள் செல்வதை தடுக்க அரியலூர் மாவட்ட எல்லைகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.\n1. மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக வலுக்கும் போராட்டம்: நள்ளிரவில் இணைய சேவை முடக்கம்\n2. பெட்ரோலில் 10% எத்தனால்: வாகனங்களை கவனமாக பராமரிக்க வேண்டும் என அறிவுரை\n3. சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் - ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்\n4. மக்களின் மீது மத்திய அரசு சர்ஜிக்கல் ஸ்டிரைக்: சிலிண்டர் விலை உயர்வு குறித்து கமல்ஹாசன் விமர்சனம்\n5. அதிமுகவில் சட்டமன்ற தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் 24-ம் தேதி முதல் விநியோகம்\n2. நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற கணவர்\n3. கவர்னர் கிரண்பெடி திடீர் நீக்கம்\n4. புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர்களுடன் முதலமைச்சர் நாராயணசாமி அவசர ஆலோசனை\n5. காங்கிரஸ் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | ��ேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2020/12/03/kalammaripochi-movie-trailer/?amp", "date_download": "2021-02-28T18:36:00Z", "digest": "sha1:6FXZQ2USVBXPYQ5SOZ3COJYDYBXN2U24", "length": 13850, "nlines": 117, "source_domain": "www.newstig.net", "title": "காலம் மாறிப்போச்சு படத்தின் டிரைலர் இதோ ! - NewsTiG", "raw_content": "\nமு.க. ஸ்டாலின் அவர்களே நின்றாலும் வெற்றிபெறமுடியாது. சக்திவாய்ந்த கோட்டையாக மாறும் புதுக்கோட்டை. சக்திவாய்ந்த கோட்டையாக மாறும் புதுக்கோட்டை.\nவிவசாயிகளுக்கு ரூ.600 கோடி நிவாரணம்.\nஅனல் பறக்கும் அரசியல் களம். மு.க.அழகிரி எந்த கட்சிக்கு ஆதரவு.\n எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு.\nமகன் என்றும் பார்க்காமல் ஸ்டாலின் பிறப்பித்த அதிரடி உத்தரவு\nகாலை உணவாக ஓட்ஸை பயன்படுத்துவதால் கிடைக்கும் அபூர்வ நன்மைகள் என்னன்னு தெரியுமா\nசளி,ஆஸ்துமா போன்ற பல நோய்களை துரதியடிக்க இந்த காயை சாப்பிட்டால் போதும்\nபாலுடன் இந்த ஒருபொருளை சேர்த்து முகத்தில் தடவினால் நடக்கும் அற்புதங்கள் என்னன்னு தெரியுமா\nஉயிரை அணுவணுவாக கொல்லும் உணவுகள் இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடவே சாப்பிடாதீங்க…பேராபத்து\nவெள்ளித் தட்டில் சாப்பிட்டால் கிடைக்கும் அபூர்வ பலன்கள்…இதுவரை யாரும் அறிந்திராத உண்மை தகவல்\nபிறக்கும் 2021 ஆண்டில் ரிஷப ராசியினருக்கு காத்திருக்கும் ராஜயோக பலன்கள் என்ன தெரியுமா \nசனிப்பெயர்ச்சி பலன்களால் அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்கப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nசனி பெயர்ச்சி 2020 – 2023 : அதிக அதிர்ஷ்டத்தைப் பெற போகும் ராசிக்காரர்கள்…\nஏழரை சனி உங்களை பிடித்தற்கான அறிகுறிகளை எளிதில் தெரிந்துகொள்ள எளிய வழிமுறைகள்\nசனி பகவானிடம் இருந்து தப்பிக்க எளிய வழிமுறைகள்…இதை பின்பற்றினாலே போதும் நல்ல பலன் கிட்டும்\n 7 பேர் பரிதாப பலி.\nமுதல் முறையாக உலகத் தலைவர்களில் கொரோனாவுக்கு பலியான முதல் பிரதமர்: அதுவும் எந்த…\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால்…தப்பித்தவறிகூட இந்த ஒன்றை எடுத்துக்கவே கூடாதாம்…எச்சரிக்கை செய்தி\nஇறந்த பின் சடலத்தை துண்டு துண்டாக வெட்டி காகத்திற்கு போடும் பழக்கம் எந்த நாட்டில்…\nமனைவி இல்லாத நேரத்தில் 2 குழந்தைகளுக்கு பெற்ற தந்தையால் ஏற் பட்ட பயங்கரம்\nKGF 2 படத்தின் டீசர் குறித்து வெளியான மெகா மாஸ் தகவல், முழு விபரம்…\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சூர்யாவுடன் இணையும் பிரபல முன்னணி நடிகர்\nபொங்கலை குறி வைக்கும் அஜித் வலிமை படத்தை பற்றிய இணையத்தில் கசிந்த முக்கிய…\nஆக்ஷன் ஹீரோவாக அறிமுகமாகும் பிக்பாஸ் சாண்டி, மாஸ்டர் பட இயக்குனர் வெளியிட்ட போஸ்டர் இதோ..\nவலிமை படத்தின் Climax காட்சிக்காக அஜித் எடுத்த அதிரடி முடிவு \nவிஜே சித்ரா ஏற்கெனவே தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்த சித்ரா- வெளிவந்த…\nநரை முடியை முற்றிலுமாக ஒழிக்க முட்டையின் மஞ்சகருவை இப்படி பயன்படுத்துங்கள் போதும்\nஇறப்பதற்கு முன் கடைசியாக சித்ரா என்னிடம் சொன்னது இது தான்\nபேசாம நீ செத்து போடி சித்ராவிடம் கோபமாக கூறிய ஹேம்நாத் சித்ராவிடம் கோபமாக கூறிய ஹேம்நாத்\nவெங்காயத் தோல் சூப் குடித்தால் கிடைக்கும் அபூர்வ சக்திகள்… இனி வெங்காயத் தோலை தூக்கி…\nஉண்மையிலேயே இது மறக்க முடியாத ஒன்று. மாங்கனி தேசத்தின் செல்லப்பிள்ளை நடராஜன் என்ன கூறியுள்ளார்…\nஎன்னுடைய இரண்டாவது வீடு இந்தியா. வீரத்தமிழன் கெட்டப்பில் அசத்திய வார்னர்.\n அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 தொடரிலிருந்து நட்சத்திர வீரர் விலகல்.. இளம்…\nஇது வரை கிரிக்கெட் விளையாடும் போது மரணித்த வீரர்கள் யார் யார் தெரியுமா \nசிம்பு நடிக்கும் ஈஸ்வரன் படத்தின் ‘ தமிழன் பாட்டு’ சிங்கிள் இதோ \nஅதர்வா நடிக்கும் குருதி ஆட்டம் படத்தின் டீசர்..\nபெண் ஓரினச் சேர்க்கையாளராக அஞ்சலி, சிம்ரன் கணவராக கவுதம் மேனன் நடிக்கும் பாவக் கதைகள்…\nகாலம் மாறிப்போச்சு படத்தின் டிரைலர் இதோ \n‘பப்கோவா’ வெப் சீரிஸ் டீசர் இதோ\nகாலம் மாறிப்போச்சு படத்தின் டிரைலர் இதோ \nPrevious article30 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன்…காப்பாற்ற போராடும் மீட்பு படையினர்…நெஞ்சை உருக்கும் கோர சம்பவம்\nNext articleஇது என்ன இடுப்பா இல்லை அல்வாத்துண்டா…அனுயாவின் இடுப்பழகை இன்ச் பை இஞ்சாக வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்\nசிம்பு நடிக்கும் ஈஸ்வரன் படத்தின் ‘ தமிழன் பாட்டு’ சிங்கிள் இதோ \nஅதர்வா நடிக்கும் குருதி ஆட்டம் படத்தின் டீசர்..\nபெண் ஓரினச் சேர்க்கையாளராக அஞ்சலி, சிம்ரன் கணவராக கவுதம் மேனன் நடிக்கும் பாவக் கதைகள் ட்ரைலர் இதோ \nமு.க. ஸ்டாலின் அவர்களே நின்றாலும் வெற்றிபெறமுடியாது. சக்திவாய்ந்த கோட்டையாக மாறும் புதுக்கோட்டை. சக்திவாய்ந்த கோட்டையாக மாறும் புதுக்கோட்டை.\nவி. ஆர். கார்த்திக் தொண்டைமான் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் மன்னர் குடும்பத்தைச் சார்ந்தவர் ஆவார். இவர் புதுக்கோட்டை தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு, 2012 சட்டமன்ற இடைத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். புதுக்கோட்டை மாவட்ட அதிமுகவில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்...\nKGF 2 படத்தின் டீசர் குறித்து வெளியான மெகா மாஸ் தகவல், முழு விபரம்...\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சூர்யாவுடன் இணையும் பிரபல முன்னணி நடிகர்\nபொங்கலை குறி வைக்கும் அஜித் வலிமை படத்தை பற்றிய இணையத்தில் கசிந்த முக்கிய...\nஆக்ஷன் ஹீரோவாக அறிமுகமாகும் பிக்பாஸ் சாண்டி, மாஸ்டர் பட இயக்குனர் வெளியிட்ட போஸ்டர் இதோ..\nசனிப்பெயர்ச்சி பலன்களால் அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்கப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு.. ரஜினி அதிரடி.\nஎலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி வீட்டில் மூலையில் வைத்தால் போதும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-2-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE-4/", "date_download": "2021-02-28T18:02:06Z", "digest": "sha1:GFP3BWRERXMLBTRPCWT2JFL6LL5SG62E", "length": 3573, "nlines": 66, "source_domain": "www.tntj.net", "title": "கோவையில் ரூபாய் 2 ஆயிரம் மருத்துவ உதவி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeசமுதாய & மனிதநேய பணிகள்மருத்துவ உதவிகோவையில் ரூபாய் 2 ஆயிரம் மருத்துவ உதவி\nகோவையில் ரூபாய் 2 ஆயிரம் மருத்துவ உதவி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டத்தின் சார்பாக கடந்த 23.07.2011 அன்று ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக Rs 2000 வழங்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/17853--2", "date_download": "2021-02-28T19:23:44Z", "digest": "sha1:AAHZ6Y5HZFTJF6TBGFNDNXX5DPWD3D75", "length": 32957, "nlines": 541, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 04 April 2012 - ஹாய் மதன் கேள்வி - பதில் | madhan questions and answers", "raw_content": "\nநானே கேள்வி... நானே பதில்\nஏப்ரல் மாதத்தில்... ஓர் அர்த்த ஜாமத்தில்...\nஎன் விகடன் - கோவை\nஎதற்குப் பயம் ஹெச்.ஐ.வி-யைக் கண்டு\nஎன் ஊர் : நாமக்கல்\nஎன் விகடன் - மதுரை\nகார் தெரியும்... மரம் தெரியுமா\nஎன் ஊர் : மேலப்புதூர்\nலட்டு கர்ணன்... ஹிட்டு கோச்சடையான்\nவலையோசை : இரா. வினோத் பாபுவின் பக்கங்கள்\nஎன் விகடன் - புதுச்சேரி\nஎன் ஊர் : குந்தாணிமேடு\nஇக்கரை, அக்கரை எல்லாமே பச்சை\n3 மாங்காய் = 20 லிட்டர் தண்ணீர்\nஎன் விகடன் - திருச்சி\nஇவங்க மத்தியில ஈஸியா வாழலாம்டா\nஎன் ஊர் : உறையூர்\nஎன் விகடன் - சென்னை\nயானைக்கு ஷவர்... பாம்புக்கு ஏ.சி.\nஅங்குமிங்குமாக ஓவியத்துக்குள் உலவும் பூனை\nஎன் ஊர் : காஞ்சிபுரம்\nபத்துப் பிரிவுகள்... முத்து உதவிகள்\nவலையோசை : தேடித் திரிவோம் வா\nசச்சினுக்குப் பதில் இனி இவரா\nவிகடன் மேடை - குஷ்பு\nஷேம் ஷேம்... பப்பி ஷேம்\nதலையங்கம் - இதுவா வளர்ச்சி\nஅந்த நாலு பேருக்கு ஒரு செய்தி\nநாளைக்கு கேமரா வருது... வந்திருங்க\n100 கோடி பேரில் சிறந்த இயக்குநர்கள் எத்தனை பேர்\nவட்டியும் முதலும் - 34\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nகேள்வி - பதில்: 'நெற்றியில் குங்குமப் பொட்டுதான் வைக்க வேண்டுமா\nகேள்வி - பதில்: வயதில் குறைந்தவரை குருவாக ஏற்கலாமா\nகேள்வி - பதில்: ‘மனநிம்மதி பெற என்ன சுலோகம் சொல்லலாம்\nகேள்வி - பதில்: அம்பிகையின் அவதாரங்களா... தசமஹா தேவியர்\nகேள்வி - பதில்: கோயிலில் சுவாமி பெயருக்கு அர்ச்சனை செய்யலாமா\nகேள்வி - பதில்: பிராகார வலம் எத்தனை முறை\nகேள்வி - பதில்: ஆஞ்சநேயர் படத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா\nகேள்வி - பதில்: எந்தெந்த தினங்களில் திருஷ்டி கழிக்கலாம்\nகேள்வி - பதில்: விபூதி அணியும்போது சிவநாமம் சொன்னால் போதுமா\nகேள்வி - பதில்: 'நல்லெண்ணெய் தீபம் பலன் தருமா\nகேள்வி - பதில்:கோயிலுக்குச் சென்றால்தான் இறையருள் கிடைக்குமா\nகேள்வி - பதில்: தெய்வ மூர்த்தங்களுக்கு அலங்காரம் செய்வது ஏன்\nகேள்வி - பதில்: கோயிலில் சங்கல்பம் செய்வது எதற்காக\nகேள்வி - பதில்: இசையால் வசமாகுமா இறையருள்\nகேள்வி - பதில்: வைகறைப் பொழுதின் மகிமைகள் என்ன\nகேள்வி - பதில்: மறுபிறவி என்பது உண்மையா \nகேள்வி - பதில்: இறைவனை வழிபட ஆலயங்கள் அவசியமா\nகேள்வி - பதில்: விசேஷ பூஜைகளில் கலசம் அமைப்பது ஏன்\nகேள்வி - பதில்: மாசி மாத சிவராத்திரி ஏன் சிறந்தது\nகேள்வி - பதில்: சுந்தர காண்டத்தை ஏன் பாராயணம் செய்ய வேண்டும்\nகேள்வி - பதில்: கோ பூஜை எதற்காக\nகேள்வி - பதில்: மகர சங்கராந்தி கொண்டாடப்படுவது ஏன்\nகேள்வி - பதில்: வயதில் சிறியோரை வணங்கலாமா\nகேள்வி - பதில்: கார்த்திகை தீபத்துக்கு தனிச் சிறப்பு ஏன்\nஜாவா VS ராயல் என்ஃபீல்டு; BS-4 டீசல் VS BS-6 டீசல்; உயரமானவர்களுக்கான பைக் எது\nகேள்வி - பதில்: தியானத்தால் பலன் உண்டா\nகேள்வி - பதில்: பிரணவத்தின் தத்துவம் என்ன\nகேள்வி - பதில்: வீட்டில் குரோட்டன்ஸ் செடிகளை வளர்க்கலாமா\nகேள்வி - பதில்: வீட்டில் விக்கிரகம் வைத்து வழிபடலாமா\nகேள்வி - பதில்: உடலைப் பிரிந்தபின் உயிரின் நிலை என்ன\nகேள்வி - பதில்: கனவில் செய்யும் தவறுகளுக்கு தண்டனை உண்டா\nகேள்வி - பதில்: மகான்களின் ஜாதகத்தை வழிபடலாமா\nகேள்வி - பதில்: ஸ்ரீ காமாட்சியின் கரத்தில் கரும்பு எதற்காக\nகேள்வி - பதில்: சிலைகளுக்குச் சக்தி உண்டா\nகேள்வி - பதில்: ஹோமம் வளர்க்க இரும்பு குண்டங்களைப் பயன்படுத்தலாமா\nகேள்வி - பதில்: வழிபாடுகளால் மழை பெய்யுமா\nகேள்வி - பதில் - குருவை பகவான் என்று அழைக்கலாமா\nகேள்வி - பதில் - உக்கிரமான தெய்வங்களை வீட்டில் வழிபடலாமா\nகேள்வி - பதில் - சரபேஸ்வரரை வழிபடுவது எப்படி\nகேள்வி பதில்: நான்காம் பிறையை தரிசிக்கலாமா\nகேள்வி பதில் - சிவனார் அபிஷேகப் பிரியரா\nகேள்வி பதில்: வாழ்க்கை வரமாக வழிபாடுகள் அவசியமா\nவழிபாட்டில் பசுக்களுக்கு மட்டும் சிறப்பு ஏன்\nகேள்வி பதில்: மறுபிறப்பிலும் தொடருமா கர்மவினைகள்\nகேள்வி பதில்: எங்கு சென்றாலும் மூவராக செல்லக்கூடாது என்பது ஏன்\nகேள்வி பதில்: விஷ்ணு சகஸ்ரநாமத்தைப் பெண்கள் பாராயணம் செய்யலாமா\nகேள்வி பதில்: தை பிறந்தால் வழி பிறக்குமா\nகேள்வி பதில்: வைகுண்ட ஏகாதசியன்று திதி கொடுக்கலாமா\nகேள்வி பதில்: தெய்வப் படங்கள் தெற்கு நோக்கி இருக்கலாமா\nகேள்வி பதில்: பாம்பு கனவுக்குப் பரிகாரம் என்ன\nகேள்வி பதில்: அமாவாசை தினத்தில் வாசலில் கோலம் போடலாமா\nகேள்வி பதில்: அர்ச்சனைப் பூக்களை மீண்டும் பயன்படுத்தலாமா\nகேள்வி பதில்: எலுமிச்சை மாலையை என்ன செய்யலாம்\nகேள்வி பதில்: விரத வழிபாடுகள் எதற்காக\nகேள்வி பதில்: கடவுளுக்கும் கோபம் வருமா\nகேள்வி பதில் - அர்ச்சனை யார் பெயருக்குச் செய்வது நல்லது\nகேள்வி பதில் - கோபுர தரிசனம் புண்ணியம் தருமா\nகேள்வி பதில் - எல்லோரும் ருத்திராட்சம் அணியலாமா\nகேள்வி பதில் - ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்தை எல்லோரும் சொல்லலாமா\nகேள்வி பதில் - மந்திரங்கள் அவசியமா\nகேள்வி பதில் - தன்னம்பிக்கையா இறை நம்பிக்கையா\nகேள்வி பதில் - வீட்டில் மகாபாரதம் படிக்கலாமா\nகேள்வி பதில் - நந்திதேவரைத் தொட்டு வணங்கலாமா\nகேள்வி பதில் - கெட்ட கனவுகள் வராமலிருக்க என்ன செய்யலாம்\nகேள்வி பதில் - கடன் பிரச்னைகளுக்கு எளிய பரிகாரங்கள் உண்டா\nகேள்வி பதில் - பெண்கள் தனியே சங்கல்பம் செய்யலாமா\nகேள்வி பதில் - பஞ்ச பூதங்களுக்கு வழிபாடு உண்டா\nகேள்வி பதில் - அஷ்டமியில் நல்ல காரியங்களைத் தொடங்கலாமா\nகேள்வி பதில் - கனவில் தெய்வங்களைக் காணலாமா\nகேள்வி பதில் - புருவ மத்தியில் பொட்டு வைக்கலாமா\nகேள்வி பதில் - சிலைக் கடத்தல்காரர்களுக்கு தெய்வம் தண்டனை அளிக்காதா\nகேள்வி பதில் - ஆரத்தி எடுப்பது எப்படி\nகேள்வி பதில் - ரிது ஜாதகம் பயன்படுமா\nகேள்வி பதில் - மதியப் பொழுதில் விளக்கேற்றலாமா\nகேள்வி பதில் - அருந்ததி நட்சத்திரம் உண்மையா\nகேள்வி பதில் - உடலில் உயிர் தங்கும் இடம் எது\nகேள்வி பதில் - ராகுகாலம், எமகண்டத்தை விலக்கிவைப்பது ஏன்\nகேள்வி பதில் - தங்கக்கொலுசு அணியலாமா\nகேள்வி பதில் - குங்குமம் சிதறினால் சுபசகுனமா\nகேள்வி பதில் - துர்காதேவிக்கு ராகுகால பூஜை ஏன்\nகேள்வி பதில் - கோபுரத்தைத் தரிசித்தால் போதுமா\nகேள்வி பதில் - பிள்ளையாருக்கும் தண்ணீருக்கும் என்ன தொடர்பு\nகேள்வி பதில் - புத்திரப் பேறும் நற்கதியும்... கருடபுராணம் என்ன சொல்கிறது\nகேள்வி பதில் - பூஜையின் போது மணைப்பலகை எதற்கு\nகேள்வி பதில் - மந்திரம் ஜபித்தால் விஷக்கடி நீங்குமா\nகேள்வி பதில் - கோயில் தேங்காயைச் சமையலுக்குப் பயன்படுத்தலாமா\nகேள்வி பதில் - தேவ பிரச்னம் தெய்வ வாக்கா\nகேள்வி பதில் - கோபுரம் இல்லாமல் கோயில் கட்டலாமா\nகேள்வி பதில் - வீட்டின் முகப்பில் விநாயகர் சந்நிதி அமைக்கலாமா\nகேள்வி பதில் - முன்னோரின் திருமாங்கல்யத்தை வாரிசுகள் பயன்படுத்தலாமா\nகேள்வி பதில் - ருத்ராட்ச மாலையை எப்போதும் அணியலாமா\nகேள்வி - பதில்: பிரம்மனுக்கும் ஆயுள் கணக்கு உண்டா\nகேள்வி - பதில்: பெண்கள் அங்கப் பிரதட்சணம் செய்யலாமா\nகேள்வி - பதில்: சுவாதியில் சுபகாரியங்கள் செய்யலாமா\nகேள்வி - பதில்: சிவனாருக்கு லிங்க உருவம் எதற்கு\nகேள்வி - பதில்: வாழை இலையில் முதலிடம் எதற்கு\nகேள்வி - பதில்: மறுஜன்மம் உண்டு எனில், முன்னோர் ஆராதனை அவசியமா\nகேள்வ��� பதில்: சுப காரியங்களுக்கு மூவராகச் செல்லலாமா\nகேள்வி - பதில்: ஆலய வளாகங்களில் தர்ப்பணம் செய்யலாமா\nகேள்வி-பதில்: பணமும் பொருளும் பகவானுக்குச் சமமாகுமா\nகேள்வி-பதில்: ஸ்வாமி பெயருக்கு அர்ச்சனை செய்யலாமா\n - வீட்டில் சிவலிங்கம் வைத்து வழிபடலாமா\n - வயதான பிறகுதான் காசிக்குச் செல்ல வேண்டுமா\nமூல நட்சத்திரத்தில் பெண் எடுக்கலாமா\nமுதியவர்கள் - முன்னோடிகளா, முட்டுக்கட்டைகளா\nஜாதக பொருத்தம் பார்ப்பதில் பலன் உண்டா \nஆராதனைக்கு உரியது... உடலா, உள்ளமா\nதத்து முறித்துக் கொள்வதை சாஸ்திரம் ஏற்குமா\nநவீன யுகத்துக்கு ஜோதிடம் அவசியமா\nபாலியல் குற்றங்கள் குறைய... அற வழிகள் தீர்வாகுமா\nஅறத்தை நிலைநாட்ட ஆன்மிகம் அவசியமா\nஇன்றைய வாழ்க்கை நிலை... வரமா\nகோயில் சொத்துக்கள்... பொது விஷயங்களுக்குப் பயன்படுத்தலாமா\nகேள்வி - பதில் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்\nபிஸினஸ் கேள்வி - பதில்\nபிஸினஸ் கேள்வி - பதில்\nபிஸினஸ் கேள்வி - பதில்\nகேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பத���ல்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஉலகப் பொது மொழி எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-02-28T18:47:57Z", "digest": "sha1:JPYDWZBY5KYAHJU5BDJGT7P2WZ45MN5X", "length": 6503, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "வம்சாவளியைச்சேர்ந்த |", "raw_content": "\nதிமுக-காங்கிரஸ் கூட்டணி ஊழல் நிறைந்தது.\nதமிழ்மொழியை கற்றுக்கொள்ளாதது வருத்தம் அளிக்கிறது\nநந்துகிருஷ்ணா குடும்பத்துக்கு தேவையான உதவிகளை மாநில பாஜக அளித்து கவனித்துக் கொள்ளும்\nஇங்கிலாந்தின் பணக்காரர்கள் பட்டியலில் லட்சுமி மிட்டல் முதல் இடம்\nஇங்கிலாந்தின் மிகபெரிய பணக்காரர்கள் பட்டியலில், இந்திய வம்சாவளியைச்சேர்ந்த தொழிலதிபர் லட்சுமி-மிட்டல் தொடர்ந்து 7வது ஆண்டாக முதல் இடத்தை பிடித்துள்ளார்|.இங்கிலாந்திலிருந்து வெளிவரும் தி சண்டே டைம்ஸ் பத்திரிகை வெளியிட்திருக்கும் 2011-ம் வருடத்துக்கான ......[Read More…]\nMay,8,11, —\t—\tஇங்கிலாந்தின், இந்திய, தொழிலதிபர், பட்டியலில், பணக்காரர்கள், லட்சுமி மிட்டல், வம்சாவளியைச்சேர்ந்த\nதேசிய கொடிக்கு நிகழ்ந்த அவமானம் நாட்ட� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நான் மனதின் குரல் பற்றிப் பேசும் பொழுது, நான் ஏதோ உங்களோடு, உங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. நம்முடைய சின்னச்சின்ன உரையாடல்கள், ஒருவருக்கு ஒருவர் கற்றல் ஏற்படுத்தும் விஷயங்கள், வாழ்க்கையின் வளமான ...\nஅமெரிக்க படை உபயோகிக்கும் தரம் வாய்ந்� ...\nஇந்திய-கனடா உறவில் புதிய சகாப்தம்\nஉலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த நபர்கள் ...\nபாக்கிஸ்தான், சீனா இந்திய நலனுக்கு ஊறு� ...\nஇந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களின் � ...\nதேச பக்த்தி பாடல் இந்திய சுதந்திர போரட ...\nஇந்திய சுதந்திர போராட்டம் 1600 லிருந்து � ...\nஉலக குற்றவாளிகள் பட்டியலில் தாவூத் இப� ...\nஅல்-காய்தா பயங்கரவ���திகளை தேர்வு செய்ய� ...\nஇதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை ...\nசித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு ...\nசர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்\nஉங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2021/02/blog-post_1.html", "date_download": "2021-02-28T19:05:04Z", "digest": "sha1:IQ54AXRF6TVVPA6ONAHEYFFYTRUONX57", "length": 14285, "nlines": 98, "source_domain": "www.kurunews.com", "title": "நான் சபையிலிருந்து வெளியேற்றப்பட வில்லை : முதல்வரே சபையை விட்டு முதலில் வெளியேறினார்- க. செல்வராசா விளக்கம். - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » நான் சபையிலிருந்து வெளியேற்றப்பட வில்லை : முதல்வரே சபையை விட்டு முதலில் வெளியேறினார்- க. செல்வராசா விளக்கம்.\nநான் சபையிலிருந்து வெளியேற்றப்பட வில்லை : முதல்வரே சபையை விட்டு முதலில் வெளியேறினார்- க. செல்வராசா விளக்கம்.\nஎன்னை சபையிலிருந்து வெளியேற்றியதாக ஊடக செய்திகள் வந்ததை பார்க்கும் போது நான் மிகவும் குழம்பிப்போனேன். ஏன் இப்படியான பொய்யான செய்திகளை எழுகிறார்கள் என சிந்தித்தேன். சபையிலிருந்து நான் வெளியேற்றப்பட வில்லை. எனக்கு முன்னதாகவே சபை அமர்வை ஒத்திவைத்து விட்டு கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். றக்கீப் அவர்களே சபையை விட்டு வெளியேறி சென்றார். அதன் பின்னர் எவ்வளவு நேரம்\nகழித்தே நான் சபையிலிருந்து வெளியேறினேன் என கல்முனை மாநகர சபை உறுப்பினர் கதிரமலை செல்வராசா தெரிவித்தார்.\nகல்முனை மாநகர சபை அமர்வில் கடந்த வாரம் நடைபெற்ற குழப்பநிலையை தொடர்ந்து ஊடகங்களில் வெளியாகும் செய்திகளுக்கு தமது நிலைப்பாடு தொடர்பில் இன்று கல்முனையில் ஊடகங்களுக்கு பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அவர்,\nமாதாந்தம் நடைபெறும் அமர்வுகளில் நான் கருத்து தெரிவிக்கும் போது என்னை ஏளனமாக பேசுவதும், தரக்குறைவான வார்த்தைகளினால் சபையில் என்னுடைய கௌரவத்தை வழங்காமல் கட்டளையிடுவதுமாக இருக்கும் கல்முனை மாநகர சபை முதல்வர் அதிகார தொனிய��லையே நடந்து கொள்கிறார். கடந்த சபை அமர்வில் நிதிக்குழு மற்றும் கல்வி, கலை, கலாச்சார குழு தெரிவின் போது அவரின் நடவடிக்கைகள் பக்கசார்பாக அமைந்தது. அதை பற்றிய நியாயத்தை கேட்ட போது \" டேய் நீயென்ன எல்லாத்துக்கும் கத்திகத்தி படுக்கிற, ஒரேயோரே கத்துறாய் என்றதுடன் படைசேவையரை நோக்கி அவர வெளியே எடுத்து போடுங்க\" என்றார்.\nகௌரவ உறுப்பினர் கதிரமலை செல்வராசாவுக்கு (எனக்கு) இடைக்கால தடை விதிப்பதாக அறிவித்த மேயர் பின்னர் உடனடியாக என்னை வெளியேற்றுமாறும் கோரினார். அப்போது சக உறுப்பினர்களான ராஜன், மனாப், சப்ராஸ் மன்சூர், அஸீம் ஆகியோர் வெளியேற்ற கூடாது என்று மேயருடன் வாதிட்டதுடன் உறுப்பினர் எம்.எச்.எம்.ஏ. மனாப் சபை அனுமதி பெற்று வெளியேற்றுமாறு கோரினார். அப்போது சபைக்குள் வந்த பொலிஸாரையும் உறுப்பினர்கள் தடுத்து நிறுத்தி வெளியேற கோரினர். ஆனால் நாங்கள் வெளியேற முன்னர் முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். றக்கீப் அவர்களே சபையை விட்டு வெளியேறி சென்றார்.\nஒரு கோடிக்கு மேல் செலவழித்து கிரேன் இயந்திரம் வாங்க போவதாக திட்டம் தீட்டுகிறார்கள். இப்போதைக்கு அத்தியாவசியமான ஒரு தேவையல்ல அது. சபையில் போலியான அல்லது பிழையான அறிக்கைகளை சமர்ப்பித்து ஒப்புதல் கேட்கிறார்கள். ஊழல் நிறைந்து காணப்படுகிறது, அவர்களுக்கு ஜால்றா அடிப்பவர்களை அனுமதித்து இவர்களின் ஊழல்களை வெளிச்சம் போட்டு காட்டும் ஊடகவியலாளர்களை சபையை விட்டு வெளியேறுகிறார்கள். மக்களின் அபிவிருத்திகள் சூறையாடப்படுகிறது இவற்றையெல்லாம் தட்டி கேட்டால் பதிலளிக்க முடியாமல் திணறுவதுடன் மானவங்கப்படுத்தப்படுகிறோம்.\nசபையின் முதல்வருக்கு கைநீட்டி பேசுவதற்கும், கைகாட்டி பேசுவதற்கும் வித்தியாசம் தெரியாமல் இருப்பது வேடிக்கையே. என்னை இடைநிறுத்தியதாக எவ்வித உத்தியோகபூர்வ எழுத்து மூல அறிவிப்பும் கிடைக்கவில்லை என்றார்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nஅம்பாறையில் இடை நிறுத்தப்பட்டிருந்த நடவடிக்கை மீண்டும் ஆரம்பம்\nநுவரெலியா மாவட்டத்தின் ஒரு பகுதி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன்பட...\nநாட்டிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் விடுமுறை\nநாட்டிலுள்ள அனைத்து அரசாங்கப் பாடசாலைகளுக்கும் 17 நாட்கள் குறுகியகால விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெர...\nசெய்திகள்களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் மனிதத் தலை – சம்பவ இடத்திற்கு விரைந்த தடயவியல் பொலிஸார்\nமட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மனித தலை ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். களுவாஞ்...\nகல்முனையின் சில பகுதிகள் மீண்டும் கொரோனா அபாய வலயங்களாக அறிவிப்பு..\nகல்முனை பிராந்தியத்திலுள்ள சில பிரதேசங்கள் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த இரண்டு வாரங்களில் ஏற்பட்...\nபெரியகல்லாறு மத்திய கல்லூரியின் புதிய அதிபராக இராஜேந்திரன் பதவியேற்பு\nசெ.துஜியந்தன் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பெரியகல்லாறு மத்திய கல்லூரியின் புதிய அதிபராக வடிவேல் இராஜேந்திரன் தனது கடமையை (இன்று22...\nதனியார் பாடசாலையொன்றில் பணிபுரியும் ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி- 16 மாணவர்கள் சுய தனிமைப்படுத்தலில்\nஹட்டனில் அமைந்துள்ள தனியார் பாடசாலையொன்றில் பணிபுரியும் ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து, குறித்த ஆச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-02-28T19:02:32Z", "digest": "sha1:7275HXWQFQ5DVH4YKMIREUQCARAHS2X7", "length": 10419, "nlines": 125, "source_domain": "www.tamilhindu.com", "title": "விடுதலைப் போர் Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nசுப்ரபாதம் – பாரதி பிறந்தநாள் சிறப்புச் சிறுகதை\n‘ஸுப்ரபாதம் என்றால் என்னன்னு கேழ்க்கறானே இந்தப் பிள்ளையாண்டான் அப்புறம் என்ன பெரிய பாட்டுக்காரன் இவன் அப்புறம் என்ன பெரிய பாட்டுக்காரன் இவன் எப்பப் பார்த்தாலும் பாரதி, பாரதின்னுண்டிருக்கையே, பூ, இவ்வளவுதானா ஒன்னோட பாரதி எப்பப் பார்த்தாலும் பாரதி, பாரதின்னுண்டிருக்கையே, பூ, இவ்வளவுதானா ஒன்னோட பாரதி’…அவள் விழித்தெழுந்துகொள்வதோடு, அடிமை வாழ்வே பரம சுகம் என்று மயங்கிக் கிடக்கிற தனது விவரங் கெட்ட பலப்பல பிள்ளைகளையும் தட்டி எழுப்பியாக வேண்டும். ஆகையால் இதோ, நான் பாடுகிறேன்…\nஒரு சுதந்திர தின சிந்தனை\nஇந்தியா தனது மக்களில��� சிலரின் நம்பிக்கைத் துரோகங்களின் காரணமாகவே முதல் முறையும், பின் ஒவ்வொரு முறையும் சுதந்திரத்தை இழந்தது..இது போன்றவைகள் மறுபடியும் நேரவே கூடாது… நம் சுதந்திரத்திற்காகப் போராடிய தியாகிகளின் திருவுருவங்களையும், இந்த சிந்தனையையும் உள்ளடக்கிய கீழ்க்கண்ட வாழ்த்து அட்டையை இந்த நன்னாளில் உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அனுப்புங்கள்.\nஇந்தச் சூழ்நிலையில் காளையார் கோவில் கோட்டையோ போருக்கு ஆயத்தமாகத் தொடங்கியது. படைவீரர்கள் களைப்பைக் களைந்துவிட்டு அன்று அதிகாலை வேளையில் வேலுநாச்சியாரின் அவசர அழைப்புக் கேட்டு முக்கிய தளபதிகள் அனைவரும் கொலுமண்டபம் விரைந்தனர். அங்கே ராணி வேலுநாச்சியார், அவர்களுக்கு முன்னதாக வந்து காத்திருந்தார். தளபதிகளைக் கண்டதும் ராணி… இதில் நாம் தோல்வி அடைந்தால் இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் வெற்றி பெற முடியாது. நான் வெற்றிக்கு வழிகாட்ட ஒளியூட்டப் போகிறேன். என்னைத் தடுக்காதே,” என்று கூறியபடியே உடல் முழுவது நெய்யில் குளித்தபடி கோயிலில் இருந்த பந்தத்தோடு…\nசமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 2\nஅஞ்சலி: பாபா உனக்கேது மரணம்\nநல்லாட்சி நல்கிய நாயகருக்கு பீகார் வழங்கிய பரிசு\nபக்தி ஓர் எளிய அறிமுகம் – 4\nபறையர், இந்துத்துவம், தீண்டாமை: சில குறிப்புகள்\nஎப்படிப் பாடினரோ – 3: சியாமா சாஸ்திரிகள்\nதலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 5\nஇராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 21\nமாதொருபாகன் அருளால் ஊர் கூடி தேர் இழுப்போம்\nகார்ட்டூன்: ரோம் ராணியின் நீரோ\nதையில் புத்தாண்டு – தமிழ் மரபன்று\nஅஞ்சலி – டோண்டு ராகவன்\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 29\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (90)\nஇந்து மத விளக்கங்கள் (259)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/9788184930818_/", "date_download": "2021-02-28T18:50:08Z", "digest": "sha1:AAOAIRB6GSMA6EU5A4E5AZT7IWEUBJEX", "length": 4827, "nlines": 112, "source_domain": "dialforbooks.in", "title": "எக்ஸலன்ட்! செய்யும் எதிலும் உன்னதம் – Dial for Books", "raw_content": "\nHome / சுய முன்னேற்றம் / எக்ஸலன்ட்\n செய்யும் எதிலும் உன்னதம் quantity\nஎப்போதும் சிறந்தவற்றை மட்டுமே இலக்காக வைப்பது ஒரு மனப்பயிற்சி. எதிலும் உன்னதம் என்கிற மகத்தான நிலையை அடைவதற்கு இந்தப் பயிற்சி உங்களைத் தயார்படுத்தும். வாழ்வில் நாம் மேற்கொள்ளும் ஒவ்வொ��ு செயலிலும் மிகச் சிறந்த நிலையை, மிகப்பெரிய வெற்றியை, மிக உன்னதமான புகழை, பெயரை, கௌரவத்தை, பெருமையை, நிரந்தரமான நல்லதொரு தடத்தைப் பதிப்பதற்கான வழிகளை இந்தப் புத்தகம் முன்-வைக்கிறது. சரியான விளைவுகளுக்கான வழிகளைச் சொல்லுவதல்ல இதன் நோக்கம். சிறப்பான விளைவுகளைத் தருவது மட்டுமே குறி.It is a mental practice to set the best as goals in life. This practice will train you to prepare yourself to receive the best in everything. This book presents before you the best practices for achieving the best in all your activities, be it job, fame, status, health or wealth. It aims to provide you with the best of results.\n செய்யும் எதிலும் உன்னதம் ₹ 103.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/9788184931709_/", "date_download": "2021-02-28T18:47:11Z", "digest": "sha1:AF5J7IVKG7PZEDBMI7Z67PW3EC3IYMT4", "length": 3816, "nlines": 113, "source_domain": "dialforbooks.in", "title": "காங்கிரஸ் – Dial for Books", "raw_content": "\nHome / அரசியல் / காங்கிரஸ்\nஆங்கிலேயர்களால் ஆரம்பிக்கப்பட்ட காங்கிரஸ் அவர்களுக்கு எதிராகவே திரும்பியது எப்படிகாந்தியின் வருகை கட்சிக்குள் என்ன மாற்றத்தை ஏற்படுத்தியதுகாந்தியின் வருகை கட்சிக்குள் என்ன மாற்றத்தை ஏற்படுத்தியதுகே பிளானின் நிஜமான நோக்கம் என்னகே பிளானின் நிஜமான நோக்கம் என்னகாங்கிரஸ் கட்சிக்கு நேரு குடும்பத்தின் பங்களிப்புகள் என்னென்னகாங்கிரஸ் கட்சிக்கு நேரு குடும்பத்தின் பங்களிப்புகள் என்னென்னஎமர்ஜென்ஸி, போஃபர்ஸ் போன்ற குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் எப்படி எதிர்கொண்டதுஎமர்ஜென்ஸி, போஃபர்ஸ் போன்ற குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் எப்படி எதிர்கொண்டது வாரிசு அரசியல் காங்கிரஸின் பலமா வாரிசு அரசியல் காங்கிரஸின் பலமா\n9/11 சூழ்ச்சி வீழ்ச்சி மீட்சி\nஎம்.ஜி.ஆர் கொலை முயற்சி வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://isakoran.blogspot.com/2013/03/2_17.html", "date_download": "2021-02-28T18:12:26Z", "digest": "sha1:CD7Y5FJ7GBMQ75QI3RC577ZLFCT6PD47", "length": 112227, "nlines": 648, "source_domain": "isakoran.blogspot.com", "title": "ஈஸா குர்-ஆன்: ஜியாவிற்கு பதில் - 2: முஹம்மது ஒரு பாவி தான், அப்படியானால் இயேசுவின் சீடர்களின் நிலை என்ன?", "raw_content": "\nசத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் (யோவான் 8:32)\nஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்\nஇஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல - புதிய தொடர் கட்டுரைகள்\n1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல\n2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொர��த்தமானதாக இல்லையே ஏன்\n3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா\n4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை\n5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை\n6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா\n7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா\n8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது\n9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா\n2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்\n15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்\n14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல\n13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்\n12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்\n11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது\n10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்\n9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது முஹாஜிர்களா\n8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்\n7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா\n6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்\n5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா\n4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது\n3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்\nஉங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்\n2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா\n(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா அல்லத�� சமாதியா\n1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்\n101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்\nகிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள் அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை\nபோன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.\nஇங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்\nமேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.\nபாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10\n2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள்\n2013 ரமளான் நாள் 10 – உலக பொருட்களுக்காக முஸ்லிம்களையே கொலை செய்யும் சஹாபாக்கள்\n2013 ரமளான் நாள் 9 – ஏழு ஆண்டுகள் கொள்ளையிட்ட பிறகும், முஸ்லிம்கள் ஏழ்மையிலிருந்து விடுபடவில்லையா\n2013 ரமளான் நாள் 8 – மருமகனின் மனதை \"கொள்ளையிட்ட\" மாமனார். மாமனாரின் \"கொள்கையை\" கொள்ளையிட்ட மருமகன்\n2013 ரமளான் நாள் 7 – இஸ்லாமிய தாவா அழைப்பிதழ் - நீ இஸ்லாமை ஏற்றுக்கொண்டால், இறைத்தூதர் உன்னை கொல்லமாட்டார்\n2013 ரமளான் நாள் 6 – ஆறு முறை தோல்வியுற்ற அல்லாஹ்விற்கு ஏழாவது முறை வெற்றியை கொடுத்த சஹாபாக்கள்\n2013 ரமளான் நாள் 5 – முஸ்லிம் குருசேடர்களும் கிறிஸ்தவ குருசேடர்களும் (ஜிஹாதும் சிலுவைப்போர்களும்)\n2013 ரமளான் நாள் 4 - பதிலுக்கு பதில்: நீங்கள் செல்வங்களை எடுத்துக்கொண்டீர்கள், நாங்கள் கொள்ளையடிக்கிறோம்\n2013 ரமளான் நாள் 3: தேன் கூட்டில் கல்லெறிந்து தேனீக்களை கோபமூட்டியது யார் முஹம்மதுவா\n2013 ரமளான் நாள் 2 - முஹம்மதுவும் வழிப்பறி கொள்ளைகளும்\n2013 ரமளான் நாள் 1 - அன்புள்ள அண்ணாவிற்கு . . . போர் புரிவது அமைதியை நிலைநாட்டுவதற்கு அல்லவா\nமுஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்\n1.பைபிளை தள்ளுபடி செய்யவே குர்‍ஆன் வந்தது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n2.பைபிள் மாற்றப்பட்டுவிட்டது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n3.பைபிளிலிருந்து முஹம்மதுவின் பெயர் நீக்கப்பட்டுவிட்டது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n4.மோசேயைப் போல ஒரு தீர்க்கதரிசி முஹம்மது ஆவார் - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n5. இஸ்மாயில் தான் பலியிட கொண்டுப��கப்பட்டார் என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n6. முஸ்லிம்கள் பைபிளை படிக்கத் தேவையில்லை - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n7. பைபிளின் மூல கையெழுத்துப் பிரதிகள் தொலைந்துவிட்டதால், பைபிள் நம்பகத்தன்மையற்றது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n8. ஒரு புதிய மதத்தை நிறுவுவதற்காக முஹம்மது வந்தார் என்ற வாதம்\n9. வேதாகம மற்றும் இஸ்லாமிய கலாச்சாரங்களுக்கிடையே காணப்படும் ஒற்றுமைகள்\nரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்\nரமளான் நாள் 30 - ஆயிரம் நீதிமான்களை பார்க்கிலும் …\nரமளான் நாள் 29 – பவுலை குற்றப்படுத்தி அல்லாஹ்வை அவமதிக்கும் முஸ்லிம்கள்\nரமளான் நாள் 28: கிரியை VS கிருபை – உன் நித்தியத்தை நிர்ணயிப்பது எது\nரமளான் நாள் 27: இஸ்லாமின் மற்றும் கிறிஸ்தவத்தின் கண்ணியமிக்க இரவுகள்\nரமளான் நாள் 26: இன்னும் விடுதலையாகாத மனிதன் யார் அடிமையாக இருக்கும் மனிதன் யார்\nரமளான் நாள் 25 - ஆபிரகாமின் குர்பானியும் இயேசுக் கிறிஸ்துவும்\nரமளான் நாள் 24 – முஸ்லிம்களின் வலக்கரத்திற்கு சொந்தமானவர்களின் சோகக்கதைகள்\nரமளான் நாள் 23 – போரில் பிடிபட்ட பெண் கைதிகளுக்கு நல்வாழ்வு தரும் நல்லவர்\nரமளான் நாள் 22 - மோசேயின் கட்டளைகளை மோசமாக மீறியவர் முஹம்மது\nரமளான் நாள் 21 - இயேசு பொய்யரா (அ) பைத்தியக்காரரா (அ) இறைவனா\nரமளான் நாள் 20 – உலகம் உண்டாவதற்கு முன்பே மகிமைப்படுத்தப்பட்டு இருந்தவர் இவர் யார்\nரமளான் நாள் 19 - இயேசு தம் தெய்வீகத்தை தாமே சுவிசேஷங்களில் மறுக்கிறார், இதற்கு உங்கள் பதில் என்ன\nரமளான் நாள் 18 – ஏன் நீங்கள் பைபிளை நம்பிக்கொண்டே ஒரு முஸ்லிமாக இருக்கக்கூடாது\nரமளான் நாள் 17 – உன்னதப்பாட்டிற்குள் உன்னதர் முஹம்மது உண்டா\nரமளான் நாள் 16 - இயேசுவின் சீடர்களை அல்லாஹ் ஏமாற்றலாமா\nரமளான் நாள் 15 - விசுவாசிக்காதவர்களுக்காக மட்டுமே ஒரு அற்புத அடையாளம்\nரமளான் நாள் 14 - நீ புலியின் மிது சவாரி செய்துக்கொண்டு இருக்கிறாய்\nரமளான் நாள் 13 - பழைய ஏற்பாட்டில் பலதாரதிருமணங்கள் இல்லையோ\nரமளான் நாள் 12 - ஓடி விளையாடு பாப்பா, நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா\nரமளான் நாள் 11 - வாசிக்கிறவனும், கேட்கிறவனும், கைக்கொள்கிறவனும் பாக்கியவான்\nரமளான் நாள் 10 - தாவீது ராஜாவின் அயலான் முஹம்மது ஆகமுடியுமா\nரமளான் நாள் 9 - இஸ்லாமியர்களின் நோன்பு இயேசுவின் நோன்பா\nரமளான் நாள் 8 - அல்லாஹ்வின�� சொர்க்கத்தில் நுழைந்த முதல் நாள்\nரமளான் நாள் 7 – அல்லாஹ் தன்னை வணங்க இயந்திரங்களை படைத்துள்ளனா\nரமளான் நாள் 6 – குர்-ஆனின் சிறந்த இலக்கிய நடையழகு\nரமளான் நாள் 5 – கிறிஸ்தவத்தின் தொடர்ச்சி இஸ்லாம் அல்ல\nரமளான் நாள் 4 – இருவரும் ஒருவரல்ல\nரமளான் நாள் 3 – நீ அல்லாஹ்வை நேசிக்கிறாயா\nரமளான் நாள் 2 – விடுதலை. . . விடுதலை. . . விடுதலை\nரமளான் நாள் 1 – நோன்பு (அன்புள்ள தம்பிக்கு உமர் எழுதும் கடிதம்)\nமிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்\nகிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்\nஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.\nஅப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான\nதமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.\nஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக\nவர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்\nகிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1\nசமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா\nகிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்\nஎல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா\nகுர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்\nபைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்\nகுர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா\nஇஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்\nமஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா\nகுர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்\nகுர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார் பார்வோனின் மகளா அல்லது மனைவியா\nகுர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா\nகுர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)\nகுர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்\nகுர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா\nஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா\nமுஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்\nபாகம் 1: முஹம்மது ஒரு பாவியா\nகுர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்\nAnswering Mist: குர்ஆன் 9:60ன் \"உள்ளங்கள் ஈர்க்கப்பட\" பணம் பட்டுவாடா\nபாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை\nஇயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா\nஅல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா\nகுர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்\nசூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்\n ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்\nகுறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா\nகுர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)\nநோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்\nமுஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad\nஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH\nகுர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2\nஅல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு\nஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)\nஇன்றைய குர்‍ஆனில் இல்லாத \"பால் கொடுக்கும்\" வசனம்\nவிபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்\nஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌\nஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: \"நூன்\" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ\nஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா\nகுர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an\nகுர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)\nஇஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தி��் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்\nகையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)\nபைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி\nபிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்\nஅல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)\nAnswering Ziya & Absar: \"இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா\nநித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா\nகிறிஸ்தவர்கள் \"அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)\" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது\nமுஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1\nமுஹம்மது, பெண் பித்து பிடித்தவரா லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை\nமுஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா\nAnswering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்\nஅரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...\nபாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்\nபாகம் 2: முஹம்மது ஒரு பாவியா - ஹதீஸ்களின் சாட்சி (\"புகாரி\" மற்றும் \"முஸ்லிம்\" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)\nஇடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா\nமுஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்\nமுஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா\nஇரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே\nமுஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 4\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 3\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 2\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 1\nமுஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்\nமனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது\nமுஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)\nபாகம் 1: முஹம்மது ஒரு பாவியா\nமுஹம்மதுவின் \"சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட\" திருமண(ம்)ங்கள்\nஇஸ்லாமும் வி���ச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு\nமுகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்\nஇஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது\nஇறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்\n - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு\nமுஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)\nமுஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்\nஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)\nமுகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா\nமுகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)\nமுகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்\nஇஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)\nமுகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்\nஉபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்\nஇயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்\nசுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை\nமுகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்\nஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\nஉபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\nபாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n\"இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)\" கட்டுரைக்கு மறுப்பு\nஇஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\nஇஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....\nஞாயிறு, 17 மார்ச், 2013\nஜியாவிற்கு பதில் - 2: முஹம்மது ஒரு பாவி தான், அப்படியானால் இயேசுவின் சீடர்களின் நிலை என்ன\nஜியாவிற்கு பதில் - 2: முஹம்மது ஒரு பாவி தான், அப்படியானால் இயேசுவின் சீடர்களின் நிலை என்ன\nமுன்னுரை: இந்த கட்டுரை, ஜியா என்ற இஸ்லாமியருக்கு நான் கொடுத்துக்கொண்டு இருக்கும் மறுப்புக் கட்டுரையின் இரண்டாம் பாகம் ஆகும்.\nமுதல் பாகத்தை இங்கு படிக்கவும்: ஜியாவிற்கு பதில்: முஹம்மது ஒரு பாவி தான் – பாகம் 1\nதிரு ஜியா அவர்களின் கட்டுரையை இங்கு படிக்கல���ம்: \"முஹம்மது ஒரு பாவியா \nமுதல் பாகத்தின் சுருக்கம்: நான் முதல் பாகத்தில் கொடுத்த பதிலுக்கு ஒரு சரியான தலைப்பு தரவேண்டுமென்றால் அதற்கு: முஸ்லிம்களும் \"அல்லாஹ்வின் முஹம்மதுவின் சும்மாக்களும்\" என்று பெயர் இடலாம். அது என்ன \"சும்மாக்கள்\" என்று ஆச்சரியபப்டுக்கின்றீர்களா\nமுஸ்லிம்களும் \"அல்லாஹ்வின் முஹம்மதுவின் சும்மாக்களும்\"\nதிரு ஜியா அவர்களின் கருத்துப்படி, முஹம்மது பாவம் செய்யாத பரிசுத்தார் ஆவார். முஹம்மதுவை பாவி என்றும், அவர் பாவத்திற்காக அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று குர்-ஆன் சொன்னாலும், ஜியாவைப்போன்ற இஸ்லாமியர்களின் படி, அந்த வசனங்கள் சொல்வதெல்லாம் சும்மா அதாவது, எந்த ஒரு காரணமும் இல்லாமல், சும்மா தான் அல்லாஹ் அவ்வாசனங்களை இறக்கியுள்ளார், ஏதோ அல்லாஹ்விற்கு போர் அடித்தால் இப்படி உண்மைக்கு புறம்பான வசனங்களை இறக்குவார்:\n• முஹம்மது பாவம் செய்யாதவராக இருந்தாலும், நீ மன்னிப்பு கேள் என்று அல்லாஹ் (சும்மா) கூறுவார் (குர்-ஆன் 40:55 & 47:19)\n• முஹம்மது நபியாக மாறுவதற்கு முன்பாகவும், அதன் பின்பும் பாவமே செய்யாமல் இருந்தாலும், அல்லாஹ் அவைகளை மன்னிப்பதாக வசனங்களை (சும்மா) இறக்குவார். (குர்-ஆன் 48:2)\nஇப்படித் தான் இஸ்லாமியர்கள் அவ்வசனங்கள் பற்றி நம்புகிறார்கள். குர்-ஆன் சொல்வதற்கு எதிராக, முஹம்மது பாவத்திற்கு மன்னிப்பு கேட்கத் தேவையில்லை என்பது இவர்களின் (இஸ்லாமுக்கு எதிரான) நம்பிக்கை.\nமேலும், முஹம்மது பாவ மன்னிப்பு கேட்டதாக ஆதாரபூர்வமான ஹதீஸ்களில் பதிவு செய்யப்பட்டு இருந்தாலும், இஸ்லாமியர்களின் கருத்துப்படி, அவைகள் எல்லாம் சும்மா தான். அந்த ஹதீஸ்கள் சொல்வதெல்லாம் உண்மை அல்ல. பாவத்தின் பக்கம் தலைவைத்து கூட படுக்கமாட்டார் இஸ்லாமியர்களின் நபி. எனவே, அவர் பாவ மன்னிப்பு கோருவதாக வரும் ஹதீஸ்கள் எல்லாம் சும்மா தான். ஏதோ மற்றவர்கள் அதைப் பார்த்து அவர்களும் முஹம்மது பாவமன்னிப்பு வேண்டிக்கொண்டது போல வேண்டிக்கொள்வார்கள் என்ற ஆசையில் அவர் வேண்டினாரே தவிர, உண்மையாக அவர் பா….வ……மே செய்யவில்லை, செய்வதில்லை செய்யமாட்டார். ஹதீஸ்களில் முஹம்மது பாவ மன்னிப்பு கோருவதாக எங்கு கண்டாலும், அவைகள் எல்லாம் \"சு. . .ம். . .மா\" தான்.\nமேற்கண்ட விவரங்களுக்கு நான் என் முதல் பாகத்தில் மறுப்பு எழுதினேன். அதன் பிறகு சகோதரர் \"இயேசுவின் சீடர்கள் பாவிகள் தானே\" என்று கேள்வி எழுப்பினார், இந்த இரண்டாம் பாகத்தில் அவரது கேள்விக்கு பதில்களை காண்போம். இன்னும் அனேக பதில் தொடர்கள் அவருடைய வரிகளுக்காக எழுத கர்த்தர் கிருபை அளிப்பாராக.\nஜியாவிற்கு பதில் இரண்டாம் பாகம்…. தொடர்கிறது\nஉமர் அவர்களே, நீங்கள் சொல்வது கிறிஸ்தவர்களுக்கும் பொருந்துமா\nஉங்கள் கிருஷ்தவ நம்பிக்கை படி:\nஈஷா (தன் வாழ்நாளில் அறியபடாத பெயரில் Jesus /இயேசு என்று கிறிஸ்தவர்களால் அலைகபெரும்) - இறைவன் (முன்று இறைவர்களில் ஒருவர்).\nGospel/பைபிள் (கிறிஸ்தவர்களால் இஞ்சில் என்று நம்பப்படும்) - இறை வேதம்.\nஅதனை நமக்கு தந்த/எழுதிய அபோஸ்த்தலர் இறைதூதர்கள்.\nஅருமையான ஜியா அவர்களே, உங்களை இந்த இரண்டாம் பாகத்தில் சந்திப்பதில் மகிழ்ச்சி.\nநான் சொல்வது கிறிஸ்தவத்திற்கு பொருந்துமா என்று கேட்டு இருக்கிறீர்கள், ஆனால், முதலாவது நான் சொன்னது என்ன என்று கேட்டு இருக்கிறீர்கள், ஆனால், முதலாவது நான் சொன்னது என்ன\nஅதாவது ஒரு கட்டுரைக்கு பதில் எழுதுவதற்கு முன்பு, அந்த கட்டுரையை முழுவதுமாக படித்து, மையக்கருத்தை புரிந்துக்கொண்டு எழுதமாட்டீர்களா நீங்கள் புரிந்துக்கொண்ட விதமே தவறு என்பதை நான் இந்த கட்டுரையில் விவரமாக விளக்குகிறேன். தொடர்ந்து படியுங்கள்.\nபைபிள் புதிய ஏற்பாட்டின் இறைதூதர்கள் யார்\nகிருஷ்தவ அறிஞர்கள் மத்தியில் அபோஸ்த்தலர்களின் பெயர்களில் மாற்று கருத்துகள் நிலவினாலும் அவர்களின் எண்ணிகை 12 என்பதில் மாற்று கருத்து காணமுடியவில்லை. அவை:\nதிரு ஜியா அவர்களே, உங்கள் மீது எனக்கு பரிதாபம் வருகிறது. நீங்கள் உங்கள் பொன்னான நேரத்தை அதிகமாக வீணடித்துள்ளீர்கள் என்று தெரிகிறது. அப்போஸ்தலர் என்றால் என்ன அவர்கள் எத்தனை பேர் முதல் நூற்றாண்டில் இருந்தார்கள் என்ற கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் தேடி கண்டுபிடித்து, அவைகளை தமிழாக்கமும் செய்யாமல், அப்படியே பதித்துள்ளீர்கள். இவைகள் அனைத்தும் உலகம் அறிந்த விஷயங்களே.\nஇயேசுவிற்கு இருந்த நெருங்கிய சீடர்கள் எத்தனைப்பேர், புதிய ஏற்பாட்டு நூல்களின் ஆசிரியர்கள் யார், அவர்களுக்கும் இயேசுவிற்கும் இடையே இருந்த தொடர்பு என்ன போன்ற விவரங்கள் அனைத்தும் அனைவரும் அறிந்ததே.\nஆகையால், இப்போது நான் \"இயேசுவின் சீடர்கள் ���ற்றிய உங்களின் மையக்கருத்துக்கு தாவுகிறேன்\". ஜியா அவர்கள் அப்படி ஆங்கிலத்தில் எவைகளை காபி பேஸ்ட் செய்தார் என்பதை படிக்க விரும்புகிறவர்கள், அவரின் கட்டுரையில் அவைகளை படிக்கலாம், தொடுப்பு இக்கட்டுரையின் ஆரம்பத்தில் கொடுத்துள்ளேன், இருந்த போதிலும் இரண்டாம் முறை தொடுப்பு கொடுப்பதில் எனக்கு எந்த ஒரு தயக்கமும் இல்லை - முஹம்மது ஒரு பாவியா \nஅந்த கட்டுரையில் உமர் அறிவித்த படி...\n1. ஒரு இறை தூதர் பாவ மன்னிப்பு கோருகையில் தன்னையும் சேர்த்துக்கொள்ள கூறினால் அவர் - பாவி\n2. ஒரு இறை தூதர் தன் இறைவனிடம் பாவ மன்னிப்புகோரினால் அவர் - பாவி\n3. ஒரு இறை தூதர் பாவமன்னிப்பு கோரும்படி அடுத்தவர்களை பணித்தால் அவர் - பாவி\n4. ஒரு இறைதூதர் எவ்வாறு பாவ மன்னிப்பு கோரவேண்டும் என்று எடுத்துரைத்தால், தான் வாழ்நாளில்பாவமன்னிப்பு கோரி முன் உதாரனமாக வாழ்ந்துகட்டினால் அவர் – பாவி\n5. இறைவன் ஒரு இறை தூதரின் பாவத்தை மன்னித்ததாக அறிவித்தால் அந்த தூதர் ஒரு - பாவி\n6. இறைவன் ஒரு இறை தூதரை பாவமன்னிப்பு கேட்கபணித்தால் அந்த இறை தூதர் ஒரு - பாவி\nஉங்களின் இதே வரிகளுக்கு, என் முதல் பாகத்தில் பதில் கொடுத்துள்ளேன். நீங்கள் அவைகளை மறுபடியும், இயேசுவின் சீடர்கள் அல்லது அப்போஸ்தலர்கள் பற்றி எழுதும் போதும் மறுபதிவு செய்துள்ளீர்கள். இயேசுவின் சீடர்கள் பற்றிய உங்களின் விவரங்களுக்கு நான் பதிலை கீழே கொடுக்கிறேன், அவைகளை படித்த பிறகு உங்களின் மேற்கண்ட மறுபதிவு வரிகள் அர்த்தமற்றதாகிவிடுவதை நீங்கள் காண்பீர்கள். தொடர்ந்து படியுங்கள்.\nபைபிளில் ஈஷா (அலை) \"பாவம் பண்ணியவருகே பாவமன்னிப்பு, பாவமற்றவருக்கு மன்னிப்பு தேவை இல்லை, அவனுக்காக தான் வரவில்லை\" என்று உரைக்கிறார்...\nஉங்களுக்கு ஒரு சின்ன அறிவுரையை கொடுக்க விரும்புகிறேன். அது என்னவென்றால், நீங்கள் பைபிள் வசனங்களை ஆங்கிலத்தில் பதிக்கிறீர்கள், அது நல்லது தான், ஆனால், அதே வசனத்தை தமிழில் பதிப்பதில்லை ஏன் ஒரு வேளை பதித்தாலும், மேற்கண்ட விதத்தில் நீங்கள் சுயமாக ஏன் தமிழாக்கம் செய்கிறீர்கள் ஒரு வேளை பதித்தாலும், மேற்கண்ட விதத்தில் நீங்கள் சுயமாக ஏன் தமிழாக்கம் செய்கிறீர்கள் இணையத்தில் தமிழ் பைபிள் தளங்கள் இருப்பது உங்களுக்கு தெரியாதா இணையத்தில் தமிழ் பைபிள் தளங்கள் இருப்பது உங்களு���்கு தெரியாதா தமிழ் மக்களுக்கு கட்டுரைகளை எழுதும் போது, முதலாவது முக்கியத்துவம் வசனங்களை தமிழில் கொடுக்கவேண்டும், மேலும் மேலதிக தெளிவிற்காக, ஆங்கில வசனங்களை மேற்கோள் காட்டலாம். எனவே, தமிழில் பைபிள் வசனங்களை பதிக்க முயற்சி எடுங்கள், உங்கள் சுயமான மொழியாக்கம் இங்கு தேவையில்லை, அது உங்கள் கட்டுரைக்கே ஆபத்தாக முடியும்.\n[குறிப்பு: நான் பொதுவாக குர்-ஆன் வசனங்களை தமிழில் முதலாவது பதிப்பேன், மேலதிக விவரங்களுக்காக ஆங்கிலத்தில் பதிப்பேன், அதே நேரத்தில் அது எந்த ஆங்கில குர்-ஆன் மொழியாக்கம் என்பதையும் குறிப்பிடுவேன். சில ஹதீஸ்கள் எனக்கு தமிழில் கிடைக்கவில்லையானால், அதனை மட்டுமே மொழியாக்கம் செய்வேன், முடிந்த வரை இஸ்லாமிய மொழியாக்கங்களிலிருந்தே குர்-ஆன், ஹதீஸ் மேற்கோள்களை பதிப்பேன், இது வாசகர்களுக்கு உதவியாக இருக்கும், என் பதிலின் நம்பகத் தன்மையையும் இது அதிகரித்துவிடும்]\nசரி, உங்கள் விஷயத்திற்கு வருகிறேன்.\nஏன் பைபிளின் வசனங்களை சொந்தமாக தமிழாக்கம் செய்யாமல் அப்படியே தமிழ் பைபிளிலிருந்து எடுத்து பதியுங்கள் என்று கேட்டுக்கொண்டேன் என்பது இப்போது வாசகர்களுக்கு புரியவரும். திரு ஜியா அவர்கள் பதித்த லூக்கா 5:31ம் வசனத்தை இப்போது சரியாக படியுங்கள்.\nலூக்கா 5:29 அந்த லேவி என்பவன் தன் வீட்டிலே அவருக்குப் பெரிய விருந்துபண்ணினான். அநேக ஆயக்காரரும் மற்றவர்களும் அவர்களோடேகூடப் பந்தியிருந்தார்கள். லூக்கா 5:30 வேதபாரகரும் பரிசேயரும் அவருடைய சீஷருக்கு விரோதமாக முறுமுறுத்து: நீங்கள் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனபானம்பண்ணுகிறதென்னவென்று கேட்டார்கள். லூக்கா 5:31 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை. லூக்கா 5:32 நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார்.\nஇந்த வசனத்தில் \"நீதிமான்கள்\", \"பாவிகள்\" என்று இரு சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. திரு ஜியா அவர்கள் பதித்த பைபிள் விளக்கத்தைப் பாருங்கள்.\n//திரு ஜியா அவர்கள் எழுதியது:\nபைபிளில் ஈஷா (அலை) \"பாவம் பண்ணியவருகே பாவமன்னிப்பு, பாவமற்றவருக்கு மன்னிப்பு தேவை இல்லை, அவனுக்காக தான் வரவில்லை\" என்று உரைக்கிறார்...//\nலூக்கா 5:31ஐ சரியாக விளங்கிக்கொள���ளவேண்டுமென்றால், அதற்கு முன்புள்ள சில வசனங்களையும் சேர்த்து படிக்கவேண்டும், ஆகையால் தான் நான் லூக்கா 5:29 - 32 வரை பதித்துள்ளேன்.\nஇந்த இடத்தில் \"நீதிமான்கள்\" என்று இயேசு கூறுவது, தங்களை தாங்களே நீதிமான்கள் என்று கருதிக்கொள்பவர்களை. உண்மையில் அவர்கள் நீதிமான்கள் அல்ல, இருந்தாலும் தங்களை நீதிமான்கள் என்று அவர்கள் சுயமாக கருதிக்கொள்கிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்காக தான் வரவில்லை என்று இயேசு கூறுகிறார்.\nஅதே போல, \"பாவிகளுக்காக\" வந்தேன் என்று இயேசு கூறுவதின் அர்த்தம், தாங்கள் பாவிகள், தங்களுக்கு இறைவன் வேண்டும், என்று சொல்லும் நபர்களுக்காக வந்தேன் என்பதாகும். இயேசு வரி வசூலிப்பவர்களோடு உட்கார்ந்து சாப்பிடுவதினால், தங்களை பரிசுத்தவான்கள் என்றும் நீதிமான்கள் என்றும் கருதும் பரிசேயர்களாகிய யூத மத தலைவர்கள், இயேசுவை குற்றம் பிடித்தார்கள். இவர் ஏன் பாவிகளோடு உட்கார்ந்து சாப்பிடுகிறார் என்பது அவர்களின் குற்றச்சாட்டு. அவர்களுக்கு இயேசு பதில் கொடுத்தார், நீங்கள் உங்களை நீதிமான்கள் என்று கருதுகிறீர்கள், அதனால் என் தேவை உங்களுக்கு இல்லை, எனவே, உங்களுக்காக நான் வரவில்லை என்று பதில் அளித்தார். இந்த கட்டுரைக்கு இந்த வசனம் பற்றி நான் விளக்கத்தேவையில்லை, இருந்த போதிலும், ஒரு சுருக்கமான பதிலை கொடுத்தேன், தேவைப்பட்டால் விளக்கமாக இன்னொரு கட்டுரையில் லூக்கா 5:31,32 பற்றி காண்போம்.\nஇப்போது, இக்கட்டுரையின் மையக்கருத்துக்கு மறுபடியும் செல்வோம்.\nபைபிளில் இறை தூதர்கள் (அபோஸ்த்தல்ஸ்) பாவமன்னிப்பு கேட்டார்களா\nஜானின் பரிந்துரைபடி, \"ஜான்\" பாவம் செய்யாதவர் என்று சொன்னால் ஈஷா (அலை) அவர்களை பொய்யர் என்றாக்குகிறோம், ஈஷா (அலை) வின் வார்த்தை நம்முடன் இருக்காது. உமர் அவர்களின் கூற்றுபடி \"ஜான்\" ஒரு பாவி என்றால் அவரால் வளங்கபெற்ற சுவிஷேசம்\nஜியா அவர்கள் \"யோவான்\" என்ற சீடர் பற்றி மேற்கண்ட கேள்வியை நம்மிடம் கேட்டது போலவே, பவுல், பேதுரு, யாக்கோபு, மாத்தேயு, மாற்கு, லூக்கா, யூதா போன்றவர்கள் பற்றியும் கேட்டுள்ளார். அதே வரிகளை எழுதி, பெயரை மட்டும் மாற்றி அதே கேள்வியை கேட்கிறார். எனவே, நான் ஒரே முறை அவர் எழுதியதை மேலே மேற்கோள் காட்டியுள்ளேன்.\nஜியா அவர்களின் புரிந்துக் கொள்ளுதலில் உள்ள தவறு:\nநான் ஏற்கனவே இந்த கட்டுரையின் ஆரம்பத்தில்,\"ஜியா அவர்கள் என் கட்டுரையின் மையக்கருத்தை புரிந்துக்கொள்ளாமல் பதில் கொடுத்துள்ளார்\" என்று குற்றம்சாட்டியிருந்தேன்.\nஎன்னுடைய \"முஹம்மது ஒரு பாவியா\" என்ற மூன்று தொடர் கட்டுரைகளை படித்துவிட்டு, ஜியா அவர்கள் புரிந்துக்கொண்டது என்னவென்றால், \"முஹம்மது ஒரு பாவி என்று நான் விவரித்துவிட்டு, இப்படிப்பட்ட பாவியான மனுஷன் கொண்டு வந்ததை எப்படி வேதம் (குர்-ஆன்) என்று கூறுகிறீர்கள்\" என்று நான் கேட்டதாக அவர் புரிந்துக்கொண்டுள்ளார். இவரின் தவறான புரிந்துக்கொள்ளுதல், அவர் இயேசுவின் சீடர்கள் பற்றி எழுத வைத்துள்ளது.\nஅதாவது, முஹம்மது ஒரு பாவி, அவர் மூலமாக வந்ததை வேதம் என்று ஏற்காத உமர், எப்படி இயேசுவின் சீடர்கள் பாவிகளாக இருக்கும் போது, அவர்கள் மூலமாக வந்ததை (சுவிசேஷங்கள்) எப்படி உமர் வேதமாக கருதுகிறார் இது தான் அவரது கேள்வி.\nஇப்போது பிரச்சனை என்னவென்றால், திரு ஜியா அவர்களுக்கு சரியாக படிக்கத்தெரியவில்லை என்பதாகும். ஒரு வேளை சரியாக படித்தாலும் அதனை புரிந்துக்கொள்ளக்கூடிய அறிவு அவருக்கு இல்லை என்பதாகும். ஏன் நான் இப்படி சொல்கிறேன் என்று கேள்வி கேட்டால், என்னுடைய அந்த மூன்று கட்டுரைகளிலும், முஹம்மது ஒரு பாவியாக இருப்பதினால் அவருக்கு கொடுக்கப்பட்டது வேதமாக இருக்கமுடியாது, ஏனென்றால் ஒரு பாவமும் செய்யாத மனிதன் மூலமாக மட்டுமே வேதம் கொடுக்கப்படமுடியும் என்று நான் சொல்லவே இல்லை\". அதற்கு பதிலாக, ஒரு பாவியான மனிஷன் மூலமாக கூட, இறைவன் வேதங்களை கொண்டு வரமுடியும், அதனை நீங்கள் அங்கீகரித்துக்கொள்ளுங்கள் என்று தான் நான் எழுதியுள்ளேன்.\nநான் இப்படி சொல்லியிருக்கிறேன் என்பதை நம்ப நீங்கள் மறுத்தால், இதோ அந்த கட்டுரையிலிருந்து இந்த முக்கிய மையக்கருத்தை மேற்கோள் காட்டுகிறேன். இந்த விவரங்களை சரி பார்க்க விரும்புகிறவர்கள், தங்கள் கணினியில் என் பழைய கட்டுரையை பதிவிறக்கம் செய்துக்கொண்டு இருந்திருந்தால் அதோடு சரி பார்க்கவும் அல்லது இணையத்தில் உள்ள தொடுப்புகளை சொடுக்கி சரி பார்த்துக்கொள்ளுங்கள்.\n\"பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா – குர்-ஆனின் சாட்சி\" என்ற கட்டுரையிலிருந்து மேற்கோள்:\n\"மேலே உள்ள விவரங்களின் சுருக்கம் இது தான், அதாவது ஆரம்ப காலத்தின் உண்மையான இஸ்லாம் முஹம்மது ஒ���ு பாவி என்பதை போதிக்கின்றது. ஆனால், அதன் பிறகு வந்த இஸ்லாமியர்களுக்கு இயேசுவை விட முஹம்மது மிகவும் தரத்தில் தாழ்ந்தவர் என்பதை பார்க்கும் போது அவமானமாக காணப்பட்டது. எனவே, இயேசுக் கிறிஸ்து போல முஹம்மது பரிசுத்தமுள்ளவர் என்ற ஒரு புதிய கோட்பாட்டை இஸ்லாமியரகள் உருவாக்கினார்கள். ஆனால், முஹம்மது எதை போதித்தாரோ அதற்கு முரண்பாடாக இஸ்லாமியர்களின் இந்த கோட்பாடு உள்ளது. இப்படி இருந்தும், குறைபாடுள்ள மனிதர்களின் கைகளில் தவழும் குர்ஆன் இத்தனை நூற்றாண்டுகளாக கெடாமல் பரிசுத்தமாக அப்படியே இருக்கிறது என்று இஸ்லாமியர்கள் நம்புகிறார்கள். இன்றும் குறைபாடுள்ள மனிதர்களிடம் இருக்கும் குர்ஆன் திருத்தப்படாமல் இருக்கிறது என்று நம்பும் இவர்கள், அல்லாஹ் ஒரு பாவியான மனிதன் (முஹம்மது) மூலமாக குர்ஆனை கொடுக்கமுடியும் என்று ஏன் நம்பக்கூடாது\nநான் மேலே மேற்கோள் காட்டிய கடைசி வரிகளை (அடிக்கோடு இட்ட வரிகளை) இன்னொரு முறை படியுங்கள்.\nஒரு பாவியான மனிஷன் மூலமாக, அல்லாஹ் குர்-ஆனை இறக்கமுடியும் என்று ஏன் முஸ்லிம்கள் நம்பக்கூடாது இறைவனால் இது சாத்தியமாகும் என்று முஸ்லிம்கள் ஏன் நம்பக்கூடாது இறைவனால் இது சாத்தியமாகும் என்று முஸ்லிம்கள் ஏன் நம்பக்கூடாது அதைவிட்டுவிட்டு, ஒரு புதிய கோட்பாட்டை குர்-ஆனுக்கு எதிராக ஏன் உருவாக்க முயற்சி எடுக்கிறார்கள் என்று கேள்வி கேட்கப்பட்டு இருக்கிறது. பாவங்கள் செய்யக்கூடிய முஸ்லிம்கள் கையில் தவழும் குர்-ஆன் கெடுக்கப்படாமல் பாதுகாக்க அல்லாஹ்வினால் முடியும் என்று நம்பும் முஸ்லிம்கள், அந்த குர்-ஆனை ஏன் ஒரு சாதாரண பாவியான மனுஷன் மூலமாக இறக்கியிருக்கமுடியாது அதைவிட்டுவிட்டு, ஒரு புதிய கோட்பாட்டை குர்-ஆனுக்கு எதிராக ஏன் உருவாக்க முயற்சி எடுக்கிறார்கள் என்று கேள்வி கேட்கப்பட்டு இருக்கிறது. பாவங்கள் செய்யக்கூடிய முஸ்லிம்கள் கையில் தவழும் குர்-ஆன் கெடுக்கப்படாமல் பாதுகாக்க அல்லாஹ்வினால் முடியும் என்று நம்பும் முஸ்லிம்கள், அந்த குர்-ஆனை ஏன் ஒரு சாதாரண பாவியான மனுஷன் மூலமாக இறக்கியிருக்கமுடியாது என்று நம்பக்கூடாது. சிந்தியுங்கள் முஸ்லிம்களே.\nஆக, என் கட்டுரையில் முதலாவது, இந்த மையக்கருத்தை (சுருக்கத்தை) சொல்லிவிட்டு தான், குர்-ஆனிலிருந்து ஆதாரங்களை கொடுக்க ஆரம��பித்தேன். இதனையே படிக்க தவறிவிட்டார் திரு ஜியா அவர்கள்.\nதிரு ஜியா அவர்களே, உங்களுக்கு ஒழுங்காக படிக்கத் தெரியாதா குர்-ஆனை படிப்பதுபோல பொருள் தெரியாமல் கட்டுரைகளையும் படிக்கிறீர்களா என்ன\nநான் இந்த இரண்டாம் பாகத்தின் ஆரம்பத்தில் கூறிய படி, இயேசுவின் சீடர்கள் பற்றி திரு ஜியா அவர்கள் எழுதியது, தானாகவே அர்த்தமற்றதாகி விட்டது இப்போது. திரு ஜியா கீழ்கண்ட கேள்வி கேட்கிறார்:\nஉமர் அவர்களின் கூற்றுபடி \"ஜான்\" ஒரு பாவி என்றால் அவரால் வளங்கபெற்ற சுவிஷேசம்\nஉங்களின் மேற்கண்ட கேள்வி உங்கள் தவறான புரிதலினால் உண்டானது என்பது இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும். இதோ இயேசுவின் சீடர்கள் பற்றிய சுருக்கம்:\nஇயேசுவின் சீடர்களும் சாதாரண மனிதர்களே\nஅவர்களும் நம்மைப்போல பாவம் செய்த மனிதர்களே\nதேவன் சாதாரண மனிதர்களை தெரிந்தெடுத்தே தன் காரியங்களை செய்துக்கொள்கிறார்.\nஇஸ்லாமியர்கள் நினைப்பது போல, \"ஒரு பாவமும் செய்யாத மனிதன் தான் இறைவனுக்கு வேண்டும்\" என்று நினைத்தால், அந்த இறைவன் தான் மனிதனாக இறங்கிவரவேண்டும்.\nஇப்படிப்பட்ட ஒரு பாவமில்லாமல் வந்தவர் தான் இயேசுக் கிறிஸ்து.\nஇவரைத் தவிர மற்ற எல்லா சீடர்களும், பழைய ஏற்பாட்டு நபர்கள் அனைவரும் சாதாரண மனிதர்களே.\nஆனால், அவர்களுக்கு ஒரு தனிப்பட்ட வேலையை தேவன் கொடுத்தார்.\nஅதனை அவர்கள் முடிக்க தேவையான பரிசுத்தம், வலிமை இன்னும் கிருபையை அவர் கொடுக்கிறார். இருந்த போதிலும் அவர்கள் நம்மைப்போல சாதாரண மனிதர்களே, ஆனால், அசாதாரண காரியங்களை தேவனின் உதவி கொண்டு செய்து காட்டினார்கள்.\nஇவர்கள் மூலமாகத்தான் தேவன் தன் வார்த்தைகளை எழுதினார், இவர்களை பயன்டுத்தியே வேதங்களை கொடுத்தார்.\nஆக, எந்த ஒரு கிறிஸ்தவனும், \"பிறந்தது முதல் இயேசுவின் சீடர்கள் ஒரு பாவமும் செய்யாத பரிசுத்தர்கள்\" என்று நம்புவதில்லை. அப்படி ஒருவர் நம்பினால் (இப்படி இஸ்லாமியர்கள் நம்புகிறார்கள்) அவன் பைபிளுக்கு எதிராக நம்பிக்கை கொண்டு இருக்கிறான் என்று அர்த்தம்.\nஇயேசுவின் சீடர்களும், இதர பழைய ஏற்பாட்டு நபர்களும், சாதாரண மனிதர்களாக இருந்தும், பாவம் செய்யக்கூடிய மனிதர்களாக இருந்தும், தேவனுக்காக அசாதாரண காரியங்களை சாதித்தார்கள் என்பதில் எங்களுக்கு அதிக மகிழ்ச்சி. அதனாலேயே நாங்கள் அவர்களை இயேச��விற்கு அடுத்ததாக மதிக்கிறோம், கவுரவிக்கிறோம், அவர்களிடம் நாங்கள் காணும் நல்ல காரியங்களை பின்பற்ற முயற்சி எடுக்கிறோம். அவர்களில் காணப்பட்ட தீய காரியங்களை ஒரு எச்சரிக்கையாக நினைத்து நாங்கள் கட்டுபாட்டுடன் வாழ முயற்சி எடுக்கிறோம்.\n[பைபிளின் நபர்கள் பற்றி சிந்திக்க ஒரு வாய்ப்பை ஜியா அவர்கள் மூலமாக கொடுத்த தேவனுக்கு நன்றியை செலுத்துகிறேன். ஓ வேதத்தின் காதாநாயகர்களே, அப்போஸ்தலர்களே சாதாரண பாடுள்ள மனிதர்களாக இருந்துக்கொண்டு கர்த்தருக்காக சாதித்தவர்களே, உங்களை நாங்கள் நேசிக்கிறோம், உங்கள் வாழ்வை கண்டு நாங்கள் படிப்பினைகளை பெறுகிறோம்.]\nஆக, திரு ஜியா அவர்களுக்கு அனைத்து கிறிஸ்தவர்களின் சார்ப்பில் நான் சொல்லிக்கொள்வது – இயேசுவின் சீடர்கள் கூட நம்மைப்போல சாதாரண மனிதர்களே, பாவம் செய்ய சாத்தானால் சோதிக்கப்படுகின்றவர்களே, ஆனால், அவர்கள் இயேசுவின் உதவி கொண்டு பரிசுத்தமாக முடிந்த அளவு வாழ்ந்து காட்டினார்கள். இந்த சாதாரண மனிதர்களைக் கொண்டே தேவன் அசாத்திய செயல்களை செய்தார், வேதங்களை கொடுத்தார். ஆக, ஒரு மனிதன் மூலமாக வேதம் கொடுக்கப்படுவதற்கு தேவனுக்கு பிறந்தது முதல் \"100%\" பரிசுத்தமாக வாழ்ந்த மனிதன் தேவையில்லை. ஒரு பலவீனமான மனிதனைக்கொண்டு, எப்படிப்பட்ட காரியங்களை செய்யவேண்டுமென்று தேவன் விரும்புகிறாரோ, அதனை அவர் கச்சிதமாக செய்துமுடிப்பார். இப்படி செய்ய சக்தி படைத்தவரையே நாம் தேவன் அல்லது இறைவன் என்று அழைக்கமுடியும்.\nஎனவே, நம்மைப் போல சாதாரண மனிதர்களே இயேசுவின் சீடர்களும், அவர்களைக் கொண்டே இயேசு முதல் நூற்றாண்டை அசைத்தார். (இந்த காலகட்டத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிற்கு இருக்கும் சாதாரண தமிழ் கிறிஸ்தவர்களால் தமிழ் இஸ்லாமிய உலகை கொஞ்சம் அசைத்துக்கொண்டு இருக்கிறார், அவருக்கே மகிமை உண்டாகட்டும்) அந்த இயேசுவின் சீடர்கள் மூலமாகவே தன் வார்த்தைகளை எழுதிக்கொண்டார். ஆக, நீங்கள் கேட்ட கேள்விக்கான பதில் கிடைத்துவிட்டதா இனி எழுதுவதற்கு முன்பாக, ஒரு பேப்பர் எடுத்துக்கொண்டு, ஒரு கட்டுரையில் சொல்லப்பட்ட முக்கியமான செய்தி என்ன என்பதை குறித்துக்கொண்டு அதன் படி எழுதவும்.\n[அதனால் தான் நான் தொடர்ந்து முஸ்லிம்களுக்கு சொல்லிக்கோண்டு இருக்கிறேன், என்னுடைய கட்டுரைக்கு பதில் அ���ிக்கும்போது வரிக்கு வரி பதில் அளியுங்கள், பத்திக்குபத்தி பதில் அளிக்க முயற்சி எடுங்கள், அப்போது எந்த ஒரு மையக்கருத்தும் உங்கள் கவனைத்தை விட்டு வெளியே செல்லாது. யார் என் பேச்சை கேட்கப்போகிறார்கள் கேட்காதவர்களின் காது வெட்டப்படும், இப்போது ஜியா அவர்களுக்கு வெட்டப்பட்டுக்கொண்டு இருப்பது போல.]\nதிரு ஜியா அவர்கள் எழுதியது:\nஅச்சச்சோ, கிருஷ்தவர்களால் இறைவனாக வணங்கப்பெரும் ஈஷா (அலை) அவர்கள் பாவமன்னிப்பு கோரும்படி பரிந்துரைக்காத இறைதூதர்களே (அபோஸ்த்தல்) இல்லையா பாவமன்னிப்பு கோராத இறைதூதர்களே (அபோஸ்தல்) இல்லையா பாவமன்னிப்பு கோராத இறைதூதர்களே (அபோஸ்தல்) இல்லையா உமர் அவர்களே நீங்கள் முயற்சித்தால் இஸ்லாமியருக்கு எதிராக குர்ஆனிலும், ஹதிசிலும் இடை சொருகல்கள் செய்வது போல பாவமன்னிப்பு இல்லாதபைபிளின் புதிய ஏற்பாட்டின் அத்தியாயத்தை உருவாக்க முடியும், பைபளின் KJV புதிய ஏற்பாடு (27 புத்தகங்கள்) RCV புதிய ஏற்பாடு (27 + 6 /7 = 33/34 புத்தகங்கள்) இருபது போல இனி வரும் காலங்களில் \"உமரின் சுவிஷேசம்\" என்று ஒன்றை சேர்த்துக்கொள்ளலாம் உமர் அவர்களே நீங்கள் முயற்சித்தால் இஸ்லாமியருக்கு எதிராக குர்ஆனிலும், ஹதிசிலும் இடை சொருகல்கள் செய்வது போல பாவமன்னிப்பு இல்லாதபைபிளின் புதிய ஏற்பாட்டின் அத்தியாயத்தை உருவாக்க முடியும், பைபளின் KJV புதிய ஏற்பாடு (27 புத்தகங்கள்) RCV புதிய ஏற்பாடு (27 + 6 /7 = 33/34 புத்தகங்கள்) இருபது போல இனி வரும் காலங்களில் \"உமரின் சுவிஷேசம்\" என்று ஒன்றை சேர்த்துக்கொள்ளலாம்\nஈஸா குர்-ஆன் உமர் எழுதியது:\nஅப்போஸ்தலர்கள் பாவ அறிக்கை செய்தவர்களே, தங்கள் பாவங்களை இயேசுவிற்கு முன்பாக அறிக்கையிட்டவர்களே தங்கள் ஜெபங்களில் தாங்கள் பாவிகள் என்று சொன்னவர்களே. இதையே உங்கள் முஹம்மதுவும் செய்தார்.\nநான் உமரின் சுவிசேஷம் என்று ஒன்று எழுதத்தேவையில்லை. ஆனால், குர்-ஆன் சொல்வதை மறுத்துவிட்டு, ஹதீஸ்கள் சொல்வதை தள்ளிவிட்டு, முஹம்மது தம்மைப் பற்றி கூறியதை, குப்பையில் போட்டுவிட்டு, குர்-ஆனுக்கு எதிராக குர்-ஆன் சொல்லாத புதிய கோட்பாடுகளை நீங்கள் தான் உருவாக்கிக்கொண்டு இருக்கிறீர்கள். எனவே, இடைச்செருகல்களை குர்-ஆனுக்கு எதிராக உண்டாக்குபவர்கள் நீங்கள் தான்.\nநீங்கள் எச்சரிக்கையாக இருங்கள் என்று உங்களுக்கு அறிவுரை கூறுகி���ேன், ஏனென்றால், உங்கள் மத்தியிலே ஒரு குழு எழும்பி, \"முஹம்மது பாவம் செய்தவர் தான், அவர் சாதாரண மனிதர் தான், அவர் மூலமாக அல்லாஹ் தன் காரியங்களை செய்துக்கொண்டார், அவர் மூலமாக குர்-ஆனை கொடுத்தார்\" என்றுச் சொல்லி, நான் இன்று சொன்னதுபோல சொல்லுவார்கள். அன்று நீங்கள், அவர்களோடு விவாதம் புரியவேண்டிவரும். அதற்காக இப்போதிலிருந்து தயார் ஆகிவிடுங்கள். யாருக்குத் தெரியும், எதிர்காலத்தில் இந்த புதிய குழு நீங்களாகவே கூட இருக்கக்கூடும். தமிழ் இஸ்லாமிய அறிஞர்களே, பலவகையான பிரிவுகளின் தலைவர்களே, பார்த்துக்கொண்டு இருங்கள், இப்படிப்பட்ட ஒரு குழு சீக்கிரமாக எழும்பப்போகிறது.\nஇஸ்லாமியர் ஜியா அவர்கள் சரியாக என் கட்டுரைகளை படிக்கவில்லை. எது என் கட்டுரையின் மையக்கருத்தாக இருந்ததோ அதனையே இவர் தவறவிட்டார்.\nமுதலாம் பாகத்தில் – இஸ்லாமிய மூல நூல்களின் அடிப்படையில் முஹம்மது ஒரு பாவி தான் என்பதை நான் மறுபடியும் நிருபித்தேன்.\nஇந்த இரண்டாம் பாகத்தில், இயேசுவின் சீடர்கள் பற்றி திரு ஜியா அவர்கள் கொண்டிருந்த கருத்து தவறு என்பதை நிருபித்தேன்.\nஅடுத்ததாக வரப்போகும் மூன்றாம் பாகத்தில், இயேசுக் கிறிஸ்து பற்றி அவர் எழுப்பிய கேள்விக்கு பதிலைக் காண்போம்.\nவாசகர்கள், இந்த தொடர் கட்டுரைகளை ஒரு வரிசைக் கிரமமாக படித்தால், கருத்துக்களின் ஆழம் புரியும் என்பதை சொல்லிக்கொள்கிறேன்.\nபாவியான மனிதர்களை தேடி வந்த கர்த்தாவே, அந்த பாவியான மனிதர்களைக் கொண்டு பெரும் காரியங்களை முடித்துக்கொள்ளும் கர்த்தாவே, உம்முடைய நாமம் மகிமைப்படுவதாக. உம்முடைய இராஜ்ஜியம் வருவதாக. இதோ, இந்த மறுப்பை எழுதிக்கொண்டு இருக்கும் உமராகிய நான் உங்களிடம் பாவ மன்னிப்பு கோருகிறேன். நீர் எனக்காக மரித்தீர், என் பாவங்களை நீர் சுமந்துக்கொண்டு என்னை பரிசுத்தமாக்கினீர். இவ்வுலகில் பரிசுத்தமாக வாழ எனக்கு கிருபை புரியும். ஒவ்வொரு நாளும் உம்மை நெருங்கவும், உம் வார்த்தையில் வளரவும், அடியேனுக்கு கிருபை புரியும். உன் வார்த்தைகளுக்கு எதிராக, எழும்பும் இஸ்லாமிய எதிர்ப்புகளுக்கு சரியான பதில்களைக் கொடுக்க ஞானமில்லாதவனாக இருக்கின்ற எனக்கு ஞானத்தைத் தாரும். என் எழுத்துக்கள் மூலமாக உம்முடைய நாமத்திற்கு மகிமை உண்டாகட்டும். இந்த கட்டுரைகளை படிக்கும் உம்���ுடைய பிள்ளைகளோடு (இஸ்லாமியர்களோடு, கிறிஸ்தவர்களோடு… இதர மக்களோடு) நீர் அவர்கள் உள்ளத்தில் பேசும். உம்மை அவர்கள் அறிந்துக்கொள்ள உதவி புரியும்.\nஇயேசுவின் இன்ப நாமத்தில் வேண்டுக்கொள்கிறேன், பிதாவே. ஆமென்.\nஇஸ்லாமிய நபி முஹம்மது பற்றி மேலும் அறிய விரும்புகிறவர்கள் கீழ்கண்ட தமிழ் கட்டுரைகளை படிக்கலாம்:\nமுகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல் (திய வான் கோவின் கொலை)\nஉபாகமத்தின் உண்மை: முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்.\nமுகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர் - பாகம் 1.\nமுகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராகக் கண்டனர்\nஓமன் நாட்டு மக்களுக்கு முகமது அனுப்பிய கடிதம்\nமுகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை (இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா\nஇயேசுவா (அ) முஹம்மதுவா: உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு\nஇயேசுவா (அ) முஹம்மதுவா: இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்\nபணமும் இஸ்லாமுக்கு மாறியவர்களும் - இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது\nபாகம் 1: முஹம்மது ஒரு பாவியா - குர்‍ஆனின் சாட்சி (WAS MUHAMMAD A SINNER\nபாகம் 2: முஹம்மது ஒரு பாவியா - ஹதீஸ்களின் சாட்சி (WAS MUHAMMAD A SINNER\nபாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர் (WAS MUHAMMAD A SINNER\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nநச்சென்று நாலு கேள்விகள் – பாகம் 3: இயேசு அரசு நடத...\nகிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் – பாகம் 5 - போதகரி...\nஇராஜாவின் வைத்தியன் – உண்மையான நபியை கண்டுபிடிக்க ...\nபெருந்தன்மையோடு வழங்கும் இறைவன் யார்\nபரிசுத்த பைபிளை உறுதிப்படுத்தும் குர்-ஆன்\nஅல்லாஹ்விற்கு எப்படி வாரிசுரிமை கொடுக்கமுடியும்\nமுஹம்மது தற்கொலை முயற்சி செய்தாரா\nஜியாவிற்கு பதில் - 2: முஹம்மது ஒரு பாவி தான், அப்ப...\nஜியாவிற்கு பதில்: முஹம்மது ஒரு பாவி தான் – பாகம் 1\nநச்சென்று நாலு கேள்விகள் – 2: இயேசுவைப் போல் மன்னி...\nநச்சென்று நாலு கேள்விகள் - 1: இஸ்லாமை அதிகமாக அறிந...\nகாஷ்மீரை விட்டுக்கொடுத்தால், இஸ்லாமிய தீவிரவாதம் இ...\nஇஸ்லாமை மண்ணை கவ்வ வைத்த அப். நடபடிகள் - பாகம் 1\nபதில் - 2: இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை - நற்செய்தி நூல்களில் இயேசுவின் இறைத���தன்மை - 1\nஉமருடன் எழுத்து விவாதம் புரிய பீஜே மறுப்பு \nஆன்லைன் பீஜே தள நேரடி விவாத அழைப்பும், உமரின் பதிலும்\nபீஜே அவர்களுக்கு பதில் - 1: இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை\nஇயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\nஇயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\nபிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\nபிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\nபிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\nஇஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\nஇஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\nதொடர் 5ன் மறுப்பு - பாகம் 1\nதொடர் 5ன் மறுப்பு - பாகம் 2\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\nநேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\nஇது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\nபொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\nFake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nபைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nஇது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\nயோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\nஇஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\nஇஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\nகுர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\nபாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\nபைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\nஉபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\nஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\nஇஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\nஅல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\nஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\nகேள்வியும் நானே, பதிலும் நானே - 1\nமுஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\nஇயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\nதமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\nசத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\nகற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோ��டி\nஇஸ்லாம் பற்றி அறிய பயனுள்ள தளங்கள்:\nதமிழ் கிறிஸ்தவர்கள் தளம் - www.tamilchristians.com\nஅல்-அவ்வல் மற்றும் அல்-ஆகிர் (1)\nஇயேசுவின் வரலாறு மறுப்புக் கட்டுரை (7)\nஇஸ்லாமியர்களின் மீது யுத்தம் (1)\nபி ஜைனுல் ஆபிதீன் (20)\nபைபிள் Vs குர்ஆன் (50)\nரமளான் ரமலான் இஸ்லாம் பிஜே இயேசு குர்-ஆன் முஹம்மது (11)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2021-02-28T20:39:33Z", "digest": "sha1:UGJPNS3ZGB5FGUD6W6LT5G5Z4QXVLO3V", "length": 6675, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "தேவதாசி (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசுகுமார் பிக்சர்சு, வேப்பேரி, சென்னை\nதேவதாசி 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். எல். டாண்டனின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கண்ணன், டி. எஸ். துரைராஜ் மற்றும் பலரும் நடித்திருந்தனர். வங்க எழுத்தாளர் கிடார் சர்மா எழுதிய புதினத்தை அடிப்படையாகக் கொண்டு 1941 இல் வெளியாகிய சித்ரலேகா படத்தின் திரைக்கதையே தேவதாஸி படத்துக்கு உந்துதலாக அமைந்தது.[1][2]\n↑ கை, ராண்டார் (8 ஜூன் 2013). \"Devadasi 1948\" (ஆங்கிலம்). தி இந்து. மூல முகவரியிலிருந்து 16 ஆகஸ்ட் 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 5 ஏப்ரல் 2017.\n↑ காதலை உதறிய ‘தேவதாஸி தி இந்து தமிழ், 2017 அக்டோபர் 6\nகே. வி. மகாதேவன் இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்\nடி. எஸ். துரைராஜ் நடித்த திரைப்படங்கள்\nஎன். எஸ். கிருஷ்ணன் - டி. ஏ. மதுரம் நடித்த திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சனவரி 2021, 16:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.fastnews.lk/98670/", "date_download": "2021-02-28T19:29:37Z", "digest": "sha1:23SY6RPGPRTTVSQOKYLJJRMUKRHPR6YF", "length": 4710, "nlines": 41, "source_domain": "tamil.fastnews.lk", "title": "மேல் மாகாண பாடசாலைகள் தொடர்பிலான அறிவிப்பு - FAST NEWS", "raw_content": "\nகொரோனாவால் எரித்தவர்களுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை\nஇதுவரை நான்கு இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி\nவாகன நிதி வசதிகளை உயர்த்த நிதி நிறுவனங்களுக்கு மத்திய வங்கி அனுமதி\nகுடிநீர் போத்தல் வியாபார வர்த்தகர்களுக்கு சிவப்பு சமிஞ்ஞை\nகொவிட்-19 : நிபுணர் குழு கூட்டம் இன்று\nமேல் மாகாண பாடசாலைகள் தொடர்பிலான அறிவிப்பு\n(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ம் திகதி முதல் மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.\nமேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று நேற்று(20) கல்வியமைச்சில் இடம்பெற்றது. இதன்போது பெப்ரவரி மாதம் 15ம் திகதி பாடசாலைகளை திறப்பது குறித்து தீர்மானிக்கப்பட்டதாக கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.\nசுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் பரிந்துரைகளுக்கமைய குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை இம்முறை கல்வி பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காக எதிர்வரும் 25ம் திகதி முதல் மேல் மாகாணத்திலுள்ள 907 பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வியமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.\nகொரோனாவால் எரித்தவர்களுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை\nமுன்னாள் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் அநுர காலமானார்\nஅரச வெசாக் நிகழ்வுகள் இம்முறை யாழ்ப்பாணத்தில்\nபொலிஸ் அதிகாரிகளை பணி இடைநிறுத்த உத்தரவு\nஓமானில் சிக்கியிருந்த இலங்கையர்கள் நாட்டிற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.fastnews.lk/99561/", "date_download": "2021-02-28T19:12:08Z", "digest": "sha1:D4IO3VQHFDDXBIUY2BTHUB5TNVU6BVK4", "length": 3373, "nlines": 48, "source_domain": "tamil.fastnews.lk", "title": "சமல் ராஜபக்ஷவிற்கு மற்றொரு இராஜாங்க அமைச்சு பதவி - FAST NEWS", "raw_content": "\nகொரோனாவால் எரித்தவர்களுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை\nஇதுவரை நான்கு இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி\nவாகன நிதி வசதிகளை உயர்த்த நிதி நிறுவனங்களுக்கு மத்திய வங்கி அனுமதி\nகுடிநீர் போத்தல் வியாபார வர்த்தகர்களுக்கு சிவப்பு சமிஞ்ஞை\nகொவிட்-19 : நிபுணர் குழு கூட்டம் இன்று\nசமல் ராஜபக்ஷவிற்கு மற்றொரு இராஜாங்க அமைச்சு பதவி\n(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷவிற்கு மற்றொரு இராஜாங்க அமைச்சு பதவி கிடைக்கப் பெற்றுள்ளது.\nஅரச பாதுகாப்பு, அனர்த்த முகாமைத்துவம், உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சராக இவர் இன்று ஜனாதிபதி முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.\nகொரோனாவால் எரித்தவர்களுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை\nமுன்னாள் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் அநுர காலமானார்\nஅரச வெசாக் நிகழ்வுகள் இம்முறை யாழ்ப்பாணத்தில்\nபொலிஸ் அதிகாரிகளை பணி இடைநிறுத்த உத்தரவு\nஓமானில் சிக்கியிருந்த இலங்கையர்கள் நாட்டிற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-02-28T19:47:33Z", "digest": "sha1:XXWNRHQ2CGSXDQ5ZP6L2DKEKGYSDPZ7I", "length": 4290, "nlines": 64, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – பேரறிவாளன்", "raw_content": "\n“பேரறிவாளனை உடனே விடுதலை செய்யுங்கள்” – கவர்னரிடம் நடிகர் விஜய் சேதுபதி கோரிக்கை..\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில்...\n“வாய்மை’ படத்தை அவசியம் பார்க்க வேண்டும்…” – பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் வேண்டுகோள்\nமரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என நினைக்கும்...\n“முருகன், சாந்தன், பேரறிவாளனை தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்” – தமிழ் திரையுலகம் கோரிக்கை..\nஇந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை...\n“முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும்..” – இயக்குநர்கள் சங்கம் கோரிக்கை\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை...\nமுருகன், பேரறிவாளன், சாந்தனை விடுதலை செய்ய மாணவர் அமைப்புகள் கோரிக்கை..\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று கடந்த 25...\nமுன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில்...\n‘வேட்டை நாய்’ – சினிமா விமர்சனம்\nசங்கத் தலைவன் – சினிமா விமர்சனம்\nஇந்தியாவின் முதல் மண் சாலை பந்தயத்தை மையப்படுத்திய ‘மட்டி’ திரைப்படம்..\nசினிமாவில் சாதி கட்சித் தலைவருடன் ஜோடி போடும் வனிதா விஜயகுமார்..\nதிருமணம் செய்து கொள்வதாகச் சொல்லி பண மோசடி – நடிகர் ஆர்யா மீது இலங்கை பெண் புகார்..\n“அன்பிற்கினியாள்’ படம் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை…”\nவிஜய் சேதுபதியின் தமிழ்ப் படங்கள் தெலுங்கில் டப் செய்யப்படுகிறது..\nநடிகை நதியாவுக்கு இந்தப் பெயர் வந்தது எப்படி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/14035", "date_download": "2021-02-28T18:59:24Z", "digest": "sha1:WPOSVLRZ2L7723CD3LRDKHLWZE5BUORS", "length": 5409, "nlines": 138, "source_domain": "www.arusuvai.com", "title": "Vedic Chants for pregnent women | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகர்ப்ப ஆனால் எந்த அறிகுறியும் இல்லை\n6 மாத கர்ப்பம், கால் கடுக்கிரது,உதவுங்கள் ப்ளீஸ்..VERY URGENT\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/14431", "date_download": "2021-02-28T18:53:58Z", "digest": "sha1:CNNTDMEAED474TLSLV3PA4ZOWS5XHVFO", "length": 6900, "nlines": 136, "source_domain": "www.arusuvai.com", "title": "6 வயது குழந்தைக்கு பொடுகு.help me please.please | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n6 வயது குழந்தைக்கு பொடுகு.help me please.please\nநீண்ண்ண்ட நாளுக்கப்புறம் மீண்டும் அருசுவைக்கு வந்திருக்கேன்.என் பொண்ணுக்கு இப்போ 6 வயதாகுது.ஆனா அவள் தலையை பார்க்க முடியாது.அவ்வளவு பொடுகு.எனக்கு கொஞ்ச நாள் உடம்பு சரி இல்லாததால் அவளை கவனிக்க முடிய வில்லை.விளைவு.பொடுகு.பத்தாததுக்கு தலை முடி வேறு கொட்டுது.எனக்கு எனக்கு என்ன பன்றதுன்னே தெரியலெ.ஸ்கூகுக்கு போகும் பொது தலை முழுதும் வெள்ளை வெள்ளையா இருக்கு.அதனால் தலைக்கு காலையில ஆயில் தடவி தான் ஸ்கூலுக்கு அனுப்பறேன்.ரொம்ப கஸ்டமா இருக்கு.6 வயசு தான் ஆகுது.பொடுகு தீரஎனக்கு ஏதாவது வழி சொல்லுங்க தோழிகளே.நன்றி.\n3 வயது கொழந்தை எப்படி பேசுவாங்க \nசிறு பிள்ளைக்கு உஸ் இருக்கும் இடத்தில் வலி\n3 வயது குழந்தையின் சாப்பாடு\nசளித்தொல்லை - ஆலோசனை தேவை\nடைபாய்ட் க்கு என்ன டயட்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.flashnews.lk/2020/09/blog-post_3.html", "date_download": "2021-02-28T19:15:48Z", "digest": "sha1:FSCZWORGD7I3T6WK2XHYPQOTG6IEHTAF", "length": 3670, "nlines": 25, "source_domain": "www.flashnews.lk", "title": "துமிந்த சில்வாவுக்கு எதிரா��� தீர்ப்பு குறித்து மீண்டும் விசாரணை வேண்டும்", "raw_content": "\nHomeசூடான செய்திகள்துமிந்த சில்வாவுக்கு எதிரான தீர்ப்பு குறித்து மீண்டும் விசாரணை வேண்டும்\nதுமிந்த சில்வாவுக்கு எதிரான தீர்ப்பு குறித்து மீண்டும் விசாரணை வேண்டும்\nபாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனை தீர்ப்பு குறித்து அரசியல் சார்ந்த ஒரு ஆணைக்குழுவின் மூலம் மீண்டும் விசாரிக்க முடியும் எனவும், வழக்கின் தீர்ப்பு தொடர்பாக விசேட விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சீ தொலவத்த தெரிவித்துள்ளார்.\nதுமிந்த சில்வாவுக்கு எதிரான தீர்ப்புடன் சம்பந்தப்பட்ட நீதிபதிகள் அரசியல்வாதிகளுடன் உரையாடுவதை நாம் பார்த்தோம். இதனால் ஆணைக்குழு அல்லது அரசியல் ரீதியாக மீண்டும் விசாரணை நடத்தி திருத்தங்களை செய்ய முடியும்.\nகுற்றவாளி ஒருவர் சட்டத்தில் இருந்து தப்பிப்பதை விட குற்றவாளி அல்லாத ஒருவர் சட்டத்தில் சிக்கி தண்டனை அனுபவித்து வருவார் என்றால், அது மிகப் பெரிய பாவம்.\nரஞ்சன் ராமநாயக்கவுடன் நீதிபதிகள் உரையாடியதை பார்த்தோம். இந்த உரையாடல் வழக்கு தீர்ப்பில் பாதிப்புகளை ஏற்படுத்தியதா என்பது குறித்து விசேட விசாரணை நடத்துவது பொருத்தமானது எனவும் தொலவத்த குறிப்பிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/12/09084100/2147447/Tamil-News-Archaeological-officials-confirm-22-stone.vpf", "date_download": "2021-02-28T18:00:39Z", "digest": "sha1:RWYPXE5T2JJJUP4AWNOW5VINFKXXQREZ", "length": 16027, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "22 கற்சிலைகள், 17 பஞ்சலோக சிலைகள் பழமையானவைதான்- தொல்லியல் துறை அதிகாரிகள் உறுதி || Tamil News Archaeological officials confirm 22 stone idols and 17 panchaloha idols oldest", "raw_content": "\nதமிழக பட்ஜெட் - 2021\nசென்னை 27-02-2021 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதமிழக பட்ஜெட் - 2021\n22 கற்சிலைகள், 17 பஞ்சலோக சிலைகள் பழமையானவைதான்- தொல்லியல் துறை அதிகாரிகள் உறுதி\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்த 22 கற்சிலைகள், 17 பஞ்சலோக சிலைகள் பழமையானவைதான் என்பது தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வில் உறுதியானது.\nதொல்லியல்துறையினர் ஆய்வு செய்த காட்சி\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்த 22 கற்சிலைகள், 17 பஞ்சலோக சிலைகள் பழமையானவைதான் என்பது தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வில் உறுதியானது.\nதமிழக கோவில்களில் இருந்து திருடப்பட்ட சாமி சிலைகளை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்தனர். இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட சிவன், விஷ்ணு, பெருமாள், விநாயகர் உள்பட 22 கற்சிலைகள் சென்னை கிண்டியில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் வைக்கப்பட்டு உள்ளது. 17 பஞ்சலோக சிலைகள் தனியாருக்கு சொந்தமான கிடங்கில் உள்ளன.\nஇந்த சிலைகள் அனைத்தும் உண்மையிலேயே பழமைவாய்ந்தவைகள் தானா என அதன் உண்மை தன்மையை கண்டறிய மத்திய தொல்லியல் துறை தென்மண்டல இயக்குனர் மகேஸ்வரி, ஓய்வுபெற்ற தொல்லியல் துறை இயக்குனர் தயாளன், ஓய்வுபெற்ற தொல்லியல் துறை சூப்பிரண்டு சத்தியமூர்த்தி, தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக பேராசிரியர் ஷீலா, ஓய்வுபெற்ற அதிகாரி பாலசுப்பிரமணி ஆகியோர் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு உள்ள 22 சாமி கற்சிலைகளை ஆய்வு செய்தனர்.\nஅதில் பறிமுதல் செய்யப்பட்ட 22 கற்சிலைகள், 17 பஞ்சலோக சிலைகள் அனைத்துமே மிகவும் பழமையானவைதான் என்பது உறுதியானது. இதையடுத்து அந்த சிலைகள், தமிழகத்தில் உள்ள எந்த கோவில்களுக்கு சொந்தமானவை என்பது தொடர்பாக ஆய்வு செய்து வருகின்றனர்.\nஇது பற்றி தொல்லியல் துறை சார்பில் முழுமையான அறிக்கையை தயார் செய்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தரப்படும். அதன் பின்னர் உரிய கோவில்கள் எவை என்பதை கண்டுபிடித்து சிலைகள் ஒப்படைக்கப்படும் என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர்.\nசென்னையில் உள்துறை மந்திரி அமித்ஷாவுடன், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் சந்திப்பு\nபுதுச்சேரி அரசியலில் அடுத்த திருப்பம்... சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா\nபுதிய தொற்றுகளில் 86.37 சதவீதம்... தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு\nகொளத்தூர் தொகுதியில் போட்டியிட மு.க.ஸ்டாலின் விருப்பமனு\n19 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் சீறிப்பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.-சி51 ராக்கெட்\nமக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு, செயற்குழு நாளை கூடுகிறது\nவன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த கவர்னர்\nஉணவு பழக்க வழக்கங்களை சரியாக கடைபிடித்தால் புற்றுநோயில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம் - கலெக்டர் சண்முகசுந்தரம்\nசென்னையில் உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் முதலமைச்சர், துணை முதலமைச்சர் சந்திப்பு\nகாரமடை அருகே மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 2 வாலிபர்கள் கைது\nபாண்டியன் நகர் அருகே தொழிலாளி தீக்குளித்து தற்கொலை\nதிருச்செந்தூரில் சங்கிலி திருடிய பெண் கைது\n2,300 ஆண்டுகள் பழமையான சமணர் படுகை- தொல்லியல் துறையினர் ஆய்வு\nவிவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு\nஅதிமுக கூட்டணியில் இருந்து விலகியது ஏன்\nபஸ் நிலையத்தில் முத்தமழை பொழிந்த காதல் ஜோடி\nஇந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவு- சொந்த ஊரில் நாளை இறுதி சடங்கு\nநான்தான் முதல்வர் வேட்பாளர்- கமல்ஹாசன்\nஅகமதாபாத் மைதான ஆடுகளம் டெஸ்ட் போட்டிக்கு உகந்ததல்ல - முன்னாள் வீரர்கள் விமர்சனம்\nதமிழகத்தில் ஏப்ரல் 6-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல்: மே 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை\nபுதுச்சேரி அரசியலில் அடுத்த திருப்பம்... சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா\nஅதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 20 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு\nஏப்.1 முதல் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம்- முதலமைச்சர் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/fair-and-lovely-name-was-changed-by-hindustan-company.html", "date_download": "2021-02-28T19:04:02Z", "digest": "sha1:H6D3U2L6CJHHRP5HS2XEQ4ULSTUS7UNN", "length": 12544, "nlines": 152, "source_domain": "www.tamilxp.com", "title": "Fair and lovely-ன் பெயரை மாற்றிய நிறுவனம்..! அசத்தல் காரணம்..! » Health Tips in Tamil - Actress Photos - Latest Cinema Gallery", "raw_content": "\nFair and lovely-ன் பெயரை மாற்றிய நிறுவனம்..\nFair and lovely-ன் பெயரை மாற்றிய நிறுவனம்..\nபெண்கள் மற்றும் ஆண்கள் என எந்தவொரு பாகுபாடும் பார்க்காமல் பயன்படுத்தும் ஒரு அழகு சாதன பொருள் என்றால் அது பேர் அன்ட் லவ்லி. இந்த பொருளை இந்துஸ்தான் யூனி லீவர் என்ற நிறுவனம் நடத்தி வருகிறது.\nஇந்நிலையில், இந்த திரைப்படத்தின் பெயரை அந்நிறுவனம் மாற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஅதற்கான காரணமாக அவர்கள் கூறுவது என்னவென்றால், பேர் என்ற வார்த்தையை நாங்கள் பயன்படுத்தி வருவதால், வெள்ளையாக இருப்பது தான் அழகு என்று தவறான புரிதல் வளர்ந்து வருகிறது.\nஅதனை தற்போது நாங்கள் புரிந்துக்கொண்டு இருக்கிறோம். எனவே அந்த பெயரை இனிமேல் மாற்றப்போகிறோம் என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவில், கருப்பினத்தை சேர்ந்தவர் கொலை செய்ததையடுத்து, இந்த முடிவை இந்துஸ்தான் யூனி லீவர் நிறுவனம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nமிஷ்கின் இயக்கும் ‘பிசாசு 2’ படத்தின் பூஜை தொடங்கப்பட்டது.\nகொரோனா ஊரடங்கு காலத்தில் கர்ப்பமான 7000 மாணவிகள்\nசாராயத்தில் கிருமிநாசினி கலந்து குடித்த 10 பேர் பலி\nரூபாய் 51 கோடி கடன் பாக்கி – அதிர்ந்து போன டீக்கடைக்காரர்\nபழுதடைந்த லிப்டில் சிக்கிய தாய் – மகள் – உயிர் பிழைக்க சிறுநீரை குடித்த கொடுமை\nசிட்டுக்குருவிக்காக இருளில் வாழும் மக்கள் – எந்த ஊர் தெரியுமா\nரத்தம் சொட்ட.. சொட்ட.. மனைவியின் கோர முகம்.. நடந்தே மருத்துவமனை சென்ற கணவன்..\nதண்ணீர் கேட்டு கெஞ்சிய அணில் – மனதை உருகவைத்த வீடியோ\nமழைக்காலத்தில் கொரோனா வைரஸ் தீவிரமடையும் – அதிர்ச்சி தகவல்\nடிக் டாக் VS தெரு டாக்… ஒரே கடியில் பிரபலமான நாய்…\nநீர்ச்சத்தும் நார்ச்சத்தும் நிறைந்த பீர்க்கங்காய்\nவேட்டை நாய் திரை விமர்சனம்\nகூந்தலுக்கு ஹேர் டை பயன்படுத்துவது சரியா.. தவறா..\nஉங்களின் ஆயுட்காலத்தை நீட்டிக்க உதவும் சிவப்பு மிளகாய்..\n40 வயது பெண்களே இது உங்களுக்கான பதிவு..\n அது எதில் இருந்து தயாரிக்கப்படுகிறது\nஇரவில் நன்றாகத் தூங்க வேண்டுமா அப்ப இந்த தவறுகளை செய்யாதீங்க..\nகள்ளத் தொடர்பு வைத்திருந்த பெண்ணுக்கு வழங்கிய நூதன தண்டனை\nஅதிரடி காட்டிய விஷால் – சக்ரா திரை விமர்சனம்\nமாஸ் காட்டிய மோகன்லால் – த்ரிஷ்யம் 2 திரை விமர்சனம்\nகொரோனாவுக்கு மருந்து என 4 நாட்களாக சிறுநீரை குடித்து வந்த தாய்-மகன்\nதண்டவாளத்தில் படுத்துக்கொண்ட பெண் – வைரலாகும் பகீர் வீடியோ\nகுழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய ஆரோக்கிய உணவுகள்\nகுழந்தைகள் உங்கள் பேச்சை கேட்கனுமா.. இதோ நச்சுனு சில டிப்ஸ்..\nமாதவிடாய் காலத்தில் பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் என்ன..\nபாரிஸ் ஜெயராஜ் திரை விமர்சனம்\nகேஸ் சிலிண்டர் வேகமா காலியாகுதா\nஇப்படி வாக்கிங் போங்க.. நிச்சயம் உடல் எடை குறையும்..\nகுட்டி ஸ்டோரி திரை விமர்சனம்\nஅடிக்கடி வைட்டமின் மாத்திரைகளை சாப்பிடுவது நல்லதா..\nசாப்பிடுவதற்கு முன்னால் சானிடைசர் எடுத்துக் கொண்டால் என்ன ஆகும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.thinaboomi.com/2021/01/27/136850.html", "date_download": "2021-02-28T18:50:12Z", "digest": "sha1:JIYVRTBUZUW2A3UZO4VAI6V32PJI2V5X", "length": 15940, "nlines": 231, "source_domain": "www.thinaboomi.com", "title": "இன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 27-01-2021", "raw_content": "\nதிங்கட்கிழமை, 1 மார்ச் 2021\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 27-01-2021\nபுதன்கிழமை, 27 ஜனவரி 2021 இந்தியா\nமாநிலம் (அ) யூனியன் பிரதேசம்\nஅந்தமான் & நிக்கோபார் தீவுகள் 4,994 4,917 62\nஇமாச்சலப்பிரதேசம் 57,257 55,923 973\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 28-02-2021\nமக்களுடைய மனநிலையை நன்கு புரிந்த செட்டியார் சமுதாயத்தினர் அ.தி.மு.க.வுக்கு பெரும் பக்கபலமாக இருந்து வருகிறார்கள்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nவன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு மசோதா: கவர்னர் பன்வாரிலால் ஒப்புதல்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nதி.மு.க.வுடனான தொகுதி பங்கீடு பேச்சில் திருப்தி: கே.எஸ். அழகிரி\nபுதிய கட்சி தொடங்கினார் நடிகர் மன்சூர் அலிகான்\nவரும் 25-ம் தேதி முதல் விருப்ப மனு விநியோகம் செய்யப்படும் : தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவிப்பு\nகொரோனா பரவல் அதிகரிப்பு : மராட்டியத்தில் மீண்டும் ஓட்டல், மால், மார்க்கெட்டுகள் மூடப்படுகிறது\nதிருப்பதியில் 2021-22-ம் ஆண்டுக்கு ரூ.2,937 கோடிக்கு பட்ஜெட் தாக்கல்\nஅமேசோனியா 1 செயற்கைக்கோள் ஏவும் பணி: பிரேசில் அதிபருக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nசிறுநீரக கோளாறால் அவதி: நடிகர் அமிதாப்பச்சன் மருத்துவமனையில் அனுமதி\nபிரதமருக்கு எதிரான கருத்து: நடிகை ஓவியா மீது போலீசில் புகார்\nநானும் எனது மகனும் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை: நடிகர் பிரபு சொல்கிறார்\nதிருப்பதி அலிபிரி சுங்கச்சாவடியில் வாகன கட்டணம் திடீர் உயர்வு\nஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் விழா: வீடுகளில் பொங்கல் வைத்த பக்தர்கள்\nதிருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ரூ.300 டிக்கெட் இணையத்தில் வெளியீடு: இன்று முன்பதிவு செய்யலாம்\nதிருவள்ளூர் மத்திய மாவட்டத்தை அ.தி.மு.க. கோட்டையாக உருவாக்குவோம்: அமைச்சர் பா.பென்ஜமின் சூளுரை\nவிண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி.ராக்கெட் : இளம் விஞ்ஞானிகளுக்கு ஓ.பி.எஸ். பாராட்டு\nஇந்திய தடுப்பூசியை வெளிநாடுகள் எதிர்பார்ப்பது நாட்டுக்கே பெருமை: கவர்னர் தமிழி���ை பெருமிதம்\nசவுதி அரேபியா மீது அமெரிக்கா கடும் நடவடிக்கை இன்று முடிவை அறிவிப்பதாக ஜோபைடன் தகவல்\nஜமால் கஷோகியை கொலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவிட்டார் : அமெரிக்க புலனாய்வு அறிக்கை\nஹைதி நாட்டில் சிறைச்சாலையில் கலவரம்: 25 பேர் பலி - 400 பேர் தப்பியோட்டம்\nஅடிலெய்டு சர்வதேச டென்னிஸ்: போலந்து வீராங்கனை ஸ்வியாடெக் சாம்பியன்\nஓய்வு அறிவிப்பை வெளியிட்ட யூசப் பதானின் சாதனைகள்\n2 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மே.இ.தீவுகள் அணியில் கிறிஸ் கெயில்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்தது\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 112 குறைந்தது\nதங்கத்தின் விலை சவரனுக்கு மீண்டும் ரூ.384 சரிந்தது\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி மஞ்சள் நீராடல்.\nகாரமடை அரங்கநாதர் குதிரை வாகனத்தில் வாண வேடிக்கையுடன் புறப்பாடு.\nதிருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள் தீர்த்தம். தங்க தோலுக்கினியானில் பவனி.\nகாங்கேயம், திருப்போரூர் இத்தலங்களில் முருகப்பெருமான் விடையாற்று உற்சவம்.\nகோயம்புத்தூர் கோணியம்மன் காமதேனு வாகனத்தில் பவனி.\nதிருப்பரங்குன்றம் திருக்கூடல்மலை ஏனாதி சுவாமிகள் குருபூஜை.\nதிருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ராகுல் சாமி தரிசனம்\nநெல்லை : திருநெல்வேலியில் புகழ்பெற்ற நெல்லையப்பர் கோயிலில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சாமி தரிசனம் ...\nஇந்தியாவில் இருந்து காங்கிரஸ் கட்சி காணாமல் போகும்: காரைக்கால் பிரச்சாரத்தில் அமித்ஷா பேச்சு\nகாரைக்கால் : இந்தியாவில் இருந்து காங்கிரஸ் கட்சி காணாமல் போகும் என்று காரைக்காலில் நடந்த பா.ஜ.க பிரசார ...\nமார்ச் 10-ல் தஞ்சாவூரில் பா.ஜ.க. தேசியத்தலைவர் நட்டா பிரச்சாரம்\nதஞ்சை : தஞ்சாவூரில் பா.ஜ.க .தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா மார்ச் 10-ம் தேதி தேர்தல் பிரசாரம் செய்யவுள்ளார்.இதுகுறித்து பா.ஜ.க. ...\nசெங்கோட்டை முற்றுகை சம்பவம் பா.ஜ.க.வால் திட்டமிடப்பட்டது : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு\nபுதுடெல்லி : ஒட்டுமொத்த செங்கோட்டை முற்றுகை சம்பவம் பா.ஜ.க.வால் திட்டமிடப்பட்டது என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ...\nஅனைத்து தரப்பு மக்களும் விரும்பும் பட்ஜெட்டை தாக்கல் செய்வேன்: கர்நாடக முதல்வர் எடியூரப்பா பேட்டி\nபெங்களூர் : விவசாயிகள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் விரும்பும் பட்ஜெட்டை தாக்கல் செய்வேன் என்று கர்நாடக முதல்வர் ...\nஞாயிற்றுக்கிழமை, 28 பெப்ரவரி 2021\n1திருவள்ளூர் மத்திய மாவட்டத்தை அ.தி.மு.க. கோட்டையாக உருவாக்குவோம்: அமைச்சர்...\n2அடிலெய்டு சர்வதேச டென்னிஸ்: போலந்து வீராங்கனை ஸ்வியாடெக் சாம்பியன்\n3கொரோனா பரவல் அதிகரிப்பு : மராட்டியத்தில் மீண்டும் ஓட்டல், மால், மார்க்கெட்ட...\n4விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி.ராக்கெட் : இளம் விஞ்ஞானிகளுக்கு ஓ.பி.எஸ். ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/134171-mgr-centenary-in-tiruvallur-sand-takes-as-illegal", "date_download": "2021-02-28T19:47:57Z", "digest": "sha1:JZGIGXGOD7EGDQEKQMU3YY4U27VP44QW", "length": 6796, "nlines": 183, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 06 September 2017 - எம்.ஜி.ஆர் விழாவுக்காக இடிந்து விழப்போகும் பாலம்! | MGR Centenary in Tiruvallur Sand Takes as illegal - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: சட்டசபை முடக்கம் - பி.ஜே.பி நெக்ஸ்ட் மூவ்\n“ஜெயலலிதா இறந்தபோது 10 பேர் முதலமைச்சராகத் துடித்தார்கள்\n“அ.தி.மு.க-வின் எதிர்காலம் சசிகலா கையில்\nஅ.தி.மு.க சண்டையில் வேட்டி கிழிந்தால் கவர்னருக்கு ஏன் வியர்க்கிறது\nஎழுதி வாங்கும் வேலைதான் பாக்கி\nஉளவுத்துறை அளவுக்கு இந்த அரசு வொர்த் இல்லையா\n“ஒரிஜினல் லைசென்ஸ் கேட்பது இதற்காகத்தான்\nஉதயசந்திரனைத் தொடர்ந்து அமுதா... பந்தாடப்படும் நேர்மை அதிகாரிகள்\nமிரள வைக்கும் எரிவாயு இறக்குமதி\nகுர்மீத்தை சிக்க வைத்த சத்ரபதி\nஎம்.ஜி.ஆர் விழாவுக்காக இடிந்து விழப்போகும் பாலம்\nசசிகலா ஜாதகம் - 72 - நடராசன் கைதும் ஜெயலலிதா பல்டியும்\nஎம்.ஜி.ஆர் விழாவுக்காக இடிந்து விழப்போகும் பாலம்\nஎம்.ஜி.ஆர் விழாவுக்காக இடிந்து விழப்போகும் பாலம்\nஎம்.ஜி.ஆர் விழாவுக்காக இடிந்து விழப்போகும் பாலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ststamil.stsstudio.com/2020/09/22/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3/", "date_download": "2021-02-28T18:47:09Z", "digest": "sha1:3R7LBWW3QIQUTEORA65B6ZT2XMVBHX2R", "length": 3168, "nlines": 24, "source_domain": "ststamil.stsstudio.com", "title": "வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஶ்ரீதேவி பூதேவி சமேத மகாவிஷ்ணு தேவஸ்தானத்தின் பிரமோற்சவ பெருவிழா! – ststamil", "raw_content": "\nவவுனியா கோவில்குளம் அருள்மிகு ஶ்ரீதேவி பூதேவி சமேத மகாவிஷ்ணு தேவஸ்தானத்தின் பிரமோற்சவ பெருவிழா\nவவுனியா கோவில்குளம் அருள்மிகு ஶ்ரீதேவி பூதேவி சமேத மகாவிஷ்ணு தேவஸ்தானத்தின் பிரமோற்சவ பெருவிழா விஞ்ஞாபனம் ���ொடியேற்றத்துடன் இன்று ஆரம்பமாகி எதிர்வரும் 10 தினங்கள் இடம்பெறவுள்ளது.\nஅந்தவகையில் இன்று காலை 11 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய பெருவிழா விஞ்ஞாபனத்தில் எதிர்வரும் 29 ஆம் திகதி சப்பறத்திருவிழாவும், 30 ஆம் திகதி தேர்த்திருவிழாவும் இடம்பெறும்.\nபூசைபுணருத்தான பணிகளில் ஆலயத்தின் பிரதமகுரு சிவஶ்ரீ முத்து இரத்தின வைத்தியநாதக்குருக்கள், ஆலய ஸ்தானிககுரு சிவஶ்ரீ ஜெகதீஸ்வரமயூரக்குருக்கள் மற்றும் ஜெகதீஸ்வரக்குருக்களும் பங்கெடுத்துள்ளனர்.\nBy theva • ஆலய நிகழ்வுகள் • 0\nயேர்மன் கம் காமாட்சி அம்பாள் ஆலய தேர்த்திருவிழா இன்றய நிலைக்கேற்ற ஒழுங்கமைப்புகளுடன் நடைபெற்றது\tஇணுவை மண்ணில் பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் மடை சிறப்பாக நடைபெற்றது.\nடோட்முண்ட் சிவன் ஆலயத்தின் 7வது கொடியேற்றம் 24.06.17) ஆரம்பம்\nயேர்மனியில் ஹம் காமாட்சி அம்பாள் 9வது திருவிழா 20.06.17\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/astrology/vedic_astrology/pulippani_300/song130.html", "date_download": "2021-02-28T18:40:06Z", "digest": "sha1:WQ3EJ63BWHH5CZJYUGZAJMH7UPPIRBBA", "length": 5468, "nlines": 55, "source_domain": "www.diamondtamil.com", "title": "பாடல் 130 - புலிப்பாணி ஜோதிடம் 300 - ஜோதிடம், புலிப்பாணி, பாடல், கூடினால், astrology", "raw_content": "\nதிங்கள், மார்ச் 01, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபாடல் 130 - புலிப்பாணி ஜோதிடம் 300\nஅப்பனே ரெண்டொருவர் முன்பின் நிற்க\nபாரப்பா பண்டுபொருள் பதியும் தீதி\nமற்றொரு கருத்தையும் நீ மனங்கொண்டு கேட்பாயாக நான்கு அல்லது ஐந்து பேர் ஒரு மனையில் கூட, மற்றும் இரண்டொருவர் முன்பின்னாக நிற்க, பூர்வீக சொத்துக்கும், மனைக்கும் தீமையுண்டாம். அவன் பிறந்த ஊரைவிட்டு வேறிடம் சென்று அலைவன். அவனுக்கு வாய்க்கும் பொருளும் அற்பமே ஆயினும் இலக்கினாதிபதி அவர்களுடன் கூடினால் அச்சென்மனுக்கு மிகச்சீரே கூடினால் விளையும் என்று போகமா முனிவரின் அருளாணையால் புலிப்பாணி கூறினேன்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபாடல் 130 - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, பாடல், கூடினால், astrology\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬\n௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩\n௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰\n௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭\n௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/canews/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2021-02-28T18:53:06Z", "digest": "sha1:S3E6HE5BAHFEDZNMOAAWEBJWHPQ4YHYC", "length": 5569, "nlines": 35, "source_domain": "analaiexpress.ca", "title": "இன்று வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்… திண்டாட்டத்தில் மக்கள் | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nஇன்று வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்… திண்டாட்டத்தில் மக்கள்\nஇன்று வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபடுகின்றனர். இதனால் மக்கள் வெகுவாக பாதிக்கப்படுவார்கள்.\nமூன்று பொதுத்துறை வங்கிகளை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வங்கி ஊழியர்கள், அதிகாரிகள், நாடு முழுவதும், இன்று (26ம் தேதி) வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் 7,000 கோடி ரூபாய் மதிப்பிலான காசோலை பரிவர்த்தனைகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.\n‘பாங்க் ஆப் பரோடா’வுடன், விஜயா வங்கி, தேனா வங்கிகளை இணைப்பதற்கான அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இதற்காக நியமிக்கப்பட்ட சிறப்பு குழுவும், அனுமதி அளித்துள்ளது.\nஸ்டேட் வங்கி இணைப்புக்கு பின், இரண்டாவதாக, இந்த மூன்று வங்கிகளும் இணைக்கப்பட உள்ளன. மத்திய அரசின் இந்த முடிவால், வங்கிகளின் வராக் கடனை மீட்பதில் பிரச்னை ஏற்படும்; ஊழியர்களுக்கு வேலை இழப்பு ஏற்படும் எனக்கூறி, வங்கி ஊழியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.\nவங்கிகள் இணைப்பை எதிர்த்து, இன்று நாடு முழுவதும், வங்கி ஊழியர்கள் மற்றும், அதிகாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.\nதமிழகத்தில், 80 ஆயிரம் ஊழியர்கள், அதிகாரிகள் உட்பட, நாடு முழுவதும், 10 லட்சம் பேர், இன்று ந��க்கும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கின்றனர். இந்தியாவில், காசோலை பரிவர்த்தனைக்காக, சென்னை, மும்பை, டில்லி என, மூன்று இடங்களில், ‘இன்ஸ்ட்ரூமென்ட் கிளியரன்ஸ் கிரிட்’ என்ற, காசோலை பரிவர்த்தனைக்கான கட்டமைப்பு உள்ளது. இவற்றில், தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகம் ஆகியவற்றை உள்ளடக்கிய, சென்னை கட்டமைப்பில், 7,000 கோடி ரூபாய் மதிப்புள்ள, ஒன்பது லட்சம் காசோலைகளின் பரிவர்த்தனைகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.\nநன்றி- பத்மா மகன், திருச்சி\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kanniyakumari.nic.in/ta/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2021-02-28T19:37:30Z", "digest": "sha1:PJQJUND3PCTDMA4LOKIYS34DYTN6SW4O", "length": 21376, "nlines": 165, "source_domain": "kanniyakumari.nic.in", "title": "வரலாறு | கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nகன்னியாகுமரி மாவட்டம் Kanniyakumari District\nகூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை\nமாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம்\nமாவட்ட ஊரக வளா்ச்சி முகமை\nஅனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம்\nவேட்பாளர் செலவு விவரம் – 2019\nசிறப்பு சுருக்க முறை திருத்தம் 2021\nதோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை\nஏனைய அரசு துறைகள் ….\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nகுமரி மாவட்டத்தின் மனித நாகரிகமானது சுமார் 4000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. உத்தேசமாக கி.மு.1500 முதல் 1000 – மாவது ஆண்டுகளுக்கு இடையிலான கற்கால கோடரி கருவியின் கண்டுபிடிப்பிலிருந்து குமரி மாவட்டத்தின் வரலாற்றுக்கு முந்தைய கலாச்சாரம் தெளிவாகிறது.\nகன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தூத்தூா் கிராமத்தின் அருகே கையால் செய்யப்பட்ட சொரசொரப்பான மண்ஜாடிகள் மற்றும் பழம்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.\nஅதனுடைய வடிவம், ஆடை, அலங்காரங்கள் பெரும்பாலும் கற்காலம் அல்லது வரலாற்றுக்கு முந்தைய காலத்தினை பிரதிபலிக்கிறது.\nஇப்பகுதியில் கிடைக்கப்பெற்ற புராணங்கள் மற்றும் கலாச்சாரப் பதிவுகளிலிர���ந்து மொகஞ்சதாரோ மற்றும் ஹரப்பா நாகரிகத்திற்கு இணையான ஒரு பெரிய நகரம் கற்காலத்தில் தழைத்தோங்கியது என்று சந்தேகத்திற்கு இடமின்றி நம்பப்படுகிறது.\nகடலடியில் கண்டெடுக்கப்பட்டுள்ள பழம்பொருட்கள் மூலமாக இந்த நாகரிகமானது கடல் அரிப்பின் மூலமாக முற்றிலுமாக அழிந்துள்ளது என நம்பப்படுகிறது.\nதற்போதைய கன்னியாகுமரி மாவட்டத்தைப் பற்றிய தகவல்கள் முதன் முதலில் பொனிஷியா்களால் குறிப்பிடப்பட்டுள்ளது. கி.பி. 276-ல் இந்தியாவில் விஜயம் செய்த எநாஸ்தனிஸ் என்பவரின் குறிப்பேட்டிலும் கன்னியாகுமரி பற்றிய பதிவு உள்ளது. இக்குறிப்பேட்டில் “கொமரி” என்பது துறைமுகமாகவும் அதுவரையிலும் உள்ள நிலப்பகுதி பாண்டிய நாட்டின் பகுதியாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகன்னியாகுமரி மாவட்டத்தின் சுருக்கமான காலவரிசை\nடாலமி காலகட்டத்தில் நாஞ்சில் நாடானது சேரா்களுக்கும் பாண்டியா்களுக்கும் இடையே ஒரு தாங்கலாக இருந்தது.\nசங்ககாலப் புலவா்களான மருதன் இளங்கனார், ஔவையார், ஒருச்சிறைப்பெரியனார் கருவூர் கடைப்பிள்ளை போன்றோர்கள் நாஞ்சில் பொருநரைப் போற்றிப் பாடிய பாடல்கள் மூலமாக இவா் நாஞ்சில் நாட்டின் ஒரு பகுதியை ஆட்சி செய்தார் எனத் தெரிய வருகின்றது.\nகடுங்கோன் – கி.பி. 560 – 590.\nமாறவறம் அவனி சூலாமணி – கி.பி. 590 – 620.\nசென்டன் – கி.பி. 620 – 650.\nஅரிகேசரி பரங்குச மாறவா்மன் – கி.பி. 650 – 700.\nகோச்சடையன் – கி.பி. 700 – 730.\nமாறவா்ம ராஜசிம்கா – கி.பி. 730 – 765.\nஜாக்கியா பரந்தாக நெடுஞ்சடையல் – கி.பி. 765 – 815.\nஸ்ரீ மாற ஸ்ரீ வல்லபா – கி.பி. 815 – 862.\nஇரண்டாம் வரகுணா – கி.பி. 862 – 885.\nபரந்தாட்ச வீர நாராயணன் – கி.பி. 880 -905.\nஇரண்டாம் மாறவா்ம இராமசிம்கா – கி.பி. 905 – 920.\nசோழ வம்சத்தின் வளா்ச்சி :\nஉத்தம சோழ வளநாடு என நாஞ்சில் நாடு குறிப்பிடப்பட்டுள்ளது. (1019 முதல் 1070) நாஞ்சில் நாடானது சோழ பாண்டிய வைஸ்ராய்களால் ஆட்சி செய்யப்பட்டது.\nபாண்டியன் ஆட்சி காலம் :\nவே நாடு அரசா்கள் ஆட்சிகாலம் 15 – ஆம் நூற்றாண்டு வரை\nகி.பி. 1532 முதல் 1558 வரை விஜய நகர பேரரசின் கீழ் ஆட்சி நடைபெற்றது.\nகன்னியாகுமரி மாவட்டத்தின் தற்கால வரலாறு பாலமார்த்தாண்டம் வா்ம ஆட்சியில் (கி.பி. 1729 – 1758) தொடங்குகிறது.\nபாலமார்த்தாண்ட வர்மாவின் பிற்கால மன்னா்கள்\nஇராமவா்ம கார்த்திகைத் திருநாள் – 1758 – 1798\nபால ராமவா்ம – 1798 – 1810\nராணி கௌரிலட்சுமிபாய் – 1811 – 1815\nராணி கௌரிபார்வதிபாய் – 1815 – 18295.\nராமவர்ம சுவாதி திருநாள் – 1829 – 1847\nமார்த்தாண்ட வர்ம உத்ராடம் திருநாள் 1847 – 1860\nராமவா்ம ஆயிலியம் திருநாள் 1860 -1880\nராமவா்ம விசாகம் திருநாள் 1880 – 1885\nஸ்ரீ மூலம் திருநாள் 1885 – 1924\nராணி சேதுலட்சுமிபாய் 1924 -1932\nராமவா்ம ஸ்ரீ சித்திர திருநாள் 1932 – முதல் மன்னா் ஆட்சி முடியும் 1949 செப்டம்பா் 1 வரை.\nமேற்குறிப்பிட்ட அனைத்து மன்னா்களும் ஆங்கிலேயா்களுடன் நல்லுறவு மேம்படுத்துவதே தங்களது அயல்நாட்டுக் கொள்கையின் முக்கிய கொள்கையாகக் கொண்டிருந்தனா்.\nகன்னியாகுமரி மாவட்டம் 1956 – வரை திருவாங்கூா் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தமட்டில் 1945 முதல் 1956 வரையிலான காலகட்டம் அதன் தற்காலிக வரலாற்றில் முக்கிய பங்கு வகிக்கின்றது.\nதிருவாங்கூா் மாகாணத்தில் உள்ள அனைத்து மாநிலங்களையும் ஒன்றிணைத்து ஒருங்கினைந்த கேரள மாநிலம் உருவாக்குவதற்காக ஒரு தீா்மானம் திருவாங்கூா் மாநில காங்கிரசால் நிறைவேற்றப்பட்டது. திருவாங்கூா் மாகாணத்தின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்ட தமிழ்மொழி அதன் அங்கீகாரத்தை இழந்து மலையாளம் மட்டுமே மாநிலத்தின் ஆட்சி மொழியானது. இதனை தமிழா்கள் ஒரு அவமானமாகக் கருதினா்.\n1946 ஜீன் 30 இல் அனைத்து திருவாங்கூா் தமிழ் காங்கிரஸ் உருவானது. கன்னியாகுமரி மாவட்டத்தை தமிழ்நாட்டுடன் இணைப்பதற்கான இயக்கத்தை மார்சல் நேசமணி அவா்கள் வெற்றிகரமாக முன்னெடுத்து சென்றார்.>\nதிருவாங்கூா் மாநிலம் இந்திய யூனியனின் ஒரு பகுதியானது.\nதிருவாங்கூா் தமிழ்நாடு காங்கிரஸ் குமரி மாவட்டத்தை முந்தைய மெட்ராஸ் மாகாணத்துடன் இணைப்பதற்கான அழுத்தம் கொடுத்ததின் பேரில் அப்போதைய இந்திய யூனியனின் துணைப் பிரதமரான சா்தார் வல்லபாய் படேல் அவா்கள் இக்கோரிக்கையை ஏற்று மொழி அடிப்படையில் மாநில மறு சீரமைப்பின் போது இதை நடைமுறைப்படுத்துவதாக உறுதி அளித்தார்.\nதிருவாங்கூா் மற்றும் கொச்சின் மாகாணத்தை இணைக்கும் முயற்சிக்கு எதிராக மிகக் கடுமையான போராட்டம் நடந்த போதிலும் 1949 ஜீன் முதல் நாளன்று இரண்டு மாநிலங்களும் இணைக்கப்பட்டன.\n1952 – இல் சட்டசபையில் மாநில காங்கிரஸ்சுக்கு அளித்து வந்த ஆதரவை திருவாங்கூா் தமிழ் மாநில காங்கிரஸ் விலக்கிக் கொண்டதால் அமைச்சரவை கவிழ்ந்தது.\nதமிழ் பேசு��் பகுதிகளில் உள்ள 12 தொகுதிகளிலும் திருவாங்கூா் தமிழ் மாநில காங்கிரஸ் வெற்றி பெற்று அதன் பலத்தை உயா்த்திக் கொண்டது. காலப்போக்கில் திருவாங்கூா் மாநில காங்கிரஸ் இரண்டாகப் பிரிந்து ஏ.நேசமணி அவா்கள் தலைமையில் ஒரு பிரிவும் திரு.பி. தாணிலிங்க நாடார் அவா்கள் தலைமையில் ஒரு பிரிவுமாக செயல்பட்டனா். மீண்டும் 1954 – இல் மார்ச் 29 –இல் இரு அணிகளும் இணைந்து பி.ராமசாமிபிள்ளை அவா்கள் கட்சியின் தலைவரானார். அதன் பின்னா் நடந்த கிளா்ச்சிகள் , போராட்டங்கள், கடை அடைப்புகள், பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகளின் விளைவாக காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் மிகப்பெரிய உயிர்களை இழக்கவேண்டி இருந்தது. கன்னியாகுமரி மாவட்டம் மிக மோசமான நிலமைக்கு தள்ளப்பட்டதின் காரணமாக அமைச்சரவை கவிழ்ந்தது. திருவாங்கூா் கொச்சின் மாநிலத்தின் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.\n1955 முதல் ஏ.நேசமணி அவா்கள் திருவாங்கூா் தமிழ் காங்கிரசின் தலைவரானார்.\n1956 மாநில சீரமைப்புகக் குழு உருவாக்கப்பட்டது.\nதிருவாங்கூா் மாநிலத்தின் தெற்கு தாலுகாக்களான தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு மற்றும் செங்கோட்டை மெட்ராஸ் மாநிலத்திற்கு மாற்ற இந்தக் குழு முடிவு செய்தது.\n1956 – நவம்பா் முதல் நாளன்று தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம் மற்றும் விளவங்கோடு ஆகிய நான்கு தாலுகாக்கள் ஒன்றிணைக்கப்பட்டு நாகா்கோவிலை தலைமை இடமாக கொண்டு தமிழ்நாட்டில் கன்னியாகுமரி என்ற புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது.\nபுதிய வருவாய் கணக்கெடுப்பு தொடங்கப்பட்டது. தீா்வைத்துறை உருவாக்கப்பட்டது.\n1976 – கிராமங்களை பிரித்தல்.\n2012 – கிராமங்களை பிரித்தல்.\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், கன்னியாகுமரி\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், தேசிய தகவலியல் மையம் ,,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் , இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Feb 27, 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/09/04/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0/", "date_download": "2021-02-28T18:23:18Z", "digest": "sha1:PTRD2RLWA4WGZBLAEB5NVVQZJXAD2THQ", "length": 7368, "nlines": 117, "source_domain": "makkalosai.com.my", "title": "புதிய தோற்றத்தில் எல் ஆர் டி பேருந்துகள் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome மலேசியா புதிய தோற்றத்தில் எல் ஆர் டி பேருந்துகள்\nபுதிய தோற்றத்தில் எல் ஆர் டி பேருந்துகள்\nபிரசரனா மலேசியா பி.டி.யின் துணை நிறுவனமும் ரேபிட் கே.எல் பஸ் சேவை நிறுவனமுமான ரேபிட் பஸ் எஸ்.டி.என் பி.டி 10 வழிகளில் அதன் எல்.ஆர்.டி பேருந்துகளுக்கு புதிய தோற்றத்தை அளித்துள்ளது.\nபுதிய வடிவமைப்பு, பயணிகளுக்கு வழக்கமான ரேபிட் கே.எல் பஸ் எல்ஆர்டி ஃபீடர் பஸ் இடையே உள்ள வித்தியாசத்தைக் காட்ட உதவும் என்று பிரசரனா தலைவர் டத்தோஶ்ரீ தாஜுடின் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.\nஎம்ஆர்டி ஃபீடர் பேருந்தின் வெற்றியை ஊக்கப்படுத்தும் முயற்சியாக ரேபிட் பஸ் பயன்படுத்துகிறது, இது மாதத்திற்கு சராசரியாக 1.3 மில்லியன் பயணிகளைக் கொண்டு செல்கிறது.\nஎல்ஆர்டி ஸ்ரீ ரம்பாய் நிலையத்தில் புதிய தோற்றமுடைய எல்ஆர்டி பஸ் அறிமுகப்படுத்தப்பட்டபோது அவர் தனது உரையில், தினசரி சராசரி எல்ஆர்டி பஸ் ரைடர்ஸ் மாதத்திற்கு 963,000 சேவையை கொண்டிருக்கும் என்றார்.\nஎல்.ஆர்.டி கோம்பாக், தாமான் மெலாத்தி, ஸ்ரீ ரம்பாய், வாங்சா மாஜு, செத்தியாவாங்சா, டத்தோ கிராமாட் நிலையங்களுக்கு செல்லும் பாதைகளில் 33 பேருந்துகள் இந்த பைலட் திட்டத்தில் சேவையில் இருக்கும்.\nபஸ் இயக்க நேரம் காலை 5.30 மணி முதல் இரவு 11.30 மணி வரையாகும். ஒவ்வொரு 45 நிமிடங்களுக்கும் யுஐஏ கோம்பாக், ஹப் விரா டாமாய், தாமான் மேலேவார், டானாவ் கோத்தா, தாமான் மேலாவாத்தி, யுகேஏ பெர்டானா, ஜாலான் கெந்திங் கிளாங் பிவி 16, செக்‌ஷன் 10 ,வாங்ஸா மாஜு, ஏயூ 3, ஜென்டாயு , கிராமாட் , டேசா பாண்டான் ஆகிய இடங்களுக்கு சேவை இருக்கும்.\nமேலும் தகவல்கள் சமூக ஊடக தளங்கள் மற்றும் கூகிள் மேப்ஸ், மூவிட் பயன்பாடுகள் வழியாகவும் பெறலாம்.\nPrevious article15 ஆவது பொதுத் தேர்தலில்…\nNext articleமலேசிய சுற்றுலா ஊக்குவிப்பு\nஎம்சிஓவை மீறிய 509 பேர் கைது\nகடந்த 24 மணி நேரத்தில் 9 பேர் மரணம்\nஉயர் பட்டம் வைத்திருக்கும் சிலர் போதைப் பொருள் விற்பனையின் சூத்திரகாரியாக இருக்கின்றனர்\nஎம்சிஓவை மீறிய 509 பேர் கைது\nகடந்த 24 மணி நேரத்தில் 9 பேர் மரணம்\nஉயர் பட்டம் வைத்திருக்கும் சிலர் போதைப் பொருள் விற்பனையின் சூத்திரகாரியாக இருக்கின்றனர்\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்ம��� தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஅப் ரவூப் யூசோ புதிய மலாக்கா சட்டமன்ற சபாநாயகர்\nதுரோகிகளை களைய நடவடிக்கை அவசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/poco-m3-specifications", "date_download": "2021-02-28T19:32:44Z", "digest": "sha1:2AA7ZH44JE3WW6GWZ7ALMX6MHB2I6552", "length": 4247, "nlines": 66, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபிப்.19-இல் Moto E7 Power அறிமுகம்; தரமான பட்ஜெட் விலை; POCO M3, Redmi Note 9 Pro காலி\nரியல்மி நார்சோ 30 சீரிஸ்: எப்போது அறிமுகம் எத்தனை மாடல்கள்\nPoco M3 : வேற லெவெல் டிசைன்; தரமான ஸ்பெக்ஸ்; நவ.24 ஒரு தரமான சம்பவம் இருக்கு\nPOCO M3 நாளை அறிமுகம்; இன்றே 3 முக்கிய அம்சங்கள் வெளியானது\nPOCO M3 Price : கனவில் கூட எதிர்பார்க்காத விலைக்கு அறிமுகம்\nPOCO M3 : நவ.24 வரை வேற எந்த பட்ஜெட் ஸ்மார்ட்போனும் வாங்கிடாதீங்க\nஇந்த POCO போனுக்கு ஆண்ட்ராய்டு 11 பேஸ்டு MIUI 12 அப்டேட் வருதாம்\nVivo Y1s : வெறும் ரூ.7,990 க்கு இந்தியாவில் அறிமுகம்; நம்பி வாங்கலாமா\nஓஹோ.. 6000mAh பேட்டரியுடன் வரும் \"அந்த\" புது ரெட்மி போன் இதுதானா\nடிச.2 வரைக்கும் வேற எந்த பட்ஜெட் போனும் வாங்கிடாதீங்க\nRealme 7 5G Price : நம்பமுடியாத விலையில் நம்பமுடியாத அம்சங்கள்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/04/blog-post_56.html", "date_download": "2021-02-28T19:00:42Z", "digest": "sha1:T34WZ5VMKPSTN6VPSYD3X3VYUL7SM463", "length": 10156, "nlines": 113, "source_domain": "www.kathiravan.com", "title": "முல்லைத்தீவில் நாயிற்காக அடித்துக்கொல்லப்பட்ட இளைஞன்! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nமுல்லைத்தீவில் நாயிற்காக அடித்துக்கொல்லப்பட்ட இளைஞன்\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.\nஇந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது,\nநேற்றுமுன்தினம் (02.04.2020) முல்லைத்தீவு குமுழமுனை பகுதியில் குறித்த இளைஞரது வீட்டுக்கு அயல் வீட்டில் இருந்து சென்ற நாய் ஒன்று அவர்களுடைய வீட்டில் இருந்த பொருட்களை திருடிச் சென்ற நிலையில் குறித்த நாயை அந்த வீட்டில் வசித்த இளைஞன் கட்டி வைத்து இருக்கின்றார்.\nஇந்நிலையில் அயல் வீட்டவர்களும் நாயின் உரிமையாளர்களும் சென்று குறித்த இளைஞருடன் வாக்குவாதப்பட்டு வாக்குவாதம் முற்றிய நிலையில் அது கைகலப்பாக மாறிய நிலையில் குறித்த இளைஞன் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.\nஇந்நிலையில் தலையில் பலத்த காயங்களுக்குள்ளான குறித்த இளைஞன் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் நேற்றிரவு (03.04.2020) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.\nகுறித்த சம்பவத்தில் குமுழமுனை பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞரான இராசலிங்கம் ரமேஷ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nஇளைஞன் உயிரிழந்ததை தொடர்ந்து இன்றைய தினம் குறித்த பகுதியில் உள்ள 3 குடும்பங்களைச் சேர்ந்த 12 பேர் முல்லைத்தீவு பொலிசாரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அறியக் கூடியதாக இருக்கின்றது.\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-02-28T18:35:33Z", "digest": "sha1:FORGUTE67JBHAXWNAQFXEG57GJLADED3", "length": 15748, "nlines": 162, "source_domain": "www.patrikai.com", "title": "கோயம்பேடு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nதீபாவளியை முன்னிட்டு ஒரே நாளில் 2 லட்சம் பேர் அரசு பேருந்துகளில் பயணம்\nசென்னை தீபாவளியை முன்னிட்டு கோயம்பேட்டில் இருந்து நேற்று ஒரே நாளில் 2 லட்சம் பேர் அரசு பேருந்துகளில் சொந்த ஊருக்கு…\nகோயம்பேடு சந்தையில் சிறு மொத்த வியாபாரிகளுக்கு 16ந்தேதி முதல்அனுமதி…\nசென்னை: கோயம்பேடு சந்தையில் வரும் 16ந்தேதி முதல் சிறு மொத்த வியாபாரிகள் விற்பனைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது….\nதீபாவளிப் பண்டிகையையொட்டி சென்னையில் 24 மணி நேரமும் சிறப்பு இணைப்பு பேருந்துகளுக்கு ஏற்பாடு… முழு விவரம்…\nசென்னை: தீபாவளிப் பண்டிகையையொட்டி வெளியூர் செல்லும் மற்றும் வரும் பயணிகளின் வசதிக்காக சென்னையில் 24 மணி நேரமும் சிறப்பு இணைப்பு…\nகோயம்பேடு : காய்கறி வரத்து அதிகரிப்பால் குறைந்து வரும் விலை\nசென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு காய்கறி வரத்து அதிகரித்துள்ளதால் விலை குறையத் தொடங்கி உள்ளது. சென்னையில் கோயம்பேடு சந்தையில் காய்கறி…\nகோயம்பேடு சந்தையில் கொரோனாபரிசோதனை: 50 பேருக்கு தொற்று உறுதி\nசென்னை: சென்னை, கோயம்பேடு சந்தையில் 50 பேருக்கு கொரோனாநோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாபரவல் தடுப்பு நடவடிக்கையாக சென்னை…\n145 நாட்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டது கோயம்பேடு காய்கறி மார்க்கெட் மொத்த விற்பனை படு ஜோர்….\nசென்னை: கொரோனா தொற்று பரவலின் கிளஸ்டராக கோயம்பேடு மார்க்கெட் கண்டறியப்பட்டதால், அதிரடியாக மூடப்பட்டது. இந்த நிலையில், சுமார் 145 நாட்களுக்கு…\n135 நாட்களுக்கு பிறகு மீண்டும் திறப்பு: கோயம்பேடு மார்க்கெட்டில் தானிய மொத்த விற்பனை தொடங்கியது…\nசென்னை: கொரோனோ தொற்று காரணமாக, மூடப்பட்ட கோயம்பேடு மார்க்கெட்டில், ஒரு பகுதி மட்டும் திறக்��� அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி,…\nகோயம்பேடு மொத்த கனி விற்பனை அங்காடியை திறப்பது குறித்து ஒரு வாரத்தில் முடிவெடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்\nசென்னை: சென்னை கோயம்பேடு மொத்த கனி விற்பனை அங்காடியை திறப்பது குறித்து, ஒரு வாரத்தில் முடிவெடுக்‍க வேண்டுமென, தமிழக அரசுக்‍கு…\nசெப்டம்பர் 28ம் தேதி திறக்கப்படுகிறது சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்\nசென்னை: கோயம்பேடு காய்கறி அங்காடி செப்டம்பர் 28ம் தேதி திறக்கப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். சென்னையில்…\nகோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் தீ விபத்து: கொளுந்துவிட்டு எரிந்த ஆம்னி பேருந்துகள்\nசென்னை: சென்னையில் கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தலைநகர் சென்னையில்…\nதண்ணீரில் மிதக்கும் திருமழிசை.. கண்ணீரில் மிதக்கும் வியாபாரிகள்… வீடியோ\nசென்னை: சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற வட்டாரங்களில் கடந்த சில நாட்களாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் மழை பெய்து…\nமழையால் குளமாக மாறிய திருமழிசை மார்க்கெட்… வியாபாரிகள் அவதி\nசென்னை: சென்னையில் நேற்று இரவு பெய்த பலத்த மழையால், திருமழிசை தற்காலிக காய்கறி சந்தை சேறும், சகதியுமாகி குளம் போல…\nதங்களுக்கு விருப்பமான தடுப்பு மருந்தை மக்கள் தேர்வு செய்யலாம்: எய்ம்ஸ் இயக்குநர்\nபுதுடெல்லி: அடுத்த சில வாரங்களுக்குள் நடைமுறைக்கு வரவுள்ள மூன்று அல்லது நான்கு கொரோனா தடுப்பு மருந்துகளில், பொதுமக்கள் தங்களுக்கு விருப்பமான…\nஇன்று கேரளா மாநிலத்தில் 3,254, கர்நாடகாவில் 521 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 3,254, கர்நாடகாவில் 521 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரள மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 28/02/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (28/02/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 479 பேருக்குப் பாதிப்பு…\nஇன்று சென்னையில் 182 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,35,532 பேர்…\nதமிழகத்தில் இன்று 479 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 479 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,51,542 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,046…\nஇன்று ஆந்திராவில் 117 பேர், டில்லியில் 197 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரா மாநிலத்தில் 117 பேர், மற்றும் டில்லியில் 197 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. ஆந்திரா மாநிலத்தில்…\nஐசிசி பந்துவீச்சாளர் தரவரிசை – 3ம் இடத்திற்கு பாய்ந்துவந்த அஸ்வின்\nஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசை – ரோகித் ஷர்மா 8வது இடத்திற்கு முன்னேற்றம்\nஆடுகள விமர்சனம் – கிரிக்கெட் உலகை பொட்டில் அடித்தாற்போல் சாடிய நாதன் லயன்..\nஎந்தெந்த பந்துகளை எப்படி ஆட வேண்டும் – பாடமெடுக்கிறார் திலிப் வெங்சர்கார்\n2 நாட்களில் முடிந்த டெஸ்ட் போட்டிகள் என்னென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/widow-girls-questions/", "date_download": "2021-02-28T19:44:34Z", "digest": "sha1:Q2DUO6GECJUBCCRMAC2OK76OPND2ZVGN", "length": 15814, "nlines": 91, "source_domain": "www.tamildoctor.com", "title": "கன்னிப் பெண்களை விட கணவனைப் பிரிந்த பெண்கள் ஆபத்தானவர்கள் -டாக்டர் பதில்கள் - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome இரகசியகேள்வி-பதில் கன்னிப் பெண்களை விட கணவனைப் பிரிந்த பெண்கள் ஆபத்தானவர்கள் -டாக்டர் பதில்கள்\nகன்னிப் பெண்களை விட கணவனைப் பிரிந்த பெண்கள் ஆபத்தானவர்கள் -டாக்டர் பதில்கள்\nஎன் வயது 36.என் கணவரின் வயது 40; தனியார் நிறுவனத்தில் பொது மேலாளராக உள்ளார். திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகின்றன; குழந்தை இல்லை. எங்களு­டன் மாமியார் உள்ளார். குழந்தையில்லாத விரக்தியில் எங்கள் உறவில் விரிசல் ஏற்பட ஆரம்பித்தது.\nஇரவில் நேரம் கழித்து தான் வருவார். வந்ததும் சாப்பிட்டு தூங்கி விடுவார். காலையிலும் குளித்து, சாப்பிட்டு, சீக்கிரமாக வேலைக்கு சென்று விடுவார். விடுமுறை நாட்களிலும் தூங்குவது, டிவி பார்ப்பது, நண்பர்கள் வீட்டுக்குச் செல்வது மற்றும் மொபைலில் ‘ஃபேஸ்புக், வட்ஸ் அப்’ என்று நேரத்தை செலவழிப்பார். என்னுடன் பேசுவது குறைந்து விட்டது; அவசியமானதுக்கு மட்டும் பேசுவார்.\nஇந்நிலையில், கணவரது உறவுக்­கார பெண் எங்கள் வீட்டில் தஞ்சமடைந்துள்ளார்; அவளுக்கு வயது 33; திருமணமாகி கணவனை பிரிந்தவள்.\nஅப்பெண் வந்ததிலிருந்து இவரின் நடவடிக்கையில் நிறைய மாற்றத்தைக் கா��்கிறேன். வீட்டில் நிறைய நேரம் தங்குகிறார்; அவருக்கு வேண்டியதை வலிய சென்று செய்து கொடுக்கிறாள் அப்பெண்.\nஎன்னுடன் சகஜமாகப் பேசுவது போல் நடித்தாலும் உள்ளூர என்னை அவரிடமிருந்து பிரிக்க எல்லா நடவடிக்கையும் எடுக்கிறாள்.\nவிளைவு அவள் எதிரிலேயே என்னை திட்டுவது, மட்டம் தட்டி அவமானப்படுத்துவது என்று தினமும் பாடாய்ப்படுத்துகிறார். இதற்கு என் மாமியாரும் துணை.\nநிலைமை மோசமானதை அறிந்து அப்பெண்ணை அவளது கணவருடன் சேர்த்து வைக்க நான் எடுத்த முயற்சிகள் எப்படியோ என் கணவருக்குத் தெரிந்து என்னை கேவலமாகத் திட்டி அப்பெண் எதிரிலேயே என்னை அடித்தார்.\nஅதனால் என் அண்ணன் வீட்டில் அடைக்கலமானேன். எவ்வளவு நாள் இங்கிருக்க முடியும் என்று தெரியவில்லை. இப்போது நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்.\nதிருமண பந்தம் மீறிய உறவில் ஈடுபடும் ஆண்களுக்கு ஏதாவது ஒரு நொண்டிச் சாக்கு தேவைப்படுகிறது. குழந்தையின்மையை சாக்காக வைக்கிறார் உன் கணவர். வாய்ப்பு கிடைக்காத வரை எல்லா ஆண்களும் ராமர்களே\nகன்னிப் பெண்களை விட கணவனைப் பிரிந்த பெண்கள் ஆபத்தானவர்கள்; பற்றி படர ஏதேனும் கொழுகொம்பு தேடுவர். அந்தப் பெண்ணைக் கொண்டு வந்து உங்கள் வீட்டில் விட்ட புத்திசாலி யார்\nகுழந்தையின்மைக்கு என்ன காரணம் என்பதை அறிய நீயும் உன் கணவரும் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டீர்களா…\nதஞ்சமடைந்த பெண்ணை அவள் கணவனுடன் சேர்த்து வைக்க முயன்றது புத்திசாலித்தனமான முடிவு. பெரும்பாலும் கணவனை விட்டுப் பிரிந்த பெண்கள், வாய்ப்பு கிடைத்தால் சமரசம் செய்து மீண்டும் கணவனுடன் வாழவே முயற்சிப்பர். உன் முயற்சி அந்தப் பெண்ணுக்கும் உன் கணவருக்கும் பிடிக்கவில்லை. நியாயமில்லாத காரணங்களுக்காக தான் அந்தப் பெண் கணவனை பிரிந்து வாழ்கிறாள் என நினைக்கிறேன்.\nஒரு குருவிக் கூட்டை கலைக்கிறோமே என்ற குற்ற உணர்ச்சி அவளிடம் சிறிதும் இல்லை. அவளுக்கு கையாளாய் உன் மாமியார் இருக்கிறார் என்பது ஏற்றுக்கொள்ளும் விதத்தில் இல்லை. உறவுக்காரி, பேராசை பிடித்தவளாய் இருந்தாலோ, தாம்பத்யத்தில் எக்கச்சக்கமாய் எதிர்பார்த்தாலோ, உன் கணவரை விட்டு வேறொருவரிடம் தாவிவிடுவாள். இனி, நீ என்ன செய்ய வேண்டும் தெரியுமா…\nமேற்கொண்டு படித்து, வேலைக்கு போ; உன் மாமியாரிடம் மனம் விட்டுப் பேசு, ‘எனக்கு நீங்கள் இன்னொரு அம்மாவைப் போன்றவர்; தவறு செய்யும் உங்கள் மகனை கண்டியுங்கள். தஞ்சமடைந்த பெண்ணை பாதுகாப்பான இடத்துக்கு அனுப்புங்கள்…’ எனக் கூறு; சாட்சிக்காரி காலில் விழுவதை விட சண்டைக்காரி காலில் விழுவதே மேல்.\nஉன் கண­வருக்கு கடிதம் எழுது. அதில், ‘நான் உங்களை மிகவும் நேசிக்கி­றேன்; நம் குழந்தை­யின்மைக்கு நீங்களே கூட காரணமாய் இருக்கலாம். அதை சாக்காய் வைத்து திருமண பந்தம் மீறிய உறவில் நான் ஈடுபட்டால் சகித்துக் கொள்வீர்களா… தற்போதைய சபலம் உங்களுக்கு எவ்வித நிரந்தர மகிழ்ச்சியையும் கொடுத்துவிடாது. ஆப்பை அசைத்து வால் மாட்டிக்கொண்ட குரங்கின் கதை ஆகிவிடும் உங்கள் நிலை. மருத்துவத்துக்குப் பின் நமக்கு குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்றால் குழந்தை ஒன்றை சட்ட ரீதியாய் தத்தெடுப்போம். தெளிவான மனதுடன் மனசாட்சிப்படி முடிவெடுங்கள்…’ என எழுது.\nஅத்துடன், இரு தரப்பு பெரியவர்களை வைத்து பேசி, அந்தப் பெண்ணை துரத்தவும் நீயும் உன் கணவரும் சேர்ந்து வாழவும் வழிவகை செய். உறவுக்காரப் பெண்ணின் கணவரை விட்டு, மனைவியை மீட்டுத்தர சொல்லி பொலிஸில் புகார் கொடுக்கச் சொல்.\nஉன் பங்குக்கு காவல் நிலையத்தில் உன் கணவர் மீதும் அப்பெண் மீதும் புகார் கொடு. பொலிஸாரின் எச்சரிக்கைக்கு உன் கணவர் பணிகிறாரா என்று பார்ப்போம்… பொலிஸ் புகார் பலனளிக்கவில்லை என்றால் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு போடு. அங்கு முதலில் ‘கவுன்சிலிங்’ கொடுப்பர்; அதில் உன் கணவர் திருந்துகிறாரா எனப் பார்.\nஅதிலும் உன் கணவர் ஒத்து வரவில்லை என்றால் விவாகரத்துக்கு முயற்சி செய். விவாகரத்து கிடைத்த பின் மறுமணம் செய்து கொள்வதை பற்றி யோசிக்கலாம்.\nசுய இன்பம் எப்போது மனிதனுக்குப் பழக்கமாகிறது எத்தனை வயதுவரை இப்பழக்கத்தில் ஈடுபடலாம்.\nமனிதன் சிறு குழந்தையாக இருக்கும்போதே தனது உறுப்புகளைத் தொட்டு இன்பம் கான்கிறான். பருவம் அடைந்த உடனேயே நண்பர்கள் மற்றும் சூழ்நிலைகளைப் பொறுத்து பன்னிரண்டு வயதில் இருந்து எப்போது வேண்டுமானாலும் முழுமையாக சுய இன்பத்தைக் கற்றுக் கொள்கிறான். இதில் ஈடுபடுவதற்கு வயது ஒரு தடையல்ல. எந்த வயதிலும் ஈடுபடலாம். வயதானோர் மற்றும் மனைவியை இழந்தவர்களுக்கு சுய இன்பம் ஒரு நல்ல வடிகாலாகும். எனவே, இவர்கள் வாழ்நாள் முழுவதும் சுய இன்பத்தில் ஈடுபடலாம்.\nPrevious articleகட்டில் உறவு பலம் அடைய குடிக்கவேண்டிய ஜூஸ் இவைதான்…\nNext articleமனைவிக்கு மாதவிடாய் ஏற்படும்போது கணவன் எப்படி செயல்படவேண்டும்\nநான் உடலுறவு தொடர்பான விஷயத்திற்கு பயப்படுகிறேன்.\nசுடுநீர் பாத்டப்பில் உறவு கொண்டால் ஆணுறை தேவையில்லையா\nசுய இன்பம் வேண்டாம் என போவீங்களா அப்போது நஷ்டம் உங்களுக்கு தான் அப்போது நஷ்டம் உங்களுக்கு தான்\nஇப்படி ஒரு பெண் கிடைத்தால், கட்டின புடவையோடு வந்தாலும் கல்யாணம் பண்ணிக்கோங்க\nஒரு பெண் குழந்தை பருவமடைவதை எந்த அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/online-class-baby-video-viral-on-social-media.html", "date_download": "2021-02-28T18:57:24Z", "digest": "sha1:5MPBFRQBEMLMHIJN4LCODSYOO7VHV2TM", "length": 11809, "nlines": 150, "source_domain": "www.tamilxp.com", "title": "Online class அட்ராசிட்டி..! சிவாஜியாக மாறிய சுட்டிக்குழந்தை..!வைரல் வீடியோ..! » Health Tips in Tamil - Actress Photos - Latest Cinema Gallery", "raw_content": "\nசுட்டிக்குழந்தைகள் பெரியவர்களை விட தற்போது புத்திசாலித்தனமாக இருக்கின்றனர். அதற்கு உதாரணமாக இணையதளத்தில் வைரலாகும் சில வீடியோக்களை கூறலாம்.\nஅதில், அவர்கள் தாயோடும் சரி, மற்றவர்களோடும் சரி பேசும் வார்த்தைகள் நம்மையே சற்று யோசிக்க வைக்கின்றன.\nபசிக்கும்ல.. ஐயயோ அம்மா.. அப்பா கிட்ட சொல்லுவேன்.. இப்படியான குழந்தைகளின் வைரல் வீடியோக்களுக்கு மத்தியில் இன்னொரு சுட்டியின் வீடியோவும் இணைந்திருக்கிறது.\nமிஷ்கின் இயக்கும் ‘பிசாசு 2’ படத்தின் பூஜை தொடங்கப்பட்டது.\nகொரோனா ஊரடங்கு காலத்தில் கர்ப்பமான 7000 மாணவிகள்\nசாராயத்தில் கிருமிநாசினி கலந்து குடித்த 10 பேர் பலி\nரூபாய் 51 கோடி கடன் பாக்கி – அதிர்ந்து போன டீக்கடைக்காரர்\nபழுதடைந்த லிப்டில் சிக்கிய தாய் – மகள் – உயிர் பிழைக்க சிறுநீரை குடித்த கொடுமை\nசிட்டுக்குருவிக்காக இருளில் வாழும் மக்கள் – எந்த ஊர் தெரியுமா\nரத்தம் சொட்ட.. சொட்ட.. மனைவியின் கோர முகம்.. நடந்தே மருத்துவமனை சென்ற கணவன்..\nதண்ணீர் கேட்டு கெஞ்சிய அணில் – மனதை உருகவைத்த வீடியோ\nமழைக்காலத்தில் கொரோனா வைரஸ் தீவிரமடையும் – அதிர்ச்சி தகவல்\nஎன்ன சிம்ரன் இது.. கணவரை விவாகரத்து செய்த பெண்.. வளர்ப்பு மகனோடு திருமணம்..\nஇன்றைய ராசி பலன்கள் 24-07-2020 (வெள்ளிக்கிழமை)\nஇன்றைய ராசி பலன்கள் (சனிக்கிழம��) 25-07-2020\nநீர்ச்சத்தும் நார்ச்சத்தும் நிறைந்த பீர்க்கங்காய்\nவேட்டை நாய் திரை விமர்சனம்\nகூந்தலுக்கு ஹேர் டை பயன்படுத்துவது சரியா.. தவறா..\nஉங்களின் ஆயுட்காலத்தை நீட்டிக்க உதவும் சிவப்பு மிளகாய்..\n40 வயது பெண்களே இது உங்களுக்கான பதிவு..\n அது எதில் இருந்து தயாரிக்கப்படுகிறது\nஇரவில் நன்றாகத் தூங்க வேண்டுமா அப்ப இந்த தவறுகளை செய்யாதீங்க..\nகள்ளத் தொடர்பு வைத்திருந்த பெண்ணுக்கு வழங்கிய நூதன தண்டனை\nஅதிரடி காட்டிய விஷால் – சக்ரா திரை விமர்சனம்\nமாஸ் காட்டிய மோகன்லால் – த்ரிஷ்யம் 2 திரை விமர்சனம்\nகொரோனாவுக்கு மருந்து என 4 நாட்களாக சிறுநீரை குடித்து வந்த தாய்-மகன்\nதண்டவாளத்தில் படுத்துக்கொண்ட பெண் – வைரலாகும் பகீர் வீடியோ\nகுழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய ஆரோக்கிய உணவுகள்\nகுழந்தைகள் உங்கள் பேச்சை கேட்கனுமா.. இதோ நச்சுனு சில டிப்ஸ்..\nமாதவிடாய் காலத்தில் பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் என்ன..\nபாரிஸ் ஜெயராஜ் திரை விமர்சனம்\nகேஸ் சிலிண்டர் வேகமா காலியாகுதா\nஇப்படி வாக்கிங் போங்க.. நிச்சயம் உடல் எடை குறையும்..\nகுட்டி ஸ்டோரி திரை விமர்சனம்\nஅடிக்கடி வைட்டமின் மாத்திரைகளை சாப்பிடுவது நல்லதா..\nசாப்பிடுவதற்கு முன்னால் சானிடைசர் எடுத்துக் கொண்டால் என்ன ஆகும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88-5/", "date_download": "2021-02-28T19:36:46Z", "digest": "sha1:ONS3N7N4DH5I2NAD7QINPTYCYGSZNPXA", "length": 4224, "nlines": 66, "source_domain": "www.tntj.net", "title": "கடையநல்லூர் டவுன் கிளையில் 10 நாள் பேச்சாளர் பயிற்சி வகுப்பு – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்இதர நிகழ்ச்சிகள்கடையநல்லூர் டவுன் கிளையில் 10 நாள் பேச்சாளர் பயிற்சி வகுப்பு\nகடையநல்லூர் டவுன் கிளையில் 10 நாள் பேச்சாளர் பயிற்சி வகுப்பு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் டவுன் கிளையில் கடந்த 22-7-2011 அன்ற முதல் பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகின்றது. இதில் சகோதரர�� அப்துந் நாசிர் அவர்கள் பயிற்சி அளிக்கின்றார்கள். தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இவ்வகுப்பில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2010/10/", "date_download": "2021-02-28T18:39:35Z", "digest": "sha1:WKZDHXKH2OXISENIQY5NM564J4EILPSW", "length": 171146, "nlines": 498, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: 10/01/2010 - 11/01/2010", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nஞாயிறு, 31 அக்டோபர், 2010\nஜேர்மனியில் தடம் பதிக்கும் தமிழர்கள்\nஜேர்மனியில் தடம் பதிக்கும் தமிழர்கள்\nஇங்குள்ள எழுத்தாளர்களுக்கு நான் புதுமுகம். மண்சஞ்சிகையில் நான் அறிமுகம். இன்று வெளியிடப்பட்ட இந்நூலில் என் விரிமுகம். 10 வருடங்களாக மௌனமாக இருந்த என் குமுழ்முனைப் பேனா பேசத் தொடங்கியது, முதல்முதல் மண்சஞ்சிகையிலேயே அடுத்து என்னை அடையாளப்படுத்தி என்னை உறங்க விடாது விழித்திருக்கச் செய்த ஊடகம் இலண்டன் தமிழ் வானொலியே. எனவே இன்றைய பொழுதில் இவ்விரண்டிற்கும் நன்றி கூற நான் கடமைப்பட்டுள்ளேன். இன்று என் கையில் இந்த ஒலிவாங்கி தரப்பட்டுள்ளது. அதன் மூலம் சிறந்த ஓர்செய்தி சொல்ல என் மனம் பணிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் நாவில் சிறு நடுக்கம் நாள் கடந்த பேச்சின் அச்சம்.\nஆன்றோர் எழுத்தாளராய் இருக்கலாம். ஆனால் எழுத்தாளர் ஆன்றோராய் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆன்றோரென்றால் அகன்றோர். சிறந்த பல அறிவுசார்ந்த நூல்களையும் இலக்கண இலக்கியங்களையும் துறை போகக் கற்று நுண்மான் நுழைபுலம் மிக்கவராய் அறிவால் அகன்றோரே ஆன்றோராவார். இந்த அறிவு சிறந்த பல கருத்துக்களைக் கூற எடுத்துக்காட்டுக்களை எடுத்து வர உதவியாய் இருக்கும். இவர்கள் பற்பல நூல்கள் கற்பதாலும் விரிவுபட்ட மனத்தாலும் எச்சிறு விடயத்தையும் ஆழ்ந்து நோக்கி அகலப் பார்த்து அடுத்தபடி எழுத்தில் வடிக்கும் ஆய்வாளர்கள். ஆன்றோர்கள். ஆனால், எழுத்தாளர்கள் எழுத்தை ஆள்பவர்கள். இவர்களால் இராமயணத்திற்கு ஒப்பான இல்லை அதனை விட மேலான ஒரு காவியத்தைப் படைக்க முடியும். யாப்பெருங்கலக்காரிகை கற்றிருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, விருத்தம் இவற்றையெல்லாம் விட சுவை ததும்பும் வாழ் உலகிற்கு ஏற்ப காலத்திற்கு ஏற்ப கவியமுதம் பருகச் செய்ய முடியும்.\n''சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது\nஎன்று பாடினார் பாரதி. எனவே ஓர் எழுத்தாளர், காலத்துக்கேற்ற கருத்துக்களைக் கூறுபவராய் தான் கூற வந்த கருத்தை ஆணித்தரமாகவும் ஆளுமையுடனும் கூறக் கூடிய வல்லமை மிக்கவராயும் புத்தம் புதிய இலக்கிய வடிவங்களைப் படைக்கக் கூடிய எழுத்தாற்றல் மிக்கவராயும் இருப்பார். அவ்வாறு எழுத்தை ஆளுபவரே எழுத்தாளராவார்.\nஅக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை\nஆங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்\nவெந்து தணிந்தது காடு – தழல்\nவீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ\nசிறிய அக்கினித் துகள் காட்டினையே எரித்து அழித்து விடுகின்றது. அவ்வாறே ஒரு சிறு எழுத்தாளன் கைமுனைப் பேனா. ஒரு சமூகத்தை திருத்தி நல்வழிப்படுத்தக்கூடிய வல்லமைமிக்கது. அது வாசகர் உள்ளங்களை குத்திக் கிழிக்கும் கத்திமுனையாய் இருத்தல் கூடாது. வாசம் வீசும் மல்லிகையாய் இருத்தல் வேண்டும் சுகந்தம் வீசி மனதைச் சாந்தமாய் ஆற்றுப்படுத்தும் ஆற்றுப்படையாய் இருத்தல் வேண்டும். ''பாட்டினிலே எழுத்தினிலே அன்பு செய்' என்று பாரதி கூறுவார். ''ஆருயிர்க்கெல்லாம் அன்பு செய்ய நான் பாட வேண்டும்' என்று வள்ளல் பெருமானார் சொல்வார். சமுதாயக் கீறல்கள், வாழ்க்கை அத்தியாயங்களில் எமது மக்களுக்கு ஏற்படும் வடுக்கள், வருங்கால வாரிசுக்களுக்கேற்ற அறிவுரைகள்,போன்ற இத்யாதி இத்யாதி எண்ணக்கருக்கள், எழுத்தில் அரங்கேறி வாசகர் நெஞசங்களில் இடம்பிடிக்கும் போது அவர்கள் உள்ளங்களில் ஒரு சிந்தனைத் தூண்டல் ஏற்படல் வேண்டும் ஏற்படுத்தல் வேண்டும். ''எழுதுகின்ற கலைஞன் யாருக்காக எழுதுகின்றோம் என்பதை மறந்து விடாமல் எழுத வேண்டும். அந்த எழுத்தில் உண்மையான அன்பு இருத்தல் வேண்டும்.' என்று சொல்வார் னுச. இராதாகிருஸ்ணன்.\nஒரு படைப்பாளியின் படைப்புக்களில் அப்படைப்பாளியின் உள்ளம் தெளிவாகப் புலப்படும். தன்னுடைய மனஓட்டய்களைத் தன் படைப்பிலுள்ள மாந்தர்களின் வாயிலாக நிகழ்ச்சிகளின் வாயிலாக வர்ணனை வாயிலாகப் புலப்படுத்துவார். மிகச் சாதாரணமான சொல்லைக்கூட இலக்கிய உருமாற்றம் செய்தோ இலக்கிய மொழிமாற்றம் செய்தோ வழங்குவது மரபு. இதனால், மக்களின் இயல்பான மொழி வழக்குகள் இலக்கியத்தில் இடம�� பெறாமல் போகலாம். யதார்த்தம் எனப்படும் அந்த உண்மை நிலை இலக்கியத்தில் இடம் பெறாமல் போனால் அந்த இலக்கியமும் இலக்கிய கர்த்தாவும் மக்களிடமிருந்து அந்நியப்படுத்தப்படுவார்கள். கம்பர் ஓரிடத்தில்\n''வெய்யோன் ஒளி தன்மேனியின் விரிசோதியில் விரிய\nபொய்யோ எனும் இடையாளுடன் இளையானுடன் போனான்\n இவன் வடிவென்பதோ அழியா அழகுடையான்\nஎன்று இராமனின் அழகை வர்ணிக்க வார்த்தையின்றி ஜயோ என்று இலக்கியச் செல்வாக்கற்ற ஒரு சாதாரண சொல்லைத் தன் பாடலில் செருகி இலக்கியத்தின் சுவையைக் கூட்டியுள்ளார்.\nஇந்த அந்நிய மண்ணிலே தமிழால் நாம் இணைந்துள்ளோம். பழந் தமிழ் இலக்கியங்கள் என்று எமது கரங்களுக்குக் கிடைக்கக் கூடிய சங்க நூல்கள், தொல்காப்பியம் போன்ற இலக்கண நூல்கள் போன்றவை இலக்கண வரம்புக்குட்பட்டதாகவும் திருத்தமான இலக்கிய வடிவங்களாகவும் காணப்படுகின்றன. 2000 ஆண்டுளுக்கு முற்பட்டே இவ்வாறான திருத்தமான இலக்கியவடிவங்கள் எம்மிடையே இருக்கின்றதென்றால் எமது தமிழின் பழமை எவ்வாறு இருக்கும் என்று சொல்லத் தேவை இல்லை. எனவே எழுத்தை ஆள்பவர்களாகிய நாம் அத் தமிழ் அழிந்து விடாது போற்றிப் பாதுகாத்தல் வேண்டும். எமது பழந்தமிழ் புலவர்கள் தமிழில் எந்தளவில் ஈடுபாடுடையவர்களாக இருந்திருக்கின்றார்கள் சீத்தலைச்சாத்தனார் என்னும் ஒரு புலவர் தமிழ்க் குற்றம் கண்டாரேயானால் தன்னுடைய எழுத்தாணியால் தன்னுடைய தலையில் ஓங்கிக் குத்துவார். அதனால் சீத்தலைச் சாத்தனார் எனப் பெயர் பெற்றார். ஓட்டக்கூத்தரோ தமிழில் குற்றம் கண்டு பிடித்தாரேயானால் குற்றவாளியின் காதைக் கடித்து விடுவார். நல்லவேளை இப்போது ஒட்டக்கூத்தர் இங்கில்லை இருந்திருந்தால் பலர் காதில்லாமல் தான் இருந்திருப்போம். எனவே எப்படியெல்லாமோ கட்டிக்காத்த தமிழ் அழிந்து போகாது காக்க வேண்டியது எமது கடமையல்லவா. சாலையிலே செல்லும் மாட்டுக்கு இருபறமும் மறைத்துக் கட்டியிருப்பார்கள். நேராகச் சாலையைப் பார்த்தே அந்த மாடு செல்லும் இவ்வாறே கட்டுப்பாட்டுடன் எழுதும் எழுத்தாளன் தன் எழுத்தை வடிப்பான். ஆனால் போருக்குச் செல்லும் குதிரை எந்தவித மறைப்பும் இன்றி அனைத்துப் பக்கங்களையும் பார்த்தே ஓடும். இதே போன்றே எந்தவித கட்டுப்பாட்டுக்குள்ளேயும் அடங்காத எழுத்தாளன் தன் எழுத்துக்களை அனைத்துப் பார்வையையும் அகல விரிதுதுத் தன்னுடைய எழுத்தை வடிப்பான். அவ்வாறே எழுத்தாளர்கள் எந்தவித கட்டுப்பாட்டுக்கும் உட்படாமல் சுதந்திரமாகத் தங்கள் கருத்துக்களை அழகு நடையில் வடித்துத் தமிழுக்கும். தமிழினத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டுமென்று கூறி. இவ்வளவு நேரமும் என் எண்ணஓட்டத்தைச் செவிமடுத்துக் கொண்டிருந்த அனைவருக்கும் நன்றி கூறி எனது சிற்றுரையை முடித்துக் கொள்ளுகின்றேன்.\nநேரம் அக்டோபர் 31, 2010 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான உலகாய் உருவெடுத்தது. இயற்கை மனிதனுக்குக் கிடைத்த அழகான கொடை ஆகும். இத்தனையும் இயற்கையிலிருந்து பெற்றுக் கொண்ட மனிதன், தன் முயற்சியைப் பயன்படுத்தி அழகான நவீன பூமியாக மாற்றியமைக்கின்றான். இப்பூமியைச் சிலர் ஆக்க நினைக்காது கொடிய ஆயுதங்கள் கொண்டு அழிக்க நினைக்கின்றார்கள். புதுமைகள் புதிய கண்டுபிடிப்புக்கள் உருவாக வேண்டுமானால், சிறப்பான கல்வியை இளைய தலைமுறையினர் காணவேண்டும். உலகம் அழிவை நோக்கிப் போகாமல் இருக்கவேண்டுமானால், ஒழுங்கான முறையில் பிள்ளைகள் வளர்க்கப்படல் வேண்டும். இதற்கு அடிப்படைக்கல்வி சிறப்பாக இருக்க வேண்டும். இன்றைய சிறுவர்கள் நாளைய பெரியவர்கள், மாதா, பிதா, குரு, தெய்வம், இவை நான்கும் ஒரு பிள்ளைக்கு அவசியம். பிள்ளை பிறந்தவுடன் அம்மாவைக் காண்கிறது. அம்மா சொல்லி அப்பாவைக் காண்கிறது. அப்பா, அம்மா பிள்ளைக்குக்குக் குருவைக் காட்டுகின்றார்கள். ஆசிரியர் கடவுளை வழிபட வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகின்றார்கள். எனவே ஒரு பிள்ளையை உருவாக்கும் பொறுப்பு முதலில் பெற்றோருக்கு இருக்கின்றது. அதன்பின் ஆசிரியர் கையிலே தான் தங்கியிருக்கிறது. தெய்வத்தைவிட முன்னிலையில் வைத்துப் பாராட்ட வேண்டியவர்கள் ஆசிரியர்களே. ''தாரமும் குருவும் தலைவிதிப்படி'' என்பார்கள். ஒரு பிள்ளைக்குக் கிடைக்கும் ஆசிரியரைப் பொறுத்துத்தான் கல்வியில் அப்பிள்ளை காட்டும் ஆர்வமும் முன்னேற்றமும் வளர்ச்சியும் தங்கியிருக்கும். ஆசிரியர் கற்பித்தவை மாணவர்கள் மனதில் பசு���ரத்தாணி போல் பதிந்திருத்தல் வேண்டும். குரு நிந்தை செய்வோர், குரு நிறைவாய்க் கிடைக்காதவர்களாகத்தான் இருக்க வேண்டும். மாணவர் வகையை ''அன்னம், ஆவே, மண்ணொடு கிளியே, இல்லிக்குடம், ஆடு, எருமை, நெய்யெரி'' என தலை, இடை, கடை மாணாக்கராய்ப் பிரித்தல் போல நல்லாசிரியர்களுக்கும் இலக்கணம் கூறப்படுகின்றது. ''நிலம், மலை, நிறைகோல், மலர் நிகர் மாட்சியும்\nஉலகியல் அறிவோடு உயர் குணம் இயையவும்\nஅமைவன நூலுரை ஆசிரியர்'' எனப்படுகிறது.\nதன்மேலே இருக்கும் சுமையால் கலங்காது, தோண்டினாலும் துன்புறாது நிலம். அதேபோல் விவாதங்கள் செய்து வருத்துபவர்களைக் கண்டு கலங்காது பொறுமை காப்பவர் ஆசிரியர். பொருள்களின் அளவைச் சந்தேகம் இல்லாமல் காட்டும் தராசு போல, சந்தேகம் தீருவதற்காக கேட்கப்பட்ட வினாவின் பொருளை விளக்குவதாலும், நடுநிலைமை மாறாது நிற்பதனாலும் தராசு ஆசிரியர்களுக்கு உவமையாக்கப்பட்டது. எல்லோராலும் விரும்பப்படுகின்ற மலர் போல் எல்லோராலும் விரும்பப்படுபவராகவும் சரியான நேரத்திலே பூ மலர்வது போலே கற்பிக்கும் நேரத்திலே முக மலர்ச்சியுடன் கற்பிப்பவரே ஆசிரியர். ஆனால் கழற்குடம், மடற்பனை, பருத்திக்குண்டிகை, முடத்தெங்கு போன்ற ஆசிரியர்களும் இருக்கவே செய்கின்றனர். ஆயினும் ஒரு மாணவன் வளர்ச்சிக்கு பெற்றோரை ஊக்கப்படுத்தி அதற்கான அறிவுரை வழங்கி அம் மாணவனை நல்நிலைக்குக் கொண்டு வருவதற்கு ஆசிரியர் ஒத்துழைப்பு அவசியமாகின்றது.\nவீட்டுச்சூழல் தவிர்ந்து மற்றைய பொழுதுகளில் தமது பள்ளிப்பருவத்தில் கூடுதலான நேரத்தை பாடசாலையிலேயே ஒரு பிள்ளை கழிக்கின்றது. அந்நேரத்தில் அப்பிள்ளையைக் கண்காணிக்கும் பொறுப்பு ஆசிரியர்களிடமே ஒப்படைக்கப்படுகின்றது. குழந்தைகள் உலகத்திற்கு அவசியம். இவர்களே எதிர்கால உலகத்தை ஆளப் போகின்றவர்கள். எதிர்கால உலகை ஆளப் போகின்றவர்களை ஒழுங்கான முறையில் வழிநடத்த வேண்டிய பாரிய பொறுப்பு ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது. தவறு செய்யாத மனிதன் உலகத்தில் இல்லை. அந்தத் தவறை அறிந்து அவன் திருந்தி நடக்கும் போது அவன் வாழ்க்கை சிறப்புப் பெறுகின்றது. அனைத்தும் அறிந்த பெரிய மனிதர்களே தவறுகள் செய்கின்ற போது சிறிய பிள்ளைகள் எப்படித் தவறு செய்யாமல் இருப்பார்கள். பிள்ளைகள் களிமண் போன்றவர்கள். அவர்களை ���ப்படியும் நாம் வடிவமைக்கலாம். முறையானவர்கள் கைகளில் வளர்க்கப்படும் பிள்ளைகள் முறையாக வாளர்வார்கள். தவறானவர்கள் கைகளில் வளர்க்கப்படும் பிள்ளைகள் முறைகேடாக வளர்வார்கள். பிள்ளைகளில் மட்டும் தவறை நாம் காணமுடியாது. ஏனெனில் அவர்கள் பூமியில் பிறப்பெடுக்கும் போது வெற்றுப் பத்திரிகைளாகவே வந்து பிறந்தார்கள். பெற்றோரும் சூழலுமே அவர்களில் பதிவுகளை ஏற்படுத்தக் காரணங்களாகின்றன.\nஆசிரியர் தொழில் மற்றைய தொழில்களைவிடப் பொறுப்பான தொழில். ஒரு சமூகத்தை உருவாக்கும் தொழில். பிள்ளைகளில் அவதானமும் அவர்களுக்குப் பாதுகாப்பும் கொடுக்க வேண்டிய பொறுப்பிலுள்ள தொழில். இத்தொழிலுள்ள ஆசிரியர்கள் தமது தொழிலை ஒரு சேவை மனப்பாங்குடன் செய்தல் வேண்டும். பொறுப்பில்லாது பிள்ளைகளுக்குக் கல்வி கற்பித்தலே எமது கடமை. அவர்கள் ஒழுக்க நடத்தைகளுக்கு நாம் காரணம் இல்லை. என்று ஒரு ஆசிரியர் சொல்ல முடியாது. ஒரு கடமையில் ஒருவர் ஈடுபடும்போது அக்கடமையில் முழுக்கவனமும்; எடுத்தல் வேண்டும். அக்கடமையில் வருகின்ற நன்மை தீமைகளுக்கு அவர்களே காரணங்களாகும். ஒரு மாணவனுக்குக் கல்வி கற்பிக்கும் போது அம்மாணவனைப் பற்றிய பூரண அறிவு அவனைக் கற்பிக்கும் ஆசிரியருக்கு இருக்க வேணடும். அரசாங்கப் பணத்தில் வாழ்ந்து கொண்டு தாமும் சோம்பேறிகளாக இருந்து கொண்டு தமது பிள்ளைகளையும் சோம்பேறிகளாக வளர்க்கும் பெற்றோர்களால் சீரற்ற பழக்கவழக்கங்களுள்ள பிள்ளைகள் உருவாகுவதாக ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தாமும் தொழிலுக்குப் போகாமல், மதுபானங்களுக்கு அடிமையாகி வீட்டிலே அடைந்து கிடக்கும் பெற்றோர்களின் பிள்ளைகள் போதைப்பொருளுக்கு அடிமைகளாவதாகவும் அப்பிள்ளைகளின் பழக்கவழக்கங்கள் மோசமான நிலையில் இருப்பதாகவும் இவையெல்லாம் எம்மால் அவதானித்துக் கொண்டிருக்க முடியாது என்றும் சலிப்படைகின்ற எத்தனையோ ஆசிரியர்கள் நம் மத்தியில் வாழ்கின்றாhகள். பொறுப்பான பதவி வகுத்துக் கொண்டு பொறுப்பில்லாத வார்த்தைகளை நாக்கூசாது சொல்பவர்களாக இவர்கள் காணப்படுகின்றார்கள். மருத்துவர் ஒரு உயிருக்கு எப்படி உத்தரவாதமோ அதேபோல் ஒரு ஆசிரியர் ஒரு உயிரின் வாழ்வியலுக்கு அவசியமானவர். பணம் ஒன்றே குறிக்கோளாகப் பதவி வகிப்பவர்கள், இந்த நாட்டிற்குப் பாவம் செ��்பவர்களாகக் கருதப்படுவார்கள். ஏனென்றால், ஒழுக்கம் மீறிய ஒரு பிள்ளை வளர்ந்து பெரியவனாக வரும்போது அப்பிள்ளை அந்நாட்டைச் சீரழிக்கும் ஒரு குடிமகனாக உருவெடுப்பான். இப்படி ஒவ்வொரு பிள்ளைகளும் வளருகின்ற போது, அந்நாட்டில் குற்றம் செய்பவர்களும், சட்டத்தை மதிக்காதவர்களும், ஒழுக்க நடவடிக்கைகளை மீறுபவர்களும் போதைவஸ்துகளுக்கு அடிமைகளாபவர்களும் அதிகரித்துக் காணப்படுவார்கள். அதன்பின் அந்நாட்டின் வீழ்ச்சி நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்குப் பாரதூரமானதாக இருக்கும். ''ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது'' ''இளமையில் கல்வி சிலையில் எழுத்து'' என்றெல்லாம் பழமொழிகள் உண்டு. பள்ளிப்பருவத்தில் கண்ணும் கருத்துமாக வளர்க்கப்படும் பிள்ளை எதிர்காலத்தில் சிறந்த ஒரு பிரஜையாக உருவெடுக்கும் என்பது திண்ணம்.\nஎனவே ஒரு நாட்டின் உயர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் ஒரு ஆசிரியரின் பங்கு ஒரு முக்கிய இடத்தைப் பெறுகின்றது. அதனால், ஆசிரியர்கள் பல்வேறு கலாசாரம் மத்தியில் தமது பணியை மேற்கொள்ளும் போது பொறுப்புள்ளவர்களாக நடந்து தாம் வாழும் நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்ற வேண்டியது அவர்கள் கடமையாகின்றது.\nபதிவுகள் இணையத்தளத்தில் 20.11.10 வெளியானது.\nநேரம் அக்டோபர் 31, 2010 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 27 அக்டோபர், 2010\nசித்திரா பௌர்ணமி ( சிந்திக்கத் தெரிந்தவர்க்கு மட்டும்)\nசித்திரையில் வரும் பௌர்ணமிக்கு ஒரு சிறப்பு - அது\nதாய்மார்கள் ஆன்மா ஈடேற்றம் காணும் சிறப்பு.\nகற்றவர்கள் கூட அதற்கு தரும் மதிப்பு\nஎப்படியோ ஆகட்டும் என்ற ஒரு போக்கு\nஅன்று தாய்மார்களின் ஆன்மாக்கள் உலகில் இருந்து பிரிக்கப்பட்டு ஈடேற்றம் காணும் நாள். அவ்வுலகிலும் ஒரு இறப்புநாள் என்றே நான் கருதுகின்றேன். அதுவும் பூமியில் வாழும் தமது பிள்ளைகள், அன்றைய நாள் விரதம் இருந்து, பூசை புரிந்த ஆன்மாக்கள் மட்டுமே ஈடேற்றம் காணும் நாள். அந்த ஆன்மாக்கள், பூமியில் வாழும் போது எப்படி நன்மைகள் செய்திருந்தாலும் பிள்ளைகள் அன்றைய நாள் விரதம் அநுஷ்டிக்க வேண்டும். அப்போதுதான் தாய்மார் ஆன்மாக்குள் ஈடேற்றம் காணும் என்ற ஒரு நம்பிக்கை நம்மவர் மத்தியில் புகுந்துள்ளது. தந்தையர் ஆன்மாக்கள் அங்கு தரித்து வைக்கப்படும். மற்றைய உறவுகள் எல்லாம் உலாவித் திரியும். ஆடி அமாவாசை வந்தால், மீண்டும் ஒரு பிரிவு. தந்தையர் ஆன்மாக்கள் எல்லாம் ஆன்மாக்கள் உலகில் இருந்து விடைபெற்று ஈடேற்றம் காணும் நாள். அதுவும் ,பூமியில் வாழும் பிள்ளைகள் ஆடி அமாவாசை விரதம் இருக்க வேண்டும். தாய் பௌர்ணமியில் ஆண்டவன் காலடி நாடுவாள். தந்தை அமாவாசையில் ஆண்டவன் காலடி நாடுவார். ஆனால் திருமணபந்தத்தில் நுழையாத சகோதரர், பிள்ளைகள் இறந்தால், அவர்கள் ஆன்மாக்கள் ஈடேற்றம் காண எந்த நாளில் விரதம் இருக்க வேண்டும். அது பற்றி வினா எழவில்லையா இவர்களின் ஆன்மாக்களின் நிலை தான் என்ன இவர்களின் ஆன்மாக்களின் நிலை தான் என்ன மனதினுள் எழுந்த வினாக்களின் சிந்தனைகள் விரிந்தவளாய் யான், வழமைபோல் அன்றும் சிந்திரா பௌர்ணமி அன்று எனது பெற்றோர் படத்திற்கு விளக்கேற்றினேன். மனக்கவலைகள் யாரிடமும் கூறினால் அரைவாசியாகக் குறையும் மனமகிழ்ச்சிகள் யாரிடமும் கூறினால் இரு மடங்கு அதிகரிக்கும். இவ்வாறே மகிழ்ச்சியோ கவலையோ எனது பெற்றோர் படங்களின் முன் பகர்வது எனது வழக்கம். அன்றும் அவ்வாறே.\nஅன்று சித்திரா பௌர்ணமி அடுத்த வீட்டில் இருந்து வந்த அழைப்புக் கூட இருந்தது. நேரம் போதாமையால், வேலைக்குப் போகுமுன் அடுத்த வீட்டார்க்குச் சிறிது கையுதவி செய்துவிட்டு வரலாம் என்று அங்கு சென்றிருந்தேன். வீட்டுக்குள் சென்ற போது வாசனை மூக்கைத் துளைத்தது. அவர் தாயாரின் உருவப்படம் ஒரு மேசைமேல் வைக்கப்பட்டிருந்தது. அழகான பூக்கள் தாயாரின் படத்திற்கு வைப்பதற்காக, அன்றே வாழத்துடித்து மலர்ந்த மலர்களை அது வாழும் போதே பறித்து எடுத்து வைக்கப்பட்டிருந்தது. பூஜைக்குரிய ஆராத்தித் தட்டுக்கள், கற்பூரம், சந்தனக்குச்சி, சாம்புராணி இப்படியெல்லாம் ஒரு சுவாமி படத்திற்கு அலங்கரிப்பது போல் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சமையலறையினுள் அமர்க்களம். 3,4 குடும்பங்களை விருந்துக்கு அழைத்ததனால், பெண்களின் கலகலப்புப் பேச்சுக்களும் சிரிப்புக்களும் தாளித வாசனையுடன் கலந்து கொண்டு வீடெங்கும் பரவியிருந்தது. தாய்மண்ணிலே உணவுக்காக ஏங்கும் ஏழைகளுக்கு இப்படியான சந்தர்ப்பங்களில் இப்படியாகச் சமைத்துக் கொடுப்பது வழக்கம். இதுவும் இப்படியான நாள்கள் செய்வதன் அவசியமும் கூட. ஆனால், இங்கு........ ஐரோப்பிய நாடுகளில் ..........கலகலப்பில் நானும் கலந்து கொண்டேன். சிறிது கையுதவியும் செய்தேன். சமையலும் முடிவடைந்தது. தாயாரின் படத்தின் முன் 15 கறிகளுடன் சோறும் வடை பாயாசங்களும் படைக்கப்பட்டன. பூஜை ஆரம்பமானது. தேவாரங்கள் பாடப்பட்டன. கற்பூர ஆராத்தி காட்டப்பட்டது, சாம்புராணி தீபம் போடப்பட்டது. முடிந்தவுடன் எல்லோருக்கும் உணவு பரிமாறப்பட்டது. பின் விஜய் நடித்த சுறா படம் போடப்பட்டது. உணவருந்தி படம் பார்த்து விருந்தினர் விடை பெற்றனர்.\nஒரு மணி நேரம் வேலைக்குத் தாமதமானாலும் கூறவேண்டியவற்றைச் சரியான நேரத்தில் எடுத்துக் கூறாவிட்டால், அது கூறாமலே மறைந்து போய்விடும் அல்லவா அதனால், அந்தத் தாயின் மகளை அருகே அழைத்தேன். இந்த 4 குடும்பங்களில் ஒருத்தியாக உணவு பிரமாதம் என்று ஒரு வார்த்தையில் கூறிவிட்டு விடைபெற்றுச் செல்லும் ஒரு சாதாரணமான பெண் நான் இல்லை. என்றும் எதையும் சிந்தித்துக் கொண்டிருக்கும் நான், இன்று இந்த சித்திராபௌர்ணமி பற்றிச் சிந்தித்தேன். உங்கள் தாயில் நீங்கள் வைத்திருக்கும் மதிப்பும் மரியாதையும் விருப்பும் புரிகின்றது. ஆனால், ஏன் இது செய்யப்படுகின்றது என்று சிந்தித்தீர்களா\n• எதற்காக படத்தின் முன் படையல்கள் படைக்கப்படுகின்றது உங்கள் தாயின் ஆன்மா இங்கு வந்து உணவு அருந்திவிட்டுச் செல்ல வேண்டும் என்பதற்காகவா உங்கள் தாயின் ஆன்மா இங்கு வந்து உணவு அருந்திவிட்டுச் செல்ல வேண்டும் என்பதற்காகவா அது திவசத்தில் அல்லவா செய்கின்றார்கள். இன்றைய நாள் விரதம் இருந்து தாயாரின் ஆன்மா இறைவன் காலடியைச் சென்றடைய வேண்டும் என்பதற்காகவல்லவா செய்யப்படுவது. நீங்கள் படையல்கள் படைத்து அழைத்தால், உங்கள் தாயாரின் ஆன்மா இங்கு வந்து உணவு அருந்துவதா அது திவசத்தில் அல்லவா செய்கின்றார்கள். இன்றைய நாள் விரதம் இருந்து தாயாரின் ஆன்மா இறைவன் காலடியைச் சென்றடைய வேண்டும் என்பதற்காகவல்லவா செய்யப்படுவது. நீங்கள் படையல்கள் படைத்து அழைத்தால், உங்கள் தாயாரின் ஆன்மா இங்கு வந்து உணவு அருந்துவதா இல்லை ஈடேற்றம் காண்பதா\n• உங்கள் தாயின் படத்தின் முன் பூஜைப் பொருட்கள் வைத்திருக்கின்றீர்கள். அதன் அர்த்தம் தான் என்ன உங்கள் தாயார் இறையென்னும் நிலையடைந்துவிட்டார் என்று உறுதியான மனநிலை நீங்கள் கொண்டதனாலே தானே உங்கள் தாயார் இறையென்னும் நிலையடைந்துவிட்டார் என்று உறுதியான மனநிலை நீங்கள் கொண்டதனாலே தானே அதனாலே தானே கற்பூh ஆராத்தி எடுத்தீர்கள். பின் ஏன் ஈடேற்றம் கருதி விரதம் இருக்கின்றீர்கள் அதனாலே தானே கற்பூh ஆராத்தி எடுத்தீர்கள். பின் ஏன் ஈடேற்றம் கருதி விரதம் இருக்கின்றீர்கள் திடமான நம்பிக்கை கொள்ளாத எதுவுமே மனிதர்;கள் செய்வது தவறு, என்றே நான் கருதுகின்றேன். சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.\n• இங்கு தேவாரம் பாடப்பட்டதே தோடுடைய செவியன் என்பது சிவபெருமானைக் குறித்துத் திருஞானசம்பந்தர் பாடிய பாடல் அல்லவா தோடுடைய செவியன் என்பது சிவபெருமானைக் குறித்துத் திருஞானசம்பந்தர் பாடிய பாடல் அல்லவா இங்கு வைக்கப்பட்டிருக்கும் உருவப்படமானது உங்கள் தாயாரினுடையதல்லவா இங்கு வைக்கப்பட்டிருக்கும் உருவப்படமானது உங்கள் தாயாரினுடையதல்லவா தாயாரின் உருவப்படத்தின் முன் இறைவனை நினைத்துப் பாடினீர்கள் என்றால், தேவாரங்கள் கரும்பின் சக்கையைச் சப்பித் துப்பியதைப் போன்றவை. உதாரணத்திற்கு திருஞானசம்பந்தர் ''தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண் மதி சூடி'' என்ற தேவாரத்தைப் பாடி உமையம்மையாரால் பாலூட்டப் பெற்றவர். அந்த கரும்பின் சாற்றை அவர் அருந்தி விட்டார். அதன் சக்கையை நாம் பாடுவதில் என்ன இருக்கின்றது தாயாரின் உருவப்படத்தின் முன் இறைவனை நினைத்துப் பாடினீர்கள் என்றால், தேவாரங்கள் கரும்பின் சக்கையைச் சப்பித் துப்பியதைப் போன்றவை. உதாரணத்திற்கு திருஞானசம்பந்தர் ''தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண் மதி சூடி'' என்ற தேவாரத்தைப் பாடி உமையம்மையாரால் பாலூட்டப் பெற்றவர். அந்த கரும்பின் சாற்றை அவர் அருந்தி விட்டார். அதன் சக்கையை நாம் பாடுவதில் என்ன இருக்கின்றது இறைவனை எண்ணி நீங்கள் பாட வேண்டுமானால், நீங்களாகவே நினைத்துப் பாடுங்கள். அதில் பொருள் இருந்தால் போதுமானது. அதை எதிர்பார்த்தால் அவர்கள் கடவுளர்களும் இல்லை. பாடல்களில் கவித்துவம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. பொருள் விளங்காது பாடப்படும் பாடல்களும் பலன் தராது, மந்திரங்களும் பலனளிக்காது. ஏனென்றால், அவை மனதில் பதியப்படுவதில்லை. மூளை ஏற்றுக்கொள்வதில்லை. சற்று சிந்தித்துப் பாருங்கள்.\n• இறந்தவுடன் உயிரென்னும் ஆத்மாவானது வேறு ஒரு உடலினுள் ஐக்கியமாகின்றது என்பது கர்மக்கோட்பாடாகப் பலரால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. அப்படியெனில், எங்கோ ஒரு உடலினுள் ஐக்கியமாகிவிட்ட அந்த ஆத்மாவிற்கு மீண்டும் ஈடேற்றம் காண நீங்கள் விரதம் இருப்பது பெரிய பாவம் இல்லையா இது நியாயமாகிவிடுமா\n• இல்லை உங்கள் தாயாரின் ஆத்மா இன்னும் அலைந்து திரிகின்றது என்றால், 30 வருடங்கள் கழிந்த நிலையிலும் அந்த ஆன்மா அலைந்துதான் திரிகின்றதா இத்தனை வருடங்களும் நீங்கள் விரதம் இருந்தது பலன் அளித்திருக்காது என்ற நம்பிக்கையீனம் உங்களிடம் குடிகொண்டிருக்கின்றதா இத்தனை வருடங்களும் நீங்கள் விரதம் இருந்தது பலன் அளித்திருக்காது என்ற நம்பிக்கையீனம் உங்களிடம் குடிகொண்டிருக்கின்றதா\n• உலகில் நன்மைகள் பல செய்து வாழும் மனிதன் இறந்துவிட்டால், அவனது ஆன்மா பிள்ளைகள் சித்திராபௌர்ணமி விரதம் இருந்தாலேயே ஈடேற்றம் காணும் என்றால், உலகில் வாழும் வரை தீமை செய்பவர்கள். பிள்ளைகள் மூலம் ஈடேற்றம் கிடைக்குமென்று கருதியவர்களாக நிம்மதியாக இறக்கலாமே\nஉயிரற்ற உடலால் என்ன பயன் என்று அந்த உடலைத் தீக்கிரையாக்கி விடுகின்றோமே. உடலற்ற அந்த உயிரால் என்ன பயன் ஆன்மா என்பது உடலுள் இருக்குமானால், சத்திரசிகிச்சையின் போது அது எங்கே செல்கின்றது ஆன்மா என்பது உடலுள் இருக்குமானால், சத்திரசிகிச்சையின் போது அது எங்கே செல்கின்றது ஆழ்ந்த மயக்கம் கழிந்து எழுந்தபின் சத்திரசிகிச்சையின் போது நடந்த நிகழ்ச்சிகளை எமது ஆன்மா தெரியப்படுத்தியிருக்குமே. அந்த மூளைதான் ஆன்மா என்று, அந்த மூளை கொண்ட மனிதன் சிந்திக்கத் தவறுவதுதான்\n ஆன்மா என்று அலட்டிக் கொண்டு அதன் மூலம் வருமானம் தேடுபவர்களுக்கு அது தொழிலுக்கு ஆதாரம். ஆனால், அனைவரையும் அறிவற்றவர்களாய்க் கருதுவது தவறு அல்லவா எனவே வாழும் போதே நன்றிக் கடன் செய்வதாக இருந்தால், செய்ய நினைப்பவர்களுக்கு மனத் திருப்தியுடன் செய்து முடித்துவிட வேண்டும்.;; வாழ்ந்து இறந்து எரிந்துவிட்ட, புழுபூச்சிகளுக்கு இரையாகிவிட்ட உடலுக்குச் செய்கின்றவை எல்லாம் வெறும் போலியாக பிறருக்குக் காட்டுகின்ற வெளிக்காட்டுகை என்பதையும்; புரிந்து கொள்ளுங்கள். இந்தக் கிரியைகள் எல்லாம் எமது தாயார்; தினம் (ஆழவாநச'ள னயல) போல் பெற்றோர்க்கு நன்றி செலுத்துவதற்காகவும் இறந்த அவர்களை நினைப்பதற்காகவுமே செய்யப்பட்டவை என்பதை உண��்ந்து கொள்ளவேண்டும்.\nஇது உங்களுக்கும் உலகுக்கும் சொல்லும் சிந்தனை. நான் வருகின்றேன் என்று ஒருவரைச் சிந்திக்கத் தூண்டிய மனதுடன் விடைபெற்றேன். அவள் சிந்தித்தாளோ இல்லையோ, உலகு சிந்திக்கட்டும். உலகத்து மாயையை.\nநேரம் அக்டோபர் 27, 2010 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகொட்டும் பனி வாட்டியெடுக்கும் குளிர்\nஉணவு தொட்டு அத்தனையும் இரசாயணம் கலந்த வாழ்வு. இயற்கை அழகை எங்கே நாம் இரசிக்க முடியும். இயற்கையை இரசிக்க இடம் தருகின்றதா இவ்வாழ்க்கை. வாகனத்தின் போக்கில் நிலாவின் புதுப்பொலிவைக் காண்கிறேன். காண்போர் கண்களுக்கு விருந்தாகும் நிலா, எட்ட நின்று என் கருத்தைக் கவர்கின்றது. நான் பிறந்த போதும் இப்டியே நின்றது. நான் வளர்ந்த போதும் இப்படியே நின்கின்றது. கால மாற்றங்கள் உடலிலும் உள்ளத்திலும் வாழ்விலும் பல மாற்றங்களைக் காட்டி நிற்கின்றன. இந்த வட்ட நிலா மட்டும் நான் கண்ட அதே கோலத்தில்.\nசின்ன வயதில் மட்டக்களப்பு வாவியிலே, பூரணநிலா பொங்கிப் பூரிக்கும் அழகை நினைத்துப் பார்க்கின்றேன். அவ்வேளை அவ்வாவியிலிருந்து தோன்றும் ஒரு இனியஓசை இன்றும் என் காதுகளுக்குள் கானமிசைக்கின்றது. உலகில் எங்கும் கேட்கமுடியாத அந்தப் பாடும் மீன்களின் பரவச கானம் பலர் இதயங்களைக் கொள்ளை கொண்டது. இவ் இனிய ஓசை பற்றி விபுலானந்த அடிகளார் நீரர மகளிரின் காந்தர்வ இசை எனக் களிப்பின்புற்றுக் கூறியுள்ளார்.\n''நீல வானிலே நிலவு வீசவே மாலைவேளையே மலைவி தீருவோம்\nசாலை நாடியே சலவி நீருளே ஆலைபாடியே பலரொடு ஆடுவோம்\nநிலவு வீசவே மலவு தீருவோம் சலவி நீருளே பலரோடாடுவோம்\nநீசரி காகம மாபத நீசா கரிகம மாபவ பதளி சாசரி''\nவிபுலானந்த அடிகளாரின் ஆராய்ச்சித் திறமைக்கு இது ஒரு எடுத்துக்காட்டாகப்படுகின்றது. பூரணநிலவியே பொங்கியெழும் ஓசையும் ஆண்டுதோறும் ஆனித்திங்களில் மட்டக்களப்பு மாநிலம் எங்கும் காணப்படும் கண்ணகி அம்மன் ஆலயங்களில் பாடப்படும் பாடல்களும், சிலப்பதிகாரக் கவிதைகளின் சிலம்பொலிகளும் விபுலானந்த அடிகளாரை இசை ஆராய்ச்சிக்கு உட்படுத்தியிருக்க வேண்டும் என்று கருதுகின்றேன்\n''அஞ்சிறையும் புள்ளொளியும் ஆன்கன்றும் கழுத்தில்\nஅணிமணியின் இன்னொலியும் அடங்கியபின் நகரார்\nபஞ்சியைந்த அணிசேரும் இடையாமப் பொழுதில்\nபா��னொடும் தோணியிசை படர்ந்திரனோர் புலவன்\nதேனிலவு மலர்பொழில் சிறைவந்து துயில\nசெழுந்தரங்கத் தீம்புனலில் நண்டினங்கள் துயில\nமீனலவன் சிலவந்து விண்ணிலவன் துயில\nவிளங்கு மட்டு நீர்நிலையில் எழுந்ததொரு நாதம்''\nஎனப் பாடும் மீன் நாதம் கேட்டுப் பரவசமுற்றுப் பாடினார் விபுலானந்த அடிகளார்.\nஎனவே மீனினம் இசை பொழிய இடந்தந்த வெண்ணிலாவே யாழிசை நரம்புகள் எல்லாம் தெளிவாக ஆராய்ந்து யாழ்நூழை ஆக்கி அந்நூலுக்கு ஏற்ப யாழினையும் உருவாக்கித் தந்த விபுலானந்த அடிகளார் உள்ளத் தூண்டலுக்கு நீயும் காரணமோ\nயாழ் பற்றிச் சில வார்த்தைகள் (1936)விபுலானந்த அடிகளார் சொற்பொழிவிலிருந்து\nசங்ககாலத்திலே மன்னர்களைப் புகழ்ந்து பாடி பரிசில்கள் பெறுவது புலவர்கள் வழக்கமாய் இருந்தது. அதேபோல் பாணர்கள் யாழ் மீட்டிப் பரிசில்கள் பெறுவர். பாணர்கள் யாழ் மீட்டிப் பாடும்போது அவர்கள் மனைவியர் பாடினிகள் நடனம் ஆடுவர். இக்காலத்தில் இருவகை யாழ்கள் வழக்கத்தில் இருந்தன. அவை 7 தந்திகளுடைய செங்கோட்டி யாழும் 21 தந்திகளுடைய பேரியாழும் ஆகும். இவை பற்றிப் பத்துப்பாட்டு அழகாக எடுத்துக்காட்டுகின்றது. அதன்பின் சிலப்பதிகார காலத்தில் 14 தந்திகளுடைய சகடயாழும் 17 தந்திகளுடைய மகரயாழும் வழக்கத்திற்கு வந்தன. அதன்பின் 1 தந்தியுடைய மருத்துவயாழும், 1000 தந்திகளுடைய நாரத பேரியாழும் 100 தந்திகளுடைய கீசகயாழும், 9 தந்திகளுடைய தும்புருயாழும் வழக்கத்திற்கு வந்தன. அழகான வேலைப்பாடுகளுடனும் இரத்தினக்கற்கள் பதித்தும் இவ் யாழ்வகைகள் காணப்பட்ட எனவும். மேலும் அவை பற்றிய விளக்கங்களும் சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மலைபடுகடாம், சிலப்பதிகாரம், கல்லாடம் ஆகிய நூல்களில் தெளிவாகக் காணக்கூடியதாக இருக்கின்றது.\nநேரம் அக்டோபர் 27, 2010 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 25 அக்டோபர், 2010\nபுலம்பெயர்வில் பெற்றோர் தமது பிள்ளைகளின் திருமணத்தின் பின் அவர்களுடன் இணைந்து வாழ்தல் சிறப்பைத் தருமா\nபுலம்பெயர் வாழ்வில் பெற்றோர் பிள்ளைகளின் திருமணத்தின் பின் அவர்களுடன் சேர்ந்து வாழ்தல் சிறப்பைத் தருமா சிரமங்களைத் தருமா இந்த கேள்விக்குரிய முக்கிய கதாபாத்திரங்கள் பெற்றோர்களே. பெற்றோர்கள் ஒவ்வொருவருடைய அநுபவங்களுமே, பிள்ளைகள் எடுக்கும் தீர்மானங்களிற்கு வழிகாட்டியாக அமைகின்றன.\nஒரு உயிர் உலகத்தில் பிறப்பெடுக்கும் முன் ஒரு வீட்டில் வாடகை செலுத்தாமல் குடியிருந்ததே. அந்த வீடு பூமியைத் தாங்கும் ஓஸோன் படைபோல் தன்குழந்தையைத் தாங்கிக் கொண்டு பத்தியம் காத்துப் பகல் இரவாய்க் கண்விழித்து பிள்ளையைப் பெற்றெடுத்ததே அந்தத் தாயுடன் சேர்ந்து வாழ்தல் சிறப்பைத் தருமா சிரமத்தைத் தருமா\n''பிள்ளைக்குத் தந்தை ஒருவன் - நம்\nஎல்லோருக்கும் தந்தை இறைவன் - நீ\nஒருவனை நம்பி வந்தாயோ இல்லை\nஇறைவனை நம்பி வந்தாயோ|'' என்று கண்ணதாசன் பாடிவைத்தார். அந்தத் தந்தையைத் தான் தெரிந்தோ தெரியாமலோ நம்பி ஒருவன் இந்த பூமிக்கு வந்து பிறக்கின்றான். திருமணவயது வரை ஒரு பிள்ளையை உருவாக்கப் பெற்றோர் செலவழிக்கும் நேரம், பணம், செலவு, பிரயாணம் போன்றவைக்கு எத்தனை கோடி அள்ளிக் கொடுத்தாலும் மீளச் செலுத்த முடியாது. இந்தப் பெற்றோர் பிள்ளைகளுக்குச் சிரமமாக இருப்பார்கள் என்று பிள்ளைகள் நினைப்பது எந்தவகையில் சரியாகும்.\nநவீன உலகிலே மேலைநாட்டு வாழ்விலே ஒரு வருடத்தில் மூன்றில் ஒரு திருமணம் விவாகரத்தில் முடிகிறது. இந்தத் திருமண முறிவுக்கு அடிப்படைக் காரணம் தனிக் குடித்தனமாகவே இருக்கின்றது. உலகரீதியாக கூட்டுக்குடும்ப வாழ்க்கை அருகியதுதான் விவாகரத்துக்கு முக்கிய காரணம் என உளவியலாளர்கள் கூறுகின்றார்கள். பெற்றோர் ஒன்றாய் வீட்டில் இருந்தால் பிள்ளைகளுக்கு அறிவுரைகள் புத்திகள் கூறி அவர்களை நல்ல வழியில் ஒற்றுமைப்படுத்தி விடுவார்கள். அநுபவம் என்பது தலைசிறந்த ஆசான். தாம் பெற்ற அநுபவங்கள், தமது பிள்ளைகளை நல்வழிப்படுத்த பெற்றோருக்கு உதவுகின்றது. அவசரத்தில் எடுக்கின்ற முடிவுகளை ஆறுதலாக எடுத்துக் கூறும் போது எடுத்த முடிவு பைத்தியக்காரத்தனம் போல் தோன்றும். அவசர உலகில் நின்று நிதானமாகச் சிந்திக்க இளந்தலைமுறை விரும்புவதில்லை.\nஇரு நண்பர்கள் சந்தித்தார்கள். ஒருவர் மற்றவரிடம் கூறினார், 'எனக்கும் என்னுடைய மனைவிக்கும் ஒரேஒரு முறைதான் சண்டை வந்தது'' என்றார். ''ஏன் அதற்குப் பின் நீங்கள் இருவரும் சண்டையே பிடிக்கவில்லையா'' என்று கேட்டாராம் மற்றையவர். அதற்கு அவர் சொன்னார் ''ஒரு தரம் பிடித்த சண்டையே இன்னும் முடியவில்லை இன்னும் என்றால் தாங்குமா இந்தமனம்'' என்றாராம். இதற்குக��� காரணம் என்ன சண்டையானது வளர்ந்து வர பெற்றோர் இடந்தருவார்களா குடும்பவாழ்வின் சக்தி, வலிமை பற்றி இளையவர்களுக்குத் தெரியாது. அன்பை அறியாது பணத்தை மட்டம் குறியாகக் கொண்டு வாழ்கின்றார்கள். இவர்களுக்குக் குடும்பத்தைப் பாதுகாக்கும் பெற்றோர் சேர்ந்து வாழ்ந்தால், சுகமாக இருக்கும் சுமையாக இருக்கு மாட்டாது. ஒரு நாட்டின் அரசியலுக்கு ஆலோசகர் தேவை. அதே போல் ஒரு வீட்டின் அரசியலுக்கும் ஆலோசகர் தேவை அல்லவா குடும்பவாழ்வின் சக்தி, வலிமை பற்றி இளையவர்களுக்குத் தெரியாது. அன்பை அறியாது பணத்தை மட்டம் குறியாகக் கொண்டு வாழ்கின்றார்கள். இவர்களுக்குக் குடும்பத்தைப் பாதுகாக்கும் பெற்றோர் சேர்ந்து வாழ்ந்தால், சுகமாக இருக்கும் சுமையாக இருக்கு மாட்டாது. ஒரு நாட்டின் அரசியலுக்கு ஆலோசகர் தேவை. அதே போல் ஒரு வீட்டின் அரசியலுக்கும் ஆலோசகர் தேவை அல்லவா அது ஏன் உரிமையும் பாசமும் உள்ள பெற்றோர்களாக இருக்குக் கூடாது. உவ்வொரு குடும்பமும்தான் ஒரு நாடு. அந்த நாடு சீரழிய அந்த நாட்டிலுள்ள குடும்பங்கள் காரணமாக இருக்கக் கூடாது. நான் சிறுமியாக இருந்தேன் எனக்கு விளையாட்டு பொம்மைகளில் அநுபவம் ஏற்பட்டது. நான் பெண்ணாக வளர்ந்தேன். பெண்மையில் அநுபவம் ஏற்பட்டது. நான் தாயானேன். தாய்மையில் அநுபவம் ஏற்பட்டது. நான் பாட்டியானேன் எனக்கு உலக அநுபவம் அனைத்தும் வந்தது. அநுபவம் தருகின்ற புத்தியை அறிவு தருவதில்லை.\nஒரு பாட்டி தான் பெற்ற அநுபவப் பாடத்தைத் தன் பிள்ளைக்குப் போதிப்பாள். பிள்ளையின் பிள்ளைக்கும் போதிப்பாள். இதனால், அப்பாட்டி தலைசிறந்த ஒரு சமுதாயத்தை உருவாக்குவாள். எனவே சிறந்த ஒரு சமுதாயத்தை உருவாக்கவும் அநுபவப்பாடம் கற்ற பெற்றோர் சேர்ந்திருப்பது சிறப்பைத் தரும். இதனையே ஒரு முதியவர் இறந்தால் ஒரு பெரிய நூலகமே எரிகிறது. என்று ஒரு ஆபிரிக்கநாட்டு முதுமொழி கூறுகின்றது.\nஇத்துடன் 120க்கும் அதிகமான நாடுகள் கலந்து கொண்ட ஐக்கியநாடுகள் வயோதிபப்பேரவை முதியவரை சுதந்திரமான இயல்பான குடும்ப சூழலில் வாழவிடுதல் சமூகநீதி எனத்தீர்மானித்தார்கள். ஒருமனிதன் தனித்தீவல்ல அவன் சமுதாயத்துடனே இணைந்து வாழ வேண்டும். ஒரு சமுதாயத்துடன் இணைந்து வாழாத மனிதன் ஒரு மனநோயாளி போலாவான். அவன் சமூகத்துடன் இணைந்து வாழவேண்டுமானால், குடும்பத்துடன் சேர்ந்து வாழவேண்டும். சமூகநெறி விழுமியங்களைச் சொல்லிக் கொடுக்கும்போதே சமூகத்தடன் சேர்ந்து வாழப் சிறியவர்களும் பழகுகின்றார்கள்\nஇதைவிட பெற்றோர் பிள்ளைகளுடன் சேர்ந்து வாழும் போது அவர்கள் பிள்ளைகளின் பொருளாதாரப் பெருக்கம், பிள்ளை வளர்ப்பு போன்றவற்றிற்கு ஒத்தாசையாக இருப்பார்கள். பிள்ளைகளுக்கு நோய் ஏற்படும் போது பெற்றோர் வீட்டுக்கடமைகளைச் செய்வார்கள். சென்ற வாரம் எனக்கேற்பட்ட அநுபவத்தைக் கூறுகின்றேன். விழுந்தேன் நோயில் எழுந்திருக்கமுடியாத நோய். ஆனால், படுத்திருக்கவில்லை. ஒரு கிழமையில் சுகம் வர வேண்டிய நோயானது, சுகம் வருவதற்கு 3 கிழமைகள் எடுத்தது.. டொக்டர் படுக்கையில் இருக்க வேண்டுமென்று சொன்னார். எப்படி முடியும உதவிக்கு யாருமில்லாத காரணத்தினால், நானேதானே எல்லாம் செய்ய வேண்டும். நோய் சுகமானதுதான். ஆனால், என் மனநிலையில் ஏற்பட்ட பாதிப்பு மனத்தாங்கல். இவையெல்லாம் ஏன் உதவிக்கு யாருமில்லாத காரணத்தினால், நானேதானே எல்லாம் செய்ய வேண்டும். நோய் சுகமானதுதான். ஆனால், என் மனநிலையில் ஏற்பட்ட பாதிப்பு மனத்தாங்கல். இவையெல்லாம் ஏன் இந்த அநுபவம் எல்லோருக்கும்; ஏற்பட்டிருக்கும். எனக்குத் தெரிந்த குடும்பம் ஒன்றில் அம்மா பிள்ளையைத் தொட்டிலில் போட்டுவிட்டு தொலைகாட்சியையும் போட்டுவிட்டுக் கார் பழகப் போவார். பிள்ளைகளோ தொலைக்காட்சியுடன் வளரும். இதைவிட கணவனும் மனைவியும் வேலைக்குப் போகும் குடும்பத்தில், பிள்ளை. அப்பா வேலைக்குப் போகும்போது அம்மாவிடம் பிள்ளை எறியப்படும். அம்மா வேலைக்குப் போகும்போது பிள்ளை அப்பாவிடம் எறியப்படும். இப்போது பந்தாகப் பிள்ளை ஒவ்வொருவரிடமும் எறியப்படுகின்றது. மனைவி வீட்டுக்கு வருகின்றாள். பிள்ளை வீறிட்டுக் கத்துகின்றது. ''பிள்ளை அழுகிறதே ஏதாவது ஒரு தாலாட்டுப் பாடலாமே என்று கணவனிடம் கேட்கின்றாள்'' அதற்கு கணவனோ, ''நீ ஒரு பக்கம் நான் பாடத் தொடங்கத் தான் சும்மா இருந்த பிள்ளை வீறிட்டுக் கத்துகின்றது'' என்கிறார். இதேவேளை அம்மம்மா இருந்தால், மடியில் போட்டுத் தாலாட்டுப் பாடித் தூங்கவைக்க மாட்டாளா இந்த அநுபவம் எல்லோருக்கும்; ஏற்பட்டிருக்கும். எனக்குத் தெரிந்த குடும்பம் ஒன்றில் அம்மா பிள்ளையைத் தொட்டிலில் போட்டுவிட்டு தொலைகாட்சியையும் போட்டுவி���்டுக் கார் பழகப் போவார். பிள்ளைகளோ தொலைக்காட்சியுடன் வளரும். இதைவிட கணவனும் மனைவியும் வேலைக்குப் போகும் குடும்பத்தில், பிள்ளை. அப்பா வேலைக்குப் போகும்போது அம்மாவிடம் பிள்ளை எறியப்படும். அம்மா வேலைக்குப் போகும்போது பிள்ளை அப்பாவிடம் எறியப்படும். இப்போது பந்தாகப் பிள்ளை ஒவ்வொருவரிடமும் எறியப்படுகின்றது. மனைவி வீட்டுக்கு வருகின்றாள். பிள்ளை வீறிட்டுக் கத்துகின்றது. ''பிள்ளை அழுகிறதே ஏதாவது ஒரு தாலாட்டுப் பாடலாமே என்று கணவனிடம் கேட்கின்றாள்'' அதற்கு கணவனோ, ''நீ ஒரு பக்கம் நான் பாடத் தொடங்கத் தான் சும்மா இருந்த பிள்ளை வீறிட்டுக் கத்துகின்றது'' என்கிறார். இதேவேளை அம்மம்மா இருந்தால், மடியில் போட்டுத் தாலாட்டுப் பாடித் தூங்கவைக்க மாட்டாளா அன்புடனும் ஆதரவுடனும் அரவணைப்புடனும் வளரும் பிள்ளையே எதிர்காலத்தில் ஆளுமையுள்ள பிள்ளையாக வருகின்றது. ரேப்ரெகோடரில் தாலாட்டுப் பாட்டுக் கேட்டு வளரும் பிள்ளைக்கும் இதற்குமிடையே பாரிய வேறுபாடு இருக்கின்றது.\nபுரட்டஸ்தாந்து கத்தோலிக்க மதத்தவரிடையே ஆராய்ச்சி நடாத்திய எமில்தூக்கேம் என்பவர் குடும்ப ஆதரவு குறைவாகவுள்ள புரட்டஸ்தாந்து மதத்தவரிடம் தற்கொலை அதிகமாகவும் குடும்ப ஆதரவு மிகுதியாகவுள்ள கத்தோலிக்க மதத்தவரிடையே தற்கொலை குறைவாகவும் உள்ளதாகக் கண்டறிந்து சமூகஒருமைப்பாடு என்னும் ஒரு கோட்பாட்டை உருவாக்கியுள்ளார். எனவே குடும்ப அமைப்புச் சரியான முறையில் செயற்படாமல் விட்டால் மனிதநாகரிகத்தின் பிழைப்பே கேள்விக்குறியாகிவிடும்.\nமேற்குலக நாடுகளில் இளங்குற்றவாளிகளின் புள்ளிவிபரங்களைக் கணிப்பிட்ட போது 70 வீத அமெரிக்கக் குற்றவாளிகள் பெற்றோரின் சரியான பராமரிப்பும் ஆலோசனையும் இல்லாமல் வளர்க்கப்பட்டவர்கள் எனவும் 75 வீத ஜேர்மனிய இளங்குற்றவாளிகள் தாய் ஒன்று தகப்பன் இரண்டு எனவும் தாய் இரண்டு தகப்பன் ஒன்று எனவும்; வளர்ந்த பிள்ளைகளே எனக் கண்டறிந்தார்கள். இந்தத் திருமண முறிவெல்லாம் ஏன் ஏற்படுகின்றது. சரியான அறிவுரைகள் பெற்றோர்கள் அருகேயிருந்து வழங்காதமையே தானே. எனவே இளங்குற்றவாளிகளைத் தவிர்ப்பதற்கும் பெற்றோர் சேர்ந்து வாழ்தல் அவசியமாகப்படுகிறது.\nஉழைப்பால் மனிதன் உயரவேண்டுமானால் உதவிக்கு ஆள் வேண்டும். அதற்கு எடுத்துக்காட்டு இந்த ஐரோப்பிய ஒன்றியம். எனவே உழைப்பால் உயர பெற்றோரைக்கூடவே வைத்திருங்கள். உலகத்திலேயே ஒருவனின் வளர்ச்சி கண்டு பொறாமைப்படாது பெருமைப்படுபவர் பெற்றோர் மட்டுமே. எனவேதான் ''ஈன்ற பொழுதில் பெருதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்டதாய்'' என்று வள்ளுவப் பெருந்தகை கூறினார்\nஇரண்டு வாயுக்கள் ஒன்றிணைந்தால்த்தான் தண்ணீர் கிடைக்கும் நமது உடம்பில் பஞ்சபூதங்கள் ஒவ்வொன்றும்; சரியான சதவீதத்தில் இணைந்து போனால்த்தான்; உடல்நிலை சரியாகும். எனவே மழலை தொட்டு முதியவர்வரை இன்பம் அநுபவிக்க ஒருவீட்டில் கண்டு கேட்டு உண்டு உற்றறியும் உறவு கடவுள் நமக்குக் கொடுத்த பரிசு. அதை ஏற்றுக்கொள்வோம்.\nசேர்ந்து வாழ்வதா இல்லையா என்று தீர்மானம் எடுக்க வேண்டியவர்கள் இளைய தலைமுறை. ஆனால், பெற்றோர் பெறுமதிமிக்கவர்கள். அவர்களுடன் சேர்ந்து வாழ்தல் சிறப்பைத்தரும். என்பதை எவரும் எதிர்க்க முடியாது.\nநேரம் அக்டோபர் 25, 2010 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 18 அக்டோபர், 2010\nதமிழர் கலாசாரமும் புலம்பெயர் நாடுகளில் பெற்றோர் பங்கும்\nஇவ்வுலகம் உருவாகி இலட்சக்கணக்கான ஆண்டுகளாகி விட்டன. உயிரினங்கள் உருவாகி பல ஆயிரக்கணக்கான வருடங்கள் ஆகிவிட்டன. அன்று தோன்றிய நாள் முதல் மனிதஇனம் பிறந்து இறந்து பின் புதிதாய்ப் பிறந்து எனத் தொடர்ந்து வாழ்ந்துவருகின்றது. இவ்வாறே மனிதஇனம் தொடர்ச்சியாக வாழ்ந்து வருவதற்கு அம்மக்களிடம் இருந்துவந்த உறவுமுறைகளே காரணமாக இருந்திருக்கின்றன. ஆரம்பகாலம் உண்ணவும் உறங்கவும் வாழ்ந்த மனிதனின் சிந்தனை வளர்ச்சியுற்றதன் காரணத்தால், இன்று சிறந்த கலாசாரப் பண்புகளைக் கொண்ட மனிதனாக வாழ்ந்து கொண்டிருக்கின்றான். இன்றைய வாழ்க்கைச் சூழ்நிலையில் புலம்பெயர்வில் எமது இளந்தலைமுறையினர், கலாசாரம் எவ்வாறு இருக்கப் போகின்றது என்பது கேள்விக்குறியாக இருக்கின்ற போதும் அதைக் கட்டிக் காக்க வேண்டிய பொறுப்பு பெற்றோராகிய எம்மைச் சார்ந்தே இருக்கின்றது.\nமுதலில் கலாசாரம் என்றால் என்ன என்கின்ற தெளிவு எம்மத்தியில் ஏற்பட வேண்டும். கலாசாரம் என்பது வாழுகின்ற காலநிலை பௌதிகசூழலுக்கேற்ப மனிதனால் ஏற்படுத்தப்பட்ட கால ஆச்சாரமே கலாசாரம் எனப்படுகின்றது. இது ஒரு எழுதப்படாத சட்டமாக இருக்கின்றது. சுவாமி விவேகானந்தர் கருத்தும் இதுவேயாக இருக்கின்றது. கலாசாரம் என்னும் சொல்லானது பழந்தமிழ் இலக்கியங்கள் எதிலுமே காணப்படவில்லை. கல்சர் என்னும் சொல்லானது ஆங்கிலத்திலே வரலாற்றுத் துறையில் ஒரு பொருளிலும் மானிடஇயல் துறையில் வேறுஒரு பொருளிலும் கையாளப்படுகின்றது. கிரேக்கர் உயர் பண்புடமையை பண்பாடு என்கின்றார்கள். Mathew Arnold என்ற மொழி ஆய்வாளர் கூறும் கல்சர் என்ற சொல்லுக்குரிய விளக்கமானது பண்பாடு என்ற சொல்லுடன் பொருந்திவருகின்றது. இதே பொருளில் எமது பழந்தமிழ் இலக்கியங்களில் சொற்கள் கையாளப்பட்டிருக்கின்றன. உதாரணமாக 'பண்பெனப்படுவது பாடறிந்தொழுகல்'' என நெய்தற்கலி 16 இலேயும்; வள்ளுவர் திருக்குறளிலே பண்புடைமை என்ற தலைப்பில் ஒரு அதிகாரத்தையும் கையாண்டிருப்பதைக் காணக் கூடியதாகவுள்ளது. எனவே கலாசாரம் என்பது பண்பாட்டுடன் பொருந்தி வருவதாக உள்ளது. பண்பூபடுதல், பண்பாடு எனப்படுகின்றது. எனவே மனிதனின் பண்பட்ட நிலையே கலாசாரமாகின்றது.\nசிந்துவெளிநாகரிக காலத்துக் கலாசாரமானது அக்காலச் சூழலுக்கமைய அமைந்திருந்தது. சங்கம் தொட்டு இன்று வரை கலாசாரத்தில் மாறுபாடுகள் ஏற்பட்டுக் கொண்டுதான் வந்திருக்கின்றன. சங்ககாலத்தில் கள்ளுக் குடித்தல் ஒரு கூறாக இருந்தபோது அது குற்றமாகக் கருதப்படவில்லை. சமணர் வருகை அதைக் குற்றமாகக் காட்டியது. பெண்டீர் பலரை மணக்கும் வாய்ப்பு இருந்த போது அது பண்பாட்டுக் குறையாகச் சொல்லப்படவில்லை. எனவே காலத்துக்குக் காலம் மாறுபாடுகள் ஏற்பட்டுக் கொண்டே வந்திருக்கின்றன. Pயளஉயட புளைடிநசன என்னும் அறிஞர் தன்னுடைய ஆய்விலே சூழ்நிலை சமூகநிலைக்கேற்ப உளம் சார்ந்து உருவாவதே கலாசாரம் என்கிறார். நிலத்தின் பண்பட்டநிலை அக்ரிகல்சர் ( Agriculture) போல் மனதின் பண்பட்டநிலை கலாசாரம். எனவே மக்களது அறிவுநலம், கொள்கைநலம், ஒழுக்கநலம், வாழ்க்கைநலம் போன்றவை பண்பட்டநிலையே கலாசாரம் என்று முடிவுக்கு வரவேண்டியுள்ளது. இந்நலங்கள் எல்லாவற்றையும் எமது வளரும் தலைமுறையினர் அவர்கள் வாழுகின்ற சூழ்நிலையிலே பெறக்கூடியதாக இருக்கின்றது. இதற்குப் பெற்றோரின் கண்காணிப்பும் அவசியமாகின்றது.\nஒரு இனத்தின் குணநலன்கள் பிறப்பிலேயே வருவதில்லை. பிறந்தசூழல், வளரும், வாழும் சூழலுக்கேற்பவே அமையும். தொடக்கத்தில் இருந���த குணங்கள் பரிணாமவளர்ச்சி, அறிவுவளர்ச்சி மேம்பட விரிவடையும். வௌ;வேறு இனங்களாகப் பிரிந்து மாறுதலடையும் இல்லை மறைந்த போகும். இதுவே இன்றைய எமது இளந்தலைமுறையினர் நிலையாக இருக்கின்றது. எங்கள் இளந்தலைமுறையினர் சூழல் சுற்றம் நோக்கியே தம் வாழ்க்கைப் பாதையைக் கடக்கின்றனர் என்பது கண்கூடு. ஆனால் அவர்கள் காலில் சக்கரம் பூட்டப்பட்டிருக்கின்றது. கையில் மௌசை வைத்துக் கொண்டு உலகத்தையே காலடிக்குக் கொண்டுவருகின்றனர். அவர்கள் வெற்றிப்போக்கில் கலாசாரம் கண்ணுக்குத் தெரிவதில்லை. தாம் வாழுகின்ற சூழலுக்கேற்பத் தம்மை மாற்றிக் கொள்வார்கள். 1871ம் ஆண்டு ஆராய்ச்சியில், ஒரு ஓநாயுடன் சேர்ந்தே வளருகின்ற ஒரு மனிதக் குழந்தையானது ஓநாயுடைய இயல்புகளைப் பெற்றிருப்பதாக டார்வின் எடுத்துக்காட்டுகின்றார். சுற்றுச் சூழலில் இருந்து அகற்றப்படுகின்ற குழந்தை தண்ணீரிலிருந்து அகற்றப்பட்ட மீன் போலாகும் என்று கருதப்படுகின்றது. எனவே வாழும் சூழலிலுள்ள தவறான போக்குகள், அவர்கள் பாதையில் பங்கம் விளைவிக்கா வகையில் பெற்றோர் பார்வை நீருக்குள்ளும் நின்றபடி நீரின் சிறந்த அம்சங்களை பெற்றுக் கொண்டு வாழும் பக்குவநிலை போதிக்கப்பட வாழும் சூழலைக் கற்றிருக்க வேண்டியது அவசியமாகின்றது. சமுதாயவளர்ச்சிக்கேற்பத் தாமும் வளர்ந்திருக்க வேண்டியதும் கடமையாகின்றது.\nகலாசாரம் என்பது தனிமனிதனைச் சார்ந்து நிற்பதன்று தனி மனிதர் பலர் சேர்ந்தது தான் இனம். இனம் பல சேர்ந்ததுதான் சமூகம். எனவே கலாசாரம் என்பது இனவழி சமூகத்தின் போக்கைத் தாங்கி நிற்கின்றது. காலங்காலமாக சிறந்த பல நற்பண்புகளைக் கொண்டதாகக் கருதப்படும் நமது தமிழ் கலாசாரமானது, புலம்பெயர்விலும் போற்றிப் பாதுகாக்கப்படல் அவசியமாகின்றது. ஒரு கலாசாரத்தின் மூலவேர்கள் மொழியும் திருமணமுமாகும்.\nஇரண்டு வாரங்களுக்கு ஒருமுறை உலகில் ஏதோ ஒருமூலையில் ஒரு மொழி அழிவதாக மொழியியலாளர்கள் தெரிவிக்கின்றார்கள். ஒரு மொழி அழிகின்ற போது அதன் பண்பாட்டு அம்சங்களும் அழிந்துவிடுகின்றன. உலகிலுள்ள 600 கோடி மக்கள் 6000 மொழிகளைப் பேசுகின்றார்கள். 3000 மொழிகள் ஆயிரத்துக்கும் குறைவானவர்கள் பேசுகின்றார்கள். அதிகமான மக்கள் பேசுகின்ற 20 மொழிகளுள் தமிழ்மொழியும் ஒன்றாகக் காணப்படுகின்றது. இவ்வாறான தம��ழ்மொழி எமது கலாசாரத்தைச் சுமந்து செல்கின்ற வண்டியாகக் காணப்படுகின்றது. இப்புலம்பெயர்வில் தமது பிள்ளைகளுக்கு தமிழ்மொழியைக் கற்பிக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயற்படுவோர் குறைவாகவே இருக்கின்றார்கள். அந்தப் பெற்றோர்களுடைய பிள்ளைகள் கூட 500, 1000 அந்நியநாட்டுப் பிள்ளைகள் படிக்கின்ற பாடசாலையில் 4, 5 பிள்ளைகளாகவே படிக்கின்றார்கள். அவர்கள் கூட ஒருத்தரை ஒருத்தர் சந்திக்கும் சந்தர்ப்பங்களில் தமது கல்விமொழியையே பேசுகின்றார்கள். அதைவிடக் கூடிய நேரத்தை அந்நியமொழிக்காரருடன் செலவுசெய்யும் இவர்கள் வீட்டில் பெற்றோருடன் தமிழ்மொழியில் உரையாடுவார்கள் என்று பார்த்தால், வீட்டில் தொலைக்காட்சியுடனும் கணனியுடனும் தமது பொழுதைக் கழிக்கின்றனர். மொழி கற்பதற்காகத் தொலைக்காட்சித் தொடர்பை ஏற்படுத்தினோமேயானால், அதில் கலாசார சீர்கேடுகள் நிறைந்தே காணப்படுகின்றன. எனவே மொழியின் முக்கியத்துவம் நோக்கிப் பெற்றோர் தமது பிள்ளைகளின் மொழியறிவை அதிகரிக்கச் செய்யும் வகையில், மொழியில் கவர்ச்சியை ஏற்படுத்தவல்ல கலைகளைத் தமிழ்மொழியில் கற்பிப்பதன் மூலம் தமிழ்மொழியில் நாட்டம் கொள்ளச்செய்ய வேண்டியது அவசியமாகின்றது.\nபுலம்பெயர் மக்களுடன் தொடர்பு கொள்வதிலுள்ள இலகுத் தன்மையும் பண்பனுபவமும் நமது மக்களிடம் கிடைப்பதில்லை. ஆசிரியர் தொட்டு வைத்தியர் வரையுள்ள அந்நியோன்யப் போக்கு எம்மவருடன் பழகுவதில் எமது தலைமுறையினருக்குக் கிடைப்பதில்லை. மதிப்பு என்ற பெயரில் கண்டிப்பும், வரதட்சணை, தாலிகட்டல் என்ற பெயரில் பெண் அடக்குமுறையும் எமது கலாசாரத்தில் எம் இளஞ்சந்ததியினருக்கு வெறுப்பை ஏற்படுத்துகின்றது. இதுவே இலகுவாக நட்புரிமையுடன் பழகக் கூடிய புலம்பெயர் கலாசாரதில் விருப்பை ஏற்படுத்துகின்றது. முற்காலம் சமூகம் என்ற அமைப்பு சிறிய அளவில் கூட உருவம் கொள்ளாத காலம் அது. சமூகம் என்ற அமைப்பு உருவான காலத்தில், ஒரு சிலரே சேர்ந்து வாழ்ந்தனர். இச்சேர்க்கை ஒரு அமைப்பாக உருவாகும் வரைத் திருமணம் என்ற சமூக அமைப்புமுறை உருவாகவில்லை. ஊரை ஆளும் முறை வர தலைமுறைச் சொத்தாகச் சிலர் அநுபவிக்க விரும்பியபோது திருமணமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. எந்த உடைமையும் தேவையில்லையென இஷ்டம் போல் அலைந்து திரிந்தநிலை மிகப்பழையநிலை, பின் கால்நடைகள், ஆடவர் உரிமைகள், உடைமைகள் ஆயின, அதன் பின் நிலம் பெண்களின் முதல் உடமைகள் ஆயிற்று. நிலம் உடைமையாக அந்நிலங்களில் பயிர்ச் செய்ய ஆள்த் துணை தேவைப்பட்டது. ஆளைப் பெற்றுப் பெருக்க ஆண் துணை நிரந்தர தேவையாயிற்று. நிலத்தை நிரந்தர உடைமையாகக் காக்கவும் மற்றவர் இடையூற்றிலிருந்து மீட்கவும் பெண்ணுக்கு ஆண்துணை நிரந்தர முதன்மையாயிற்று. இதன் மூலமே திருமணம் என்ற அமைப்பு உருவாயிற்று என க.ப. அறவாணன் ஆய்ந்து தெரிவிக்கின்றார். திருமணம் ஒருவருக்கு ஒருவர் என்ற நிலையான உளநிலையிலிருந்து தவறி உடல்நிலைக்கு மாற்றப்படும் போது விவாகரத்து மலிவாகப் போகின்றது. இந்தத் திருமணமுறிவுகளுக்கு அடிப்படைக் காரணம் தனிக்குடித்தனமே என உளவியலாளர்கள் கூறுகின்றார்கள். நாட்டின் அரசியலுக்கு ஆலோசகர் தேவைபோல் வீட்டின் அரசியலுக்கும் ஆலோசகர் தேவையே. இதற்கு அநுபவ பலம் மிக்க பெற்றோர் அருகிருப்பது அவசியமாகின்றது.\nஇப்போதுள்ள வரதட்சணை முறை ஆரியர் சார்பில் தமிழர்களிடம் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம். பண்டைக் காலத்தில் காதல்மணம் பெருவழக்காய் இருந்தது. காலப்போக்கில் கற்புமணம் முதன்மை பெற்றது. அக்காலப்பகுதியில், பெண்ணைப் பெற்றோர்கள் மணமகனுக்கோ மணமகன் பெற்றோர்க்கோ எதுவுமே கொடுத்ததில்லை. பெற்று, வளர்த்து, ஆளாக்கி நல்வழியில் நெறிப்படுத்திய பெண்ணை ஆண்மகனுக்குக் கொடுத்த பெற்றோர், வேறு யாது கொடுத்தல் வேண்டும். ஆனால் பெண்ணைத் தன்னுடன் அழைத்துச் செல்லும் ஆண்மகன் பெண்ணின் தாய்க்குப் பால்க்கூலி அல்லது முலைக்கூலி அன்பளிப்பாக அளிக்கும் வழக்கம் முற்காலத்தில் இருந்தது. பழங்குடிகளிடம் ஆடு, மாடு, நிலம், பொருள் ஆகியவற்றைப் பெண்ணின் பெற்றோருக்குக் கொடுத்துப் பெண்ணை எடுக்கும் வழக்கம் இருந்தது. ஆனால், இன்றுள்ள நிலை பெண்பிள்ளையைப் பெற்றோர் ஆண்மகனுக்கு வரதட்சணை கொடுத்தலாக ஆரியமுறைப்படி புலம்பெயர்ந்தும் தொடர்கின்றது. இந்நிலையில் வெறுப்புக் கொள்ளும் எமது இளந்தலைமுறையினரின் வெறுப்புக்குப் பெற்றோர் ஆளாகாமல் இருப்பதும் அவசியமாகப்படுகின்றது.\nஇவ்வாறு எமது மக்களிடம் காணப்படும் சில தவறுகளைக் கூர்ந்து நோக்கும் எமது இளஞ்சந்தியினர் அந்நிய கலாசாரத்தை நாடிச் செல்வது தவிர்க்க முடியாது போகின்றது. இன்று இளஞ்சந்ததிய���னரிடம் அடித்தளமாய்க் காணப்படுவது மொழிக்கல்வி, அறிவு, பொது அறிவு, மனவளர்ச்சி, வாழ்க்கை வசதி போன்றவையே. இவற்றில் நாட்டம் கொள்கையிலே கலாசாரம் தவறிவிடுகின்றது. முற்றுமுழுதாக அந்நிய கலாசாரத்தின் மத்தியில் வாழும் எமது இளந்தலைமுறையினர் பெரும் இக்கட்டான சூழ்நிலையிலே தமது வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களைக் குறை கூறமுடியாத நிலையில் நாம் இருக்கின்றோம். நாம் முற்றுமுழுதாக தமிழ்கலாசாரம், தமிழ்மொழி, தமிழ் உறவினர் என்று ஒன்றாக வாழ்ந்தோம். ஆனால், எங்கள் பிள்ளைகள் அப்படியல்ல. முழக்கமுழுக்க அந்நிய கலாசாரத்தில் பல்வேறுபட்ட கலப்புச் சூழலில் தம் வாழ்க்கையைக் கொண்டு செல்கின்றனர். வாழ்நாள் முழுவதும் பார்த்துப் பழகிய எமது வாழ்க்கை வேறு. ஓரிரு நிகழ்ச்சிகளில் மட்டும் கண்டு கலந்து வாழும் எங்கள் பிள்ளைகளின் நிலை வேறு. எனவே அவர்கள் மனநிலையைப் புரிந்து விட்டுக் கொடுக்க வேண்டிய இடத்தில் விட்டுக் கொடுத்து, அவர்கள் அருகிருந்து நாட்டைக்கற்று, சூழலைக்கற்று, நமது எதிர்கால சந்ததியினரை எமது கலாசாரத்துடன் வாழவைத்து, அவர் தம் பெருமையினை உலகறியச் செய்ய வேண்டிய பெரும்பணி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பம் எம்மால் முடியாது என பெற்றோர் ஒதுங்கும் பொழுது பிள்ளைகள் குறைநிறைகளை அவதானிக்க முடியாமல் போகின்றது. நல்ல ஒரு சமுதாயத்தை நல்ல ஒரு கலாசாரத்தைப் புலம்பெயர்வில் கட்டிக்காக்க முடியாது போன பெரும் பழி பெற்றோர்களிடம் வந்து சேர்கின்றது.\nதமிழ் நற்பணிமன்றம் ஜேர்மனி 25ம் ஆண்டு மலருக்காக எழுதப்பட்டது.\nநேரம் அக்டோபர் 18, 2010 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 15 அக்டோபர், 2010\nநேரம் அக்டோபர் 15, 2010 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 14 அக்டோபர், 2010\nநேரம் அக்டோபர் 14, 2010 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 12 அக்டோபர், 2010\nஎன் கேள்விக்கு என்ன பதில்\nகாட்சி என்ற பெயரில் கலாச்சாரச் சீர்கேடுகள் காட்டுகின்ற தொலைக்காட்சி கண்டு ஒரு சின்ன உள்ளத்தில் எழுந்த கேள்விகள்\nஎன் கேள்விக்கு என்ன பதில்\nஉங்களை நம்பினேன். இன்று கேட்கிறேன். என் கேள்விக்கு என்ன பதில். இரட்டைக் கலாச்சாரம் மத்தியில் தமிழச்சியாய் ஜேர்மனி ���ண்ணில் வாழுகின்ற ஒரு சின்னவள் யான். சிரந்தாழ்த்தி சில கேள்விகள் உங்கள் காதுகளுக்குச் சிந்துகிறேன். மனங்கொள்ள முறையாய் விடை நீங்கள் தர வேண்டும். என் தாய் என்னைத் தமிழ் கலாச்சாரத்தில் வளர்க்கின்றாள் என்று தான் நினைக்கின்றேன். உங்கள் ஆதரவாளர்களின் தொலைக்காட்சி என்று சொல்லப்படுகின்ற கலைஞர் தொலைக்காட்சியே முதல்முதல் என் வீடு தேடி வந்த ஒலிஒளிக் காட்சி. தமிழர் உணவு, உடை, மொழி, கலாச்சாரம் கற்க இந்த ஊடகமும் ஒரு கல்விக்கூடமாக அமையும். என்று என் தந்தையும் இணைந்தே இணைப்பைத் தந்தார். தமிழ் மழை கொட்டும் உங்கள் வசனநடையில் மகிழ்ந்தவர்கள் அல்லவா என் பெற்றோர். உங்கள் பொக்கை வாயிலிருந்து புறப்பட்டு வந்த தமிழ் கண்டு புளகாங்கிதம் கொள்வோம். இன்று உங்கள் நாட்டில் உங்கள் ஆட்சியில் தமிழகம் இருந்து புறப்பட்டுச் செல்லும் தமிழ் கலாசாரம் கண்டு மனம் மிக வருந்துகிறோம்.\n கோடையென்ன, மாரியென்ன போர்த்திக்கட்டிய உடையில் நான் வெளிவருவேன். கேட்டால், தமிழர் கலாசாரம் என்று ஆடையில் அடக்கம் போதித்தாள் என்தாய். அந்நிய ஆடவர் கைபடும்போது அருவருப்பு உணர்ச்சி தோன்ற வேண்டும். என்று கற்பு மொழி ஊட்டினாள் என் அன்னை. இத்துடனே உங்கள் தொலைக்காட்சி போட்டார் என் தந்தை. ஏங்கி விட்டோம். விநாயகசதுஷ்டி என்றால் தலைமுழுகித் தெய்வதரிசனம் காண ஆலயம் செல்வது வழக்கம். அந்தக் காட்சிகள் காணலாம் இந்திய மண்ணிலே. இந்த ஆலய வழிபாட்டின் மகிமைதனை மனங்கனியக் காணென்று தொலைக்காட்சி முன் இருத்தினர் என் இனிய பெற்றோர். ஆனால் நடிகநடிகையர் ஆடைகளுடன் அங்கங்கள் எல்லாம் அங்கிங்கெல்லாம் தென்படப் பேட்டி என்ற பெயரில் போட்டுவந்த ஆடைகளைக் கண்டபோது எனக்குள் தோன்றிய கேள்வி அம்மா எனக்கு இங்கே சொன்னதெல்லாம் பொய்யா தாத்தா தமிழ் கலாச்சாரத்தில் ஊறிய தனித்துவமான நாடு இந்தியா என்று என் அம்மா சொன்னதெல்லாம் பொய்யா தாத்தா\nஅரசியல்வாதியாய் யான் உங்கள் தோற்றத்தைக் காணவில்லை. செந்தமிழ்க் காவலராய் சிந்தையில் உங்களைக் கொண்டுள்ளேன். உங்கள் முன்னே கால்நீட்டி கால்நீட்டிக் காட்சி பொம்மைகளாய் துண்டுகட்டி மேடைகளில் தொங்கி ஆடும் மங்கையர்களைக் கறுப்புக் கண்ணாடியூடாக நீங்கள் கண்டு கொண்டிருப்பதைப் பார்த்த போது, உங்களைப் பற்றி அம்மா எனக்குச் சொன்னதெல்லாம் பொய்யா என்று சந்தேகிக்கின்றேன்.\nமக்கள் உள்ளங்களில் நல்ல விடயங்களைப் பதிக்கும் நல்ல மாயப் பொருள் சினிமா என்பார்களே. அந்நிய நாட்டில் தமிழர் கலாச்சாரத்துடன் தமது வாரிசுகளை வளர்க்கத் துடிக்கும் என் பெற்றோர் போன்றோர்களின் எண்ணங்களில் மண்ணைத் தூவும் கைமருந்தாக அல்லவா இவ்வாறான தொலைக்காட்சிகள் இருக்கிறன. நாம் நாமாக வாழவேண்டும் தாத்தா. அந்நியமோகம் நமக்கு வேண்டாம் தாத்தா. இந்த மண்ணில் அந்நிய கலாச்சாரத்தின் அருவருப்புகளைக் கண்டு கொண்டிருக்கும் எம் போன்ற வளர் தலைமறைகளுக்கு நல்ல மனப்பதிவுகள் கிடைக்காதா\nஅருவருப்பான காட்சிகளைக் குடும்பமாய் கண்டுகழிக்க வழி செய்த தாத்தாவே கண்மூடி நான் இருக்க இந்தியமண்ணில் நான் பிறக்கவில்லை. ஜேர்மன் மண்ணிலே பிறந்து வாழும் ஒரு தமிழிச்சி. இக்காட்சிகளை இன்னும் நாம் காணத்தான் வேண்டுமா கண்மூடி நான் இருக்க இந்தியமண்ணில் நான் பிறக்கவில்லை. ஜேர்மன் மண்ணிலே பிறந்து வாழும் ஒரு தமிழிச்சி. இக்காட்சிகளை இன்னும் நாம் காணத்தான் வேண்டுமா கேட்பேன், கேட்பேன் திரும்பத் திரும்பக் கேட்பேன். இத்தனை விடயங்கள் தவிர இன்னும் பல என் நெஞ்சில் இன்னல்கள் செய்கின்றன. மீண்டும் உங்கள் பதில் கண்டு தொடரும்.\nநேரம் அக்டோபர் 12, 2010 3 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழ் பேசத் தெரியாத மனிதர்களல்லாத திறமைசாலிகள்\nதமிழ் பேசத் தெரியாத மனிதர்களல்லாத திறமைசாலிகள் சில விடயங்களில் என்னை ஈர்த்தார்கள். அவர்கள் திறமை கண்டு வியந்து உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகின்றேன்.\n8 கால்களுடன் முன்னே இரண்டு கொடுக்குகளுடன் பின்னே நஞ்சுப்பை கொண்ட கொடுக்கும் கொண்டு உலகை வலம் வரும் ஒரு உயிரினமே தேள் இனம். உலகத்திலே 300 வகைளான தேள்கள் இருக்கின்றனவாம். இந்தியாவிலே 100 வகையான தேள்கள் உண்டாம். இரவிலே தொழில் வேட்டையாடலாக இருக்கின்றது. இவற்றின் உணவுகளாக சிறிய பூச்சிகள், வெள்ளை எறும்புகள், சிலந்திப்பூச்சிகள், கரப்பான் பூச்சிகள் என்பனவாகும். இதற்குப் 10 கண்கள் உள்ளன. இவை முன்னும் பின்னுமாகக் காணப்படும். ஆனால், இதற்குப் பார்வை குறைவாக இருக்கின்றது. 4 அங்குலம்தான் இதன் பார்வைப்புலன். காதுகள் இல்லை. ஆணும் பெண்ணும் சேரும் முன் ஆடிக் கழிப்பார்கள். சேர்ந்த பின் பெண் ஆணைக் கொன்றுவிடும்.\nஇந்தத் தே��ானது கொட்டினால், என்ன மருந்து போட்டாலும் 24 மணித்தியாலங்கள் வலி இருக்கும். பொட்டாசியம் காபனீரொட்சைட்டு இதற்கு மருந்தாக அமைகின்றது. கொட்டியவருக்கு இரத்தத்தில் விஷம் கலந்து மாரடைப்பு ஏற்படக் கூடிய வாய்ப்பு இருக்கின்றது. செந்தேள் கொட்டினால், குழந்தைகள் இறந்துவிடும். பெரியவர்களுக்குப் பாதிப்பு இல்லை. இப்படியான தேளின் ஆயுட்காலம் 4 முதல் 25 ஆண்டுகள் ஆகும்.\nநீரிலும் நிலத்திலும் வாழும் ஒரு ஊர்வன இனத்தைச் சேர்ந்த விலங்கே முதலை ஆகும். இது ஆபிரிக்கா, ஆசியா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா போன்ற வெப்பவலய நாடுகளில் வாழுகின்றது. இதன் பல் இடுக்கிலே இறைச்சி பொறுத்துக் கொண்டால், நீரினுள்ளே ஆ என்றபடி வாயை விரித்துப் படுத்திருக்கும். அப்போது குகிமா என்ற ஒரு குருவி, வாயினுள் வந்து இருந்தபடி அதன் பற்களைத் துப்பரவு செய்து விட்டுப் பறந்து போன பின் தன் வாயை முடும். இந்தக் குருவியின் தலையில் முள் போன்ற ஒரு நீணட வடிவம் இருக்கின்றது. இதன் மூலமே சமூகப்பணி செய்கின்றது. ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி செய்யும் உன்னத குணம் மனிதனுக்கு மட்டும் என்று தவறான எண்ணங் கொண்ட மாந்தர்களுக்கு இது ஒரு சரியான எடுத்துக்காட்டு. இவற்றின் மொழி கற்கவில்லையே நாம்........\nகறையானுக்குக் கண்கள் இல்லை. ஆனால், கண்கள் உள்ளவர்கள் செய்யாத வேலைகள் இவை செய்கின்றன என்று நினைக்கும் போது வியப்பாக இருக்கின்றது. இவர்களில் அரசன், அரசி, தொழிலாளர்கள், படைவீரர்கள், போன்ற பல பிரிவுகள் இருக்கின்றன. அரசியே முட்டை இடுகின்றது. இது 50.000 முட்டைகள் இடும். இக் கறையான்கள் சிறந்த கட்டடக்கலை நிபுணர்கள் என்றால் நம்புவீர்களா தொழிலாளர்க் கறையான்கள் செம்மண்ணை எடுத்து உண்ணும். அச்செம்மண் வயிற்றினுள் சென்று அமிலங்களுடன் சேர்ந்து ஒருவகைப் பதார்த்தமாக மாறும். இதை வாயினால் வெளியெடுத்து அவற்றைக் கொண்டு தன் கட்டிடப்பணியை மேற்கொள்ளும். இந்தக் கட்டிடத்தில் பழுது ஏதாவது ஏற்பட்டுவிட்டால், டிக்டிக் என்று மற்றைய கறையான்கள் தட்ட தொழிலாளர்கள் வந்து திருத்தம் செய்வார்கள். அந்தக் கட்டிடத்தினுள் பலவகையான அறைகள் உண்டு. உலாவும் அறையும் உண்டு.\nதொனேசியாவிலுள்ள ஒரு கறையான் புற்று 15,000 தொன் எடையுள்ளது. இது 150 ஆண்டுகள் பழைமையானது. ஆபிரிக்கக் காடுகளிலுள்ள கறையான் புற்றுக்களை யானை���ள் கூட உடைக்க முடியாது. இந்தக்கட்டிடத்தை 21 பாகை சென்ரிகிறேட் இலிருந்து 36 பாகை சென்ரிகிறேட் வரையுள்ள வெப்பநிலையில் வைத்திருக்கும். புது அரசி நியமனம் பெறும் போது வேறு வீடுகட்டித் தங்க வைக்கும். அரசி இறக்கும் பட்சத்தில் அந்த அரசியை உண்டுவிட்டு புது அரசியிடம் சென்றுவிடுவார்கள்.\nபடைவீரர்களே வீட்டைப் பாதுகாக்கின்ற பணியைச் செய்கின்றார்கள். இப்படைவீரர்கள் மெழுகுபோல் ஒரு எச்சிலை அக்கட்டிடத்தில் உமிழ்ந்துவிடுவார்கள். அதன் மணத்திலே பூச்சிகள் நெருங்காது. மீறி வருகின்ற பூச்சிகளைப் படைவீரர்கள் கொன்று விடுவார்கள்.\nஇப்படிப் பல பணிகளைப் பிரித்து ஒவ்வொருவருக்கும் கொடுத்து தமது கடமைகளைச் செய்து வாழ்க்கையை நடத்துகின்ற, இந்தக் கறையான் இனம் பெரிய சமூகத்தையே கொண்டிருக்கின்றது\n6 ஆண்டுகளே வாழக்கூடிய மண்புழுக்களில் ஆற்றங்கரையில் வாழுகின்ற வகை 16 ஆண்டுகள் வாழுகின்றன. இவற்றிற்கும் கண்கள், காதுகள் இல்லை. ஊhயசடநள னுயசறin 3 மாதங்கள் கூடாரம் அடித்து அருகில் இருந்து ஆராய்ந்து மண்புழுக்கள் பற்றி ஆராய்ச்சிக் கட்டுரை எழுதியுள்ளார். உடம்பில் சிவப்பு நிறம் ஈமோகுளோபின் மேல் இருக்கின்றது. இதனால், இது இலகுவாக ஒட்சிசனை உள்ளெடுக்கக் கூடியதாக இருக்கின்றது. இது 6 தொடக்கம் 15 சென்ரிமீற்றர் வளரக் கூடியது. இதன் உடலிலே 150 வளையங்கள் உண்டு. தண்ணீருக்குள் அப்படியே நிற்கும். மரங்களில் ஏன் ஏறிஏறி வருகின்றது என்பதுதான் எனது கேள்வியாக இருக்கின்றது. ஆண் பெண் பாகங்கள் ஒன்றாகச் சேர்ந்து அர்த்தநாரீஸ்வரர் வடிவமாகக் காட்சியளிக்கும். ஆனால், வேறு மண்புழுவுடன் சேர்ந்தே இனப்பெருக்கம் செய்யும்.\nபெரிய இரு முகடுகளைத் தாங்கிய வண்ணம்; சாதாரணமாக வாழுகின்ற ஒட்டக இனமானது, வாழுகின்ற சூழலுக்கேற்ப தனது உடலமைப்பைக் கொண்டு வாழுகின்ற ஒரு மிருகம்.\nபாலைவனப் பகுதிகளில் வீசுகின்ற காற்றானது மண்ணை அள்ளிக் கொண்டு வீசும். அப்படியான நேரங்களில் ஒரு விழித்திரை தோன்றி மண் கண்களினுள் போகாமல் தடுக்கும். ஆனால், அந்த விழித்திரை மூடிய நேரத்திலும் கூட பார்க்கக் கூடிய சக்தி அதற்கு உண்டு. இதன் மூக்கிலே சுருக்குத் தசை இருக்கின்றது. காற்று மணல் உள்ளே போகாமல் அது தடுக்கின்றது. பாலைவன மணலிலே கால்கள் புதையாமல் இருப்பதற்குப் பாத்திர வடிவத்திலே பாத���்களைக் கொண்டிருக்கின்றது. 10 நாட்கள் நீரில்லாமல் வாழக்கூடியது. மணலிலே பாதச்சுவடுகள் அழிந்து விட்டாலும், முகர்ந்து பார்த்துத் தன் இனத்தை அறிந்து கொள்ளும்.\nவாழுகின்ற இடத்திற்கேற்ப உடலமைப்பும் பழக்கவழக்கங்களும் வாழும் பண்பும் கொண்டே உயிரினங்கள் வாழுகின்றன. அதேபோல், தமக்குப் பொருத்தமான காலநிலையும் வாழிடமும் கொண்டே தமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுகின்றன. உலக உயிரினங்களின் தோற்றத்தில் அனைத்தும் அற்புதமும் ஆச்சரியமுமே.\nஎன் வாழ்வியல் இலக்கியம் என்ற பகுதியில் வாயில்லா ஜீவராசிகளுக்கான இரண்டு இலக்கியங்கள் இருக்கின்றன. சுவைத்து இன்புறுங்கள்.\nநேரம் அக்டோபர் 12, 2010 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 11 அக்டோபர், 2010\nவானில் வலம் வரும் கறுப்பு நிலா\nவானில் வலம் வரும் கறுப்பு நிலா\nவெள்ளை நிலா பார்த்து வியந்து நிற்கின்றோம். ஆராய்ச்சி செய்கின்றோம். ஏன் குடியிருக்கவும் ஆசைப்படுகின்றோம். ஆனால், வானில் உலாவருகிறதே அதை கவனிக்காமல் விட்டுவிட்டோமே. கவிதை எழுத மறந்துவிட்டோமே. காலம் கடந்து என் காதில் விழுந்த செய்தி. ஆனாலும் காத்திரமான செய்தி அல்லவா. விண்ணுலகில் பல அதிசயங்களை யான் அறிகின்றேன். நான் விஞ்ஞானியல்ல. ஆனால் விஞ்ஞானிகளின் இரசிகை;. வியப்பான இயற்கை அற்புதங்கள் எனக்குப் பாயாசம் உண்டதுபோல் இருக்கும். ஏனென்றால், அமுதம் நான் உண்டதில்லை.\nசனிக்கோள் பற்றி ஆராய்ச்சிக்கு சென்ற காசினி என்ற விண்கலமே இக்கறுப்புநிலாவைப் படம் பிடித்திருக்கின்றது. மேடு பள்ளங்கள் நிறைந்த இந்த நிலா சனிக்கிரகத்தைச் சுற்றி வந்து கொண்டிருக்கின்றது. இது உருண்டையாக இல்லாமல், ஒரு பகுதி கடிக்கப்பட் அப்பிள்பழம் போல் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது சனிக்கிரகத்தால் ஈர்க்கப்பட் ஒரு கோளாக இருக்கலாம் என்றும் நம்பப்படுகின்றது. போபி என்று பெயர் வைக்கப்பட்ட இது, நிச்சயமாக சூரியக்குடும்பம் இல்லையென்பது இவர்கள் கருத்தாக உள்ளது. 200 கிலோ மீற்றரே குறுக்களவுள்ள இந்நிலா, தன்னைத்தானே ஒருமுறை சுற்ற 9 மணி 16 நிமிடம் எடுக்கின்றதாம். முழுக்கமுழுக்க கரிப்பொருளால் ஆனதால், இது கறுப்பாகத் தென்படுகின்றது. இது ஒரு காலத்தில் வால் நட்சத்திரமாக இருந்திருக்கலாம் 400 கோடி ஆண்டுகளுக்கு முன் சனியால் ஈர்க்கப்பட்டு சனியைச் சுற்றிக் கொண்டிருக்கின்றது. நாமெல்லாம் அதன் அநுபவத்தில் ஒரு தூசி. கறுப்புநிலா என்றதனால் இவ்வளவு காலங்களும் அப்படியே கவனிக்கப்படாமல் இருந்திருக்கிறது போலும்.\nநேரம் அக்டோபர் 11, 2010 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 10 அக்டோபர், 2010\nKOWSY2010: 16 வயதுக்கு மேற்பட்டோர் கல்வி யார் கையில் தங்கியிருக்கின்றது\nKOWSY2010: 16 வயதுக்கு மேற்பட்டோர் கல்வி யார் கையில் தங்கியிருக்கின்றது\nவாழவழிகாட்டும் அந்தக் கல்வியை 16 வயதிற்கு மேற்பட்ட இளையோர் தெரிவு செய்தில் பெற்றோர் தலையீடு அவசியமில்லை என்று வாதிட்டு பெற்றோர் கண்டனக் குரலுக்கு ஆளானாலும் பெற்றோர்களே பெற்றோர்களாகப் போகின்றவர்களே என விளித்து எனது வாதத்தைத் தொடங்குகின்றேன். அணுவைப் பகுப்பாய்ந்த விஞ்ஞானிகளிலிருந்து உளத்தைப் பகுத்தாயும் உளவியலாளர் வரை இளையோர் கல்வித் தேர்வு அவர்கள் கையிலேயே ஒப்படைக்கப்படல் வேண்டும். என்று கூறுகின்றார்கள். கற்றல் ஒருபுறம் கற்பித்தல் ஒருபுறம் இருக்க இடையில் அநாவசியமாகப் பெற்றோர் ஏன் அவர்கள் கல்வியில் ஆக்கிரமிப்பு. பிள்ளையைப் பெற்றுவிட்டீர்கள் என்பதற்காக அவர்கள் உணர்வுகள் உங்களுடையதாக முடியுமா பிறக்கும் போதே கட்டுச் சோற்றுடன் வந்து பிறந்தவர்கள் அவர்கள். தங்கள் முயற்சியினால், வளர்ச்சிப்படிகள் கண்டவர்கள். அவர்கள் வளர்வதற்கு நீங்கள் ஒத்தாசையாய் இருந்திருக்கலாம். உங்களுக்கூடாக அவர்கள் வந்தவர்கள் என்பதற்காக அவர்கள் உணர்வாக நீங்கள் மாறுதல் கூடாது. அவர்கள் அவர்களுக்காகவே பிறந்தவர்கள். தலைமுறை இடைவெளியில் கணனி உலகில் உலகத்தையே காலடியில் வைத்திருப்பவர்கள். அவர்களிடம் நீங்கள் கற்க வேண்டியது ஏராளம் இருக்கிறது. கற்றுக் கொள்ளுங்கள். கல்வித் தேர்வுக்கு வழிவிடுங்கள்.\nபிறந்த குழந்தையை தனியறையில் தூங்கவிடுவது தொட்டு பாலர் பாடசாலையிலிருந்து பல்கலைக்கழகம் வரையில் தன்னம்பிக்கை போதிக்கும் கலாச்சாரத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பாடசாலை சீருடை பிள்ளைகளின் சுதந்திரத்தைப் பாதிக்கும் என்று சீருடையையே அறிமுகப்படுத்தாத நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இவ்வாறான சூழ்நிலையிலுள்ள இளவயதினர் ஒவ்வொரு நடவடிக்கையிலும் ( உதாரணம்: உணவு, உடை, பொழுதுபோக்கு) எனத் தமது ஆக்கிரமிப்பைப் பயன்படுத்தும் பெற்றோர் தாம் விரும்பிய கல்வியைத் தெரிவு செய்வதற்குரிய அடிப்படை கல்விச் சுதந்திரம், மனிதஉரிமையும் மறுக்கும் போது பெற்றோரிடம் ஒரு எரிச்சலை ஏற்படுத்தி பெற்றோர் பிள்ளை உறவிலே ஒரு பிளவை ஏற்படுத்துகின்றனர். பல்கலைக்கழகங்களைத் தெரிவுசெய்கின்ற போது அப்பாடி தப்பிவிட்டோம் என்று தொலைதூரத்திலுள்ள பல்கலைக்கழகங்களைத் தெரிவுசெய்கின்றனர்.\nஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கனவு இருக்கின்றது. தனது கற்றல் வலு எத்தகையது. எது தன்னால் முடியும் என்னும் உண்மையை அறிந்தவர்கள், அவர்களே. கற்கக் கசடறக் கற்க. அதாவது தெளிவுற ஒரு விடயத்தைக் கற்க வேண்டும் அப்படிக் கற்கவேண்டுமானால், ஒன்றில் முழுமனதுடன் ஈடுபட வேண்டும். விருப்பமான துறையென்றால்த் தானே முழுமனதுடன் ஈடுபடமுடியும். அதில் பரிபூணர வெற்றியைப் பெற முடியும். உயரத்தைத் தொட முடியும். எனது மகன் டொக்டர், எஞ்சினியர் என்று கூறுவதில் எமது பெற்றோர்களுக்கு ஒரு பெருமையிருக்கிறது. இது எங்கள் நாட்டிலிருந்து விமானம் ஏறும் போது விட்டுவிட்டு வந்திருக்க வேண்டிய பெருமை. டொக்டர், எஞ்சினியர், கணனி இவற்றை விட்டால், மற்றைய எதைப் படித்தாலும் பயனில்லை என்னும் தவறான அபத்தமான கருத்து எம்மவரிடையே இருக்கின்றது. இவற்றிற்குப் படிக்காவிட்டால், எங்கள் மானம் தான் போகும் என்று Blackmail பண்ணுவதனால் ஆவதென்ன சொந்த விருப்பம், கற்கின்ற துறை என்று இரட்டைச் சூழலில் கற்க வேண்டிய நிலை இளவயதினருக்கு ஏற்பட்டு அவர்களுக்கு மனஅழுத்தம், ஏற்படுகின்றது. கல்விப்பழு சிலவேளை தற்கொலை செய்ய வேண்டிய நிலைக்கும் ஆளாக்கும்\nஅம்மா எனக்கு இரத்தைக் கண்டால் பிடிக்கவில்லை. நான் ஜேனலிஸ்ட் படிக்கப் போகின்றேன். அது எனக்கு நன்றாகப் பிடித்திருக்கிறது. என்னும் மகளிடம் 'சும்மா இருடி நான் பி. ஏ லிட்ரிசர் இப்ப வீட்டில விதம்விதமாச் சமைக்கிறேன். விட்டுப்போட்டு ஒழுங்காப் படி. முhனத்தைக் காப்பாற்றும் வழியைப் பார்' என்கிறார், ஓர் அம்மா. தன்னால் முன்னேற முடியவில்லை என்பதற்காக மகளாலும் முடியாது என்று ஒரு தாய் எப்படி நினைக்க முடியும். முன்னேற்றம் என்பது அவரவர் துறைகளைப் பொறுத்தது. கல்வியறிவில்லாதவர் தொழிலதிபதியாக வரவில்லையா பல்கலைக்கழகம் செல்லாத எத்தனையோ பேர் வெளிநாடு வந்���ு பட்டப்படிப்பு கற்கவில்லையா பல்கலைக்கழகம் செல்லாத எத்தனையோ பேர் வெளிநாடு வந்து பட்டப்படிப்பு கற்கவில்லையா காலச்சூழல், வயதுக்கோளாறு தள்ளிப்போட்ட கல்வி காலம் தாழ்த்தி வரவில்லையா\nஎங்கள் பிள்ளைகளுக்கு அறிவு போதாது. கல்வியைத் தீர்மானிக்;;கும் பக்குவம் அவர்களுக்கு இல்லை. என்னும் அறியாமையில் நமது பெற்றோர் வாழுகின்றார்கள். எம்மை அறியாமலே எமது தோளைத் தாண்டி வளர்வது போல் எம்மை அறியாமலே அவர்களுக்கு அறிவு வளர்ச்சியும் உடல் வளர்ச்சியுடன் ஏற்படுகின்றது. சந்ததி இடைவெளி தரம் கூடிய சமுதாயத்தை உருவாக்குவதை, கற்கால மனிதனுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது எமக்குப் புரிவதில்லையா இதைவிட ஆசிரியர் மையக்கல்வியில் கல்வி பயின்று வந்த நாம், மாணவர் மையக்கல்வியில் கல்வி பயிலும் எமது இளவயதினருக்கு ஆலோசனை கூறுவது எந்த விதத்தில் பொருந்தும். இளையோருக்குத் தாமே ஒரு துறையைத் தெரிவு செய்யும்படிப் பாடசாலையிலேயே அவர்களுக்குச் சலுகை வழங்கப்படுகின்றது. வழிப்படுத்தப்படுகின்றது. அவர்கள் எந்தத் தொழிலைத் தெரிவு செய்தாலும் அதில் முன்னேறவும், எந்தத் தொழிலாய் இருந்தாலும் மனிதாபிமானத்துடன் மதிப்புக் கொடுக்கவும் இந்த நாட்டில் பண்பு இருக்கின்றது. அத்துடன் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறியதும் அல்லது தமது படிப்பை முடித்ததும் தொழில்வாய்ப்புக் கிடைக்கக் கூடிய துறையைத் தான் இளையோர் நாடுவர். அந்தத் துறை பற்றிய பூரண அறிவைப் பெறுவதற்காக கணனி நூல்கள் என நுழைந்து அலசி ஆராய்வர்கள். அதற்குரிய வாய்ப்பும் அவர்களுக்கு இருக்கின்றது. எனவே நமது சிறுவர்களுக்கு எதுவும் தெரியாது. ஏன்ற எண்ணத்தைப் பெற்றோர் கைவிடவேண்டியது அவசியம்.\nஇளையோர் ஆர்வமுள்ள கல்விக்கு ஊக்கம் கொடுப்பவர்கள் தான் சிறப்பான பெற்றோர்கள். பெற்றோர் இளையோர் தமக்குத் தகுந்த துறையைத் தாமே தெரிவு செய்ய நீங்கள் ஒத்துழைக்கும் போது நீங்களும் மொடல் பெற்றோராவீர்கள். அவர்களும் படிப்பில் ஜமாய்ப்பார்கள்.\nநேரம் அக்டோபர் 10, 2010 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nவாழ்க்கையின் உயர்வுக்கு யாரோ ஒருவர் உதவியிருப்பார்\nசூரியனின் கவர்ச்சி இல்லாவிட்டால் பூமியால் நிலைய���கச் சரியாக தன்வழிப் பாதையில் சுழலமுடியுமா புவியீர்ப்பு சக்தியின்றி மனிதர்களால் நிலைத்து ந...\nரமணி அவர்களின் அன்பான அழைப்பிற்குத் தலைசாய்த்து மூன்று முடிச்சுப் பதிவுத் தொடரினை வாசகர் கண்களுக்கு அன்பாக அளிக்கின்றேன். அவை முத்துக்களா\nஇதயத்து இமையத்தை இணையத்தில் இணைக்கின்றேன்\nரோஜா, நந்தியாவட்டை, செவ்வந்தி, ஓக்கிட்ஸ், அந்தூரியம் என்னும் வகைவகையான மலர்கள் நிறைந்த வீட்டுப் பூங்காவின் நடுவே காலைச்சூரியன் கரங்க...\nதிருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன இலாபம்\n திருந்தாத ஜென்மம் என்பது பல சமூகநலவாதிகள் முடிவு. ஆனால், திருவே என் பாசவிளக்கு பண்புள்ள மகன். என் காலடி மண்ணில் ப...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (5)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\n► டிசம்பர் 2020 (3)\n► அக்டோபர் 2020 (1)\n► செப்டம்பர் 2020 (3)\n► பிப்ரவரி 2020 (1)\n► டிசம்பர் 2019 (5)\n► அக்டோபர் 2019 (2)\n► செப்டம்பர் 2019 (3)\n► பிப்ரவரி 2019 (3)\n► டிசம்பர் 2018 (4)\n► அக்டோபர் 2018 (1)\n► செப்டம்பர் 2018 (1)\n► பிப்ரவரி 2018 (2)\n► டிசம்பர் 2017 (3)\n► அக்டோபர் 2017 (2)\n► செப்டம்பர் 2017 (4)\n► பிப்ரவரி 2017 (1)\n► அக்டோபர் 2016 (4)\n► பிப்ரவரி 2016 (1)\n► டிசம்பர் 2015 (3)\n► அக்டோபர் 2015 (3)\n► செப்டம்பர் 2015 (1)\n► பிப்ரவரி 2015 (3)\n► டிசம்பர் 2014 (3)\n► அக்டோபர் 2014 (3)\n► செப்டம்பர் 2014 (6)\n► பிப்ரவரி 2014 (3)\n► டிசம்பர் 2013 (6)\n► அக்டோபர் 2013 (4)\n► செப்டம்பர் 2013 (3)\n► பிப்ரவரி 2013 (4)\n► டிசம்பர் 2012 (4)\n► அக்டோபர் 2012 (7)\n► செப்டம்பர் 2012 (4)\n► பிப்ரவரி 2012 (4)\n► டிசம்பர் 2011 (7)\n► அக்டோபர் 2011 (5)\n► செப்டம்பர் 2011 (6)\n► பிப்ரவரி 2011 (14)\n► டிசம்பர் 2010 (16)\n▼ அக்டோபர் 2010 (16)\nஜேர்மனியில் தடம் பதிக்கும் தமிழர்கள்\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசித்திரா பௌர்ணமி ( சிந்திக்கத் தெரிந்தவர...\nபுலம்பெயர்வில் பெற்றோர் தமது பிள்ளைகளின் திருமணத்த...\nதமிழர் கலாசாரமும் புலம்பெயர் நாடுகளில் ...\nஎன் கேள்விக்கு என்ன பதில்\nதமிழ் பேசத் தெரியாத மனிதர்களல்லாத திறமைசாலிகள்\nவானில் வலம் வரும் கறுப்பு நிலா\nKOWSY2010: 16 வயதுக்கு மேற்பட்டோர் கல்வி யார் கையி...\n1.10. சர்வதேச முதியோர் தினம...\nஎன் 18, 20 களின் இன்றைய ஏக்கம்\n► செப்டம்பர் 2010 (11)\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒ��ு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://network-radios.com/ta/", "date_download": "2021-02-28T18:10:52Z", "digest": "sha1:FRP3ZCIX4YS6JPVIDYAEAZ5BJCAU24LF", "length": 4821, "nlines": 57, "source_domain": "network-radios.com", "title": "நெட்வொர்க் ரேடியோக்கள் - CT1EIZ ஆல் (DMR TGIF Prime TG128)", "raw_content": "வழிசெலுத்தல் செல்க உள்ளடக்கத்திற்கு செல்க\n$ 0.00 0 பொருட்களை\nநீங்கள் ஒரு இருந்தால் என்ன உலகளாவிய கவரேஜ் கொண்ட கையடக்க மற்றும் மொபைல் ரேடியோக்களின் பிணையம் விலையுயர்ந்த ரிப்பீட்டர்கள் மற்றும் உரிமங்களைப் பற்றி மறந்து விடுங்கள். செல்லுலார் 3 ஜி / 4 ஜி நெட்வொர்க் வழியாக எல்லாம் வேலை செய்யும்.\nநீங்கள் 1 முதல் 1 வரை அல்லது 1 முதல் பல வானொலி தகவல்தொடர்புகளை விரும்புகிறீர்கள், இது உங்களுக்கானது.\nவரம்பு கட்டுப்பாடுகள் இல்லை. உங்களிடம் செல்போன் கவரேஜ் இருந்தால், நீங்கள் இணைக்கப்பட்டுள்ளீர்கள்\nஆரம்பிக்கலாம். என்னை கடைக்கு அழைத்துச் செல்லுங்கள்\nமொபைல் நெட்வொர்க் ரேடியோக்கள் (9)\n© 2020 Network-radios.com அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-02-28T20:45:34Z", "digest": "sha1:KNCB7K3U2K43Q33IRXWC3TPLUIV6QSAJ", "length": 116999, "nlines": 826, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோலாலம்பூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகடிகாரச் சுற்றில் மேலிருந்து இடதுபுறமாக: பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரங்கள், பெட்டாலிங் தெரு, மாஸ்ஜித் ஜாமிக் மற்றும் கோம்பாக்/கிள்ளான் ஆற்றுச் சங்கமம், துகு நெகரா, நெகாரா பள்ளிவாசல், படத்தின் மையம்: கேஎல் கோபுரம்\nஅடைபெயர்(கள்): கேஎல், ஒளிமிக்க பூங்கா நகரம்\nகுறிக்கோளுரை: Maju dan Makmur\nகூட்டாட்சி பகுதி நிலை வழங்கப்பட்டது\nதிசம்பர் 14, 2008 முதல்\nகேஎல் லைட் / கோலாலம்பூரியர்\nW (வாடகையுந்துகளைத் தவிர்த்த அனைத்து வண்டிகளுக்கும்)\nHW (வாட��ையுந்துக்களுக்கு மட்டும் taxis)\nகோலாலம்பூர் (Kuala Lumpur, மலாய் மொழி ஒலிப்பு: குவாலா லும்பூர்) மலேசியாவின் தலைநகரமும் மிகப் பெரிய நகரமும் ஆகும்[5]. 243 km2 (94 sq mi) பரப்பளவுள்ள இந்த நகரின் மக்கள் தொகை, 2010 ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, 1.5 மில்லியன் ஆகும்; 2012 மதிப்பீட்டினபடி 1.6 மில்லியன் ஆகும்.[5] பெரும் கோலாலம்பூர், அல்லது கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் 7.2 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்.[6] மலேசியாவில் மக்கள்தொகையிலும் பொருளாதாரத்திலும் மிக விரைவாக வளர்ந்து வரும் பெருநகரப் பகுதிகளில் ஒன்றாக விளங்குகிறது. உலகத் தரவரிசையில் 48வதாக பாரின் பாலிசி நிறுவனமும் [7] 67வதாக 2திங்க் நவ் நிறுவனமும்[8] மதிப்பிட்டுள்ளன.\nகோலாலம்பூர் விமான நிலையத்தில் உள்ள தமிழ்ப் பாதகை\nமலேசியாவின் நாடாளுமன்றம் இங்கு அமைந்து உள்ளது. நாட்டின் நிருவாக மற்றும் நீதித்துறை தலைமையகங்கள் இங்கிருந்து 1999ஆம் ஆண்டில் புத்ராஜெயாவிற்கு மாற்றப்பட்டன.[9] இருப்பினும் சில நீதித்துறை அலுவலகங்கள் இன்னும் இங்கு இயங்கி வருகின்றன. கோலாலம்பூரில் மலேசியப் பேரரசர் யாங் டி-பெர்துவான் அகோங்கின் அரண்மனை இஸ்தானா நெகாரா உள்ளது.\nஇது மலேசியாவின் மூன்று நடுவண் ஆட்சி பிரதேசங்களில் ஒன்று.[10] மலேசியத் தீபகற்பத்தின் மத்திய மேற்குக் கடலோரத்தில் அமைந்துள்ள கோலாலம்பூர் சிலாங்கூர் மாநிலத்தால் சுற்றிவர சூழப்பட்டுள்ளது.[11] கோலாலம்பூர் நகரவாசிகள் கேலைட்சுகள் என பொதுவழக்கில் குறிப்பிடப்படுகின்றனர்.[12]\n1990கள் முதல், இந்த நகரில் பல பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகள், அரசியல் மாநாடுகள் மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. 1998ஆம் ஆண்டு இங்கு பொதுநலவாய விளையாட்டுக்கள் நடந்தேறின. பார்முலா 1 உலகப் போட்டிகளின் அங்கமாக இங்கு நடைபெறும் தானுந்து பந்தயம் விளங்குகிறது.\nஇங்குள்ள பெட்ரோனாஸ் கோபுரங்கள் உலகின் அதி உயரமான இரட்டைக் கோபுரங்களாக இருந்து வருகின்றன. மேலும் 20 ஆம் நூற்றாண்டின் அதியுயர்ந்த கட்டிடமாகவும் பதிவு பெற்றன.\n1.1 தற்கால கோலாலம்பூரின் மீள்மேம்பாடு\n1.2 இரண்டாம் உலகப் போர்\n1.3 1969, மே 13 இனச்சண்டைகள்\nகிள்ளான் ஆறும் கோம்பாக் ஆறும் கூடும் இடத்திலுள்ள ஜமாய்க் மசூதி\n1850களில், கிள்ளானில் மலாய் மன்னராக இருந்த ராஜா அப்துல்லா, வெள்ளீயச் சுரங்கங்களை அமைக்கும் பணிக்குச் சீ��த் தொழிலாளர்களைக் கொண்டு வந்ததில் இருந்து, கோலாலம்பூரின் வரலாறு தொடங்குகிறது.[13] இந்தத் தொழிலாளர்கள் அம்பாங், புடு, பத்து எனும் இடங்கில் சுரங்கங்களை அமைக்க, கோம்பாக் ஆறும் (முன்னதாக லும்பூர் ஆறு - கலங்கிய ஆறு) கிள்ளான் ஆறும் கலக்கும் இடத்தில் தங்கினர். பின்னர், இந்தச் சுரங்கங்கள் வணிக மையங்களாக மாறின. அவையே பெரிய நகரமாக உருவெடுக்க வழி வகுத்தது.[14]\nவெள்ளீயம் எடுப்பவர்கள் அம்பாங்கில் தங்கி[15] தங்களுக்குள் அதிகார மையங்களை உருவாக்கிக் கொண்டனர்.[16] அவர்களுக்குள் இருபெரும் சீன கோஷ்டிகள் உருவாகின. பெரும்பான்மை ஹக்காக்கள் கொண்ட ஹை சான் இரகசிய சமூகமும், ஹொக்கைன் பிரிவைச் சேர்ந்த கீ ஹின் சமூகமும் வெள்ளீய உற்பத்தியை தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர சண்டையிட்டு வந்தன.[16] அடிக்கடி நடைபெற்ற இந்தச் சண்டைகளால் உற்பத்தி பாதிப்படைந்தது. அப்போது மலாயாக் கூட்டமைப்பை ஆண்டு வந்த ஆங்கிலேயர்கள் கோலாலம்பூரை ஆட்சி செய்வதற்கு காப்பித்தான் சீனா எனும் ஒரு சீனத் தலைவரை நியமித்தனர்.[17] முதல் காப்பித்தானாக லுக்குட் சுரங்கத்தின் முதலாளியாக இருந்த ஹியு சியு என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்\nதுவக்க காலங்களில் கோலாலம்பூர் சிலாங்கூர் உள்நாட்டுப் போர், தொடர்ந்த நோய்த்தொற்றுக்கள், தீ மற்றும் வெள்ளக் கேடுகள் என பல சிக்கல்களை சந்தித்தது.[15] 1870களில் மூன்றாவது சீன காபிடனாக விளங்கிய யாப் ஆ லோய் முறையான, சீரான வளர்ச்சிக்கு வித்திட்டார். ஓர் சிற்றூராக விளங்கிய கோலாலம்பூரை வளர்முக சுரங்க நகரமாக மாற்றினார்.[18] 1880இல் சிலாங்கூர் மாநிலத் தலைநகர் உத்திகளுக்காக கிளாங்கிலிருந்து கோலாலம்பூருக்கு மாற்றப்பட்டது.[19]\nகப்பித்தான் யாப் ஆ லோய், தற்கால கோலாலம்பூரின் நிறுவனர்\n1881ஆம் ஆண்டில் முன்னதாக சேதப்படுத்திய தீ விபத்தினை அடுத்து வெள்ளம் சூழ்ந்து நகரைச் சேதப்படுத்தியது. இவற்றால் நகரின் மரத்தினாலும் அடப் என்ற தென்னக்கீற்றுகளாலும் ஆன கட்டமைப்புக்கள் பலவும் முற்றிலும் அழிந்தன. இதனையடுத்து சிலாங்கூரின் பிரித்தானிய ஆட்சியர், பிராங்க் ஸ்வெட்டன்ஹாம், கட்டிடங்களை செங்கற்கள்,ஓடுகள் கொண்டு கட்ட விரும்பினார்.[20] எனவே கோலாலம்பூரின் மீளமைப்பை முடுக்கிவிட காபிடன் யாப் ஆ லோய் செங்கற் சூலைகள் அமைக்க பெரும் நிலப்பகுதியை வா��்கினார். இந்த இடமே இன்று பிரிக்பீல்ட்சு (லிட்டில் இந்தியா) என்று வழங்கப்படுகிறது. நகரத்தின் வடிவமைப்பை அவர் மீண்டும் சீராக்கினார். அப்போது கட்டப்பட்ட பல செங்கற் கட்டிடங்களும் தென் சீனத்தின் கடைக் கட்டிடங்களைப் போன்ற அமைப்பைக் கொண்டிருந்தன;வீடுகளின் முதல்தள முகப்பு தெருவோர நடைபயணிகளுக்கு நிழல் தருமாறு தரைத்தளம் உள்ளடங்கியும் (ஐந்தடி வழி) திறன்மிக்க தச்சு வேலைப்பாடுகளுடனும் அமைந்திருந்தன.இவையே இந்தப் பகுதியின் தனித்துவமிக்க கட்டிட வடிவமைப்பாக திகழ்ந்தது. தொடர்வண்டி நிலையம் வளரும் நகருக்கான அணுக்கத்தைக் கூட்டியது. 1890களில் விரைவாக கண்ட வளர்ச்சியால் சுகாதார வாரியம் உருவானது. வெள்ளீயச் சுரங்கங்களை நகருடன் இணைத்து யாப் ஆ லோய் $20,000 செலவில் பல சாலைகளை கட்டமைத்தார். அம்பங் சாலை, புடு சாலை, பெடலிங் தெரு என்பன முதன்மைச் சாலைகளாக அமைந்தன.\nசீன காபிடன் என்ற பதவியால் யாப் ஆ லோய்க்கு மலாய் தலைவர்களுக்கு இணையான அதிகாரங்கள் இருந்தன. இதனைக்கொண்டு சட்ட சீர்திருத்தங்களையும் புதிய சட்ட முறைமையையும் கொணர்ந்தார். ஆறு பேர் கொண்ட காவல்துறை கொண்டு சட்ட ஒழுங்கை நிலை நாட்டினார். 60 பேர் வரை இருக்கக்கூடிய சிறைச்சாலையைக் கட்டினார். கோலாலம்பூரின் முதல் பாடசாலையையும், பெடலிங் சாலையில் மரவள்ளிக்கிழங்கு ஆலையையும் நிறுவினார்.\n1896இல் புதியதாக உருவாக்கப்பட்ட மலாய் கூட்டாட்சி மாநிலங்களின் தலைநகரமாக கோலாலம்பூர் தேர்ந்தெடுக்கப்பட்டது.[21] மெதுவாக பல்வேறு சமூகங்கள் பல்வேறு பகுதிகளில் குடியேறத் துவங்கினர். சீனர்கள் பெரும்பாலும் கிளாங் ஆற்றின் கிழக்கே சீனாடவுனை ஒட்டிய வணிக மையமான சந்தைச் சதுக்கத்தில் குடியேறினர். மலாய் மக்கள், தமிழ் செட்டியார்கள், இந்திய இசுலாமியர் ஜாவா தெருவினை (இன்றைய ஜாலன் துன் பெராக்) ஒட்டி குடியேறினர். படாங் என்றழைக்கப்பட்ட இன்றைய மெர்டேக்கா சதுக்கத்தில் பிரித்தானிய நிர்வாக அலுவலகங்கள் அமைந்திருந்தன.[15]\nஇரண்டாம் உலகப்போரின் போது கோலாலம்பூரிலுள்ள தெருவில் சப்பானிய படைகள். சப்பானிய படைகள் ஹை தெருவில் உள்ள இடையூறுகளை களையும் காட்சி\nஇரண்டாம் உலகப் போரின்போது, சனவரி 11, 1942 அன்று கோலாலம்பூர் சப்பானியர்களால் கைப்பற்றப்பட்டது. ஆகத்து 15, 1945 வரை நகரம் அவர்களின் வசம் இருந்தது.[22] இந்தப் போர்க் காலத்தில் இரப்பர், வெள்ளீயம் பண்டச்சந்தைச் சரிவு, மலேசிய அவசரநிலை முதலிய நிகழ்வுகளை எதிர்கொண்டது. மேலும் பொதுவுடமைக் கொள்கைசார் போராட்டங்கள் மிகுந்திருந்தன.[20] 1957இல் பிரித்தானியர்களிடமிருந்து மலேயக் கூட்டாட்சி விடுதலை பெற்றது.[23] மலேசியா உருவான செப்டம்பர் 16, 1963 வரை தலைநகரமாக தொடர்ந்தது.\n1969, மே 13 இனச்சண்டைகள்[தொகு]\nமே 13, 1969 அன்று மலேசியாவின் மோசமான இனச்சண்டைகள் கோலாலம்பூரில் நடந்தேறின.[24] தங்கள் சமூக-அரசியல் நிலை குறித்து அதிருப்தி அடைந்திருந்த மலாயர்களுக்கும் அரசியல் செல்வாக்கு மிக்க சீனர்களுக்கும் இடையே ஏற்பட்ட இந்தக் கலவரங்களில் 196 நபர்கள் உயிரிழந்தனர்.[24] இதன் பின்னணியில் சீனர்களின் ஏகபோகத்தைக் குறைக்கும் வகையில் நாட்டின் பொருளியல் கொள்கைகளில் பெரும் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.\nகோலாலம்பூர் 1972இல் நகரமாக தகுதிபெற்றது; விடுதலையடைந்த மலேசியாவில் ஒரு குடியேற்றத்திற்கு வழங்கப்பட்டது இதுவே முதல்முறையாகும்.[25] பின்னர், பெப்பிரவரி 1, 1974 அன்று கூட்டாட்சிப் பகுதியாக அறிவிக்கப்பட்டது.[26] 1978ஆம் ஆண்டில் சிலாங்கூர் மாநிலத்திற்கு ஷா ஆலம் புதிய மாநிலத் தலைநகரமாக அறிவிக்கப்பட்டது.[27] மே 14, 1990இல் நூற்றாண்டு நகராட்சி சாதனையைக் கொண்டாடியது. புதிய கொடியும் நகரப்பண்ணும் அறிமுகப்படுத்தப்பட்டன.\n1998இல் ரிபார்மசி என்ற அரசியல் இயக்கம் கோலாலம்பூரில் துவங்கியது.[28] முன்னாள் மலேசிய துணைப் பிரதமர் அன்வர் இப்ராகிமின் வெளியேற்றம் மற்றும் கைதைத் தொடர்ந்து இந்தப் போராட்டங்கள் அவரது ஆதரவாளர்களால் 1999இல் தொடர்ச்சியாக நடத்தப்பட்டன. அவரது விடுதலையைக் கோரியும் அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை கூட்டும் சீர்திருத்தங்களைக் கோரியும் இந்தப் போராட்டங்கள் நடைபெற்றன. இதனால் அரசு நிர்வாகச் செயல்பாட்டில் சில சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.[28]\nபெப்பிரவரி 1, 2001 அன்று புத்ரஜெயா கூட்டாட்சிப் பகுதியாகவும் கூட்டாட்சி அரசின் தலைநகரமாகவும் அறிவிக்கப்பட்டது.[29] கோலாலம்பூரிலிருந்து அரசு நிர்வாக அலுவலகங்களும் நீதித்துறை அலுவலகங்களும் புத்ரஜெயாவிற்கு மாற்றப்பட்டன. இருப்பினும் நாடாளுமன்றத்தை கோலாலம்பூர் தக்க வைத்துக் கொண்டது.[30] அரசியலமைப்பின் தலைவரான மன்னரின் இருப்பிடமும் இங்கேயே உள்���து.[31]\nகோலாலம்பூர் நகரம் கிளாங் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இந்தப் பள்ளத்தாக்கின் கிழக்கில் டிடிவாங்சா மலைகளும், வடக்கிலும் தெற்கிலும் பல சிறு குன்றுத் தொடர்களும், மேற்கில் மலாக்கா நீரிணையும் அமைந்துள்ளன. குவாலா லும்பூர் என்ற மலாய் மொழிச் சொல்லிற்கான \"கலங்கிய சங்கமம்\" என்ற பொருளுக்கேற்ப இந்த நகரம் கிளாங் ஆறும் கொம்பக் ஆறும் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ளது.[32]\nசிலாங்கூர் மாநிலத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள கோலாலம்பூர் சிலாங்கூர் மாநில அரசாட்சியின் கீழ் இருந்து வந்தது. 1974ஆம் ஆண்டில் செலாங்கூர் மாநிலத்திலிருந்து பிரிக்கப்பட்டு முதல் மலேசிய கூட்டாட்சி அரசின் நேரடி ஆட்சியில் அமைந்த கூட்டாட்சிப் பிரதேசமாக உருவானது. மலேசியத் தீபகற்பத்தின் சமதளமான மேற்கு கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ளதால் மலேசியாவின் மற்ற நகரங்களை விட விரைவாக வளர்ச்சி கண்டுள்ளது. நகராட்சியின் பரப்பளவு 243 km2 (94 sq mi)ஆகவும்[3], சராசரி உயரம் 21.95 m (72.0 ft)ஆகவும் உள்ளது.[33]\nகிழக்கில் டிடிவாங்சா மலைகளாலும் மேற்கில் இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவினாலும் பாதுகாக்கப்பட்டுள்ள கோலாலம்பூரில் வெப்பமண்டல மழைக்காடுகள் வானிலை நிலவுகிறது. சூரிய ஒளி மற்றும் வெப்பத்துடன் கூடிய அளவு மழைவீழ்ச்சியுடன் காணப்படுகிறது. முக்கியமாக அக்டோபர் முதல் மார்ச்சு வரையான வடகிழக்குப் பருவ காலத்தில் மிகுந்த மழை பெய்கிறது. வெப்பநிலை எப்போதும் ஒரே சீராக கூடுதல் ஏற்ற இறக்கமின்றி காணப்படுகின்றது. கூடுதல் வெப்பநிலை 31 மற்றும் 33 °C (88 மற்றும் 91 °F) ஆகவும் குறைந்த வெப்பநிலை 22 மற்றும் 23.5 °C (71.6 மற்றும் 74.3 °F)ஆகவும் விளங்குகிறது.[34][35] இங்கு ஆண்டுக்கு குறைந்தளவு மழையாக 2,600 mm (100 in)ஆவது பெய்கிறது; சூன், சூலை மாதங்களில் மழை குறைவு என்றபோதும் அப்போதும் மாதத்திற்கு 133 மில்லிமீட்டர்கள் (5.2 in) கூடுதலாக மழை பெய்கிறது.[34][36]\nபெருமழைக் காலங்களில் நகர மையத்திலும் கீழ்ப்பகுதிகளிலும் வெள்ளம் ஏற்படுவது வழமையாக உள்ளது.[37] அண்மையிலுள்ள சுமாத்திராவின் காட்டுத்தீயினால் ஏற்படும் தூசுத் துகள்கள் இங்கு சிலநேரங்களில் மூட்டம் ஏற்பட ஏதுவாகின்றன. இதனுடன் கட்டுமானப் பணிகள், வாகனப்புகை உமிழ்வுகள் மற்றும் திறந்தவெளி எரித்தல்கள் இணைந்து சுற்றுப்புறத் தூய்மை கேட்டிற்கு வழிவகுக்கின்றன.[38]\nதட்பவெப்ப நிலைத் தகவல், சுபங் ஜயா (கோலாலம்பூர் நகர மையத்திலிருந்து ஏறத்தாழ 8 கிமீ தொலைவில்)\nபதியப்பட்ட உயர்ந்த °C (°F)\nஉயர் சராசரி °C (°F)\nதாழ் சராசரி °C (°F)\nபதியப்பட்ட தாழ் °C (°F)\nசராசரி மழை நாட்கள் (≥ 1.0 mm)\nகோலாலம்பூரை ஏப்ரல் 1, 1961 முதல் 1972ஆம் ஆண்டில் நகரமாக அறிவிக்கும் வரை தனியாள் நிறுவன அமைப்பில் கூட்டாட்சி தலைநகர் ஆணையர் நிர்வகித்து வந்தார். நகராட்சி அமைந்தபிறகு இந்த அதிகாரம் மேயர் (தாடுக் பண்டார்) வசம் சென்றது.[39] இதுவரை ஒன்பது மேயர்கள் பதவியேற்றுள்ளனர். தற்போதைய மேயராக அகமது புயாத் இஸ்லாமி திசம்பர் 14, 2008 முதல் ஆட்சி புரிந்து வருகிறார்.[40]\nமலேசியாவின்கூட்டாட்சிப் பகுதிகளின் அமைச்சகத்தின் கீழியங்கும் கோலாலம்பூர் நகர அரங்கம் (கோலாலம்பூர் சிடி ஹால்) உள்ளாட்சி நிர்வாகத்தை மேற்கொள்கிறது.[39] இது பொதுச் சுகாதாரம், கழிவு அகற்றல் மற்றும் மேலாண்மை, நகரமைப்புத் திட்டமிடல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கட்டுமானப் பணிகள் கட்டுப்பாடு, சமூக பொருளியல் வளர்ச்சி மற்றும் ஊரக கட்டமைப்பின் பொதுப் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்கிறது. இதன் செயல் அதிகாரியாக விளங்கும் மேயர் துறை அமைச்சரால் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நியமிக்கப்படுகிறார். 1970இல் உள்ளாட்சித் தேர்தல்கள் இடைநிறுத்தம் செய்தபிறகு இவ்வாறு மேயரை நியமிப்பதே வழமையாக உள்ளது.[41]\nமலேசியாவின் நாடாளுமன்றம் கோலாலம்பூரில் இயங்குகிறது. மலேசிய அரசியலமைப்பின்படி செயலாக்கம், நீதி மற்றும் சட்டமாக்கல் என மூன்று பிரிவுகள் ஆளுகையின் அங்கமாக விளங்குகின்றன.நாடாளுமன்றம் இரு அவைகளைக் கொண்டுள்ளது. மேலவை தேவான் நெகரா என்றும் கீழவை தேவான் ரக்யாத் என்றும் அழைக்கப்படுகின்றன.[10]\nகோலாலம்பூர் நகரத்திலிருந்து கீழவைக்கு பதினோரு உறுப்பினர்கள் ஐந்தாண்டு காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்[42]. 2008ஆம் ஆண்டு பொதுத்தேர்தல்களில் முதன்முறையாக எதிர்கட்சி வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பகாதன் ரக்யாத் கட்சிக்கூட்டணிக்கு ஐந்து இடங்களும் மக்கள் நீதிக்கட்சிக்கு நான்கு இடங்களும் அனைத்து மலேசிய இசுலாமிய கட்சிக்கு ஓரிடமும் கிடைத்துள்ளன. ஆளும் கட்சியான தேசிய முன்னணிக்கு ஓரிடமே கிடைத்துள்ளது.\nபழைய சந்தைச் சதுக்கத்தின் (Medan Pasar) காட்சி\nகோலாலம்பூரின் மையச் சந்தையில் ���ள்ள ஓர் நடைபாதை அங்காடி வளாகம்\nமலேசியாவில் பொருளியல் மற்றும் தொழில்துறையில் விரைவாக முன்னேறிவரும் பகுதியாக கோலாலம்பூரும் அதன் சுற்றுப் பகுதிகளும் அமைந்துள்ளன.[43] அரசு அலுவலகங்கள் புத்ரஜெயாவிற்கு மாற்றப்பட்டபோதும் பாங்க் நெகரா மலேசியா (மலேசியத் தேசிய வங்கி), மலேசிய கம்பனிகள் ஆணையம், பங்குச்சந்தை ஆணையம் போன்ற சில அரசுத்துறை நிறுவனங்கள், பெரும்பாலான வெளிநாட்டுத் தூதரகங்கள் இங்கிருந்து மாறவில்லை.[44]\nநாட்டின் பொருளியல் மற்றும் வணிக மையமாக இந்த நகரம் விளங்குகிறது. மேலும் நிதி, காப்புறுதி, நில முதலீடுகள், ஊடகங்கள் மற்றும் கலைகளுக்கு இது முதன்மை இடமாக அமைந்துள்ளது. உலக நாடுகளை உலகமயமாக்கல் அளவீட்டில் மதிப்பிடும் அமைப்பு (GaWC) மலேசியாவின் ஒரே உலகமயமாக்கல் நகரமாக கோலாலம்பூரை ஆல்ஃபா உலக நகரம் என அறிவித்துள்ளது.[45] இந்தப் பொருளியல் முன்னேற்றத்திற்கு சிபாங்கில் உள்ள கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம், பல்லூடக சூப்பர் காரிடர் உருவாக்கம், கிளாங் துறைமுக விரிவாக்கம் போன்ற சுற்றுபகுதிகளில் மேற்கோண்ட கட்டுமானப் பணிகள் பெரிதும் தூண்டுதலாக அமைந்தன.\nமலேசியாவின் பங்குச்சந்தையான புர்சா மலேசியா இங்கு அமைந்துள்ளது; நவம்பர்20, 2007 அன்று சந்தை முதலீடு $ 318.65 பில்லியனாக இருந்தது.[46]\n2008இல் கோலாலம்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) RM73,536 மில்லியனாகவும் ஆண்டுக்கு 5.9 விழுக்காடாக வளர்வதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.[47][48] தனிநபர் மொத்த உற்பத்தி RM48,556 ஆக இருந்தது.[47][49] இங்கு பணிக்கு அமர்த்தப்படுவோர் எண்ணிக்கை மதிப்பீடு 838,400 ஆகும்.[50] நிதி, காப்பீடு, நில முதலீடு, வணிக சேவைகள், மொத்த மற்றும் சில்லறை வணிகம், உணவகங்களும் தங்குவிடுதிகளும், போக்குவரத்து, சேமிப்பகங்கள், தொலைதொடர்பு, பொதுப் பயனுடமை சேவைகள், அரசு சேவைகள் என சேவைதுறை பொருளாதாரம் மொத்த பணிகளில் 83 விழுக்காடு இடங்களை அளித்துள்ளது.[50] ஏனைய 17 விழுகாட்டை தயாரிப்பு மற்றும் கட்டமைப்பு துறைகள் பங்களிக்கின்றன.\nகோலாலம்பூரின் சராசரி வீட்டு மாத வருமானம் நான்கு ஆண்டுகளுக்கு முன்பிருந்த RM3,371 (USD 1,087)இலிருந்து 1999ஆம் ஆண்டில் RM4,105 (USD 1,324) ஆக உயர்ந்துள்ளது. இது தேசிய சராசரியை விட 66% கூடுதலாகும்.[51]\nபுகிட் பின்டாங்கில் தென்கத் டோங் சின் வழியே போருக்கு முந்தைய மேற்கூரையிட்ட வீடு���ள் மீளமைக்கப்பட்டு உணவகங்களாகவும் குடியகங்களாகவும் அமைக்கப்பட்டுள்ளன.\nபல பன்னாட்டு வங்கிகளும் காப்பீடு நிறுவனங்களும் கோலாலம்பூரிலிருந்து இயங்குகின்றன. உலகளாவிய இசுலாமிய நிதி அமைப்பு மையமாகவும் முன்னேறி வருகிறது.[52] உலகின் மிகப்பெரும் இசுலாமிய வங்கியான அல்-ராஜி வங்கி [53] மற்றும் குவைத் நிதி இல்லம் போன்ற வளைகுடா வங்கிகளும் பிற இசுலாமிய நிறுவனங்களும் கோலாலம்பூரில் பெருமளவில் இசுலாமிய விதியொட்டிய வங்கித்துறையை வளர்த்து வருகின்றன. மேலும் புர்சா மலேசியாவுடன் இணைந்து டௌ ஜோன்சு நிறுவனம் இசுலாமிய பங்குச்சந்தைப் பரிமாற்ற நிதியத்தை உருவாக்க முனைந்துள்ளது.[54] பல பன்னாட்டு நிறுவனங்களின் கிளை மற்றும் மண்டல அலுவலகங்கள் இங்கு இயங்குகின்றன.திசம்பர் 2007 நிலவரப்படி, பெட்ரோனாஸ் தவிர, 14 ஃபோர்ப்ஸ் 2000 நிறுவனங்கள் கோலாலம்பூரைத் தலைமையகமாகக் கொண்டுள்ளன.[55]\nகல்வியும் மருத்துவத்துறையும் இந்த நகரின் மற்ற முக்கியமான பொருளியல் செயல்பாடுகளாகும். பல கல்வி நிறுவனங்கள் கோலாலம்பூரின் பரந்த பரப்பில் பன்முக கல்வித்திட்டங்களை வழங்கி வருகின்றன. பல தனியார் மற்றும் அரசு மருத்துவ மனைகள் பொது உடல்நலம் மற்றும் பலதரப்பட்ட சிறப்பு மருத்துவ சிகிட்சைகளை வழங்கி வருகின்றன. மருத்துவச் சுற்றுலாவும் வளர்ந்து வரும் ஓர் பொருளியல் செயல்பாடாகும்.\nஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள் மூலம் பொருளாதாரத்தை வளர்க்க பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாகவே இங்கு மலேசிய இரப்பர் ஆராய்ச்சி நிலையமும் மலேசிய வன ஆராய்ச்சி நிறுவனமும் மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும்[56] இயங்கி வருகின்றன. வரும் ஆண்டுகளில் மேலும் பல சிறப்பு ஆய்வகங்களை திறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\n1907இல் கட்டப்பட்ட ஜாமிஃ பள்ளிவாசல்\nகோலாலம்பூரின் சுறுசுறுப்பான சீனநகர், பெடலிங் தெரு\nநகரின் சேவைசார் பொருளியலில் சுற்றுலாத்துறை முக்கிய இடம் வகிக்கிறது. உலகின் பல பெரிய தங்குவிடுதி பிணைப்புகள் இங்கு தங்கள் தங்குவிடுதிகளை கொண்டுள்ளன. 2008ஆம் ஆண்டில் 8.94 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்த கோலாலம்பூர் உலகின் ஆறாவது மிகவும் வருகை புரிந்த நகரமாக விளங்குகிறது.[57] நகரத்தின் பன்முக பண்பாடு, ஒப்பீட்டளவில் குறைந்த செலவினங்கள், பலதரப்பட்ட உணவகங்கள் மற்றும் அங்காடிகள் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன. சந்திப்புகள், ஊக்கிகள்,மாநாட்டு வசதிகள் மற்றும் கண்காட்சிகள் (MICE) சார்ந்த சுற்றுலா அண்மைக்காலங்களில் இத்தொழிலின் வலிமை மிக்க கூறாக விளங்குகிறது. இங்குள்ள கூடிவரும் குறைந்த வாடகை தங்குவிடுதிகள் இத்துறையின் மற்றுமொரு போக்காக உள்ளது.\nகோலாலம்பூரின் முதன்மை சுற்றுலாத் தலங்களாக மெர்டெக்கா சதுக்கம், மலேசிய நாடாளுமன்றக் கட்டிடம், பெடலிங் தெரு, இஸ்தானா நெகரா (தேசிய அரண்மனை), கோலாலம்பூர் கோபுரம், தேசிய அருங்காட்சியகம், மத்திய சந்தை, தேசிய நினைவுச் சின்னம் என்பனவாகும். சமயச் சுற்றுலாவிற்கு ஜாமிஃ பள்ளிவாசல், பத்துமலை போன்ற தலங்கள் உள்ளன.[58] கோலாலம்பூரில் மகாமாரியம்மன் கோவிலின் தைப்பூசம் ஊர்வலம் போன்ற பன்முக பண்பாட்டு திருவிழாக்கள் நடைபெறுகின்றன.\nநகரத்தின் மனமகிழ்வு மையங்கள் ஜாலன் பி. ராம்லீ, ஜாலன் சுல்தான் இசுமாயில், அம்பங் சாலையால் அமைந்த தங்க முக்கோணத்திற்குள் அமைந்துள்ளன. பீச் கிளப், எஸபனடா, ஹக்கா ரிபப்ளிக் வைன் பார் மற்றும் உணவகம், ஹார்ட் ராக் கஃபே, லூனா பார், நுவோவோ, ரம் ஜங்கிள், தாய் கிளப், சூக் போன்ற இரவுமன்றங்கள், குடியகங்கள், உணவகங்கள் இங்கு அமைந்துள்ளன.\nபுக்கிட் பிந்தாங் நுகர்வோர் அங்காடிக் கொத்து\nமலேசியாவின் நுகர்வோர் வணிக மற்றும் புதுப்பாங்கு மையமாக விளங்கும் கோலாலம்பூரில் 66 அங்காடி வளாகங்கள் அமைந்துள்ளன.[59] 2006ஆம் ஆண்டு நிலவரப்படி மலேசியாவின் நுகர்வோர் வணிகம் RM7.7 பில்லியன் (USD 2.26 பில்லியன்) மதிப்புடையதாக இருந்தது. இது மொத்த சுற்றுலா கொள்முதலில் 20.8 விழுக்காடு ஆகும்.[60]\nபெட்ரோனாஸ் கோபுரங்களின் அடியில் அமைந்துள்ள சூரியா கேஎல்சிசி மலேசியாவின் முதன்மையான அங்காடி வளாகமாகத் திகழ்கிறது. இதைத் தவிர, தங்க முக்கோணத்தில் அமைந்துள்ள புக்கிட் பிந்தாங் மாவட்டத்தில் கோலாலம்பூரின் பெரும்பாலான அங்காடி வளாகங்கள் அமைந்துள்ளன. இங்கு பல உணவகங்கள், தெருவோர அல்பிரெஸ்கோக்கள், நுகர்வோர் வளாகங்கள் அமைந்துள்ளன. பங்சார் மாவட்டத்திலும் சில அங்காடி வளாகங்கள் அமைந்துள்ளன. சிலாங்கூரின் டாமன்சாராவில் நாட்டின் ஒரே 'ஐக்கியா' பன்னாட்டு அறைகலன் அங்காடி அமைந்துள்ளது.\nஅங்காடி வளாகங்களைத் தவிர கோலாலம்பூரில் துணிமணிகள், கைவ���னைப் பொருட்கள் போன்ற உள்ளூர்த் தயாரிப்புகளை விற்க பல பகுதிகள் பரவலாக அறியப்பட்டுள்ளன. பெட்டாலிங் தெரு எனப்படும் சீனநகர் இவ்வாறு புகழ்பெற்றது. இங்கு விடுதலைக்கு முந்தைய சீன மற்றும் குடிமைப்பட்ட கால கட்டிடங்களைக் காணலாம்.[61][62] பசார் செனி எனப்படும் கோலாலம்பூரின் மத்திய சந்தையில் கலை மற்றும் கைவினைப் பொருட்கள் விற்கப்படுகின்றன.\n2000 ஆண்டு முதல் மலேசிய சுற்றுலாத்துறை அமைச்சகம் பெரும் விற்பனை விழாவினை அறிமுகப்படுத்தி உள்ளது. ஆண்டுக்கு மூன்றுமுறை - மார்ச்சு, மே, திசம்பர் - நடத்தபடும் இந்த விழாவில் அனைத்து வணிக வளாகங்களும் பங்கேற்று கோலாலம்பூரை முதன்மை பொருள் வாங்கச் செல்லுமிடமாக மேம்படுத்த திட்டமிட்டுள்ளது.[63]\nமற்ற பூமிபுத்திரா மற்றும் பிறர்\nகோலாலம்பூர் நகர்ப்பகுதியில் மட்டும் 2010இல் 1.6 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்.[4] மக்கள்தொகை அடர்த்தி சதுர கிமீக்கு 6,696 (2585 மைல்2)ஆக மலேசியாவின் மிகவும் அடர்ந்த நிர்வாக மாவட்டமாக விளங்குகிறது.[3] கோலாலம்பூர் பெருநகரில் மக்கள்தொகை 6.9 மில்லியனாக உள்ளது.[65][66]\nகோலாலம்பூரில் பன்முக இன மக்கள் வாழ்ந்துவருகின்றனர்;முதன்மையான மூன்று இனங்களாக மலாய்கள், சீனர்கள் மற்றும் இந்தியர்கள் உள்ளனர். இவர்களைத் தவிர ஆங்கிலோ இந்தியர்கள், மலேசியத் தீபகற்பம் மற்றும் கிழக்கு மலேசியாவின் பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.[50][67]\n1883இல் கட்டப்பட்ட புனித. ஜான் தேவாலயம்.\nபிறப்பு விகிதங்கள் இறங்குமுகமானதை அடுத்து 15 அகவைக்கு குறைந்தோர் எண்ணிக்கை 1980இல் இருந்த 33%இலிருந்து 2000இல் 27%ஆக குறைந்துவிட்டது.[50] அதேநேரம் வேலைக்குச் செல்லும் 15–59 வயதுடையோர் எண்ணிக்கை அதே காலகட்டத்தில் 63%இலிருந்து 67% ஆக உயர்ந்துள்ளது.[50] வயதானவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் விழுக்காடு 4%இலிருந்து 6% ஆக உயர்ந்துள்ளது.[50]\nகோலாலம்பூரின் விரைவான வளர்ச்சியால் இந்தோனேசியா, நேபாளம், பர்மா, தாய்லாந்து, வங்காள தேசம், இந்தியா, இலங்கை, பிலிப்பைன்ஸ், மற்றும் வியட்நாம் நாடுகளிலிருந்து திறமைவேண்டா/குறைதிறன் தொழிலாளர்கள் மலேசியாவிற்கு வந்தனர். இவர்களில் பலருக்கு முறையான ஆவணங்கள் இருப்பதில்லை.[68][69]\nஸ்ரீமகாமாரியம்மன் கோவில் கோலாலம்பூரின் மிகப்பழமையான இந்து கோவிலாகும்.\nகோலாலம்பூரில் பல சமயத்தவர்களும் இணைந்து வாழ்கின்���னர்.பல்வேறு சமயத்தினர்களுக்கும் வழிபட வழிபாட்டுத் தலங்கள் உள்ளன. மலாய்களும் இந்திய முசுலிம்களும் இசுலாமிய சமயத்தை கடைபிடிக்கின்றனர். சீனர்கள் பௌத்தம், கன்ஃபூசியசம், டௌவிசம் சமயங்களைப் பின்பற்றுகின்றனர். பெரும்பான்மையான இந்தியர்கள் இந்து சமயத்தைப் பின்பற்றுகின்றனர். சில சீனர்களும் இந்தியர்களும் கிறித்தவத்தைப் பின்பற்றுகின்றனர்.[70]\nபகாசா மலேசியா கோலாலம்பூரின் முதன்மை மொழியாக உள்ளது. பெரும்பாலோர் ஆங்கில அறிவு உடையவர்களாக உள்ளனர். வணிக மொழியாக விளங்கும் ஆங்கிலம் பள்ளிகளில் கட்டாயமாக கற்பிக்கப்படுகிறது.[67] கண்டோனீசு மற்றும் மண்டாரின் மொழிகள் மலேசியச் சீனர்களால் பேசப்படுகிறது.[71] மற்றுமொரு முதன்மை மொழியாக ஹக்கா மொழி உள்ளது. உள்ளூர் மலேசிய இந்தியர்களின் முதன்மை மொழியாக தமிழ் உள்ளது. பிற இந்திய மொழிகளான மலையாளம், தெலுங்கு, இந்தி மற்றும் பஞ்சாபியும் இந்தியர்களால் பேசப்படுகிறது.\nசங்காட் புக்கிட் பிந்தாங் பகுதியிலுள்ள ஓர் தங்குவிடுதியிலிருந்து எடுக்கப்பட்ட கோலாலம்பூரின் காட்சி.\nஇரவில் கோலாலம்பூரின் வான்வெளி - ஜெனடிங் ஹைலாண்டிலிருந்து\nமலேசிய நாடாளுமன்ற கட்டிடத்தை அடுத்து 92 எக்டேர் பரப்பளவில் நேர்த்தியாகப் பராமரிக்கப்படும் ஏரிப் பூங்கா முன்னர் பிரித்தானிய குடியேற்ற அலுவலரின் இல்லமாக இருந்தது. இந்தப் பூங்காவில் பட்டாம்பூச்சி பூங்கா, மான் பூங்கா, மந்தாரைத் தோட்டம் (Orchid Garden), செம்பருத்தித் தோட்டம் ஆகியனவுடன் தெற்காசியாவிலேயே பெரிய பறவைகள் பூங்காவான கோலாலம்பூர் பறவைப் பூங்காவும் அமைந்துள்ளது.[72] இதைத் தவிர, ஆசியான் சிற்பப்பூங்கா, கேஎல்சிசி பூங்கா, டிடிவாங்சா ஏரிப் பூங்கா, கெபோங்கிலுள்ள மெட்ரோபொலிடன் ஏரிப் பூங்கா, வன ஆராய்ச்சி கழகம், தமன் டாசிக் பெர்மைசூரி (அரசி ஏரிப் பூங்கா), புகிட் கியாரா தாவரப் பூங்கா, குதிரைச்சவாரிப் பூங்கா, மேற்கு பள்ளத்தாக்குப் பூங்கா மற்றும் புகிட் ஜலீல் பன்னாட்டுப் பூங்கா என பல பூங்காக்கள் அமைந்துள்ளன.\nநகரத்தினுள்ளேயே மூன்று வனக் காப்பகங்கள் உள்ளன: நகரமையத்தில் உள்ள நாட்டின் பழைமையான 10.52 ha (26.0 ஏக்கர்கள்) பரப்பளவில் அமைந்துள்ள புகிட் நானாஸ் வனக் காப்பகம், 7.41 ha (18.3 ஏக்கர்கள்) பரப்பளவில் அமைந்துள்ள புகிட் சுங்கை புடி வனக் காப்பகம், 42.11 ha (104.1 ஏக்கர்��ள்) பரப்பளவில் அமைந்துள்ள புகிட் சுங்கை பேசி வனக் காப்பகம். ஒரு நகரத்தின் உள்ளே அமைந்துள்ள உலகின் பழைமையான மாசுபடா வனப் பகுதியாக புகிட் நானாஸ் விளங்குகிறது.[73] இந்த வனப்பகுதிகள் பல விலங்குகள், குறிப்பாக குரங்குகள், மரச் சுண்டெலிகள்,அணில்கள் மற்றும் பறவைகள் தங்குமிடமாக உள்ளன.\nகோலாலம்பூருக்கு அண்மையில் டெம்ப்ளர் பூங்கா உள்ளது;இதனை 1954ஆம் ஆண்டில் நெருக்கடி காலத்தில் சேர் ஜெரால்டு டெம்ப்ளர் உருவாக்கினார்.[74]\nதேசிய அருங்காட்சியகத்தில் மலேசிய வரலாற்றைக் காட்டும் பட்டை\nகோலாலம்பூர் மலேசியாவின் பண்பாட்டு நிகழ்வுகளுக்கும் செயல்பாடுகளுக்கும் மையமாக விளங்குகிறது. மகாமேரு நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தேசிய அருங்காட்சியகத்தில் நாடு முழுமையிலிருந்தும் சேகரிக்கப்பட்ட ஓவியங்களும் கலைப்பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.[75] ஏழாயிரம் இசுலாமிய கலைப்பொருட்களும் அரிய சில காட்சிப்பொருட்களும் கொண்ட இசுலாமிய கலை அருங்காட்சியகத்தில் இசுலாமிய கலை குறித்த நூலகமும் உள்ளது.[76]\nநிகழ்த்துகலைகளுக்கான முதன்மையான அரங்கமாக பெட்ரோனாஸ் பிலார்மானிக் மண்டபம் விளங்குகிறது. இங்கு மலேசிய பிலார்மானிக் ஆர்ச்செஸ்ட்ரா தன் நிகழ்ச்சிகளை நடத்துகிறது.[77] செந்துல் மேற்கில் அமைந்துள்ள கோலாம்பூர் நிகழ்த்துகலைகள் மையத்தில் (KLPac) பல நாடகங்கள், இசைக்கச்சேரிகள், திரைப்படக் காட்சிகள் அரங்கேறியுள்ளன.[78]\nமலேசிய பன்னாட்டு உயர்தர உணவு விழா ஒவ்வொரு ஆண்டும் கோலாலம்பூரில் நடத்தப்படுகிறது.[79] இதேபோல ஒவ்வொரு ஆண்டும் பன்னாட்டு ஆடை வடிவமைப்பாளர்களுடன் உள்நாட்டு வல்லுனர்கள் போட்டியிடும் கோலாலம்பூர் புதுப்பாங்கு வாரம் நடத்தப்படுகிறது.[80]\nபுகிட் ஜலீலில் உள்ள தேசிய விளையாட்டரங்கம்\nகோலாலம்பூர் பார்முலா 1 [81] திறந்த சக்கர தானுந்து போட்டிகள் ஏ1 கிராண்ட்பிரீ[82] மற்றும் விசையுந்து கிராண்ட் பிரீ[83] உலகப் போட்டிகள் நடக்கும் நகரங்களில் ஒன்றாகும். இவை சிலாங்கூர் மாநிலத்தில் கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்தை அடுத்த செபாங் பன்னாட்டு சுற்றுகையில் நடைபெறுகின்றன.\nகேஎல் கிராண்ட் பிரீ சிஎஸ்ஐ 5*,[84] என்ற பன்னாட்டு குதிரைச் சவாரி நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் இங்கு நடைபெறுகிறது.\nகேஎல் கோபுரம் ஓட்டம்[85] மற்றும் கோலாலம்பூர் பன்னா��்டு மராத்தான் ஓட்டம் ஆகியனவும் டூர் டெ லங்காவி என்ற மிதிவண்டி போட்டியும் [86] மற்றபிற விளையாட்டுக்களாகும்.\nபாட்மின்டனுக்கான வருடாந்திர மலேசியா ஓப்பன் முக்கியமான மற்றொரு விளையாட்டு நிகழ்வாகும்.\n1998ஆம் ஆண்டில் பொதுநலவாய விளையாட்டுக்களை நடத்திபிறகு பன்னாட்டுத் தரமுள்ள பல விளையாட்டு வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.\nகோலாலம்பூரில் பல குழிப்பந்தாட்ட மைதானங்கள் உள்ளன. 2015ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள 127வது பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் அமர்வு கோலாலம்பூரில் நடக்கவுள்ளது. இந்த அமர்வில் 2022ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடைபெறும் இடம் தேர்ந்தெடுக்கப்படும்.[87]\nநாட்டின் முக்கியமான அலைபரப்பு மையமாக கோலாலம்பூர் கோபுரம் விளங்குகிறது.\nகோலாலம்பூரில் நாளிதழ்கள்,வணிக இதழ்கள், எண்ணிம இதழ்கள் என பல செய்தித்தாள்கள் வெளியாகின்றன. நாளிதழ்களில் த ஸ்டார், நியூ ஸ்ட்ரைட்ஸ் டைம்ஸ், த சன், மலாய் மெயில், கோஸ்மோ, உடுசான் மலேசியா, பெரிடா அரியான், அரியான் மெட்ரோ ஆகியன குறிப்பிடத்தக்கவையாகும். குவாங் மிங் நாளிதழ், சின் சூ நாளிதழ், சைனா பிரெஸ், நன்யங் சியாங் பௌ போன்ற மண்டாரின் மொழி நாளிதழ்களும் தமிழ் நேசன், மலேசிய நண்பன், மக்கள் ஓசை போன்ற தமிழ் நாளிதழ்களும் வெளியாகின்றன. எதிர்கட்சிகளின் கருத்துக்களை தாங்கி ஹராகா, சுயாரா கேடிலன், சியாசா, வாசிலா நாளிதழ்கள் வெளியாகின்றன. மலேசியாவின் தேசிய வானொலியான ரேடியோ டெலிவிசன் மலேசியாவின் (RTM) தலைமையகம் இங்குள்ளது. வணிகமய தொலைக்காட்சி அலைவரிசைகளான டிவி 3, 8டிவி, டிவி 9 போன்றவை கோலாலம்பூரைத் தலைநகராகக் கொண்ட மீடியா பிரைமா என்ற நிறுவனத்தால் இயக்கப்படுகின்றன. நிகழ்ச்சிகள் மலாய் மொழி, ஆங்கிலம், தமிழ் மற்றும் சீன மொழிகளில் அலைபரப்பப்படுகின்றன.\nமலேசியாவின் முதன்மை தொலைதொடர்பு சேவை வழங்குனர் டெலிகோம் மலேசியாவின் தலைமையகம் டிஎம் கோபுரத்தில் இயங்குகிறது.\nஅஸ்ட்ரோ தொலைக்காட்சி நிறுவனம் செயற்கைக் கோள் வழியாக உள்ளூர் மற்றும் பன்னாட்டு தொலைக்காட்சி அலைவரிசைகளை பரப்பி வருகிறது.[88] தோகாவைச் சேர்ந்த அராபிய செய்தி தொலைக்காட்சி நிறுவனம் அல்-ஜசீரா கோலாலம்பூஇல் தனது ஆங்கிலச் செய்தி அலைவரிசையை நிறுவியுள்ளது.[89]\nதிரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், இசை மற்றும் நூல்களில் கோலாலம்பூரை மையப்படுத்தி புனையப்பட்டுள்ளன. சியான் கானரி நடித்த என்ட்ராப்மென்ட், பெட்ரோனாஸ் கோபுரங்கள் தீயால் சூழப்பட்டதாக காட்டப்பட்ட சில்ட்ரன் ஆப் மென் ஆகியத் திரைப்படங்கள் கோலாலம்பூரை மையமாகக் கொண்டவை.[90] த சிம்ப்ஸ்சன்ஸ் என்ற தொலைக்காட்சித் தொடரில் குறிப்பிடப்பட்டுள்ளது.[91] கோலாலம்பூரை மையப்படுத்திய நூல்களாக கேஎல் 24/7,[92] மை லைப் அஸ் அ ஃபேக், மற்றும் டெமோக்ரசி [93] ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.\nஅரசு புள்ளிவிவரங்களின்படி கோலாலம்பூரின் படிப்பறிவு பெற்றோர் வீதம் 2000 ஆம் ஆண்டில் 97.5% ஆக இருந்தது; இது மலேசியாவின் வேறெந்த மாநிலம் அல்லது ஆட்சிப்பகுதியை விடக் கூடுதலானதாகும்.[94] இங்கு மலாய் மொழி பயிற்றுமொழியாக உள்ளது. ஆங்கிலம் கட்டாயப் பாடமாகவும் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களுக்கு பயிற்றுமொழியாகவும் உள்ளது. சில பாடங்களுக்கு தமிழ் அல்லது மண்டாரினில் பயிற்றுவிக்கும் பள்ளிகளும் உள்ளன.\nகோலாலம்பூரில் 13 மூன்றாம்நிலை கல்வி நிறுவனங்களும் 79 உயர்நிலைப் பள்ளிகளும் 155 துவக்கப்பள்ளிகளும் 136 கிண்டர்கார்டன் பள்ளிகளும் உள்ளன.[95] நூறாண்டுகளுக்கும் மேலாக புகிட் பின்தாங் பெண்கள் பள்ளி (1893–2000, பின்னர் தமன் சாமெலின் பெர்காசாவிற்கு மாற்றப்பட்டது),விக்டோரியா கல்விநிலையம் (1893), மெதாடிஸ்ட் பெண்கள் பள்ளி (1896), மெதாடிஸ்ட் ஆண்கள் பள்ளி (1897), புகிட் நானாஸ் கன்னிமாடம் (1899), புனி ஜான் கல்விநிலையம் (1904) போன்ற கல்வி நிலையங்கள் இருந்துள்ளன.\n1949ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட மலாயாப் பல்கலைக்கழகம் மலேசியாவின் மிகப்பழமையானப் பல்கலைக்கழகமாகும்.[96][97] இங்குள்ள பிற பல்கலைக்கழகங்கள்: மலேசிய பன்னாட்டு இசுலாமிய பல்கலைக்கழகம், துங்கு அப்துல் ரகுமான் பல்கலைக்கழகம், யூசிஎஸ்ஐ பல்கலைக்கழகம், பன்னாட்டு மருத்துவ பல்கலைக்கழகம், மலேசியா திறந்தநிலைப் பல்கலைக்கழகம், கோலாலம்பூர் பல்கலைக்கழகம், வாவாசன் திறந்தநிலைப் பல்கலைக்கழகம்.\n1910ஆம் ஆண்டில் கட்டப்பட்ட கோலாலம்பூர் தொடர்வண்டி நிலையம்.\nமற்ற ஆசிய நகரங்களைப் போலன்றி கோலாலம்பூரில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல வண்டி ஓட்ட வேண்டியுள்ளது[98]. எனவே இந்த நகரத்தில் சாலைகள் மிகவும் நேர்த்தியாகப் பின்னப்பட்டுள்ளன. மலேசியத் தீபகற்பத்தின் பிற இடங்களுடன் நெடுஞ்சாலைகளால் பிணைக்கப்பட்டுள்ளது.\nபெட்ரோனாஸ் கோபுரங்களுக்கு நேராகச் செல்லும் ஜாலன் அம்பங் இரவு நேரத்தில்\nகோலாலம்பூரில் இரண்டு வானூர்தி நிலையங்கள் உள்ளன. முதன்மையான கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் (KLIA) சிலாங்கூர் மாநிலத்தின் செபாங் என்ற இடத்தில் அமைந்துள்ளது. மலேசியாவின் வான்வெளிப்பயணங்களுக்கு மையவிடமாக உள்ள[99] இந்த வானூர்தி நிலையம் நகரத்திலிருந்து தெற்கே 50 கிலோமீட்டர்கள் (31 mi) தொலைவில் உள்ளது. சுல்தான் அப்துல் அசீசு ஷா வானூர்தி நிலையம் அல்லது சுபாங் ஸ்கைபார்க் என அறியப்படும் இரண்டாவது வானூர்தி நிலையம் 1998இல் கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் திறக்கப்படுவதற்கு முன்னர் வெளிநாட்டு பயணங்களுக்கான வாயிலாக இருந்தது. தற்போது இது தனியார் மற்றும் டர்போபிராப் வானூர்திகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.[100] கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் மலேசிய ஏயர்லைன்ஸ், குறைந்த கட்டண சேவை வழங்கும் ஏர் ஏசியா ஆகியவற்றின் முதன்மை இருப்பிடமாக விளங்குகிறது. கேஎல் சென்ட்ரலிலிருந்து இந்த பன்னாட்டு வானூர்தி நிலையத்தை அடைய மிகவிரைவு தொடர்வண்டி அமைக்கப்பட்டுள்ளது. இது 28 நிமிடங்களில் சென்றடைகிறது.[101] ஏர் ஆசியா இயங்கும் குறைந்த கட்டண முனையத்திற்கு கேஎல் சென்ட்ரலிலிருந்து பேருந்துகள் செல்கின்றன.\nபொதுப்போக்குவரத்திற்கு பேருந்துகள், தொடர்வண்டிகள் மற்றும் வாடகைவண்டிகள் இருந்தபோதும் இவற்றைப் பயன்படுத்துவோர் வீதம் 16 விழுக்காட்டிற்கும் கீழாக இருப்பதாக 2006ஆம் ஆண்டு கணக்கெடுப்பு ஒன்று மதிப்பிடுகிறது.[98] தொடர்வண்டிப் போக்குவரத்தில் லைட் ரெயில், ராபிட் டிரான்சிட், மோனோரெயில், கம்யூட்டர் ரெயில் என்று பலவகை தொடர்வண்டி அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. அனைத்துவகை தொடர்வண்டிகளுக்கும் சந்திப்பு நிலையமாக கேஎல் சென்ட்ரல் உள்ளது. இங்கிருந்து தெற்கில் சிங்கப்பூர் வரையும் வடக்கில் தாய்லாந்தின் ஹாத் யை வரையும் தொடர்வண்டி இணைப்புகள் உள்ளன.[102]\nகோலாலம்பூரில் உள்ள வாடகைவண்டிகள் வேறுபடுத்தும் வண்ணம் வெள்ளை மற்றும் சிவப்பு தோற்றத்தைக் கொண்டுள்ளன. இங்குள்ள வண்டிகள் பெரும்பாலும் இயற்கை எரிவளியில் இயங்குகின்றன. வெளிநாட்டுப் பயணிகளிடம் கூடுதலாக கட்டணம் கோருவதாக முறையீடுகள் உள்ளன.\nநகரத்திலிருந்து தென்மேற்கே ஏ���த்தாழ 64 km (40 mi) தொலைவில் கிளாங் துறைமுகம் அமைந்துள்ளது. நாட்டின் மிகப்பெரியதும் போக்குவரத்து மிகுந்ததுமான இந்த துறைமுகம் 2006ஆம் ஆண்டில் 6.3 மில்லியன் இருபது அடி நிகர் அலகு (TEU) சரக்குகளை கையாண்டுள்ளது.[103]\nகோலாலம்பூர் பல வெளிநாட்டு நகரங்களுடன் இரட்டை நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியா சென்னை சகோதரி நகரம் [104]\nஇந்தியா தில்லி சகோதரி நகரம் [105]\nஈரான் இஸ்ஃபாஹன் சகோதரி நகரம் [106][107]\nஈரான் மாஷ்ஹத் சகோதரி நகரம் [108]\nசப்பான் ஒசாகா வணிக கூட்டாளி நகரம் [107][109]\nமலேசியா மலாக்கா நகரம் சகோதரி நகரம் [107]\nமொரோக்கோ கசபிளாங்கா சகோதரி நகரம் [107]\nதுருக்கி அங்காரா சகோதரி நகரம் [107][110]\n↑ \"Main Page\". Muzium Negara Malaysia. மூல முகவரியிலிருந்து 2008-01-01 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-12-11.\nமலேசியத் தமிழ் வேலையாட்களின் நிலை\nசுற்றுலா வழிகாட்டி - கோலாலம்பூர்\nமேற்கு மற்றும் தென்மேற்கு ஆசியா நடு ஆசியா கிழக்காசியா\nஅபுதாபி (நகரம்), ஐக்கிய அரபு அமீரகம் (UAE)\nயெரூசலம், இசுரேல் மற்றும் பாலத்தீன அதிகார சபை கோரும் தலைநகர்;6 7\nரமல்லா, பாலத்தீன அதிகார சபை நிகழ்நிலை\nகோட்டே, கொழும்பு, இலங்கை 3\nபெய்ஜிங், சீன மக்கள் குடியரசு\nதைப்பெய், சீனக் குடியரசு (ROC) 2\nஉலான் பாடர், மங்கோலியா 1\nபண்டர் செரி பெகாவான், புரூணை\nகோலாலம்பூர் 4 மற்றும் புத்ராஜெயா,5 மலேசியா\nமொரெசுபி துறை, பப்புவா நியூ கினி 9\n1 மைய ஆசியாவின் பகுதியாகக் கருதப்படுகிறது 2 தாய்வான் என்று பொதுவாக அழைக்கபடுகிறது 3 முழுப்பெயர் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர கோட்டே 4 தொடர்புடைய 5 அமைச்சு 6 யெரூசலேம் பற்றிப் பார்க்கவும் 7 ஆசியாவில் இருந்தாலும், ஐரோப்பாவுடன் தொடர்புகளைக் கொண்டுள்ளது 8 கண்டங்களுக்கிடையேயான நாடு 9 முழுவதும் மெலனேசியாவில் இருந்தாலும், ஆசியாவுடன் பொருளாதார ரீதியில் தொடர்புடையது\nஅதிக மக்கள்தொகை உள்ள ஐம்பது நகரங்கள்\nஹோ சி மின் நகரம்\nஅதிக மக்கள்தொகை கொண்ட முதல் ஐம்பது நகரங்கள் [1]\nபிழையான பன்னாட்டுத் தரப்புத்தக எண்களைக் கொண்ட பக்கங்கள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 பெப்ரவரி 2020, 16:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/nagendra-prasad-plays-the-vijay-s-friend-067021.html", "date_download": "2021-02-28T19:15:04Z", "digest": "sha1:Q7WVSQWK6MM3ELJU5MF5LQCEYJSSMPAU", "length": 16683, "nlines": 187, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நீண்ட வருடங்களுக்கு பிறகு.. மாஸ்டரில் இணைகிறோம்.. நாகேந்திர பிரசாத் ! | Nagendra Prasad plays the Vijay's friend - Tamil Filmibeat", "raw_content": "\n4 hrs ago இப்படியா போடுவீங்க பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்\n4 hrs ago ஜெய்பூரில் படமாகும் பொன்னியின் செல்வன்...மொத்த பட்ஜெட் எவ்வளவு தெரியுமா\n4 hrs ago உதயநிதி ஸ்டாலின் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் பிக்பாஸ் டைட்டில் வின்னர்.. வைரலாகும் தகவல்\n5 hrs ago நான் பல்லாவரம் பொண்ணு.. என்னைப் பத்தி அதிகமா இதுக்குத் தான் தெரியும்.. வைரலாகும் சமந்தாவின் வீடியோ\nNews மியான்மரில் களேபரத்தில் முடிந்த மக்கள் போராட்டம்.. ராணுவம் துப்பாக்கிச்சூடு... 18 உயிரிழப்பு\nAutomobiles ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\nSports ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்\nFinance எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..\nLifestyle கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்\n ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநீண்ட வருடங்களுக்கு பிறகு.. மாஸ்டரில் இணைகிறோம்.. நாகேந்திர பிரசாத் \nசென்னை : நீண்ட ஆண்டுகளுக்குப்பிறகு விஜயின் நண்பனாக மாஸ்டர் படத்தில் நடித்துள்ளேன் என்று நாகேந்திர பிரசாத் கூறியுள்ளார்.\nமாஸ்டர் நாகேந்திர பிரசாத் நடன இயக்குனர் நடிகர் என்று இரு துருவங்களில் பயணித்தவர். இவரை முக்கிய வேடங்களில் நடித்து பல படங்களில் பார்த்து இருக்கிறோம். மேலும் 90களில் குழந்தைகளுக்கு பிடித்தமான நாடகமான மாயா மஞ்சித்திரா நாடகத்தில் நடித்து குழந்தைகளை கவர்ந்தவர். மேலும் பல படங்களுக்கு நடன இயக்கமும் செய்து இருக்கிறார் .\nஇவர் விஜய் படங்களான குஷி மற்றும் கில்லி படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இவர் பிரபு தேவாவின் தம்பி என்பது பலருக்கும் தெரியும். மேலும் தற்போது இவர் நீண்ட வருடங்களுக்கு பிறகு விஜய் படமான மாஸ்டர் படத்தில் இணைந்து நடித்து வருகிறார். நீண்ட வருடங்கள் கழித்து விஜயுடன் நடித்த அனுபவத்தையும் சமீபத்தில் நேர்காணல்களில் பகிர்ந்து உள்ளார். அத்துடன் நான் விஜய்க்கு வாய்ப்பு கிடைத்தால் நன்றி கூற வேண்டும் என்றும் கூறினார்.\nஇதனை பற்றி கூறிவரும் போது மாஸ்டர் படம் எங்களுக்கு ஒரு ரீயூனியன் போல தான் இருக்கிறது. கில்லி படத்தில் விஜயின் நண்பர்கள் கூட்டத்தில் நடித்திருப்பேன் அதே போல மாஸ்டர் படத்திலும் விஜயுடன் நண்பராக தான் நடித்து வருகிறேன் என்றும் கூறினார். மேலும் அங்கு சஞ்சீவ், ஶ்ரீமன் மற்றும் ஶ்ரீநாத் என பழைய நண்பர்களையும் சந்திக்க நேர்ந்தது என கூறினார்.\nமேலும் தனது ஆரம்ப கால சினிமா அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார் . அதில் அவர் முதன் முதலில் பிரபலமான ஹம்மா ஹம்மா பாடல் பற்றி கூறினார். அப்போது தனக்கு கால் உடைந்துவிட்டதாகவும் அந்த நேரத்தில் பல பிரச்சனைகள் இருந்ததால் என் அப்பா அதனை கண்டு கொள்ளாமல் ஆடு என்று கூறினார் அதிலும் மணிரத்னமும் ஊக்கபடுத்தியதால் நான் அந்த பாடலில் ஆடினேன் என்று கூறினார் .\nசிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி இணைந்து செய்த செயல்.. பிளான் பண்ணி பண்ணனும் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்\nகல்லூரி மாணவிகளுடன் டேன்ஸ் ஆடிய கஸ்தூரி | Tamil Filmibeat\nமேலும் அவர் கூறுகையில் தனது மாயா மச்சிந்திரா நாடகத்தில் நடித்த அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார். முதலில் எதற்காக நாடகத்தில் நடிகின்றோம் என குழப்பத்தில் நடித்ததாகவும் ஆனால் எனது ஹம்மா ஹம்மா பாடலை விட பலரிடம் கொண்டு சேர்த்தது மாயா மஞ்சித்திரா நாடகம் தான் என்று கூறினார் .\nஇறுதியாக நாகேந்திர பிரசாத் கூறுகையில் தனது அண்ணன்கள் இருவரும் சிறந்த உழைப்பாளிகள் அதனால் தான் இன்னும் சினிமாவில் வெற்றிபெற்று கொண்டு இருக்கிறார்கள் என்பதனை போல் கூறினார். ஆனால் என் அண்ணன்களை விட அப்பாவிடம் தான் அதிகம் விசயங்களை கற்றுக்கொண்டு இருக்கிறார்.\nரேஸ் ..ரேஸ் ..பைக் ரேஸ்.. ‘சாவடி‘பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது\n‘சாவடி‘பர்ஸ்ட் லுக் போஸ்டர்...பொங்கலுக்கு ரிலீஸ்\nஇந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் பிரபுதேவா பிறந்தநாள் ஸ்பெஷல் #HBDPrabhuDeva\nடான்ஸ் மாஸ்டரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டாரா அர்ஜுன் பட நடிகை\nமுதல்வர் தான் எங்கள் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும்... பரபரப்பை ஏற்படுத்தும் நடன இயக்குநர்\n‘போலி’ படம் மூலம் ஹீரோவாகிறார் டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர்...\nபிரபல நடன இயக்குநர் ரகுராம் மரணம்\nடான்ஸ் மாஸ்டர் பிருந்தாவுக்கு இரட்டைக் குழந்தை பிறந்தது\nஸ்னேகா... புன்னகைக்குப் பின்னால் பல புதிர்கள்\nவிஜய் படத்தில் இணையும் சிவகார்த்திகேயன்...என்ன ரோல்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: dance master master tamil movie நடன இயக்குனர் நாகேந்திர பிரசாத் மாஸ்டர் தமிழ் படம்\nகடல் கன்னி ஃபீலாம்.. மணலில் ஒய்யாரமாய் படுத்திருக்கும் பிக்பாஸ் பிரபலம்.. தெறிக்கவிடும் போட்டோஸ்\nசெம கச்சிதம்.. பாலா தோளை உரசியபடி ரம்யா.. வைரஸ் போல பரவும் போட்டோ\nவொர்க் மோடாம்.. விக்ரமின் கோப்ரா படத்தில் இணைந்த கிரிக்கெட் வீரர்.. வைரலாகும் போட்டோ\nCheck படத்தின் படப்பிடிப்பில் தவறி விழுந்து Priya Varrier | Wink Girl\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2020/10/24052828/Will-dams-be-expanded-in-Tenkasi-district-to-save.vpf", "date_download": "2021-02-28T19:34:40Z", "digest": "sha1:WPWAFT237YTSAQ5ALS27OOLNTTLDBUGG", "length": 20740, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Will dams be expanded in Tenkasi district to save water wasted in the sea? Farmers expect || வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை சேமிக்க தென்காசி மாவட்டத்தில் அணைகள் விரிவாக்கம் செய்யப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவீணாக கடலில் கலக்கும் தண்ணீரை சேமிக்க தென்காசி மாவட்டத்தில் அணைகள் விரிவாக்கம் செய்யப்படுமா விவசாயிகள் எதிர்பார்ப்பு + \"||\" + Will dams be expanded in Tenkasi district to save water wasted in the sea\nவீணாக கடலில் கலக்கும் தண்ணீரை சேமிக்க தென்காசி மாவட்டத்தில் அணைகள் விரிவாக்கம் செய்யப்படுமா\nவீணாக கடலில் கலக்கும் தண்ணீரை கூடுதலாக சேமிக்கும் வகையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைகள் விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா\nபதிவு: அக்டோபர் 24, 2020 05:28 AM\nஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெருக்கெடுத்து ஓடிவரும் ஆறுகளின் குறுக்கே அணைகளை கட்டி தண்ணீரை சேமித்து, விவசாயம் மற்றும் குடிநீருக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆங்கிலேயர் காலத்தில் பாபநாசத்தின் மேல் பகுதியில் காரையாறு பகுதியில் முதல் அணை கட்டப்பட்டது. அதை தொடர்ந்து மணிமுத்தாறு, சேர்வலாறு, வடக்கு பச்சையாறு, கொடுமுடியாறு, கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார் ஆகிய அணைகள் அடுத்தடுத்து கட்டப்பட்டன. இவை அந்தந்த பகுதி விவசாயத்துக்கும், குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வருகின்றன.\nதற்போது நெல்லையில் இருந்து தென்காசி மாவட்டம் பிரிக்கப்பட்டது. அப்போது கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார் ஆகிய 5 அணைகள் தென்காசி மாவட்ட எல்லைக்குள் அமைந்தன. பாபநாசம், மணிமுத்தாறு அணைகளை ஒப்பிடும்போது இந்த 5 அணைகளும் மிகவும் சிறிய அணைகள் ஆகும். இந்த 5 அணைகளின் நீர்கொள்ளவை சேர்த்தாலும் பாபநாசம் அணையின் 6-ல் ஒரு பங்குதான் வருகிறது.\nஇதை பார்க்கும்போது தென்காசி மாவட்டத்தில் இருக்கும் 5 அணைகளும் பெயரளவுக்குத்தான் இருக்கிறது. பெரும்பகுதி குடிநீர் ஆதாரத்துக்கு தாமிரபரணி ஆற்றையே நம்பி இருக்க வேண்டியுள்ளது.\nதென்காசி மாவட்டம் புதிய குழந்தையாய் பிறந்த பூரிப்பில், இந்த ஆண்டில் இதுவரை 5 அணைகளும் 3 முறை நிரம்பி வழிந்துள்ளது. குண்டாறு அணை நிரம்பி பல மாதங்களாக உபரிநீர் வெளியேறி கொண்டே இருக்கிறது. இதேபோல் மற்ற அணைகளும் தற்போது நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் ஆறுகளில் தண்ணீர் வீணாக பாய்ந்து க டலுக்கு செல்கிறது. விரைவில் வடகிழக்கு பருவமழை பெய்ய இருக்கிறது. ஏற்கனவே நிரம்பியுள்ள இந்த அணைகளில் இனி ஒரு சொட்டு தண்ணீரை கூட தேக்கி வைக்க முடியாது. தமிழகத்துக்கு வடகிழக்கு பருவமழையால் அதிகளவு தண்ணீர் கிடைக்கும். ஆனால் அதனை தேக்கி வைக்க வழியில்லை.\nஇந்த நேரத்தில் அணைகளில் கூடுதல் தண்ணீரை தேக்கி வைக்கும் வகையில் கொள்ளளவை அதிகரிக்க அணைகளை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அதாவது தென்காசி மாவட்டத்தில் அமைந்திருக்கும் 5 அணைகளும் பெரிய குளங்கள் போல்தான் நீர் கொள்ளளவு கொண்டதாக உள்ளது.\nஇதில் கடனா அணை மட்டும் சற்று பெரியது ஆகும். அதுவும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விரிவாக்கம் செய்யப்பட்டதன் விளைவாக தற்போது 352 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்கி வைக்கும் அளவுக்கு உள்ளது. ராமநதி 152, கருப்பாநதி 185, அடவிநயினார் 174 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்டதாக உள்ளது. குண்டாறு கொள்ளளவு 18.43 மில்லியன் கனஅடி மட்டுமே ஆ��ும். மிக குறைந்த அளவு தண்ணீரே தேக்கி வைக்கும் வகையில் இந்த அணைகள் கட்டப்பட்டதால் அதிகளவு மழை பெய்யும்போது தண்ணீர் வீணாகி விடுகிறது. பல டி.எம்.சி. தண்ணீர் வங்க கடலில் வீணாக சென்று கலக்கிறது. மழை காலத்தில் கிடைக்கும் தண்ணீர் வீணாக கடலில் சென்று கலக்கும் நிலையில், கோடையில் தண்ணீர் இன்றி விவசாயிகள் தவிக்கிறார்கள்.\nஎதிர்காலம் தண்ணீர் தேவைக்கு சண்டையிட்டு கொள்ளும் என்று கூறப்படுகிறது. ஆனால், நம்மிடம் மழை வளம் அதிகமாக இருந்தபோதிலும், அதன்மூலம் கிடைக்கும் தண்ணீரை முழுமையாக சேமித்து வைத்து குடிநீருக்கும், விவசாயத்துக்கும் பயன்படுத்த முடியாத நிலையிலேயே இருக்கிறோம் என்று கூறலாம். மக்கள் தொகை பெருக்கத்தால் வருங்காலத்தில் குடிநீர் திட்டங்கள் அதிகளவு செயல்படுத்தப்படும். ஆனால் அதற்கு தேவையான தண்ணீர் கிடைக்காமல் போகும். ‘அணையில் இருந்தால்தான் உறைகிணற்றில் தண்ணீர் எடுக்க முடியும்’ என்று புதிய மொழி பகிரப்படும். எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகவும் அவசியம் ஆகும்.\nதற்போது ராமநதி அணையில் இருந்து வீணாகும் உபரி நீரை வறட்சி பகுதிகளுக்கு கொண்டு சென்று பயன்படுத்தும் வகையில் ராமநதி மேல்மட்ட கால்வாய் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. இதுதவிர கடனாநதி, கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார் ஆகிய 4 அணைகளில் கூடுதல் தண்ணீரை தேக்கி வைக்கும் வகையில் விரிவாக்கம் செய்ய வேண்டும். அதற்குரிய சாத்தியக்கூறுகளை தென்காசி மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து உடனடியாக தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.\nதொலைநோக்கு சிந்தனையுடன் இந்த பணியை செய்ய வேண்டும். ஒருசில ஆண்டுகளில் அணைகள் நிரம்பாமல் போனதை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் அதிக மழை பெய்யும்போது கிடைக்கும் தண்ணீரை முழுமையாக சேமிக்கும் வகையில் திட்டத்தை தீட்ட வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். மேலும், மேற்கு தொடர்ச்சி மலையில் ஆங்காங்கே உள்ள சிறிய ஆறுகளின் குறுக்கேயும் புதிய அணைகளை கட்டி தண்ணீரை சேமிக்க வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.\n1. கோடை நடவு பணியில் தீவிரம் காட்டும் விவசாயிகள்\nகோடை நடவு பணியில் தீவிரம் காட்டும் விவசாயிகள்\n2. விவசாயிகள், கையில் கருப்புக்கொடி ஏந்தி வயலில் இறங்கி ஆர்ப்பாட்டம்\nமேட்டூரில் இருந்து உபரிநீரை அரசு எடுக்கும் முயற்சியை கைவிட வலியுறுத்தி கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரத்தில் விவசாயிகள், கையில் கருப்புக்கொடி ஏந்தி வயலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n3. விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nநெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் தொகையை அரசே ஏற்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\n4. மக்காச்சோளத்துக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க வலியுறுத்தல்\nமக்காச்சோளத்துக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும் என்று விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.\n5. மானாவாரி வளர்ச்சி திட்டம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி\nமானாவாரி வளர்ச்சி திட்டம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.\n1. ஆய்வு, கண்டுபிடிப்புக்கு புதிய கல்வி கொள்கை வலிமை சேர்க்கிறது; பிரதமர் மோடி பேச்சு\n2. தேர்தல் வரும்போது மட்டும் வருபவன் அல்ல நான்; எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன் - மு.க. ஸ்டாலின் பிரசாரம்\n3. இந்தியா-சீனா இடையே தளபதிகள் மட்டத்திலான 10வது சுற்று பேச்சுவார்த்தை நாளை தொடக்கம்\n4. காங்கிரஸ் மூத்த தலைவர் மறைவு: இறுதிச்சடங்கில் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி\n5. குளிர்சாதன வசதியுடைய அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி\n1. முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்\n2. ஜெர்மனியில் இருந்து முதல் முறையாக 101 டன் பொருட்களுடன் சென்னை வந்த சரக்கு விமானம்; தண்ணீர் பீய்ச்சி அடித்து வரவேற்பு\n3. புதுச்சேரியில் மதுபான விற்பனை நேரம் இரவு 11 மணியிலிருந்து 10 மணியாக குறைப்பு\n4. உணவு, தங்கும் இடம் வழங்க கோரி அமைச்சர் வீட்டின் முன் குவிந்த நர்சுகளால் பரபரப்பு\n5. காதலன் இறந்த துக்கம் தாங்காமல் பட்டதாரி இளம்பெண் தீக்குளித்து தற்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/aircel-maxis-deal-cbi-to-complete-the-trial-judge-s-order-quickly/", "date_download": "2021-02-28T19:42:30Z", "digest": "sha1:774WXEZFGJTUB2PTQJTC6GCOXYQ27EFR", "length": 15794, "nlines": 138, "source_domain": "www.patrikai.com", "title": "ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: விசாரணை விரைந்து முடிக்க உத்தரவு! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nஏர்செல் மேக்சிஸ் வழக்கு: விசாரணை விரைந்து முடிக்க உத்தரவு\nஏர்செல்மேக்சிஸ் விவகாரம் தொடர்பாக, முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதிமாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன் மற்றும் காவேரி கலாநிதி மாறன், இன்று டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.\nஏர்செல் மேக்சிஸ் நிறுவனப் பங்குகள் விற்பனை விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மத்திய முன்னாள் தொலைதொடர்பு துறை அமைச்சர் தயாநிதிமாறன், அவரது சகோதரரும், சன் குழும நிறுவனத்தலைவருமான கலாநிதி மாறன் மற்றும் காவேரி கலாநிதி மாறன், டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். இவர்களின் ஜாமின் மனு மீதான விசாரணை நீதிபதி ஓ.பி. சைனி முன் நடைபெற்று வருகிறது\nஏர்செல் நிறுவனம் விற்கப்பட்டதும் , ஸ்பெக்ட்ரம் கைமாறியதும், மேக்சிஸ்ஸின் துணை நிறுவனம் மூலம் சன் குழுமத்தில் 700 கோடியை முதலீடு செய்தது. இந்த முதலீடு என்ன காரணத்தினால் செய்யப்பட்டது என்பது கேள்வியாக எழுகிறது. இது தொடர்பாக பண மோசடி பிரிவில் வழக்கு பதியப்பட்டுள்ளது.\nஏர்செல்-மேக்சிஸ் பங்குகள் விற்பனை ஒப்பந்த விவகாரம் தொடர்புடைய வழக்கில் மத்திய அமலாக்கத்துறை தங்களை கைது செய்யாமல் இருக்க தயாநிதி மாறன், கலாநிதி மாறன், காவேரி கலாநிதி மாறன்,முன்ஜாமின் வழங்கக்கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.\nஇவர்கள் மீது, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டப் பிரிவுகளின் கீழ் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது. ஜாமின் மனு மீதான விசாரணை பல்வேறு காரணங்களால் தள்ளிவைக்கப் பட்டு, இன்றுடெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது.\nஇந்த வழக்கில் தயாநிதி, கலாநிதி , இவரது மனைவி காவேரி ஆகியார் ஆஜராகியுள்ளனர். இவர்கள் தாக்கல் செய்த முன்ஜாமின் மனு மீதான விசாரணையும் இன்று நடைபெற்றது.\nசன் குழுமத்தை சேர்ந்த 3 பேருக்கும் ஜாமின் கொடுக்க சிபிஐ தரப்பில் ஆஜரான வக்கீல்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்களின் எதிர்ப்புக்கான காரண���்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய ஒரு நாள் அவகாசம் தருமாறு கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கில் விரைவாக விசாரணை நடத்த, சி.பி.ஐ.க்கு, டெல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் அறிவுறுத்தியது. அவ்வப்போது, வழக்கில் கால அவகாசம் கேட்பதை தவிர்த்து விரைந்து விசாரணை நடத்தி முடிக்க சி.பி.ஐ.க்கு, நீதிபதி ஒ.பி.சைனி அறிவுறுத்தினார்\nஐகோர்ட்டு உத்தரவு: கோவை ஈஷாவில் மாவட்ட நீதிபதி 4மணி நேரம் விசாரணை காவிரி வன்முறையை தடுக்க மனு: விசாரிக்காமல் விலகினார் நீதிபதி காவிரி மேற்பார்வை குழு கூட்டம் உத்தரவு எதிரொலி: மாண்டியாவில் துவங்கியது போராட்டம்\n, Aircel Maxis, CBI to complete, deal, india, judge 's, order, quickly, The, trial, இந்தியா, உத்தரவு, ஏர்செல் -மேக்சிஸ், சிபிஐக்கு, நீதிபதி, விசாரணை, விரைந்து முடிக்க, விவகாரம்\nPrevious ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் குழுவில் இடம்பெற்ற தமிழர்\nNext நீர்மூழ்கிக்‍ கப்பல் விவகாரம்: வாய் திறந்தார் மனோகர் பாரிக்‍கர்..\nதங்களுக்கு விருப்பமான தடுப்பு மருந்தை மக்கள் தேர்வு செய்யலாம்: எய்ம்ஸ் இயக்குநர்\nசச்சின், கோலி சதம் பார்த்தது போல பெட்ரோல், டீசல் விலை ரூ.100ஐ எட்டுவதை பார்க்கிறோம்: உத்தவ் தாக்கரே கடும் விமர்சனம்\nஅர்ஜூன மூர்த்தியின் இந்திய மக்கள் முன்னேற்ற கட்சிக்கு ரோபோ சின்னம்: தலைமை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு\nதங்களுக்கு விருப்பமான தடுப்பு மருந்தை மக்கள் தேர்வு செய்யலாம்: எய்ம்ஸ் இயக்குநர்\nபுதுடெல்லி: அடுத்த சில வாரங்களுக்குள் நடைமுறைக்கு வரவுள்ள மூன்று அல்லது நான்கு கொரோனா தடுப்பு மருந்துகளில், பொதுமக்கள் தங்களுக்கு விருப்பமான…\nஇன்று கேரளா மாநிலத்தில் 3,254, கர்நாடகாவில் 521 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 3,254, கர்நாடகாவில் 521 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரள மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 28/02/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (28/02/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 479 பேருக்குப் பாதிப்பு…\nஇன்று சென்னையில் 182 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,35,532 பேர்…\nதமிழகத்தில் இன்று 479 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 479 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,51,542 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,046…\nஇன்று ஆந்திராவில் 117 பேர், டில்லியில் 197 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரா மாநிலத்தில் 117 பேர், மற்றும் டில்லியில் 197 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. ஆந்திரா மாநிலத்தில்…\nஐசிசி பந்துவீச்சாளர் தரவரிசை – 3ம் இடத்திற்கு பாய்ந்துவந்த அஸ்வின்\nஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசை – ரோகித் ஷர்மா 8வது இடத்திற்கு முன்னேற்றம்\nஆடுகள விமர்சனம் – கிரிக்கெட் உலகை பொட்டில் அடித்தாற்போல் சாடிய நாதன் லயன்..\nஎந்தெந்த பந்துகளை எப்படி ஆட வேண்டும் – பாடமெடுக்கிறார் திலிப் வெங்சர்கார்\n2 நாட்களில் முடிந்த டெஸ்ட் போட்டிகள் என்னென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/20?page=1", "date_download": "2021-02-28T19:19:59Z", "digest": "sha1:G2VXU7J4B22LRKCEV54HZKVVZOFKZH7E", "length": 4640, "nlines": 127, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | 20", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nசென்னை: தனியார் டைல்ஸ் நிறுவனத்த...\nஅம்பானி வீடருகே காரில் வெடிபொருட...\nதமிழகத்தில் 2020ம் ஆண்டில் ரயில்...\nதமிழகத்தில் 2020ஆம் ஆண்டு ரயில் ...\n20வது வருடங்களுக்குப் பிறகு மீண்...\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூ...\nமீண்டும் ஒரு 2011... வாக்குப்பதி...\nதேர்தல் திருவிழா: 5 மாநில தேர்தல...\nவெளியானது மத்திய ஆசிரியர் தகுதி ...\nசமூக வலைதளங்களுக்கு கடிவாளம்; இந...\nவிஜய் ஹசாரே கோப்பையில் இரட்டை சத...\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nகவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்\nகுழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2013/09/23/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-3-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-293/", "date_download": "2021-02-28T19:37:41Z", "digest": "sha1:THHOA4CPVHIKZGOJAXXSIDZHVST4QNOG", "length": 11022, "nlines": 108, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 3 இதழ் 293 கலங்கிய தியங்கிய வாழ்க்கையா? – Prema's Tamil Bible Study & Devotions", "raw_content": "\nமலர் 3 இதழ் 293 கலங்கிய தியங்கிய வாழ்க்கையா\n1 சாமுவேல் 1: 9 ” சீலோவிலே அவர்கள் புசித்துக் குடித்தபின்பு, அன்னாள் எழுந்திருந்தாள்…”\nபோன வாரம் நம்முடைய தியானத்தில் கர்த்தருடைய ஆசாரியனான ஏலியின் பெருந்தன்மையைப் பற்றிப் படித்தோம். இன்றையிலிருந்து சில நாட்கள் நாம் அன்னாள் தேவனுடைய சமுகத்தில் ஏறெடுத்த ஜெபத்தைப் பற்றிப் பார்க்கலாம்\n“என் ஆத்துமாவே நீ ஏன் கலங்குகிறாய் ஏன் எனக்குள் தியங்குகிறாய்\nஎன்று கூறிய சங்கீதக்காரனைப் போல என்றாவது உன் வாழ்க்கையில் உன் ஆத்துமா கலங்கியிருக்கிறாயா\nஅன்னாள் பல நாட்கள் வண்டியில் பிரயாணம் பண்ணி கர்த்தருடைய ஆலயம் இருந்த சீலோவுக்கு வந்த பொழுது இவ்வாறுதான் கலங்கியிருந்தாள். அவள் சாப்பிடாமல் அழுது கொண்டிருந்தாள் என்று நாம் ஏற்கெனவே பார்த்தோம். எல்க்கானாவின் மறுமனைவி அவளுக்கு பிள்ளையில்லாததை சுட்டிகாட்டி, அவள் ஜெபத்துக்கு கூட பதில் கிடைக்கவில்லை என்று கேலி பண்ணி அவளை மிகவும் கலங்கப் பண்ணினாள்.\nஇன்றைய வேத வசனம், அவள் குடும்பம் சீலோவிலே புசித்துக் குடித்துக் கொண்டிருந்த போது அன்னாள் எழுந்திருந்தாள் என்று கூறுகிறது. இந்த வசனத்தை ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்த்தேன். அப்படியானால் எல்லோரும் புசித்துக் குடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து அன்னாள் கோபத்தில் எழுந்து போய் விட்டாளா என்று சிந்தித்தேன். அப்படித்தான் நீங்களும் நினைப்பீர்கள்\nஅதனால் நான் எப்பொழுதும் போல எழுந்திருந்தாள் என்ற வார்த்தைக்கு எபிரேய மொழி அர்த்தத்தைத் தேடினேன். ஆச்சரியப்படும் விதமாக அதன் அர்த்தம் ” திடப்படும்படி, பலப்படும்படி, நிறைவேற்றும்படி எழுந்திருத்தல்” என்று பார்த்தேன். இது அன்னாளின் மனநிலையை எனக்கு தெளிவாய்க் காட்டியது.\nஅன்னாள் தன் நிலையை நன்கு உணர்ந்தாள். அவள் நின்று கொண்டிருந்த பூமி ஆடிக்கொண்டிருந்தது, அவளுடைய உலகம் இரண்டாய் பிளந்து போயிற்று.\nஇந்த நிலை உங்களுக்கு ஏற்பட்டதுண்டா திடீரென்று உங்களில் ஒருவர் வேலையை பறி கொடுத்திருக்கலாம் திடீரென்று உங்களில் ஒருவர் வேலையை பறி கொடுத்திருக்கலாம��� உங்களுக்கோ, உங்கள் கணவருக்கோ அல்லது மனைவிக்கோ புற்று நோய் என்று தெரிந்திருக்கலாம் உங்களுக்கோ, உங்கள் கணவருக்கோ அல்லது மனைவிக்கோ புற்று நோய் என்று தெரிந்திருக்கலாம் திடீரென்று மீள முடியாத வட்டிக் கடனில் ஆழ்ந்து கொண்டிருக்கலாம் திடீரென்று மீள முடியாத வட்டிக் கடனில் ஆழ்ந்து கொண்டிருக்கலாம் உங்கள் திருமண வாழ்க்கை ஒருவேளை உடைந்து போகும் நிலையில் இருக்கலாம் உங்கள் திருமண வாழ்க்கை ஒருவேளை உடைந்து போகும் நிலையில் இருக்கலாம் இதைவிட வேதனையானது என்னவெனில் உங்களை சுற்றியுள்ளவர்கள் உங்கள் ஜெபத்துக்கு, உங்கள் கதறுதலுக்கு கர்த்தர் செவிசாய்க்கவில்லை என்று கைக்கொட்டி சிரித்துக் கொண்டிருப்பதுதான்\nஇந்த நிலமையில் தான் அன்னாள் இருந்தாள். தன்னைப் பார்த்து நகைத்தவர்களை அவள் பதிலுக்குத் தாக்காமல் அவள் தன்னைத் திடப்படுத்த வல்லவரான, தன்னுடைய மன வேண்டுதலை நிறைவேற்ற வல்லவரான, தன்னுடைய நொறுங்கிக் கொண்டிருக்கிற வாழ்க்கையை ஸ்திரப்படுத்த வல்லவரான தன்னுடைய பிதாவாகிய தேவனுடைய சமுகத்துக்கு செல்லும்படியாக எழுந்திருந்தாள் என்று பார்க்கிறோம்.\nஇந்த உலகத்தில் இன்பம் என்ற வார்த்தை மாத்திரம் இருக்குமானால், நமக்கு பொறுமை, தைரியம் என்ற வார்த்தைகளுக்கு அர்த்தமே தெரியாமல் போய்விடும் என்று பார்வையற்ற ஹெலென் கெல்லர் கூறியுள்ளார்.\n உன்னை ஸ்திரப்படுத்த, திடப்படுத்த, உன் வேண்டுதலை நிறைவேற்ற வல்லவரான தேவனுடைய சமுகத்துக்கு உன் கால்கள் விரையட்டும்\nPrevious postமலர் 3 இதழ் 292 தவறை ஒப்புக்கொள்வது பெருந்தன்மை\nமலர் 6 இதழ் : 407 சாபம் என்றால் பொருள் என்ன\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nமலர் 2 இதழ் 169 உங்களை அழைத்தவர் உண்மையுள்ளவர்\nமலர் 2 இதழ் 186 யாகேல் என்னும் வரையாடு\nஇதழ்: 846 யோசுவாவின் தலைமைத்துவம்\nஇதழ்: 1114 நீ தலையாவதும் ஒரு ஆசீர்வாதம்\nஇதழ்:866 சிற்றின்பம் என்னும் பெயரில் எதை ஒளித்து வைத்திருக்கிறாய்\nஇதழ்:1080 அவர் முகசாயலை பிரதிபலிக்கும் பரிசுத்த வாழ்க்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2016/11/15/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-7-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-520-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2021-02-28T18:41:33Z", "digest": "sha1:CIQE3GXGU4RIABV5BH2FK6KDRCF5WF5P", "length": 12107, "nlines": 109, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 7 இதழ்: 520 உடைந்து போன கனவு��ளா? – Prema's Tamil Bible Study & Devotions", "raw_content": "\nமலர் 7 இதழ்: 520 உடைந்து போன கனவுகளா\nரூத்: 1 : 3 ” நகோமியின் புருஷனாகிய எலிமெலேக்கு இறந்து போனான்;அவளும் அவளுடைய இரண்டு குமாரரும் மாத்திரம் இருந்தார்கள்.”\nஅப்பத்தின் வீடாகிய பெத்லெகேமில் பஞ்சம் ஏற்பட்டதால், எலிமெலேக்குத் தன் குடும்பத்தைக் கூட்டிக்கொண்டு மோவாபை நோக்கி சென்றான் என்று பார்த்தோம். அவன் கண்களில் அக்கரை பச்சையாகத் தோன்றியது.\nசில வேதாகம வல்லுநர்களின் கணிப்பில் அவர்கள் அங்கேயே குறைந்தது 10 வருடங்கள் தங்கியிருக்கக்கூடும் என்று பார்க்கிறோம். 10 வருடங்கள் என்பது ஒரு குடும்பம் அந்த ஊரில் வசதியாக வாழத்தொடங்க போதுமானது அல்லவா ஆரம்பகாலத்தில் ஒருவேளை மோவாப் , அவனுடைய எதிர்பார்ப்புக்கும் மேலாக மிகவும் திருப்தி படுத்தியிருக்கலாம்.\nஆனால்…. ஒருநாள்…. நகோமியின் புருஷனாகிய எலிமெலேக்கு இறந்து போனான். வேதத்தில் எழுதப்பட்ட இந்த வார்த்தைகள் என் மனதைத் தொட்டன\nநகோமி வாழ்ந்த இந்தக்கால கட்டத்தில் எல்லா முடிவுகளும் ஆண்களால் எடுக்கப்பட்டவை என்று நமக்கு நன்கு தெரியும். பெண்களுடைய வார்த்தைகளுக்கு அதிக மதிப்புக் கொடுக்கப்படவில்லை. மோவாபுக்கு செல்லும் முடிவைக்கூட எலிமெலேக்குத்தான் எடுத்திருப்பான். எல்லா சொத்து விவரங்களும் ஆண்கள் பெயரிலேயே இருந்தன. நகோமியின் கணவன் இறந்தவுடன் அவளுக்கு அவளுடைய இரண்டு குமாரரும் மாத்திரம் இருந்தார்கள் என்று வேதம் சொல்கிறது.\nஒரு அழகியத் துணி கிழிந்து போய் ஒரு சிறியத் துண்டு மாத்திரம் மிஞ்சியிருந்ததைப் போல அவளுடைய வாழ்க்கை உருமாறிப்போயிற்று. எஞ்சிய சிறியத் துண்டு போல எலிமெலேக்கின் இரண்டு பிள்ளைகள் மாத்திரம் அவளுக்கு இருந்தனர். பெத்லெகேமை விட்டுப் புறப்பட்ட போது நிச்சயமாக இதை அவள் எதிர்பார்க்கவில்லை. மற்ற எல்லாப் பெண்களையும் போல வாழ்க்கையில் பெரிய எதிர்பார்ப்புகளோடுதான் அவள் தன் கணவனோடு புறப்பட்டு வந்தாள்.\nஆனால் நகோமி வெளிநாட்டில் வாழும் ஒரு விதவைப் பெண்ணானாள். என்ன ஏமாற்றம் வாழ்க்கையில் அவளுடைய எதிர்பார்ப்புகள் ஒன்றுமே நிறைவேறவில்லை, அவளுடைய கனவுகள் பொடிபொடியாக நொறுங்கிப்போயின. கணவனை இழந்தாள், அவள் வாழ்க்கை ஒரு கிழிந்த துணி போல ஆயிற்று வாழ்க்கையில் அவளுடைய எதிர்பார்ப்புகள் ஒன்றுமே நிறைவேறவில்லை, அவளுடைய கனவுகள் பொடிபொடியாக நொறுங்கிப்போயின. கணவனை இழந்தாள், அவள் வாழ்க்கை ஒரு கிழிந்த துணி போல ஆயிற்று கையிலே இரண்டு பிள்ளைகளைத் தவிர எதுவுமே எஞ்சவில்லை\nஎன்னுடைய வாழ்விலும் ஒரே ஏமாற்றங்கள்தான் என் கனவுகள் கனவுகளாகவே போய்விட்டன என் கனவுகள் கனவுகளாகவே போய்விட்டன என் எதிர்பார்ப்புகள் எதுவுமே நிறைவேறவில்லை என் எதிர்பார்ப்புகள் எதுவுமே நிறைவேறவில்லை என்று உன் உள்மனதில் வேதனையின் குரல் கேட்கிறதா\nநகோமித் தன் கணவனை வெளிநாட்டு மண்ணில் புதைத்த அன்றைய தினம் அவளுக்கு தேவனாகிய கர்த்தர் அவளுடைய வாழ்க்கையில் வைத்திருந்த அற்புதமான திட்டத்தைப்பற்றி எதுவுமேத் தெரியாது.ஏமாற்றம் என்ற திரைக்குப் பின்பு கர்த்தர் கிரியை செய்தார் அவளுடைய தனிமை அவளை வதைத்தபோது, ஏமாற்றம் என்பது பனியைப் போல வந்து அவள்மேல் பாரமாக இறங்கியபோது, கர்த்தர் அவளுக்கு ஒரு பிரகாசமான எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுக்க கிரியை செய்து கொண்டிருந்தார்.\nஇன்று உன் வாழ்வு மோவாபைப் போல ஏமாற்றங்களையும், தனிமையையும், நொருங்கிப்போன கனவுகளையும், நிறைவேறாத\n ஏமாற்றத்தின் மத்தியில், பொடிப்பொடியானக் கனவுகளுக்கு மத்தியில், கர்த்தர் அவளை அப்பத்தின்வீடாகிய பெத்லெகேமுக்கு கொண்டு செல்ல வழியை ஏற்படுத்திக்கொண்டிருந்தார் இந்த மகா பெரிய அற்புதத்தை இன்று உன் வாழ்க்கையிலும் செய்து கொண்டிருக்கிறார் இந்த மகா பெரிய அற்புதத்தை இன்று உன் வாழ்க்கையிலும் செய்து கொண்டிருக்கிறார்\nTagged குடும்ப தியானம், தமிழ் கிறிஸ்தவ மக்களுக்காக, வேதாகமப் பாடம்\nPrevious postமலர் 7 இதழ்: 519 தாகம் தீர்க்காத கடல் நீர்\nNext postமலர் 7 இதழ்: 521 மேக மந்தாரத்திற்கு பின்னால் வரும் வானவில்\nமலர் 6 இதழ் : 407 சாபம் என்றால் பொருள் என்ன\nஇதழ்: 1114 நீ தலையாவதும் ஒரு ஆசீர்வாதம்\nமலர் 3 இதழ் 244 ஒருவிசை மாத்திரம் என்னை நினைத்தருளும்\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nமலர்:1 இதழ்:32 தேவனை அறிந்த ஒரு தாய் ஏமாற்றுகிறாள்\nமலர்:1இதழ்: 69 மிரியாம் ஒரு ஞானமுள்ள பெண்\nமலர்:1 இதழ்:32 தேவனை அறிந்த ஒரு தாய் ஏமாற்றுகிறாள்\nஇதழ் 1055 வாழ்க்கையே வெறும் கனவுதானா\nமலர் 2 இதழ் 169 உங்களை அழைத்தவர் உண்மையுள்ளவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/154890/pomegranate-tea-crispy-threaded-chicken-fruits-punch-papaya-vermicelli-custard-parfait/", "date_download": "2021-02-28T18:20:54Z", "digest": "sha1:ZI2IY6LXH326JGVDTIIF7G7J745YLYRI", "length": 37577, "nlines": 494, "source_domain": "www.betterbutter.in", "title": "Pomegranate tea, crispy threaded chicken, fruits punch, papaya vermicelli custard parfait recipe by Rabia Hamnah in Tamil at BetterButter", "raw_content": "\nவீடு / சமையல் குறிப்பு / மாதுளை டீ, க்ரிஸ்பி த்ரெடட் சிக்கன், ஃப்ரூட் பன்ச், பப்பாளி கஸ்டர்ட் பார்ஃபைட்\nமாதுளை டீ, க்ரிஸ்பி த்ரெடட் சிக்கன், ஃப்ரூட் பன்ச், பப்பாளி கஸ்டர்ட் பார்ஃபைட்\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nமாதுளை டீ, க்ரிஸ்பி த்ரெடட் சிக்கன், ஃப்ரூட் பன்ச், பப்பாளி கஸ்டர்ட் பார்ஃபைட் செய்முறை பற்றி\nபார்ட்டிக்கு இப்படி செய்து அசத்துங்க\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 5\nக்ரிஸ்பி த்ரெட் சிக்கன் (Crispy thread chicken) தேவையான பொருட்கள்:\nஉருளை கிழங்கு-4 (வேக வைத்து மசித்தது)\nப.பட்டானி-1கப் ( வேக வைத்தது)\nவெங்காயம்- 3 (பொடியாக நறுக்கியது)\nவேக வைத்த சிக்கன்-200 கிராம்\nஇஞ்சி பூடு விழுது-2 ஸ்பூன்\nகார்ன் ஃப்ளார் பொடி-2 டேபிள் ஸ்பூன்\nஃப்ரூட்ஸ் பன்ச் செய்ய தேவையான பொருட்கள்:\nவாழைப்பழம் – 1/2 கப்,\nமாம்பழம் – 1/2 கப்,\nபப்பாளிப் பழம் – 1,\nமாதுளை முத்துகள் – 1/4 கப்,\nஆப்பிள் – 1/2 கப்,\nபுதினா – 4 இலை,\nதேன் – 1 டேபிள்ஸ்பூன்.\nபப்பாளி பழ துண்டுகள் : 3 கப்\nசர்க்கரை : 3/4 கப்\nநெய் : 4 தே. கரண்டி\nகாய்ச்சின பால் : 1/2 கப்\nபாதாம் பருப்பு – 7\nமாதுளை டீ செய்முறை முதலில் மாதுளம் பழத்துடன் சீனி சேர்த்து இடி உரலை வைத்து கொஞ்சம் நசுக்கி ஒரு பாட்டிலில் சேமித்து ஒரு மாதம்வரை ஃபிரிட்ஜில் வைத்து தேவைக்கு உபயோகப் படுத்தலாம்.\n2 டேபிள் ஸ்பூன் மாதுளையுடன் 1 கப் சுடு நீர் சேர்த்து அருந்தி கொள்ளலாம். இனிப்பு கூடுதல் தேவைப் பட்டால் தேன் சேர்க்கலாம்.\nமாதுளை டீ தயார். சோர்வை அகற்றி புத்துணர்ச்சியை தூண்டும் இது.\nக்ரிஸ்பி த்ரெட் சிக்கன் செய்முறை: ஒரு பாத்திரத்தை சூடு படுத்தி எண்ணெய் ஊற்றவும். காய்ந்ததும் வெங்காயம் போட்டூ வதக்கவும். இஞ்சி பூடு சேர்க்கவும். பச்சை வாசனை போக நன்கு வதக்கி உப்பு மற்றும் தூள் வகைகளை சேர்க்கவும்.\nபின்பு சிக்கனை கையால் பிசைந்து சேர்க்கவும்.உ.கிழங்கு மற்றும் பட்டானியை சேர்த்து கிளறி மல்லி இலை சேர்த்து இறக்கவும். ரோலிற்கு தேவையான மசாலா தயார்.\nமுட்டையை அடித்து வைத்து கொள்ளவும். முட்டையுடன் கார்ன் ஃப்ளார் பொடி, மிளகு தூள்,உப்பு-தேவைக்கு சேர்த்து வைக்கவும்.\nசமோசா ஷீட்டை எடுத்து நீள நீளமாக வெட்டி வைத்து���் கொள்ளவும். பின்பு சிக்கன் கலவையை உருண்டையாகவோ சதுரமாகவோ பிடித்து முட்டை கலவையில் முக்கி வெட்டிய ஷீட் துண்டுகளை வைத்து சுற்றி எண்ணெயில் பொறித்து எடுக்கவும். சுவையான க்ரிஸ்பி த்ரெட் சிக்கன் தயார்.\nஃப்ரூட் பன்ச் செய்முறை : எல்லாப் பழவகைகளையும் பொடியாக நறுக்கியோ அரைத்தோ புதினா, நன்னாரி, எலுமிச்சை சாறு,இளநீருடன் சேர்த்து கலக்கவும். பிறகு தேன் சேர்த்து கலக்கி பரிமாறவும்.\nவைட்டமின் ஏ சத்தும் இளநீரில் உள்ளது.\nசெய்முறை: முந்திரி பருப்பை நெய்யில் வறுத்து சிறு துண்டுகளாக்கிக் கொள்ளுங்கள். பாதம் பருப்பை மெலிதாக நறுக்கிக்கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தில் சிறிது நெய்விட்டு பப்பாளி பழ துண்டுகளை போட்டு வதக்குங்கள். பச்சை வாடை போனதும் காய்ச்சின பாலை ஊற்றி நன்கு வேக விடவும். பப்பாளி குழைந்து வரும், அதனுடன் சர்க்கரை சேர்த்து கிளறி விடவும்.\nஅல்வா சுண்டிவரும்போது மீதமுள்ள நெய்விட்டு கிளறிவரவும். பாத்திரத்தில் அல்வா ஒட்டாமல் வரும்பொது முந்திரி, பாதாம், ஏலப்பொடி தூவி கிளறி இறக்கவும். பப்பாளி பழ ஹல்வா தயார்.\nசேமியா கஸ்டர்ட்: 2 கிளாஸ் பாலுடன் 4 -5 டேபிள் ஸ்பூன் மில்க் மெய்ட் சேர்த்து காய்ச்சவும். பின்பு சேமியாவை சேர்த்து 2 சொட்டு வெனிலா எஸன்ஸ் சேர்த்து கொள்ளவும்.\nஒரு கிண்ணத்தில் 3 டேபிள் ஸ்பூன் கார்ன் ஃப்ளாருடன் தண்ணீர் சேர்த்து கலந்து சேமியா கலவையில் சேர்த்து தேவைக்கு சீனி சேச்த்து ஆற விடவும்.\nபின்பு ஒரு கிளாஸில் பப்பாளி கலவை பின்பு சேமியா கஸ்டர்ட் என மூன்று நான்கு லேயராக வைத்து செர்ரி, டூட்டி ஃப்ரூட்டி வைத்து அலங்கரித்து ஃப்ரிட்ஜில் வைத்து கூலாக பரிமாறவும்.\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nமாதுளை டீ, க்ரிஸ்பி த்ரெடட் சிக்கன், ஃப்ரூட் பன்ச், பப்பாளி கஸ்டர்ட் பார்ஃபைட்\nமாதுளை டீ, க்ரிஸ்பி த்ரெடட் சிக்கன், ஃப்ரூட் பன்ச், பப்பாளி கஸ்டர்ட் பார்ஃபைட்\nRabia Hamnah தேவையான பொருட்கள்\nமாதுளை டீ செய்முறை முதலில் மாதுளம் பழத்துடன் சீனி சேர்த்து இடி உரலை வைத்து கொஞ்சம் நசுக்கி ஒரு பாட்டிலில் சேமித்து ஒரு மாதம்வரை ஃபிரிட்ஜில் வைத்து தேவைக்கு உபயோகப் படுத்தலாம்.\n2 டேபிள் ஸ்பூன் மாதுளையுடன் 1 கப் சுடு நீ��் சேர்த்து அருந்தி கொள்ளலாம். இனிப்பு கூடுதல் தேவைப் பட்டால் தேன் சேர்க்கலாம்.\nமாதுளை டீ தயார். சோர்வை அகற்றி புத்துணர்ச்சியை தூண்டும் இது.\nக்ரிஸ்பி த்ரெட் சிக்கன் செய்முறை: ஒரு பாத்திரத்தை சூடு படுத்தி எண்ணெய் ஊற்றவும். காய்ந்ததும் வெங்காயம் போட்டூ வதக்கவும். இஞ்சி பூடு சேர்க்கவும். பச்சை வாசனை போக நன்கு வதக்கி உப்பு மற்றும் தூள் வகைகளை சேர்க்கவும்.\nபின்பு சிக்கனை கையால் பிசைந்து சேர்க்கவும்.உ.கிழங்கு மற்றும் பட்டானியை சேர்த்து கிளறி மல்லி இலை சேர்த்து இறக்கவும். ரோலிற்கு தேவையான மசாலா தயார்.\nமுட்டையை அடித்து வைத்து கொள்ளவும். முட்டையுடன் கார்ன் ஃப்ளார் பொடி, மிளகு தூள்,உப்பு-தேவைக்கு சேர்த்து வைக்கவும்.\nசமோசா ஷீட்டை எடுத்து நீள நீளமாக வெட்டி வைத்துக் கொள்ளவும். பின்பு சிக்கன் கலவையை உருண்டையாகவோ சதுரமாகவோ பிடித்து முட்டை கலவையில் முக்கி வெட்டிய ஷீட் துண்டுகளை வைத்து சுற்றி எண்ணெயில் பொறித்து எடுக்கவும். சுவையான க்ரிஸ்பி த்ரெட் சிக்கன் தயார்.\nஃப்ரூட் பன்ச் செய்முறை : எல்லாப் பழவகைகளையும் பொடியாக நறுக்கியோ அரைத்தோ புதினா, நன்னாரி, எலுமிச்சை சாறு,இளநீருடன் சேர்த்து கலக்கவும். பிறகு தேன் சேர்த்து கலக்கி பரிமாறவும்.\nவைட்டமின் ஏ சத்தும் இளநீரில் உள்ளது.\nசெய்முறை: முந்திரி பருப்பை நெய்யில் வறுத்து சிறு துண்டுகளாக்கிக் கொள்ளுங்கள். பாதம் பருப்பை மெலிதாக நறுக்கிக்கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தில் சிறிது நெய்விட்டு பப்பாளி பழ துண்டுகளை போட்டு வதக்குங்கள். பச்சை வாடை போனதும் காய்ச்சின பாலை ஊற்றி நன்கு வேக விடவும். பப்பாளி குழைந்து வரும், அதனுடன் சர்க்கரை சேர்த்து கிளறி விடவும்.\nஅல்வா சுண்டிவரும்போது மீதமுள்ள நெய்விட்டு கிளறிவரவும். பாத்திரத்தில் அல்வா ஒட்டாமல் வரும்பொது முந்திரி, பாதாம், ஏலப்பொடி தூவி கிளறி இறக்கவும். பப்பாளி பழ ஹல்வா தயார்.\nசேமியா கஸ்டர்ட்: 2 கிளாஸ் பாலுடன் 4 -5 டேபிள் ஸ்பூன் மில்க் மெய்ட் சேர்த்து காய்ச்சவும். பின்பு சேமியாவை சேர்த்து 2 சொட்டு வெனிலா எஸன்ஸ் சேர்த்து கொள்ளவும்.\nஒரு கிண்ணத்தில் 3 டேபிள் ஸ்பூன் கார்ன் ஃப்ளாருடன் தண்ணீர் சேர்த்து கலந்து சேமியா கலவையில் சேர்த்து தேவைக்கு சீனி சேச்த்து ஆற விடவும்.\nபின்பு ஒரு கிளாஸில் பப்பாளி கலவை பின்பு சேமியா கஸ்டர்ட் என மூன்று நான்கு லேயராக வைத்து செர்ரி, டூட்டி ஃப்ரூட்டி வைத்து அலங்கரித்து ஃப்ரிட்ஜில் வைத்து கூலாக பரிமாறவும்.\nக்ரிஸ்பி த்ரெட் சிக்கன் (Crispy thread chicken) தேவையான பொருட்கள்:\nஉருளை கிழங்கு-4 (வேக வைத்து மசித்தது)\nப.பட்டானி-1கப் ( வேக வைத்தது)\nவெங்காயம்- 3 (பொடியாக நறுக்கியது)\nவேக வைத்த சிக்கன்-200 கிராம்\nஇஞ்சி பூடு விழுது-2 ஸ்பூன்\nகார்ன் ஃப்ளார் பொடி-2 டேபிள் ஸ்பூன்\nஃப்ரூட்ஸ் பன்ச் செய்ய தேவையான பொருட்கள்:\nவாழைப்பழம் – 1/2 கப்,\nமாம்பழம் – 1/2 கப்,\nபப்பாளிப் பழம் – 1,\nமாதுளை முத்துகள் – 1/4 கப்,\nஆப்பிள் – 1/2 கப்,\nபுதினா – 4 இலை,\nதேன் – 1 டேபிள்ஸ்பூன்.\nபப்பாளி பழ துண்டுகள் : 3 கப்\nசர்க்கரை : 3/4 கப்\nநெய் : 4 தே. கரண்டி\nகாய்ச்சின பால் : 1/2 கப்\nபாதாம் பருப்பு – 7\nமாதுளை டீ, க்ரிஸ்பி த்ரெடட் சிக்கன், ஃப்ரூட் பன்ச், பப்பாளி கஸ்டர்ட் பார்ஃபைட் - மதிப்பீடு\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்ப���ும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/183418?ref=archive-feed", "date_download": "2021-02-28T18:41:52Z", "digest": "sha1:ODEOBNS6TMQ4UUBZO3OZTZA5723OCPYO", "length": 7782, "nlines": 78, "source_domain": "www.cineulagam.com", "title": "பிக்பாஸ் ரம்யாவுக்கு குழந்தை பிறந்தாச்சு! அம்மாவாக கணவருடனும், குழந்தையுடனும் வெளியிட்ட மகிழ்ச்சி புகைப்படம் - Cineulagam", "raw_content": "\nபரபரப்பாகும் பிக்பாஸ் 5 தொடக்கம்.. சர்ச்சையான போட்டியாளர்களும் உள்ளார்களா\nஎடை கூடிய நிலையில் குழந்தையுடன் அனிதா சம்பத் என்னது அத்தை சொத்தையா\nநடிகர் விஜய் கட்டியுள்ள வீட்டின் மதிப்பு என்ன தெரியுமா\nஅவனுடன் பயந்துட்டே தான் வாழ்ந்தேன்.. ஏஎல் விஜய்யை விவகாரத்து காரணத்தை வெளியிட்ட அமலாபால்\nதளபதி விஜய் வீட்டின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா பல கோடிக்கணக்கில் கட்டப்பட்ட வீடு..\nதிடீர் திருப்பத்துடன் செம்பருத்தி சீரியல்... புதிதாக எண்ட்ரி கொடுத்த பிரபல நடிகை\nகாதலனுடன் நெருக்கமாக ஸ்ருதிஹாசன் வெளியிட்ட புகைப்படம்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லைக்கு மிகவும் பிடித்த நபர் இவர் தானாம்.. அவரின் புகைப்படத்தை பாருங்க\nதளபதி விஜய்க்காக செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானா செய்த விஷயம்.. வேறு எந்த நடிகருக்கும் நடக்காத ஒன்று\nதளபதி 65 படத்தின் கதைக்களம் இது தான்.. லீக்கான படத்தின் சுவராஸ்ய கதை..\nகன்னத்து குழியழகி நடிகை ஸ்ருஷ்டி டாங்கேவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nகர்ப்பமாக இருக்கும் நிலையில் போட்டோ ஷுட் நடத்திய சீரியல் நடிகை ஸ்ரீதேவியின் புகைப்படங்கள்\nவிதவிதமான உடையில் கலக்கும் நடிகை நந்திதாவின் புகைப்படங்கள்\nநடிகை ஹன்சிகா லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஇளம் நாயகி கல்யாணி பிரியதர்ஷினியின் கியூட் புகைப்படங்கள்\nபிக்பாஸ் ரம்யாவுக்கு குழந்தை பிறந்தாச்சு அம்மாவாக கணவருடனும், குழந்தையுடனும் வெளியிட்ட மகிழ்ச்சி புகைப்படம்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2 ல் பங்கேற்ற போட்டியாளர்களில் ஒருவர் என்.எஸ்.கே.ரம்யா. இருந்த நாட்கள் வரை நேர்மையாக இருந்தவர் என பெயரோடு வெளியேவந்தார். வீட்டில் நடந்த சண்டை சச்சரவுகள் பிடிக்காததால் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.\nரம்யாவுக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 400 க்கும் அதிகமான பாடல்களை படங்களில் பாடியுள்ளார்.\nஇந்நிலையில் ரம்யா நடிகர் சத்யா என்பவரை கடந்த வருடம் திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை ரம்யா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.\nரசிகர்கள், ரசிகைகள் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2715027", "date_download": "2021-02-28T19:00:31Z", "digest": "sha1:2UXDJQVRCGUBAZYNVU47GNC5ZMTXZRFL", "length": 18464, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "வானத்தில் பறந்து, தண்ணீரில் தரையிறங்கும் விமானம்| Dinamalar", "raw_content": "\n\"மக்களை பாதிக்காத வகையில் போராட நம் ஆட்களுக்கு ...\nபறக்கும் படை போலீசுக்கு தேர்தல் கமிஷன் நிபந்தனை 1\nதிருமலையில் ஏப்.,14 முதல் ஆர்ஜித சேவை துவங்க ...\nபிப்.,28 : பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஉரிமையாளரின் உயிரை பறித்த சண்டை சேவல் 2\nதி.மு.க.,வுக்கு எதிராக ஐ.ஜே.கே., தூண்டி விடப்பட்டதா\nஅரிய வகை நோய் கொள்கை; மத்திய அரசுக்கு வலியுறுத்தல்\nஇது உங்கள் இடம் : அந்த சட்டத்தை மாற்றுங்கள்\n50 லட்சம் பேருக்கு மேல் பயன்படுத்தும் சமூக ...\nநிர்மலாவிடம் 'ஸாரி' சொன்ன குஷ்பு\nவானத்தில் பறந்து, தண்ணீரில் தரையிறங்கும் விமானம்\nஉடுப்பி : வானத்தில் பறந்து, தண்ணீரில் தரையிறங்கும் வ���மானத்தை, உடுப்பியை சேர்ந்த, 'த்ருதி' குழுவினர் தயாரித்துள்ளனர். உடுப்பி மாவட்டம், ஹெஜவாடி நடிகுத்ரி கிராமத்தை சேர்ந்தவர் புஷ்பராஜ் அமின், 40. கல்லுாரி மாணவர்களுக்கு, 'ரிமோட் கண்ட்ரோல்' விமானம் போன்றவற்றை செய்து தருகிறார். மேலும், விமானம் தொடர்பான, 'ஏரோநாட்டிகல்' மாணவர்களுக்கு, பல விதமான புராஜக்ட் செய்து\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஉடுப்பி : வானத்தில் பறந்து, தண்ணீரில் தரையிறங்கும் விமானத்தை, உடுப்பியை சேர்ந்த, 'த்ருதி' குழுவினர் தயாரித்துள்ளனர்.\nஉடுப்பி மாவட்டம், ஹெஜவாடி நடிகுத்ரி கிராமத்தை சேர்ந்தவர் புஷ்பராஜ் அமின், 40. கல்லுாரி மாணவர்களுக்கு, 'ரிமோட் கண்ட்ரோல்' விமானம் போன்றவற்றை செய்து தருகிறார். மேலும், விமானம் தொடர்பான, 'ஏரோநாட்டிகல்' மாணவர்களுக்கு, பல விதமான புராஜக்ட் செய்து தருகிறார்.இவர், ஏரோனாட்டிகல் மாணவர்களை உள்ளடக்கிய, 'த்ருதி' என்ற குழுவை உருவாக்கி உள்ளார். அவர்கள் உதவியுடன் புஷ்பராஜ், 15 ஆண்டு கால உழைப்பில் வானத்திலும், தண்ணீரிலும் மிதக்கும் 'மைக்ரோ லைட்' கடல் விமானத்தை தயாரித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் கூறியதாவது:இது, 190 கிலோ எடையை தாங்கும் வகையில் உருவாக்கப் பட்டுள்ளது. விமானத்தில், 200 எச்.பி., திறன் கொண்ட, சிமோனி இத்தாலி இன்ஜின் பயன்படுத்தி, இந்த விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது.மூன்று லட்சம் ரூபாய் செலவிலான இந்த விமானத்தில், தற்போது ஒருவர் மட்டுமே பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது, இதன் வெள்ளோட்டம் வெற்றிகரமாக முடிந்துள்ளது.மத்திய, மாநில அரசுகள் விமானம் தயாரிப்பது தொடர்பாக, நடுகுர்துவியில் ஒரு தொழிற்சாலை அமைக்க முன் வர வேண்டும்.\nஇதன் மூலம், விமானத்தை மேலும் மேம்படுத்தி அதிக அளவில் தயாரிக்க முடியும்.மழை, வெள்ளம் போன்ற காலங்களில் மக்களை காப்பாற்ற இந்த விமானம் மிகவும் உதவிகரமாக இருக்கும். எங்களின் முயற்சிக்கு அரசு உதவிகரமாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n22-2-2021 - இன்றைய நிகழ்ச்சி\nஇளநீர் கொள்முதலில் பண்ணை விலை உயர்வு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள���.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n22-2-2021 - இன்றைய நிகழ்ச்சி\nஇளநீர் கொள்முதலில் பண்ணை விலை உயர்வு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/air-india-cancels-discount-on-repatriation-of-bodies-from-uae/", "date_download": "2021-02-28T19:35:42Z", "digest": "sha1:GJZ2VY6YT2GIMMH24BLDW5P5JTCNFH42", "length": 17307, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "அமீரகத்தில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் உடல்களை கொண்டு வர சலுகை கட்டணம் ரத்து | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nஅமீரகத்தில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் உடல்களை கொண்டு வர சலுகை கட்டணம் ரத்து\nஐக்கிய அரபு அமீரகத்தில் இறக்கும் இந்தியர்களின் உடல்களை நாட்டிற்கு கொண்டு வர ஏர் இந்தியா விமானத்தில் 50 சதவீத தள்ளுபடி அளிக்கப்பட்டது. இந்த தள்ளுபடியை ரத்து செய்ய ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது. அதோடு உடல்களுக்கு சரக்கு கட்டணம் விதிக்கப்படமால் இருந்தது. இதையும் கடந்த 19ம் தேதி முதல் ஏர் இந்தியா ரத்து செயதுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மட்டுமே ஏர் இந்தியா இந்த சலுகைகளை வழங்கி வந்தது.\nஇந்நிலையில், அமீரகத்தில் இருந்து சென்னை மற்றும் ஐதராபாத்துக்கு உடல்களை கொண்டு செல்ல ஒரு கிலோவுக்கு ரூ.537, கோலிகோட்டிற்கு ரூ.569, கொச்சிக்கு ரூ.574, மும்பைக்கு ரூ.327, டில்லிக்கு ரூ.377 என கட்டணம் ஏர் இந்தியா விமான நிறுவனத்தால் வசூல் செய்யப்படவுள்ளது. 50 சதவீத தள்ளுபடியை ஏர் இந்தியா ரத்து செய்தது சமூக நல ஆர்வலர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தியர்களின் உடல்களை அனுப்பும் சேவை செய்து வரும் ஆர்வலர் அஷ்ரப் தமரசேரி என்பவர் கூறுகையில்,‘‘இந்த அறிவிப்பு வருத்தமளிக்கிறது. நியாயமற்ற செயலாகும். ஸ்பைஸ் ஜெட், ஏர் அரேபியா போன்ற விமான நிறுவனங்கள் ஏர் இந்தியாவை விட குறைவான கட்டணம் வசூலிக்கின்றன.\nஆனால், அந்நிறுவன விமானங்கள் பல நகரங்களுக்கு செல்வது கிடையாது. ஏர் இந்தியா மட்டுமே பல நகரங்களுக்கு செல்கிறது. எத்தியாட் மற்றும் ஏர் அரேபியா விமான நிறுவனங்களுக்கு உடல்களுக்கு கிலோ கணக்கில் கட்டணம் வசூலிப்பது கிடையாது. கு���ிப்பிட்ட தொகையை உடல்களுக்கு நிர்ணயம் ªச்துள்ளன. அதே சமயம் பாகிஸ்தான், பங்களாதேஷ் அரசு விமான நிறுவனங்கள் உடல்களுக்கு கட்டணம் வசூலிப்பது கிடையாது. இலவசமாக கொண்டு செல்கின்றன’’ என்றார்.\nதற்போது வசூலிக்கப்படவுள்ள புதிய கட்டணத்தால் எந்த வகையான பாதிப்பு ஏற்படும் என்று அஷ்ரப் கூறுகையில்,‘‘உதாரணமாக 80 கிலோ எடை கொண்ட ஒருவரது உடலை கொண்டு செல்ல, 70 கிலோ பெட்டி தேவைப்படும். இதை சேர்த்தால் 150 கிலோவுக்கு கட்டணம் வசூலிக்கப்படும். இது தவிர உடல் எம்பார்மிங், ஆம்புலன்ஸ் கட்டணம், இறப்பு சான்றிதழ் ஆகியவற்றுக்கு கூடுதல் செலவாகும்.\nஇதன் மூலம் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளாவுக்கு ஒரு உடலை கொண்டு செல்ல ரூ.1.5 லட்சம் செலவாகும். இது சாதாரண மக்களை பாதிக்கும். இதை சாதாரண குடும்பத்தினர் எப்படி சமாளிப்பார்கள். குறிப்பாக நீண்ட நாட்கள் சம்பளம் வழங்கப்படாத தொழிலாளர்கள் இதில் அதிகம் பாதிக்கப்படுவார்கள். சம்பள பிரச்னை என்பது அமீரகத்தில் வெளிநாட்டு தொழிலாளர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்னையாக உள்ளது’’ என்றார்.\nஇது குறித்து அமீரகத்தில் உள்ள இந்திய தூதர் நவ்தீப் சிங் சூரி கூறுகையில்,‘‘பொதுவாக உடல்களை அனுப்பும் முழு செலவையும் வேலை அளித்த நிறுவனங்கள் தான் ஏற்கும். அவர்கள் செலவை ஏற்க தவறினாலோ, அல்லது குடும்பத்தினரின் இயலாமை இருந்தாலோ, அல்லது குடும்பத்தினரின் இயலாமை இருந்தாலோ இதற்கான கட்டணத்தை இந்திய மிஷினரிகள் நடத்தும் இந்தியர் சமுதாய நல நிதி மூலம் செலுத்தப்படும். ஏர் இந்தியாவின் இந்த முடிவை எதிர்த்து டில்லியில் உள்ள அந்நிறுவன அலுவலகத்தின் முன்பு வரும் 2ம் தேதி 24 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம்நடத்தப்படும் என்று அஷ்ரப் தெரிவித்தார்.\n டிரம்ப் எச்சரிக்கை எரிமலை வெடிப்பை தொடர்ந்து ஹவாய் தீவுகளில் நிலநடுக்கம் விமானத்தின் இருந்து தூக்கி எறியப்பட்ட விமானி உயிர் பிழைத்தார்\nTags: Air India cancels discount on repatriation of bodies from UAE, அமீரகத்தில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் உடல்களை கொண்டு வர சலுகை கட்டணம் ரத்து\nPrevious இந்திய பிரச்னைகளை போர் மூலம் தீர்க்க முடியாது…..பாக்., வெளியுறவு அமைச்சர்\nNext இந்தோனேசியா: கடலில் மிதக்கும் உடல்கள் – சுனாமி பாதிப்பால் உயரிழந்தோரின் எண்ணிக்கை 832 ஆக உயர்வு\nமியான்மரில் போராட்டத்தில் ஈடுபட்ட 18 பேர் கொலை – ஐநா மனித உரிமை ஆணையம் தகவல்\n4 hours ago ரேவ்ஸ்ரீ\nநான் ஏன் ஐபோன் பயன்படுத்துவதில்லை : பில் கேட்ஸ் கூறும் காரணம்\nநைஜீரியா பள்ளியில் கடத்தப்பட்டவர்கள் விடுவிப்பு\nதங்களுக்கு விருப்பமான தடுப்பு மருந்தை மக்கள் தேர்வு செய்யலாம்: எய்ம்ஸ் இயக்குநர்\nபுதுடெல்லி: அடுத்த சில வாரங்களுக்குள் நடைமுறைக்கு வரவுள்ள மூன்று அல்லது நான்கு கொரோனா தடுப்பு மருந்துகளில், பொதுமக்கள் தங்களுக்கு விருப்பமான…\nஇன்று கேரளா மாநிலத்தில் 3,254, கர்நாடகாவில் 521 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 3,254, கர்நாடகாவில் 521 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரள மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 28/02/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (28/02/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 479 பேருக்குப் பாதிப்பு…\nஇன்று சென்னையில் 182 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,35,532 பேர்…\nதமிழகத்தில் இன்று 479 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 479 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,51,542 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,046…\nஇன்று ஆந்திராவில் 117 பேர், டில்லியில் 197 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரா மாநிலத்தில் 117 பேர், மற்றும் டில்லியில் 197 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. ஆந்திரா மாநிலத்தில்…\nஐசிசி பந்துவீச்சாளர் தரவரிசை – 3ம் இடத்திற்கு பாய்ந்துவந்த அஸ்வின்\nஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசை – ரோகித் ஷர்மா 8வது இடத்திற்கு முன்னேற்றம்\nஆடுகள விமர்சனம் – கிரிக்கெட் உலகை பொட்டில் அடித்தாற்போல் சாடிய நாதன் லயன்..\nஎந்தெந்த பந்துகளை எப்படி ஆட வேண்டும் – பாடமெடுக்கிறார் திலிப் வெங்சர்கார்\n2 நாட்களில் முடிந்த டெஸ்ட் போட்டிகள் என்னென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&limit=250", "date_download": "2021-02-28T18:47:03Z", "digest": "sha1:5E7CBVQNVUQCAEJYUR7ZMB2DUNYGZGWC", "length": 3389, "nlines": 31, "source_domain": "noolaham.org", "title": "\"இலங்கைத் தமிழரின் பண்டைய கால நாணயங்கள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - நூலகம்", "raw_content": "\n\"இலங்கைத் தமிழரின் பண்டைய கால நாணயங்கள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← இலங்கைத் தமிழரின் பண்டைய கால நாணயங்கள்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஇலங்கைத் தமிழரின் பண்டைய கால நாணயங்கள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\nநூலகம்:45 ‎ (← இணைப்புக்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.k7herbocare.com/2020/11/blog-post_7.html", "date_download": "2021-02-28T19:05:44Z", "digest": "sha1:HJIK5PTOAV54AN5C7CSS6YP5EFJCHWOA", "length": 5795, "nlines": 45, "source_domain": "www.k7herbocare.com", "title": "பச்சையான வேர்க்கடலையை ஊற வைத்து உண்ண தொடங்குங்கள்..", "raw_content": "\nபச்சையான வேர்க்கடலையை ஊற வைத்து உண்ண தொடங்குங்கள்..\nபச்சையான வேர்க்கடலையை ஊற வைத்து உண்ண தொடங்குங்கள்..\nபாதாம், பிஸ்தா என்ற மேல் தட்டு மக்களின் உணவுகளை போல் இல்லாமல் ஏழைகளுக்கும் சாதாரணமாக கிடைக்கக்கூடிய பல கனிமச்சத்துக்கள் நிறைந்த ஒரு உணவு பொருள் வேர்க்கடலையாகும். அது மட்டுமன்றி பாதம், பிஸ்தா போன்றவற்றை விட அதிக கனிமச்சத்துக்கள் கொண்டது. மாமிசம், முட்டை போன்றவற்றை விட புரதச் சத்து இதில் மிகுதியாக உள்ளது.\nஉடலுக்கு தேவையான போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, வைட்டமின்கள், மாங்கனீஸ் ஆகியவை நிலக்கடலையில் நிறைந்துள்ளன.\nஒரு கைப்பிடி வேர்க்கடலையை இரவில் ஊற வைத்து காலையில் நன்றாக கழுவி விட்டு தினமும் உட்கொண்டு வர வேண்டும். இவ்வாறு ஊற வைக்கும் பொழுது அதன் பித்த தன்மை குறைவதோடு, அப்படியே பச்சையாக உண்பதால் சத்துக்கள் அழிவில்லாது முழுதுமாக உடலுக்கு சென்று சேரும்.\nஊற வைத்த வேர்க்கடலை-யால் ஏற்படும் நன்மைகள்:\nஇரத்த ஓட்டத்தை சீராக்கி இதய பிரச்சினைகளை தடுக்கும்.\nபெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் சீர் கேடுகள், மாதவிடாய்காலத்தில் தோன்றும் வயிற்று வலிகள், கர்ப்பப்பை கட்டிகள் போன்றவற்றை சீராக்கும்.\nஎலும்பு பலம் பெறுவதால் முதுகுவலி, மூட்டுவலி, கழுத்து வலி போன்றன நீங்கும். புற்றுநோய் களங்களை அழிக்கும் வல்லமை கொண்டது.\nகெட்ட கொழுப்பை கரைப்பதோடு உடல் பருமனையும் குறைக்கும்.\nநார்ச்சத்துக்கள் நிரம்ப இருப்பதால் மலச்சிக்கல் நீங்கி வயிறு பிரச்சினைகள் முழுதுமாக நீங்கும்.\nகர்ப்பிணி பெண்களுக்கு தேவையான போலிக் அமிலம் கிடைப்பதோடு, பிரசவமும் சுகமாகும்.\nஇதில் உள்ள எண்ணெய் சத்து மற்றும் வைட்டமின் E சருமத்துக்கு பொலிவை தரும்.\nஉடலின் எதிர்ப்புசக்தியை மேம்படுத்தி நோய் தொற்றில் இருந்து உடலை காக்கின்றது.\nஇளநரை, முடி கொட்டுதல் போன்றவற்றை தடுத்து முடி ஆரோக்கியத்துக்கு பெரிதும் உதவுகிறது.\nசுறுசுறுப்பான மூளை திறனை ஊக்குவிக்கிறது. மாணவர்களுக்கு மி்க உகந்தது.\nகுடற்புண் உள்ளவர்களுக்கு நல்ல உணவு, நீரிழிவை கட்டுப்படுத்தும்.\nஹோர்மோன் சீரற்ற தன்மையை போக்கும்.\nஆரோக்கியமற்ற உணவுகளை முழுதுமாக தவிர்த்து, ஆரோக்கிய உணவுகளோடு நிலக்கடலையையும் நாம் உட்கொண்டு வருவோமேயானால் பூரண நலம் பெறுவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/28390/Inspectors-visit-site-of-suspected-chemical-attack-in-Syria-after-delays", "date_download": "2021-02-28T19:29:56Z", "digest": "sha1:LZKRGLXF327X73C44RLDXOMGOKHKXT5V", "length": 7612, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சிரியாவில் ரசாயன தாக்குதல்: ஆய்வு தொடங்கியது | Inspectors visit site of suspected chemical attack in Syria after delays | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nசிரியாவில் ரசாயன தாக்குதல்: ஆய்வு தொடங்கியது\nசிரியாவின் டவுமாவில் ரசாயன தாக்குதல் நடந்ததாகச் சந்தேகப்படும் இடத்தில் சர்வதேச ரசாயன ஆயுத ஒழிப்பு நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.\nகடந்த ஏப்ரல் 7ஆம் தேதி டவுமா நகரை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சிரியாவும், ரஷ்யாவும் ரசாயன தாக்குதல் நடந்ததாகக் குற்றச்சாட்டப்���ட்டது. இதற்கு பதிலடியாக, சிரியா அரசு தளங்களின் மீது அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள் கூட்டாக வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளன.\nஇந்நிலையில் டவுமா நகருக்குள் ரசாயன தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் இடங்களைச் சோதனை செய்ய ஐ.நா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் வலியுறுத்தின. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தாக்குதல் நடந்த இடங்களில் சர்வதேச ரசாயன ஆயுத ஒழிப்பு குழு ஆய்வு செய்தது. சம்பவ இடத்தில் சேகரிக்கப்பட்ட மாதிரிகள் நெதர்லாந்தின் நிஜ்ஸ்விஜ்க் நகரத்தில் உள்ள ரசாயன ஆயுதங்கள் ஒழிப்பு நிறுவனத்தின் ஆய்விடத்திற்கு எடுத்து செல்லப்படுகின்றன.\nஆம்புலன்ஸ் வாகனம் வராததால் பறிபோன உயிர் \nஅரிசி கடையில் 130 பவுன் நகை மற்றும் 2 லட்சம் பணம் கொள்ளை\nடிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்\n\"தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது\"-ருசித்து பாராட்டிய ராகுல்காந்தி\nஅசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி\n9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்\nஇனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nகவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்\nகுழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆம்புலன்ஸ் வாகனம் வராததால் பறிபோன உயிர் \nஅரிசி கடையில் 130 பவுன் நகை மற்றும் 2 லட்சம் பணம் கொள்ளை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://paativaithiyam.in/health_food_videos/pirandai-thuvaiyal-seivathu-eppadi-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2021-02-28T18:53:06Z", "digest": "sha1:QPBHBLZIGAPVGRMBHYUNC7C7X2YEUHUG", "length": 4368, "nlines": 67, "source_domain": "paativaithiyam.in", "title": "Pirandai Thuvaiyal Seivathu Eppadi | பிரண்டை துவையல் செய்வது எப்படி | பாட்டி வைத்தியம்", "raw_content": "\nஉங்கள் வீட்டு இயற்கை ஆலோசகர்\nPaati’s baby first food – 6 மாத குழந்தைகளுக்கான பாட்டியின் முதல் திட உணவு\nசீயக்காய் தூள் 200 g- seeyakai powder பாட்டி வைத்தியம்\nநீரிழிவு நிவாரணி பொடி – சர்க்கரை நோய் மருந்து 200gm Diabetes Cure siddha powder diabetes\nமூலிகை குளியல் பொடி 200g Herbal Bath Power\nPirandai Thuvaiyal Seivathu Eppadi | பிரண்டை துவையல் செய்வது எப்படி\nபிரண்டை துவையல் செய்வது எப்படி\nபிரண்டை துவையல் செய்வது எப்படி\nவிற்பனை பொருட்கள் – Products\nPaati's baby first food - 6 மாத குழந்தைகளுக்கான பாட்டியின் முதல் திட உணவு ₹99.00\nசீயக்காய் தூள் 200 g- seeyakai powder பாட்டி வைத்தியம் ₹200.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://pinkurippukal.blogspot.com/2007/07/", "date_download": "2021-02-28T18:08:11Z", "digest": "sha1:GE73KM7DAKWYHNJ6RXNYLPPXZU3FBM7Q", "length": 56551, "nlines": 197, "source_domain": "pinkurippukal.blogspot.com", "title": "...pinkurippukal: ஜூலை 2007", "raw_content": "\n\"GALILEO வின் உல‌கைச் ச‌துர‌ம‌க்கிய‌ என் ஜ‌ன்ன‌ல் வ‌ழிப் பார்வைக‌ள்\"\nபுதன், 18 ஜூலை, 2007\nமதிலுகள் - வைக்கம் முகமது பஷீர்\n\"ஒரு இனம், பஷீர் மூலம் புதையுண்டு கிடந்த தங்கள் மன முகங்களை வெளிப்படுதிக்கொண்டுவிட்டது. பஷீர் நேர்மாற்றி, அவருடன் ஒப்பிட்டு பேச நம் மொழியில் யாரும் இல்லை. மேலும் அவருடைய எழுத்து முற்போக்கு இலக்கியத்தின் அசலுக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. புதிய தலைமுறை அதைப் படிக்க வேண்டும். தமிழின் இன்றைய தேவை அது. \"\n(மறைந்த எழுத்தாளர் சுந்தர ராமசாமி)\nமலையாள இலக்கியத்தின் மிக முக்கியமானவரும் தலைச்சனுமான பஷீர், இந்திய இலக்கியத்தை உலக மேடைக்கு கொண்டு சென்ற மிக முக்கியமான பிரதிநிதி. தன்னுடைய இயல்பான இலக்கிய நடையும், வெளிப்படையான நையாண்டியும், சுயஎள்ளலும் அவரது எழுத்துக்கே உரியது. தமிழிலில் அவைரை ஒத்துக்கூற எழுத்தாளர்கள் இல்லை.தமிழ் எழுத்தாளர்களின் எழுத்தில் காணப்படும் ஒரு வித இறுக்கம் (அவர்கள் எழுத்தை பொறுத்தமட்டில்), பஷீருக்கு நேர்மாறான ஒன்று மலையாளத்தில் அவருடன் ஒத்து போகும் எழுத்தாளர் என்றால் கவிஞர் குஞ்ஞுன்னியைச் சொல்லலாம்.\nபஷீரின் மிகைப்படுத்தல் இல்லாத வழக்கு, இயல்பு வாழ்க்கையிலிருந்து வெளியே வரமறுக்கும் அவரது கதாபாத்திரங்கள் - இவைகளினால்தான் மலையாளிகளின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார். பஷீரின் பாத்திரங்கள் மெல்லிய இதையம் படைத்தவர்கள். பஷீரின் பெரும்பாண்மையான கதைகளில் அவரேதான் நாயகன்.வாசனையையும் சப்த்தத்தையும் நேசித்த பஷீர், வாழ்வின் ஒவ்வொரு துளியையும் அதனதன் ருசியோடு பருகியவர். வாழ்க்கைதான் பஷ���ரின் தத்துவம்.\nதோற்றம் மறைவு இடையிலான வாழ்வைத்தவிற பிறிதொன்றுமில்லை என்று நம்புகிறவர் பஷீர். அதனால் தான் அவர் காலத்தால் அழியாமல் வாழ்கிறார்.\nஒவ்வொரு மலையாளிகளாலும் கட்டாயம் படிக்கப் பட்டதும், இன்னும் ஒவ்வொருவரின் மனதிலும் புது மெருகு குறையாமல் ரீங்கரித்துக் கொண்டிருக்கும் கதை 'மதிலுகள்'.\n\"கற்களால் ஆன அந்த உயர்ந்த மதில்கள் வானத்தை முட்டிக் கொண்டிருந்தன. அவை என்னையும் சென்ட்ரல் ஜெயிலையும் வளைத்துக் கொண்டிருந்தன\" என்று துடங்குகிறது அந்த நாவல். பஷீர் என்கிற இளைஞன் பிடிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிராக இலக்கியப்பணியில் ஈடுபட்டதற்காக சிறைக்கு கொண்டுவரப் படுகிறான். சிறை ஒன்றும் அவனுக்கு புதிதல்ல, இருந்த போதும் இம்முறை அவனைக் கொண்டு வந்ததற்கான காரணம் அவனுக்கு பெருமையளிப்பதாய் இருந்தது. இந்த தண்டனை ஒன்றும் அவனுக்கு அவ்வளவு சீக்கிரம் கிடைக்கவில்லை. அதற்க்கும் போராட வேண்டியிருந்தது. தனது கேசை கோர்டுக்கே எடுக்காமல், உள்ளூர் ஜெயிலிலேயே ஒரு வருடகாலத்திற்கு மேல் கழித்தார்கள் பின் உண்ணாவிரதமெல்லாம் இருந்துதான் இந்த தண்டனை கிட்டியது.\nஅந்த உள்ளூர் ஜெயிலை விட்டு வருகையில் கான்ஸ்டபிள் ஐயா 2 கட்டு பீடிகள், ஒரு பெட்டி தீக்குச்சி மற்றும் ஒரு பிலேடை கொடுத்து விட்டார் பிலேடு எதற்கு என்கிறீர்களா. சிறைச்சாலையில் பீடி கிடைப்பதை விட தீப்பெட்டி கிடைப்பது பெரிய கஷ்டம். ஒரு தீக்குச்சியை 2 அல்லது மூன்றாக பிளந்து தான் உபயோகப்படுத்த வேண்டும். அப்படியும் பீடி, சிகரட் எல்லாம் ஜெயில் போலீஸ் மூலமாக கிடைக்கும் தான். ஏன் அரசியல் காரணமாக அடிக்கடி வெளியே சென்று வரும் ட் ஆனால த‌லைவர்கள் கூட இருந்தார்கள். ஆனால் என்ன, அதற்கெல்லாம் கொஞ்சம் செலவாகும்.... என்று புலம்பியபடி ஜெயிலர் அறையை அடைகிறான் பஷீர். அவனது பீடி, தீக்குச்சி, பிளேடும் பரிமுதல் செய்யப் படுகிறது. இது சட்டத்திற்கு புறம்பானது என்கிறார் ஜெயிலர். பின் அவற்றை எடுத்து தன் தொப்பிக்குள் இட்டுக்கொள்கிறார். அமைதியாக பஷீர் ஜெயிலரைத் தொடர்ந்து நடக்கத் துவங்குகிறான். \"ஜெயிலர் ஐயா... உங்களுக்கு எத்தனை குழந்தைக\" என்கிறான் பஷீர். அதற்கு ஜெயிலர், \"ஏன்... நாலு\"...சற்று அமைதிக்குப் பின் நீங்க திடீர்னு செத்துப் போயிட்டா உங்க குழந்தைகளை யாரு பாதுப்பாங்க\"॥ இ���ை சற்றும் எதிர்பார்க்காத ஜெயிலர், சற்றே யோசித்து...\"ஆண்டவன் பாதுப்பான்\" என்று சொல்லி மீண்டும் நடக்கத் துடங்குகிறார். \"எனக்கென்னவோ அப்படித்தோனல... ஆண்டவன் கண்டிப்பா உங்கள நிக்க வச்சு கேள்வி கேப்பான்... பாவம் அந்த பஷீரின் பீடியையும் பிளெடையும் பிடிங்கிகிட்டையே... நீ விளங்குவையா..ன்னு கேப்பான்\" சட்டென முறைப்புடன் திரும்பிய ஜெயிலர், பஷீரைக் கண்டதும் குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கத் துடங்கினார். பீடி,தீப்பெட்டி, பிலேடையும் பஷீரிடமே திருப்பிக் கொடுத்துவிட்டார்.\nஇரும்புக்கம்பிகள் நிறைந்த வரந்தாவை கடந்து சென்றார்கள். எல்லா கைதிகளும் உள்ளே அடைக்கப் பட்டிருந்ததாலோ என்னவோ, பெரும் நிசப்த்தம் நிலவியது. நாளை காலையே தூக்குக் கயிற்றை முத்தமிடுபவன், சுதந்திரமாய் வெளியே போவதன் கனவினில் வாழ்பவன், இங்கேயே செத்துவிடுவோமோ என்ற அச்சத்துடன் அன்பிற்குறியவர்களை நினைத்து உத்திரத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பவன் என பல விதமானவர்களைக் கடந்து பஷீரின் அறையை வந்தடைந்தார்கள். அவர் ஜெயிலுக்குள் நுழைந்தவுடனேயே ஒரு மகரந்தமான பெண் வாடை வீசுவதை உணர்ந்தான். ஜெயிலர்... \"யோவ் நீ அதிஷ்டக்காரன் தான்\" என்று சொன்னான். அதன் காரணம் புரியவில்லை. பிறகு தான் தெரியவந்தது. அவன் அறையை ஒட்டிய இரண்டு மதில்சுவர்கள் இருந்தன. வலது பக்கத்தில் இருந்தது சுதந்திரமான வெளி, நகரம். மற்றொரு மதிலின் மறுபுறம் இருந்தது கனவின் வாசனை, பெண்கள் ஜெயில்.\nசாயிங்காலம் அழைத்து வ‌ரப்பட்ட கைதிகள் அன்றைய கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டார்கள் அதனால் பஷீருக்கு இரவு உணவு மறுக்கப்படுகிறது. கத்திக் கூச்சலிடவேண்டும் போலிருந்தது. பிறகு \"ச்சீ...சோத்துக்குப் போய் இப்படி நடந்துகொள்வதா அதனால் பஷீருக்கு இரவு உணவு மறுக்கப்படுகிறது. கத்திக் கூச்சலிடவேண்டும் போலிருந்தது. பிறகு \"ச்சீ...சோத்துக்குப் போய் இப்படி நடந்துகொள்வதா...நாட்டுக்காக ஒரு நேரம் பட்டினி கிடந்தால் என்ன...நாட்டுக்காக ஒரு நேரம் பட்டினி கிடந்தால் என்ன\" என்று நினைத்தவாரே அமைதியாகி, ஒரு பீடியை எடுத்து பற்றவைத்துக்கொண்டான். அப்போதுதான் புரிந்தது அவசரத்தில் ஒரு முழு தீக்குச்சியையும் பற்றவைத்தது. சிறையில் முழு தீக்குச்சியை பற்றவைபது என்பது ஆடம்பரம். நாலு இழுப்புகளை இழுத்துவிட்டு, பீடியை அனைத்துவிட்டு பத்திரப்படுத்திக்கொண்டான்... நாளைய தேவைக்கு. அப்படியே உறங்கிப்போனான். இருள் பரவி அவன் அறை எங்கும் பரவியது. இப்படித்தான் துடங்கியது அவனது முதல் நாள் சென்ட்ரல் ஜெயில் வாழ்க்கை.\nமறு நாள் காலையில் சென்று ஒவ்வொரு அரசியல் தலைவராகப் பார்த்துவந்தான். தலைவர்மார்களுக்கு தேவையான எல்லாமே கிடைத்துக்கொண்டிருந்தது. நள்ளிரவில் மதிலுக்கு அப்பாலிருந்து \"பொத்...பொத்...\"தென்று சப்த்தம் கேட்கும். தலைவர்மார்களுக்கு தேவையானவற்றை பொட்டலங்களாக வந்து விழும். கடிதப் போக்குவரத்தும் இப்படித்தான். அதிகாலையில் எல்லோரும் போய் பொறுக்கிக்கொள்வார்கள். ஒரு தலைவர் எப்போதும் ஒரு டின்னில் சீனிமிட்டாய் வைத்திருப்பார், ஒருவரோ ஊறுகாய், மற்றொருவர் ஃப்ரூட் சால்ட். ஒருவர் ஒரு தலையனை அளவுள்ள கார்ல் மார்க்ஸின் புத்தகம். ஒருவர் இரண்டு சீட்டுக்கட்டு வைத்திருந்தார்.ஆனால் யாரிடமும் டீத்தூள் இல்லை. என்ன தான் ஜெயிலாக இருந்தாலும் அவனால் டீ இல்லாமல் மட்டும் இருக்க முடியவில்லை. அதிஷ்டவசமாக ஜெயில் வார்டர்கள் அவன் நண்பனாகிவிடதால் தினந்தோறும் டீ, கோழி, முட்டை என்று எதற்கும் குறைவில்லை. அருகே ஒரு பலமரத்தடியில் சிறிய உடற்பயிற்சிகள், ஒரு டீ, மனம்போனபடி பீடி இழுவை என்று சுகமாக போனது வாழ்க்கை. பதிலுக்கு இவனும் பன்னீர்த்தோட்டம் அமைப்பது, தோட்ட வேலைகள் செய்வது என்று ஜெயிலுக்குள் சற்றே பிரபலமாகத்தான் செய்தான் பஷீர். தோட்ட வேலைகளுக்காக ஒருகத்தியும் கூட அவனுக்கு கொடுக்கப் பட்டிருந்தது. தன் கைப்பட பன்னீர்த்தோட்டங்கள் ஜெயிலுக்குள் வளர்வதைக் கண்டு சந்தோஷமடைந்தான். ஆனால் இந்த சுகங்கள் எல்லாம் நீண்ட நாள் நீடிக்க வில்லை.\nஎல்லோரும் உறங்கிப்போயிருக்கும் மதிய நேரங்களில் பஷீர் உறங்கப்போவதில்லை சில சமயம் ஜெயில் மத்தியில் உயர்ந்திருந்த உயரிய பலா மரத்தின் உச்சி வரை எறிப் பார்ப்பான். தூரத்தில் சுதந்திரமான நகரம் தெரியும். அங்கிருப்பவர்கள், இங்கு நடப்பதேதும் தெரியாமல் கும்மாளமிட்டுக்கொண்டிருப்பதாக தெரியும். ஒரு மெல்லிய கவலை மேலெழத்துடங்கும். பொதுவாகவே பஷீர் அறையிலிருந்து வெளிவருவதை நிறுத்திக் கொண்டான். அப்படியே வந்தாலும் தன் செடிகளுடனும், அணில்களுடனும் தான் பேசிக்கொண்டிருப்பான். அப்படியொர�� மதியப் பொழுதில்தான் அந்த அதிர்ச்சியான செய்தியை வார்டர் தெரிவித்தார்.\n\"அரசியல் கைதிகள் எல்லோரையும் விடுதலை செய்யப் போகிறார்கள்\" என்றார் எல்லோருக்கும் ஒரே சந்தோஷம் எங்கு பார்த்தாலும் ஒரே ஆனந்த கோலாகலம் தான். எல்லோருடைய ஆடைகளையும் கொஞ்ச நேரத்தில் சின்ன ஜெயிலர் வந்து கொடுத்தார். பஷீர் தனது ஆடையை துவைத்து தேய்த்து ஒரு பேப்பருக்குள் மடித்து வைத்துக் கொண்டான். எல்லோரும் முடிவெட்டிக் கொண்டார்கள். பஷீரும் அங்கங்கு வளர்ந்திருந்த முடிகளை வெட்டிக்கொண்டான்.\nவிடுதலை ஆர்டர் வந்தது.அதில் எல்லோருடைய பேரும் வாசிக்கப் பட்டது ஒருவனுடைய பெயரைத்தவிற அது வேறு யாருமில்லை, பஷீரின் பெயர் தான். ஆர்டர் அனுப்பி வைக்கும் இடத்தில் தவறேதும் நடந்திருக்குமா என்று ஜெயில் சூப்பெரெண்டு மெனக்கெட்டு ஃபோன் போட்டு பார்த்தார்\n பஷீர் நினைத்துக் கொண்டான்,ஃப்ரூட் சால்ட், கார்ல் மர்க்ஸின் 'தாஸ் கேப்பிடல்', இரண்டு சீட்டுக்கட்டு, ஒரு புட்டி நிறைய நார்த்தங்காய் ஊறுகாய், பெரிய மிட்டாய் டின் ஒன்றில் வற்றல், சர்க்கரை, புகையிலை, வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு எல்லாமே இனி எனக்குத் தான்.\n எங்கு பார்த்தாலும் ஆளில்லாத ஊரில் நிலவுவது போல மயான அமைதி. அழிந்துபோன ஒரு நகரத்தின் சந்தடியற்ற தெருவழியே நடந்து செல்வதைப் போலிருந்தது .பஷீரைத்தவிற ஒரு ஈ, எறும்பு இல்லை. ஒரு ஆபத்து வருவதைப் போல ஒரு உணர்வு. மகிழ்ச்சி இல்லை, சிரிப்பு இல்லை. இரவும் பகலும் மனதில் ஒரே போராட்டம்.\nஎதோ ஒரு தீர்மாண‌ம் எடுத்துவிட்டவன் போல, கார்ல் மர்க்ஸின் 'தாஸ் கேப்பிடல்'லை சின்ன ஜெயிலருக்கு கொடுத்து விட்டான். சர்க்கரையை ஆஸ்பத்திரியில் கொடுத்து எல்லோருக்கும் விநியோகிக்கச் சொன்னான். சீட்டுக்கட்டை ஜெயில் வார்டனுக்கும், புகையிலையை தினமும் கஞ்சி கொண்டுவரும் பையனுக்கும் கொடுத்துவிட்டான்.ஃப்ரூட்சால்டை கீழே கொட்டிவிட்டான். ஊறுகாயை மட்டும் தானே வைத்துக் கொண்டான். மனதில் சற்றும் அமைதியே இல்லை. \"ஆண்டவா இவன் ஒரு அப்பாவி, நான் என்ன செய்ய வேண்டும் என்று நீ தான் சொல்ல வேண்டும். ஐயோ... என்னால் சிரிக்கக் கூட முடியவில்லையே...\" என்று இறைவனிடம் மனமுரிகி பிராத்தனை செய்கிறான்.\nஜெயிலிருந்து எப்படியாவது தப்பித்தாக வேண்டும் என்ற எண்ணம் மேலெழுகிறது. தன்னை அனைத்து நிற்கும் ��ரு மதில் சுவறைக்கடந்தால் மற்றொரு மதில் சுவர். அதன் மேல் நடந்து சென்று குதித்தால் தப்பித்து விடலாம். இரவானால், வார்டர் எப்படியும் தூங்கிவிடுவார். ஆனால் அதுவொன்றும் அவ்வளவு எளிதான காரியமில்லை. காவலர்கள் இரவு முழுவதுமாக கண்காணித்துக் கொண்டிருப்பார்கள். ஒரே வழி இருக்கிறது. நல்ல மழைப்பொழுதாய் இருப்பின் யாரும் இருக்க மாட்டார்கள். அதுவே தப்பிக்க சரியான வழி என்று யோசித்துக் கொண்டான். தப்பிக்க தேவையான பொருட்கள்,தன் தோட்டக் கத்தி, சேகரித்தக் கயிறுகள் என தயாராக‌ நல்லதொரு மழைஇரவுக்காய் காத்திருக்கத் துடங்கினான்.\nஇதற்கிடையே ஆண்கள் ஜெயிலுக்கும், பெண்கள் ஜெயிலுக்குமிடையே ஒரு துளை இருந்ததைக் கண்டான்.அது சிமென்ட் போட்டு அடைக்கப் பட்டிருந்தது. ஒரு காலத்தில் இந்த துளை வழியாக ஆண்கள் பெண்களது முகத்தையும், பெண்கள் ஆண்கள் முகத்தையும் பார்த்துக் கொண்டிருந்திருப்பார்கள். இப்போதும் கூட இந்தத் துளை வழியாகத் தான் பெண் வாடை ஆண்கள் ஜெயிலுக்குள் வீசுகிறது போலும். அப்போது இருந்த வார்டன் துளைவழியாக அந்தப் பெண்களைப்பார்க்க காசு வசூலித்ததாகவும், அதைத் தொடர்ந்துவந்த பிரச்சனைகளினால் தான் அந்தத் துளை அடைக்கப் பட்டதாகவும் பேசிக்கொண்டனர்.\nதிடீரென்று ஒரு நாள் அங்கு விளையாடும் அணில்களில் ஒன்றைப் பிடித்து வளர்க்க வேண்டுமென்று தோன்றியது. அதனால் அணில்கள் நிறைய இருக்கும் பெண்கள் ஜெயிலின் மதிலோரம் நடந்து கொண்டிருந்தான், தன்னை மறந்து விசிலடித்தபடியே. .அப்போது தான் அவன் காதில் தேவகீதம் ஒன்று ஒலித்தது. அது ஒரு பெண்ணின் குரல்.\nபஷீரின் மனம் மகிழ்ச்சியில் துள்ளியது. பெண்கள் ஜெயிலிலிருந்து வரும் குரலல்லவா\n\"கொஞ்ச‌ம் ச‌த்தமாக‌ ...இர‌ண்டுபேருக்கும் ந‌டுவில் சுவ‌ர் இருக்கிற‌த‌ல்ல‌வா... நான் என்றால்...\" என்று குர‌ல் திரும்ப‌வும் வ‌ந்த‌து.\nபின் பெய‌ர், த‌ண்ட‌னைக்கால‌ம், செய்த‌ குற்ற‌ம் என்று எல்லாம் பேசிக்கொண்டார்க‌ள். அவ‌ள் பெய‌ர் நாராயணி. வ‌ய‌து இருப‌த்தியிர‌ண்டு. பதினேழு வருடம் தண்டனைக்காலம். படித்திருக்கிறாளாம். சிறைக்கு வந்து ஒருவருடம் ஆகிறது... என்று எல்லாம் அறிந்து கொண்டான்.\nசற்று நேரம் பேச்சி எதுவும் இல்லை. பிறகு கேட்டாள்:\n\"ஒரு ரோஜா செடி தருவீர்களா\n\"உனக்கெப்படி தெரியும் இங்கு ரோஜா செடி இருப்பது\" எனறான்\n\"இது ஜெயில்தானே... இங்கு எல்லோருக்கும் எல்லாமே தெரியும்.இங்கு இரகசியம் என்று எதுவும் கிடையாது. ஒரே ஒரு ரோஜாச் செடி...தருவீர்களா\" என்றாள் சற்றே அவசரமான தோணியில்.\nபஷீர் சற்று உரக்கவே \" நாராயணீ...இந்த உலகில் உள்ள பூச்செடிகள் எல்லாம் உனக்கு தான் சொந்தம்... இது போதுமா..\" என்றான். அவனுள் மகிழ்ச்சி பொங்க.\nநாராயணி குலுங்கிக்குலுங்கிச் சிரித்தாள். பின் \"ஊஹூம்...எனக்கு ஒரு செடி போதும்\" என்றாள்.\nபஷீர் என்ன இந்தப் பெண் ஒரு செடி கேட்க்கிறாள். நான் என் உயிரையே இவளுக்காக தர தயாராக இருக்கிறேன், என்று நினைத்துக் கொண்டான். பெண்களின் தேவைகள் எப்போதும் மிகச்சிறியதானவையும், அடிப்படையானதவுமாக‌வே இருக்கிறது.\n\"அப்படியே நில்...கொண்டு வர்ரேன்॥\" என்று ஓடினான் அவன் ஓட்டத்தில் அதுவரையில் விளையாடிக் கொண்டிருந்த அணில்கள் பயந்து மரத்தில் ஏறிக்கொண்டன.\nஅவன் தோட்டத்திலேயே மிக அழகான ரோஜாச் செடியொன்றை வேரோடு எடுத்து அதனடியில் சாக்கொன்றைக் கட்டி மதிலருகே எடுத்துச் சென்றான்.\nமீண்டும் அவன் \"..ஓ..\" என்று சப்த்தமெழுப்பினான்.\nபதிலுக்கு அவள் சிரித்தாள். \"நான் முதலில் கூப்பிட்டபோது எங்கு போயிருந்தாய்\"\"இங்கு தான் இருந்தேன்... நான் இல்லாத மாதிரி நடித்தேன்..\"\" நீ கள்ளிதான்..\"\nஅவள் மீண்டும் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள். \"ரோஜாச்செடி கொண்டுவந்தீர்களா....\" என்றாள்.\nஇவன் பதில் ஒன்றும் பேசவில்லை, ஏனென்றால் அப்போது பேசமுடியாதபடிக்கு ரோஜாச்செடிக்கு முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தான்.\nஅவள், அவன் பெயரைச்சொல்லி அழைத்தாள். இவனுக்கு நன்றாகக் கேட்டது. அவள் மீண்டும் பேசினாள்\n\" தெய்வத்தை மட்டும் நான் இத்தனை அன்போடு கூப்பிட்டிருந்தால்...\"\n\"அன்போடு கூப்பிட்டிருந்தால்...என்றல்லவா சொன்னேன்\" என திருத்தினாள்\n\"தெய்வமே என் முன் வந்திருக்கும்...என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்\".\nஅதற்கு \"இல்லை நான்...அப்போது ரோஜாச்செடிக்கு முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தேன்...ஒவ்வொரு மலரிலும்....ஒவ்வொரு இலையிலும்... மொக்கிலும்\".\nநாராயணி தனக்கு அழுகை வருகிறது என்றாள்.\nஅவன் அமைதியாய் இருந்துவிட்டு, பின் பேசத்துடங்கினான்...\nரோஜாச்செடியை வீணாக்கக் கூடாதென்றும்...ஒரு குழியைத்தோண்டி, கடவுளின் பெயரைச் சொல்லி நடவேண்டும் என்றும், தினமும் பிரியப்பட்டவரை எண்ணி ��ண்ணீர் ஊற்றினால் நன்கு வளரும் என்று சொன்னான். ஒரு உயர்ந்த கம்பை அவள் நீட்ட ரோஜாச்செடியை அதன் வழியே கடத்திவிட்டான்.\nஒரு சாம்ராஜ்யத்தையே கையில் பிடித்துவிட்டதைப் போல அவள் குதூகலித்தாள்.\n\"சரி நான் மலர்களைப் பரிக்கப் போகிறேன்\" என்றான்.\nஅந்த செடியின் மலர்கள் ஒவ்வொன்றிலும் அவன் இதழ்கள் பதிந்திருக்கின்றன. மதிலுடன் சேர்ந்து நின்று அந்த கற்சுவரை வருடினான். அவள் தான் செடியை நட்டு தங்களை நினைத்து தண்ணீர் ஊற்றுவதாகவும். எப்போதும் மதிலின் மேல் பகுதியை பார்க்குமாறும், அதில் இந்த கம்பு தெரியும் போதெல்லாம் தான் அங்கு இருப்பதாகவும் சொன்னாள். \"கம்பைக் கண்டவுடன் தாங்கள் வருவீர்கள் தானே...\" என்று கேட்டாள்\" நிச்சையமாய்...\"\nஒரு விம்மல் சத்தம். \"என்ன நாராயணீ...\"\"தெய்வமே...எனக்கு அழுகை வருகிறது...\"\"ஏன்...\"\"தெரியவில்லை...\"\nபஷீரின் மனது கஷ்டமாகவே \" நாராயணீ... நீ முதலில் போய் செடியை நட்டுவிட்டு வா...\" என்றான்.\nஅறைக்குத் திரும்பினான். அன்றுதான் அறை மிகவும் குப்பையாக இருப்பதை உணர்ந்தான். எல்லாம் சரிசெய்து வைத்தான்.உலகம் திடீரென்று அழகாக மாறிவிட்டதைப் போல இருந்தது. தொடர்ந்துவந்த பகல் பொழுதுகள் அவன் மதிலைப் பார்த்தவண்ணமே அமர்ந்திருந்தான்.ஒரு நாள் அந்த திவ்யக்காட்சி அவனுக்குத் தெரிந்தது. மதில்மேல் ஒரு கம்பு தலையைச் சிலுப்பிக் கொண்டு நின்றது. பஷீர் பாய்ந்து சென்றான்.\n\"என்ன பஷீர்... எங்கே போகிறீர்கள்...\" என்று கேட்டவண்ணமே சின்ன வார்டன் தோன்றினார். இந்த ஆள் அந்தக் கம்பைக்காணாத வண்ணம் வார்டருக்குபேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தான். எங்கே போய் விடுவாளோ என்ற பயம் வேறு. நல்ல வேளையாக சீக்கிரம் அவரை அனுப்பிவைத்துவிட்டு மதிலுக்கு ஓடினான். மதிலருகே ஒரே அமைதி. இவன் மட்டும் அவளின் பெயர் கூறி அழைத்தான்.\n\"..ம்..என்ன வேண்டும் உங்களுக்கு...\"\"ஏன்..\"\"பிறகென்ன..எத்தெனை நேரம் உங்களுக்காக காத்திருப்பது, இந்தக் கம்பைக் கையில் பிடித்டுக்கொண்டு...கைகளே கடுப்பெடுக்கத் துடங்கிவிட்டன\n\" நான் வேண்டுமானால் கையைத் தடவிக்கொடுக்கட்டுமா\"\" எங்கே தடவிக்கொடுங்கள் பார்ப்போம்\" என்று தன் கையை மதில்சுவரின் மீது வைக்கிறாள். பஷீர் மதிலின் மறுபுறம் சுவரைத் தடவிக்கொடுக்க கண்களில் நீர் பெருகுகிறது.\nஇப்படியே பல பகல்ப்பொழுதுகள் மதில்ப்புற சம்பாக்��ண்ங்களில் போகிறது. திண்பண்டங்கள் - கேள்விறகு, மீன், முட்டை என்று எல்லாமே கம்பின் வழியாக நாராயணி கொடுத்துவிடுகிறாள். பஷீரும் தன்னிடமுள்ள ஊறுகாயை கொடுத்து, எல்லோருக்கும் கொடுக்கும்படியாகச் சொல்கிறாள். \"எல்லோருக்கும் கொடுக்கிறேன்...ஆனால் நீங்கள் காதலிப்பது என்னை மட்டும் தானே என எள்ளுகிறாள். ரோஜாச்செடி நன்றாக வளர்கிறது.\nமாதங்கள் கரைகிறது. பகல் பொழுதுகள் மதிலைப்பார்த்தவண்ணமும், இரவுகள் ஒருவரைஒருவர் நினைத்தவண்ணமும் கடக்கிறது. அப்படியொரு இரவில் பஷீர் எதிர்பார்த்துக் கொண்டிருந்த கனமழை இரவொன்று வருகிறது. இரு மதில்கள், ஒரு புறம் சுதந்திரவெளி, மறுபுறம், முகம் கூடப் பார்த்திராத தன் காதல். யோசித்தவண்ணமே உறங்கச்சென்றுவிடுகிறான். ஏனோ அவனுக்கு இப்போது தப்பித்து போகவேண்டுமென்று தோன்றவில்லை.\nஒரு நாள், 'எததனை நாள் நாம் இப்படியே பேசிக்கொண்டிருப்பது... எத்தனை இரவுகள் தான் நான் அழுது தீர்ப்பது... உங்களை எப்படிக் காண்பது' என்று கேட்க்கிறாள். அப்போது தான் பஷீர் தன்னை ஆஸ்பத்திரியில் பார்க்கலாம் என்று சொன்னான். இன்று திங்கட்கிழமை, வரும் வியாழக்கிழமை பதினோரு மணிக்கு ஆஸ்பத்திரிக்கு வருவேன் என்று சொன்னாள் நாராயணி. 'எப்படி'...என்றதற்கு 'அதை நான் பார்த்துக் கொள்கிறேன்' என்று கூறிவிட்டாள். மீண்டும் புற‌ப்ப‌டும் போது சொல்லிச்சென்றாள், \"ம‌ற‌ந்துவிடாதீர்க‌ள்...வியாழ‌க்கிழ‌மை...ப‌தினோரு ம‌ணீ..\". அவ‌ள் சென்ற‌ பின்னும் கூட‌ வெகுநேர‌ம் ம‌திலோர‌மாக‌வே நின்றிந்துவிட்டுப் போனான் ப‌ஷீர்.\nசெவ்வாய்க்கிழமையிலிருந்தே தயாராகிவிட்டான். முடிவெட்டிக்கொண்டு, அன்றைக்கு அணியவேண்டிய துணியை துவைத்து, மடித்து வைத்துக் கொண்டான். புதன் கிழமையும் இருவரும் பேசிக்கொண்டார்க்ள். ஒருவருக்கொருவர் தான் எப்படியிருப்போம் என்று சொல்லிக்கொண்டார்கள். தனது வலது கன்னத்தில் ஒரு மச்சம் இருக்கும் என்று அவள் சொல்லிவைத்திருந்தாள். நீண்ட நாள் காத்திக்கொண்டிருந்த அந்த தினம் வந்தது.\nவியாழன் காலை ஒரு விழாப்பொழுதைப் போல விடிந்தது. பஷீர் காலையிலிருந்தே ஒரே பாட்டும் கூத்தாகவும், அணில்களோடும், மலர்களோடும் பேசியபடி மகிழ்ச்சியாக இருந்தான். மணி பத்திருக்கும் போதே சென்று ஆஸ்பத்திரியருகே நின்று விட்டான். ஒரு ரோஜாப் பூவைப் பறித்து கையில் வைத்துக் கொண்டான்.\nஅப்போது தான் சின்ன ஜெயிலர் வந்தான், சிரித்துக்கொண்டே. அவன் கையில் ஒரு பொட்டலம் வைத்திருந்தான். அது அவன் சிறைக்கு வந்தபோது போட்டிருந்த ஆடை. \"பஷீர் நீங்கள் சாதரண உடையணிந்து நான் பார்த்ததே இல்லை...இந்தாங்க இதப் போட்டுட்டு வாங்க\" என்றான். இதைச்சொல்லும் போதே மதிலுக்குப் பின்னால் ஒரு கம்பு உயர்ந்தது. நடுங்கிய குரலில் பஷீர் \" இல்லை கசங்கிவிடுமே...\" என்றான்.\n\"பரவாயில்லை போட்டுட்டு வாங்க பாப்போம்\" என்றான்.\nவேஷ்டியையும் ஜிப்பாவையும் அணிந்துவிட்டு வந்து \"எப்படி இருக்கு சார்\" என்று கேட்டான் பஷீர்.\n\" நௌ...யூ கேன் கோ...யூ ஆர் ஃப்ரீ...\" என்றான் \" நீங்க இனி சுதந்திரப் புருஷர்...நீண்ட நாளாக நிலுவையில் இருந்த உங்களது விடுதலை ஆர்டர் வந்துவிட்டது\".\nஇதைக்கேட்டு நடுங்கிவிட்டான். கண்கள் இருண்டுவிட்டன. காது குப்பென்று அடைத்துவிட்டது. பைத்தியம் பிடிப்பது போலாகிவிட்டது. என்ன பேசுவதென்றே தெரியவில்லை.\n\"வை ஷூட் ஐ பி ஃப்ரீ...ஹூ வான்ட்ஸ் ஃப்ரீடம்\"(ஏன் என்னை விடுதலை செய்கிறீர்கள்...யாருக்கு வேண்டும் விடுதலை).\nஉங்களை விடுதலை செய்ய ஆர்டர் வந்திருகிறது. இனி நீங்கள் இருக்க அனுமதியோ, அவசியமோ இல்லை என்று தெரிவித்தான் வார்டர். படுக்கையை அவனே சுருட்டினான். எழுதிய சில கதைகளை ஜேபியில் திணித்தான். ஊருக்கு போகும் பைசாவையும் கொடுத்தான்.\nதன் அறை இழுத்துப் பூட்டப்பட்டது. மதிலுக்குப் பின் கம்பு உயர்ந்தவண்ணமே இருந்தது. கனத்த இதயத்துடன் தனது பன்னீர்த்தோட்டத்தின் மத்தியில் நின்றான். அதில் ஒரு ரோஜாவைக் கிள்ளி கையில் வைத்துக் கொண்டான். கண்களில் நீர் மல்கியது...\nசிறையின் பெரிய இரும்புக் கதவுகள் பயங்கரமான சப்த்தத்துடன் பஷீரின் முதுகுக்குப் பின்னால் சாத்தியது...\nபிரியப்பட்டவர்கள் இருக்கும் இடத்தை விட வேறு என்ன வேண்டியிருக்கிறது. வேறு எதை சுதந்திரம் என்று சொல்கிறீர்கள். ஹூ வான்ட்ஸ் ஃப்ரீடம் என்று வினவுகிறார் பஷீர். மதிலருகே நின்ற நாராயணி என்ன ஆனாள், ரோஜாவுடன் சென்ற பஷீர் என்ற இளைஞன் என்ன ஆனான் என்ற முடிவில்லா கேள்விகளை காலங்கள் கடந்து கேட்டுக் கொண்டிருக்கிறது 'மதிலுகள்' நாவல்.\nபின்னாளில் அடூர் கோபாலகிருஷ்ணனால் படமாக எடுக்கப் பட்ட 'மதிலுகள்' உலக அரங்கில் வெகுவாகப் பேசப்பட்டது. பஷீர் கதாபத்திரத்தில் மம���மூட்டி நடித்திருந்தார். தமிழர்களால் வாசிக்கப் படவும், சுவாசிக்கப் படவும் வேண்டிய மிக முக்கியமான‌ எழுத்தாளர் வைக்கம் முகமது பஷீர். இந்த பதிவை பஷீரின் 13வது நினைவு தினத்தில் அமர்ந்து எழுதி முடிக்கிறேன் என்பது மிகுந்த சந்தோஷத்தையும் பெருமிதத்தையும் அளிக்கிறது.\nஎழுத்து: Prawintulsi 2 பின்னூட்டங்கள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமதிலுகள் - வைக்கம் முகமது பஷீர்\nஒரு நூற்றாண்டுகாலத் தனிமை (1)\nரோசாப்பூ ரவிக்கைக்காரி - ஒரு மீள்பார்வை\nரோசாப்பூ ரவிக்கைக்காரி திரைப்படம் 1979ம் ஆண்டு வெளிவந்த போது மிக கட்டுப்பட்டியாக இருந்துவந்த மக்களிடையே பெரும் கிளர்ச்சியை உண்டுசெய்தது. அந்...\nசித்தரிக்கப்பட்ட கலாச்சார ஃபாசிச கொள்கையும்...கால மாற்றமும்\nஇயற்கைக்கு எதிராக போரிடுவதில் வீரம் ஒன்றும் இல்லை. ~ நகிசா ஒஷிமோ நீங்கள் பெங்களூரில் ஒரு தெருவில் கல்லைக்கொண்டு எறிவீர்களேயானால் அது ஒரு ...\nதுர்சொப்பணக் குறிப்புகள் - Notes of a Nightmare\nஎல்லாம் கனவில் நடப்பது போலவே இருக்கிறது. மங்கிய இருளில், வண்ணங்களற்று, குறைந்த ஓசையில். நான் இவ்வளவு சீக்கிரமாக இதற்குமுன் எழுந்ததே கிடையாத...\nஆசை முகம் மறந்து போச்சே\n[ பாடல்களின் தொடர்புகளில் கிடைத்த சிறந்தவற்றை இணைத்திருக்கிறேன். பாடல்களைக் கேட்க/பார்க்க பாடலின் வரிகள் மேல் சொடுக்கவும் . ] ******** பக்த...\nஉதிர்காலத்தின் இலைகள் (மொழிப்பெயர்ப்பு கவிதை)\n[ஜேக் ப்ரவெர் (Jacques Prevert) என்ற ஃப்ரெஞ்சு கவிஞரின் > \" (Les Feuilles Mortes) உதிர்காலத்தின் இலைகள்\" என்ற கவிதையை நேரடியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://radiopetti.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-2021-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2021-02-28T19:29:56Z", "digest": "sha1:2ADDB677JS6GFKC2VTZVSIIZ2WYUYODY", "length": 25340, "nlines": 103, "source_domain": "radiopetti.com", "title": "செவ்வாய் பெயர்ச்சி 2021: காதல் நாயகன் சுக்கிரன் வீட்டில் ராகு உடன் இணையும் செவ்வாய் – பலன்கள் | Chevvai peyarchi in Rishapa rasi conjuction with Rahu – Radio Petti", "raw_content": "\nஎதிரி, நோய், கடன் பிரச்சினை தீர்க்கும் ருண விமோசன பிரதோஷம் – சிவ தரிசனம் செய்தால் இத்தனை நன்மைகளா\nசட்டசபைத் தேர்தலில் ஜெயித்து முதல்வராகும் யோகம் யாருக்கு கிடைக்கும் தெரியுமா | Raja yogam planets combination – Who win the assembly elections\nமகர ராசியில் ஆறு கிரக சேர்க்கை – யோகமும் அதிர்ஷ்டமும் யாருக்கு வரும் – பரிகாரம் என்ன\nசெவ்வாய் பெயர்ச்சி 2021: காதல் நாயகன் சுக்கிரன் வீட்டில் ராகு உடன் இணையும் செவ்வாய் – பலன்கள் | Chevvai peyarchi in Rishapa rasi conjuction with Rahu\nசென்னை: மேஷம் ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்து இருந்த செவ்வாய் பகவான் ரிஷப ராசியில் உள்ள ராகு உடன் இணையப்போகிறார். பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ரிஷப ராசியில் சஞ்சரிப்பதால் சில ராசிக்காரர்களுக்கு சாதகமான அம்சங்களும் சில ராசிக்காரர்களுக்கு சில பாதிப்புகளும் ஏற்படும். சுக்கிரன் வீட்டில் ராகு உடன் இணையும் செவ்வாயினால் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் யாருக்கு என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.\nஇந்த செவ்வாய் பெயர்ச்சி அதி முக்கியத்துவம் வாய்ந்தது. காரணம் சுக்கிரன் வீட்டில் ஏற்கனவே உள்ள ராகு உடன் செவ்வாய் இணைகிறார் கூடவே குருவின் பார்வையும் செவ்வாய்க்கு கிடைக்கிறது. தேர்தல் அறிவிப்புகள் வரப்போகும் இந்த நேரத்தில் கிரகங்களின் இடப்பெயர்ச்சி முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.\nயுத்த கிரகம் செவ்வாய் அசாதாரணமான தைரியசாலி. மேஷம் ராசியில் இருந்த செவ்வாய் ரிஷபம் ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். ராகு உடன் இணைவதால் நெருப்பு, மின்சாரம் தொடர்பான செயல்களில் இருப்பவர்கள் எச்சரிக்கையாக தேவை. அரசியல்வாதிகள் பேச்சில் கவனமாக இருப்பது அவசியம். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் என்ன பலன் கிடைக்கப் போகிறது என்று பார்க்கலாம்.\nஉங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் அமர்கிறார். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். குடும்ப உறுப்பினர்களிடமும், அலுவலகத்திலும் கோபமான பேச்சுக்களை தவிர்த்து விடுங்கள். பாதிப்புகளை தடுக்க முருகப்பெருமானை வணங்கி தினசரியும் கந்த சஷ்டி கவசம் படிக்கலாம். மன நிம்மதி\nரிஷப ராசிக்காரர்களே செவ்வாய் உங்கள் ராசியில் உள்ள ராகு உடன் இணைகிறார். பண வருமானம் அதிகரிக்கும். வீடு மனை வாங்கும் யோகம் வரும். குரு பகவானின் நேரடி பார்வையும் கேதுவின் நேரடி பார்வையும் உங்கள் ராசியில் உள்ள செவ்வாய், ராகுவின் மீது விழுகிறது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். செவ்வாய்கிழமை முருகப்பெருமானை வணங்கி கந்த சஷ்டி கவசம் படிக்கலாம்.\nசெவ்வாய் உங்கள் ர���சிக்கு 12ஆம் வீடான விரைய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். விரைய செலவுகள் அதிகரிக்கும். சுப விரைய செலவுகளாக மாற்றிக்கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். பணி செய்யும் இடத்தில் உயர் அதிகாரிகள் சொல்வதை கேட்டு செய்யுங்கள் வீட்டில் கணவன் மனைவி இடையே எதிர்வாதம் செய்ய வேண்டாம். விட்டுக்கொடுத்து செல்லவும்.\nஎதிர்பாலின நட்புக்களிடம் கவனம் தேவை.\nலாப ஸ்தானத்தில் செவ்வாய் அமர்வது நன்மை தரக்கூடியது. லாபத்தில் உள்ள செவ்வாய் மீது குரு பார்வை விழுவதால் நன்மைகள் அதிகம் நடைபெறும். பணவருமானம் அதிகரிக்கும். இறக்குமதி ஏற்றுமதி தொழில் செய்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். குரு மங்கல யோகம் உடல் ஆரோக்கியத்தில் அற்புதத்தை கொடுக்கும்.\nசூரியனின் தளபதி செவ்வாய் பத்தாம் வீட்டில் அமர்வதால் திடீர் யோகம் அமையும். தொழில் உத்யோக ஸ்தானத்தில் செவ்வாய் அமர்வது சிறப்பம்சம். உங்கள் செயல்களே உங்களுக்கு நன்மையையும் தீமையையும் தீர்மானிக்கும். உங்களின் சிறப்பான பணிகளால் உத்யோக உயர்வை பெற்றுத்தரும். குரு பகவான் செவ்வாயை பார்ப்பதால் செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ராகு உடன் செவ்வாய் இணைவது உங்களுக்கு சிறப்பு. உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும்.\nகன்னி ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் செவ்வாய் அமர்ந்திருக்கிறார். உடல் நலப்பிரச்சினைகள் தீரும். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். தொழில் வருமானத்தில் லாபம் அதிகரிக்கும். வேலையில் உற்சாகமாக செயல்படுவீர்கள். மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்யுங்கள்.\nதுலாம் ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டு அதிபதியும் களத்திர ஸ்தான அதிபதியுமான செவ்வாய் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். இது உங்களுக்கு சிறப்பானதல்ல வண்டி வாகனங்களில் செல்லும் போது ஜாக்கிரதையாக இருக்கவும். நெருப்பு காயம் ஏற்படலாம் என்பதால் கவனமும் விழிப்புணர்வும் அவசியம். ராகு உடன் செவ்வாய் இணைந்திருப்பது கூடவே குருவின் பார்வை கிடைப்பதால் பாதிப்புகள் சற்றே குறையும். செவ்வாய்கிழமை முருகன் கோவிலுக்கு செல்லுங்கள் செவ்வாய்கிழமை செவ்வாய் பகவானை வணங்கலாம் வெள்ளிக்கிழமை துர்க்கையை வழிபட பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.\nவிருச்சிக ராசிக்காரர்களே ஜென்ம கேது உங்களுக்கு உள்ளது. ராசிக்கு ஏழாம் வீட்டில் செவ்வாய் நேரடியாக அமர்ந்து ராசியில் உள்ள கேதுவை பார்க்கிறார். வீட்டில் தம்பதியரிடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் ஏற்படும். ஒரே வாகனத்தில் இருவரும் சேர்ந்து செல்வதை தவிர்க்கவும். செவ்வாய் ராசிக்கு ஏழாம் பார்வையாக பார்ப்பதால் இளம் வயதில் உள்ளவர்களுக்கு திருமண சுப காரியங்கள் கை கூடி வரும். கணவன் மனைவி சண்டை சச்சரவை தவிர்க்கவும்.\nதனுசு ராசிக்காரர்களே. செவ்வாய் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் அமர்வது நற்பலன்களை தரும். தனவரவு திருப்திகரமாக இருக்கும். ஆறில் செவ்வாய் அமர்வதால் எதிரிகள் உங்களை விட்டு விலகுவார்கள். உங்களுக்கு மேன்மையும் யோகமும் கிடைக்கும். அதே நேரத்தில் உங்கள் ராசி நாதன் குரு பகவான் பார்வையிடுவதால் நன்மைகள் அதிகம் நடைபெறும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும்.\nமகரம் ராசிக்காரர்களே உங்கள் ராசியில் உச்சமடையும் செவ்வாய் பகவான் இப்போது ராசிக்கு ஐந்தாம் வீடான பஞ்சம ஸ்தானத்தில் ராகு உடன் சஞ்சரிக்கிறார். உங்கள் ராசியில் நீசம் பெற்றுள்ள குருவின் நேரடி பார்வையில் விழுகிறார் செவ்வாய் பகவான். வயிறு தொடர்பான பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது. காரமான உணவுகளை தவிர்த்து விடுங்கள். வெளி உணவுகளை சாப்பிட வேண்டாம். கர்ப்பிணிப்பெண்கள் கவனமாக இருக்கவும். பிரச்சினைகள் தீர முருகப்பெருமானை வணங்கி கந்த சஷ்டி கவசம் படிக்கவும்.\nகும்பம் ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் செவ்வாய் பகவான் சஞ்சரிக்கிறார். கூடவே ராகுவும் அமர்ந்திருப்பதால் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். உங்கள் சுக ஸ்தானத்தில் அமர்ந்துள்ள செவ்வாய் பகவானால் வீடு மனை வாங்கும் யோகம் உண்டாகும். குரு பகவான் பார்வை விழுவதால் வீடு கட்டும் யோகமும் கை கூடி வருகிறது. செவ்வாய்கிழமை கந்த சஷ்டி கவசம் படிக்க பிரச்சினைகள் படிப்படியாக குறையும்.\nசெவ்வாய் பகவான் அடுத்த சில நாட்களில் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் இருந்து இட��்பெயர்ச்சியாகி ராசிக்கு முன்றாம் வீட்டில் பலமாக அமர்ந்துள்ள ராகு உடன் இணைந்து சஞ்சரிக்கப் போகிறார். இது யோகமான அமைப்பாகும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ராகு உங்களுக்கு அனைத்திலும் யோகத்தை தரக்கூடியவர். செவ்வாய் ராகு உடன் இணைகிறார். குருவின் பார்வையும் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டிற்கு கிடைப்பதால் இளைய சகோதரரின் ஆதரவு கிடைக்கும். திடீர் பண வருமானம் அதிகரிக்கும்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n← கும்ப ராசியில் சூரியன் உடன் குடியேறும் காதல் நாயகன் சுக்கிரன் – யாருக்கு காதல் மலரும்\nகிறிஸ்தவர்களின் புனிதமான 40 நாட்கள் தவக்காலம் – ஏப்.2ல் புனித வெள்ளி, ஏப்.4ல் ஈஸ்டர் பண்டிகை | Holy 40 Days of Lent for Christians – Good Friday on April 2 and Easter on April 4 →\nஎதிரி, நோய், கடன் பிரச்சினை தீர்க்கும் ருண விமோசன பிரதோஷம் – சிவ தரிசனம் செய்தால் இத்தனை நன்மைகளா | Runa Vimochana Pradosham Today: What are the benefits of doing Shiva Darshan\nசட்டசபைத் தேர்தலில் ஜெயித்து முதல்வராகும் யோகம் யாருக்கு கிடைக்கும் தெரியுமா | Raja yogam planets combination – Who win the assembly elections February 22, 2021\nமகர ராசியில் ஆறு கிரக சேர்க்கை – யோகமும் அதிர்ஷ்டமும் யாருக்கு வரும் – பரிகாரம் என்ன\n எப்படி வரும் என்று பலரும்\nஎதிரி, நோய், கடன் பிரச்சினை தீர்க்கும் ருண விமோசன பிரதோஷம் – சிவ தரிசனம் செய்தால் இத்தனை நன்மைகளா\nசட்டசபைத் தேர்தலில் ஜெயித்து முதல்வராகும் யோகம் யாருக்கு கிடைக்கும் தெரியுமா | Raja yogam planets combination – Who win the assembly elections\n எப்படி வரும் என்று பலரும்\nஎதிரி, நோய், கடன் பிரச்சினை தீர்க்கும் ருண விமோசன பிரதோஷம் – சிவ தரிசனம் செய்தால் இத்தனை நன்மைகளா\nசட்டசபைத் தேர்தலில் ஜெயித்து முதல்வராகும் யோகம் யாருக்கு கிடைக்கும் தெரியுமா | Raja yogam planets combination – Who win the assembly elections\nஎதிரி, நோய், கடன் பிரச்சினை தீர்க்கும் ருண விமோசன பிரதோஷம் – சிவ தரிசனம் செய்தால் இத்தனை நன்மைகளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndpfront.com/index.php/132-news/essays/rayakaran/3781-2018-05-02-14-50-51", "date_download": "2021-02-28T18:49:45Z", "digest": "sha1:ZVUL7E7SP2BF54V3G3NBTA3BAP4M52V2", "length": 38225, "nlines": 209, "source_domain": "www.ndpfront.com", "title": "இனவாதத்துக்கு தத்துவ முலாம் பூசும் போலி தமிழ் இடதுசாரிகள்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஇனவாதத்துக்கு தத்துவ முலாம் பூசும் போலி தமிழ் இடதுசாரிகள்\nதமிழ் இனவாதமானது தனக்குள்ளான அக ஒ���ுக்குமுறைகளை பாதுகாக்கும் வண்ணம் முன்னிறுத்தப்பட்டு வருகின்றது. இன்று \"சுயநிர்ணயம்\" என்பது பிரிவினையாகவும் -தனிநாடாகவும் எப்படி முன்னிறுத்தப்படுகின்றதோ, அதே பொருளில் தமிழ் இனவாதம் இயங்குகின்றது.\nதமிழ் இனவாதமானது ஒடுக்கும் தனது குறுகிய அரசியலால் தனிமைப்பட்டு அம்பலமாகி விடுகின்றது. அரசியல் ரீதியாக தன்னை முன்னிறுத்த வக்கற்றுப் போகின்றது. இந்த அரசியல் பின்னணியில் இனவாதமானது வன்முறை கொண்ட கும்பலாக மாறி, ஜனநாயகத்தை ஒழித்துக் கட்டுகின்றது. இதுதான் புலிகளின் வரலாறு தொடங்கி தமிழீழம் (ஈழம்) கேட்ட ஈழத்து இயக்கங்களின் பொது வரலாறுமாகும். அதேநேரம் போலி இடதுசாரியமானது இதற்கு முண்டுகொடுக்கும், கோட்பாட்டு அரசியல் விபச்சாரத்தை செய்ததே எமது கடந்த வரலாறாகும்.\nபுலிகளின் அழிவின் பின் வன்முறை மூலம் அக ஒடுக்குமுறைகளை தொடரும் அதிகாரத்தை இனவாதம் இழந்து இருக்கின்றது. அக ஒடுக்குமுறையே தமிழனின் சமூக அமைப்பாக இருப்பதால், தமிழ் இனவாதம் புலிகளுடன் அழிந்துவிடவில்லை. இனவாதத்தை முன்வைத்து பிழைக்கும் இனவாதக் கும்பல்கள், தமிழ் இனவாதத்தை பாதுகாக்க போராடுகின்றது. இந்த பின்னணியில் தமிழினவாத போலி இடதுசாரியக் கும்பல்களும், பேர்வழிகளும் இனவாதத்தைப் பாதுகாக்கும் போலி இடதுசாரிய கோட்பாடுகளை வாந்தி எடுப்பது இன்னமும் தொடருகின்றது. இந்த வகையில் அண்மைக் காலத்தில் முன்வைக்கப்பட்ட இரண்டு போலி தமிழ் இடதுசாரிய இனவாத தர்க்கங்களைப் பார்ப்போம்.\n1.ஒடுக்கப்பட்டவனின் இனவாதம் ஒடுக்கும் இனவாதத்தை விட முற்போக்கானது என்கின்றனர். அதாவது இரண்டு இனவாதமும் ஒன்றல்ல. ஆகவே ஒடுக்கப்பட்டவனின் இனவாதத்தை ஒடுக்கபட்டவர்கள் ஆதரித்து அணிதிரள வேண்டும்.\n2.நாம் அனைவரும் இலங்கையர் என்பது ஒடுக்கும் இனவாதக் கோசமே ஒழிய, ஒடுக்கப்பட்டவர்களின் கோசமல்ல. ஆகவே நாம் இலங்கையர் என்பதை எதிர்த்து, நாம் தமிழர் என்பதை உயர்த்த வேண்டும்.\nஇனவாதத்துக்கும், இனவொடுக்குமுறைக்கும் எதிராக சமவுரிமை இயக்கத்தின் அண்மைய நடைமுறைப் போராட்டங்களில் முன்வைக்கப்பட்ட கோசங்களை எதிர்த்து, தமிழ் இனவாத போலி இடதுசாரிகளின் பித்தலாட்ட தர்க்கங்களே இவை. தமிழ் இனவாதத்தை தங்கள் அரசியல் தெரிவாகக் கொண்ட போலித் தமிழ் இடதுசாரியமானது, புலிக்கு பிந்தைய வலதுசாரியத்தை மறுபடியும் தூக்கி நிறுத்த, இந்த தர்க்கத்தை முன்னிறுத்துகின்றது. இந்த வலதுசாரிய தமிழ் இனவாத தர்க்கத்தின் அரசியல் சாரத்தைப் பார்ப்போம்.\nஒடுக்கப்பட்டவரின் இனவாதமானது ஒடுக்கும் இனவாதத்தை விட முற்போக்கானதா\nஒடுக்கப்பட்ட தமிழனை முன்னிறுத்தி, பதில் இனவாதத்தை முன்வைத்ததே தமிழர்களின் அரசியல் வரலாறு. வன்முறை மூலம் தீர்வை முன்வைத்த புலிகள் தொடங்கி வாக்கு மூலம் தீர்வை முன்வைத்த - வைக்கின்ற தேர்தல் கட்சிகள் வரை, ஒடுக்கும் இனவாதத்தை பிற்போக்காக காட்டி தமது இனவாதத்தை முற்போக்காகவே காட்டியது. இப்படி தமிழினத்தின் இனவாத அரசியல் வரலாறு வக்கற்று அம்பலமாகி வரும் நிலையில், இதற்கு இடதுசாரியம் பூசி நியாயப்படுத்த போலி இடதுசாரியம் முனைகின்றது.\nஒடுக்கப்பட்ட இனத்தின் முன், மூன்று அரசியல் தெரிவுகளே இருக்கின்றது.\nஇதில் இனவாதத் தேசியமானது முதல் இரண்டையும் (சர்வதேசியம் - தேசியம்) தான் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் காட்டிக் கொள்வதன் மூலம், மக்களை ஏமாற்றும் போலி இடதுசாரியத்தை கட்டமைக்கின்றது. உதாரணமாக 1980 களில் \"சோசலிச தமிழீழம்\" என்ற கோசத்தை முன்வைத்த புலிகள் தொடங்கி அனைத்து இயக்கங்களும் தம்மைத்தாம் இடதுசாரிய இயக்கமாக காட்டிக் கொண்டன. போலி இடதுசாரியம் பேசும் அறிவுத்துறையை தனக்குள் உள்வாங்கிக் கொண்டது. இந்தப் போலி இடதுசாரியமானது சர்வதேசிய மற்றும் தேசியம் தோன்றுவதை கோட்பாட்டளவில் எதிர்த்ததுடன், சர்வதேசியம் தொடங்கி தேசியம் வரையான இயங்குசக்திகளை வன்முறை மூலம் அழிப்பதை நியாயப்படுத்தியது. இன்று இந்த போலி தமிழ் இடதுசாரியமானது, இன்றும் அதே இனவாத அரசியலுடன் களத்தில் சர்வதேசியத்தை எதிர்க்கின்றது.\nஇங்கு சர்வதேசியம், தேசியம், இனவாதத் தேசியம் மூன்றும் வெவ்வேறு அரசியல் உள்ளடக்கத்தைக் கொண்டது. அதாவது வெவ்வேறான வர்க்கங்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்றது. எந்த வர்க்கத்தின் நலனை இது கொண்டுள்ளது என்பதில் இருந்து தான் முற்போக்கையும், பிற்போக்கையும் அளவிட முடியுமே ஒழிய, பொது ஒடுக்குமுறையை எதிர்ப்பதில் இருந்தல்ல.\n1.சர்வதேசியமென்பது உழைக்கும் வர்க்கத்தின் தலைமையில், அனைத்துவிதமான அக ஒடுக்குமுறைகளையும் (சுரண்டல் உள்ளிட்ட) களையும் உழைக்கும் வர்க்க ஜனநாயக ஆட்சியைக் கோருக்கின்றது.\n2.தேசியமென்பது சுரண்டும் வர்க்க தேசிய முதலாளித்துவ தலைமையிலான ஜனநாயகத்தைக் கொண்டு, பிற ஒடுக்குமுறைகளை ஒழிக்கக் கோருகின்றது. இதன் அரசியல் முரணற்ற ஜனநாயகத்தை சாரமாகக் கொண்டு இருக்கின்றது.\n3.இனவாத தேசியமென்பது தனக்குள்ளான அக ஒடுக்குமுறைகளை பாதுகாத்துக் கொள்ளும் வண்ணம், நவதாராளவாத முதலாளித்துவத்தின் தலைமையில் ஜனநாயகமற்ற பாசிசத்தை இனத்தின் பெயரில் கோருகின்றது.\nஇந்த வகையில் ஒடுக்கப்பட்ட தமிழ் இனம் கடந்தகாலத்தில் சர்வதேசியத்தையோ, தேசியத்தையோ முன்வைக்கவில்லை. மாறாக தமிழ் இனவாதத்தை முன்வைத்து, பாசிசத்தை கட்டமைத்தது. இதுதான் கடந்த வரலாறும், இன்றைய வரலாறும் கூட.\nஇனவாதம் என்பது தனக்குள்ளான அக ஒடுக்குமுறைகளை பாதுகாத்துக் கொள்வதற்கான இழிந்த நவதாராளவாத சுரண்டல் வடிவமாகும். இந்த தமிழ் இனவாதத்தின் அரசியல் சாரமென்பது, யாழ் வெள்ளாளிய சாதிய சமூக மேலாதிக்கத்தின் வாழ்வியல் கோட்பாடுகளையும், நடைமுறைகளையும் தக்கவைத்துக் கொள்ளுகின்றது. இதை தனது அரசியல் முன்னோக்காக நகர்த்த முனைகின்றது. அதாவது நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பின் நீட்சியே, இனவாதத் தேசியமாகும். குறைந்தபட்சம் முதலாளித்துவத்தின் முரணற்ற தேசியக் கூறை கூட மறுதளிக்கின்றது. தமிழ் இனத்தின் அக முரண்பாடுகளை களைய மறுப்பதும், தன்னால் ஒடுக்கப்படும் மக்களையும் - பிற இன மக்களை ஒடுக்குவதையுமே, தனது அரசியல் சாரமாகக் கொள்கின்றது.\nதமிழ் மக்களை ஒடுக்கும் அதே இனவாதம் போல் பிற இனங்;கள் மேலான ஒடுக்குமுறையை செய்வதுடன், ஒடுக்கும் இனவாதம் செய்வது போல் தன் இனத்தின் அக முரண்பாடுகளை ஒடுக்குகின்றது. இங்கு இந்த இனவாதங்களுக்கு இடையில் வேறுபாடு இருப்பதில்லை. தத்தம் இனம் சார்ந்து, தன் இனத்தை ஒடுக்குவதும், பிற இனங்களை ஒடுக்குவதும் நடந்தேறுகின்றது. இதன் போது தன் இனம் மீதான பிற இனவாத ஒடுக்குமுறையை எதிராகக் காட்டி, தன்னை அணிதிரட்டுகின்றது. இலங்கையில் சிங்கள - தமிழ் - முஸ்லிம் .. இனவாதங்களின் அடிப்படை இது தான். இங்கு இதில் ஒன்றும் முற்போக்காக இருப்பதில்லை. இவை நவதாராளவாத பொருளாதார அடிப்படையைக் கொண்டு, தன்னை முன்னிறுத்துகின்றது. ஒடுக்கும் இனவாதத்தை எதிர்ப்பதை \"முற்போக்காக\" என்ற வரையறுப்புக்கு அரசியல் அடிப்படை என்பது ஏகாதிபத்திய நவதாராளவாதமாகும்.\nஉதாரணமாக ஏகாதிபத்தியங்கள் நடத்திய முதலாம் உலக யுத்தத்தில், போலி முற்போக்கு அரசியல் அளவீட்டைக் காணமுடியும். அன்று தொழிலாளர்களை தத்தம் ஏகாதிபத்திய முதலாளிகளுக்காக போராடச் சொல்லி, வர்க்க அரசியiலைக் கைவிட்ட போலி இடதுசாரியத்தின் நீட்சி தான் இது. அதாவது அன்று தாய்நாட்டை பாதுகாப்பதற்கு தேசபக்தி யுத்தத்தில் தொழிலாளர்கள் ஈடுபடுவதே தொழிலாளி வர்க்கத்தின் கடமை என்று கூறிய, அதே போலி இடதுசாரியம்;. ஏகாதிபத்திய எடுபிடிகளாக மாறி, அதே அரசியல் வரலாற்று வழியில் போலி தமிழ் இடதுசாரியம் தன்னை முன்னிறுத்திக் கொண்டு, ஒடுக்கப்பட்ட இனவாதம் \"முற்போக்கானது\" என்கின்றது.\nஇங்கு இனவாதம் என்பது எப்போதும் ஒடுக்கும் அல்லது ஒடுக்கப்பட்ட இனம் சார்ந்த ஒடுக்கப்பட்ட மக்களை சார்ந்து இயங்குவதில்லை. மாறாக ஒடுக்கும் வர்க்கம் சார்ந்து, தன் இனத்தை பிரதிநிதித்துவம் செய்யும் இன்றைய நவதாராளவாதக் கோட்பாடாகும். அது மனித குலத்திற்கே எதிரானது.\nநாம் அனைவரும் இலங்கையர் என்பது ஒடுக்கும் கோட்பாடா\nஉழைக்கும் வர்க்கமாகிய நாம் அனைவரும் சர்வதேசியவாதிகள் என்பது ஏகாதிபத்திய கோட்பாடா. நாம் அனைவரும் இலங்கையர் என்பது பேரினவாதக் கோட்பாடா\nகுறுகிய இனவாத தேசியவாதிகள் மட்டும் தான், உழைக்கும் வர்க்கம் சர்வதேசிய அடிப்படையில் இலங்கையராக அணிதிரள்வதை தடுக்க, தமிழரல்லாத அனைத்தையும் பேரினவாதமாக காட்டுகின்றது.\nசர்வதேசிய வழியில் தமிழராக அணிதிரள்வதன் பொருள் கூட, அக முரண்பாடுகளை களைவதையே அடிப்படையாக கொள்கின்றது.\nஇதன் பொருள் உலகெங்கும் உழைக்கும் வர்க்கமாக இருப்பதால், உழைக்கும் வர்க்கமாக எம்மை அணிதிரட்டுகின்றோம். இதற்கு எந்த நிபந்தனையும் கிடையாது. நிபந்தனை விதிப்பவன், சர்வதேசியவாதி கிடையாது. அவன் இனவாதியாகவும். போலியான தமிழ் இடதுசரியாகவுமே இருக்க முடியும்.\nசுரண்டும் வர்க்கம் உலகெங்கும் இருக்கின்றது. அது உலகெங்கும் சுரண்டுவதும், அதே அடிப்படையில் அணிதிரண்டு நிற்பதும் நடக்கின்றது. இனவாதம் அதைச் சார்ந்து தான் இயங்குகின்றது. உழைக்கும் வர்க்கமாக இணைவதை மறுக்க, இனவாத நிபந்தனை விதிக்கின்றது.\nஇலங்கையர் என்பது சர்வதேசியமாகும். அதை மறுப்பதும், தமிழராக முன்னிறுத்துவதும் முதலாளித்துவ இனவாதமாகும். அது இன்றைய உலகமயமாதலில் நவத���ராளவாத எடுபிடித்தனமாகும். போலி தமிழ் இடதுசாரியம் இதைதான் முன்னிறுத்துகின்றது.\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(2555) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (2524) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(2537) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(2967) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(3176) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(3163) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (3307) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நட��்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(3023) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(3129) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(3153) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(2806) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(3096) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(2931) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (3173) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(3218) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (3164) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(3434) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(3325) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(3273) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(3213) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.k7herbocare.com/2020/03/blog-post_3.html", "date_download": "2021-02-28T19:17:52Z", "digest": "sha1:F5QIBYRM2LGHJTZEZQYK36O7KGIOCIF6", "length": 6655, "nlines": 42, "source_domain": "www.k7herbocare.com", "title": "இயற்கையான முறையில் குடிநீரை சுத்திகரிக்க :", "raw_content": "\nஇயற்கையான முறையில் குடிநீரை சுத்திகரிக்க :\nஇயற்கையான முறையில் குடிநீரை சுத்திகரிக்க :\nசெயற்கையாக குடிநீரை சுத்திகரிக்கும் RO/ வாட்டர் பியூரிபையர்கள் ஆயிரம் வந்தாலும், இயற்கையிலேயே கிடைக்கும் சுத்திகரிப்பான்களுக்கு ஈடு இணை எதுவும் இல்லை. மழைக்காலம் மட்டுமில்லாமல், எல்லாப் பருவக் காலங்களிலும் நீரை சுத்திகரிக்கும் மூலிகைகள் மற்றும் இயற்கை சார்ந்த பொருட்களைப் பற்றி விரிவாக காண்போம் .\nநம் முன்னோர்கள் உபயோகித்த மண்பாண்டமே மிகச்சிறந்த அளவில் நீரை சுத்திகரிப்பதோடு, நீரை குளிர்விக்கவும் பயன்படுகிறது. இயற்கை தந்த பியூரிபையர்கள் அத்தனையும் நமக்குக் கிடைத்த வரம்.\nநீரை அ���ிகளவு சுத்திகரிக்கும் திறன் வாய்ந்தது தேற்றான் கொட்டை. தேவையான அளவு தேற்றான் கொட்டையை எடுத்து அரைத்து நீரில் கரைத்துவிட வேண்டும். இது நீரில் உள்ள அனைத்து கிருமிகளையும் நீக்கி, தூய்மையான தண்ணீரை தரும். அதோடு, உடல் இளைத்தவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்ற குடிநீர் இது. வீட்டில் கிணறு வைத்திருப்பவர்கள், அரைக் கிலோ தேற்றான் கொட்டையைக் கிணற்றில் கொட்டிவிட்டால் போதும். எப்பேர்ப்பட்ட அழுக்கான தண்ணீரையும் சுத்திகரித்துச் சத்தான நீராக மாற்றிவிடும்.\nதேற்றான் கொட்டையைப் போலவே முருங்கை விதையும் நீரில் உள்ள பாக்டீரியாக்களை நீக்கி தூய்மையான நீரை தந்து விடும். இரவு படுக்கும் முன் நீரில் போட்டுவிட்டு, காலையில் நீரை வடிகட்டி குடித்தால் உடலுக்கு மிகவும் நல்லது.\nதுளசியில் இல்லாத சத்துகளே இல்லை. மிகச் சிறந்த கிருமி நாசினி. இதைத் தினமும் பருகினால், எந்தவொரு நோயும் நம்மை நெருங்காது.\nஉள்ளே ஈயம் பூசப்படாத செப்புக் குடத்தில் நீரை நிரப்பிப் பருகினால், உடலுக்குப் புத்துணர்வு கிடைக்கும். செப்புக் குடம் இல்லாதவர்கள், செப்பு காசுகளைத் தண்ணீரில் போட்டு வைத்துகூட உபயோகிக்கலாம். அலுமினியம் பாத்திரத்தில் நீர் வைப்பதை தவிர்த்துச் செப்பு குடத்தினுள் நீரை வைத்தால், நீரில் உள்ள அத்தனை கிருமிகளையும் அடியோடு நீக்கிவிடும்.\nவாழைப்பழத் தோலைக் கொண்டு தண்ணீரை சுத்தப்படுத்தலாம் என்பதைச் சமீபத்திய ஆய்வு கண்டறிந்துள்ளது. நீரில் உள்ள நச்சுக்களை வாழைப்பழத்தோல் 90 சதவிகிதம் உறிஞ்சிவிடும். செலவும் குறைவு என்பதோடு, ஒரு வாழைப்பழத் தோலை 11 முறை திரும்பத் திரும்பப் பயன்படுத்தலாம்.\nநீரில் வெட்டிவேர் மற்றும் நன்னாரி வேரைத் துணியில் முடிச்சாகக் கட்டி போட்டு, பின்னர் அந்த நீரினைப் பருகினால் கோடைக் காலத்தில் ஏற்படும் அதிகத் தாகத்தைத் தீர்ப்பதோடு, உடல் வெப்பத்தையும் குறைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2021-02-28T19:45:08Z", "digest": "sha1:NILW3Q4LAIZDIVIUOOH46PFZIXZUGABP", "length": 8333, "nlines": 117, "source_domain": "www.tamilhindu.com", "title": "ஆசிரியப் பணி Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஆசிரியர் போராட்டம் குறித்து சில எண்ணங்கள்\nஉங்கள் தரப்பின் நியாயம் என்ன ஓய்வூதிய பிடித்தம் என்னவாயிற்று ��னத் தெரியவில்லை என்கிறீர்கள். பள்ளிகளை மூடுவதை தடுக்கிறீர்கள் .. இக்கோரிக்கைகளை நான் சரி என்பேன். நிச்சயம் அரசு இவற்றுக்கு பதில் சொல்ல வேண்டும். ஆனால் நீங்கள் இவற்றை ஒப்புக்கு சப்பாணியாய் வைத்துக்கொண்டு சம்பளஉயர்வு , பழைய ஓய்வூதியம் என்று பாடுகிறீர்கள்… கல்வித் தரம் சரியில்லை எனில் கேள்வி கேளுங்கள் என்கிறீர்கள் சரி….யாரைக் கேட்பது ஓய்வூதிய பிடித்தம் என்னவாயிற்று எனத் தெரியவில்லை என்கிறீர்கள். பள்ளிகளை மூடுவதை தடுக்கிறீர்கள் .. இக்கோரிக்கைகளை நான் சரி என்பேன். நிச்சயம் அரசு இவற்றுக்கு பதில் சொல்ல வேண்டும். ஆனால் நீங்கள் இவற்றை ஒப்புக்கு சப்பாணியாய் வைத்துக்கொண்டு சம்பளஉயர்வு , பழைய ஓய்வூதியம் என்று பாடுகிறீர்கள்… கல்வித் தரம் சரியில்லை எனில் கேள்வி கேளுங்கள் என்கிறீர்கள் சரி….யாரைக் கேட்பது இதுவரை பள்ளியின் மோசமான தோல்விகளுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டு பொதுமக்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த தியாக செம்மலான ஆசிரியர்களை காட்டுங்களேன் பார்ப்போம்…\nவிதியே விதியே… [நாடகம்] – 5\nமோதியை எதிர்க்கும் தலித் ஆதரவு முகமூடிகளும், முகத்தில் அறையும் உண்மைகளும்\n: ஒரு பார்வை – 1\nதிராவிட இயக்கங்களை ஏன் எதிர்க்க வேண்டும்.\nபாரத தேசியத்தின் சவால்கள்: போரும் வியூகமும்\nவன்முறையே வரலாறாய்… – 2\n[பாகம் -24] ஷரியா சட்டத்தில் இந்துக்களின் இழிநிலை – அம்பேத்கர்\nமானனீய ஸ்ரீ அஷோக் சிங்கல்ஜியும் மனு ஸ்மிருதியும்\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 12\nவிதியே விதியே… [நாடகம்] – 7\n[பாகம் 18] சித்பவானந்தரின் சிந்தனைகள்- அடைக்காத தாழ், கல்வியில் ஆச்ரமவழி\nதமிழகத்தில் மாற்று அணி அமையுமா\nகலஞ்செய் கோவே கலஞ்செய் கோவே\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (90)\nஇந்து மத விளக்கங்கள் (259)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://globalrecordings.net/ta/program/66431", "date_download": "2021-02-28T20:00:39Z", "digest": "sha1:TB5ACWYV4TZZQEF7ZMY4SJJ6UVIYEG45", "length": 7448, "nlines": 53, "source_domain": "globalrecordings.net", "title": "The Nicene Creed - Gumatj - சுவிசேஷம் அறிவிப்பதற்கு, தேவாலயம் நாட்டப்படுவதற்கு மற்றும் அடிப்படை வேதாகம கல்விக்கும் மற்றும் போதனைகளுக்கும்", "raw_content": "\nஇந்த பதிவு பயனுள்ளதாக இருக்கிறதா\nஎங்களிடத்தில் சொல்லுங்கள் நன்கொடை தருக\nபுதிதாகவரும் கிறிஸ்தவர்களுக்கான மதக்கோட்பாடுகள், ஞான உப தேசங்கள், மற்று���் போதனைகள்\nநிரலின் கால அளவு: 8:45\nமுழு கோப்பை சேமிக்கவும் (8.8MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (1.7MB)\nM3U இயக்கப்பட்டியலை பதிவிறக்கம் செய்க\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nபதிவுகளை CD அல்லது பிற ஊடகங்களில் பதிவு செய்ய ஆர்டர் செய்வதற்கு அல்லது இவைகளை திறம்பட பயன்படுத்துவது பற்றியும் மேலும் எங்கள் உள்ளூர் ஊழிய பணிகளை பற்றியும் பற்றி அறிந்து கொள்ள உங்கள் அருகாமையில் உள்ள GRN பணித்தளத்தை அணுகவும் . எங்கள் பணித்தளத்தில் அணைத்து பதிவுகளும் அதன் வடிவங்களும் கிடைக்காது என்பதை நினைவில் கொள்க.\nபதிவுகளை உருவாக்குவது சற்று அதிகவிலையானது. தயவுசெய்து எங்கள் பணி தொடர்வதற்கு நன்கொடை அளியுங்கள்.\nஇப்பதிவுகளை நீங்கள் பயன்படுத்துவது பற்றியும், அதன் சாதகப்பலன்களைப் பற்றியும் உங்கள் கருத்துக்களை நங்கள் அறிய விரும்புகின்றோம். கருத்து வரி தொடர்புக்கு.\nஎங்கள் கேட்பொலி பதிவுகளைப் பற்றி\nGRN கேட்பொலி வேதாகம பாடங்கள்,வேதாகம ஆய்வு கருவிகள்,சுவிசேஷ பாடல்கள்,mp3 கிறிஸ்தவ இசை, மற்றும் சுவிசேஷ செய்திகள் 6000 க்கும்மேற்பட்ட மொழிகளிலும் கிளை மொழிகளிலும் பெரும்பாலும் கணினியின் நேரடி தொடர்பில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.கிறிஸ்தவ அமைப்பு நிறுவனங்கள்,மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும்,பிரபலமான இலவச mp3 களுடன் மற்றும் சுவிசேஷத்திற்கான விரிவுரைகள் சுவிசேஷ நோக்கத்திற்கும், தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும், அத்துடன் கிறிஸ்தவ தேவாலய சூழ்நிலைகளுக்கும் பயன்படும்.இதய மொழியின் மூலமாக பேசப்பட்ட பேச்சுரைகள் பாடிய பாடல்கள்,வேதாகம கதைகள்,இசை,பாடல்கள் இவைகள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கும் நோக்கோடு பொருத்தமான கலாச்சார வழிகளிலும் குறிப்பாக வாய்மொழி சமூகத்தினருக்கும் சேரும்படியாக செய்யப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamgss.blogspot.com/2014/04/blog-post_14.html", "date_download": "2021-02-28T18:33:50Z", "digest": "sha1:PWU5E2B3VWH6COQHGMH33OMCX5TKSHYT", "length": 9947, "nlines": 303, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: தாமதமான புத்தாண்டு வாழ்த��துகள்", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nஏதேதோ வேலை மும்முரத்தில் தாமதமாகப் புத்தாண்டு வாழ்த்துச் சொல்லுவதற்கு மன்னிக்கவும். :)))\nநண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள். ஜய வருடத்தில் அனைவருக்கும் நினைத்ததெல்லாம் ஜயமாகட்டும்.\nஉங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய ஜய வருட வாழ்த்துகள்\nவெற்றி மேல் வெற்றி வந்து குவியட்டும்\nஇராஜராஜேஸ்வரி 14 April, 2014\nஇனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள். ஜய வருடத்தில் அனைவருக்கும் நினைத்ததெல்லாம் ஜயமாகட்டும்.\nதிண்டுக்கல் தனபாலன் 14 April, 2014\nஇனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...\nதிண்டுக்கல் தனபாலன் 14 April, 2014\nஇனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...\nஉங்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மேடம்.\nபுத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்த நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.\nவெங்கட் நாகராஜ் 19 April, 2014\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nஈயம், பித்தாளைக்குப் பேரீச்சம்பழம் வேண்டாங்க\nதாத்தாவுக்கு மிக தாமதமான அஞ்சலி\nகாக்கைக் கூட்டில் குயிலா, கழுகா\nகாக்கைக் கூட்டில் குயிலா, கழுகா --- 10\nஇந்த அநியாயத்தைக் கேட்பவர் இல்லையா\nகாக்கைக் கூட்டில் குயிலா, கழுகா\nகாக்கைக் கூட்டில் குயிலா, கழுகா\nகாக்கைக் கூட்டில் குயிலா, கழுகா\nகாக்கைக் கூட்டில் குயிலா, கழுகா\nமூன்றாம் முறையாக 2 ஆம் பரிசை வாங்கிக் கொடுத்த விமர...\nகாக்கைக் கூட்டில் குயிலா, கழுகா\nகாக்கைக் கூட்டில் குயிலா, கழுகா\nகாக்கைக் கூட்டில் குயிலா, கழுகா\nஶ்ரீராமன் பிறந்தாச்சு, உங்க வீட்டிலே\n அம்ருத்சரஸ் பொற்கோயில் பார்க்க வாங்க\n ஜலியாவாலா பாக் படப்பதிவு --2\n நெஞ்சு பொறுக்குதில்லையே, ஜலியாவாலா பா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://singappennea.com/2020/09/05/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE/", "date_download": "2021-02-28T19:15:38Z", "digest": "sha1:XURMLGND3FGSVZWS3E2HW5SAVC2YC77Y", "length": 10679, "nlines": 287, "source_domain": "singappennea.com", "title": "குழந்தைகளுக்கு பிடித்தமான தக்காளி ம��ட்டை சாதம் | Singappennea.com", "raw_content": "\nகுழந்தைகளுக்கு பிடித்தமான தக்காளி முட்டை சாதம்\nஉதிரியாக வடித்த பாசுமதி அரிசி – 1 கப்\nதக்காளி கெட்சப் – 2 ஸ்பூன்\nபூண்டு – 10 பல்\nமிளகு தூள் – 1/2 டீஸ்பூன்\nசோயா சாஸ் – 2 ஸ்பூன்\nவினிகர் – 2 ஸ்பூன்\nகொத்தமல்லி இலை – சிறிதளவு\nஉப்பு – தேவையான அளவு\nஎண்ணெய் – தேவையான அளவு\nமுட்டையை வேக வைத்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.\nதக்காளி, வெங்காயத்தாள், பூண்டு, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.\nபின்னர் வெங்காயத்தாள் மற்றும் தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.\nபின் வேக வைத்த சாதம், உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்கு கிளற வேண்டும்.\nஅதில் தக்காளி கெட்சப், உப்பு, சோயா சோஸ், வினிகர் மற்றும் மிளகு தூள் போட்டு கிளறி விட வேண்டும். பின் முட்டைத் துண்டுகளை சேர்த்து பிரட்டி எடுக்க வேண்டும்.\nபின் அந்த சாதத்தை நன்றாக கிளறி கொத்தமல்லி இலை தூவி இறக்க வேண்டும்.\nஇப்போது சுவையான தக்காளி முட்டை சாதம் ரெடி.\nchild foodTOMATO EGG RICEகுழந்தைகளுக்கு பிடித்தமான தக்காளி முட்டை சாதம்\n40 வயதிலும் சிக்கென்று ஆரோக்கியத்திற்கு செய்ய வேண்டிய உடற்பயிற்சி\nஅடிக்கடி மோதிக் கொள்ளும் தம்பதிகள் சண்டையின்றி வாழ…\nமருத்துவ குணங்கள் நிறைந்த புளி\nகொலாஜென் குறைவதால் ஏற்படும் முதுமையை தடுக்கும் உணவுகள்\nகுழந்தைகளுக்கு சத்தான மசாலா கார்ன் சாலட்\nகோதுமை மாவில் செய்த வெஜிடபிள் சோமாஸ்\nசத்தான 4 வகையான கீரை சேர்த்த சூப்\nமருத்துவ குணங்கள் நிறைந்த புளி\nநெற்றிச் சுருக்கத்தை போக்குவதற்கான வழிமுறைகள்\nகுளிரிலும் சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைப்பது எப்படி\nநெய்யை சருமத்தில் பயன்படுத்துவதால் உண்டாகும் நன்மைகள்\nClara Anita Transgender on தொழில் துவங்கி வெற்றியடைய\nAneez on 1 வயதிற்குள் குழந்தையின் உடல் எடை அதிகரிக்க என்ன உணவுகள் தரலாம்\nஒரு நிமிஷம் இத படிங்க\nமருத்துவ குணங்கள் நிறைந்த புளி\nநெற்றிச் சுருக்கத்தை போக்குவதற்கான வழிமுறைகள்\nகுளிரிலும் சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைப்பது எப்படி\nநெய்யை சருமத்தில் பயன்படுத்துவதால் உண்டாகும் நன்மைகள்\nஇந்த வழிமுறைகளை பின்பற்றினால் கால் அழகை பாதுகாக்கலாம்\nஆண், பெண் குழந்தை பெயர்கள் 2020 மற்றும் வைக்கும் முறை..\nமாதவிட��ய் கோளாறை குணமாக்கும் இயற்கை மருத்துவம்..\nகாளான் வளர்ப்பு இலவச பயிற்சி\n20 நிமிடத்தில் முகம் வெள்ளையாக மாற டிப்ஸ்..\nஒரு நிமிஷம் இத படிங்க (63)\nமருத்துவ குணங்கள் நிறைந்த புளி\nநெற்றிச் சுருக்கத்தை போக்குவதற்கான வழிமுறைகள்\nநெற்றிச் சுருக்கத்தை போக்குவதற்கான வழிமுறைகள்\nகுளிரிலும் சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைப்பது எப்படி\nமருத்துவ குணங்கள் நிறைந்த புளி\nநெற்றிச் சுருக்கத்தை போக்குவதற்கான வழிமுறைகள்\nகுளிரிலும் சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைப்பது எப்படி\nநெய்யை சருமத்தில் பயன்படுத்துவதால் உண்டாகும் நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2020/02/tnrd-sivaganga-recruitment-2020-for-driver.html", "date_download": "2021-02-28T18:20:25Z", "digest": "sha1:Z6LZKLA6EFSHL2Z5IO7UG3SFIQMZZNQG", "length": 7740, "nlines": 97, "source_domain": "tamil.jobnews360.com", "title": "சிவகங்கை அரசு ஈப்பு ஓட்டுநர் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 11 காலியிடங்கள்", "raw_content": "\nHome 10/12 தேர்ச்சி வேலை அரசு வேலை சிவகங்கை அரசு ஈப்பு ஓட்டுநர் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 11 காலியிடங்கள்\nசிவகங்கை அரசு ஈப்பு ஓட்டுநர் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 11 காலியிடங்கள்\nசிவகங்கை அரசு ஈப்பு ஓட்டுநர் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 11 காலியிடங்கள். சிவகங்கை அரசு ஈப்பு ஓட்டுநர் அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://sivaganga.nic.in/\nஇதில் அறிவிப்பு வெளியானது. பதவிகள்: Jeep Driver. இங்கே, முழு விண்ணப்ப நடைமுறை, வேலை விவரங்கள், அட்மிட் கார்டு, முடிவுகள் பற்றிய செய்திகளை, முழு விவரங்களுக்கு கீழே உள்ளதை படிக்கவும். TNRD-Tamil Nadu Rural Development\nசிவகங்கை அரசு ஈப்பு ஓட்டுநர்\nசிவகங்கை அரசு ஈப்பு ஓட்டுநர் வேலைவாய்ப்பு: Jeep Driver முழு விவரங்கள்\nசிவகங்கை அரசு ஈப்பு ஓட்டுநர் வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nசிவகங்கை அரசு ஈப்பு ஓட்டுநர் வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nசிவகங்கை அரசு ஈப்பு ஓட்டுநர் வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nசிவகங்கை அரசு ஈப்பு ஓட்டுநர் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nஇந்த இணைப்பில் விண்ணப்ப படிவத்தைப் பதிவிறக்கவும்\nவிண்ணப்ப படிவத்தை அச்சிட்டு நிரப்பவும்\nவிண்ணப்ப படிவத்தை கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nTags # 10/12 தேர்ச்சி வேலை # அரசு வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nதமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் வேலைவாய்ப்பு 2021: ஓட்டுநர் & அலுவலக உதவியாளர்\nதமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 1598 காலியிடங்கள்\nஇராணிப்பேட்டை கால்நடை பராமரிப்புத் துறை வேலைவாய்ப்பு 2021: Office Assistant & Driver\nஈரோடு மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 50 காலியிடங்கள்\nதஞ்சாவூர் விமானப்படை நிலையம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 6 காலியிடங்கள்\nதிருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 50 காலியிடங்கள்\nதமிழ்நாடு தகவல் ஆணையம் வேலைவாய்ப்பு 2021: அலுவலக உதவியாளர்\nகரூர் நேரு யுவகேந்திரா வேலைவாய்ப்பு 2021: 10th தேர்ச்சி வேலை\nஇராணிப்பேட்டை பாரத மிகு மின் நிறுவனம் (BHEL) வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 60 காலியிடங்கள்\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/who-congratulates-india-on-largest-coronavirus-vaccination-drive-408963.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-02-28T19:46:29Z", "digest": "sha1:IHDEOZ7Z6ZUZA4WXU5MZEJGDIZ4AI3XL", "length": 17949, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "உலகின் மிகப் பெரிய கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டம்... உலக சுகாதார அமைப்பு வாழ்த்து | WHO Congratulates India On \"Largest\" Coronavirus Vaccination Drive - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nகூடுதல் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு.. பாலியல் புகாரில் சிபிசிஐடி அதிரடி\nஇரண்டு தொகுதிகளை குறிவைத்து களமிறங்கும் கமல்... ஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் போட்டி\nமியான்மரில் களேபரத்தில் முடிந்த மக்கள் போராட்டம்.. ராணுவம் துப்பாக்கிச்சூடு... 18 உயிரிழப்பு\nதமிழ் இந்திய மொழி இல்லையா தமிழர்களின் வரலாறு இந்திய வரலாறு இல்லையா தமிழர்களின் வரலாறு இந்திய வரலாறு இல்லையா ராகுல் காந்தி சரமாரி கேள்வி\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி-சி51/அமேசானியா-1 செயற்கைகோள்- பிரதமர் மோடி வாழ்த்து\nதிருவண்ணாமலை மக்கள் சூப்பர்.. மதுரை முருகேசன் அதற்கும் மேல் - 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர்\nதமிழகம் உட்பட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகம்- மத்திய அரசு\nதொன்மையான தமிழ்மொழியை கற்கும் எனது முயற்சி வெற்றி பெறவில்லை.. பிரதமர் மோடி உருக்கம்\nசென்னை, கோவையில் உருவானது உள்பட 19 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் சீறி பாய்ந்தது பிஎஸ்எல்வி சி 51\nஆளும் கட்சியாக மாற வாய்ப்பே இல்ல... ஏபிபி கருத்துக்கணிப்பு முடிவுகள்.. செம சோகத்தில் காங்கிரஸ்\nAutomobiles ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\nSports ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்\n பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்\nFinance எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..\nLifestyle கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்\n ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉலகின் மிகப் பெரிய கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டம்... உலக சுகாதார அமைப்பு வாழ்த்து\nடெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பணிகள் இன்று தொடங்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு உலக சுகாதார அமைப்பு வாழ்த்து தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் இன்று காலை கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டன. தடுப்பூசி போடும் பணிகளைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை தொடங்கி வைத்தார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் துப்புரவுத் தொழிலாளியாக இருக்கும் மனிஷ்குமார் முதல் தடுப்பூசியைப் பெற்றார்.\nஇந்தியாவில் முதல்கட்டமாகச் சுகாதார ஊழியர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள் என மொத்தம் மூன்று கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பணிகள் இன்று தொடங்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு உலக சுகாதார அமைப்பு வாழ்த்து தெரிவித்துள்ளது. இது குறித்து தென் கிழக்கு ஆசியப் பிராந்தியத்திற்கான உலக சுகாதார அமைப்பின் பக்கத்தில், \"இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி இன்று சுகாதார ஊழியர்கள், முன்களப் பணியாளர்கள் என முதல் கட்டமாக 30 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளைத் தொடங்கி வைத்தார்.\n\"ஒருவேளை ஏதாவது பாதக விளைவு ஏற்பட்டால்..\" கோவேக்சின் தடுப்பூசி போடும் முன்பு கேட்கப்படும் ஒப்புதல்\nஇந்தியா முழுவதும் உள்ள 3,006 தடுப்பூசி மையங்களில் ஒவ்வொன்றிலிருந்தும் சுமார் 100 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும். முதல் கட்டமாக ஒரு கோடி சுகாதார பணியாளர்களுக்கும், இரண்டு கோடி முன்களப் பணியாளர்களுக்கும், 50 வயதைக் கடந்த 27 கோடி பேருக்கும் இந்தியாவில் தடுப்பூசி செலுத்தப்படும்\" என்று அதில் கூறப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் நாடு முழுவதும் கோ-வின் செயலியைப் பயன்படுத்தி கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த செயலியில் பதிவு செய்து கொண்டவர்களுக்கே தடுப்பூசிகள் செலுத்தப்படும். இந்த கோ-வின் செயலி விரைவில் வெளியடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nஎங்க முதல்வர் இவங்கதான்.. மக்கள் மனதில் மம்தா பானர்ஜி, பினராயி விஜயன்... ஏபிபி கருத்துக்கணிப்பு\nகேரளாவில் எல்.டி.எஃப் ஆட்சியை தக்கவைக்கும்..பினராயி விஜயன் மீண்டும் முதல்வர் - ஏபிபி சி வோட்டர்\nபுதுச்சேரியில் முதல் முறையாக ஆட்சியை பிடிக்கப்போகிறது பாஜக கூட்டணி.. அடித்து சொல்கிறது ஏபிபி சர்வே\nதனியார் மையங்களில் கொரோனா தடுப்பூசி விலை என்ன\nஅது விரக்தி பேச்சு..நல்லதுக்காகவே சொன்னார்.ரஞ்சன் கோகோய் மீதான நடவடிக்கைக்கு மறுத்த அட்டர்னி ஜெனரல்\nவேளாண் சட்டத்தை 3 வருஷத்துக்கு நிப்பாட்டுங்க; போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைங்க - பாபா ராம்தேவ்\nநெருங்கும் 5 மாநில தேர்தல்.... கட்சி பலவீனமாகிக் கொண்டே போகிறது... காங். தலைவர்கள் சர்ச்சை பேச்சு\nநாட்டின் வளர்ச்சிக்கு காரணமே அவர்கள்தான்.. எதிரிகளை போல நடத்தாதீர்கள்.. போட்டு தாக்கும் சிதம்பரம்\nசர்வதேச பயணிகள் விமான போக்குவரத்துக்கான தடை மார்ச் 31 வரை நீட்டிப்பு\nபொறுப்பில்லாமல் இருக்கீங்க... வைரஸ் பாதிப்பு பல மடங்கு உயரும்... எச்சரிக்கும் வல்லுநர்கள்\nவேளாண் சட்டம் மூலம் 2024-க்குள் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாகும்...ஐ.நா.வில் விளக்கமளித்த இந்தியா\n\"சாமி\" புண்ணியத்தில்... புதுச்சேரியில் பிள்ளையார்சுழி.. தடம் பதிக்குமா பாஜக\nஇந்தியாவின் ஜிடிபி 0.4%:: 3வது காலாண்டில் வளர்ச்சி பாதைக்கு திரும்பிய இந்திய பொருளாதாரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmodi who corona vaccine corona virus covid கோவிட் கொரோனா வைரஸ் உலக சுகாதார அமைப்பு மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/other-sports/match-drawn-between-kerala-blasters-and-fc-goa-in-isl-2020-21/articleshow/80429590.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article4", "date_download": "2021-02-28T19:58:42Z", "digest": "sha1:44QF2FH5ZSI3R3GU6GS2QWBCTHHBNZZQ", "length": 15901, "nlines": 94, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "kbfc vs fcg: மஞ்சள் அட்டை மழை பொழிந்த நடுவர்: சர்ச்சையான ஆட்டம் சமமாக முடிந்தது\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nமஞ்சள் அட்டை மழை பொழிந்த நடுவர்: சர்ச்சையான ஆட்டம் சமமாக முடிந்தது\nகேரளா, கோவா அணிக்கு இடையிலான ஆட்டத்தில் நடுவர் எட்டு மஞ்சள் அட்டை மற்றும் ஒரு சிவப்பு அட்டை வழங்க, ஆட்டம் டிராவில் முடிந்தது.\nஇந்தியன் சூப்பர் லீக் தொடரின் 68வது ஆட்டம் கோவா அணிக்கும் கேரளா அணிக்கும் இடையில் நடைபெற்றது. இரு அணிகளும் மோதிய முதல் ஆட்டத்தில் கோவா அணி ஆதிக்கம் செலுத்த 3-1 என்று கோல் கணக்கில் கோவா அணி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் கோவா அணி வெற்றி பெறும் பட்சத்தில் இரண்டாம் இடத்தில் இருக்கும் மோகன் பேகன் அணிக்கு புள்ளிப் பட்டியலில் அழுத்தம் கொடுக்க முடியும், அதுமட்டுமல்லாமல் இந்த ஆட்டத்தில் தோல்வியடைந்தால் அடுத்ததாக நடக்கவிருக்கும் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி வெல்லும் பட்சத்தில் கோவா அணி 4-ஆம் இடத்திற்கு தள்ளப்படும்.\nஇதனை கருத்தில் கொண்டு களமிறங்கியது கோவா. மறுமுனையில் 9-வது இடத்தில் இருக்கும் கேரளா அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் புள்ளிப் பட்டியலில் 5ஆம் இடத்திற்கு முன்னேறி விடும். மேலும் இவ்விரு அணிகள் சந்தித்த முதல் ஆட்டத்தில் படுதோல்வி அடைந்த கேரளா அணி பழிதீர்க்கும் எண்ணத்தோடு கள��ிறங்கியது. ஆட்டத்தின் முதல் பாதி துவங்கியதிலிருந்து கோவா அணியினர் பந்தை தங்கள் வசம் வைத்துக் கொண்டு கேரளா அணியினரை விளையாட விடாமல் தடுத்தனர். இருப்பினும் கோவா அணியினரால் பெரிய அளவில் வாய்ப்புகளை ஏற்படுத்த முடியவில்லை.\nவெளியேறியது ஆர்சனல்: ஆறு ஆட்டத்துக்கு பின் முதல் தோல்வி\nஆட்டத்தின் 25ஆவது நிமிடத்தில் கோவா அணியின் ஒர்டிஸ் அடித்த ஃப்ரீ கிக்கை தவறாக சுதாரித்த கேரளா அணியின் கோல் கீப்பர் அல்பினோவின் தலையை தாண்டிச் சென்று கோல் விழுந்தது. முன்னிலை பெற்ற கோவா அணி தொடர்ந்து தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டு வந்தது. இருப்பினும் கேரளா அணியின் சிறப்பான தடுப்பு ஆட்டத்தை மீறி அவர்களால் பெரிய அளவில் வாய்ப்புகளை ஏற்படுத்த முடியவில்லை. தாக்குதல் ஆட்டத்தில் தயக்கம் காட்டிய கேரளா அணியின் ஸ்டிக்கர் ஹூப்பர் கொடுத்த அழுத்தத்தினால் கோவா அணியின் கோல்கீப்பர் நவீன் குமார் பந்தை ஹூப்பரிடம் கொடுத்தார்.\nஆனால் அந்த வாய்ப்பை ஹூப்பர் நழுவ விட்டார். இதனால் ஆட்டத்தின் முதல் பாதி 1-0 என்று கோல் கணக்கில் நிறைவுபெற்றது. இரண்டாம் பாதியில் முற்றிலும் மாறுபட்ட அணியாக கேரளா அணி களம் இறங்கியது. முதல் பாதி வேறு ஒரு ஆட்டம் போன்றும் இரண்டாம் பாதி வேறு ஒரு ஆட்டம் போன்றும் தோன்றியது. இரண்டாம் பாதியில் கேரளா அணி தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட கோவா அணி தடுப்பு ஆட்டத்தில் ஈடுபட்டது. இரண்டாம் பாதியில் கேரளா அணி துவங்கிய வேகத்தில் ஆட்டத்தின் 52 நிமிடத்தில் கேரளா அணியின் நடுகள வீரரான பெரேரா அடித்த கார்னர் கிக்கை அணியின் முன்கள வீரர் ராகுல் தலையால் முட்டி கோலாக மாற்றினார்.\nஇதனால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை எட்டியது. அதன்பின் தொடர்ந்து தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்ட கேரளா அணி கோவா அணியினருக்கு அழுத்தம் கொடுத்து வந்தது. கோவா அணியினர் அவ்வப்போது தவறுகள் செய்து வந்த நிலையில் அவற்றை சரியாக பயன்படுத்தி கோல் அடிக்காமல் வீணடித்து வந்தனர் கேரளா அணியினர். ஆட்டத்தின் 65ஆவது நிமிடத்தில் கோவா அணியின் தடுப்பு ஆட்டக்காரர் கரிடோ, கேரளா அணியின் முன்கள வீரரான ஹூப்பரை தட்டிவிட அதற்கு மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது. அதை ஒப்புக் கொள்ளாத கரிடோ தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.\nட்விட்டரில் சமந்தாவின் எமோஜி; அதுல இப்படியொரு சர்ப்ரைஸ்\nஇதன் காரணமாக மீண்டும் ஒரு மஞ்சள் அட்டை வழங்கி அது சிவப்பு அட்டையாக மாற்றப்பட்டு வெளியேற்றப்பட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது, இதற்காக வாக்குவாதம் செய்த கோவா அணியின் பயிற்சியாளர் யுவானிற்கும் மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது. இவற்றை மீறி தொடங்கிய ஆட்டத்தில் கோவா அணியினர் கடுமையான தடுப்பு ஆட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். கேரளா அணியினர் வாய்ப்புகளை உருவாக்க முடியாத காரணத்தால் ஆட்டம் 1-1 என்று சமநிலையில் முடிந்தது. இந்த ஆட்டம் டிரா ஆனதன் மூலம் கேரளா அணி ஏழாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nவெளியேறியது ஆர்சனல்: ஆறு ஆட்டத்துக்கு பின் முதல் தோல்வி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nஹூப்பர் நவீன் குமார் டிரா கோவா கேரளா இந்தியன் சூப்பர் லீக் Kerala Blasters kbfc vs fcg ISL 2020-21\nசெய்திகள்எம்ஜிஆர் தொகுதியில் களம் காணும் கமல்ஹாசன்\nஇதர விளையாட்டுகள்'இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு': மான்செஸ்டர் சிட்டி தொடர்ந்து 20வது வெற்றி\nசினிமா செய்திகள்வனிதா வீட்ல மீண்டும் விசேசஷமுங்க: குவியும் வாழ்த்துக்களும், எச்சரிக்கையும்\nசென்னைசிங்கார சென்னை இப்போ குப்பையாகிவிட்டது... ஸ்டாலின் வேதனை\nஎன்.ஆர்.ஐபிரதமர் மோடிக்கு செராவீக் விருது\nசெய்திகள்கருணநிதி, ஸ்டாலின், உதயநிதி -3 ஜி... குடும்ப அரசியலுக்கு அமித் ஷா புது விளக்கம்\nஇலங்கைமார்ச் மாத தொடக்கத்தில் தனிமைப்படுத்தலில் இருந்து விடுபடும் பகுதிகள்\nகரூர்உயரதிகாரி டார்ச்சர்... தற்கொலைக்கு முயன்ற பெண்... வைரலாகும் வீடியோ\nடெக் நியூஸ்Samsung: உங்க பட்ஜெட் ரூ.12000-ஆ அப்போ கொஞ்ச நாள் வெயிட் பண்ணுங்க\nபோட்டோஸ்9th, 10th, 11th ஆல் பாஸ்... வைரல் மீம்ஸ்\nபரிகாரம்அந்தி மாலை நேரத்தில் இந்த 5 காரியங்களைச் செய்வதால் ஏழ்மை வரும்\nடெக் நியூஸ்Jio ரூ.749 அறிமுகம்: 1 வருஷத்துக்கு 1 பிளான்; லாபமா\nமகப்பேறு நலன்குழந்தைக்கு ஒரு வயசுக்கு அப்புறம் தான் ஆப்பிள் ஜூஸ் கொடுக்கணும் இப்படி தயாரிச்சு கொடுங்க\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/union-budget-2021", "date_download": "2021-02-28T18:39:03Z", "digest": "sha1:ZF6P6TRXMSL4OFJP3S6TSMN3KDFL5MCO", "length": 4631, "nlines": 72, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nமத்திய பட்ஜெட் குறித்து ஆவேசமாக பேசிய திமுக எம்பி\nஎதையுமே பிளான் பண்ணி பண்ணணும்... ரிசர்வ் வங்கியுடன் நிர்மலா சந்திப்பு\nமத்திய அரசு கஞ்சத்தனமாக நடந்துகொண்டுள்ளது - வெங்கடேஷ் ஆத்ரேயா\nமத்திய பட்ஜெட் : சிறு , குறு தொழில் நிறுவனங்கள் கருத்து என்ன \nமத்திய பட்ஜெட் : பொதுமக்கள் கருத்து\nபொருளாதாரத்தை வளர்க்க இவர்களுக்கு புத்தியும் இல்லை, யுத்தியும் இல்லை: ப.சிதம்பரம்\nமத்திய பட்ஜெட்... என்ன சொல்றாங்க கோவைக்காரங்க\nUnion Budget 2021: மும்பை - கன்னியாகுமரி தொழில் வழித்தடம்... பட்ஜெட்டில் அறிவிப்பு\nபட்ஜெட்: சுற்றுலாத் துறையை வஞ்சித்த நிர்மலா சீதாராமன்\nமத்திய பட்ஜெட்டில் நிர்மலா தவறவிட்டது இதுதான்\nபட்ஜெட் 2021 - என்னென்ன அம்சங்கள் இடம்பெற்றுள்ளன\nபட்ஜெட் 2021: ரயில்வே துறைக்கு இத்தனை கோடியா\nபட்ஜெட் 2021: இந்த 5 சலுகைகளை கட்டாயம் எதிர்பார்க்கலாம்\nமிடில் கிளாஸ் மக்களை ஏமாற்றிய பட்ஜெட்\nமத்திய பட்ஜெட் 2021: இதெல்லாம் முக்கியம்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.alikeso.com/ta/products/ceramic-mugs-cups/", "date_download": "2021-02-28T19:27:00Z", "digest": "sha1:QKZCRK5DSRALVVVQYDVMO4JHF5KHKMDE", "length": 6330, "nlines": 185, "source_domain": "www.alikeso.com", "title": "பீங்கான் mugs-கோப்பைகளையும் உற்பத்தியாளர்கள் - சீனா பீங்கான் mugs-கோப்பைகளையும் சப்ளையர்கள் மற்றும் தொழிற்சாலை", "raw_content": "\nகோப்பை மற்றும் சாசர் அமைக்கும்\nஊக்குவிப்பு மற்றும் பரிசு பொருட்கள்\nசூப் Mugs & போவல்ஸ்\nடின்னர் அமைக்கும்-தேயிலை அமைக்கும்-காபி அமைக்கும்\nகோப்பை மற்றும் சாசர் அமைக்கும்\nஊக்குவிப்பு மற்றும் பரிசு பொருட்கள்\nசூப் Mugs & போவல்ஸ்\nடின்னர் அமைக்கும்-தேயிலை அமைக்கும்-காபி அமைக்கும்\nசிறிய கொள்ளளவு காபி கோப்பைகள் மற்றும் வட்டுக்கள் குவிந்திருந்த நிலையில் ...\n2017 புதிய வடிவமைப்பு stoneware இரவு கை வண்ணப்பூச்சு அமைக்க ...\nபுதிய வடிவமைப்பு stoneware இரவு கையால் வரையப்பட்டவை கோடி உடன் அமைக்க ...\nசிறந்த விற்பனை சூடான விற்பனை கை பூசிய Pastural பாணி ப்ளா ...\nமுகவரியைத்: பில்டிங். 7-9, ரோஸ் கார்டன் ப்ளாட் வணிகம் தெரு, Xingcheng டவுன், Jinxing நார்த் ரோடில், Wangcheng மாவட்டத்திற்கு., உள்ள Changsha, ஹுனான், சீனா (பெருநில)\nஅக் தோழர் மீது நடந்தது ஒரு பெரிய நிகழ்வு திட்டமிடப்பட்டுள்ளது ...\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=803096", "date_download": "2021-02-28T19:33:18Z", "digest": "sha1:CQQMFYOGOUXS2FN7HKZ23OTDQEJYJHYN", "length": 20509, "nlines": 273, "source_domain": "www.dinamalar.com", "title": "டீக்கடை வைத்து வாழ்க்கை நடத்தும் ஒன்றிய \"மாஜி சேர்மன்| Ex chairman run his life with Tea shop | Dinamalar", "raw_content": "\n18 மணி நேரத்தில் 25 கி.மீ சாலை: நெடுஞ்சாலை ஆணையம் உலக ...\nபாலியல் புகார்: தமிழக கூடுதல் டிஜிபி மீது 4 ...\nதொகுதிப் பங்கீடு: அமித் ஷாவுடன் பழனிசாமி, ...\nதமிழகம்: மார்ச் 31 வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் ...\nஇந்தியாவின் கொரோனா இல்லாத மாநிலமானது அருணாச்சல்\nகுடும்ப ஆட்சி அடிப்படையே திமுக-காங் கூட்டணி: அமித்ஷா\nமியான்மரில் ஏழு போராட்டக்காரர்கள் சுட்டுக்கொலை; ...\nஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் கமல் போட்டி\nதமிழகத்தில் மேலும் 490 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nநமது விவசாயிகள் தேச விரோதிகள் அல்ல: கெஜ்ரிவால் 11\nடீக்கடை வைத்து வாழ்க்கை நடத்தும் ஒன்றிய \"மாஜி' சேர்மன்\nஅன்னூர்:அன்னூர் ஊராட்சி ஒன்றிய சேர்மனாக, ஐந்து ஆண்டு பணிபுரிந்த அ.தி.மு.க., பெண் பிரமுகர், பதவியிருந்த, \"பந்தா' இல்லாமல், டீக்கடை நடத்தி வருகிறார்.கோவை மாவட்டம், அ.மேட்டுப்பாளையத்தில் வசிக்கும், சுப்பிரமணியம் மனைவி சித்ரா, 35; அ.தி.மு.க., பிரமுகர். இவர், 2001ல், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில், அ.மேட்டுப்பாளையத்தில் வெற்றி பெற்றார்.பின், ஒன்றிய சேர்மன் தேர்தலில், அ.தி.மு.க.,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஅன்னூர்:அன்னூர் ஊராட்சி ஒன்றிய சேர்மனாக, ஐந்து ஆண்டு பணிபுரிந்த அ.தி.மு.க., பெண் பிரமுகர், பதவியிருந்த, \"பந்தா' இல்லாமல், டீக்கடை நடத்தி வருகிறார்.\nகோவை மாவட்டம், அ.மேட்டுப்பாளையத்தில் வசிக்கும், சுப்பிரமணியம் மனைவி சித்ரா, 35; அ.தி.மு.க., பிரமுகர். இவர், 2001ல், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில், அ.மேட்டுப்பாளையத்தில் வெற்றி பெற்றார்.பின், ஒன்றிய சேர்மன் தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு, மொத்தமுள்ள, 15 கவுன்சிலர்களில், ஒன்பது ஓட்டு பெற்று, சேர்மன் ஆனார். 2001 முதல், 2006 வரை, 21 ஊராட்சிகளும், 189 கிராமங்களும் அடங்கிய அன்னூர் ஒன்றியத்திற்கு, சேர்மனாக பணியாற்றினார்.அப்போது, அ.தி.மு.க., ஆட்சியும் இருந்ததால், பல வளர்ச்சி பணிகள் செய்யப்பட்டன. பிறகு இவருக்கு, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரப்படவில்லை. கணவர், கிராமத்தில் டெய்லராக பணிபுரிந்து வந்தார். மகன் மற்றும் மகள், உயர்நிலைப் பள்ளியில் படிக்கின்றனர்.\nகணவரின் வருமானத்தில், குடும்பம் நடத்த முடியாமல், அன்னூர், ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில், புதிய தாலுகா அலுவலகம் துவக்கப்பட்டவுடன், வாசல் அருகே, ஓலை குடிசை அமைத்து, டீக்கடை துவக்கினார்.கடந்த மூன்று மாதங்களுக்கு முன் நடந்த தீ விபத்தில், குடிசை எரிந்து நாசமானது. தற்போது, இரும்பு பெட்டியில், டீக்கடை நடத்தி வருகிறார். கடையில் இவரும், கணவரும் மட்டும் வேலை செய்கின்றனர்.ஒன்றிய சேர்மனாக, ஐந்து ஆண்டு பணியாற்றிய மிடுக்கு, கொஞ்சம் கூட இல்லாமல், அருகில் உள்ள கடைகளுக்கும், டீ கொண்டு போய் கொடுத்து வருகிறார்.\"\"தினமும், 300 ரூபாய் மிச்சமாகிறது; எட்டு மணி நேரம் தான் வேலை,'' என, மகிழ்ச்சியாக சொல்கிறார், \"மாஜி' சேர்மன் சித்ரா.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஉயிர் காக்கும் ஒரு மணி நேரம் : -உலக முதல் உதவி தினம் - (4)\nசாலையோரத்தில் பட்டுப்போன மரம் அகற்ற நடவடிக்கை தேவை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுன்பு அரசியலில் இருந்தும்,டீ கடை நடத்தி வாழும் சகோதரிக்கு எனது பாராட்டுக்கள் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இ���்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉயிர் காக்கும் ஒரு மணி நேரம் : -உலக முதல் உதவி தினம் -\nசாலையோரத்தில் பட்டுப்போன மரம் அகற்ற நடவடிக்கை தேவை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/cook-with-comali-new-gettups/144240/", "date_download": "2021-02-28T19:08:14Z", "digest": "sha1:6FX4SNLLCDUPPK5JO4KIB5WD6LO2JUJX", "length": 7212, "nlines": 132, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Cook With Comali New Gettups | tamil cinema news", "raw_content": "\nHome Latest News கார்ட்டூன்ஸ் கெட்டப்பில் மாறிய குக் வித் கோமாளிகள்… அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய புகைப்படங்கள் இதோ.\nக���ர்ட்டூன்ஸ் கெட்டப்பில் மாறிய குக் வித் கோமாளிகள்… அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய புகைப்படங்கள் இதோ.\nகார்ட்டூன்ஸ் கெட்டப்பில் மாறிய குக் வித் கோமாளிகள்.\nCook With Comali New Gettups : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி முதல் சீசன் வெற்றிகரமாக முடிந்த நிலையில் 2-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது.\nஇறுதி கட்டத்தை நோக்கி விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சி இந்த வாரம் காதலர் தின சிறப்பு நிகழ்ச்சியாக கொண்டாட உள்ளனர்.\nஇதில் பங்கேற்ற போட்டியாளர்கள் முதல் கோமாளிகள் வரை மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்கள்.\nகோமாளிகள் ஆன பாலா, புகழ், சிவாங்கி, மணிமேகலை ஆகியோர் தங்களுக்கென ரசிகர் பட்டாளத்தையே கொண்டவர்கள் என்றும் கூறலாம்.\nதற்போது கோமாளிகள் ஸ்பைடர் மேன், சின் சான், டோரா, சூப்பர் மேன், போன்ற வேடங்களில் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி உள்ளனர்.\nஇந்த வாரம் காமெடிக்கு பஞ்சமில்லாமல் இருக்கும் என்பது தெரியவந்துள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்\nகுக் வித் கோமாளி புகழ் சிவாங்கி\nPrevious articleசிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் இணையும் குக் வித் கோமாளி பிரபலம்.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..\nNext articleமனைவி மற்றும் மகளுடன் பஸ்ஸில் தல அஜித்.. இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்.\nகுக் வித் கோமாளி போட்டியாளர்கள் வாங்கும் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா முதல் முறையாக வெளியான ரிப்போர்ட்.\nவலிமை அப்டேட் கேட்ட ரசிகர்.. குக் வித் கோமாளி சிவாங்கி கொடுத்த பதில் ( வீடியோ )\n மற்றும் யாரு Win பண்ணுவா..\nஇரட்டை வேடம் போடும் திமுக.. ஆர்.எஸ். பாரதியின் வழக்கு சொல்லும் உண்மை கதை.\nபிரபல இயக்குனருக்கு Emotional-ஆக நன்றி தெரிவித்த Samantha Akkineni\nThalapathy 65 படத்தில் நடிப்பது குறித்து அப்டேட் சொன்ன Pooja Hegde\nYouth எல்லாம் இப்போ Edappadi பக்கம்.., தெரிக்கவிடும் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி..\nகவர்ச்சியில் தாராளம்.. இணையத்தை கதிகலங்க வைத்த விஷால் வில்லி ரெஜினா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilpriyan.com/parents-with-bad-notion/", "date_download": "2021-02-28T19:46:08Z", "digest": "sha1:ITIW5XSXDOB6YMFMEQF734SCCVPZGTQD", "length": 19546, "nlines": 139, "source_domain": "www.tamilpriyan.com", "title": "இப்படியும் சில பெற்றோர்கள்", "raw_content": "\nபெற்றோர்கள் நம்மை பாராட்டி, சீராட்டி வளர்க்கின்றனர். தங்களுக்கு உணவு இல்லையென்றாலும் இருக்கும் சோற்றை பிள்ளைகளுக்கு பகிர்ந்து கொடுத்துவிட்டு அவர்கள் சாப்பிடும் அழகை பார்த்து ரசிக்கும் பெற்றோர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் கொஞ்சம் கூட பிள்ளைப் பாசம் இல்லாத பிள்ளைகளை ஏதோ கடமைக்கு வளர்க்கும் பெற்றோர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.\nஅப்படிப்பட்டவர்களை அடிக்கடி நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அவர்களைப் பார்க்கும்போது விலங்குகளைப் பார்ப்பதுபோல் இருக்கும். விலங்குகளுக்கு இருக்கும் பாசம் கூட இவர்களுக்கு இல்லையே என்றுகூட தோன்றும். அவர்களைப் பற்றிதான் இந்த பதிவு. என் கிராமத்தில் உள்ள இப்படிப்பட்ட 5 பெற்றோர்களைப் பற்றி குறிப்பிடுகிறேன்.\nஇவர் மிகவும் கஞ்ச தகப்பன். நிறைய சொத்து சேர்த்துவைத்திருக்கிறார். ஆனால், செலவு செய்யமாட்டார். எப்படியென்றால், பிள்ளைகள் காசு கேட்டால் ஏன், எதற்கு என்று கேள்விகேட்டே கொள்ளுவர். ஒரு மிட்டாய் வாங்கவேண்டும் என்று கேட்டால் கூட இவர் கேட்கும் கேள்வியில் பிள்ளைகள் வேண்டாம் என்றே சொல்லிவிடும்.\nஒருநாள், அவரது 10 வயது மகள் பத்து ரூபாய் கேட்டாள். எதற்கு என்று கேட்டதற்கு பள்ளியில் மாறுவேடப்போட்டி நடப்பதாகவும், அதற்குத் தேவையான சில பொருட்கள் வாங்கவேண்டும் எனவும் கூறினாள். ஆனால் அந்த பத்து கொடுப்பதற்குள் இருபது கேள்விகளைக் கேட்டுவிட்டு கடைசியில் “இம்… நான் படிக்கும்போதெல்லாம் பத்து பைசா செலவில்லை.” என்று சொல்லிக்கொண்டே கொடுத்தார்.\nகுழந்தைகளின் மனதைப் புண்படுத்தி சொத்து சேர்த்துவைத்து என்ன புண்ணியம் சரி, எப்படியாக இருந்தாலும் பிள்ளைகளுக்குத்தான் சொத்து சேர்த்துவைக்கிறார். பரவாயில்லை.\nமேலுள்ளவராவது வார்த்தையால் பிள்ளைகளை புண்படுத்துகிறார். ஆனால் இந்த தகப்பன் தனது மகனை சிறுபிள்ளையென்றுகூட பாராமல் மிருகத்தனமாக அடித்துக் கொண்டிருந்தார். தூக்கிப்போட்டு பந்தாடிக்கொண்டிருந்தார். அவன் வலியில் கதறிக்கொண்டிருந்தான். ஊர்மக்கள் அவரை தடுத்து நிறுத்தி காரணம் கேட்டதற்கு தன் மகன் தனக்குத் தெரியாமல் ஒரு ரூபாய் திருடுவிட்டதாக கூறினார்.\nஇந்த பெற்றோர்கள் கூலிக்காரர்கள்தான். இருந்தாலும் தேவையான அளவு வருமானம் ஈட்டுகிறார்கள். இப்போது தன் மகளை பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்திவிட்டார்கள். ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த நன்றாக படிக்கும் அந்த பெண்ணை படிப்பைவிட்டு நிறுத்திவிட்டார்கள். ஏனென்றால் அவர்கள் இருவரும் நாள் முழுக்க வேலை செய்யச் சென்றுவிடுவதால் சமைக்க மற்றும் வீட்டு வேலைகளைப் பார்க்க உதவியாக இருக்க அவளின் வாழ்க்கையை பாழாக்கிக்கொண்டிருக்கிறார்கள். பிள்ளைகள் என்ன பெற்றோர்களுக்கு அடிமையா தங்கள் வேலைகளுக்காக பிள்ளைகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் இப்படிப்பட்ட பெற்றோர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.\nஇவர்கள் பிள்ளைகளை எதற்காக பெற்றார்களென்றே தெரியவில்லை. என்நேரம் பார்த்தாலும் சொத்து சேர்த்துவைப்பதைப் பற்றிய எண்ணம் மட்டுமே இவர்களுக்கு இருக்கிறது. பிள்ளைகளின் நலனில் சிறிதுகூட அக்கறையில்லை. இவர்கள் கிறிஸ்துவர்கள். பிள்ளைகள் பட்டப்படிப்பு படிக்கவைத்தால் நிறைய செலவாகும் என்பதால் தங்கள் மூன்று மகன்களையும் பாதிரியாராக்க குரு மடத்தில் சேர்த்துவிட்டுவிட்டார்கள். ஏனெனில் அங்கு அனைத்தும் இலவசம்.\nஆனால் பாதிரியாராக திருமணம் செய்துகொள்ளக்கூடாது. குடும்பத்தின்மீது அதிக பற்று இருக்கக்கூடாது. கிட்டத்தட்ட குடும்பத்தைவிட்டு பிரிந்த நிலைதான். மகன்களை பெற்று, படிக்கவைத்து, திருமணம் செய்து அவர்களின் பேரக்குழந்தைகளைக் கொஞ்ச சொத்து சேர்த்துவைத்தால் பரவாயில்லை. ஆனால், பிள்ளைகளை துறவியாக்கிவிட்டு யாருக்காகத்தான் இவர்கள் சொத்து சேர்த்துவைக்கிறார்களோ என்பதுதான் விளங்கவில்லை. மேலும் அவர்களது மகன்களுக்கு துறவிகளாவதில் விருப்பம் இல்லை. பெற்றோர்களின் வற்புறுத்துதலுக்காகவே அவர்கள் சம்மதித்துள்ளனர். இப்படி விருப்பம் இல்லாதவர்களை துறவிகளாகச்சொன்னால் போலி சாமியார்களாத்தான் மாறுவார்கள்.\nஇவர் தாயார். தன் மகன் மீது சிறிதுகூட பாசம் இல்லை. கணவர் கஷ்டப்பட்டு உழைக்கிறார். ஆனால் இவர் வீட்டில் சும்மா உட்கார்ந்துகொண்டு தொலைக்காட்சியில் நெடுந்தொடர்களைப் பார்த்துக்கொண்டிருப்பார். தன் ஒரே ஒரு மகனைக் கூட கவனிப்பதில்லை. எனவே அந்த சிறுவன் எங்காவது விளையாடிக்கொண்டிருப்பான்.\nஒருநாள் கணவன் வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு வரும்போது தன் மகன் சாலையோரமாக விளையாடிக்கொண்டிருப்பதை பார்க்கிறார். வாகனங்கள் வந்து போகும் சாலையில் விளையாடினால் விபத்து நேரிடும் என்பதால் அவனை வீட்டிற்கு அழைத்து வந்து நாடகம் பார்த்துக் கொண்டிருக்கும் தன் மனைவியை சாடினார்.\n ஒனக்கு கொஞ்சமாவது பொறுப்பு இருக்குதா பையன் ரோட்டுல விளையாடுறான். ஏதாவது விபத்து ஏற்பட்டு பையனுக்கு ஏதாவது ஆச்சின்னா என்ன பண்றது பையன் ரோட்டுல விளையாடுறான். ஏதாவது விபத்து ஏற்பட்டு பையனுக்கு ஏதாவது ஆச்சின்னா என்ன பண்றது” என்று அவர் மனைவியை திட்டினார்.\nஅதற்கு அவர் மனைவி “அப்படி ஏதாவது ஆச்சின்னா விபத்து ஏற்படுத்தினவனை சும்மா விட்டிடுவேனா நஷ்டயீடு வாங்கிவிடமாட்டேன்\nஇது அவரை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இப்படி தன் பிள்ளையையே பாரமாக நினைக்கும் மற்றும் பிள்ளை செத்தால் கூட கவலைப்படாத ஒரு தாயா என்று அவர் ஊர் முழுக்க புலம்பிக்கொண்டிருக்கிறார்.\nஇப்படிப்பட்ட பெற்றோர்கள் பலர் நம் நாட்டில் உள்ளனர். இது தவறு. பிள்ளைகள் பெற்றோர்களுக்கு கிடைத்த செல்வங்கள். அவர்களை நல்லவர்களாக வளர்ப்பது, அவர்களுக்கு அறிவுரை கூறுவது, அவர்களுடைய நண்பர்களாக இருப்பது பெற்றோர்களின் கடமை. எனவே பெற்றோர்கள் தங்கள் கடமையை செய்தால் பிள்ளைகள் தங்கள் கடமையை உணர்வார்கள். நாட்டிற்கும் தங்கள் பங்களிப்பைத் தருவார்கள்.\nஉறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.\nTags:அனுபவம், அறிவுரைகள், சிந்தனை, சீர்த்திருத்தங்கள்\nஇவைகள் முன்னோர்களின் மூட நம்பிக்கைகளா\nஏன் நாம் குழந்தைகளாகவே இருக்கக் கூடாது\nதமிழ் நாட்டின் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பழையனூர் என்னும் சிறிய ஊராட்சியில் வசிக்கிறேன். ஒரு BE பட்டதாரி. தமிழை நேசிப்பதால், தமிழில் எழுதி இணையத்தில் அதனை நிறுத்த வலைப்பூவில் பதிவிடும் நூற்றுக்கணக்கான தமிழ் வலைப்பதிவர்களில் நானும் ஒருவனாக இணைந்திருக்கிறேன்.\nஉங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. முடிந்தவரை தமிழில் பின்னூட்டமிடவும். தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாத கருத்துக்களைத் தவிர்க்கவும்.\nஇன்றைக்கு இன்னும்… தனது கடமை என்னவென்று தெரியாத… இதை விட மோசமான பெற்றோர்கள் உண்டு… …ம்… காலக் கொடுமை…\nஆவண காப்பகங்கள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூன் 2015 (1) மே 2015 (1) ஏப்ரல் 2015 (2) மார்ச் 2015 (2) பிப்ரவரி 2015 (2) ஜனவரி 2015 (2) டிசம்பர் 2014 (1) நவம்பர் 2014 (1) அக்டோபர் 2014 (2) செப்டம்பர் 2014 (2) ஆகஸ்ட் 2014 (1) ஜூலை 2014 (2) ஜூன் 2014 (2) மே 2014 (3) ஏப்ரல் 2014 (4) மார்ச் 2014 (5) பிப்ரவரி 2014 (2) ஜனவரி 2014 (1) டிசம்பர் 2013 (4) நவம்பர் 2013 (3) அக்டோபர் 2013 (3) செப்டம்பர் 2013 (3) ஆகஸ்ட் 2013 (3) ஜூலை 2013 (3) ஜூன் 2013 (5) மே 2013 (3) ஏப்ரல் 2013 (4) மார்ச் 2013 (3) பிப்ரவரி 2013 (4) ஜனவரி 2013 (5) டிசம்பர் 2012 (4) நவம்பர் 2012 (5) அக்டோபர் 2012 (1) செப்டம்பர் 2012 (1) ஆகஸ்ட் 2012 (4) ஜூலை 2012 (7) ஜூன் 2012 (4) மே 2012 (2) ஏப்ரல் 2012 (3) மார்ச் 2012 (3) பிப்ரவரி 2012 (2) செப்டம்பர் 2011 (2) பிப்ரவரி 2011 (3)\nமன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.\nஉறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-02-28T19:35:59Z", "digest": "sha1:VBKOH75TUGH3IRTIMAGY6OIR5GNQLPSQ", "length": 9970, "nlines": 84, "source_domain": "athavannews.com", "title": "ஒன்றாரியோவுக்கு தீவிர குளிர் எச்சரிக்கை! | Athavan News", "raw_content": "\n600,000 சினோவாக் பயோடெக் தடுப்பூசியுடன் பிலிப்பைன்ஸில் தரையிறங்கியது சீன விமானம்\nஐ.நா. அறிக்கைக்கு கோட்டாபய அரசாங்கத்தின் பதிலளிப்பானது எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளுக்கு முரணானது- தயான் ஜயதிலக\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nவடக்கில் மேலும் ஏழு பேருக்குக் கொரோனா\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nஒன்றாரியோவுக்கு தீவிர குளிர் எச்சரிக்கை\nஒன்றாரியோவுக்கு தீவிர குளிர் எச்சரிக்கை\nவடமேற்கு ஒன்றாரியோவின் சில பகுதிகளில் அடுத்த வாரத்தின் ஒவ்வொரு இரவிலும் காற்று குளிர்ச்சியுடன் -40 போல உணர முடியும் என்று கனடா சுற்றுச்சூழல் திணைக்களம் கூறுகிறது.\nஉடலை மூடிமறைக்கவும். வெளிப்படும் தோலில், குறிப்பாக காற்றின் குளிர்ச்சியுடன், உறைபனி கடித்தல் சில நிமிடங்களில் உருவாகலாம் என்று தீவிரக் குளிர் எச்சரிக்கை கூறுகிறது.\nவிரல்கள் மற்றும் கால்விரல்களில் வண்ண மாற்றங்கள், வலி, உணர்வின்மை, கூச்ச உணர்வு அல்லது வீக்கம் ஆகியவை ஏற்படலாம். அப்படி இருந்தால், வீட்டிற்குள் சென்று வெப்பமயமாதலைத் தொடங்குங்கள்.\nஎனினும், சுற்றுச்சூழல் கனடாவின் எச்சரிக்கையில் ரொறொன்ரோ சேர்க்கப்படவில்லை.\nமேலும் செய்திகளை உடனுக���குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n600,000 சினோவாக் பயோடெக் தடுப்பூசியுடன் பிலிப்பைன்ஸில் தரையிறங்கியது சீன விமானம்\nநாடளாவிய ரீதியில் தடுப்பூசி திட்டம் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் சீனா நன்கொடையாக அனுப்பிய முதல் தொகுத\nஐ.நா. அறிக்கைக்கு கோட்டாபய அரசாங்கத்தின் பதிலளிப்பானது எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளுக்கு முரணானது- தயான் ஜயதிலக\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் இலங்கை பற்றிய மீளாய்வு அறிக்கைக்கு கோட்டாபய ராஜபக்ஷ தலை\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உற\nவடக்கில் மேலும் ஏழு பேருக்குக் கொரோனா\nவடக்கு மாகாணத்தில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சே\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் சமகால அரசியல் உரையரங்கு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.\nஈழத்துத் திரைப்படமான ‘ஒற்றைச் சிறகு’ வெளியாகிறது- படக்குழு அறிவிப்பு\nசமகால பெண்ணியம்சார் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு இலங்கையில் உருவாகியுள்ள ‘ஒற்றைச் சிறகு’\nஇந்தியப் பெருங்கடலைப் பாதுகாக்க இளம் விஞ்ஞானிகள் உருவாக்கிய செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தம்\nஇளம் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட இந்திய பெருங்கடல் எல்லையைக் கண்காணிக்கும் சிந்து நேத்ரா செயற்கைக்க\nஉயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை ஏப்ரலில் வெளியிட நடவடிக்கை\nகல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் வௌியிடுவதற்கு நடவடி\nயாழில் நாளை முதல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நெடுந்தூர சேவைகள்\nயாழ்ப்பாணத்தில் தூர இடங்களுக்கான பேருந்து சேவையானது, நாளை முதல் புதிதாகத் திறக்கப்பட்ட தூர இடங்களுக்\nஇலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக டொம் மூடி நியமனம்\nஇலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக அவுஸ்ரேலியாவின் முன்னாள் துடுப்பாட்ட வீரரும் பயிற்சியாளருமான டொம்\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nதமிழ் தே���ியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nஈழத்துத் திரைப்படமான ‘ஒற்றைச் சிறகு’ வெளியாகிறது- படக்குழு அறிவிப்பு\nஉயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை ஏப்ரலில் வெளியிட நடவடிக்கை\nயாழில் நாளை முதல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நெடுந்தூர சேவைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/46615/Servers-down-since-3-am,-Air-India-flights-delayed-across-the-world", "date_download": "2021-02-28T18:49:27Z", "digest": "sha1:TCHSL4HHLRE5MEVIKIBSWDARNN3N7AEA", "length": 7340, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சர்வர் கோளாறு: ஏர் இந்தியா விமான சேவை கடும் பாதிப்பு | Servers down since 3 am, Air India flights delayed across the world | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nசர்வர் கோளாறு: ஏர் இந்தியா விமான சேவை கடும் பாதிப்பு\nசர்வர் கோளாறு காரணமாக, ஏர் இந்தியா விமான சேவை உலகம் முழுவதும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி இருக்கின்றனர்.\nஏர் இந்தியா விமான சேவைக்கான SITA சர்வரில் திடீர் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, இந்தியா மற்றும் வெளி நாடுகளில் ஏர் இந்தியா விமான சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 3.30 மணியளவில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.\nஇதன் காரணமாக விமானங்களின் வருகை, புறப்பாடு பற்றிய எந்த தகவலும் கிடைக்காததால், டெல்லி, மும்பை உள்பட பல்வேறு விமான நிலையங்களில் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுபற்றி சமூக வலைத்தளங்களிலும் பயணிகள் அதிருதியை தெரிவித்து வருகின்றனர்.\n’பிக்பாஷ்’-ல் இருந்து ஓய்வு பெற்றார் ஷேன் வாட்சன்\nஆட்சி கவிழ்ந்துவிடும் என்ற பீதியில் 3 எம்எ‌ல்ஏக்கள் மீது நடவடிக்கை - மு.க.ஸ்டாலின்\nRelated Tags : சர்வர் கோளாறு, ஏர் இந்தியா, விமான சேவை பாதிப்பு, Servers down, Air India,\nடிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்\n\"தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது\"-ருசித்து பாராட்டிய ராகுல்காந்தி\nஅசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி\n9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்��்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்\nஇனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nகவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்\nகுழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n’பிக்பாஷ்’-ல் இருந்து ஓய்வு பெற்றார் ஷேன் வாட்சன்\nஆட்சி கவிழ்ந்துவிடும் என்ற பீதியில் 3 எம்எ‌ல்ஏக்கள் மீது நடவடிக்கை - மு.க.ஸ்டாலின்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/thailand/", "date_download": "2021-02-28T19:44:27Z", "digest": "sha1:BTZ4XZQQFAITJCAZPQIJRT4G3OGWUTGK", "length": 11009, "nlines": 138, "source_domain": "athavannews.com", "title": "Thailand | Athavan News", "raw_content": "\n600,000 சினோவாக் பயோடெக் தடுப்பூசியுடன் பிலிப்பைன்ஸில் தரையிறங்கியது சீன விமானம்\nஐ.நா. அறிக்கைக்கு கோட்டாபய அரசாங்கத்தின் பதிலளிப்பானது எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளுக்கு முரணானது- தயான் ஜயதிலக\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nவடக்கில் மேலும் ஏழு பேருக்குக் கொரோனா\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nயாழில் மாபெரும் போராட்டத்திற்கு காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் அழைப்பு\nஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணை அறிக்கை மீதான விவாதத்தை நடத்த தயார் - தினேஸ் குணவர்தன\n13ஆவது திருத்தச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும் - இரா.துரைரெத்தினம்\nவடக்கின் தீவுகளை வெளிநாடுகளுக்கு வழங்குவது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு\nபச்சிலைப்பள்ளியின் தவிசாளர் மற்றும் உப.தவிசாளர் ஆகியோரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு\nஇலங்கை பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய வேண்டும் - ஜெனீவாவில் கனடா வலியுறுத்து\nஇலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் பிரேரணைக்கு ஆதரவு - அமெரிக்கா\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவியிடம் விசாரணை\nசூழ்ச்சியிலிருந்து மீள இந்தியாவுக்குச் சந்தர்ப்பம்: ஈழத் தமிழர்களுக்குத் தீர்வு- விக்னேஸ்வரன்\nஐ.நா.வில் இலங்கை சார்பாக���் பேசுவதற்கு 18 நாடுகள் உறுதியளிப்பு- உயர் வட்டாரத் தகவல்\nமுன்னேஸ்வர ஆலய வருடாந்த மாசி மக மகோற்சவம் இன்று ஆரம்பம்\nஇயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளை நினைவுகூரும் தவக்காலம் ஆரம்பம்\nஈழத்துச் திருச்செந்தூரில் சிறப்பாக நடைபெற்றது பட்டிப்பொங்கல்\nதிருப்பதியில் புத்தாண்டு சிறப்பு தரிசனம் இரத்து\nசபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை – 5,000 பக்தர்களுக்கு அனுமதி\n10,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனைகளை மேற்கொள்ள தாய்லாந்து திட்டம் \nகொரோனா தொற்று உறுதியான 500 க்கும் மேற்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து 10,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனைகளை மேற்கொள்ள தாய்லாந்து திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அடையாளம் காணபட்டவர்களில் பெரும்பாலோர் தலைநகருக்கு அருகிலுள்ள இறால் சந்... More\nஇந்தியாவுடன் சிங்கப்பூர், தாய்லாந்து இணைந்த கடல் போர் பயிற்சி நிறைவடைந்தது\nசிங்கப்பூர் மற்றும் தாய்லாந்துடன் இணைந்து இந்திய கடற்படை நடத்திய கூட்டுப் பயிற்சி நிறைவடைந்துள்ளது. அந்தமான் கடல் பகுதியில் குறித்த மூன்று நாடுகளும் பங்கேற்ற கூட்டுப்பயிற்சி நேற்று தொடங்கியதுடன் இரண்டாவது நாளான இன்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) நி... More\nபுதிய அரசியலமைப்பு வல்லுநர் குழுவிற்கு கூட்டமைப்பின் பரிந்துரை: ஐ.நா.வுக்கும் பிரதி அனுப்பிவைப்பு\nஇந்தியாவை வெளிப்படையாகப் பகைக்காது 13ஐ முற்றாக நீக்கவே அரசாங்கம் முயற்சி- சுரேஷ்\nபிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்டுள்ள உணவுத் தவிர்ப்புக்கு ஆதரவு தெரிவித்து யாழிலும் போராட்டம்\nநாடொன்றில் பயங்கரவாத செயல்கள் இடம்பெற்றால் அந்நாட்டு ஜனாதிபதியே பொறுப்பு கூற வேண்டும்- இராஜாங்க அமைச்சர்\nஇலங்கையில் தீவிரமான கண்காணிப்பு குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலை\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nஈழத்துத் திரைப்படமான ‘ஒற்றைச் சிறகு’ வெளியாகிறது- படக்குழு அறிவிப்பு\nஉயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை ஏப்ரலில் வெளியிட நடவடிக்கை\nயாழில் நாளை முதல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நெடுந்தூர சேவைகள்\nஇலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக டொம் மூடி நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2021/01/07/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2021-02-28T19:15:18Z", "digest": "sha1:UBRAYO2MHF2BWN4BG4JX6WOLNE2O77N3", "length": 8435, "nlines": 119, "source_domain": "makkalosai.com.my", "title": "பாராளுமன்ற கட்டடம் முற்றுகை – துப்பாக்கிச்சூட்டில் படுகாயடைந்த பெண் உயிரிழப்பு | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome உலகம் பாராளுமன்ற கட்டடம் முற்றுகை – துப்பாக்கிச்சூட்டில் படுகாயடைந்த பெண் உயிரிழப்பு\nபாராளுமன்ற கட்டடம் முற்றுகை – துப்பாக்கிச்சூட்டில் படுகாயடைந்த பெண் உயிரிழப்பு\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பிடன் வெற்றிபெற்றார். ஜோ பிடனின் வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் அதற்கான சான்றை வழங்கும் நடைமுறை வாஷிங்டன்னில் உள்ள பாராளுமன்ற கட்டடத்தில் நடைபெற்று வந்தது.\nகாங்கிரஸ் உறுப்பினர்கள் முன்னிலையில் துணை அதிபர் மைக் பென்ஸ் தேர்தலில் வெற்றிபெற்ற பிடனை வெற்றியாளராக அங்கீகரிக்கும் நடைமுறைகளை மேற்கொண்டு வந்தார்.\nஅப்போது, பிடனை வெற்றியாளராக அங்கீகரிக்கும் நடைமுறை நடந்து வந்தபோது திடீரென பாராளுமன்ற கட்டடத்திற்கு வெளியே டிரம்ப் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.\nஅவர்கள் பாராளுமன்ற கட்டடத்திற்குள் நுழைய முற்பட்டனர். இதனால், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு படையினருக்கும் டிரம்ப் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.\nபாதுகாப்பு படையினரை மீறி பாராளுமன்ற கட்டடத்திற்குள் நுழைய ஆயிரக்கணக்கானோர் முயற்சித்தனர். இதனால், பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.\nஅந்த துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருத்தி படுகாயமடைந்தார். அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.\nஇந்நிலையில், சிகிச்சை பெற்றுவந்த அந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த தகவலை சிஎன்என் செய்தி நிறுவனம் உறுதிபடுத்தியுள்ளது. பாராளுமன்றத்தை முற்றுகையிட்டபோது நடந்த துப்பாக்கிச்சூட்டில் பெண் உயிரிழந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதேசிய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டதையடுத்து பாராளுமன்ற கட்டட முற்றுகை போராட்டம் தற்போது கட்டுக்குள் வந்துள்ளது.\nPrevious articleஎம்சிஓ மீறல் – நேற்று 194 பேருக்கு சம்மன்\nNext articleசிப்பாங் தமிழ்ப்பள்ளியின் பாலர் வகுப்புக்கு கூடுதல் வகுப்பறை தேவை\nரூ.140 லட்சம் கோடி கரோனா நிதி\nஅமெரிக்காவில் 3 ஆவது கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி\nஇந்தியாவுடன் அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தையாம்\nஎம்சிஓவை மீறிய 509 பேர் கைது\nகடந்த 24 மணி நேரத்தில் 9 பேர் மரணம்\nஉயர் பட்டம் வைத்திருக்கும் சிலர் போதைப் பொருள் விற்பனையின் சூத்திரகாரியாக இருக்கின்றனர்\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஜோ பைடன் நிர்வாகத்தின் அதிகாரிகள் ஈரானுடன் பேச்சுவார்த்தை – இஸ்ரேல் தகவல்\nமுடிவற்ற பேச்சுகளை மீண்டும் தொடர வேண்டும் – சிரியாவுக்கான ஐ.நா தூதர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newneervely.com/%E0%AE%9A%E0%AF%80-%E0%AE%9A%E0%AF%80-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A-2", "date_download": "2021-02-28T18:23:36Z", "digest": "sha1:5TZ2XGYEW4VSKL56WXWNKAMEGJUSCLNY", "length": 4998, "nlines": 87, "source_domain": "newneervely.com", "title": "சீ.சீ.த.க பாடசாலையின் பரிசளிப்பு விழாவிற்கு உதவிபுரிந்தோர் …. | நீர்வேலி", "raw_content": "10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..\nநீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது\nசீ.சீ.த.க பாடசாலையின் பரிசளிப்பு விழாவிற்கு உதவிபுரிந்தோர் ….\nநீர்வேலி சீ.சீ.த.க பாடசாலையின் பரிசளிப்பு விழா சிறப்புற நீர்வேலி வடக்கு பவானி களஞ்சியத்தினை சேர்ந்த திரு,பொ.இராசலிங்கம் (உதயன்) 25 000 ரூபாவினை வழங்கியிருந்தார். அத்துடன் நீர்வேலி நலன்புரிச்சங்கம் இலண்டன் அமைப்பு 10 000 ரூபாவினையும் நீர்வேலி நலன்புரிச்சங்கம் கனடா அமைப்பு 10 000 ரூபாவினையும் வழங்கியிருந்தனர். இவர்களுக்கு பாடசாலைச்சமூகம் நன்றி தெரிவிப்பதாக அறிவித்துள்ளனர்.\nநீர்வேலி சீ.சீ.த.க பாடசாலைக்கு பழையமாணவன் உதவி »\n« நீர்வேலி தெற்கு இந்துமயானத்திற்கு கொட்டகை\nஇது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.\nநீர்வேலி நலன்புரிச் சங்கம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pinkurippukal.blogspot.com/2009/07/", "date_download": "2021-02-28T19:02:41Z", "digest": "sha1:3U5M7VEP7B6HFT3FF4YU6CDDZOOHNIEW", "length": 86743, "nlines": 255, "source_domain": "pinkurippukal.blogspot.com", "title": "...pinkurippukal: ஜூலை 2009", "raw_content": "\n\"GALILEO வின் உல‌கைச் ச‌துர‌ம‌க்கிய‌ என் ஜ‌ன்ன‌ல் வ‌ழிப் பார்வைக‌ள்\"\nபுதன், 22 ஜூலை, 2009\nகிழக்கு விழுந்திருந்து இருள் போத்த ஆரம்பித்திருந்தது. மருத்துவர் ஒரு டார்ச் வெளிச்சம் கொண்டு அந்த கைதியின் கண்களை நோட்டமிடுகிறார். நீண்ட நேரம் பார்க்க முடியாதவராக கண்களை விலக்கிக்கொண்டார். அவனது கண்களில் மரணம் தெரிந்தது. அவனது எடை பார்க்கப் பட்டது. அவனது அதே எடை இருப்பது போல ஒரு கல் தேர்ந்தெடுக்கப்படுகிறது. தூரத்திலிருந்த அந்த தொழிலாளி அந்த கல்லையும், பாபஜீவியையும் மாறிமாறி பார்த்துக்கொண்டிருந்தான். அவனது விரல்களும் உதடுகளும் ஏதோ சூத்திரங்களை கணக்கிட்டபடி இருந்தன. அவன் சற்றே குள்ளமானவனாக இருந்தான், அதிக எடையும் இல்லாதவனாகவும் இருந்தான். தொழிலாளி உதவியாளனுக்க்கு ஜாடை காட்ட, ஏதோ புரிந்துகொண்டவனைப்போல உதவியாளன் கவனமாக திரிக்கப்பட்ட கயிற்றை எடுத்துக்கொண்டு அவ்விடத்தை விலக்கிப் போனான்.\nஆள் கனமில்லை, முடிச்சு உயரம் அதிகமாக போடப்பட்டது. உயரம் சராசரி தான், தலை கண்டிப்பாக குழிக்குள் போய்விடும். உயரமான ஆளாக இருப்பின், முடிச்சு குழிக்கு மேலே விழுந்து மார்புப் பகுதி வெளிப்படும். சரியாக முடிச்சு விழாதபட்சத்தில் அவன் துடிதுடித்துக்கொண்டிருப்பதைக் காண நேரிடலாம். ஆனால் இப்போது அது ஏதும் நடக்க வாய்பில்லை. ஏழு வரிசைகளின் சரடுக்கு மேல் முடிச்சு வந்து நின்றிருந்தது. இறுக்கமாக திரிக்கப்பட்ட அந்த கயிற்றில் நெய்யும், குழைத்த வாழைப்பழங்களும் தேய்க்கப்பட்டது. ஒரு மலரைத் தொடுப்பதின் நேர்த்தியுடன் அந்த தொழிலாளி எல்லா வேலைகளையும் கவனமாக மேற்கொண்டார்.\nமரணம் விழும்போது பாபஜீவி எந்தவித வலியுமின்றி அந்த நொடியே மரணம் சம்பவிக்க எல்லா ஏற்பாடுகளும் செய்தான் தொழிலாளி. மரணத்தை சிருஷ்டிக்கும் அவன் கைகள் நடுக்கமற்றதாகவும், பேரன்பு கொண்டதாகவும் இருந்தது. அந்த எடைக்கல் மரணப்பலகையின் மேல் வைக்கப்பட்டது. கயிற்றின் ஒரு முனைஅதனுடன் இணைக்கப்பட்டிருந்தது. தொழிலாளியின் கண்ண‌சைவில் லிவர் விலக்கப்பட்டு, யாரும் கவனிக்கும் முன்பு பலகையின் மேலிருந்த கல் மறைந்தது. \"எல்லாம் சரியா இருக்கு.. காலைல பாத்துக்கலாம்..\nகாளியப்பன் 1940 -களில் பிரிடிஷ் இந்தியாவின் கீழிருந்த‌ திருவாங்கூர் சமஸ்தானத்தின் கடைசி ஆராச்சார்*. பிரிடிஷ் சர்க்காரால் பல தீவிரவாதிகளும் (அல்லது சுதந்திர-போராட்ட-வீரர்கள்), குற்றசெயல் புரிந்தவர்களும் பெரும்வாரிகளில் தூக்கிலிடப்பட்டுக்கொண்டிருந்த சமயம். சமஸ்தானத்திற்கென்று ஒரு ஆராச்சாரினை நியமித்து வைத்திருந்து சர்க்கார். பெரும்பாலும் இவர்கள் முக்கிய சமூகத்தினரிடமிருந்து விலக்கி வைக்கப்பட்டவர்களாக ஏதாவது ஒரு மூலை கிராமங்களில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். தூக்கிலிடும் 'தொழில்' மிகவும் அரிதாகவும், யாராலும் ஏற்றுக்கொள்ளப் படாததுமாக இருந்ததால், இருக்க வீடும், மாதாந்திர சம்பளமும் ஒவ்வொரு தண்டணை நிறைவேற்றப்படும் போதும் பெரும் சம்மானமும் காளியப்பனுக்கு வழங்கப்பட்டுக் கொண்டே இருந்தது.\nஆராச்சார்* - தூக்கு தண்டனை நிறைவேற்றும் தொழிலாளி.\n(அப்போதைய கேரளத்திற்குட்பட்ட) நாகர்கோவிலைச் சேர்ந்த தமிழ்க் குடும்பம் காளியப்பனுடையது. காளியப்பன் அதிக தேவி பக்தி உடையவராகவும், சாராயப் பிரியராகவும் இருந்தார். கள்ளுக்கடையிலே தான் எப்போதும் காணப்படுவார். அதைவிட்டால் வீட்டில் தேவி பூஜையில். எல்லாம் கடந்து அவரை ஒரு குற்றவுணர்ச்சி மெல்ல மெல்ல உருக்குலைத்துக் கொண்டே இருந்தது.\n\"தூக்கில போடறக்கு முன்னாடி அவன் என்ன சொன்னாந் தெரியுமாடா \"\n\"அதெல்லாம் இப்போ சொல்லி எந்தா காரியம் காளி ஏட்டா\n\"நான் நிரபராதி...நான் இந்த தப்பு பன்னலைன்னு சொன்னான்...\"\n\"குற்ற‌‌ம் செய்தவன் எப்போ ஒத்துண்டு இருந்திருக்கான் சொல்லுங்கோ...\"\n\"அப்படியல்லடா...எனக்கு நல்லா தெரியும் அவன் நிரபராதி... அவன இதே கையால தான் கொன்னேன். அந்தப் பாவக்கரை என்ன விட்டு எங்கயும் போகாதடா...\" என்று புலம்பியபடி தள்ளாடித் தள்ளாடி வீடு நோக்கி நடக்கத் துவங்குவார்.\nகாளியப்பனின் வாழ்வியல் குறித்தும், இருப்பு குறித்தும் பல்வேறு வகையான பேச்சுக்கள் அக்கிராமத்தில் இருந்து வந்தது. காளியப்பனின் மூத்த மகன் முத்து. அவன் காந்தியின் இயக்கத்தில் இணைந்து ஊரூராக சென்று பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்தான். முத்து கிராமத்துக்கு வருகையில் அவ்வழியில் வந்துகொண்டிருந்த கிராமத்துச் செல்வந்தரும் அவர் பணியாளும் அவனை நிறுத்தி காளியப்பனை நலம் விசாரித்தனர். \"பின்னே... காந்தியும் நீயும் சேர்ந்து��ான் எங்களை பிரிட்டிஷுடே கையிலிருந்து விடுவிக்கப் போறீங்க இல்லே\" என்று கிண்டலாக விசாரித்தனர். முத்து அவர்களுக்கு பதில் அளிக்காமல் நடந்து சென்றான்.\n“பொன்னு தம்பிரானுடைய* காசுல வயிறு வள‌க்குறதால தான் இப்பிடி திரியுறானுக\" என்றார் முதலாளி\n\"ஆனாலும் ஆராச்சாரு பாடு பரிதாபம் தான் பாருங்க...பாவம் மனுஷன் என்னவோ அவருக்கு கஷ்டம். போன தூக்குக்கு அப்புறமே ஆளு ரொம்பவும் துவண்டு போயிட்டாரு\" என்றான் அந்த அடிமை.\n\"அயாளுக்கு ஒரு சங்கடம்...போன தடவை தூக்கிக் கொன்னவன் நிரபராதின்னு தெரியும்...ஆனா அதில் சங்கடப்பட‌ என்ன இருக்கு...காசு கொடுக்குறாங்க… தூக்கில பொடவேண்டியது தான்...அயாளுக்கு இது தொழில் தானே...காசு கொடுக்குறாங்க… தூக்கில பொடவேண்டியது தான்...அயாளுக்கு இது தொழில் தானே\nமிக‌ இர‌க‌சிய‌மான‌ குர‌லில் அவன் சொன்னான் \"இருந்தாலும்...மொதலாளி... அப்படி சுலபமா சொல்லிட முடியாது. அவன் தூக்கிலிட்ட அடுத்த 15 நாள்ல கருத்தரிச்சு இருந்த அயாளோட மூத்த பெண் கர்பம் கலைஞ்சுட்டது. (பொன்னு தம்பிரான் - மரியாதைக்குரிய திருவாங்கூர் மகாராஜா)\n“நிரபராதிய கொன்ன பாவம் தான் காரணம்னு எல்லாரும் சொல்றாங்க...ஆராச்சர் சங்கடப் படுறதுலயும் ஆச்சர்யம் ஒன்னும் இல்லியே\n\"தூக்கிக் கொல்லும் பாவம் ஆராச்சருக்கு போவது எப்படி ஞாயம் ஆகும்...அவன் வேலைய தானே செய்றான்\n\"அப்படின்னா மொதலாளி யாருக்கு இந்த பாவம் எல்லாம் போய் சேருது\n\"கடைசியா யாரு தீர்மானம் எடுக்குறாங்களோ அவர்களுக்கு தான் போய் சேரும்...ஏன்னா அவங்க நினைச்சிருந்தா தண்டணைல இருந்து காப்பாற்றி இருக்கலாம் இல்லியா\n“அய்யோ தெய்வ‌மே...அப்போ பொன்னு த‌ம்பிரானுக்கா இந்த பாவ‌ம் போய் சேரும் மொதலாளி\n\"அதுக்கெல்லாம் வ‌ழி செய்துட்டு உண்ட‌டா. குற்ற‌வாளிய‌ தூக்கிலிட‌ற‌க்கு கொஞ்ச‌ம் முன்னாடியே பொன்னு த‌ம்பிரான் பிரப்பிக்கும் உத்தரவு ஒன்னு உண்டு: குற்ற‌ம் செய்த‌வ‌னை அவ‌ண்ட‌ எல்லா\nபாவ‌த்திலிருந்தும் நீக்கி, ம‌ண்ணிச்சு விட்ட‌ர்ரேன்னு. அந்த‌ உத்த‌ர‌வை எடுத்துட்டு தூதுவன்‌ ஒருத்த‌ன் ஜெயிலை நோக்கி போவான்\"\n தூதுவ‌ன் ஜெயிலுக்கு போய் சேர்ர‌துக்குள்ள‌...குத்த‌வாளி க‌தைய‌ முடிச்சிருப்பாங்க‌ குத்த‌வாளியையும் கொன்னாச்சு...பொன்னு த‌ம்பிரான் பாவ‌த்திலிருந்தும் பிழ‌ச்சாச்சு குத்த‌வாளியையும் கொன்னா��்சு...பொன்னு த‌ம்பிரான் பாவ‌த்திலிருந்தும் பிழ‌ச்சாச்சு\n\"இது ந‌ல்ல‌ க‌தையா இருக்கே... அப்போ மொத‌லாளி, இந்த‌ பாவ‌ம் ச‌ரியா யாருக்கு தான் போய் சேரும்... அப்போ மொத‌லாளி, இந்த‌ பாவ‌ம் ச‌ரியா யாருக்கு தான் போய் சேரும்\" என்ற அந்த பாமரனின் கேள்விக்கு பதிலேதுமற்று மௌனமானார் முதலாளி.\nமீண்டும் தொடர்ந்தவனாக “தூக்குல போட்றது இப்போவெல்லாம் வெகுவா கொறஞ்சிடுச்சு இல்ல மொதலாளி...ஊர்ல தப்பு கொறஞ்சிடுச்சா\n\"நீ எவண்டா இவன்...குத்தம் செஞ்சாலும் பைசா இருக்கிறவன், நல்ல வக்கீலு வச்சு வெளியே வந்துட்றான் இல்ல. வக்கீலுக்கும் சர்க்காருக்கும் பைசா அழுக வழியில்லாதவன் பாடு தான் தூக்கு மேடை வரைக்கும் வரும்\"\n“அப்படி சுலபமா சொல்லிட முடியாது அப்போ சட்டம் காசுக்காரனையும் மத்தவனையும் வேற வேற மாதிரி தான் பாக்குதா\n“பின்ன...என்னாச்சு சின்ன அண்ணாச்சி வழக்குல...ஊருக்கே தெரிஞ்சும் கடைசியில கொலபாதகன் கோர்ட்டும் முடிஞ்சு கை வீசிட்டு இல்ல வெளிய வந்தான். தூக்குக் கயிறு விழுந்தது என்னவோ வேற கிறுக்குப்பய கழுத்துல \nஎதிரில் வ‌ரப்பில் ஒருத்தி கடந்து போக, மொத‌லாளி: \"யாராண்டா இவ‌ளு...இது வ‌ரை இவ‌ள‌ பாத்த‌து இல்லையே...ம்ம்ம்\n\"ஏதாவ‌து புது ச‌ர‌க்கா இருக்கும்\"\n\"ம்ம்ம்...எங்கிலும்...இதெல்லாம் இப்போ விசாரிச்சு காரிய‌ம் என்ன‌ இருக்கு\"\n\"அப்ப‌டி....விட்டுற வ‌ய‌சாச்சா‌ என்ன‌ மொத‌லாளி...\n\"ஹி...ஹி... ஹி...சும்மா இரி டா... ம‌ண்டா\nமரணத்தின் நிழல் அதனை உண்டாக்கும் உபகரணங்களிலும் ஊர்ந்து வரக்க்குடியது. அதை உண்டாக்கிய ஒரு மனிதன் யாரோ முகமறியாத ஒருவனது மரணத்தையும் உண்டாக்குகிறான். அதை அவன் அறிந்திருக்காமலும் இருக்கலாம். ம‌த்திய‌ சிறைச்சாலையில் தூக்கிலிட‌க்கூடிய‌ தூக்குக்க‌யிறு அங்குள்ள‌ சிறைவாசிக‌ளாலே உருவாக்க‌ப் ப‌டுகிற‌து. அது ஏற்ப‌டுத்தும் அச்ச‌ம் குறித்தோ, இல்லை குற்ற‌வுண‌ர்வு குறித்தோ, ம‌ற்ற‌வ‌ன் ம‌ர‌ண‌த்தை சிருஷ்டிப்ப‌த‌ன் எதார்த்த‌ம் குறித்தோ, இல்லை வேறு ஏதேதோ புரித‌ல்க‌ள் குறித்தோ அப்ப‌டி செய்ய‌ப்ப‌டுகிற‌தா என்ப‌து தெரியாது. தூக்கிலிட்டு ம‌ர‌ ண‌‌ம் ச‌ம்ப‌வித்த‌ க‌யிற்றுக்கென்று பிர‌த்யேக‌ குண‌ங்க‌ள் உண்டு. தூக்கு முடிந்து அந்த‌ ம‌ர‌ண‌க்க‌றை ப‌டிந்த‌ க‌யிற்றை ஆராச்சாரே எடுத்துச்செல்ல‌ அனும‌திக்க்ப்ப‌ட்டார். வீட்டின் ப���ஜை ஸ்த‌ல‌த்தில் அது தொங்க‌விட‌ப்ப‌டும். உட‌ல் உபாதைக‌ள், ம‌ன‌ உபாதைக‌ள் யாருக்காவ‌து ஏற்ப‌டுகையில், அக்க‌ய்றின் சிறு துண்டை தீப‌மாக‌ இட்டு, ப‌ஸ்ம‌த்தை இட்டால் போதும், எல்லாப் பிணியும் நீங்கிவிடும். இதுவே ஊர்ம‌க்க‌ளும் ந‌ம்பி\nவ‌ந்த‌ன‌ர். காளிய‌ப்ப‌னும் \"இறைவ‌ன் ஒரு க‌யித்தை முடிக்கும்போது, இன்னொரு க‌யிறை தொட‌ங்க‌றான்\" என்று சொல்லுவார்.\nகாளிய‌ப்ப‌னின் வீட்டில் ம‌க்க‌ள் வ‌ந்துகுவிந்த‌வ‌ண்ன‌ம் இருந்தார்க‌ள். பிணி குண‌மாகிச்செல்லும் சில‌ர், காணிக்கையாக‌ சில‌ ப‌ண‌த்தை அளிக்க‌வும் செய்தார்க‌ள். நாள‌டைவில் பெருங்கூட்ட‌ம் அருகாமை ஊர்க‌ளில் இருந்தும் வ‌ர‌ ஆர‌ம்பித்து. நாள் முழுதும் காளிய‌ப்ப‌ன் பூஜையில் அம‌ர்ந்திருந்தார். அப்போது-தான்-வ‌ய‌துக்கு-வ‌ந்திருந்த‌ இளைய‌ம‌க‌ள் ம‌ல்லிகா அப்பாவிற்காக‌ காடுக‌ளில் அலைந்து பூஜைக்கு பூக்க‌ள் ப‌றித்துச் செல்வாள். விரும்பியோ விரும்பாம‌லோ சிறிது செல்வ‌ம் காளிய‌ப்ப‌னின் வீட்டில் சேர‌\nஆர‌ம்பித்த‌து. தொங்க‌விட‌ப்ப‌ட்ட‌ தூக்குக் க‌யிறும் அள‌வில் சிறிய‌தாக‌ குறைந்துகொண்டே வ‌ந்த‌து.\nசூரியன் மேலெழத் துவங்கியிருந்த ஒரு பகல்ப் பொழுதில் வந்திறங்கிய ஒரு வில்லுவண்டி அக்கிராமத்தின் அமைதியை சற்று கலைத்தது. துர்சொப்பணத்திலிருந்து எழுபவன் போல ஒரு அவசியமற்ற பதற்றம் நிலவியது. வந்திறங்கியது திருவாங்கூர் ராஜாவின் ஆஸ்த்தான நீதிமன்ற அதிகாரி. ஒடுங்கிக்கிடந்த தண்டூராக்காரன் தன் செண்டையை எடுத்துக்கொண்டு அதிகாரியை தொடர்ந்து சென்றான். மற்ற ஊர்மக்கள் அவனைத் தொடர்ந்தும்.\nஊர்வலம் காளியப்பனின் வீட்டின்முன் நின்றது. அதிகாரி \"ஆராச்சார் எவிடே\" என்று குரல் எழுப்ப, ஆராச்சார் மனைவி ம‌ர‌க‌த‌ம் குழம்பை ருசிபார்த்தவாரே வெளிவந்தாள். அதிகாரி மீண்டும் \"ஆராச்சார் இல்லே\" என்று குரல் எழுப்ப, ஆராச்சார் மனைவி ம‌ர‌க‌த‌ம் குழம்பை ருசிபார்த்தவாரே வெளிவந்தாள். அதிகாரி மீண்டும் \"ஆராச்சார் இல்லே\" என்ற கேள்விக்கு பதிலேதுமின்றி தலைகுனிந்தாள். கூட்டத்திலிருந்த சிறுவன் \"எனக்கு தெரியும்..எங்க இருபார்னு\" என்ற கேள்விக்கு பதிலேதுமின்றி தலைகுனிந்தாள். கூட்டத்திலிருந்த சிறுவன் \"எனக்கு தெரியும்..எங்க இருபார்னு\" என்று நகைக்க ஊராரும் உடன் சேர்ந்து நகைத்தனர். அவமானத்தை காட்டிக்கொளாமல் ம‌ர‌க‌த‌ம் அப்படியே நின்றிருந்தாள். கள்ளுக்கடையிலிருந்து காளியப்பனை அழைத்துவர ஆள் அனுப்பப்பட்டது.\nதண்டூரா முழங்க காளியப்பன் கைகட்டி தலைகவிழ்த்தி உத்தரவு கேட்கும் நேரம், முத்துவும் வந்து சேர்ந்திருந்தான். அதிகாரி வாசிக்கத் தொடங்கினார். \"பொன்னு தம்பிரான் பேரில் தெரிவிக்கப்படுவது என்னவென்றால் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்ட கொலபாதகக் குற்றத்துக்காக குற்றவாளியை தூக்கிக்கொல்ல தீர்ப்பு சொல்லப்பட்டு இருப்பதால், சமஸ்த்தான ஆராச்சாரான காளியப்பன் வந்திருந்து, பொன்னு தம்பிரான்ட கட்டளையை நிறைவேற்ற கேட்டுக்கொள்ளப் படுது.\nகுற்றம் குறித்தும் குற்றவாளி குறித்தும் விபரங்கள் பத்தரத்தில இருக்கு. தூக்கு நிறைவேற்றும் வரை வெளியூர் எங்கையும் போகாமல் சுத்தபத்தமாக ஒரிக்கல் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது\" என்று நிறைவு செய்தார்.\n\"எந்தா ஆராச்சாரே... எல்லாம் கேட்டாச்சு இல்லியா\nமௌனம் உடைத்து காளியப்பன் \"ஐயா, வரவர ஒடம்புக்கு ரொம்ப முடியலிங்க...இனி எனக்கு இது ஒன்னும் ஆகாதுங்க..\" என்று வார்தைகளை விழுங்கினார். ஊராரும் கேட்டுக்கொண்டிருந்த அதிகாரியும் ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்தனர்.\n\"எந்தடோ...உனக்கும் உன் குடும்பத்துக்கும் சர்க்கார் கணக்கு பாக்காம வேணுங்கிறத கொடுக்கலையா...இருக்க வீடும், திண்ணவும், உடுக்கவும்...பின்ன வேற எந்தா வேண்டு... பொன்னு தம்பிராண்ட கட்டளையை மீற யாருக்கும் கழிவு இல்லைன்னு தெரியாதோ உனக்கு. பொன்னு தம்பிராண்ட கட்டளையை மீற யாருக்கும் கழிவு இல்லைன்னு தெரியாதோ உனக்கு சும்மா கண்டதையும் நெனச்சுட்டு இருக்க வேண்டாம்\" என்று கத்திவிட்டுச் சென்றார். மறுமொழியின்றி காளியப்பன் தலைகுனிந்தபடியே நின்றார். அதை எதிர்பார்த்த அதிகாரி...சமாதானத்துடன் ஊரை விலக்கி நடக்கத்துடங்கினார்.\nஅதிகாரியின் வருகையைத் தொடர்ந்த நாட்கள் காளியப்பன் அதிக நேரம் பூஜையில் செலவிழிட்டும் வெளியே எங்கேயும் காணப்படாதவராகவும் இருந்தார். ஊரார் பல ரோகங்களுக்கும் நிவர்த்திகளுக்கும் வேண்டி வெளியூர்களில் இருந்தும் வரத்துடங்கினர். செய்தி அறிந்து அவரின் மூத்த மகளும் மருமகனும் ஒரு மதியப்பொழுதில் ஊரை நோக்கி வந்தனர். பூங்காவனத்தில் அப்பாவின் பூஜைக்கு மலர்கள் பறித்துக���கொண்டிருந்த மல்லிகா அக்கா வருவதை கண்டுகொள்கிறாள்.\n\"அக்கா...இந்த முறையாவது 2 நாள் இருப்பையாக்கா\n\"அக்காவுக்கு எப்பவும் அவசரம் தான்\"\n\"அக்கா போய்க்கோ...நான் பின்ன வர்றேன். இன்னும் நிறையா பூ பறிக்கனும்\"\n\"சரி...அப்போ நான் போறேன்\" என்று சொல்லி நடக்கத்துடங்குகிறாள்.\nஅவளைத்தொடர்ந்தவாறே பின்சென்றான் கணவன், அப்போது தான் குமரியான அந்த பெண்ணை ஓரிருமுறை திரும்பி நோக்கியவாறே.\nநேரம் கடந்தும், பொழுது இறங்கத்துவங்கிய போது கூட மக்கள் கூட்டம் வந்தவண்ணமே இருந்தது. காளியப்பன் மதிய உணவுகளைக்க்கூட விலக்கி பிராத்தனைகளில் ஈடுபட்டார். வருமானம் கிடைத்த போதும் வீட்டாருக்கும் இது சற்று தொந்திரவையே அளித்து வந்தது.\n\"இத்தனை நேரம் இருந்தும் அப்பாவை பாக்க முடியலையே அம்மா\n\"சத்த...இரு டீ...உனக்கு என்ன அவசரம். இருந்து தங்கீட்டு போலாம்\"\n\"ஓ…அதொன்னும் வேண்டாம் இப்போ. மாடும் கன்னும் யாரு பாத்துக்குவா...அப்பாகிட்ட பாத்து ஒரு காரியம் சொல்லிட்டு போலாம்னா, மனுஷனை கண்ணில் கூட பார்க்க முடியலையே. ஒரு துண்டு நில‌ம் வ‌ர‌ப்போடு சேர்ந்தாபோல‌...அச்சார‌ம் கொடுத்து வ‌ருஷ‌ம் மூனாகுது. அதொன்னு பார்த்து ஃபைச‌ல் ப‌ண்ண‌ ப‌ண‌ம் இல்ல‌. வேற‌ யார‌வ‌து அத‌ த‌ட்டிக்கொண்டு போனால், ந‌ம‌க்காக்கும் ரோத‌னை. அப்பாகிட்ட‌ சொல்லி கால‌ம் ஆச்சு\"\n\"என்ன‌டி...உன‌க்கு தெரியாத‌தா...இப்போ தான் சின்ன‌வ‌ மூளைல‌ உக்காந்து இருக்கா. அவ‌ளுக்கும் காலாக‌ல‌த்துல‌ ஏதாவ‌து பாக்க‌னும் இல்லியா\"\n\"அது தான் அப்பாவுக்கு நிறையா ப‌ண‌ம் வ‌ருதுன்னு கேக்கிறேனே...பிற‌வு..\" என்பதற்குள் காளியப்பன் அனைத்தும் கேட்டவராக வெளியே வந்து…\n\"அவளுக்கு என்ன வேணுமோ இருந்தா கொடுத்துவிடு\" என்று சொல்லிச்சென்றார்\n...இருந்து விடியும்போ போனா போதாதா\" என்று மரகதம் கேட்க..\n\"இல்ல அத்தை...மாடு கன்னு எல்லாம் பாக்கனும்\" என்று முதல் முறையாக வாய் திறந்தான் மருமகன் வாசு.\n\"சரி அப்படின்னா...இவ இங்க இருக்கட்டும்\"\n\"ஓ...பெண்டாட்டிய பிரிஞ்சு ஒரு நாள் இருக்கமாட்டியோ வாசு\" என்று மரகதம் சொல்லவும் வெட்கி சிரித்தனர் மகளும் மருமகனும். எதுவும் நடக்காததைப்போல தன்னுலகில் ஆடிவிளையாடியபடி மல்லிகா, ஆட்டை அவிழ்த்துக்கொண்டு மேய்க்கக் கூட்டிச்சென்றாள்.\nநாளாக நாளாக காளியப்பனின் உடல்நிலையும் சீர்குலைந்துகொண்டே வந்த���ு. அப்படிதான் அன்று வழக்கம் போல பூஜைக்கு முன் மரகதம் நீரை இறைத்து காளியப்பனின் மேல் ஊற்றிக்கொண்டிருந்தாள். பல குடம் தண்ணீர் ஊற்றியும் காளியப்பன் போதும் என்று சொல்லவே இல்லை \"உடம்பு என்ன்வோ தெரியல...சுட்டுகிட்டு வருது...இன்னும் ஊத்து\" என்றார். சிறிது நேரத்தில் ஜன்னி கண்டவர் போல உடல் முழுவதும் நடுங்கத் துடங்கியது. \"உடம்புக்கு முடியலயா...போய் படுத்துக்க‌ங்கோ\" என்று தலையை துவட்டிவிட்டு, ஒரு குழந்தையை அழைத்துச் செல்வதைப்போல கூட்டிச்சென்றாள் மரகதம்.\nஅடுத்த‌ தூக்குநாளும் நெருங்கிற்று. மாலை பொழுது விழுந்த‌வுட‌ன், ச‌ர்க்காரின் அதிகாரிக‌ள் வில்லுவ‌ண்டியுட‌ன் காளிய‌ப்ப‌ன் வீட்டு முன் கூடியிருந்த‌ன‌ர். ஊர்ம‌க்க‌ள் ஒரு ஊர்வ‌ல‌த்தை பார்வையிடுவ‌து போல‌ கையில் ப‌ந்த‌ங்களுட‌ன் நின்றிருந்த‌ன‌ர். முடியாத‌ நிலையிலும் காளிய‌ப்ப‌ன் அரைம‌ன‌சுட‌ன் புற‌ப்ப‌ட்டு காளியிட‌ம் உத்த‌ர‌வு வாங்கினார். \"எங்கள் பாவங்களைத் தீர்க்கும் மாகாளி தாயே...மூர்க்கர் பிறப்பறுக்கும் தாயே அம்மா...நான் செய்வது எல்லாம் உனக்காக. செய்பவன் நான்...பெய்விப்பவள் நீ...காத்தருள்வாய் அம்மா...\" என்று ம‌ன‌முருகி பிராத்தித்தார். காத்திருந்த‌ அதிகாரி பொறுமையிழ‌ந்த‌வ‌ராய் \"சமையம் ஆகி ஆராச்சாரே..\" என்று கத்தினார். வெளிவ‌ந்த‌ காளிய‌ப்ப‌ன் மீண்டும் ஒருமுறை \"அய்யா...உடம்புக்கு சுத்தமா முடியலிங்க..\" என்றார்.\n\"ஆ…இது நல்ல கதையா இருக்கு...இப்போ என்ன ஆராச்சாருக்கு உடம்பு சரியிலன்னு தூக்க தள்ளிவச்ச கதைய யாராவது கேடுட்டு உண்டா இதோ இங்க பாரும் ஆராச்சாரே...உடம்பு சரியிலன்னா, பையனையும் வேணும்னா கூட கூப்பிட்டுக்கோ ஒத்தாசைக்கு...என்ன இதோ இங்க பாரும் ஆராச்சாரே...உடம்பு சரியிலன்னா, பையனையும் வேணும்னா கூட கூப்பிட்டுக்கோ ஒத்தாசைக்கு...என்ன அதுவல்லாது...சும்மா கொச்சுபிள்ளைகள் போல அடம்பிடிக்காதீர்” என்று அறிவுறுத்தினார்.\nபதிலேதும் பேசாமல் காளியப்பனும், அவரைத்தொடர்ந்து முத்துவும் கிளம்பி நடக்கத் துவங்கினர். மரகதம் போர்த்திக்கொள்ள ஒரு கம்பளியைக் கொடுத்து அனுப்பினாள். வண்டியின் அடியில் கட்டிய லாந்தர் விளைக்கின் வெளிச்சத்தில் அந்த வண்டி மெல்ல மெல்ல நகரத்துடங்கியது...மரண‌த்தின் வாதிலுகளை நோக்கி.\nஇரவு நல்ல கடும் இருட்டைக் கடந்துகொண்டிருந்�� நேரம் அனைவரும் ஜெயிலின் அறைந்த கதவுகளுக்குப் பின்னால் ஒடுங்கி இருந்தனர். கைதிகள் பலரும் தமது செல்களில் உறக்கமற்று படுத்திருக்கக்கூடும். நாளை தூக்கிலிடப்படுபவன் இன்றுதான் தான் கடைசியாக தூங்கும் நாள் என்பதை நினைவுபடுத்தியிருப்பானா. அவனது கடைசி மணிநேரங்களின் மனவோட்டம் எதைக்குறித்ததாக இருக்கும். அவனது கடைசி மணிநேரங்களின் மனவோட்டம் எதைக்குறித்ததாக இருக்கும் என்ற எந்த கேள்விகளுக்கும் இடமில்லாமல் ஜெய்லரும், மற்றும் சில காவலாளிகளும், காளியப்பனும், பின் முத்துவும் ஒரு அறையில் வட்டமாக உட்கார்ந்து இருந்தனர். அன்றைய கூத்தின் பிராதானகர்த்தா தான் தான் என்று உணர்ந்திருந்த காளியப்பன், சற்று அதிகாரத்தோரனையுடனே காட்சிதந்தார். சர்க்காரின் அதிகாரமும், அடக்குமுறையும் அவரிடம் சேவகம் செய்து நிற்பதைப் போல ஒரு தோற்றம் அவருக்கு உருவாகியிருக்கக்கூடும்.\nஎப்போழுதும் காணப்பட்ட தோற்றத்திலிருந்து காளியப்பன் வேறுபட்டு காணப்பட்டார். ஜெயிலின் வேளையாளை அழைத்தார் \"சனாதனம்பிள்ளை.. சாராயம்\" என்பதற்குள் \"அப்படியே கடிக்கவும் ஏதாவது கொண்டுவா\" என்றார் ஜெயிலர். ஓரு பாட்டில் சாராயத்துடன் ஒரு கண்ணாடி டம்ளரையும், சிறிது மாங்காய் உப்பும் எடுத்துவந்தான் வேலையாள். \"இன்னொரு டம்ளரும் கொண்டுவா\" என்றார் காளியப்பன். ஜெயிலர் \"அ..அய்யோ...ஆராச்சாரே...எந்தாயாலும் டூட்டியாகிப்போச்சு, இல்லாட்டி ஒன்னு கூட்டு போட்டிருக்கலாம்\" என்றார்.\nமற்றுமொரு டம்ளரில் சாராயத்தை ஊத்தி மகன் முத்துவிடம் தந்தார் காளியப்பன். அதிர்ச்சியடைந்த முத்து \"அப்பா...இது என்ன பிடிவாதம்\" என்றான்.\n“நான் இது வரை உன்னை சாரயம் குடிக்கச்சொல்லி சொல்லியிருக்கனா... நீ மொதல்ல குடிக்கிற சாராயம் நான் கொடுத்ததா தான் இருக்கனும்...இந்தா குடி... நீ மொதல்ல குடிக்கிற சாராயம் நான் கொடுத்ததா தான் இருக்கனும்...இந்தா குடி\" என்று வற்புறுத்தவே, முத்து அந்த சாராயத்தை மறுபேச்சின்றி குடிக்க முயற்சி செய்து திமிறினான். மற்றவர்கள் \"ம்ம்...முதல் முறை அப்படி தான் இருக்கும்...போகப் போக சரியாயிடும்\" என்றனர்.\nஜெயிலர் \"சரி எந்தாயாலும் இனி உறங்கீட்டு காரியம் இல்லை...ஏதாவது கதை பேசலாமே\nமற்றவர்கள் \"என்ன கதை சொல்லலாம்...ராஜ்ஜியமும் கெட்டியவளும் புத்திரனும் எல்லாம் போன போதும் உண்மையை மட்டும் தான் பேசுவேன்னு நின்ற அரிச்சந்திர ராஜாவைப்பற்றி பேசுனாலோ\n எதார்தம் சொன்னா, பொய் சொல்லாம இந்த பூமியில நடக்குற ஏதாவது உண்டா சொல்லு...\"\n\"சூதின் கையில அகப்பட்டு தேசத்தையும், சொத்துக்களும் பின்ன சொந்த கெட்டியவளையும் இழந்து, மீண்டும் ராஜ்ஜியத்தை கைப்பற்றின பாண்டவர்கள் கதையோ\" என்றார் இன்னுமொரு காவலாளி.\nஜெயிலர் இடைமறித்து \"இது எல்லாம் கேட்டு புளித்துபோன கதையில்லியோ வேணும்னா ஒன்னு செய்யலாம். ஒரு வித்தியாசதுக்கு நான் ஒரு கதை சொல்றேன்\" என்றார்.\nஅதற்குள் ஒரு பாட்டில் சாராயத்தை முடித்துவிட்டு, அடுத்த பாட்டிலைத் திறந்து வைத்துக்கொண்டு, கதை கேட்க ஆயத்தமானார் காளியப்பன்..\"ம்ம்ம்...கதை சொல்லுங்கோ..\n\"இது புராணக்கதையோ இல்ல ஒழுக்கசீலன்மாருடைய கதையோ இல்லை. நாம் தினமும் பார்க்கிற எதார்த்த மனுஷ ஜீவிததுடைய கதையாக்கும்...என்று சொல்லத்துடங்கினார்...\"\n“ஒரு அழகான கிராமம், நம்ம நாகர்கோவில் பக்கம் போல. பச்ச மரங்களும், பூக்களும், பூம்பாச்சைகளும், குளமும், கோவிலும் எல்லாங்கூடிய ஒரு அமைதியான கிராமம். யாரும் யாருக்கும் தொந்திரவு நினைக்காமல், எல்லாம் அவரவர் வேலையுண்டுன்னு இருந்து வரக்கூடிய, நாம சின்னப் பிள்ளைல கண்ட போல ஒரு சினேகமுள்ள மக்கள். அந்த‌ சின்ன‌ ஊர்ல‌ ஒரு 18 வயது இருக்கக்கூடிய ஒரு ஆடு மேய்க்கும் பையன் இருந்து வந்தான், அவ‌ன்தான் நம்ம கதாபுருஷ‌ன். அதே கிராமத்தில் ஒரு ஏழை விவசாயுடைய பொண்ணு, நம்மட நாயகி. வயசு ஒரு 13 இருக்கும். சின்ன குழந்தை போல குதுச்சும் குதூகலிச்சும் யாராலும் கட்டிப்போடாத காத்து போல\nவிளை யாடிட்டு இருந்த அந்த பொண்ணு அப்போ தான் பெரிய மனுஷியாகி மூளைல உட்கார்ந்திருந்தா. அவளுடைய அப்பன், இதுக்கு மேல பிள்ளைக்கு படிப்பு வேணாம்னு வீட்டிலேயே உட்காரவைச்சுட்டார்” என்று கதை நீள... போதையில் வீங்கிய காளியப்பனின் கண்கள் தன்னிச்சையாக தன் சொந்த மகளையே அந்த 13 வயது கதாநாயகியாக பார்க்கத் துவ‌ங்கிய‌து. கதை அவர் கண்முன்னே தன் சொந்த வண்னங்களுடன் விரியத்துடங்கியது. (அதனால் அந்த பெண்ணை இனி மல்லிகா என்றே அழைப்போம்).\n“தன் உடல் மாற்றத்தின் கூறுகளையே புரிந்துகொள்ளக் கூடிய‌ பக்குவம் கூட‌ இல்லாத மல்லிகா, தன் பள்ளித்துணைகளையும் இழந்து தனிமையில் காலம் கழிக்கிறாள். பொழுது போகாவிட்டால் ஆட்டை ���விழ்துக்கொண்டு போய் காடுகளிலோ, மலைகளிலோ மேய்க்க விடுவாள். ஊர் பையன்கள் அவளை இப்போதெல்லாம் வித்தியாசமாக பார்ப்பதை அறிந்து வைத்திருந்தாள். அது அவளுக்கு வேடிக்கையாக இருந்தது. மத்தபடி அந்த ஆடு மேய்க்கிற பையன்னு சொன்னா...அவனுக்கு அப்பா அம்மா ன்னு யாருமிலாத ஒரு அநாதன். யாராவதுடைய ஆட்டுக்குட்டிகளை மேச்சுட்டு வருவான். ஊர் கூடுகிற இடத்தில் நின்னு புல்லாங்குழல் வாசிப்பான். அவனா எதுவும் கேட்க்கமாட்டான். யாரவது எதாவது கொடுத்தா வாங்கிக்குவான். யாருக்கும் பாவம் நினைக்காத ஒரு வஸ்த்து.\nதினம் தினம் இருவரும் பார்த்து வரும் போது இரண்டு பேருக்கும் ப்ழக்கம் உண்டானது. எந்த புதிய விஷயுமும் பரவசமும் சந்தொஷமும் தரக்கூடிய ப்ராயம் மல்லிகாவுக்கு. யாருக்கும் உடனே பிடித்துவிடும்படியான குழந்தைப் பேச்சும், புன்னகையும் அவளுக்கு. அந்த ஆடுமேய்க்கும் பையனுக்கும் அவளைப் பிடிச்சுப் போனதுல ஆச்சர்யம் ஒன்னும் இல்ல. அவனது புல்லாங்குழல் இசை அவளுக்குள் ஏதேதோ செய்துகொண்டிருந்தது. நள்ளிரவில் கூட அவனது குழலிசை அவளைத்தூங்க விடாமல் செய்துகொண்டிருந்தது உண்மை தான். வானம் வெளுக்கும் வரைக் காத்திருப்பாள். பின் அவசர அவசரமாக ஆட்டை அவிழ்த்துக்கொண்டு மலைஉச்சிப்பக்கம் சென்று விடுவாள். அவளுக்காகவே காத்திருப்பதைப்போல அவனது புல்லாங்குழல் சோக ராகத்தில் இசைக்கத் துடங்கி இருக்கும். சுருங்கச்சொன்னால் அவர்கள் இருவரும் காதலிக்கத் துடங்கி இருந்தனர், அவர்களுக்குத் தெரியாமலே...\nஅவன் சந்தையில் அவனுக்கு கிடைக்கும் சொற்ப பணத்தில் அவளுக்கு பரிசுகள் வாங்கி வருவதும், அவனில்லாத பொழுதுகளில் அவள் அவன் நினைப்பில் வாடி இருப்பதுவும் அடிக்கடி நடந்துவந்தது.\nஅப்படி ஒரு முறை அவனொரு ஜொலிக்கும் மணி ஒன்றை வாங்கி வந்து தந்தான். \"நல்லா சூரியனுக்கு நேரா பிடிச்சு பாரு...பாக்க அலாதியா இருக்கும்...\"\nஅவள் உயர்த்திப்பார்த்து கண் இருட்டிப் போய் தலையைப் பிடித்தபடி அமர்ந்தாள். அவன் சற்றே சமாதானம் செய்ய \"கண்னை இறுக்கப் பொத்திக்கோ...சரியாகிடும்\" என்றான்.\n\"கண் அடைக்கவே முடியல..திறந்து திறந்து வருது\" என்றாள்.\n\"நான் வேணா பொத்தித் தரவா\" என்று அவள் கன்னங்களைச் சேர்த்து அவள் கண்ணைப் பொத்தினான்.\nஅவள் உடல் முழுதும் மயிர்க்கூச்செறிந்து, முகமெல்லாம் சிவந்தவளாய் \"என்னவோ போல இருக்கு...\" என்று சிரித்து கைகளில் முகம் பொதித்தாள்.\nஅந்நேரம் யாரோ மறைந்திருந்து அவர்களை கவனிப்பதாக தோன்றிய அவள், சந்தேகப்பட்டது போலவே இரண்டு கண்களை மட்டும் கண்டாள். அந்தக் கண்கள் அவளுக்கு மிகவும் பரிட்சையப்பட்ட கண்களாக இருந்தது. அது அவளை மிகவும் பீதியடைவும் செய்தது\n…என்று கதையை அங்கு நிறுத்தினார் ஜெயிலர்.\n“அந்த கண்கள் யாருடையாதா இருக்கும்னு நினைக்கறீங்க” என்று கேள்வியை அனைவரது பக்கமும் திருப்பினார்.\n\"யாரா இருக்கும்...யாராவது குடிகாரனோ, இல்ல ஸ்த்ரீலோலனாகவோ, வேலை இல்லாத எவனாவதா இருக்கும்\" என்றார் ஒரு கான்ஸ்டபிள்.\nஜெயிலர் \"இல்லை...அவன் ஸ்த்ரீலோலனெல்லாம் இல்லை. தன் பொண்டாட்டி தவிர வேறு எந்த பொண்ணையும் நேரிட்டு கூட பாத்தவன் இல்லை அவன்; கள்ளைக் கையால் கூட தொட்டதில்லை; தானுண்டு, தன் வேலையுண்டுன்னு தன் விவசாய வேலை மட்டும் பார்துட்டு இருந்த அந்த மனுஷன் வேற யாருமில்ல... அந்தப்பெண்ணோட மூத்தவளுடைய புருஷன் தான்\" என்றார்.\nஇதைக்கேட்டு சற்றே பதட்டம் அடைந்த காளியப்பன், இன்னுமொரு சாரயத்திற்கு சொல்லி அனுப்பினார். முத்து \"ஏற்கனவே அதிகமா குடிச்சுட்டீங்க\" என்று சொல்லியதை காதில் கூட வாங்காமல் காளியப்பன் வருத்தமளிக்கும் கண்களுடன் \"மேலே சொல்லுங்கோ\n\"அதுவரை சரியா கூட பார்த்திராத மச்சினச்சியை...அன்று அந்த கோலத்தில் பார்த்ததிலிருந்து அவனது மனசு அவன் சொல்படி கேட்க மறுத்தது. அதுவரை ஒரு குழந்தைபோல தெரிந்த அந்த இளம்பிராய பெண், அவனுக்கு ஒரு கொழுத்து மொழுத்த முழு மோகினியாக காட்சிதர ஆரம்பித்தாள். அவளது பிம்பம்\nஅவனை முழுவதுமாக ஆட்கொள்ள ஆரம்பித்தது. வேலையிலும், மனைவியிடமும் மனம் ஈடுபடவில்லை. ஒரு பக்கம் குற்றவுணர்ச்சியும் அவனை ஆட்கொண்டு அலைக்கழித்தது. அவன் காமம் பீடித்தவனாக ஒரு அசைவற்ற பிணம் போலவே நடமாடத் துவங்கியிருந்தான். சில சமயம் அவளுக்குத் தெரியாமலே அவளைப் பின் தொடர்ந்து தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருப்பான். அவள் வீட்டின் முன்பாக மறைவாக நின்று அவளது நடவடிக்கைகளை கவனித்து வந்தான். மாமியாருக்கும், மாமனாரும் இதை எதையும் அறிந்தவர்கள் இல்லை. அக்காள் புருஷன் பின் தொடர்வதைத் தெரிந்தும் வீட்டில் சொல்ல முடியாத நிலையில் வாயடைத்து பயந்து திரிந்தாள் மல்லிகா. ஆனால் இது எதுவும் அவளுக்கு அந்த ஆடு மேய்ப்பனுடனான காதலைக் குறைக்கவில்லை. அவர்கள் வழக்கம் போல குற்றமற்ற காதலில் ஒருவரை ஒருவர் தொலைத்தவண்ணம் இருந்தனர். \"\nஅந்த ஒரு மதியப்பொழுதில் அப்படித்தான் அவ்விருவரும் வரவிருக்கும் ஆபத்து தெரியாமல், புல்வெளியில் கிடந்து பேசிக்கொண்டிருந்தனர். மல்லிகா மிகவும் வருத்தமுடையவளாக‌க காணப்ப‌ட்டாள். அவன் தன் புல்லாங்குழலில் அவளுக்குப் பிடித்த ராகத்தில் வாசித்துக்கொண்டிருந்தான். எல்லா கலவரங்களும் கடந்து அவளுக்கு அது மட்டுமே சந்தோஷத்தை தந்தது. அவன் அவளுக்கும் புல்லாங்குழல் வாசிக்கக் கற்றுத்தருவதாக சொன்னான். அவள் முயன்று முயன்று பார்த்து, செல்லமாக கோவித்துக்கொண்டாள். \"இந்த பாழாப்போன குழல் நீ வாசிச்சா மட்டும் தான் வாசிக்குமா\n\"மல்லிகா...இங்கே பாரு...இது வெறும் ஒரு மூங்கிலாக்கும். இதுல காய்ச்சிய துளைகள் போட்டு...அதுல மூச்சுக்காத்தை விடனும்\"\nஅவனையே வைத்தகண் வாங்காமல் பார்த்தபடி \"ம்ம்...\" கொட்டினாள்.\n\"அப்படி ஊதும் போது என்ன பிறக்கும் தெரியுமா\nஅவள் சற்றே தயக்கத்துடன்... \"ம்ம்ம்.. ஹூம்.. இல்லை...பிறப்பது...ஸ்நேகம்...அன்பு..\" என்று வெட்கப்பட்டு தலை குனிந்தாள். அவள் கண்கள் சிவந்து போயிருந்தன.\nஅவன் சற்றே சங்கோஜமானவனைப்போல \"நீ இந்த குழலை வச்சு வாசிச்சுட்டு இரு...நான் இதோ வந்திடறேன்\" புறப்பட்டான். \"எங்கையும் போகாதே...இங்கேயே இருக்கனும்...நான் வந்துடறேன்\" என்று சொல்லிச்சென்றான். அவன் மெல்ல புல்வெளிகளில் நடந்து மறைந்து சென்றான். அவள் அவன் போன வழிநெடுகவே பார்த்துக்கொண்டிரிந்தாள்.\nஅவன் மறைந்து சில நேரங்கள் கூட இருக்காது...சற்றும் எதிர்பாராவிதமாக இரண்டு முரட்டுத்தனமான கைகள் அவளை இறுக வந்து பற்றின. அந்தக் கைகளில் திண்ணமான ஒரு வேட்கையும், வெறியும் அடங்கியிருந்தது. அந்த அசுர பலத்திற்கு முன் அவள் நிராதரவாக, உதவியற்று கத்திய ஓலக்குரல் மட்டும் தான் சில முறை கேட்டது \"அத்தான்...விடுங்க அத்தான்...விடுங்க அத்தான்\" என்று அலறிய அந்த குரல், மீண்டும் அந்த வன்மம் மிக்க கரத்தில் பொதிந்தது… அதற்குப் பிறகு…” .\n“போதும் நிறுத்து...” என்று அலறினார் காளியப்பன். அவர் முகமெல்லாம் வியர்த்து மூச்சிறைத்து மீண்டும் சொன்னார் \"போதும் நிறுத்துங்கோ..\nஅந்த அறை முழுக்க அப்படியே ஸ்தம்பித்து போனது. ஜெய���லர் சற்றே குற்றவுணர்ச்சியோடு \"சரி...அப்படின்னா வேண்டாம்...இதோட நிப்பாடிக்கலாம்\" என்றார்.\nமற்றுமொரு கான்ஸ்டபிள் \"அடடா...வல்லாத்த இடத்தில் இல்ல கொண்டு நிறுத்தி இருக்கீறு..\" என்றார்.\nஅதற்குள் ஒருவர் ஆர்வத்தில் \"அதற்கு அப்புறம் என்ன ஆச்சு...ஏதாவது அபகேடு ஆயிடிச்சோ\" என்று முந்திரிக்கொட்டைத் தனமாக கேட்க...கோபமடைந்தார் ஜெயிலர்.\nமற்றுமொருவர் \"என்ன சொல்லு...இந்த ஆளு கதை சொல்றதுல கில்லாடியாக்கும். ஆயாளுட விவகர்ணையும்...கோப்பும்... யாருக்கு தான் மீதி கதையை கேக்கனும்னு தோனாது சொல்லு\" என்றார்.\n\"எல்லாம் ஒரு மாதிரி சொல்லி வரும்போது தான்...இந்த ஆளு...சிறுபிள்ளத்தனமா ஒரு கேள்வி\" என்று சினுங்கினார் ஜெயிலர்.\nஅதற்குள் காளியப்பன் ஒருவாறு சமாளித்துக்கொண்டு \"அப்புறம் என்ன ஆச்சு.. சொல்லுங்கோ.\" என்று வினவினார்.\nஅதுக்குப் பிறகு அந்த ஊர்மக்கள் பார்த்தது...அந்த இடத்தில் உடைஞ்ச புல்லாங்குழலும்...மேயலுக்கு இருந்த ஆட்டுக்குட்டியும்...பின்ன இறந்து கிடந்த அந்த சின்னப் பிள்ளையும் தான். அடைளாளம் தெரியாத படிக்கு தலைமேல கல்லைப்போட்டு சதைச்சு வச்சிருந்தான். அங்கிருந்த ஆட்டுகள், புல்லாங்குழல், அவங்க ரெண்டு பேரையும் ஒன்னா பாத்த ஊர்மக்கள் சாட்சி என்று எல்லாம் சேர்ந்து ஆடு மேய்கிறவன் தான் கொலைபாதகன்னு முடிவு செஞ்சுட்டாங்க. அவனுக்குன்னே யாரும் இல்லாத அந்த அநாதைக்கு வாதாட யாரு கிடைப்பா சொல்லுங்க எல்லா உண்மையும் தெரிஞ்சு இருந்தும் அந்த பிள்ளையோட அப்பா, ஒன்னும் வாயைத் திறக்கவே இல்ல...\" என்று நிறுத்திக்கொண்டார்.\n\"அவரு செஞ்சதும் சரி தானே... என்ன ஆனாலும் ஒரு பொண்ணு செத்துப்போச்சு. இன்னொரு பொண்ணும் விதவை ஆகணுமானு யோசிச்சு இருப்பார்\" என்று ஞாயப்படுத்தினார் ஒரு கான்ஸ்டபிள்.\nமிகவும் மனநலம் குலைந்த நிலையில் இருந்த காளியப்பன் \"அப்புறம் என்ன ஆச்சு\" என்று வேத‌னையாக‌ கேட்டார்.\nஜெயில‌ர்...\"அது ச‌ரியாப் போச்சு...என்ன‌ ஆச்சுன்னு கேக்க‌றீங்க‌ளா அந்த‌ப் பைய‌னைத் தான் இன்னும் சில‌ ம‌ணிநேர‌த்துல‌ நீங்க‌ தூக்கிக் கொல்ல‌ப் போறீங்க‌...கைதியோட‌ வ‌ழ‌க்கு ப‌த்திர‌ம் எல்லாம் ஒன்னும் வாசிக்கிலையோ அந்த‌ப் பைய‌னைத் தான் இன்னும் சில‌ ம‌ணிநேர‌த்துல‌ நீங்க‌ தூக்கிக் கொல்ல‌ப் போறீங்க‌...கைதியோட‌ வ‌ழ‌க்கு ப‌த்திர‌ம் எல்லாம் ஒன்னும் வாசிக்க��லையோ\n\"அது சரி...தூக்கிக்கொல்லப்போறவனை பற்றி படிச்சு என்ன காரியம்னு விட்டிருபார்ர்ர்ர்...\" என்று யாரோ சொல்லி முடிப்பதற்குள்...\n\"இல்லை...இல்லை...நான் இதைச் செய்ய மாட்டேன்...நான் செய்ய மாட்டேன்...” என்று சிறுபிள்ளை போல உடைந்து அழத்துடங்கிய காளியப்பன், அப்படியே தரையில் மயங்கி விழுந்தார்.\nதூக்குக்கைதியை பரிசோதிக்கும் சிறைமருத்துவர் வரவழைக்கப்பட்டார். அவர் ஏது பேசாமல் ஜெயிலரிடம் வந்து விஷையத்தைச் சொன்னார். இது ரொம்ப பிரச்சனையான விஷயம் ஆச்சே. இப்போ சரியான நேரத்துக்கு தூக்கு நடக்குலன்னா...பொன்னு தம்பிரான் பிரப்பிகுற மன்னிபுக்கடுதாசி வந்து சேந்துடும். அப்புறம் கொலையாளியை விடிவிக்க வேண்டிவரும். என்று எச்சரித்தார். இப்போ அதுக்குள்ள வேற ஆராச்சாருக்கு எங்க போறது...ஒன்னு செய்யலாம் ஆராச்சார் கூட யாராவது உதவியாள் வந்திருந்தா அவங்கள வைச்சு முடிச்சர்லாம் என்று யோசனை கூறினர் சிலர்.\nதூக்கு நேரம் நெருங்குகையில் தூக்குக்கயிற்றை ஏந்தி தூக்கு மேடை நோக்கி தன் தகப்பனது ஸ்தானத்திலிருந்து ஆராச்சாரின் கடைமைகளை நிறைவேற்றினான் காந்தியவாதியான முத்து.\nஆராச்சார் பாத்து வைத்த கயிற்றில் ஒன்னும் சரிபார்ப்பதற்கில்லை. பாபஜீவி கொண்டுவரப்பட்டான். நெய்யும் வாழைப்பழங்களும் தடவிய மரணக்கயிறு மிகவும் முறுக்குற்றதாக இருந்தது. மேடையின் மேல் நிற்கவைக்கப்பட்டான். எப்போது வேண்டுமானாலும் விட்டுப்பிரிந்து வாய் பிளக்கக்கூடிய மரவாதில்கள் அவனது கால்களின் குளிர்ச்சியை உணர்ந்திருக்கும். அங்கியொன்று அவன் முகத்தில் அணிவிக்கப்பட்டது. ஜெயிலர் கடிகாரத்தை சரிபார்த்து, அவரது கண்ணசைவில் தொழிலாளி லிவரை விலக்க, கயிற்றின் முடிச்சு விரைந்து பயணித்து கழுத்தெலும்பை முறித்தது. அவன் முழு உடம்பும் குழிக்குள் சென்றது. வெளியே உடலை எடுத்துச்செல்ல யாருமற்றவராக அவன் மறித்துப்போனான்.\nதிட்டமிட்டபடி சரியான நேரத்தில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. வழக்கம் போலவே பொன்னு தம்பிரான் பிரப்பித்த மன்னிப்புக் கடிதம், தாமதமாகவே வந்து சேர்ந்தது\n அது மிகவும் பிசுபிசுப்பானது. கண்மை போல ஒட்டிக்கொண்டு நீங்க மறுத்தவண்ணமே இருக்கக்கூடியது. சற்றுமுன் கடந்து போன சாலைமனிதன் அடுத்த நிறுத்தத்தில் அடிபட்டு இறந்துபோனால் கூட அதன் நினைவு அன்று முழுக்க நிலைத்து நின்று விசனம் தரும். மிக நெருங்கியவர்களின் மரணம் சில சம‌யம் நம் வாழ்கையின் சில பகுதிகளையும் அவர்களுடனே எடுத்து சென்றுவிடுகிறது. யாருக்கும் அகப்படாமலும், கட்டுப்படாமலும், புரிதல்களுக்கு அப்பாற்பட்டும் இருப்பதாலோ என்னவோதான் மரணத்தின் மீது மிகுந்த மரியாதையும் அச்சமும் கொண்டிருக்கிறோம். மேலும் ஒரு படி சென்று மரணத்தைக் கொண்டாடவும் ஆராதிக்கவும் கூட செய்கிறார்கள். மரணம் ஒரு சம்பவம் என்பதைக் கடந்து அது ஒரு தத்துவம் என்ற நிலையைக் கொள்கிறது. மரணம் பற்றிய பயமும், புரிதலின் முயற்சியுமே ஆன்மிகத் தேடலின் ஆரம்பப்புள்ளி.\nநவீன‌மும் அதிகாரமும் கட்டமைத்த சட்டதிட்டங்களின் பேரில் ஒரு மனிதனே மற்றுமொரு மனினுக்கு மரணத்தை நிறைவேற்றுவது நாம் பிரபஞ்ச செயல்பாட்டின் மேல் கொண்டிருக்கும் அதீத தலையீட்டையும், மனித இனத்தின் பாகுபாட்டில் கொண்டிருக்கும் பற்றுதலையும், சகமனித இனத்தின் மேல் கொண்டுள்ள வன்மத்தையுமே காட்டுகிறது. அதுவும் மரண தண்டனையை நிறைவேற்றும் ஒரு மனிதன், அவன் மரணத்தை மணந்தவனாகவே இருக்கிறான். பாவத்தை சுமப்பதின் குற்றவுணர்வும், அலைக்கழிப்பும் அவர்களை எப்போதும் ஆட்கொண்டே உள்ளது. பாரதப்போரில் சரதல்ப்பத்தில் சயனித்துக் கிடக்கும் கங்காபுத்திரர் பீஷ்மரைப் போலவே இவர்கள் வாழ்நாள் முழுக்க முள்ளேறிய முதுகுடையவர்களாகவே இருக்கிறார்கள். இந்த மனஉணர்வுகளை ஒரு தூக்கிலிடுபவன் பார்வையில் துல்லியமாக பதிவு செய்கிறது அடூர் கோபாலகிருஷ்ணனின் 'நிழல்குத்து'.\n2002ம் ஆண்டு வெளிவந்து பல விருதுகளை வென்று சென்றது இந்தத் திரைப்படம். இன்றளவும் பல சர்வதேசத் திரைப்படவிழாக்களில் திரையிடப்பட்டு கௌரவிக்கப்பட்டு வருகிறது. ஃப்ரான்ஸில் ‘Le Serviteur de Kali’ என்றும் ஆங்கிலத்தில் ‘Shadow Kill’ என்ற பெயரிலும் வெளியிடப்பட்டது. முத்து வாக நடிகர் நரேனும், மல்லிகா வாக ஆட்டோகிராஃப் மல்லிகாவும் அறிமுக நடிகர்களாக இடம்பெற்றனர். காளியப்பனாக ஒடுவில் உன்னிகிருஷ்ணன் வாழ்ந்திருந்தார். இந்த கதாபாத்திரத்திற்காக அவ்வருடம் கேரளா மாநில விருது பெற்றார். இவ்வளவு நுணுக்கமான சினிமாவுக்கு இசைமட்டும் சாதாரணமாக அமைந்துவிடுமா என்ன இளையராஜா வின் பின்னணி இசையில் அலங்கரிக்கப் பட்டிருந்தது 'நிழல்குத்து'. பல்வேறு உலக சினிமாக்கள் நமக்கு விதவிதமான முத்துக்களாக பரிட்சையப்பட்டும் பரிமாறப்பட்டும் வந்த போதிலும், இது போன்ற நம் கால்களுக்கு அடியில் கிடக்கக்கூடிய கிளிஞ்சல்களையும் ஆதரிப்பதும், பார்வைக்கு உட்படுத்துவதும் ஆரோக்கியமானதாகும். நம்புங்கள் கிளிஞ்சல்களில் கடல் ஒளிந்திருக்கிறது இளையராஜா வின் பின்னணி இசையில் அலங்கரிக்கப் பட்டிருந்தது 'நிழல்குத்து'. பல்வேறு உலக சினிமாக்கள் நமக்கு விதவிதமான முத்துக்களாக பரிட்சையப்பட்டும் பரிமாறப்பட்டும் வந்த போதிலும், இது போன்ற நம் கால்களுக்கு அடியில் கிடக்கக்கூடிய கிளிஞ்சல்களையும் ஆதரிப்பதும், பார்வைக்கு உட்படுத்துவதும் ஆரோக்கியமானதாகும். நம்புங்கள் கிளிஞ்சல்களில் கடல் ஒளிந்திருக்கிறது\nஎழுத்து: Prawintulsi 15 பின்னூட்டங்கள்\nகருவகை: சமூகம், சினிமா, பரிந்துரை\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஒரு நூற்றாண்டுகாலத் தனிமை (1)\nரோசாப்பூ ரவிக்கைக்காரி - ஒரு மீள்பார்வை\nரோசாப்பூ ரவிக்கைக்காரி திரைப்படம் 1979ம் ஆண்டு வெளிவந்த போது மிக கட்டுப்பட்டியாக இருந்துவந்த மக்களிடையே பெரும் கிளர்ச்சியை உண்டுசெய்தது. அந்...\nசித்தரிக்கப்பட்ட கலாச்சார ஃபாசிச கொள்கையும்...கால மாற்றமும்\nஇயற்கைக்கு எதிராக போரிடுவதில் வீரம் ஒன்றும் இல்லை. ~ நகிசா ஒஷிமோ நீங்கள் பெங்களூரில் ஒரு தெருவில் கல்லைக்கொண்டு எறிவீர்களேயானால் அது ஒரு ...\nதுர்சொப்பணக் குறிப்புகள் - Notes of a Nightmare\nஎல்லாம் கனவில் நடப்பது போலவே இருக்கிறது. மங்கிய இருளில், வண்ணங்களற்று, குறைந்த ஓசையில். நான் இவ்வளவு சீக்கிரமாக இதற்குமுன் எழுந்ததே கிடையாத...\nஆசை முகம் மறந்து போச்சே\n[ பாடல்களின் தொடர்புகளில் கிடைத்த சிறந்தவற்றை இணைத்திருக்கிறேன். பாடல்களைக் கேட்க/பார்க்க பாடலின் வரிகள் மேல் சொடுக்கவும் . ] ******** பக்த...\nஉதிர்காலத்தின் இலைகள் (மொழிப்பெயர்ப்பு கவிதை)\n[ஜேக் ப்ரவெர் (Jacques Prevert) என்ற ஃப்ரெஞ்சு கவிஞரின் > \" (Les Feuilles Mortes) உதிர்காலத்தின் இலைகள்\" என்ற கவிதையை நேரடியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyamugam.com/news/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%93%E0%AE%95/", "date_download": "2021-02-28T18:48:58Z", "digest": "sha1:HO6KGFL47H2MUVMAD5V7OW2EBK4BR2S4", "length": 5541, "nlines": 107, "source_domain": "puthiyamugam.com", "title": "அண்டை மாநிலங்கள் என்ஜிஓக்கள், ஓய்வு பெற்ற மருத்துவர்களின் உதவியை நாடி உள்ளன: கமல்ஹாசன் - Puthiyamugam", "raw_content": "\nHome > சினிமா > அண்டை மாநிலங்கள் என்ஜிஓக்கள், ஓய்வு பெற்ற மருத்துவர்களின் உதவியை நாடி உள்ளன: கமல்ஹாசன்\nஅண்டை மாநிலங்கள் என்ஜிஓக்கள், ஓய்வு பெற்ற மருத்துவர்களின் உதவியை நாடி உள்ளன: கமல்ஹாசன்\nகொரோனாவை தடுக்க அண்டை மாநிலங்கள் என்ஜிஓக்கள், ஓய்வு பெற்ற மருத்துவர்களின் உதவியை நாடி உள்ளதாக மக்கள் நிதி மய்யம் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும் துர்தஷ்டவசமாக தமிழக அரசு உதவ ஆர்வமுள்ளவர்களை தடுத்து உத்தரவிட்டுள்ளது.\nமருத்துவர் மீது முகக்கவசத்தை வீசிய கொரோனா நோயாளி மீது வழக்குப்பதிவு\nதமிழகத்தில் மாவட்டவாரியாக கொரோனா பாதிப்பு தகவல்\nபிரிட்டனில் 18 லட்சத்தை தாண்டியது- கொரோனா\nஇலங்கையில் கொரோனாவால் உயிரிழந்த குழந்தையின் சடலத்தை ஏற்க மறுக்கும் பெற்றோர்\nகொரோனாத் தொற்று தடுப்பூசி போட்ட நால்வருக்கு பிரச்சினை\nதமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கொரோனா\nகொரியாவாழ் தமிழரின் கவிதை நூல் வெளியீட்டு விழா\nஉலகத் தமிழ் பாடலாசிரியர் பயிலரங்கத்தில் கொரியா வாழ் தமிழருக்கு மூன்றாமிடம்\nசித்ரா தற்கொலை செய்துகொண்டார் என்று நசரத்பேட்டை காவல் ஆய்வாளர் சார்பில் அறிக்கை\nகொரானா பாதிப்பால் தாமதமாகும் காடன் வெளியீடு\nவிஜய் விருப்பத்தை புறக்கணிக்கும் திரையரங்குகள்\nசீர்காழி தொகுதியில் வெற்றி யாருக்கு\nதிமுக கையில் தேனி மாவட்டம்\n8 நூல்கள், 6 மொழிபெயர்ப்பு நூல்கள்: தோழர் தா.பாண்டியனின் எழுத்து பயணம்..\nsikis on அதிகரிக்கும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை\nhd sex on அதிகரிக்கும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2021-02-28T20:38:19Z", "digest": "sha1:IXQ2BJ57MUQBVIATBI7GKGS6ZMWFUXNP", "length": 23503, "nlines": 455, "source_domain": "ta.wikipedia.org", "title": "குவைத்து - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n• அமீர் சபா அல்-அகமது அல்-ஜாபர் அல்-சபா\n• பிரதமர் ஜாபர் அல்-முபாரக் அல்-ஹாமது அல்-சபா\n• ஐக்கிய இராச்சியம் இடம் இருந்து ஜூன் 19, 1961\n• மொத்தம் 17,818 கிமீ2 (157வது)\n• நீர் (%) சிறிய பகுதிகள்\n• 2006 கணக்கெடுப்பு 3,100,000[2] (தகவல் இல்லை)\n• அடர்த்தி 131/km2 (68வது)\nமொ.உ.உ (கொஆச) 2005 கணக்கெடுப்பு\n• மொத்தம் $88.7 பில்லியன் (n/a)\n• கோடை (ப.சே) பயன்பாட்டிலில்லை (ஒ.அ.நே+3)\nகுவைத் (Kuwait, அரபு மொழி: دولة الكويت), அதிகாரபூர்வமாக குவைத் நாடு (State of Kuwait) என்பது தென்மேற்கு ஆசியாவில் அமைந்துள்ள ஓர் அரபு நாடாகும். பாரசீக வளைகுடாவின் வடமுனையில் அமைந்துள்ள குவைத் நாட்டின் தெற்கே சவூதி அரேபியாவும், வடக்கிலும் மேற்கிலும் ஈராக்கும் எல்லை நாடுகளாக உள்ளன. 2013 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, இங்குள்ள மக்கள்தொகை 4 மில்லியன்கள் ஆகும்.[3]\n18ம், 19ம் நூற்றாண்டுகளில், குவைத் செல்வம் கொழிக்கும் ஒரு வணிக நாடாக இருந்தது.[4][5][6] பொருளாதாரத் தடைகள் அந்நாட்டின் மீது விதிக்கப்பட்டதை அடுத்து குவைத்தின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டது.[7] முதல் உலகப் போர்க் காலத்தில், உதுமானியப் பேரரசை குவைத் மன்னர் ஆதரித்ததை அடுத்து பிரித்தானியப் பேரரசு பொருளாதாரத் தடை விதித்தது.[8][9] 1919-20 இல் இடம்பெற்ற குவைத்-நஜித் போரை அடுத்து, சவூதி அரேபியா 1923 முதல் 1937 வரை பொருளாதாரத் தடை விதித்திருந்தது.[7] 1990 இல், குவைத் மீது ஈராக் படையெடுத்து தன்னுடன் இணைத்து வைத்திருந்தது. அமெரிக்கா தலைமையிலான இராணுவத் தலையீட்டை அடுத்து குவைத் விடுவிக்கப்பட்டது.[10]\n1899முதல்1961ல் சுதந்திரம் அடைந்த வரை குவைத்தை ஆளும் அல்சபா வம்சத்திற்காக வெளிநாட்டு உறவுகள் மற்றும் பாதுகாப்பு பணிகளை பிரிட்டன் மேற்கொண்டது. 2ஆகஸ்ட் 1990அன்று குவைத் ஈராக்கால் தாக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது.\nபல வாரங்கள் நடந்த வான்வழி குண்டுவீச்சைத் தொடர்ந்து, அமெரிக்க தலைமையிலான ஐ.நா. கூட்டணி 1991ஆம் ஆண்டு பிப்ரவரி23அன்று தரையில் தாக்குதலை தொடங்கியதால் நான்கு நாட்களில் குவைத் விடுவிக்கப்பட்டது.\n1990 -91போது சேதமடைந்த எண்ணெய் உள்கட்டமைப்புகளை சரிசெய்ய குவைத் $5பில்லியனுக்கு மேற்பட்ட தொகையை செலவு செய்தது.\nஅல்சபா குடும்பம் 1991ல் ஆட்சிக்கு திரும்பிய பின்னர் மக்களாட்சி சட்டமன்றத்தை மீண்டும் நிறுவியது. சமீபத்திய ஆண்டுகளில் அது மேலும் உறுதியானதாகியது. மே 2009ல் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தலில் அரபு தேசிய சட்டமன்றத்தில் நான்கு பெண்கள் இடம்பெற்றனர்.\n2010-11ல் அரபியா முழுவதும் நடந்த எழுச்சிகள் மற்றும் எதிர்ப்புக்களுக்கு மத்தியில், பிதூன் எனப்படும் அரேபிய பூர்வீகம் அற���றவர்கள், 2011ம் ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் குடியுரிமை, வேலைகள், மற்றும் குவைத் குடிமக்களுக்கு கிடைக்கும் மற்ற நன்மைகள் ஆகியவற்றைக் கோரி சிறிய ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர்.\nஎதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களால் ஆதரிக்கப்படும் இளைஞர் ஆர்வலர் குழுக்கள் மற்றும் ஆளும் குடும்பத்தில் உள்ள பிரதம மந்திரி போட்டியாளர்கள், ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், பிரதம மந்திரி மற்றும் அவரது அமைச்சரவையை வெளியேற்றவும் 2011ல் மீண்டும் மீண்டும் அணி திரண்டனர்.\nஎதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் 2011ன் இறுதியில் பிரதமரை ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தினர். தேர்தல் சட்டம் அமீரின் மாற்றங்கள் மூலம் ஒரு நபருக்கான வாக்குகளின் எண்ணிக்கையை நான்கிலிருந்து ஒன்றாக குறைக்கப்பட்ட்தால், 2012அக்டோபர் முதல் டிசம்பர் வரை குவைத் முன்னெப்போதும் இல்லாத எதிர்ப்புக்களை கண்டது.\nசன்னி இஸ்லாமியர்கள், பழங்குடியினர், சில தாராளவாதிகள், மற்றும் எண்ணற்ற இளைஞர்கள் குழுக்களின் கூட்டணி தலைமையிலான எதிர்க்கட்சி டிசம்பர் 2012சட்டமன்ற தேர்தலைப் புறக்கணித்தனர். இதன் விளைவாக ஷியா வேட்பாளர்கள் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க எண்ணிக்கையிலான இடங்களை வென்றனர்.\n2006ல் இருந்து, ஐந்து சந்தர்ப்பங்களில் தேசிய சட்டமன்றம் அமீரால் கலைக்கப்பட்டு (ஜூன் 2012ல் ஒரு முறை அரசியலமைப்பு நீதிமன்றம், சட்டமன்றத்தை இரத்து செய்த்து) மற்றும் அமைச்சரவை 12முறை மாற்றியமைக்கப்பட்டது. வழக்கமாக இது சட்டமன்றம் மற்றும் அரசுக்கு இடையேயான அரசியல் தேக்கம் மற்றும் இடையூறுகளின் காரணமாக இருக்கும்.\nகுவைத் நாட்டு தமிழர் அமைப்புகள்[தொகு]\nகுவைத் தமிழர் எனப்படுவோர் தமிழ்ப் பின்புலத்துடன் குவைத்தில் வசிப்பவர்கள் ஆவர். இருபதாம் நூற்றாண்டின் நடுபகுதியில் இருந்தே பல்வேறு தொழில் வாய்ப்புகளின் காரணமாக தமிழர்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர்.\nஇங்குள்ள தமிழர் அமைப்புகள் பல்வேறு நிகழ்ச்சிகள், கூட்டங்கள் நடத்தி வருகின்றனர்.\nகுவைத் தமிழ் சங்கம் [1]\nதமிழ்நாடு முஸ்லிம் கலாச்சார பேரவை [3]\nகுவைத் தமிழ் இஸ்லாமிய சங்கம் [4]\nஇஸ்லாமிய தஃவா சென்டர் [5]\nதமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம் [6]\nமஜ்லிஸ் இஹ்யாவுஸ் சுன்னா குவைத் [7]\nஇக்ரா இஸ்லாமிய சங்கம் [9]\nகுவைத் தமிழர் சமூகநீதி பேரவை\nகு���ைத் தமிழ்நாடு பொறியாளர் மன்றம்\nகுவைத் தவ்ஹீத் ஜமாத் [10]\nதூய யோவான் தென்னிந்திய திருச்சபை குவைத் [11]\nகுவைத் இந்தியா ஃப்ரட்டர்னிட்டி ஃபார்ம் [12]\nபிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம்\nஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்\nஅரபு மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 அக்டோபர் 2020, 07:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/tirupattur-man-decayed-body-found-in-yelagiri-hills.html", "date_download": "2021-02-28T18:25:34Z", "digest": "sha1:P3OHBFPNONMDAWHSF37XXYTCZPRVTREP", "length": 12235, "nlines": 50, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Tirupattur Man decayed body found in yelagiri hills | Tamil Nadu News", "raw_content": "\nவேலைக்கு சென்ற கணவர்... வீட்டுக்கு திரும்பாததால்... சந்தேகமடைந்த கர்ப்பிணி மனைவிக்கு... கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nஏலகிரி மலையில் பணிக்கு சென்ற இளைஞர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அவரது குடும்பத்தாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதிருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகன் முத்துக்குமார் (30). இவர் ஜோலார் பேட்டையில் உள்ள தமிழ்நாடு மின்வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவருக்கு ஷகிலா என்ற மனைவியும் ராகுல்(4), ரவி (2) என்ற இரு குழந்தைகளும் உள்ளனர். மேலும் அவரது மனைவி ஷகிலா தற்போதும் 7 மாத கர்ப்பிணியாக உள்ளார்.\nஇந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 31ம் தேதி ஏலகிரி மலையில் மின்சார பராமரிப்பு பணிக்கு செல்வதாக தனது குடும்பத்தினரிடம் கூறிவிட்டு இருசக்கர வாகனத்தில் சென்றார். பின்னர் மலை அடிவாரத்தில் தனது பைக்கை நிறுத்திவிட்டு வழக்கம்போல் பொன்னேரியை சேர்ந்த சக தொழிலாளி முருகனுடன் அவரது பைக்கில் ஏலகிரி மலைக்கு சென்றார். பின்னர் அன்று இரவு 8 மணியளவில் பணி முடித்துவிட்டு இருவரும் மலை உச்சியில் இருந்து கீழே இறங்கியதாக கூறப்படுகிறது.\nஆனால் முத்துக்குமார் மட்டும் வீடு திரும்பவில்லை. வீட்டுக்கு வராத கணவர் முத்துக்குமாரை தேடி அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் ஏலகிரி மலைக்கு சென்றனர். அப்போது மலை அடிவாரத்தில் முத்துக்குமாரின் பைக் அதே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் முத்துக்குமாரை காணவில்லை. இதனால் பதறிப்போன முத்துகுமார் மனைவி ஷகிலாவுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதன்பின்னர் அவர் கொடுத்தப் புகாரின் அடிப்படையில் ஜோலார்பேட்டை போலீசார், வழக்குப்பதிவு செய்து மாயமான முத்துகுமாரை தேடி வந்தனர்.\nஇந்நிலையில் ஏலகிரி மலை வனப்பகுதியில் அழுகிய நிலையில் உடல் ஒன்று இருப்பதை கண்டு கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து விரைந்து சென்று போலீசார், இளைஞரின் உடலை மீட்டு ஆய்வு செய்தபோது அது மாயமான முத்துக்குமார் என தெரிய வந்தது. தகவலின் பேரில் அங்கு வந்த முத்துக்குமாரின் குடும்பத்தினர் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும் முத்துக்குமார் உடல் அருகே ஒரு செல்ஃபோன், மின் சம்பந்தமான பொருட்கள், சரக்கு பாட்டில் மற்றும் ஒரு விஷ பாட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் முத்துக்குமார் விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளதால், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n“ஐ டிராப்ஸை தண்ணீரில் கலந்து கொடுத்து மனைவி செய்த கொடூரம்”... கணவருக்கு நேர்ந்த சோகம்\nகாதல் மனைவியின் பழக்கத்தால்... ஆத்திரத்தில் கணவர் எடுத்த விபரீத முடிவு... கடைசியில் நேர்ந்த சோகம்\n“3வது பெண் குழந்தை.. பயத்துல”.. “கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்”.. “நடுங்க வைக்கும் சம்பவம்”.. “நடுங்க வைக்கும் சம்பவம்\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்\n‘அம்மா சொல்லியும் கேட்கல’.. டிக்டாக்கில் வீடியோ.. வீட்டுக்குள் கேட்ட ‘வெடி’ சத்தம்.. இளைஞருக்கு நேர்ந்த சோகம்..\n”.. கொலைக் குற்றவாளியை பிடிக்க போலீஸார் போட்ட “வேற லெவல்” ஸ்கெட்ச்\nநண்பனிடம் இருந்து தான் கத்துக்கிட்டேன்... லேடீஸ் ஹாஸ்டலில்... இந்த டைம் தான் எனது டார்கெட்... சென்னையில் பரபரப்பு சம்பவம்\nஅம்மாவைப் போல்... இவளும் போய் விடுவாளோ என்ற பயம்... கணவர் எடுத்த விபரீத முடிவு... உறைந்து நின்ற மனைவி\nகாணாமல் போன மகள்... இளைஞரிடம் நடத்திய... விசாரணையின்போது... வெளிவந்த அதிர்ச்சி தகவல்...\n”... “அதுக்கு போய் குடும்பமே சேர்ந்து குரூரமா அடிக்குறாங்க”.. இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி\n'13 பேரை' காவு வாங்கிய 'படையப்பா'... நடுங்க வைக்கும் ஆக்ரோஷம்... பதற வைக்கும் 'செல்ஃபி சேகர்கள்'...\n‘20 வயசு மகளையும் கேட்டேன்.. அவ சம்மதிக்கல’.. ‘கள்ளக் காதலனால்’ கணவருக்கு நேர்ந்த ‘கொடூரம்’\n‘மது பழக்கத்தில்’ இருந்து மீள உதவிய ‘மனைவி’.. ‘கழுத்தை நெரித்துக் கொன்ற கணவர்’.. ‘கழுத்தை நெரித்துக் கொன்ற கணவர்’.. ‘மிரள வைக்கும்’ காரணம்\nஒரே குடும்பத்தில்... அடுத்தடுத்து நடந்த சோகங்கள்... அதிகாலையில்... இளைஞருக்கு நிகழ்ந்த பரிதாபம்\n’.. ‘அழுதபடி போலீஸுக்கு வந்த போன் கால்’.. புத்தாண்டில் சென்னை பெண்ணுக்கு நடந்த கொடுமை..\n’.. ‘வெறித்தனமாக கிச்சனுக்குள் ஓடிய கணவர்‘.. புதுவருஷ நாளில் நேர்ந்த விபரீதம்\nகல்யாணமாகி 2 வருஷம் தான்... கிணற்றில் இருந்து... சடலமாக மீட்கப்பட்ட இளம்பெண்... அதிர்ந்துபோன பெற்றோர்\nமனநோயாளி போல் பேசிய... சைக்கோ இளைஞரால்... 6 வயது சிறுவனுக்கு... நடந்த பயங்கரம்\nஅக்காவின் கல்யாணத்திற்கு... துணி எடுக்கப்போன இளைஞர்... எலெக்ட்ரிக் ட்ரெயினில் சாகசம்... நொடியில் நடந்த கோரம்... பதறவைத்த வீடியோ\nஆசை வார்த்தையால்... 11-ம் வகுப்பு மாணவிக்கு... இளைஞரால் நேர்ந்த துயரம்... அதிர்ச்சியான பெற்றோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/bike-reviews/2021-tvs-apache-rtr-200-4v-with-riding-modes-test-ride-review-design-features-engine-performance-026653.html", "date_download": "2021-02-28T18:59:20Z", "digest": "sha1:RO2CCP2U7Q7GUOOQPF2PLAG6AWDYFVZR", "length": 37706, "nlines": 296, "source_domain": "tamil.drivespark.com", "title": "அட்டகாசமான வசதிகளுடன் வேற லெவலுக்கு மாறியுள்ள 2021 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி... டெஸ்ட் ரைடு ரிவியூ! - Tamil DriveSpark", "raw_content": "\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை கூட பொறுத்துக்கலாம் போல... இந்த பிஜேபிகாரங்க பேசறது சகிக்கல... அமைச்சரால் சர்ச்சை\n5 hrs ago பெங்களூர்வாசிகள் கொடுத்த வெச்சவங்க புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது\n7 hrs ago 200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா\n10 hrs ago பெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு\n11 hrs ago ஃபேமிலியாக டூர் செல்ல ஏற்றவை... மிக விரைவில் நாட்டில் விற்பனைக்கு வரவிருக்கும் புதிய 7 இருக்கை கார்கள்...\n பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்\nSports புதிய கிளர்ச்சியே ஏற்படும்... பூதாகரமாக வெடித்த பிட்ச் சர்ச்சை... ஐசிசியை விளாசும் முன்னாள் வீரர்\nNews அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு எத்தனை இடங்கள் அமித் ஷாவுடன் ஈபிஎஸ், ஓபிஎஸ் சந்திப்பு\nFinance எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..\nLifestyle கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்\n ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅட்டகாசமான வசதிகளுடன் வேற லெவலுக்கு மாறியுள்ள 2021 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி... டெஸ்ட் ரைடு ரிவியூ\nஇந்தியாவில் அப்பாச்சி ஆர்டிஆர் சீரிஸ் மூலம் மிகவும் பிரபலமான ஸ்ட்ரீட்-நேக்கட் மோட்டார்சைக்கிள்களை டிவிஎஸ் நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த வரிசை பைக்குகளில், 160 சிசி மாடல் முதல் ஆர்டிஆர் 200 4வி வரையிலான மாடல்கள் அடங்குகின்றன.\nடிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் வரிசை பைக்குகளின் டாப் மாடலான 200 4வி, கடந்த 2020ம் ஆண்டு அப்டேட் செய்யப்பட்டது. அப்போது இதன் டிசைனில் மாற்றங்கள் செய்யப்பட்டதுடன், புதிய வசதிகளும் சேர்க்கப்பட்டன. இந்த வரிசையில் தற்போது மற்றொரு அப்டேட்டையும் டிவிஎஸ் நிறுவனம் கொண்டு வந்துள்ளது.\n2021 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி மோட்டார்சைக்கிளின் டிசைனில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. எனினும் சில புதிய வசதிகளை டிவிஎஸ் நிறுவனம் வழங்கியுள்ளது.\nஇந்த புதிய மாடலை டெஸ்ட் டிரைவ் செய்யும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. பரபரப்பான பெங்களூர் மாநகர சாலைகள் மட்டுமல்லாது, நெடுஞ்சாலைகளிலும் நாங்கள் இந்த பைக்கை ஓட்டி பார்த்தோம். 2021 மாடலில் என்னென்ன புதிய அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன இந்த புதிய மாடல் ஓட்டுவதற்கு எப்படி உள்ளது இந்த புதிய மாடல் ஓட்டுவதற்கு எப்படி உள்ளது என்பது உள்பட உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் இந்த செய்தியில் விடை அளிக்கிறோம்.\n2021 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி, 2020 மாடலை போலவே உள்ளது என பார்த்தவுடன் கூறி விடலாம். நாங்கள் ஏற்கனவே கூறியபடி, டிசைனை பொறுத்தவரை குறிப்பிடத்தக்க அளவில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை.\n2021 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்��ின் முன் பகுதியில், ஸ்பிளிட் எல்இடி ஹெட்லேம்ப்களும், ஒருங்கிணைந்த எல்இடி டிஆர்எல்களும் வழங்கப்பட்டுள்ளன. 2020 பிஎஸ்-6 மாடலில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்ட அதே ஹெட்லேம்ப் யூனிட்தான் இது. இந்த பைக்கின் பிஎஸ்-4 மாடலுடன் ஒப்பிடும்போது, இந்த புதிய ஹெட்லேம்ப்கள் பிரகாசமாக ஒளிர்கின்றன. அதிக தூரத்திற்கு ஒளியை வீசுகின்றன.\nஅதே நேரத்தில் முந்தைய மாடலில் உள்ள அதே எரிபொருள் டேங்க்தான் 2021 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. நிறைய ஷார்ப்பான லைன்கள் மற்றும் மடிப்புகள், எரிபொருள் டேங்க்கிற்கு ஸ்போர்ட்டியான தோற்றத்தை வழங்குகின்றன. மேலும் இந்த பைக் ஸ்பிளிட் இருக்கைகளை பெற்றுள்ளது.\nபின் பகுதியை பொறுத்தவரை எல்இடி டெயில்லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. இங்கே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து டிசைன் அம்சங்களும் முந்தைய மாடலில் இருந்து அப்படியே கொண்டு வரப்பட்டுள்ளன. ஆனால் 2021 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி, தற்போது சிகப்பு நிற பாடி கிராபிக்ஸ் உடன் மேட் ப்ளூ வண்ண தேர்வில் வருகிறது. இந்த வண்ண தேர்வை, புதிய மாடலில் இடம்பெற்றுள்ள மாற்றமாக குறிப்பிடலாம்.\n2021 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பல்வேறு வசதிகளுடன் வந்துள்ளது. ஆனால் இதில் பெரும்பாலான வசதிகள் கடந்த ஆண்டின் பிஎஸ்-6 மாடலில் இருந்து அப்படியே கொண்டு வரப்பட்டுள்ளன. இதில், எல்இடி ஹெட்லேம்ப்கள், எல்இடி டிஆர்எல்கள், எல்இடி டெயில்லைட்கள், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஸ்பிளிட் இருக்கைகள் உள்பட பல்வேறு வசதிகள் அடங்குகின்றன.\nஎனினும் ரைடிங் மோடுகள், ஸ்மார்ட்எக்ஸ்கனெக்ட் தொழில்நுட்பம், க்ளைடு த்ரூ டெக்னாலஜி, அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய பிரேக் மற்றும் க்ளட்ச் லிவர்கள், முன் மற்றும் பின் பகுதியில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய சஸ்பென்ஸன் செட்-அப் ஆகிய வசதிகளை சேர்த்திருப்பதை 2021 மாடலின் முக்கிய அப்டேட்களாக குறிப்பிடலாம்.\n2021 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில், ரெயின், அர்பன் மற்றும் ஸ்போர்ட் என செக்மெண்ட்டிலேயே முதல் முறையாக மூன்று ரைடிங் மோடுகள் வழங்கப்பட்டுள்ளன. செயல்திறன் மற்றும் இதர அம்சங்களில், இந்த மூன்று ரைடிங் மோடுகளும் ஒன்றுக்கொன்று வித்தியாசமாக உள்ளன. அவற்றை இதே செய்தியில் பின் வரும் செயல்திறன் பிரிவில் கூறியுள்ளோம். வலது பக்க ஹேண்டில்பாரில் உள்ள மோடு பட்டனை பயன்படுத்தி, ரைடிங் மோடுகளை ரைடர் மாற்றி கொள்ளலாம்.\nடிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கின் 2021 வெர்ஷனில் வழங்கப்பட்டுள்ள மற்றொரு வசதி டிவிஎஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட்எக்ஸ்கனெக்ட் தொழில்நுட்பம். இந்த பைக்கின் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ப்ளூடூத் வசதியுடன் வருகிறது. பிரத்யேகமான செயலி மூலம் ரைடரின் ஸ்மார்ட்போனுடன் மோட்டார்சைக்கிளை இணைத்து கொள்வதற்கு இது அனுமதிக்கிறது. இணைக்கப்பட்டவுடன், மெசேஜ் அலர்ட்கள், கால் அலர்ட்கள் மற்றும் நேவிகேஷன் உள்பட பல்வேறு கூடுதல் வசதிகளை இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் வழங்குகிறது.\nஇதுதவிர டிவிஎஸ் நிறுவனத்தின் ஜிடிடி எனப்படும் க்ளைடு த்ரூ டெக்னாலஜியும் (GTT - Glide Through Technology), 2021 அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் வழங்கப்பட்டுள்ளது. குறைவான வேகத்தில் செல்லும்போது, க்ளட்ச்சை விட்டு விடுவதற்கு இந்த தொழில்நுட்பம் ரைடரை அனுமதிக்கிறது. குறைவான வேகத்தில் க்ளட்ச்சை பிடிக்காமல் இருப்பதால், பைக் ஆஃப் ஆகாது. இதன் மூலம் கைகளுக்கு சற்று ஓய்வு கிடைக்கும். இந்த தொழில்நுட்பம் கிட்டத்தட்ட கார்களில் இருக்கும் க்ரூஸ் கண்ட்ரோலை போன்றது.\nஅதே சமயம் இந்த பைக்கில் ஷோவா நிறுவனத்தின் சஸ்பென்ஸன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கின் முன் பகுதியில் வழக்கமான டெலஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின் பகுதியில் மோனோ-ஷாக் யூனிட்டும் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இந்த பைக்கின் இருபுறமும் பெட்டல் டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டுள்ளது. முன் பகுதியில் 270 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின் பகுதியில் 240 மிமீ டிஸ்க் பிரேக்கும் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் ட்யூயல்-சேனல் ஏபிஎஸ் வசதியும் இடம்பெற்றுள்ளது.\nஇன்ஜின், பெர்ஃபார்மென்ஸ் & ஹேண்ட்லிங்\n2020 மாடலில் உள்ள பிஎஸ்-6 விதிகளுக்கு இணக்கமான அதே 197 சிசி சிங்கிள்-சிலிண்டர் ஆயில்-கூல்டு இன்ஜின்தான், 2021 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 9000 ஆர்பிஎம்மில் 20.5 பிஎச்பி பவரையும், 7250 ஆர்பிஎம்மில் 17.2 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இது ஸ்போர்ட் மோடில் வெளிப்படும் பவர், டார்க் திறன்களாகும்.\nரெயின் மற்றும் அர்பன் மோடுகளில், இந்த இன்ஜின் அதிகபட்சமாக 7800 ஆர்பிஎம்���ில் 17.2 பிஎச்பி பவரையும், 5750 ஆர்பிஎம்மில் 16.5 என்எம் டார்க் திறனையும் மட்டுமே உருவாக்கும். அதே சமயம் இந்த இன்ஜினுடன் அதே 5 ஸ்பீடு கியர்பாக்ஸ்தான் வழங்கப்பட்டுள்ளது. ஸ்லிப்பர் கிளட்ச் ஸ்டாண்டர்டாக கொடுக்கப்படுகிறது.\nரைடிங் மோடுகளுக்கு ஏற்ப பவர் மற்றும் டார்க் திறன் மாறுபட்டாலும், ஆரம்ப மற்றும் நடுத்தர நிலைகளில், இன்ஜின் செயல்திறனில் பெரிதாக எந்த வித்தியாசத்தையும் உணர முடியவில்லை. எரிபொருள் சிக்கனத்தை பொறுத்தவரை 2021 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி மோட்டார்சைக்கிள், ஒட்டுமொத்தமாக ஒரு லிட்டருக்கு 44 கிலோ மீட்டர் மைலேஜை வழங்குகிறது. எனினும் அர்பன் மோடில் ஒரு லிட்டருக்கு 46 கிலோ மீட்டருக்கும் மேலான மைலேஜ் கூட கிடைக்கலாம்.\nஇங்கே ஆரம்ப மற்றும் நடுத்தர நிலைகளில், உங்களது தினசரி நகர பயன்பாட்டிற்கு ஏற்ற பவர் போதுமான அளவில் இருக்கிறது. ஆனால் நெடுஞ்சாலைகளுக்கு சென்று விட்டால், ஸ்போர்ட் மோடுக்கு மாற வேண்டிய தேவை ஏற்படுகிறது. ஸ்போர்ட் மோடில்தான் இன்ஜின் செயல்திறனை ரைடரால் முழுமையாக பயன்படுத்தி கொள்ள முடிகிறது. ஆரம்ப நிலையில் பெரிதாக எந்த வித்தியாசமும் இல்லாவிட்டாலும், அதிக வேகத்தில் பயணிக்கும்போது சிறப்பான உணர்வை இந்த மோடு தருகிறது.\nஅதே சமயம் இன்ஜின் ரீஃபைன்மெண்ட் மிகவும் சிறப்பாக இருக்கிறது. எந்த வேகத்தில் ஓட்டினாலும், இன்ஜின் மென்மையான உணர்வைதான் கொடுக்கிறது. அதே நேரத்தில் சிறிய அளவிலான அதிர்வுகள் இருக்கின்றன. ஆனால் இன்னும் வேகமாக செல்லக்கூடிய நம்பிக்கை ரைடருக்கு கிடைக்கிறது.\n2021 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கின் இருக்கைகள் சௌகரியமான பயணத்தை உறுதி செய்கின்றன. தொலை தூர பயணங்களை மேற்கொள்வது எளிமையாக இருக்கும். அத்துடன் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய பிரேக் மற்றும் க்ளட்ச் லிவர்களுடன் இந்த பைக் வருவதும் ரைடருக்கு கூடுதல் சௌகரியத்தை வழங்கும்.\nஎனினும் சிறப்பான கையாளுமைதான், இந்த பைக்கில் ஒருவரை ஈர்க்க கூடிய மிகவும் முக்கியமான அம்சமாக இருக்கும். இந்த பைக்கின் எடை வெறும் 151 கிலோ மட்டுமே. குறைவான எடை காரணமாக, இந்த பைக் வேகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கிறது.\nஅதே சமயம் முன் மற்றும் பின் பகுதியில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய சஸ்பென்ஸன் அமைப்பால், ஹேண்ட்லிங் இன்னும் சிறப்பானதாக மாற்றப்பட்டுள்ளது. ஆனால் ப்ரீலோடு அட்ஜெஸ்ட் வசதி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. எனினும் ரைடர் தனது எடைக்கு ஏற்ற வகையில் சஸ்பென்ஸனை அட்ஜெஸ்ட் செய்து கொள்வதற்கு இது உதவி செய்கிறது.\nமுன் பகுதியில் உள்ள டெலஸ்கோபிக் ஃபோர்க்குகளை எளிதாக செட் செய்து விட முடியும். இதனை நாணயம் மூலமாக ரைடரே மிக எளிமையாக செய்து விடலாம். எனினும் பின் பகுதியில் மோனோ-ஷாக் சஸ்பென்ஸனை அட்ஜெஸ்ட் செய்வது சற்று கடினமானது. இதனை செட் செய்வதற்கு சிறிது நேரம் ஆகும். அதே நேரத்தில் இந்த பைக்கின் பிரேக்குகளும் மிக சிறப்பான செயல்படுகின்றன. வேகமாக சென்றாலும் அவை பைக்கை உடனடியாக நிறுத்தி விடுகின்றன.\nவேரியண்ட்கள், வண்ண தேர்வுகள் & விலை\nசிங்கிள் சேனல் மற்றும் ட்யூயல் சேனல் ஏபிஎஸ் என மொத்தம் 2 வேரியண்ட்களில், 2021 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக் விற்பனைக்கு கிடைக்கும். ரைடிங் மோடுகள் மற்றும் சஸ்பென்ஸனை அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய வசதிகள் டாப் மாடலான ட்யூயல் சேனல் ஏபிஎஸ் வேரியண்ட்டில் மட்டுமே வழங்கப்படுகின்றன. கூடுதலாக வழங்கப்பட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய 2021 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கின் டாப் வேரியண்ட்டின் விலை 1.33 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையாகும். க்ளோஸ் பிளாக், பேர்ல் ஒயிட் மற்றும் மேட் ப்ளூ என மொத்தம் மூன்று வண்ண தேர்வுகளில் இந்த பைக் கிடைக்கும்.\nஇந்திய சந்தையில் பஜாஜ் பல்சர் என்எஸ்200 மற்றும் கேடிஎம் 200 ட்யூக் உள்ளிட்ட பைக்குகளுடன், 2021 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி போட்டியிடும்.\nமுந்தைய மாடலுடன் ஒப்பிடுகையில், 2021 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி நன்றாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் இன்ஜின் செயல்திறன் சிறப்பாக இருப்பதுடன், சௌகரியமான பயணமும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் சிறப்பான கையாளுமையையும் இந்த பைக் வழங்குகிறது. கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ள வசதிகள் இந்த பைக்கின் மதிப்பை உயர்த்துகின்றன.\n புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது\nபுதிய டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக்கின் டீசர் வெளியீடு... விரைவில் அறிமுகமாகிறது\n200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா\nகமுக்காக விலையை உயர்த்திய டிவிஎஸ்... கேடிஎம் ஆர்ச�� 390 பைக்கிற்கு இணையான விலையை பெறும் பிரபல டிவிஎஸ் பைக்...\nபெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு\n தமிழகத்தில் இருந்து பறக்கிறது மார்வல் எடிசன் டிவிஎஸ் ஸ்கூட்டர்கள்.. முழு தகவல்\nஃபேமிலியாக டூர் செல்ல ஏற்றவை... மிக விரைவில் நாட்டில் விற்பனைக்கு வரவிருக்கும் புதிய 7 இருக்கை கார்கள்...\nஜூபிடர் ஸ்கூட்டரில் புதிய வேரியண்ட் அறிமுகம்... இதுவரை எந்த டிவிஎஸ் வாகனமும் பெற்றிராத வசதியுடன்\nமறைப்பு எதுவுமில்லாமல் இந்தியாவில் காட்சிதந்த 2021 மினி 3-கதவு ஹேட்ச்பேக்\nஆச்சரியம்... இருசக்கர வாகன விற்பனையில் கெத்து காட்டும் தமிழக நிறுவனம்... அடேங்கப்பா இப்படி வளர்ச்சியா\nஒரு லிட்டரின் விலை ரூ.160... வாகன ஓட்டிகளிடம் நல்ல வரவேற்பு... அப்படி இந்த பெட்ரோலில் என்ன இருக்கு தெரியுமா\nஆக்டிவா உடனான போட்டியை சமாளிக்க குறைந்த விலை ஜூபிடர்... டிவிஎஸ் அதிரடி... ஆஹா இவ்ளோ குறைந்த விலையா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #டிவிஎஸ் #tvs motor\nசன்னி லியோன் கணவர் கார் நம்பரை தனது காரில் பயன்படுத்தி இளைஞர் செய்த காரியம்... நடந்ததை கேட்டு ஆடிப்போன போலீஸ்\nகண்ணை கவரும் தோற்றத்தில் 2021 மாருதி ஸ்விஃப்ட்டின் விலைமிக்க வேரியண்ட் ஷோரூமில் நின்றிருக்கும் அழகே தனி...\nஓசூரில், ஓலா நிறுவனத்தின் 'மெகா' எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆலை கட்டுமானப் பணிகள் விறுவிறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8051:2011-11-16-08-28-18&catid=295&tmpl=component&print=1&layout=default&page=&Itemid=259", "date_download": "2021-02-28T18:35:27Z", "digest": "sha1:QIHOHLRTCWT5L2OZTC26AGGLJ6R4TEKR", "length": 8987, "nlines": 21, "source_domain": "tamilcircle.net", "title": "கொடுமை..!", "raw_content": "\nதாய்ப் பிரிவு: கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்\nவெளியிடப்பட்டது: 16 நவம்பர் 2011\nஅவனுடைய நெஞ்சு உச்சவேகத்தில் பட்டுப்பட்டென்று அடித்தது. கைகால்கள் படபடக்க.., ஆத்திர ஆத்திரமாக வந்தது. அழுகை.., கத்தல்.., ஒப்பாரி.., சத்தம் கூடக்கூட அவனது இரத்தக் கொதிப்பும் மேலும் மேலும் ஏறிக் கொண்டிருந்தது. எல்லோரையும் விலத்திக் கொண்டு போய் அங்கே இருக்கும் உலக்கையினை எடுத்து அந்த இருவரதும் மண்டையினைப் பிளந்து விட வேண்டும் போலிருந்தது. கோபத்தை அடக்கிக் கொண்டு சிந்தனையையும், பார்வையினையும் வேறு பக்கம் திருப்பிக் கொண்டான்.\nஓய்ந்து கொண���டிருந்த அழுகைச் சத்தம் இரண்டாவது தடவையாக திடீரென உச்சத்திற்கு வந்தது. பார்வையினை அந்தப் பக்கம் திருப்பினான்.\nஒருவர் பட்டுப் சேலையினை எடுத்துக் கொடுக்க மற்றவர் வாங்கி அந்த பெண்ணிடம் நீட்டுகிறார். அந்தப் பெண்ணே அதை விலத்திக் கொண்டு சற்று முன்னுக்கு வந்த படி இருகைகளாலும் தலையிலே அடித்து அடித்து என்ரை ராசா.. என்ரை ஐயா.., என்று சத்தம் போட்டு கதறிக் கதறி அழுகிறாள்.\nஅவன் அந்த சேலையால் பொண்ணாடை போர்த்துவது போல் அந்தப் பெண்ணின் தோளிலே போட்டு மீண்டும் அதை எடுத்து பெட்டியில் கிடக்கும் சிவத்தின் மேல் அந்த சேலையினை போட்டான். அருகில் நின்ற உறவுகள் எல்லாம் அதைப் பார்த்து கத்தத் தொடங்கினார்கள்..\nஇவனாலே வெளியிலும் வர முடியவில்லை. இடையில் சனங்களுக்குள் மாட்டிக் கொண்டான். அங்கே பார்க்காமல் இருந்தாலும் அழுகுரல் நெஞ்சினை பிளந்துவிடும் போலுள்ளது. இரண்டு மூன்று நிமிடங்கள் தான் திடீரென உறவினர்கள் எல்லோரும் ஒருமித்த குரலில் கத்த தொடங்கினார்கள். நிமிர்ந்து பார்த்தால், பெண்ணினடைய தாலியினை வாங்கி பெட்டியில் போடும் இறுதிச் சம்பிரதாய சடங்கு நடக்கிறது.\n இளம் வயதில் கொடிய புற்று நோய்க்கு தன் கணவனை பறி கொடுத்து விட்டு, இரண்டு பிள்ளைகளோடு அனாதையாக நிற்கிறாள். எந்த தீயபழக்கமும் இல்லாத சிவம் மிகவும் இரக்க குணம் கொண்டவன். மற்றவர்களின் துன்பத்திற்கு உதவுவதில் அவன் பின் நிற்பதில்லை. சமுதாயத்தின் ஒடுக்கு முறைகள் அவனையும் விட்டு வைக்கவில்லை. வெளியிலே ,சிரித்துப் பழகுபவர்கள் மனதிலே அவனை விலத்தி வைத்திப்பது அவனுக்குள் பெரியதொரு கவலை.. மனைவி பிள்ளைகளில் மிகவும் பாசம் கொண்ட அவன் அவர்களை தவிக்கவிட்டு விடுவேனோ என்று இறுதி நேரத்தில் மிகவும் மனமுடைந்துவிட்டான்.\nஎன்ரை ராசா எனக்கு வேணும்.., என்ரை செல்வம் எனக்கு வேணும்.., இந்த இரண்டு பிள்ளைகளையும் இனி நான் எப்படி வளர்க்கப் போகிறேன்.. என்ற அந்தப் பெண்ணின் கதறலும் கத்தலும் எல்லோர் கண்களையும் கலக்கிவிட்டது. அந்தப் பெண்ணின் வேதனையினை பல மடங்கு அதிகரித்து விடுகிறது இந்த சம்பிரதாய சடங்கு. ஆணாதிக்க சிந்தனையின் வெறிப்பிடித்த ஆட்டம் தான் இந்தச் சடங்குகள்.\nஒரு பெண் “தாலி போடுவதும் கழற்றுவதும் அந்த பெண்ணிணுடைய சுய விருப்பம். பட்டுச் சேலை கட்டுவதும் கட்டாததும் அந்தப் பெண்ணின் முடிவு..” அதைப் பறிக்கவும்.. தடுக்கவும் இவர்களுக்கு எவன் அதிகாரம் கொடுத்தது..\nஇந்து சமய ஆணாதிக்க வெறிக் கும்பல்கள் தொடக்கி வைத்ததை.., மந்தைக் கூட்டங்களாக தொடர்ந்தும் கடைப்பிடிக்கும் இந்த வெக்கம் கெட்ட கூட்டம் எப்பதான் மாறப் போகுதுகள்.. எந்தப் புருசன் தன்ரை மனைவி தாலி கழற்ற வேண்டும், பட்டுச் சேலை கட்டக் கூடாது என்று விரும்புவான்..\nஎரியுற நெருப்பிலை எண்ணை ஊற்றுவது போல இந்த வெறிச் சடங்குகள் ஒரு பெண்ணை கதற வைக்கிறது.\n‘ஒரு பெண்ணுக்கு இழைக்கும் கொடுமை இது..\nஇது மாற வேண்டும்.., சம்பிரதாயம் சடங்கு என்ற பெயரிலே இந்த ஆணாதிக்க வெறியர்களின் ஆட்டத்தை அடக்க வேண்டும்.. உள் உணர்விலே எழுந்த தன்ரை ஆத்திரத்தை அடக்க அவர்களிடம் இரண்டு வார்த்தையாவது கேட்க வேண்டும் போலிருந்தது. அந்த ஈமைக்கிரியை சடங்கினை முன்னின்று செய்த ஓருவன் இவனுடைய நண்பன் தான். போய் தன்னுடைய ஆதங்கத்தினை அவனிடம் கொட்டிவிட்டு வந்து காரிலே ஏறிக் கொண்டான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aransei.com/news/farmers-rally-in-haryana-demanding-repeal-of-agricultural-laws/", "date_download": "2021-02-28T18:51:13Z", "digest": "sha1:XOYOTSLWHTGXFWLLVOGFY7TSN4GL7HSP", "length": 20816, "nlines": 143, "source_domain": "www.aransei.com", "title": "’ஷாஹீன் பாக்கை ஒடுக்கியது போல் எங்களை ஒடுக்க முடியாது’ - வேகமெடுக்கும் விவசாயிகள் போராட்டம் | Aran Sei", "raw_content": "\n’ஷாஹீன் பாக்கை ஒடுக்கியது போல் எங்களை ஒடுக்க முடியாது’ – வேகமெடுக்கும் விவசாயிகள் போராட்டம்\nஹரியானா மாநிலத்தின், காண்டேலா கிராமத்தில், பிப்ரவரி 3 ஆம் தேதி ”மகாபஞ்சாயத்து” கூட்டத்தைத் திரட்டியதன் மூலம், ஹரியானாவின் விவசாயிகள் புதிய உத்வேகத்துடன் போராட்டத்திற்கு களமிறங்கி இருப்பதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.\nஇளைஞர்கள் அமைதியாக இருந்தால் விவசாயிகள் வெற்றிப் பெறுவார்கள் எனப் பாரதிய கிசான் யூனியனின் செய்தி தொடர்பாளர், ராகேஷ் திகாத், அந்தக் கூட்டத்தில் தெரிவித்ததாக, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதிகாத்தின் உணர்ச்சி வெடிப்பை அடுத்து கூடிய ”மகாபஞ்சாயத்து” கூட்டத்தில், விவசாய சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும், குறைந்தபட்ச ஆதரவு விலைக்குச் சட்ட உத்திரவாதம் வேண்டும், சுவாமிநாதன் கமிசன் அறிக்கையை அமல்படுத்த வேண்டும், குடியரசு தின வன்முறை தொடர்பாகக் கைதுச் செய்யப்பட்ட��ர்களை விடுவிக்க வேண்டும், விவசாய கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்கிற ஐந்து தீர்மானங்களை நிறைவேற்றியதாகவும், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு அங்கிருந்தவர்கள் கைகளை உயர்த்தி ஆதரவு தெரிவித்ததாகவும் தி ஹிந்து குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅயோத்தியில் புதிய மசூதி – ”அது எங்களுக்குச் சொந்தமான இடம்” – டெல்லி சகோதரிகள் வழக்கு\nகாண்டேலா காப் பஞ்சாயத்தின் உத்தரவின் பெயரில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பாரதிய கிசான் யூனியனின் ரமேஷ் திகாத், பல்பீர் சிங் ராஜேவால் பேசியதாகவும், கூட்டத்தில், பெண்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான விவசாயிகள், மாநிலம் முழுவதிலும் இருந்து வந்திருந்த காப் தலைவர்கள் ஆகியோர் வந்திருந்ததாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபோராட்டத்திற்கு மீண்டும் ஆதரவு தெரிவிப்பதற்காக, மாநிலம் முழுவதும், மாவட்ட அளவிலான கிராம பஞ்சாயத்துகள், காப் பஞ்சாய்த்துகள் ஆகியன கடந்த சில தினங்களாக நடத்தப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n” கடன் வழங்குவதில் முறைகேடு செய்தார் ” – தனியார் வங்கி ஐசிஐசிஐயின் சந்தா கொச்சார் மீது குற்றப் பத்திரிகை\nதிரண்டிருந்த “மகாபஞ்சாயத்து” கூட்டத்தினர் மத்தியில் பேசிய சங்குவான் காப் தலைவரும், தாத்ரி சட்டமன்ற உறுப்பினருமான சோம்பீர் சங்குவான், டெல்லியைச் சுற்றியுள்ள பகுதியில் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் விவசாயிகளில் பஞ்சாப் விவசாயிகளைவிட ஹரியானா விவசாயிகள் அதிக அளவிலிருப்பதாகவும், இது ஒரு மாபெரும் போராட்டமாக உருவெடுத்திருப்பதாகவும் கூறியதாக தி ஹிந்து தெரிவித்துள்ளது.\nதொடர்ந்து பேசிய திகாத், விவசாயிகள் தங்கள் உரிமைகளுக்காக உறுதியாகப் போராடி வருவதாகவும், அவர்களது சுயமரியாதையில் சமரசம் இருக்காது என்றும், போராட்டத்திற்கு ஆதரவாகப் பஞ்சாபிற்கு பின்னால் ஹரியானாவும், உத்திரபிரதேசமும் உறுதியாக நிற்கின்றன என்றும் தெரிவித்ததாக, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n”விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் குழுவில் எந்த மாற்றமும் இருக்காது. போரின் நடுவில் குதிரைகளை மாற்ற வேண்டாம்” எனத் திகாத் பேசியதாக அதில் கூறப்பட்டுள்ளது.\nசேலம் எட்டுவழிச்சாலை : ‘ ரத்து செய்ய சட்டசபை தீர்மானம் வேண்டும் ‘ – விவசாயிகள்\nபொய்களைப் பரப்புவதில் நிபு���த்துவம் வாய்ந்த சதிகாரர்களுக்கு எதிராக விவசாயிகள் கிளம்புள்ளதாகப் பேசிய பாரதிய கிசான் யூனியன் பொது செயலாளர் யுத்வீர் சிங், விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கும் 6 ஆயிரம் ரூபாயை வேண்டுமானால் அரசாங்கம் நிறுத்திக்கொள்ளட்டும், ஆனால் பயர்களுக்கு உரிய விலையை வழங்க வேண்டும் எனக் கூறியதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகுடியரசு தின நிகழ்வை வைத்துக் காசிப்பூரில் வகுப்புவாத கலவரத்தைத் தூண்ட அரசாங்கம் முயன்றதாகக் குற்றம்சாட்டிய, யுத்வீர் சிங், “இது ஷாஹீன் பாக் அல்ல, விவசாயிகளுக்கு அவர்களின் உரிமைகளை அவ்வாறு பெறுவது என்பது தெரியும்” என தெரிவித்தாக தி ஹிந்து கூறியுள்ளது.\nஉங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.\nகாண்டேலாகாப் பஞ்சாயத்துபல்பீர் சிங் ராஜேவல்மகாபஞ்சாயத்துயுத்வீர் சிங்ராகேஷ் திகாத்\nவிவசாய போரட்டத்தில் பேருந்தை தாக்கும் சீக்கியர்கள் – உண்மை சரிபார்ப்பு\nமாநிலங்களின் சிறப்பை பறைசாற்றும் டிராக்டர் அணிவகுப்பு – அரசுக்கு நிகராக பேரணி நடத்த விவசாயிகள் திட்டம்\nஇந்திய-சீன எல்லை தகராறு: 45 ஆண்டுகளுக்கு பிறகு வெடித்த துப்பாக்கி\nமியான்மரில் போராட்டக்காரர்கள் மீது தூப்பாக்கிச்சூடு; 7 பேர் உயிரிழப்பு – ராணுவம், காவல்துறை அட்டூழியம்\nஎன்னால் நிம்மதியாக தூங்க முடியும், எடப்பாடி பழனிசாமியால் முடியுமா – ராகுல் காந்தி கேள்வி\nகல்பாக்கம் அணுமின் நிலையம்: ‘கதிர்வீச்சை காரணம் காட்டி மக்களை வெளியேற்ற திட்டம்’ – வைகோ குற்றச்சாட்டு\nகடலூர் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் – அரசாணையை செயல்படுத்த ஸ்டாலின் வலியுறுத்தல்\n‘9.5 சதவீத வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வேண்டாம் என்கிறாரா ராமதாஸ்’ – திருமாவளவன் கேள்வி\nதமிழகத்தில் திமுக கூட்டணி 162 இங்களில் வெற்றி பெறும் – ஏபிபி, சி-வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவு\n2 ஆண்டுகளாக சிறையில் உள்ள காஷ்மீர் பத்திரிகையாளர் – ஆதரவாக குரல் கொடுத்துள்ள ஹாலிவுட் நடிகரின் அறக்கட்டளை\nபசு மாடுகளை கொன்றவர்கள் மீது நடவடி���்கை எடுக்கக் கோரி பாஜக பேரணி – தெலங்கானாவில் 8 பேர் கைது\nபொதுத்துறை நிறுவனங்களை விற்க ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பு – நாடு முழுவதும் போராட்டம் நடத்த பி.எம்.எஸ் திட்டம்\n“ஏற்றுமதிக்காக மட்டுமே விவசாய உற்பத்தி” – வேளாண் சட்டங்கள் கூறும் புதிய விளக்கம்\nகடலூர் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் – அரசாணையை செயல்படுத்த ஸ்டாலின் வலியுறுத்தல்\nபொதுத்துறை நிறுவனங்களை விற்க ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பு – நாடு முழுவதும் போராட்டம் நடத்த பி.எம்.எஸ் திட்டம்\nஎன்னால் நிம்மதியாக தூங்க முடியும், எடப்பாடி பழனிசாமியால் முடியுமா – ராகுல் காந்தி கேள்வி\n2 ஆண்டுகளாக சிறையில் உள்ள காஷ்மீர் பத்திரிகையாளர் – ஆதரவாக குரல் கொடுத்துள்ள ஹாலிவுட் நடிகரின்...\nதமிழகத்தில் திமுக கூட்டணி 162 இங்களில் வெற்றி பெறும் – ஏபிபி, சி-வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவு\nமியான்மரில் போராட்டக்காரர்கள் மீது தூப்பாக்கிச்சூடு; 7 பேர் உயிரிழப்பு – ராணுவம், காவல்துறை அட்டூழியம்\nஎன்னால் நிம்மதியாக தூங்க முடியும், எடப்பாடி பழனிசாமியால் முடியுமா – ராகுல் காந்தி கேள்வி\nகல்பாக்கம் அணுமின் நிலையம்: ‘கதிர்வீச்சை காரணம் காட்டி மக்களை வெளியேற்ற திட்டம்’ – வைகோ குற்றச்சாட்டு\nகடலூர் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் – அரசாணையை செயல்படுத்த ஸ்டாலின் வலியுறுத்தல்\n‘9.5 சதவீத வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வேண்டாம் என்கிறாரா ராமதாஸ்’ – திருமாவளவன் கேள்வி\nதமிழகத்தில் திமுக கூட்டணி 162 இங்களில் வெற்றி பெறும் – ஏபிபி, சி-வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவு\n2 ஆண்டுகளாக சிறையில் உள்ள காஷ்மீர் பத்திரிகையாளர் – ஆதரவாக குரல் கொடுத்துள்ள ஹாலிவுட் நடிகரின் அறக்கட்டளை\nபசு மாடுகளை கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக பேரணி – தெலங்கானாவில் 8 பேர் கைது\nபொதுத்துறை நிறுவனங்களை விற்க ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பு – நாடு முழுவதும் போராட்டம் நடத்த பி.எம்.எஸ் திட்டம்\n“ஏற்றுமதிக்காக மட்டுமே விவசாய உற்பத்தி” – வேளாண் சட்டங்கள் கூறும் புதிய விளக்கம்\nகடலூர் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் – அரசாணையை செயல்படுத்த ஸ்டாலின் வலியுறுத்தல்\nபொதுத்துறை நிறுவனங்களை விற்க ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பு – நாடு முழுவதும் போராட்டம் நடத்த பி.எம்.எஸ் திட்டம்\nஎன்னால் நிம்ம��ியாக தூங்க முடியும், எடப்பாடி பழனிசாமியால் முடியுமா – ராகுல் காந்தி கேள்வி\n2 ஆண்டுகளாக சிறையில் உள்ள காஷ்மீர் பத்திரிகையாளர் – ஆதரவாக குரல் கொடுத்துள்ள ஹாலிவுட் நடிகரின்...\nதமிழகத்தில் திமுக கூட்டணி 162 இங்களில் வெற்றி பெறும் – ஏபிபி, சி-வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aransei.com/news/social-media/workers-are-resigning-from-google-alleging-google-not-following-democratic-values/", "date_download": "2021-02-28T19:32:15Z", "digest": "sha1:7ENWTPT64QUB2ZQQ566DZYWJXSTUEVVB", "length": 19419, "nlines": 145, "source_domain": "www.aransei.com", "title": "ஜனநாயகத்தை மதிக்காத கூகுள் நிறுவனம் - ராஜினாமா செய்து வரும் ஊழியர்கள் | Aran Sei", "raw_content": "\nஜனநாயகத்தை மதிக்காத கூகுள் நிறுவனம் – ராஜினாமா செய்து வரும் ஊழியர்கள்\nஅமெரிக்காவில், செயல்பட்டு வரும் கூகுள் நிறுவனத்தில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொடர்பாக ஆராய்ச்சி செய்து வந்த டிம்னிட் கெப்ரூ பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, அந்நிறுவனத்தைச் சேர்ந்த பொறியியல் துறை இயக்குநரும் (டேவிட் பேக்கர்), மென்பொருள் பொறியாளரும் (வினேஷ் கண்ணன்) ராஜினமா செய்துள்ளனர்.\nகூகுள் நிறுவனம் பன்முகத்தன்மைக்கும், நெறிமுறைகளுக்கும் மதிப்பளிதில்லை எனக் குற்றச்சாட்டுக்கள் எழுந்து வந்த நிலையில், அந்நிறுவனத்தின் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் இருவர் ராஜினாமா செய்துள்ளனர்.\nஎதியோப்பியாவைச் சேர்ந்த டிம்னிட் கெப்ரூ, கூகுல் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு நெறிமுறைகள் (Ethics) பிரிவின் இணை தலைவராகப் பணியாற்றி வந்தார். கூகுலின் “பேசும் தொழிற்நுட்பம் (Speech Technology) புறக்கணிக்கப்பட்டிருக்கும் சமூகங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்” எனும் தலைப்பில் ஒரு ஆய்வறிக்கையை சமர்பித்தார்.\nஅந்த ஆய்வறிக்கை கூகுள் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் மத்தியில், கடும் அதிருப்தியை ஏற்படுத்தியடுதையடுத்து, கெப்ரூ கடந்த டிசம்பர் மாதம் பணியிலிருந்து நீக்கப்பட்டார்.\nதொழிலதிபர் ஸ்ரீதர் வேம்புவுக்கு பத்மஸ்ரீ விருது – சர்ச்சையும் பின்னணியும்\nஇந்நிலையில், பயனர் பாதுகாப்பின் இயக்குநராகவும், கடந்த 16 ஆண்டுகளாகக் கூகுல் நிறுவனத்தில் பணியாற்றி வருபவருமான டேவிட் பேக்கர், கெப்ரூவின் வெளியேற்றம், கூகுல் நிறுவனத்தின் ஊழியராகப் பணிபுரியும் தனது ஆசையை முடிவுக்குக் கொண்டு வ��்துள்ளதாகக் கூறியுள்ளார்.\nஅமெரிக்க அதிபர் தேர்தல் – பல்வேறு இடங்களில் வன்முறை – குழப்பம் இன்று தீருமா\nமேலும், ”இந்த நிறுவனத்தின் நான்கு சுவர்களுக்குள் எழுப்பப்படும் பல்வேறு கேள்விகளைப் புறக்கணித்து விட்டு, நாங்கள் பன்முகத்தன்மைக்கு ஆதரவளிக்கிறோம் எனக் கூறக் கூடாது” எனக் கூறி, கூகுள் நிறுவனத்திலிருந்து, டேவிட் பேக்கர் ராஜினாமா செய்துள்ளார்.\nகமலா ஹாரிஸ் கறுப்பின மக்களுக்கு எதிராக நிகழ்த்திய குற்றங்கள் – காலோன்டா முலாம்பா\nகூகுள் நிறுவனத்தின் மென்பொருள் பொறியாளாரான வினேஷ் கண்ணன், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், கெப்ரூவையும், கெர்லியையும் (பணிநீக்கம் செய்யப்பட்ட மற்றொருவர்) தவறாக நடத்திய கூகுள் நிறுவனத்திலிருந்து தான் வெளியேறி விட்டதாகவும், அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். அவர்கள் இருவரும் ”கறுப்பினத்தவர்” என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஐபிஎல் கிரிக்கெட் கமென்டரியில் ஆர்ஜே பாலாஜியின் வக்கிரம் – பா.பிரேம்\nகூகுள் நிறுவனத்தில் நிர்வாக மாற்றத்தைக் கோரி, பல ஊழியர்கள் ராஜினாமா செய்துள்ளனர். மேலும், பணியிட பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக, கடந்த மாதம் தொடங்கப்பட்ட கூகுள் தொழிற்சங்கத்தில் 800 க்கும் மேற்பட்டோர் சேர்ந்துள்ளதாகவும், கெப்ரூவின் வெளியேற்றத்தை கண்டித்து கூகுளில் பணிபுரியும் 1,35,000 ஊழியர்களில் 2,600 க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.\nஇந்தியப் பெண்கள் ‘தரைமட்டம்’ – அமெரிக்க முன்னாள் அதிபர் நிக்சன்\nகெப்ரூவின் வெளியேற்றத்திற்குப் பிறகு ஊழியர்களின் நம்பிக்கையைப் பெற கூகுள் நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.\nஉங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.\nதாய்வானுக்கு மேல் பறந்த சீன போர் விமானங்கள் – “அமெரிக்காவுக்கு எச்சரிக்கை”\n‘ஜனநாயகத்தின் முடிவுகாலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது’ – ‘சாம்னா’ ஏட்டின் தலையங்கம்\nஅர்னாப் கோசாமியின் முறைகேடு அம்பலம் – டிஆர்பி வழக்கில் சிக்கும் தமிழ் செய்தி சேனல்\nமியான்மரில் போராட்டக்காரர்கள் மீது தூப்பாக்கிச்சூடு; 7 பேர் உயிரிழப்பு – ராணுவம், காவல்துறை அட்டூழியம்\nஎன்னால் நிம்மதியாக தூங்க முடியும், எடப்பாடி பழனிசாமியால் முடியுமா – ராகுல் காந்தி கேள்வி\nகல்பாக்கம் அணுமின் நிலையம்: ‘கதிர்வீச்சை காரணம் காட்டி மக்களை வெளியேற்ற திட்டம்’ – வைகோ குற்றச்சாட்டு\nகடலூர் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் – அரசாணையை செயல்படுத்த ஸ்டாலின் வலியுறுத்தல்\n‘9.5 சதவீத வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வேண்டாம் என்கிறாரா ராமதாஸ்’ – திருமாவளவன் கேள்வி\nதமிழகத்தில் திமுக கூட்டணி 162 இங்களில் வெற்றி பெறும் – ஏபிபி, சி-வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவு\n2 ஆண்டுகளாக சிறையில் உள்ள காஷ்மீர் பத்திரிகையாளர் – ஆதரவாக குரல் கொடுத்துள்ள ஹாலிவுட் நடிகரின் அறக்கட்டளை\nபசு மாடுகளை கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக பேரணி – தெலங்கானாவில் 8 பேர் கைது\nபொதுத்துறை நிறுவனங்களை விற்க ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பு – நாடு முழுவதும் போராட்டம் நடத்த பி.எம்.எஸ் திட்டம்\n“ஏற்றுமதிக்காக மட்டுமே விவசாய உற்பத்தி” – வேளாண் சட்டங்கள் கூறும் புதிய விளக்கம்\nமியான்மரில் போராட்டக்காரர்கள் மீது தூப்பாக்கிச்சூடு; 7 பேர் உயிரிழப்பு – ராணுவம், காவல்துறை அட்டூழியம்\nகல்பாக்கம் அணுமின் நிலையம்: ‘கதிர்வீச்சை காரணம் காட்டி மக்களை வெளியேற்ற திட்டம்’ – வைகோ குற்றச்சாட்டு\n2 ஆண்டுகளாக சிறையில் உள்ள காஷ்மீர் பத்திரிகையாளர் – ஆதரவாக குரல் கொடுத்துள்ள ஹாலிவுட் நடிகரின்...\nபசு மாடுகளை கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக பேரணி – தெலங்கானாவில் 8...\n‘9.5 சதவீத வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வேண்டாம் என்கிறாரா ராமதாஸ்’ – திருமாவளவன் கேள்வி\nமியான்மரில் போராட்டக்காரர்கள் மீது தூப்பாக்கிச்சூடு; 7 பேர் உயிரிழப்பு – ராணுவம், காவல்துறை அட்டூழியம்\nஎன்னால் நிம்மதியாக தூங்க முடியும், எடப்பாடி பழனிசாமியால் முடியுமா – ராகுல் காந்தி கேள்வி\nகல்பாக்கம் அணுமின் நிலையம்: ‘கதிர்வீச்சை காரணம் காட்டி மக்களை வெளியேற்ற திட்டம்’ – வைகோ குற்றச்சாட்டு\nகடலூர் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் – அரசாணையை செயல்படுத்த ஸ்டாலின் வலியுறுத்தல்\n‘9.5 சதவீத வன்னியர்களுக்கு இடஒது���்கீடு வேண்டாம் என்கிறாரா ராமதாஸ்’ – திருமாவளவன் கேள்வி\nதமிழகத்தில் திமுக கூட்டணி 162 இங்களில் வெற்றி பெறும் – ஏபிபி, சி-வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவு\n2 ஆண்டுகளாக சிறையில் உள்ள காஷ்மீர் பத்திரிகையாளர் – ஆதரவாக குரல் கொடுத்துள்ள ஹாலிவுட் நடிகரின் அறக்கட்டளை\nபசு மாடுகளை கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக பேரணி – தெலங்கானாவில் 8 பேர் கைது\nபொதுத்துறை நிறுவனங்களை விற்க ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பு – நாடு முழுவதும் போராட்டம் நடத்த பி.எம்.எஸ் திட்டம்\n“ஏற்றுமதிக்காக மட்டுமே விவசாய உற்பத்தி” – வேளாண் சட்டங்கள் கூறும் புதிய விளக்கம்\nமியான்மரில் போராட்டக்காரர்கள் மீது தூப்பாக்கிச்சூடு; 7 பேர் உயிரிழப்பு – ராணுவம், காவல்துறை அட்டூழியம்\nகல்பாக்கம் அணுமின் நிலையம்: ‘கதிர்வீச்சை காரணம் காட்டி மக்களை வெளியேற்ற திட்டம்’ – வைகோ குற்றச்சாட்டு\n2 ஆண்டுகளாக சிறையில் உள்ள காஷ்மீர் பத்திரிகையாளர் – ஆதரவாக குரல் கொடுத்துள்ள ஹாலிவுட் நடிகரின்...\nபசு மாடுகளை கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக பேரணி – தெலங்கானாவில் 8...\n‘9.5 சதவீத வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வேண்டாம் என்கிறாரா ராமதாஸ்’ – திருமாவளவன் கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/155734/mutton-kola-urandai/", "date_download": "2021-02-28T18:23:45Z", "digest": "sha1:WJUJIDCSOKWZPL3EBOFKHUE57BV3IXXI", "length": 22289, "nlines": 386, "source_domain": "www.betterbutter.in", "title": "Mutton kola urandai recipe by Reshma Babu in Tamil at BetterButter", "raw_content": "\nவீடு / சமையல் குறிப்பு / மட்டன் கோலா உருண்டை\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nமட்டன் கோலா உருண்டை செய்முறை பற்றி\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 5\nஇஞ்சி பூண்டு பேஸ்ட் 4 டீஸ்பூன்\nகறம் மசாலா 2 டீஸ்பூன்\nமிளகாய் பொடி இரண்டு டீஸ்பூன்\nமிக்ஸி ஜாரில் கொத்துக் கறி வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும்\nபிறகு பொட்டு கடலை மிக்ஸியில் அடித்து பொடி செய்து கொள்ளவும்\nஒரு பெரிய பைகளில் அடைத்த கரைகளிலும் மற்றும் பொருட்களை பொடி செய்து ஒன்றாக கலந்து உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்\nசுவையான மட்டன் கோலா உருண்டை கிரேவி\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nReshma Babu தேவையான பொருட்கள்\nமிக்ஸி ஜாரில் கொத்துக் கறி வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும்\nபிறகு பொட்டு கடலை மிக்ஸியில் அடித்து பொடி செய்து கொள்ளவும்\nஒரு பெரிய பைகளில் அடைத்த கரைகளிலும் மற்றும் பொருட்களை பொடி செய்து ஒன்றாக கலந்து உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்\nசுவையான மட்டன் கோலா உருண்டை கிரேவி\nஇஞ்சி பூண்டு பேஸ்ட் 4 டீஸ்பூன்\nகறம் மசாலா 2 டீஸ்பூன்\nமிளகாய் பொடி இரண்டு டீஸ்பூன்\nமட்டன் கோலா உருண்டை - மதிப்பீடு\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்கு���ல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/anitha-sampath-wishes-to-sanam-shetty/144858/", "date_download": "2021-02-28T19:17:36Z", "digest": "sha1:Q3GBLY7R6PXBSIT34LUG44ETKPTCAL6G", "length": 6380, "nlines": 128, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Anitha Sampath Wishes to Sanam Shetty | tamil cinema news", "raw_content": "\nHome Latest News “உங்கள் வருங்காலத்திற்கு வாழ்த்துக்கள்” சனம் ஷெட்டியின் காதலுக்கு வாழ்த்து தெரிவித்த பிக்பாஸ் பிரபலம்\n“உங்கள் வருங்காலத்திற்கு வாழ்த்துக்கள்” சனம் ஷெட்டியின் காதலுக்கு வாழ்த்து தெரிவித்த பிக்பாஸ் பிரபலம்\nபிக்பாஸ் பிரபலம் சனம் ஷெட்டியின் காதலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் அனிதா சம்பத்.\nAnitha Sampath Wishes to Sanam Shetty : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சி பிக் பாஸ். உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் சமீபத்தில் முடிவடைந்தது.\nபிக்பாஸ் வீட்டின் 18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் சனம் ஷெட்டி. இவருக்கு கலவையான விமர்சனங்கள் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.\nஆனால் இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகும் இவருக்கு ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வந்தனர். மேலும் சனம் ஷெட்டி காதலர் தினத்தன்று தன் புதிய காதலருடன் கைகோர்த்து புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார்.\nஇதனைப் பார்த்த பிக்பாஸ் பிரபலம் அனிதா சம்பத் “உங்கள் வருங்காலத்திற்கு வாழ்த்துக்கள்” என்ற பதிவை பதிவிட்டுள்ளார்.\nPrevious articleதுளியும் மேக்கப் இல்லாமல் புகைப்படம் வெளியிட்ட மாளவிகா மோகனன்… இவ்வளவு அழகா இணையத்தில் வெளியான புகைப்படம்..\nNext articleஅஜித்தை கட்டியணைத்தபடி ஷாலினி.. இ��ையத்தில் வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்.\nபாலாஜி முருகதாஸுடன் மாலையும் கழுத்துமாக ரம்யா பாண்டியன்.. தீயாக பரவும் புகைப்படம்.\nபரபரக்கும் பிக் பாஸ் 5 வேலைகள்… போட்டியாளர்கள் இவர்கள் தானா\nபிக் பாஸ் சீசன் 5 – கமல்ஹாசன் தொகுத்து வழங்குவாரா\nபிரபல இயக்குனருக்கு Emotional-ஆக நன்றி தெரிவித்த Samantha Akkineni\nThalapathy 65 படத்தில் நடிப்பது குறித்து அப்டேட் சொன்ன Pooja Hegde\nYouth எல்லாம் இப்போ Edappadi பக்கம்.., தெரிக்கவிடும் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி..\nகவர்ச்சியில் தாராளம்.. இணையத்தை கதிகலங்க வைத்த விஷால் வில்லி ரெஜினா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/vairamuthu-latest-speech/144313/", "date_download": "2021-02-28T18:59:54Z", "digest": "sha1:TKEUEFCRQC65A62VAZQJ655JD2FKQRYD", "length": 4358, "nlines": 125, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "vairamuthu Latest Speech | Cinema News | Kollywood", "raw_content": "\nHome Videos Event Videos அஜித் படம் குறித்து மேடையில் பேசிய வைரமுத்து\nஅஜித் படம் குறித்து மேடையில் பேசிய வைரமுத்து\nஅஜித் படம் குறித்து மேடையில் பேசிய வைரமுத்து\nPrevious articleசொட்ட சொட்ட மழையில் நனைந்து நடனமாடி வீடியோ வெளியிட்ட சன் டிவி கண்மணி சீரியல் பிரபலம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ\nNext articleபிரம்மாண்டம்.. முதல்வர் பழனிசாமி பெருமையை போற்ற மாபெரும் மணல் சிற்பம் – தொண்டர்கள் மகிழ்ச்சி.\nநகைச்சுவை நடிகர் மயில்சாமி மகனா இது தல அஜித்துடன் வெளியான புகைப்படம்.\nஅஜித்தை பற்றி பரவிய வதந்தி – முற்றுப்புள்ளி வைத்த பிரபல இயக்குனர்\nமனிதநேயம் கொண்ட மனிதன் – Thala Ajith Sir’ku மிகப்பெரிய நன்றி – பொதுமேடையில் நெகிழ்ந்த கலைஞன்..\nஇரட்டை வேடம் போடும் திமுக.. ஆர்.எஸ். பாரதியின் வழக்கு சொல்லும் உண்மை கதை.\nபிரபல இயக்குனருக்கு Emotional-ஆக நன்றி தெரிவித்த Samantha Akkineni\nThalapathy 65 படத்தில் நடிப்பது குறித்து அப்டேட் சொன்ன Pooja Hegde\nYouth எல்லாம் இப்போ Edappadi பக்கம்.., தெரிக்கவிடும் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி..\nகவர்ச்சியில் தாராளம்.. இணையத்தை கதிகலங்க வைத்த விஷால் வில்லி ரெஜினா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/08/Drugs_19.html", "date_download": "2021-02-28T19:03:51Z", "digest": "sha1:2PM432UMHO4DQLE4SPBDE6CYPKALXGJ3", "length": 11561, "nlines": 83, "source_domain": "www.pathivu.com", "title": "வேலியே பயிரை மேய்ந்த மற்றுமொரு கதை? - www.pathivu.com", "raw_content": "\nHome / மன்னார் / வேலியே பயிரை மேய்ந்த மற்றுமொரு கதை\nவேலியே பயிரை மேய்ந்த மற்றுமொரு கதை\nடாம்போ August 19, 2020 மன்னார்\nமன்னார் வி��ேட அதிரடிப்படை முகாமின் புலனாய்வு மற்றும் விசேட நடவடிக்கை பிரிவு பொறுப்பதிகாரியான உப காவல்துறை இன்ஸ்பெக்டர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nபாரியளவு போதைப்பொருள் கடத்தல்காரர்களுடனும் குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவுடனும் இணைந்து போதைப்பொருட்களைக் கடத்தி விற்பனை செய்து ஆயுதங்களை சேகரித்தமை தொடர்பிலேயே அவர் இவ்வறு கைது செய்யப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுதொடா்பில் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தில் கடமையாற்றிய உத்தியோகத்தர்கள் குழுவொன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.\nஅவா்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களுக்கு அமையவே காவல்துறை விசேட அதிரடிப்படையின் உப காவல்துறை இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.\nகைது செய்யப்பட்ட 49 வயதான குறித்த சந்தேகநபர் புவக்பிட்டிய வெஹேரகொல்ல பகுதியைச் சேர்ந்தவா் எனவும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கட்டளைகளுக்கு அமைய சந்தேகநபரை தடுத்து வைத்து அடுத்த கட்ட விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் காவல்துறையினா் தொிவித்துள்ளனா்\nவெசாக் பண்டிகையை தேசிய நிகழ்வாக சிங்கள பௌத்தர்களேயற்ற யாழ்ப்பாணம் நயினாதீவில் முன்னெடுக்க முன்னாள் வடமாகாண ஆளுநரும் தேசியப்பட்டியல் பின்கத...\nசாகும்வரை உண்ணாவிரதத்தை தொடங்கினார் அம்பிகை\nபிரித்தானிய அரசிற்கும் ஐநா சபைக்கும் கோரிக்கைகளை முன்வைத்து சாகும்வரை உண்ணாவிரதத்தை தொடங்கினார் அம்பிகை செல்வகுமார்.\n13இனை வாங்க சொல்லும் இந்திய தூதரகம்\nதமிழ் மக்களது இனப்பிரச்சினைக்கு தற்சமயம் அமுலிலுள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கைகளை முன் வைக்க தமிழ் தரப்பு...\nஆரியாவை திருமணம் செய்ய 2கோடி கொடுத்த தமிழச்சி\nநடிகர் ஆரியாவை திருமணம் செய்ய இரண்டு கோடி பணம் கொடுத்த யாழ்ப்பாண யுவதி பற்றி தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையை பெண் விட்ஜா. இவர், ஜெர்மனி குடி...\nபுலிநீக்க அரசியல்:முகத்திரைகள் கிழியும் நேரம்\nவடக்கிலும்; புலம்பெயர் தேசத்திலும் தங்களை தாங்களே கருத்துருவாக்கிகளாக சொல்லிக்கொள்ளும் தூதர நிதிகளில் வாழ்க்கை ��டத்தும் கும்பல்கள் அம்பலமாகி...\nஉயிரிழந்த முன்னாள் பொலிஸ் அத்தியட்சகர் அனுர சேனநாயக்க ராஜபக்சவுக்காகவோ அல்லது பதவி உயர்வுக்காகவோ எந்தவொரு மோசமான வேலையும் செய்தார். தாஜுதீன்...\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் இவ் ஆண்டு யாழ் பல்கலை பட்டமளிப்பு விழாவில் மாணவி முனியப்பன் துலாபரணிக்கு ...\nதமிழ் தேசிய பேரவையுடன் ஒருபோதும் இணையமாட்டோம் - கஜேந்திரன்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி புதிதாக உருவாகும் தமிழ் தேசிய பேரவையுடன் ஒருபோதும் இணையாது என்று அந்தக் கட்சியின் செயலாளர், பாராளுமன்ற உறுப்பின...\n விரைவில் கட்டமைப்பு - சுமந்திரன்\nதமிழ்தேசிய பரப்பில் இருக்க கூடிய அனைத்து கட்சிகளும் ஒன்றாக செயற்படவேண்டும் என்ற தன்மையை இன்றைய கலந்துரையாடல்\nகாணாமல் ஆக்கப்பட்ட மீனவர் சடலமாக\nகுறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கிப் படகில் பயணித்த மீனவர்கள் இருவர் காணாமற்போயிருந்த நிலையில் ஒருவரது சடலம் நயினாதீவு கடற்பரப்பில் ...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2021-02-28T19:32:45Z", "digest": "sha1:TC5M7EVNDPAXMCBSDGE77LINXG3QS7U3", "length": 10645, "nlines": 81, "source_domain": "athavannews.com", "title": "தனிமைப்படுத்தல் உத்தரவினை தொடர்ந்து மீறிய ஒருவருக்கு 35,000 டொலர் அபராதம்! | Athavan News", "raw_content": "\n600,000 சினோவாக் பயோடெக் தடுப்பூசியுடன் பிலிப்பைன்ஸில் தரையிறங்கியது சீன விமானம்\nஐ.நா. அறிக்கைக்கு கோட்டாபய அரசாங்கத்தின் பதிலளிப்பானது எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளுக்கு முரணானது- தயான் ஜயதிலக\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nவடக்கில் மேலும் ஏழு பேருக்குக் கொரோனா\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nதனிமைப்படுத்தல் உத்தரவினை தொடர்ந்து மீறிய ஒருவருக்கு 35,000 டொலர் அபராதம்\nதனிமைப்படுத்தல் உத்தரவினை தொடர்ந்து மீறிய ஒருவருக்கு 35,000 டொலர் அபராதம்\nதொடர்ந்தும் தனிமைப்படுத்தல் உத்தரவினை மீறியமைக்காக தாய்வானில் ஒருவருக்கு 35,000 அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nசீனாவின் பிரதான நிலப்பகுதிக்கு ஒரு வணிக பயணத்திலிருந்து திரும்பிய பின்னர் தனது அடுக்குமாடி கட்டிடத்தில் சுய தனிமைப்படுத்தப்பட்டார்.\nஇந்த தனிமைப்படுத்தல் காலத்தின் போது அவர் சுமார் ஏழு முறை, கட்டுப்பாடுகளை மீறியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.\nதனிமைப்படுத்தலின் போது தனது வீட்டை விட்டு வெளியேறுகையில், அயலவர்களில் ஒருவருடனும் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.\nஅவருக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த அபராதத் தொகையானது தாய்வானில் அபராதமாக பிறப்பிக்கப்பட்ட அதிகளவிலான அபராதம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\n23 மில்லியன் மக்கள் வாழும் தாய்வான் நாட்டில் 890 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 07 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n600,000 சினோவாக் பயோடெக் தடுப்பூசியுடன் பிலிப்பைன்ஸில் தரையிறங்கியது சீன விமானம்\nநாடளாவிய ரீதியில் தடுப்பூசி திட்டம் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் சீனா நன்கொடையாக அனுப்பிய முதல் தொகுத\nஐ.நா. அறிக்கைக்கு கோட்டாபய அரசாங்கத்தின் பதிலளிப்பானது எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளுக்கு முரணானது- தயான் ஜயதிலக\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் இலங்கை பற்றிய மீளாய்வு அறிக்கைக்கு கோட்டாபய ராஜபக்ஷ தலை\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உற\nவடக்கில் மேலும் ஏழு பேருக்குக் கொரோனா\nவடக்கு மாகாணத்தில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சே\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் சமகால அரசியல் உரையரங்கு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.\nஈழத்துத் திரைப்படமான ‘ஒற்றைச் சிறகு’ வெளியாகிறது- படக்குழு அறிவிப்பு\nசமகால பெண்ணியம்சார் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு இலங்கையில் உருவாகியுள்ள ‘ஒற்றைச் சிறகு’\nஇந்தியப் பெருங்கடலைப் பாதுகாக்க இளம் விஞ்ஞானிகள் உருவாக்கிய செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தம்\nஇளம் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட இந்திய பெருங்கடல் எல்லையைக் கண்காணிக்கும் சிந்து நேத்ரா செயற்கைக்க\nஉயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை ஏப்ரலில் வெளியிட நடவடிக்கை\nகல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் வௌியிடுவதற்கு நடவடி\nயாழில் நாளை முதல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நெடுந்தூர சேவைகள்\nயாழ்ப்பாணத்தில் தூர இடங்களுக்கான பேருந்து சேவையானது, நாளை முதல் புதிதாகத் திறக்கப்பட்ட தூர இடங்களுக்\nஇலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக டொம் மூடி நியமனம்\nஇலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக அவுஸ்ரேலியாவின் முன்னாள் துடுப்பாட்ட வீரரும் பயிற்சியாளருமான டொம்\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nஈழத்துத் திரைப்படமான ‘ஒற்றைச் சிறகு’ வெளியாகிறது- படக்குழு அறிவிப்பு\nஉயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை ஏப்ரலில் வெளியிட நடவடிக்கை\nயாழில் நாளை முதல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நெடுந்தூர சேவைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2021/02/blog-post_37.html", "date_download": "2021-02-28T19:17:46Z", "digest": "sha1:K4O54K557APCUX5Z4OKFGPEZUYH4VAB3", "length": 10422, "nlines": 95, "source_domain": "www.kurunews.com", "title": "மருதூரின் மூத்த இலக்கியவாதிகள் ஐவருக்கு நினைவேந்தல் நிகழ்வு ! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » மருதூரின் மூத்த இலக்கியவாதிகள் ஐவருக்கு நினைவேந்தல் நிகழ்வு \nமருதூரின் மூத்த இலக்கியவாதிகள் ஐவருக்கு நினைவேந்தல் நிகழ்வு \nமாளிகைக்காடு நிருபர் - நூருல் ஹுதா உமர்.\nஇலங்கை தமிழ் எழுத்தாளர் சங்கம், இமயம் கலை மன்றம் மற்றும் லக்ஸ்டோ மீடியா நெட்வேர்க் இணைந்து ஏற்பாடு செய்த மணிபுலவர் மருதூர் ஏ மஜீத், பன்னூலாசிரியர் நூறுல் ஹக், கலைமகள் ஹிதாயா றிஸ்வி, அதிபர் ஏ.கே.எம். நியாஸ், கவிஞர் யூ. எல். ஆதம்பாவா ஆகியோர்களின் நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை சாய்ந்தமருது நைட்டா மண்டபத்தில் நடைபெற்றது.\nதமிழ் எழுத்தாளர் சங்க தலைவர் முபாரக் அப்துல் மஜீத் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக கலை, கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் கலந்து கொண்டார்.\nமணிபுலவர் மருதூர் ஏ மஜீத் தொடர்பிலான நினைவுரையை எழுத்தாளர் ஏ.எம். பரக்கத்தும், கவிஞர் யூ. எல். அதம்பாவா பற்றிய உரையை கலைஞர் மருதூர் ஏ.எல். அன்சாரும் , அதிபர் ஏ.கே.எம். நியாஸ் தொடர்பிலான உரையை கவிஞர் எஸ். ஜனுஸும், பன்னூலாசிரியர் நூருள் ஹக் பற்றிய நினைவுகளை எழுத்தாளர் நவாஸ் சௌபியும், கலைமகள் ஹிதாயா றிஸ்வி தொடர்பிலான நினைவுரையை ஊடகவியலாளர் ஜுல்கா சரிபும் நிகழ்த்தினர்.\nஇலங்கை தமிழ் எழுத்தாளர் சங்கம், இமயம் கலை மன்றம், லக்ஸ்டோ மீடியா நெட்வேர்க், மருதம் கலைக்கூடல், அல் மீஷான் பௌண்டஷன் ஸ்ரீலங்கா, சிலோன் மீடியா போரம், கரைவாகு கலை இலக்கிய வட்டம், அம்பாறை ஊடக மையம் போன்றவற்றின் எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nஅம்பாறையில் இடை நிறுத்தப்பட்டிருந்த நடவடிக்கை மீண்டும் ஆரம்பம்\nநுவரெலியா மாவட்டத்தின் ஒரு பகுதி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன்பட...\nநாட்டிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் விடுமுறை\nநாட்டிலுள்ள அனைத்து அரசாங்கப் பாடசாலைகளுக்கும் 17 நாட்கள் குறுகியகால விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெர...\nசெய்திகள்களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் மனிதத் தலை – சம்பவ இடத்திற்கு விரைந்த தடயவியல் பொலிஸார்\nமட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மனித தலை ஒன்று மீட்���ப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். களுவாஞ்...\nகல்முனையின் சில பகுதிகள் மீண்டும் கொரோனா அபாய வலயங்களாக அறிவிப்பு..\nகல்முனை பிராந்தியத்திலுள்ள சில பிரதேசங்கள் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த இரண்டு வாரங்களில் ஏற்பட்...\nபெரியகல்லாறு மத்திய கல்லூரியின் புதிய அதிபராக இராஜேந்திரன் பதவியேற்பு\nசெ.துஜியந்தன் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பெரியகல்லாறு மத்திய கல்லூரியின் புதிய அதிபராக வடிவேல் இராஜேந்திரன் தனது கடமையை (இன்று22...\nதனியார் பாடசாலையொன்றில் பணிபுரியும் ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி- 16 மாணவர்கள் சுய தனிமைப்படுத்தலில்\nஹட்டனில் அமைந்துள்ள தனியார் பாடசாலையொன்றில் பணிபுரியும் ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து, குறித்த ஆச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kanniyakumari.nic.in/ta/%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2021-02-28T18:16:58Z", "digest": "sha1:B26PLXKNFYI2MFIBTJSJAJIPBRRLUMUG", "length": 11292, "nlines": 105, "source_domain": "kanniyakumari.nic.in", "title": "மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை | கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nகன்னியாகுமரி மாவட்டம் Kanniyakumari District\nகூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை\nமாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம்\nமாவட்ட ஊரக வளா்ச்சி முகமை\nஅனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம்\nவேட்பாளர் செலவு விவரம் – 2019\nசிறப்பு சுருக்க முறை திருத்தம் 2021\nதோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை\nஏனைய அரசு துறைகள் ….\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nமாவட்ட ஊரக வளா்ச்சி முகமை\nமாவட்ட ஊரக வளா்ச்சி முகமை\nமாவட்ட கிராம மேம்பாட்டு நிறுவனம் இந்திய மற்றும் மாநில அரசுகளின் வறுமைக்கு எதிரான பல்வேறு திட்டங்களை மாவட்ட அளவில் அமல்படுத்துவதில் ஊரக வளா்ச்சி முகமையானது முக்கிய உறுப்பாக செயல்படுகிறது. ஊரக வளா்ச்சி முகமையானது வறுமைக்கு எதிரான திட்டங்களை அமல் படுத்துவதிலும் கிராமப்புற மக்களுக்கு தேவையானவற்றை நிறைவேற்றுவதிலும் ஊரகவளா்ச்சி முகமையானத�� தனித்துவம்மிக்க மற்றும் தொழில்முறை சார்ந்த நிறுவனமாக பார்க்கப்படுகிறது. இது கிராமப்புற கட்டமைப்பை வலுப்படுத்தவும் கிராமங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் பின் தங்கிய மற்றும் ஏழ்மையை ஒழிக்கவும் தூண்டுகோலாக அமைகிறது. ஊரகவளா்ச்சி முகமையானது கிராமப்புற மக்களின் திறன் மற்றும் வாழ்க்கை தரத்தை உயா்த்தவும் வறுமையை ஒழிக்கவும் நோக்கத்தோடு பலதிட்டங்களை அமல்படுத்துகிறது. பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் களையவும் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள மக்களை மேம்படுத்தவும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். ஊரகவளா்ச்சி முகமையானது 1980 இல் நிறுவப்பட்ட தமிழக கூட்டுறவு சட்டத்தின்கீழ் அங்கீகரிக்கப்பட்ட சங்கம். மாவட்ட ஆட்சியா் ஊரகவளா்ச்சி முகமை தலைவராவார். ஊரக வளா்ச்சி முகமையின் நிறுவாகத்தை ஆட்சிக்குழு நிருவகிக்கிறது. திட்டமிடுதல் மற்றும் செயல்படுத்துதல் போன்ற முக்கிய கொள்கை முடிவுகளை ஆட்சிக்குழு செய்கிறது. மற்றும் அதன் கட்டுப்பாடு, கண்காணிப்பு போன்றவற்றையும் நிருவகிக்கிறது. மூன்று மாதத்திற்கு ஒரு முறை ஊரக வளா்ச்சி முகமை ஆட்சிக்குழுவின் கூட்டமானது நடத்தப்படுகிறது.\nஊரக வளா்ச்சி் முகமையின் நிருவாகச் செலவு ” ஊரகவளா்ச்சி முகமை நிருவாகம் தலைபை்பின்கீழ் 75 – 25 என்ற விகிதாச்சார முறைப்படி மாநில , மத்திய அரசினால் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.வாடகை, பி.ஓ.எல், அலுவலகச் செலவினங்களுக்காக அதிகபட்சமாக சம்பளச்செலவில் 30 சதவிகிதம் ஒதுக்கப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டம் பி பிரிவின்கீழ் வருகிறது. ஒரு வருடத்திற்கு ரூ. 10000000 ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் பணவீக்கத்தின் காரணமாக ஒருங்கிணைந்த அடிப்படையில் 5 சதவிகிதம் உச்ச வரம்பு அதிகரிக்கப்படுகிறது.\nஅம்மா உடற்பயிற்சி கூடம் (127KB)\nஒருங்கிணைத்த பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்பட்டு திட்டம் (CSIDS) (267KB)\nமுதலமைச்சரின் சூரிய ஒளி சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம் (148KB)\nபாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி வளர்ச்சி திட்டம் (177KB)\nசட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பட்டு திட்டம் (209KB)\nபிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் (357KB)\nதேசிய கரிம வாயு மற்றும் உர மேலாண்மை திட்டம் (866KB\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், கன்னியாகுமரி\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், தேசிய தகவலியல் மையம் ,,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் , இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Feb 27, 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamgss.blogspot.com/2016/06/blog-post_12.html", "date_download": "2021-02-28T19:51:35Z", "digest": "sha1:GYYYMF2DO755QQKRBEBTO35CEGNFXNEE", "length": 49256, "nlines": 493, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: தயிர்க்காரியும், கீரைக்காரியும்!", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nகாமாட்சி அம்மாவோட பதிவில் தயிர்க்காரியைப் பத்திப் படிச்சதும் அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே, நண்பரே, நண்பரே மதுரையிலும் தயிர்க்காரிகள் வருவாங்க. பலருக்கும் அக்கம்பக்கம் கிராமங்களில் சொந்தமாக மாடுகள் இருக்கும். பெரும்பாலும் பசுக்கள் தான். நான் எருமைப் பால் முத முதலாய்ச் சாப்பிட்டதே கல்யாணம் ஆகி மாமியார் வீட்டுக்கு வந்தப்புறமாத் தான். எங்க வீட்டிலும் சரி, அக்கம்பக்கம் வீடுகளிலும் சரி, பசும்பால் தான் வாங்குவாங்க. அதிலும் அப்போதெல்லாம் நாட்டுப் பசுக்கள் மதுரையிலும் தயிர்க்காரிகள் வருவாங்க. பலருக்கும் அக்கம்பக்கம் கிராமங்களில் சொந்தமாக மாடுகள் இருக்கும். பெரும்பாலும் பசுக்கள் தான். நான் எருமைப் பால் முத முதலாய்ச் சாப்பிட்டதே கல்யாணம் ஆகி மாமியார் வீட்டுக்கு வந்தப்புறமாத் தான். எங்க வீட்டிலும் சரி, அக்கம்பக்கம் வீடுகளிலும் சரி, பசும்பால் தான் வாங்குவாங்க. அதிலும் அப்போதெல்லாம் நாட்டுப் பசுக்கள் பசும்புல்லைத் தின்று வளர்ந்து பால் கொடுக்கும். அநேகமாத் தெருவுக்கு ஒரு வீட்டில் மாடுகள் இருக்கும். தெருக்காரங்க மொத்தமும் அங்கே தான் பால் வாங்குவாங்க. அல்லது எல்லாப் பசும்பாலையும் ஒன்றாகச் சேகரித்துக் கோ ஆபரேடிவ் சொசைடி மூலமும் விநியோகிப்பாங்க. சொசைட்டி பால் வாங்க கூப்பன்கள் உண்டு. நூறு மில்லி, 200 மில்லி, 500 மில்லி என்று கூப்பன்கள். இதிலே கஷ்டம் என்னன்னா 250 மில்லி வாங்கறது தான் பசும்புல்லைத் தின்று வளர்ந்து பால் கொடுக்கும். அநேகம��த் தெருவுக்கு ஒரு வீட்டில் மாடுகள் இருக்கும். தெருக்காரங்க மொத்தமும் அங்கே தான் பால் வாங்குவாங்க. அல்லது எல்லாப் பசும்பாலையும் ஒன்றாகச் சேகரித்துக் கோ ஆபரேடிவ் சொசைடி மூலமும் விநியோகிப்பாங்க. சொசைட்டி பால் வாங்க கூப்பன்கள் உண்டு. நூறு மில்லி, 200 மில்லி, 500 மில்லி என்று கூப்பன்கள். இதிலே கஷ்டம் என்னன்னா 250 மில்லி வாங்கறது தான் 50 மில்லிக்குக் கூப்பன் இருக்காது. சொசைடி பால் ஊத்தறவர் 50 மில்லி பால் ஊத்திட்டு நாலணா அல்லது இரண்டணா தனியா வாங்கிப்பார். . எல்லோரும் கொடுப்பாங்க 50 மில்லிக்குக் கூப்பன் இருக்காது. சொசைடி பால் ஊத்தறவர் 50 மில்லி பால் ஊத்திட்டு நாலணா அல்லது இரண்டணா தனியா வாங்கிப்பார். . எல்லோரும் கொடுப்பாங்க\nபால் இத்தனை கிடைத்தாலும் தயிர்க்காரிகளும் வருவாங்க. தட்டுக்கூடையைச் சுற்றிப் பிரிமணை போல் துணியைச் சுத்தி வைச்சு நடுவில் பெரிய பானையை வைத்து அது நிறையத் தயிர் கொண்டு வருவாங்க. மேலே ஒரு சின்னப் பானையில் மோர் இருக்கும். இந்த மோரானது கொஞ்சம் கட்டிகளும், கொஞ்சம் நீராகவும் இருக்கும். தயிர் அப்படி ஒண்ணும் கட்டித் தயிராக இருக்காது. என்றாலும் தினம் இதை வாங்கும் வாடிக்கைக்காரங்க உண்டு. ஓரணாவுக்குக் கால்படி தயிர் கொடுத்ததாக நினைவு\nஇது தான் தட்டுக்கூடை என்பது\nபடத்துக்கு நன்றி கூகிளார் வாயிலாக இலுப்பைத் தோப்புப் பதிவு\nஆனால் எங்க வீட்டில் வாங்க மாட்டாங்க தயிர் உறை ஊற்றித் தான் சாப்பிடுவோம். பெரியப்பா வீட்டில் தயிர்க்காரியிடம் தயிர் வாங்குவாங்க. எங்களுக்கெல்லாம் அது சட்டி வாசனை வராப்போல் தோணும். ஆனால் அதே தயிரை வட மாநிலம் போனதும் மண் சட்டியில் வாங்கிச் சாப்பிடுகையில் நன்றாகவே இருந்தது. மாறியது தயிரா, இல்லை என் மனசானு தெரியலை தயிர் உறை ஊற்றித் தான் சாப்பிடுவோம். பெரியப்பா வீட்டில் தயிர்க்காரியிடம் தயிர் வாங்குவாங்க. எங்களுக்கெல்லாம் அது சட்டி வாசனை வராப்போல் தோணும். ஆனால் அதே தயிரை வட மாநிலம் போனதும் மண் சட்டியில் வாங்கிச் சாப்பிடுகையில் நன்றாகவே இருந்தது. மாறியது தயிரா, இல்லை என் மனசானு தெரியலை :) தயிர்க்காரியே காலையில் தயிரைக் கொண்டு வந்துவிட்டு மதிய வேளைகளில் நெய் எடுத்து வருவாள். நெய்ப் பானையைத் திறக்கும்போதே நெய்யின் மணம் மூக்கைத் துளைக்கும். அந்த நெய்க்காரியிடம் நெய் எங்க வீட்டில் வாங்குவாங்க. பூரி பொரிக்க மற்ற பட்சண வகைகளுக்கு அந்த நெய்தான். சாப்பாட்டுக்கு விட்டுக்கத் தனியாய் வெண்ணெய் வாங்கிக் காய்ச்சுவாங்க :) தயிர்க்காரியே காலையில் தயிரைக் கொண்டு வந்துவிட்டு மதிய வேளைகளில் நெய் எடுத்து வருவாள். நெய்ப் பானையைத் திறக்கும்போதே நெய்யின் மணம் மூக்கைத் துளைக்கும். அந்த நெய்க்காரியிடம் நெய் எங்க வீட்டில் வாங்குவாங்க. பூரி பொரிக்க மற்ற பட்சண வகைகளுக்கு அந்த நெய்தான். சாப்பாட்டுக்கு விட்டுக்கத் தனியாய் வெண்ணெய் வாங்கிக் காய்ச்சுவாங்க வெண்ணெயும் இந்த நெய்க்காரியிடமே கிடைக்கும்.\nஎன் பாட்டி வீட்டில், சின்னமனூரில் சித்தி வீட்டில் எல்லாம் வீட்டிலேயே தூணில் சங்கிலி போட்டுக் கயிறு கட்டித் தயிர்ப்பானையில் மத்தோடு சேர்த்துக் கட்டி வெண்ணெய் எடுப்பாங்க. சின்ன வயசில் அதை இழுக்கிறது ஒரு வேடிக்கையாத் தோணும் என்பதால் அவங்க தயிர் கடைகையில் \"நானும், நானும்\"னு சொல்லி இழுத்திருக்கேன். இப்போவும் வாரம் ஒரு முறையாவது தயிர் கடைந்து வெண்ணெய் எடுக்கிறேன் தான். இங்கேயும் பசும்பால் தான்.\nஆச்சா, இதைப் போலவே அப்போக் கீரைக்காரியும் தெருவிலே வருவாள். அம்பத்தூரிலே இன்னமும் தெருவிலே கீரைக்காரி வராதான். ஆனால் மதுரையிலே வர கீரைக்காரிக்குக் காசு கொடுத்துக் கீரை வாங்கினதே இல்லை. அரிசி போட்டுத் தான் கீரை வாங்குவோம். கீரையோடு சேர்த்து கருகப்பிலை, கொத்துமல்லி, பச்சைமிளகாய், தக்காளி எல்லாமும் வைச்சிருப்பா. அதுக்கும் அரிசிதான் ஒரு கிண்ணம் அரிசி போட்டால் வீட்டுக்கு வேண்டிய கீரை, கருகப்பிலை, கொத்துமல்லி, ஒன்றிரண்டு பச்சைமிளகாய், ஒன்று அல்லது இரண்டு தக்காளி கிடைக்கும். இதைத் தவிரவும் அந்த கீரைக்காரி பண்டிகை நாட்களின் போது மருதாணி பறித்து வந்து கொடுப்பாள். அதுக்கெல்லாம் காசு கிடையாது. அவளுக்கு வேலை இல்லைனால் அரைச்சே கொண்டு வந்து தருவாள். இல்லைனா இலைகளைப் பறித்து வந்து தருவாள். நவராத்திரி, தீபாவளி, கார்த்திகை, பொங்கல் போன்ற பண்டிகைகளின் போது கைகளுக்கு மருதாணி இட்டுக் கொண்டு போவது தனி மகிழ்ச்சி தான்.\nமருதாணி இட்ட கரங்களில் மறுநாள் காலை பழைய சாதம் தயிர்விட்டுப் பிசைந்து கையில் உருட்டிப் போட்டுச் சாப்பிட்டால் நல்ல மணமாக இருக்கும். இதெல்லாம் ஏற்கெனவே எழுதி ���ருக்கேன். இருந்தாலும் இன்று மறுபடி கொசுவத்தி சுத்தி இருக்கேன்.\nபழமையான காலங்கள் இவை இனி எதிர்கால சந்ததிகளுக்கு கிடைக்காது என்பது வேதனையான விடயமே....\n படங்களில் கூடப் பார்க்க முடியுமா, சந்தேகமே\nவல்லிசிம்ஹன் 12 June, 2016\nம்ம்.ஶ்ரீவில்லிபுத்தூரில பால் கணக்கு பொட்டு வைத்துக் கண்டு போவார்கள்.சுவர் முழுவதும் இருக்கும்.திருமங்கலத்தில் தயிர்காரம்மா விருந்தினர்கள் வந்தால் வாங்குவோம். அந்த அம்மாவே ரோஜா மலர்களும் கட்டிக் கொண்டு வருவார்.\nஆமாம், அந்தப் பொட்டுக்கள் வைத்துக் கணக்குப் போடுவது என்னவோ பிரம்ம வித்தையாக இருக்கும். பொட்டு வட்டமாக இருந்தால் ஒரு கணக்கு, தீற்றினால் ஒரு கணக்குனு சொல்வாங்க\nவெங்கட் நாகராஜ் 12 June, 2016\nநெய்வேலியில் இப்படி மோர்/தயிர் விற்றுப் பார்த்தது கிடையாது. வீட்டில் உறை ஊற்றி எடுப்பது தான்.\nஎங்க வீட்டிலேயும் தயிர் விலைக்கு வாங்கியதில்லை. இப்போதெல்லாம் உறை ஊற்ற மோர் இல்லை எனில் கடையில் வாங்குவேன். அநேகமாக அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை\nநெய்யில்தாதான் பூரி பொரிப்பா... அட... ஆனால் அது நல்லாருக்குமா\nஅப்போல்லாம் நெய் சுத்தமாக இருக்குமே மேலும் இப்போச் சொல்றாப்போல் கொலஸ்ட்ரால், சர்க்கரை, ரத்த அழுத்தம்னு எல்லாம் அப்போ ஜாஸ்தி யாரும் சொன்னதில்லை. நெய் உடம்புக்கு நல்லதுனு நிறையவே சேர்ப்பாங்க. ஆயுர்வேதத்தில் நெய் நாள்பட்டால் அது மருந்து மேலும் இப்போச் சொல்றாப்போல் கொலஸ்ட்ரால், சர்க்கரை, ரத்த அழுத்தம்னு எல்லாம் அப்போ ஜாஸ்தி யாரும் சொன்னதில்லை. நெய் உடம்புக்கு நல்லதுனு நிறையவே சேர்ப்பாங்க. ஆயுர்வேதத்தில் நெய் நாள்பட்டால் அது மருந்து பசு நெய்யில் மூலிகைகள், பொடிகள் கலந்து மூன்று வேளையும் சாப்பிடச் சொல்வாங்க. நான் சாப்பிட்டிருக்கேன்.\nதஞ்சையில் தயிர்க்காரி நானும் பார்த்திருக்கேன்.வாங்கியதில்லை.\nநாங்களும் வாங்கினதில்லை. அந்தத் தயிர்க்காரியே நெய்க்காரியாக அவதாரம் எடுத்து வருகையில் வாங்கி இருக்கோம். :)\nநான் தயிர்க்காரியை நினைத்தேன். நீங்கள் அந்த நாட்களுக்கே போய்விட்டீர்கள்.பிரிமணை,இந்தப் பேரே ஞாபகம் வந்ததும் ஸந்தோஷமாயிடுத்து. வீட்டில் மாடு இருக்கிறவர்கள் தூணில் கயிறுகட்டி மத்தை இணைத்துத் தயிர் கடைந்து வெண்ணெய் எடுப்பார்கள். எவ்வெவ்வளவோ ஞாபகங்கள் அலை பாய்கிறது. வில���ப் பாலிலும் தில்லியில் வெண்ணெய் எடுப்பேன் நான். மயூர் விஹார் பகுதியில் பால்காரன் பால் கொண்டு கொடுப்பான். மொத்தமாகக் காய்ச்சி ஆறவைத்து ஃபிரிஜ்ஜில் வைத்து விட்டால் திக்காக ஏடு படிந்து விடும். 2,3 நாட்கள் சேர்த்து ஏட்டை மிக்ஸியில் வைப்பரில் போட்டுச் சுற்றினால் அருமையாக வெண்ணெய் திரண்டு வரும். இப்போது எல்லாம் மறந்துபோச்சு. இப்போது பாலே பல தினுஸு.\nகறிவேப்பிலைக்காரி ஒரு சாக்கு நிறைய கறிவேப்பிலை கொண்டு வருவாள். கறிப்பில்லே,கறிப்பில்லே என்று குரல் கொடுப்பாள். அதை ஒரு நல்ல சகுனமாகச் சொல்லுவார்கள். அரிசி போட்டுதான் வாங்கவேண்டும். நாங்களெல்லாம் திருவருணையில் சின்ன கிளாஸ் படிக்கும் போது L.G பெருங்காயப் பெட்டியில் அரிசி எடுத்துக் கொண்டு போய் ஸ்கூலில் களாப்பழம்,இலந்தம் பழமெல்லாம் வாங்குவோம். பண்ட மாற்றுதல்கள். ஒரு சின்ன உழக்கு அரிசி என்றால் மூன்று உழக்கு பழம் வரும். என் தயிர்காரி உங்களை உசுப்பி விட்டால் என்னையும் இன்னும் பழைய ஞாபகங்களைக் கிளறி விடுகிறது. ஓ மருதாணி வேறு கொண்டு வருவாளா பரவாயில்லையே\nநீங்க சொல்கிறாப்போல் வாங்கிய பாலில் நானும் வெண்ணெய் எடுத்திருக்கேன். குஜராத், ராஜஸ்தானில் தான் அப்படிக் கிடைத்தது. மற்ற இடங்களிலும் வெண்ணெய் எடுத்தாலும் இங்கே கிடைத்தாற்போல் கிடைத்ததில்லை. வீட்டில் வெண்ணெயும், நெய்யும் மிதிபடும் நானும் பாலைக் காய்ச்சி ஆற வைத்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்து ஏட்டை எடுத்துவிட்டுக்கொழுப்பில்லாத பாலில் தான் காஃபி, டீ மற்றத் தேவைகளுக்குப் பாலைப் பயன்படுத்தி இருக்கேன். கையால் தான் கடைவது. ஏனெனில் கைகளுக்குப் பயிற்சி கிடைக்கும் இல்லையா நானும் பாலைக் காய்ச்சி ஆற வைத்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்து ஏட்டை எடுத்துவிட்டுக்கொழுப்பில்லாத பாலில் தான் காஃபி, டீ மற்றத் தேவைகளுக்குப் பாலைப் பயன்படுத்தி இருக்கேன். கையால் தான் கடைவது. ஏனெனில் கைகளுக்குப் பயிற்சி கிடைக்கும் இல்லையா இப்போவும் வாரம் ஒரு முறை கடைகிறேன்.\nஎன்னோடு ஆறாம் வகுப்பில் ( முனிசிபல் ஸ்கூலில் )படித்து கொண்டிருந்த பெண்கள் இரண்டு பேர் -LG பெருங்காய டப்பா விலும் -geometry box லும் -வெறும் புழுங்கல் அரிசி /நெருப்பில் சுட்ட\nபுளியங்கொட்டை இவைகளை தின்றுகொண்டே இருப்பார்கள் -அவ்வப்பொழுது எனக்கும் கி���ைக்கும் \nஹாஹா, வாங்க மாலி சார், என்னோட எல்லாம் இப்படி நண்பர்கள், நண்பிகள் கிடைச்சதில்லை. முழுக்க முழுக்க ஆறாம் வகுப்பிலிருந்து கான்வென்ட் என்பதால் கட்டுப்பாடு அதிகம் என்பதால் இருக்கும். வாசலில் கடை போட்டிருக்கும் ஆயாவைக் கூடக் கண்டிப்பாக எடுக்கச் சொல்லிடுவாங்க. கொஞ்சம் தள்ளிப் பக்கத்துப் பெட்டிக்கடை வாசலில் அந்த ஆயா கடை போடுவாங்க\nபுளியங்கொட்டையைச் சாப்பிட்டு நானும் பார்த்திருக்கேன். என் கடைசிச் சித்தி சாப்பிடுவார்.\nசர்க்கரையே சேர்க்காத கெட்டித் தயிரும் கிடைக்கும்.\nகொசு வத்தி சுத்தினால் தான் கூட்டமே வருது இல்லைனா யாரும் எட்டிக் கூடப் பார்க்கிறதில்லை இல்லைனா யாரும் எட்டிக் கூடப் பார்க்கிறதில்லை :) ஆனாலும் நாங்க விட மாட்டோமே\nமுகநூலிலும் உங்களோட கருத்து கிடைச்சது.\nநெல்லைத் தமிழன் 12 June, 2016\nஅந்த நாளுக்கே கொண்டுபோயிடுத்து. திருனெல்வேலில (எங்க நத்தம் கிராமத்துல), 3 சரட்டை தயிர் 10 பைசா. தயிர், பால், நெய்யுக்குத் தீட்டு இல்லை என்று பெரியவர்கள் சொன்னதைக் கேட்டதும் ஞாபகத்தில் இருக்கிறது. இது 1975-77கள்ல. ஒரு வாழக்காயும் அப்போது 3 பைசா. எங்க தாமிரபரணி ஆற்றில், வெள்ளம் வரும்போது, இக்கரையிலிருந்து அக்கரைக்கு படகு விடுவார்கள். படகுக்கு நாலணா காசு அல்லது, மொத்தமாகக் கணக்குப் பண்ணி, வீட்டுக்கு வந்து நெல் வாங்கிக்கொள்வார்கள். இதெல்லாம் இந்தக் காலப் பசங்களுக்குத் தெரிய வாய்ப்பே இல்லை. எங்கள் வீட்டில் 1977லயும், மத்தை வைத்துத் தயிர் கடைந்து வெண்ணெய் எடுப்பார்கள். இப்போல்லாம் யாராவது மத்து (கீரையைக் கடைவதற்குத் தவிர) உபயோகிக்கிறார்களா\nநான் இப்போவும் தயிர் கடைகிறேன்னு சொல்லி இருக்கேன் பாருங்க நெல்லைத் தமிழரே மத்தால் தான் கடைவேன். அது தான் கைகளுக்குச் சிறந்த பயிற்சியும் கூட. கீரை மத்தும் இருக்கு. ஒரு தரம் படம் எடுத்துப் போடுகிறேன். ஏற்கெனவே கௌதமனுக்கு ஒரு முறை மத்தைப் படம் எடுத்துப் போடுவதாகச் சொல்லி இருந்தேன். போட முடியலை. இம்முறை தயிர் கடையும் முன்னர் கட்டாயமாய்ப் படம் எடுத்துடலாம். :)\n//கல்யாணம் ஆகி மாமியார் வீட்டுக்கு வந்தப்புறமாத் தான். //\nஆனாலும் மதுரை என்றால் இப்படித்தான். எல்லாவற்றையும் பெண்கள் பக்கமே சேர்க்கிறது. பெண்கள் பக்கமே சேர்த்துப் பேசுவது. 'கல்யாணம் ஆகி கணவர் வீட்டுக்கு வ���்தப்புறம் தான்' என்று சொல்லக் கூடாதோ\nஹாஹா, பார்க்கப் போனால் அது மாமனார் வீடு மாமியார் வேறே ஊராச்சே இருந்தாலும் குடும்பத் தலைவிக்குத் தானே முன்னுரிமை கொடுக்கணும்\nஅப்ப, எங்க வீட்டுக்காரர் என்று ஏன் சொல்கிறார்கள்\n//புளியங்கொட்டையைச் சாப்பிட்டு நானும் பார்த்திருக்கேன்.//\nபுளியங்கொட்டையை தரையில் தேய்த்து சூடு வைப்பது அந்தக்கால சிறுவர்கள் விளையாட்டுகளில் ஒன்று.. இப்போலாம் கணவன் காப்பிக்கொட்டை என்றால் மனைவி புளியங்கொட்டை தான் அந்தளவுக்கு இரண்டுக்கும் ஒரு கூட்டு காம்பினேஷன் உண்டு.\nம்ம்ம்ம், இந்தச் சூடு நான் நிறைய வாங்கி இருக்கேன். எழுத வேண்டாம்னு நினைச்சேன். :) மற்றபடி காப்பிக்கொட்டை, புளியங்கொட்டை காம்பினேஷன் புரியலை ம.ம. தானே\nதயிர் கடைந்து நீர் சேர்த்து மோராக்குவதை வட ஆற்காடு பக்கத்தினர் தயிர் குழப்பியாச்சா என்று சொல்கின்றனர்.\nதி.தமிழ் இளங்கோ 13 June, 2016\nபதிவினிலும், பின்னூட்டங்களிலும் அந்தக் கால நினைவுகள். மறக்க முடியாத பால்,தயிர்,நெய் வாசனைகள்.\nகாலி ஹார்லீக்ஸ் பாட்டிலில் ஏட்டுடன் தண்ணீர் கலந்து நன்றாகக் குலுக்கிக் கூட வெண்ணெய் எடுக்கலாம். மத்தால் கடைந்தால் தயிர்க் கடைவோமே கோபாலன் தனைமறவோமே என்றும் பாடலாம். அன்புடன்\n ஹார்லிக்ஸ் பாட்டிலில் போட்டுக் குலுக்கினால் வெண்ணெய் வருதோ இல்லையோ, பாட்டில் வழுக்கி விழுந்திருக்கிறது :) ஒரு முறை அப்படி ஆனப்புறமா விஷப்பரிட்சையே வைச்சுக்கறதில்லை. மத்துத் தான். பாடினால் கோபாலன் ஓடிடுவான்னு பாடறதில்லை. :))))\nஎங்கள் ஊரில் இன்னமும் சில சமயம் தயிர்க்காரிகள் தயிர் விற்கின்றனர். கூடை, பானை சட்டி கிடையாது, எவர்சில்வர் தூக்கில் கொண்டுவந்து விற்கிறார்கள். இவர்கள் விற்கும் நெய் வாசனையாக இருந்தாலும் கலப்படமாக இருக்கிறது. கீரைக்காரிகள் கிடையாது இருசக்கர வாகனத்தில் கீரைக்காரர்கள் நிறைய பேர் வருகின்றனர். சின்ன வயதில் தாத்தா வீட்டில் வசித்தபோது நீங்கள் சொல்வது போல அரிசி, நெல் போன்றவை கொடுத்து பழங்கள், தயிர், காய்கறிகள் வாங்கிய நினைவு இருக்கிறது. சுவையான பகிர்வு\nஆமாம், என்ன இருந்தாலும் மண்பானையில் வைச்சுக் கொண்டு வராப்போல் இருக்காது. எனக்குக் குளிர்சாதனப் பெட்டியில் வைச்ச குடிநீரை விட மண்பானைக் குடிநீரே பிடிக்கும். அதான் குடிக்கிறேன். சைகிள���ல் கீரைக்காரங்க நிறையத் தான் வராங்க. ஆனால் இங்கே நாங்க நாலாம் மாடி என்பதால் தெரியறதில்லை\nசிவகாசியில் பார்த்து இருக்கிறேன் தயிர் கொண்டு வருபவரை. வெள்ளை சேலை கட்டிக் கொண்டு மண்பானையில் மண் தட்டு மூடி மேல் சிறட்டை(கொட்டாகச்சி) வழு வழு என்று கறுப்பு கலரில் இருக்கும் அதில் அளந்து ஊற்றுவார்கள். நாங்கள் வாங்கியது இல்லை பக்கத்து வீடுகளில் வாங்குவார்கள் பார்த்து இருக்கிறேன். கீரை 1969 வரை அரிசிக்கு கொடுத்தார்கள் அப்புறம் எல்லாம் காசுதான்.\nமதுரையிலே கடைசியாக நீண்ட நாட்கள் நான் இருந்தது 1976 ஆம் ஆண்டிலே. அப்போக் கூட அரிசி போட்டுக் கீரை மற்றும் தக்காளி, பச்சை மிளகாய், கொம. கருகப்பிலை வாங்கி இருக்கேன். அதன் பின்னர் மதுரை வாசம் என்பது ஓரிரு நாட்கள் தான் என்பதால் தெரிஞ்சுக்கலை. இப்போ எல்லாம் மதுரை உள்நகரில் வாசம் செய்யும் மக்களே குறைந்துவிட்டனரே எல்லோரும் வெளியே வந்தாச்சு\nசாரதா சமையல் 14 June, 2016\nநான் சின்ன வயதில் தயிர்காரிகளை பார்த்திருக்கிறேன். ஆனால் நங்கள் வாங்குவதில்லை. வீட்டில் உறை ஊற்றி தான் வைப்போம். அருமையான பதிவு.\nவாங்க சாரதா, முதல் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.\nஇந்தப் பதிவை எழுதும்போது மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தேன். ஏதோ கிறுக்கியாவது என் மன அழுத்தத்தைக் குறைக்கணும்ங்கற நிலைமை அப்போ காலம்பரவே எழுதிட்டுப் பாதியிலே நிறுத்திட்டு இதெல்லாம் யார் படிக்கப் போறாங்கனு நினைச்சுட்டு அப்படியே விட்டுட்டேன். மறுபடி மாலை என்னவோ தோன்ற அதுக்குள்ளாகக் கொஞ்சம் மனநிலையும் சரியாகி இருந்தது. மாலை முழுவதும் எழுதி முடிச்சேன். அப்படியும் பப்ளிஷ் பண்ணும்போதும் கூட இதுக்கு யார் வருவாங்கனே நினைச்சேன். ஆனால் இதுக்குத் தான் நிறையப் பார்வையாளர்கள்னு கூகிளார் சொல்றார். கருத்துச் சொல்லவும் ஓரளவுக்கு வந்திருக்கின்றனர். நாம் ஒண்ணு நினைச்சால் கூகிளார் அல்லது ப்ளாகர் வேறே நினைக்கிறார். :) இன்னிக்குக் கவுஜயை யாரும் இன்னும் படிக்கலை போல அப்போ காலம்பரவே எழுதிட்டுப் பாதியிலே நிறுத்திட்டு இதெல்லாம் யார் படிக்கப் போறாங்கனு நினைச்சுட்டு அப்படியே விட்டுட்டேன். மறுபடி மாலை என்னவோ தோன்ற அதுக்குள்ளாகக் கொஞ்சம் மனநிலையும் சரியாகி இருந்தது. மாலை முழுவதும் எழுதி முடிச்சேன். அப்படியும் பப்ளிஷ் பண்ணும்போதும் கூட இதுக்கு யார் வருவாங்கனே நினைச்சேன். ஆனால் இதுக்குத் தான் நிறையப் பார்வையாளர்கள்னு கூகிளார் சொல்றார். கருத்துச் சொல்லவும் ஓரளவுக்கு வந்திருக்கின்றனர். நாம் ஒண்ணு நினைச்சால் கூகிளார் அல்லது ப்ளாகர் வேறே நினைக்கிறார். :) இன்னிக்குக் கவுஜயை யாரும் இன்னும் படிக்கலை போல\nநானும் தயிர்க்காரிகளை பார்த்ததில்லை... ஆனால் இப்போதும் தயிர் ஏட்டை கடைந்து தான் வெண்ணெய் எடுக்கிறேன்.. தில்லியில் திக்காக ஏடு வரும்.. கடலைமாவும் கோதுமை மாவுக்கு இலவசமா கிடைக்கும்....அவ்வப்போது ஒரு கரண்டி போட்டு மைசூர்பாகு கிண்ட வேண்டியது தான்...:))\nபெட் பாட்டிலில் போட்டு குலுக்கலாம் மாமி. பத்து நிமிடத்தில் திரண்டு வந்துவிடும்..\nஎங்கள் வீட்டில் மாடு வைத்துக் கொண்டிருந்ததால் தினசரி தயிராய் கடைந்து வெண்ணை எடுப்போம். ஒரு தூணில் பெரிய மத்தை கயிற்றால் சுற்றி அதன் எதிரே ஒரு முக்காலியில் உட்கார்ந்து கொண்டு தயிர் கடைய வேண்டும். வெயில் வருவதற்குள் கடைந்து விட வேண்டும். இல்லாவிட்டால் வெண்ணை பந்து போல உருட்ட வராது. திரண்டு வந்த வெண்ணையை ஒரு பீங்கான் கிண்ணத்தில் போட்டு வைப்பது வழக்கம். ஒரு சிறு வெண்ணை உருண்டையை மோரிலேயே போட்டு வைக்க வேண்டும் என்பார்கள் அம்மாவும் பாட்டியும். தயிர் கடைந்த சப்தம் கேட்டு கிருஷ்ணர் வந்து மோர் பாத்திரத்தில் வெண்ணையை தேடுவாராம் தயிர் கடையும் பொழுது நாம் அணிந்திருக்கும் கண்ணாடி வளையல்கள் எழுப்பும் சப்தம் இனிமை என்றால், அந்த மோரின் மணமும் சுவையும் ஆஹா தயிர் கடையும் பொழுது நாம் அணிந்திருக்கும் கண்ணாடி வளையல்கள் எழுப்பும் சப்தம் இனிமை என்றால், அந்த மோரின் மணமும் சுவையும் ஆஹா\nசென்னைக்கு வந்த புதிதில் ஒரு பால்காரரிடம் பால் வாங்கிக் கொண்டிருந்தேன்,அப்போது blender இல் கடைவேன். கீரை மசிக்கவும் அதுவே.\nபெங்களூருக்கு வந்த புதிதில் காலையில் 'சொப்பு, சொப்பு' என்று விற்றுக் கொண்டு போய்க் கொண்டிருந்தார்கள். காலங்கார்த்தால யாரு சொப்பு விக்கிறதுன்னு பார்த்தா, கீரை அரவே சொப்பு (அரைக்கீரை, தண்ட்டு சொப்பு (தண்டு கீரை) கறிபேவு சொப்பு, கொத்தம்பரி சொப்பு என்று பல்வேறு சொப்புகள்\nநானும் ஒருகாலத்தில் வீட்டிலேயே வெண்ணெய் எடுத்துக் கொண்டிருந்தேன். இப்போதெல்லாம் விட்டாச்சு.\nஎங்கள் வீட்டிலும் மோர் குழப்பு��ோம். என் மாமியார் மத்து என்பதை 'சிலுப்பி' என்பார். தயிரை சிலுப்பு என்பார்கள். 'கடேகோல தாரென்ன சின்ன' (மத்தை கொடுத்துவிடு தங்கமே என்று கோபியர்கள் பாடுவதாக ஒரு கன்னடப் பாட்டு\nதயிர்க்காரி வருவார். கீரைக்காரி நான் பாண்டிச்சேரியில் இருந்த வரை வாங்கியிருக்கிறேன். தயிர்க்காரி பானையில்...தலையில் வைத்துக் கொண்டு.\nவீட்டிலேயெ அப்போது சுவற்றில் சங்கிலி இருக்கும் நீங்கள் சொல்லியிருப்பது போல் அதில் மத்திட்டுக்/சிலுப்பியை இட்டுக் கடைந்து கொடுத்து வெண்ணை எடுத்துவிட்டுத்தான் நான் பள்ளிக்குச் செல்ல வேண்டும். அந்த மோர்தானே எங்களுக்குச் சாப்பாட்டிற்கு. கூட்டுக் குடும்பம் பெரிய குடும்பம் அப்போது. அது போல சுவற்றில் இருக்கும் ஓட்டையில் உலக்கை போன்று வைத்துத்தான் அப்போது சேவை பிழிவதும். நான் பாண்டிச் சேரியில் இருந்தவரை வீட்டில்தான் வெண்ணை எடுத்துக் கொண்டிருந்தேன். இப்போதுதான் எடுப்பதில்லை இங்கு சென்னையில்தான்.\nநான் சிறியவளாக இலங்கையில் இருந்த போது பானையில் தயிர் ஓலை சுற்றி வரும் ரயிலில். மட்டக்கிளப்புத் தயிர் ரொம்ப பிரசித்தி அப்போது.\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nபச்சை நிறமே, பச்சை நிறமே\nசர்வதேச யோகா தினமும், பாட்டி வைத்தியமும்\nமறைந்து வரும் உறவு முறைகள்/பெயர்கள்(\nமீனாக்ஷியை விசாரிச்சுட்டு ரங்குவையும் விசாரிச்சுட்...\nபுத்தகக் கண்காட்சி பற்றி நானும் எழுதிட்டேனே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sriranjaniv.wordpress.com/", "date_download": "2021-02-28T18:49:18Z", "digest": "sha1:747M5SEUBNSPLFJ53OSXHRWYFS76HXJB", "length": 59674, "nlines": 166, "source_domain": "sriranjaniv.wordpress.com", "title": "Sriranjani Vijenthira | Writings in Tamil", "raw_content": "\nஉதிர்தலில்லை இனி – பவானி தம்பிராஜா\nகாரைவிட்டிறங்கியவனுக்குக் கண் கலங்கியது. இப்படியான ஒரு மழை நாளில்தான் அந்தச் சம்பவம் நடந்தது. ஆதிக்கு மழையில் நனைவது என்றால் மிகவும் பிடிக்கும். அன்று கொட்டும் மழையில் தெப்பமாக நனைந்தபடி, ஆதியும் அவனும் வெகு மகிழ்வாக ஆடிக்கொண்டிருந்தனர்.\n“ஏ, உங்களுக்குக் கொஞ்சமெண்டாலும் அறிவிருக்கே பிள்ளையை மழைக்கே வைச்சுக்கொண்டு ஆடுறியள், அவனுக்குக் காய்ச்சல் வரப்போகுது.”\nஆங்கில வகுப்பு முடிந்து அப்போதுதான் வீட்டுக்கு வந்திருந்த கலா நெருமியபடி, ஆதியைத் தூக்கிக்கொண்டு போனபோது, ஆதியின் ���லறல் உச்சஸ்தாயில் ஒலித்தது.\n“சீ, பிள்ளைக்குப் போடுறதுக்கு ஓடிக்கொலோன்கூட இல்லை போய்க் கெதியா ஒண்டு வாங்கிக்கொண்டு வாங்கோ பாப்பம் போய்க் கெதியா ஒண்டு வாங்கிக்கொண்டு வாங்கோ பாப்பம்\nவீட்டுக்குள் அடியெடுத்து வைத்தவனிடம், மாற்றுடைகளைக் கைகளில் திணித்தபடி இரைந்தாள்.\nஅவன் எதுவும் பேசாமல் மீளவும் வெளியேறினான். அவன் உடை மாற்றியபோது சொட்டிய ஈரத்தைப் புறுபுறுத்தபடி அவள் துடைக்கும் சத்தம் அவன் காதுகளை அடைத்தது.\nகீரை சமைக்கும்போதோ அல்லது பலாப்பழம் போன்ற பழங்களை வெட்டும்போதோ, ஊரிலை எண்டால் இதுகளை ஆடு, மாடுகளுக்குப் போடலாம், இங்கை எல்லாம் வீணாய்ப்போகுது, என அலுத்துக் கொள்வாள். ஒரு தும்புத்தடிக்கு இவ்வளவு காசா, இதிலை எத்தினை பேர் அங்கை சாப்பிடலாமென மனம் குமுறுவாள். நாட்டைவிட்டு வந்த கவலை மட்டுமன்றி, கஷ்டப்பட்டு வளர்ந்ததன் ஆயாசமும்தான் இதென அவன் அவற்றை விளங்கிக்கொண்டான். அதிலிருக்கும் நியாயத்தையும் உணர்ந்துகொண்டான். அப்படியே அவள் கேட்ட ஓடிக்கொலோனை வாங்கிக்கொடுப்பதிலும் அவனுக்குப் பிரச்சினையிருக்கவில்லை. ஆனால் அகம்பாவத்துடன் அதைச் சொன்னதுதான் அவனின் மனதை இடைஞ்சல்படுத்தியது. திரும்பத்திரும்ப அவள் தன்னை மரியாதையில்லாமல் நடத்துறாள் என்பதில் அவனுக்குக் கவலையாகவும் அதை மேவிய ஆத்திரமாகவும் இருந்தது.\nசொப்பேர்ஸ் றக் மார்ட்டில் அவள் சொன்ன ஓடிக்கொலோன் இருக்கவில்லை. அவன் வெறுங்கையுடன் திரும்பினான்.\n“அங்கை இல்லையெண்டால் இன்னொரு இடத்துக்குப் போயிருக்கலாம்தானே\n“நல்ல வடிவாய் துடைச்சுப் போட்டுக் கெயர் டையரைப் பிடிச்சால் காய்ஞ்சிடும்தானே வேணுமெண்டால் கொஞ்சம் சென்ரும் போடும், ஓடிக்கொலோன் செய்யிற வேலையை …” அவன் சொல்லிமுடிப்பதற்கு முன் அவள் மீளவும் சன்னதமாடினாள்.\nஅவன் ரீவியை ஓன் பண்ணிவிட்டு சோபாவில் அமர்ந்துகொண்டான்.\n“நான் சொல்ற எதைத்தான் நீங்க செய்யிறியள் ஒரு குழந்தைப் பிள்ளையெண்டும் பாக்காமல் உங்கடை சந்தோஷத்துக்காண்டி நீங்க போடுற …”\nஅவனுக்கு மிகுந்த கோபமும் எரிச்சலும் வந்தது. “வாய்க்கு வந்தபடி கதைச்சீரெண்டால் …” சுட்டுவிரலை ஆட்டியபடி அவளுக்கருகில் போனான்.\n ஒரு மிருகத்திட்டையிருந்து தப்பி இன்னொண்டிட்டை வந்திருக்கிறன்” அவள் பெரிதாய்க் கத்தினாள்.ADVERTISEMENT\n“போட���”, என கையால் சைகைசெய்தபடி ரீவிக்கு முன்னால் நின்றவளைத் தள்ளிப்போட்டு, அவளின் கையிலிருந்த ரெமோட்டை அவன் பறிக்கமுயன்றான்.\nஅப்படிப் பறிக்க முயன்றபோது அந்த ரெமோட் பின்பக்கமாக இழுபட்டு அவளின் உதட்டைக் காயப்படுத்தியது.\n“அசல் மிருகம். உங்களையெல்லாம் உள்ளுக்கை போடோணும்\n“என்ரை நிம்மதியைக் கெடுக்கிறதுக்காண்டித்தானேடி வந்திருக்கிறாய் தாராளமாகச் செய், ஏன் பாத்துக்கொண்டு நிக்கிறாய் தாராளமாகச் செய், ஏன் பாத்துக்கொண்டு நிக்கிறாய் …” அவன் தள்ளிய வேகத்தில் அவள் கீழே விழுந்தாள்.\nமிரண்டுபோன ஆதி மீளவும் அலற ஆரம்பித்தான். அவள் கதவைத் திறந்துகொண்டு வெளியே போனாள்.\nசிறிது நேரத்தில் அவளைத் தாக்கிய குற்றத்துக்காக அவனைக் கைதுசெய்வதாக வீட்டில் பொலிஸ் வந்துநின்றது.\nமூன்று மாதங்களின் பின் மேற்பார்வை செய்யப்படும் சந்திப்பு ஒன்றில் ஆதியைச் சந்திப்பதற்காக அவன் இன்று வந்திருக்கிறான். எதிர்பாராமல் வந்து கொட்டிய மழை அவனைச் சுணங்கச் செய்திருந்ததுடன் கொஞ்சம் நனைத்துமிருந்தது. காற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்கமுடியாமல் அவன் பிடித்திருந்த குடை அங்குமிங்கும் ஆடியது. கைக்கடிகாரத்தைப் பார்த்தான். அது நான்கு மணி எனச் சொல்லி ஓய்ந்தது.\nவேகமாக நடந்துசென்ற அவன் அந்தக் கட்டிடத்தின் அழைப்பு மணியை அவசரமாக அழுத்தினான். ஆதியுடனான ஒரு நிமிடம்கூட வீணாகிவிடக்கூடாதே என அவனின் மனம் பதகளித்தது.\nஅவனின் அழைப்புக்குப் பதிலளித்த பெண்ணிடம் தன் பெயரைச் சொன்னான். ஆதியை அழைத்து வருவதாகவும் உள்ளே வந்து குறித்ததொரு அறையில் காவலிருக்கும்படியும் கூறி அவள் அப்பால் சென்றாள்.\nஅவள் போட்டிருந்த குதிக்கால் உயர்ந்த செருப்பு தரையில் ஒலிப்பிய ஒலியைத் தவிர எந்தச் சத்தமும் அந்த இடத்தில் கேட்கவில்லை. காத்திருந்த அந்தக் கணங்கள் அவனுக்கு யுகங்களாகத் தெரிந்தன.\nஅந்த அறையில் வேறு சில ஆண்களும் அவனுடன் இருந்தனர். அவர்களின் கண்களிலும் கலக்கம் தெரிவதுபோல அவனுக்குத் தோன்றியது. ஒருவர் அவரது சாவிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார். மற்றவர் கையில்வைத்திருந்த விளையாட்டுக் காரை வருடிக்கொடுத்தபடி வாசலையே பார்த்துக்கொண்டிருந்தார். இன்னொருவர் போனில் மும்மரமாக இருந்தார். வேறொருவர் குறுக்கும்மறுக்குமாக நடந்துகொண்டிருந்தார்.\n���த்து நிமிடங்களின் பின் திரும்பி வந்த அந்தப் பெண், ஆதி வரமாட்டேன் என அழுவதாகவும் அவன் ஆதியை இன்று பார்க்கமுடியாதென்றும் கூறி, ‘சொறி’ சொன்னாள். மனம் நிறைந்த எதிர்பார்ப்புடன் ஆதியைப் பார்க்கவந்திருந்த அவனுக்கு அந்தப் பதில் மிகுந்த ஏமாற்றத்தைக் கொடுத்தது. என்ன சொல்வதெனப் புரியாமல் நின்றவனிடம், அடுத்தமுறை பிள்ளையைத் தயார்படுத்திக்கொண்டு வரும்படி அம்மாட்டைச் சொல்லியிருக்கிறம். திரும்பவும் வாற ஞாயிறு இதே நேரம் வாங்கோ என ஆங்கிலத்தில் சொன்னவள் எந்தவித உணர்ச்சிகளையும் வெளிக்காட்டாமல் அங்கிருந்து அகன்றாள்.\n“மூண்டு மாதமாச் சந்தியாமலிருந்தவனை நேரில காட்டாமல் சும்மா வா எண்டு கூப்பிட்டால், ரண்டு வயதும் நிரம்பாத அந்தக் குழந்தை என்னெண்டு வருவான்” தனக்குத் தானே சொன்னவன் காருக்குள் ஏறிக் கதவை அடித்துச் சாத்தினான்.\nஎந்தப் பயனுமற்ற அந்த ஐம்பது நிமிடப் பிரயாணத்தை மீளவும் வீட்டை நோக்கிச் செய்யவேண்டுமே என்ற எண்ணம் அவனுக்குள் மிகுந்த அலுப்பை உருவாக்கியது. பக்கத்திலிருந்த ‘பார்’க்குள் காரைத் திருப்பினான்.\nகனடாவுக்கு வந்து ஐந்து வருடங்கள் ஆகியிருந்தன. வந்த கடன் அடைத்து, தங்கைச்சிக்கும் திருமணம் செய்துகொடுத்தபின் ஆயாசமாக மூச்செடுத்த காலம் அது.\n“முப்பது தாண்டியிட்டுது, வயசானாப்போலை பிள்ளைப் பெத்தால் பிறகு பிள்ளையளோடை ஓடிவிளையாடுறதுக்கு உடலிலை தெம்பிராது தம்பி,” அம்மா ஓயாமல் சொல்லிக்கொண்டிருந்தா.\nஅந்த வருடக் கோடை விடுமுறைக்கு ஊருக்குப் போனபோது, அவளின் படத்தைக் காட்டி, “இந்தப் பொம்பிளைப் பிள்ளையை எனக்கு நல்லாய்ப் பிடிச்சிருக்குத் தம்பி. வன்னியிலை நடந்த பிரச்சினைக்கே அம்பிட்டு தாய் செத்துப்போச்சாம். பெரிய பாவம். பதினாறு வயசிலிருந்தே வீட்டுப் பொறுப்பெல்லாம் அதுதான் பாக்குதாமெண்டு புரோக்கர் சொன்னார். … பிள்ளை நல்ல வடிவெல்லே” மறுப்புச் சொல்லமுடியாத வகையில் கலியாணத்துக்கு அச்சாரமிட்டா அம்மா.\n“அம்மா, இப்ப யார் பாவமெண்டு உங்களைக் கேட்கோணும் … ஆனா அதுக்குத்தான் நீங்க உசிரோடை இல்லையே” குடி தலைக்கேற மனசு மறுகியது.\nஆதியைப் பார்க்கவென அடுத்த ஞாயிற்றுக்கிழமை அவன் வெளிக்கிட்டபோது, ஆதிக்கு பிடித்த சொக்களேற் கோடேட் ஸ்ரொபெரிகளையும், சொக்களேற் மில்க்கையும் மறக்காமல் வாங்���ிக்கொண்டான். இந்த முறை அவனைப் பார்க்கக் கிடைக்கவேண்டுமென உலகத்திலுள்ள தெய்வங்களை எல்லாம் நினைத்து அவனின் மனம் மன்றாடியது. அடுக்கடுக்காகப் பலவகையான நேர்த்திகளையும் அந்தந்தத் தெய்வங்களுக்கு நெக்குருகச் சொல்லிக்கொண்டான்.\nஇருபது நிமிடம் முன்பாகவே அங்கே போய்விட்டான். காத்திருப்பு அறையில் அவன் உட்கார்ந்திருந்தபோது அவனின் மனம் இருப்புக்கொள்ளாமல் தவித்தது. முடிவில் அழுதபடி திமிறிக்கொண்டிருந்த ஆதியுடன் அவர்களை மேற்பார்வை செய்யவென நியமிக்கப்பட்டிருந்த பெண்ணான திரேசா வந்தாள்.\nவந்தவழியால் மீளவும் ஓடிச்செல்ல முயன்ற ஆதியை அங்கு நிறுத்துவதற்கு திரேசா மிகப் பெரிய பிரயத்தனம் செய்யவேண்டியிருந்தது. அவனருகே ஆதியைக் கொண்டுவருவதற்கு அந்தச் சொக்களேற் கோடேட் ஸ்ரொபெரிகளிடமோ அல்லது சொக்களேற் மில்க்கிடமோ எந்தவிதமான மந்திரசக்தியும் இருக்கவில்லை. அங்கிருந்த வெவ்வேறு வகையான விளையாட்டுப் பொருள்களை ஒவ்வொன்றாக எடுத்து அவன் ஆதிக்கு விளையாட்டுக்காட்டினான். இருந்தும், அவனுக்குக் கிட்ட வரமாட்டேன் என ஆதி அடம்பிடித்தான்.\nதிரேசா அவர்களை நோட்டமிட்டபடி அவளின் கொப்பியில் ஏதோ எழுதிக்கொண்டே இருந்தாள். அவனுக்கு மிகச் சிரமமாக இருந்தது. கண்காணிக்கப்படாதிருந்தால், பலவந்தமாகக் கட்டியணைத்தோ அல்லது வேறு ஏதாவது செய்தோ முயன்றுபார்க்கலாம். இப்ப அவன் ஒன்றைச் செய்யப்போக அது தவறென்று திரேசா நினைத்தால் என்னவாகுமோ என அவனுக்குப் பயமாகவும் குழப்பமாகவும் இருந்தது. ஆதியுடன் அவன் கதைக்கும் ஒவ்வொரு சொல்லையும் அந்தத் தமிழ் மொழிபெயர்ப்பாளர் திரேசாவுக்கு மொழிபெயர்த்தபடி இருந்தார்.\nஅருகில் வேறு சில சிறுவர்கள் கார் ஓடியும், பந்தடித்தும் வெவ்வேறு விளையாட்டுக்களை அவர்களின் தந்தையருடன் விளையாடிக்கொண்டிருந்தனர். இப்படியே இருபது நிமிடங்கள் கடந்தன. ஆதி அழுதுகொண்டே இருப்பதால் அடுத்த ஞாயிறு மீளவும் முயற்சிக்கும்படி முடிவாகத் திரேசா சொன்னாள். ஆதிக்கென வாங்கிவந்தவற்றை கலாவிடம் கொடுக்கும்படி கேட்டுக்கொண்ட அவன் அங்கிருந்து வேதனையுடன் வெளியேறினான். ஆதியைக் கண்டது, அவனது ஆதங்கத்தை மேலும் கூட்டியிருந்தது. ஆசைதீர ஆதியைக் கட்டியணைக்கவோ, முத்தமிடவோ முடியாததால் அவனின் மனம் முழுவதும் வெறுமை படந்திருந்தது.\nவேலையால் வீட்டுக்குச் செல்லும்போது ஓடிவந்து அவனைக் கட்டிக்கொள்ளும் ஆதி இப்படி மாறிப்போனான் என்பதை அவனால் ஜீரணிக்க முடியவில்லை. அவனுடைய கதிரையில் எவரும் இருக்கவிடாமல், “அப்பா, அப்பா” என அது அப்பாவுடையது என மழலை பேசும் ஆதி, அவனது மார்பில் படுத்திருப்பதில் சுகம் காணும் ஆதி … அந்த ஆதியா இது, அவனுக்கு நெஞ்சடைத்தது.\nஆதி ஸ்ரோபெரியை விரும்பிச்சாப்பிட்டானா, என அவன் தங்கியிருந்த வீட்டுக்காரப் பெண் ஆர்வத்துடன் கேட்டபோது, அவனால் பதில் சொல்லமுடியவில்லை.\nஅடுத்த வாரம், ஆதியிடம் இருக்கும் அதே போன்ற தீயணைக்கும் வண்டி ஒன்றை வாங்கினான். அது ஓடும்போது உருவாக்கும் ஒலியும் ஒளியும் ஆதியின் கண்களை விரியச்செய்வதுண்டு. அத்துடன் ஆதிக்கு மிகவும் பிடித்த புத்தகம் ஒன்றையும் வாங்கிக்கொண்டான். அதிலுள்ள விலங்குகளை ஒவ்வொன்றாக அழுத்தும்போது அவை வெளியே எட்டிப்பார்த்து அவற்றுக்குரிய சத்தங்களை எழுப்புவதைப் பார்த்து ஆதி பிரமித்துப் போவது அவன் கண்களில் ஓடி மறைந்தது.\nஅன்று, ஆதி அவன் தீபாவளிக்கு வாங்கிக்கொடுத்திருந்த சிவப்பு நிற ரீசேட் அணிந்திருந்தான். அதன் முன்பக்கத்தில் இருந்த அந்தப் பெரியக் கறுப்பு நிறப் பூனைக்குட்டியின் படம் ஆதியை மிகவும் கவர்ந்திருந்தால் அதை ஆதி விரும்பிப் போடுவது வழக்கம்.\n“ஹாய் ஆதிக் குட்டி, ரொசி சுகமா இருக்கா\nஅந்தப் பூனைக்குட்டியை வருடியபடி கேட்டவன், மியாயா மியாயா என மெலிதாய் ஒலி எழுப்பினான். ஆதியின் முகத்தில் சிறியதொரு புன்முறுவல் ஏற்பட்டது.\nபின் அந்தப் புத்தகத்தை விரித்து அதிலிருந்த பூனையின் படத்தை அவன் அழுத்தியதுபோது, மெல்ல மெல்ல நகர்ந்து ஆதி அவனருகில் வந்தான். பின் பூனையை ஆதியே அழுத்தினான். அப்படி ஒன்றொன்றாக ஆதி அழுத்த அழுத்த அந்தந்த மிருகங்கள் எழுப்பும் ஒலியை அவனும் சேர்ந்து எழுப்பினான்.\nபின்னர், “அப்பா அப்பா,” எனத் தன் மழலை மொழியால் கூறி அவனை அழுத்தும்படி அந்தப் புத்தகத்தை ஆதி சுட்டிக்காட்டியபோது அவனின் உடல் சில்லென்று குளிர்ந்துபோனது. ஆதி கேட்டபடி அவன் அந்தப் பூனையை அழுத்தியபோது ஆதி வந்து அவனின் மடியில் ஏறிக்கொண்டான். அவனுக்குக் கண் கசிந்தது. அவன் ஆதியை இறுகக் கட்டிக் கொண்டான்.\nஅதன்பின்பான சந்திப்புக்களின்போது ஆதி மீளவும் அவனுடன் நன்கு ஒட்டிக்கொண்டான். அந்த இரண்டு மணி நேரம் முடிந்துபோகும்போது அவனை விட்டுச்செல்ல மாட்டேன் என ஆதி அழ ஆரம்பித்தான். ஆதியை விட்டுப்பிரிவது அவனுக்கும் மிகுந்த கஷ்டமாக இருந்தது.\nஒவ்வொரு ஞாயிறுக்கிழமையின் விடிவுக்காகவும் அவன் காவல் இருந்தான்.\nமேற்பார்வையில்லாத சந்திப்பாக மாற்றி தான் வதியும் வீட்டுக்கு ஆதியைக் கூட்டிச்செல்வதற்கு என்ன செய்யவேண்டுமென அவனின் வக்கீலுடன் அவன் கலந்தாலோசித்தான்.\nபிணையில் அவன் விடுபட்ட ஓரிரு நாட்களின்பின் சிறுவர் பாதுகாப்பு நிலையத்திலிருந்து வரும் வழமையான அந்த அழைப்பு அவனுக்கும் வந்திருந்தது. அந்த உரையாடலின் முடிவில், நடந்ததுக்கு அவள் வருந்துவதாகவும், இப்பிடியெல்லாம் பிரிஞ்சிருக்க வேண்டிவருமெண்டு அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை என்றும், தனியவா பிள்ளை வளர்ப்பதை அவளால் கற்பனைசெய்துகூடப் பாக்கமுடியாமலிருக்கிறது என்றும், மீண்டும் சேர்ந்துவாழ அவள் விரும்புவதாகவும் கலா சொன்னதாகக் கூறிய அந்தப் பணியாளர், அவனுடைய திட்டம் என்னவென்று அவனிடம் கேட்டிருந்தார்.\nஇனியும் அவளுடன் சேர்ந்து வாழமுடியுமா என்பது அவனுக்குத் தெரியவில்லை. அதேநேரத்தில் வாரத்தில் இரண்டு நாளோ, மூன்று நாளோ மட்டும்தான் ஆதி அவனுடன் இருக்கலாம் எனத் தீர்ப்பளிக்கப்பட்டால் அதை எப்படித் தாங்கிக்கொள்வதென்பதும் அவனுக்குப் புரியவில்லை. ஆதிக்காகவென அவன் அவளுடன் சேர்ந்து வாழப்போனால், மீண்டும் ஒரு தடவை இப்படி ஒன்று நடந்து – அதற்காக அவள் பொலிசை அழைத்தால், முதல் முறை என்பதால் இப்போது கிடைத்த மன்னிப்பு பிறகு கிடைக்கமாட்டாது என்ற யதார்த்தம் அவனுக்கு மிகுந்த கிலேசத்தைக் கொடுத்தது. மேலும் இப்படி இருவரும் முரண்பட்டிருந்தால் அது ஆதியின் மனதை எவ்வளவு பாதிக்கும் என்பதையும் அவன் கருத்தில் கொள்ளவேண்டியிருந்தது. அத்துடன் பொலிஸ் காவலில் இருந்ததில் அவனுக்கு மிகுந்த அவமானமாகவும் வேதனையாகவும் இருந்தது. அதனால் யோசிக்கவேண்டியிருப்பதாக அந்தப் பணியாளரிடம் அவன் அன்று கூறியிருந்தான்.\nஆனால், இன்னும்தான் அவனால் ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை. அவனுக்குத் தலை கிறுகிறுத்தது.\nநன்றி: பதாகை, காற்றுவெளி, சிறுகதை மஞ்சரி – டிசம்பர் 2020\nநவம்பர் 19 , சர்வதேச ஆண்கள் தினமாக வருடாவருடம் கொண்டாடப்படுகின்றது. சமூகத்தினதும் குடும்பத்தினதும் மேம்பாட்டுக்குச் சிறுவர்களும் ஆண்களும் வழங்கிய பங்களிப்புகளைக் கொண்டாடுவதற்கான ஒரு சந்தர்ப்பமாக சர்வதேச ஆண்கள் தினம் உள்ளது.\nஎதிர்மறையான விடயங்களில் கவனம்செலுத்துவதன் மூலம், வேண்டத்தகாத அந்த விடயங்களின் அதிகரிப்புக்கு வழிகோலுவதை விடுத்து, நேர்மறையான பண்புகளில் கவனம்செலுத்துவதன் மூலம் நல்ல விடயங்களை ஊக்குவிப்பது எப்போதுமே சிறப்பானது. அவ்வகையில் முன்மாதிரிகள் மூலம் ஆண்கள் மற்றும் சிறுவர்களில் மாற்றமொன்றை உருவாக்குதல், சென்ற வருட ஆண்கள் தினத்தின் கருப்பொருளாக இருந்தது. இவ்வருடக் கருப்பொருளாக ஆண்களின் நல்வாழ்வில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துதல் அமைந்திருக்கிறது.\nஆண்களின் ஆரோக்கியத்திலும் நல்வாழ்விலும் கவனம் செலுத்துவதன் மூலம், அவர்களிடையே அதிகரித்திருக்கும் தற்கொலைகளையும், அவர்களின் வேலையிடங்களில் நிகழும் இறப்புக்களையும் தடுப்பதற்குமான வழிவகைகளைக் கண்டறியலாம். மற்றும் அவை பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்தலாம் என்பது பொதுவான எதிர்பார்ப்பாக இருக்கிறது.\nஆண்களைப் பாதிக்கும் உடல்நல, மன நலப் பிரச்சினைகள் மற்றும் பெண்களின் வாழ்வில் ஆணாதிக்கம் விளைவாக்கும் வெவ்வேறு வகையான தாக்கங்கள், இவற்றுக்கெல்லாம் அடிப்படைக் காரணமாக இருப்பது சமூகமே என்பதை எப்போது நாங்கள் அனைவரும் உணர்கிறோமோ, அப்போதே இதற்கான தீர்வுகளும் கிடைக்கும் என்பதே யதார்த்தமாகும்.\nஅவதானிப்பு, பிரதிபண்ணல், மற்றும் முன்மாதிரி ஒன்றைப் பின்பற்றல் என்பனவே சமூகரீதியான கற்றலின் தோற்றுவாய்களாக அமைகின்றன என்கிறார் உளவியலாளர் Albert Bandura. குழந்தைப் பருவம் முதல் அவரவர் பாலினத்தின்படி, அவர்களது சகாக்கள் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து அவர்கள் செயல்படவேண்டிய வழிவகைகளைப் பற்றிச் சிறுவர்கள் அறிந்துகொள்கிறார்கள். அடிப்படையில் ஆண் ஒருவன் தைரியசாலியாக இருக்கவேண்டும் எனவும், பெண்கள் எப்போதும் அழகாகவும் பொறுமையாகவும் இருக்கவேண்டும் எனவும் சமூகம் அவர்களுக்குக் கற்பிக்கிறது.\nஒவ்வொருவருக்கும் பொருத்தமானவை எவை என்பது குறித்து, அவரவர் பாலினத்தின் அடிப்படையில் பிள்ளைகள் மேல் வேறுபட்ட எதிர்பார்ப்புகள் சுமத்தப்படுகின்றன. பிறந்தவுடனேயே இளஞ்சிவப்பு நிறம் சிறுமிகளுடனு��், நீல நிறம் சிறுவர்களுடனும் தொடர்புபடுத்தப்படுவதில் ஆரம்பிக்கும் பாலியல் வேறுபாடு அதன் அடிப்படை பற்றிய விளக்கமின்றியே பெற்றோர்களால் சமூகமயமாக்கப்படுகிறது.\nபின்னர், பிள்ளைகள் வளரும்போது, அவர்களுக்காகத் தெரிந்தெடுக்கப்படும் விளையாட்டுப் பொருள்களும் பெரும்பாலும் அவ்வாறானவையாகவே அமைகின்றன. எதிர்காலத் தாய்மார் வேடங்களுக்குப் பெண்களைத் தயார்படுத்தும் சமூகமயமாக்கல் முயற்சி சிறுமிகளுக்குப் பொம்மைகளைக் கொடுக்கிறது. ஆனால், சிறுவர்களுக்கு வாகனங்களும், ஆக்கிரமிப்புப் போக்குகளை வெளிக்காட்டும் வகையில் வடிவமைக்கப்பட்ட உருவங்களும் (action figures) கொடுக்கப்படுகின்றன.\nமனித குலத்தின் ஆரம்பத்தில், உயிர் வாழ்தலுக்கான உணவுக்காக வேட்டையாடுவதற்காகவும், தங்களின் உயிர்களை மிருகங்களிடமிருந்து காப்பாற்றுவதற்காகவும் ஆக்ரோசமாகச் செயற்பட்ட ஆண்களும், வீட்டுக்குள் இருந்து பிள்ளைகளை வளர்க்கும் கடமையைச் செய்வதற்காக அமைதியாக வாழ்ந்த பெண்களும் அந்தச் சூழல்களால் பெற்றுக்கொண்ட இயல்புகளை இவ்வகையான பிள்ளைவளர்ப்பு மேலும் வளர்த்தெடுக்கிறது.\nதைரியமானவர்களாக, வலிகளைத் தாங்கக் கூடியவர்களாக, ஆபத்தை எதிர்கொள்ளக்கூடியவர்களாக, அவர்களின் அன்புக்குரியவரைப் பாதுகாக்க வேண்டியவர்களாக இருக்கவேண்டுமென சிறுவர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். இன்னொருவகையில் சொல்வதானால் அப்படி அவர்களை நாங்கள் நிர்ப்பந்திக்கிறோம். இதனால் வலிகளைப் பற்றியோ அல்லது காயங்களைப் பற்றியோ அதிகம் சிரத்தையெடுக்க அவர்களுக்கு வழியில்லாமல் போகிறது.\nஆண் பிள்ளை அழக்கூடாதென்றும், நீ என்ன பொம்பிளைப் பிள்ளையா அழுவதை நிறுத்து என்றும் மீளவும் மீளவும் நாங்கள் கூறும்போது, உணர்ச்சிகளை மறைப்பதற்கும், வலிகளை மனதின் ஆழத்தில் புதைப்பதற்கும், உதவியை நாடாமல் இருப்பதற்கும் சிறுவர்கள் கற்றுக்கொள்கிறார்கள் (அத்துடன் பெண்கள் பலவீனமானவர்கள் என்ற எண்ணக்கருவையும் இது சிறுவர்களின் மனதில் விதைத்துவிடுகிறது).\nமேலும், ஆக்கிரமிப்பு மற்றும் வன்முறை என்பன ஆணின் இயல்புகள் எனப் புராதானக் கதைகள் ஊடாக அவர்களுக்குக் கற்பிக்கிறோம். குறிப்பாக, வீரச் செயல் என்பது ஆணின் ஒரு சாதனை எனப் போற்றுவதன் மூலம், பயமில்லாதவர்களாக இருக்கவேண்டுமென்ற நியதிய���டன் ஆண் பிள்ளைகளை நாங்கள் வளர்க்கிறோம்.\nஊடகங்களும், இந்த வகையான உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளித்து, ஆண்களின் மனப்பாங்கில் எதிர்மறையான செல்வாக்கைச் செலுத்துகின்றன. தசைவளர்ச்சி, வீரியம் என்பன உள்ளவர்களாகவும், விளையாட்டில் சிறந்தவர்களாகவும் ஆண்கள் இருக்கிறார்கள் என முன்னுதாரணங்கள் காட்டப்படுகின்றன. அத்துடன், எதிரிகளை வெல்வதற்கு அவர்கள் கொலைசெய்யும் வல்லமையும் பெற்றவர்களாக இருக்கவேண்டுமென்ற எண்ணக்கருவைத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும், வீடியோ விளையாட்டுக்களும், திரைப்படங்களும் காட்சிப்படுத்துகின்றன.\nஇவ்வகையான எதிர்பார்ப்புகள் சிறுவர்களின் மன ஆரோக்கியத்தை எதிர்மறையாகப் பாதிக்கின்றன. சவால்களில் வெல்லமுடியாதபோது அல்லது தோல்வி ஒன்றைத் தழுவும்போது மனவழுத்தம், நித்திரையின்மை போன்ற பல பிரச்சினைகள் ஒப்பீட்டளவில் அதிகமாக அவர்களுக்கு உருவாகின்றன. இவற்றை மேவுவதற்கு வழிதெரியாத சிறுவர்களும் ஆண்களும், மன ஆரோக்கியம் பாதிக்கப்பட்டவர்களாகி – போதைப் பொருள் பாவனை, குடிப்பழக்கம் போன்றவற்றுக்கு அடிமையாகின்றனர், பின்னர் முடிவில் மனச்சோர்வுக்குள் அமிழ்ந்துபோகின்றனர்.\nமேலும், மனம்விட்டுப் பேசப் பழக்கப்படாததால், சிலவேளைகளில் இது தற்கொலையை அவர்களில் விளைவாக்குகிறது. அத்துடன், இதய நோய்கள், சுவாசப்பைப் புற்றுநோய் என்பன ஒப்பீட்டளவில் ஆண்களில் அதிகமாகக் காணப்படுவதுடன், இறப்பும் விரைவில் ஏற்படுவதற்கு இவ்வகையான சமூகமயமாக்கலே ஒரு முக்கிய காரணமாகிறது.\nஆண்களே வழிநடத்தக் கூடியவர்கள், அவர்கள் சொல்வதைப் பெண்கள் பின்பற்ற வேண்டும் என்றும் ஆண்கள் உயர்ந்தவர்கள், பெண்கள் தாழ்ந்தவர்கள்; ஆண்கள் வலிமையானவர்கள், பெண்கள் பலவீனமானவர்கள், பெண்கள் குறைந்த மதிப்புள்ளவர்கள், அவர்கள் ஆண்களின் சொத்து, பாலியல் இன்பத்துக்காகவே பெண்கள் படைக்கப்பட்டவர்கள் என்றெல்லாம் முன்னெடுக்கப்படும் சமூகக் கற்பிதம், பாலியல் வன்புணர்வு, குடும்ப வன்முறை, கொலை என்பவற்றுக்கு வித்திடுகிறது.\nஎனவே, பாலின அடிப்படையில் குழந்தைகளை வளர்க்காமல் சமத்துவமாக வளர்த்தல், ஆண்கள் என்றால் இப்படித்தான் என்ற வழமையான போக்கை மாற்றல், ஏற்றுக்கொள்ளப்படாத நடத்தைகளைச் சகித்துக்கொள்ளாமை, வரையறைகளை வகுத்தல், நல்ல பண்ப��களைக் கொண்டாடல் என்பன மூலம் ஆண்கள் மற்றும் சிறுவர்களில் மாற்றமொன்றை உருவாக்குவதற்கு நாங்கள் ஒவ்வொருவரும் சங்கல்பம் எடுத்துக்கொள்ளவேண்டும்.\nதிருக்குறள் – மக்கட் பேறு\nஞானம் இலக்கியப்பண்ணை இணையவழி நடத்திய கருத்தாடல் நிகழ்வு செப்ரெம்பர் 16, 20\nஎன்ர நெஞ்சில தலைவைச்சுப்படுத்திருந்த சுமி இன்னும் விசும்பிக்கொண்டிருந்தாள். ஒரு கையால அவளின்ர தலையக் கோதினபடியும், மற்றக் கையால அவளை அணைச்சபடியும் அவளருகில நான் படுத்திருந்தன். எனக்கும் அழுகைவந்தது. மனசு படபடத்தது. திரைச்சீலைகள் அங்குமிங்குமா ஆடிக்கொண்டிருந்துது.\n“சொறி குட்டி, அம்மா அடிச்சிருக்கக்கூடாது, கத்தியிருக்கக்கூடாது… சொறியடா கண்ணா, இனி அம்மா இப்பிடியெல்லாம் செய்யமாட்டன்… அழாதையடா குஞ்சு…” மிகக் கனிவுடனும் குற்றவுணர்வுடனும் திரும்பவும் சொன்னன்.\n“எனக்குச் சரியாய் தண்ணி விடாய்ச்சதம்மா. அதுதான் பைப்பைக் கண்டோனை …”\n“ஓமடா, எனக்கு விளங்குது. ஆனா என்ன நடந்தாலும் எனக்கது தெரியோணும். அம்மாக்கு என்னத்தை எண்டாலும் சொல்லலாமெண்ட துணிவு உனக்கிருக்கோணும்.”\nசுமி தலையை ஆட்டினபடி என்னை இறுகக் கட்டிக்கொண்டாள்.\n“ம்ம், ஓகே, புத்தகம் வாசிப்பமா குட்டி பிள்ளையின்ரை சின்னக் காலாலை ஓடிப்போய் விருப்பமான ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு வாடா.”\nரொபேட் மஞ்சின் ‘லுக் அற் மீ’ வாசித்து முடிந்ததும் பழையபடி அவள் கலகலப்பானாள். பிள்ளைகளின் சிறப்பே இதுதான். மனசுக்குக் கொஞ்சம் ஆறுதலாயிருந்துது.\nபுதர் மண்டியிருந்த மன வீடு\nஒரு மீற்றர் இடைவெளியில், கால் கடுக்க அரை மணி நேரமாக் காத்திருந்து வாங்கி வந்திருந்த பொருள்கள் அவளின் குளிரூட்டியை வண்ண வண்ண நிறங்களில் அலங்கரித்திருந்தன. கடையில் ஒருத்தரை ஒருத்தர் சந்திக்க நேர்ந்தபோதல்லாம், காந்தத்தின் ஒத்த முனைகள் ஒன்றையொன்று தள்ளிவிட்டது போல ஆளுக்கு ஆள் விலகியோடியதையும், ஏதோ ஒரு கள்ள வேலை செய்கிற மாதிரி அக்கம் பக்கம் பார்த்துப் பார்த்துப் பொருள்களைக் கூடையில் போட்டதையும் அவை அவளுக்கு நினைவூட்டின.\n“ம்ம், ஆளுக்காள் அவையவைக்குப் பிடிச்ச திரையளோடை அடைஞ்சு கிடக்கிற இந்தச் சந்ததியை அப்பிடியேயிருங்கோ எண்டு இந்தக் கொரோனா இன்னுமெல்லோ ஊக்குவிக்குது. இப்பிடியே போச்செண்டால் மற்ற ஆக்களின்ரை சகவாசம் தே���ையில்லாத ஒண்டாய்ப் போயிடும்,” என்ற அவளின் மனஓட்டம் அவளுக்குள் ஒரு நெருடலை ஏற்படுத்தியது.\n“ரண்டு கிழமைக்கொருக்கா எண்டாலும் வாறவன் இப்ப ரண்டு மாசமாகியும், எட்டியும் பாக்கேல்லையே,” அவளுக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது.\n“அம்மா, என்னாலை உங்களுக்கு வருத்தம் வந்திஞ்செண்டால் என்னாலை தாங்கேலாதம்மா, எந்த நாளும் வட்ஸ்அப்பிலை கதைக்கிறம்தானே …”\nஅப்படி அவன் அடிக்கடி சொல்வது அவளுக்கு ஆறுதலுக்குப் பதில் ஆற்றாமையைத்தான் கொடுத்தது.\n“தாய்க்கு வருத்தம் வந்திடக் கூடாதெண்டு கராஸுக்குள்ளையே உடுப்பைக் கழட்டிப் போட்டிட்டு, குளிச்சிட்டுத்தான் மஞ்சு டொக்டர் வீட்டுக்குள்ளை போறவவாம்.”\nஜன்னல் கண்ணாடிக்கூடாக வெளியே வெறிச்சுப் பார்த்துக்கொண்டிருந்தான் சுந்தர். மேப்பிள் மரத்தில் ஒரு சில அரும்புகள் துளிர்விட்டுக்கொண்டிருந்தன. அங்கும் இங்குமா சில பறவைகள் பாடிக்கொண்டிருந்தன. ஆனால் தெரு மட்டும் வெறிச்சோடிப் போயிருந்தது. தேடிப்பிடித்தால் காணக்கூடியளவில் மிகச் சிலர் ஆளுக்கு ஆள் வெகுதொலைவில் முகமூடிகளுடன் வேகமாக நடந்துகொண்டிருந்தனர். பக்கத்திலிருந்த பூங்காவில் அணில்கள் மட்டும் ஓடிவிளையாடிக் கொண்டிருந்தன. குளிரோ, வெய்யிலோ எதுவானாலும் ரிம் ஹோட்டன்ஸ் கோப்பி வாங்குவதற்காகக் காத்திருக்கும் கார்களையும் மனிதர்களையும் அவன் பார்த்து நீண்ட நாட்களாகியிருந்தது.\nமேசைமேல் ஏற்றப்பட்டிருந்த கதிரைகளும், கலகலத்திருக்கும் அந்தவிடத்தில் இருந்த மயான அமைதியும் அவனுக்குப் பூதாகரமாகத் தெரிந்தன. இந்த அமைதி, இந்த வேலை, கனடாவுக்கு மனைவி சாந்தியின் வரவு … என அவன் வாழ்வுடன் தொடர்பான அனைத்துமே பதிலற்ற கேள்விகளாக மெதுமெதுவாக விசுவரூபமெடுத்துக் கொண்டிருந்தன.\n‘கெதியிலை புரோமோசனுக்கு அப்பிளை பண்ணோணும். அப்பத்தான் சாந்தி வரேக்கே சிலவுக்குக் கட்டுபடியாகுமெண்டு நினைச்சுக்கொண்டிருக்க, ம்ம், சத்தமில்லாமல் நான் யுத்தம்செய்வன் எண்டு கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிற இந்தக் கொரோனா வந்து நிலைமையை அடியோடு மாத்திப்போட்டுது, சீ…’\nஉதிர்தலில்லை இனி – பவானி தம்பிராஜா\nதிருக்குறள் – மக்கட் பேறு\nஞானம் இலக்கியப்பண்ணை இணையவழி நடத்திய கருத்தாடல் நிகழ்வு செப்ரெம்பர் 16, 20\nபுதர் மண்டியிருந்த மன வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2020/02/nit-trichy-recruitment-2020-for-project.html", "date_download": "2021-02-28T18:18:27Z", "digest": "sha1:SHPP2E2BA2T333VHCTVANLVSUCDAF7VJ", "length": 7572, "nlines": 97, "source_domain": "tamil.jobnews360.com", "title": "தேசிய தொழில்நுட்ப நிறுவனம் வேலைவாய்ப்பு 2020: Project Engineer", "raw_content": "\nHome அரசு வேலை பொறியாளர் வேலை தேசிய தொழில்நுட்ப நிறுவனம் வேலைவாய்ப்பு 2020: Project Engineer\nதேசிய தொழில்நுட்ப நிறுவனம் வேலைவாய்ப்பு 2020: Project Engineer\nVignesh Waran 2/06/2020 அரசு வேலை, பொறியாளர் வேலை,\nதேசிய தொழில்நுட்ப நிறுவனம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 1 காலியிடங்கள். தேசிய தொழில்நுட்ப நிறுவனம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.nitt.edu/\nஇதில் அறிவிப்பு வெளியானது. பதவிகள்: Project Engineer. இங்கே, முழு விண்ணப்ப நடைமுறை, வேலை விவரங்கள், அட்மிட் கார்டு, முடிவுகள் பற்றிய செய்திகளை, முழு விவரங்களுக்கு கீழே உள்ளதை படிக்கவும். NITT-National Institute of Technology Trichy\nதேசிய தொழில்நுட்ப நிறுவனம் வேலைவாய்ப்பு: Project Engineer முழு விவரங்கள்\nதேசிய தொழில்நுட்ப நிறுவனம் வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nதேசிய தொழில்நுட்ப நிறுவனம் வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nதேசிய தொழில்நுட்ப நிறுவனம் வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nதேசிய தொழில்நுட்ப நிறுவனம் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nஇந்த இணைப்பில் விண்ணப்ப படிவத்தைப் பதிவிறக்கவும்\nவிண்ணப்ப படிவத்தை அச்சிட்டு நிரப்பவும்\nவிண்ணப்ப படிவத்தை கீழே குறிப்பிடப்பட்டுள்ள Emailக்கு அனுப்பவும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nTags # அரசு வேலை # பொறியாளர் வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, பொறியாளர் வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nதமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் வேலைவாய்ப்பு 2021: ஓட்டுநர் & அலுவலக உதவியாளர்\nதமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 1598 காலியிடங்கள்\nஇராணிப்பேட்டை கால்நடை பராமரிப்புத் துறை வேலைவாய்ப்பு 2021: Office Assistant & Driver\nஈரோடு மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 50 காலியிடங்கள்\nதஞ்சாவூர் விமானப்படை நிலையம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 6 காலியிடங்கள்\nதிருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 50 காலியிடங்கள்\nதமிழ்நாடு தகவல் ஆணையம் வேலைவாய்ப்பு 2021: அலுவலக உதவியாளர்\nகரூர் நேரு யுவகேந்திரா வேலைவாய்ப்பு 2021: 10th தேர்ச்சி வேலை\nஇராணிப்பேட்டை பாரத மிகு மின் நிறுவனம் (BHEL) வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 60 காலியிடங்கள்\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/madurai-high-court-bench", "date_download": "2021-02-28T19:15:52Z", "digest": "sha1:VTSHMQMPIVMSGNDG4TKW3G4ERVFRKZWV", "length": 5386, "nlines": 71, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nமதுரையில் ரத யாத்திரை... கோர்ட் கிரீன் சிக்னல்\nகலைமாமணி விருது பெற என்ன தகுதி\n'தமிழ்நாடே மதுவில் மூழ்கியுள்ளது, அரசுக்கு கவலையே இல்லை' - மதுரை நீதிமன்றம் வேதனை\nஅழியும் தாவரங்களை பாதுகாக்க வழக்கு... மத்திய மாநில துறைகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nஅழியும் நிலையில் தேவாங்கு: திருச்சி, திண்டுக்கல்லில் சரணாலயம்\nவனப்பகுதிகளைக் கண்காணிக்க சிசிடிவி... மத்திய மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nகுடிமராமத்துப் பணிகளில் முடிந்தவை எவ்வளவு\nநூறு சதவீத வாக்குப் பதிவைச் சாத்தியமாக்க ஐகோர்ட்டில் வழக்கு\nலஞ்சம் வாங்கினால் தூக்கு: சட்டத்தை மாற்ற கோர்ட்டுக்கு அதிகாரமில்லை\nகாதல் மனைவி சிநேகாவை கண்டுபிடிச்சுத்தாங்க... கோர்ட் படியேறிய கிரிக்கெட் வீரர்\nAmma Mini Clinic Madurai: அம்மா மினி கிளினிக் பணி நியமனம்...கோர்ட் அதிரடி உத்தரவு\ntn elections 2021: தேர்தல் பிரச்சாரத்துக்கு தடை கோரிய வழக்கு...உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nகொள்ளப்படும் உயிரினங்கள், வளர்க்கப்படும் கஞ்சாக்கள், தமிழக வனங்கள் பாதுகாக்கப்பட வழக்கு...\nசரக்கு வாங்குனா இனி மறக்காம ரசீது வாங்குங்க: ஐகோர்ட் தீர்ப்பு\nFB, GOOGLE, YOUTUBE நிறுவனங்களுக்கு மதுரை கோர்ட் நோட்டீஸ்... ஏன்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thedipaar.com/detail.php?id=39365&cat=Sports", "date_download": "2021-02-28T19:05:30Z", "digest": "sha1:M34P5LH6HRN3NDPQGETPGEMX73N4BGDW", "length": 19961, "nlines": 147, "source_domain": "thedipaar.com", "title": "இளைஞர்களை வழிநடத்துவதில் டிராவிட் சிறந்தவர்.. ஹனுமா விஹாரி புகழாரம்!", "raw_content": "\nஇளைஞர்களை வழிநடத்துவதில் டிராவிட் சிறந்தவர்.. ஹனுமா விஹாரி புகழாரம்\nஇளைஞர்களை வழிநடத்துவதில் டிராவிட் சிறந்தவர்.. ஹனுமா விஹாரி புகழாரம்\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான சிட்னி டெஸ்ட் போட்டி முடிவடைந்தபின் ராகுல் டிராவிட் தனக்கு மெசேஜ் செய்ததாக இந்திய இளம் கிரிக்கெட் வீரர் ஹனுமா விஹாரி தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றிப்பெற்று வரலாற்று சாதனையை படைத்தது. இதற்கிடையே, முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய மிக குறைந்த ரன்கள் எடுத்து படுதோல்வியை சந்தித்தது. இந்தியாவின் இந்த தோல்வி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.\nஆனால், ஆஸ்திரேலியா சிட்னியில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டியில் காயத்துடன் விளையாடிய ஹனுமா விஹாரி, அஸ்வினுடன் இணைந்து திறமையாக விளையாடி 3-வது டெஸ்ட் போட்டியை டிரா செய்து முடித்து வைத்தனர்.\nஇந்நிலையில், டெஸ்ட் போட்டி குறித்து பல்வேறு தகவல்களை இளம் கிரிக்கெட் வீரர் ஹனுமா விஹாரி பகிர்ந்துள்ளார். குறிப்பாக, சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி குறித்து தெரிவித்துள்ளார். சிட்னி டெஸ்ட் போட்டி முடிவடைந்ததும் இந்திய கிரிக்கெட் அணியில் முன்னாள் கேப்டனும் தேசிய கிரிக்கெட் அகாடெமியின் தலைவருமான ராகுல் டிராவிட் தனக்கு மெசேஜ் அனுப்பியிருந்தார். அதில், மிகவும் சிறப்பாக விளையாடினாய் விஹாரி, நல்லதொரு ஆட்டத்தை ஆடினாய் என்று பதிவிட்டிருந்தார். இந்த உள்ளம்தான் அவரின் சிறப்பு அவர் எப்போதும் என் மதிப்புக்குரியவர் என்று விஹாரி தெரிவித்தார்.\nமேலும் விஹாரி கூறுகையில், இந்திய ஏ அணிக்கு நான் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, சிராஜ்.சைனி, சுப்மன், மயாங்க் ஆகியோர் அணியில் இருந்தனர். ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருந்த காரணத்தினால் தான் இந்திய ஏ அணி அதிகமான சுற்றுப் பயணங்களுக்கு சென்று விளையாடியது. எப்போதும் இளைஞர்களை வழிநடத்துவதில் ராகுல் டிராவிட் மிகச்சிறந்தவர். எங்களுக்கு எப்போதெல்லாம் வழிக்காட்டுதல் தேவைப்பட்டதோ அப்போதெல்லாம் ராகுல் டிராவிட் எங்களுடன் இருப்பார் என்றும் ஹனுமா விஹாரி மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.\nஇந்தியாவைப் பகைக்காது 13 ஐ நீக்கவே புதிய அரசிய���மைப்பு.\nஇந்தியாவைப் பகைக்காது 13 ஐ நீக்கவே புதிய அரசியலமைப்பு.\nபேருந்து சாரதிகளாக பணி புரியும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள்\nபேருந்து சாரதிகளாக பணி புரியும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள்\nவவுனியாவில் இரு குழுக்களுக்கிடையே மோதல். அறுவர் வைத்தியசாலையில் அனுமதி.\nவவுனியாவில் இரு குழுக்களுக்கிடையே மோதல். அறுவர் வைத்தியசாலையில் அனுமதி.\nகடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் நாட்டுக்கு வருகை.\nகடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் நாட்டுக்கு வருகை.\nமுக்கியமான போட்டியில் பும்ரா இல்லாமல், இந்திய அணி களமிறங்கவுள்ளது.\nமுக்கியமான போட்டியில் பும்ரா இல்லாமல், இந்திய அணி களமிறங்கவுள்ளது.\nதடுப்பூசிக்காக மூத்த குடிமக்கள் தற்போது இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.\nதடுப்பூசிக்காக மூத்த குடிமக்கள் தற்போது இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்கிறார் பாகிஸ்தான் பிரதமர்\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்கிறார் பாகிஸ்தான் பிரதமர்\nஎண்ணெய் கசிவின் காரணத்தை கண்டுபிடிக்க கிரேக்கத்திற்கு ஆராச்சியாளர்களை அனுப்பும் இஸ்ரேல்\nஎண்ணெய் கசிவின் காரணத்தை கண்டுபிடிக்க கிரேக்கத்திற்கு ஆராச்சியாளர்களை அனுப்பும் இஸ்ரேல்\nஇலங்கை அரசை ICC க்கு பாரப்படுத்த வலியுறுத்தி சுழற்சிமுறை உணவுத் தவிர்ப்பு போராட்டம் - யாழ் நல்லூரில் ஆரம்பம்.\nஇலங்கை அரசை ICC க்கு பாரப்படுத்த வலியுறுத்தி சுழற்சிமுறை உணவுத் தவிர்ப்பு போராட்டம் - யாழ் நல்லூரில் ஆரம்பம்.\nவிஜய் சேதுபதி, உண்மையில் ஆண்ட்ரியாவிற்காகவா திண்டுக்கல் சென்றார்\nவிஜய் சேதுபதி, உண்மையில் ஆண்ட்ரியாவிற்காகவா திண்டுக்கல் சென்றார்\nபைஃஸர் மருந்தின் ஒரு டோஸ் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்கிறது: பிரித்தானிய ஆய்வில் தகவல்\nபைஃஸர் மருந்தின் ஒரு டோஸ் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்கிறது: பிரித்தானிய ஆய்வில் தகவல்\nமன்னார் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவு\nமன்னார் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவு\nபைஃஸர் மருந்தின் ஒரு டோஸ் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்கிறது என்று பிரித்தானியா நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபைஃஸர் மருந்தின் ஒரு டோஸ் கொர��னா வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்கிறது என்று பிரித்தானியா நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை அணியின் தலைவராக எஞ்சலோ மெத்தியூஸ்\nஇலங்கை அணியின் தலைவராக எஞ்சலோ மெத்தியூஸ்\n15 வருடத்துக்கு பின்னர் நடிக்க வருகிறார் நடிகை ஜெத்மலானி.\n15 வருடத்துக்கு பின்னர் நடிக்க வருகிறார் நடிகை ஜெத்மலானி.\nவீதி அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்ட பருத்தித்துறை மருதங்கேணி வீதி நிர்மான வேலைகள் முழுமையடயமையினால் மக்கள் விசனம்.\nவீதி அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்ட பருத்தித்துறை மருதங்கேணி வீதி நிர்மான வேலைகள் முழுமையடயமையினால் மக்கள் விசனம்.\nஓ மணப் பெண்ணே” – முதல் பாடலை வெளியிட்டார் தனுஷ்\nஓ மணப் பெண்ணே” – முதல் பாடலை வெளியிட்டார் தனுஷ்\nஇரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட இரண்டு குண்டுகள் எக்ஸிடெரில் கண்டுபிடிப்பு\nஇரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட இரண்டு குண்டுகள் எக்ஸிடெரில் கண்டுபிடிப்பு\nநாளொன்றுக்கு 46 கிகாவோட் மின்சாரம் தேவைப்படுவதாக மின்சக்தி அமைச்சு தெரிப்பு\nநாளொன்றுக்கு 46 கிகாவோட் மின்சாரம் தேவைப்படுவதாக மின்சக்தி அமைச்சு தெரிப்பு\nஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்ப விண்ணப்பங்களை கோருமாறு ஜனாதிபதி உத்தரவு\nஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்ப விண்ணப்பங்களை கோருமாறு ஜனாதிபதி உத்தரவு\nபேருந்து சாரதிகளாக பணி புரியும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன�\nவவுனியாவில் இரு குழுக்களுக்கிடையே மோதல். அறுவர் வைத்தியசாலைய�\nகடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் நாட்டுக்கு வருக\nமுக்கியமான போட்டியில் பும்ரா இல்லாமல், இந்திய அணி களமிறங்கவு�\nதடுப்பூசிக்காக மூத்த குடிமக்கள் தற்போது இணையத்தில் விண்ணப்பி\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்கிறார் பாகிஸ்தான்\nஎண்ணெய் கசிவின் காரணத்தை கண்டுபிடிக்க கிரேக்கத்திற்கு ஆராச்ச\nஇலங்கை அரசை ICC க்கு பாரப்படுத்த வலியுறுத்தி சுழற்சிமுறை உணவுத்\nவிஜய் சேதுபதி, உண்மையில் ஆண்ட்ரியாவிற்காகவா திண்டுக்கல் சென்�\nசவூதி அரேபியா குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாக ஜோ ப�\nபைஃஸர் மருந்தின் ஒரு டோஸ் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்க\nமன்னார் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவு\nபைஃஸர் மருந்தின் ஒரு டோஸ் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்க\nஇலங்கை அணியின் தலைவராக எஞ்சலோ மெத்தியூஸ்\n15 வருடத்துக்கு பின்னர் நடிக்க வருகிறார் நடிகை ஜெத்மலானி.\nவீதி அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்ட பருத்தித்துறை �\nஓ மணப் பெண்ணே” – முதல் பாடலை வெளியிட்டார் தனுஷ்\nஇரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட இரண்டு குண்டுகள் எக்ஸ�\nநாளொன்றுக்கு 46 கிகாவோட் மின்சாரம் தேவைப்படுவதாக மின்சக்தி அமை\nஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்ப விண்ணப்பங்களை கோருமாறு\nசாய்ந்தமருது வைத்தியசாலை விவகாரம் -அதாஉல்லா எம்.பியை சந்தித்த\n\"திருக்குறளின் ஆழமான கருத்துக்களைக் கண்டு வியக்கிறேன்\" - ராகுல�\nமூத்த மகளின் சிகிச்சை செலவுக்காக இளைய மகளை ரூ.10,000-க்கு விற்ற பெற�\nகாளையர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய ராவணன் காளை உயிரிழப்�\nசிறைச்சாலையில் கலவரம்: 25 பேர் பலி - 400 பேர் தப்பியோட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adiraitiya.com/2020/10/5_2.html", "date_download": "2021-02-28T19:40:48Z", "digest": "sha1:BS2T5F6QE7JM2LLC4OTC7DDOZXAGTSHD", "length": 14589, "nlines": 246, "source_domain": "www.adiraitiya.com", "title": "header காந்தி 5 முறை மதுரை வந்துள்ளார்: காந்தி ஜெயந்தி விழாவில் அமைச்சர் உருக்கம் - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nகாவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS காந்தி 5 முறை மதுரை வந்துள்ளார்: காந்தி ஜெயந்தி விழாவில் அமைச்சர் உருக்கம்\nகாந்தி 5 முறை மதுரை வந்துள்ளார்: காந்தி ஜெயந்தி விழாவில் அமைச்சர் உருக்கம்\nகாந்தி 5 முறை மதுரை வந்துள்ளதாக நேற்று காந்திஜெயந்தி விழாவில் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் தெரிவித்தார்.\nகாந்தியடிகளின் 152 வது ஜெயந்தி விழாவினை முன்னிட்டு மதுரை மேலமாசி வீதி கதர் விற்பனை நிலையத்தில் காந்தியடிகளின் திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து கதர்விற்பனையினை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தொடங்கிவைத்தார்.\nஇந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் வினய், ஆணையாளர் விசாகன், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ் எஸ் சரவணன், பெரியபுள்ளான் என்ற செல்வம்,கே. மாணிக்கம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.\nமகாத்மா காந்தி 20 முறை தமிழகத்திற்கு வந்துள்ளார். இதில் 5 முறை மதுரைக்கு வந்துள்ளார். 22.9.1921 அன்று இதேமதுரையில் தனது முழு ஆடையை துறந்து அரை ஆடையை மேற்கொண்டார்\n2119 நாட்கள் நாட்டின் விடுதலைக்காக ஆங்கிலேயரால் மகாத்மா காந்தி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். மகாத்மா காந்தி உயிர் பிரியும் போது அவர் அணிந்திருந்த ரத்தக்கறை படிந்த ஆடை, சால்வை, மூக்கு கண்ணாடி ,கதர் துணி ,கைக்குட்டை உள்ளிட்ட 14 பொருட்கள் மதுரை காந்தி மியூசியத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. 2014 ஆம் ஆண்டு சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தை 12கோடி மதிப்பில் ஜெயலலிதா புதுப்பித்து தந்தார். மேலும் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் மூலம் தமிழகம் முதலிடத்தில் திகழ்ந்து 13 தேசிய விருதுகளை பெற்று உள்ளது. கதர் ஆடையை ஊக்குவிக்கும் வகையில் அதிமுக அரசு அனைத்து கதர் ஆடைகளுக்கும் 30% தள்ளுபடி வழங்கியுள்ளது. கரோனா காலத்தில் நெசவாளர்களை காத்திடும் வண்ணம் நல வாரியத்தில் உள்ள 1,03,343 நெசவாளர்களுக்கு 2,000 ரூபாய் உதவித்தொகையை முதலமைச்சர் வழங்கி உள்ளார்.\nதேசத்தந்தை மகாத்மா காந்தி தனிமனித ஒழுக்கத்துடன், அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றினார். சொல்லுவதை விட செயல் வடிவத்தில் காட்டினார்.\nஉம்மத்திர்கான 10 இலக்குகள் சிஎம்என்.சலீம்\nஅணு ஆயுதங்கள்: ஈரான் எச்சரிக்கை\nதங்கள் மீதான பொருளாதாரத் தடை நீக்கப்படாவிட்டால், தாங்கள் அணு ஆயுதத் தயாரிப்பு முயற்ச...\nபனிபடர்ந்த சாலையில் பயணம்... நொடிப்பொழுதில் அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய வாகனங்கள்.. பலர் மரணம்.\nஅமெரிக்கா நாட்டில் உள்ள டெக்சர்ஸ் நகரில் இருந்து 50 கிமீ ...\nமாநிலங்களவையில் திமுக உறுப்ப���னா்கள் வெளிநடப்பு செய்தது ஏன்\nபுது தில்லி: நீண்ட நாள்களாக நடைபெற்று வரும் விவசாயிகள் போர...\nஅடக்குமுறைகளுக்கு என்றுமே அடிபணிய மாட்டேன்: சசிகலா\nவாணியம்பாடி: 'அடக்குமுறைகளுக்கு என்றுமே அடிபணிய மாட்டேன...\nகாங்கிரசுக்கு 15 தொகுதிகள் தான்\nபுதுடில்லி: விரைவில் தமிழக சட்டசபை தேர்தல் தேதியை அறிவிக்க உள்ளது தேர்தல் ஆணையம். ஏற...\nவீடு இல்லாமல் தவித்த தம்பதி. கடுங்குளிரில் குழந்தையை பெற்றெடுத்த பரிதாபம்.\nஜெர்மனில் கடுங்குளிரில் அவதிப்பட்டுக் கொண்டிருந்த தாயையும்...\n'முத்தலாக்' தடை சட்டம் வரவேற்கத்தக்கது: கனிமொழி\nதிருப்பூர்:''முத்தலாக் தடை சட்டம் வரவேற்கத்தக்கது,'' என, திருப்பூரில...\nகுழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2714734", "date_download": "2021-02-28T19:42:45Z", "digest": "sha1:OP5UI7THC4VIEMOZYZUB5XECXC5PQU2B", "length": 19894, "nlines": 233, "source_domain": "www.dinamalar.com", "title": "22 ல் அரசு கல்லூரிகளில் காலி இடங்களுக்கான பி.டெக்., கலந்தாய்வில் மாணவர்கள் பங்கேற்ப அழைப்பு| Dinamalar", "raw_content": "\n18 மணி நேரத்தில் 25 கி.மீ சாலை: நெடுஞ்சாலை ஆணையம் உலக ...\nபாலியல் புகார்: தமிழக கூடுதல் டிஜிபி மீது 4 ...\nஅதிமுக., பா.ஜ., தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவு: ...\nதமிழகம்: மார்ச் 31 வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் ...\nஇந்தியாவின் கொரோனா இல்லாத மாநிலமானது அருணாச்சல்\nகுடும்ப ஆட்சி அடிப்படையே திமுக-காங் கூட்டணி: அமித்ஷா\nமியான்மரில் ஏழு போராட்டக்காரர்கள் சுட்டுக்கொலை; ...\nஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் கமல் போட்டி\nதமிழகத்தில் மேலும் 490 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nநமது விவசாயிகள் தேச விரோதிகள் அல்ல: கெஜ்ரிவால் 11\n22 ல் அரசு கல்லூரிகளில் காலி இடங்களுக்கான பி.டெக்., கலந்தாய்வில் மாணவர்கள் பங்கேற்ப அழைப்பு\nபுதுச்சேரி : அரசு கல்லுாரிகளில் காலியாக உள்ள சுயநிதி, அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான பி.டெக்., கலந்தாய்வு நாளை 22 ம் தேதி நடக்கிறது. புதுச்சேரி அரசு பொறியியல் கல்லுாரி, காரைக்கால் காமராஜர் அரசு பொறியியல் கல்லுாரிகளில் காலியாக உள்ள பி.டெக்., சுயநிதி காலி யிடங்களை நிரப்ப சென் டாக் திட்டமிட்டுள்ளது. இதற்கான கவுன்சிலிங் நாளை 22ம் தேதி காலை 9 மணிக்கு நடக்கிறது. மதியம் 2\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுச்சேரி : அரசு கல்லுாரிகளில் காலியாக உள்ள சுயநிதி, அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான பி.டெக்., கலந்தாய்வு நாளை 22 ம் தேதி நடக்கிறது.\nபுதுச்சேரி அரசு பொறியியல் கல்லுாரி, காரைக்கால் காமராஜர் அரசு பொறியியல் கல்லுாரிகளில் காலியாக உள்ள பி.டெக்., சுயநிதி காலி யிடங்களை நிரப்ப சென் டாக் திட்டமிட்டுள்ளது. இதற்கான கவுன்சிலிங் நாளை 22ம் தேதி காலை 9 மணிக்கு நடக்கிறது. மதியம் 2 மணிக்கு பி.டெக்., அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கவுன்சிலிங் துவங்குகிறது. தகுதி வாய்ந்த காரைக்கால், மாகி, ஏனாம், மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம்.பின்னர், 3.30 முதல் 5.30 மணி வரை நடக்கும் பி.டெக்.,அரசு ஒதுக்கீட்டு இடங்கள் கவுன்சிலிங்கில் கட் ஆப் மதிப்பெண் 99.333 மதிப்பெண் முதல் 69.333 வரை எடுத்த மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.\n23ம் தேதி காலை 9 முதல் மதியம் 1 மணி வரை கட் ஆப் மதிப்பெண் 69.167 முதல் 41,667 வரை எடுத்த மாணவர்கள் கலந்து கொள்கின்றனர்.சிறப்பு கவுன்சிலிங்இறுதி கட்ட மாப் அப் கவுன்சிலிங்கிற்கு பிறகு பி.எஸ்.சி., அக்ரி, தோட்டக்கலை, பி.பார்ம், பி.எஸ்.சி., நர்சிங் படிப்புகளில் காலியிடம் ஏற்பட்டுள்ளது. இந்த இடங்களுக்கு வரும் 23ம் தேதி சிறப்பு கவுன்சிலிங் நடக்கிறது. மதியம் 2 மணிக்கு துவங்கும் கவுன்சிலிங்கில் தகுதி வாய்ந்த உயிரியல் படிப்பிற்கும், டிப்ளமோ படிப்பிற்கும் விண்ணப்பித்த மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.மாலை 3 மணிக்கு நடக்கும் இரண்டாம் அமர்வு கலந்தாய்வில் காரைக்கால், மாகி, ஏனாம், இட ஒதுக்கீட்டு பிரிவு மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.\nபின்னர் 4 மணிக்கு மூன்றாம், நான்காம் அமர்வு கலந்தாய்வில் உயிரியல் படிப்பு தரவரிசை பட்டியலில் 99.333 மணி முதல் கட் ஆப் மதிப்ெபண் 41 வரை எடுத்த மாணவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு சென்டாக் இணைய தளத்தை பார்க்கவும். இத்தகவலை சென்டாக் கன்வீனர் ருத்ரகவுடு தெரிவித்துள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஅதிகரிப்பு: பனியின் தாக்கம் குறைந்து வெயில் அதிகரிப்பு\n திடீர் மழையால் நெல் அறுவடை...மாவட்டத்தில் விவசாயிகள் தவிப்பு\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅதிகரிப்பு: பனியின் தாக்கம் குறைந்து வெயில் அதிகரிப்பு\n திடீர் மழையால் நெல் அறுவடை...மாவட்டத்தில் விவசாயிகள் தவிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2715625", "date_download": "2021-02-28T19:37:37Z", "digest": "sha1:2N7A25GV7XKP455X6J2LELERHN2RNJWY", "length": 17959, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆதார், வாக்காளர் அட்டையை கலெக்டரிடம் அளிக்க வந்த தொழிலாளர்கள்| Dinamalar", "raw_content": "\n18 மணி நேரத்தில் 25 கி.மீ சாலை: நெடுஞ்சாலை ஆணையம் உலக ...\nபாலியல் புகார்: தமிழக கூடுதல் டிஜிபி மீது 4 ...\nதொகுதிப் பங்கீடு: அமித் ஷாவுடன் பழனிசாமி, ...\nதமிழகம்: மார்ச் 31 வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் ...\nஇந்தியாவின் கொரோனா இல்லாத மாநிலமானது அருணாச்சல்\nகுடும்ப ஆட்சி அடிப்படையே திமுக-காங் கூட்டணி: அமித்ஷா\nமியான்மரில் ஏழு போராட்டக்காரர்கள் சுட்டுக்கொலை; ...\nஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் கமல் போட்டி\nதமிழகத்தில் மேலும் 490 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nநமது விவசாயிகள் தேச விரோதிகள் அல்ல: கெஜ்ரிவால் 11\nஆதார், வாக்காளர் அட்டையை கலெக்டரிடம் அளிக்க வந்த தொழிலாளர்கள்\nகோவை:பணி நிரந்தரம் செய்ய மறுப்பதாக கூறி, ஆதார் அட்டை, ஸ்மார்ட் ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டையை, ஒப்படைக்க வந்த மின் வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை, கலெக்டர் திருப்பி அனுப்பினார்.தமிழக மின் வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள், 15 ஆயிரம் பேர் வேலை பார்க்கின்றனர். 10 முதல் 20 ஆண்டுகளாக வேலை பார்க்கும் தங்களை, பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென்பது, இவர்களது கோரிக்கை.'தானே புயல், கஜா\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகோவை:பணி நிரந்தரம் செய்ய மறுப்பதாக கூறி, ஆதார் அட்டை, ஸ்மார்ட் ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டையை, ஒப்படைக்க வந்த மின் வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை, கலெக்டர் திருப்பி அனுப்பினார்.தமிழக மின் வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள், 15 ஆயிரம் பேர் வேலை பார்க்கின்றனர். 10 முதல் 20 ஆண்டுகளாக வேலை பார்க்கும் தங்களை, பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென்பது, இவர்களது கோரிக்கை.'தானே புயல், கஜா புயல் பாதித்த காலங்களில், ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவர்' என்று அரசு தரப்பில் உறுதியும் அளிக்கப்பட்டது. ஆனால் புயல் பாதிப்பு சரியானவுடன், அந்த உறுதி நிறைவேற்றப்படவில்லை.அதிருப்தியில் இருக்கும் தொழிலாளர்கள், தங்களது ஆதார், வாக்காளர் அட்டை, ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க, கோவை கலெக்டர் அலுவலகம் வந்தனர்.கலெக்டரிடம் மனு கொடுத்து விட்டு, அடையாள ஆவணங்களையும் ஒப்படைத்தனர். 'அவற்றை ஏற்க மறுத்த கலெக்டர் ராஜாமணி, 'உங்களது கோரிக்கை குறித்து, அரசுக்கு பரிந்துரை செய்கிறேன்' என்று கூறி, திருப்பி அனுப்பினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஉள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதிக்கு சொத்துக்களை தேடுகிறது ரயில்வே\nபதஞ்சலி 'கொரோனில்' மருந்து அமைச்சருக்கு ஐ.எம்.ஏ., கேள்வி(1)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கர���த்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதிக்கு சொத்துக்களை தேடுகிறது ரயில்வே\nபதஞ்சலி 'கொரோனில்' மருந்து அமைச்சருக்கு ஐ.எம்.ஏ., கேள்வி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2716516", "date_download": "2021-02-28T19:33:45Z", "digest": "sha1:GVQYQM6VJMHHGR5KQ6YADSOZBBWZ6DBJ", "length": 21563, "nlines": 253, "source_domain": "www.dinamalar.com", "title": "எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு| Dinamalar", "raw_content": "\n18 மணி நேரத்தில் 25 கி.மீ சாலை: நெடுஞ்சாலை ஆணையம் உலக ...\nபாலியல் புகார்: தமிழக கூடுதல் டிஜிபி மீது 4 ...\nதொகுதிப் பங்கீடு: அமித் ஷாவுடன் பழனிசாமி, ...\nதமிழகம்: மார்ச் 31 வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் ...\nஇந்தியாவின் கொரோனா இல்லாத மாநிலமானது அருணாச்சல்\nகுடும்ப ஆட்சி அடிப்படையே திமுக-காங் கூட்டணி: அமித்ஷா\nமியான்மரில் ஏழு போராட்டக்காரர்கள் சுட்டுக்கொலை; ...\nஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் கமல் போட்டி\nதமிழகத்தில் மேலும் 490 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nநமது விவசாயிகள் தேச விரோதிகள் அல்ல: கெஜ்ரிவால் 11\nசென்னை:சட்டசபையில் இருந்து, எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.சட்டசபை கூட்டம், நேற்று காலை, 11:00 மணிக்கு துவங்கியது. காலை, 10:57க்கு, முதல்வரும், துணை முதல்வரும் பட்ஜெட் உரையுடன் சபைக்கு வந்தனர். அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் மேஜையை தட்டி வரவேற்றனர்; எதிர்க்கட்சி தலைவ��் ஸ்டாலின் சபைக்கு வரவில்லை.கூட்டம் துவங்கியதும், எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் எழுந்து பேச வாய்ப்பு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை:சட்டசபையில் இருந்து, எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.\nசட்டசபை கூட்டம், நேற்று காலை, 11:00 மணிக்கு துவங்கியது. காலை, 10:57க்கு, முதல்வரும், துணை முதல்வரும் பட்ஜெட் உரையுடன் சபைக்கு வந்தனர். அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் மேஜையை தட்டி வரவேற்றனர்; எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் சபைக்கு வரவில்லை.\nகூட்டம் துவங்கியதும், எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் எழுந்து பேச வாய்ப்பு தரும்படி கேட்டார். சபாநாயகர் அனுமதி தரவில்லை. பட்ஜெட்டை தாக்கல் செய்யும்படி, துணை முதல்வருக்கு உத்தரவிட்டார். அவரும் எழுந்து பட்ஜெட் உரையை வாசிக்க துவங்கினார்.\nதுரைமுருகன், பேச வாய்ப்பு தரும்படி தொடர்ந்து கேட்க, சபாநாயகர் தரவில்லை. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் எழுந்து நின்று, 'இடைக்கால பட்ஜெட், கருப்பு பட்ஜெட்' என, கோஷம் எழுப்பினர்.துரைமுருகன் எழுதி வைத்திருந்ததை எடுத்து படித்தார். பின், சபையிலிருந்து வெளிநடப்பு செய்வதாக அறிவித்தார்.\nதி.மு.க., - காங்., - முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ.,க்களும் வெளிநடப்பு செய்தனர். தி.மு.க.,வில் இருந்து பா.ஜ.,விற்கு சென்ற, தி.மு.க., - எம்.எல்.ஏ., - கு.க.செல்வமும், சபையிலிருந்து வெளியேறினார். காலை, 11:05க்கு பட்ஜெட் உரையை வாசிக்க துவங்கிய துணை முதல்வர்பன்னீர்செல்வம் மதியம், 1:33க்கு நிறைவு செய்தார்.\nஅவருக்கு, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.பட்ஜெட் தாக்கல் செய்த பின், கூட்டம் நிறைவடைந்தது. இன்று சட்டசபை கூட்டம் கிடையாது. நாளை காலை, 10:00 மணிக்கு, சட்டசபை கூடும் என, சபாநாயகர் தனபால் அறிவித்தார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nநிதிக்குழு பரிந்துரையால் தமிழகத்திற்கு பாதிப்பு: பன்னீர்செல்வம்\n'நீட்' தேர்வு கட்டணம் உயர்வுக்கு எதிர்ப்பு\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇந்த கேடுகெட்ட கும்பல்கள் தேர்ந்தெடுத்த மக்களை சொல்ல வேண்டும். தி.மு.க.வின் தலைவன் ஊர் உராய் சுற்றி கொண்டு இருக்கிறான். அதே போல் காங்கிரஸ் தலைவன் கல்லூரி மோசடி வழக்கில் சோர்ந்து பொய் இருக��கிறான். இந்த துறை முருகன் சும்மா வெட்டி தனமான பேச்சு பேச தான் லாயக்கு. இவர்கள் ஒரு தடைவை கூட சபைக்கு செல்லவே இல்லை. இவர்கள் போவார்கள் போன வேகத்தில் வெளிநடப்பு செய்வார்கள்.ஆனால் மாதம் பிறந்தவுடன் சம்பளத்தை வாங்கி விடுவார்கள். மக்களின் வரி பணத்தில் மஞ்சள் குளிப்பதால் கெட்டிக்காரர்கள். வெளியில் மட்டும் பேச்சு வீறாப்பாக இருக்கும். இன்று கூட பாருங்கள் ஸ்டாலின் அறிக்கையில் பிறந்த குழந்தையில் தலையில் 62 ஆயிரம் வரி என்று சொல்கிறார். உங்களுக்கு மாதா மாதம் தேட சம்பளம் கொடுக்கிறார்களே அது யார் வீட்டு பணம் உங்கள் அப்பன் வீட்டு பணமா எல்லாமே எண்களின் வரிப்பணம் என்பதை யோசிக்க வேண்டும். இது தான் உங்களுக்கு கடைசி சட்டசபை இனிமேல் அந்த வாசல் படியை கூட உங்களால் மிதிக்க முடியாது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெள���யாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநிதிக்குழு பரிந்துரையால் தமிழகத்திற்கு பாதிப்பு: பன்னீர்செல்வம்\n'நீட்' தேர்வு கட்டணம் உயர்வுக்கு எதிர்ப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://alljobopenings.in/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-02-28T19:33:25Z", "digest": "sha1:JAWEM7IQFCLHL4GCGMWRGHNGPISVOBV3", "length": 8927, "nlines": 96, "source_domain": "alljobopenings.in", "title": "பத்தாம் கிளாஸ் மாணவர்கள் எவ்ளோ மார்க் எடுத்திருந்தாலும் பாஸ்தான் - புதிய அறிவிப்பு - All Job Openings", "raw_content": "\nAll Job Openings » entertainment » பத்தாம் கிளாஸ் மாணவர்கள் எவ்ளோ மார்க் எடுத்திருந்தாலும் பாஸ்தான் – புதிய அறிவிப்பு\nபத்தாம் கிளாஸ் மாணவர்கள் எவ்ளோ மார்க் எடுத்திருந்தாலும் பாஸ்தான் – புதிய அறிவிப்பு\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றானது தீவிரமடைந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்பட்டது. மேலும் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் எவ்வளவு மார்க் எடுத்திருந்தாலும் தேர்ச்சி செய்யப்படுவர் என தேர்வுத்துறை இயக்குனர் அறிவித்துள்ளார். இதற்க்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடிவந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளின் நலன் காக்கும் வகையில், பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதுடன், அனைவரும் தேர்ச்சி பெற்றதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவ��த்தார்.\nஇருப்பினும், காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் அந்தந்த மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 80 சதவீத மதிப்பெண்களும், மாணவர்களின் வருகைப்பதிவின் அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்களும் வழங்கப்படும் என அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி இருந்தது.\nமேலும் மதிப்பெண்கள் எப்படி நிர்ணயம் செய்யப்போகிறார்கள் என்ற எண்ணம் மாணவர்களிடேயும், பெற்றோர்களிடேயும் இருந்து வந்தது. இந்நிலையில் 10ம்வகுப்பு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தோல்வி அடைந்து உள்ளனர் என அரசு பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்தனர். சுமார் 50 சதவீத மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்று உள்ளனர் என்றும் 50 சதவீத மாணவர்கள் தோல்வி அடைந்து உள்ளனர் என்றும் அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறினர்.\nஇந்த சூழ்நிலையில், 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் எத்தனை மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் சரி, பாஸ் பண்ண வைக்கப்படுவார்கள் என்று தேர்வுத்துறை இயக்குனர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இந்த தகவலை உடனடியாக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கவும் புதிய உத்தரவு பிறப்பித்து உள்ளார்கள்.\nஇந்த நியூஸை உங்களிடமே வைத்திருக்காமல், கீழே உள்ள வாட்சப் பட்டனை கிளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கு வாட்சப் மூலமாக ஷேர் செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://christmusic.in/karangal-thatti-karththarai/", "date_download": "2021-02-28T18:09:21Z", "digest": "sha1:F47ASDPWKK7Z25YOFTIE3QAD6F2QA6GV", "length": 4779, "nlines": 134, "source_domain": "christmusic.in", "title": "total views\t<% if ( today_view > 0 ) { %> , views today Karangal Thatti Karththarai | கரங்கள் தட்டி கர்த்தரை - Christ Music", "raw_content": "\nகரங்கள் தட்டி கர்த்தரை பாடுங்கள் – அல்லேலூயா\nஆண்டவரை பாடுங்கள் ஆனந்தமாய் பாடுங்கள்\nவானம்பூமி உண்டாக்கின அவரை பாடுங்கள் – நம்மை\nவானலோகம் சேர்ப்பவரை வாழ்த்தி பாடுங்கள்\nசெங்கடலை பிரித்தவரை சேர்ந்து பாடுங்கள் – தினம்\nசெம்மையான இதயத்தோடு அவரை பாடுங்கள்\nஎரிகோ மதில் உடைத்தவரை எழுந்து பாடுங்கள்\nஎண்ணிலாத நன்மை செய்த இவரை பாடுங்கள்\nதாயை போல காப்பவரை துதித்து பாடுங்கள் – நம்\nதாழ்வில் நம்மை நினைத்தவரை தினமும் பாடுங்கள்\nமரித்தெழுந்த மகிபனையே மகிழ்ந்து பாடுங்கள்- நமக்காக\nபரிந்து பேசும் பரனை புகழ்ந்து பாடுங்கள்\nகாலை மதிய���் மாலையிலும் அவரை பாடுங்கள் – நடு\nஇரவினிலே விழித்து எழுந்து ஜெபித்து பாடுங்கள்\nEppadi Naan | எப்படி நான்\nAnbin Deivam Iyaesu | அன்பின் தெய்வம் இயேசு\nUmmai Nokkip Paarkkindraen | உம்மை நோக்கிப் பார்க்கின்றேன்\nநெஞ்சத்திலே தூய்மையுண்டோ – Nenjathile t... 505 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://globalrecordings.net/ta/program/75344", "date_download": "2021-02-28T18:56:45Z", "digest": "sha1:JQVPQJWB32BIQUVZFOTRAWP4V4ESUVSV", "length": 11109, "nlines": 109, "source_domain": "globalrecordings.net", "title": "பாடல்கள் - Gumatj - சுவிசேஷம் அறிவிப்பதற்கு, தேவாலயம் நாட்டப்படுவதற்கு மற்றும் அடிப்படை வேதாகம கல்விக்கும் மற்றும் போதனைகளுக்கும்", "raw_content": "\nஇந்த பதிவு பயனுள்ளதாக இருக்கிறதா\nஎங்களிடத்தில் சொல்லுங்கள் நன்கொடை தருக\nநிரலின் கால அளவு: 22:38\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.7MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (541KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.7MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (510KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.6MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (304KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.6MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (517KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.8MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (342KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (597KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.4MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (265KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (578KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.4MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (455KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (3.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (593KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (953KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (182KB)\nM3U இயக்கப்பட்டியலை பதிவிறக்கம் செய்க\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nபதிவுகளை CD அல்லது பிற ஊடகங்களில் பதிவு செய்ய ஆர்டர் செய்வதற்கு அல்லது இவைகளை திறம்பட பயன்படுத்துவது பற்றியும் மேலும் எங்கள் உள்ளூர் ஊழிய பணிகளை பற்றியும் பற்றி அறிந்து கொள்ள உங்கள் அருகாமையில் உள்ள GRN பணித்தளத்தை அணுகவும் . எங்கள் பணித்தளத்தில் அணைத்து பதிவுகளும் அதன் வடிவங்களும் கிடைக்காது என்பதை நினைவில் கொள்க.\nபதிவுகளை உருவாக்குவது சற்று அதிகவிலையானது. தயவுசெய்து எங்கள் பணி தொடர்வதற்கு நன்கொடை அளியுங்கள்.\nஇப்பதிவுகளை நீங்கள் பயன்படுத்துவது பற்றியும், அதன் சாதகப்பலன்களைப் பற்றியும் உங்கள் கருத்துக்களை நங்கள் அறிய விரும்புகின்றோம். கருத்து வரி தொடர்புக்கு.\nஎங்கள் கேட்பொலி பதிவுகளைப் பற்றி\nGRN கேட்பொலி வேதாகம பாடங்கள்,வேதாகம ஆய்வு கருவிகள்,சுவிசேஷ பாடல்கள்,mp3 கிறிஸ்தவ இசை, மற்றும் சுவிசேஷ செய்திகள் 6000 க்கும்மேற்பட்ட மொழிகளிலும் கிளை மொழிகளிலும் பெரும்பாலும் கணினியின் நேரடி தொடர்பில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.கிறிஸ்தவ அமைப்பு நிறுவனங்கள்,மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும்,பிரபலமான இலவச mp3 களுடன் மற்றும் சுவிசேஷத்திற்கான விரிவுரைகள் சுவிசேஷ நோக்கத்திற்கும், தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும், அத்துடன் கிறிஸ்தவ தேவாலய சூழ்நிலைகளுக்கும் பயன்படும்.இதய மொழியின் மூலமாக பேசப்பட்ட பேச்சுரைகள் பாடிய பாடல்கள்,வேதாகம கதைகள்,இசை,பாடல்கள் இவைகள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கும் நோக்கோடு பொருத்தமான கலாச்சார வழிகளிலும் குறிப்பாக வாய்மொழி சமூகத்தினருக்கும் சேரும்படியாக செய்யப்பட்டுள்ளது.\nஜீவனுள்ள வார்த்தைகள் - இரட்சிப்பை பற்றியும் கிறிஸ்தவ ஜீவியத்தை பற்றியும் GRN ஆயிரக்கணக்கான மொழிகளில் வேதாகம செய்திகளை ஆடியோவில் சுவிஷேச செய்திகளாக கொண்டுள்ளது.\nஇலவச பதிவிறக்கங்கள் - இங்கே நீங்கள் GRN இன் முதன்மையான செய்தி உரைகளை பற்பலமொழிகளில், படங்கள் இன்னும் தொடர்புடைய உபகரணங்களையும் பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.\nGRN இன் ஆடியோ நூலகம் - சுவிஷேஷத்திற்கும் வேதாகம அடிப்படை போதனைகளுக்கும் தேவையான உபகரணப் பொருட்கள் மக்களின் தேவைக்கும் கலாச்சாரத்திற்கும் பாணிகளுக்கும் ஏற்ற விதத்தில் பல்வேறு வடிவமைப்புகளில் அமைந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/mgr-garlanding-to-mgr-statue-video-goes-viral/videoshow/80311924.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article3", "date_download": "2021-02-28T19:58:28Z", "digest": "sha1:JETWS2WVYREAL45KKUXHYTWFJRGCOVVD", "length": 4504, "nlines": 69, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஎம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்த எம்.ஜி.ஆர்\nகோவையில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் வேடமிட்டு எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.இந்த நிகழ்வில் அதிமுக தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் எம்ஜிஆரின் புகழ் களைசொல்லி ஊர்வலமாக கோஷமிட்டபடி வந்தனர்.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nமேலும் : : கோயம்புத்தூர்\nமோடி காலில் விழும் அதிமுக எம்.பி... கெத்தாக நிற்கும் எஸ...\nமாட்டு வண்டி ஓட்டிய மணமகன்... அசந்துபோன புதுமணப்பெண்\nபாஜக, திமுக, அதிமுக தலைவர்களை கிழித்து எடுத்த தூய்மை பண...\nவாங்க மோடி... பாட்டு பாடும் பாஜக அண்ணாமலை\nஆத்மநிர்பார் திட்டத்தின் கீழ் மோடி துவக்கி வைத்து கோவைய...\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2020/10/12133256/DMK-The-committee-meeting-to-prepare-the-election.vpf", "date_download": "2021-02-28T18:46:40Z", "digest": "sha1:GRPRE6HPKQSX34NPHBOMKTB7MMQPSCXZ", "length": 10034, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "DMK The committee meeting to prepare the election report is going on the next day || தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது\nஅடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது.\nபதிவு: அக்டோபர் 12, 2020 13:32 PM\nதமிழக சட்டசபை தேர்தல் வரும் 2021ம் ஆண்டு நடைபெற வேண்டிய சூழ்நிலையில் அதனை எதிர்கொள்வதற்கான ஆயத்த பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு உள்ளன.\nதேர்தலை முன்னிட்டு தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கூட்டம் நாளை மறுநாள் நடைபெற இருக்கிறது என்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் மற்றும் நாடாளுமன்ற எம்.பி.யான டி.ஆர்.பாலு அறிவித்து உள்ளார்.\nஇந்த கூட்டத்தில், கூட்டணி கட்சிகள் பற்றி ஆலோசனை மேற்கொள்வது, தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் மற்றும் பிரசார பணிகள் உள்ளிட்ட தேர்தலை எதிர்கொள்வது பற்றி தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது.\n1. பிரதமர் மோடி தலைமையில் போலீஸ் டி.ஜி.பி.க்கள் மாநாடு; காணொலி காட்சி மூலம் அடுத்த மாதம் நடக்கிறது\nபிரதமர் மோடி தலைமையில் போலீஸ் டி.ஜி.பி., ஐ.ஜி.க்கள் மாநாடு, அடுத்த மாதம் காணொலி கா���்சி மூலம் நடக்கிறது.\n2. மராட்டியத்தை இழிவுபடுத்த சதித்திட்டம் நடக்கிறது; உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு\nமராட்டியத்தை இழிவுபடுத்த சதித்திட்டம் நடந்து கொண்டு இருப்பதாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே குற்றம்சாட்டி உள்ளார்.\n3. இங்கிலாந்து-ஆஸ்திரேலியா மோதும் ஒரு நாள் கிரிக்கெட் இன்று நடக்கிறது\nஇங்கிலாந்து-ஆஸ்திரேலியா மோதும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது.\n1. மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக வலுக்கும் போராட்டம்: நள்ளிரவில் இணைய சேவை முடக்கம்\n2. பெட்ரோலில் 10% எத்தனால்: வாகனங்களை கவனமாக பராமரிக்க வேண்டும் என அறிவுரை\n3. சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் - ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்\n4. மக்களின் மீது மத்திய அரசு சர்ஜிக்கல் ஸ்டிரைக்: சிலிண்டர் விலை உயர்வு குறித்து கமல்ஹாசன் விமர்சனம்\n5. அதிமுகவில் சட்டமன்ற தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் 24-ம் தேதி முதல் விநியோகம்\n1. மகனுக்கு காதணி விழா: 108 கிடா வெட்டி விருந்து வைத்த சீமான்\n2. கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தையை கடத்திய பெண் கைது பரபரப்பு வாக்குமூலம்\n3. உதயசூரியன் வடிவில் நின்ற 6000 பேர் - திமுக சார்பில் உலக சாதனை நிகழ்ச்சி\n4. எம்.எல்.ஏ. பதவியில் இருந்தும் மல்லாடி கிரு‌‌ஷ்ணாராவ் விலகல்\n5. தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 உயர்வு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.flashnews.lk/2020/07/blog-post_21.html", "date_download": "2021-02-28T19:53:57Z", "digest": "sha1:YKUUGCKTCSGJC2DRX3KJOBAE3MS32HSI", "length": 9943, "nlines": 29, "source_domain": "www.flashnews.lk", "title": "“சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் நோக்கிலேயே சமூகக் கட்சிகளுடன் இணைந்து களமிறங்கியுள்ளோம்” – மன்னார், பொற்கேணியில் முன்னாள் அமைச்சர் ரிஷாட்!", "raw_content": "\nHomeஉள்நாட்டு செய்திகள்“சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் நோக்கிலேயே சமூகக் கட்சிகளுடன் இணைந்து களமிறங்கியுள்ளோம்” – மன்னார், பொற்கேணியில் முன்னாள் அமைச்சர் ரிஷாட்\n“சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் நோக்கிலேயே சமூகக் கட்சிகளுடன் இணைந்து களமிறங்கியுள்ளோம்” – மன்னார், பொற்கேணியில் முன்னாள் அமைச்சர் ரிஷாட்\nசமூகக் கட்சிகளுக்கி��ையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள், கொள்கை ரீதியான முரண்பாடுகள் இருக்கின்ற போதும், அவற்றையெல்லாம் ஒருபுறம் தள்ளிவிட்டு, இந்தத் தேர்தலில் சிறுபான்மை பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்ற களமிறங்கியுள்ளோம் என்று மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.\nவன்னி மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியில், தொலைபேசி சின்னத்தில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் ரிஷாட் பதியுதீனை ஆதரித்து, இன்று (05) மன்னார், பொற்கேணியில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.\n“சமூகம், பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்து வருகின்றது. இவற்றை முறியடிப்பதற்கு ஒற்றுமையே முக்கியம். இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் நாம், இந்தத் தேர்தலில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமென்று நீங்கள் அறிவீர்கள். உங்களுக்கிடையிலான சிறிய பிரச்சினைகளையும் சச்சரவுகளையும் தூக்கிவீசி விட்டு, தேர்தலில் ஒன்றுபடுங்கள். வன்னி மாவட்டத்தின் பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்றும் வகையிலும், அதனை வென்றெடுக்கும் வகையிலுமே முஸ்லிம் காங்கிரஸுடனும் முற்போக்கு சக்திகளுடனும் இணைந்து தேர்தலில் போட்டியிடுகின்றோம்.\nமுசலிப் பிரதேச மக்களை மீண்டும் சொந்த இடங்களில் குடியேற்றுவதற்கு நாம் பட்ட கஷ்டங்களை நினைத்துப் பாருங்கள். இனவாதிகள் எம்மை மிக மோசமாக தூசிப்பதற்கும், பழிவாங்குவதற்கும், எங்கள் குடும்பத்தினர் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிடுவதற்கும், இந்தப் பிரதேசத்தில் நாம் மேற்கொண்ட மீள்குடியேற்ற முயற்சிகளும் செயற்பாடுகளுமே பிரதான காரணங்கள் ஆகும்.\nஉங்களது சொந்தக் காணிகளிலே, நீங்கள் முன்னர் வாழ்ந்த பூமியிலே, உங்களை நிம்மதியாக குடியேற்ற வேண்டுமென்ற நோக்கில், வளர்ந்திருந்த காடுகளை துப்பரவாக்கி, கண்ணிவெடிகளை அகற்றி மீள்குடியேற்றியதனாலேயே, “வில்பத்துவை நான் அழிப்பதாக” மோசமாக குற்றஞ்சாட்டினர். பெரும்பான்மை சிங்களவர் மத்தியில் என்னை பிழையாக சித்தரித்து, “காடழிப்பவர்” என்ற ஒரு பிரம்மையை தோற்றுவித்தனர்.\nஇந்தப் பிரதேசத்தில் நாம் மேற்கொண்ட அத்தனை வேலைத்திட்டங்களும் இலகுவாக கிடைத்த ஒன்றல்ல. பல்வேறு கஷ்டங்களின் மத்தியிலே ஒவ்வொன்றாக, படிப்படியாக கொண்டுவந்தவைதான். காணிப் பிரச்சினைகள் வந்தபோது, அளக்கட்டு போன்ற புதிய கிராமங்களை உருவாக்கி, உங்களை குடியமர்த்தி, எதிர்கால சந்ததியினருக்கு விமோசனம் வழங்கினோம். மறிச்சிக்கட்டி தொடக்கம் கொண்டச்சி வரையிலும், அதற்கப்பால் பொற்கேணி, அளக்கட்டு, அகத்திமுறிப்பு, பிச்சவாணிபகுளம் என காணிகளைப் பகிர்ந்தளித்து உங்களைக் குடியேற்றினோம். பிள்ளைகளின் கல்விக்காக புதிய பாடசாலைகள் பலவற்றை உருவாக்கியதோடு மாத்திரமின்றி, ஏற்கனவே இடிந்து, தகர்ந்து கிடந்த பாடசாலைகளை மீள நிர்மாணித்து, அவற்றுள் பல பாடசாலைகளில் மாடிக்கட்டிடங்களையும் அமைத்துத் தந்தோம். மொத்தத்தில் இந்தப் பிரதேசத்தில் மக்களின் அடிப்படைத் தேவைகள் எல்லாவற்றையும் முடிந்தளவில் நிவர்த்தி செய்துள்ளோம்.\nஇந்தத் தேர்தலில் நாங்கள் தொலைபேசி சின்னத்தில் களமிறங்கியுள்ளோம். இந்த சந்தர்ப்பத்தில் உங்களின் ஒத்துழைப்பு மாத்திரமின்றி, நீங்களும் பங்குதாரர்களாக களத்தில்நின்று பிரசாரப் பணிகளை மேற்கொள்வதன் மூலமே, நமது அணி பலமடையும். பிரிந்துவிடுவோமேயானால் வருங்காலத்தில் தலைகுனிவோடு வாழ வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்படுவோம். எனவே, வாக்காளர்களாகிய நீங்கள் யதார்த்தத்தைப் புரிந்து, ஒன்றுபட்டு, எமக்கு வெற்றியைப் பெற்றுத்தாருங்கள்” என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/11/22.html", "date_download": "2021-02-28T19:55:59Z", "digest": "sha1:LRASVNC2JKWJZVPBZKKLOBW5JIQTZZT7", "length": 9030, "nlines": 109, "source_domain": "www.kathiravan.com", "title": "கோரத்தோட்ட பகுதியில் 22 வயது யுவதியை கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொண்ட குடும்பஸ்தர்! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nகோரத்தோட்ட பகுதியில் 22 வயது யுவதியை கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொண்ட குடும்பஸ்தர்\nகடுவெல, கோரத்தோட்ட பகுதியில் இளம் யுவதியொருவரினதும், குடும்பஸ்தர் ஒருவரினதும் சடலங்கள், வீடொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.\nநேற்று (28) உடல்கள் மீட்கப்பட்டன. நேற்று முன்தினம் இரவு கொலை இடம்பெற்றிருக்கலாமென கருதப்படுகின்றது.யுவதியை கொலை செய்து தூக்கில் தொங்க விட்ட பின்னர், குடும்பஸ்தர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருக்கலாமென நவகமுவ பொலிசார் சந்தேகிக்கின்றனர்.\n22 வயதான யுவதியும், இரண்டு பிள்ளைகளின் தந்தையான 35 வயதுடைய ஒருவரின் சடலமுமே மீட்கப்பட்டு��்ளன. குறித்த யுவதி சில மாதங்களின் முன்னரே வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியுள்ளார். தனது தாயாருடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். அவர்களின் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்லும் ஆணே, சடலமாக மீட்கப்பட்டவர் என அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.தற்கொலைக்கு முன்னதாக 35 வயது ஆண் கடிதமொன்றையும் எழுதி வைத்துள்ளார்.\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/06/blog-post_40.html", "date_download": "2021-02-28T19:00:13Z", "digest": "sha1:YGGEQWPSVH74C7PRRDPEZ2X6NPHXQTPL", "length": 8270, "nlines": 109, "source_domain": "www.kathiravan.com", "title": "முச்சோந்தி கூட்டத்தோடு இணைந்த புதிய பச்சோந்தி லக்ஸ்மன் - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nமுச்சோந்தி கூட்டத்தோடு இணைந்த புதிய பச்சோந்தி லக்ஸ்மன்\nநேற்று இரவு வரை தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியில் இருந்து எவ்வாறு தேர்தலை முன்னெடுப்பது என்று ஆலோசனை நடத்திவிட்டு இன்றைக்கு சம்பந்தனுக்கு பொன்னாடை அணிவித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் இ��ைந்துள்ளார் பேரின்பவரதன் லக்ஸ்மன்\nஇரா சம்மந்தன் தலைமையில், தென் தமிழீழம் , திருகோணமலையில் உள்ள இவருடைய இல்லத்தில், இன்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, இந்தக் கட்சி மாற்றம் இடம்பெற்றது.\nதிருகோணமலை மாவட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் 4ஆம் இலக்கம் கொண்ட பேரின்பவரதன் லக்மன் என்பவரே, இவ்வாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இணைந்துகொண்டார்.\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2021/02/07/national-green-tribunal-orders-to-chennai-corporation-on-tiruvottiyur-lake-garbage-issue", "date_download": "2021-02-28T19:52:27Z", "digest": "sha1:FM2LLFOVMHHPOJTKIASPPVJQ5FO27FKJ", "length": 9059, "nlines": 62, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "National green tribunal orders to chennai corporation on tiruvottiyur lake garbage issue", "raw_content": "\n“நீர்நிலை சீரமைப்பு பணிகளுக்கு உரிய ஒத்துழைப்பு வழங்கவேண்டும்” - தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nதிருவொற்றியூரில் உள்ள தேவிகுளம் ஏரியை சீரமைக்க உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.\nதிருவொற்றியூரில் உள்ள தேவிகுளம் ஏரியை சீரமைக்க ரயில்வே நிர்வாகத்துக்கு நெடுஞ்சாலைத் துறை, சென்னை மாநகராட்சி ஆகியவை உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.\nதிருவொற்றியூரில் எண்ணூர் நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள தேவிகுளம் ஏரியில் குப்பைகள் கொட்டப்பட்டு அசுத்தமாக காட்சியளிக்கிறது. இது தொடர்பாக நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தி அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு தாமாக முன்வந்து வழக்காக பதிவு செய்து விசாரித்து வருகிறது.\nஇந்த வழக்கு, அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி கே.ராமகிருஷ்ணன், தொழில்நுட்ப உறுப்பினர் சாய்பால் தாஸ்குப்தா ஆகியோர் முன்னிலையில் சமீபத்தில் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது தென்னக ரயில்வே சார்பில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், “தேவிகுளம் ஏரி 187 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்டது. இது எண்ணூர் நெடுஞ்சாலையை ஒட்டி சுமார் 750 மீட்டர் நீளத்தில் அமைந்துள்ளது. இதன் கரையில் பொதுமக்கள் குப்பையை கொட்டி வருகின்றனர். இது தொடர்பாக சென்னை மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே நிர்வாகம் சார்பில் குளத்தில் கொட்டப்பட்ட குப்பை அனைத்தும் அகற்றப்பட்டுள்ளது.\nபொதுமக்கள் அப்பகுதியில் குப்பை கொட்டாமல் நிரந்தரமாக தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகராட்சிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேறும் கால்வாயை நெடுஞ்சாலைத் துறை கட்டியுள்ளது. அதில் அடைந்துள்ள குப்பையை அகற்ற நெடுஞ்சாலைத் துறையிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nமேலும், ஏரிக் கரையில் சுவர் எழுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத் துறை மற்றும் சென்னை மாநகராட்சியில் போதிய ஒத்துழைப்பு இல்லாததால், ஏரியை சீரமைக்க போதிய அவகாசம் வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.\nஇதையடுத்து, அமர்வின் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், ரயில்வே நிர்வாகத்தின் நீர்நிலை சீரமைப்பு பணிக்கு நெடுஞ்சாலைத் துறை, சென்னை மாநகராட்சி ஆகியவை உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அது தொடர்பான அறிக்கையை, வழக்கு மீதான அடுத்த விசாரணை நாளான மார்ச் 25-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப��பட்டுள்ளது.\nமத்திய அரசு துறைகளின் இணை செயலர்கள் நேரடி நியமனம்: இடஒதுக்கீட்டிற்கு குழிபறிக்கும் பா.ஜ.க அரசின் திட்டம்\nவரலாறு காணாத சரிவு: ஒரே நாளில் ரூ.5.43 லட்சம் கோடி முதலீடு க்ளோஸ்- மோடி ஆட்சியில் முதலீட்டாளர்களும் கவலை\nவீடியோகால், கூகுள் பே: ஊரடங்கால் தொழில் நுட்பத்தை கையில் எடுத்த பாலியல் தொழிலாளார்கள்\nகணவன் மனைவியை பிரிக்க நினைத்த சிறப்பு டி.ஜி.பி : வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்\n“தணலில் இட்ட தங்கமாக ஒளிரும் ஒப்பற்ற தலைவர் மு.க.ஸ்டாலின்” - தலைவர்கள் வாழ்த்து\n“எடப்பாடி அரசின் அரைவேக்காடு அறிவிப்புகளின் மூலமாக சமூகநீதியைக் காக்க முடியாது” : மு.க.ஸ்டாலின் விளாசல்\nஉயர் அதிகாரிகளின் தொடர் மிரட்டல் - வீடியோ வெளியிட்டுவிட்டு தற்கொலைக்கு முயன்ற அங்கன்வாடி ஊழியர் \n“செல்போனால் நடந்த விபரீதம் - தங்கச்சியை அடித்துக் கொலை செய்த அண்ணன்” : சீர்காழி அருகே நடந்த கொடூரம் \nவரலாறு காணாத சரிவு: ஒரே நாளில் ரூ.5.43 லட்சம் கோடி முதலீடு க்ளோஸ்- மோடி ஆட்சியில் முதலீட்டாளர்களும் கவலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arasumalar.com/681/", "date_download": "2021-02-28T18:29:33Z", "digest": "sha1:E7EMME6PM6QBFEH74HFMJR56XGDE7DXN", "length": 3002, "nlines": 44, "source_domain": "arasumalar.com", "title": "திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நிறுவப்பட்டுள்ள கலைஞர் சிலையை திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின் – Arasu Malar", "raw_content": "\nதிருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நிறுவப்பட்டுள்ள கலைஞர் சிலையை திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்\nதிருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நிறுவப்பட்டுள்ள கலைஞர் சிலையை திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்\nதிருச்சி: திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நிறுவப்பட்டுள்ள கலைஞர் சிலையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் 8 அடி உயரத்தில் கலைஞர் சிலை நிறுவப்பட்டுள்ளது. சிலை திறப்பு விழாவுக்குப்பின் திருச்சி தென்னூர் உழவர் சந்தை திடலில் வாக்களர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது.\nTagged திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நிறுவப்பட்டுள்ள கலைஞர் சிலையை திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்\nPrevஅடுத்த பகீர்.. மூத்த உறுப்பினர்களின் குடும்பத்தினருக்கு பதவி தர வேண்டும்..\nNextபெண்ணை காரில் கடத்தி பலாத்காரம் இருவரை போலீசார் கைது செய்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globalrecordings.net/ta/program/75345", "date_download": "2021-02-28T19:56:58Z", "digest": "sha1:7LEXKZ5HYEIPWHPQJ3L3DWATVCILJVZG", "length": 21875, "nlines": 300, "source_domain": "globalrecordings.net", "title": "Manymak Dhäwu [நற்செய்தி] - Gumatj - சுவிசேஷம் அறிவிப்பதற்கு, தேவாலயம் நாட்டப்படுவதற்கு மற்றும் அடிப்படை வேதாகம கல்விக்கும் மற்றும் போதனைகளுக்கும்", "raw_content": "\nஇந்த பதிவு பயனுள்ளதாக இருக்கிறதா\nஎங்களிடத்தில் சொல்லுங்கள் நன்கொடை தருக\nஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.\nநிரலின் கால அளவு: 1:57:21\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.7MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (358KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (741KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (158KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (389KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (3.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (561KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.9MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (453KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.6MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (441KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.5MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (433KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (3.8MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (576KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.6MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (282KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.7MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (421KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (4.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (651KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (3.4MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (543KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (3.7MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (670KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (408KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (3.4MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (608KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (4MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (641KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.4MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (393KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.7MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (476KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (3.6MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (544KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (6.8MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (949KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.6MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (391KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.8MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (418KB)\nமுழு கோப்���ை சேமிக்கவும் (1.4MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (256KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (3.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (492KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (5MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (761KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (376KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (3.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (501KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (4.6MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (686KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (3.9MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (593KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (5.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (764KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (3.4MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (530KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (4.5MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (634KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (5.9MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (835KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (5.7MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (790KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (6.9MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (1MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (5.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (781KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (5.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (876KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (6.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (1MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (3.7MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (615KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (5.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (785KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.7MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (540KB)\nM3U இயக்கப்பட்டியலை பதிவிறக்கம் செய்க\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nபதிவுகளை CD அல்லது பிற ஊடகங்களில் பதிவு செய்ய ஆர்டர் செய்வதற்கு அல்லது இவைகளை திறம்பட பயன்படுத்துவது பற்றியும் மேலும் எங்கள் உள்ளூர் ஊழிய பணிகளை பற்றியும் பற்றி அறிந்து கொள்ள உங்கள் அருகாமையில் உள்ள GRN பணித்தளத்தை அணுகவும் . எங்கள் பணித்தளத்தில் அணைத்து பதிவுகளும் அதன் வடிவங்களும் கிடைக்காது என்பதை நினைவில் கொள்க.\nபதிவுகளை உருவாக்குவது சற்று அதிகவிலையானது. தயவுசெய்து எங்கள் பணி தொடர்வதற்கு நன்கொடை அளியுங்கள்.\nஇப்பதிவுகளை நீங்கள் பயன்படுத்துவது பற்றியும், அதன் சாதகப்பலன்களைப் பற்றியும் உங்கள் கருத்துக்களை நங்கள் அறிய விரும்புகின்றோம். கருத்து ���ரி தொடர்புக்கு.\nஎங்கள் கேட்பொலி பதிவுகளைப் பற்றி\nGRN கேட்பொலி வேதாகம பாடங்கள்,வேதாகம ஆய்வு கருவிகள்,சுவிசேஷ பாடல்கள்,mp3 கிறிஸ்தவ இசை, மற்றும் சுவிசேஷ செய்திகள் 6000 க்கும்மேற்பட்ட மொழிகளிலும் கிளை மொழிகளிலும் பெரும்பாலும் கணினியின் நேரடி தொடர்பில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.கிறிஸ்தவ அமைப்பு நிறுவனங்கள்,மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும்,பிரபலமான இலவச mp3 களுடன் மற்றும் சுவிசேஷத்திற்கான விரிவுரைகள் சுவிசேஷ நோக்கத்திற்கும், தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும், அத்துடன் கிறிஸ்தவ தேவாலய சூழ்நிலைகளுக்கும் பயன்படும்.இதய மொழியின் மூலமாக பேசப்பட்ட பேச்சுரைகள் பாடிய பாடல்கள்,வேதாகம கதைகள்,இசை,பாடல்கள் இவைகள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கும் நோக்கோடு பொருத்தமான கலாச்சார வழிகளிலும் குறிப்பாக வாய்மொழி சமூகத்தினருக்கும் சேரும்படியாக செய்யப்பட்டுள்ளது.\nஇலவச பதிவிறக்கங்கள் - இங்கே நீங்கள் GRN இன் முதன்மையான செய்தி உரைகளை பற்பலமொழிகளில், படங்கள் இன்னும் தொடர்புடைய உபகரணங்களையும் பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.\n\"நற் செய்தி\" ஆடியோ- காட்சி - உலக தோற்றமுதல் கிறிஸ்து வரை வேதாகமத்தை ஒரு கண்ணோட்டமாக வைத்து 40 படங்கள் அடங்கிய ஆடியோ காட்சி தொகுப்பாக வழங்கப்பட்டுள்ளது. இதில் கிறிஸ்தவ வாழ்க்கையின் இரட்சிப்பின் செய்தியும் மற்றும் அடிப்படை போதனைகளையும் உள்ளது. மேலும் இது 1300 மேற்பட்ட மொழிகளில் கிடைக்கிறது.\nஆடியோவுடன் கூடிய காட்சி வளங்களை எப்படி பயன்படுத்துவது - 1: சுவிசேஷம் பகிர்ந்துகொள்ளுதலை எளிதாக்குதல் - இந்த பகுதி GRN இன் ஒலியுடன் கூடிய காட்சி வளங்களை எப்படி பல்வேறு வழிகளில் சிறப்பாக ஊழியத்தில் பயன்படுவது பற்றி ஒரு அறிமுகத்தை கொடுக்கிறது.\nGRN கேட்பொலியுடன் கூடிய காட்சி வளங்களை பயன்படுத்துவது எப்படி - 2: ஆழமாக செல்லுதல் - இந்த கட்டுரையில் மக்கள் எப்படி கதைகள் மூலம் கற்று கொள்கிறார்கள் மேலும் ஏன் கதைகளில் நிறைய வருணனை இருப்பதில்லை என்பது பற்றியும் விளக்கம் கொடுக்கிறது.\nGRN இன் ஆடியோ நூலகம் - சுவிஷேஷத்திற்கும் வேதாகம அடிப்படை போதனைகளுக்கும் தேவையான உபகரணப் பொருட்கள் மக்களின் தேவைக்கும் கலாச்சாரத்திற்கும் பாணிகளுக்கும் ஏற்ற விதத்தில் பல்வேறு வடிவமைப்புகளில் அமைந��துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/kerala-man-commits-suicide-after-alleged-thrashing-by-loveru2019s-family.html", "date_download": "2021-02-28T19:01:39Z", "digest": "sha1:CLFYHI7KH6KRMZU3DIHRWGAEHAU6W33B", "length": 10060, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Kerala man commits suicide after alleged thrashing by lover’s family | India News", "raw_content": "\nநாலு பேர் முன்னாடி 'இப்டி' செஞ்சிட்டாங்களே.. 'காதலி'யின் குடும்பத்தினரால்.. இளைஞர் தற்கொலை\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகேரள மாநிலம் கோட்டக்கல் பகுதியை சேர்ந்த ஷாகிர்(22) என்ற இளைஞரும், அதே பகுதியை சேர்ந்த 17 வயது பெண்ணும் ஒருவரை ஒருவர் காதலித்து உள்ளனர். இதனையறிந்த அந்த பெண்ணின் குடும்பத்தினர் ஷாகிரை பலமுறை கண்டித்துள்ளனர். ஆனால் அவர்களின் எச்சரிக்கையை ஷாகிர் பொருட்படுத்தவில்லை.\nஇந்தநிலையில் கடந்த ஞாயிறு அன்று அந்த பெண்ணின் குடும்பத்தினர் கோட்டக்கல் பகுதியில் வைத்து ஷாகிரை சந்தித்துள்ளனர். ஆரம்பத்தில் ஷாகிருடன் வாக்குவாதம் செய்த குடும்பத்தினர் பின்னர் கண்மூடித்தனமாக அவரைத்தாக்க ஆரம்பித்து உள்ளனர். இதனை அறிந்த ஷாகிரின் நண்பன் அவரை காப்பாற்ற முயற்சி செய்துள்ளார். ஆனால் அவரையும் அந்த கும்பல் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளது.\nஇதைத்தொடர்ந்து ஷாகிரின் அண்ணன் மற்றும் அவரது அம்மா இருவரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஷாகிரை மீட்டு வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர்.வீட்டுக்கு வந்த ஷாகிர் விஷத்தை அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதையறிந்த வீட்டினர் உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்றுள்ளனர். எனினும் செல்லும் வழியிலேயே மயக்கம் அடைந்த ஷாகிர் திங்கள்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.\nதற்போது ஷாகிரை தாக்கியதாக அந்த பெண்ணின் குடும்பத்தார் உட்பட சுமார் 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதே நேரம் ஷாகிரின் மரணத்தை தொடர்ந்து அவரது காதலியும் தற்கொலைக்கு முயற்சி செய்து தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் கோட்டக்கல் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\n'மிஸ்டு காலில் ஆரம்பித்த ரொமான்ஸ்'...'காதலியை நேரில் சந்தித்தபோது காத்திருந்த அதிர்ச்சி'\n'கை இல்லனா என்ன தம்பி'...'நெகிழ வைத்த முதலமைச்சர்'...சல்யூட் போடவைத்த முதல்வரின் செல்ஃபி\n‘முதலில் கணவர், அடுத்து 2 வயது குழந்தை’.. ‘காதலருடன் தப்பிய மனைவி செய்த அதிர்ச்சிக் காரியம்’..\n‘சென்னை ஐஐடி மாணவி எடுத்த விபரீத முடிவு’.. ‘விடுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்’..\n‘அவரு நல்லாதான் இருக்காரு’.. ‘போலீஸாரிடம் நாடகமாடிய மனைவி’.. ‘ஆண் நண்பருடன் சேர்ந்து செய்த அதிரவைக்கும் காரியம்’..\n'30 வருஷ BSNL ஊழியர்.. பல கி.மீ நடந்தே வருவார்'.. '10 மாத சம்பள பாக்கி'.. 'ஒரு நொடியில் எடுத்த பரிதாப முடிவு'\n‘2 நிமிடத்தில்’.. ‘இளம்பெண்ணுக்கு அடித்த ஜாக்பாட்’.. ‘ஒரே நாளில் மாறிய வாழ்க்கை’..\n‘ஒரே பிரசவத்தில் பிறந்த 5 பேர்’.. ‘ஒரே நாளில் கல்யாணம்’.. திரும்பி பார்க்க வைத்த கேரளா சகோதரிகள்..\n'அவரிடமிருந்து கிடைத்த கிஃப்ட் என வச்சுக்கோங்க'... ‘பிறந்து 4 நாட்கள் ஆன குழந்தை’... 'திருமணமாகாத இளம்பெண் செய்த காரியம்'\n‘பிறவியிலே வாய் பேச, நடக்க முடியாத சிறுவன்’.. விஜய் பட ‘பஞ்ச் டயலாக்’ வைத்து சிகிச்சை..\n‘9 வருட போராட்டத்திற்கு பின்’.. ‘தாயைக் கண்டுபிடித்த இளம்பெண்’.. ‘ஆனாலும் நிறைவேறாத ஆசை’..\n'காரில் கடத்திச்சென்று பலாத்காரம்'.. 'வீட்டு வாசலில் மீண்டும் இறக்கிவிடப்பட்ட பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடுமை'.. பெற்றோர்களை நடுங்கவைத்த சம்பவம்\n‘இதுதான் கூரையப் பிச்சிக்கிட்டு கொடுக்கறதோ’ ‘ஓவர் நைட்டில் கோடீஸ்வரன்’.. இளைஞருக்கு அடித்த ஜாக்பாட்..\n'.. 'அப்போ பகவான்'.. 'இப்போ அம்ரிதா'.. டிஸ்மிஸ் செய்யப்பட்ட ஆசிரியை.. கதறி அழுத பிள்ளைகள்\n'கொட்டிய மழை'...'அடர்ந்த இருள்'...'பதறிய இளம் பெண்'...நெகிழ வைத்த 'அரசு பஸ் கண்டக்டர், டிரைவர்\nதலைக்கு ஏறிய போதை.. மலை உச்சியில் 'செல்பி'.. இளம் தம்பதிக்கு 'நேர்ந்த' விபரீதம்\n‘சரிதா நாயருக்கு’ 3 வருடம் சிறைதண்டனை.. 'கூடவே அபராதத் தொகை'.. கோவை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\n‘தற்கொலை பண்ற வயசா அவங்களுக்கு’.. ‘அடுத்தடுத்து நடந்த பயங்கரம்’.. ‘வாளையார் சிறுமிகள் வழக்கில் கதறும் தாய்’..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/madurai/madurai-thai-festival-inaugurated-at-madurai-meenakshi-amman-temple/articleshow/80312815.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2021-02-28T20:03:36Z", "digest": "sha1:UBM3USLRNNJFHADD4JAXP4NT4SIBDA7T", "length": 11585, "nlines": 119, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்���ாக செயல்படுகிறது.\nமதுரை மீனாட்சி தைத்திருவிழா தொடக்கம்... ஜனவரி 26 காத்திருங்க\nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் : ஜனவரி 26ஆம் தேதி தெப்ப உற்சவம்.\nமீனாட்சி அம்மன் கோயில் தெப்பம்\nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது,வருகிற 26-ந் தேதி முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நடைபெறுகிறது,\nஉலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும், இந்த நிலையில் தை மாத திருவிழா நேற்று தொடங்கிய நிலையில், சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் இன்று காலை சரியாக 11.00 மணிக்கு கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது,அங்கு எழுந்தருளிய மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது,கொரானா வைரஸ் தொற்று காரணமாக பக்தர்களுக்கு நிகழ்வில் அனுமதி அளிக்கப்படவில்லை.\nஇந்த திருவிழா விழா வருகிற 26-ந் தேதி வரை நடக்கிறது, விழா நடைபெறும் நாட்களில் மீனாட்சி அம்மன்,சுந்தரேசுவரர் நான்கு சித்திரை வீதிகளை7 காலை,இரவில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்கள். விழாவின் முக்கிய நிகழ்வான தெப்ப உற்சவம் வருகிற 26ம் தேதி நடக்கிறது,கடந்த சில ஆண்டுகளாக தெப்பக்குளத்தில் தண்ணீர் இல்லாததால் அப்போது நிலை தெப்பம் தான் நடைபெற்றது.\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 26 காளைகளை அடக்கியவருக்கு முதல் பரிசு\nஆனால் இந்த ஆண்டு தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரம்பி உள்ளது. எனவே இந்தாண்டு பக்தர்கள், தண்ணீர் நிறைந்த தெப்பத்தில் திருவிழா நடைபெறுவதை காணமுடியும்.\nஇதையொட்டி 26-ந் தேதி மாலை 4.30 மணிக்கு தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சியும், 27-ந் தேதி கதிரறுப்புத் திருவிழாவும் நடைபெறுகிறது,தெப்பக்குளத்தில் இரவில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி தெப்பக்குளத்தை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஆதரவற்ற குழந்தைகளுடன் பொங்கல் கொண்டாடிய சூரி அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nதமிழ்நாடுதமிழகத்தில் பொது முடக்கம் மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிப்பு\nசெய்திகள்மருதமலை, ஏர்போர்ட்ன்னு கெத்து காட்டும் கவுண்டம்பாளையம் தொகுதி\nகரூர்மேலதிகாரி டார்ச்சர்... பெண் ஊழியர் தற்கொலை முயற்சி... கரூரில் பரபரப்பு\nஇந்தியாகுறைவான சம்பளம்... அதிக நேர வேலை: கசக்கி பிழியப்படும் இந்தியர்கள்\nசெய்திகள்இன்னொரு மக்கள் நலக் கூட்டணி\nதமிழ்நாடு'சிதம்பரம் கல்லூரியில் தொடர்ந்து கூடுதல் கட்டணம்', கபட நாடகம் ஆடும் அதிமுக அரசு - ஸ்டாலின்\nகரூர்கரூரையே பெருமைப்பட செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர்\nசெய்திகள்கருணநிதி, ஸ்டாலின், உதயநிதி -3 ஜி... குடும்ப அரசியலுக்கு அமித் ஷா புது விளக்கம்\nடெக் நியூஸ்Jio ரூ.749 அறிமுகம்: 1 வருஷத்துக்கு 1 பிளான்; லாபமா\nபோட்டோஸ்9th, 10th, 11th ஆல் பாஸ்... வைரல் மீம்ஸ்\nஆரோக்கியம்லவங்கப்பட்டையும் தேனும் சேர்த்து இந்த முறையில் சாப்பிடுங்க... எப்பேர்ப்பட்ட தொப்பையும் குறையும்...\nமகப்பேறு நலன்குழந்தைக்கு ஒரு வயசுக்கு அப்புறம் தான் ஆப்பிள் ஜூஸ் கொடுக்கணும் இப்படி தயாரிச்சு கொடுங்க\nமத்திய அரசு பணிகள்SSC அரசு பணியாளர் ஆணையம் வேலைவாய்ப்பு 2021\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/185482?ref=archive-feed", "date_download": "2021-02-28T18:26:08Z", "digest": "sha1:XXKHHPDC7WTYC2XHMSDI4YTAMEBV6DVX", "length": 7052, "nlines": 75, "source_domain": "www.cineulagam.com", "title": "திருமணம் குறித்து நடிகை நயன்தாராவின் முடிவு இதுதான்? ரசிகர்களுக்கு ஷாக் - Cineulagam", "raw_content": "\nஅச்சு அசல் நடிகை ஐஸ்வர்யா ராய் போலவே இருக்கும் பாகிஸ்தானி பெண்..\nதனது கணவருடன் நடிகை நதியா எடுத்த ரொமான்டிக் புகைப்படம்- அவரே வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ, என்ன ஸ்பெஷல்\nரயிலில் இந்த மஞ்சள் நிற கோடுகள் எதற்காக\nஎடை கூடிய நிலையில் குழந்தையுடன் அனிதா சம்பத் என்னது அத்தை சொத்தையா\nபரபரப்பாகும் பிக்பாஸ் 5 தொடக்கம்.. சர்ச்சையான போட்டியாளர்களும் உள்ளார்களா\nதமிழ்நாட்டில் மூன்று வருடங்களாக முறியடிக்க முடியாத பாகுபலி சாதனை.. இரண்டே மாதத்தில் முறியடித்த மாஸ்டர்..\n குக்கு வித் கோமாளி சீசன் 2 அட்ராசிட்டி\nநடிகர் விஜய் கட்டியுள்ள வீட்டின் மதிப்பு என்ன தெரியுமா\nதிருமண விருந்தில் உணவு அருந்திய 50 நபர்கள் அடுத்தடுத்து மயக்கம்.. பரிசோதனை��ில் அதிர்ச்சி\nதளபதி விஜய்க்காக செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானா செய்த விஷயம்.. வேறு எந்த நடிகருக்கும் நடக்காத ஒன்று\nகன்னத்து குழியழகி நடிகை ஸ்ருஷ்டி டாங்கேவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nகர்ப்பமாக இருக்கும் நிலையில் போட்டோ ஷுட் நடத்திய சீரியல் நடிகை ஸ்ரீதேவியின் புகைப்படங்கள்\nவிதவிதமான உடையில் கலக்கும் நடிகை நந்திதாவின் புகைப்படங்கள்\nநடிகை ஹன்சிகா லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஇளம் நாயகி கல்யாணி பிரியதர்ஷினியின் கியூட் புகைப்படங்கள்\nதிருமணம் குறித்து நடிகை நயன்தாராவின் முடிவு இதுதான்\nதமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகை நயன்தாரா.\nஇவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருவதை நாம் அறிவோம். கூடிய விரைவில் இவர்கள் இருவருக்குமே திருமணம் என பல செய்திகள் வந்து கொண்டே தான் இருக்கிறது.\nஆனால் தங்களது திருமணம் குறித்து இதுவரை இருவருமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால் இவர்களின் திருமணத்தை எதிர்பார்த்து நயன்தாராவின் ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள்.\nஇந்நிலையில் நடிகை நயன்தாரா தேசிய விருது வென்ற பிறகு தான் திருமணம் செய்து கொள்வேன் என முடிவுடன் இருக்கிறாராம் என தகவல்கள் கூறுகின்றன.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2021/02/05/the-country-will-respond-to-delhi-if-it-thinks-it-can-suppress-the-farmers", "date_download": "2021-02-28T19:16:48Z", "digest": "sha1:FJWRLH35W5NKPQ2EOBIMVZOILNIOH4TX", "length": 11616, "nlines": 66, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "The country will respond to Delhi if it thinks it can suppress the farmers", "raw_content": "\n’விவசாயிகள் போராட்டத்தை அடக்க நினைக்கும் டெல்லி அரசுக்கு காலம் பதில் சொல்லும் நேரம் விரைவில் வரும்’\nவிவசாயிகளை அடக்கி விடலாம் என நினைத்தால் டெல்லிக்கு நாடு பதில் சொல்லும் நம்புங்கள் என்ற தலைப்பில் ‘தினகரன்’ நாளிதழ் தலையங்கத்தில் சூளுரை\nசட்டங்கள் மூலமும் அடக்குமுறை மூலமும் மிரட்டி விவசாயிகளை அடக்கிவிடலாம் என நினைத்தால் டெல்லிக்கு நாடு பதில் சொல்லும் என நம்புங்கள் என்ற தலைப்பில் தினகரன் நாளிதழ் தலையங்கத்தில் சுட்டிக் காட்டியுள்ளது.இது குறித்து தின கரன் தன��ு 4.2.2021 தேதிய இதழில் வெளியிட்டுள்ள தலையங்கம் வருமாறு:-\nமத்திய வேளாண் சட் டம்2020 செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு உடனடியாக சட்டமாக்கப்பட்டதில் இருந்து தொடங்கிய விவசாயிகள் போராட்டம் இன்று வரை முடிவுக்கு வரவில்லை.\nடெல்லியை முற்றுகையிட்டு கிட்டத்தட்ட 2 முதல் 3 லட்சம் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடும் பனி கொட்டியது, திடீர் மழை பெய்தது. அசரவில்லை அவர்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற உறுதியுடன் போராடுகிறார்கள்.\nவேளாண் சட்டம் அமலுக்கு வந்ததில் இருந்து இன்று வரை 7 பேர் தற்கொலை உள்பட 159 விவசாயிகள் இதற்காக உயிர் துறந்து இருக்கிறார்கள். ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்து இருக்கிறார்கள். லட்சக்கணக்கானோர் மாதக் கணக்கில் குடும்பத்தைவிட்டு, விவசாயத்தை விட்டுநடுரோட்டில் பகலும், இரவும்போராடி வருகிறார்கள்.\nகுடியரசு தின டிராக்டர் பேரணி வன்முறைக்குப் பிறகும் இன்னும் வலுகொண்டு பரவுவதும், சர்வதேச பிரபலங்கள் ஆதரவு விவசாயிகள் போராட்டத்திற்கு கிடைத்து இருப்பதும் தற்போது, மத்திய அரசுக்கு மேலும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.\nட்விட்டருக்கு உத்தரவு போடும் அளவுக்கு ஜனநாயகக் கருத்துக்களை முடக்க நினைப்பதும், ஜனவரி 26 வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்ட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பட்டியலை வெளியிடாமல், அவர்களை முறைப்படி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல், அவர்கள் பற்றியதகவலை வெளிப்படுத்தாமல் இருப்பதை எல்லாம் பார்க்கும் போதும் டெல்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் இணையதள சேவை துண்டிக்கப்பட்டு இருப்பதும், விவசாயிகளுக்கு ஆதரவான ட்விட்டர் கணக்குகள் மீது நடவடிக்கை எடுக்கவலியுறுத்தி இருப்பதும், இன்னும் ஒருபடி மேலே சென்று ட்விட்டர் நிறுவனத்தையே மறைமுகமாக மிரட்டுவதையும் பார்க்கும் போதும் நம்புங்கள் இது, ஜனநாயக ஆட்சிதான் என்று அந்த அளவுக்கு கருத்துச் சுதந்திரம் சிதைக்கப்பட்டு வருகிறது.\nமத்திய அரசுக்கு எதிராக இந்தியாவில் யார் கருத்துக் கூறினாலும் அவர்கள் பிரிவினைவாதிகளாக, தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுகின்றனர். இப்போது வெளிநாட்டினர் முறை, அதனால், வெளிநாட்டினர் கருத்துத் தெரிவிக்கும் ட்விட்டருக்கு நெருக்கடி வந்து இருக்கிறது. அப்படித் தான் இதைபார்க���க வேண்டி இருக்கிறது.\nஇல்லாவிட்டால் விவசாயிகள் முற்றுகையிட்டுள்ள டெல்லி எல்லைப் பகுதிகளில் சாலைகளை தோண்டியும், இரும்பு வேலிகள், முள்வேலிகளை அமைத்தும்,காங்கிரீட் தடுப்புச் சுவர்அமைத்தும் சொந்த நாட்டுமக்களை திறந்த வெளிசிறைக்கூடமாக மாற்றநினைக்கும் அரசை என்னவென்று சொல்வீர்கள்\nசத்தியாகிரகம், அகிம்சையை உலகத்திற்கே போதித்த நாடு இந்தியா.பதிலுக்குப் பதில் வன்முறை இல்லாமல் சத்தியா கிரகம் மூலம் விடுதலை பெற்றநாடும் இந்தியா மட்டும்தான்.இதற்காக இன்றுவரை உலகநாடு கள் போற்றும் உத்தமர்மகாத்மா காந்தி பிறந்ததும் குஜராத் தான். நமது நாட்டுமக்களை, நமது விவசாயிகளை சட்டங்கள் மூலமும், அடக்கு முறை மூலமும் அடக்கி விடலாம், மிரட்டிவிடலாம் என்று நினைத்தால் டெல்லிக்கு நாடு விரைவில் பதில் சொல்லும் காலம் வரும்.\nஎழுவர் விடுதலை: பல்டி அடித்த மத்திய அரசு; கைவிரித்த ஆளுநர்.. நாடகமாடும் அதிமுக - மு.க.ஸ்டாலின் கேள்வி\nவரலாறு காணாத சரிவு: ஒரே நாளில் ரூ.5.43 லட்சம் கோடி முதலீடு க்ளோஸ்- மோடி ஆட்சியில் முதலீட்டாளர்களும் கவலை\nவீடியோகால், கூகுள் பே: ஊரடங்கால் தொழில் நுட்பத்தை கையில் எடுத்த பாலியல் தொழிலாளார்கள்\nகணவன் மனைவியை பிரிக்க நினைத்த சிறப்பு டி.ஜி.பி : வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்\n“தணலில் இட்ட தங்கமாக ஒளிரும் ஒப்பற்ற தலைவர் மு.க.ஸ்டாலின்” - தலைவர்கள் வாழ்த்து\n“எடப்பாடி அரசின் அரைவேக்காடு அறிவிப்புகளின் மூலமாக சமூகநீதியைக் காக்க முடியாது” : மு.க.ஸ்டாலின் விளாசல்\nஉயர் அதிகாரிகளின் தொடர் மிரட்டல் - வீடியோ வெளியிட்டுவிட்டு தற்கொலைக்கு முயன்ற அங்கன்வாடி ஊழியர் \n“செல்போனால் நடந்த விபரீதம் - தங்கச்சியை அடித்துக் கொலை செய்த அண்ணன்” : சீர்காழி அருகே நடந்த கொடூரம் \nவரலாறு காணாத சரிவு: ஒரே நாளில் ரூ.5.43 லட்சம் கோடி முதலீடு க்ளோஸ்- மோடி ஆட்சியில் முதலீட்டாளர்களும் கவலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2020/12/22142731/2190789/Tamil-news-Thiruvathirai-Thiruvizha-lalgudi-saptharisheeswarar.vpf", "date_download": "2021-02-28T19:06:47Z", "digest": "sha1:3UE6XLKE4V67WGXZSU2VRSCSIIXO4WHY", "length": 15732, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோவிலில் திருவாதிரை திருவிழா இன்று தொடங்குகிறது || Tamil news Thiruvathirai Thiruvizha lalgudi saptharisheeswarar temple", "raw_content": "\nசென்னை 28-02-2021 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nலால��குடி சப்தரிஷீஸ்வரர் கோவிலில் திருவாதிரை திருவிழா இன்று தொடங்குகிறது\nலால்குடி சப்தரிஷீஸ்வரர் கோவிலில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 31-ந்தேதி வரை நடைபெறுகிறது. தினமும் இரவு ஆன்மிக நிகழ்ச்சிகள், ஆன்மிக சொற்பொழிவுகள் நடைபெற உள்ளது.\nலால்குடி சப்தரிஷீஸ்வரர் கோவிலில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 31-ந்தேதி வரை நடைபெறுகிறது. தினமும் இரவு ஆன்மிக நிகழ்ச்சிகள், ஆன்மிக சொற்பொழிவுகள் நடைபெற உள்ளது.\nலால்குடியில் பிரசித்தி பெற்ற சப்தரிஷீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் திருவாதிரை திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவாதிரை திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 31-ந்தேதி வரை நடைபெறுகிறது.\nஇதையொட்டி ஒவ்வொரு நாளும் இரவு ஸ்ரீசந்திரசேகரர் நடன மண்டபத்தில் சுவாமி எழுந்தருளல், திருநடன காட்சி, மாணிக்கவாசகர் புறப்பாடு மற்றும் மண்டகப்படி பூஜைகள் நடைபெறும். அதேபோல் தினமும் இரவு ஆன்மிக நிகழ்ச்சிகள், ஆன்மிக சொற்பொழிவுகள் நடைபெற உள்ளது.\nவருகிற 29-ந்தேதி விழாவின் முக்கிய நிகழ்வான நடராஜ பெருமானுக்கு மகா அபிஷேகமும், 30-ந்தேதி நடராஜ பெருமான் ஆருத்ரா தரிசனம் நடராஜ பெருமான் திருவீதி உலா திருநடன காட்சிகள் நடைபெறுகிறது. கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு உற்சவ ஏற்பாடு உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளும் கோவில் உள்ளே நடைபெறும். விழாவிற்கு வரும் பக்தர்கள் அனைவரும் கட்டாயமாக முக கவசம் அணிந்து வரவேண்டும். விழாவிற்கான ஏற்பாடுகளை தக்கார் மாரியப்பன் தலைமையில் செயல் அதிகாரி மனோகரன் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் உள்பட கோவில் சிவாச்சாரியார்கள் செய்து வருகின்றனர்.\nசென்னையில் உள்துறை மந்திரி அமித்ஷாவுடன், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் சந்திப்பு\nபுதுச்சேரி அரசியலில் அடுத்த திருப்பம்... சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா\nபுதிய தொற்றுகளில் 86.37 சதவீதம்... தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு\nகொளத்தூர் தொகுதியில் போட்டியிட மு.க.ஸ்டாலின் விருப்பமனு\n19 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் சீறிப்பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.-சி51 ராக்கெட்\nமக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு, செயற்குழு நாளை கூடுகிறது\nவன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த கவர்னர்\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசித்திருவிழா இன்று தொடங்குகிறது\nஇழந்த செல்வத்தை பெறுவதற்காக சிறந்த பரிகாரங்கள்\nமகாவிஷ்ணுவான ஸ்ரீனிவாசனை போற்றும் காயத்ரி மந்திரம்\nஇன்று விரதம் இருந்து குலதெய்வ வழிபாடு செய்ய உகந்த நாள்\nமாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கினர்\nதிக்குறிச்சி மகாதேவர் கோவிலில் திருவாதிரை திருவிழா தொடங்கியது\nநெல்லையப்பர் கோவிலில் திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nகுற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nவிவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு\nஅதிமுக கூட்டணியில் இருந்து விலகியது ஏன்\nபஸ் நிலையத்தில் முத்தமழை பொழிந்த காதல் ஜோடி\nஇந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவு- சொந்த ஊரில் நாளை இறுதி சடங்கு\nநான்தான் முதல்வர் வேட்பாளர்- கமல்ஹாசன்\nஅகமதாபாத் மைதான ஆடுகளம் டெஸ்ட் போட்டிக்கு உகந்ததல்ல - முன்னாள் வீரர்கள் விமர்சனம்\nதமிழகத்தில் ஏப்ரல் 6-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல்: மே 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை\nபுதுச்சேரி அரசியலில் அடுத்த திருப்பம்... சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா\nஅதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 20 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு\nஏப்.1 முதல் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம்- முதலமைச்சர் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2021/02/19152426/2133292/C-T-Ravi-comment-on-Congress.vpf", "date_download": "2021-02-28T19:48:11Z", "digest": "sha1:HIWGPUW7GUEQG5J55SP6LRTJXAS4HS5Q", "length": 10326, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "\"தமிழர்களின் நண்பன் பாஜக- எதிரி காங்.\" - பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி பேட்டி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"தமிழர்களின் நண்பன் பாஜக- எதிரி காங்.\" - பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி பேட்டி\nதமிழர்களின் நண்பன் பாஜக தான் என, தமிழக தேர்த��் பொறுப்பாளர் சிடி ரவி தெரிவித்துள்ளார்.\nதமிழர்களின் நண்பன் பாஜக தான் என, தமிழக தேர்தல் பொறுப்பாளர் சிடி ரவி தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகளை அவர் இன்று சந்தித்து பேசினார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று, இரட்டை இலக்க உறுப்பினர்களை பேரவைக்கு அனுப்பும் என்றார். காங்கிரஸ் ஜல்லிக்கட்டுக்கு எதிராக இருந்தது என்றும், ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்து அதனை நடத்துவது பாஜக அரசு தான் என்றும் அவர் கூறினார்.\n\"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்\" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்\nஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.\nதனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி\nநாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.\nபாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஊக்குவிப்பு - ராஜ்நாத் சிங்\nபாதுகாப்பு உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.\nதனிக்கட்சி துவங்கி திரும்பிப் பார்க்க வைத்த நடிகர்\nதமிழக தேர்தல் களம் புகுந்து தடம் பதித்த திரை பிரபலங்களில் ஒருவரான விஜயகாந்த் பற்றி இன்றைய அப்பவே அப்படி தொகுப்பில் பார்க்கலாம்...\n\"யாரையும் வலுக்கட்டாயமாக அழைக்கவில்லை\" - புதுவை பாஜக மாநில தலைவர் சாமிநாதன் தகவல்\nநியமன சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாக்களிக்கும் உரிமை இருப்பது உச்சநீதி மன்ற தீர்ப்பில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.\n10 லட்சம் விதிமீறல் வழக்குகள் வாபஸ்... முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nகொரோனா காலத்தில் போடப்பட்ட 10 லட்சம் விதிமீறல் வழக்குகள் வாபஸ் பெறப்படுவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nநாராயணசாமிக்கு ஆளுநர் தமி���ிசை கெடு\n\"வரும் 22ஆம் தேதி சட்டமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்\" என, புதுச்சேரியின் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு, துணை நிலை ஆளுநர் தமிழிசை கடிதம் எழுதியுள்ளார்.\nமகளிருக்கு 33% அதிகமான,இட ஒதுக்கீடு... பிரசாரத்தில், மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதி\nமேற்கு வங்க மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால், மகளிருக்கு 33 சதவிகிதத்திற்கும் அதிகமான, இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார்.\n\"தேசத்தின் எதிரியான தி.மு.க ஆட்சிக்கு வர கூடாது\" - பா.ஜ.கவினருக்கு எல்.முருகன் வேண்டுகோள்\nதேசத்தின் எதிரியான திமுக ஆட்சிக்கு வர கூடாது என்பதே தமது நோக்கம் என பா.ஜ.க மாநில தலைவர் எல்.முருகன் கருத்து கூறியுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2009/06/blog-post_8563.html", "date_download": "2021-02-28T19:15:28Z", "digest": "sha1:XPV74RV5YMAOUU4MZAAUJGLQPSDRZJBW", "length": 41054, "nlines": 686, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): செய்திவாசிப்பாளர் பாத்திமாபாபு அவர்களும், நானும்...", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nசெய்திவாசிப்பாளர் பாத்திமாபாபு அவர்களும், நானும்...\n20 வருடங்களுக்கு முன்பு தூர்தர்ஷனில் செய்திகள் வாசிப்பில் கொடிகட்டி பறந்தவர் பாத்திமாபாபு, இப்போதும் ஜெயா டிவியில் செய்தி வாசிப்பவர்...\nஅப்போதெல்லாம் அவரை நான் மிக வியப்பாக பார்த்து இருக்கின்றேன்,அதன் பிறகு சென்னை வந்து கேமரா மேனாக மாறிய பிறகு நிறைய பிரபலங்களை சந்தித்து விட்டேன்...\n5 வருடங்களுக்கு முன் விஜய் செய்திகள் நிறுத்தப்பட்டஉடன் அதில் வேலை செய்தவர்கள் எல்லாம் ஒன்றாய் சேர்ந்து பிரண்ட்ஸ் டிரீம் டெலிவிஷன் என்ற நிறுவ���த்தை ஆரம்பித்து கூட்டாஞ்சோறு என்ற, காலை நிகழ்ச்சியை ராஜ் டிவிக்காக தயாரித்த கொடுத்தனர்...\nஅப்போது அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பணியில் பாத்திமாபாபு பணியாற்றினார், அப்போது அந்த குழுவில் நானும் கேமராமேனாக இருந்தேன்...\nகாலை நிகழ்ச்சி எடுக்கும் போது லைட்டிங் செட் செய்து விட்டு உட்கார்ந்து இருக்கும் போது எடுத்த படம் இது... இப்போதுவரை அவர் எனக்கு நல்ல நண்பரும் கூட...\nபாத்திமாபாபு அவர்கள் என்னை பொறுத்தவரை எல்லோரிடமும் மிக இனிமையாய் பழக கூடியவர்... அவரின் தமிழ் உச்சரி்ப்பு எனக்கு மிகவும் பிடிக்கும்.\nநானும் அவரும் பல விஷயங்கள் பற்றி பேசி இருக்கின்றோம்... என் தமிழ் ஆர்வம் கண்டு வியந்தவர் அவர்...\nஅவர் எழுத்தாளர் சுஜாதா அவர்களை பேட்டி கண்ட போது அவரின் மத்தியமர் சிறுகதைகளை பற்றி கேள்வியில் சேர்க்க சொல்லி அவரை பேட்டிக்கான நானும் உதவினேன்...\nஅதன் பிறகு கெஸ்ட் ரூமில் நான், பாத்திமா பாபு ,எழத்தாளர் சுஜாதா மூன்று பேரும் ஒரு மணிநேரம் பேசினோம்.... அப்போதே சுஜாதா சாருக்கு உடல் நிலை சற்று மோசமாகத்தான் இருந்தது...\nஅதன் பிறகு எதிர்பாபராத காரணங்களால் அந்த நிகழ்ச்சி வெற்றி பெற வில்லை,அதன் பிறகு நான் கல்லூரிக்கு வேலைக்கு சென்று விட்டேன்... ஒருநாள் எங்கள் கல்லூரிக்கு கெஸ்ட்ஆக வந்தார்கள்...\nபொதுவாய் நடிகைகள் மறந்து விடுவார்கள் அல்லது மறந்து விடுவது போல் நடிப்பார்கள்... ஆனால் பாத்திமா\n” என்று நலம் விசாரித்து பழைய வேலைகளை பற்றி கொஞ்சம் நேரம் பேசிக்கொண்டு இருந்து விட்டு பிறகு சென்றார்கள்...\nஇன்றளவும்உலக பட விழாவில் கலந்து கொண்டு கூடுமானவரை அனைத்து படங்களையும் பார்க்க முயல்பவர்... இப்போது கூட உட்லன்ஸ் தியேட்டரில் நடந்த உலக படவிழாவில் என்னை பார்த்து நலம் விசாரித்தார்....\nபாலச்சந்தர் இயக்கிய கல்கி படத்தில் நல்ல கதாபாத்திரத்தை பெற்று பிரபலமடைந்தவர்..எனக்கு அவரை நடிகையாக பார்ப்பதை விட அவரை செய்திவாசிப்பாளராகவே பார்க்கவே எனக்கு அதிகம் பிடிக்கின்றது...பிரபலமாக இருப்பதும் இயல்பாய் இருப்பதுமான பழக்கம் பொதுவாய் எல்லோரிடமும் இருப்பதில்லை..\nஅந்த வகையில் செய்திவாசிப்பாளர் பாத்திமா பாபு வித்யாசமான பெண்மனி....\nதமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்....\nLabels: நினைத்து பார்க்கும் நினைவுகள்....\nஎனக���கும் அவரை ரொம்ப பிடிக்கும்\nபடத்தை பார்த்து பலபேர் காத்துல புகை வரப்போவது நிச்சயம்.\nTV செய்தி வாசிப்பவர்களில் மறக்க முடியாத பெயர் ஷோபனா ரவி & பாத்திமா பாபு.\n\\\\படத்தை பார்த்து பலபேர் காத்துல புகை வரப்போவது நிச்சயம்\\\\\nபெரிய பெரிய ஆட்களோடஎல்லாம் நட்பு வச்சிருகீங்க...\nஅதுதான் டெய்லி வீட்ல உழுதே\nஎனக்கும் அவரை ரொம்ப பிடிக்கும்\nநன்றி வால்பையன் உங்களை போலவே\nபடத்தை பார்த்து பலபேர் காத்துல புகை வரப்போவது நிச்சயம்.//\nTV செய்தி வாசிப்பவர்களில் மறக்க முடியாத பெயர் ஷோபனா ரவி & பாத்திமா பாபு.\n\\\\படத்தை பார்த்து பலபேர் காத்துல புகை வரப்போவது நிச்சயம்\\\\\nபெரிய பெரிய ஆட்களோடஎல்லாம் நட்பு வச்சிருகீங்க...\nஅண்ணன் தண்டோராவின் பின்னூட்டத்தை நீக்கிய ஜாக்கிசேகரின் ஜனநாயக விரோதச் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்..\nஉண்மை தமிழனை வழி மொழிகிறேன்.\nநல்ல செய்திவாசிப்பாளர், பழக இனிமையானவர் என பதிவு மூலம் அறிந்ததில் மகிழ்ச்சி.\nஅண்ணன் தண்டோராவின் பின்னூட்டத்தை நீக்கிய ஜாக்கிசேகரின் ஜனநாயக விரோதச் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்..\nஉண்மை தமிழனை வழி மொழிகிறேன்.\nயோவ் செத்த சும்மா இருங்கைய்யா..\nநல்ல செய்திவாசிப்பாளர், பழக இனிமையானவர் என பதிவு மூலம் அறிந்ததில் மகிழ்ச்சி.//\nஅழகான செய்தி வாசிப்பாளர், எனக்கும் பிடிக்கும்.\nஉங்கள் பதிவுகள் மிக நன்றாக உள்ளன. உங்கள் படங்களைப் பார்க்கலாம் என்று மடிப்பாக்கத்தில் சில கடைகளில் பார்த்தால், நிறைய சிடிகள் கிடைக்கவே வில்லை.\nநான் சிடிகளின் நிரலை இணைத்துள்ளேன்.\nஎங்கு கிடைக்கும் என்று சொன்னால் நன்றாக இருக்கும். இணையத்தில் தரவிறக்கம் செய்யலாமா என்றும் சொல்லவும்.\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\n(BABEL-உலகசினிமா18+)கோழி குப்பையை கலைத்தது போன்ற ஒ...\nசென்னை பதிவர் சந்திப்பு ஒரு பார்வை (28,06,09) புகை...\nவிஜயகாந்த் கேட்ட நறுக் கேள்வி\n(NADINE.. உலக சினிமா/ நெதர்லேண்ட்) காதலில் தோற்று ...\nடாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள்...(பதிவர் லக்கிக்...\n(ABSOLUTE POWER) அமெரிக்க அதிபர் உத்தமரா\n(FOUR MINUTES) உலகசினிமா/ஜெர்மன்...கடைசி நாலு நிமி...\n(BLUE STREAK) திருட வந்த இடத்தில் தேள் கொட்டினால்\nஎழுத்தாளர்கள் சுபா, பட்டுக்கோட்டைபிரபாகர், ஆத்மா ஹ...\nசெய்திவாசிப்பாளர் பாத்திமாபாபு அவர்களும், நானும்...\nஇரயில் பாதை மற்றும் ரோட்டில் நட���்கும் பெண்களே உஷார...\n(THE SAINT)புனிதர் போர்வையில் ஒரு கொள்ளைக்காரன்\nஅதே இடத்தில் இன்னொரு (அகதி வாழ்க்கை) தீ விபத்து...\n(KAW) அம்மாவாசைக்கு காக்காவுக்கு சோறு வைக்க போனால்...\n(broken arrow ) பல் கடித்து பேசும் நடிகர்...\nkramer vs. kramer (15+)பெற்றோர் விவாகரத்து பெற நேர...\n(THE BEAST)ஒரே ஒரு சோவியத் ராணுவ டாங்கியும்,சில ஆப...\nkonyec- hungery (உலக சினிமா) 80 வயது தாத்தா வயதுக...\n(rescue dawn) போர்கைதியாக பிடிப்பட்டால்\nசென்னையில் அகதி வாழ்க்கையை நேரி்ல்பார்த்தேன்...\n(smaritan girl) கொரிய இயக்குனர் “கிம் கி டுக்” பட...\nஏன் விஜய் டிவியால், சன் டிவியை முந்த முடியவில்லை....\nஎனக்கு வந்த பின்னுட்டமும், அதற்க்கு சற்றே பெரிதான ...\nபத்தடிக்கு ஒரு ஸ்பீட் பிரேக் வைத்து படுத்தி எடுக்க...\nஉடைகளையும் முன் யோசியுங்கள் பெண்களே...(பெண்களுக்கா...\nபாகம்/8 (கால ஓட்டத்தில் காணமல் போனவைகள்.) தண்டவாள...\nமீ்ண்டும் மூட நம்பிக்கைகளை வளர்க்கும் தமிழ் தொலைக்...\nசெம லாஜிக்கான ஒரு கில்மா ஜோக்...(கண்டிப்பாக வயதுவந...\n(untraceable) ஹிட்ஸ் வேண்டும் என்று அலைபவரா நீங்கள...\n(TOLET) டூலெட் முகம் காட்டும் சென்னை....\n(johnny gaddaar)நம்பிக்கை துரோகத்தின் வலி மிகப்பெர...\nகவிஞர் வைரமுத்து்வுக்கும் எனக்குமான ஒற்றுமை...\nஆர்வம் கொண்ட 50 பதிவர்கள் பார்த்த உலக சினிமா...(பு...\nஉலக நாயகன் கமல் ஏன் இப்படிசெய்தார்.\nரோட்டில் கை காட்டி சாலையை கடக்கும் சனியன்களிடம் இர...\nதொடர் பதிவில் எனது சுயபுராணம்...விருப்பம் இருந்தால...\nசிறுகதை போட்டிக்கான கதையை எழுதி உள்ளேன். வாசித்து ...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.polimernews.com/tag/Apache%20attack", "date_download": "2021-02-28T19:40:07Z", "digest": "sha1:LBS7436UOL5QIIDF5IMNQ2LAP3JZT6NT", "length": 4811, "nlines": 49, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for Apache attack - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nடிஜிபி ராஜேஷ் தாஸ் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு..\n : விரைவில் தெரிய வாய்ப்பு\nமாமியாருக்கு வைத்த குறி.. தவறுதலாக சிக்கிய மருமகள்..\nதமிழகத்தில் 24 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு\nதமிழ்நாட்டில் தளர்வுகளுடன் தொடரும் கொரோனா ஊரடங்கு, மார்ச் 31ஆம் தேத...\nமக்களுக்கான கூட்டணி.. அதிமுக - பாஜக கூட்டணி.\nஅமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகள் இணைந்து பிரமாண்ட போர்ப் பயிற்சி\nஅமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ராணுவத்தினர் இணைந்து பிரமாண்ட போர்ப் பயிற்சி மேற்கொண்டனர். இங்கிலாந்தில் உள்ள சாலிஸ்பெரி சமவெளியில் நடந்த இந்தப் பயிற்சியில் அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்க...\nசீன எல்லையில் இந்தியாவின் அதிநவீன அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் ரோந்து\nஇந்திய-சீன எல்லை அருகே, முன்களப் பகுதியில் இந்தியாவின் அதிநவீன அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள், கனரக சினூக் ஹெலிகாப்டர்கள், மிக்-29 ரக போர் விமானங்கள் நள்ளிரவிலும் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளில் ஈ...\nமாமியாருக்கு வைத்த குறி.. தவறுதலாக சிக்கிய மருமகள்..\nபிரேசில் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ..\n19 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி -சி51 ராக்க...\nதர்காவில் இருந்து பூவராக சாமிக்கு பட்டாடை வரவேற்பு..\nகே.ஜி.எப் புக்கு டப்ஃ கொடுக்க புல்லட்டில் வரும் நகைக்கடை..\n மதுரையில் இருந்து 45 நிமிடங்களில் வந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globalrecordings.net/ta/program/75346", "date_download": "2021-02-28T19:28:50Z", "digest": "sha1:JIMDO5N7O6V6SUQWVAKZP2735SQYQ2DM", "length": 9986, "nlines": 123, "source_domain": "globalrecordings.net", "title": "James - Gumatj - சுவிசேஷம் அறிவிப்பதற்கு, தேவாலயம் நாட்டப்படுவதற்கு மற்றும் அடிப்படை வேதாகம கல்விக்கும் மற்றும் போதனைகளுக்கும்", "raw_content": "\nஇந்த பதிவு பயனுள்ளதாக இருக்கிறதா\nஎங்களிடத்தில் சொல்லுங்கள் நன்கொடை தருக\nநிரலின் கால அளவு: 1:09:34\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (165KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (4.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (572KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.9MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (363KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (6.5MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (836KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (7.6MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (962KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (11.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (1.3MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (12.6MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (1.5MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (11.5MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (1.4MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (6.5MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (774KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (9.9MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (1.1MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.4MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (305KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (383KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (6.7MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (813KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (7.9MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (957KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (6.9MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (880KB)\nM3U இயக்கப்பட்டியலை பதிவிறக்கம் செய்க\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nபதிவுகளை CD அல்லது பிற ஊடகங்களில் பதிவு செய்ய ஆர்டர் செய்வதற்கு அல்லது இவைகளை திறம்பட பயன்படுத்துவது பற்றியும் மேலும் எங்கள் உள்ளூர் ஊழிய பணிகளை பற்றியும் பற்றி அறிந்து கொள்ள உங்கள் அருகாமையில் உள்ள GRN பணித்தளத்தை அணுகவும் . எங்கள் பணித்தளத்தில் அணைத்து பதிவுகளும் அதன் வடிவங்களும் கிடைக்காது என்பதை நினைவில் கொள்க.\nபதிவுகளை உருவாக்குவது சற்று அதிகவிலையானது. தயவுசெய்து எங்கள் பணி தொடர்வதற்கு நன்கொடை அளியுங்கள்.\nஇப்பதிவுகளை நீங்கள் பயன்படுத்துவது பற்றியும், அதன் சாதகப்பலன்களைப் பற்றியும் உங்கள் கருத்துக்களை நங்கள் அறிய விரும்புகின்றோம். கருத்து வரி தொடர்புக்கு.\nஎங்கள் கேட்பொலி பதிவுகளைப் பற்றி\nGRN கேட்பொலி வேதாகம பாடங்கள்,வேதாகம ஆய்வு கருவிகள்,சுவிசேஷ பாடல்கள்,mp3 கிறிஸ்தவ இசை, மற்றும் சுவிசேஷ செய்திகள் 6000 க்கும்மேற்பட்ட மொழிகளிலும் கிளை மொழிகளிலும் பெரும்பாலும் கணினியின் நேரடி தொடர்பில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.கிறிஸ்தவ அமைப்பு நிறுவனங்கள்,மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும்,பிரபலமான இலவச mp3 களுடன் மற்றும் சுவிசேஷத்திற்கான விரிவுரைகள் சுவிசேஷ நோக்கத்திற்கும், தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும், அத்துடன் கிறிஸ்தவ தேவாலய சூழ்நிலைகளுக்கும் பயன்படும்.இதய மொழியின் மூலமாக பேசப்பட்ட பேச்சுரைகள் பாடிய பாடல்கள்,வேதாகம கதைகள்,இசை,பாடல்கள் இவைகள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கும் நோக்கோடு பொருத்தமான கலாச்சார வழிகளிலும் குறிப்பாக வாய்மொழி சமூகத்தினருக்கும் சேரும்படியாக செய்யப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othertech/03/229070?ref=archive-feed", "date_download": "2021-02-28T18:59:19Z", "digest": "sha1:S5HPCA5TM4VHEJ5DMWG2DDZB64DV6CJR", "length": 7576, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "125 Watt அதிவேக சார்ஜரை அறிமுகம் செய்யும் Oppo - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் க���டா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n125 Watt அதிவேக சார்ஜரை அறிமுகம் செய்யும் Oppo\nதற்போது பயன்படுத்தப்பட்டுவரும் ஸ்மார்ட் கைப்பேசிகளின் சார்ஜ் ஆனது விரைவாக குறைவடைந்துவருகின்றது.\nஎனினும் மீண்டும் சார்ஜ் செய்வதற்கு நீண்ட நேரம் எடுக்கும்.\nஇதனைக் கருத்திற்கொண்டு Fast Charge தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுவருகின்றது.\nதற்போது 100 Watt Fast Charge வரையான தொழில்நுட்பம் காணப்படுகின்றது.\nஇப்படியிருக்கையில் Oppo நிறுவனம் 125 Watt Fast Charge தொழில்நுட்பத்தினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.\nஇது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தலை அந்நிறுவனம் தனது டுவிட்டர் தளத்தினூடாக தெரிவித்துள்ளது.\nஇதன் மூலம் 4000mAh மின்கலத்தினை வெறும் 13 நிமிடங்களிலேயே சார்ஜ் செய்துவிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை Xiaomi நிறுவனம் 100Watt Fast Charge தொழில்நுட்பத்தினை ஏற்கணவே அறிமுகம் செய்துள்ளதுடன் இதன் மூலம் 4000mAh மின்கலத்தினை 17 நிமிடங்களில் சார்ஜ் செய்யலாம் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/01/17041321/There-is-not-even-a-place-on-the-waiting-list-for.vpf", "date_download": "2021-02-28T18:09:18Z", "digest": "sha1:WSAXRVTDA76ZTXFYN42LLNEQYV6PGJZC", "length": 21499, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "There is not even a place on the waiting list for trains from Madurai to Chennai; Passengers suffer severely || மதுரையில் இருந்து சென்னை செல்லும் ரெயில்களில் காத்திருப்போர் பட்டியலில் கூட இடம் இல்லை; பயணிகள் கடும் தவிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமதுரையில் இருந்து சென்னை செல்லும் ரெயில்களில் காத்திருப்போர் பட்டியலில் கூட இடம் இல்லை; பயணிகள் கடும் தவிப்பு + \"||\" + There is not even a place on the waiting list for trains from Madurai to Chennai; Passengers suffer severely\nமதுரையில் இருந்து சென்னை செல்லும் ரெயில்களில் காத்திருப்போர் பட்டியலில் கூட இடம் இல்லை; பயணிகள் கடும் தவிப்பு\nதென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் காத்திருப்போர் பட்டியலும் முடிந்து முன் பதிவு செய்ய முடியாமல் ரெயில் பெட்டிகள் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.\nமதுரை ரெயில்வே கோட்டத்தில் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை உள்பட பல்வேறு பகுதிகளுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, கொரோனா ஊரடங்கால், தற்போது 60 சதவீத ரெயில்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. இந்த ரெயில்களில் அனைத்து பெட்டிகளும் முன்பதிவு பெட்டிகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இருக்கை உறுதி செய்யப்பட்ட டிக்கெட் வைத்திருப்பவர்கள் மட்டுமே ரெயில் நிலையங்களுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.\nஇந்த நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி தென் மாவட்ட ரெயில்களில் பயணிகள் கூட்டம் அதிக அளவு காணப்படுகிறது. தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் ரெயில்களில் முன்பதிவு முடிந்து காத்திருப்போர் பட்டியலில் கூட முன்பதிவு செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, நேற்று சென்னை புறப்பட்ட தென் மாவட்ட ரெயில்கள் அனைத்திலும் அனைத்து வகுப்புகளிலும் காத்திருப்போர் பட்டியலில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.\nகுடும்பத்துடன் முன்பதிவு செய்தவர்களில் பாதி பேருக்கு இருக்கை உறுதி செய்யப்பட்டது. பலருக்கு இருக்கை உறுதி செய்யப்படவில்லை. இதனால், சமூக இடைவெளியை பின்பற்ற முடியாமல் ரெயில் பெட்டிகள் முழுவதும் பயணிகளால் நிரம்பி வழிந்தன.\nஇந்த நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னை செல்லும் தென்மாவட்ட ரெயில்களில் அனைத்து வகுப்புகளிலும் காத்திருப்போர் பட்டியலில் பயணிகள் இடம் பெற்றுள்ளனர். அதன்படி, மதுரையில் இருந்து சென்னை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் 2-ம் வகுப்பு இருக்கை வசதி பெட்டியில் 151 பயணிகளும், குளிரூட்டப்பட்ட இருக்கை வசதி பெட்டியில் 58 பயணிகளும் காத்திருப்போர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.\nகுருவாயூரில் இருந்து சென்னை செல்லும் ரெயிலில் (வ.எண்.06128) 2-ம் வகுப்பு இருக்கை வசதி பெட்டியிலும், தூங்கும் வசதி பெட்டியிலும் முன்பதிவு செய்ய முடியாத அளவுக்கு காத்திருப்போர் பட்டியலும் நிரம்பியுள்ளது. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வ.எண்.02614) இருக்கை வசதி குளிரூட்டப்பட்ட பெட்டியில் 64 பேரும், எக்சிகியூடிவ் வகுப்பில் 10 பேரும் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.\nகொல்லம் எக்ஸ்பிரசில் (வ.எண்.06102) 2-ம் வகுப்பு இருக்கை வசதி பெட்டியில் முன்பதிவு செய்ய முடியாத நிலையும், தூங்கும்வசதி பெட்டியில் 92 பேரும், 3-அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டியில் 36 பேரும் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். நாகர்கோவில்-சென்னை சிறப்பு கட்டண ரெயிலில் (வ.எண்.06092) இருக்கை வசதி பெட்டியில் 99 பேரும், தூங்கும் வசதி பெட்டியில் 109 பேரும், 3-அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டியில் 32 பேரும் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.\nபாண்டியன் எக்ஸ்பிரசில் (வ.எண்.02638) இருக்கை வசதி பெட்டியில் 120 பேரும், தூங்கும் வசதி பெட்டியில் 244 பேரும், 3-அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டியில் 49 பேரும், பொதிகை எக்ஸ்பிரசில் (வ.எண்.02662) இருக்கை வசதி பெட்டிகளில் முன்பதிவு செய்ய முடியாத நிலையும், தூங்கும் வசதியில் 158 பேரும், குளிரூட்டப்பட்ட பெட்டியில் 31 பேரும், கன்னியாகுமரி எக்ஸ்பிரசில் (வ.எண்.02634) இருக்கை வசதி பெட்டியில் முன்பதிவு செய்ய முடியாத நிலையும், தூங்கும் வசதியில் 147 பேரும், குளிரூட்டப்பட்ட பெட்டியில் 43 பேரும், நெல்லை எக்ஸ்பிரசில் (வ.எண்.02632) இருக்கை வசதியில் 48 பேரும், தூங்கும் வசதியில் 149 பேரும், குளிரூட்டப்பட்ட பெட்டியில் 35 பேரும் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.\nமதுரை-சென்னை குளிரூட்டப்பட்ட ரெயிலில் (வ.எண்.06020) 3-அடுக்கில் 40 பேரும், 2-அடுக்கில் 22 பேரும், முத்துநகர் எக்ஸ்பிரசில் இருக்கை வசதியில் 99 பேரும், தூங்கும் வசதியில் 128 பேரும், குளிரூட்டப்பட்ட பெட்டியில் 14 பேரும், அனந்தபுரி எக்ஸ்பிரசில் (வ.எண்.06724) இருக்கை வசதியில் 115 பேரும், தூங்கும் வசதியில் 128 பேரும், குளிரூட்டபட்ட பெட்டியில் 47 பேரும் காத்திருப்போர்\nபட்டியலில் உள்ளனர். முதல் வகுப்பு குளிரூட்டப்பட்ட பெட்டியில் முன்பதிவு செய்ய முடியாத நிலை உள்ளது. செந்தூர் எக்ஸ்பிரசில் (வ.எண்.06106) இருக்கை வசதி மற்றும் தூங்கும் வசதி பெட்டிகளில் முன் பதிவு செய்ய முடியாத நிலையும் உள்ளது. இதனால், இன்று தென் மாவட்ட ரெயில்களில் சென்னை செல்லும் பயணிகள் என்ன நிலைமைக்கு ஆளாகப்போகின்றனர் என்பது புரியாத புதிராக உள்ள���ு. அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் எவ்வாறு ரெயில் பெட்டிக்குள் பின்பற்றப்பட உள்ளது என்பதும் தெரியாமல் பயணிகள் குழப்பத்தில் உள்ளனர்.\n1. மதுரை: மின்கசிவு காரணமாக 10க்கும் மேற்பட்ட கடைகளில் தீ விபத்து\nமதுரையில் மின்கசிவு காரணமாக 10க்கும் மேற்பட்ட கடைகளில் தீ விபத்து ஏற்பட்டது.\n2. கூட்ட நெரிசலை குறைக்க அலுவலக நேரங்களில் கூடுதல் மெட்ரோ ரெயில்கள் இயக்க பயணிகள் கோரிக்கை\nமெட்ரோ ரெயிலில் கட்டணம் குறைப்பு அமலுக்கு வந்துள்ள நிலையில், அலுவலக நேரங்களில் கூட்டநெரிசலை தவிர்க்க கூடுதல் ரெயில்கள் இயக்குவதுடன் மாற்றுத்திறனாளிகளுக்கும் போதுமான வசதிகள் செய்து தர வேண்டும் என்று பெண் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n3. இந்தியாவில் இருந்து துபாய்க்கு வருபவர்கள் கியூ.ஆர். குறியீட்டுடன் கூடிய கொரோனா பரிசோதனை முடிவுகளை கொண்டு வர வேண்டும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவிப்பு\nஇந்தியாவில் இருந்து துபாய்க்கு வருபவர்கள் கியூ.ஆர். குறியீட்டுடன் கூடிய கொரோனா பரிசோதனை முடிவுகளை கொண்டு வர வேண்டும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவிப்பு.\n4. வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் ரெயில் மறியல் பஞ்சாப், அரியானாவில் முழுவீச்சில் நடந்தது\nவேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி நாடு முழுவதும் விவசாயிகள் ரெயில் மறியல் போராட்டம் நடத்தினர். பஞ்சாப், அரியானாவில் முழுவீச்சில் போராட்டம் நடந்தது.\n5. மதுரையில் கனிமொழி 2 ஆம் நாள் பிரசாரம் - நெசவாளர்களை சந்தித்து பேசினார்\nசெல்லூர் பகுதியில் இயங்கி வரும் தறி கூடத்தை பார்வையிட்ட கனிமொழி, அங்குள்ள தொழிலாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.\n1. ஆய்வு, கண்டுபிடிப்புக்கு புதிய கல்வி கொள்கை வலிமை சேர்க்கிறது; பிரதமர் மோடி பேச்சு\n2. தேர்தல் வரும்போது மட்டும் வருபவன் அல்ல நான்; எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன் - மு.க. ஸ்டாலின் பிரசாரம்\n3. இந்தியா-சீனா இடையே தளபதிகள் மட்டத்திலான 10வது சுற்று பேச்சுவார்த்தை நாளை தொடக்கம்\n4. காங்கிரஸ் மூத்த தலைவர் மறைவு: இறுதிச்சடங்கில் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி\n5. குளிர்சாதன வசதியுடைய அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி\n1. தி.மு.க. கூட்டணியால் நல்லாட்சி தர முடியாது; கோவை பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு\n2. வக்கீல் கொலை வழக்கில் மனைவி, கள்ளக்காதலன் உள்பட 6 பேருக்கு ஆயுள் தண்டனை - சென்னை செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு\n3. பா.ஜ.க.வில் சேருபவர்கள் காணாமல் போவார்கள்; டெபாசிட் இழந்தவர்கள் ஆட்சியை கலைத்தனர்; புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆவேசம்\n4. ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் தியாகராயநகரில் ரூ.40 கோடியில் தானியங்கி வாகன நிறுத்த கட்டிடம் - வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் கட்டணம் கிடையாது\n5. புதுவையில் ஜனாதிபதி ஆட்சி வர நாராயணசாமி தான் காரணம்: புதுவை அ.தி.மு.க அன்பழகன் எம்.எல்.ஏ\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiatempletour.com/sri-vijayaraghava-perumal-tempe-tiruputkuzi/", "date_download": "2021-02-28T19:45:05Z", "digest": "sha1:HQWSMTIVD3VCHSVOQ5AAQZHNSBD6X2D3", "length": 10180, "nlines": 96, "source_domain": "www.indiatempletour.com", "title": "Vijayaraghava Perumal Temple-Tiruputkuzi | India Temple Tour", "raw_content": "\nஸ்ரீ விஜயராகவ பெருமாள் கோயில் – திருப்புட்குழி\nமூலவர் : விஜயராகவ பெருமாள்\nதாயார் : மரகதவல்லி ,கோமளவல்லி\nஉற்சவர் : ஸ்ரீ ராமபிரான்\nகோலம் : வீற்றியிருந்த கோலம்\nவிமானம் : விஜயவீரகோடி விமானம்\nதீர்த்தம் : ஜடாயு தீர்த்தம்\nதல விருச்சகம் : பாதிரி\nமாவட்டம் : காஞ்சிபுரம் ,தமிழ்நாடு\n108 திவ்ய தேசங்களில் 58 வது திவ்யதேசமாகும் .தொண்டைமண்டல திவ்யதேசம் .\nஸ்ரீ ராமபிரான் காலத்தில் தோன்றிய திவ்ய தேசம் ,அவர் பாதம் பட்ட புண்ணிய தலம்.\nஇராவணன் சீதையை சிறை எடுத்து செல்லும் வழியில் பறவைகளின் அரசரான ஜடாயு என்னும் பறவை ராவணனிடம் போரிட்டு சீதாபிராட்டியை கைப்பற்ற முனைந்து போரில் சிறகொடிந்து ஜடாயு கிழே விழுந்து மரணத்தின் தருவாயில் இருந்தது .சீதையை தேடி அவ்வழியே வந்த ராமர் லக்ஷ்மணரிடம் சீதையை இராவணன் சிறைபிடித்து சென்ற விவரத்தை தெரிவித்து மரணத்தின் தருவாயில் இருக்கும் தனக்கு ஸ்ரீ ராமபிரானே ஈமக்கிரியை செய்யவேண்டும் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி உடன் தனக்கு காட்சி தந்து அருளவேண்டும் என்று கூறி உயிரை விட்டார் . அவரின் வேண்டுதலை ஏற்று ஜடாயுவை தனது வலது பக்கம் வைத்து தீ மூட்டி ஈமக்கிரியை செய்தார் .தீ ஜுவாலையா பொறுக்க முடியாமல் ராமபிரானின் வலது புறத்தில் இருந்த ஸ்ரீதேவி தாயர் இடது புறம் வந்து காட்சி அளிக்கவும் ,இடது புறத்தில் இருந்த பூதேவி தாயார் வலது புறத்தில் வந்து காட்சி அருளவும் மாறியதாக வாமனபுராணத்தில் கிரித்ரா க்ஷேத்ரம் எனப்படும் இத்தலத்தில் பற்றி விரிவாக கூறப்பெற்றுள்ளது .\nஇதனாலேயே இவ் கோயிலின் கர்ப்பகிரகத்தில் இருவரும் மாறி காட்சிதருகின்றனர் ,தாயார் ஜுவாலை தாங்காமல் சிறிது தலை சாய்ந்து காணப்படுகிறார் . மற்றும் இக்கோயின் தாயார் சன்னதி இடது புறத்திலும் ,ஆண்டாள் சன்னதி வலது புறத்திலும் காணப்படுகிறது .\nவறுத்த பயிர் முளைக்க வைக்கும் மரகதவல்லி தாயார் என்ற அதிசயம் இங்கு நிகழ்கிறது .குழந்தை வரம் வேண்டுவர் இங்கு வந்து ஜடாயு தீர்த்தத்தில் குளித்து மடப்பள்ளியில் வறுத்து நனைத்த பயிரை தன்புடவையில் மடித்து வைத்து இரவு உறங்கி மறுநாள் எழுந்திருக்கும் போது முளைத்திருந்தால் கண்டிப்பாக அவர்களுக்கு குழந்தை பாக்யம் உண்டு .\nஸ்ரீ ராமர் தன் அன்பினால் நீர் உண்டாகும்படி செய்து அந்நீரை கொண்டு ஜடாயுவுக்கு சடங்குகளை செய்து முடித்தார் ,இன்றும் அக் குளம் உள்ளது. அம்மாவாசை மற்றும் முன்னோர்களுக்கு தர்ப்பணங்கள் செய்கின்றனர் . ராமரே இங்கு செய்ததால் இந்த இடத்தில தர்ப்பணம் செய்தால் அது பல மடங்கு பலனை தரும் என்று நம்பப்படுகிறது .\nஇங்கு ஜடாயுக்கு அதிக மரியாதையை தரப்படுகிறது ,அவருக்கு ஈமக்காரியங்கள் செய்த தலம் ஆதலால் அதற்கு மரியாதையை செய்யும் விதமாக கொடிமரமும் ,பலி பீடமும் கோவிலுக்கு வெளியே உள்ளது .\nஇங்கு இருக்கும் சுந்தர பாண்டிய காலத்து கல்வெட்டுகளை காணும்போது இக்கோயில் 14 நூற்றாண்டு காலத்தை சார்ந்தது என்று அறியமுடிகிறது . மற்றும் ராமானுஜர் தன் குருவான ஸ்ரீயாதவப்ரகாசரிடம் இளமை காலத்தில் கல்வி கற்றார் என்று ஆண்டாள் சன்னதியின் தெற்கு மதில் சுவரில் குறிப்பு உள்ளது .\nஇக்கோயில் குதிரை வாகனம் சிறப்பு வாய்ந்ததாகும் ,இந்த கல்குதிரை உறுப்புக்கள் அசையும் படி செதுக்கி உள்ளார்கள் ,இது ஒரு அதிசயம் ஆகும் . இது போல் வேறு எங்கும் செய்யமாட்டேன் என்று சத்தியம் செய்து அது போல் இருந்த இறந்தாராம் சிற்பி . அவரை சிறப்பிக்கும் வகையில் 8 ஆம் திருநாளில் அவர் பெயர் சூட்டியுள்ள தெருவுக்கு சுவாமி சென்று வருவார் .\nகாஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 10 km தொலைவில் உள்ள பாலுச்செட்டி சத்திரம் அருகில் இவ் ஊர் அமைந்துள்ளது . இங்கிருந்து கூரம் (கூரத்தா���்வான் ) கோயிலுக்கும் செல்லலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/news/149898-spiritual-series-of-kundrakudi-ponnambala-adigalar", "date_download": "2021-02-28T19:52:36Z", "digest": "sha1:5KWHXZP65EDRWOKZ3MYLHOTP7LTXWKCO", "length": 9216, "nlines": 258, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 17 April 2019 - அன்பே தவம் - 24 | Spiritual series of kundrakudi ponnambala adigalar - Ananda Vikatan", "raw_content": "\nஇரட்டை(யர்) இலைக்கு எழுச்சியா, வீழ்ச்சியா\nபிரதமரைத் தீர்மானிக்கும் டாப் 10 விஷயங்கள்\n“தினகரன் கட்சி நோட்டாவுக்கும் கீழே\n“நான் ஏன் ஜெயலலிதா மாதிரி ஆகவேண்டும்\n“தமிழகம் முழுவதும் ஆர்.கே.நகர் ஃபார்முலாதான்\n“இன்னும் கொண்டாடியிருக்க வேண்டும் அவரை\n“சுஹாசினிக்கு நான் கொடுத்த வாய்ப்பு..\n” - சரத் பாபு\n“குழந்தை மாதிரி நடிப்பு சொல்லிக்கொடுப்பார்\nஉறியடி II - சினிமா விமர்சனம்\nநட்பே துணை - சினிமா விமர்சனம்\nகுப்பத்து ராஜா - சினிமா விமர்சனம்\nகலங்கிய ரஜினி... இன்டர்வியூ வைத்த தனுஷ்\nஆதிச்சநல்லூர்: தமிழரின் ஆதிவரலாற்றுத் தடம்\nதண்ணீர் இல்லை... தவிக்கும் தமிழகம்\n“பயந்தால் பைலட் ஆக முடியாது\nஅன்பே தவம் - 24\nஇறையுதிர் காடு - 19\nநானூறு வருடங்கள் - கவிதை\nஅன்பே தவம் - 24\nஅன்பே தவம் - 24\nஅன்பே தவம் - 47\nஅன்பே தவம் - 46\nஅன்பே தவம் - 45\nஅன்பே தவம் - 44\nஅன்பே தவம் - 43\nஅன்பே தவம் - 42\nஅன்பே தவம் - 41\nஅன்பே தவம் - 40\nஅன்பே தவம் - 39\nஅன்பே தவம் - 38\nஅன்பே தவம் - 37\nஅன்பே தவம் - 36\nஅன்பே தவம் - 35\nஅன்பே தவம் - 34\nஅன்பே தவம் - 33\nஅன்பே தவம் - 32\nஅன்பே தவம் - 31\nஅன்பே தவம் - 30\nஅன்பே தவம் - 28\nஅன்பே தவம் - 27\nஅன்பே தவம் - 26\nஅன்பே தவம் - 25\nஅன்பே தவம் - 24\nஅன்பே தவம் - 23\nஅன்பே தவம் - 22\nஅன்பே தவம் - 21\nஅன்பே தவம் - 20\nஅன்பே தவம் - 19\nஅன்பே தவம் - 18\nஅன்பே தவம் - 17\nஅன்பே தவம் - 16\nஅன்பே தவம் - 15\nஅன்பே தவம் - 14\nஅன்பே தவம் - 13\nஅன்பே தவம் - 12\nஅன்பே தவம் - 11\nஅன்பே தவம் - 9\nஅன்பே தவம் - 8\nஅன்பே தவம் - 7\nஅன்பே தவம் - 6\nஅன்பே தவம் - 5\nஅன்பே தவம் - 4\nஅன்பே தவம் - 2\nஅன்பே தவம் - 1\nஅன்பே தவம் - 24\nதவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்ஓவியம்: பாலகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8E/", "date_download": "2021-02-28T18:27:12Z", "digest": "sha1:XOWAH5XDMPNP6LWBZL52L2PIKWFX2DMA", "length": 6989, "nlines": 63, "source_domain": "canadauthayan.ca", "title": "அமைச்சரவை தீர்மானங்களை எந்த அமைச்சரும் வெளியில் விமர்சிக்கக் கூடாது என ஜனாதிபதி மைத்திரி எச்சரிக்கை | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் \nரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே\nஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்\nதிடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்\nம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை\n* பதவி ஏற்பதற்காக சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்கிய நீரா டான்டன் * ஹிந்துக்களிடம் பாக்., - எம்.பி., மன்னிப்பு * இந்திய ஜிடிபி 0.4%: ஆறுதல் தரும் ஏறுமுகம் - என்ன சொல்கிறது அறிக்கை * வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு: \"40 வருஷ உழைப்பு, தியாகம்\" - கண்ணீர் விட்ட அன்புமணி\nஅமைச்சரவை தீர்மானங்களை எந்த அமைச்சரும் வெளியில் விமர்சிக்கக் கூடாது என ஜனாதிபதி மைத்திரி எச்சரிக்கை\nஅமைச்சரவை கூட்டத்தில் எடு க்கும் தீர்மானங்களை வெளியில் உள்ள ஊடகவியலாளர்களிடம் விமர்சிக்கும் வகையில் அமைச்சர் கள் கருத்து வெளியிடுவதாக ஜனா திபதி குற்றம் சுமத்தியுள்ளார். இவ்வாறான தீர்மானங்கள் வெளியில் விமர்சிக்கப்படுவதால், அரசாங்கத்தின் பல்வேறு நடவடிக்கைகளுக்கு கடும் அழுத்தம் ஏற்படுவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\nஇதன் ஊடாக அரசாங்கத்தின் நடவடிக் கைகள் குறித்து தவறான புரிந்துணர்வு மக் கள் மத்தியில் சென்றடைவதாக ஜனாதிபதி கூறியுள்ளார். அமைச்சரவை கூட்டத்தின் போது அமைதியாக இருந்து விட்டு, வாகனத்தில் ஏறி பின்னர் அமைச்சர்கள் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகின்றனர். இது தொடர் பான தகவல் கிடைத்ததை அடுத்து ஜனாதி பதி இந்த உத்தரவை வெளியிட்டுள்ளார்.அரசாங்க செயற்பாடு குறித்து ஏதாவது மாற்று கருத்து இருப்பின் அமைச்சரவை கூட்டத்திலேயே அதனை பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் என கடுமையாக எச்ச ரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-02-28T18:31:23Z", "digest": "sha1:POZODF4XEGH7SJXG2O5VDXUPW4V7JOFX", "length": 9469, "nlines": 69, "source_domain": "canadauthayan.ca", "title": "தமிழ்நாடு காஞ்சிபுரத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தும் அருள் வழங்கியும் விடைபெற்றார் அத்தி வரதர் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் \nரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே\nஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்\nதிடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்\nம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை\n* பதவி ஏற்பதற்காக சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்கிய நீரா டான்டன் * ஹிந்துக்களிடம் பாக்., - எம்.பி., மன்னிப்பு * இந்திய ஜிடிபி 0.4%: ஆறுதல் தரும் ஏறுமுகம் - என்ன சொல்கிறது அறிக்கை * வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு: \"40 வருஷ உழைப்பு, தியாகம்\" - கண்ணீர் விட்ட அன்புமணி\nதமிழ்நாடு காஞ்சிபுரத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தும் அருள் வழங்கியும் விடைபெற்றார் அத்தி வரதர்\nதமிழ்நாடு காஞ்சிபுரத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தும் அருள் வழங்கியும் விடைபெற்றார் அத்தி வரதர்.\n.தமிழ்நாடு காஞ்சிபுரத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தும் அருள் வழங்கியும் விடைபெற்றார் அத்தி வரதர். விட்டு சென்றது அழகிய நினைவுகள்.. 40 வருடங்களுக்கு பின் வரலாறு பேசும்..\nஇந்த அற்புதமான வைபவம் வெள்ளிக்கிழமை 16-08-2019 அன்று மாலை இனிதே நிறைவு பெற்றது.\nஅதில் நாமும் கலந்து கொண்டு தரிசித்து வரம் பெற்று பக்தியை உணர்ந்தோம்.\nதமிழ்நாடு காவல்துறையினர் துணை செய்தனர்.\nஇதற்காக உழைத்தவர்கள், வந்து தரிசனம் செய்தவர்கள் குறித்து 40 வருடங்களுக்கு பிறகும் வரலாறு பேசுவார்கள். காஞ்சிபுரம் மிக அழகான நகரம். 108 திவ்யதேசங்களில் காஞ்சிபுரமும் ஒன்று. கோவில்களின் நகரம். புகழ்பெற்ற புனித தலங்கள் நிறைந்த ஊர். இங்கு உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள மூலவரான அத்திவரதர் தான் 40 வருடங்களுக்கு ஒருமுறை பொது மக்களுக்கு அருள் பாலிப்பார். இந்த விழா கடந்த ஜூலை 1ம் தேதி தொடங்கி நேற��றுடன் நிறைவு பெற்றது. முதல் 31 நாள்கள் சயனகோலததில்(படுத்த கோலம்) காட்சி அளித்தார் அத்தி வரதர். கடந்த ஆகஸ்ட் 1ம்தேதி முதல் நின்ற கோலத்தில் காட்சி அளித்தார்.\nஅவரை தரிசிக்க தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரம் வந்தனர். இதனால் ஒட்டுமொத்த காஞ்சிபுரமும் கடந்த 48 நாளும் விழாக்கோலம் பூண்டிருந்தது. இந்த விழாவில் கடைசி சில நாள்களில் மிகமிக அதிகப்படியான மக்கள் வந்து தரிசனம் செய்தார்கள். இந்த 48 நாளில் சுமார் ஒருகோடி பேர் வரை அத்தி வரதரை தரிசனம் செய்திருப்பார்கள். இவர்களுக்காக கடந்த 48 நாட்களும் இரவு பகல் பாராமல் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் தலைமையில் ஏராளமான போலீசார் உழைத்தனர். இதேபோல் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தலைமையில் ஏராளமான அதிகாரிகளும் விழாவுக்காக கடுமையாக பணியாற்றினார்கள். இதன் காரணமாக இந்த அத்தி வரதர் வைபவம் சீரும் சிறப்புமாக நடந்தது.\nகனடாவிலிருந்து நாமும்; கலந்து கொண்டோம். எமது சென்னைப் பிரதிநிதி பிரகாஸ் அவர்களுக்கு நன்றி1\nPosted in Featured, இந்திய சமூகம், இலங்கை சமூகம், கனடா சமூகம், சமூகம்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/knowledge/essays", "date_download": "2021-02-28T18:55:16Z", "digest": "sha1:IEZT755776XMSMOBMORC4A4EVTIXH5ZF", "length": 16213, "nlines": 231, "source_domain": "www.4tamilmedia.com", "title": "கட்டுரைகள்", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nபன்னாட்டுத் தாய்மொழித்தினம் 2021 : சென்னையில் தமிழை கொண்டாடும் மொழித்திருவிழா\nபெப்ரவரி 21 திகதியான இன்று பன்னாட்டுத் தாய்மொழித்தினம் கொண்டாடப்படுகிறது.\nRead more: பன்னாட்டுத் தாய்மொழித்தினம் 2021 : சென்னையில் தமிழை கொண்டாடும் மொழித்திருவிழா\nகடந்த தொடரில் நவீன யுகத்தில் கண்டறியப் பட்டுள்ள உயிர் வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கும் சூரிய குடும்பத்துக்கு அப்பாலுள்ள கிரகங்கள் தொடர்பான விளக்க வரை படங்கள் குறித்தும், டொப்ளர் விளைவு என்றால் என்ன பல்சார் என்ற விண்பொருள் குறித்த அறிமுகம் ஆகியவற்றைப் பார்த்தோம். கடந்த தொடருக்கான இணைப்பு -\nRead more: நாம் தனிமையில் இல்லை..\nதமிழகம் 2020 - மனதைத் தொட்ட மனிதர்கள்\nஊழிக் க��லம் என்பது எவ்வாறிருக்கும் என்பதை கண்முன்னே நிகழ்த்தி காட்டியது இந்த 2020. போரில்லாமல், வறட்சியில்லாமல், நெருக்கடிநிலை என்ற எந்தவொரு இக்கட்டான நிலைமைகளும் இல்லாமலும் இந்த பூமிப்பந்தின் அனைத்து மக்களையும் வீட்டிற்குள்லேயே முடக்கிப் போட்டது 2020.\nRead more: தமிழகம் 2020 - மனதைத் தொட்ட மனிதர்கள்\nரசிக்கக் கூடியதா ரஜினி அரசியல் - இறுதிப் பகுதி\nஅரசியலுக்கு வரப்போவதில்லை, கட்சி தொடங்கப் போவதில்லை என்ற ரஜினியின் 3 பக்க அறிக்கை பல மறைமுக உண்மைகளை வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறது. அதை அலசும்முன் ஜெயலலிதா, கலைஞர் ஆகிய இரண்டு தலைமைகளால் தமிழகம் சந்தித்த பின்னடைவுகளை ஓட்டிப் பார்க்க வேண்டியது மிக முக்கியம்.\nRead more: ரசிக்கக் கூடியதா ரஜினி அரசியல் - இறுதிப் பகுதி\nகடந்த தொடரில், வெளிப்புறக் கிரகங்களை (Exoplanets) கண்டறிவதற்கான பாரம்பரிய முறைகள் மற்றும் நாசாவின் The New Worlds Mission இன் இலக்குகள் குறித்துப் பார்த்தோம்.\nRead more: நாம் தனிமையில் இல்லை..\nகடந்த தொடரில் ஒளியின் வேகம் ஒரு மாறிலியாக இருப்பது, வான் பௌதிகவியலில் (Astrophysics) எந்தளவு செல்வாக்கு செலுத்துகின்றது என்பது தொடர்பிலும், ஒரு நட்சத்திரத்தின் நிறமாலையில் (Spectrum) இருந்து உயிர் வாழ்க்கைக்கான தடயங்கள் எவ்வாறு அறியப் படுகின்றன மற்றும் வெளிப்புறக் கிரகங்களை நேரடியாகக் கண்டறிவதில் இருக்கும் சிரமங்கள் குறித்தும் பார்த்தோம்.\nRead more: நாம் தனிமையில் இல்லை..\nரசிக்கக் கூடியதா ரஜினி அரசியல் : பகுதி 4\nதமிழக அரசியற் களத்தின் காட்சிகள் பரபரப்பாகத் தொடங்கியிருக்கின்றன. திரையில் சூப்பர் ஸ்டாராகக் கொண்டாடப்பட்ட ரஜினிகாந், அரசியற்களத்தில் ஆளுமையாகவும், வேடிக்கையாகவும், வெவ்வேறு கோணங்களில் பார்க்கவும் கருத்துக்கள் பகிரப்படவும் தொடங்கியிருக்கின்றன. இது குறித்த ஒரு விரிவான பார்வையாக வரும் மாதுமையின் ரசிக்கக் கூடியதா ரஜினி அரசியல் கட்டுரையை 4தமிழ்மீடியாவின் மாற்றுச் சிந்தனை மிக்க வாசகர்களுக்குத் சிறப்புத் தொடராகத் தருவதில் மகிழ்வுறுகின்றோம். இத் தொடர்கட்டுரையின் நான்காவது பகுதி ரஜினியின் மீது ‘இரண்டு’ முக்கிய விமர்சனங்கள் கட்டுரையை 4தமிழ்மீடியாவின் மாற்றுச் சிந்தனை மிக்க வாசகர்களுக்குத் சிறப்புத் தொடராகத் தருவதில் மகிழ்வுறுகின்றோம். இத் தொடர்கட்டுரையின் நான்காவது ப��ுதி ரஜினியின் மீது ‘இரண்டு’ முக்கிய விமர்சனங்கள் \nRead more: ரசிக்கக் கூடியதா ரஜினி அரசியல் : பகுதி 4\nநிலவில் அணு உலை அமைக்கும் திட்டத்தில் அமெரிக்கா : அச்சம் தெரிவிக்கும் சீனா\n - ரசிக்கக் கூடியதா ரஜினி அரசியல் : பகுதி 3\nரசிக்கக் கூடியதா ரஜினி அரசியல் \nவாராந்த மின்னஞ்சல் சேவையில் இணைய இங்கே\nமின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :\nபிக்பாஸ் சாண்டிக்கு வில்லனாக கௌதம் மேனன்\nபல வெற்றி பாடல்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியவர் சாண்டி.\nகொரோனாவின் போது சினிமாவுக்கு என்ன செய்யலாம் : லொகார்னோ சர்வதேச திரைப்பட விழா ஒரு முன் மாதிரி \nகடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.\nகமலி ஃப்ரம் நடுக்காவேரி : விமர்சனம்\nஒருவனின் திறமையைக் கண்டு அவன் மீது காதலில் விழும் பெண், தனக்கு வராத படிப்புடன் வம்படியாக மல்லுக்கட்டும் ஒரு துறுதுறுக் குறும்புப் பெண்ணின் தீவிர முயற்சி என்னவாகிறது என்பது ஒரு வரிக்கதை.\nஒரே திடல் : தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி\nஇச் சிறுகதையினை வாசித்து முடிக்கையில் ஒரு தியானம் செய்த மன உணர்வு எழக்கூடும். இந்தப் பூவுலகின் மீதும் வாழ்தலின் மீதூமான பற்றுதல் அதிகரிக்கக் கூடும்.\nபன்னாட்டுத் தாய்மொழித்தினம் 2021 : சென்னையில் தமிழை கொண்டாடும் மொழித்திருவிழா\nபெப்ரவரி 21 திகதியான இன்று பன்னாட்டுத் தாய்மொழித்தினம் கொண்டாடப்படுகிறது.\nயார் இந்த வெற்றி துரைசாமி \nசென்னையில் நடைபெற்ற 18-வது சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ் படங்களுக்கான போட்டிப் பிரிவு உண்டு. கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்திருக்க வேண்டிய இந்தப் படவிழா கரோனா காரணமாக பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கி நேற்று முடிவரைந்தது, தமிழ் போட்டிப் பிரிவில் மொத்தம் 19 படங்கள் பங்கேற்றன.\n\"கண்டா வரச்சொல்லுங்க' : அடுத்தகட்டத்தை நோக்கிச்செல்லும் தனுஷின் கர்ணன் பாடல்\nநடிகர் தனுஷ்; மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்துள்ள ‘கர்ணன்’ திரைப்படத்தின் பாடல் அண்மையில் வெளியானது.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/32607/Ajith-s-team-creates-records", "date_download": "2021-02-28T18:38:35Z", "digest": "sha1:4NV47XLCEYMUGA6RX3HXVASMEY7AERPZ", "length": 10140, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உலக சாதனைப் படைத்த அஜித்தின் ஆளில்லா விமானம் | Ajith's team creates records | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஉலக சாதனைப் படைத்த அஜித்தின் ஆளில்லா விமானம்\nஅஜித் மேற்பார்வையின் கீழ் உருவாக்கப்பட்ட ஆளில்லா விமானம் புதிய சாதனையைப் படைத்துள்ளது.\nஅஜித் ஒரு டெக்னாலஜி பிரியர். அவர் தனக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களை முதலில் பைக் ரேஸ் பக்கம் பயன்படுத்திக் கொண்டிருந்தார். அதன் பிறகு அது கார் ரேஸ் போகும் அளவுக்கு முன்னேற்றம் கண்டது. அதன் பிறகு சிறிய ரக எலிகாப்டர்களை தயாரித்து வந்தார். இவை எல்லாவற்றையும் அஜித் முறைப்படி கற்றுத் தேர்ந்தார். அதற்கான அனைத்து உரிமங்களையும் அவர் பெற்றார். ‘விவேகம்’ படப்பிடிப்பின் போது அவர் யூரோப் நாடுகளில் பைக் ரேஸ் செய்தார். முறைப்படி வெளிநாட்டு ஓட்டுநர் உரிமம் உள்ள ஒருவர்தான் அதனை செய்ய முடியும். சர்வதேச விதிகள்படி அவர் உரிமம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇவரது தொழில்நுட்ப அறிவை சென்னை எம்ஐடி பயன்படுத்திக் கொள்ள விரும்பியது. ஆகவே மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க அஜித்தின் உதவியை நாடியது. பேரிடர் காலங்களில் மருத்துவ உதவிகளுக்காக ட்ரோன் தயாரிப்பில் இறங்கியது எம்ஐடி. ட்ரோன் என்றால் ஆளில்லா விமானம் என்பது பொருள். இதனை தயாரிக்க அமைக்கப்பட்ட ‘தக்‌ஷா’ குழுவின் ஆலோசகராக அஜித் செயல்பட தொடங்கினார்.\nஅவரது தலைமையின் கீழ் உருவாக்கப்பட்ட ட்ரோன், இந்தியா முழுவதும் உள்ள 111 பொறியியல் கல்லூரிகளுக்கிடையே நடந்த போட்டியில் கலந்து கொண்டது. போட்டி முடிவில் அஜித்தின் ஆலோசனைபடி தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானம் பல சாதனைகளைப் படைத்துள்ளது.\nஇந்தப் போட்டியில்‘தக்‌ஷா’குழுவினரின் ட்ரோன் 6 மணி நேரம் 7 நிமிடங்கள் வரை வானில் பறந்தது. இதன் மூலம் உலகத்திலேயே அதிக நேரம் பறக்கக்கூடிய ட்ரோன் இதுதான் என்று சாதனை படைத்துள்ளது. இந்த ஆளில்லா விமானம் மூலம் 10 கிலோ எடை வரை உள்ள பொருட்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடு��்துச் செல்ல முடியும். பேரிடர் காலங்களில் மருத்துப் பொருட்களை சுமந்து செல்ல இது ஒரு வரப்பிரசாதமாக அமையும் என இந்த ஆய்வில் ஈடுப்பட்ட மாணவர்கள் கூறியுள்ளனர்.\nஅமெரிக்கர்களைவிட இந்தியர்களுக்குதான் அதிக மனஅழுத்தம் - புதிய ஆய்வு\n‘சேஸ் பண்றதுனா எங்களுக்கு ரொம்ப பிடிக்கும்’ - விராட் கோலி நச்..\nடிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்\n\"தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது\"-ருசித்து பாராட்டிய ராகுல்காந்தி\nஅசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி\n9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்\nஇனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nகவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்\nகுழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅமெரிக்கர்களைவிட இந்தியர்களுக்குதான் அதிக மனஅழுத்தம் - புதிய ஆய்வு\n‘சேஸ் பண்றதுனா எங்களுக்கு ரொம்ப பிடிக்கும்’ - விராட் கோலி நச்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2021/nissan-magnite-compact-suv-bookings-cross-35000-units-mark-here-are-all-the-details-026135.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-02-28T19:32:02Z", "digest": "sha1:HOZBSL3UXL7JH2G57WF5MOFCCCEYGBLI", "length": 21395, "nlines": 273, "source_domain": "tamil.drivespark.com", "title": "இவ்வளவு கம்மி விலையில் கிடைக்கும்போது வாங்காமல் விட முடியுமா? நிஸான் மேக்னைட் காருக்கு 35 ஆயிரம் முன்பதிவுகள்! - Tamil DriveSpark", "raw_content": "\nசன்னி லியோன் கணவர் கார் நம்பரை தனது காரில் பயன்படுத்தி இளைஞர் செய்த காரியம்... நடந்ததை கேட்டு ஆடிப்போன போலீஸ்\n1 hr ago ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\n9 hrs ago பெங்களூர்வாசிகள் கொடுத்த வெச்சவங்க புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது\n11 hrs ago 200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா\n14 hrs ago பெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு\nNews கூடுதல் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு.. பாலியல் புகாரில் சிபிசிஐடி அதிரடி\nSports ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்\n பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்\nFinance எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..\nLifestyle கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்\n ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇவ்வளவு கம்மி விலையில் கிடைக்கும்போது வாங்காமல் விட முடியுமா நிஸான் மேக்னைட் காருக்கு 35 ஆயிரம் முன்பதிவுகள்\nநிஸான் மேக்னைட் காருக்கு 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்துள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nஇந்திய சந்தையில் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட மேக்னைட் காம்பேக்ட் எஸ்யூவி காருக்கு 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகளை பெற்றுள்ளதாக நிஸான் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்திய சந்தையில் மேக்னைட் காம்பேக்ட் எஸ்யூவி காருக்கு உச்சகட்ட வரவேற்பு கிடைத்துள்ளதை புரிந்து கொள்ளலாம்.\nஇந்திய சந்தையில் நிஸான் மேக்னைட் காம்பேக்ட் எஸ்யூவி கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. 4.99 லட்ச ரூபாய் என்ற மிக சவாலான ஆரம்ப விலையில் (அறிமுக சலுகை விலை, எக்ஸ் ஷோரூம்) நிஸான் மேக்னைட் காம்பேக்ட் எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.\nஇதன் மூலம் இந்திய சந்தையில் மிக குறைந்த விலையில் கிடைக்கும் காம்பேக்ட் எஸ்யூவி என்ற பெருமையை நிஸான் மேக்னைட் பெற்றது. ஆனால் மேக்னைட் காம்பேக்ட் எஸ்யூவியின் விலையை நிஸான் நிறுவனம் சமீபத்தில் 50 ஆயிரம் ரூபாய் உயர்த்தியது. எனினும் ஆரம்ப நிலை XE வேரியண்ட்டின் விலை மட்டுமே உயர்த்தப்பட்டது.\nஇதன் விளைவாக தற்போது 5.49 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில் (எக்ஸ் ஷோரூம்) நிஸான் மேக்னைட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் விலை உயர்ந்துள்ள நிலையிலும் கூட, இன்னமும் இந்தியாவின் மிகவும் மலிவான காம்பேக்ட் எஸ்யூவி என்ற பெருமையை நிஸான் மேக்னைட்தான் தன் கைவசம் வைத்துள்ளது.\nXE, XL, XV மற்றும் XV பிரீமியம் என மொத்தம் 4 வேரியண்ட்களில் நிஸான் மேக்னைட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில், டாப் வேரியண்ட்டான XV பிரீமியம் வேரியண்ட் 9.35 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நிஸான் மேக்னைட் காம்பேக்ட் எஸ்யூவி காருக்கு கிடைத்துள்ள வரவேற்பிற்கு இந்த சவாலான விலை நிர்ணயம் முக்கியமான காரணம்.\n1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என நிஸான் மேக்னைட் காரில் மொத்தம் 2 பெட்ரோல் இன்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இதில், நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 71 பிஎச்பி பவரையும் மற்றும் 96 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் தேர்வு வழங்கப்படுகிறது.\nமறுபக்கம் டர்போ பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 99 பிஎச்பி பவரையும், 160 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. 5 ஸ்பீடு மேனுவல் அல்லது சிவிடி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுடன் இந்த இன்ஜின் வழங்கப்படுகிறது. விலை குறைவு என்றாலும், பல்வேறு வசதிகளையும் நிஸான் நிறுவனம் மேக்னைட் காரில் வழங்கியுள்ளது.\nசப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில், மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ, கியா சொனெட், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், டொயோட்டா அர்பன் க்ரூஸர், மஹிந்திரா எக்ஸ்யூவி300 மற்றும் டாடா நெக்ஸான் உள்ளிட்ட கார்களுக்கு சவால் அளித்து வரும் நிஸான் மேக்னைட், விரைவில் விற்பனைக்கு வரவுள்ள ரெனால்ட் கிகர் காருடனும் போட்டியிடவுள்ளது.\nஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\nவேற லெவல்... விற்பனைக்கு வந்ததில் இருந்து நிஸான் மேக்னைட் காருக்கு இவ்வளவு முன்பதிவுகளா\n புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது\nமலிவு விலை காருக்கு கிடைத்த புதிய அங்கீகாரம்... நிஸான் மேக்னைட் கார் எவ்வளவு பாதுகாப்பானது தெரியுமா\n200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா\nகாரின் விலையை அப்படியே கேஷ்பேக்காக தரப்போறாங்களாம்... நிஸான் அதிரடி அறிவிப்பு... இன்னும் பல சர்ப்ரைஸ் இருக்கு\nபெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு\nபொய்யான பிரச்சாரம் செய்கிறார்கள்... இந்தியாவின் மலிவு விலை காரின் விளம்பரத்தின்மீது பிரபல அரசு துறை புகார்\nஃபேமிலியாக டூர் செல்ல ஏற்றவை... மிக விரைவில் நாட்டில் விற்பனைக்கு வரவிருக்கும் புதிய 7 இருக்கை கார்கள்...\nவருகிற பிப்.4ல் உலகளவில் அறிமுகமாகும் 2022 பாத்ஃபைண்டர் எஸ்யூவி டீசர் மூலம் அறிவித்த நிஸான்\nமறைப்பு எதுவுமில்லாமல் இந்தியாவில் காட்சிதந்த 2021 மினி 3-கதவு ஹேட்ச்பேக்\nபெட்ரோல், டீசல் வாகன உற்பத்தியை கை விட பிரபல கார் நிறுவனம் திட்டம்... எந்த நிறுவனம் தெரிஞ்சா ஷாக்காயிருவீங்க\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nபுதிய பிஎம்டபிள்யூ ஆர் நைன்டி மற்றும் ஆர் நைன்டி ஸ்க்ராம்ப்ளர் பைக்குகள் அறிமுகம்\nதீப்பிடிக்கும் அபாயம்... கோனா எலெக்ட்ரிக் கார்களில் பேட்டரியை மாற்றுவதற்கு ஹூண்டாய் முடிவு\nசின்ன வயசுல இருந்தே ரொம்ப பிடிக்கும்... புதிய டாடா சஃபாரி காரை முதல் ஆளாக வாங்கிய பிரபல நடிகர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/did-you-know-why-jan-21-st-is-so-special-409502.html?utm_source=articlepage-Slot1-19&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-02-28T19:51:14Z", "digest": "sha1:F6PC6EEXQ3J6C5MOEQDNNVT6NCIJA3PT", "length": 15730, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "21ம் நூற்றாண்டின்.. 21ம் ஆண்டின்.. முதல் 21.. அடேங்கப்பா.. இவ்வளவு மேட்டர் இருக்கா! | Did you know why Jan 21 st is so special - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nகூடுதல் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு.. பாலியல் புகாரில் சிபிசிஐடி அதிரடி\nஇரண்டு தொகுதிகளை குறிவைத்து களமிறங்கும் கமல்... ஆலந்த��ர், கோவை தெற்கு தொகுதிகளில் போட்டி\nமியான்மரில் களேபரத்தில் முடிந்த மக்கள் போராட்டம்.. ராணுவம் துப்பாக்கிச்சூடு... 18 உயிரிழப்பு\nதமிழ் இந்திய மொழி இல்லையா தமிழர்களின் வரலாறு இந்திய வரலாறு இல்லையா தமிழர்களின் வரலாறு இந்திய வரலாறு இல்லையா ராகுல் காந்தி சரமாரி கேள்வி\nகூடுதல் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு.. பாலியல் புகாரில் சிபிசிஐடி அதிரடி\nஇரண்டு தொகுதிகளை குறிவைத்து களமிறங்கும் கமல்... ஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் போட்டி\nஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை... ராஜேஷ் தாஸை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும்... கனிமொழி பேச்சு\nதமிழ்நாட்டில் இன்று 479 பேருக்கு கொரோனா பாதிப்பு... மூவர் உயிரிழப்பு\nதமிழ்நாட்டில் மார்ச் 31 வரை... தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு... அரசு உத்தரவு\nஅதிமுக-பாஜக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவு... டெல்லி புறப்பட்டார் அமித் ஷா\nAutomobiles ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\nSports ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்\n பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்\nFinance எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..\nLifestyle கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்\n ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n21ம் நூற்றாண்டின்.. 21ம் ஆண்டின்.. முதல் 21.. அடேங்கப்பா.. இவ்வளவு மேட்டர் இருக்கா\nசென்னை: ஜனவரி 21.. இது திடீரென ரவுண்டு அடித்து டிரெண்டாகியுள்ளது. 2021 ம் ஆண்டில் வந்துள்ள ஜனவரி 21 மிகவும் சிறப்பு கொண்டது. சில நாடுகளில் இந்த தினம் விசேஷ தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.\nஅப்படி என்ன சிறப்பு இந்த நாளுக்கு என்ற கேள்விக்கு இதோ பதில்... 2021 ம் ஆண்டில் வந்துள்ள ஜனவரி 21 தான் 21 ம் நூற்றாண்டில், 21 ம் ஆண்டில் வந்துள்ள முதல் 21 ம் தேதியாகும். 21.1.21 என்ற தேதியை பின்நோக்கி எழுதினாலும் மாற்றமின்றி இருக்கும்.\nபொதுவாக ஜனவரி 21 என்பது போலந்து நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் பாட்டிகள் தினமாகவும், மூதாதையர்கள் தினமாகவும் கொண்டாடப்படுகிறது. க்யூபா நாட்டில் தேசிய கொடி நாளாக கொண்டாடப்படுகிறது.\nஇதில் மேலும் சுவாரஸ்யம் தரும் விஷயம் என்னவென்றால், ஜனவரி 21 ம் தேதி கனடா மற்றும் அமெரிக்காவில் ஆண்டுதோறும் கட்டிப்பிடி தினமாக கொண்டாடப்படுகிறது. கட்டிப்பிடித்து அன்பை பரிமாறிக் கொள்ள ஒரு தினம் உருவாக்கப்பட்டு, அது ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.\nஓ அதுதானா மேட்டர்.. அதான் டிரெண்டாக்கிட்டாங்க போல நம்மாளுங்க\nஇன்று முதல் இரண்டாம் கட்ட கோவிட் தடுப்பூசி.. வயது 45ஐ தாண்டிவிட்டதா அப்போ முதல்ல இதைப் படிங்க\nசட்டசபை தேர்தலில்... திமுக சார்பில் போட்டியிட 7000 பேர் விருப்ப மனு\nகல்பாக்கம் அணுமின்நிலையத்தை சுற்றிய 14 ஊராட்சிகளில் பத்திரவு பதிவு செய்ய தடை.. வைகோ கடும் கண்டனம்\nதிமுகவுக்கு 75 மார்க்.. தமிமுன் அன்சாரியுடன் கூட்டணி - ஜவாஹிருல்லா 'எக்ஸ்க்ளூஸிவ்' பேட்டி\nகல்பாக்கம் அணுமின் நிலையத்தை சுற்றி 14 கிராமங்களில் நிலம் பத்திரப் பதிவு செய்ய தடை\nதி.மு.க. ஒதுக்கிய தொகுதிகள்.. அதிர்ச்சியில் காங்கிரஸ் தலைவர்கள்.. ராகுல் நிலைப்பாடு என்ன\nவீசுகிறது சசிகலா அலை.. ஒவ்வொரு தொகுதியிலும் பிரச்சாரம்.. சசிகலா தலைமையில் ஆட்சி.. நமது எம்ஜிஆர்\n41 லிருந்து 25 க்கு இறங்கி வந்துள்ள பிரேமலதா.. பாமகவை விட அதிக தொகுதியை பெற அடம் பிடிக்கும் தேமுதிக\n மத்திய அமைச்சருக்கு கடிதத்தை திருப்பிய அனுப்பிய சு. வெங்கடேசன் எம்.பி\nதமிழக பாஜக மேலிட பொறுப்பாளர்களை சந்தித்த அமித் ஷா.. போட்ட உத்தரவு.. திகைப்பில் அதிமுக\nகூடுதல் டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் புகார் சிபிசிஐடிக்கு மாற்றம்.. டிஜிபி திரிபாதி உத்தரவு\nசமூகமாக முடிந்துள்ளது.. திமுக கூட்டணி பேச்சுவார்த்தைக்கு பின்...முஸ்லிம் லீக், மமக தலைவர்கள் பேட்டி\nஎந்நாளும் இல்லாத திருநாளாக தமிழகத்தில் அதிகரிக்கும் முதல்வர் வேட்பாளர்கள்.. யாருக்கு ஹாட்சீட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/health-news-in-tamil/murungai-keerai-will-increase-the-secretion-of-breast-milk-116020100013_1.html", "date_download": "2021-02-28T19:38:44Z", "digest": "sha1:6TNFAVKZPLKLQ6BHODS7DJH4WXAPVBBE", "length": 15226, "nlines": 168, "source_domain": "tamil.webdunia.com", "title": "தாய்ப்பாலின் சுரப்பை அதிகரிக்க செய்யும் முருங்கைக்கீரை | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 1 மார்ச் 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதாய்ப்பாலின் சுரப்பை அதிகரிக்க செய்யும் முருங்கைக்கீரை\nதாய்ப்பாலின் சுரப்பை அதிகரிக்க செய்யும் முருங்கைக்கீரை\nஇலைகள் மிகவும் சத்தான பகுதியாகும். இலைகளில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் அடங்கி உள்ளது.\nஇதில் வைட்டமின்கள் பி , சி, கே, புரோவிட்டமின் ஏ என்னும் பீட்டா கரோட்டின், மேலும் மாங்கனீசு, மற்றும் புரதம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கணிசமாக இருப்பதால் வளரும் நாடுகளில் இது ஊட்டச்சத்து உணவாக பரிந்துரைக்கப்பட்டு வருகின்றது.\nபொதுவாக உடலில் இரத்தணுக்கள் குறைவாக இருந்தால், இரத்த சோகை ஏற்படும். இத்தகைய இரத்த சோகையானது ஊட்டச்சத்து குறைபாட்டினால் ஏற்படுகிறது.\nஇரத்த சோகை குழந்தைகளுக்கு வந்தால், நோயெதிர்ப்பு மண்டலமானது வலுவிழந்து, சருமம், சுவாசப் பாதை, செரிமான மண்டலம் போன்றவற்றில் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.\nமுருங்கைக்கீரையில் வைட்டமின் ஏ அதிகம் இருப்பதால், பார்வை பிரச்சனை உள்ளவர்கள் அதை சாப்பிட்டால் தெளிவான கண் பார்வையை கிடைக்கும்.\nநோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். முருங்கைக்கீரையை வாரந்தோறும் உணவில் சேர்த்து வந்தால், அது உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதனால் எளிதில் உடலைத் தொற்றும் சளி, காய்ச்சல் போன்றவற்றில் இருந்து விலகி இருக்கலாம்.\nமுருங்கைக்கீரை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். குறிப்பாக ஆண்கள் முருங்கைக்கீரையை தவறாமல் சாப்பிட்டு வந்தால், அவர்களை எளிதில் தாக்கும் மாரடைப்பு மற்றும் இதர இதய நோய்களின் அபாயத்தைத் தடுக்கும்.\nமுருங்கைக்கீரையில் உள்ள ���ன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் இருப்பதால், இவை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, புற்றுநோய் வராமல் தடுக்கும்.\nமுருங்கைக்கீரையில் உள்ள கால்சியம், எலும்புகள் மற்றும் பற்களின் வலுவினை அதிகரிக்கும்.\nமுருங்கைக்கீரையில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், அது இரத்த அணுக்களின் அளவை அதிகரித்து, இரத்த சோகையில் இருந்து விடுபட உதவுகிறது.\nபிரசவம் முடிந்த பெண்கள் தாய்ப்பாலின் சுரப்பை அதிகரிக்க, முருங்கைக்கீரையை சாப்பிடுவது நல்லது.\nபெண்களுக்கு பிரசவத்தின் போது இரத்தம் அதிகம் வெளியேறும். ஆகவே பிரசவத்திற்கு பின் அவர்களின் உடலில் இரத்தத்தின் அளவானது அதிகரிக்க வேண்டுமானால், முருங்கைக்கீரையை நெய் சேர்த்து வதக்கி சாப்பிட வேண்டும்.\nகுழந்தைகளுக்கு ஞாபக சக்தியை அதிகரிக்க வேண்டுமானால், முருங்கைப் பூவை நன்கு வெயிலில் உலர வைத்து, பொடி செய்து, பின் அந்த பொடியை பாலில் சேர்த்து கலந்து குடிக்க கொடுக்க வேண்டும். இதனால் கண்கள் நன்கு குளிர்ச்சியுடன் இருக்கும்.\nமுருங்கைக்கீரையை ஆண்கள் சாப்பிட்டு வந்தால், ஆண்மை அதிகரிப்பதுடன், விந்தணுவானது கெட்டிப்படும்.\nவாரம் இரண்டு முறை முருங்கைக்கீரையை சாப்பிட்டு வந்தால், சிறுநீரக மண்டலம் சீராக செயல்பட்டு, சிறுநீர் அதிகமாக வெளியேறி, உடலில் தங்கியுள்ள நச்சுக்கள் வெளியேறிவிடும்.\nகெட்ட கொழுப்பை கரைத்திடும் வெண்டைக்காய்\nகேன்சரை எதிர்த்து போராடும் இஞ்சி\nஅன்றாட உணவில் காலிஃப்ளவர் சேர்ப்பதன் அவசியம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/gujarat-first-lesbian-in-police-goes-to-hc-tamilfont-news-266570", "date_download": "2021-02-28T19:04:27Z", "digest": "sha1:JXQMUNTJG4AE2MTUO2CXNWNMYU366WV6", "length": 13950, "nlines": 137, "source_domain": "www.indiaglitz.com", "title": "Gujarat first lesbian in police goes to HC - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Headline News » காவல்துறையில் முதல் லெஸ்பியன் ஜோடி: நீதிமன்றம் சென்று உரிமையை நிலையாட்டிய இளம்பெண்கள்\nகாவல்துறையில் முதல் லெஸ்பியன் ஜோடி: நீதிமன்றம் சென்று உரிமையை நிலையாட்டிய இளம்பெண்கள்\nகுஜராத் காவல் துறையை சேர்ந்த இரண்டு பெண்கள் தங்களை லெஸ்பியன் என்ற�� அறிவித்துக்கொண்டதோடு அதை நீதிமன்றத்திலும் சென்று அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது\nகுஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 24 வயதுடைய இரண்டு இளம் பெண்கள் காவல் துறையில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் தங்கியிருந்து பணி புரிந்த நிலையில் இருவருக்கும் இடையே நட்பு அதிகமாகி ஒரு கட்டத்தில் காதல் ஏற்பட்டது. காவல் துறையில் உள்ளவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் இந்த விஷயம் தெரிய வந்ததை அடுத்து அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது\nஇந்த நிலையில் இரு தரப்பின் பெற்றோர்களும் லெஸ்பியன் வாழ்க்கை தவறானது என்றும் அதனால் காவல்துறை வேலையை விட்டு விட்டு வீட்டுக்கு வந்துவிடுமாறு வலியுறுத்தினர். ஆனால் இதனை இருவரும் கேட்கவில்லை. இதனையடுத்து பெற்றோர்கள் தொடர்ந்து இதுகுறித்து வலியுறுத்தியதை அடுத்து தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் காவல்துறை கண்காணிப்பாளரிடம் இருவரும் கூறினார்கள். ஆனால் அதற்கு உயரதிகாரிகளிடம் இருந்து சரியான பதில் இல்லை\nஇதனையடுத்து இருவரும் குஜராத் நீதிமன்றத்தை நாடினார்கள். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி இதுகுறித்து காவல்துறை கண்காணிப்பாளர் தலையிட்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டார். இந்த நிலையில் காவல்துறை கண்காணிப்பாளர் இந்த இருவர் குறித்து நீதிமன்றத்தில் கூறியபோது, ‘இரண்டு காவலர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து தங்களுக்கு கவலை இல்லை என்றும் பணியின் போது எப்படி இருக்கிறார்கள் என்பது மட்டுமே தாங்கள் கவனிக்க முடியும் என்றும் கூறியுள்ளார். இதனை அடுத்து இந்த காதல் ஜோடிக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை என்பது உறுதியானது\nகுஜராத் மாநிலத்தின் முதல் லெஸ்பியன் ஜோடி என்று தங்களைத் தாங்களே இருவரும் அறிவித்துக் கொண்டு தற்போது இருவரும் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது\nஜெயலலிதா மடியில் உட்கார்ந்து காபி குடித்த 'மாஸ்டர்' பட நடிகை\nஅடுத்தடுத்து வெளியாகிறதா 'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டு பாகங்கள்\n'பாகுபலி 2' சாதனையை முறியடித்த தளபதி விஜய்யின் 'மாஸ்டர்'\nசிம்பு, தனுஷ் பட நாயகி கர்ப்பம்: மகிழ்ச்சியுடன் வெளியிட்ட புகைப்படம்\nபிரபல காமெடி நடிகருக்கு அப்பாவாக நடிக்கின்றாரா விஜய்சேதுபதி\nவிஷ்ணுவிஷாலின் 'காடன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஇளைஞர்கள் கூட இப்போ இபிஎஸ் பக்கமே… அதிரடி காட்டும் தமிழக முதல்வர்\nதேர்தல் தேதி அறிவிப்பை ஒட்டி ராஜதந்திரியாக மாறிய தமிழக முதல்வர்\nசட்டப்பேரவைக்கு ஆப்சென்ட் ஆகாத ஒரே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி-சபாநாயகர் பாராட்டு\nசாப்பாட்டை வைத்து தொப்பையை குறைக்க முடியுமா\nசீமான் கூட முதல்வர் ஆகலாம் நடிகர் சிங்கமுத்துவின் பிரத்யேக பேட்டி\nஅதிரடி அறிவிப்புகளின் மூலம் ஏழை, எளிய மக்களின் துயர் துடைத்த தமிழக முதல்வர்\nஅகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தின் திடீர் பெயர் மாற்றம் கிண்டல் அடித்த 2 பிரபலங்கள்\nஒரே விடுதியில் 229 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு\nஅகமதாபாத் மேட்ச் உண்மையில் வேற லெவல்… இப்படி கூற காரணம் என்ன\n தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nசென்னை சிஎஸ்கே மீது கடும் கோபத்தில் இருக்கும் இங்கிலாந்து கேப்டன்\nடெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் செய்த புது சாதனை… குவியும் பாராட்டு\nபயிர்க்கடனைத் தொடர்ந்து நகைக்கடனும் தள்ளுபடி… தமிழக முதல்வர் அறிவிப்பு\nகோவையில் பிரதமர் மோடி கலந்து கொண்ட விழாவில் முலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரை\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் தா பாண்டியன் காலமானார்\n இந்திய வீரர்களின் அசராத பந்து வீச்சால் நடந்த மேஜிக்\nஅதிமுக தொண்டர்கள் ஆதரவு எப்போதும்- ஈபிஎஸ், ஓபிஎஸ் பக்கமே\nமுயல்களை சைவ முறையில் கும்பிட வேண்டும்- அமைச்சரின் புது விளக்கம்\nபக்கத்து வீட்டு பெண்ணை கொலைசெய்து அவள் இதயத்தை சமைத்து பரிமாறிய சைக்கோ கொடூரன்\nஇளைஞர்கள் கூட இப்போ இபிஎஸ் பக்கமே… அதிரடி காட்டும் தமிழக முதல்வர்\nதேர்தல் தேதி அறிவிப்பை ஒட்டி ராஜதந்திரியாக மாறிய தமிழக முதல்வர்\nசட்டப்பேரவைக்கு ஆப்சென்ட் ஆகாத ஒரே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி-சபாநாயகர் பாராட்டு\nசாப்பாட்டை வைத்து தொப்பையை குறைக்க முடியுமா\nசீமான் கூட முதல்வர் ஆகலாம் நடிகர் சிங்கமுத்துவின் பிரத்யேக பேட்டி\nஅதிரடி அறிவிப்புகளின் மூலம் ஏழை, எளிய மக்களின் துயர் துடைத்த தமிழக முதல்வர்\nஅகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தின் திடீர் பெயர் மாற்றம் கிண்டல் அடித்த 2 பிரபலங்கள்\nஒரே விடுதியில் 229 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு\nஅகமதாபாத் மேட்ச் உண்மையில் வேற லெவ��்… இப்படி கூற காரணம் என்ன\n தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nசென்னை சிஎஸ்கே மீது கடும் கோபத்தில் இருக்கும் இங்கிலாந்து கேப்டன்\nடெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் செய்த புது சாதனை… குவியும் பாராட்டு\nசுஷாந்தை அடுத்து பெண் தொகுப்பாளினி தற்கொலை: மன அழுத்தம் காரணமா\nஅமித்ஷா குணமாக குஷ்பு டுவீட்: பரபரப்பு தகவல்\nசுஷாந்தை அடுத்து பெண் தொகுப்பாளினி தற்கொலை: மன அழுத்தம் காரணமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Topic/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2021-02-28T18:44:04Z", "digest": "sha1:56FAEQIJXKM23ALUTU7XE24LG2SECEHD", "length": 17539, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "சாலை விபத்து News in Tamil - சாலை விபத்து Latest news on maalaimalar.com", "raw_content": "\nதமிழக பட்ஜெட் - 2021\nடெல்லியில் சொகுசு கார் மோதி ஒருவர் பலி... மாணவன் கைது\nடெல்லியில் சொகுசு கார் மோதி ஒருவர் பலி... மாணவன் கைது\nடெல்லியில் சொகுசு கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்த வழக்கில் 18 வயது மாணவர் கைது செய்யப்பட்டார்.\nஉ.பியில் சோகம் - கார் மீது எண்ணெய் லாரி மோதிய விபத்தில் 7 பேர் பலி\nஉத்தர பிரதேசத்தில் கார் ஒன்று எண்ணெய் லாரி மீது மோதிய விபத்தில் 2 பெண்கள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.\nலாரி கவிழ்ந்து 15 பேர் உயிரிழப்பு- பிரதமர் மோடி இரங்கல்\nமகாராஷ்டிர மாநிலத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த 15 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.\nகடும் பனிப்பொழிவால் அமெரிக்காவில் 100 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்து - 5 பேர் பலி\nஅமெரிக்காவில் 100 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்கு உள்ளான சம்பவத்தில் 5 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.\nவிசாகப்பட்டினம் அருகே சோகம் - பள்ளத்தாக்கில் சுற்றுலா பஸ் கவிழ்ந்து 8 பேர் பலி\nவிசாகப்பட்டினம் அருகே சுற்றுலா பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 8 பேர் பலியானார்கள்.\nமதுராந்தகம் அருகே சோகம் - லாரி மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் பலி\nமதுராந்தகம் அருகே லாரி மீது பின்னால் வந்த கார் மோதிய விபத்தில் 5 பேர் பரிதாபமாக பலியாகினர்.\nகிருஷ்ணகிரி அருகே சோகம் - சாலை விபத்தில் 6 பேர் பலி\nகிருஷ்ணகிரி அருகே சாலையோரம் நின்றிருந்த பேருந்து மீது வேன் மோதிய விபத்தில் 6 பேர் பலியாகினர்.\nமகாராஷ்டிரா மற்றும் ஒடிசாவில் சாலை விபத்து - மல்யுத்த வீரர்கள் உள்பட 12 பேர் ப���ி\nமகாராஷ்டிரா மற்றும் ஒடிசாவில் நடந்த சாலை விபத்துகளில் 12 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.\nஉத்தரபிரதேசத்தில் பஸ்-லாரி மோதல்: 10 பேர் பலி\nஉத்தரபிரதேசத்தில் பனி மூட்டம் காரணமாக ஏற்பட்ட சாலை விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.\nசாலை விபத்துகளில் இறப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது- நாராயணசாமி தகவல்\nசாலை விபத்துகளில் இறப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.\nசாலை விபத்துகளை குறைத்த சிறந்த மாநிலம் தமிழகம் - மத்திய மந்திரி விருது வழங்கினார்\nசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பணியில் சிறப்பாக செயல்பட்டு விபத்துகளை குறைத்த மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு மத்திய மந்திரி நிதின் கட்காரி விருது வழங்கினார்.\nவிபத்து இல்லாத தமிழகம் உருவாக சாலை விதிகளை மதியுங்கள்- எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்\nசாலை விதிகளை முழுமையாக கடைபிடித்து, விபத்துகளை தவிர்த்து, விலைமதிப்பற்ற தங்களின் உயிர்களை பாதுகாத்து, விபத்தில்லா தமிழ்நாட்டை உருவாக்கிட மக்கள் உதவிட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.\nகர்நாடகா சாலை விபத்தில் 10 பெண்கள், டிரைவர் பலி- பிரதமர் மோடி இரங்கல்\nகர்நாடக மாநிலத்தில் இன்று மினி பேருந்தும், டிப்பர் லாரியும் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பெண்கள் மற்றும் டிரைவர் ஆகியோர் உயிரிழந்தனர்.\nகேரளாவில் வீட்டின் மீது விழுந்த பேருந்து- திருமண கோஷ்டியினர் 5 பேர் பலி\nகேரளாவில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, பள்ளத்தில் உள்ள ஒரு வீட்டின் மீது விழுந்ததில் 5 பேர் உயிரிழந்தனர்.\nராஜஸ்தானில் ஜீப்-லாரி மோதல்: 10 பேர் உயிரிழப்பு\nராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் மாவட்டத்தில் நிகழ்ந்த வாகன விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.\nதொப்பூரில் 12 வாகனங்கள் மீது லாரி மோதி பயங்கர விபத்து - 4 பேர் பலி\nதொப்பூரில் மலைப்பாதையில் இறக்கத்தில் வந்து கொண்டிருந்த லாரி 12 வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்தியதில் 4 பேர் பலியாகினர்.\nகார் மீது கவிழ்ந்த மணல் லாரி... 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு\nஉத்தர பிரதேச மாநிலம் கவுஷாம்பி மாவட்டத்தில் இன்று அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.\nவிவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவ��ப்பு\nஅதிமுக கூட்டணியில் இருந்து விலகியது ஏன்\nபொகரு பட விவகாரம் - மன்னிப்பு கேட்ட துருவ சர்ஜா\nபஸ் நிலையத்தில் முத்தமழை பொழிந்த காதல் ஜோடி\nஇந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவு- சொந்த ஊரில் நாளை இறுதி சடங்கு\nநான்தான் முதல்வர் வேட்பாளர்- கமல்ஹாசன்\nஉடல்நிலையில் பாதிப்பு.... நடிகர் அமிதாப்பச்சனுக்கு ஆபரேசன்\nஉதயநிதி ஸ்டாலின் படத்தில் நடிக்கும் பிக்பாஸ் டைட்டில் வின்னர்\nபிரபாஸின் ‘சலார்’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nநீண்ட நாட்களுக்கு பின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட ‘காடன்’ படக்குழு\nபாகுபலி 2 படத்தின் சாதனையை முறியடித்த மாஸ்டர் - கொண்டாடும் விஜய் ரசிகர்கள்\nதொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை- வைகோ, திருமாவளவனுக்கு அழைப்பு விடுத்த திமுக\nஅமெரிக்காவில் 3வது கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namadhuamma.net/news-2383/", "date_download": "2021-02-28T19:42:32Z", "digest": "sha1:DWXAXLYK6YT6GAWBSSXTRU6PPGLEPJ4X", "length": 12564, "nlines": 85, "source_domain": "www.namadhuamma.net", "title": "சேலத்தில் மரவள்ளி கிழங்கு விவசாயிகள் கலந்தாய்வு கூட்டம் - சத்துணவு திட்டத்தில் ஜவ்வரிசியை சேர்க்க கோரிக்கை - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nகூட்டுறவு வங்கிகளில் மகளிர் குழுக்கள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி-முதலமைச்சர் அறிவிப்பு\nகூட்டுறவு சங்கங்களில் ஏழை மக்கள் பெற்ற நகைக்கடன்கள் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு\nதுன்பங்கள் வருகின்றபோது பக்கபலமாக இருந்து மக்களை மீட்டெடுத்த ஒரே அரசு அம்மா அரசு – முதலமைச்சர் பெருமிதம்\nவிவசாயிகள் கடன் தள்ளுபடிக்கு தி.மு.க. குரல் கொடுத்தது உண்டா\nமுதலமைச்சரின் உதவி மையம் மூலம் 1.50 லட்சம் குறைகளுக்கு நடவடிக்கை-அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்\nதூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.181 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி\nகழக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும்:அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி\nஇந்திய கம்யூ. மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவு-முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n14 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி-முதலமைச்சர் உத்தரவு\nஏப்ரல் 1-ந்தேதி முதல் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் இலவச மின்சாரம்-முதலமைச்சர் அறிவிப்பு\nரூ.565 கோடியில் மேட்டூர் அணை உபரிநீரை 100 ஏரிகளுக்கு வழங்கும் திட்டம் – முதலமைச்சர் தொடங்கி வைத்தார்\nஅம்மா அவர்களின் 73-வது பிறந்தநாள் விழா – அம்மா திருவுருவ சிலைக்கு ஒருங்கிணைப்பாளர்கள் மாலை அணிவித்து மரியாதை\nதமிழ்நாடு முழுவதும் 73 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்\nகழகம் சார்பில் விருப்ப மனு விநியோகம் தொடங்கியது-நிர்வாகிகள் போட்டி போட்டு வழங்கினர்\nரூ.1115.66 கோடி மதிப்பில் 4 புதிய சாலை பணிகள்\nசேலத்தில் மரவள்ளி கிழங்கு விவசாயிகள் கலந்தாய்வு கூட்டம் – சத்துணவு திட்டத்தில் ஜவ்வரிசியை சேர்க்க கோரிக்கை\nசத்துணவு திட்டத்தில் ஜவ்வரிசியை சேர்க்க முதலமைச்சருக்கு கோரிக்கை வைக்கப்படும் என்று மரவள்ளிக்கிழங்கு விவசாயிகளிடம் சேகோசர்வ் தலைவர் உறுதி அளித்துள்ளார்.\nசேலத்தில் சூரமங்கலம் அருகே உள்ள மரவள்ளி கிழங்கு விவசாயிகளின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சேகோசர்வ் தலைவர் தமிழ்மணி தலைமை தாங்கினார். மேலாண்மை இயக்குனர் சதீஷ் முன்னிலை வகித்தார். இதில் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இருந்து திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.\nஇக்கூட்டத்தின் போது மரவள்ளிக்கிழங்கு விவசாயிகள் வாழ்வு சிறக்க ஜவ்வரிசிக்கு நல்ல விலை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். சத்துணவு திட்டத்தில் ஜவ்வரிசியை சேர்க்க தமிழக முதல்மைச்சரிடம் வலியுறுத்த வேண்டும். மரவள்ளி விவசாயிகளுக்காக விரைவில் முத்தரப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்து பேசினர். இதற்கு சேகோசர்வ் தலைவர் தமிழ்மணி பதில் தெரிவித்து, விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் தமிழக முதலமைச்சரிடம் தெரிவித்து உடனே நிறைவேற்ற வழிவகை காணப்படும் என தெரிவித்தார்.\nபின்னர் சேகோசர்வ் தலைவர் தமிழ்மணி செய்தியாளர்களிடம் கூறுகயைில், விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகள் வைத்துள்ளனர். இதில் முக்கியமானது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் மரவள்ளிக்கிழங்கு மாவு முழுமையாக தடை செய்ய வேண்டும் என்பது ஆகும். இதுகுறித்து மத்திய அரசுக்கு வலியுறுத்த முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி மூலம் முழு முயற்சி மேற்கொள்ளப்படும்.\nவெளிநாடுகளிலிருந்து மரவள்ளிக்கிழங்கு மாவு எனப்படும் ஸ்டார்ச் இறக்குமதி செய்ய தடை விதிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். மரவள்ளிக்கிழங்கு விவசாயிகளின் வாழ்வாதாரம் சிறக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். சத்துணவு திட்டத்தில் ஜவ்வரிசி உணவை சேர்க்க முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்படும். சேகோசர்வ் தொழில் இடைத்தரகர்கள் இல்லாமல் செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். இடைத்தரகர்கள் இன்றி சேகோசர்வ் நிர்வாகம் நேரில் கொள்முதல் செய்து அதை ஆலைகளுக்கு தரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.\n19 நாளில் 2,37,204 மெ. டன் நெல் கொள்முதல் செய்து அரசு சாதனை – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டிற்கு அமைச்சர் ஆர்.காமராஜ் பதிலடி\nதிருத்தங்கல் நகராட்சியில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள் – அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பூமிபூஜை\nகூட்டுறவு வங்கிகளில் மகளிர் குழுக்கள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி-முதலமைச்சர் அறிவிப்பு\nபுரட்சித்தலைவி அம்மா பிறந்த நாளில் ஏழை- எளியோருக்கு நலத்திட்ட உதவி-அரியலூர் மாவட்ட கழகம் முடிவு\nஆர்.நகரில் 2000 பேருக்கு மருத்துவ காப்பீடு அட்டை- ஆர்.எஸ்.ராஜேஷ் தகவல்\nபிஞ்சிலேயே பழுத்து விட்டதால் உதயநிதி பெண்களை இழிவுபடுத்தி பேசுகிறார் – இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி தாக்கு\nஇளைஞர், இளம்பெண்கள் பாசறைக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை – பா.வளர்மதி, அமைச்சர் பா.பென்ஜமின் தொடங்கி வைத்தனர்\nதமிழ்நாடு மின்னணுவியல் வன்பொருள் உற்பத்திக் கொள்கை 2020 : முதலமைச்சர் வெளியிட்டார்\nஇடைத்தேர்தல் நடைபெற்றால் கழகமே வெற்றிபெறும் – அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/08/ITAK_9.html", "date_download": "2021-02-28T18:22:06Z", "digest": "sha1:WS36LM57ROLHZ26WSE2EX5GPIOUMG3IB", "length": 12889, "nlines": 86, "source_domain": "www.pathivu.com", "title": "சாம், சுமா, சிறீ தமிழரசிலிருந்து நீக்கம்? - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / சாம், சுமா, சிறீ தமிழரசிலிருந்து நீக்கம்\nசாம், சுமா, சிறீ தமிழரசிலிருந்து நீக்கம்\nடாம்போ August 09, 2020 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\nஇலங்கை தமிழ் அரசு கட்சியிலிருந்து சம்பந்தன்,சுமந்திரன் மற்றும் சிறீதரன்\nநீக்கப்படவுள்ளனர்.மார்ட்டின் வீதியிலுள்ள தமிழரசுக்கட்சி தலைமையகத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.\nஇலங்கை தமிழ் அரசு கட்சி தலைவரிற்கு தெரியாமல், ப���்காளி கட்சிகளின் தலைவர்களிற்கு தெரியாமல், இலங்கை தமிழ் அரசு கட்சியின் உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சிவஞானம் சிறிதரன் ஆகியோர், கட்சித்தலைமைக்கு எதிரான சதி நடவடிக்கையாக தேசியப்பட்டியல் எம்.பியை தீர்மானித்துள்ளனர்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒரேயொரு தேசியப்பட்டியல் நியமனத்தை மாவை சேனாதிராசாவிற்கு வழங்கலாம் என பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் நேற்று தெரிவித்தனர். இலங்கை தமிழ் அரசு கட்சியின் மூத்த துணைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், பொ.கனகசபாபதி ஆகியோர் நேற்று இரா.சம்பந்தனை நேரில் சந்தித்து, மாவை சேனாதிராசாவிற்கு தேசியப்பட்டியல் நியமனத்தை வழங்கும்படி வலியுறுத்தினர்.\nஇதேவேளை,மாவை சேனாதிராசாவை அரங்கிலிருந்து அகற்றி தலைமையை கைப்பற்றும் சதி நடவடிக்கையில் சுமந்திரன்- சிறிதரன் இணை ஈடுபட்டுள்ளது. இதன்படி, நேற்றிரவு திருகோணமலைக்கு சென்ற இருவரும், இரா.சம்பந்தனுடன் பேசி, செயலாளர் கி.துரைராசசிங்கத்தையும் அங்கு வரவழைத்தனர்.\nஇதை தொடர்ந்து, இன்று காலையில் த.கலையரசனிற்கு தேசியப்பட்டியல் நியமனம் வழங்கப்பட்டது.\nமாவை சேனாதிராசாவிற்கு தேசியப்பட்டியல் ஆசனம் வழங்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்ற இன்று தமிழ் அரசு கட்சியின் யாழ் மாவட்ட கிளை கூட்டம் கூடியது. எனினும், இதற்கு முன்னதாகவே, கலையரசனிற்கு நியமனத்தை வழங்கினர் சுமந்திரன், சிறிதரன் கூட்டு.\nஇத்தகைய குழப்பத்தையடுத்து அவர்களை கட்சியிலிருந்து நீக்க தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.\nவெசாக் பண்டிகையை தேசிய நிகழ்வாக சிங்கள பௌத்தர்களேயற்ற யாழ்ப்பாணம் நயினாதீவில் முன்னெடுக்க முன்னாள் வடமாகாண ஆளுநரும் தேசியப்பட்டியல் பின்கத...\nசாகும்வரை உண்ணாவிரதத்தை தொடங்கினார் அம்பிகை\nபிரித்தானிய அரசிற்கும் ஐநா சபைக்கும் கோரிக்கைகளை முன்வைத்து சாகும்வரை உண்ணாவிரதத்தை தொடங்கினார் அம்பிகை செல்வகுமார்.\n13இனை வாங்க சொல்லும் இந்திய தூதரகம்\nதமிழ் மக்களது இனப்பிரச்சினைக்கு தற்சமயம் அமுலிலுள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கைகளை முன் வைக்க தமிழ் தரப்பு...\nஆரியாவை திருமணம் செய்ய 2கோடி கொடுத்த தமிழச்சி\nநடிகர் ஆரியாவை திருமணம் செய்ய இரண்டு கோடி பணம் கொடுத்த யாழ்ப்பாண யுவதி பற்றி தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையை பெண் விட்ஜா. இவர், ஜெர்மனி குடி...\nபுலிநீக்க அரசியல்:முகத்திரைகள் கிழியும் நேரம்\nவடக்கிலும்; புலம்பெயர் தேசத்திலும் தங்களை தாங்களே கருத்துருவாக்கிகளாக சொல்லிக்கொள்ளும் தூதர நிதிகளில் வாழ்க்கை நடத்தும் கும்பல்கள் அம்பலமாகி...\nஉயிரிழந்த முன்னாள் பொலிஸ் அத்தியட்சகர் அனுர சேனநாயக்க ராஜபக்சவுக்காகவோ அல்லது பதவி உயர்வுக்காகவோ எந்தவொரு மோசமான வேலையும் செய்தார். தாஜுதீன்...\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் இவ் ஆண்டு யாழ் பல்கலை பட்டமளிப்பு விழாவில் மாணவி முனியப்பன் துலாபரணிக்கு ...\nதமிழ் தேசிய பேரவையுடன் ஒருபோதும் இணையமாட்டோம் - கஜேந்திரன்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி புதிதாக உருவாகும் தமிழ் தேசிய பேரவையுடன் ஒருபோதும் இணையாது என்று அந்தக் கட்சியின் செயலாளர், பாராளுமன்ற உறுப்பின...\n விரைவில் கட்டமைப்பு - சுமந்திரன்\nதமிழ்தேசிய பரப்பில் இருக்க கூடிய அனைத்து கட்சிகளும் ஒன்றாக செயற்படவேண்டும் என்ற தன்மையை இன்றைய கலந்துரையாடல்\nகாணாமல் ஆக்கப்பட்ட மீனவர் சடலமாக\nகுறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கிப் படகில் பயணித்த மீனவர்கள் இருவர் காணாமற்போயிருந்த நிலையில் ஒருவரது சடலம் நயினாதீவு கடற்பரப்பில் ...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpriyan.com/avarai-flower/", "date_download": "2021-02-28T18:33:11Z", "digest": "sha1:5XSTHXGLTWFHDV6GNV4PN5CFKTG4VWIK", "length": 10791, "nlines": 147, "source_domain": "www.tamilpriyan.com", "title": "ஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டா", "raw_content": "\nஆவாரை பூத்திருக்க சாவ���ரை கண்டதுண்டா\nஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டா\n” என்று வரப்பு ஓரமாக ஏதோ பறித்துக் கொண்டிருந்த தனது பாட்டியைப் பார்த்து கேட்டான் சிறுவன் மணி.\n“ஆவாரை தழைப் பறிக்கிறேண்டா செல்லம்” என்றார் பாட்டி.\n“உன் கூட்டாளி சுமிதாவுக்கு கையில அடிபட்டு கட்டு போட்டாங்கல்ல\n“கைய அசைக்காம அப்படியே வச்சிருந்ததால இப்ப கைய மடக்கவே முடியலையாம்.எலும்பு அப்படியே கூடிடுச்சி.அதான் அத சரிபண்ண இத பரிச்சி எடுத்துட்டு போறேன்.”\n“இந்த தழை எப்படி சரிபண்ணும்” ஆச்சர்யதுடன் கேட்டான் மணி.\n“இத கையில நல்லா இறுக்கமா புடிசிக்கிட்டே இருக்கனும்.அப்படி செஞ்சா தழையோட ஆவி பட்டு கை எலும்புகள் வளையும் சக்திய பெரும்.ஒரு பத்து பாஞ்சி நாளு செஞ்சா கை சரியாகிடும்.”\n“ஆமாம்.எனக்கு கூட ஒருதடவ இப்படி குணமாகியிருக்கு.”\nஇந்த தழைக்கு இவ்வளவு மகத்துவமா” என்று ஆச்சரியப்பட்டான் மணி.\n“ஆமாம்பா.சும்மாவா சொன்னாங்க ‘ஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டா\n“ஏன்னா ஆவாரை அவ்வளவு பயன்படுது. அதோட மகத்துவங்கல சொல்றேன் கேட்டுக்கோ. சீக்காய் அரைக்க உதவுது. காலப்போக்குல சீக்காய் பயன்படுத்துறது கொறஞ்சிக்கிட்டே வருது. சீக்காய் முடி கொட்டுற பிரச்சினய கொறைக்குது. ஆவாரை இலைய வச்சி எலும்புகளை வணக்கம்(நினைப்பதற்க்கு ஏற்றவாறு வளைத்தல்) கொடுக்க வைக்கலாம். பூவ கொதிக்க வச்சி டீ சாப்படலாம். பூ இதழ தெனமும் கொஞ்சம் கொஞ்சம் சாப்பிட்டு வந்தா எலும்புகள் உறுதியாகும். அதோட ஆவார பூ கொழம்பும் வக்கலாம். நமது உடல்ல பல நோய்கள குணப்படுத்த உதவுது. அதோட பயன் தெரிஞ்சு பயன்படுத்துரவங்களுக்கு சீக்கிரத்தில் சாவு வராது.”\n“ஆமாம் பாட்டி, ‘ஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டா’ அப்படினு சரியாத்தான் சொல்லியிருகுறாங்க.” என்று மணி கூற இருவரும் வீட்டுக்கு நடையை கட்டினர்.\nஉறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.\nTags:இயற்கை, பழமொழி விளக்கம், மருத்துவம்\nநாம் அறிந்த பழங்களும் அழிந்துவரும் பழங்களும்\nகோலம் போடுவதற்கான காரணம் என்ன\nநாம் காணும் கனவுகளுக்கான அர்த்தங்கள்\nதமிழ் நாட்டின் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பழையனூர் என்னும் சிறிய ஊராட்சியில் வசிக்கிறேன். ஒரு BE பட்டதாரி. தமிழை நேசிப்பதால், தமிழில் எழுதி இணையத்த���ல் அதனை நிறுத்த வலைப்பூவில் பதிவிடும் நூற்றுக்கணக்கான தமிழ் வலைப்பதிவர்களில் நானும் ஒருவனாக இணைந்திருக்கிறேன்.\nஉங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. முடிந்தவரை தமிழில் பின்னூட்டமிடவும். தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாத கருத்துக்களைத் தவிர்க்கவும்.\nசெப்டம்பர் 7, 2016 7:49 மணி\nசெப்டம்பர் 9, 2016 2:27 காலை\nஆவண காப்பகங்கள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூன் 2015 (1) மே 2015 (1) ஏப்ரல் 2015 (2) மார்ச் 2015 (2) பிப்ரவரி 2015 (2) ஜனவரி 2015 (2) டிசம்பர் 2014 (1) நவம்பர் 2014 (1) அக்டோபர் 2014 (2) செப்டம்பர் 2014 (2) ஆகஸ்ட் 2014 (1) ஜூலை 2014 (2) ஜூன் 2014 (2) மே 2014 (3) ஏப்ரல் 2014 (4) மார்ச் 2014 (5) பிப்ரவரி 2014 (2) ஜனவரி 2014 (1) டிசம்பர் 2013 (4) நவம்பர் 2013 (3) அக்டோபர் 2013 (3) செப்டம்பர் 2013 (3) ஆகஸ்ட் 2013 (3) ஜூலை 2013 (3) ஜூன் 2013 (5) மே 2013 (3) ஏப்ரல் 2013 (4) மார்ச் 2013 (3) பிப்ரவரி 2013 (4) ஜனவரி 2013 (5) டிசம்பர் 2012 (4) நவம்பர் 2012 (5) அக்டோபர் 2012 (1) செப்டம்பர் 2012 (1) ஆகஸ்ட் 2012 (4) ஜூலை 2012 (7) ஜூன் 2012 (4) மே 2012 (2) ஏப்ரல் 2012 (3) மார்ச் 2012 (3) பிப்ரவரி 2012 (2) செப்டம்பர் 2011 (2) பிப்ரவரி 2011 (3)\nமன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.\nஉறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.indiatempletour.com/author/ganesh/page/27/", "date_download": "2021-02-28T19:25:49Z", "digest": "sha1:N2NL3YCFSTZXF3DTEO3FZWNW7WEQGOHD", "length": 4153, "nlines": 76, "source_domain": "www.indiatempletour.com", "title": "Ganesh | India Temple Tour - Part 27", "raw_content": "\nஅருள்மிகு மணக்குள விநாயகர் திருக்கோயில் – பாண்டிச்சே நான் இந்த india temple tour இணையதளத்தை தொடங்கியவுடன் முதலில் நான் எழுத நினைத்த கோயில் இதுவாகும். ஏனென்றால் நான் பாண்டி செல்லும்போதெல்லாம் இக்கோயிலுக்கு அதிகமாக சென்றதுண்டு அவ்வளவு சக்தி வாய்ந்த கோயிலாகும் . இங்குள்ள விநாயகர் இருக்கும் பீடம் ஒரு கிணற்றின் மேல் உள்ளது என்பது ஒரு ஆச்சரியமான விஷயம் . இக்கோயிலுக்கு மட்டுமே விநாயகருக்கு பள்ளியறை உள்ளது வேறு எந்த ஒரு விநாயகர் கோவிலிலும் …\nஅன்புடையீர் வணக்கம் நாடும் நகரமும் நற்றிருக் கோயிலும்தேடித் திரிந்து சிவபெரு மானென்றுபாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின்கூடிய நெஞ்சத்துக் கோயிலாக கொள்வேனே– திருமூலர் எனது பயணங்களில் நான் பெரும்பாலும் பழைய மற்றும் மிக சொற்ப அளவில் தெரிந்துள்ள கோவில்களுக்கு செல்வது எனது பழக்கமாகும் . அவ்வாறு நான் காணும் கோயில்களில் நமது பண்பாடு ,கலாச்சாரம் ஆகியவற்றை நமது முன்னோர்களும் , அரசர்களும் எவ்வாறு அவற்றை பின்பற்றினர் என்பதை கண்டு எனது மனம் பெரும் ஆச்சரியம் கொண்டது.. இறைவனின் எண்ணற்ற …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF?page=1", "date_download": "2021-02-28T19:53:24Z", "digest": "sha1:WQGZACXMYG7TNZIWRB753SN7QB2QX5BQ", "length": 4944, "nlines": 118, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | புகழேந்தி", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nசசிகலாவை சந்திக்க சென்ற கர்நாடக ...\n“அமமுகவை பதிவு செய்ய தடை விதிக்க...\n“தினகரனை ஆதரித்ததற்கு மக்களிடம் ...\n“யாரிடமோ டிடிவி விலை போய்விட்டார...\n“யாரும் என்னை நீக்க முடியாது; அம...\nஅமமுக செய்தித் தொடர்பாளர்கள் பட்...\nவேறு கட்சிக்கு போகிறாரா அமமுக பு...\nஅதிருப்தியில் இருக்கிறாரா தங்க த...\nஒசூர் தொகுதி அமமுக வேட்பாளர் புக...\n“செந்தில் பாலாஜி திமுகவில் சேர்ந...\nபுதிய தலைமுறையை ஒடுக்கப் பார்க்க...\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nகவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்\nகுழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E/", "date_download": "2021-02-28T18:33:56Z", "digest": "sha1:2W6HAYPSPRBYOSSQU6BQOMMPHU3RZO5B", "length": 7825, "nlines": 64, "source_domain": "canadauthayan.ca", "title": "நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக நீதிமன்றத்தில் இலங்கை அரசியல் கட்சிகள் மனு | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் \nரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே\nஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்\nதிடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்\nம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை\n* பதவி ஏற்பதற்காக சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்கிய நீரா டான்டன் * ஹிந்துக்களிடம் பாக்., - எம்.பி., மன்னிப்பு * இந்திய ஜிடிபி 0.4%: ஆறுதல் தரும் ஏறுமுகம் - என்ன சொல்கிறது அறிக்கை * வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு: \"40 வருஷ உழைப்பு, தியாகம்\" - கண்ணீர் விட்ட அன்புமணி\nநாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக நீதிமன்றத்தில் இலங்கை அரசியல் கட்சிகள் மனு\nஇலங்கையில் அதிபர் சிறிசேனாவுக்கும், பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவுக்கும் இடையே இருந்து வந்த பனிப்போர் சமீபத்தில் மோதலாக வெடித்தது. பிரதமர் பதவியில் இருந்து ரனில் விக்ரமசிங்கேயை அதிபர் சிறிசேனா கடந்த மாதம் 26-ந் தேதி திடீரென்று நீக்கினார். அவருக்கு பதிலாக முன்னாள் அதிபர் ராஜபக்சேயை புதிய பிரதமராக நியமித்தார்.ஆனால் தானே பிரதமர் என்றும், நாடாளுமன்றத்தில் தனக்கு பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகவும் ரனில் விக்ரமசிங்கே கூறினார். அத்துடன் பிரதமர் மாளிகையை விட்டு வெளியேறவும் அவர் மறுத்தார்.\nநாடாளுமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க இரு தரப்பினருக்கும் வாய்ப்பு தர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. ஆனால், ராஜபக்சேவுக்கு பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவுக்கு எண்ணிக்கை கிடைக்காது என்று கூறப்பட்டது. இந்த சூழலில் இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. அடுத்த ஆண்டு ஜனவரி- 5 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அதிபர் சிறிசேனா உத்தரவிட்டார்.\nஅதிபர் சிறிசேனாவின் உத்தரவுக்கு எதிராக, இலங்கை அரசியல் கட்சிகள் அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்துள்ளன. தற்போது வரை மொத்தம் 10 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும், எப்போது விசாரணைக்கு வரும் என்பதை தலைமை நீதிபதி முடிவு செய்வார் என்று நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marxistreader.home.blog/2017/08/23/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4-3/", "date_download": "2021-02-28T19:22:21Z", "digest": "sha1:FA3FIMKVU44FCPRZZUHDAEEFX2LAC57R", "length": 20480, "nlines": 156, "source_domain": "marxistreader.home.blog", "title": "கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் – 8 – Marxist Reader", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nகம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் – 8\nகட்சி திட்டத்தில் வேளாண் பிரச்சினை\nஇந்திய மக்களின் முன் உள்ள முதன்மையான தேசிய பிரச்சினை வேளாண் பிரச்சினை தான் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் தெளிவாகக் கூறுகிறது. இப்பிரச்சினையின் தீர்வுக்கு புரட்சிகர மாற்றம் அவசியம். நிலப்பிரபுத்துவத்தை அழித்தொழிப்ப தும் வேளாண் தொழிலாளருக்கு நிலங்களை பிரித்துக்கொடுப்பது உள்ளிட்ட தீவிரமான நிலச் சீர்திருத்தமும் தேவை. லேவாதேவி-வணிகர் சுரண்டலை முடிவுக்குக் கொண்டுவருவதும், பாலின மற்றும் சாதிய ஒடுக்குமுறைகளை அழிப்பதும் அவசியம்.\nபுரட்சியின் முதல் கட்டத்தில் நாடு விடுதலை பெற்றது. விடுதலை ஏகாதிபத்தியம் மற்றும் நிதி மூலதனத்தின் பிடியில் இருந்து இந்தியாவை முழுமையாக விடு விக்கவில்லை. நிலப்பிரபுத்துவத் தில் இருந்து முதலாளித்துவத்திற்கான பயணத்தையும் நிறைவு செய்யவில்லை.\nவிடுதலைக்குப்பின் இந்திய முதலாளி வர்க்கம் நிலப்பிரபுக்களுடன் கூட்டணி அமைத்துக்கொண்டது. ஏகாதிபத்தியத்துடன் சமரசம் செய்துகொண்டது. நிலச்சீர்த்திருத்தங்களை அமலாக்கி உற்பத்தி சக்தி களை கட்டவிழ்த்து விடுவதற்கு பதில் அவர்கள் ஒருபுறம் அரை நிலப்பிரபுத்துவ நில உடைமையாளர்களை முதலாளித்துவ நிலப்பிரபுக்களாக மாற்றுவதற்கான கொள்கைகளை பின்பற்றினர். மறுபுறம், ஒரு பணக்கார விவசாயப் பகுதியையும் வளர்த்தனர். நிலப்பிரபுக்களுக்கு அதிகமான நட்ட ஈடு வழங்கப் பட்டது. அதேசமயம், ஜமீன்தாரி மற்றும் முந்தையகால சட்டபூர்வமான நிலப்பிரபுத்துவத்தை ஒழித்திட எடுக்கப்பட்ட சட்டபூர்வநடவடிக்கைகள் அரைமனதுடன் அமலாக்கப்பட்டன. நிலப்பிரபுக்கள் தொடர்ந்து தம் கைகளில் பினாமி நிலம் உள்ளிட்டு பிரம்மாண்ட மான நிலக்குவியலை வைத்துக்கொண்டனர். குத்தகை தொடர்பான சட்டங்களை முடக்கி, சொந்த சாகுபடி என்றபெயரில் நிலங்களை மீண்டும் கையகப்படுத்தி பல லட்சக்கணக்கான குத்தக�� விவசாயிகள் வெளியேற்றப்பட்டனர். பலலட்சக் கணக்கான ஏக்கர் உபரி நிலங்கள் கையகப்படுத்தப்படவில்லை. மறு விநியோகம் நடக்கவில்லை. ஆளும் வர்க்கக்கொள் கைகள், பொதுமுதலீடுகள், கடன் வசதி, மானியங் கள், தொழில்நுட்ப முன்னேற்றங்கள், பாசனம் மற்றும் இதர அரசு திட்டங்களால் நிலப்பிரபுக்களும் பணக்கார விவசாயிகளும் பயன்பெற்றனர். இது ஏற்றத்தாழ்வை அதிகரித்தன.\nபெரும்பகுதி மக்களுக்கு வறுமையும் வேலையின்மையும் ஊட்டச்சத்தின் மையும் தான் கிடைத்தது. முதலாளித்துவ நிலப் பிரபுத்துவ ஆட்சி ஜனநாயக தன்மையில் வேளாண் பிரச்சினையை தீர்க்க தவறியது.\nஇந்திய புரட்சி ஜனநாயக கட்டத்தில் உள்ளது. புரட்சியின் தன்மை: ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலபிப்ரபுத்துவ எதிர்ப்பு, ஏகபோக மூலதன எதிர்ப்பு என்பதாகும். மக்கள் ஜனநாயகப் புரட்சியின் அச்சாணி வேளாண் புரட்சியாகும். இதன் மையப்புள்ளியும் இயக்குசக்தியும் தொழிலாளி – விவசாயி கூட்டணி யாகும். தொழிலாளிகளுக்கும் விவசாயிகளுக்கும் இடையிலான உறுதியான கூட்டணியின் அடிப் படையில் தான் நாம் மக்கள் ஜனநாயகப் புரட்சியை நோக்கி செல்ல முடியும். மக்கள் முன்னுள்ள உடனடி இலக்கு இக்கூட்டணியின் அடிப்படையில் தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் அனைத்து உண்மையான நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு, ஏகபோக எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளையும் இணைத்து மக்கள் ஜனநாயக அமைப்பை நிறுவுவதாகும். திட்ட வட்டமான மாற்றின் அடிப்படையில் கிராமப்புற மக்களை மக்கள் ஜனநாயக முன்னணி திரட்ட வேண்டும். தொழிலாளி வர்க்கத்தின் அடிப்படை யான நேச சக்திகள் முற்றிலும் கருணையற்று சுரண்டப்படுகின்ற விவசாயத்தொழிலாளர்களும் ஏழை விவசாயிகளும் ஆகும். சுரண்டலுக்கு உள்ளா கும் நடுத்தர விவசாயிகளும் நம்பகமான நேச சக்திகள். பணக்கார விவசாயிகளில் ஒருபகுதியினர் நமது வர்க்க கூட்டணியை ஆதரிக்க வாய்ப்பு உண்டு. ஆனால் இப்பிரிவு உறுதியற்ற தன்மைகொண்டது. மைய மற்றும் நம்பகமான நேச சக்திகள் வலுவடைந்து மக்கள் ஜனநாயகப் புரட்சி வெற்றிபெறும் என்ற கருத்து உருவாகும் நிலையில் தான் ஒருபகுதி பணக்கார விவசாயிகள் மக்கள் ஜனநாயக முன்னணியின் பக்கம் வரக்கூடும்.\nமக்கள் ஜனநாயகப் புரட்சியின் வேளாண் திட்டம் என்ன மக்கள் ஜனநாயகப் புரட்சியின் மிக முக்கியமான கடமை வே���ாண் துறையில் உற்பத்தி சக்திகளை கட்டிப்போட்டுள்ள நிலப்பிரபுத்துவ, அரை நிலப் பிரபுத்துவ மிச்சங்களை எல்லாம் தவிர வேளாண் சீர்திருத்தங்கள் மூலம் முற்றிலும் அகற்றுவதாகும். நில ஏகபோகத்தை தகர்க்காமல், ஏழை விவசாயி கள், விவசாயத்தொழிலாளர்கள் மற்றும் சிறு கைவினைஞர்கள் நிலப்பிரபுக்கள் மற்றும் லேவாதேவிக் காரர்களிடம் சிக்கியுள்ள கடன்சுமையில் இருந்து விடுவிக்காமல் நாட்டின் பொருளாதார, சமூக மாற்றம் சாத்தியமல்ல.\nமக்கள் ஜனநாயகப் புரட்சியின் கடமை சாதி அமைப் பில் வேரூன்றியுள்ள ஒடுக்கும் சமூக அமைப்பை முற்றிலும் அழிப்பதாகும். பாலின அசமத்துவமும் ஆணாதிக்கமும் அழிக்கப்பட வேண்டும். நிலச் சீர்திருத்தம் மற்றும் கடன் ஒழிப்பை தொடர்ந்து, அரசு தலைமையில், பெரு வியாபாரிகளிடமிருந்தும் பன்னாட்டு கம்பனிகளிடம் இருந்தும், கடுமையான விலை ஏற்ற இறக்கங்களில் இருந்தும், விவசாயி களை பாதுகாக்கின்ற சந்தை அமைப்பு உருவாக்கப் படும். வேறு பல நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இவை வருமாறு: நீண்டகால, குறைந்த வட்டியிலான கடன்கள்; எரிசக்தி மற்றும் பாசன வசதிகளை அதிகப்படுத்துவதும், அவற்றின் முறையான மற்றும் நியாயமான பயன்பாடும்; வேளாண் துறையில் ஆராய்ச்சி வசதிகளை மேம்படுத்துவது; விவசாயத் தொழிலாளர்களுக்கு போதுமான கூலி, சமூக பாதுகாப்பு ஏற்பாடுகள், மற்றும் இருப்பிட வசதிகள்; வேளாண்மைக்கும் இதர சேவைகளுக்கும் விவசாயி கள் மற்றும் கைவினைஞர்களின் கூட்டுறவு அமைப்பு களை ஊக்குவித்தல்; உணவு தானியங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பண்டங்களை மலிவாக மக்களுக்கு அளிக்கும் வகையிலான முழுமையான பொது விநியோக அமைப்பு.\nஇத்தகைய மாற்று வேளாண் திட்டத்தின் அடிப் படையில் கிராமப்புற மக்களில் பெரும்பான்மை யோரை மக்கள் ஜனநாயக முன்னணியில் திரட்ட முடியும். அதன் மூலம் ஆளும் வர்க்கங்களை தூக்கி யெறிந்து மக்கள் ஜனநாயகப் புரட்சியை வெல்ல முடியும். இது சோசலிசம் நோக்கிய நமது பயணத் தில் ஒரு அவசியமான நடவடிக்கையாகும்.\n(கட்டுரையாளர் நிரந்தர அழைப்பாளர், மத்தியக் குழு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட். தமிழில் : வெங்கடேஷ் ஆத்ரேயா)\nPosted in மார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\tஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)கம்யூனிஸ்ட் கட்சிதிட்டம்\n‹ Previousசாதி எதிர்ப்பில் கம்யூனிஸ்டுகள் – பிரகாஷ் காரத்\nNext ›ஆகஸ்ட் மாத மார்க்சிஸ்ட் இதழில் …\nஇணைய சிறப்பு பதிவு (8)\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம் (15)\nகேள்வி – பதில் (1)\nசெவ்வியல் நூல்கள் அறிமுகம் (34)\nஇந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு (3)\nபிப்ரவரி புரட்சியிலிருந்து அக்டோபருக்கு (6)\nமனிதக் குரங்கு மனிதனாக மாறிய இடைநிலைப்படியில் உழைப்பின் பாத்திரம்*\nதமிழக விவசாய மறுமலர்ச்சி, தரிசு நிலத் திட்டம்\nஏகாதிபத்தியத்தை வீழ்த்துதல் நம் வரலாற்றுக் கடமை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marxistreader.home.blog/category/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2021-02-28T18:03:16Z", "digest": "sha1:I7ERT6EHTLJJWDHQEBEG4IJURLMMGAHR", "length": 5599, "nlines": 115, "source_domain": "marxistreader.home.blog", "title": "வெளியுறவு – Marxist Reader", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nஅயலுறவு கொள்கை: பின்னோக்கி செல்லும் சக்கரங்கள் \nஅயலுறவுக் கொள்கையின் சாய்மானம், அமெரிக்காவுடனான கேந்திரக் கூட்டாளி என்கிற கனவு பக்கமே உள்ளது. ட்ர்ம்ப் தலைமையிலான அமெரிக்க அரசின் தீவிர வலதுசாரி நடவடிக்கைகள் உலக அரங்கிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிற சூழலில் இந்திய அரசின் சாய்மானமும், தனது சர்வதேசக் கடமைகளினின்று வழுவுவதும் அபாயகரமானதாகும்\nஇணைய சிறப்பு பதிவு (8)\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம் (15)\nகேள்வி – பதில் (1)\nசெவ்வியல் நூல்கள் அறிமுகம் (34)\nஇந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு (3)\nபிப்ரவரி புரட்சியிலிருந்து அக்டோபருக்கு (6)\nஇந்திய தத்துவ மரபு - உண்மை வரலாறு\nமனிதக் குரங்கு மனிதனாக மாறிய இடைநிலைப்படியில் உழைப்பின் பாத்திரம்*\nவிவசாய இயக்கமும் - மேற்கு வங்க இடது முன்னணியும்\nசுரண்டலுக்கு எதிரான அனைத்து உழைப்பாளர்களின் ஒற்றுமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newneervely.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-02-28T19:24:21Z", "digest": "sha1:HB34K2TG34AUAEWUEDIFHTMKJ2AKBGBK", "length": 4827, "nlines": 87, "source_domain": "newneervely.com", "title": "அரசகேசரிப்பிள்ளையாரில் கணபதிஹேமப்பெருவிழா-2014 | நீர்வேலி", "raw_content": "10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..\nநீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது\nநீர்வேலி அரசகேசரிப் பிள்ளையாரில் கணபதிஹேமப் பெருவிழா எதிர்வரும் 14.08.2014 வியாழக்கிழமை காலை 8.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெறவுள்ளது.மேற்படி விழாவிற்கு அனைத்து அடியார்களும் கலந்துகொண்டு எம்பெருமானின் அருளைப்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் ”என நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.\nபாலர் பகல்விடுதியில் இன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது »\n« நீர்வேலி நலன்புரிச்சங்கம் இலண்டன் அமைப்பினுடைய நீர்வேலிக்கிளையின் கூட்டம் (11.08.2014)நடைபெற்றது\nஇது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.\nநீர்வேலி நலன்புரிச் சங்கம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srilankanewsupdates.com/2020/10/22/%E0%B6%9A%E0%B7%9C%E0%B7%85%E0%B6%B9-%E0%B6%B4%E0%B7%8A%E2%80%8D%E0%B6%BB%E0%B6%AF%E0%B7%9A%E0%B7%81-5%E0%B6%9A%E0%B6%A7-%E0%B6%87%E0%B6%B3%E0%B7%92%E0%B6%BB%E0%B7%92-%E0%B6%B1%E0%B7%93%E0%B6%AD/", "date_download": "2021-02-28T19:31:14Z", "digest": "sha1:GNPKVKWAMIUYWM7BBWM2NQG7IGRQ2DMO", "length": 8909, "nlines": 95, "source_domain": "srilankanewsupdates.com", "title": "කොළඹ ප්‍රදේශ 5කට ඇඳිරි නීතිය – Sri Lanka News Updates", "raw_content": "\nகொரோனா வைரஸின் புதிய நியூயோர்க் திரிபு\nஅண்ணாவியார் அ.பூ.ம.கிருஷ்னப்பிள்ளை – செ.சிவநாயகம்\nஐநா மனிதஉரிமை ஆணையாளரின் அறிக்கையில் முன்வைக்கப்பட்ட விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட இந்தியாவின் ஆதரவினை நாங்கள் கோரிநிற்கிறோம்\nஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரிகளை யார் மறைக்க விரும்புகிறார்கள் என்பது குறித்து இந்த நாட்டு மக்கள் பதிலளிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது” – சஜித் பிரேமதாச\n140000 பேர் ஈழப்போரின் இரறுதிக்கட்டத்தில் கொல்லப்பட்டனர் ஆதாரத்துடன் மன்னா முன்னால் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசப் அவர்களுடன் ஆனா நேர்காணலின் போது\nதற்போது கிடைத்த விசேட செய்தி..இலங்கையில் இன்று மேலும் ஏழு கொரோனா மரணங்கள்..\nவடக்கில் இன்றும் ஏழு பேருக்கு கொரோனா தொற்று உறுதி..\nஇலங்கை கிரிக்கெட்டின் புதிய பணிப்பாளராக ரொம் மூடி நியமனம்..\nவடக்கின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்பிற்குள் குத்துவெட்டு..\nநிறுவனத்தில் பணிபுரியும் ஊழியரின் இழப்பீட்டு தொகை ரூ.25 இலட்சம் வரை அதிகரிப்பு\nஇலங்கை கிரிக்கெட் அணியின் பணிப்பாளராக டொம் மூடி நியமனம்\nஉலகிற்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்த ஐ.நா சபை\nஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர்கள் திருமலைக்கு விஜயம்\nவவுனியாவில் பலசர��்கு விற்பனை நிலையத்தில் தீ பரவல்\nதிருமலை மாணவியின் கோரிக்கைக்கு ஜனாதிபதியால் உடனடி தீர்வு\nஇந்தியாவிடம் இருந்து பெற்றுவந்த தடுப்பூசிகளை நிறுத்துகின்றது அரசாங்கம் – சன்ன ஜயசுமன\nபொதுச் சுகாதார அவசர சட்ட வரைபை சமர்ப்பித்தார் சுமந்திரன்\nகொரோனா வைரஸின் புதிய நியூயோர்க் திரிபு\nஅண்ணாவியார் அ.பூ.ம.கிருஷ்னப்பிள்ளை – செ.சிவநாயகம்\nஐநா மனிதஉரிமை ஆணையாளரின் அறிக்கையில் முன்வைக்கப்பட்ட விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட இந்தியாவின் ஆதரவினை நாங்கள் கோரிநிற்கிறோம்\nஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரிகளை யார் மறைக்க விரும்புகிறார்கள் என்பது குறித்து இந்த நாட்டு மக்கள் பதிலளிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது” – சஜித் பிரேமதாச\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2021/tvs-hikes-apache-rr310-bike-price-again-here-is-what-is-new-price-026598.html", "date_download": "2021-02-28T18:44:09Z", "digest": "sha1:C2LYWFAA72XO62OY2JYCF73Y35F3UBUW", "length": 21669, "nlines": 273, "source_domain": "tamil.drivespark.com", "title": "கமுக்காக விலையை உயர்த்திய டிவிஎஸ்... கேடிஎம் ஆர்சி 390 பைக்கிற்கு இணையான விலையை பெறும் பிரபல டிவிஎஸ் பைக்... - Tamil DriveSpark", "raw_content": "\nசன்னி லியோன் கணவர் கார் நம்பரை தனது காரில் பயன்படுத்தி இளைஞர் செய்த காரியம்... நடந்ததை கேட்டு ஆடிப்போன போலீஸ்\n1 hr ago ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\n8 hrs ago பெங்களூர்வாசிகள் கொடுத்த வெச்சவங்க புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது\n10 hrs ago 200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா\n13 hrs ago பெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு\nNews மியான்மரில் களேபரத்தில் முடிந்த மக்கள் போராட்டம்.. ராணுவம் துப்பாக்கிச்சூடு... 18 உயிரிழப்பு\nSports ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்\n பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்\nFinance எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..\nLifestyle கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்\n ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பத���வு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகமுக்காக விலையை உயர்த்திய டிவிஎஸ்... கேடிஎம் ஆர்சி 390 பைக்கிற்கு இணையான விலையை பெறும் பிரபல டிவிஎஸ் பைக்...\nதனது பிரபல இருசக்கர வாகனத்தின் விலையை டிவிஎஸ் நிறுவனம் அதிரடியாக உயர்த்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் விலையுயர்வைப் பெற்றிருக்கும் அந்த பைக் கேடிஎம் நிறுவனத்தின் ஆர்சி 390 மாடலுக்கு இணையான விலையை எட்டியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலையே இப்பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.\nடிவிஎஸ் நிறுவனம் அதன் புகழ்வாய்ந்த பைக்கின் விலையை மிகவும் சைலண்டாக உயர்த்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிறுவனத்தின் புகழ்வாய்ந்த தயாரிப்புகளில் அப்பாச்சி மாடல் பைக்கும் ஒன்று. இந்த பிராண்ட் பெயரில் பல்வேறு தேர்வுகளை நிறுவனம் வழங்கி வருகின்றது. அந்தவகையில், அப்பாச்சி பிராண்ட் பெயரில் நிறுவனம் விற்பனைக்கு வழங்கி வரும் மாடல்களில் ஆர்ஆர்310-ம் ஓர் மாடலாகும்.\nvஇந்த மாடலின் விலையையே நிறுவனம் தற்போது அதிரடியாக உயர்த்தியிருக்கின்றது. ரூ. 1,990 வரை விலையை டிவிஎஸ் உயர்த்தியிருக்கின்றது. இந்த புதிய விலையால் பைக்கின் விலை ரூ. 2,49,990 ஆக உயர்ந்திருக்கின்றது. இந்த புதிய விலையுயர்வு பற்றிய அதிகாரப்பூர்வ தகவலை இதுவரை நிறுவனம் வெளியிடவில்லை. இதையே ஆட்டோதுறை உலகம் தெரிவிக்கின்றன.\nடிவிஎஸ் நிறுவனம் இப்பைக்கின் விலையை கடந்த 2021 ஜனவரியில்தான் உயர்த்தியிருந்தது. ரூ. 2.45 லட்சம் என்றிருந்த விலையை ரூ. 2.48 லட்சமாக உயர்த்தியது. இந்த நிலையிலேயே மீண்டும் ஓர் விலையுயர்வை டிவிஎஸ் செய்திருக்கின்றது. ரூ. 2.48 லட்சம் என்ற விலையிலேயே ரூ. 1,990 புதிதாக சேர்க்கப்பட்டிருக்கின்றது. இதனால் டிவிஎஸ் ரசிகர்கள் சற்றே அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனர்.\nமேலும், இந்த புதிய விலையுயர்வானது கேடிஎம் ஆர்சி 390க்கு இணையான மதிப்புடைய மோட்டார்சைக்கிளாக ஆர்ஆர்310 மாடலை மாற்றியிருக்கின்றது. கேடிஎம் ஆர்சி 390 பைக் இந்தியாவில் ரூ. 2.60 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்குக் கிடைத்தது வருவது குறிப்பிடத்தகுந்தது. இது ஓர் உயர்திறன் கொண்ட இருசக்கர வாகனமாகும்.\nஇந்த பைக்கிற்கு இணையான ஓர் பைக்காகவே புதிய விலையால் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 மாறியிருக்கின்றது. இது ஆர்சி390 பைக்கைக் காட்டிலும் சற்று குறைந்த திறனையே வெளிப்படுத்தும். இப்பைக்கில், ஸ்போர்ட், அர்பன், டிராக் மற்றும் மழை ஆகிய நான்கு விதமான ரைடிங் மோட்களை டிவிஎஸ் வழங்கியிருக்கின்றன.\nஅந்தந்த மோட்கள் அதன் பெயருக்கேற்ற காலம் மற்றும் சூழ்நிலைகளில் இயங்கும் தன்மைக் கொண்டவை. இத்துடன், இரு வீல்களிலும் டிஸ்க் பிரேக், ட்யூவல் சேனல் ஏபிஎஸ் ஆகிய சிறப்பம்சங்களை சிறந்த பிரேக்கிங் திறனுக்காக டிவிஎஸ் வழங்கியிருக்கின்றது.\nஇப்பைக்கில் பயன்படுத்தப்பட்டிருப்பது ஓர் 310 சிசி திறன் கொண்ட ஏர் கூல்டு ரிவர்ஸ்-இன்க்ளைண்ட் எஞ்ஜின் ஆகும். இதே திறன் கொண்ட எஞ்ஜினைதான் பிஎம்டபிள்யூ நிறுவனம் அதன் குறிப்பிட்ட சில தயாரிப்புகளில் பயன்படுத்தி வருகின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 34 பிஎஸ் மற்றும் 27 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடியது.\nதொடர்ந்து, 6 ஸ்பீடு ஸ்லிப்பர் க்ளட்ச் கியர்பாக்ஸ், ப்ளூடூத் இணைப்பு வசதிக் கொண்ட 5.0 இன்சிலான டிஎஃப்டி வண்ணத் திரை என கூடுதல் பிரீமியம் தர அம்சங்களும் இப்பைக்கில் இடம்பெற்றிருக்கின்றன. இத்தகைய பைக்கின் விலையையே நிறுவனம் மிகவும் சைலண்டான முறையில் உயர்த்தியிருக்கின்றது.\nஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\nபுதிய டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக்கின் டீசர் வெளியீடு... விரைவில் அறிமுகமாகிறது\n புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது\nஅட்டகாசமான வசதிகளுடன் வேற லெவலுக்கு மாறியுள்ள 2021 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி... டெஸ்ட் ரைடு ரிவியூ\n200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா\n தமிழகத்தில் இருந்து பறக்கிறது மார்வல் எடிசன் டிவிஎஸ் ஸ்கூட்டர்கள்.. முழு தகவல்\nபெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு\nஜூபிடர் ஸ்கூட்டரில் புதிய வேரியண்ட் அறிமுகம்... இதுவரை எந்த டிவிஎஸ் வாகனமும் பெற்றிராத வசதியுடன்\nஃபேமிலியாக டூர் செல்ல ஏற்றவை... மிக விரைவில் நாட்டில் விற்பனைக்கு வரவிருக்கும் புதிய 7 இருக்கை கார்கள்...\nஆச்சரியம்... இருசக்கர வாகன விற்பனையில் கெத்து காட்டும��� தமிழக நிறுவனம்... அடேங்கப்பா இப்படி வளர்ச்சியா\nமறைப்பு எதுவுமில்லாமல் இந்தியாவில் காட்சிதந்த 2021 மினி 3-கதவு ஹேட்ச்பேக்\nஆக்டிவா உடனான போட்டியை சமாளிக்க குறைந்த விலை ஜூபிடர்... டிவிஎஸ் அதிரடி... ஆஹா இவ்ளோ குறைந்த விலையா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #டிவிஎஸ் #tvs motor\nசன்னி லியோன் கணவர் கார் நம்பரை தனது காரில் பயன்படுத்தி இளைஞர் செய்த காரியம்... நடந்ததை கேட்டு ஆடிப்போன போலீஸ்\nகண்ணை கவரும் தோற்றத்தில் 2021 மாருதி ஸ்விஃப்ட்டின் விலைமிக்க வேரியண்ட் ஷோரூமில் நின்றிருக்கும் அழகே தனி...\nவென்ட்டோவுக்கு மாற்றாக வரும் புதிய விர்டுஸ் கார்... இந்தியாவில் வைத்து சோதனை செய்யும் ஃபோக்ஸ்வேகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/madurai/madurai-thai-festival-inaugurated-at-madurai-meenakshi-amman-temple/articleshow/80312815.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article4", "date_download": "2021-02-28T20:05:15Z", "digest": "sha1:JAA56V7FUIBJ3IVBNZ6E7RHD5OVBMXB3", "length": 11579, "nlines": 119, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nமதுரை மீனாட்சி தைத்திருவிழா தொடக்கம்... ஜனவரி 26 காத்திருங்க\nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் : ஜனவரி 26ஆம் தேதி தெப்ப உற்சவம்.\nமீனாட்சி அம்மன் கோயில் தெப்பம்\nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது,வருகிற 26-ந் தேதி முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நடைபெறுகிறது,\nஉலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும், இந்த நிலையில் தை மாத திருவிழா நேற்று தொடங்கிய நிலையில், சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் இன்று காலை சரியாக 11.00 மணிக்கு கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது,அங்கு எழுந்தருளிய மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது,கொரானா வைரஸ் தொற்று காரணமாக பக்தர்களுக்கு நிகழ்வில் அனுமதி அளிக்கப்படவில்லை.\nஇந்த திருவிழா விழா வருகிற 26-ந் தேதி வரை நடக்கிறது, விழா நடைபெறும் நாட்களில் மீனாட்சி அம்மன்,சுந்தரேசுவரர் நான்கு சித்திரை வீதிகளை7 காலை,இரவில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்கள். விழாவின் முக்கிய நிகழ்வான தெப்ப உற்சவம் வருகிற 26ம் தேதி நடக்கிறது,கடந்த சில ஆண்டுகளாக தெப்பக்குளத்தில் தண்ணீர் இல்லாததால் அப்போது நிலை தெப்பம் தான் நடைபெற்றது.\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 26 காளைகளை அடக்கியவருக்கு முதல் பரிசு\nஆனால் இந்த ஆண்டு தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரம்பி உள்ளது. எனவே இந்தாண்டு பக்தர்கள், தண்ணீர் நிறைந்த தெப்பத்தில் திருவிழா நடைபெறுவதை காணமுடியும்.\nஇதையொட்டி 26-ந் தேதி மாலை 4.30 மணிக்கு தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சியும், 27-ந் தேதி கதிரறுப்புத் திருவிழாவும் நடைபெறுகிறது,தெப்பக்குளத்தில் இரவில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி தெப்பக்குளத்தை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஆதரவற்ற குழந்தைகளுடன் பொங்கல் கொண்டாடிய சூரி அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nதமிழ்நாடுதமிழகத்தில் பொது முடக்கம் மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிப்பு\nசெய்திகள்கருணநிதி, ஸ்டாலின், உதயநிதி -3 ஜி... குடும்ப அரசியலுக்கு அமித் ஷா புது விளக்கம்\nசினிமா செய்திகள்வனிதா வீட்ல மீண்டும் விசேசஷமுங்க: குவியும் வாழ்த்துக்களும், எச்சரிக்கையும்\nசெய்திகள்மருதமலை, ஏர்போர்ட்ன்னு கெத்து காட்டும் கவுண்டம்பாளையம் தொகுதி\nசெய்திகள்இன்னொரு மக்கள் நலக் கூட்டணி\nஎன்.ஆர்.ஐபிரதமர் மோடிக்கு செராவீக் விருது\nசெய்திகள்எம்ஜிஆர் தொகுதியில் களம் காணும் கமல்ஹாசன்\nசென்னைசிங்கார சென்னை இப்போ குப்பையாகிவிட்டது... ஸ்டாலின் வேதனை\nபரிகாரம்அந்தி மாலை நேரத்தில் இந்த 5 காரியங்களைச் செய்வதால் ஏழ்மை வரும்\nடெக் நியூஸ்Jio ரூ.749 அறிமுகம்: 1 வருஷத்துக்கு 1 பிளான்; லாபமா\nபோட்டோஸ்9th, 10th, 11th ஆல் பாஸ்... வைரல் மீம்ஸ்\nமகப்பேறு நலன்குழந்தைக்கு ஒரு வயசுக்கு அப்புறம் தான் ஆப்பிள் ஜூஸ் கொடுக்கணும் இப்படி தயாரிச்சு கொடுங்க\nஆரோக்கியம்லவங்கப்பட்டையும் தேனும் சேர்த்து இந்த முறையில் சாப்பிடுங்க... எப்பேர்ப்பட்ட தொப்பையும் குறையும்...\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றி��ுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamili.com/2020/06/10/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-10-06-2020/", "date_download": "2021-02-28T18:59:06Z", "digest": "sha1:TTNLOOBUL4PETEOSCRXENSNZUPBA62FZ", "length": 17186, "nlines": 110, "source_domain": "thamili.com", "title": "இன்றைய ராசிபலன் – 10.06.2020 – Thamili.com", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் – 10.06.2020\nஅதிர்ஷ்டகரமான நாள். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சகோதர வகையில் எதிர்பாராத ஆதாயம் கிடைக்கும். தந்தை வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியுடன் செலவுகளும் ஏற்படும். மற்றவர்களுடன் வீண் விவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்த படி இருக்கும். சிவ வழிபாடு நன்மைகளை அதிகரிக்கும்.\nதந்தைவழியில் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். உறவினர்களால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். வியாபாரத்தில் பிற்பகலுக்குமேல் பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும். முருகப் பெருமானை வழிபட மகிழ்ச்சி கூடுதலாகும்.\nஉடல் நலனில் கவனம் தேவை. நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். தாய்மாமன் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட லாபம் குறைவாகவே கிடைக்கும். சக வியாபாரிகளால் பிரச்னை ஏற்படும். மகாவிஷ்ணுவை வழிபடுவதன் மூலம் சிரமங்களைக் குறைத்துக்கொள்ளலாம்.\nஅரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். வாழ்க்கைத்துணைவழியில் செலவுகள் ஏற்படும். இளைய சகோதர வகையில் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். மனதில் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் சக வியாபாரிகள் மூலம் ஆதாயம் பெறும் வாய்ப்பு உண்டு. விநாயகர் வழிபாடு காரியங்களில் வெற்றி தரும்.\nதொடங்கும் காரியங்கள் சாதகமாக முடியும். சிலருக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு குறையும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவ��கள் எதுவும் இன்றைக்கு எடுக்க வேண்டாம். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். உணவு வகைகளால் அலர்ஜி ஏற்படக்கூடும் என்பதால் கவனம் தேவை. வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும். பொறுமை அவசியம். தட்சிணாமூர்த்தி வழிபாடு தடைகளைத் தகர்க்கும்.\nஎந்த முடிவையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. குடும்பத்தில் மற்றவர்களுடன் அனுசரித்துச் செல்லவும். கணவன் – மனைவிக்கிடையே சிறு பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். பங்குதாரர்கள் உங்கள் முயற்சிகளுக்கு உதவியாக இருப்பார்கள். அம்பிகை வழிபாடு அல்லல்களைப் போக்கி நிம்மதி தரும்.\nஉற்சாகமாகச் செயல்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை நிறைவேற்றச் செலவு செய்ய நேரிடும். வாழ்க்கைத்துணை உங்கள் பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்வது ஆறுதலாக இருக்கும். சகோதர வகையில் செலவுகள் ஏற்படும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். வியாபாரம் எதிர்பார்த்தபடியே நடக்கும். சக வியாபாரிகளால் மறைமுகத் தொல்லைகள் ஏற்படக்கூடும். ஆஞ்சநேயர் வழிபாடு நன்மைகளை அதிகரிக்கச் செய்யும்.\nஅனுகூலமான நாள். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் எதிர்பாராத ஆதாயம் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் சிறு சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. இன்று ஆறுமுகப் பெருமானை வழிபடுவதன் மூலம் அதிர்ஷ்ட வாய்ப்புகளைப் பெறலாம்.\nசகோதரர்கள் வகையில் அலைச்சலுடன் ஆதாயமும் இருக்கும். அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். பிள்ளைகளின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். சிலருக்கு திடீர் பணவரவுக்கும் வாய்ப்புண்டு. பிற்பகலுக்கு மேல் கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பணியாளர்களைத் தட்டிக் கொடுத்து வேலை வாங்கவும். மகாலட்சுமி வழிபாடு மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.\nஎதிலும் அவசரமில்லாமல் செயல்படவேண்டிய நாள். உறவினர்களுடன�� வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிள்ளைகளால் சில பிரச்னைகள் ஏற்படும். எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும். சகோதரர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால், பொறுமை அவசியம். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத் தான் இருக்கும். வேங்கடேச பெருமாளை வழிபடுவதன் மூலம் விருப்பம் நிறைவேறும்.\nமனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்படும். அன்றாடப் பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. தாய்வழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி இருக்கும் கணவன் – மனைவிக்கிடையே வீண் விவாதங்கள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிப் பது நல்லது. வியாபாரத்தில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்றாலும் பாதிப்பு இருக்காது. பைரவரை வழிபடுவதன் மூலம் மனத் தெளிவு பெறலாம்.\nவீட்டில் கலகலப்பான சூழ்நிலை ஏற்படும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்குப் பக்கபலமாக இருப்பார். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சகோதரர்களுக்காக செலவு செய்ய நேரிடும். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். விநாயகரை வழிபடுவதன் மூலம் நற்பலன்கள் அதிகரிக்கும்.\n2021 ம் ஆண்டுக்கான கல்விச்செயற்றிட்டம் ஆரம்பம்\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல்\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல்\n நீங்கள் விடும் தவறுகள் எவை\nகாடைவளப்பின் முக்கியத்துவம் அதனால் ஏற்படும் நன்மைகள் , நாம் கற்க வேண்டிய பாடங்கள்\nமீன் பண்ணை பற்றிய விளக்கம்.\nஅடிப்படை கணினி சம்மந்தமான வன் பொருட்கள் பற்றிய விளக்கம்\nசக்கர நாற்காலிகள் வழங்கி வைப்பு…\nநடிகர் சூரியா குடும்பத்துக்கு ஆதரவாக\nவரலாற்றில் முதன்முறையாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கும் ஸ்ரீலங்கா இராணுவ மேஜர் ஜெனரல்கள்\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை வழங்கும் எமது இணையத்தளத்துடன் தொடர்ந்தும் இணைந்திருக்கும் வாசகர்களாகிய எம் உறவுகளிற்கு எமது தளம் சார்பான நன்றிகள்.தொடர்ந்தும் உங்கள் ஆதரவுகளோடு…\n2021 ம் ஆண்டுக்கான கல்விச்செயற்றிட்டம் ஆரம்பம் February 27, 2021\nAustralia rotary club உ���ிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல் December 12, 2020\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல் December 12, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aransei.com/news/economics/key-features-of-the-budget/", "date_download": "2021-02-28T17:59:52Z", "digest": "sha1:I4ZRQHQWGSJ34FI6OQA33SJAZZCQWJYK", "length": 17773, "nlines": 146, "source_domain": "www.aransei.com", "title": "மத்திய அரசின் பட்ஜட்: இந்திய மக்களுக்கு சொல்லும் சேதி என்ன? | Aran Sei", "raw_content": "\nமத்திய அரசின் பட்ஜட்: இந்திய மக்களுக்கு சொல்லும் சேதி என்ன\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 112 வது பிரிவின் கீழ், ஒவ்வொரு நிதியாண்டிற்கும் நிதி வருவாய்களும், செலவினங்களும் தொடர்பான மதிப்பீட்டை மத்திய அரசு நாடாளுமன்றத்தின் முன் வைக்க வேண்டும்.\nஇந்த ஆவணம் ஏப்ரல் 1 முதல் அடுத்த ஆண்டு மார்ச் 31 வரையிலான நிதியாண்டில் அரசின் வருவாய்கள், செலவினங்கள் ஆகியவற்றின் மதிப்பீடாகும்.\nபிஎம் கேர்ஸ், தனியார் நிறுவனமா – தொடரும் குழப்பமும் மறைக்கப்படும் உண்மைகளும்\nஇந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து பேசி வருகிறார். இவ்வாண்டு பட்ஜட்டின் முக்கிய அம்சங்கள்.\nபொதுத்துறை வங்கி, காப்பீட்டு நிறுவன பங்குகள் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nIDBI வங்கியுடன் சேர்த்து, இந்த ஆண்டு மேலும் 2 பொதுத்துறை வங்கிகள் மற்றும் 1 பொதுத்துறை காப்பீட்டு நிறுவனத்தின் பங்குகள் தனியாருக்கு விற்கப்படும்.\nகாப்பீட்டுத்துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 49% லிருந்து 74% ஆக உயர்த்த, காப்பீட்டு சட்டத்தில் திருத்தம் கொண்ட வர முடிவு. காப்பீட்டு நிறுவனத்தை வெளிநாட்டை சேர்ந்தவர்கள் நிர்வகிக்க அனுமதிக்க முடிவு செய்யப்படும்.\n‘தனியார் டிவிக்கு ராணுவ ரகசியங்களை விற்ற பாஜக’ – கே எஸ் அழகிரி கண்டனம்\n7 துறைமுகங்கள் அரசு தனியார் ஒத்துழைப்புடன் (Public Private Participation) மேம்படுத்தப்படும்.\nமக்கள் தேர்ந்தெடுக்கும் வகையில், ஒன்றுக்கும் மேற்பட்ட மின்சாரம் வழங்கும் நிறுவனங்கள் இருப்பது உறுதி செய்யப்படும்.\nநகர்புறங்களில் பேருந்து போக்குவரத்தை மேம்படுத்த, அரசு தனியார் ஒத்துழைப்புடன் (Public Private Participation), 20 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படும்.\nஅதானியின் இலாபவெறிக்குப் பலியாகப் போகும் சென்னை – பூவுலகின் நண்பர்கள்\n(சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள) கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், அஸ்ஸாம் மாநிலங்களில் தேசிய நெடுஞ் சாலைகளை மேம்படுத்தப்படும்.\nவிளையாட்டு மைதானங்களைத் தனியாருக்க வழங்கப்படுவதன் மூலம் நிதி திரட்டப்படும்.\n20 ஆண்டுகள் பழமையான தனி நபர் வாகனங்களையும், 20 ஆண்டுகள் பழமையான வணிகரீதியான வாகனங்களின் பயன்பாட்டையும் நிறுத்தத் திட்டத்தையும் மத்திய அரசு தனது நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nபொதுத்துறை நிறுவனங்களில் தனியாருக்கு அதிக உரிமை அளிக்கப்பட்டுள்ளது தெரியவருகிறது. சென்னை அருகே திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள காட்டுப்பள்ளியில் அமைந்திருக்கும் அதானியின் துறைமுக விவாக்கத்தால் சென்னையில் பேரிழப்பு நேரும் என்று மக்களும் சூழலியலாளர்களும் அரசியல் கட்சிகளும் போராட்டம் நடத்தியது நினைவுகூரத்தக்கது.\nஉங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.\nஅந்நிய நேரடி முதலீடுநாடாளுமன்றம்நிர்மலா சீதாராமன்பட்ஜட்மத்திய அரசுமத்திய நிதியமைச்சர்\nபோலியோ சொட்டு மருந்திற்கு பதிலாக சானிடைசர் கொடுக்கப்பட்ட 12 குழந்தைகள் – கவனக்குறைவினால் மஹாராஷ்டிராவில் நிகழ்ந்த சம்பவம்\nடிராக்டர் பேரணி Vs ரத யாத்திரை: விவசாயிகளை விமர்சிக்க பாஜகவுக்கு உரிமை உள்ளதா\nசுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு – நடிகை ரியா சக்ரவர்த்திக்கு ஜாமீன்\nமியான்மரில் போராட்டக்காரர்கள் மீது தூப்பாக்கிச்சூடு; 7 பேர் உயிரிழப்பு – ராணுவம், காவல்துறை அட்டூழியம்\nஎன்னால் நிம்மதியாக தூங்க முடியும், எடப்பாடி பழனிசாமியால் முடியுமா – ராகுல் காந்தி கேள்வி\nகல்பாக்கம் அணுமின் நிலையம்: ‘கதிர்வீச்சை காரணம் காட்டி மக்களை வெளியேற்ற திட்டம்’ – வைகோ குற்றச்சாட்டு\nகடலூர் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் – அரசாணையை செயல்படுத்த ஸ்டாலின் வலியுறுத்தல்\n‘9.5 சதவீத வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வேண்டாம் என்கிறாரா ராமதாஸ்’ – திருமாவளவன் கேள்வி\nதமிழகத்தில் திமுக கூட்டணி 162 இங்களில் வெற்றி பெறும் – ஏபிபி, சி-வோட்டர் கருத்துக���கணிப்பு முடிவு\n2 ஆண்டுகளாக சிறையில் உள்ள காஷ்மீர் பத்திரிகையாளர் – ஆதரவாக குரல் கொடுத்துள்ள ஹாலிவுட் நடிகரின் அறக்கட்டளை\nபசு மாடுகளை கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக பேரணி – தெலங்கானாவில் 8 பேர் கைது\nபொதுத்துறை நிறுவனங்களை விற்க ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பு – நாடு முழுவதும் போராட்டம் நடத்த பி.எம்.எஸ் திட்டம்\n“ஏற்றுமதிக்காக மட்டுமே விவசாய உற்பத்தி” – வேளாண் சட்டங்கள் கூறும் புதிய விளக்கம்\n2 ஆண்டுகளாக சிறையில் உள்ள காஷ்மீர் பத்திரிகையாளர் – ஆதரவாக குரல் கொடுத்துள்ள ஹாலிவுட் நடிகரின்...\nபசு மாடுகளை கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக பேரணி – தெலங்கானாவில் 8...\nஎன்னால் நிம்மதியாக தூங்க முடியும், எடப்பாடி பழனிசாமியால் முடியுமா – ராகுல் காந்தி கேள்வி\n“ஏற்றுமதிக்காக மட்டுமே விவசாய உற்பத்தி” – வேளாண் சட்டங்கள் கூறும் புதிய விளக்கம்\n‘9.5 சதவீத வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வேண்டாம் என்கிறாரா ராமதாஸ்’ – திருமாவளவன் கேள்வி\nமியான்மரில் போராட்டக்காரர்கள் மீது தூப்பாக்கிச்சூடு; 7 பேர் உயிரிழப்பு – ராணுவம், காவல்துறை அட்டூழியம்\nஎன்னால் நிம்மதியாக தூங்க முடியும், எடப்பாடி பழனிசாமியால் முடியுமா – ராகுல் காந்தி கேள்வி\nகல்பாக்கம் அணுமின் நிலையம்: ‘கதிர்வீச்சை காரணம் காட்டி மக்களை வெளியேற்ற திட்டம்’ – வைகோ குற்றச்சாட்டு\nகடலூர் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் – அரசாணையை செயல்படுத்த ஸ்டாலின் வலியுறுத்தல்\n‘9.5 சதவீத வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வேண்டாம் என்கிறாரா ராமதாஸ்’ – திருமாவளவன் கேள்வி\nதமிழகத்தில் திமுக கூட்டணி 162 இங்களில் வெற்றி பெறும் – ஏபிபி, சி-வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவு\n2 ஆண்டுகளாக சிறையில் உள்ள காஷ்மீர் பத்திரிகையாளர் – ஆதரவாக குரல் கொடுத்துள்ள ஹாலிவுட் நடிகரின் அறக்கட்டளை\nபசு மாடுகளை கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக பேரணி – தெலங்கானாவில் 8 பேர் கைது\nபொதுத்துறை நிறுவனங்களை விற்க ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பு – நாடு முழுவதும் போராட்டம் நடத்த பி.எம்.எஸ் திட்டம்\n“ஏற்றுமதிக்காக மட்டுமே விவசாய உற்பத்தி” – வேளாண் சட்டங்கள் கூறும் புதிய விளக்கம்\n2 ஆண்டுகளாக சிறையில் உள்ள காஷ்மீர் பத்திரிகையாளர் – ஆதரவாக குரல் கொடுத்துள்ள ஹாலிவுட் நடி���ரின்...\nபசு மாடுகளை கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக பேரணி – தெலங்கானாவில் 8...\nஎன்னால் நிம்மதியாக தூங்க முடியும், எடப்பாடி பழனிசாமியால் முடியுமா – ராகுல் காந்தி கேள்வி\n“ஏற்றுமதிக்காக மட்டுமே விவசாய உற்பத்தி” – வேளாண் சட்டங்கள் கூறும் புதிய விளக்கம்\n‘9.5 சதவீத வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வேண்டாம் என்கிறாரா ராமதாஸ்’ – திருமாவளவன் கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aransei.com/news/tamilnadu/forcing-people-to-accept-new-agricultural-laws-is-tantamount-to-suicide-gv-prakash-kumar/", "date_download": "2021-02-28T18:45:23Z", "digest": "sha1:PTOCATUTXFMU36WN6AIMWL7K5YOWTXVT", "length": 22364, "nlines": 150, "source_domain": "www.aransei.com", "title": "’புதிய வேளாண் சட்டங்களை ஏற்க சொல்லி மக்களைக் கட்டாயப்படுத்துவது தற்கொலைக்குச் சமம்’ - ஜி.வி.பிரகாஷ் குமார் | Aran Sei", "raw_content": "\n’புதிய வேளாண் சட்டங்களை ஏற்க சொல்லி மக்களைக் கட்டாயப்படுத்துவது தற்கொலைக்குச் சமம்’ – ஜி.வி.பிரகாஷ் குமார்\nமத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி டெல்லி எல்லையில் விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு உலகம் முழுக்க ஆதரவு பெருகி வருகிறது. தமிழ் திரையுலகைச் சேர்ந்த நடிகர்கள் டாப்சி, சித்தார்த் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரக்காஷ் குமார் ஆதரவு தெரிவித்துள்ளார். போராடுவது மக்களின் உரிமை என்று அவர் தெரிவித்துள்ளார்.\nமுன்னர், உலகப் புகழ் பெற்ற பாப் இசைக் கலைஞரான ரிஹான்னா, விவசாயிகள் போராட்டக் களத்திற்கு இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டது பற்றிய சிஎன்என் செய்தியைப் பகிர்ந்து, அதுபற்றி நாம் ஏன் பேசவில்லை என்று ட்வீட் செய்திருந்தார். விவசாயிகள் போராட்டத்தின் மீதான அரசு அடக்குமுறைக்கு எதிரான ரிஹான்னாவின் பதிவு, உலக அரங்கில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.\nமனித உரிமைகள் மீறப்படும்போது ஒலிக்கும் அறத்தின் குரல் – இசைக்கலைஞர் ரிஹன்னா\nஅதனைத் தொடர்ந்து, விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாகப் பருவநிலை மற்றும் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் கிரேட்டா துன்பெர்க், நடிகை மியா கலீஃபா உள்ளிட்ட பல வெளிநாட்டு பிரபலங்களும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சமூக வலைதளங்களில் கருத்து ���ூறிவருகின்றனர்.\nகிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பதிவில், “இந்தியாவின் இறையாண்மை விவகாரத்தில் சமரசம் செய்துகொள்ள முடியாது. வெளியிலிருக்கும் சக்திகள் பார்வையாளர்களாக இருக்கலாம். ஆனால் பங்கேற்பாளர்களாக இருக்க கூடாது. இந்தியாவைப் பற்றி இந்தியர்களுக்குத் தெரியும். இந்தியாவுக்காக இந்தியர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். தேசமாக நமது ஒற்றுமையைப் பறைசாற்றுவோம்.” என்று தெரிவித்துள்ளார்.\nமதுராவில் கோவிலை ஒட்டிய மசூதியை அகற்ற வேண்டும் : நீதிமன்றத்தில் மனு\nமேலும், இதே கருத்தில், கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ் ரெய்னா, ரோகித் சர்மா, ஆர்.பி.சிங், விராத் கோலி, பால் பாட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால், நடிகர் அக்‌ஷய் குமார், பாடகர் லதா மகேஷ்கர் போன்றோரும் ட்வீட் செய்துள்ளனர்.\nஇதுகுறித்து நடிகை தாப்சி பன்னு தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார். அதில், “ஒரு ட்வீட் உங்களின் ஒற்றுமையையும், ஒரு நகைச்சுவை உங்களின் நம்பிக்கையையும் அல்லது ஒரு நிகழ்ச்சி உங்களின் மத நம்பிக்கையையும் ஆட்டம் காணச் செய்கிறதென்றால், நீங்கள் உங்களுடைய நம்பிக்கைகளை வலுப்படுத்துவதற்கான வேலைகளைச் செய்ய வேண்டுமே அன்றி, மற்றவர்களுக்கு ‘பிரச்சார ஆசிரியர்’ ஆகக் கூடாது” என்று கண்டனம் தெரிவித்திருந்தார்.\nநடிகரும் காங்கிரஸ் தலைவர் சத்ருகன் சின்ஹாவின் மகளுமான சோனாக்ஷி சின்ஹா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.\nஅதில், “இந்தச் சர்வதேச பிரபலங்கள் எழுப்பிய குரல்கள் எல்லாம் மனித உரிமை மீறல், இணைய சேவையை முடக்குவது, உணர்வுகள் வெளிப்படுத்தப்படுவதை அடக்குவது, அரசின் பிரச்சாரம், வெறுப்பை பரப்பும் பேச்சு மற்றும் அதிகார துஷ்பிரயோகம் பற்றியது” என்று கூறியுள்ளார்.\nசோனாக்ஷி சின்ஹாவின் மற்றொரு இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், விவசாயிகள் போராட்டம் என்பது இந்தியாவின் உள் விவகாரம் என்ற வாதத்தை நிராகரித்துள்ளார். மேலும், “அவர்கள் வேற்றுகிரகவாசிகள் அல்ல. மனிதர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் நம் சக மனிதர்கள்.” என்று கருத்து தெரிவித்துள்ளார்.\nகிரேட்டா துன்பெர்க், மீனா ஹாரிஸ், ரிஹான்னா படங்களை எரித்து ஆர்ப்பாட்டம் – யுனைட்டட் ஹிந்து முன்ன��ி\nஇந்நிலையில், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “மக்களுக்குப் போராட உரிமை இருக்கிறது. மக்களின் விருப்பம் என்னவென்பதை அறிந்து அதைப் பாதுகாப்பதே அரசின் கடமை. புதிய வேளாண் சட்டங்களை ஏற்க சொல்லி மக்களைக் கட்டாயப்படுத்துவது தற்கொலைக்குச் சமம். உரிமைக்கான அவர்களின் போராட்டம் ஜனநாயகமானது” என்று தெரிவித்துள்ளார்.\nProtesting for their rights and is democracy. அவர்கள் “ஏர்முனை கடவுள்” என்றழைத்தால் மட்டுமே நமை படைத்தவனும் மகிழ்வான்…\nமேலும், அவர்கள் ”’ஏர்முனை கடவுள்’ என்றழைத்தால் மட்டுமே நமை படைத்தவனும் மகிழ்வான்” என்றும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் கருத்து தெரிவித்துள்ளார்.\nஉங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.\nசித்தார்த்ஜி.வி.பிரகாஷ் குமார்டாப்சிபாப் இசைக் கலைஞரான ரிஹான்னாவிவசாயச் சட்டங்கள்\nநீட் தேர்வு : ஆளுநரைச் சந்திக்கிறார் தமிழக முதல்வர்\n – டிவிட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம்\nகாணாமல் போன பெண்ணை தேட, டீசலுக்கு பணம் கொடுக்க வேண்டும் – உத்திரபிரதேச காவல்துறை மீது காணாமல் போன பெண்ணின் தாயார் குற்றச்சாட்டு\nமியான்மரில் போராட்டக்காரர்கள் மீது தூப்பாக்கிச்சூடு; 7 பேர் உயிரிழப்பு – ராணுவம், காவல்துறை அட்டூழியம்\nஎன்னால் நிம்மதியாக தூங்க முடியும், எடப்பாடி பழனிசாமியால் முடியுமா – ராகுல் காந்தி கேள்வி\nகல்பாக்கம் அணுமின் நிலையம்: ‘கதிர்வீச்சை காரணம் காட்டி மக்களை வெளியேற்ற திட்டம்’ – வைகோ குற்றச்சாட்டு\nகடலூர் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் – அரசாணையை செயல்படுத்த ஸ்டாலின் வலியுறுத்தல்\n‘9.5 சதவீத வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வேண்டாம் என்கிறாரா ராமதாஸ்’ – திருமாவளவன் கேள்வி\nதமிழகத்தில் திமுக கூட்டணி 162 இங்களில் வெற்றி பெறும் – ஏபிபி, சி-வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவு\n2 ஆண்டுகளாக சிறையில் உள்ள காஷ்மீர் பத்திரிகையாளர் – ஆதரவாக குரல் கொடுத்துள்ள ஹாலி���ுட் நடிகரின் அறக்கட்டளை\nபசு மாடுகளை கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக பேரணி – தெலங்கானாவில் 8 பேர் கைது\nபொதுத்துறை நிறுவனங்களை விற்க ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பு – நாடு முழுவதும் போராட்டம் நடத்த பி.எம்.எஸ் திட்டம்\n“ஏற்றுமதிக்காக மட்டுமே விவசாய உற்பத்தி” – வேளாண் சட்டங்கள் கூறும் புதிய விளக்கம்\nஎன்னால் நிம்மதியாக தூங்க முடியும், எடப்பாடி பழனிசாமியால் முடியுமா – ராகுல் காந்தி கேள்வி\n2 ஆண்டுகளாக சிறையில் உள்ள காஷ்மீர் பத்திரிகையாளர் – ஆதரவாக குரல் கொடுத்துள்ள ஹாலிவுட் நடிகரின்...\nபசு மாடுகளை கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக பேரணி – தெலங்கானாவில் 8...\n‘9.5 சதவீத வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வேண்டாம் என்கிறாரா ராமதாஸ்’ – திருமாவளவன் கேள்வி\nபீகார் விவசாயிகளின் துயரமும், இந்திய விவசாயிகள் எதிர்நோக்கியுள்ள அபாயமும் – எம்.என்.பர்த்\nமியான்மரில் போராட்டக்காரர்கள் மீது தூப்பாக்கிச்சூடு; 7 பேர் உயிரிழப்பு – ராணுவம், காவல்துறை அட்டூழியம்\nஎன்னால் நிம்மதியாக தூங்க முடியும், எடப்பாடி பழனிசாமியால் முடியுமா – ராகுல் காந்தி கேள்வி\nகல்பாக்கம் அணுமின் நிலையம்: ‘கதிர்வீச்சை காரணம் காட்டி மக்களை வெளியேற்ற திட்டம்’ – வைகோ குற்றச்சாட்டு\nகடலூர் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் – அரசாணையை செயல்படுத்த ஸ்டாலின் வலியுறுத்தல்\n‘9.5 சதவீத வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வேண்டாம் என்கிறாரா ராமதாஸ்’ – திருமாவளவன் கேள்வி\nதமிழகத்தில் திமுக கூட்டணி 162 இங்களில் வெற்றி பெறும் – ஏபிபி, சி-வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவு\n2 ஆண்டுகளாக சிறையில் உள்ள காஷ்மீர் பத்திரிகையாளர் – ஆதரவாக குரல் கொடுத்துள்ள ஹாலிவுட் நடிகரின் அறக்கட்டளை\nபசு மாடுகளை கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக பேரணி – தெலங்கானாவில் 8 பேர் கைது\nபொதுத்துறை நிறுவனங்களை விற்க ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பு – நாடு முழுவதும் போராட்டம் நடத்த பி.எம்.எஸ் திட்டம்\n“ஏற்றுமதிக்காக மட்டுமே விவசாய உற்பத்தி” – வேளாண் சட்டங்கள் கூறும் புதிய விளக்கம்\nஎன்னால் நிம்மதியாக தூங்க முடியும், எடப்பாடி பழனிசாமியால் முடியுமா – ராகுல் காந்தி கேள்வி\n2 ஆண்டுகளாக சிறையில் உள்ள காஷ்மீர் பத்திரிகையாளர் – ஆதரவாக குரல் கொடுத்துள்ள ஹாலிவுட் நடிகரின்...\nபசு மாடுகளை கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக பேரணி – தெலங்கானாவில் 8...\n‘9.5 சதவீத வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வேண்டாம் என்கிறாரா ராமதாஸ்’ – திருமாவளவன் கேள்வி\nபீகார் விவசாயிகளின் துயரமும், இந்திய விவசாயிகள் எதிர்நோக்கியுள்ள அபாயமும் – எம்.என்.பர்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dharaniherbbals.in/bulkorder/", "date_download": "2021-02-28T19:44:26Z", "digest": "sha1:CUQL5ZPH6KSAJBUTYVE7L2QONLVG2GX6", "length": 19289, "nlines": 263, "source_domain": "dharaniherbbals.in", "title": "Dharani Herbbals", "raw_content": "\nathiyaman jaggery powder / அதியமான் நாட்டு சர்க்கரை\nRamcare Red Sandal Powder - 50gm / ராம்கேர் சிகப்பு சந்தனப் பொடி\nRamcare Thandrikai Powder - 50gm / ராம்கேர் தான்றிக்காய் பவுடர்\nRamcare sirukurunjan powder - 50gm / ராம்கேர் சிறுகுறிஞ்சான் பவுடர்\nRamcare Chemparuthi Herbal Shampoo - 500 ml / ராம்கேர் செம்பருத்தி மூலிகை கூந்தல் ஷாம்பு\nRamcare Chemparuthi Herbal Shampoo - 300ml / ராம்கேர் செம்பருத்தி மூலிகை கூந்தல் ஷாம்பு\nRamcare Chemparuthi Herbal Shampoo - 120ml / ராம்கேர் செம்பருத்தி மூலிகை கூந்தல் ஷாம்பு\nRamcare Amla (Nelli) Herbal Hair Oil - 120ml / ராம்கேர் டாக்டர் நெல்லி மூலிகை கூந்தல் எண்ணெய்\nRamcare Karisalankannai Herbal Hair Oil - 300ml / ராம்கேர் கரிசலாங்கண்ணி மூலிகை கூந்தல் எண்ணெய்\nRamcare Karisalankanni Herbal Hair Oil - 120ml / ராம்கேர் கரிசலாங்கண்ணி மூலிகை கூந்தல் எண்ணெய்\nRamcare Chemparuthi Herbal Hair Oil - 300ml / ராம்கேர் செம்பருத்தி மூலிகை கூந்தல் எண்ணெய்\nRamcare Chemparuthi Herbal Hair Oil - 120ml / ராம்கேர் செம்பருத்தி மூலிகை கூந்தல் எண்ணெய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2-sp-168076250/175-104440", "date_download": "2021-02-28T18:51:15Z", "digest": "sha1:5CEDMDDAXASKJPJQLPPTTDCU4T4PYACY", "length": 7851, "nlines": 146, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || வாக்கெண்ணும் நிலையங்களாக செயற்படும் பாடசாலைகளுக்கு 2 வரை விடுமுறை TamilMirror.lk", "raw_content": "2021 மார்ச் 01, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதன��கள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் வாக்கெண்ணும் நிலையங்களாக செயற்படும் பாடசாலைகளுக்கு 2 வரை விடுமுறை\nவாக்கெண்ணும் நிலையங்களாக செயற்படும் பாடசாலைகளுக்கு 2 வரை விடுமுறை\nஎதிர்வரும் 29 நடைபெறவிருக்கும் மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தலை முன்னிட்டு 28 திகதி இரு மாகாணங்களிலுமுள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என்று கல்லியமைச்சு அறிவித்துள்ளது.\nஇரு மாகாணங்களிலும வாக்கெண்ணும் நிலையங்களாக செயற்படும் பாடசாலைகளுக்கு நாளை 26 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதி வரையிலும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என்றும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது.\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nMissed call இன் ஊடாக பிடித்த அலைவரிசைகளை செயற்படுத்தலாம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nமொத்த மரணம் 471 ஆக அதிகரிப்பு\n‘தேசிய பௌத்த அமைப்புகளை அரசாங்கம் தடை செய்கிறதா\nகொலன்னாவையில் தடுப்பூசி போடும் விவரம்\n’நடிகர் ஆர்யா பணமோசடி செய்ததாக இலங்கை பெண் புகார்\nஅம்மா திட்டியது சரிதான்: மனம் திறந்த ஷிவானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A9/%E0%AE%AE%E0%AE%B2-%E0%AE%AF-%E0%AE%B3-%E0%AE%AA-%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%9F-%E0%AE%A8-%E0%AE%B0-%E0%AE%B5-%E0%AE%A8-%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%AE/72-172672", "date_download": "2021-02-28T18:46:11Z", "digest": "sha1:5RPVS7KM5BPDKDYVBMJYW24JCVYE7GIG", "length": 8434, "nlines": 149, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மலையாள்புரத்துக்கு குடிநீர் விநியோகம் TamilMirror.lk", "raw_content": "2021 மார்ச் 01, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வன்னி மலையாள்புரத்துக்கு குடிநீர் விநியோகம்\nகிளிநொச்சி மலையாள்புரம் கிராமத்துக்கான குடிநீர் விநியோகம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் இன்று வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nவருடம் பூராகவும் குடிநீர் விநியோகிக்க வேண்டிய கிராமமாகக் காணப்பட்ட இந்தக் கிராமத்துக்கு நிரந்தர குடிநீர் விநியோகம் செய்யும் மார்க்கம் உருவாக்க வேண்டியிருந்தது.\nஇதற்கிணங்க, வடமாகாண சபையின் குறித்தொதுக்கப்பட்ட நன்கொடை நிதியில் 2 மில்லியன் ரூபாய் செலவில் மலையாள்புரம் கிராமத்துக்கான குடிநீர் விநியோகம் கரைச்சிப் பிரதேச சபையால் செய்யப்பட்டது.\nநாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா, உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ந.பிரபாகரன் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nMissed call இன் ஊடாக பிடித்த அலைவரிசைகளை செயற்படுத்தலாம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nமொத்த மரணம் 471 ஆக அதிகரிப்பு\n‘தேசிய பௌத்த அமைப்புகளை அரசாங்கம் தடை செய்கிறதா\nகொலன்னாவையில் தடுப்பூசி போடும் விவரம்\n’நடிகர் ஆர்யா பணமோசடி செய்ததாக இலங்கை பெண் புகார்\nஅம்மா திட���டியது சரிதான்: மனம் திறந்த ஷிவானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/649326/amp", "date_download": "2021-02-28T19:01:52Z", "digest": "sha1:PBS2FJB2GA5HLEFQ7E3WHCIOTZBREMQK", "length": 8847, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஜனவரி 29-ல் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை | Dinakaran", "raw_content": "\nகொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஜனவரி 29-ல் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை\nசென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஜனவரி 29-ல் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை மடத்துகிறார். மேலும் பிப்ரவரி மாத ஊரடங்கு தொர்பாக மருத்துவ நிபுணர் குழுவுடனும் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார்.\nமேற்கு வங்கம், கேரளா, அசாமில் ஆளுங்கட்சிக்கு மீண்டும் வெற்றி தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடிக்கும்: கருத்துக் கணிப்பில் பரபரப்பு தகவல்\nவடசென்னை அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு\nதமிழகத்தில் ஊரடங்கு மார்ச் 31ம் தேதி வரை நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு\nபெண் எஸ்.பி பாலியல் புகார் கொடுத்த விவகாரம் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதான விசாரணை சிபிசிஐடிக்கு அதிரடியாக மாற்றம்: செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் வழிமறித்த ஐபிஎஸ் அதிகாரி மீதும் பாய்கிறது வழக்கு; டிஜிபி திரிபாதி உத்தரவு\nதமிழகத்தில் தேவையற்ற இடங்களில் கட்டப்பட்ட மேம்பாலங்களால் பல ஆயிரம் கோடி வீண்: கமிஷனுக்காகவே பாலம் கட்டுவதாக குற்றச்சாட்டு\nசென்னையில் சாலையோரம் வசிக்கும் குழந்தைகளில் 5 வயதுக்கு உட்பட்ட 66% பேருக்கு ஊட்டச்சத்து திட்டம் சென்று சேரவில்லை: மறுவாழ்வு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு இல்லை; ஒருங்கிணைந்த கொள்கை வகுக்க கோரிக்கை\nதமிழகத்தில் மேலும் 479 பேருக்கு கொரோனா: 3 பேர் உயிரிழப்பு\nதேர்தல் பாதுகாப்பு பணிக்காக இரண்டாம்கட்டமாக 978 துணை ராணுவ வீரர்கள் தமிழகம் வருகை\n2021ம் ஆண்டின் முதல் திட்டமான பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது: 19 செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தம்; நடப்பாண்டில் 14 திட்டங்கள் இலக்கு - சிவன் பேச்சு\n மார்ச் 31ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு: தமிழக அரசு அறிவிப்பு\n தமிழகத்தில் மேலும் 479 பேருக்கு பாதிப்பு: 490 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்: சுகாதாரத்துறை அறிக்கை\nசதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட்: துணை முதலமைச்சர் ஒபிஎஸ் பாராட்டு\nவேலை இல்லை.. திருமண ஏக்கம்.. ஆசிட் குடித்து இன்ஜினியர் சாவு\nஅரசின் அரசாணையை மீறி பழையக் கட்டணம் வசூலிக்க நிர்பந்திக்கப்படுகிறது: மு.க ஸ்டாலின் விமர்சனம்\nஅமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி தேமுதிகவுக்கு 10 தொகுதி தான்... அதிமுக முடிவால் விஜயகாந்த் விரக்தி\nமுதுகலை நீட் தேர்வில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை பின்பற்றக்கோரி திமுக எம்.பி கடிதம்\nPSLV C-51 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து\nபிரதமர் மோடிக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து\nசிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார்: சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவு..\nசிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார் சிபிசிஐடிக்கு மாற்றம்: டிஜிபி திரிபாதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2021/honda-cars-sales-grow-by-113-per-cent-in-january-2021-here-are-all-the-details-026320.html", "date_download": "2021-02-28T19:36:43Z", "digest": "sha1:AHE235PLRQYSWMRFAUTCWIKRNXH55236", "length": 20911, "nlines": 271, "source_domain": "tamil.drivespark.com", "title": "கார் விற்பனையில் பிரம்மாண்ட வளர்ச்சியை சந்தித்த ஹோண்டா... காரணம் என்னனு தெரியுமா? - Tamil DriveSpark", "raw_content": "\nசன்னி லியோன் கணவர் கார் நம்பரை தனது காரில் பயன்படுத்தி இளைஞர் செய்த காரியம்... நடந்ததை கேட்டு ஆடிப்போன போலீஸ்\n1 hr ago ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\n9 hrs ago பெங்களூர்வாசிகள் கொடுத்த வெச்சவங்க புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது\n11 hrs ago 200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா\n14 hrs ago பெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு\nNews கூடுதல் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு.. பாலியல் புகாரில் சிபிசிஐடி அதிரடி\nSports ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்\n பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்\nFinance எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்த��� இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..\nLifestyle கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்\n ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகார் விற்பனையில் பிரம்மாண்ட வளர்ச்சியை சந்தித்த ஹோண்டா... காரணம் என்னனு தெரியுமா\nஹோண்டா நிறுவன கார்களின் விற்பனை உயர்ந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\n2021ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட்டை ஹோண்டா கார் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன்படி இந்திய சந்தையில் கடந்த ஜனவரி மாதம் ஹோண்டா நிறுவனம் 11,320 கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிட்டால், விற்பனையில் இது 113.6 சதவீத வளர்ச்சியாகும்.\nஏனெனில் கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் வெறும் 5,299 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் நடப்பாண்டு ஜனவரி மாதம் விற்பனை அப்படியே இரட்டிப்பாகியுள்ளது. அதே சமயம் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் 8,638 கார்களை விற்பனை செய்துள்ளது.\nஎனவே 2020ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிட்டாலும் கடந்த ஜனவரியில் ஹோண்டா நிறுவன கார்களின் விற்பனை 31 சதவீதம் உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ், போட்டியாளர்களின் ஆதிக்கம் உள்ளிட்ட காரணங்களால் வர்த்தகத்தில் பெரும் பாதிப்பை சந்தித்திருந்த ஹோண்டா நிறுவனத்திற்கு இந்த வளர்ச்சி மிகவும் அவசியமான ஒன்று.\nகடந்த ஜனவரி மாதம் ஹோண்டா நிறுவனம் தனது கார்களுக்கு புத்தாண்டு தள்ளுபடிகளை வாரி வழங்கியது. விற்பனையில் ஹோண்டா நிறுவனம் பிரம்மாண்ட வளர்ச்சியை சந்தித்துள்ளதற்கு இதுவே மிக முக்கியமான காரணமாக இருக்கும் என கருதப்படுகிறது. ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் தற்போது பல்வேறு கார்களை விற்பனை செய்து வருகிறது.\nஇதில், அமேஸ், ஜாஸ், சிட்டி (4வது மற்றும் 5வது தலைமுறை மாடல்கள்) மற்றும் டபிள்யூஆர்-வி ஆகிய கார்கள் முக்கியமானவை. ஹோண்டா நிறுவனத்தின் பிரபலமான மாடல்களாக இருந்த சிவிக் மற்றும் சிஆர்-வி ஆகிய இரண்டு கார்களும் இந்��ிய சந்தையில் விற்பனையில் இருந்து விலக்கப்பட்டு விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.\nவர்த்தகத்தில் ஏற்பட்ட பாதிப்புகளால், கிரேட்டர் நொய்டாவில் செயல்பட்டு வந்த ஆலையை ஹோண்டா கார் நிறுவனம் மூடியது. இதை தொடர்ந்து சிவிக் மற்றும் சிஆர்-வி ஆகிய 2 கார்களின் விற்பனையும் இந்தியாவில் நிறுத்தப்பட்டு விட்டது. எனினும் இந்த 2 கார்களும் ஹோண்டா நிறுவனத்தின் இணையதளத்தில் இன்னமும் பட்டியலிடப்பட்டுள்ளன.\nபழைய ஸ்டாக் கைவசம் இருக்கும் வரை இந்த 2 கார்களும் தொடர்ந்து விற்பனை செய்யப்படும். ஹோண்டா கார் நிறுவனம் இந்தியாவில் தற்போது தனது வர்த்தகத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதிய சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார் ஒன்றை ஹோண்டா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்தியாவில் தற்போது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்களுக்கு கிடைத்து வரும் வரவேற்பு அனைவரும் அறிந்ததுதான். அனைத்து நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு இந்த செக்மெண்ட்டில் புதுப்புது தயாரிப்புகளை களமிறக்கி வருகின்றன. இந்த வரிசையில் ஹோண்டாவின் புதிய தயாரிப்பு ஒன்றும் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\n2021 ஹோண்டா எச்ஆர்-வி எஸ்யூவி காருக்கான ஆக்ஸஸரீகள் வெளியீடு\n புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது\nமத்திய அரசின் உதவியால் ஏற்றுமதிகளை அதிகப்படுத்தும் ஹோண்டா மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் சிட்டி கார்கள்\n200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா\nமைலேஜை வாரி வழங்கும்... ஹைபிரிட் திறனில் வருகிறது புதிய ஹோண்டா சிட்டி... எப்போது அறிமுகம்\nபெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு\nஎச்ஆர்-வி எஸ்யூவி காருக்கு மாற்றாக ஹோண்டாவின் புதிய வெஸில்\nஃபேமிலியாக டூர் செல்ல ஏற்றவை... மிக விரைவில் நாட்டில் விற்பனைக்கு வரவிருக்கும் புதிய 7 இருக்கை கார்கள்...\n கார்களுக்கான மாஸ்கை அறிமுகப்படுத்திய ஹோண்டா... காருக்கான மாஸ்கா\nமறைப்பு எதுவுமில்லாமல் இந்தியாவில் காட்சிதந்த 2021 மினி 3-கதவு ஹேட்ச்பேக்\nஇந்தியர்களை கவர பிரத்யேக கார்... பிரபல நிறுவனம் அதிரடி திட்டம்... வெடவெடத்து நிற்கும் ஹூண்டாய், கியா, நிஸான்..\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nதீபாவளிக்கு ரிலீசாகிறது புதிய சிட்ரோன் சப்-காம்பேக்ட் எஸ்யூவி... கியா சொனெட் போட்டியாளர்\nகண்ணை கவரும் தோற்றத்தில் 2021 மாருதி ஸ்விஃப்ட்டின் விலைமிக்க வேரியண்ட் ஷோரூமில் நின்றிருக்கும் அழகே தனி...\nவென்ட்டோவுக்கு மாற்றாக வரும் புதிய விர்டுஸ் கார்... இந்தியாவில் வைத்து சோதனை செய்யும் ஃபோக்ஸ்வேகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/viral-corner/trending/a-couple-from-madurai-send-qr-code-for-wedding-guests-to-transfer-money-as-marriage-gift/articleshow/80365675.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article12", "date_download": "2021-02-28T19:58:01Z", "digest": "sha1:3VWHGQWOWA6YCHBGGYCZCZJ33AX6VEJA", "length": 12630, "nlines": 97, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "madurai couple viral news: திருமண மொய் பணம் வைக்க விருந்தினர்களுக்கு QR Code அனுப்பிய மதுரை தம்பதி\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதிருமண மொய் பணம் வைக்க விருந்தினர்களுக்கு QR Code அனுப்பிய மதுரை தம்பதி\nமதுரையை சேர்ந்த தம்பதி கொரோனா காரணத்தால் எல்லா உறவினர்களையும் அழைக்க முடியாததால், விருந்தினர்களுக்கு மொய் பணம் வைக்க QR Code அனுப்பிய தகவல் வைரலாகி வருகிறது\nதிருமண மொய் பணம் வைக்க விருந்தினர்களுக்கு QR Code அனுப்பிய மதுரை தம்பதி\nகொரோனா நோய் பரவி வரும் இந்த தொற்று காலக்கட்டத்தில் திருமணம் செய்வது என்பதே மிகவும் கடினமான வேலையாக மாறிவிட்டது. தொற்று காரணமாக பலர் திருமணத்திற்கு வருவதற்கே பயப்படுகின்றனர். இதனால் தனக்கு அன்பானவர்களிடம் இருந்து பரிசுகள் மற்றும் அன்பளிப்புகளை பெற தனித்துவமான ஒரு வழியை தமிழகத்தில் உள்ள ஒரு குடும்பம் கண்டறிந்துள்ளது.\nதொடர்பு இல்லாத நிலையில் தொடர்ந்து உலகம் கொரோனா தொற்றை தடுத்து வருவதால் மதுரையில் உள்ள ஒரு தம்பதியினர் தங்கள் திருமண அழைப்பிதழில் கியூ.ஆர் குறியீடுகளை அச்சிட்டுள்ளனர். இதனால் திருமணத்திற்கு வர முடியாத உறவினர்கள் தங்கள் பரிசு பணத்தை நேரடியாக தம்பதியினரின் வங்கி கணக்குகளுக்கு அனுப்ப முடியும். தமிழகத்தில் எந்த ஒரு விழாவிலும் பரிசு பொருள் அல்���து மொய் கொடுக்கும் வழக்கம் பாரம்பரியமாகவே உள்ளது.\nஞாயிற்றுக்கிழமை சிவா சங்கரி மற்றும் சரவணனின் திருமணத்திற்கு அழைக்கப்பட்ட விருந்தினர்கள் திருமண அழைப்பிதழின் வழியாக பரிசு தொகையை அனுப்புவதற்கான வாய்ப்பை கொண்டிருந்தனர். இந்த அழைப்பிதழில் கூயு ஆர் கோடை அச்சிடும் யோசனையை மணமகள் தான் கூறினார். அவர் பெங்களூரில் பணிப்புரிந்து வருகிறாராம்.\n”சுமார் 3 பேர் கியூஆர் கோடை பயன்படுத்தி திருமண பரிசை அனுப்பினர்” என்று மணமகளின் தாயார் டி.ஜெ.ஜெயந்தி கூறியுள்ளார். மதுரையில் ஒரு ப்யூட்டி பார்லர் நடத்தி வரும் ஜெயந்தி “எங்கள் குடும்பத்தில் இது போன்ற முடிவுகள் எடுக்கப்படுவது இதுவே முதல் முறை” என கூறியுள்ளார்.\nஇந்த நடவடிக்கை காரணமாக திருமணத்தில் பங்கேற்காதவர்கள் கூட தம்பதிகளுக்கு பணத்தை அனுப்ப முடிந்தது. மேலும் இந்த நடவடிக்கை மூலம் இந்த கொரோனா தொற்று காலத்தில் திருமணத்தில் உறவினர்கள் வரும் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டது. ஏனெனில் உறவினர்கள் பலர் திருமண பரிசை வைத்துக்கொடுப்பதற்காகவே திருமணத்திற்கு வருகின்றனர்.\nகொரோனா சமயத்தில் திருமணம் செய்ய நினைக்கும் சில தம்பதிகளுக்கு உறவினர்களிடம் இருந்து பரிசு பொருளை பெற இந்த முறை ஒரு எளிய மாற்று முறையாக அமையும்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\n11 அடி மலைப்பாம்புகளை கண்டு மக்கள் அதிர்ச்சி, வைரல் போட்டோஸ்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nடெக் நியூஸ்Jio ரூ.749 அறிமுகம்: 1 வருஷத்துக்கு 1 பிளான்; லாபமா\nமகப்பேறு நலன்குழந்தைக்கு ஒரு வயசுக்கு அப்புறம் தான் ஆப்பிள் ஜூஸ் கொடுக்கணும் இப்படி தயாரிச்சு கொடுங்க\nடெக் நியூஸ்Samsung: உங்க பட்ஜெட் ரூ.12000-ஆ அப்போ கொஞ்ச நாள் வெயிட் பண்ணுங்க\nபரிகாரம்அந்தி மாலை நேரத்தில் இந்த 5 காரியங்களைச் செய்வதால் ஏழ்மை வரும்\nஆரோக்கியம்லவங்கப்பட்டையும் தேனும் சேர்த்து இந்த முறையில் சாப்பிடுங்க... எப்பேர்ப்பட்ட தொப்பையும் குறையும்...\nபோட்டோஸ்9th, 10th, 11th ஆல் பாஸ்... வைரல் மீம்ஸ்\nமத்திய அரசு பணிகள்SSC அரசு பணியாளர் ஆணையம் வேலைவாய்ப்பு 2021\nதின ராசி பலன் Daily Horoscope, February 28 : இ���்றைய ராசிபலன் (28 பிப்ரவரி 2021) - மகரம், கும்ப ராசிக்கு சந்திராஷ்டமம் கவனம் தேவை\nசெய்திகள்எம்ஜிஆர் தொகுதியில் களம் காணும் கமல்ஹாசன்\nசெய்திகள்கருணநிதி, ஸ்டாலின், உதயநிதி -3 ஜி... குடும்ப அரசியலுக்கு அமித் ஷா புது விளக்கம்\nசினிமா செய்திகள்வனிதா வீட்ல மீண்டும் விசேசஷமுங்க: குவியும் வாழ்த்துக்களும், எச்சரிக்கையும்\nசென்னைசிங்கார சென்னை இப்போ குப்பையாகிவிட்டது... ஸ்டாலின் வேதனை\nசெய்திகள்மருதமலை, ஏர்போர்ட்ன்னு கெத்து காட்டும் கவுண்டம்பாளையம் தொகுதி\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/28859-actress-geetha-gave-chance-to-director-of-vigin-basangka.html", "date_download": "2021-02-28T19:09:32Z", "digest": "sha1:2ZCZA674EHM62UMMEFUM4LADQDF6UZE7", "length": 14737, "nlines": 100, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "வெர்ஜின் பசங்க இயக்குனருக்கு வாய்ப்பளித்த நடிகை.. நானும் சிங்கிள் தான் படமானது எப்படி? - The Subeditor Tamil", "raw_content": "\nவெர்ஜின் பசங்க இயக்குனருக்கு வாய்ப்பளித்த நடிகை.. நானும் சிங்கிள் தான் படமானது எப்படி\nவெர்ஜின் பசங்க இயக்குனருக்கு வாய்ப்பளித்த நடிகை.. நானும் சிங்கிள் தான் படமானது எப்படி\n70 களின் மாணவர்கள் சந்திப்பு, 80களின் மாணவர்கள் சந்திப்பு அதுபோல் 80களின் நட்சத்திரங்களின் சந்திப்பு என்று அவ்வப்போது பத்திரிகைகளில் படங்கள் வரும் அதுபோன்ற ஒரு ஞாபகத்தைக் கொண்டு வரும் படம் என்று கூறப்பட்டாலும் வெர்ஜின் சம்பந்தப்பட்ட படமாக உருவாகி இருக்கிறது நானும் சிங்கிள் தான். இப்படத்தின் பத்திரிகை, மீடியா சந்திப்பு நேற்று நடந்தது. படத்தை ஆர்.கோபி டைரக்டு செய்திருக்கிறார். திரி இஸ் ஏ கம்பெனி பட நிறுவனம் மற்றும் ஜெய குமார், புன்னகை பூவே நடிகை கீதா இணைந்து தயாரித்துள்ளனர். இதில் அட்டகத்து தினேஷ், தீப்தி ஜோடியாக நடித்துள்ளனர்.\nநயன்தாராவைப்போல் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று விரும்பும் ஹீரோ. ஆண்களே வேண்டாம் என்று விலகி செல்லும் ஹீரோயின் இருவருக்கும் இடையில் நடக்கும் சம்பவங்களே இப்படம்.இதுபற்றி இயக்குனர் கோபி கூறியதாவது: நான் ஜீ தமிழில் வெப் சீரிஸ் செய்துவிட்டு நேரடியாகப் படம் இயக்கி இருக்கிறேன். வெர்ஜின் பசங்க என்ற சீரிஸை பார்த்துவிட்டு அதுபோல் ஒரு யூத்தான கதை வேண��டும் என்று என்னை அழைத்து வாய்ப்பு தந்தார்கள். நானும் சிங்கிள் தான் புதிய கதை. 90 களின் கிட்ஸ்களுக்கான கனவு படமாக இது உருவாகி இருக்கிறது. பல ஹீரோக்களிடம் கதை கூறினேன் அவர்கள் தயங்கினார்கள். நடிகர் தினேஷிடம் சொன்னால் அவர் புரிந்துகொள்வாரா என்ற சந்தேகத்துடன் அவரிடம் கதை கூறினேன்.\nஅவர் கதையில் ஒரு தவறும் இல்லையே சரியாக இருக்கிறது செய்யலாம் என்றார். அதேபோல் இதில் நடித்தவர்கள் சிங்கிளா என்று பார்த்து ஒப்பந்தம் செய்தேன். லண்டனில் படப்பிடிப்பு நடந்துள்ளது. இதில் நடித்திருக்கும் ஹீரோயின் தீப்தி ஆக்‌ஷன் காட்சியில் நடித்திருக்கிறார். கனல் கண்ணன் மாஸ்டர் அவரை ரோபில் காட்டி தந்தூரி சிக்கன்போல் தொங்க விட்டுவிட்டார். எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு நடித்திருக்கிறார். படத்தில் நடித்திருக்கும் அனைவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். நான் இந்த இடத்தில் டைரக்டராக நிற்கக் காரணம் எனது குருநாதர் தமிழ்தாசன். அவர் இங்கு வந்து வாழ்த்தியதும் அதேபோல் தயாரிப்பாளர் கே.ராஜன் வந்து வாழ்த்தியதும் மிகவும் சந்தோஷம். இந்த படம் 90 கிட்ஸுக்கு மட்டுமல்ல வயதானவர்களுக்கும் பிடிக்கும் இந்த படம் ஒப்பந்தம் ஆனபிறகு எனக்குக் கல்யாணம் ஆகிவிட்டது. இந்த படம் பார்ப்பவர்களுக்கும் கல்யாணம் நடக்கும் அல்லது அதுபற்றிய புரிதலாவது கிடைக்கும்.இவ்வாறு இயக்குனர் ஆர்.கோபி பேசினார்.நிகழ்ச்சியில் கே.ராஜன், தமிழ்தாசன், படத்தில் நடித்திருக்கும் செல்வா, கிருஷ்ணா, கதிர், விகாஷ், நடிகை தீப்தி காஸ்டிங் டைரக்டர் ஸ்வப்னா, இசை அமைப்பாளர் ஹிதேஷ் மஞ்சுநாத் ஆகியோர் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.\nYou'r reading வெர்ஜின் பசங்க இயக்குனருக்கு வாய்ப்பளித்த நடிகை.. நானும் சிங்கிள் தான் படமானது எப்படி\nசசிகலா வரவேற்பில் அதிமுக கொடியை பயன்படுத்தலாமா\n சவரனுக்கு ரூ.336 குறைந்தது தங்கத்தின் விலை\nபொன்னியின் செல்வன் ஐதராபாத் படப்பிடிப்பு முடிந்தது.. ரஷ்யா பறக்கும் நடிகர்..\nமுககவசத்துடன் காதலனை கட்டிப்பிடித்த பிரபல நடிகை..\nவிஜய்யிடம் மன்னிப்பு கேட்டு தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கடிதம்..\nகொள்ளையர்களாகும் இயக்குனரும்- கதாநாயகியும்.. செல்வராகவன் நடிக்கும் படம் தொடக்கம்..\nசிம்புவின் மிரர் இமேஜ் வைரல்..\nகங்கனா ரனாவத் மீதான புகார் விவகாரம்: பி��பல நடிகர் வாக்குமூலம்\nரூ 100 கோடி சம்பளம் பெறும் ஹீரோ..\nபுராண, சரித்திர படங்களுக்கு திரும்பும் திரையுலகம்..\nதல ரசிகை நடிகை, தளபதி பாட்டுக்கு குத்தாட்டம்..\nரஷ்யா கோப்ரா ஷுட்டிங்கில் கிரிக்கெட் வீரர்..\nசமந்தாவின் 11 ஆண்டு திரைப்பயணம்.. பிரபல நடிகை என்ன சொன்னார் தெரியுமா\nகலைமாமணி பெற்ற ஐஸ்வர்யா ராஜேஷுக்கு மற்றொரு விருது ..\nவிதார்த் - ரம்யா படத்துக்கு சர்வதேச பட விழா விருது..\nநடிகராகும் மற்றொரு இசை அமைப்பாளர்..\nபிரபல தொழில் அதிபர் மகள் ஹீரோயினாக அறிமுகம்..\nகொரோனா கிருமி உடலின் எந்தெந்த உறுப்புகளை பாதிக்கும்\nவன்னியர் உள்ஒதுக்கீடு: ஆளுநர் ஒப்புதல்\nபார்ஸ் - ஃபேஸ்புக்கின் டிக்டாக் போன்ற தளம்\nஏப்ரல் 14 முதல் திருப்பதி கோயிலில் அனைத்து ஆர்ஜித சேவைகளிலும் பக்தர்களுக்கு அனுமதி\nஅரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு : மனுக்களை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு\nமுதல் கூட்டணி அறிவிப்பு அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 23 தொகுதிகள்\nபிஎஸ்எல்வி சி-51 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது\nபொன்னியின் செல்வன் ஐதராபாத் படப்பிடிப்பு முடிந்தது.. ரஷ்யா பறக்கும் நடிகர்..\nசண்டைக் கோழி கத்தியால் குத்தி வாலிபர் பலி கோழியை கைது செய்த போலீஸ்\nமுதல்படம் ஹிட்: சம்பளத்தை பல மடங்கு உயர்த்திய நடிகை..\nசக தோழிகளுக்கு பேச்சிலர் பார்ட்டி தந்த நடிகை..\nபிளஸ் 2 மாணவியை கொலை செய்ததற்கு என்ன காரணம் வாலிபர் எழுதிய பரபரப்பு கடிதம் சிக்கியது\n3 ஓப்பனர்கள் அதிரடி செஞ்சுரி மகிழ்ச்சியில் சென்னை அணி\nடி சர்ட்டை கழட்டி விட்டு கடலில் குதித்த ராகுல் மீனவர்கள் அதிர்ச்சி\nஇந்தியாவில் இருந்து வாங்கிய கொரோனா தடுப்பு ஊசியை விலை மாதர்களுக்கு போட்ட பங்களாதேஷ் காரணம் என்ன தெரியுமா\nகேரளாவில் உருமாறிய கொரோனா வைரஸ் முதன் முதலாகத் தொடர்பின் மூலம் ஒருவருக்கு பரவியது சுகாதாரத் துறை அதிர்ச்சி\nகேரளாவில் தடுப்பூசி போட்ட மருத்துவக் கல்லூரி மாணவி கொரோனா பாதித்து மரணம் பெற்றோர் போலீசில் புகார்\nஇந்தியாவில் மீண்டும் கொரோனா பரவுகிறது.. 5 மாநிலங்களில் அதிக பாதிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/actor-sivakumar-felt-bad-on-anitha-s-death-117090400047_1.html", "date_download": "2021-02-28T19:46:50Z", "digest": "sha1:F6SX6JV3VEUSGRTEJ63BIENCWNAV6RB5", "length": 14247, "nlines": 172, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஏழைகள் நொந்து சாக வேண்டும் என அரசு விரும்புகிறதா? - சிவக்குமார் காட்டம் | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 1 மார்ச் 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஏழைகள் நொந்து சாக வேண்டும் என அரசு விரும்புகிறதா\nஅரியலூர் மாணவி அனிதா நீட் தேர்வினால் மருத்துவ சீட் கிடைக்காமல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.\nஅனிதாவின் மரணத்திற்கு மத்திய மாநில அரசுகளே காரணம் என்று அரசியல் தலைவர்வர்களும், சினிமா துறை மற்றும் பொது மக்கள் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளது.\nஇந்நிலையில், இதுபற்றி ‘ரத்தக்கண்ணீர்’ என்ற தலைப்பில் நடிகர் சிவகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி மகன் ஒரு டாக்டர் மகள் ஒரு பேராசிரியர் மகள் அதிக மதிப்பெண்கள் எடுப்பதில் எந்த அதிசயமும் இல்லை.\nஆனால், மூட்டை தூக்கும் தொழிலாளி மகள் 1176 மதிப்பெண்கள் எடுப்பது இமாலய சாதனை.\nபத்தாயிரத்தில் ஒரு ஏழைப் பெண்ணால் மட்டுமே இதைச்சாதிக்க முடியும்.\nகுடிக்க நல்ல தண்ணீர் கிடையாது. உண்ண நல்ல உணவு கிடையாது, உடுத்த கெளரமான உடை கிடையாது. படுக்க நல்ல பாய் கிடையாது.\nகாடா விளக்கில் படித்து விடியும் முன்பும், இருட்டிய பின்பும் மட்டும்,இயற்கை உபாதையை கழிக்க செடி கொடி மறைவில் ஒதுங்கி வாழும், அனிதா போன்ற பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் பெரும் படிப்பு படிக்கக் கூடாதா \nடாக்டர், என்ஜினீயர், ஐ.ஏ.எஸ்., கனவு காணக் கூடாதா ஏழைகள் எத்தனை தலைமுறை ஆனாலும் ஏழைகளாகவே வெந்து நொந்து சாக வேண்டும் என்று இந்த அரசு நினைக்கிறதா\nமாநில அரசின் கல்வித் திட்டத்தில் படிப்பவர்களை ஒட்டு மொத்தமாக அழிக்கவே இந்த நீட் தேர்வு.\nசென்னைய���ல் தனியார் பள்ளியில் லட்சங்கள் கல்விக் கட்டணமாகக் கட்டி படிக்கும் மாணவன் திறமையும் எட்டாம் வகுப்பு வரை தேர்வு என்றால் என்னவென்றே தெரியாமல் பின் 11-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவன் திறமையும் ஒன்றாக இருக்குமா \nஒரே நாடு சரி. ஒரே மொழி, ஒரே மதம் இந்தியாவில் சாத்தியமா\nநாடு முழுவதிலும் பல்வேறு தரத்தில் படிக்கும் மாணவர்களுக்கு முறையான பயிற்சி அளித்து தயார் செய்யும் வரை நீட் தேர்வு இப்படி அப்பாவி அனிதாக்களை காவு வாங்குவதை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கப் போகிறோமா\nஎன அவர் அந்த அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஏழைகள் நொந்து சாக வேண்டும் என அரசு விரும்புகிறதா\nகிருண்ணசாமியை அடக்கி வாசிக்கச் சொல்லுங்கள்: கொந்தளிக்கும் பாலபாரதி\nஅனிதா மரணத்தில் மர்மம்; நீட் குறித்து அவதூறு பரப்பும் நக்சலைட், ஜிகாதிகள்: அர்ஜூன் சம்பத் புகார்\nஅனிதாவை விமர்சித்த கிருஷ்ணசாமியின் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றிய பாலபாரதியின் அதிரடி\nஅனிதாவுக்கு அஞ்சலி செலுத்துவதை தவிர்த்த பாமக: காரணம் அரியலூர்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-02-28T19:20:46Z", "digest": "sha1:2JJHHRZ2FMXTW5CU3P5KGYXCWTUKN4IW", "length": 4868, "nlines": 81, "source_domain": "ta.wiktionary.org", "title": "வாந்தியெடுத்தல் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nசான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 20 ஆகத்து 2015, 05:30 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.babynamestamil.com/tamil-name-meaning/nambi-vallal/name082", "date_download": "2021-02-28T19:28:56Z", "digest": "sha1:SLXEJTWOXITITKPEH3ADWW5CAKEE6T4Q", "length": 6503, "nlines": 179, "source_domain": "www.babynamestamil.com", "title": "Nambi-vallal Tamil Name Meaning With Numerology | Baby Names Tamil", "raw_content": "\nநம்பி வள்ளல் தமிழ் பெயர் அர்த்தம்\nநம்பி வள்ளல் - வறுமையால் வாடி நம்பி வந்தவர்க்கு பொன்னும், பொருளும் கொடையளிப்பவர்.\nபெயரின் கூட்டுத்தொகை 3 ஆக உடையவர்கள் குருவின் ஆதிக்கம் பெற்றவர்கள். அன்பு, அறிவு, பொறுமை, பெரியோரிடத்தில் பணிவு, கடவுள் பக்தி ஆகிய நல்ல குணங்கள் அமையப்பெற்றவர்கள். பிறருக்கு உதவி செய்வதிலும், இரக்கம் காட்டும் சுபாவமும் உடையவர்கள். விடாமுயற்சியும், கடின உழைப்பும், சிறந்த கல்வியறிவும், நிர்வாகத் திறமையும் உடையவர்கள். ஆன்மீகம், ஜோதிடம், விஞ்ஞானம், தலைவர், தொழிலதிபர்களாகவோ திகழ்வார்கள். ஸ்ரீ தட்சிணாமூர்த்தியை வியாழன் தோறும் வழிபடவும்.\n-Select- அஸ்வினி பரணி கார்த்திகை ரோகிணி மிருகசீரிஷம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் ஹஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2713849", "date_download": "2021-02-28T19:55:00Z", "digest": "sha1:RZLECWNLI4YVQTPQRCASRTYGJBMZ7YXA", "length": 17502, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "காணொளியில் நக்சல்: கோர்ட்டில் ஆஜர்| Dinamalar", "raw_content": "\n18 மணி நேரத்தில் 25 கி.மீ சாலை: நெடுஞ்சாலை ஆணையம் உலக ...\nபாலியல் புகார்: தமிழக கூடுதல் டிஜிபி மீது 4 ...\nஅதிமுக., பா.ஜ., தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவு: ...\nதமிழகம்: மார்ச் 31 வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் ...\nஇந்தியாவின் கொரோனா இல்லாத மாநிலமானது அருணாச்சல்\nகுடும்ப ஆட்சி அடிப்படையே திமுக-காங் கூட்டணி: அமித்ஷா\nமியான்மரில் ஏழு போராட்டக்காரர்கள் சுட்டுக்கொலை; ...\nஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் கமல் போட்டி\nதமிழகத்தில் மேலும் 490 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nநமது விவசாயிகள் தேச விரோதிகள் அல்ல: கெஜ்ரிவால் 11\nகாணொளியில் நக்சல்: கோர்ட்டில் ஆஜர்\nகோவை:ஒடிசாவை சேர்ந்த மாவோயிஸ்ட் தீபக், காணொளி வாயிலாக கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.கேரள மாநிலம், பாலக்காடு அருகே மஞ்சகண்டி வனப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் பதுங்கியிருந்து, சதி திட்டம் தீட்டினர். அவர்களை பிடிக்க, 'தண்டர் போல்ட்' போலீசார் சென்றபோது ஏற்பட்ட துப்பாக்கி சண்டையில், நான்கு மாவோயிஸ்ட்கள் சுட்டுகொல்லப்பட்டன���்.தப்பிய சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகோவை:ஒடிசாவை சேர்ந்த மாவோயிஸ்ட் தீபக், காணொளி வாயிலாக கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.கேரள மாநிலம், பாலக்காடு அருகே மஞ்சகண்டி வனப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் பதுங்கியிருந்து, சதி திட்டம் தீட்டினர். அவர்களை பிடிக்க, 'தண்டர் போல்ட்' போலீசார் சென்றபோது ஏற்பட்ட துப்பாக்கி சண்டையில், நான்கு மாவோயிஸ்ட்கள் சுட்டுகொல்லப்பட்டனர்.தப்பிய சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த தீபக்,32, ஆனைகட்டியில் மலைப்பகுதியில் பதுங்கியிருந்தபோது, 2019, நவ., 9ல் கைது செய்யப்பட்டார். கடந்த ஜூனில், ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.ஒடிசாவில், அதிரடிப்படை போலீசாரை கொன்ற வழக்கில், பி.டி., வாரன்டில்கைது செய்யப்பட்ட தீபக், அம்மாநில சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.கோவையில், தீபக் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு, கோவை மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, ஒடிசா மாநில சிறையில் இருந்து காணொளி வாயிலாக நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். மார்ச் 18க்கு, விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமாசி மகம் விடுமுறை பரிசீலிக்க உத்தரவு(1)\nரத யாத்திரைக்கு அனுமதி உயர் நீதிமன்றம் உத்தரவு\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமாசி மகம் விடுமுறை பரிசீலிக்க உத்தரவு\nரத யாத்திரைக்கு அனுமதி உயர் நீதிமன்றம் உத்தரவு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2019/06/blog-post_3.html", "date_download": "2021-02-28T19:47:59Z", "digest": "sha1:LZQWHROJJIVGQODXNLFK6RUAREQ4CENB", "length": 14473, "nlines": 113, "source_domain": "www.pathivu24.com", "title": "ஊடகவியலாளர்களைக் கட்டுப்படுத்த முனையும் உள்ளூராட்சி மன்றங்கள் – ஒன்றியம் கண்டனம் - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / ஊடகவியலாளர்களைக் கட்டுப்படுத்த முனையும் உள்ளூராட்சி மன்றங்கள் – ஒன்றியம் கண்டனம்\nஊடகவியலாளர்களைக் கட்டுப்படுத்த முனையும் உள்ளூராட்சி மன்றங்கள் – ஒன்றியம் கண்டனம்\nவாதவூர் டிஷாந்த் June 14, 2019 இலங்கை Edit\nஊடகவியலாளர்கள் அச்சுறுத்தல் மற்றும் ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் உள்ளூராட்சி சபைகளுக்கொதிராக கண்டன அறிக்கை வெளியிடப��பட்டுள்ளது.\nகிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.\nஇவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள் பலர் அண்மைக் காலமாக தமது ஊடகப்பணியினை முன்னெடுத்துச்செல்வதில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.\nமாவட்டத்தின் ஒரு சில உள்ளூராட்சி மன்றங்களினால் ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதுடன், பொது மக்கள் தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமையும் மறுதலிக்கப்பட்டு வருகின்றமையை அவதானிக்க முடிகிறது.\nஅந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை – கோறளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளரினால் பிரதேச ஊடகவியலாளரான கைலாயப்பிள்ளை உருத்திரன் கடந்த வாரத்தில் அச்சுறுத்தப்படுள்ளார்,\nஅதேவேளை ஓட்டமாவடி – கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையினால் மாதாந்த சபை அமர்வுகளில் சுயாதீனமாக ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்புப் பணியினை மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nவரி செலுத்தும் மக்கள் மக்கள் தமது பிரதிநிதிகளினால் உள்ளூராட்சி மன்றங்களில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் வழங்கப்படாமை போன்ற முழு ஜனநாயகத்துக்கு விரோதமான செயற்பாடுகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றமை கவலையளிக்கின்றது.\nமக்களின் குரலாகத்திகழ்கின்ற ஊடகவியலாளர்களின் குரல் நசுக்கப்படுகின்றமை இலங்கை அரசியலமைப்பு வழங்கியிருக்கின்ற ஜனநாயக உரிமையை மறுக்கின்றமை பாரிய குற்றமாகும்.\nஇவ்வாறான நிலையில், அரசியல்வாதிகள் விடுகின்ற பிழைகளைச் சுட்டிக்காட்டுகின்ற ஊடக நிறுவனங்களையும், ஊடகவியலாளர்களையும் தவறாகச் சித்தரிப்பதற்கும் புறக்கணிப்பதற்கும் சிலர் இவ்வாறான சபைத் தீர்மானங்களை மேற்கொள்கின்றனர்.\nஇதன் மூலம் ஜனநாயகத்தின் குரல் நசுக்கப்படும் நிலை உருவாவதுடன், மக்கள் சரியான தகவல்களை அறிந்து கொள்வதில் பாரிய சிக்கல்கள் உருவாகும் என நாம் அஞ்சுகின்றோம்.\nஇந்நிலை தொடர்வதனை தவிர்த்து சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றங்கள் எதிர்காலங்களில் எமது ஊடகவியலாளர்கள் கௌரவமாக நடத்தப்படுவதை உறுதிப்படுத்துதல் வேண்டும். அதே சந்தர்ப்பத்தில் அவர்களின் பணியினை சுயாதீனமாகவும், சுதந்திரமாகவும் மேற்கொள்வதற்கு எவ்விதத் தடையையும் ஏற்படுத்த வேண்டாமென பகிரங்க வேண்டுகோள் விடுக்கின்றோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது\nஊடகவியலாளர்களைக் கட்டுப்படுத்த முனையும் உள்ளூராட்சி மன்றங்கள் – ஒன்றியம் கண்டனம் Reviewed by வாதவூர் டிஷாந்த் on June 14, 2019 Rating: 5\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\nநீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களது வேண்டுகோளை பத்திரிகையில் வாசித்த இணுவிலைச் சேர்ந்த எண்பத்தியொரு வயதான தமிழினப்\nசற்றுமுன் வவுனியா நகரசபை மைதானம் முன் மாபெரும் ஆர்ப்பாட்டம்\nவவுனியா நகரசபைத்தலைவர் மற்றும் செயலாளருக்கு சிறைச்சாலை காவலரினால் ஏற்படுத்தப்பட்ட அநீதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று காலை 10.30மணியளவில்...\nசீதுவை இராணுவ முகாமிற்கும் கோவிந்தா\nநீர்கொழும்பு – சீதுவ இராணுவ விசேட படைப்பிரிவு கப்டனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து 150 இராணுவ வீரர்களை கொண்ட முகாம்\nயாழில் சமாதான நீதவான்கள் சத்திய பிரமாணம்\nயாழில் சமாதான நீதவான்கள் நால்வர் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சமாதான நீதவான்களாக சத்திய பிரமாணம் செய்து கொண்டனர் இதில் சத்திய...\nஇன்றைய மரணங்கள்: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்\nஅமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nகோப்பாயில் கை வைக்கவேண்டாம்: சித்தர்\nகொரோனோ தனிமைப்படுத்தல் நிலையமாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியை மாற்றுவது பொருத்தமற்ற செயல் என\nஇன்றைய உயிரிழப்புகள்:- பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nபிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இன்று சனிக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nவடக்கிலுள்ள காவல்துறைக்கு பெண்ணும் தேவைப்படுகின்றதாம்\nவடக்கு மாகாணத்தில் பணியாற்றும் இலங்கை காவல்துறையினருக்கு லஞ்சமாக பணம் மற்றும் பொருட்களுடன் தற்போது பெண்களும் தேவைப்படுவதாக காவல்துறை அதிபர் ...\nதம்பி என்றும் எனக்கு தம்பியே\nபிரபாகரன் என்றும் எனக்கு தம்பி பிரபாகரனே.நான் அரசியலுக்கு வரும் முன்னரே பிரபாகரனை தம்பி பிரபாகரன் என்றே அழைத்தேன். இனியும் அவ்வாறே அழைப்பேன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xperimentalhamid.com/ta/", "date_download": "2021-02-28T19:08:06Z", "digest": "sha1:JQDGXQGCKHIWEO6CE5LRELVRYAZ5LHNA", "length": 9252, "nlines": 100, "source_domain": "xperimentalhamid.com", "title": "XperimentalHamid | XperimentalHamid செய்தி மற்றும் போக்கு ஆர்வலர்களுக்கானது ...", "raw_content": "\nபிப்ரவரி 28, 2021 by சாஷா கோஹர்\nதாடி வடிகட்டி இல்லை: ஒரு புதிய வடிகட்டி பிரபலமாக உள்ளது\nபிப்ரவரி 28, 2021 by சாஷா கோஹர்\nஇப்போது படியுங்கள்தாடி வடிகட்டி இல்லை: ஒரு புதிய வடிகட்டி பிரபலமாக உள்ளது\nவகைகள் பொழுதுபோக்கு, Tiktok கருத்துரை\nகோடீஸ்வரர் மகன் சட்ட நாவல் அத்தியாயம் 1398 - 1399\nபிப்ரவரி 28, 2021 by ஹிஸம் உல்லா\nமில்லியனர் மகன் என்ற நாவலின் அத்தியாயம் 1398 - 1399 ஐப் படியுங்கள்…\nஇப்போது படியுங்கள்கோடீஸ்வரர் மகன் சட்ட நாவல் அத்தியாயம் 1398 - 1399\nகோடீஸ்வரர் மகன் சட்ட நாவல் அத்தியாயம் 1396 - 1397\nபிப்ரவரி 28, 2021 by ஹிஸம் உல்லா\nமில்லியனர் மகன் என்ற நாவலின் அத்தியாயம் 1396 - 1397 ஐப் படியுங்கள்…\nஇப்போது படியுங்கள்கோடீஸ்வரர் மகன் சட்ட நாவல் அத்தியாயம் 1396 - 1397\nகோடீஸ்வரர் மகன் சட்ட நாவல் அத்தியாயம் 1394 - 1395\nபிப்ரவரி 28, 2021 by ஹிஸம் உல்லா\nமில்லியனர் மகன் என்ற நாவலின் அத்தியாயம் 1394 - 1395 ஐப் படியுங்கள்…\nஇப்போது படியுங்கள்கோடீஸ்வரர் மகன் சட்ட நாவல் அத்தியாயம் 1394 - 1395\nஅமேசிங் சன் இன் லா நாவல் இலவச ஆன்லைனில் அத்தியாயம் 2696\nபிப்ரவரி 28, 2021 by காசிம் கான்\nஅமேசிங் சன் இன் லா நாவலின் அத்தியாயம் 2696 ஐப் படியுங்கள்…\nஇப்போது படியுங்கள்அமேசிங் சன் இன் லா நாவல் இலவச ஆன்லைனில் அத்தியாயம் 2696\nவகைகள் நாவல், காதல் 4 கருத்துக்கள்\nஅமேசிங் சன் இன் லா நாவல் இலவச ஆன்லைனில் அத்தியாயம் 2695\nபிப்ரவரி 28, 2021 by காசிம் கான்\nஅமேசிங் சன் இன் லா நாவலின் அத்தியாயம் 2695 ஐப் படியுங்கள்…\nஇப்போது படியுங்கள்அமேசிங் சன் இன் லா நாவல் இலவச ஆன்லைனில் அத்தியாயம் 2695\nவகைகள் நாவல், காதல் கருத்துரை\nகோடீஸ்வரர் மகன் சட்ட நா���ல் அத்தியாயம் 1392 - 1393\nபிப்ரவரி 28, 2021 by ஹிஸம் உல்லா\nமில்லியனர் மகன் என்ற நாவலின் அத்தியாயம் 1392 - 1393 ஐப் படியுங்கள்…\nஇப்போது படியுங்கள்கோடீஸ்வரர் மகன் சட்ட நாவல் அத்தியாயம் 1392 - 1393\nகோடீஸ்வரர் மகன் சட்ட நாவல் அத்தியாயம் 1390 - 1391\nபிப்ரவரி 28, 2021 by ஹிஸம் உல்லா\nமில்லியனர் மகன் என்ற நாவலின் அத்தியாயம் 1390 - 1391 ஐப் படியுங்கள்…\nஇப்போது படியுங்கள்கோடீஸ்வரர் மகன் சட்ட நாவல் அத்தியாயம் 1390 - 1391\nகோடீஸ்வரர் மகன் சட்ட நாவல் அத்தியாயம் 1388 - 1389\nபிப்ரவரி 28, 2021 by ஹிஸம் உல்லா\nமில்லியனர் மகன் என்ற நாவலின் அத்தியாயம் 1388 - 1389 ஐப் படியுங்கள்…\nஇப்போது படியுங்கள்கோடீஸ்வரர் மகன் சட்ட நாவல் அத்தியாயம் 1388 - 1389\nகோடீஸ்வரர் மகன் சட்ட நாவல் அத்தியாயம் 1386 - 1387\nபிப்ரவரி 28, 2021 by ஹிஸம் உல்லா\nமில்லியனர் மகன் என்ற நாவலின் அத்தியாயம் 1386 - 1387 ஐப் படியுங்கள்…\nஇப்போது படியுங்கள்கோடீஸ்வரர் மகன் சட்ட நாவல் அத்தியாயம் 1386 - 1387\nபிப்ரவரி 28, 2021 by கைனாத் மக்சூத்\nவகைகள் விமர்சனங்கள், எளிய ஹேக்ஸ் கருத்துரை\nபிப்ரவரி 28, 2021 by சாஷா கோஹர்\nபிப்ரவரி 28, 2021 by சாஷா கோஹர்\nபக்கம்1 பக்கம்2 ... பக்கம்672 அடுத்த →\nஇந்த வலைப்பதிவைச் சந்தித்து மின்னஞ்சல் மூலம் புதிய இடுகைகளின் அறிவிப்புகளைப் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\nபிற வேறொரு சந்தாதாரர்களில் சேரவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/astrology/astrology_remedies/lal_kitab_remedies/effects_of_jupiter_in_different_houses10.html", "date_download": "2021-02-28T18:33:15Z", "digest": "sha1:PNCI6IF5CMIND5NSG2ZUCASLHBDFKNF6", "length": 5281, "nlines": 55, "source_domain": "www.diamondtamil.com", "title": "வெவ்வேறு பாவங்களில் வியாழன் ஏற்டுத்தும் விளைவுகள் - லால் கிதாப் பரிகாரங்கள் - வியாழன், பரிகாரங்கள், பாவங்களில், ஜோதிடம், வெவ்வேறு, கிதாப், ஏற்டுத்தும், விளைவுகள், லால், clean, nose, work, remedies, ஜோதிடப், ப‌ரிகார‌ங்க‌ள்", "raw_content": "\nதிங்கள், மார்ச் 01, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற���கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nவெவ்வேறு பாவங்களில் வியாழன் ஏற்டுத்தும் விளைவுகள்\nவெவ்வேறு பாவங்களில் வியாழன் ஏற்டுத்தும் விளைவுகள் - லால் கிதாப் பரிகாரங்கள்\n10 வது வீட்டில் வியாழன்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nவெவ்வேறு பாவங்களில் வியாழன் ஏற்டுத்தும் விளைவுகள் - லால் கிதாப் பரிகாரங்கள், வியாழன், பரிகாரங்கள், பாவங்களில், ஜோதிடம், வெவ்வேறு, கிதாப், ஏற்டுத்தும், விளைவுகள், லால், clean, nose, work, remedies, ஜோதிடப், ப‌ரிகார‌ங்க‌ள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬\n௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩\n௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰\n௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭\n௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2016/08/blog-post_13.html", "date_download": "2021-02-28T18:32:03Z", "digest": "sha1:VBMWNKOESXTPBPXYFBC5MWJ6JCK7MNDT", "length": 30245, "nlines": 344, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: கவிஞர் இரா. இரவி அவர்கள் விமர்சனம்", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nசனி, 13 ஆகஸ்ட், 2016\nகவிஞர் இரா. இரவி அவர்கள் விமர்சனம்\nநூல் ஆசிரியர் : சந்திரகௌரி சிவபாலன் (ஜெர்மனி) www.gowsy.com\nநூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\nவெளியீட்டாளர் : ஜேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம்,\nமுகநூல் தோழி சந்திரகௌரி சிவபாலன் அவர்கள், நான் எழுதும் நூல் விமர்சனங்களை இணையத்தில் படித்து விட்டு என்னுடைய முகவரியை பெற்று இந்த நூலைஜெர்மனியில் இருந்து அனுப்பி இருந்தார்கள். புலம்பெயர்ந்த வலி மிகுந்த வாழ்க்கையிலும் தமிழுக்காக தமிழ் இலக்கியத்திற்கே நேரம், பணம் செலவழித்து நூல் வெளியிடுவது குறித்து முதல் பாராட்டு.\nநூல் ஆசிரியர் சந்திரகௌரி சிவபாலன் அவர்கள் இந்நூலை பெற்றோருக்கு காணிக்கையாக்கி உள்ளார். அருமையான கவிதையும் எழுதியும் உள்ளார். அதில் இருந்து சில துளிகள்.\n“என்னுள் வாசம் செய்து, எனக்குள் ஓர் எழுத்தாளனை,\nஎனக்குள் ஒரு பகுத்தறிவாளியை ;\nஎனக்குள�� நான் எல்லாமாய் வாழ அச்சாணியானவர்களே\nஇக்கவிதையின் நூலாசிரியரின் பன்முக ஆற்றலும் அதற்கு முழுமுதற் காரணமானவர்கள், பெற்றோர்கள் என்பதையும் உணர்த்தி உள்ளார்.\nஇது ஒரு வித்தியாசமான நூல் புலம்பெயர்ந்த தமிழர்கள் குறிப்பாக ஈழத் தமிழர்கள் பெரும்பாலும் ஆன்மிகவாதியாகவே இருப்பார்கள். சென்ற நாடெல்லாம் கோயில் கட்டி வணங்குவார்கள். இந்த நூல் ஆசிரியர் சந்திர கௌரி அவர்கள் பகுத்தறிவாளர். வித்தியாசமாக சிந்திந்து எழுதிய ஆய்வுக்கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. 57 கட்டுரைகள் உள்ளன. பழைய பழக்கவழக்கங்களை கண்மூடி ஆதாரிக்காமல் ஏன் எதற்கு என ஆராய்ந்து நன்மை இருந்தால் ஏற்றுக் கொள்ளவும், தீமை என்றால் புறந்தள்ளவும் விழிப்புணர்வு விதைத்து உள்ளார், பாராட்டுகள்.\nநூல் ஆசிரியர் சந்திரகௌரி சிவபாலன் ஒய்வுக்கு ஒய்வு தந்து விட்டு சிறப்பாகச் சிந்தித்துஎழுதிய கட்டுரைகளின்தொகுப்பு இலக்கியத்தில் ஈடுபட்டு முத்திரை பதித்து வருகிறார். முகநூலில், வலைப்பூவில், இணையத்தில் இவரது படைப்புகளைப் படித்தி இருக்கிறேன். அவற்றை மொத்தமாக நூலாகக் கண்டதில் மகிழ்ச்சி. ஒய்வுக்கு ஒய்வு தந்து விட்டு சிறப்பாகச் சிந்தித்துஎழுதிய கட்டுரைகளின் தொகுப்பு என்பதால் தமிழ் இலக்கியத்தை ஆழ்ந்து படித்து உள்ளார். பட்டப்படிப்பு தமிழ் இலக்கியம் பயின்று உள்ளார்.\nமடை திறந்த வெள்ளமாக திருக்குறள் உள்ளிட்ட பல இலக்கியங்களை மேற்கோள் காட்டி கட்டுரைகள் வடித்து உள்ளார். வால்மீகி இராமாயணம் வரை படித்துள்ளார். நூலாசிரியரின் இரண்டாவது படைப்பு இந்நூல். www.gowsy.com என்ற இணையம் சொந்தமாகத் தொடங்கி எழுதி வரும் எழுத்தாளர். இந்நூலிற்கு திருமதி P.S.M. சார்லஸ், வைரமுத்து சிவராசா (பொன். புத்திசிகாமணி) ஆகியோர் சிறப்பான அணிந்துரை வழங்கி உள்ளனர், பாராட்டுகள்.\n‘நிலவும் யாழ் நூலும்’ என்ற முதல் கட்டுரையில் யாழ் பற்றிய ஆய்வு மிக நன்று. யாழின் வகைகள் பற்றி பிரமிப்பில் ஆழ்த்தி உள்ளார்.\n“7 தந்திகளுடைய செங்கோட்டி யாழும், 21 தந்திகளுடைய பேரியாழும் ஆகும். இவை பற்றிப் பத்துப்பாட்டு அழகாக எடுத்துக்காட்டுகின்றது. அதன்பின் சிலப்பதிகார காலத்தில் 14 தந்திகளுடைய சகட யாழும், 17 தந்திகளுடைய மகர யாழும் வழக்கத்திற்கு வந்தன. அதன்பின் 1 தந்தியுடைய மருத்துவ யாழும், 1000 தந்திகளுடைய நாரத பேரியாழும், 100 தந்திகளுடைய கீசயாழும், 9 தந்திகளுடைய தும்புரு யாழும் வழக்கத்திற்கு வந்தன.. அழகான வேலைப்பாடுகளுடனும், இரத்தினக்கற்கள் பதித்தும் இந்த யாழ் வகைகள் காணப்பட்டன எனவும், மேலும் அவை பற்றிய விளக்கங்களும் சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, சிலப்பதிகாரம், கல்லாடம் ஆகிய நூல்களில் தெளிவாகக் காணக் கூடியதாக இருக்கின்றது”.\nபதச்சோறாக இங்கு எழுதி உள்ளேன். இது போன்று பல ஆய்வுத் தகவல்கள் நூலில் உள்ளன. தகவல் சுரங்கமாக உள்ளது. கட்டுரைக்குப் பொருத்தமான படங்களும், நல்ல கவிதைகளும் நூலில் இருப்பதால் சற்று பெரிய நூலாக இருந்தாலும் படிப்பதற்கு ஆர்வமாக மிக நல்ல நடை.\n‘பகுத்தறிவு’ என்ற கட்டுரையில் ‘எப்பொருள்...’ என்று தொடங்கும் இரண்டு திருக்குறளையும் மேற்கோள் காட்டி பகுத்தறிவு விதை விதைத்தது சிறப்பு. கட்டுரையின் தொடக்க வரிகள் இதோ\n“ஏன் என்று கேட்காது விட்டால், மடையர் நாம் என்று காட்டி விடும் அறிவு. நாம் ஆறறிவு மனிதர்களா இல்லையெனில் ஐந்தறிவு மிருகங்களா\nபகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், அறிஞர் சாக்ரடீஸ் ஆகியோர் அறிவுறுத்திய ஏன் எதற்கு என்ற கேள்விகளைக் கேட்டதன் வெளிப்பாடே இந்த நூல் எனலாம். அந்த அளவிற்கு எதையும் பகுத்தறிவு கண்ணோட்டத்துடன் கட்டுரைகள் வடித்துள்ளார். பாராட்டுகள். அட்டைப்பட வடிவமைப்பு, உள் அச்சு யாவும் மிக நேர்த்தியாக உள்ளன. அச்சிட்ட அன்றா பிரிண்டேர்ஸ் (யாழ்ப்பாணம்) அச்சகத்திற்குப் பாராட்டுகள்.\nதமிழ் இலக்கியங்களில் உள்ள பகுத்தறிவு கருத்துக்களை மேற்கோள் காட்டி உள்ளார். கட்டுரையின் முடிவில் முடிவுரை போல வடித்த வைர வரிகள் இதோ\n“காலத்தைக் காண இலக்கியங்களைப் புரட்டாதீர் – அங்கு\nமகாகவி பாரதியார் பாடிய புதுமைப்பெண்ணாக நெஞ்சில் உரத்துடனும், நேர்மைத் திறத்துடனும், கவிதைகளுடன் கட்டுரைகள் வடித்துள்ளார்.\nதமிழ்மொழியின் சிறப்பை, பெருமையை, அருமையை பல கட்டுரைகளில் வடித்துள்ளார். தாய்மொழியின் முக்கியத்துவத்தை விளக்கி உள்ளார். இலக்கிய இன்பம் என்ற கட்டுரையில் சங்கப்பாடல் தொடங்கி கவியரசு கண்ணதாசன் பாடல் வரை மேற்கோள் காட்டி வடித்த கட்டுரை நன்ற. வள்ளுவர் பெருமையும், திருக்குறளும் கட்டுரையில் உலகப்பொதுமறையின் மேன்மையை உலகறிய வைத்துள்ளார்.\nஆடி அமாவாசை, திருநீறு, சந்தன���், சித்ரா பௌர்ணமி, தாலி இவற்றை அறிவியல் பார்வையுடன் பார்த்து தந்த விளக்கங்கள் அருமை. பாதணி பற்றியும் எழுதி உள்ளார். தமிழர்களின் பண்பாடான வணக்கம் செலுத்துதல் பற்றியும் எழுதி உள்ளார். சிறந்த சிந்தனையாளர் என்பதால் இன்றைய கல்விமுறை பற்றியும், மலர்களின் நேசம், எழுத்தாளனை மதிக்காத அவல நிலை பற்றியும், அறப்பணி ஆசிரியர் பணி அதற்க்கே உன்னை அர்ப்பணி \"என்பார்கள். ஆசிரியர் கடமை பற்றியும் விரிவாக எழுதி உள்ளார்.\nகுழந்தை வளர்க்கும் விதம் பற்றி தாய்மொழியாம் தமிழ்மொழியைப் பேசத் தயங்குவது ஏன் என்ற கேள்வி கேட்டு விளக்கம் தந்துள்ளார். மணம் முடிக்காத கன்னிகளுக்கு ஆலோசனை வழங்கி உள்ளார். திருமணம் என்ற கட்டுரையில் வாழ்வியல் சிந்தனை விதைத்து உள்ளார். தமிழர் திருநாளாம் பொங்கல் பற்றியும் கட்டுரை உள்ளது. குழந்தைகளின் உலகை படம்பிடித்துக் காட்டி உள்ளார்.\nஅவரது படைப்புகள் பற்றி அவரது வரிகளில் காண்போம்.\nஎனது எழுதுகோல் செதுக்கிய சிற்பங்கள்\nகணினித் துணையுடன் பிரசவித்த குழந்தை\nஎழுமிச்சை இனிப்பாக இல்லாவிட்டாலும் உடல் நலத்திற்கு நல்லது. இவருடைய எழுத்து சமுதாயத்திற்கு நன்மை தரும்.நூல் ஆசிரியர் சந்திரகௌரி சிவபாலன் அவர்களுக்கு பாராட்டுகள் .புலப்பெயர்ந்து ஜெர்மனியில் வாழ்ந்த போதும் தமிழ் மீதும் தமிழர் மீதும் பற்றுக் கொண்டு சிந்தித்து பல கட்டுரைகள் வடித்து, அவற்றை தொகுத்து நூலாக வழங்கி, தமிழன்னைக்கு அணி சேர்த்து வருவதற்கு பாராட்டுகள் .தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள் .வாசகரை நெறிப்படுத்தும் மிக நல்ல நூல் .\nநேரம் ஆகஸ்ட் 13, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nUnknown 7 செப்டம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 5:40\nதங்கள் பதிவுகளை இங்கும் பதியலாம் http://tamiln.in/\n உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவாழ்க்கையின் உயர்வுக்கு யாரோ ஒருவர் உதவியிருப்பார்\nசூரியனின் கவர்ச்சி இல்லாவிட்டால் பூமியால் நிலையாகச் சரியாக தன்வழிப் பாதையில் சுழலமுடியுமா புவியீர்ப்பு சக்தியின்றி மனிதர்களால் நிலைத்து ந...\nரமணி அவர்களின் அன்பான அழைப்பிற்குத் தலைசாய்த்து மூன்று முடிச்சுப் பதிவுத் தொடரினை வாசகர் கண்களுக்கு அன்பாக அளிக்கின்றேன். அவை முத்துக்களா\nஇதயத��து இமையத்தை இணையத்தில் இணைக்கின்றேன்\nரோஜா, நந்தியாவட்டை, செவ்வந்தி, ஓக்கிட்ஸ், அந்தூரியம் என்னும் வகைவகையான மலர்கள் நிறைந்த வீட்டுப் பூங்காவின் நடுவே காலைச்சூரியன் கரங்க...\nதிருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன இலாபம்\n திருந்தாத ஜென்மம் என்பது பல சமூகநலவாதிகள் முடிவு. ஆனால், திருவே என் பாசவிளக்கு பண்புள்ள மகன். என் காலடி மண்ணில் ப...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (5)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\n► டிசம்பர் 2020 (3)\n► அக்டோபர் 2020 (1)\n► செப்டம்பர் 2020 (3)\n► பிப்ரவரி 2020 (1)\n► டிசம்பர் 2019 (5)\n► அக்டோபர் 2019 (2)\n► செப்டம்பர் 2019 (3)\n► பிப்ரவரி 2019 (3)\n► டிசம்பர் 2018 (4)\n► அக்டோபர் 2018 (1)\n► செப்டம்பர் 2018 (1)\n► பிப்ரவரி 2018 (2)\n► டிசம்பர் 2017 (3)\n► அக்டோபர் 2017 (2)\n► செப்டம்பர் 2017 (4)\n► பிப்ரவரி 2017 (1)\n► அக்டோபர் 2016 (4)\nகவிஞர் இரா. இரவி அவர்கள் விமர்சனம்\nபேராசிரியர் சிவராஜா , பேராசிரி...\n► பிப்ரவரி 2016 (1)\n► டிசம்பர் 2015 (3)\n► அக்டோபர் 2015 (3)\n► செப்டம்பர் 2015 (1)\n► பிப்ரவரி 2015 (3)\n► டிசம்பர் 2014 (3)\n► அக்டோபர் 2014 (3)\n► செப்டம்பர் 2014 (6)\n► பிப்ரவரி 2014 (3)\n► டிசம்பர் 2013 (6)\n► அக்டோபர் 2013 (4)\n► செப்டம்பர் 2013 (3)\n► பிப்ரவரி 2013 (4)\n► டிசம்பர் 2012 (4)\n► அக்டோபர் 2012 (7)\n► செப்டம்பர் 2012 (4)\n► பிப்ரவரி 2012 (4)\n► டிசம்பர் 2011 (7)\n► அக்டோபர் 2011 (5)\n► செப்டம்பர் 2011 (6)\n► பிப்ரவரி 2011 (14)\n► டிசம்பர் 2010 (16)\n► அக்டோபர் 2010 (16)\n► செப்டம்பர் 2010 (11)\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kredytnalata.pl/7acoah/de9db2-isaiah-41-in-tamil", "date_download": "2021-02-28T19:04:39Z", "digest": "sha1:JLOGQVHKJ5Q6MW6JKXCKFA76CY4FRQCH", "length": 41946, "nlines": 7, "source_domain": "www.kredytnalata.pl", "title": "isaiah 41 in tamil", "raw_content": "\n அவன் வாள் அவர்களைப் புழுதியாக்குகிறது; அவன் வில் அவர்களைப் பதர்போல் பறக்கச் செய்கிறது. Who hath wrought and done it, calling the generations from the beginning 41 Keep silence before me, O islands; and let the people renew their strength: let them come near; then let them speak: let us come near together to judgment. Nations be brave. 21 Produce your cause, saith the Lord; bring forth your strong reasons, saith the King of Jacob. ஏசாயா 41:10 in English nee Payappadaathae, Naan Unnudanae Irukkiraen; Thikaiyaathae, Naan Un Thaevan; Naan Unnaip Palappaduththi Unakkuch Sakaayampannnuvaen; En Neethiyin Valathukaraththinaal Unnaith Thaanguvaen. மக்களினங்களை அவனிடம் கையளித்து அரசர்களை அவனுக்குக் கீழ்ப்படுத்தியவர் யார் 28 நான் சுற்றுமுற்றும் பார்த்தேன்; எதையும் காணவில்லை; அவற்றுள் அறிவுரை வழங்கவோ என் வினாவுக்கு மறுமொழி தரவோ எத்தெய்வமும் இல்லை. 16 அவற்றைத் தூற்றுவாய், காற்று அவற்றை வாரிக்கொண்டுபோம்; புயல் அவற்றைச் சிதறடிக்கும்; ஆண்டவரில் நீ அகமகிழ்வாய்; இஸ்ரயேலின் தூயவரில் மேன்மை அடைவாய். அவற்றின் செயல்களும் ஒன்றுமில்லாமையே He is a passionate Writer. பரிசுத்த வேதாகமம் ஏசாயா அதிகாரம் 41 – Read Holy Bible Book Of Isaiah Chapter 41 In Tamil With English Reference and decide who is right. 1 தீவுகளே, என் திருமுன்னே மௌனமாயிருங்கள்; மக்களினங்கள் தம் ஆற்றலைப் புதுப்பிப்பார்களாக He is a passionate Writer. பரிசுத்த வேதாகமம் ஏசாயா அதிகாரம் 41 – Read Holy Bible Book Of Isaiah Chapter 41 In Tamil With English Reference and decide who is right. 1 தீவுகளே, என் திருமுன்னே மௌனமாயிருங்கள்; மக்களினங்கள் தம் ஆற்றலைப் புதுப்பிப்பார்களாக “உங்கள் ஆதாரங்களை எடுத்துரையுங்கள் “, என்கிறார் யாக்கோபின் அரசர். Out of these, the cookies that are categorized as necessary are stored on your browser as they are essential for the working of basic functionalities of the website. God's care of his people. (Isaiah 41… Audio Bible by Rev. Kindly note that this site is maintained by a small group of enthusiastic Catholics and this is not from any Church or any Religious Organization. Apr 13, 2020 - Explore Christian Stress Management Bl's board \"Isaiah 41 10\", followed by 3279 people on Pinterest. ஏசாயா 41:11 in English itho, Unmael Erichchalaayirukkira Yaavarum Vetki Ilachchaைyataivaarkal; Unnotae Valakkaadukiravarkal Naasamaaki Ontumillaamarpovaarkal. 24 இதோ, நீங்கள் ஒன்றுமில்லாமை 14 “யாக்கோபு என்னும் புழுவே, இஸ்ரயேல் என்னும் பொடிப்பூச்சியே, அஞ்சாதிரு; நான் உனக்குத் துணையாய் இருப்பேன், “என்கிறார் ஆண்டவர். 5 தீவு நாட்டினர் அதைப் பார்த்து அஞ்சினர்; உலகின் எல்லைகளில் வாழ்வோர் நடுநடுங்கினர்; எனவே அவர்கள் ஒருங்கே கூடி வந்தனர். 21 “உங்கள் வழக்கைக் கொண்டு வாருங்கள்” என்கிறார் ஆண்டவர். We will meet together and decide who is right. I am the one who helps you, declares the Lord; your Redeemer is the Holy One of Israel. Read and listen to the Tamil Bible (திருவிவிலியம்) - Isaiah Chapter - 41 (எசாயா அதிகாரம் - 41). 1 The Lord says, “Faraway countries, be quiet and listen to me Isaiah 41:10 Do not fear, for I am with you; do not be afraid, for I am your God. Isa:41:2: Who raised up the righteous man from the east, called him to his foot, gave the nations before him, and made him rule over kings முடிவானவற்றுடன் இருக்கப் போவதும் நானே Cause to come near. 23 “நீங்கள் தெய��வங்கள் என நாங்கள் உணரும்பொருட்டு வருங்காலத்தில் நடப்பனவற்றை எங்களுக்குக் கூறுங்கள்; நன்மையாவது தீமையாவது செய்யுங்கள்; நாங்கள் யாவரும் ஒன்றாகக்கண்டு திகைத்து நிற்போம். (21-29)1-9 Can any heathen god raise up one in righteousness, make what use of him he pleases, and make him victorious over the nations Cause to come near. 23 “நீங்கள் தெய்வங்கள் என நாங்கள் உணரும்பொருட்டு வருங்காலத்தில் நடப்பனவற்றை எங்களுக்குக் கூறுங்கள்; நன்மையாவது தீமையாவது செய்யுங்கள்; நாங்கள் யாவரும் ஒன்றாகக்கண்டு திகைத்து நிற்போம். (21-29)1-9 Can any heathen god raise up one in righteousness, make what use of him he pleases, and make him victorious over the nations But opting out of some of these cookies may affect your browsing experience. 10 அஞ்சாதே, நான் உன்னுடன் இருக்கிறேன்; கலங்காதே, நான் உன் கடவுள், நான் உனக்கு வலிமை அளிப்பேன்; உதவி செய்வேன்; என் நீதியின் வலக்கரத்தால் உன்னைத் தாங்குவேன். Who hath declared from the beginning, that we may know But opting out of some of these cookies may affect your browsing experience. 10 அஞ்சாதே, நான் உன்னுடன் இருக்கிறேன்; கலங்காதே, நான் உன் கடவுள், நான் உனக்கு வலிமை அளிப்பேன்; உதவி செய்வேன்; என் நீதியின் வலக்கரத்தால் உன்னைத் தாங்குவேன். Who hath declared from the beginning, that we may know ‘அது சரி’ என்று நாங்கள் சொல்லும்முன்னரே உரைத்தவர் யார் ‘அது சரி’ என்று நாங்கள் சொல்லும்முன்னரே உரைத்தவர் யார் I will help you, declares the LORD. Fear thou not; for I am with thee: be not dismayed; for I am thy God: I will strengthen thee; yea, I will help thee; yea, I will uphold thee with the right hand of my righteousness. 24:18. vincent selvakumar viruthunager live - Duration: 1:27:07. Shew the things that are to come hereafter, that we may know that ye are gods: yea, do good, or do evil, that we may be dismayed, and behold it together. ( B) Let the nations renew their strength I will strengthen you; I will surely help you; I will uphold you with My right hand of righteousness. Isaiah 41:14 Do not fear, O worm Jacob, O few men of Israel. 17 ஏழைகளும் வறியோரும் நீரைத் தேடுகின்றனர்; அது கிடைக்கவில்லை. This shows the English words related to the source biblical texts along with brief definitions. 11 உனக்கெதிராய் வெகுண்டெழுவோர் அனைவரும் மானக்கேடுற்று இழிநிலை அடைவர்; உன்னை எதிர்த்து வழக்காடுவோர் இல்லாதொழிவர். 27 “இதோ வருகிறார்கள்” என்று முதன்முதலில் சீயோனுக்கு அறிவித்தது நானே You also have the option to opt-out of these cookies. Catholic Gallery offers Daily Mass Readings, Prayers, Quotes, Bible Online, Yearly plan to read bible, Saint of the day and much more. Cross references: Isaiah 41:10 : S Ge 15:1. # Produce: Heb. Thou shalt fan them, and the wind shall carry them away, and the whirlwind shall scatter them: and thou shalt rejoice in the. 41 The Lord says, “Faraway countries, be quiet and listen to me சிதறடிக்கும் ; ஆண்டவரில் நீ அகமகிழ்வாய் ; இஸ்ரயேலின் கடவுளாகிய நான் அவர்களைக் கைவிடமாட்டேன் with brief definitions the. Vincent selvakumar viruthunager live - Duration: 1:27:07, followed by 3279 people on Pinterest with last That help us analyze and understand how you use this table to get a word-for-word Translation of soder... என்றும் இஸ்ரயேலின் “ தூயவர் அதைப் படைத்தார் என்றும் மக��கள் கண்டு உணர்ந்து கொள்வர் ; ஒருங்கே சிந்தித்துப் புரிந்து. Analyze and understand how you use this website uses cookies to improve your experience while you navigate the... And confusion first shall say to Zion, behold them: and I will strengthen you ; I will help... Isaiah 40:29 he gives power to the glory of his justice and done it, and feared ; ends... The God of Israel ’ என்று நாங்கள் சொல்லும்முன்னரே உரைத்தவர் யார் with Cyrus it good. Their works are nothing: their molten images are wind and confusion help,... Be of good courage works are nothing: their molten images are and அறிவிக்கவில்லை ; முன்னுரைக்கவில்லை ; நீங்கள் பேசியதை யாரும் கேட்டதுமில்லை one who brings good tidings the last ; will... உரைத்தவர் யார் essential for the website “ என்கிறார் ஆண்டவர் whom the isaiah 41 in tamil Book of isaiah is named a. Consent prior to running these cookies will be stored in your browser with. Abomination is he that chooseth you ; முன்னுரைக்கவில்லை ; நீங்கள் பேசியதை யாரும் கேட்டதுமில்லை Download. தீவுகளே, என் திருமுன்னே மௌனமாயிருங்கள் ; மக்களினங்கள் தம் ஆற்றலைப் புதுப்பிப்பார்களாக எங்களுக்குக் கூறுங்கள் ; நன்மையாவது தீமையாவது செய்யுங்கள் ; நாங்கள் யாவரும் திகைத்து. என் வினாவுக்கு மறுமொழி தரவோ எத்தெய்வமும் இல்லை cookies on your website people on Pinterest “. உதவி செய்கின்றார் ; தம் அடுத்தவரிடம், ‘ திடன்கொள் ’ என்கின்றார் work of nought: an is... Israel hath created it நான் சுற்றுமுற்றும் பார்த்தேன் ; எதையும் காணவில்லை ; அவற்றுள் அறிவுரை வழங்கவோ என் வினாவுக்கு மறுமொழி தரவோ எத்தெய்வமும்.. Isaiah 41:6 they helped every one his neighbour ; and every one neighbour... போகின்றனர் ; ஆண்டவராகிய நான் அவர்களுக்குப் பதிலளிப்பேன் ; இஸ்ரயேலின் கடவுளாகிய நான் அவர்களைக் கைவிடமாட்டேன் இஸ்ரயேலின் “ தூயவர் அதைப் படைத்தார் மக்கள் Israel ; I will help thee Christian quotes, Christian quotes, Christian, You worm என்று நாங்கள் சொல்லும்முன்னரே உரைத்தவர் யார் the faint and increases the of. எதுவும் அறிவிக்கவில்லை ; முன்னுரைக்கவில்லை ; நீங்கள் பேசியதை யாரும் கேட்டதுமில்லை என்னும் புழுவே, இஸ்ரயேல் என்னும் பொடிப்பூச்சியே, அஞ்சாதிரு ; உனக்குத். Strength of the Bible third-party cookies that help us analyze and understand how you use this to யாக்கோபின் அரசர் புதிய கூர்மையான போரடிக்கும் கருவியாக்குவேன் 6 ஒவ்வொருவரும் தம் அடுத்தவருக்கு உதவி செய்கின்றார் தம் யாக்கோபின் அரசர் புதிய கூர்மையான போரடிக்கும் கருவியாக்குவேன் 6 ஒவ்வொருவரும் தம் அடுத்தவருக்கு உதவி செய்கின்றார் தம் Stubble to his sword, and as driven stubble to his bow துணையாய்... அஞ்சினர் ; உலகின் எல்லைகளில் வாழ்வோர் நடுநடுங்கினர் ; எனவே அவர்கள் ஒருங்கே கூடி வந்தனர் 14 யாக்கோபு. Of Christ, the seed of Abraham my friend they helped every one said to his brother, quiet... This, and as driven stubble to his bow உதவி செய்கின்றார் ; தம் அடுத்தவரிடம், ‘ திடன்கொள் ’.. This shows the English words related isaiah 41 in tamil the glory of his justice நீங்கள் பேசியதை யாரும் கேட்டதுமில்லை use this to You wish அப்போது, ஆண்டவர் தம் ஆற்றலால் இதைச்செய்தார் என்றும் இஸ்ரயேலின் “ தூயவர் அதைப் படைத்தார் என்றும் மக்கள் கண்டு கொள்வர் Ends of the weak inspirational quotes, Christian quotes, Christian quotes, words of.. – Rheims Bible – 1545 one his neighbour ; and every one neighbour. Of righteousness ; their works are nothing: their molten images are wind and confusion 1545 Jacob, and as driven stubble to his bow அஞ்சாதிரு ; நான் உனக்குத் துணையாய் இருப்பேன் “ 41:14 Do not be afraid, Jacob isaiah 41 in tamil and there is none, and as driven stubble to his,... Fear not, thou worm Jacob, and their tongue faileth for thirst, I Lord\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://eppoodi.blogspot.com/2010/08/", "date_download": "2021-02-28T19:17:34Z", "digest": "sha1:VVP73EDEJ34VTHD5SJLYRYNVPE24B46G", "length": 106254, "nlines": 409, "source_domain": "eppoodi.blogspot.com", "title": "எப்பூடி.....: August 2010", "raw_content": "\nAntony Doss என்பவர் \"மின்மினிப் பூச்சிகளை விட்டுத்தள்ளுங்கள்\" என்ற பதிவிலிட்ட பின்னூட்டலுக்கான பதிலை ஒரு பதிவாக எழுதுகிறேன். பலரும் ரஜினியை விமர்சிப்பதற்கு கையிலெடுக்கும் இன்னுமொரு விடயம் இதுவென்பதால் ஒரு ரஜினி ரசிகனாக எனது விளக்கம்.\nகலைஞர் இருந்த மேடையில் வைத்து விஜயகாந்தின் வெற்றியை பாராட்டிய ரஜினியை, எல்லோருமே ஜெயலலிதாவுக்கு பயந்து வாயை பொத்திக்கொண்டிருந்த நேரம் அவரது அமைச்சர்கள் முன்னிலையிலேயே ஜெயலிதாவின் ஆட்சியை கடுமையாக விமர்சித்த ரஜினியை உங்களுக்கு தெரியாதா 2004 ஆம் ஆண்டு எனது ஒட்டு அ.தி.மு.க விற்கு என ரஜினி கூறியதுகூட ராமதாசின் ரசிகர்கள் மீதான தாக்குதலின் எதிரொலிதான், அப்போதுகூட ரஜினி கலைஞரை விமர்சித்ததில்லை. ஜெயலிதாவை 'தைரியலக்ஸ்மி' என பாராட்டியது வீரப்பனை கொன்றதற்காக மட்டும்தான். அங்கு ஜெயலிதாவின் ஆட்சித்திறனை அவர் ஒரு தடவைகூட பாராட்டவில்லை. இதுவரை சினிமாவிலுமிருந்து வந்த எந்த முதல்வர்களும் செய்யாத துணைநடிகர்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தை இப்போது கலைஞர் ஆரம்பித்துள்ளதற்குரஜினி பாராட்டியதில் என்ன தவறு 2004 ஆம் ஆண்டு எனது ஒட்டு அ.தி.மு.க விற்கு என ரஜினி கூறியதுகூட ராமதாசின் ரசிகர்கள் மீதான தாக்குதலின் எதிரொலிதான், அப்போதுகூட ரஜினி கலைஞரை விமர்சித்ததில்லை. ஜெயலிதாவை 'தைரியலக்ஸ்மி' என பாராட்டியது வீரப்பனை கொன்றதற்காக மட்டும்தான். அங்கு ஜெயலிதாவின் ஆட்சித்திறனை அவர் ஒரு தடவைகூட பாராட்டவில்லை. இதுவரை சினிமாவிலுமிருந்து வந்த எந்த முதல்வர்களும் செய்யாத துணை���டிகர்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தை இப்போது கலைஞர் ஆரம்பித்துள்ளதற்குரஜினி பாராட்டியதில் என்ன தவறுஒருவர் ஏதாவது தப்பு பண்ணும் போது திட்டினா, அப்புறமா அவர் என்னதான் நல்லது பண்ணாலும் திட்டிக்கிட்டே இருக்கணும் என்பது எந்த ஊரு நியாயம் சார். இதுவும் ரஜினியிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு தகுதியே அன்றி குறையில்லைக் கண்ணா .\nவீடு வழங்கும் திட்டத்தை கலைஞர் அறிவித்தபோதுகூட அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு இல்லாமல் சரியானவர்களுக்குத்தான் வீடு போய் சேரவேண்டும் என்பதை 'தாத்தா பேரன்' கதைமூலம் முகத்துக்கு முன்னாலேயே கூறியவர் ரஜினி. கலைஞரின் பாராட்டுவிழாவில் அஜித்தின் பேச்சுக்கு கலைஞரின் அருகிலிருந்தே எழுந்து கைதட்டியவர் ரஜினி. தன் குடும்பத்தின் எதிர்கால அரசியல் வாழ்க்கைக்கு பாதுகாப்பாகஇருக்கவேண்டும் என்பதால்தான் கலைஞர் ரஜினியை எப்போதும் தன பக்கத்தில் வைத்திருக்க விரும்புகிறார் . இதனால்தான் தான் சம்பந்தப்பட்ட எல்லா விழாக்களுக்கும் ரஜினியை அழைக்கிறார். போனவிடத்தில் திட்டிவிட்டா வரமுடியும் எதிரியை கூட வையாத ரஜினி நண்பன் என்னும் பேரை சொல்லிக்கொண்டு திரிபவரை வைவாரா\nதன்னைத்தவிர ரஜினி தன்கூட இருக்கும் அனைவரையுமே புகழ்ந்துதான் பேசுவது வழமை , இது நடிப்பல்ல நண்பரே நல்ல பண்பு. எதற்க்காக ரஜினி தன்னைதாழ்த்தி கமலை புகழவேண்டும் சரி ரஜினி திட்டமிட்டு செய்கிறார் என்றே வைத்துக்கொள்வோம், ஏன் மற்ற யாருமே இதை செய்வதில்லை சரி ரஜினி திட்டமிட்டு செய்கிறார் என்றே வைத்துக்கொள்வோம், ஏன் மற்ற யாருமே இதை செய்வதில்லை காரணம் ஈகோ, ரஜினியிடம்அது இல்லை என்பதால்தான் நண்பர் 'கவிதைகாதலன்' குறிப்பிட்ட மாதிரி \"நிச்சயம் ரஜினி என்ற ஒற்றை மனிதனைத்தவிர வேறு யாராலும் இந்த 150 கோடி ரூபாயை தோளில் தூக்கி சுமக்க முடியாது... ஆனால் அந்த மனிதனோ தனக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. எல்லாம் ஷங்கர், ரஹ்மான், ஐஸ்வர்யா என்கிறார்.\" என வியந்து பார்க்க முடிகிறது.\nரஜினி அ.தி.மு,க விற்கு ஆதரவு தெரிவித்தது (ஒரு தடவை ) தவறென்றால் காங்கிரசும், பி.ஜே.பி யும் மாறிமாறி தி.மு.க வுடனும் அ.தி.மு.க வுடனும் கூட்டணி அமைப்பதை என்னவென்று சொல்வது\nதி.க வுக்கு ஓட்டுப்போட சொன்ன அண்ணா மற்றும் கலைஞர் பின்னர் தி.கவிற்கு போட வேண்டாம் த��.மு.கா விற்கு ஓட்டுப்போடுங்கள் என்றனர்.\nதி.மு.க விற்கு குறிப்பாக கலைஞருக்கு ஒட்டு கேட்ட எம்.ஜி.ஆர் பின்னர் தி.மு.க ஊழல் கட்சி அ.தி.மு.க விற்கு வாக்கு போடுங்கள் என்றார்.\nஅண்ணா, எம். ஜி ஆர் இருவருமே தமது தாய் கட்சிகளைவிடுத்து 'தனியாக கட்சி தொடக்கிய' பின்னர்தான் தாய் கழகங்களுக்கு ஓட்டுப்பட வேண்டாம் தங்களுக்கு ஓட்டுப்போடுங்கள் என்றனர், அங்கு சொந்த கட்சி என்ற சுயநலம் இருந்தது. ஆனால் ரஜினி அ.தி.மு.கவிற்கு ஓட்டுப்போட சொல்லியபோது ரஜினி என்ன அ.தி.மு.க தலைவரா இல்லை உறுப்பினரா ரஜினி அ.தி.மு.க வை ஆதரித்தது ராமதாசுடன் கலைஞர் வைத்த கூட்டணிக்காக, ரசிகர்களைத்தாக்கிய ராமதாசுக்காக.\nரஜினி எப்போதுமே ஏனையவர்களிடமிருந்து வித்தியாசப்பட்டவர்தான், இல்லாவிட்டால் 60 வயதிலும் 35 வருடமாக ஒரு துறையில் யாருமே நெருங்க முடியாத சூரியனாக இருக்க முடியாது.\nநீங்கள் யாரை முன்னோடியாக நினைக்கிறீர்களோ அவர்களை ஏதாவதொரு கோணத்தில் விமர்சிக்க முடியும், ஆனால் அவர்களிடிமிருக்கும் பின்பற்ற வேண்டிய விடயங்களைத்தான் இளைஞன் பின்பற்றுகிறான். ரஜினியிடம் பின்பற்ற வேண்டிய விடயங்கள் மிக அதிகமாக இருப்பதால்த்தான் ரஜினி பல இளைஞர்களுக்கு இன்றும் தனித்துவமான வழிகாட்டியாக இருக்கிறார்.\nஎண்ணமும் எழுத்தும் :- அ.ஜீவதர்ஷன் 57 வாசகர் எண்ணங்கள்\nLabels: கலக்கல் பதிவுகள், தமிழ்சினிமா, ரஜினி\nரஜினிக்கும் எந்திரனுக்குமான எதிர்வினைகள் நான் முன்னமே எதிர்பார்த்ததுதான். போலி சமூகபுரட்சிகளும் போலி கம்யூனிஸ்டுகளும் ஏழைகளுக்கு காலையில 'கக்கா' போகலைன்னாலும் ரஜினியும் எந்திரனும்தான் காரணம் என்கிறமாதிரி எழுதுவது நினைத்ததைவிட அதிகமாகவே நடக்கின்றது. வருடத்துக்கு நூறு படம் வெளி வருகிறது, இரண்டு வருடத்துக்கு ஒரு ரஜினிபடம் வெளிவருகிறது என்று வைத்துக்கொண்டால்க்கூட இடைப்பட்ட காலப்பகுதியில் ஏனைய 200 படங்கள் வெளிவருகின்றன. அப்போதெல்லாம் வராத சமூக அக்கறை ரஜினிபடம் வரும்போது மட்டும் எப்படி வருகிறது\nகேட்டால் மற்ற நடிகர்களின் படங்களின் வீச்சைவிட ரஜினி படங்களின் வீச்சு மிகவும் அதிகமென்பதால் ரஜினிபடங்கள் வெளிவரும்போதுதான் தாங்கள் கூறும் கருத்துக்கள் (பினாத்தல்கள்) அதிகளவில் மக்களை சென்றடையுமாம். என்ன செய்வது; அவர்களும் தங்களை வெளிக்காட்டிக்கொள்ள ��ஜினிதானே தேவைப்படுகிறார். வேண்டியவர்களுக்கும் வேண்டாதவர்களுக்கும் எதோ ஒரு வகையில் உதவுவதால்த்தானோ என்னமோ 60 வயதிலும் ரஜினி உச்ச நட்சத்திரமாக, யாரும் நெருங்கமுடியாத சூரியனாக இருக்கிறாரர்.\nரசிகர்களுக்கு நாளுக்குநாள் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டு வருவதுபோல புரட்சி/கம்யூனிச போர்வை போர்த்திய எதிரிகளுக்கும் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டுதான் இருக்கின்றது. படம் ஜெயித்துவிடுமென்கிற நம்பிக்கையில் ரசிகன் காத்திருப்பதுபோல படம் தோற்றுவிடாதா என்கிற ஏக்கத்தில் இந்த எதிர்ப்பு குழுவினர் காத்திருக்கிறார்கள். எந்திரன் ஜெயித்தால் ரசிகர்கள் அனுபவிக்கும் மகிழ்ச்சியை விட ஒருவேளை எந்திரன் தோற்றால் (ஒரு பேச்சுக்கு) இவர்கள் அனுபவிக்கும் மகிழ்ச்சி ரொம்பவும் அதிகமாக இருக்கும். ஆக மொத்தத்தில் ரஜினியிடம் ரசிகர்களைபோல இந்த போலிகளும் எதிர்பார்ப்பது மகிழ்ச்சியைத்தான். இதனால்த்தான் 60 வயதிலும் 18 வயது எமி (மதராசப்பட்டினம்) ஜோடியாக நடிக்க ஆசைப்படும் ஒரே நாயகனானாக ரஜினி இருக்கின்றார்.\nஇந்த வீணாப்போன போலி புரட்சி/கம்யூனிச ஈரவெங்காயங்களை கணக்கில் எடுத்துகொள்ள வேண்டாமென்று புத்தி சொன்னாலும் மனசு கேட்கவில்லை. ஒருவித கோப/எரிச்சல் நிலையில்த்தான் மனது இன்று இரவு சண் தொலைக்காட்சியின் சங்கீத மகாயுத்தம் நிகழ்ச்சியை பார்க்கும்வரை இருந்தது. ஆனால் இப்போது அப்படி இல்லை, மனசு அமைதியாக இருக்கிறது, நம்பிக்கையாக இருக்கிறது, புத்துணர்ச்சியாக இருக்கிறது. அதற்க்குகாரணம்; போட்டியில் மதுபாலகிருஷ்ணன் தலைமையிலான அணியினர் பாடிய ரஜினி பாடல்கள்தான்.\nரஜினியை கான்செப்டாக வைத்து இவர்கள் பாடும்போது பின்னாலிருந்த திரையில் ரஜினியின் புகைப்படங்கள் காண்பிக்கப்பட்டன. அதில் மூன்றாவது புகைப்படமாக எந்திரன் திரைப்படத்தின் ரஜினியின் புகைப்படம் காண்பிக்கப்பட்டபோது நடுவர்களில் ஒருவரான விஜய் ஜேசுதாஸ் (அதிதீவிர ரஜினி ரசிகர்) வாவ் என்றவாறு இருக்கையில் நிமிர்ந்து அமர்ந்தார்,(அவர் மட்டுமல்ல நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்த அத்தனை ரஜினி ரசிகர்களும் அப்படித்தான் செய்திருப்பார்கள்) அதே நேரத்தில் மேடையில் பாடகர்கள் பாடிக்கொண்டிருந்த பாடல்வரிகள்தான் எனது மாற்றத்திற்கு காரணம்.\nஅ��்தபாடல் வரிகளுக்கு சொந்தக்காரர் பாடலாசிரியர் வாலி.\nஉன்னைபற்றி யாரு அட என்ன சொன்னால் என்ன\nஇந்த காதில் வாங்கி அதை அந்த காதில் தள்ளு\nமேகம் மிதந்தாலும் காகம் பறந்தாலும்\nஆகாயம்தான் அழுக்காக ஆகாதென்று சொல்லு.\nபூப் பந்தை யாரும் நீரில் பொத்தித்தான் வைத்தாலும்\nபந்துவரும் தண்ணி மேலத்தான் .\nஉன்னை யாரும் இங்கு ஓரங்கட்டித்தான் வைத்தாலும்\nதம்பி வாடா பந்து போலத்தான்\nமூணாம்பிறை மெல்ல மெல்ல முழுநிலவாய் மின்னுவதை\nஇந்தவரிகள் மீண்டும் மீண்டும் ரசிகர்களுக்கு தேவைப்படும் வரிகள் என்பதாலோ என்னமோ கவிஞர் இறுதியாக 'ரிப்பீட்டு' என்று சொல்லியிருக்கிறார் போலும், நன்றி வாலி சார். இந்த பாடலை ஒருதடவை கேட்டுப்பாருங்கள், அப்புறம் இந்த போலி புரட்சி/கம்யூனிஸ்ட் பசங்க பேச்சுக்கள் ரொம்ப காமடியா இருக்கும். உண்மையிலேயே நாமெல்லாம் படத்தை பாத்திட்டு அடுத்தநாளே நம்ம வேலைகளை பார்க்க ஆரம்பிச்சிடுவம், ஆனா இந்த பிக்காலிப்பசங்க வருஷம் 365 நாளும் தலைவரைப்பற்றியும் எங்களை பற்றியும் பேசிப்பேசியே காலத்தை ஓட்டப்போறாங்க. இதில தாங்க முதிர்ச்சி அடைஞ்சிட்டாங்களாம்; நாங்க பக்குவப்படலயாம். தாங்க புத்திசாலிகளாம்; நாங்க முட்டாள்களாம். இது செம காமடியா இல்ல\nஇவங்கள விட்டுத்தள்ளுங்க, இப்பவெல்லாம் எந்திரனோட எதிர்பார்ப்பைத்தான் தாங்கமுடியல. ஒவ்வொரு தடவையும் பாடல்களை கேட்கும்போதும் வயிற்றினுள் பட்டாம் பூச்சி, மனசுக்குள் இறக்கை, சிலிர்ப்பு, உற்ச்சாகம், மகிழ்ச்சி, பதட்டம், கலவரம் என பல உணர்வுகள் மாறிமாறி வந்து அவஸ்தைப்பட வைக்கிறது. எதிர்பார்ப்பு தாங்கமுடியல; சீக்கிரமே வந்திடு எந்திரா.\nசொர்க்கம்வரும் இந்த மண் மேலே.............\nஎண்ணமும் எழுத்தும் :- அ.ஜீவதர்ஷன் 26 வாசகர் எண்ணங்கள்\nLabels: கலக்கல் பதிவுகள், தமிழ்சினிமா, ரஜினி\nசில நாட்களுக்கு முன்னாடி நண்பர் பாலா அவர்கள் ஒரு விருது கொடுத்தார், இப்போ தொடர்பதிவிற்கு அழைத்துள்ளார். என்மீதுகொண்ட அன்பிற்கு பாலா அவர்கட்கு நன்றிகள். அப்புறம் எழுதசொல்றீங்கென்னு எதோ என்னால முடிஞ்சதை எழுத முயற்சிக்கின்றேன், அப்புறம் பதிவு சீடியஸா இல்லையின்னு கோவிச்சுக்ககூடாது தல....\n1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்\n2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க கா���ணம் என்ன\nஇல்லை, ஒருநாள் வெள்ளைமாளிகையில் அமெரிக்க அதிபர் ஒபாமாவும் தமிழக முதல்வர் கலைஞரும் இட்லிக்கு தேவை அரிசியா உளுத்தம்பருப்பா என்பதுபற்றிய கடுமையான விவாதத்தில் ஈடுபட்டிருந்த நேரம் அங்கு சென்ற நான் (பக்கத்து வளவில் கிறிக்கட் விளையாடிக்கொண்டிருந்தபோது பந்து வெள்ளை மாளிகையினுள் விழுந்ததால் அதை எடுப்பதற்காக சென்றேன்) உண்மையில் இட்லிக்குதேவை சட்னியும் சாம்பாரும் தான் என்று கூறிய பதிலை கேட்டதும் இருவரும் கோரசாக எப்பூடி... என்றனர்; அன்றுதான் நானும் முதல்முதல் ப்ளாக் எழுத ஆரம்பித்ததால் அவர்களின் ஞாபகார்த்தமாய் எப்பூடி... என்ற பெயரை வைக்கலாமென்று முடிவேசெய்தேன்.\n3) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி....\nஆங்கிலம், பிரெஞ்சு, லத்தின், அரபிக் மொழிகளில் ப்ளாக் எழுதிக்கொண்டிருந்த என்னை ஒருநாள் கனவில் தோன்றிய தமிழ்கடவுள்களாகிய மருத்துவர் ராமதாஸும் அவர் புதல்வர் அன்புமணி ராமதாஸும் \"தமிழனாகப் பிறந்த நீ தமிழில் ப்ளாக் எழுதாவிட்டால் உன்னை கடத்திவந்து டி.ஆருடன் அமர்ந்து 'வீராச்சாமி' திரைப்படத்தை நான்குதடவைகள் போட்டுக்காட்டுவோம் என கொலையையும் தாண்டிய பயங்கர மிரட்டல் விடுத்ததாலேயே தமிழ் வலைப்பதிவில் விருப்பமில்லாமல் முதல்முதலாக காலடி எடுத்துவைத்தேன். ஆரம்பத்தில் தமிழில் தட்டச்சுவது ரொம்ப கடினமாக இருந்தது, இப்போது ஓரளவு ஓகே.\n4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்\nஎங்க ஊரு மாரியாத்தா கோவிலுக்கு கூழூத்தினேன், அய்யனாருக்கு கிடாய் வெட்டி அபிசேகம் செய்தேன், பழனிக்கு பால்காவடி எடுத்தேன், திருப்பதியில் மொட்டை போட்டேன், ஐயப்பனுக்கு மலையேறினேன், காசிக்கு பாதயாத்திரை போனேன்.....இப்படி ஏறாத கோவிலில்லை வேண்டாத சாமியில்லை.\n5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா ஆம் என்றால் ஏன்\nஆம், ஒருதடவை 'பொருளாதாரமும் புண்ணாக்கும்' என்னும் தலைப்பில் பதிவொன்றை எழுதும்போது எனது 'எப்பூடி மல்டி நஷனல் கம்பனியின்' ஆண்டு வருமானத்தை வஞ்சகமில்லாமல் அதில் குறிப்பிட்டிருந்தேன். அடுத்தநாள் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிகாலையே வீட்டுக்குவந்து படுக்கையிலிருந்த என்னை வருமானவரி கட்டாத குற்றத்துக்காக குண்டுக்��ட்டாக தூக்கிசென்று உள்ளே தள்ளிவிட்டனர். எனக்கு நமீதா தூரத்து சொந்தம் என்பதால் நமீதா அதிகாரிகளிடம் பேசி என்னை வெளியே கொண்டுவந்தார். இந்த இடத்தில் நமீதாவுக்கும் அதிகாரிகளிடம் நமீதா பேசிய தமிழை மொழிபெயர்த்த கலா மாஸ்டருக்கும் நன்றிகள்.\n6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா\n136 1 /4 (நூற்று முப்பத்தாறேகால்) தலைமுறையினர் உட்காந்தோ, நின்றோ அல்லது படுத்திருந்தோ சாப்பிடுமளவிக்கு சொத்துக்கள் என்வசம் இருப்பதால் என்னைப்பொறுத்தவரை சம்பாதிப்பதே பொழுதுபோக்கிற்குதான், ஆகையால் இந்தக் கேள்விக்கானபதில் இரண்டுக்கும்தான் என்பதாகும்.\n7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர் அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன\nஇதை நான் பப்ளிக்கில சொல்ல, வருமானத்துறை அதிகாரிகள் நாளைக்கு அதிகாலை இன்னுமொருதபா வீட்டுக்குவந்து என்னை குண்டுக்கட்டா தூக்கிக்கொண்டுபோக, அப்புறம் நமீதாவுக்கும் கலாக்காக்கும்தான் கஷ்டம். அதனால இந்த கேள்விக்கு என்னோட பதில் \"இப்ப நீங்க வாசிக்கிற ப்ளாக் மட்டும்தான்\" என்பதாகும். இதுகூட வாடகைக்கு எடுத்ததுதான்; பத்துரூபா அட்வான்ஸ், மாதம் ரெண்டுரூபா வாடகை.\n8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா ஆம் என்றால் யார் அந்த பதிவர் ஆம் என்றால் யார் அந்த பதிவர்\nகாலைல அமெரிக்காவில டினர், மதியம் ஜப்பானில ப்றேக்பெஸ்ட், நைட்டு ஆஸ்திரேலியாவில லஞ்ச் அப்பிடி இப்பிடின்னு ஒரே பிஸி, அப்பப்ப இடைப்பட்ட நேரங்களில இந்த ஒபாமா, பான்கி மூன், சச்சின், அமிதாப், பெடரர், தியரி ஹென்றி, சஹீரா, ஸ்பீல்பெர்க் என ஒரே பிரபலங்களின் தொலைபேசி நச்சரிப்புவேற. இந்த நேரமின்மையிலும் நான் ப்ளாக் எழுதுவதே பெரிய விடயம், இதில மற்றவங்க எழுதிறத படிக்க எங்க நேரமிருக்கு மத்தவங்க எழுதின எந்த ப்ளாக்கையும் வாசிக்காததால அவங்கமேல மேல பொறாமையோ, கோபமோ உருவாக சந்தர்ப்பம் ஏற்ப்படல. நேத்துகூட தன்னோட ப்ளாக்குக்கு வரும்ப்படி அமிதாப் பின்னூட்டம் போட்டிருந்தார், பட் எனக்குத்தான் நேரமில்லையே.\n9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார் அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..\nமுதல்முதலில் தொலைபேசியில் தொடர்புகொண்டது என்னவோ அண்ணன் கவுண்டமணிதான், ஆனால் அவர் பேசியது பாராட்டா இல்லையா என்பது இப்போவரை எனக்கு புரியல. \"எண்டா நாயே கூகிள்காரன்தான் ஓசியில எழுதிறதுக்கு இடந்தாறாநெண்டா கண்ட இடத்திலையும் பே....டு வைப்பியா பரதேசி, இதுக்கு முன்னாடி உன் மூஞ்சிய கண்ணாடியில பாத்திருக்கிறியா இன்னுமொருவாட்டி ப்ளாக் எழுதிறன் க்ளாக் எழுதிறன் எண்டு இந்தப்பக்கம் உன்னை பாத்தன் மவனே நாஸ்தியாயிடுவா\" அப்பிடின்னு சொல்லிட்டு போனை வைச்சிட்டார்.\n10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்..\nஇந்த பதிவை தொடர நான் அழைப்பவர்கள்.\nஎண்ணமும் எழுத்தும் :- அ.ஜீவதர்ஷன் 11 வாசகர் எண்ணங்கள்\nஆடி மாதம் தமிழுக்கு எதிர்வரும் ஆவணி 16 ஆம் திகதியுடன் முடிவடைவதால் அடுத்த ஒரு மாதத்திற்கு திருமணவிழாக்கள், புதுமனை புகுவிழாக்கள், கடை திறப்புக்கள், பூப்புனித நீராட்டு விழாக்கள் என தமிழர் பிரதேசங்கள் ஒரே கொண்டாட்ட மயமாகத்தான் இருக்கப்போகிறது. பெரும்பாலும் மூன்று நான்கு விழா அழைப்பிதல்களாவது ஒவ்வொருவருக்கும் கிடைத்திருக்கும், நெருங்கிய உறவினர், நண்பர்கள், மற்றும் அயலவர்கள் என்றால் போகாமலும் இருக்க முடியாது. போவதென்றால்கூட வேலை செய்யுமிடங்களில் அதிகாமான விடுமுறை பெறமுடியாது, மொய் வைப்பதற்கு பணச்செலவு வேறு(உப்பு திண்டவன் தண்ணி குடிக்கத்தானே வேணும் :-)). ஆக மொத்தத்தில் விழா நடத்துபவர்கள்பாடு கொண்டாட்டமென்றால் விழாவிற்கு போகிறவன்பாடு திண்டாட்டம்தான்:-)\nஆனாலும் கொண்டாட்டங்களில் நண்பர்கள், உறவினர்கள், அயலவர்களென இன்றைய இயந்திர வாழ்க்கையில் பலநாட்களாக சந்திக்காதவர்களை சந்திப்பதற்கும் அவர்களுடன் பேசுவதற்கும் இப்படிப்பட்ட விழாக்கள் சந்தர்ப்பம் ஏற்ப்படுத்திக்கொடுக்கின்றன என்றால் மிகையில்லை. அதுதவிர சொந்த பந்தங்களையே தெரியாமல் வாழும் இன்றைய நவீன உலகில் இப்படியான விழாக்கள்தான் உறவுகளை இணைக்கும் பாலமாக அமைகின்றதென்றால் அது மிகையில்லை. அதுதவிர குழந்தைகள், பந்தியில் சாப்பாடு, வெற்றிலை பாக்கு வாயுடன் சிறுசுகள் கலாட்டா , காலில் வெந்நீரை கொட்டியதுபோல அங்குமிங்கும் ஓடித்திரியும் பெரிசுகள், கண்ணுக்கு குளிர்ச்சியான................. என ரசிக்கவைக்கு��் இந்த விழாக்கள் மனதிற்கு மகிழ்ச்சியையும் புத்துணர்ச்சியையும் வாழ்வில் ஒருவித பிடிப்பையும் ஏற்ப்படுத்துகின்றதென்றே சொல்லலாம்.(வயித்தெரிச்சலோடு விழாவிற்கு போனால் இவை எதுவுமே கிடைக்காது)\nஅதெல்லாம்சரி; எதற்க்காக இந்த ஆடிமாதத்தில் கொண்டாட்டங்களை வைப்பதில்லை இதற்க்கு சிலர் \"இதெல்லாம் வெறும் மூட நம்பிக்கை\" என்பார்கள், சிலர் \"முன்னோர்கள் சொன்னது சரியாகத்தான் இருக்கும்\" என்பார்கள், சிலர் இரண்டும்கெட்டான் நிலையில் \"எதற்கு விஷப்பரீட்சை எதற்கும் ஆடிமாதம் முடியட்டும்\" என்று காத்திருப்பார்கள், ஒரு சிலர் ஏனென்றே தெரியாமல் ஆடிமாதத்தில் விழாக்களை வைப்பதில்லை. சரி; உண்மையான காரணம்தான் என்ன இதற்க்கு சிலர் \"இதெல்லாம் வெறும் மூட நம்பிக்கை\" என்பார்கள், சிலர் \"முன்னோர்கள் சொன்னது சரியாகத்தான் இருக்கும்\" என்பார்கள், சிலர் இரண்டும்கெட்டான் நிலையில் \"எதற்கு விஷப்பரீட்சை எதற்கும் ஆடிமாதம் முடியட்டும்\" என்று காத்திருப்பார்கள், ஒரு சிலர் ஏனென்றே தெரியாமல் ஆடிமாதத்தில் விழாக்களை வைப்பதில்லை. சரி; உண்மையான காரணம்தான் என்ன எதற்க்காக ஆடிமாதங்களில் நன்மையான விழாக்களை வைப்பதில்லை\nதமிழர்களது கொண்டாட்டங்களில் மிகபழமையானது திருமணம்தான். தமிழர்களுக்கென்றில்லை; உலகின் பெரும்பாலான மக்களின் மிகப் பழமையான கொண்டாட்டம் திருமணவிழாவாகத்தான் இருக்கும். இந்த திருமணங்கள் தமிழர்களை பொறுத்தவரை பண்டைய காலம்தொட்டே ஆடிமாதத்தில் நடத்தப்படுவதில்லை. இன்று இதை மூடநம்பிக்கையென சிலர் கேலி செய்தாலும் இதில் நம் முன்னோர்களது மூடநம்பிக்கை எதுவும் இல்லை, இதற்க்கு உண்மையான நியாயமான காரணம் இருக்கின்றது.\nஆடி மாதத்தில் திருமணம் இடம்பெற்றால் முதலாவது குழந்தை சித்திரை மாதத்தில் பிறப்பதற்கான சாத்தியம் அதிகம். சித்திரை மாதத்தின் காலநிலை எப்படிப்பட்டதென்பது தமிழர் பிரதேசங்களில்(இலங்கை, இந்திய) வாழும் மக்களுக்கு நன்கு தெரியும். உச்சியில் சூரியன், கடுமையான வெயில், காற்று வீசாத மரங்கள் என்பவற்றால் ஏற்ப்படும் வியர்வையும், தேக எரிவும் மிகமிக அதிகமாக இருக்கும் சித்திரை மாதத்தில் குழந்தை பிறந்தால் முதல்பிரசவம் செய்யும் தாய்க்கும், பிறக்கும் குழந்தைக்கும் நல்லதில்லை என்பதாலேயே நம் முன்னோர்கள் ஆடிமாத��்தில் திருமணங்களை நடத்துவதில்லை.\nதிருமணங்கள் ஆடிமாதத்தில் இடம்பெறாமைக்கான உண்மையான காரணத்தை புரிந்துகொள்ளாமல் பின்னர் காலப்போக்கில் புதிதாக கொண்டாட ஆரம்பிக்கப்பட்ட புதுமனை புகுவிழாக்கள், கடை திறப்புக்கள், பூப்புனித நீராட்டு விழாக்கள் மற்றும் ஏனைய கொண்டாட்டங்களையும் ஆடிமாதத்தில் கொண்டாடுவதில்லை, இது சரியான புரிதலின்மையின் வெளிப்பாடு. இதனால் ஆடிமாதம் முழுவதும் காத்திருக்கும் விழாக்கள் ஆவணிமாதத்தில் சேர்த்துவைத்து மொத்தமாக கொண்டாடப்படுகின்றன. ஆடி மாதத்தில் விழாக்கள் இல்லாததால் நகை மற்றும் புடவை கடைகளில் விபனை மந்த கதியிலேயே இடம்பெறும். இதனாலேயே மக்களை கடைகளுக்கு வரவழைக்க 'ஆடித் தள்ளுபடி' என்னும் பெயரில் விலைக்குறைப்பு செய்யும்(நஷ்டத்தில் ஒன்றும் விற்பதில்லை) வியாபாரிகள் ஆவணி,புரட்டாதி மாதங்களில் பொருட்களின் விலையை ஏற்றி விட்டதை பிடிப்பது வழக்கம்.\nஎண்ணமும் எழுத்தும் :- அ.ஜீவதர்ஷன் 7 வாசகர் எண்ணங்கள்\nரஜினி பற்றிய கவலைகள் மற்றும் கேள்விகள்\nரஜினிபற்றிய ஒரு சாதாரண விடயமென்றாலே சிலர் எதிர்மறையான கருத்து சொல்லி தங்களை உலகிற்கு வெளிக்காட்டிக்கொள்வது ஒன்றும் இங்கு புதிதல்ல. இவர்கள் தங்களை வெளிக்காட்டிக்கொள்ள அல்லது பிரபலப்படுத்திக்கொள்ள அல்லது பொறாமையை, இயலாமையை வெளிக்கொணர்வதற்க்கு ரஜினியை விமர்சிப்பது கூட ரஜினிக்கு ஒருவகை பப்ளிசிட்டிதான். இதைதான் விவேக் எந்திரன் ஆடியோ வெளியீட்டு விழாவில் \"ரஜினி ஹச் என்று தும்மினாலே பப்ளிசிட்டிதான்\" என்று கூறினார். ரஜினியை விமர்சிக்கிறேன் பேர்வழி என்று கிளம்பியவர்கள் யாரையும் ரஜினி இதுவரை கண்டுகொண்டதே இல்லை, இவர்களால் ரஜினிக்கு இதுவரை எதுவும் ஆகியதில்லை. 60 வயது தாண்டியும் 35 வருடமாக ஒரு துறையில் முதல்வனாக ரஜினி இருக்கின்றாரென்றால் அவருக்கு 'சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேரா'தென்பது நன்கு தெரியும்.\nஇப்போதெல்லாம் பல இடங்களில் எந்திரனையோ, ரஜினியையோ விமர்சிக்கும் சமுதாய புரட்சிக்காரர்களுக்கு (அப்பிடித்தான் நினைப்பு) இருக்கும் முக்கியமான கவலைகள் மற்றும் கேள்விகள்சில......\n1) அடுத்த நேர சோற்றுக்கே வழியில்லாத நிலையில் 150 கோடி பட்ஜெட்டில் ஒரு படம் தேவையா\n2) 60 வயதில் ரஜினிக்கு ஹீரோ வேடம், ஜோடிக்கு ஐஸ்வர்யா, என்ன கொடும��யடா சாமி.\n3) எந்திரன் என்னும் பிரம்மாண்டத்துக்கு முன்னால் லோ பட்ஜெட்டில் வெளிவரும் நல்ல படங்கள் காணாமல் போகப்போகின்றன.\n4) ரஜினி மக்களை ஏமாற்றுகிறார், அவர் நடித்துவிட்டு கோடி கோடியாக பணத்தை கொண்டு போய்விடுவார், அவர் படத்தை பார்ப்பதால் மக்களுக்கு என்ன வந்துவிடப்போகிறது\nஇவர்களது இந்தமாதிரியான லூசுத்தனமான கேள்விகளுக்கு பதிலளிக்கும் தேவையோ கட்டாயமோ ரஜினி ரசிகர்களாகிய எங்களுக்கில்லாவிட்டாலும் சாதாரண மக்களுக்கு இவர்களது கேள்விகளிலும் கவலைகளிலுமுள்ள மாயையை உடைக்க வேண்டியது அவசியமானது. அந்த வகையில் ....\nஅடுத்த நேர சோற்றுக்கே வழியில்லாத நிலையில் 150 கோடி பட்ஜெட்டில் ஒரு படம் தேவையா\nஇந்த கேள்வியே தவறானது, அடுத்த நேர சோற்றுக்கே வழியில்லாமல் ஒருவன் இருக்கும்போது 150 கோடி என்ன ஒரு கோடியில் படமெடுத்தாலே அது தேவை இல்லாததே. அப்படி பார்த்தால் பணத்தை போட்டு எந்த சினிமாவுமே எடுக்கக் கூடாது. சினிமா என்ன சினிமா; யாருமே பெரிய முதல்போட்டு எந்த தொழிலுமே செய்யக்கூடாது. இவர்களது பினாத்தல்ப்படி சாதாரண பெட்டிக்கடை வைத்திருப்பவனும் 1000 ரூபா முதலில்தான் தொழில் பண்ணனும், பெரிய மொத்தவியாபாரியும் 1000 ரூபா முதலில்த்தான் தொழில் பண்ணனும், நாளைக்கு பெட்டிக்கடை வைத்திருப்பவன் உழைப்பால் முன்னுக்குவந்து பெரியளவில் மொத்தவியாபாரம் செய்யவேண்டுமென்றாலும் 1000 ரூபா முதலில்த்தான் தொழில் ஆரம்பிக்கணும்.\nஒரு படத்தின் தேவையை பொறுத்துத்தான் அதனது பட்ஜெட் அமையும், அதை தீர்மானிப்பது இயக்குனர். போட்ட பணத்தை திருப்பி எடுக்க முடியுமா முடியாதா என்கிற கவலை தயாரிப்பாளருக்கு முடியாதா என்கிற கவலை தயாரிப்பாளருக்கு தயாநிதிமாறன் பணம் மக்கள் பணமாகவே (மறைமுகமான) இருக்கட்டும், அதை எந்திரனில் முதலிடாவிட்டால் அவர் வேறொரிடத்தில் முதலிடத்தான் போகிறார், இதற்க்கு முன்னரும் எத்தனையோ இடங்களில் முதலிட்டுள்ளார், இல்லாவிடால் 20 இலட்சத்துக்கு ஆரம்பித்த சண் நேர்வேர்க்கின் இன்றைய பெறுமதியை 8000 கோடியாக எப்படி மாற்றியிருக்கமுடியும் தயாநிதிமாறன் பணம் மக்கள் பணமாகவே (மறைமுகமான) இருக்கட்டும், அதை எந்திரனில் முதலிடாவிட்டால் அவர் வேறொரிடத்தில் முதலிடத்தான் போகிறார், இதற்க்கு முன்னரும் எத்தனையோ இடங்களில் முதலிட்டுள்ளார், இல்லாவி��ால் 20 இலட்சத்துக்கு ஆரம்பித்த சண் நேர்வேர்க்கின் இன்றைய பெறுமதியை 8000 கோடியாக எப்படி மாற்றியிருக்கமுடியும் அப்பவெல்லாம் எங்க இருந்தாங்க இந்த புரட்சிக்காரங்கள் எல்லாம் அப்பவெல்லாம் எங்க இருந்தாங்க இந்த புரட்சிக்காரங்கள் எல்லாம் ரஜினி பாடத்துக்கு தயாநிதிமாறன் பணம் போடும்போதுதான் ஒருநேர சாப்பாட்டுக்கு கஷ்டப்படும் மக்கள் கண்ணுக்கு தெரிகிறார்களா ரஜினி பாடத்துக்கு தயாநிதிமாறன் பணம் போடும்போதுதான் ஒருநேர சாப்பாட்டுக்கு கஷ்டப்படும் மக்கள் கண்ணுக்கு தெரிகிறார்களா புதுமுக இயக்குனர்களும், நடிகர்களும் புதிய முயற்சிகளை செய்தால் வரவேற்கும் இந்த புரட்சிகரகூட்டம் எதற்க்காக ஷங்கரோ ரஜினியோ புதுமை செய்தால் வரவேற்கிறார்கள் இல்லை புதுமுக இயக்குனர்களும், நடிகர்களும் புதிய முயற்சிகளை செய்தால் வரவேற்கும் இந்த புரட்சிகரகூட்டம் எதற்க்காக ஷங்கரோ ரஜினியோ புதுமை செய்தால் வரவேற்கிறார்கள் இல்லை புதியவர்களை பாராட்டினால் நல்லவர்கள்; பிரபலங்களை விமர்சித்தால் வல்லவர்கள், என்கிற தவறான சுயநல எண்ணம்தான் காரணம்.\nஅப்புறம் 60 வயதில் ரஜினிக்கு ஹீரோ வேடம், ஜோடிக்கு ஐஸ்வர்யா, என்ன கொடுமையடா சாமி என்று காரணமே இல்லாமல் கவலைப்படுபவர்களே.....\nமுதலில் ஒரு விடயத்தை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள், 60 வயதில் ரஜினி நாயகனாக நடிக்கும் படங்களை உங்களையோ அல்லது மக்களையோ வந்து பார்க்கும்படி ரஜினி கட்டாயப்படுத்தவில்லை. உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் பார்க்காமல் விடுங்கள், அதே போல மக்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அவர்கள் பார்க்காமல் விடுகிறார்கள். அதேபோல மக்கள் வரவேற்க்குமட்டும் ரஜினி விஞ்ஞானியாக என்ன கல்லூரி மாணவனாக கூட நடிப்பார். உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக ரஜினி நடிப்பதை நிறுத்தமுடியாது, ரஜினி எப்படி நடிப்பது என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்.\nமக்களைவிட இந்த வெத்துவேட்டுகள் ஒன்றும் புத்திசாலிகள் இல்லை. எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற ஜாம்பவான்கள் இருக்கும்போதே ஸ்ரீதர், பாலச்சந்தரை வரவேற்ற மக்கள் தொடர்ந்து இன்றுவரை பாரதிராஜா, பாக்கியராஜ், மகேந்திரன், பாலுமகேந்திரா, மணிரத்தினம், பாலா, அமீர், வசந்தபாலன், சசிகுமார் என வித்தியாசங்கள் அனைத்தையும் வரவேற்க தவறவில்லை. அதே மக்களுக்கு 60 வயதில் ந���யகனாக நடிக்கும் ரஜினியை வரவேற்பதா இல்லையா என்பதை இந்த கத்துக்குட்டிகள் சொல்லி தெரியவேண்டியதில்லை, மக்கள் எப்பவுமே புத்திசாலிகள்தான்.\nஅடேய் வெண்ணைகளா ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடிப்பதற்கு அமிதாப், அபிசேக், ஜெயா பஜ்சன்களே ஒன்னும் சொல்லல, இதில உங்களுக்கு என்ன வந்திச்சு பொறாமை..... (லைட்டா இல்ல,ரொம்பவுமே). அப்புறம் கண்ணுகளா 150 கோடி பட்ஜெட்டை தாங்கிறதுக்கு இந்தியாவிலேயே இந்த 60 வயசு இளைஞரால மட்டும்தான் முடியும்.\nஎந்திரன் என்னும் பிரம்மாண்டத்துக்கு முன்னால் லோ பட்ஜெட்டில் வெளிவரும் நல்ல படங்கள் காணாமல் போகப்போகின்றனவென லோ பட்ஜெட் படங்களுக்காக கவலைப்படும் சீர்திருத்தவாதிகளுக்கு(நினைப்புத்தான் பிழைப்பை கெடுக்கிறது).....\nஇவர்களுக்கு வணிக சினிமா இல்லாவிட்டால் வித்தியாசமான முயற்ச்சிகளுக்கு பணம் எப்படி கிடைக்குமென்கின்ற அடிப்படை சினிமா அறிவேயில்லையென்று கூறினால் அதில் தவறில்லை. கமர்சியல் படங்கள் கொடுக்கும் பணத்தில்த்தான் வித்தியாசமான முயற்ச்சிகளுக்கு பணம் கிடைக்கின்றது என்பதற்கு தற்போதைய உதாரணம் ஷாங்கர், பிரகாஷ்ராஜ் போன்றவர்கள்தான். இவர்கள் தயாரிக்கும் வித்தியாசமான சினிமாக்களுக்கான பணம் எங்கிருந்து பெறப்பட்டது பெரும்பாலான வித்தியாசமான முயற்சிகளுக்கு ஆரம்பகாலம் முதல் இன்றுவரை பணத்தை போட்ட தயாரிப்பாளர்கள் வணிக சினிமாவோடு தொடர்புடையவர்களே.\nஇதிலே காமடி என்னவென்றால் பிரம்மாண்டத்துக்கு முன்னாடி லோ பட்ஜெட் காணாமல் போய்விடுமாம், அப்படிபார்த்தால் தசாவதாரம் என்ற பிரம்மாண்டத்திற்கு முன்னால் சுப்ரமணியபுரம் காணாமலா போனது சுப்ரமணியபுரம் வரிசையில் வெளிவந்த பசங்க, ரேணிகுண்டா, அங்காடித்தெரு, களவாணி போன்ற லோ பட்ஜெட்டில் உருவாக்கி வணிக ரீதியாகவும் சிறந்த படைப்புக்களாகவும் பேசப்பட்ட படங்கள் சிவாஜி, தசாவதாரம் போன்ற பிரம்மாண்டங்களினால் காணமலா போயின\nரஜினி மக்களை ஏமாற்றுகிறார், அவர் நடித்துவிட்டு கோடி கோடியாக பணத்தை கொண்டு போய்விடுவார், அவர் படத்தை பார்ப்பதால் மக்களுக்கு என்ன வந்துவிடப்போகிறது என்கின்ற சமுதாய விளிப்பு(ண்ணாக்கு)ணர்வு கேள்வியைகேட்பவர்கள்....\nமுதலில் ஒரு கேள்விகளுக்கு பதிலை அளிக்கட்டும். ஒரு வேலையில் புதிதாக சேர்ந்ததில் இருந்து ஓய்வு பெறும��� காலம்வரை கிடைக்கும் ஊதிய உயர்வை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பார்களா ரஜினி என்ன எடுத்த எடுப்பிலேயே கோடிகளில் பணம் கேட்கிறாரா ரஜினி என்ன எடுத்த எடுப்பிலேயே கோடிகளில் பணம் கேட்கிறாரா கையில் ஒன்றுமே இல்லாமல் சினிமாவை தேடி சென்னை வந்த ரஜினி சினிமாவில் முதல் காட்சியில் தலைகாட்டும் வரை பட்டபாடு இவர்களுக்கு தெரியுமா கையில் ஒன்றுமே இல்லாமல் சினிமாவை தேடி சென்னை வந்த ரஜினி சினிமாவில் முதல் காட்சியில் தலைகாட்டும் வரை பட்டபாடு இவர்களுக்கு தெரியுமா அதன் பின்னர் 35 வருட கடினஉழைப்பு, அதில் ஏற்ப்பட்ட அவமானங்கள், தோல்விகள், விரக்தி, மனநிலை பாதிப்பு என படிப்படியாக முன்னேறிய ரஜினி 35 வருட சினிமா வாழ்க்கயில் ஆயிரங்கள், லட்சங்கள், கடந்த பின்னர்தான் கோடிகளை தொட்டார்.\nதனக்கு கிடைக்கவேண்டிய நியாயமான தொகைதான் ரஜினி இதுவரை பெற்றிருக்கிறார், இல்லாவிட்டால் எதற்க்காக ரஜினிக்கு சம்பளம் கொடுத்து அவரை நடிக்கவைக்க தயாரிப்ப்பாளர்கள் காத்திருக்கிறார்கள் 1000 ரூபாய் லாபம் வரும்போது 100 ரூபாய் ஊதியம் பெற்ற ஒருவன் 100,000 ரூபாய் லாபமாக வரும்போது 10,000 ரூபாய் ஊதியம் பெறுவது குற்றமா 1000 ரூபாய் லாபம் வரும்போது 100 ரூபாய் ஊதியம் பெற்ற ஒருவன் 100,000 ரூபாய் லாபமாக வரும்போது 10,000 ரூபாய் ஊதியம் பெறுவது குற்றமா இதில் மக்கள் பணம் எங்கிருந்து கொள்ளை அடிக்கப்படுகின்றது இதில் மக்கள் பணம் எங்கிருந்து கொள்ளை அடிக்கப்படுகின்றது தங்கள் மூன்றுமணிநேர பொழுது போக்கிற்காக, மகிழ்ச்சிக்காக, ரிலாக்சிற்காக மக்கள் கொடுக்கும் பணத்தின் ஒருபகுதிதான் நடிகர்களுக்கு கிடைக்கின்றது. அதிகளவு மக்கள் ரஜினி படங்களை விரும்பி பார்ப்பதால் ரஜினிக்கு அந்த தொகை அதிகமாக கிடைக்கின்றது. இதில் என்ன தவறு இருக்கின்றது என்றுதான் புரியவில்லை\nதிரைப்படங்கள் பார்ப்பதால் மக்களுக்கு என்ன வந்துவிடப்போகிறது என்பவர்களுக்கான பதில் சினிமா, விளையாட்டு, இறைநம்பிக்கை பற்றி ஒரு அடிமுட்டாள் எனும் இந்த பதிவில் உள்ளது.\nசாணக்கியா திரைப்படத்தில் சரத்குமார் 'பப்ளிசிட்டி' தேடுவதுபோல இவர்கள் தங்களுக்கு தாங்களே பளிசிட்டி தேடுகிறார்கள் என்பது தெரிந்தாலும் சில நேரங்களில் கோபம் வருவதை தவிர்க்கமுடியாமல் இருக்கும். இவர்களை சமாளிப்பதற்கான வளி ரஜினி சொன்ன தவளைகள் மலையேறும் கதையில் உள்ளது. தெரியாதவர்கள் எப்பிடி இவரால முடியுது எனும் இந்தப்பதிவில் பார்க்கலாம். அதிலே தலைவர் சொன்னது போல நாங்களும் காது கேட்காதவர்கள்போல இருந்தால் இந்த தெருநாய்கள் குரைப்பது எங்கள் காதில் விழாமல் இருக்கும்.(உண்மையான தெரு நாய்களே \" இந்தப் போலி சந்தர்ப்பவாத புரட்சியாளர்களுக்கு உங்கள் பெயரை உவமானமாக பயன்படுத்தி உங்களை அவமானப்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்\").\nஎண்ணமும் எழுத்தும் :- அ.ஜீவதர்ஷன் 28 வாசகர் எண்ணங்கள்\nLabels: கலக்கல் பதிவுகள், தமிழ்சினிமா, ரஜினி\nவேறோருவரைவைத்து டூப் போட்டு சண்டைக்காட்சிகளில் தான் சண்டையிடுவதுபோல ஏமாற்றி மக்களை முட்டாளாக்கியிருக்கிறார் ரஜினி. எந்திரனில் ரஜினிக்காக அலெக்ஸ் மார்ட்டின் என்பவர் டூப் காட்சிகளில் நடித்துள்ளார். youtube இல் வெளியான அலெக்ஸ் மார்ட்டினின் வேறு சண்டைக்காட்சிகளையும் எந்திரன் சண்டைக்காட்சிகளையும் சேர்த்து உருவாக்கியுள்ள வீடியோ ஒன்று ரஜினியின் ஏமாற்றுவேலையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. கஷ்டப்பட்டு சண்டைபோடுபவன் யாரோ; புகழ் பெறப்போவது யாரோ, என்ன உலகமடா சாமியென மனம் குமுறுகிறது:(\nஎந்திரனில் மட்டுமல்ல இதற்கு முந்தய படங்களிலும் ரஜினிக்கு சண்டைக்காட்சிகளில் டூப் போடப்பட்டிருக்கிறது என 'படித்த மேதை' ஒருவர் கூறியதை கேட்டதிலிருந்து இத்தனை நாட்களாக ரஜினிதான் எதிரிகளை பந்தாடுகிறார் என நினைத்திருந்த எனக்கு அது மிகுந்த ஏமாற்றத்தை தந்துள்ளது. எனக்கு மட்டுமல்ல இந்த விடயத்தை கேள்விப்படும் ரஜினி ரசிகர்கள் அனைவருக்கும் இது மிகுந்த ஏமாற்றத்தை தரும் என்பதில் ஐயமில்லை. படையப்பாவில் யாரோ கனல்க்கண்ணன் என்பவர்தானாம் 'சிங்கநடை போட்டு' பாடலில் ரஜினி காற்றிலே சுழன்று வருவதுபோல வரும் காட்சிக்கு டூப் போட்டாராம். அதேபோல ஆரம்பகால ரஜினி படங்களில் பறந்து பறந்து அடிப்பவர் ரஜினி இல்லையாம், அதெல்லாம் டூப்பாம். இப்படி பல தகவல்கள் இப்போது வெளிவர ஆரம்பித்திருக்கின்றது.\nஎம்.ஜி.ஆர், சிவாஜி, கமல், விஜயகாந்த் முதல் இன்றைய அஜித், விஜய், விக்ரம், சூர்யா, தனுஸ், சிம்பு, பரத் முதல் அனைவரும் எதிரிகளை உண்மையாகவே பறந்து பறந்து அடிக்கும்போது நாம் தலைவராக நினைக்கும் ரஜினி மட்டும் சண்டைக் காட்சிகளில் டூப் போட்டும், அந்தரத்தில் பறந்து அடிக்கும் காட்சிகளில் கயிறு கட்டியும் சண்டை போடுவது எமக்கு மிகுந்த கவலையை உண்டாக்கியிருக்கிறது. இதனால் ரஜினி ரசிகர்களும் நடுநிலை ரசிகர்களும் ஏமாற்றுவேலை புரிந்த ரஜினியின் எந்திரனை புறக்கணியுங்கள்.\nஅப்பிடின்னு யாராச்சும் சொல்ல மாட்டாங்களா என்கிற ஆதங்கத்தில் நாலு மாதத்துக்கு முன்பே வெளிவந்த வீடியோவை தேடிப்பிடிச்சு, அத அப்லோட்பண்ணி, இப்பதான் இது முதல்முதலா நடக்கிறமாதிரி பில்டப்பண்ணி, ஒருவன் பாடுபட இன்னொருவன் புகழ் பெறுகிறான் என்கிற வருத்தத்தையும் வெளிப்படுத்தி பதிவெல்லாம் போட்ட பாசக்காரபயலுகளுக்காக ..................................\nரஜினி ரசிகர்கள் சார்பில் வயிறெரிவுக்கான மாத்திரைகள் எந்திரன் வெளியாகும்நாள்வரை இலவசமாக வழங்கப்படும்.\nபாசக்கார பயலுகளே \"எந்திரன் வெளியான பின்பு ஏற்படும் மிகைவயிறெரிவுக்கான மாத்திரைகள் இன்னமும் கண்டு பிடிக்கப்படவில்லையென்பதால் நீங்கள் எந்திரன் வெளியாகியபின்னர் ஒருமாதத்திற்கு வெளியுலக தொடர்புகளை விடுத்து வீட்டுக்குள்ளே இருப்பதே சாலச்சிறந்ததாகும், இல்லாவிட்டால் மிகைவயிற்றெரிவால் ஏற்படும் புற்றுநோய்க்கு ரஜினியோ ரஜினி ரசிகர்களோ பொறுப்பல்ல\".\nஅப்புறம் ரஹ்மானின் ஒலிப்பதிவுகூடத்தில் எந்திரன் படத்தில் வரும் 'புதிய மனிதா' பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் வீடியோ youtube இல் வெளியாகியுள்ளது, இதை வைத்துக்கொண்டு படத்தில் உண்மையில் ரஜினி பாடுவதில்லை, இன்னொருவர் பாட ரஜினி வெறும் வாயசைவு மட்டும்தான் கொடுக்கிறார் என்கிற உண்மையை போட்டுடைத்து பதிவெழுதலாம், பதிவிலே 'பாடுபடுபவன் ஒருவன் பலனை அனுபவிப்பவன் இன்னொருவன்' என பைனல் பஞ்ச வைக்கலாம்,\nஇப்பதானே ஸ்டாட் ஆகியிருக்கு; போகப்போக பாருங்க முதலாளித்துவம், கம்யூனிசம், ஆணாதிக்கம், ஈழத்தமிழர், காவிரி, கர்நாடகா, தமிழ்பற்று, கத்தரிக்காய், புடலங்காய் என நிறைய ஆயுதங்கள் எந்திரன் மீது வீசப்படும். ஆனால் இம்முறை எந்திரனுக்கு ஒண்ணும் ஆகாது\nவாய் உண்டு வயிறு இல்லை,\nபேச்சு உண்டு மூச்சு இல்லை,\nபவர்தான் உண்டு திமிரே இல்லை.\nதந்திரமனிதன் வாழ்வதில்லை எந்திரன் வீழ்வதில்லை.\nஇன்னும் எத்தனை பேரோ; தலைவா உன்னிடம் தோற்ப்பதற்கு\nஎண்ணமும் எழுத்தும் :- அ.ஜீவதர்ஷன் 31 வாசகர் எண்ணங்கள்\nLabels: கலக்கல் பதிவுகள், தமிழ்சினிமா, திரைப்படம், ரஜினி\nதிரீ இடியட்ஸ் படத்தில் நடிப்பதற்கு சிம்பு மறுத்துவிட்டார். இந்த திரைப்படத்தில் விஜய் நடிப்பது உறுதியாகியுள்ள நிலையில் மற்ற இரு வேடங்களுக்கும் நடிகர்கள் கிடைப்பது குதிரைக்கொம்பாகவே இருக்கிறதாம். சிம்பு நடிக்க மறுத்ததற்கு அஜித் ரசிகர்கள்தான் காரணம் என்று கூறியுள்ளார். தனக்கு விஜய் ரசிகர்களைவிட அஜித் ரசிகர்களே அதிகமாக ரசிகர்களாக இருப்பதால் விஜயுடன் சேர்ந்து தன்னால் நடிக்கமுடியாது என்று அவர் கூறியுள்ளார். மாதவன் வரிசையில் சிம்புவும் மறுத்த நிலையில் யார் அந்த இருவர் என்பது தொடர்ந்தும் கேள்விக்குறியாகவே உள்ளது.\nஅதிகமான ரஜினி ரசிகர்கள் அஜித்துக்கு ரசிகர்களாக இருப்பதால் அதிகமான அஜித் ரசிகர்கள் தனக்கு ரசிகர்களாக இருப்பதாக கூறிக்கொள்வதால் சிம்பு ஏதாவது சிம்பாலிக்கா சொல்ல வாறாரா a=b, b=c so a=c இதை எங்கேயோ படித்த ஞாபகம், ஒருவேளை இப்படியாகத்தான் இருக்குமோ \nமூன்று பாத்திரங்களிலும் விஜய் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று கருதினாலும் ஒரு வேடத்துக்கு மீசை, மற்றைய வேடத்துக்கு கட்டர்போட்ட மீசை என வேறுபாடு காட்டினாலும் மூன்றாவது வேடத்துக்கு என்ன வேறுபாடு காட்டுவது என்ற குழப்பத்திலேயே வேறு இரு நடிகர்களை தேடுகிறார்களாம்.\nகௌதம்மேனன் விஜய், விக்ரம் வரிசையில் இம்முறை சாடியிருப்பது அஜித்தை. அஜித்திற்க்காக தன்னால் காத்திருக்க முடியாதென கூறியுள்ள கௌதம் கமல், சூர்யாவிர்காக வேண்டுமானால் காத்திருப்பேன் என்று கூறியுள்ளார். முழு ஸ்கிரிப்டையும் அஜித்திடம் கௌதம் கொடுக்காத நிலையில் பலநாட்களாக இழுபறி நிலையில் இருந்த அஜித் கவுதம் கூட்டணியில் உருவாகவிருந்த திரைப்படம் நிறுத்தப்பட்டு அஜித் 'மங்காத்தா' திரைப்படத்திற்கு வெங்கட் பிரபுவுடன் இணைந்தவுடனேயே கவுதம் இவ்வாறு கூறியுள்ளார். முன்னர் விஜய் சிவகாசி, திருப்பாச்சி cd க்களை கொடுத்து தன்னை இதேபோல படம் பண்ணுமாறு கூறியதாக கூறி விஜயை கேவலப்படுத்திய இவர் பீமா திரைப்படம் வெளிவந்தவுடன் விக்ரமையும் லிங்குசாமியையும் சாடியது நினைவிருக்கலாம்.\nகவுதம் கமலுக்காகவும் சூரியாவுக்காகவும் காத்திருப்பதில் நியாயம் இருக்கிறது, இரண்டு பேரையும் வைத்து படம் பண்ணியவர் ஓகே. ஆனால் அவர்கள் இருவரும் முழு ஸ்க்ரிப்டும் தயாராகாமல் சூட்டிங்கிற்கு க���ளம்புவார்களா\nஇணையதளங்களில் ஏற்கனவே வெளியாகியிருந்தாலும் முழு விழாவையும் சண்டிவி வரும் சனியும் ஞாயிறும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்புகின்றது. இப்போதே இரண்டு விளம்பர இடைவெளிகளுக்கு ஒருதடவை இந்த விளம்பரம் இடம்பெறுகின்றது, ஞாயிறு படத்தின் டிரெயிலர் வெளியிடப்பட்டதும் எந்திரன் விளம்பரங்கள் நிச்ச்சயம் ரஜினி ரசிகர்களுக்கே எரிச்சலை உண்டாக்குமளவிற்கு ஒளிபரப்பப்படப்போகின்றன :-). அனேகமாக ஆகஸ்ட் 28, செப்டம்பர் 3, செப்டம்பர் 10 ஆகிய மூன்று நாட்களில் ஒன்றில் எந்திரன் திரைக்கு வரும் சந்தர்ப்பம் உள்ளது, அனேகமாக அது செப்டம்பர் 3ஆம் திகதியாக இருக்கலாம்.\nஎந்திரன் ஹிட்டாகினால் என்ன நடக்கும் பிரபல நடிகர்களின், இயக்குனர்களின் பெரிய பட்ஜெட் படங்கள் அனைத்தும் எந்திரனின் சாதனைகளை மாறிமாறி முறியடித்துக் கொண்டிருக்கும்; அடுத்த ரஜினி படம் வரும் வரைக்கும்.\nஎண்ணமும் எழுத்தும் :- அ.ஜீவதர்ஷன் 7 வாசகர் எண்ணங்கள்\nபடம் - நன்றி என்வழி.காம்\nபெயர்..= சூப்பர் ஸ்டார், தலைவர்.\nஉயரம் = .வானத்துக்கு ஏதுங்க உயரம் \nஎடை .= .இதுவரை யாருமே சரியாக எடை போடல.\nநிறம் = கருப்பு வெள்ளை. முதல் நிறம் புறம், இரண்டாம் நிறம் அகம் .\nதலைமுடி.= .எதிரிகளின் எண்ணிக்கை. ரொம்ப குறைவாக இருக்கும், அப்பப்போ மொட்டை போடுவதால் இல்லாமலும் போகும்.\nபலம் .= .எங்களுக்கு அவர்.\nபலவீனம் = .அவருக்கு நாங்கள்.\nநண்பர்கள் .= பலமும் பலவீனமும்.\nஎதிரிகள்.= எப்போதும் தோற்பதற்கு தயாராக இருப்பவர்கள்.\nதுரோகிகள் = ஒருநாள் மன்னிப்பு கேட்க்கப்போகிறவர்கள்.\nநடை .= .சிட்டிக்குள் ஓவர் ஸ்பீட்.\nபடை..= .எப்போதும் தயார் நிலையில்.\nசாதனை =. எத்தனை next வந்தாலும் rest ஆகாமல் இன்னமும் best ஆக இருப்பது/இருக்கப்போவது.\nஎண்ணமும் எழுத்தும் :- அ.ஜீவதர்ஷன் 18 வாசகர் எண்ணங்கள்\nLabels: கலக்கல் பதிவுகள், தமிழ்சினிமா, ரஜினி\nரஜினிகாந்த் - 2000 களில்\nஒருசில திருத்தங்களுடன் மீள் பதிவு..... 1999 படையப்பா வெற்றியின் பின்னர் ரஜினியின் அடுத்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரொம்பவே அதிகர...\n\"கடைசீல என்னையும் அரசியல்வாதி ஆக்கீட்டீங்கல்ல\" என்கிற முதல்வன் வசனம் இப்போது ரஜினிக்கு அளவெடுத்து தைத்த சட்டையாக பொருந்தி நி...\nபாட்ஷா- திரைவிமர்சனம் (லேட்டானாலும் லேட்டஸ்ட் )\nநன்றி - சண் டிவி எந்தவொரு சூப்பர்கிட்டான படத்தையும் பார்க்கும்போது ���ான் இந்த ரோலில நடிச்சா சூப்பரா பண்ணியிருக்கலாமே\nகாமத்தை கடந்த சமூகத்தின் பத்தினி\nஇதை வயது வந்தவருக்கான கதை என்று ஒதுக்க முடியாது, இதை புரியும் பக்குவம் இருக்கும் யாரும் படிக்கலாம்\nரஜினி பயத்தில் தடுமாறும் திமுக கைக்கூலிகள்.\n\"நான் புதருக்குள் இல்லை\" என்று திமுக அல்லக்கைகள் அத்தனை பேரும் பத்திரிகையாளர், நடுநிலையாளர் என்கின்ற போர்வையில் இருந்து வெளி வந்...\nதலைவா இதுதான் பேட்ட பாயிறதுக்கு சரியான நேரம்....\nதலைவர் தேர்தலுக்கு 6 மாதம் முன்னர் கட்சி பெயரை அறிவித்துவிட்டு, தேர்தல் நெருங்க நெருங்க மாநாடு, பேட்டி என அடித்து நொறுக்குவார் என்பதைத்...\nரஜினிகாந்த் - 1990 களில்\nஒருசில திருத்தங்களுடன் மீள் பதிவு..... சிவாஜிராவில் இருந்து ரஜினிகாந்தாக மாறி 1975 இல் தொடங்கிய ஓட்டம் 1990 வரை நிற்கவே இல்லை; வருடத்திற...\n & பகுத்தறிவு - எனது எண்ணத்தில்....\nஇந்த பதிவின் சாயலில் முதலில் ஒரிரு பதிவுகள் எழுதியிருந்தாலும் பல விடயங்களை சொல்வதற்கு முழுமையான ஒரு பதிவு எழுதணும் என்கின்ற எண்ணத்தில் எ...\nகவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் இசைஞானிக்கு எழுதிய கவிதை ஒன்று சரவனகுமரனின் 'குமரன் குடில் ' வலைப்பூவில் வெளியாகியது. அந்த கவிதை வைர...\nகடந்த இரண்டு நாட்களாக வந்துகொண்டிருக்கும் செய்திகள் ரஜினி ரசிகர்கள் தரப்பில் பெரும் சலனத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்திக் கொண...\nரஜினி பற்றிய கவலைகள் மற்றும் கேள்விகள்\nசாவர்க்கரின் வாழ்வினை புரட்டி பார்க்குமுன்............. - ஆர் எஸ் எஸ் இயக்கத்தில் ஊறித்திளைத்தவர்கள் கூட சாவர்க்கரின் வரலாற்றை இப்படி சொன்னதில்லை .இப்போதைய தலைமுறைகள் இந்தஉண்மைகளை தெரிந்துகொள்ளட்டும். Stanley...\nமியாவ் - *அன்புள்ள வலைப்பூவிற்கு,* மியாவ் என்றால் என்ன பூனையின் குரல். பூனையின் ஆங்கிலப் பெயர் CAT. இல்லை. அது இல்லை. விவகாரமான இன்னொரு பெயர் – PUSSY. ஆம், அதனுடை...\nஇளையராஜா ஸ்டுடியோவில் ரஜினி… படங்கள் -\nDarak Days of Heaven - Official Announcement - Official Announcement Dark Days of Heaven இது ஒரு வரலாற்று முயற்சி என்பதை நான் மட்டும் பெருமிதப்பட்டுக் கொள்ள முடியாது என்னை நம்பி பணம் இட்ட அந்த 101 பேருட...\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12 - *30. சிட்னி காலிங் - பாகம் 1* லிங்க்: https://youtu.be/nr_5is7iSQw நடிப்பு: கவிதா சுரேஷ், பாலாஜி, சுசீலா, ஜோதி, பாலசந்தர், ஹரி மற்றும் சிலர். எழுத்து, இயக...\n - 2 - பயணங்களி���் எப்போதாவது எதேச்சையாக சந்திக்க நேர்கிறது உன்னைப்போல் ஒருத்தியை சிரிப்பது முறைப்பது நெற்றி விழும் ஒற்றை முடியை விரல் சுருட்டி விளையாடுவது ...\nசிலை தலைவர் - *சிலை* *தலைவர்* *சிறுகதை * *நான்கு* *தெருக்கள்* *எங்கிருந்தோ* *புறப்பட்டு* *வந்து* *மோதி* *கொள்ளும்* *நான்கு* *முனை* *சந்திப்பு* *அது**. **அப்படியொன...\nமாலை நேரம் மயக்கும் இசை ராசாளி ரஹ்மான் - மீண்டும் ரஹ்மான் தன்னுடைய கர்நாடக ஜுகல் பந்தி இசையை நமக்கு வழங்கி உள்ளார் இந்த இசை பற்றி என்ன சொல்ல இருக்கு ரஹ்மான் தான் பேசாமல் தன்னுடைய இசை பேச வே...\nஇந்து ஒரு மதமல்ல - வணக்கம் நண்பர்களே, ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் இணையத்தில் இணைவதில் மகிழ்ச்சி. தலைப்பை வைத்து இது தனி ஒரு மதம் சார்த்த பதிப்பு என்ற எண்ணத்தோடு அல்ல...\nபால வித்யாலயா (the school for young deaf children) பள்ளிக்கு வாழ்த்துப் பா - *பால வித்யாலயா **(the school for young deaf children)* *பள்ளிக்கு வாழ்த்துப் பா * *சமர்ப்பணம்* பால வித்யாலயா இது - பால வித்யாலயா மட்டும் அல்ல பல பாலர்...\nடேபிளார் - நட்புகளுக்கு வணக்கம்..... இங்கு ஜோக்கிரியில் பதிவிட்டு நீண்ட நாட்களாகிறதே என்றெண்ணி ஒரு ஜோக்கிரிப் பதிவு எழுதி இருக்கிறேன்.... இது அதுவா, இதுவா, அவரா, இவரா...\nஇணையம் வெல்வோம் - 23 - முதலில் இது வாத்தியார்த்தனமான அறிவுரைகள் அல்ல. இணையத்தில் சமூகவலைத்தளங்களின் மூலமாகவும், வலைப்பதிவுகள் மூலமாகவும் எண்ணங்களையும், தங்களைப் பற்றியும், வாழ்வ...\nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்.... - தோழர் \"*ரைட்டர் நாகா*\" அவர்களுக்கு வணக்கம், தங்களின் இலக்கிய செறிவும், அடர்த்தியும் மிகுந்த *\"ஊரெல்லாம் ஒரே கோலம் எங்க ஊட்ல மட்டும் கந்தர கோலம்\" *என்ற தங்...\nஅந்த 2நாட்கள் - லங்காவி (Langkawi) சுற்றுலா விபரீதமான உண்மைசம்பவம் - வேலையை ராஜினாமாச் செய்து அப்போதுதான் ஒரு 20 நாட்கள் கடந்திருக்கும். ரொம்ப கலகலப்பாக விருப்பத்தோடு வேலைசெய்த கம்பனிய விட்டு விலகி சிங்கப்பூரில் வேலை முயற்சி...\nவிக்கியின் - நாம் காண்பது நிசமா பொய்யா\n~ - வணக்கம் நண்பர்களே.... இந்தப்பதிவு ஓவரா பேசுற என்னையப்போல() ஆளுக்கு ஒரு எச்சரிக்கை...) ஆளுக்கு ஒரு எச்சரிக்கை... இரவு 12.30 மணி.... கைப்பேசி அழைப்பு அப்பாடக்கர் உதவியாளர் எனும்(...\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர் - உலகில் அமைதி செழிக்க வேண்டும் உலக நாடுகள் சமாதானமாக வாழ வேண்டும��� என்பதற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்ட ஓர் உயர்ந்த மனிதரைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் - நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல, எதிர் விமர்சனம் எதிர் பதிவு போடற எதிர்கட்ச்சிக்காரங்களை கேட்க விரும்பறேன், என்னய்யா நீங்க போடறதுக்கு மட்டும்தான் ஹிட்ஸ்...\n - 'அம்பிகாபதி' பார்க்கக்கிடைத்தது.தமிழில் தேசியவிருது வாங்கிய நடிகரின் இந்தி சினிமா நோக்கிய அகலக்கால்.தங்கள் சிக்ஸ்பாக் கட்டழகை காட்டி ரசிகர்களை கட்டிப்போட...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1 - *செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். * வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான் ம...\ntessttttttttt - ஓட்டு போடுவது உங்கள் உரிமை உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். தங்கள் வருகைக்கு நன்றி.. அன்புடன், மதுரை பாண்டி\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்.... - இது காமெடி பதிவல்ல - சென்ற வாரம், பல ஊடகங்களில் - இந்தியாவை குறித்து பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டதால், எனது வேலைகளுக்கு மத்தியில் சட்டென்று கொட்ட வந்த...\nஅடோப் ஃபிளாஷ் (66) - Mask zooming effect - முதலில் படத்தை எடுத்துக் கொள்ளவும். அதை சிம்பலாக கன்வர்ட் செய்யவும். typeல் movie clipஐ தேர்ந்தெடுக்கவும். 100வது பிரேமில் ஒரு கீபிரேமை இன்சர்ட் செய்யவும். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/category/astrology", "date_download": "2021-02-28T19:08:17Z", "digest": "sha1:AAC5C2XH6SBANXOWJTPJ5MLKFIHB3HEF", "length": 12528, "nlines": 193, "source_domain": "news.lankasri.com", "title": "Astrology Tamil News | Breaking news headlines and Reports on Astrology | Latest World Astrology News Updates In Tamil | Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇன்றைய ராசிப்பலன் (27-02-2021): மகர ராசிக்காரர்களே\nஇன்றைய ராசிப்பலன் (26-02-2021): இந்த மூன்று ராசிக்காரர்களுக்கும் லாபம் கிடைக்கப் போகும் நாளாக அமையுமாம்\nஇன்றைய ராசிப்பலன் (25-02-2021) : கிரக மாற்றத்தால் பிரச்சினைகளை சந்திக்கப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்\nஇன்றைய ராசிப்பலன் (24-02-2021) : இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு யோகம் நிறைந்த நாளாக அமையுமாம்\n கோடி செல்வங்களை பெறப்போகும் ராசிக்காரர் யார்\nஇன்றைய ராசிப்பலன் (23-02-2021) : விருச்சிக ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு சந்திராஷ்டமமாம்\nஇன்றைய ராசிப்பலன் (22-02-2021) : பல இன்னல்களை சந்திக்கபோகும் ராசிக்காரர்கள் யார்\n சிக்கலில் சிக்கி தவிக்கப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nஇன்றைய ராசிப்பலன் (20-02-2021) : கஷ்டங்களை சந்திக்கப்போகும் ராசிக்காரர்கள் யார்\nஇன்றைய ராசிப்பலன் (19-02-2021) : மிதுன ராசிக்காரர்களே எச்சரிக்கையாக இருங்க.. சிக்கலை சந்திக்கப்போகும் நாளாக அமையுமாம்\nஇன்றைய ராசிப்பலன் (18-02-2021) : இந்த நான்கு ராசிக்காரங்களுக்கு பணம் தேடி வரப்போகுதாம்\nஇன்றைய ராசிப்பலன் (17-02-2021) : இந்த இரண்டு ராசிக்காரர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாளாம்\nஇன்றைய ராசிப்பலன் (16-02-2021) :இந்த நான்கு ராசிக்காரர்களும் நிதானமாக இருக்க வேண்டிய நாளாம்\nமாசி மாத ராசி பலன்கள் 2021 : சூரியனால் கோடி நன்மைகளை பெற போகும் ராசிக்காரர் யார்\nஇன்றைய ராசிபலன் (15-02-2021) : அதிர்ஷ்டத்தை தன் வசமாக்கி கொள்ளப்போகும் ராசிக்காரர் யார்\nஇன்றைய ராசிபலன் (13-02-2021) : வெற்றிகளை தன்வசமாக்க போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்\nகும்ப ராசிக்கு செல்லும் சூரியன் கோடியில் புரளப்போகும் ராசிக்காரர் யார்\nஇன்றைய ராசிபலன் (12-02-2021) : இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு திடீர் பணவரவு ஏற்பட போகும் நாளாக அமையப்போகுதாம்\nஇன்றைய ராசிபலன் (11-02-2021) : சவால்களை சாதனையாக மாற்ற போகும் ராசிக்காரர் யார்\nஇன்றைய ராசிபலன் (10-02-2021) : கிரகநிலை மாற்றத்தால் பாதிப்புக்களை சந்திக்கபோகும் ராசிக்காரர் யார்\nஇன்றைய ராசிபலன் (09-02-2021) : இந்த மூன்று ராசிக்காரர்களுக்கும் யோகம் நிறைந்த நாளாக அமையுமாம்\nஇன்றைய ராசிபலன் (08-02-2021) : இந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாளாம்\nஇன்றைய ராசிபலன் (04-02-2021) : புகழின் உச்சத்திற்கு செல்லப்போகும் ராசிக்காரர் இவர்கள் தான்\nஇன்றைய ராசிபலன் (03-02-2021) :சந்திராஷ்டமத்தால் சிக்கலில் சிக்கப்போகும் ராசிக்காரர் யார்\n2021 பிப்ரவரி மாதத்தில் மகர ராசியில் ஆறு கிரக சேர்க்கை எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் தெரியுமா\nஇன்றைய ராசிபலன் (02-02-2021): அதிர்ஷ்டமழையில் நனையப்போகும் ராசிக்காரர் யார்\nஇன்றைய ராசிபலன் (01-02-2021): பிப்ரவரி மாதத்தின் முதல் நாளான இன்று அதிர்ஷ்டத்தை பெற போகும் ராசிக்காரர் யார்\nசனி பகவானின் பார்வையால் பாதிப்பின் உச்சத்தை சந்திக்கப்போகும் ராசிக்காரர் யார்\nஇன்றைய ராசிபலன் (30-01-2021): 12 ராசியில் இந்த ராசிக்காரர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாளாம்\nஇன்றைய ராசி பலன் (29-01-2021) : இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு வெற்றி நிறைந்த நாளாக அமையுமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%95%E0%AF%8C%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2021-02-28T20:44:21Z", "digest": "sha1:SYK6Y5AYW5BYPYLLQTOGUODD62HWEKLY", "length": 4683, "nlines": 69, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சித்தாந்த கௌமுதி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சித்தாந்த கௌமுதி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசித்தாந்த கௌமுதி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசித்தாந்த கவுமுதி (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.4tamilmedia.com/we-are/our-vocie", "date_download": "2021-02-28T17:53:55Z", "digest": "sha1:TYPPWMPJY7JWEBOINUOB4RESLYXEAMOU", "length": 14330, "nlines": 224, "source_domain": "www.4tamilmedia.com", "title": "உறவோடு..", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nஇணையவெளியில், 105192 மணித்தியாலங்கள், 4383 நாட்கள், 144 மாதங்கள், 12 ஆண்டுகள் பயணித்திருக்கிறது \"4தமிழ்மீடியா\".\nRead more: இணையவெளியில் 12 ஆண்டுகள்..\nஉங்களின் ஒரு நிமிடம் .....\n‘4தமிழ்மீடியா’ என்கிற எமது ஊடக தவத்தை பொறுப்புணர்வு என்ற அடிப்படையோடு ஆரம்பித்து, பன்னிரெண்டாவது ஆண்டில் பயணிக்கின்றோம். சில அசாத்திய நம்பிக்கை மனிதர்களோடு நான்காம் தமிழ் ஊடகமாக இணையத்தில் வலம் வரத் தொடங்கிய எமது வளர்ச்சி என்பது ‘விரலுக்கு ஏற்ற வீக்கம்’ என்கிற அளவிலேயே இருந்திருக்கிறது.\nRead more: உங்களின் ஒரு நிமிடம்.....\nவீட்டுக்குள் இருக்க சோம்பலாக இருக்கிறதா \nகொரோனா பீதியும் முடக்கமும் நிறைந்திருக்கின்ற நாட்கள் இவை. குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள், என அனைவரும் வீடுகளுக்குள் முடங்கிபோயிருக்கும் இந்த நேரங்களில், அவர்களது படைப்புத் திறனை வளர்ப்பது மற்றும் உற்சாகப்படுத்துவது என்ற நோக்கில் உங்கள் ஒவ்வொருவரது படைப்பாக்கத்திற்குமான தளத்தினை ஒழுங்கமைக்கிறது 4தமிழ்மீடியா குழுமம்.\nRead more: வீட்டுக்குள் இருக்க சோம்பலாக இருக்கிறதா \nஇது வலைமனை - வாங்க காப்பி சாப்பிட்டபடி பேசலாம்\nவாள் முனையை விட பேனா முனை வலிமையானது. காலம் காலமாக இந்த பொன்மொழியைத்தான் நாம் கேட்டு வந்திருக்கின்றோம். ஆனால் தற்போதைய நவீன விஞ்ஞான உலகில் பேனா முனையை விட கம்யூட்டர் கீ போர்டு வலிமையானது என்று மாற்றிக் கொள்ள வேண்டும் போலுள்ளது. காரணம் இணையம்.\nRead more: இது வலைமனை - வாங்க காப்பி சாப்பிட்டபடி பேசலாம்\nRead more: சீராகியது சேவை \nபன்னிரெண்டாம் ஆண்டில் பயணிக்கலாம் வாருங்கள் ...\nஇன்றைய திகதியில் சமூகங்களின் வாழ்வும், வரலாறும் சரியாக கணிக்கப்படாமல் ‘வீங்கி வெடிக்கின்ற’ நிலையில் காட்டப்படும். அல்லது, ‘ஒன்றுமே இல்லை’ என்கிற அளவோடு மறைக்கப்பட்டுவிடும்.\nRead more: பன்னிரெண்டாம் ஆண்டில் பயணிக்கலாம் வாருங்கள்...\nஎழுத்தாளனோ படைப்பாளியோ எவரும் வானத்தில் இருந்து குதித்தவரில்லை. வாழ்வை வாசித்து, வாழ்வில் வாசித்துப் பயணிக்கும் மனிதர்களே. எந்தவித மகுடங்களும் சூட்டிக்கொள்ளாது இயல்பாக எழுதும் பலர் இணையத் தமிழுலகில் இருக்கின்றார்கள். அப்படிப்பட்ட சிலரையே அணுகியிருந்தோம். அவர்களிருந்து முதலில் தருபவர் இணைய எழுத்தில் தொடங்கி அச்சு ஊடகத்திற்குச் சென்றிருக்கும் ஒரு அசத்தலான மனிதர்.\nRead more: மீடியா 4 தமிழ்ஸ்\nதொழில் நுட்ப மேம்பாடு - அறிவிப்பு\nபதிவுத் திருட்டுக்கள், படைப்புக் காப்புரிமை தொடர்பாக...\nவாராந்த மின்னஞ்சல் சேவையில் இணைய இங்கே\nமின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :\nபிக்பாஸ் சாண்டிக்கு வில்லனாக கௌதம் மேனன்\nபல வெற்றி பாடல்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியவர் சாண்டி.\nகொரோனாவின் போது சினிமாவுக்கு என்ன செய்யலாம் : லொகார்னோ சர்வதேச திரைப்பட விழா ஒரு முன் மாதிரி \nகடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.\nகமலி ஃப்ரம் நடுக்காவேரி : விமர்சனம்\nஒருவனின் திறமையைக் கண்டு அவன் மீது காதலில் விழும் பெண், தனக்கு வராத படிப்புடன் வம்படியாக மல்லுக்கட்டும் ஒரு துறுதுறுக் குறும்புப் பெண்ணின் தீவிர முயற்சி என்னவாகிறது என்பது ஒரு வரிக்கதை.\nஒரே திடல் : தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி\nஇச் சிறுகதையினை வாசித்து முடிக்கையில் ஒரு தியானம் செய்த மன உணர்வு எழக்கூடும். இந்தப் பூவுலகின் மீதும் வாழ்தலின் மீதூமான பற்றுதல் அதிகரிக்கக் கூடும்.\nபன்னாட்டுத் தாய்மொழித்தினம் 2021 : சென்னையில் தமிழை கொண்டாடும் மொழித்திருவிழா\nபெப்ரவரி 21 திகதியான இன்று பன்னாட்டுத் தாய்மொழித்தினம் கொண்டாடப்படுகிறது.\nயார் இந்த வெற்றி துரைசாமி \nசென்னையில் நடைபெற்ற 18-வது சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ் படங்களுக்கான போட்டிப் பிரிவு உண்டு. கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்திருக்க வேண்டிய இந்தப் படவிழா கரோனா காரணமாக பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கி நேற்று முடிவரைந்தது, தமிழ் போட்டிப் பிரிவில் மொத்தம் 19 படங்கள் பங்கேற்றன.\n\"கண்டா வரச்சொல்லுங்க' : அடுத்தகட்டத்தை நோக்கிச்செல்லும் தனுஷின் கர்ணன் பாடல்\nநடிகர் தனுஷ்; மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்துள்ள ‘கர்ணன்’ திரைப்படத்தின் பாடல் அண்மையில் வெளியானது.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/05/blog-post_464.html", "date_download": "2021-02-28T18:16:08Z", "digest": "sha1:MOP2BKEOC3NVTFPEMLQMCZXQLKLZVYVV", "length": 14286, "nlines": 114, "source_domain": "www.pathivu24.com", "title": "வவுனியாவில் வீதிக்கு இறங்கிய சட்டத்தரணிகள்! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / வவுனியாவில் வீதிக்கு இறங்கிய சட்டத்தரணிகள்\nவவுனியாவில் வீதிக்கு இறங்கிய சட்டத்தரணிகள்\nவவுனியா சிறைச்சாலையில் கைதிகளுக்கு சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் ஏற்படுத்தப்படும் அநீதிகளை கண்டித்து வவுனியா சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று (10) கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.\nசங்கத்தின் தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி மு.சிற்றம்பலம் தலைமையில் இடம்பெற்ற இக்கவனயீர்ப்பு போராட்டம் வவுனியா நீதிமன்ற கட்டிடத்தொகுதிக்கு முன்பாக இடம்பெற்றது.\nஇதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சிரேஸ்ட சட்டத்தரணி மு.சிற்றம்பலம்,\n“வவுனியா சிறைச்சாலையில் இடம்பெறும் ஊழல், சித்திரவதை, அராஜகம் போன்றவற்றை எதிர்த்து தாமாகவே குரல் கொடுக்க முடியாத விளக்கமறியல் கைதிகளின் சார்பில் சட்டத்தரணிகளாகிய நாம் அவர்களின் நிலைமையை வெளியுலகுக்கு தெரியப்படுத்தும் நோக்கில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.\nவிளக்கமறியல் சிறைக்கூடம் வவுனியாவில் ஏற்படுத்தப்பட்டபோது வட மாகாணத்தை விட்டு வெளியேற முடியாத மக்களுக்கு உதவியாக இருக்கும் என்ற அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டது.\nஆனால் இன்று அது பிள்ளையார் பிடிக்க குரங்காக மாறிவிட்டது. எதற்கெடுத்தாலும் பணம். நின்றால் பணம், இருந்தால் பணம், படுத்தால் பணம் என்ற நிலையில் அங்கு அடைக்கப்பட்டுள்ள கைதிகள் உள்ளனர்.\nஒரு கைதி நீட்டி நிமிர்ந்து படுக்க வேண்டுமாக இருந்தால் நாளொன்றுக்கு 3000 ரூபாய் கொடுக்க வேண்டியுள்ளது. தொலைபேசி அழைப்பொன்றை உள்ளிருந்து வெளியில் எடுப்பதானால் ஒரு நிமிடத்திற்கு 100 ரூபாய் கொடுக்கவேண்டும்.\nவவுனியா நீதிமன்றம் கஞ்சா அபின் போன்ற போதைப்பொருட்கள் தொடர்பில் மிகவும் இறுக்கமான கொள்கையை கடைப்பிடிக்கின்றது. ஆனால் இந்த சிறைச்சாலையில் எதை நீதிமன்றம் தடுக்க விரும்புகின்றதோ அது தாராளமாக கிடைக்கின்றது.\nஇந்த நிலை மாறவேண்டும். ஏழைகள் துன்புறுத்தப்படுவதும் ஏழைகளின் பணம் வஞ்சிக்கப்படுவதும் ஏழைகளின் கஸ்டத்தில் ஒரு சிலர் பணம் சம்பாதிப்பது நிறுத்தப்படவேண்டும். நாம் முன்பும் பல முயற்சிகளை எடுத்திருந்தோம். ஆனால் பொதுமக்கள் மத்தியில் இது தொடர்பான போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் இன்று அதை ஏற்படுத்தவும் இந்த போராட்டத்தை செய்துள்ளோம்.\nநாம் 3 கோரிக்கைகளை முன்வைக்கின்றோம். உடனடியாக இங்கு கடமையாற்றும் அத்தனை உத்தியோகத்தர்களும் மாற்றப்பட்டு புதிதாக உத்தியோகத்தர்கள் அனுப்பப்பட வேண்டும்.\nசிறைச்சாலை ஆணையாளர் நாயகம் சுதந்திரமானதும் பாரபட்சமற்றதுமான குழுவை அமைத்து; சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் சாட்சியத்தை பதிந்து ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவேண்டும்.\nஇவ்விரண்டையும் செய்யமுடியாவிட்டால் இந்த விளக்கம���ியல் சிறைச்சாலையை மூடிவிடலாம் என்கின்ற 3 கோரிக்கையை முன்வைக்கின்றோம்” என தெரிவித்தார்.\nவவுனியாவில் வீதிக்கு இறங்கிய சட்டத்தரணிகள்\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\nநீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களது வேண்டுகோளை பத்திரிகையில் வாசித்த இணுவிலைச் சேர்ந்த எண்பத்தியொரு வயதான தமிழினப்\nசற்றுமுன் வவுனியா நகரசபை மைதானம் முன் மாபெரும் ஆர்ப்பாட்டம்\nவவுனியா நகரசபைத்தலைவர் மற்றும் செயலாளருக்கு சிறைச்சாலை காவலரினால் ஏற்படுத்தப்பட்ட அநீதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று காலை 10.30மணியளவில்...\nசீதுவை இராணுவ முகாமிற்கும் கோவிந்தா\nநீர்கொழும்பு – சீதுவ இராணுவ விசேட படைப்பிரிவு கப்டனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து 150 இராணுவ வீரர்களை கொண்ட முகாம்\nயாழில் சமாதான நீதவான்கள் சத்திய பிரமாணம்\nயாழில் சமாதான நீதவான்கள் நால்வர் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சமாதான நீதவான்களாக சத்திய பிரமாணம் செய்து கொண்டனர் இதில் சத்திய...\nஇன்றைய மரணங்கள்: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்\nஅமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nகோப்பாயில் கை வைக்கவேண்டாம்: சித்தர்\nகொரோனோ தனிமைப்படுத்தல் நிலையமாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியை மாற்றுவது பொருத்தமற்ற செயல் என\nஇன்றைய உயிரிழப்புகள்:- பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nபிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இன்று சனிக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nவடக்கிலுள்ள காவல்துறைக்கு பெண்ணும் தேவைப்படுகின்றதாம்\nவடக்கு மாகாணத்தில் பணியாற்றும் இலங்கை காவல்த���றையினருக்கு லஞ்சமாக பணம் மற்றும் பொருட்களுடன் தற்போது பெண்களும் தேவைப்படுவதாக காவல்துறை அதிபர் ...\nதம்பி என்றும் எனக்கு தம்பியே\nபிரபாகரன் என்றும் எனக்கு தம்பி பிரபாகரனே.நான் அரசியலுக்கு வரும் முன்னரே பிரபாகரனை தம்பி பிரபாகரன் என்றே அழைத்தேன். இனியும் அவ்வாறே அழைப்பேன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/06/blog-post_89.html", "date_download": "2021-02-28T18:32:55Z", "digest": "sha1:HLR5Y7Y7G2JNLKNALIVVOQ5PQOUOIT2R", "length": 7746, "nlines": 89, "source_domain": "www.yarlexpress.com", "title": "இன்று நள்ளிரவில் தோன்றவுள்ள ஸ்ரோபெரி சந்திரகிரகணம். \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nஇன்று நள்ளிரவில் தோன்றவுள்ள ஸ்ரோபெரி சந்திரகிரகணம்.\nஇன்று வெள்ளிக்கிழமை பொசன் பௌர்ணமி தினத்தில் ஸ்ட்ராபெரி சந்திர கிரகணம் நிகழப்போகிறது. ஜூன் மாதத்தில் அமெரிக்காவில் ஸ்ட்ராபெரி அறுவடைக்காலமாகு...\nஇன்று வெள்ளிக்கிழமை பொசன் பௌர்ணமி தினத்தில் ஸ்ட்ராபெரி சந்திர கிரகணம் நிகழப்போகிறது.\nஜூன் மாதத்தில் அமெரிக்காவில் ஸ்ட்ராபெரி அறுவடைக்காலமாகும். இந்த மாதத்தில் நிகழும் சந்திரகிரகணத்தை ஸ்ட்ராபெரி சந்திர கிரகணம் என்று அழைக்கின்றனர்\nஇளஞ்சிவப்பு நிறந்தில் காணப்படும் முழு நிலவை யாரோ வாயை வைத்து ஒரு கடித்தது போல நிழல் மறைத்திருக்கும். அதனால்தான் இந்த மாதத்தில் நிகழப்போகும் பெனும்பிரல் சந்திர கிரகணத்தை ஸ்ட்ராபெரி சந்திர கிரகணம் என பெயர் வைத்துள்ளனர்.\nஆசிய, ஐரோப்பா, அவுஸ்திரோயாவின் பல நாடுகளில் இன்று ஸ்ட்ராபெரி சந்திரகிரகணம் தென்படும் என தெரிவிக்கப்படுகிறது.\nஇன்று நள்ளிரவு 12.15 முதல் நாளை அதிகாலை 2.30 மணிவரை இலங்கையிலும் இந்த சந்திரகிரகணத்தை மக்கள் பார்வையிட முடியுமென தெரிவிக்கப்படுகிறது.\nவணிகம் / பொருளாதாரம் (6)\nயாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இம் மாதம் 24, 25 -ஆறு அமர்வுகளாக 2 ஆயிரத்து 608 பேருக்குப் பட்டங்கள்\nயாழ் பல்கலை மாணவர்கள் உட்பட 21 பேருக்கு கொரோனா தொற்று.\nபரீட்சை வினாத்தாள்களை மாணவர்களுக்கு கசியவிட்ட யாழ் பல்கலை விரிவுரைய���ளர் பதவிநீக்கம்.\nகாதலர் தின கொண்டாட்டங்களுக்கு இலங்கையில் தடை.\nYarl Express: இன்று நள்ளிரவில் தோன்றவுள்ள ஸ்ரோபெரி சந்திரகிரகணம்.\nஇன்று நள்ளிரவில் தோன்றவுள்ள ஸ்ரோபெரி சந்திரகிரகணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thedipaar.com/detail.php?id=39243&cat=Srilanka", "date_download": "2021-02-28T19:14:18Z", "digest": "sha1:P3WYQGUVDBJEWAFZB2XCRWPM33IR5JEI", "length": 20409, "nlines": 159, "source_domain": "thedipaar.com", "title": "இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பலியானோர் எண்ணிக்கை 270.", "raw_content": "\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பலியானோர் எண்ணிக்கை 270.\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பலியானோர் எண்ணிக்கை 270.\nகொரோனா வைரஸ் தொற்றினால் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் அறுவர் உயிரிழந்துள்ள நிலையில், அவர்கள் தொடர்பான முழுமையான விபரத்தினை அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.\nஅதன்படி, கொழும்பு 3 ஐச் சேர்ந்த 63 வயதான பெண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த 17 ஆம் திகதி உயிரிழந்தார்.\nஅவரது மரணத்திற்கான காரணம் கொவிட்19 நிமோனியா மற்றும் நீரிழிவு தீவிரமடைந்தமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதேநேரம், கொழும்பு 15 ஐச் சேர்ந்த 80 வயதுடைய ஆண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த 15 ஆம் திகதி உயிரிழந்தார்.\nஅவரது, மரணத்திற்கான காரணம் கொவிட்19 நிமோனியா என குறிப்பிடப்படுகிறது.\nஇதேவேளை, முகத்துவாரம் பகுதியைச் சேர்ந்த 75 வயதுடைய ஆண் ஒருவர் முதியோர் இல்லத்தில் கடந்த 15ஆம் திகதி உயிரிழந்தார்.\nகொவிட் 19 நிமோனியா நிலையே அவரது மரணத்திற்கான காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதேநேரம், களுத்துறை தெற்கு பகுதியைச் சேர்ந்த 65 வயதான ஆண் ஒருவர் களுத்துறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த 14 ஆம் திகதி உயிரிழந்தார்.\nஅவரது மரணத்திற்கான காரணம் கொவிட்19 நிமோனியா, இதய நோய் மற்றும் நீரிழிவு தீவிரமடைந்தமை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதெஹிவளையைச் சேர்ந்த 63 வயதுடைய ஆண் ஒருவர் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் கொவிட்19 தொற்று உறுதியானவராக அடையாளம் காணப்பட்டார்.\nஅதன்பின்னர் அவர் இரணைவில் கொரோனா சிகிச்சை மையத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், கடந்த 18ஆம் திகதி உயிரிழந்தார்.\nகொவிட் 19 தொற்றினால் ஏற���பட்ட நிமோனியா நிலையே அவரது மரணத்திற்கான காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுதவிர, இரத்தினபுரி பகுதியை சேர்ந்த 65 வயதுடைய ஆண் ஒருவர் இரத்தினபுரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், தொற்று உறுதி செய்யப்பட்டது.\nஇதனையடுத்து அவர், ஹோமாகம பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் கடந்த 18 ஆம் திகதி உயிரிழந்தார்.\nஅவரது, மரணத்திற்கான காரணம் கொவிட்19 நிமோனியா என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து, இதுவரை நாட்டில் பதிவான மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 270 ஆக உயர்வடைந்துள்ளது\nஇந்தியாவைப் பகைக்காது 13 ஐ நீக்கவே புதிய அரசியலமைப்பு.\nஇந்தியாவைப் பகைக்காது 13 ஐ நீக்கவே புதிய அரசியலமைப்பு.\nபேருந்து சாரதிகளாக பணி புரியும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள்\nபேருந்து சாரதிகளாக பணி புரியும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள்\nவவுனியாவில் இரு குழுக்களுக்கிடையே மோதல். அறுவர் வைத்தியசாலையில் அனுமதி.\nவவுனியாவில் இரு குழுக்களுக்கிடையே மோதல். அறுவர் வைத்தியசாலையில் அனுமதி.\nகடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் நாட்டுக்கு வருகை.\nகடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் நாட்டுக்கு வருகை.\nமுக்கியமான போட்டியில் பும்ரா இல்லாமல், இந்திய அணி களமிறங்கவுள்ளது.\nமுக்கியமான போட்டியில் பும்ரா இல்லாமல், இந்திய அணி களமிறங்கவுள்ளது.\nதடுப்பூசிக்காக மூத்த குடிமக்கள் தற்போது இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.\nதடுப்பூசிக்காக மூத்த குடிமக்கள் தற்போது இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்கிறார் பாகிஸ்தான் பிரதமர்\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்கிறார் பாகிஸ்தான் பிரதமர்\nஎண்ணெய் கசிவின் காரணத்தை கண்டுபிடிக்க கிரேக்கத்திற்கு ஆராச்சியாளர்களை அனுப்பும் இஸ்ரேல்\nஎண்ணெய் கசிவின் காரணத்தை கண்டுபிடிக்க கிரேக்கத்திற்கு ஆராச்சியாளர்களை அனுப்பும் இஸ்ரேல்\nஇலங்கை அரசை ICC க்கு பாரப்படுத்த வலியுறுத்தி சுழற்சிமுறை உணவுத் தவிர்ப்பு போராட்டம் - யாழ் நல்லூரில் ஆரம்பம்.\nஇலங்கை அரசை ICC க்கு பாரப்படுத்த வலியுறுத்தி சுழற்சிமுறை உணவுத் தவிர்ப்பு போராட்டம் - யாழ் நல்லூரில் ஆரம்பம்.\nவிஜய் சேதுபதி, உண்மையில் ஆண்ட்ரியாவிற்காகவா திண்டுக்கல் சென்றார்\nவிஜய் சேதுபதி, உண்மையில் ஆண்ட்ரியாவிற்காகவா திண்டுக்கல் சென்றார்\nபைஃஸர் மருந்தின் ஒரு டோஸ் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்கிறது: பிரித்தானிய ஆய்வில் தகவல்\nபைஃஸர் மருந்தின் ஒரு டோஸ் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்கிறது: பிரித்தானிய ஆய்வில் தகவல்\nமன்னார் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவு\nமன்னார் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவு\nபைஃஸர் மருந்தின் ஒரு டோஸ் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்கிறது என்று பிரித்தானியா நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபைஃஸர் மருந்தின் ஒரு டோஸ் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்கிறது என்று பிரித்தானியா நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை அணியின் தலைவராக எஞ்சலோ மெத்தியூஸ்\nஇலங்கை அணியின் தலைவராக எஞ்சலோ மெத்தியூஸ்\n15 வருடத்துக்கு பின்னர் நடிக்க வருகிறார் நடிகை ஜெத்மலானி.\n15 வருடத்துக்கு பின்னர் நடிக்க வருகிறார் நடிகை ஜெத்மலானி.\nவீதி அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்ட பருத்தித்துறை மருதங்கேணி வீதி நிர்மான வேலைகள் முழுமையடயமையினால் மக்கள் விசனம்.\nவீதி அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்ட பருத்தித்துறை மருதங்கேணி வீதி நிர்மான வேலைகள் முழுமையடயமையினால் மக்கள் விசனம்.\nஓ மணப் பெண்ணே” – முதல் பாடலை வெளியிட்டார் தனுஷ்\nஓ மணப் பெண்ணே” – முதல் பாடலை வெளியிட்டார் தனுஷ்\nஇரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட இரண்டு குண்டுகள் எக்ஸிடெரில் கண்டுபிடிப்பு\nஇரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட இரண்டு குண்டுகள் எக்ஸிடெரில் கண்டுபிடிப்பு\nநாளொன்றுக்கு 46 கிகாவோட் மின்சாரம் தேவைப்படுவதாக மின்சக்தி அமைச்சு தெரிப்பு\nநாளொன்றுக்கு 46 கிகாவோட் மின்சாரம் தேவைப்படுவதாக மின்சக்தி அமைச்சு தெரிப்பு\nஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்ப விண்ணப்பங்களை கோருமாறு ஜனாதிபதி உத்தரவு\nஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்ப விண்ணப்பங்களை கோருமாறு ஜனாதிபதி உத்தரவு\nபேருந்து சாரதிகளாக பணி புரியும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன�\nவவுனியாவில் இரு குழுக்களுக்கிடையே மோதல். அறுவர் வைத்தியசாலைய�\nகடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் நாட்டுக்கு வருக\nமுக்கியமான போட்டியில் பும்ரா ��ல்லாமல், இந்திய அணி களமிறங்கவு�\nதடுப்பூசிக்காக மூத்த குடிமக்கள் தற்போது இணையத்தில் விண்ணப்பி\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்கிறார் பாகிஸ்தான்\nஎண்ணெய் கசிவின் காரணத்தை கண்டுபிடிக்க கிரேக்கத்திற்கு ஆராச்ச\nஇலங்கை அரசை ICC க்கு பாரப்படுத்த வலியுறுத்தி சுழற்சிமுறை உணவுத்\nவிஜய் சேதுபதி, உண்மையில் ஆண்ட்ரியாவிற்காகவா திண்டுக்கல் சென்�\nசவூதி அரேபியா குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாக ஜோ ப�\nபைஃஸர் மருந்தின் ஒரு டோஸ் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்க\nமன்னார் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவு\nபைஃஸர் மருந்தின் ஒரு டோஸ் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்க\nஇலங்கை அணியின் தலைவராக எஞ்சலோ மெத்தியூஸ்\n15 வருடத்துக்கு பின்னர் நடிக்க வருகிறார் நடிகை ஜெத்மலானி.\nவீதி அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்ட பருத்தித்துறை �\nஓ மணப் பெண்ணே” – முதல் பாடலை வெளியிட்டார் தனுஷ்\nஇரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட இரண்டு குண்டுகள் எக்ஸ�\nநாளொன்றுக்கு 46 கிகாவோட் மின்சாரம் தேவைப்படுவதாக மின்சக்தி அமை\nஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்ப விண்ணப்பங்களை கோருமாறு\nசாய்ந்தமருது வைத்தியசாலை விவகாரம் -அதாஉல்லா எம்.பியை சந்தித்த\n\"திருக்குறளின் ஆழமான கருத்துக்களைக் கண்டு வியக்கிறேன்\" - ராகுல�\nமூத்த மகளின் சிகிச்சை செலவுக்காக இளைய மகளை ரூ.10,000-க்கு விற்ற பெற�\nகாளையர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய ராவணன் காளை உயிரிழப்�\nசிறைச்சாலையில் கலவரம்: 25 பேர் பலி - 400 பேர் தப்பியோட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://roar.media/tamil/main/history/water-management-in-delta", "date_download": "2021-02-28T18:36:42Z", "digest": "sha1:J7GCLDRDE5UIXATW45IYUKHCEQM265EM", "length": 26051, "nlines": 69, "source_domain": "roar.media", "title": "சோழமண்டலத்தில் நீர் மேலாண்மை", "raw_content": "\nகட்டுரைகள்காணொளிகள்குறுகிய காணொளிகள்வரலாறுவாழ்வியல்சுற்றுலாஆளுமைபொழுதுபோக்குகலை கலாசாரம்சமூகம்சுற்றாடல்தகவல் தொழில்நுட்பம்சிறுகதைகள்அனுசரணை\nமூவலூர். காவிரியின் கடைமடை பகுதியில் உள்ள குக்கிராமம். ஊருக்கு நடுவே கரைபுரண்டு ஓடுகிறது காவிரி. ஆற்றின் கரையை ஒட்டியபடி உள்ள பழைய காவிரியில் முப்பது ஆண்டுகளுக்கு பின்னர் இன்று நீர்வரத்தை பார்க்கமுடிகிறது. பல ஆண்டுகளாக சாக்கடையாக இருந்து, சம���பத்தில் தூர்வாரப்பட்டு, காவிரியின் உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது என்கிறார்கள் உள்ளூர் வாசிகள். மூவலூர் மட்டுமல்ல டெல்டா மாவட்டத்தில் உள்ள கைவிடப்பட்ட பல வாய்க்கால்களில் காவிரி நீர் கரைபுரண்டு ஓடுவதை பார்க்க முடிகிறது.\nதமிழகத்திற்கு உரிய பங்கான காவிரி நீர், கடந்த மூன்று மாதங்களில் மூன்று மடங்கு அதிகரித்திருக்கிறது. இதன் காரணமாக வட தமிழ்நாட்டின் பெரும்பாலான பாசன ஆறு, வாய்ககால்களில் நீர் நிறைந்திருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை வலுத்த காரணத்தால் தமிழகத்திற்கு கிடைத்திருக்கும் நன்கொடை இது. கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தொடர்ந்து நீர் திறந்துவிடப்படுகிறது. மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை மூன்று முறை எட்டியிருக்கிறது. முதலில் 14 ஆயிரம் கன அடி நீர் பாசனத்திற்காக திறந்துவிடப்பட்டது. பின்னர் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 30 ஆயிரம் கன அடி நீர் கல்லணையிலிருந்து திறந்துவிடப்பட்டுள்ளது.\nதிறந்து விடப்பட்ட தண்ணீர், கல்லணையை தாண்டி டெல்டாவின் கடைமடைப் பகுதிகளுக்கு முற்றிலுமாக வந்து சேரவில்லை என்பது சர்ச்சையானது. கடைமடைக்கு வந்து சேரும் முன்னரே கொள்ளிடத்தின் வழியாக வீணாக கடலுக்கு அனுப்பப்பட்டதாகவும் கண்டனம் எழுந்தது. குறிப்பாக தஞ்சை மாவட்டத்தின் வட பகுதிகளான பட்டுக்கோட்டை, பேராவூரணி, மதுக்கூர், திருவாரூர் மாவட்டத்தின் சில பகுதிகள், நாகை மாவட்டத்தில் சீர்காழி, திருமருகல் ஒன்றியங்களில் கடைமடை பாசனப் பகுதி வரை தண்ணீர் செல்லவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டது. காவிரியில் வெள்ளம் வந்தால் உபரி நீரை என்ன செய்வது இதுவரை எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பதை பற்றி பேசுவதற்கு முன்னர் டெல்டாவின் நிலப்பரப்பை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.\nதமிழ்நாட்டின் ஒட்டுமொத்த நிலப்பரப்பும் அதனூடாக பாயும் ஆறுகளை அடிப்படையாக வைத்தே பிரிக்கப்பட்டிருக்கிறது. பாலாறு பாயும் பகுதிகள் தொண்டை நாடு என்றும், வடவாறு பாயும் பகுதிகள் நடு நாடு என்றும், காவிரி பாயும் பகுதிகள் சோழ நாடு என்றும் பிரிக்கப்பட்டிருக்கின்றன. இத்தகைய நடைமுறை சங்க காலம் தொடங்கி, மராத்தியர்கள் காலம் வரை பின்பற்றப்பட்டிருக்கிறது. சோழ நாட்டைப் பொறுத்தவரை கல்லணைக்கு கீழே உள்ள பகுதிகளை கடைமடை என்றும், கல்லணைக்கு மேலே உள்ள பகுதிகள் மற்றும் பக்கவாட்டில் உள்ள பகுதிகள் நடுமடை என்றும் அழைக்கப்படுகின்றன.\nகல்லணை. தமிழ்நாட்டின் ஏழு அதிசயங்களை கணக்கெடுத்தால் பட்டியலில் சர்வ நிச்சயமாக கல்லணையை சேர்த்துவிடலாம். கல்லணை, தமிழ்நாட்டின் நிலப்பரப்பில் மையப்பகுதியில் இருக்கிறது. கல்லணை என்பது அணைக்கட்டு அல்ல. அணை என்றால் தண்ணீரை தேக்கி வைத்து, தேவைக்கேற்ப திறந்து விடும் இடம். கல்லணையில் சிறிய கொள்ளளவு கொண்ட தண்ணீரைத்தான் சேமித்து வைக்கமுடியும், அதையும் நீண்ட நாட்களுக்கு சேமித்து வைக்க முடியாது. கல்லணை என்பது ரெகுலேட்டர். பொங்கி வரும் காவிரியை, தடுத்து மடை மாற்றும் பணியை செய்கிறது.\nதமிழ்நாட்டில் அணைகளும், ஏரிகளும் இருந்ததும் அவற்றை சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் கட்டி, நிர்வகித்தது குறித்தும் சில குறிப்புகள் உண்டு. குறிப்பாக, நீரை தேக்கி வைக்க வேண்டிய திட்டங்களை செயல்படுத்துவது மன்னனின் கடமை என்று சங்க இலக்கியப் பாடல் குறிப்பிடுகிறது.\n\"அடுபோர்ச் செழிய, இகழாது வல்லே\nநிலனெளி மருங்கின் நீர்நிலை பெருகத்\"\nநிலம் குழிவாக இருக்குமிடத்தில் நீர்நிலைகள் பெருகும்படி செய்வது எந்தவொரு மன்னனின் தலையாய கடமையாகும் என்பதுதான் இதன் விளக்கம். ஏரி, குளங்களை வெட்ட தண்ணீரை சேமித்து வைக்கும் செயல்களை செய்வோரை புணரியோர் என்று குறிப்பிடும் இன்னொரு சங்கப்பாடலும் உண்டு.\n9-ஆம் நூற்றாண்டு தொடங்கி 13 ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டங்களில் தமிழ்நாட்டில் நீர் மேலாண்மை குறித்து, குறிப்பாக சோழ மண்டலப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பாசன நடவடிக்கைகள், ஆற்று நீர் போக்குகள், கட்டப்பட்ட குளம், ஏரி போன்றவை பற்றி ஏராளமான கல்வெட்டுக்குறிப்புகளும், செப்பேடுகளும் கிடைத்திருக்கின்றன.\nகோவை மண்டலத்தின் பேரூர் பகுதிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டபோது, நொய்யலாற்றின் குறுக்கே சிறிய அளவிலான அணையை கட்டி, மக்கள் பயன்படுத்திக்கொள்வதற்கு வீர ராஜேந்திர சோழன் என்னும் மன்னன் அனுமதி அளித்ததாக ஒரு கல்வெட்டுக்குறிப்பு உள்ளது. புகலிடம் கொடுத்த சோழ சதுர்வேதி மங்கலம் என்னும் ஊர் மக்களுக்கு மன்னன் எழுதிக்கொடுத்ததாக சொல்லப்படும் குறிப்பு, பேரூர் ���ட்டீஸ்வரர் கோயில் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது.\nகடைமடை பகுதிகளை பாதிக்காத வகையில், ஆற்றுக்கு மேல் பகுதியில் இருக்கும் அடிமடையைச் சேர்ந்த பகுதிகள் நீரை பயன்படுத்திக்கொள்ளலாம் என்கிற குறிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. காரணம், கடைமடைக்கு நீர் வராததற்கு அடிமடை, நடுமடையில் திடீரென்று பெருகும் பாசனப்பகுதிகள் மட்டுமல்ல. குடிநீரை காரணம் காட்டி, தண்ணீரை மடை மாற்றுவதும்தான். அன்றிலிருந்து இன்றுவரை கடைமடை விவசாயம் சந்திக்கும் பிரச்சனைகளும் ஏராளம்.\nசோழ நாட்டில் முப்போகம் விளையும் என்பார்கள். ஆண்டு முழுவதும் காவிரியில் நீர் இருப்பதற்கு வாய்ப்பில்லை. வடகிழக்கு பருவமழையின் காரணமாக மூன்று மாதங்கள் மட்டுமே மழை பெய்யும் பகுதி இது. கர்நாடகாவிலிருந்து வரும் நீர், கடைமடைப் பகுதியை சென்றடைவதற்கு குறைந்தபட்சம் 21 நாட்களாகும். குறித்த நேரத்திற்கு வருமா என்பதும் தெரியாது. இந்நிலையில் ஆண்டுமுழுவதும் விவசாயம் என்பது எப்படி சாத்தியப்பட்டது\nகல்லணை மற்றும் கொள்ளிடத்தின் பங்கு\nஏரி, குளங்களில் நீரை சேமித்து வைத்து, பின்னர் பாசனத்திற்காக பயன்படுத்தியிருக்கவேண்டும். இல்லாவிட்டால் இது சாத்தியமில்லை. உண்மைதான். காவிரியின் வடபகுதியிலிருக்கும் வீராணம் ஏரி தொடங்கி, தெற்கு பகுதியில் மன்னார்குடி, திருவாரூர் பகுதிகளில் உள்ள பல்வேறு ஏரிகள் இதற்காகவே கட்டப்பட்டிருக்கவேண்டும். டெல்டாவில் காவிரி பாயும் கடைமடை பகுதியில் ஏரிகள் சாத்தியமில்லை. காவிரி பல்வேறு பிரிவுகளாக பிரிந்து பாசனப்பகுதிக்கு செல்வதால் பெரிய அளவில் இங்கே ஏரிகளை கட்டமுடியாது. மீறி கட்டி, வெள்ளம் காரணமாக உடைந்து போனால் ஒட்டுமொத்த டெல்டா பகுதிகளும் வெள்ளத்தில் மிதந்துவிடும் அபாயமிருக்கிறது.\nஇந்நிலையில்தான் கல்லணை மற்றும் கொள்ளிடத்தின் பங்கு முக்கியமானதாகிறது. காவிரியில் வரும் வெள்ள நீரை, டெல்டாவுக்கு போகவிடாமல் தடுத்து, கொள்ளிடத்திற்கு மடைமாற்றவேண்டும். அத்தகைய வேலையைத்தான் கல்லணை செய்துவருகிறது. ஒருவேளை, கல்லணை இல்லாவிட்டால் காவிரியில் வெள்ளம் வரும்போதெல்லாம் டெல்டாவின் பாசனப்பகுதில் வெள்ளத்தில் மூழ்கிவிடும்.\nஜீன் மாதத்தில் தொடங்கும் சம்பா சாகுபடிக்கு 25000 அடி கன நீர் மட்டுமே கல்லணையிலிருந்து திற���்துவிடுவார்கள். இரண்டரை லட்சம் பாசனப் பகுதிகள் கொண்ட டெல்டா பகுதிகளுக்கு இவையெல்லாம் போதாது. ஆனாலும், கல்லணையிலிருந்து அதிகப்படியான நீரை திறந்துவிட முடியாது. வெள்ள சேதத்தை கொண்டு வந்துவிடும். உண்மையில் சம்பா சாகுபடிக்கு மட்டுமே டெல்டா பகுதி, காவிரி நீரை நம்பியிருக்கிறது. மற்ற இரு போகங்களுக்கும் மழை வந்தாகவேண்டும்.\nடெல்டாவின் 80 சதவீத இடங்கள் வடகிழக்கு பருவமழையால் பயனடையும் பகுதிகள். புரட்டாசி மாதத்தில் தொடங்கும் பருவமழை, இப்பகுதியில் காவிரியை விட அதிகளவு தண்ணீரை கொண்டு வந்து சேர்க்கிறது. ஐப்பசி மாதம் முழுவதும் பெய்யும் தண்ணீரால் காவிரி நிறைந்து, வெள்ள நீர் கொள்ளிடம் வழியாக வழிந்தோடி கடலில் கலக்கிறது. இங்குதான் கொள்ளிடம் முக்கியத்துவம் பெறுகிறது. கொள்ளிடம், காவிரியிலிருந்து வரும் உபரி நீரை கடலுக்குள் கொண்டு சேர்க்கிறது. இதை தவிர்க்க முடியாது. வெள்ள நீராக வருவதை தடுத்து ஏரி, குளங்களில் சேகரிக்க முடியாது. கல்லணைக்கு முன்னாலே மடை மாற்றி விட்டால் மட்டுமே இது சாத்தியம்.\nடெல்டா பகுதியில் புதிதாக அணை கட்டமுடியாது. காவிரி நீரோ, மழை நீரோ எதுவாக இருந்தாலும், சுழற்சி முறையில்தான் தண்ணீரை தேக்கி வைக்க முடியும். ஆயிரக்கணக்கான ரெகுலேட்டர்கள் டெல்டா பகுதி முழுவதும் அமைக்கப்பட்டுள்ளன. அமைதியாக ஓடி வரும் நீரை, மடைமாற்றுவதோ அல்லது வேகத்தை கூட்டுவதோ இதன் பணி. குறைவான நீர் வரத்து இருக்கும்போது தண்ணீரை அங்கேயே சேமித்து வைக்கவும் முடியும். டெல்டாவின் நீர்ப்பாசனம், சுழற்சி முறையில் ஆற்றிலிருந்து வாய்க்கால் வழியாக குளம், குட்டைகளுக்கும் பின்னர் அங்கிருந்து வடிகால் வாய்க்கால் வழியாக வெளியேறும் வகையில் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.\nபாசன ஆறு மற்றும் வடிகால் ஆறு\nஎந்தப்பகுதியாக இருந்தாலும் காவிரி ஆற்றின் கிளை ஆறு இரண்டு பெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கும். பாசன ஆறு மற்றும் வடிகால் ஆறு. காவிரியிலிருந்து வரும் தண்ணீர் முதலில் பாசன ஆற்றுக்கு திருப்பி விடப்படும். பாசன ஆற்றிலிருந்து ஏராளமான வாய்க்கால்கள் பாசனப்பகுதிக்கு நீரை கொண்டு செல்கின்றன. உபரி நீரானது வடிகால் வாய்க்கால்கள் வழியாக ஆங்காங்கே உள்ள குளம், குட்டை போன்ற இடங்களுக்கு திருப்பி அனுப்பப்படும். அதாவது, ஆற்��ு நீர் முதலில் பாசனத்திற்கு மட்டுமே பய்னபடுததப்படுகிறது. உபரிநீர்தான் சேமிக்கப்படுகிறது. இது தொன்று தொட்டு இருந்து வரும் பழக்கம். ஒரு சில இடங்களில் பாசன வாய்க்கால்களை மறித்து, குளங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் புதிய பாதைகள் திடீரென்று உருவாக்கப்பட்டுள்ளன. நீரை சேமிக்க வேண்டும் என்கிற அதீத ஆர்வத்தில் டெல்டாவின் நீர்ப்பாசனம் பற்றிய புரிதல் இல்லாதவர்கள் எடுத்த முடிவால் உண்டான விபரீதம் இது.\nசோழர்களின் கல்வெட்டில் அடிக்கடி காணப்பெறும் வாசகம் - நீர் கலப்பு செய்தல். பாசனப் பகுதிகளுக்கு செல்லும் நீரை, தவறான முறையில் வேறு பகுதிகளுக்கு மடைமாற்றும் செயலைத்தான் இது குறிப்பிடுகிறது. நீர் கலப்பு செய்யும் நபர்களுக்கு தரப்படவேண்டிய தண்டனையை சோழர்களின் கல்வெட்டு விரிவாக விளக்கியிருக்கிறது. கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வரவில்லை என்று கண்டனக்குரல்கள் ஒலிக்கும் நேரத்தில், இதை நினைவுகூர வேண்டியிருக்கிறது. இதுவரை காவிரி நீர் பங்கீடு என்பது தமிழகம், கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களுக்கிடையேயான பிரச்னையாக இருந்துவந்திருக்கிறது. இனி எதிர்காலத்தில் காவிரியின் கடைமடை மற்றும் நடுமடை பகுதியை சார்ந்தவர்களுக்கு இடையேயான பிரச்னையாக உருவெடுக்கும் ஆபத்தாக மாற வாய்ப்பிருக்கிறது. என்ன செய்யப்போகிறோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/andhra-man-poison-drama-ended-with-twist-read-here.html", "date_download": "2021-02-28T18:00:16Z", "digest": "sha1:OR3INAMNSP7ML4FNOAEHIT4QHVADWVD3", "length": 9800, "nlines": 50, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Andhra man poison drama ended with twist, Read here | India News", "raw_content": "\n'மோர்ல' வெஷம் கலந்து குடுத்துட்டா.. 'நாடகமாடிய' புதுமாப்பிள்ளை .. செம டுவிஸ்ட்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nதிருமணமான 10 நாளில் மனைவி மோரில் விஷம் கலந்து கொடுத்து விட்டதாக, இளைஞர் கூறிய விவகாரத்தில் புதிய திருப்பம் நிகழ்ந்துள்ளது.\nஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் ஜோனகிரி கிராமத்தைச் சேர்ந்தவர் லிங்கையா. இவருக்கும் நாகமணி என்ற பெண்ணுக்கும், கடந்த 10 நாட்களுக்கு முன் திருமணம் நடந்தது. தொடர்ந்து புதுமணத்தம்பதி இருவரும் மணப்பெண் வீட்டிற்கு சென்றனர். அங்கு நாகமணி அவருக்கு இரவில் பால் கொடுத்துள்ளார். பாலைக்குடித்த சிறிது நேரத்தில் வயிற்று வலியால் லிங்கையா துடிக்க, அவரை அருகில் இர��ந்த அரசு மருத்துவமனையில் உறவினர்கள் சிகிச்சைக்காக சேர்த்தனர்.\nஅங்கு லிங்கையா தன்னுடைய புது மனைவி தனக்கு மோரில் விஷம் கலந்து கொடுத்து விட்டதாக கூறியுள்ளார். திருமணமான 10 நாளில் மனைவி கணவரைக் கொல்ல விஷம் கொடுத்துள்ளார் என்ற செய்தி அந்த ஊர் முழுவதும் காட்டுத்தீ போலப் பரவியது. இதுகுறித்து காவல் துறைக்கும் தகவல் சென்றது. காவல் துறையினர் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தத் தொடங்கினர்.\nஇந்தநிலையில் சிகிச்சைக்குப்பின் லிங்கையாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. திருமணத்திற்கு முன் லிங்கையா வேறு ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால் அவரின் வீட்டில் அதற்கு சம்மதம் தெரிவிக்காமல் நாகமணியை திருமணம் செய்து வைத்துவிட்டனர். இதனால் விஷம் அருந்தியது போல நாடகமாடிய லிங்கையா மருத்துவமனைக்கு செல்லும் முன் தான் மறைத்து வைத்திருந்த விஷத்தை எடுத்து அருந்தி இருக்கிறார்.\nதற்போது காதலுக்காக லிங்கையா நடத்திய நாடகம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மேலும் நாகமணி பால் கொடுத்த நிலையில் லிங்கையா மோரில் விஷம் கலந்து கொடுத்து விட்டதாக நாடகமாடியது இந்த வழக்கில் முக்கிய திருப்புமுனையாக அமைந்துள்ளது.\n'நெத்திச் சுட்டி.. ஒட்டியாணம்.. வளையல்'.. எல்லாமே தக்காளிதான்.. சீதனம் கூட.. வேற லெவலில் 'நக்கலடித்த மணப்பெண்'\n‘தள்ளிப்போன திருமணம்’... ‘அப்பா இல்லாம கல்யாணம் வேணாம்’... ‘இளம்ஜோடிகள் எடுத்த முடிவு’...\n'கடல் கடந்து வந்த காதலி'...'கந்தசாமிக்காக அன்புக்கரசியாக மாறிய எலிசபெத்'... சுவாரசிய காதல்\n...'தாலி கட்டிய மறுகணமே விவாகரத்து'...ரணகளமான கல்யாண வீடு\n'மேக்-அப் ரூம்க்கு போன என்ஜினியர் மாப்பிள்ளை'.. 'திருமணத்துக்கு அரை மணி நேரத்துக்கு முன்பாக'.. நடந்த சோகம்\n'மேரேஜ் மட்டுமில்ல.. மேட்சும் ஒரு டைம்தான் சார் வரும்'.. கல்யாணத்துல மாப்பிள்ளை செஞ்ச காரியம்\n‘இது அவளுக்கு ரொம்ப பிடிக்கும்’... ‘மகளின் இறுதிச் சடங்கில்’... ‘பாசம் நிறைந்த’... ‘தந்தை செய்த காரியம்’\n'கல்யாணத்துக்கு இன்னும் கொஞ்ச நாள்தான்'... ‘அதுக்குள்ள நொடியில்’... ‘இளம்ஜோடிக்கு நேர்ந்த பரிதாபம்'\n'150 சவரன்.. வீட்ட எழுதிக் கேட்டாங்க.. நாயை விட்டு விரட்டுனாங்க'.. வருமான வரி அதிகாரி மீது வரதட்சணை புகார் அளித்த டாக்டர் பெண்\n‘இந்திய��விலேயே முதல்முறையாக’.. ‘தனியார் நிகழ்ச்சிகளுக்கு’.. ‘வாடகைக்கு விடப்படும் ரயில் நிலையம்’..\n'விவாகரத்தான' கணவனுடன்.. மீண்டும் 'வீட்டைவிட்டு' ஓடிப்போன மனைவி.. என்ன காரணம்\n'அடுத்தநாள் கல்யாணத்த வெச்சுகிட்டு.. மாப்ள செய்ற வேலையா இது'...'சிசிடிவியில் சிக்கிய பின்'.. 'மணமகள்' செய்த காரியம்\n'எல்லாம் ஓகேதான்.. அதுக்காக.. WEDDING DRESS-அ இங்கெல்லாமா போட்டுக்கிட்டு போவாங்க\nகார்..மொத்த வீட்டுக்கும் டைல்ஸ்..இல்லேன்னா '28 ஆயிரம்' மொய் வைங்க\n..சொந்த 'கல்யாணத்துக்கே'..லேட்டா போன மாப்பிள்ளை\n'சீரியல்' பாக்குறப்ப பச்சத்தண்ணி கூட கெடையாது ..'தண்ணி' அடிச்சா வெளில படுத்துக்கணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2020/02/ramanathapuram-private-job-fair-on-7th.html", "date_download": "2021-02-28T19:03:54Z", "digest": "sha1:EO5G23QPYR7JOEA7ZW5L6UOA3AX3WAY5", "length": 5149, "nlines": 64, "source_domain": "tamil.jobnews360.com", "title": "ராமநாதபுரம் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 7th பிப்ரவரி 2020", "raw_content": "\nHome தனியார் வேலை வேலைவாய்ப்பு முகாம் ராமநாதபுரம் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 7th பிப்ரவரி 2020\nராமநாதபுரம் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 7th பிப்ரவரி 2020\nVignesh Waran 2/06/2020 தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்,\nராமநாதபுரம் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 7th பிப்ரவரி 2020\nதகுதி: 10 வது பாஸ், ஐடிஐ, டிப்ளமோ, பட்டம்\nநாள்: 7th பிப்ரவரி 2020\nநேரம்: 10 AM முதல் 3 PM மணி வரை\nவரவிருக்கும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nTags # தனியார் வேலை # வேலைவாய்ப்பு முகாம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nதமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் வேலைவாய்ப்பு 2021: ஓட்டுநர் & அலுவலக உதவியாளர்\nதமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 1598 காலியிடங்கள்\nஇராணிப்பேட்டை கால்நடை பராமரிப்புத் துறை வேலைவாய்ப்பு 2021: Office Assistant & Driver\nஈரோடு மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 50 காலியிடங்கள்\nதஞ்சாவூர் விமானப்படை நிலையம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 6 காலியிடங்கள்\nதிருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 50 காலியிடங்கள்\nதமிழ்நாடு தகவல் ஆணையம் வேலைவாய்ப்பு 2021: அலுவலக உதவியாளர்\nகரூர் நேரு யுவகேந்திரா வேலைவாய்ப்பு 2021: 10th தேர்ச்சி வேலை\nஇராணிப்பேட்டை பாரத மிகு மின் நிறுவனம் (BHEL) வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 60 காலியிடங்கள்\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/madurai/second-prize-winner-in-pallapatti-jallikattu-says-forgery-happen-to-won-first-prize-in-this-competition/articleshow/80426430.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article7", "date_download": "2021-02-28T19:59:54Z", "digest": "sha1:DLENJSBHQBUGVGJZD4TNNCFVC5CQRTYT", "length": 11791, "nlines": 121, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "palamedu jallikattu prize forgery: பாலமேடு ஜல்லிக்கட்டில் முறைகேடு... இரண்டாம் பரிசு வென்ற வீரர் பகிரங்க புகார்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபாலமேடு ஜல்லிக்கட்டில் முறைகேடு... இரண்டாம் பரிசு வென்ற வீரர் பகிரங்க புகார்\nமதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் முதல் பரிசு பெற்ற கருப்பாயூரணி கார்த்திக் போட்டிக்கான முறையான மருத்துவ பரிசோதனை செய்யாதவர் என்றும், ஆள்மாறாட்டம் செய்துள்ளார் என்றும் இரண்டாம் பரிசு வென்ற வீரர் பிரபாகரன் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.\nபாலமேடு ஜல்லிக்கட்டில் முறைகேடு புகார் கூறும் பிரபாகரன்\nமதுரை மாவட்டம், பாலமேட்டில் ஜனவரி 15 இல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் முதல் பரிசாக கருப்பாயூரணி கார்த்திக் என்ற வீரருக்கு அதிக காளைகளை அடக்கியதற்காக (18) முதல் பரிசாக கார் அறிவிக்கப்பட்டது.\nஇரண்டாம் பரிசாக பொதும்பு பிரபாகரனுக்கு (16 காளைகள் அடக்கியதாக அறிவிக்கப்பட்டது) 1 சவரன் தங்க நாணயம் பரிசு அறிவிக்கப்பட்டது.\nஇதனை மறுத்த பிரபாகரன் தாம் தான் அதிக காளைகளை பிடித்ததாகவும், முதல் பரிசு அறிவிக்கப்பட் வீரர் முறையாக பதிவு செய்யாமல் வந்ததுடன் மற்றொரு வீரரின் பனியனை அணிந்து முறைகேடு செய்துள்ளார் என்று பிரபாகரன் குற்றம் சாட்டியுள்ளார்.\nதம்பியை தீர்த்துக்கட்ட அண்ணனுடன் கைகோர்க்க தயாராகும் பாஜக\nஇதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் அன்பழகனிடம் புகார் அளித்துள்ளதாகவும் அலர் தெரிவித்துள்ளார்.\nவீடியோ ஆதாரங்களை சரி பார்த்து அதிக காளைகளை அடக்கிய தமக்கே முதல் பரிசு அளிக்க வேண்டும் என்று வாடிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்திலும் மனு அளித்து��்ளதாக பிராபகரன் கூறியுள்ளார்.\nதிருச்சியில் மகளை திருமணம் செய்ய முயன்ற தந்தை கைது\nசென்ற ஆண்டு பாலமேடு ஜல்லிகட்டு போட்டியில் அதிக காளைகளை பிடித்து முதல் பரிசை வென்ற வீரர் பிரபாகரன் என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமதுரை கலெக்டர் மீது MP புகார்... அப்படி என்ன செய்தார்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nசெய்திகள்எம்ஜிஆர் தொகுதியில் களம் காணும் கமல்ஹாசன்\nகரூர்மேலதிகாரி டார்ச்சர்... பெண் ஊழியர் தற்கொலை முயற்சி... கரூரில் பரபரப்பு\nஇலங்கைமார்ச் மாத தொடக்கத்தில் தனிமைப்படுத்தலில் இருந்து விடுபடும் பகுதிகள்\nசெய்திகள்மருதமலை, ஏர்போர்ட்ன்னு கெத்து காட்டும் கவுண்டம்பாளையம் தொகுதி\nஇதர விளையாட்டுகள்'இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு': மான்செஸ்டர் சிட்டி தொடர்ந்து 20வது வெற்றி\nசினிமா செய்திகள்வனிதா வீட்ல மீண்டும் விசேசஷமுங்க: குவியும் வாழ்த்துக்களும், எச்சரிக்கையும்\nதமிழ்நாடு'சிதம்பரம் கல்லூரியில் தொடர்ந்து கூடுதல் கட்டணம்', கபட நாடகம் ஆடும் அதிமுக அரசு - ஸ்டாலின்\nகரூர்உயரதிகாரி டார்ச்சர்... தற்கொலைக்கு முயன்ற பெண்... வைரலாகும் வீடியோ\nடெக் நியூஸ்Jio ரூ.749 அறிமுகம்: 1 வருஷத்துக்கு 1 பிளான்; லாபமா\nபோட்டோஸ்9th, 10th, 11th ஆல் பாஸ்... வைரல் மீம்ஸ்\nமகப்பேறு நலன்குழந்தைக்கு ஒரு வயசுக்கு அப்புறம் தான் ஆப்பிள் ஜூஸ் கொடுக்கணும் இப்படி தயாரிச்சு கொடுங்க\nதின ராசி பலன் Daily Horoscope, February 28 : இன்றைய ராசிபலன் (28 பிப்ரவரி 2021) - மகரம், கும்ப ராசிக்கு சந்திராஷ்டமம் கவனம் தேவை\nபரிகாரம்அந்தி மாலை நேரத்தில் இந்த 5 காரியங்களைச் செய்வதால் ஏழ்மை வரும்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/kavingar-vairamuthu-condolence-of-kalaingar-death/", "date_download": "2021-02-28T19:35:17Z", "digest": "sha1:CMITKODZFXAR6IOCJX3V5TTNSQS3EIOF", "length": 9642, "nlines": 77, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – “காலத்தை வென்று நிற்பார் கலைஞர்…” – கவிஞர் வைரமுத்து புகழாரம்..!", "raw_content": "\n“காலத்தை வென்று நிற்பார் கலைஞர்…” – கவிஞர் வைரமுத்து புகழாரம்..\nமறைந்த கலைஞர் மு.கருணாநிதிக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் செய்தி அளித்திருக்கிறார்.\nகலைஞர் என்பது ஒரே சொல்லில் ஒரு சரித்திரம்.\nநான்கே எழுத்துக்களில் ஒரு நூற்றாண்டை அடக்க முடியுமென்றால் அதன்பேர் கலைஞர்.\nஒரு புலவனே போராளியாகவும், போராளியே புலவனாகவும் திகழ்ந்த பெருஞ் சரித்திரம் இந்தியப் பெரும்பரப்பில் கலைஞருக்கே வாய்த்திருந்தது.\nஇந்திய தேசப் படம் யோசித்து ஏற்றுக் கொள்ளும் ஒரு குக்கிராமத்தில் பிறந்து இந்தியாவை ஆளும் குடியரசுத் தலைவர்களையும், பிரதமர்களையும் தேர்ந்தெடுக்கும் ஆற்றலாக வளர்ந்த அதிசயம் அவர்.\nமெய்யான திராவிட இயக்கக் கொள்கைகளை 80 ஆண்டுகள் ஏந்தி நடந்தவர்.\nஅவர் கல்லூரிக் கல்வி காணவில்லை; ஆனால் பல்கலைக்கழகங்களைப் படைத்தளித்தார்.\nமின்சாரம் இல்லாத ஊரில் பிறந்தார்; தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் பரிசளித்தார்.\nஇசைத் தமிழ் வளர்க்கும் குடும்பத்தில் பிறந்தார்; ஆனால் முத்தமிழுக்கும் பங்களிப்புச் செய்தார்.\nபேராசிரியரையும், நாவலரையும் அழைத்துக் கூட்டம் போடுவதற்கு வீட்டு வெள்ளிக் கிண்ணத்தை அடமானம் வைத்தார்; ஆனால் ஆண்டாண்டு காலமாக அடமானம் கிடந்த தமிழர்களின் மானத்தை மீட்டெடுத்தார்.\nவீழ்த்தப்பட்டவர்களுக்காகவும் தாழ்த்தப்பட்டவர்களுக்காகவும் இவர் போராடிப் பெற்ற இட ஒதுக்கீட்டை இந்தியாவின் எல்லாத் திசைகளுக்கும் நீட்டித்தார்.\nஎழுத்தாளர் – கவிஞர் – நாடக ஆசிரியர் – பத்திரிகையாளர் – கட்சித் தலைவர் – ஆட்சித் தலைவர் – உறங்காத படைப்பாளி – ஓயாத போராளி என்று எத்துறை தொட்டாலும் அத்துறையில் வித்தகம் காட்டிய வித்தகர் இந்திய அளவில் இவர் மட்டும்தான்.\nகட்சித் தலைவன் போய்விட்டான் என்று தொண்டர்கள் கதறுகிறார்கள். எங்கள் கவியரங்கத் தலைவன் போய்விட்டான் என்று கவிஞர்கள் கதறுகிறோம்.\nபெரியார் ஆட்சிப் பொறுப்பை மறுத்திருந்தார். காலம் அண்ணாவுக்கு ஆயுளை மறுத்திருந்தது. ஆனால் இந்த இரண்டையும் ஒருங்கே பெற்று இத்தனை ஆண்டுகள் கலைஞர் இயங்கியதால்தான் பெரியார், அண்ணா என்ற தத்துவங்கள் கணிப்பொறித் தலைமுறைக்குக் கடத்தப்பட்டன. இந்த ஒரு பெரும் பணிக்காகவே காலம் கலைஞரை நினைவு கூரும்.\nதொல்காப்பியப் பூங்கா – குறளோவியம் – சங்கத்தமிழ் – சிலப்பதிகார நாடகம் – ��ோமபுரிப் பாண்டியன் – தென்பாண்டிச் சிங்கம் – திருக்குறள் உரை போன்ற படைப்புகளால் கலைஞர் காலத்தை வென்று நிற்பார்.\nமகாகவி தாகூர் மரித்த நாளில் கலைஞர் மறைந்திருக்கிறார். ஓ\nஅவர் வாழ்ந்த ஒவ்வொரு நாளும் அவர் புரிந்த ஒவ்வொரு செயலும் மரணத்தை முறியடிக்கும் ஏற்பாடுதான்.\nஎன் ஒவ்வோர் எழுத்தையும் வாசித்து நேசித்து உரையாடுவார்.\nஇதோ இந்த இரங்கல் செய்தி படிக்க அவரில்லையே என்று அழுகிறேன்.\nஅவர் புகழுடம்பு வாழும் திசை நோக்கித் தொழுகிறேன்.\nPrevious Postகலைஞர் மு.கருணாநிதியின் மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல்.. Next Post\"தமிழ் சினிமாவி்ல் நல்ல தமிழ் ஒலிக்கக் காரணமானவர் கலைஞர்...\" - நடிகர் சிவக்குமார் புகழாரம்..\n‘வேட்டை நாய்’ – சினிமா விமர்சனம்\nசங்கத் தலைவன் – சினிமா விமர்சனம்\nஇந்தியாவின் முதல் மண் சாலை பந்தயத்தை மையப்படுத்திய ‘மட்டி’ திரைப்படம்..\n‘வேட்டை நாய்’ – சினிமா விமர்சனம்\nசங்கத் தலைவன் – சினிமா விமர்சனம்\nஇந்தியாவின் முதல் மண் சாலை பந்தயத்தை மையப்படுத்திய ‘மட்டி’ திரைப்படம்..\nசினிமாவில் சாதி கட்சித் தலைவருடன் ஜோடி போடும் வனிதா விஜயகுமார்..\nதிருமணம் செய்து கொள்வதாகச் சொல்லி பண மோசடி – நடிகர் ஆர்யா மீது இலங்கை பெண் புகார்..\n“அன்பிற்கினியாள்’ படம் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை…”\nவிஜய் சேதுபதியின் தமிழ்ப் படங்கள் தெலுங்கில் டப் செய்யப்படுகிறது..\nநடிகை நதியாவுக்கு இந்தப் பெயர் வந்தது எப்படி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnimidangal.blogspot.com/2013/", "date_download": "2021-02-28T19:31:17Z", "digest": "sha1:CXGO74DNGH3FC6CAFJYKPC4N2RCQIITG", "length": 142229, "nlines": 355, "source_domain": "tamilnimidangal.blogspot.com", "title": "ஆதிரா பார்வைகள்: 2013", "raw_content": "“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு\nசனி, 28 டிசம்பர், 2013\nதண்ணீர் கேட்டால் பெட்ரோலைக் கொடுத்த ஈழ இராணுவத்தை...\n“குற்றமே காக்க பொருளாக; குற்றமே\nதொடர்ந்து குற்றமே செய்து வாழும் தமிழினப் பகைவன் மகிந்த இராசபட்சேவின் குற்றப் பட்டியலில் நீண்டு கொண்டே போகிறது. மீனவர்கள் கைது; பத்திரிகையாளர் கொலை; சுற்றுலாப் பயணிகள் கைது என்று இலங்கை காவற்படையினரால் கைது செய்யப் படுவதும் கொலை செய்யப் படுவதும் முடிவில்லாத தொடராகப் போய்க் கொண்டிருக்கிற���ு. “இலங்கை செல்லும் தமிழர்களுக்கு உயிர் ஆபத்து உள்ளது” என்று இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் வெளிப்படையாகக் கூரியதைப் போலவே அச்சமூட்டும் வகையில் நடந்தேறியுள்ளது தமிழகத்திலிருந்து இலங்கை சென்ற 22 வயதே ஆன இளம் ஊடகவியலாளர் தமிழ் மகா பிரபாகரனின் கைது சம்பவம்.\nNEWS என்பதே நாலாபுறமும் சென்று சேகரித்துக் கொடுக்கப் படும் செய்திகள். செய்தியாளகள் ஈ நுழைய முடியாத இடத்திலும் நுழையும் திறனும் தகுதியும் பெற்றவர்கள் மட்டுமல்ல. உரிமையும் பெற்றவர்கள். அதுதான் செய்தியாளர்களுக்கு உரிய பெரிய வாய்ப்பு. ஆனால் இலங்கையைப் பொறுத்த வரை எந்த நீதியும் போர்க்குற்றவாளியான மகிந்திர இராச்பட்சேவுக்கு கிடையாது.\nஇலங்கை காவற்படையினர் ஐம்பது பேரால் சுற்றி வளைத்துக் கைது செய்யப் பட்ட ஊடகவியலாளர் தமிழ் மகா பிரபாகரன் இதற்கு முன்னரே இரத்த ஈழத்தில் இருபத்தைந்து நாட்கள் மனித வேட்டை நடந்த முள்ளி வாய்க்கால், வடக்கு மாநிலம் முதலிய பகுதிகளைச் சுற்றிப் பார்த்து வந்தவர். இரத்தம் சிந்தியவர்களின் உறவுகளிடம் பேசி அந்தக் கண்ணீர்க் கதைகளை ஜூனியர் விகடன் இதழில் ‘புலித்தடம் தேடி..’ என்னும் தலைப்பில் தொடராக எழுதினார். நெஞ்சு கனக்க சுமந்து வந்த சுமைகளை இறக்கி வைத்த இத்தொடருக்காக 2011 ஆம் ஆண்டிற்கான சிறந்த மாணவர் பத்திரிகையாளர் மற்றும் புகைப்படவியலாளர் என்னும் பரிசினையும் பெற்றவர்.\nஇப்பரிசினை இவர் பெற்றமைக்குக் காரணமே யுத்த பூமியை நேரில் கண்டு புகைப்படம் எடுத்து உண்மைக் காட்சியாக வழங்கினார் என்பதால்.\nகிளிநொச்சி மாவட்டத்தின் மிக பின்தங்கியிருக்கும் வேரவில், கிராஞ்சி பகுதிக்கு புதன்கிழமையன்று (25.12.13) காலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் வட மாகாண சபையின் உறுப்பினர் பசுபதி பிள்ளை பிரதேச சபை உறுப்பினர் தயாபரன் ஆகியோருடன் சென்றுள்ளார். அங்கு இருக்கும் நிலைமையைப் பார்த்தவுடன் இவரது புகைப்படக் கருவி தன் கண்களை அகல விரித்துள்ளது. இராணுவ முகாம், காவல் நிலையங்கள் உட்பட பல இடங்களை படமாக்கியுள்ளார். சுற்றுலாப் பயணியாக வந்தவர்கள் இலங்கையில் இது போன்ற தடை செய்யப் பட்ட பகுதிகளுக்குச் சென்று புகைப்படம் எடுப்பதற்கு அனுமதி இல்லை. இந்த அடிப்படையில் விசா விதிமுறைகளை மீறியதாகக் குற்றம் சுமத்தி துப்பாக்கி முனையில��� கைது செய்யப் பட்டுள்ளார். உடன் சென்றவர்களையும் கைது செய்த அரசு அன்று மாலை வரை காவலில் வைத்து விசாரனை நடத்திய பின் அவர்களை விடுதலை செய்துள்ளது. இலங்கை சென்ற மகா பிரபாகரன் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் இல்லத்தில் தங்கி இருந்துள்ளார். விசாரனையில் சிறிதரன், மகா பிரபாகரன் என் நண்பர்தான். ஆனால் அவர் ஒரு ஊடக வியலாளர் என்றே தமக்குத் தெரியாது என்று கூறி தப்பியுள்ளார்..\nதமிழ் மகா பிரபாகரன் கொழும்பில் உள்ள தீவிரவாதக் குற்றத் தடுப்பு மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். சித்திரவதைக்கும், சட்ட விரோதக் கொலைகளுக்கும் பெயர் பெற்ற தீவிர வாத குற்ற தடுப்பு மையத்தில் மகா பிரபாகரன் தீவிரவாத தடுப்புப் பிரிவினரின் விசாரனைக்கு உட்படுத்தப் பட்டுள்ளார். நான்கு மாடி என்று அழைக்கப்படும் அந்த தீவிரவாதக் குற்றத் தடுப்பு மையம், கொலை வரை செல்லக் கூடிய கொடிய பகுதி என்பதாலேயே நமக்கு அச்சம் கூடுகிறது.\nஇந்நிலையில் சமூக வலைத்தளங்கள் மாய்ந்து மாய்ந்து செய்திகள் வெளியிட்டுக் கொண்டு இருக்கின்றன. முகநூல் பயன்பாட்டாளர்கள் கூட்டுக் கூட்டாக வெளியுறவு செயலருக்கு விண்ணப்பங்கள் அனுப்பிக் கொண்டு இருக்கின்றனர். ஊடகவியலாளர்கள் போராட்டம் நடத்துவதாக முடிவு செய்துள்ளனர். ஆனால் ஈழம், தமிழ் என்றெல்லாம் உடல் அதிர பேசும் தலைவர்கள் ஒருவரும் இதுவரை இந்த இளைஞனுக்காக வாய் திறக்க வில்லை. திரு. வை. கோ. மருத்துவர் இராமதாஸ் இருவரைத்தவிர அரசியல் தலைவர்கள் எவரும் இதற்குக் குரல் கொடுக்காத மர்மம் என்ன என்று புரியவே இல்லை.\nஇது ஒரு புறமிருக்க,. இந்திய அரசியல் வாதிகளுக்கு எந்த வகையிலும் சளைத்தவர்கள் அல்ல விகடன் குழுமத்தினர். விகடன் மின்னிதழ் ஒரு செய்தி என்னும் அளவில் இது குறித்து வெளியிட்டுள்ளது. விகடன் குழுமம் தமிழ் பிரபாகரன் அங்கு பணி புரியவில்லை என்ற காரணத்தைக் கூட கூறலாம். ஆனால் விகடனில் பயிற்சி பெற்று, தொடர்ந்து ஜூனியர் விகடனில் எழுதி வரும் தமிழ் மகா பிரபாகரனை விகடன் நிருபர் என்றுதான் கூற வேண்டும் அதை விட்டுவிட்டுப் பார்த்தாலும் தம் பத்திரிகையின் நிருபர் என்ற அளவில் இல்லையென்றாலும் ஒரு தமிழ் இளைஞன் ஒரு கொலைப் பாதக நாட்டில் சிறைப் பட்டிருக்கிறார் என்னும் ஆதங்கத்தைக் கூட விகடன் நிறுவனத்தின் இணைய தளத்திலோ, அல்லது குழும சமூக வலைத்தள பக்கங்களிலோ இது வரை வெளியிடாத அந்தப் பத்திரிகையின் அரசியல்தான் புரியாத புதிராக உள்ளது.\nஎன்று மகா பிரபாகரன் கண்ணீர்க் கவிதை வடித்தது விகடன் குழுமத்தை நினைத்துதானோ என்று தோன்றுகிறது\nஇலங்கையின் கொடுங்கோல் ஆட்சிக்கு அந்நிய நாடுகள் துணை போகலாம். ஆனால் அவை கூட பல போது நீதியுடனும் நேர்மையுடனும் நடந்து கொள்கின்றன. இந்திய ஆளும் கட்சியின் நிலையில்தான் எப்போதும் மாற்றமே வருவதில்லை.. தன் குடிமக்களைப் பிறர் துன்புறுத்தாமல் காப்பதே ஆட்சியாளர்களின் நல்லாட்சியாக இருக்கக் கூடும். குடிமக்களைக் காக்காத அரசு தானே அழியும் என்பதை மனத்தில் இறுத்தி அழிவில் இருந்து குடிகளைக் காப்பாற்றி தன் அரசையும் காத்துக் கொள்வது ஆளும் அரசின் கடமை.\nதன் கொடூர அரசாட்சியின் உண்மைகள் வெளி வந்து விடும் என்னும் அச்சத்தில் ஊடக தர்மத்தை மீறி கைது செய்துள்ள இலங்கை அரசுக்குக் கண்டனம் தெரிவிக்க வேண்டியது ஒவ்வொரு இந்தியனின் கடமை. இளமையின் வேகமும் தன் இனத்தின் மீது உள்ள பாசமும் அந்த இளைஞனைத் தூண்ட கைப்பொருளைச் செலவழித்து இலங்கை சென்றுள்ள அந்த இளைஞன் ஈழ மக்களுக்காகவும் இந்திய மக்களுக்காகவும் ஆற்ற வேண்டிய கடமைகள் நிறைய இருக்கின்றன. ஆகவே அவரை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பது இந்திய அரசின் கடமை என்பதைச் சுட்டிக் காட்ட வேண்டிய இந்தியக் குடி மக்களின் துர்ப்பாக்கிய நிலையை என்னென்பது தமிழ் மாநில மக்களை எப்போதும் மாற்றான் தாய் மனப்பான்மையுடன் பார்க்கிறது இந்திய அரசு. சிறை பிடித்து மூன்று நாட்கள் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காத இந்திய அரசிடம் வேண்டுவதெல்லாம் ஒன்றே. தமிழ் பிரபாகரனின் விடுதலைக்கு உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டுவதே.\nதமிழகத் தானைத் தலைவியையும் தாய்மையோடு அணுகி கொடுஞ் சிறையில் அகப்பட்டுள்ள அந்த இளைஞனைக் காக்க ஆவன செய்ய வேண்டும் .\n( அலை ஓசை மாத இதழில்)\nநலமுடன் தமிழகம் திரும்பிய தம்பி பிரபாகரனின் மனம் இந்நிகழ்வை மறந்து அமைதி பெற வேண்டுவோம்\nவெள்ளி, 15 நவம்பர், 2013\nகாமராஜன் கிராமிய நல அறக்கட்டளை கல்வி சாதனையாளர் என்னும் விருதினை வழங்கியுள்ளது. இதனை என் வலைப்பூ உறவுகளுடன் பகிர்ந்து கொள்வதை விட வேறு என்ன மகிழ்வு என் முன்னேற்றத்தில் மகிழும் உறவுகளுக்காக இதனை இங்கு பகிர்கிறேன்.\nவெள்ளி, 1 நவம்பர், 2013\n“கெடும் இடராயவெல்லாம் கேசவா வென்னும்-நாளும்\nகொடுவினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுககில்லார்\nவிடமுடையரவின் பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும்\nதடமுடைவயல் அனந்தபுர நகர் புகுதும் இன்றே”\nஎன்று நம்மாழ்வாரால் பாடப்பட்ட ஸ்ரீ பத்மனாபசுவாமி கோவில் இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஒரு இந்துக்கள் வழிபடும் திருத்தலமாகும். திவ்யதேசம் என்று அழைக்கப் பெற்ற திருமாலின் 108 திருப்பதிகளில் இதுவும் ஒன்று.\nதிவாகர முனி என்பவர் துளுநாட்டுச் சன்னியாசி. துளு என்பது கேரளாவின் ஒரு பகுதியே. இவர் சீராப்தி நாதனைக் (பாற்கடல் வண்ணனை) காணவேண்டுமென்று ஆதர்த்த தேசத்தில் கடுந்தவம் செய்து கொண்டிருந்தார். தவத்தை மெச்சிய மஹாவிஷ்ணு 2 வயது குழந்தையாக இவர்முன் தோன்றினார். இக்குழவியின் அழகில் பேராவல் கொண்ட திவாகர முனிவர் தன்னுடனேயே தங்கியிருக்குமாறு அக்குழந்தையை வேண்டினார். அதற்கு அக்குழந்தை தனக்கு எவ்விதத் துன்பமும் நேராமல் காத்து வந்தால்தான் உடன் இருப்பதாகவும் தனக்குச் சிறு துன்பம் நேர்ந்தாலும் விலகி விடுவதாகத் தெரிவிக்கவே குழந்தையின் கட்டளைக்கு முனிவரும் ஒப்புக் கொண்டார். அவ்விதமே அவருடன் வளர்ந்துவரும் ஒரு நாளில் முனிவர் பூஜையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சமயம் அங்கிருந்த சாளக்கிராமம் ஒன்றை அக்குழந்தை எடுத்துக் கடிக்கவே முனிவர் வெகுண்டு கண்டிக்க அக்குழந்தை ஓட அவரும் பின் தொடர என்னைக்காண வேண்டுமானால் அனந்தன் காட்டுக்கு வர வேண்டுமெனக் கூறி அக்குழந்தை மறைந்துவிட்டது. தன் தவறை உணர்ந்த முனிவர் அலைந்து திரிந்து அனந்தன் காட்டைக் தேடிக் கண்டு பிடித்தார்.\nஅங்கு அனந்தன் என்னும் பாம்பின் மீது சயனத்தில் இருக்கும் பகவானைக் கண்டார். அப்போது அவர் உண்ணிக் கண்ணனாக (சின்னக் கண்ணனாக) இருக்கவில்லை. அவரது உருவம் மிகப்பெரியதாகக் காணப்பட்டது. அவர் அத்தனை பெரிய உருவம் எடுத்ததால், முனிவரால் விஷ்ணுவைச் சரியாக தரிசனம் செய்ய இயலவில்லை. அவரை வலம் வரவும் முடியவில்லை. ஆகையால் இறைவனிடம் தமது கையில் இருக்கும் தண்டத்தின் மூன்று மடங்கு அளவில் சுருங்கி காட்சி அளிக்குமாறு வேண்டிக்கொண்டார். இறைவனும், அவர் வேண்டிக்கொண்டது போலவே காட்சி அளித்தார்.\nபின்னர் திருவிதாங்கூர் மன்னருக்கு தகவல் தெரிவித்தார். அந்த இடத்தில் அனந்த பத்மநாபனுக்கு கோயில் கட்டி பாம்பின் மீது பள்ளி கொண்ட பரந்தாமனின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு. \"பத்மநாப சுவாமி' என்ற திருநாமமும் சூட்டப்பட்டது.\nஅனந்த சயனான பத்மநாபனை மூன்று வாயில்கள் வழியாகவே வழிபட வேண்டும். முதல் வாயிலில் பரம சிவனையும் இரண்டாம் வாயிலில் திருமாலில் நாபிக்கமலத்தில் இருக்கும் பிரம்மனையும் மூன்றாவது வாயிலில் விஷ்ணுவின் பாதங்களையும் கண்டு வணங்குமாறு இக்கோயில் அமைப்பு இருக்கிறது.\nசேரமான் பெருமான் இக்கோயிலை முதன் முதலில் எழுப்பி, பூஜை முறைகளுக்கும் திருவிழாக்களுக்கும் ஆலய நிர்வாகத்திற்கும் ஏற்பாடுகள் செய்ததாகவும் ஓலைச்சுவடிகள் வாயிலாக அறிய முடிகிறது.\n1750 ஆம் ஆண்டில் ராஜா மார்த்தாண்ட வர்மா பத்மநாபசாமிக்குத் தன் ராஜ்யம், செல்வம் அனைத்தையும் தானமாக பட்டயம் எழுதித் தந்து, தன் உடை வாளையும் அவர் திருப்பாதங்களில் வைத்து எடுத்துக் கொண்டு சரணாகதியடைந்தார் என்று வரலாறு கூறுகிறது.\nதிருவாங்கூர் சமஸ்தானத்தின் மகாராஜாவான மார்த்தாண்ட வர்மன் இந்தக் கோவிலை 1729 ல் கடைசியாக புதுப்பித்தாகவும் அச்சமயத்தில்தான் அதுவரை இருந்த இலுப்பை மரத்தாலான மூல மூர்த்தி, சாளக்கிராமத்தினாலும் \"கடுசர்க்கரா\" என்ற அஷ்டபந்தனக் கலவையாலும் நிறுவப்பட்ட புது அனந்த சயன மூர்த்தியாக புதுப்பித்து பிரதிஷ்டை செய்யப் பட்டதாகவும் தல வரலாறு கூறுகின்றது.\nசென்ற ஆண்டு உச்ச நீதி மன்றம் வரை சென்றது இதன் 6 இரகசிய அறைகள் அவற்றினுள் பாதுகாக்கப் பட்ட விலையுயர்ந்த இரத்தினம், தங்கம் பற்றிய விவகாரங்கள். 300 தங்கக் குடங்கள், 2000 வைர நகைகள் இருக்கிறது என்றெல்லாம் ஊடகங்கள் காட்டிய காட்சிகள் இன்றும் கண்களில் விரிகின்றன.\nஒரு லட்சத்து ஐந்தாயிரத்து அறுநூற்று ஐம்பத்தாறு தங்கத்தாலான ஆபரணங்கள் கணக்கெடுக்கப்பட்டன. ஒவ்வொரு ஆபரணத்திலும் குறைந்தது 75 முதல் 300 வரையான வைர கற்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன. ஒரு தங்க சங்கிலியின் பதக்கத்தில் மட்டும் 997 வைரக்கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான தங்கச்சங்கிலிகளில் உள்ள டாலர்களில் 100-க்கும் மேற்பட்ட வைர கற்கள் உள்ளன. 19.50 லட்சம் தங்க நாணயங்கள் உள்ளன. இவற்றின் எடை 700 கிலோ. ஆஸ்திரேலியா இங்கிலாந்து ஆகிய நாடுகளின் நாணயங்களும் 13-ம் நூற்றாண்டை சேர்ந்த நாணயங்களும் இக்கோயிலில் உள்ளன என்ற அறிக்கைகளெல்லாம் உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டன.\nகட்டடக் கலையில் சிறந்து விளங்கும் இக்கோயில் கோபுரம் 100 அடி உயரமும் ஏழு மாடங்களும் கொண்டதாகும். எண்பது அடி உயரமான கொடிக்கம்பம் காணப்படுகிறது.\nஇப்போது கண்டறியப் பட்டுள்ள இக்கோயில் கோபுரத்தின் சிறப்பானது, சூரியன் இக்கோபுரத்தின் நடு மாடத்தின் வழியாக உதித்து வெளிவருவது போல அமைத்துள்ளது. இரவும் பகலும் சம நேரமுடைய பருவ காலத்தில் (equinox) இக்கோபுர வாயில்கள் வழியாக சூரியக் கதிர்கள் உட்புகுந்து வெளிவருவது போல் அமைந்துள்ள இத்தகு சிறப்பான கட்டடக் கலை வேறு எக்கோயிலிலும் காண இயலாத ஒன்று.\nஇரவும் பகலும் சம நேரமாக இருக்கும் பருவகாலம் ஆண்டிற்கு இரு முறை வரும். அதாவது வசந்த காலம், இலையுதிர் காலம் (spring and autumn) என்று அழைக்கப் பெறும் பருவ காலங்களில் இது வருகிறது. மார்ச் மாதத்தில் 20 அல்லது 21 ஆம் தேதியிலும் செப்டம்பர் மாதத்தில் 22 அல்லது 23 ஆம் தேதியிலும் இந்தச் சம நேர பருவ காலம் வரும்.\nநாளின் இருபத்து நான்கு மணி நேரத்தில் செம்பாதியாகிய 12 மணி நேரம் பகலும் மற்ற பாதியாகிய 12 மணிநேரம் இரவுமாக இருக்கும் பருவ காலத்தை equinox என்று ஆங்கிலத்தில் கூறுவர். தன்னைத் தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றும் பூமியின் சுழல் அச்சு சூரியனை நோக்கி சரிவாகச் சாயும் ஒரு புள்ளியில் இந்தக் கோயில் கோபுர மாடங்களின் வாயில்களில் சூரிய ஒளி பாய்ந்து வெளிவருவது போல அமைத்துள்ள இக்கோயில் கட்டிடக் கலை வியக்கத் தக்க பெருமையுடையது. இப்படி மாடங்களின் உட்புகுந்து வரும் சூரியன் சற்றும் வெளியில் சிதறாமல் அல்லது சாயாமல் மிகத் துல்லியமாகக் கோபுர வாயிலில் வருவது என்பதுதான் கட்டடக் கலைஞர்கள் எல்லோருக்கும் வியப்பாக உள்ளது.\n“பாருக்குள்ளே நல்ல நாடு – எங்கள்\nஞானத்தி லேபர மோனத்திலே – உயர்\nஆக்கத்தி லேதொழில் ஊக்கத்திலே – உயர்\nஎன்று பாரதி பெருமைப் பட்டது இதனாலன்றோ…\nபுதன், 16 அக்டோபர், 2013\nஅக்டோபர் 13, 2013 தினமலர் - பெண்கள் மலரில் இடம்பெற்ற என் சிறுகதை.\nஒரு மைல் தூரம் நடந்தால்தான் சின்ன செவத்தாம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் வரும். சோலையம்மா நான்கு எட்டு தூரத்தை ஒரே எட்டில் பாயுற வேகத்தில் ��ாண்டிக்கிட்டு இருந்தா. அவளுக்கு பெயரில் மட்டும்தான் சோலை. இந்த மண்ணுல பொறந்ததில இருந்து வாழ்க்கையில வெறும் பாலைதான். ஒவ்வொரு எட்டு வைக்கும் போதும் அவளோட வயிற்றுக்கும் நெஞ்சுக் குழிக்கும் நடுவில் கனமான பந்துகள் ஏழெட்டு உருளுற மாதிரி இருந்தது. இடது கையாலே தன்னோட அடிவயித்த அழுத்திப் பிடிச்சிக்கறா. ஊட்டி ரேசுல பந்தயக்குதிரங்க ஓடுற குழம்படிச் சத்தம் அவ நெஞ்சுக்குள்ளே கேக்குது.\n புருசன பஞ்சாயத்துல வச்சு தூக்கிக் கொடுத்தப்போ கூட இப்படி அடிச்சுக்காத நெஞ்சு இப்ப இப்படி படார் படார்னு அடிச்சுக்குதே”னு அவ வாய் முனுமுனுக்குது. குளம் நெறஞ்சு கரைய ஒடச்சிட்டு தண்ணி ஓடியாறது மாதிரி அவ கண்ணுக் குளம் நெறஞ்சு கண்ணீர் ஓடியாறது.\n”ஏலே சோலே எங்கினே விடிகாலையிலே கெளம்பிட்டே, இம்புட்டு வெரசா போறவ” என்று கேள்வி கேட்டு அரசாணி அவ முன்னால நிற்கிறா.\nதனக்கு முன்னால ஒருத்தி நின்னதோ, அவ கேள்வி கேட்டதோ எதுவும் தெரியாமல், காத்துல கரஞ்ச சத்தமும், கண்ணுல தெரிஞ்ச உருவமும் மறைய, எட்டி நடை போட்டா சோலையம்மா.\n”என்னத்த காணாததக் காணப் போறா இவ ஒரு பதிலு கூடச் சொல்லாம பேயறஞ்சவ மாதிரி போறா” என்று முணகிக்கிட்டே அரசாணி போனா. அவ எட்டு ஊருக்குக் கேக்குற மாதிரி கத்தி பேசினதே இவ காதில விழுகல்ல. இந்த முணகலா இவளுக்குக் கேட்கப் போகுது ஒரு பதிலு கூடச் சொல்லாம பேயறஞ்சவ மாதிரி போறா” என்று முணகிக்கிட்டே அரசாணி போனா. அவ எட்டு ஊருக்குக் கேக்குற மாதிரி கத்தி பேசினதே இவ காதில விழுகல்ல. இந்த முணகலா இவளுக்குக் கேட்கப் போகுது சித்தபிரம்ம பிடித்தவளா நடந்துகிட்டு இருக்கிறா.\nநெத்தியில இறங்கிய வேர்வை புருவத்தில் எறங்கி, கண்ணீரோட சேந்து வடியுது. இந்தத் தண்ணியில வெள்ளாமை செஞ்சிருந்தா ஒரு ஊரே ஒரு வருசம் ஒக்கார்ந்து சாப்படலாம்.\nமுகத்தில வடியற வேர்வையைத் தொடைக்க இழுத்து சொறுகின முந்தானையை அவள அறியாமலேயே அவ கை எடுக்குது. ஆனா தொடக்காமயே மறுபடியும் சொருகுது. வெடித்துச் செதர்ற பாறைங்க எங்கெங்கோ போயி நொடியில் மண்ணுக்கே திரும்புறது மாதிரி அவ நெனப்புங்க எல்லாம் எங்கேயோ போனாலும் போலீஸ்காரர் சொன்ன அந்த சேதிக்கே திரும்பத் திரும்ப வந்து நிக்குது.\nபுள்ளயோட வயசக் கூடச் சொல்லத் தெரியாத பெத்தவ அவ. ”நம்ம புள்ளக்கு ஒம்பது வயசு இருக்குமா, இல்��� பத்து வயசு இருக்குமா” ன்னு நெனச்சுப் பார்த்தவ, பக்கத்து வீட்டு மாரியம்மாவும் அவளும் ஒரே மாசத்துல புள்ள பெத்தவங்க. அவ புள்ள இசக்கி வயசுதானே நம்ம புள்ளக்கும் இருக்கும். அவ ஒரு வாரத்துக்கு முன்னே பேசும்போது “கழுதெக்குப் பத்து வயசு ஆவுது; களச்சு வூட்டுக்கு வர்ற ஆத்தா அப்பனுக்கு ஒரு கொவள தண்ணி மோந்துத் தரத் துப்பில்ல” ன்னு சொல்லி பொலம்பினது நெனப்பு வர நம்ம புள்ளக்கும் பத்து வயசுதானே இருக்கும். இப்ப எம்புட்டு வளந்திருக்கும் இசக்கி ஒசரம் இருக்குமோ. அப்ப காது மடல் புதுநெறமாத்தான் இருந்துச்சு. எல்லாரும் புள்ள நல்ல நெறமுன்னு சொன்னாக. புள்ள இப்ப புது நெறமாத்தான் இருக்குமா இல்ல அவங்க அப்பன மாதிரி கருகருன்னு இருக்குமா இசக்கி ஒசரம் இருக்குமோ. அப்ப காது மடல் புதுநெறமாத்தான் இருந்துச்சு. எல்லாரும் புள்ள நல்ல நெறமுன்னு சொன்னாக. புள்ள இப்ப புது நெறமாத்தான் இருக்குமா இல்ல அவங்க அப்பன மாதிரி கருகருன்னு இருக்குமானு நெனச்சிக்கிட்டே நடைய எட்டிப் போட்டா.\nகால் முன்னாடி எட்டு வச்சாலும் மனசு என்னமோ பின்னாடிதான் எட்டு வச்சு போய்ட்டு இருக்கு அவளுக்கு. கொழந்த பொறந்தப்ப, அது கெவர்மெண்ட் ஆசுபத்திரி. இவ மயக்கம் தெளிஞ்சு கண்ணத்தொறந்து பாத்தப்ப, கொழந்த பொறந்துடுச்சும்மான்னு டாக்டரு சொன்னது, நர்சுங்கல்லாம் இவளப் பாத்து ஒரு மாதிரி சிரிச்சிட்டே அந்தப்பக்கமும் இந்தப் பக்கமும் போனது, “கொழந்த நல்லாத்தான் லச்சனமா அவுக அப்பன உரிச்சு வச்ச மாதிரி இருக்கு, ஆனா இப்படி ஆயிடுச்ச்சே”ன்னு பாத்தவங்க எல்லாரும் சொன்னது, மாடசாமி ஒத்தப் பார்வையில நெருப்ப அள்ளிக் கொட்டிட்டு ஆசுபத்திரியை விட்டு போனது எல்லாம் அடுக்கடுக்கா நினைவுக்கு வருது. ஒரு நொடியில் ஓராயிரம் நெனப்புகள அசை போடும் வாமனமா வளருது அவ மனசு.\nஅன்னக்கு அப்படித்தான் குழந்தையைக் குளிப்பாட்டி, அதுக்குப் பொட்டு வச்சு, கண்ணே, எங்கண்மணியே உங்கப்பன் உன்னக்காணா பாவியா இருக்கானேன்னு பொலம்பிக்கிட்டே தொட்டில்ல போட்டுட்டு, குறுநொய்யைப் போட்டு கஞ்சியும் சோறுமா வடிச்சி, தொட்டுக்க உப்பு, பச்சமொளகா, புளி சேத்து ஒரு துவையல அரைச்சு கஞ்சியயும் துவையலையும் தூக்குச் சட்டியில போட்டு எடுத்துட்டு வந்து தொட்டிலைப் பார்த்தா, அங்க புள்ளையக் காணோம். குய்யோ முறையோன்ன�� அழுதது, ஊரு முழுக்க கொழந்தையைத் தேடி அழுத்தது, அப்பறம் நாள், வாரம், மாசம், வருசம்னு புள்ள நெனப்ப மனசு நெறையவும், கஞ்சிய வயிறு கொறையவும் வச்சிட்டு இத்தனை வருசத்தை ஓட்டினதெல்லாம் நெனச்சிகிட்டே வந்தவ எப்படித்தான் இவ்வளவு வெரசா நடந்தான்னே தெரியாம போலிசு டேசனுக்கு வந்து சேந்துட்டா..\n”நாந்தான் சோலையம்மா, எங்கொழந்த கெடச்சிருக்குன்னு சொன்னீங்களே.. எங்கே எங்கே” ன்னு படபடப்பா கேட்டா.\nபோலிசுகாரர் “ஒங்குழந்தைக்கு என்ன அடையாளம்னு சொல்லும்மா” ன்னு கேட்க, அவ கண்ணு முன்னாடி வருது பத்து வருசத்துக்கு முன்னால நடந்த அந்த ஊர்ப் பஞ்சாயத்து.\nபஞ்சாயத்துல மீசையை முறுக்கி விட்டுக்கிட்டு, கண்ணு முழி ரெண்டும் வெளிய வந்து விழுந்துரும் போல பிதுங்க, வேட்டிய மடிச்சு கட்டி, நெஞ்ச நிமித்திக்கிட்டு வெறப்பா மாடசாமி வந்து நின்னது, ”வெரவா ஒரு முடிவுக்கு வாங்கப்பு”ன்னு ஊர் பெருசுங்க சொன்னது, பொட்டுல அரைஞ்ச மாதிரி அவன் அந்தப் புள்ளய அனாதை ஆசிரமத்துல விட்டுட்டு வந்தா வச்சு வாழுறேன்னு மாடசாமி சொன்னது, கண்ணுல கொடங்கொடமா தண்ணி கொட்ட, ”நமக்குன்னு பொறந்தது, அத எப்படி அனாதையா விடறது”ன்னு அவ அழுதது, அதற்கு அவன் ”கை, கால் இல்லாம பெத்திருந்தாலும் பரவால்ல வளத்துக்கலாம், சான் புள்ளயினாலும் ஆண் புள்ளன்னு சொல்லிக்கலாம், ஊமை குருடா பொறந்து இருந்தாலும் ஒன்னுமில்லாத்துக்கு ஒரு ஊமைப் பொண்ணுனு சொல்லி வளத்துக்கலாம். ரெண்டுலயும் சேத்துக்க முடியாத இந்தக் கழுத பெத்த புள்ளய என்ன பொறப்புன்னு சொல்லி வச்சுக்கிறது என் முடிவ நா சொல்லிட்டேன். அவ புள்ளய விட்டுட்டு வரதுன்னா வரட்டும். இல்லாட்டி அத்துக்கிட்டு போகட்டும்”னு சொன்னது, அவ அழுகையோட ஆனால் அழுத்தமா “அவருக்கு நா இல்லாட்டி வேற ஒருத்தி வருவா, இந்தப் புள்ளக்கி என்னவிட்டா யாரு தொண, நா எம்புள்ளயோடவே இருந்துக்கிறேன்” என்று சொல்லி தாலியை அறுத்துக் கொடுத்துட்டு வந்தது, எல்லாம் ஒரு சினிமாவா அவ கண்ணுல வர, அவ அப்படியே கல்லா நிக்கறா.\nபோலீஸ்காரர் “ஏம்மா என்ன அடையாளம்னு கேட்டா எதோ லச்ச ரூவா குடுத்துட்டு புள்ளய கூட்டிட்டுப் போன்னு சொன்ன மாதிரி செலயா நிக்கறே” என்று மீண்டும் ஒரு அதட்டு போட்டார்.\nஇத விட வேற என்ன அடையாளத்தை அவளால பெருசா சொல்லிட முடியும் தன் பிள்ளையை ஆம்பளையா பொம்பளையான்னே சொல்ல முடியாத அவ, ”நான் பொம்பள போலீசுகிட்ட பேசனும்” னு சொன்னா.\n”ஏம்மா ஆம்பிளகிட்டயே பேசாத ஊருல பொறந்த மாதிரி பன்றே, சொல்லும்மா அடையாளத்தை” என்று மீண்டும் அவர் கத்த, அவளுக்கு வாயிலிருந்து வார்த்தகள் வரல்ல. கண்ணுல இருந்து தண்ணிதான் வருது.\nஅப்போ அந்தப் பக்கமா ஒரு பெண் போலிசு வர,, அவ ஒடிப்போய் அவங்க காதுல ஏதோ சொல்ல, அவங்க சங்கடத்தோட, திருதிருன்னு முழிச்சி கிட்டிருந்த அந்தக் கொழந்தையைத் தன் ரூமுக்குக் கூட்டிட்டுப் போனாங்க. சோலையம்மாவும் பின்னாலயே போனா. அழுகையோடவும், ஆனந்தத்தோடவும், அடையாளம் கூட சொல்ல முடியாத அவளோட கொழந்தையோடவும் வெளியே வந்தா.\nசெவ்வாய், 15 அக்டோபர், 2013\nவீடு சின்னம் உருவாக்குமா தனி நாடு\nகடந்த சில நாட்களில் இலங்கை சந்தித்துள்ள முக்கியமான பல திருப்பங்கள், நிகழ்வுகள் அடுத்தடுத்த கட்டங்களில் என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்பபைத் தூண்டி விட்டுள்ளன.\nமுதலாவது வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டதும் அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வெற்றியும்.\nஇரண்டாவது “மாகாணசபைத் தேர்தல்களின் மூலம் நாட்டின் சனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது. மிகக் குறுகிய காலத்தில் வடக்கில் இயல்பு நிலைமையை ஏற்படுத்த உதவி புரிந்த அனைவருக்கும் நன்றிகள்” என இலங்கை அதிபர் ராஜ்பக்சே தேர்தல் முடிவுகள் அறிவித்த பின்னர் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளது. (இது நாகரிகம் கருதி கூறிய வார்த்தைகளாகத்தான் இருக்க வேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே.)\nமுன்றாவது போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கையில் ஐ.நா. தோல்வியடைந்து விட்டது என்று ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூன் பொதுச்சபைக் கூட்டத்தில் பகிரங்கமாக ஒப்புக்கொண்டது.\nநான்காவது அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் போர்க் குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புக்கூற இலங்கை அரசாங்கம் தவறினால், சர்வதேச விசாரணைக்குச் செல்ல வேண்டியிருக்கும் என்று ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை விடுத்துள்ள எச்சரிக்கை.\nஇப்படி அடுக்கடுக்கான மகிழ்ச்சிகள். கடந்த ஒரு வார காலமாக ஒவ்வொரு தமிழ் நெஞ்சிலும் இன்ப அலைகள் துள்ளிக்கொண்டு இருக்கின்றன. இருபத்தைந்து ஆண்டுகளாகத் தேர்தலைச் சந்திக்காத,, தமிழர்கள் அதிகம் வாழும் இலங்கை வடக்கு மாகானம் தேர்தலைச் சந்தித்ததே கடந்த கால இலங்கை வரலாற்றில் தமிழர்கள் எதிர்ப்பார்க்காத ஒன்று. அதில் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றது தனி ஈழத்திற்காகப் போராடிக்கொண்டிருக்கும் தமிழர்களின் உள்ளங்களில் பாய்ச்சிய சூரியக் கதிராக ஒளிவீசுகிறது.\nமண்ணோண்டு மண்ணாகிப் போன ஒவ்வொரு இலங்கைத் தமிழனும் சிந்திய இரத்தமே இந்த வெற்றிக்கு அடித்தளமாக, பல்வகையிலும் இருந்து உள்ளது வாக்காளர்களின் விரல்களில் பதித்த கரு மை எல்லாம், புலிகள் சிந்திய குருதியின் செம்மை. விடுதலைப் போரில் தனி ஈழத்திற்காகத் தம்மை மாய்த்துக் கொண்ட தமிழர்கள் அனைவரும் வாழ்ந்து கொண்டு இருக்கின்ற இலங்கைத் தமிழர்களின் விரல்களாக் மாறி விட்டனரோ அந்த விரல்கள் பதித்த ஓட்டுகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சின்னமாகிய ‘வீடு’ சின்னத்தில் பதிவாயினவொ அந்த விரல்கள் பதித்த ஓட்டுகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சின்னமாகிய ‘வீடு’ சின்னத்தில் பதிவாயினவொ ஆம் வீடு துறந்து வீடு சென்றவர்களாலே இலங்கைத் தமிழர்களுக்கான நாடு உருவாகக் கூடிய வாய்ப்பு உருவாகியுள்ளதோ.\nஇலங்கையில் ஒன்பது மாகாணங்கள் உள்ளன. அவற்றுள் மூன்று மாகாணங்களுக்குத் தேர்வு நடந்தன. அதில் வடக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் முதல்வர் வேட்பாளராகப் போட்டியிட்ட இலங்கை, சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி சி.வி. விக்னேஸ்வரன் அபார வெற்றி பெற்றார். ஐந்து மாவட்டங்களில், மொத்தம், 38 இடங்களுக்கு தேர்தல் நடந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, 30 இடங்களைக் கைப்பற்றி தமிழர்களின் ஒன்றுபட்ட உணர்வை வெளிக்காட்டியுள்ளது.\nஇலங்கை இராணுவத்தினரும் ஈ.பி.டி.பி என்னும் அமைப்பினரும் இந்தத் தேர்தல் வெற்றிக்கு எதிராக அவதூறு பிரச்சாரம், பெண் வேட்பாளர் வீட்டில் இரவுத் தாக்குதல் என்று பல முறையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பைத் தோல்வி அடையச் செய்ய வேண்டும் என்று முயன்றாலும் அத்தனை சதிகளையும் முறியடித்து முதன்மை பெற்றுள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.\nஉள்ளூர் மற்றும் சர்வதேச பார்வையாளர்களின் கண்காணிப்புடனும், காவல்துறை மற்றும் ராணுவத்தின் பலத்தப் பாதுகாப்புடனும், தேர்தல் நடைபெற்றது. இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூட்டான், மாலத்தீவு, நேபாளம் ஆகிய நாடுகளில் இருந்த�� தேர்தல் பார்வையாளர்களும் காமன்வெல்த்தில் இருந்து வந்திருந்த ஒரு கண்காணிப்புக் குழுவும் தேர்தலைக் கண்காணித்தன. இந்தியா சார்பில் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி சென்றிருந்தார்.\nஇத்தனைக் கண்காணிப்புகளின் இடையே நடைபெற்ற இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பெற்ற இந்த அபார வெற்றி ஒட்டு மொத்த தமிழர்களின் வெற்றி. சுய ஆட்சி வேண்டும் என்று எண்ணிய தமிழர்களின் எண்ணத்தின் வெளிப்பாடே வாக்குகளாகக் குவிந்தன.\nஇந்த வெற்றியினால் இலங்கையில் எதைச் சாதித்து விட முடியும் மாகாணங்களில் தன்னாட்சி உரிமை, தமிழர்களுக்கும், சிறுபான்மையினருக்கும் சமஉரிமை, தமிழர்களின் தொன்மையான உரிமைகளை நிலைநாட்டுதல், இலங்கை அரசியலிலும், நிர்வாகத்திலும் உரிய பங்கு ஆகிய இலட்சியங்களை அடைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாடுபடும் என்றெல்லாம் பட்டியலிட்டாலும் இவையெல்லாம் நடைபெறுமா என்பது வினாக்குறிகளே.\nஏனெனில் தேர்தலில், தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்றிருந்தாலும், இலங்கையைப் பொறுத்த வரையில் மாகாண முதல்வருக்கான அதிகாரம் மிகவும் குறைவே என்பது பலரும் அறிந்ததே. இங்கு மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சிப் பணிகள் உட்பட, பல்வேறு திட்டங்களுக்கு, இலங்கை அதிபர் ராஜபக்சேவிடம் கையேந்தும் நிலையில் இருந்து எந்தவித மாற்றமும் இருக்காது. அதனால், வளர்ச்சிப் பணிக்கான திட்டமிடலில் வடக்கு மாகாணத்தில், தமிழர்கள் எதிர்பார்க்கும் பெரிய மாற்றம் நிகழுவதற்கு வாய்ப்புகள் மிகக் மிகக் குறைவு என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.\n68 ஆவது பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்க நியூயோர்க் சென்ற ராஜபக்சேவிடம் ஏனைய மாகாணங்களுக்கு நிதி ஒதுக்கப்படுவதைப் போன்று புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள வடக்கு மாகாண சபைக்கு உரிய முறையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா என ஐ.நா. செயலாளர் பான் கீ மூன் வினவியுள்ளார். அதற்கு அனைத்து மாகாண சபைகளுக்கும் சம அளவிலான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ளத் திட்டமிட்டு உள்ளதாக ராஜபக்சே­ தெரிவித்துள்ளார். இதில் பெரிதாக மகிழ்ச்சி இல்லை என்றாலும் பொதுச்சபையின் கண்காணிப்பு வடக்கு மாகாணத்தின்மீது உள்ளது என்று உணர முடிகிறது. அதே வேளையில் இதுவும் முந்தைய கால கட்டத்து நாடகங்கள் போல கண் துடைப்போ என்ற ஐயமும் உள்ளது.\n13ஆவது அரசியல் சட்டத்திருத்தம் மூலம் உருவாக்கப்பட்ட மாகாணசபைகளுக்கு காணி அதிகாரங்கள் எவையும் இல்லை என்றும், மத்திய அரசாங்கத்துக்கே முழுமையான காணி அதிகாரம் இருப்பதாகவும் இலங்கையின் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது ஒருபுறம் கவலையளிக்கிறது.\nஎன்றாலும் இந்த வெற்றியின் மூலம் தமிழர் பிரச்சினைக்கு எதிராகப் போராடித் தீர்வு காண்பதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நல்லதொரு வாய்ப்பு கிடைத்துள்ளது என்று கருத இடமுள்ளது என்ற அளவில் நாம் மகிழ்ச்சி அடையலாம்.\nமுதல்வராக பதவியேற்க உள்ள சி.வி.விக்னேஸ்வரன் வடக்கு மாகாணத்தில் உள்ள மணிப்பாய் என்னும் ஊரில் பிறந்தவர். இலண்டனில் இளங்கலைப் பட்டப் படிப்பையும் கொழும்பு பல்கலையில் சட்டக்கல்வியையும் பயின்றவர்.\nமட்டக்களப்பு, சாவகச்சேரி, மல்லாகம் மாவட்ட நீதி மன்றகளில் வழக்கறிஞராகப் பணியாற்றிய இவர் 1987 ல் கொழும்பு மாவட்ட நீதிபதியாகவும் 1988 முதல் 2000 வரை உயர்நீதி மன்ற நீதிபதியாகவும், 2001 முதல் 2004 வரை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகவும் பதவி வகித்துள்ளார்.\nவெற்றி வாகை சூடிய இலங்கை வடக்கு மாகாணத்தின் முதல்வர் வேட்பாளர் அவர்களுக்கும் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டணியின் சார்பில் வெற்றி பெற்ற அனைவருக்கும் இந்த நேரத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வது ஒவ்வொரு தமிழனின் கடமை.\n(இக்கட்டுரை சோழநாடு கூட்டமைப்பு (அக்டோபர் 2013) மாத இதழில் வெளியானது.)\nஞாயிறு, 22 செப்டம்பர், 2013\nநீதியரசர் எஸ். மோகன் மற்றும் கலைமாமணி டாக்டர் சேயோன் அவர்களுடன்\nமயிலைத் திருவள்ளுவர் சங்கம், நேரு யுவ கேந்திரா, எண்ணூர் துறைமுகம் ஆகியவை இணைந்து நடத்திய பள்ளி மாணவர்களுக்கான அறிவுக்களஞ்சியம் விருது வழங்கும் விழாவில் மாண்புமிகு மேனாள் உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி S. மோகன் அகில இந்திய வானொலியின் மேனாள் இயக்குநர் டாக்டர் சேயோன், ஸ்ரீ கற்பகவல்லி விநாயகா கல்வி நிறுவனத்தின் தாளாளர் திரு அரிமா கிருத்தி வாசன் ஆகியோருடன்.\nநீதியரசர் எஸ். மோகன் அவர்களுடன்\nமாநிலக் கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கம் நிகழ்த்திய இராஜா சர். முத்தையா செட்டியார் அவர்களின் 93 வது பிறந்தநாள் விழாவில் மாண்பமை நீதியரசர் எஸ். மோகன், பேராசிரியர். தி. இராசகோபாலன், கல்வியாளர் ஆர்.வி., தனபாலன், மாநிலக்கல்ல��ரி முதல்வர் முகமது இப்ராஹிம். மாநிலக் கல்லூரியின் மேனாள் மாணவ்ர் சங்கப் பொதுச்செயலாளர். திரு. ரூஸ்வெல்ட் ஆகியோருடன். தினமலர் நாளிதழில் வந்த செய்தி\nதிங்கள், 19 ஆகஸ்ட், 2013\nசென்னை அண்ணாநகரில் எஸ்.எல்.டி கல்வி அறக்கட்டளை நடத்திய முப்பெரும் விழாவில் நீதியரசர் மாண்புமிகு வள்ளிநாயகம், மாநில மனித உரிமை ஆணையத்தின் முன்னைச் செயலாளர் திரு. E. தசரதன் I.A.S , நல்லாசிரியர் விருது பெற்ற திரு. எம். திருநாவுக்கரசர் ஆகியோருடன்\nசனி, 3 ஆகஸ்ட், 2013\nஒன்று கூடு.... பள்ளு பாடு..… ஆனந்தக் கூத்தாடு.\n“ஆடுவோமே பள்ளு பாடுவோமே – ஆனந்த\nஎன்று சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பாகவே துள்ளிக் குதித்தான் ஒரு இந்தியன். பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆகஸ்டு, ஜனவரி மாதங்கள் வந்தால் சுதந்திர நன்னாளும் குடியரசு நன்னாளும் நினைவுக்குள் குதியாட்டம் போடும். எவ்வளவோ அடிபட்டு, உதைப்பட்டு, அல்லல் பட்டு, துன்பப் பட்டு, சிரமப்பட்டு, உயிரையும் தியாகம் செய்து வாங்கியது இந்தச் சுதந்திரம்.\nநம்மை நாமே ஆண்டுகொண்டால் வளர்ச்சிப் பாதையில் பிற நாடுகளுடன் போட்டிப் போடலாம் என்பதால் சுதந்திரம் பெற்ற தாய்த்திருநாடு குடியரசு நாடாக உருமாறியது. ஆனால் அன்னிய நாகரிகம் குடியேறி இருக்கும் இக்காலத்தில் இந்த நாட்கள் இன்றைய சமுதாயத்தினரிடம் நினைவில் இருக்கிறதா என்று வினா எழுப்பினால் இல்லை என்றே அழுத்தமாகக் கூற வேண்டியுள்ளது.\nபொங்கல் திருநாளன்று ஒரு தொலைக்காட்சி ஊடகம் தகவல் தொழில் நுட்ப அலுவலகம் ஒன்றில் பணிபுரிவர்களிடம், அதாவது பொறியியல் பட்டப் படிப்புப் படித்தவர்களிடம், “பொங்கல் ஏன் கொண்டாடுகிறோம்” என்று வினா எழுப்பியது. அதற்கு ஒரு இளைஞர் “எனக்கு அதெல்லாம் தெரியாது. விடுமுறை கிடைக்கிறது. அதனால் கொண்டாடுகிறேன்” என்று மூன்று முறை ஒரே பதிலைத் திரும்பத் திரும்பச் சொன்னார். ஒரு தமிழனாகத் தமிழர்த் திருநாளைப் பற்றித் தெரியாமல் இருக்கின்றோமே என்னும் வெட்க உணர்வு சிறிதும் அந்த இளைஞரிடம் தென்படவில்லை. அதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்னும் ஆர்வமும் அவருக்கு இருந்ததாகத் தெரியவில்லை. அதைவிட அதைத் தெரிந்து கொண்டால் ஒரு இன்கிரிமெண்டா (சம்பள உயர்வா) கிடைக்கப் போகிறது என்பது போல ஒரு ஏளனம் அவரது குரலில் தொணித்தது. அதனால் என்ன” என்று வினா எழுப��பியது. அதற்கு ஒரு இளைஞர் “எனக்கு அதெல்லாம் தெரியாது. விடுமுறை கிடைக்கிறது. அதனால் கொண்டாடுகிறேன்” என்று மூன்று முறை ஒரே பதிலைத் திரும்பத் திரும்பச் சொன்னார். ஒரு தமிழனாகத் தமிழர்த் திருநாளைப் பற்றித் தெரியாமல் இருக்கின்றோமே என்னும் வெட்க உணர்வு சிறிதும் அந்த இளைஞரிடம் தென்படவில்லை. அதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்னும் ஆர்வமும் அவருக்கு இருந்ததாகத் தெரியவில்லை. அதைவிட அதைத் தெரிந்து கொண்டால் ஒரு இன்கிரிமெண்டா (சம்பள உயர்வா) கிடைக்கப் போகிறது என்பது போல ஒரு ஏளனம் அவரது குரலில் தொணித்தது. அதனால் என்ன விழா கொண்டாடுகின்றனர் வெகு மகிழ்ச்சியாக.\n“பஞ்சம் பஞ்சமென்று பரிதவிப்பார் அதன்\nஎன்று பாரதியார் சொன்னது போல விழாக்களைக் கொண்டாடுகின்றனர். விடுமுறையைக் கழிக்கின்றனர். ஆனால் அதன் நோக்கமோ காரணமோ இளைய சமுதாயத்திற்குத் தெரியவில்லை. அதை முறையாகத் தெரிய வைக்காதது அல்லது கொண்டு சேர்க்காதது யார் குற்றம் வீட்டில் விமர்சையாகக் கொண்டாடும் பொங்கல் விழாவுக்கே இந்நிலை என்றால் நாட்டில் கொண்டாடும் சுதந்திர தின விழாவும் குடியரசு தின விழாவும் அவர்கள் மனத்தில் எந்த இடத்தைப் பெற்றிருக்கும்\nமெல்ல மெல்ல மறைந்து கொண்டு வரும் இந்தியக் கலாச்சாரத்தை மீட்க, அதே வேளையில் வெகு வேகமாக விஷ விருட்சமாக வளர்ந்து கொண்டு வரும் அன்னியக் கலாச்சாரத்தைப் போக்க என்ன செய்யப் போகிறோம் என்ற பெரிய வினா நம் கண் முன் விரிந்து கிடக்கிறது.\nஇளைய சமுதாயம் அடுத்தடுத்து கோலாகலம், கொண்டாட்டம், ஆடல் பாடல், ஆரவாரம் என்று மகிழ்வாக இருக்கிறது. செப்டம்பரில் தீபாவளி வரும் என்று சொல்லும் இளைய சமுதாயத்திற்கு அதற்கு முந்தைய மாதம் ஆகஸ்டில் சுதந்திர தினம் வரும் என்னும் நினைவு இருப்பதில்லை. பிப்ரவரியில் காதலர் தினம் என்று மனத்தில் அழுத்தமாக பதிந்த அளவுக்கு அதற்கு முந்தைய மாதமான ஜனவரியில் குடியரசு தினம் என்று ஒன்று இருப்பது எந்த இளைஞனுக்கும் லேசாகக் கூட நினைவில் பதியவில்லை.\nஎந்த மாணவனாலும் மறக்க முடியாத விழாவாக, அங்கு இங்கு எனாதபடி எங்கும் ஒளிமயமாய் சில மாதங்களுக்கு முன்பிலிருந்தே ஆயத்தம் ஆகத் தொடங்கி விடுகின்றது, எங்கோ இருந்து தமிழகத்தில் கால்கொண்ட காதலர் தினத் திருவிழா. இங்கு காதலர் தினத்தைக் கொண்டாடுவது தவறு என்று கூறுவது இக்கட்டுரையின் நோக்கம் அல்ல. தெரிந்திருக்க வேண்டிய நம் வரலாறு தெரியவில்லையே என்னும் அங்கலாய்ப்பே.\nசுதந்திர தினத்தன்று நாம் இந்தியர் என்று பெருமிதமாகச் சட்டையில் குத்திக் கொள்ள ஒரு தேசியக் கொடிக்கு எங்கெங்கோ அலைய வேண்டியுள்ளது. காதலர் தினம் வர மாதங்கள் சில இருக்கும்போதே மழைக்காலக் காளான்களாகப் பரிசுகளும் வாழ்த்து அட்டைகளும் முளைத்து விடுகின்றன. இதில் விந்தை என்னவென்றால் வாலிபத்தின் வாசலில் நிற்பவர் மட்டுமல்ல. வயோதிகத்தைக் கடந்தோரும் காதலர் தினம் கொண்டாடுவோரில் இடம் பெறுவதுதான். இப்போதெல்லாம் இரண்டாம் வகுப்புப் படிக்கும் குழந்தைகளின் கருத்திலும் கலந்திருப்பது காதலர்தினம். அதே போல எண்பது வயதைத் தொட்ட இரண்டாம் குழந்தைப் பருவத்தில் இருப்போரும் காதலர்தினம் கொண்டாடுகின்றனர். காதலர் தினத்தன்று அனைவரும் ஒருவருக்கு ஒருவர் காதலர்தின வாழ்த்துப் பகிர்ந்து கொள்வது மரபாகிப் போனது. பெற்றோரையும், கல்வி புகட்டும் ஆசிரியர்களையும் தாத்தா பாட்டியையும் பார்த்து ‘ஹாப்பி வாலைண்டைன்ஸ் டே’ என்று வாழ்த்தும் கலாச்சாரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.\nசர்வோதயா நாள் என்று ஒன்று இருந்தது. ஜனவரி 30 ஆம் நாள் கொண்டாடிக் கொண்டிருந்தோம். அது தற்போதைய குழந்தைகள் மட்டுமல்ல; பெற்றோர்கள் முதியவர்கள் என்று எவருக்குமே நினைவில் இல்லை. மகாத்மா காந்தியின் நினைவு நாள் சர்வோதயா நாளாக அனுஷ்டிக்கப் பட்டது. பள்ளிகளில் காலை 11 மணிக்கு ஒரு மணி அடிப்பார்கள். 11.02 மீண்டும் ஒர் மணி அடிப்பார்கள். அந்த இரண்டு நிமிடங்கள் பல இன்னல்களையும் தாங்கி அகிம்சை வழியில் நாட்டுக்கு விடுதலை வாங்கித் தந்த மகாத்மா காந்திக்கு மெளன அஞ்சலி செலுத்துகிற வழக்கம் இருந்தது. இவ்வழக்கம் எங்கு போனது எப்போது நின்று போனது யாரால் நின்று போனது என்று தெரியவில்லை.\nசுந்தந்திர நாளிலும் குடியரசு நாளிலும் கல்விச்சாலைகளில் வண்ண வண்ண கொடிகள் கட்டி, காலையில் அனைவரும் ஒன்று கூடி தேசியக் கொடியை உயர்ந்த கம்பத்தில் பறக்க விட்டு, தேசபக்தி பாடல்களைப் பாடியும், சுதந்திரம் பெற்றுத் தந்த முன்னோர்களின் நினைவைப் போற்றும் வண்ணமாக பேசியும், நடித்தும்,ஆடியும் விழாவைக் கொண்டாடினர். இப்போது இதற்கெல்லாம் ஒருவருக்கும் நேரமில்லை. ஏதோ கட���ைக்கு என்று கொடியேற்றப்படுகிறது. இந்த இரு விழாவுக்கும் பெரும்பான்மையான ஆங்கில வழிப் பள்ளிகள் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விடுப்பு அறிவித்து விடுகின்றன. ஐந்தாம் வகுப்பு வரை உள்ள குழைந்தகளாவது இனிப்புக் (சாக்லேட்டு)காகவாவது வருவார்கள். உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கோ குடியரசு விழாவைப் போலவே சாக்லேட்டும் ஒரு பொருட்டாகத் தெரிவதில்லை. எண்ணி நான்கு மாணவர்களோ அல்லது அவர்களும் இல்லாமலோ ஆசிரியர்கள் மட்டிலுமே என்று கொடியேற்றுத் திருவிழா பள்ளிகளில் சுருக்கமாக முடிந்து விடுகின்றது.\nசில கல்விச் சாலைகளில் முதல் நாள் மாலையே காமா சாமாவென்று கொடியேற்று விழா இனிப்புடனோ இனிப்பின்றியோ அரைமணி நேர விழாவாக நடந்தேறுகின்றது. ஆசிரியர்கள் இந்த ஒரு மணி நேரத்திற்காகப் பள்ளிக்குச் செல்ல வேண்டுமே என்னும் புலம்பல்களுடன் வருவதும் வேண்டா வெறுப்பாக விழாவைக் கொண்டாடுவதும் வழக்கம் ஆகிப் போனது என்பதை எவராலும் மறுக்க முடியாது. ஆசிரியர்கள் கண்டிப்பாக வருகை தர வேண்டும் என்பது கல்வி நிறுவங்களின் கட்டளையாக இருப்பதால் அவர்கள் வருகின்றனர். இல்லாவிட்டால் ஆசிரியர்களும் வரமாட்டார்கள் என்பது நிதர்சனம்.\nகல்லூரிகளில் கேட்கவே தேவையில்லை. விடுதி இருப்பின் விடுதி மாணவர்கள் நான்கைந்து பேரைக் கொண்டு விடுதிக் காப்பாளர் கொடியேற்றி விடுவார். இல்லாவிட்டால் பத்து மாணவர்களுடன் பத்து நிமிட நிகழ்ச்சியாகக் கொடியேற்று விழா முடிவடைந்து விடுகின்றது.\nபுற்றீசல் போல முளைத்துள்ள அத்தனை தொலைக்காட்சிகளும், பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள், தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் என்று ஒரு மாதத்திற்கு முன்னரே போட்டி போட்டுக் கொண்டு ப்ரமோ (நிகழ்ச்சிகள் பற்றிய முன்னோட்ட விளம்பரங்கள்) போட்டுக் காட்டுகின்றன. இது போல சுதந்திர தின நிகழ்ச்சிகள் பற்றிய விளம்பரங்கள் அவற்றில் இடம் பிடிப்பது இல்லை. தொடர்ந்து மக்களுக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்க வேண்டிய சுதந்திர நாள், குடியரசு நாள் முதலிய தேசியத் திருநாள்களைக் கொண்டாடுவதை, அவை பற்றிய செய்திகளை வழங்குவதை அத்தனை தொலைக்காட்சிகளும் முற்றிலுமாக ஒதுக்கி விட்டன.\nஒரு சில தொலைக்காட்சிகள் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினக் கொண்டாட்டங்களை ஒளிப்பரப்புகின்றன என்றால் அ���ை ஆளும் அரசியல் கட்சிகளாக இருக்கும். இந்தத் தொலைக்காட்சிகள் கொடியேற்றுவதுடன் ஒரு சில நலத்திட்ட உதவிகள் வழங்குவதை காட்சியாக்கித் தம் கட்சிக்கு விளம்பரம் தேடிக் கொள்வது என்ற அளவில் நிறுத்திக் கொள்கின்றன. அரசு விடுமுறையை இன்பமாகக் கழிக்க நினைக்கும் இளைஞர்களுக்குச் சுவையான நிகழ்ச்சிகளைக் கொடுக்க வேண்டி முன்னணி நடிகர், நடிகையின் பேட்டியைப் போட்டு தம் தொலைக்காட்சியின் டி.ஆர்.பி. ரேட்டிங்கை உயர்த்திக் கொள்வதில் குறியாக உள்ளன அத்தனை தொலைக்காட்சிகளும். சுதந்திரம் வாங்கிக் கொடுத்ததில் அந்த நடிகர் அல்லது நடிகைகளின் பங்கு என்ன என்று தொலைக்காட்சிகள் சிந்திப்பதே இல்லை.\nஅரசு தொலைக்காட்சி மட்டும் தொடர்ந்து ஆண்டுதோறும் இது போன்ற தேசிய விழாக்களின் நிகழ்ச்சிகளைச் சிறப்பாக ஒளிபரப்புகிறது. ஆனால் அந்தத் தொலைக்காட்சியை இளைய சமுதாயம் ஒதுக்கி ஆண்டுகள் பல ஆயின.\n“ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்\nஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்\nசந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்”\nஎன்று எண்ணற்ற கனவுகளைக் கண்டு மறைந்தனர் அரும்பாடு பட்டுச் சுதந்திரம் வாங்கித் தந்தத் தியாகிகள். அவர்களை, அவர்களின் தியாகத்தை, அவர்களின் கனவை நினைவு கூர்வது தலையாய கடமை. அது மட்டுமல்ல.\nஒவ்வொரு துறையிலும் நாடு சுதந்திரத்திற்கு முன்பு எப்படி இருந்தது. இப்போது என்ன நிலையில் இருக்கிறது துறைகள் தோறும் அடைந்துள்ள உச்சம் என்ன துறைகள் தோறும் அடைந்துள்ள உச்சம் என்ன, இந்த உச்சம் எப்படி சாத்தியமானது என்று கூறும் விதமான நிகழ்ச்சிகளையாவது ஒளிபரப்ப வேண்டும். அந்தத் தார்மிகக் கடமைகள் ஒவ்வொரு தொலைக்காட்சிக்கும் உள்ளது.\nஅதே போன்று இக்கடமை தொலைக்காட்சிகளைக் காட்டிலும் சற்று கூடுதலாகக் கல்விச்சாலைகளுக்கு உள்ளது. இன்று கல்விச்சாலைகளின் நிலை எப்படி உள்ளது புத்தகக் கல்வியே மதிப்பெண்ணுக்காக மட்டும் என்னும் வித்தகக் கல்வியாகிப் போனது. இந்நிலையில் இக்காலத்தில் இது போன்ற வாழ்க்கைக் கல்விகளையும் நாட்டுக்காக வாழ்ந்தோரைப் பற்றியும் கற்றுக்கொடுப்பதை வணிக நிறுவனங்களாக மாறிப் போன கல்வி நிலையங்கள் விரும்புவதில்லை.\n“விளையும் பயிர் முளையிலே’ என்பார்கள். சின்னக் குழந்தைகளாக இருக்கும் போது குழந்தைகள் விழாக்களை விரு��்பிப் பார்ப்பார்கள். விரும்பிப் பார்க்கும் இவ்விழாக்கள் குழந்தைகளின் மனத்தின் ஆழத்தில் பதிந்துவிடும். இது போன்ற விழாக்களைப் பாலர் பள்ளி முதல் கல்லூரி வரை உள்ள கல்வி நிறுவனங்கள் விமர்சையாகக் கொண்டாடுதல் வேண்டும். அப்படிக் கொண்டாடும் போதுதான் குழந்தைகளின் மனத்தில் நாட்டுப் பற்று சிறிதாவது முளைக்கும்..\n(இக்கட்டுரை வல்லமை மின்னிதழ், சோழநாடு மாத இதழ் இரண்டிலும் வெளியானது)\nவியாழன், 18 ஜூலை, 2013\nஇலங்கை முன்னணி இதழ் ‘கலைக் கேசரியில்’ என் கட்டுரை\nதமிழகத்தை ஆண்ட மூவேந்தர்கள் தவிர ஏனைய தமிழ் பேசும் எந்த இனத்திற்கும் அடையாளக் கொடியோ மாலையோ இருப்பதாகத் தெரியவில்லை. நகரத்தார் என்று அழைக்கப் படுகின்ற செட்டியார்களுக்கு அடையாளக் கொடியும், மாலையும் உள்ளதாக நகரத்தார் கலைக்களஞ்சியம் குறிப்பிடுகிறது. சிங்கக் கொடியும் சீரகப்பூ மாலையும் அவர்களது அடையாளம்.\nநகரத்தார், செட்டியார் என்னும் பெயர்கள் காரணப்பெயர்களாக அமைந்திருக்க வேண்டும் என்பர். செட்டாக இருப்பதால் செட்டியார் என்றும் நகர நாகரிகத்தைக் கிராமங்களுக்குக் கொண்டு வந்ததால் நகரத்தார் என்றும் வழங்குவதாகக் கூறுவர்.\nஏதும் வீணின்றி மிக்க கணக்கிடுவார்”\nஎன்று சுத்தானந்த பாரதி கூறுவார்.\nபிற சமயத்தினரிடமோ இனத்தினரிடமோ இல்லாத பல நாகரிகம் இவர்களிடம் காணலாகிறது. சைவத்தையும் தமிழையும் இரு கண்களாகப் பார்க்கும் நகரத்தாரிடம் சமயச்சார்பு இருந்திருக்கவில்லை. இதற்குச் சான்று ‘இராமாயணம் படித்தல்’. நகரத்தாரிடம் 1843 முதல் இவ்விழா கொண்டாடப்பட்டு வருவதற்குச் சான்று உள்ளது என்கிறது நகரத்தார் கலைக்களஞ்சியம். நாட்டுப்பாடல் அமைப்பும் உரைநடையும் கலந்த வடிவில் இராமனின் வரலாறு அடங்கிய ஓலைச்சுவடியைப் புனிதமாக வணங்கும் மரபு இவர்களிடம் இருந்து வந்துள்ளது. புரட்டாசி மாதம் முதல் தேதி தொடங்கி, மாதம் முழுவதுமோ அல்லது ஒரிரு வாரங்களோ அக்குடும்பத்துப் பெரியவரோ, அல்லது அறிஞர் ஒருவரைக் கொண்டோ இராமாயணம் படிக்கப்படும். இராமாயணம் படிக்கத் தொடங்கும் புனித நாளை ‘ஏடு எடுப்பது’ என்று வழங்குவர். ஏடு எடுத்த நாள் முதல் படித்து முடிக்கும் நாள் வரை தீட்டு என்று கருதப்படும் எந்தச் சடங்குகளிலும் கலந்து கொள்ளாததை மரபாகக் கொண்டுள்ளனர்.\nஇராமாயணம் படிக்கும் நாள��களில் தொடக்க நாள், இராமர் சீதை திருமணம், இராமன் பரத்துவாசர் ஆசிரமத்தில் விருந்துண்ணுதல், இராம பட்டாபிஷேகம் ஆகிய நிகழ்ச்சிகளைப் படிக்கும் நாட்களில் நகரத்தார் இல்லங்கள் விழாக்கோலம் கொள்ளும். கடைசியாகப் பட்டாபிஷேகம் படிக்கும் நாளில் இராமாயணம் படித்த அறிஞர்க்கு உணவு, ஆடை முதலியவை கொடுத்துச் சிறப்புச் செய்வது வழக்கம். ஏடுகள் மறைந்து நூல்களாக மாறிப்போன இக்காலத்திலும் இராமாயணம் படித்தல் நகரத்தார் இல்லங்களில் தொடர்ந்து கொண்டு உள்ளன.\nநகரத்தார் தம் பண்பாட்டில் வழிபாட்டுக்கே முதலிடம் கொடுத்து வந்தனர். வழிபாட்டில் மிகவும் முக்கியமானது ‘உபதேசம் கேட்டல்’. சமயம், விசேஷம், நிருவாணம், ஆச்சாரிய அபிஷேகம் என்னும் நான்கு வகைத் தீட்சைகளில் தொடக்க நிலையாகிய சமய தீட்சையே உபதேசம். நகரத்தார்க்கென ஒரு குரு இருப்பார். அந்தக் குரு திருவைந்தெழுத்தாகிய மூல மந்திரத்தைச் இவர்களுக்கு உபதேசிப்பார். அது முதல் நாள்தோறும் காலை, மாலை இருவேளையும் உபதேசம் பெற்றவர் மூல மந்திரத்தை ஓதுதல் வேண்டும். பெருவிழாவாகக் கொண்டாடப்படும் ‘உபதேசப் புதுமை’ என்னும் உபதேசம் வழங்கும் இவ்விழாவில் பங்கு பெறும் அனைவரும் பணம், அன்பளிப்பு கொடுத்து ஆசிர்வதிப்பதும் உண்டு.\nஉபதேசம் குறித்த சுவையான செய்தி ஒன்று. கீழப்பூங்கொடி நகரத்தார் தங்கள் ஊரில் உபதேசம் ஏற்பாடு செய்து இருந்தனர். உபதேசம் கேட்டு விட்டு பர்மா செல்ல வேண்டிய நகரத்தார்களுக்காகப் பர்மா செல்ல வேண்டிய கப்பலையே கோர்ட்டில் தடையுத்தரவு பெற்று இரு நாட்கள் நிறுத்தி வைத்திருந்தனராம். (சான்று - நகரத்தாரும் உபதேசமும்.\nஇன்னொரு சுவையான செய்தியும் உண்டு. அயல்நாடு செல்லும் நகரத்தாரின் சம்பளப் பற்றுச் சீட்டில் கீழே கொடுக்கப்பட்டிருந்த வாசகம் இது “உபதேச முத்தி வைத்தால் முதலாளி செலவில் வந்து போகிறது”\nநகரத்தார் இல்லத் திருமண விழா ஏழு நாள்கள் நடைபெறும். காலப்போக்கில் இந்தத் திருமண விழா மூன்று நாட்களாகக் குறைந்து இப்போது ஒரு நாள் திருமணமாக மாறிவிட்டது. பிற இனங்களில் தத்தம் கோத்திரங்களில் திருமணம் செய்யாதது போல நகரத்தாரிலும் தத்தம் கோயில் பிரிவினரில் மணம் முடிப்பதில்லை. ‘முகூர்த்தக்கால் ஊன்றுதல்’ தொடங்கி உறவினர் வீடு சென்று ‘பால் பழம் அருந்தி வருதல்’ வரையான ப��� வகையானச் சடங்குகள் நகரத்தாரின் திருமண விழாவில் காணப்படுகின்றன. இவர்களின் திருமணச் சடங்குகளில் பெரும்பாலும் பிற இனத்தாரின் சடங்குகளுடன் ஒத்துப் போனாலும் அவற்றின் பெயர்கள் வித்தியாசமாகக் காணப்படுகின்றன.\nகோவிலில் பாக்கு வைத்தல் என்னும் சடங்கு முக்கியமானதாக உள்ளது. இவர்கள் கோவில் பிரிவினராக இருப்பதால் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பெறுகிறது. திருமணத்திற்கு மூன்று நாட்கள் முன்னதாகக் கோயிலில் திருமணம் குறித்த அனைத்து விபரங்கள் அடங்கிய குறிப்புகளுடன் (அழைப்பிதல்) பாக்கு வைக்க வேண்டும். தற்போதைய பதிவுத்திருமணம் போல திருமணத்தைப் பதிவு செய்யும் முறையாக (Regester) இதனை நோக்கலாம். நகரத்தாரின் புள்ளிக்கணக்குப் பார்க்க இதுவே பெருந்துணையாக இருந்திருக்கின்றது. திருமணத்திற்கு முதல் நாள் அந்தந்தக் கோயிலில் இருந்து மணமகனுக்கும் மணமகளுக்கும் மாலைகள் வரும். மணமக்களுக்கு அந்த மாலைகளை அணிவித்தே ‘திருப்பூட்டுதல்’ என்னும் தாலி கட்டும் மணச்சடங்கு நடைபெறும்.\nபிற இனங்களில் குடத்தில் மோதிரம் இட்டு மணமகனையும் மணமகளையும் எடுக்கச் சொல்லும் விளையாடல் ‘குலம் வாழும் பிள்ளை எடுத்தல்’ என்னும் பெயரில் நகரத்தார் மணவிழாவில் இடம்பெறுகிறது. குடத்துக்குள் சிறிய வெள்ளியால் ஆனக் குழந்தைச் சிலையை இடுவர். மணமகனும் மணமகளும் அக்குடத்தை மும்முறை வலம் வருவர். குடத்திலிருந்து மோதிரம் எடுக்க மணமகளும் மணமகனும் போட்டி போடுவதும் அருகில் தோழிகள் இருந்து கலாட்டா செய்வதுமான பிற இனத்தாரிடம் காணலாகும் கேளிக்கைகளெல்லாம் இவர்களின் குலம் வாழும் பிள்ளை எடுக்கும் சடங்கில் இல்லை. குடத்துக்குள் இருக்கும் குழந்தைச் சிலையை மணமகள் மட்டும் எடுப்பார். அக்குழந்தைச் சிலையுடன் குடும்பப் பெரியவர்கள் அனைவரிடமும் ஆசி பெறுவார்.\n‘தாலி’, ‘திருமாங்கல்யம்’ என்று அழைக்கப்பெறும் மங்கல அணிகலன் நகரத்தார் வழக்கில் ‘கழுத்துரு’ என்று வழங்கப்படுகிறது. இம்மங்கல அணிகலனை மணமகன் மணமகளுக்கு அணிவிக்கும் இச்சடங்கை ‘திருப்பூட்டுதல்’ என்கின்றனர். இது ஒர் அழகிய இலக்கிய வழக்கு ஆகும். திருமாங்கல்யம், ஏத்தனம், சரிமணி, லெட்சுமி, குச்சி, தும்பு, துவாளை, ஒற்றைத்தும்பு ஆகியவற்றைச் சேர்த்து 35 உருப்படிகளைக் கொண்டது கழுத்துரு..\nநகரத்தார் வழக்கத்தில் திருமணமான இணையர்களைத் தனிக்குடித்தனம் வைத்தலை ‘வேறுவைத்தல்’ என்னும் சடங்காகக் கொண்டாடுவர். இதனை ‘மனையறம் படுத்துதல்’ என்று சிலப்பதிகாரம் குறிப்பிடும். இதே தனி வைத்தலை பெரிய புராணமும் காரைக்கால் அம்மையார் புராணத்தில் சுட்டிக்காட்டும். இல்லறக் கடமைகளான அறவோர்க்கு அளித்து, அந்தணர் ஓம்பி, துறவோரைப் பேணி, விருந்துகளை எதிர்கொண்டு உபசரித்தல் முதலிய அறங்களைச் செய்து வாழ்வதற்காகத் திருமணமான ஓராண்டின் பின்னரோ அல்லது மூன்று ஆண்டுகளுக்குப் பின்னரோ அந்த இளைய இணையரை அதே வீட்டில் வேறாக வைப்பது நகரத்தார் வழக்கம். மகன் குடும்பத் தலைவன் என்னும் பொறுப்பை உணர்வதற்காக அவர்களை வேறு வைத்தாலும் குடும்பச் செலவுக்காக மணமகளிடம் மணமகனின் தாய் தந்தையர் ஆண்டு தோறும் இருநூறு உரூபாயும் இரண்டு பொதி நெல்லும் வழங்குவாராம். இதற்கு ‘வருஷத்துப் போகம்’ அல்லது ‘பொதி போடுதல்’ என்று பெயராம்.\nநகரத்தார் குடும்பங்களில் மணமான பெண் கருவுறும் போது நடைபெறும் ஒரு சிறப்பு நிகழ்ச்சி ‘தீர்த்தம் குடித்தல்’. கருவுற்ற ஐந்தாவது அல்லது ஏழாவது மாதத்தில் கருவுற்ற பெண்ணின் நாத்தனார் மருந்து(நாட்டு மருந்து)) இடித்துக் கொடுக்கும் இவ்விழா பெரிய அளவில் இப்போதும் ஒரு சமயச் சடங்காகக் கொண்டாடப்பெறுகின்றது.\nசெட்டி நாட்டு ஆச்சிமார்களின் பழக்க வழக்கங்களில் முக்கியமானவை ‘பேறு கேட்டல்’, மற்றும் ‘பேறுஇடுதல்’. குழந்தைப் பேற்றையும் பூப்படைதலையும் விசாரிப்பதற்கு இச்சொல்லாடல்கள் பயன்பட்டு வந்தன. ரொட்டிகள், மிட்டாய்கள் தட்டில் வைத்து காபி, வெற்றிலைபாக்குக் கொடுத்து குழந்தை பிறந்ததை விசாரிக்க வருபவர்களை உபசரிக்கும் இம்முறை இன்றும் செட்டிநாட்டில் பின்பற்றப்படுகிறது. தற்காலத்தில் ‘போர் கேட்டல்’ போரிடுதல்’ என்று இவை மருவி வழங்கி வருகின்றன என்பது குறிப்பிடத் தக்கது.\nபொதுவாக திருமணமான புதுமணத்தம்பதிகளுக்கு நடக்கும் முதலிரவை சாந்திக்கலியாணம் என்பது வழக்கம். ஆனால் நகரத்தார் குடும்பங்களில் சிறப்பாகக் கொண்டாடப் பெறும் அறுபதாண்டு நிறைவு விழாவை ‘சாந்திக் கலியாணம்’ என்கின்றனர்.\nபொங்கலின் போது வீட்டில் ஒரு விளக்குச் சட்டியில் தேங்காய் ,பழம், கரும்பு, பனங்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, நெல் கொத்���ு,, சிறுபூளைப்பூ,, கத்தரிக்காய், வாழைக்காய் ஆகியவற்றை வைத்துக் கும்பிடுவர். இப்பொருள்களை மாட்டுப் பொங்கலன்று இளம்பெண்கள் சிவன் கோவிலுக்கு எதிரில் உள்ள பொட்டல் வெளியில் (இதன் பெயர் கொப்பிப் பொட்டல்) பரப்பி வட்டமாகச் சுற்றி வந்து கும்மி தட்டுவர். அப்பொட்டலுக்கு நகரத்தார்க்குச் சலவை செய்யும் சலவைத் தொழிலாளர்களும் வருவார்கள். கொப்பிப் பொட்டலில் கும்மி கொட்டி முடிந்த பின் அப்பொருள்களைச் சலவைத் தொழிலாளர்களுக்குக் கொடுத்து பின்பு கோவிலுக்குச் சென்று வழிபட்டுத் திரும்புவார்களாம். கொப்பிப் பொட்டலில் கும்மி கொட்டுவதால் இது ‘கொப்பி கொட்டுதல்’ எனப்பட்டது. செல்வ செழிப்பு மிக்க நகரத்தார் இல்லங்களில் இந்த வழிபாட்டுப் பொருள்கள் போல வெள்ளியில் செய்து திருமணத்தின் பொது பெண்ணுக்குச் சீராகக் கொடுக்கும் வழக்கமும் உண்டு.\nசைவம் அசைவம் என்னும் இருவகையிலும் செட்டி நாட்டு உணவு வகைகள் ருசியானவை என்பதற்கு செட்டி நாடு உணவங்கங்கள் எல்லா நகரங்களிலும் அமைந்திருப்பதே சான்று கூறும். உக்காரை, கும்மாயம், கந்தரப்பம், கவணரிசி, கல்கண்டு வடை, சீடைக்காய், சீப்புச் சீடைக்காய், இளங்குழம்பு, சும்மா குழம்பு, மனகோலம் வெள்ளைப் பணியாரம் ஆச்சிமார்களின் கைம்மணத்தில் ருசிப்பவை.\nபுழுங்கரிசி, உளுந்து, வெந்தயம் இவற்றை ஊறவைத்து வெல்லம் சேர்த்து மாவாக ஆட்டித் தேங்காய்ப்பூ சேர்த்து பணியாரம் போல் எண்ணெயில் போட்டு எடுப்பது செட்டி நாட்டுக்கு மட்டுமே சொந்தமான கந்தரப்பம்.\nவிருந்துகளுக்குப் பிரத்தியேகமாகத் தயாரிக்கப் படுவது கல்கண்டு வடை. நன்கு ஊறிய உளுந்தில் கல்கண்டைச் சேர்த்து அரைத்து வடையாகத் தட்டி எண்ணெயில் பொறிப்பது இது.\nஉளுந்தை வறுத்துக் கொண்டு அதனோடு பச்சரிசி, பாசிப்பருப்பு இரண்டையும் சேர்த்து இயந்திரத்தில் திரித்துக் கொண்டு அந்த மாவில் வெல்லம் சேர்த்துக் கரைத்து, கரைசலை அடுப்பில் வைத்து கூழ் போல் கிண்டுவது கும்மாயம்.\nவேறு எந்த இனத்திலும் காணப்படாதது இளங்குழம்பு. விருந்துகளில் இரசத்திற்குப் பதிலாக பரிமாறப்படுவது. அதாவது பீன்ஸ், அவரைக்காய் போன்ற ஏதேனும் ஒரு காயைப் போட்டுக் குழம்பும் இல்லாமல் ரசமும் இல்லாமல் இரண்டுக்கும் நடுநாயககமாகச் சமைத்துப் பரிமாறுவர். இதனைத் ‘தண்ணிக் குழம்பு’ என்றும�� கூறுவதுண்டு.\nஇழவு தொடர்பானப் பல சமயச் சடங்குகள் பிற சமுகத்தினரைப் போலவே அமைந்திருந்தாலும் பச்சைக் குத்துதல், அந்தரட்டை, மோட்ச தீபம், கல்லெடுத்தல் ஆகியவை இச்சமுகத்தினரைப் பிற சமுகத்தினரிடமிருந்து வேறு படுத்துகின்றன.\nஒருவர் இறந்தது முதல் சவுண்டி வரை நடைபெறும் இறுதிச் சடங்கின் சமயச் சடங்குக்கு நகரத்த்தார் மரபில் ‘இழவு கூட்டுதல்’ என்று பெயர். இறந்தவரின் சுகப் பயணத்திற்காக ‘பசுத்தானம் கொடுத்தல்’ மிக முக்கியமாகக் கடைபிடித்து வரும் மரபு. பசுமாடு கொண்டு வரப்பட்டு சில மந்திரங்கள் சொல்லப்பட்டு பசு தானமாகக் கொடுக்கப் பட்டிருக்கலாம். பிற்காலத்தில் நகரங்களில் வசிக்கும் நகரத்தார் பசுத்தானத்தில் பசுவுக்குப் பதிலாகப் பணம் கொடுக்கின்றனர்.\nநான்கு களிமண் உருண்டைகள் வைத்து அதில் நான்கு கால்களை ஊன்றி அதன் மேல் ஒரு வெள்ளைத் துண்டை பரப்பிப் பந்தல் போடுவது பங்காளிகளின் வேலை. இந்தப் பந்தலின் கீழ் கல்லுரல் ஒன்றைப் போட்டு அதில் சிறிது பச்சை நெல்லை இட்டு இறந்தவரின் மகளோ பேத்தியோ மருமகளோ அதைக் குத்தி அரிசியாக்கி வாய்க்கரிசி இடும் முறை இவர்களது. இது ‘பச்சைக் குத்துதல்’. எனப்படும்\nஉபதேசம் கேட்டவராகவும், புலால் உண்ணாதவராகவும் இறந்தவர் இருந்தால் அவருக்கு உபதேசம் செய்து வைத்த மடத்திலிருந்து தேசிகர் ஒருவர் வந்து ‘அந்தரட்டை’ என்னும் ஒரு சமயச் சடங்கை நடத்துவார்.\nஅதே போல இறந்தவர் நினைவாக நகரச்சிவன் கோயிலில் ‘மோட்ச தீபம்’ அதாவது தீபம் போட்டால் இறந்தவர் மோட்சம் அடைவார் என்று நம்பினர். இறந்தவரின் குடும்பத்தினர் பொருள் கொடுத்து இத்தீபம் போட ஏற்பாடு செய்வார்கள். இதற்கு ‘மோட்ச தீபம்’ என்று பெயர்.\nஇறந்த வீரர்களுக்குக் நடுகல் அமைத்து வழிபடும் சங்ககால மரபோடு தொடர்புடைய ‘கல்லெடுத்துப் புலால் ஊற்றிக் கொள்ளுதல்’ நகரத்தாரிடம் மட்டுமே காணலாகும் சடங்காக உள்ளது. ஆற்றங்கரை அல்லது குளத்தங்கரைக்குச் சென்று அங்கு செங்கல் நட்டு அதற்குச் சிறப்புப் பூசனைககள் செய்வது நகரத்தார் மரபு. கருங்கல் நாட்டி வழிபாடு செய்வதாகத் தொல்காப்பியம் கூறும் ‘சீர்த்தகு சிறப்பில் பெரும்படை வாழ்த்தல்’ என்ற அடிப்படையில் இறந்தாரின் சிறப்பை எடுத்துக்கூறுவதற்காக அமைந்த சடங்காக இச்சடங்கு இருத்தலைக் காண முடிகிறது.\n��லைகள் என்று சொன்னால் நகரத்தார்க்கு இணை அவர்களே. திரைப்படக் குழுவினர்க்குச் செல்வ வீட்டுக் காட்சி என்றால் ஆச்சிமார்கள் வீடுதான் மனத்தில் வரும். சென்னையில் இருந்து படப்பிடிப்புக் குழுவினர் செட்டி நாட்டுக்குப் படையெடுப்பது கலை நயம் மிக்க அவர்கள் வீட்டில் படமாக்குவதற்காக எனின் அது மிகையல்ல. நாட்டுக்கோட்டையில் வீடுகள் கோட்டைகள் போல இரு தெருக்களை இணைத்துக் கட்டப் பட்டிருக்கும். பொதுவாக 160 அடி நீளம் 60 அடி அகலம் உடையதாகச் செட்டிநாட்டு வீடுகள் அமைந்திருக்கும் வீட்டின் முகப்பு ஒரு தெரு என்றால் பின்கட்டு எனப்படும் புழக்கடைக் கதவு அடுத்த தெருவில் முடியும்.\nபத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தேக்கு, பளிங்குக் கற்கள், கண்ணாடிப் பொருள்கள் முதலிய கட்டுமானப் பொருள்களை பர்மா, இத்தாலி போன்ற வெளிநாடுகளில் இருந்து கொண்டு வந்து பிரம்மாண்டமான வீடுகள் கட்டினர். கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த நகரத்தார் அக்குடும்பத்தின் ஒவ்வொரு புள்ளியும் தனியே சமைத்து, உண்டு, உறங்கும் வண்ணம் படுக்கை அறைகள், சரக்கு அறைகள், அடுப்படிகள் ஆகியவை அமைத்துப் பெரிய வீடாகக் கட்டினர். முகப்பு, வளவு, பெரிய பெரிய தூண்கள் அமைந்த பட்டாசாலை, பட்டாசாலையில் வரிசையாக அறைகள், இரண்டாங்கட்டுப் பட்டாசாலை, அங்கும் அறைகள், அடுப்படி, அடுப்படிக்குப் பின்னால் தோட்டம் என்று அரண்மனை போல் அமைத்திருந்தனர். நுழை வாயிலில் கலையழகு மிளிறும் சிற்ப வேலைப்பாடுகள் அமைந்த பெரிய நிலையும் கதவுகளும் அமைந்திருக்கும். சங்க காலத்தில் அரண்மனை வாயிலில் அமைந்திருந்ததைப் போல மரத்தாலான புடைப்புச் சிற்பங்களை வீட்டின் முகப்பில் அமைத்தனர். தாமைரைப்பூவில் அமர்ந்த திருமகள், இருபுறமும் மாலையுடன் யானைகள் அமைந்திருக்கும். குதிரைகள், குதிரை வீரர்கள், தேர்கள், பூமாலைகள், யாழிகள், முதலிய சிற்பங்கள் அழகொளிரும் காட்சி நாட்டுக்கோட்டைக் காட்சி .\nநகரத்தாரின் உறவு முறைப் பெயர்கள் திரைத்துறையினருக்கும் பொதுவாகப் பேசும் பலருக்கும் நகைச்சுவைக்குப் பயன் பட்டாலும் அவை ஆராய வேண்டிய முறையில் அமைந்தவை. உறவு முறைப் பெயர்களை ஆராயும்போது உறவுகளைப் பிறரிடம் கூறும்போது பயன்படுத்தும் பெயர்களுக்கும் முன்னிலையில் அவர்களை விளிக்கப் பயன்படுத்தும் பெயர்களுக்கும் வேறுபாடு இருப்பது நகரத்தாரிடம் மட்டும் காணலாகும் கலாச்சாரம்.\nஆங்கிலத்தில் Uncle, Aunt என்பவை பொதுப்பெயராக இருப்பது போல நகரத்தாரிடம் அண்ணன் என்பது பொதுப்பெயராக உள்ளது.\nஅவர்கள் அண்ணன் என்று பல உறவு முறைக் காரர்களை அழைக்கும் போது ஆங்கிலக் கலாச்சாரம் ஊடுருவி இருப்பதைக் காண முடிகிறது. இக்கலாச்சாரம் ஆங்கிலத்திற்கு நகரத்தாரின் கொடையா அல்லது ஆங்கிலத்தில் இருந்து நகரத்தார் கொண்டதா என்பதும் ஆராய வேண்டியது அவசியம்.\nசித்தப்பா, பெரியப்பா, மாமா, அத்தான் என்னும் உறவு முறைக்காரர்களை ஒரே பெயர் சொல்லி அழைக்கும் அங்கிள் (Uncle) என்பதும். சித்தி, பெரியம்மா, அத்தை, மாமி அனைவரையும் ஆண்டி (Aunty) என்று அழைப்பதும் ஆங்கில வழக்கு..\nதந்தை வழி சித்தப்பாவையும், (அப்பாவின் தம்பி) தாய் வழிச் சித்தப்பாவையும் (சித்தியின் கணவர்), நாத்தனாரின் கணவர், சம்பந்தி, சித்தப்பாவின் மகன்கள், சித்தியின் மகன்கள், அனைவரையும் பெரியவராக இருப்பின் அண்ணன் என்று அழைக்கின்றனர்.\nபொதுவாக மனைவி என்று சொல்லப் பெண்டிர் என்னும் வழக்காற்றை நகரத்தார் பயன்படுத்துகின்றனர். அண்ணன் மனைவியை ‘அண்ணமுண்டி’ என்கின்றனர். அண்ணன் பெண்டிர் என்பதன் மரூஉ இது. சித்தப்பாவை அண்ணன் என்று அழைக்கும் இவர்கள் சித்தியை அண்ணன் பெண்டிர் என்று சொல்வதில்லை. சின்னாத்தாள் என்றோ ஆச்சி என்றோதான் அழைக்கின்றனர்.\nஅத்தை மகனையும் மாமன் மகனையும் அய்த்தான் (அத்தான் என்பதன் மரூஉ) என்கின்றனர். அதே போல் ஆண்கள் மனைவியின் அண்ணன் முறை உள்ளவர்களையும் பெண்கள் கணவனின் அண்ணன் முறை உள்ளவர்களையும் அத்தான் என்றே அழைக்கின்றனர்.\nஅத்தை மகனையும் அம்மான் மகனையும் அய்த்தியாண்டி (அத்தியாண்டியின் மரூஉ) என்றும் அழைப்பர். தாயை ஆச்சி என்றும் தந்தையை அப்பச்சி என்றும் அழைப்பது செட்டி நாட்டு வழக்கம் பங்காளிகள் ஒருவரை ஒருவர் அழைக்கும் போது ‘மானி’ என்றே அழைத்துக் கொள்கின்றனர் .\nநாகரிகத்தில் சிறந்தவர்கள் நகரத்தார் என்பதைக் காட்டும் சான்றுகளில் மிகவும் முக்கியமானது அவர்களது மொழி நடை. நகரத்தாரின் மொழியில் இலக்கிய நடையும் தனித்தமிழ்ச் சொற்களும் பெரும்பாலும் காணப்படுவதை உற்று நோக்கும் எவரும் இக்கூற்றை ஏற்றுக்கொள்வர்.\nகுறிச்சி - சாய்வு நாற்காலி,\nவட்டி - உணவு உண்ணும் தட்டு (வட்டில் என்பது பண்டைத் தமிழ் வழக்கு,) சிலாந்தி - சல்லடை,\nஏவம் கேட்டல் - பரிந்து பேசுதல்,\nகொண்டி – போக்கிரி, (கொண்டி மகளிர் என்னும் சொல்லாட்சி பட்டினப்பாலையில் இடம்பெறுகிறது)\nதாக்கல் – செய்தி, ஒள்ளத்தி –மிகச்சிறிய அளவு (எள்ளத்தி என்பதன் மரூஉவாக இருக்கலாம்),\nதொக்கடி – மிகக் குறைந்த விலை,\nஇவை சான்றுக்குச் சிலவே. இன்னும் இவை போல எண்ணற்ற சொற்கள் காணலாகின்றன.\nபேரா. முனை. ப. பானுமதி\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅந்தரத்தில் தொங்கியபடி சின்னக்குயில் சித்ரா/ தமிழ்/மாஜிக்/அந்தராத்தில் ச...\nகஸல் காதலன் – கவிக்கோ\nமணக்கும் சந்தனம் இனிக்கும் செய்திகள்..\nஉள் நின்று உடற்றும் பசி.......\nநாடி நடக்கும் ஸ்டைலப் பார்க்கலாமா\nதொட்டு தொட்டு நமஸ்காரம் செய்யலாமா......\nநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலை திண்டிவனம் கிளையின் விருது வழங்குவிழா\nநெய்தலங்கானல் பைந்தமிழ்சோலையின் திண்டிவனம் கிளை துவக்க விழா\nஇது நீங்கள் பார்க்க வேண்டியதும், கருத்துப் பகர வேண்டியதும்.\nஇருளர் பெண்கள் நல அமைப்பு (2)\nஎன் பத்திரிகை எழுத்துகள் (2)\nகவிதை - தாய்மை (2)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதண்ணீர் கேட்டால் பெட்ரோலைக் கொடுத்த ஈழ இராணுவத்தை...\nஅக்டோபர் 13, 2013 தினமலர் - பெண்கள் மலரில் இடம்பெற...\nவீடு சின்னம் உருவாக்குமா தனி நாடு\nநீதியரசர் எஸ். மோகன் மற்றும் கலைமாமணி டாக்டர் சேயோ...\nநீதியரசர் எஸ். மோகன் அவர்களுடன்\nஒன்று கூடு.... பள்ளு பாடு..… ஆனந்தக் கூத்தாடு.\nஇலங்கை முன்னணி இதழ் ‘கலைக் கேசரியில்’ என் கட்டுரை\n. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adiraitiya.com/2020/08/7.html", "date_download": "2021-02-28T19:11:36Z", "digest": "sha1:I2XD3XDP26RFNCEGFTGKZFWCWU3WQ45V", "length": 18483, "nlines": 250, "source_domain": "www.adiraitiya.com", "title": "header தூத்துக்குடியில் 7 ஆண்டுகளாக ஒரே இடத்தில் நிற்கும் அமெரிக்க ஆயுதக் கப்பல்; விற்க அனுமது கோரும் துறைமுகக் கழகம்- உயர் நீதிமன்றம் நோட்டீஸ் - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nகாவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS தூத்துக்குடியில் 7 ஆண்டுகளாக ஒரே இடத்தில் நிற்கும் அமெரிக்க ஆயுதக் கப்பல்; விற்க அனுமது கோரும் துறைமுகக் கழகம்- உயர் நீதிமன்றம் நோட்டீஸ்\nதூத்துக்குடியில் 7 ஆண்டுகளாக ஒரே இடத்தில் நிற்கும் அமெரிக்க ஆயுதக் கப்பல்; விற்க அனுமது கோரும் துறைமுகக் கழகம்- உயர் நீதிமன்றம் நோட்டீஸ்\nதூத்துக்குடி துறைமுகத்தில் 6 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் அமெரிக்கா ஆயுதக் கப்பலை விற்க அனுமதி கோரி கீழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விரைந்து விசாரிக்க உத்தரவிடக்கோரி தூத்துக்குடி துறைமுக கழகம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை உயர் நீதிமன்ற கிளை ஒத்திவைத்துள்ளது.\nதூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக கழகம் சார்பில் அதுன் கடற்பிரிவு துணை பாதுகாவலர் கேப்டன் பிரவின்குமார்சிங், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:\nதூத்துக்குடி கடல் பகுதியில் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவை சேர்ந்த எம்.வி.சீமென் கார்டு ஒஹியோ என்ற கப்பலை தருவைகுளம் போலீஸார் பறிமுதல் செய்தனர்.\nஇது தொடர்பாக கியூ பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து கப்பலில் இருந்த 35 பேர் உட்பட 43 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த தூத்துக்குடி நீதிமன்றம் கப்பலில் இருந்த 35 பேர் உட்பட அனைவருக்கும் தண்டனை வழங்கி 11.1.2016-ல் உத்தரவிட்டது.\nவழக்கின் முதல் இரு குற்றவாளியான வாசிங்டன் அட்வான் போர்ட் கம்பெனி ஐஎன்சி நிர்வாகி மற்றும் அந்த கம்பெனியின் செயலாக்க இயக்குனர் முகமது பிரஜூல்லா ஆகியோர் தலைமறைவானதால் அவர்கள் மீதான வழக்கு தனியாக பிரிக்கப்பட்டது.\nஇந்நிலையில் தூத்துக்குடி நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து 35 பேரும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர். இந்த மேல்முறையீடு மனு ஏற்கப்பட்டு அனைவரையும் உயர் நீதிமன்ற கிளை 27.11.2017ல் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து அரசு தரப்பில் இதுவரை மேல்முறையீடு செய்யவில்லை.\nஇந்நிலையில் வழக்கில் தொடர்புடைய கப்பல் தூத்துக்குடி துறைமுகத்தில் முதல் பிளாட்பாரத்தில் 12.3.2013 முதல் 6 ஆண்டு 9 மாதமாக ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்காக 31.12.2019 வரை அமெரிக்க நிறுவனம் ரூ.2,91,13,634 கோடி கட்டண பாக்கி வைத்துள்ளது.\nஇந்த கட்டணத்தை கேட்டு அமெரிக்க கப்பல் நிறுவனத்துக்கு துறைமுக கழகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்த நோட்டீஸ் திரும்ப வந்துவிட்டது. கப்பலுக்கு உரிமை கோரும் கப்பல் நிறுவனம் சார்பில் எங்கும் மனுத் தாக்கல் செய்யவில்லை.\nகப்பல் ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால் சேதமடைந்து வருகிறது. கடல் நீர் கப்பலுக்குள் புகும் அபாயம் உள்ளது. கடல் நீர் கப்பலுக்குள் சென்றால் கப்பலை திரும்ப பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். கடலுக்குள் மூழ்கிவிடவும் வாய்ப்புள்ளது.\nஇதனால் கப்பலை விற்க அனுமதி கேட்டு தூத்துக்குடி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தோம். ஆனால் மேல்முறையீடு மனு நிலுவையில் இருப்பதாக கூறி எங்கள் கோரிக்கையை ஏற்க தூத்துக்குடி நீதிமன்றம் மறுத்துவிட்டது. எனவே அமெரிக்க கப்பலை விற்க அனுமதி கோரி தாக்கல் செய்துள்ள மனு மீது விரைவில் முடிவெடுக்க தூத்துக்குடி நீதிமன்றத்துக்கு உத்தரவிட வேண்டும்.\nஇந்த மனு நீதிபதி பொங்கியப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது. துறைமுக கழகம் சார்பில் வழக்கறிஞர் லஜபதிராய் வாதிட்டார். பின்னர் மனு தொடர்பாக அமெரிக்காவை சேர்ந்த அட்வான் போர்ட் கம்பெனி, அதன் செயலாக்க இயக்குனர், ஓமன் பியூட்சர் டவர் இந்தியா எல்எல்சி நிறுவனம் , தருவைகுளம் காவல் ஆய்வாளர், கியூ பிரிவு காவல் ஆய்வாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.\nஉம்மத்திர்கான 10 இலக்குகள் சிஎம்என்.சலீம்\nஅணு ஆயுதங்கள்: ஈரான் எச்சரிக்கை\nதங்கள் மீதான பொருளாதாரத் தடை நீக்கப்படாவிட்டால், தாங்கள் அணு ஆயுதத் தயாரிப்பு முயற்ச...\nபனிபடர்ந்த சாலையில் பயணம்... நொடிப்பொழுதில் அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய வாகனங்கள்.. பலர் மர��ம்.\nஅமெரிக்கா நாட்டில் உள்ள டெக்சர்ஸ் நகரில் இருந்து 50 கிமீ ...\nமாநிலங்களவையில் திமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தது ஏன்\nபுது தில்லி: நீண்ட நாள்களாக நடைபெற்று வரும் விவசாயிகள் போர...\nஅடக்குமுறைகளுக்கு என்றுமே அடிபணிய மாட்டேன்: சசிகலா\nவாணியம்பாடி: 'அடக்குமுறைகளுக்கு என்றுமே அடிபணிய மாட்டேன...\nகாங்கிரசுக்கு 15 தொகுதிகள் தான்\nபுதுடில்லி: விரைவில் தமிழக சட்டசபை தேர்தல் தேதியை அறிவிக்க உள்ளது தேர்தல் ஆணையம். ஏற...\nவீடு இல்லாமல் தவித்த தம்பதி. கடுங்குளிரில் குழந்தையை பெற்றெடுத்த பரிதாபம்.\nஜெர்மனில் கடுங்குளிரில் அவதிப்பட்டுக் கொண்டிருந்த தாயையும்...\n'முத்தலாக்' தடை சட்டம் வரவேற்கத்தக்கது: கனிமொழி\nதிருப்பூர்:''முத்தலாக் தடை சட்டம் வரவேற்கத்தக்கது,'' என, திருப்பூரில...\nகுழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adiraitiya.com/2020/10/blog-post_763.html", "date_download": "2021-02-28T18:31:20Z", "digest": "sha1:LZICK7DSJNBFNNA645QAVHVZZGN2EFH3", "length": 14177, "nlines": 247, "source_domain": "www.adiraitiya.com", "title": "header மாணவர் நலனைப் பாதிக்கும் வகையிலான உயர் சிறப்பு தகுதி அண்ணா பல்கலைக்கழகத்துக்குத் தேவையில்லை: அமைச்சர் கே.பி.அன்பழகன் உறுதி - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nகாவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி\nஅதிரை அனைத்��ு முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS மாணவர் நலனைப் பாதிக்கும் வகையிலான உயர் சிறப்பு தகுதி அண்ணா பல்கலைக்கழகத்துக்குத் தேவையில்லை: அமைச்சர் கே.பி.அன்பழகன் உறுதி\nமாணவர் நலனைப் பாதிக்கும் வகையிலான உயர் சிறப்பு தகுதி அண்ணா பல்கலைக்கழகத்துக்குத் தேவையில்லை: அமைச்சர் கே.பி.அன்பழகன் உறுதி\nமாணவர் நலனைப் பாதிக்கும் வகையிலான உயர் சிறப்பு தகுதி அண்ணா பல்கலைக்கழகத்திற்குத் தேவையில்லை என உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.\nதருமபுரி அடுத்த நூல அள்ளியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இன்று (அக். 16) கலந்து கொண்டார்.\nநிகழ்ச்சிக்குப் பின் அமைச்சர் அன்பழகன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:\n\"அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மத்திய அரசு வழங்கும் உயர் சிறப்பு தகுதி, தமிழக மாணவர்களுக்கான 69% இட ஒதுக்கீட்டைப் பாதிக்கும் நிலை உள்ளது. அதேபோல, நுழைவுத் தேர்வு முறை, கட்டண உயர்வு போன்றவற்றையும் தமிழக அரசு ஏற்காது.\nதமிழக மாணவர்களின் நலனைப் பாதிக்கும் வகையிலான உயர் சிறப்பு தகுதியை தமிழக அரசு அனுமதிக்காது. மேலும், ஏற்கெனவே அண்ணா பல்கலைக்கழகம் உலகத் தரத்திலான கல்வியை வழங்கி வருகிறது. இது தவிர, தரத்தை மேலும் மேம்படுத்த வேண்டும் என்ற சூழலுக்கு ஏற்ப தமிழக அரசே கூடுதல் நிதி வழங்கி நிர்வகிக்கும்.\nஅண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு தகுதி தொடர்பாக துணைவேந்தர் சூரப்பா மத்திய அரசுக்கு தன்னிச்சையாக கடிதம் எழுதியுள்ளார். இதுபற்றி விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தமிழக அரசின் தொடர் நடவடிக்கை அமையும்.\nபிளஸ் 2 உடனடித் தேர்வில் வென்ற மாணவர்கள் தமிழக அரசு கலைக் கல்லூரிகளில், வரும் 31-ம் தேதி வரை விண்ணப்பித்து சேர்க்கை பெற்று பயன்பெறலாம்\".\nஇவ்வாறு அமைச்சர் அன்பழகன் கூறினார்.\nஉம்மத்திர்கான 10 இலக்குகள் சிஎம்என்.சலீம்\nஅணு ஆயுதங்கள்: ஈரான் எச்சரிக்கை\nதங்கள் மீதான பொருளாதாரத் தடை நீக்கப்படாவிட்டால், தாங்கள் அணு ஆயுதத் தயாரிப்பு முயற்ச...\nபனிபடர்ந்த சாலையில் பயணம்... நொடிப்பொழுதில் அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய வாகனங்கள்.. பலர் மரணம்.\nஅமெரிக்கா நாட்டில் உள்ள டெக்சர்ஸ் நகரில் இருந்து 50 கிமீ ...\nமாநிலங்களவையில் திமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தது ஏன்\nபுது தில்லி: நீண்ட நாள்களாக நடைபெற்று வரும் விவசாயிகள் போர...\nஅடக்குமுறைகளுக்கு என்றுமே அடிபணிய மாட்டேன்: சசிகலா\nவாணியம்பாடி: 'அடக்குமுறைகளுக்கு என்றுமே அடிபணிய மாட்டேன...\nகாங்கிரசுக்கு 15 தொகுதிகள் தான்\nபுதுடில்லி: விரைவில் தமிழக சட்டசபை தேர்தல் தேதியை அறிவிக்க உள்ளது தேர்தல் ஆணையம். ஏற...\nவீடு இல்லாமல் தவித்த தம்பதி. கடுங்குளிரில் குழந்தையை பெற்றெடுத்த பரிதாபம்.\nஜெர்மனில் கடுங்குளிரில் அவதிப்பட்டுக் கொண்டிருந்த தாயையும்...\n'முத்தலாக்' தடை சட்டம் வரவேற்கத்தக்கது: கனிமொழி\nதிருப்பூர்:''முத்தலாக் தடை சட்டம் வரவேற்கத்தக்கது,'' என, திருப்பூரில...\nகுழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/pandarasathirangal/sanmargasiddhiyar.html", "date_download": "2021-02-28T19:03:01Z", "digest": "sha1:G2O74UMGSPRNFXCRPQMSZC25XZ274YJI", "length": 44996, "nlines": 656, "source_domain": "www.chennailibrary.com", "title": "சன்மார்க்க சித்தியார் - Sanmarga Siddhiyar - பண்டார சாத்திரங்கள் - Pandara Sathirangal - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நன்கொடை | உறுப்பினர் நூல்கள் | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nசென்னை புத்தகக் காட்சி 2021 : எமது கௌதம் பதிப்பகம் அரங்கு எண்: 124 - பிப். 24 முதல் மார்ச் 9 வரை, ஒய்.எம்.சி.ஏ. மைதானம், நந்தனம்.\nதரணிஷ்மார்ட்.காம் : அனைத்து நூல்களும் 5% -10% வரை தள்ளுபடி விலையில் வாங்க\nதினம் ஒரு நூல் வெளியீடு (27-02-2021) : நிட்டை விளக்கம் - Unicode - PDF\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் ஒரு வருடத்திற்கு ���ிறகு நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nதமிழக சட்டசபையில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல்\nரேசன்கடை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு - அரசாணை வெளியீடு\nமும்பை ஓட்டலில் சுயேட்சை எம்.பி. சடலமாக மீட்பு\nநைஜீரியாவில் ராணுவ விமான விபத்து - 7 பேர் உயிரிழப்பு\nமெக்சிகோ விமானப்படை விமான விபத்து : 6 பேர் பலி\nதமிழ் திரை உலக செய்திகள்\nகலைமாமணி விருதுகளை வழங்கினார் எடப்பாடி பழனிசாமி\nமக்கள் பிரதிநிதியாக வர ஆசையில்லை- சிவகார்த்திகேயன்\nவாரணாசியில் கங்கை நதியில் தீபம் ஏற்றி சிம்பு வழிபாடு\nவேலன் படத்தில் நடிக்கும் முகென்: படப்பிடிப்பு ஆரம்பம்\nதமிழ் சின்னத்திரை நடிகர் இந்திர குமார் தூக்கிட்டு தற்கொலை\nசிறியேன் அறியாமை தீர்ப்பதற்க்குப் புத்தி\nஅறியேன் எனினும் அருளின் - நெறியே\nமுளைத்தார்கள் நீர்மை முதிரவினா வுற்றேன்\nஅளித்தால் நமச்சிவா யா. 1\nபாசமாய்ச் சுத்தப் பசுவாய்ப் பதியாகித்தே\nதேசுற்ற ஆவிச் சிறப்பென்றான் - நேசம்\nஉடைத்தாய்த் தனுவற் றுணராமல் கண்ணை\nஅடைத்தாய்வ தேதாம் அறை. 2\nஅறிவாய்ப் பரிபூ ரணமாய் அகண்ட\nசெறிவாய் உளமொளித்த தேசா - பிறிவாகி\nஉன்னிற் றனுவாய் உறுங்கண் இமைநீக்கில்\nஅந்நிய்மேன் ஆவாய் அறை. 3\nஉளக்கண் விழித்தார்க் குறுங்கதிராய் உன்னை\nவிளக்கிச் செக இருளை வேறாய் - ஒளிப்பைஎன\nமாயும் செகமுல்ளத்து மன்னுமெனக் கண்ணைமறைத்\nதாயுமருள் ஏதாம் அறை. 4\nஅம்பகத்தை மூடியருள் ஆய்வது நூலோதிச்\nசெம்பொருளை கேட்டுத் தெளிவதுவோ - நம்பனருட்(கு)\nஏற்ற உ பாயநிட்டை ஏதாகும் மும்மலத்தைப்\nபாறறுவாய் ஒன்றைப் பகர். 5\nகாவிரி ஒப்பந்தம் : புதைந்த உண்மைகள்\nபெரியாரின் இடதுசாரி தமிழ் தேசியம்\nபண நிர்வாகம் : நீங்கள் செல்வந்தராவது சுலபம்\nஓர் இலக்கிய வாதியின் கலையுலக அனுபவங்கள்\nஅணியாய்த் திருநீ றணிவார்கள் கண்ணின்\nமணியே உனைவேண்டி வந்து - பணியத்\nதொடும்போது மூர்ச்சை துயரகல நீற்றை\nஇடும்போ தகல்வாய் இதென். 6\nநினைத்தார்தம் நெஞ்சத்(து) அமுதாகும் உன்னைத்\nதனைத்தான் அறிவாரே சார்வார் - எனத்தலோ\nஞானஞ் சுழுமுனையால் நல்குமென வாய்நீரைப்\nபானம் பணல் என் பகர். 7\nசன்மார்க்க மென்னத் தகுமார்க்கம் ஓரியல்பாம்\nபன்மார்க்க மென்னப் படாததனால் - நன்மார்க்கம்\nகாயம்ற ஆவி கருதானாம் கண்மூடும்\nமாயமென் மாணா வரும். 8\nநேத்திரத்தை உற்ற பொருள் நேத்திரத்தை நீங்கின்மன\nமாத்திமே அன்றிஉளம் மன்னாதால் - நீத்துடலை\nஅவிப் பயனறிவார் அம்பகத்தை மூடியருள்\nபாவிப்பர் அல்லரெனப் பார். 9\nகாயமனத் தால்சிவனைக் காணலாம் என்பதனுக்(கு)\nஆய மறையும் அறையாதால் - ஞாயத்\nதனுமாய ஆவி தனுவாம் இறைவர்க்(கு)\nஇனிமாய மில்லையென எண். 10\nஅறிவாய்த் தனுவை அறிவார் மலத்தைப்\nபிறிவார் உளம்பே ரறிவாய்ச் - செறிவாந்\nதனுவால் அறிவார் உளமே தனுவாய்\nஉனுவார் திருவுருவென் றோர். 11\nஊனாய் உயிராய் உணர்வாய் உரையிறந்த\nதேனாய் உளமறைந்த சிற்பரத்தை - வானாய்\nஒளியாய் உருவாய் ஒலியாய் உணர்வார்\nதெளியாய் தமையென்னத் தேர். 12\nதனைத்தான் இவ் வாறென்னத் தானறியார் சம்பு\nவினைத்தான் எவ் வாறறிந்து மேவ - நினைத்தார்\nஉறுமோ மனமதனில் ஒன்கணிமை நீக்க\nஅறுமோ நமையாள் அருள். 13\nசட்டகத்தை நீக்கச் சதுரறியார் கண்மூடி\nநிட்டையெனப் பாவித்து நிற்பதனால் - சுட்டிப்\nபத்மடைவ தல்லால் பரசிவத்தோ டத்து\nவிதமடைவ தின்றாம் வினை. 14\nசிந்திப்பார் அர்ச்சிப்பார் சேர்ந்திமையால் அம்பகத்தைப்\nபந்தித் திதயத்தில் பாவிப்பார் - பெந்தித்த\nசாலோ மாதிப் பயனோக்குச் சற்குருவால்\nநூலோதி னார்க்கறிவே நோக்கு. 15\nபுரையேய் செவிதா ரகமாப் புகுமால்\nவரையேய் அருணூலின் மாண்பவ் - வுரையே\nபதிபசுபொய்ப் பாசத்தின் பண்புதேர் வித்துக்\nகதிசேர்க்குஞ் சன்மார்க்கக் கற்பு. 16\nஅறிவால் உணர்த்தி அறியாமை நீக்கிப்\nபெறுமாறே அத்துவிதம் பேரா - மறுமாற்றி\nஆவியே ஈசன் அருவினையைக் காட்டாமல்\nபாவியென்பார் சற்குருவோ பார். 17\nஉன்னைத் தனுவை உயிர்க்குயிரை உள்ளத்துப்\nபின்னமற நிற்குமலப் பெற்றியையுஞ் - சொன்ன\nசுருதிகுரு வாக்குச் சுவானுபவம் ஒன்றத்\nதெரிவிப்பான் தேசிகனாய்த் தேர். 18\nஎங்கும் அறிவாய் எழுந்தசிவா னந்தத்தைத்\nதங்குநய னத்தடக்கித் தான்விழிக்கப் - பங்கமுறக்\nகற்குநிட்டை யாகுங் கருதியறி வாய்நிறைந்து\nநிற்குநிட்டை யல்லவென நில். 19\nஅகக்கண் திறந்தார்க் கறிவல்ல்ணால் ஒன்றும்\nபுகத்தக்க தில்லையெனும் பொற்பான் - முகக்கண்\nநிறைத்தார்மற் றோரகத்தின் நீடிருளாற் கண்ணை\nமறைத்தார் செகத்தஞ்சு வார். 20\nஅகத்திமிரத் தாலாவி ஆகமாய்த் தீய\nசெகத்துமய லாமூர்ச்சை செய்யா - இகத்தரனைப்\nபெற்றார்தங் காயமதும் பேரறிவாம் மெய்மூர்ச்சை\nஉற்றார் பொய்த் தீவினையென் றோர்ச். 21\nஉரையே அகவிருளுக் க��ண்க்திரே யாமால்\nவரையார் அறிவையோர் மாண்பைப் - பரஞானம்\nசாதிப்பா ரும்கேட்டல் சிந்தனையைச் சார்ந்துமலஞ்\nசேதிப்பா ரென்னத் தெளி. 22\nமனுவே திருநீற்றை மன்னுமால் ஞானத்\nதனுவே தவிர்க்கத் தகாதே - துனவே\nஅருள்மால் திருநீ றணிய அகலும்\nமருள்மால் எனவே மத். 23\nவன்னமுற்ற காயத்தை மாற்றி அறி வேஎன்னத்\nதன்னையுற்றார்க் கின்பாகுந் தாணுவற்ப் - பீன்னமுற்றா\nஊனீர்மை தானாய் உணரும்பொய் மக்கட்கு\nவாய்நீர் அமுதாய் வரும். 24\nஅருந்துமனம் வாயால் அகற்றி அற்க் கோழை\nதிருந்தாருள் சேருமெனுஞ் சேயாய்ப் - பொருந்தும்\nதனுக்கோழை நீங்காது தாதனறி ஞானம்\nஉனக்கோழை எந்நாள் உறும். 25\nசெகத்திமிரம் தீர்க்கும்வான் செலதிர்போல் ஆவி\nஅகத்திமிரம் தீர்க்கும் அருள்நூல் - பகுத்தறியப்\nபுத்தியில்லார்க்(கு) எல்லாம் பொருளாகுங் கண்ணற்றார்\nஅத்திகண்டாற் போலென் றறி. 26\nநன்மார்க்க நற்குரவோர் நாட்டுமரு ணூனோக்கிச்\nசன்மார்க்க சித்தியெனத் தானுரைத்தேன் - புன்மார்க்கம்\nஅற்றார்தம் நெஞ்சத் தமுதாகுஞ் செகமார்க்கம்\nபெற்றார்க் கிதுபேத மாம். 27\nகாயமெனக் குள்ளடங்கி காதலித்த யான்கருணை\nநேயநீ யாயடங்கி நிற்பதனுக் - காயநிட்டை\nவைத்தாய் சிவஞான வாரியருள் மல்லேறே\nஅத்தா நமச்சிவா யா. 28\nசன்மாக்க சித்தியெனச் சாற்றுமிரு பானெட்டைப்\nபுன்மார்க்கஞ் சென்ரோர்க்குப் போக்கினான் - நன்மார்க்கம்\nகாட்டா வடுதுறையில் கண் அம் பலவாணன்\nபண்டார சாத்திரங்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nதலைமுறை இடைவெளி - Unicode\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மித���்கும் தீபங்கள் - Unicode - PDF - Buy Book\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode - PDF\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 177/- : 1 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் ஒரு வருடத்திற்கு பிறகு நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nவிநாயகர் நான்மணிமாலை - Unicode - PDF\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nவிசிறி வாழை - Unicode\nசர்மாவின் உயில் - Unicode\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode - PDF\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறு��ஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF\nஏலாதி (உரையுடன்) - Unicode - PDF\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode - PDF\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nதிருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF\nமனோதிருப்தி - Unicode - PDF\nநான் தொழும் தெய்வம் - Unicode - PDF\nதிருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF\nதென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 177/- : 1 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் ஒரு வருடத்திற்கு பிறகு நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nசொக்கநாத வெண்பா - Unicode - PDF\nசொக்கநாத கலித்துறை - Unicode - PDF\nபோற்றிப் பஃறொடை - Unicode - PDF\nதிருநெல்லையந்தாதி - Unicode - PDF\nதிருவெம்பாவை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF\nதிருக்கைலாய ஞான உலா - Unicode - PDF\nபிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF\nஇட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF\nஇட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF\nதிருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF\nசிதம்பர வெண்பா - Unicode - PDF\nஅருணாசல அட்சரமாலை - Unicode - PDF\nதிருக்களிற்றுப்படியார் - Unicode - PDF\nதிருவுந்தியார் - Unicode - PDF\nஉண்மை விளக்கம் - Unicode - PDF\nதிருவருட்பயன் - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF\nசன்மார்க்க சித்தியார் - Unicode - PDF\nசிவாச்சிரமத் தெளிவு - Unicode - PDF\nசித்தாந்த சிகாமணி - Unicode - PDF\nஉபாயநிட்டை வெண்பா - Unicode - PDF\nநமச்சிவாய மாலை - Unicode - PDF\nநிட்டை விளக்கம் - Unicode - PDF\nகுதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF\nநெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF\nநெஞ்சறி விளக்கம் - Unicode - PDF\nமுதல்வன் முறையீடு - Unicode - PDF\nமெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF\nபாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode - PDF\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode - PDF\nவிநாய��ர் அகவல் - Unicode - PDF\nநீதிநெறி விளக்கம் - Unicode - PDF\nகந்தர் கலிவெண்பா - Unicode - PDF\nசகலகலாவல்லிமாலை - Unicode - PDF\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode - PDF\nதிருக்குற்றால ஊடல் - Unicode - PDF\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode - PDF\nகந்தர் அலங்காரம் - Unicode - PDF\nகந்தர் அனுபூதி - Unicode - PDF\nமயில் விருத்தம் - Unicode - PDF\nவேல் விருத்தம் - Unicode - PDF\nதிருவகுப்பு - Unicode - PDF\nசேவல் விருத்தம் - Unicode - PDF\nவெற்றி வேற்கை - Unicode - PDF\nஅறநெறிச்சாரம் - Unicode - PDF\nஇரங்கேச வெண்பா - Unicode - PDF\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF\nவிவேக சிந்தாமணி - Unicode - PDF\nஆத்திசூடி வெண்பா - Unicode - PDF\nநன்மதி வெண்பா - Unicode - PDF\nஅருங்கலச்செப்பு - Unicode - PDF\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nநவநீதப் பாட்டியல் - Unicode - PDF\nசூடாமணி நிகண்டு - Unicode - PDF\nசிங்கைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nஅருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - Unicode - PDF\nகலைசைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nவண்ணைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nநெல்லைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nவெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nகடம்பர்கோயில் உலா - Unicode - PDF\nதிரு ஆனைக்கா உலா - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nபழமலை அந்தாதி - Unicode - PDF\nதிருவருணை அந்தாதி - Unicode - PDF\nகாழியந்தாதி - Unicode - PDF\nதிருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF\nதிருப்புல்லாணி யமக வந்தாதி - Unicode - PDF\nதிருமயிலை யமக அந்தாதி - Unicode - PDF\nதிருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - Unicode - PDF\nதிருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF\nதிருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nதில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nபழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF\nகொடியிடையம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode\nமுத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode\nஅறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - Unicode - PDF\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nமான் விடு தூது - Unicode - PDF\nதிருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF\nதிருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF\nபண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF\nசீகாழிக் கோவை - Unicode - PDF\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nகாசிக் கலம்பகம் - Unicode - PDF\nபுள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - Unicode - PDF\nஅறப்பள���சுர சதகம் - Unicode - PDF\nகொங்கு மண்டல சதகம் - Unicode - PDF\nபாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF\nசோழ மண்டல சதகம் - Unicode - PDF\nதண்டலையார் சதகம் - Unicode - PDF\nதிருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - Unicode - PDF\nவட வேங்கட நாராயண சதகம் - Unicode - PDF\nஅருணாசல சதகம் - Unicode - PDF\nகுருநாத சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nநிலம் கேட்டது கடல் சொன்னது\nவகைப்பாடு : பயணக் கட்டுரை\nதள்ளுபடி விலை: ரூ. 115.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநேரடியாக வாங்க : +91-94440-86888\n© 2021 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/185474?ref=archive-feed", "date_download": "2021-02-28T19:12:39Z", "digest": "sha1:5BSHOOUBV5C7XOAIYQWKUN25MHDVMWN4", "length": 7418, "nlines": 79, "source_domain": "www.cineulagam.com", "title": "3 மாத குழந்தையின் புகைப்படத்தை முதன்முதலாக வெளியிட்ட பிக்பாஸ் ரம்யா- குழந்தை பாடுவதை கேட்டீங்களா? - Cineulagam", "raw_content": "\nதனது கணவருடன் நடிகை நதியா எடுத்த ரொமான்டிக் புகைப்படம்- அவரே வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ, என்ன ஸ்பெஷல்\nஅவனுடன் பயந்துட்டே தான் வாழ்ந்தேன்.. ஏஎல் விஜய்யை விவகாரத்து காரணத்தை வெளியிட்ட அமலாபால்\nதிடீர் திருப்பத்துடன் செம்பருத்தி சீரியல்... புதிதாக எண்ட்ரி கொடுத்த பிரபல நடிகை\nகூட்ட நெரிசலில் தள்ளிய ரம்யா பாண்டியனை தாங்கி பிடித்த பாலாஜி முருகதாஸ்.. இணையத்தில் ட்ரெண்டாகும் வீடியோ\nபரபரப்பாகும் பிக்பாஸ் 5 தொடக்கம்.. சர்ச்சையான போட்டியாளர்களும் உள்ளார்களா\nமகளுக்காக டிஷ்யூ பேப்பரில் பூக்கள் செய்து இணையத்தையே தெறிக்க விட்ட அம்மா இன்ப அதிர்ச்சியில் மகள்... வாயடைத்து போன பார்வையாளர்கள்\nஎடை கூடிய நிலையில் குழந்தையுடன் அனிதா சம்பத் என்னது அத்தை சொத்தையா\nஸ்டார்ட் மியூசிக் சீசன் 2 PL முடிந்தது.. ரூ. 3 லட்சம் பணத்துடன் கோப்பையை வென்றது யார் தெரியுமா.. இதோ பாருங்க\nதளபதி விஜய்க்காக செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானா செய்த விஷயம்.. வேறு எந்த நடிகருக்கும் நடக்காத ஒன்று\nதமிழ்நாட்டில் மூன்று வருடங்களாக முறியடிக்க முடியாத பாகுபலி சாதனை.. இரண்டே மாத���்தில் முறியடித்த மாஸ்டர்..\nகன்னத்து குழியழகி நடிகை ஸ்ருஷ்டி டாங்கேவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nகர்ப்பமாக இருக்கும் நிலையில் போட்டோ ஷுட் நடத்திய சீரியல் நடிகை ஸ்ரீதேவியின் புகைப்படங்கள்\nவிதவிதமான உடையில் கலக்கும் நடிகை நந்திதாவின் புகைப்படங்கள்\nநடிகை ஹன்சிகா லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஇளம் நாயகி கல்யாணி பிரியதர்ஷினியின் கியூட் புகைப்படங்கள்\n3 மாத குழந்தையின் புகைப்படத்தை முதன்முதலாக வெளியிட்ட பிக்பாஸ் ரம்யா- குழந்தை பாடுவதை கேட்டீங்களா\nரம்யா பிரபல இசையமைப்பாளர் NSK அவர்களின் பேத்தி என்ற அடையாளத்துடன் சினிமாவில் நுழைந்தவர்.\nஇவர் தனது இசை திறமை மூலம் தமிழில் நிறைய பாடல்கள் பாடியுள்ளார். அவர் பாடிய பாடல்களில் ஹிட்டான பாடல்கள் அதிகம்.\n2019ம் ஆண்டு இவர் சத்யா என்ற நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மிகவும் சிம்பிளாக இவர்களது திருமணம் நடந்து முடிந்தது.\nஜுலை 2020 இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் ரம்யா முதன்முதலாக தனது 3 மாத குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.\nஅதோடு அந்த குழந்தை பாடவும் செய்கிறது, இதோ அந்த வீடியோ,\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.medlife.com/blog/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/?lang=ta", "date_download": "2021-02-28T19:57:07Z", "digest": "sha1:MS4DZEDTBGTTHN6BCLJQFIVCX45HXCVQ", "length": 18966, "nlines": 142, "source_domain": "www.medlife.com", "title": "தலை முடி காக்கும் பூண்டின் மகத்துவம் - Medlife Blog: Health and Wellness Tips", "raw_content": "\nதலை முடி காக்கும் பூண்டின் மகத்துவம்\nபூண்டு என்பது நம் உணவுகளில் பற்பல ஆண்டுகளாக உள்ள மூலிகை. ஏறத்தாழ 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்த மூலிகையை, ருசிக்காகவும் அதன் மருத்துவ குணத்திற்காகவும் நாம் பயன்படுத்தி வருகிறோம். இப்போது, பல மருத்துவர்கள் உணவில் பூண்டு சேர்க்க வேண்டும் என்று சொல்வதுடன் அதை மாத்திரையாகவும் கொடுக்கிறார்கள். காரணம், இதயம், ரத்த அழுத்தம், கொழுப்புச் சத்து, வயிற்றுப் பிரச்சனை, மாரடைப்பு போன்ற பிரச்சனைகளில் இருந்து பூண்டு நம்மைப் பாதுகாக்கிறது.\nபூண்டு குறிப்பிடத்தக்க மருத்துவ குணங்கள் நிறைந்தது. அதைப் பற்றி பார்ப்பதற்கு முன்பு, இந்த மூலிகை குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களைப் பார்க்கலாம்:\nவிளைவிக்கப்படுவதில் ஏறத்தாழ 90% பூண்டு கலிஃபோர்னியாவில் இருந்து வருகிறது.\nகொசுவை விரட்டுவதில் பூண்டு முக்கியமான பங்கு வகிக்கிறது.\nஜலதோஷம் மற்றும் இருமலுக்கும் பூண்டைப் பயன்படுத்துவார்கள்.\nபாக்டீரியா மற்றும் ஃபங்கல் தொற்றுகளில் இருந்தும் பூண்டு நம்மைக் காக்கிறது.\nமாதவிடாய்ப் பிரச்சனைகள் மற்றும் ரத்தத்தில் அளவுகடந்து கொழுப்புச் சத்து ஆகியவற்றையும் பூண்டு கட்டுப்படுத்துகிறது.\nபுற்றுநோய்க்கு எதிரான எதிர்ப்புசக்தியைக் கொடுக்கிறது.\nகாய்ச்சல், தலைவலி, மூட்டு வலி, வயிற்று வலி, சைனஸ் போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த வீட்டுமருந்து.\nமுடி உதிர்வதற்கு நல்ல மருந்து.\nஆங்கிலத்தில் பூண்டின் அறிவியல் பெயர் அல்லியம் சாட்டிவம் (Allium Sativum)\nபூண்டில் இருக்கும் மருத்துவ குணங்கள்\n1. இதய நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது\n2. புற்றுநோயில் இருந்து பாதுகாக்கிறது\n3. பாக்டீரியா தொற்றுகளைத் தடுக்கிறது\n4. ஜலதோஷம் மற்றும் காய்ச்சல்\n6. ஆண்டி ஏஜிங் பண்புகள் உள்ளன\nஅனைத்து விதமான முடிப்பிரச்சனைகளுக்கும் அருமருந்து\nபூண்டில் இருக்கும் மருத்துவ குணங்கள்\nசெலீனியம்: நம் செல்களில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளை சீர்செய்ய ஒரு வகையான புரதச் சத்து தேவை. அந்தப் புரதத்தை உருவாக்க நம் செல்களுக்கு செலீனியம் தேவை.\nவைட்டமின் சி: எலும்பு, தோல், நரம்புகள் போன்றவற்றிலுள்ள திசுக்கள் வளர்ச்சியடைய வைட்டமின் சி மிக மிக அவசியம்.\nவைட்டமின் பி6: நரம்பு மண்டலத்திற்கு மிகவும் முக்கியம்.\nநார்ச்சத்து: சாப்பிட்டு வெகுநேரம் பசியில்லாமல் இருப்பதற்கும், ரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொழுப்புச் சத்தைக் கட்டுப்படுத்தவும் நார்ச்சத்து மிகவும் அவசியம்.\nமாங்கனீஸ்: நம் மூளை சாதாரணமாக வேலை செய்ய மிகவும் தேவையான பொருள். நம் நரம்பு மண்டலம் சாதாரணமாக இயங்கவும், உடலிலுள்ள என்ஸைம்கள் சீராக இருப்பதற்கும் நம் உடலில் 20 மில்லிகிராம் மாங்கனீஸ் இருக்க வேண்டியது கட்டாயம்.\n1. இதய நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது\nதினமும் நம் உணவில் பூண்டு சேர்த்துக் கொள்வது எந்த வகையிலான இதயக் கோளாறுகளையும் தடுக்கிறது. உணவில் ஏதோ ஒரு வகையில் தினமும் பூண்டைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். ரத்தத்தில் சர்க்���ரை மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவும் அல்லிஸின் போன்ற ஆண்டிஆக்ஸிடண்ட்ஸ் பூண்டில் அதிகமாக இருக்கிறது.\n2. புற்றுநோயில் இருந்து பாதுகாக்கிறது\nமார்பகப் புற்றுநோய், குடல் புற்றுநோய், ப்ராஸ்டேட் புற்றுநோய் போன்ற புற்றுநோய்களை எதிர்த்துப் போராடுகிறது. நம் உடலில் எதிர்ப்புசக்தியை அதிகரிப்பதன் மூலம், பல நோய்களில் இருந்தும் நம்மைக் காக்கிறது.\n3. பாக்டீரியா தொற்றுகளைத் தடுக்கிறது\nஃபங்கஸ், பாக்டீரிய பிரச்சனைகளில் இருந்து நம் உடலைக் காக்கிறது. குறிப்பாக, பற்கள் தொடர்பான பிரச்சனைக்கு பூண்டு வைத்து வாயைக் கொப்பளித்தால் பற்களில் உள்ள பாக்டீரியாக்களை அழித்துவிட முடியும்.\n4. ஜலதோஷம் மற்றும் காய்ச்சல்\nஜலதோஷம் மற்றும் காய்ச்சல் இருந்தால் ஒரு பல் பூண்டை எடுத்து அதை கஷாயத்திலோ, தேநீரிலோ கலந்து குடித்தால் போதும் உடனடி நிவாரணம் நிச்சயம். சூப்பாக அல்லது ரசமாகவோ கூட வைத்துச் சாப்பிடலாம்.\nரத்தத்தில் அதிகமான நச்சுப் பொருள் இருப்பவர்கள் தினமும் பூண்டு சாப்பிடுவது ரத்தத்தைச் சுத்திகரிக்க உதவுகிறது. மேலும், முகத்தையும் பொலிவாக்குகிறது. சுடுதண்ணீரில் இரு பற்கள் பூண்டைப் போட்டுக் குடித்துவிட்டு, நாள் முழுவதும் தண்ணீர் குடித்துக் கொண்டே இருந்தால் போதும்; உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் அனைத்தும் வெளியேறிவிடும்.\n6. ஆண்டி ஏஜிங் பண்புகள் உள்ளன\nமுகத்தைப் பொலிவாகவும், சுருக்கமில்லாமல் வைப்பது மட்டுமல்லாமல், திசுக்கள் வேகமாக வயதானது போல ஆவதையும் இது தடுக்கிறது. மேலும், மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளைத் தவிர்த்து அமைதியான மனநிலையைக் கொடுக்கிறது.\nஅனைத்து விதமான முடிப்பிரச்சனைகளுக்கும் அருமருந்து\nமுடி உதிர்வதைத் தடுக்க, இளம் சூடான தேங்காய் எண்ணெயில் பூண்டை அரைத்துக் கலந்து அதைத் தலையில் மசாஜ் செய்து அரை மணி நேரம் கழித்து குளித்துவிட வேண்டும்.\nநல்ல பளபளப்பான, கறுநிற கூந்தலிக்கு, சிறிது இஞ்சி மற்றும் பூண்டை அரைத்து அதை சிறிது எண்ணெயில் கலந்து சூடு செய்து, அந்தக் கலவை பொந்நிறமானதும், அடுப்பை அணைத்து விட வேண்டும். அது ஆறியதும், அந்தக் கலவையை வெளியே எடுத்துவிட்டு எண்ணெயை மட்டும் தலையில் தேய்த்து, அரை மணி நேரம் கழிந்த பின்பு குளித்து விடலாம்.\nபொடுகுத் தொல்லைக்கு, சிறிது ���ூண்டுப் பொடியை எலுமிச்சையுடன் கலந்து தலையில் மசாஜ் செய்து அரை மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும்.\nபேன் பிரச்சனைக்கு, மூன்று பல் பூண்டை அரைத்து அத்துடன் எலுமிச்சை கலந்து தலையில் மசாஜ் செய்து, அரை மணி நேரம் கழித்து குளித்துவிட்டால் போதும்.\nமுகப்பரு வராமல் தடுக்கிறது. காரணம், பூண்டில் இருக்கும் அல்லிஸின் என்ற பொருள் பாக்டீரியாவை அழித்து முகப்பரு ஏற்படாமல் தடுக்கிறது.\nசோரியாஸிஸ் பிரச்சனை இருப்பவர்கள் பூண்டை நசுக்கி சுடுதண்ணீரில் கலந்து அதில் குளித்தால், அப்பிரச்சனை நீங்கும்.\nஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் போக வைக்க, பூண்டை அரைத்து அதை அடுப்பில் சூடாக்க வேண்டும். அதில் எண்ணெய் பிரிந்து வந்ததும் ஆற வைத்து, எண்ணெயை மட்டும் எடுத்து ஸ்ட்ரெட்ச் மார்க்ஸில் தடவினால் போதும். தினமும் இரு முறை தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் நல்லது.\nபூண்டு மிகவும் நல்ல மருத்துவ மூலிகை. அதற்காக அளவுகடந்து சாப்பிட்டுவிடக் கூடாது. அப்படிச் செய்தால், வாயில் அதிகமான பூண்டு வாசம், வாய் மற்றும் வயிற்றில் எரிச்சல், வாயுத்தொல்லை, வயிற்றுப் போக்கு மற்றும் வாந்திகூட ஏற்படலாம். பூண்டு உங்களுக்கு ஒவ்வாமல் போனால், மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுப் பிறகு பயன்படுத்தவும். பூண்டை சமைத்துச் சாப்பிடுவதைவிடப் பச்சையாகச் சாப்பிடுவது உடலுக்கு நல்லது. சாலட் போன்றவற்றில் சேர்த்து சாப்பிடுங்கள். காலை, இரவு என்று எப்போது வேண்டுமானாலும் அளவுடன் பூண்டைச் சேர்த்துக்கொள்ளலாம். இரவு பூண்டு சாப்பிடுவதால் தூக்கம் நன்றாகவும் வரும். எவ்வளவு சாப்பிடுகிறோம் என்ற அளவுதான் முக்கியம்.\nகொரோனா வைரஸ் உலகளாவிய ஆபத்தாக மாறிக்கொண்டிருப்பது எப்படி\n7 நாள் வெள்ளரிக்காய் உணவு திட்டம்\nவிந்தணு எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் எளிய வழிகள்\nகுளிர்காலத்தில் சாப்பிட வேண்டிய 5 பழங்களும் காய்கறிகளும்\nகுளிர்கால உலர் சருமத்திற்கான வீட்டு வைத்தியக் குறிப்புகள்\nதோலின் மீது வெள்ளைப் படலம்: காரணங்கள், அறிகுறிகள் மற்றும் வீட்டு வைத்தியங்கள்\nசூரியக் குளியலின் 15 ஆரோக்கிய நன்மைகள்\nவீட்டிலேயே கர்ப்பப் பர்சோதனை செய்து கொள்ள 10 வழிகள்\nமுருங்கை – நீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய அற்புதமான ஆரோக்கியப் பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlvoice.com/2020/09/blog-post_27.html", "date_download": "2021-02-28T18:49:43Z", "digest": "sha1:M46ZF6RDY2IHF6IXFZC6H4VMJBABGBZ6", "length": 4670, "nlines": 45, "source_domain": "www.yarlvoice.com", "title": "பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி திடீர் உயிரிழப்பு பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி திடீர் உயிரிழப்பு - Yarl Voice பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி திடீர் உயிரிழப்பு - Yarl Voice \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlVoice\", \"url\": \"http://www.yarlvoice.com\", \"logo\": { \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nபிரபல நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி திடீர் உயிரிழப்பு\nபிரபல நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி தனது 45 ஆவது வயதில் இன்று காலமானதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.\nமாரடைப்பு காரணமாக சென்னையிலுள்ள வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார்.\nவிஜய் டிவி.இயில் ஒளிப்பரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர் நடிகர் வடிவேலுவை ஒத்ததான நடை உடை பாவனையின் காரணமாக வடிவேல் பாலாஜி எனவும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.\nவிஜய் டிவியின் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் மேடை நிகழ்ச்சிகளிலும் நடித்தவர் இவர் கோலமாவு கோகிலா உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&limit=20", "date_download": "2021-02-28T18:12:20Z", "digest": "sha1:IQIAZ4I6LC7B5JI3I3LJUSZDSFIBEEJT", "length": 3270, "nlines": 31, "source_domain": "noolaham.org", "title": "\"இலங்கைத் திரையுலக முன்னோடிகள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - நூலகம்", "raw_content": "\n\"இலங்கைத் திரையுலக முன்னோடிகள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← இலங்கைத் திரையுலக முன்னோடிகள்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வ��ைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஇலங்கைத் திரையுலக முன்னோடிகள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 20 | அடுத்த 20) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநூலகம்:75 ‎ (← இணைப்புக்கள்)\n(முந்திய 20 | அடுத்த 20) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2013/02/blog-post.html", "date_download": "2021-02-28T18:34:52Z", "digest": "sha1:TWKYPB5TKIOMS2VQ2RXK77IBYLMA2MVA", "length": 18433, "nlines": 367, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: மனக்கோலங்கள்", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nஞாயிறு, 3 பிப்ரவரி, 2013\nஎன் குரலில் கவிதை கேட்க பச்சை பட்டனை அழுத்துங்கள்\nமாசற்ற மேடைக்கு கோலங்கள் மாயங்காட்டுதங்கே\nமறுவற்ற மனதாய் மடிவிழுந்த மழலைக்கு\nமனக்கோலம் மறையாது வரைந்து பதியுமங்கே\nமனம்போட்ட கோலங்கள் மறைவது கிடையாது\nவிடைபெற்ற கோலங்கள் புள்ளிகளை விடுமாங்கு\nவிடைதேடிப் பிணைத்தெடுக்க விளக்கம் புரியுமங்கு\nசெடியுயர்ந்து மரமானால் நிலம் மறந்து போகாது\nஅடிபதித்த அறிவு அடிச்சுவடு மறக்காது\nவரைந்துவிட்ட மனக்கோலங்கள் மறவாது பதிவாகும்\nநேரம் பிப்ரவரி 03, 2013\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிண்டுக்கல் தனபாலன் 3 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 1:41\nமனதில் நன்றாக பதிவாகி விட்டது...\nkowsy 5 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:14\nவை.கோபாலகிருஷ்ணன் 3 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 5:56\nகோலங்களைப்பற்றி வெகு அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.\nகடைசிவரியான் வரைந்து விட்ட மனக்கோலங்கள் மறவாது பதிவாகும் என்று மறக்காமல் சொல்லியுள்ளது அழகோ அழகு.\nkowsy 5 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:15\nப.கந்தசாமி 5 பிப்ரவரி, 2013 ’அன்று’ முற்பகல் 12:50\nkowsy 5 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:15\nkowsy 5 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:16\n//மனம் போட்ட கோலங்கள் மறையாது,\nஅடி பணிந்த அறிச்சுவடு மறக்காது.//\nkowsy 5 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:15\nபெயரில்லா 6 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:46\nதி.தமிழ் இளங்கோ 21 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 12:18\n இந்த வாரம் “ வலைச்சர���் ” http://blogintamil.blogspot.in எனது ஆசிரியர் பணியில், நாளைய பதிவில் (22.02.2013) உங்கள் வலைப்பதிவினைப் பற்றி ஒரு சிறு குறிப்பு எழுதுகிறேன். நாளைய 22.02.2013 வலைச்சரம் கண்டு தங்கள் கருத்தினைச் சொல்லவும். நன்றி\n உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவாழ்க்கையின் உயர்வுக்கு யாரோ ஒருவர் உதவியிருப்பார்\nசூரியனின் கவர்ச்சி இல்லாவிட்டால் பூமியால் நிலையாகச் சரியாக தன்வழிப் பாதையில் சுழலமுடியுமா புவியீர்ப்பு சக்தியின்றி மனிதர்களால் நிலைத்து ந...\nரமணி அவர்களின் அன்பான அழைப்பிற்குத் தலைசாய்த்து மூன்று முடிச்சுப் பதிவுத் தொடரினை வாசகர் கண்களுக்கு அன்பாக அளிக்கின்றேன். அவை முத்துக்களா\nஇதயத்து இமையத்தை இணையத்தில் இணைக்கின்றேன்\nரோஜா, நந்தியாவட்டை, செவ்வந்தி, ஓக்கிட்ஸ், அந்தூரியம் என்னும் வகைவகையான மலர்கள் நிறைந்த வீட்டுப் பூங்காவின் நடுவே காலைச்சூரியன் கரங்க...\nதிருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன இலாபம்\n திருந்தாத ஜென்மம் என்பது பல சமூகநலவாதிகள் முடிவு. ஆனால், திருவே என் பாசவிளக்கு பண்புள்ள மகன். என் காலடி மண்ணில் ப...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (5)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\n► டிசம்பர் 2020 (3)\n► அக்டோபர் 2020 (1)\n► செப்டம்பர் 2020 (3)\n► பிப்ரவரி 2020 (1)\n► டிசம்பர் 2019 (5)\n► அக்டோபர் 2019 (2)\n► செப்டம்பர் 2019 (3)\n► பிப்ரவரி 2019 (3)\n► டிசம்பர் 2018 (4)\n► அக்டோபர் 2018 (1)\n► செப்டம்பர் 2018 (1)\n► பிப்ரவரி 2018 (2)\n► டிசம்பர் 2017 (3)\n► அக்டோபர் 2017 (2)\n► செப்டம்பர் 2017 (4)\n► பிப்ரவரி 2017 (1)\n► அக்டோபர் 2016 (4)\n► பிப்ரவரி 2016 (1)\n► டிசம்பர் 2015 (3)\n► அக்டோபர் 2015 (3)\n► செப்டம்பர் 2015 (1)\n► பிப்ரவரி 2015 (3)\n► டிசம்பர் 2014 (3)\n► அக்டோபர் 2014 (3)\n► செப்டம்பர் 2014 (6)\n► பிப்ரவரி 2014 (3)\n► டிசம்பர் 2013 (6)\n► அக்டோபர் 2013 (4)\n► செப்டம்பர் 2013 (3)\n▼ பிப்ரவரி 2013 (4)\nகார்னிவால் (Karneval ) கொண்டாட்டம்\n► டிசம்பர் 2012 (4)\n► அக்டோபர் 2012 (7)\n► செப்டம்பர் 2012 (4)\n► பிப்ரவரி 2012 (4)\n► டிசம்பர் 2011 (7)\n► அக்டோபர் 2011 (5)\n► செப்டம்பர் 2011 (6)\n► பிப்ரவரி 2011 (14)\n► டிசம்பர் 2010 (16)\n► அக்டோபர் 2010 (16)\n► செப்டம்பர் 2010 (11)\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kayalpatnam.com/shownews.asp?id=10606", "date_download": "2021-02-28T18:56:19Z", "digest": "sha1:RE5M37ACD47IPKDMTZRAUJV2ILC7SR3N", "length": 18610, "nlines": 209, "source_domain": "www.kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 1 மார்ச் 2021 | துல்ஹஜ் 578, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:31 உதயம் 20:32\nமறைவு 18:29 மறைவு 08:06\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவியாழன், ஏப்ரல் 18, 2013\nஹஜ் பயணியரை தேர்வு செய்ய குலுக்கல் (Qurrah) - சென்னையில் ஏப்ரல் 23 அன்று நடைபெறும்\nஇந்த பக்கம் 2176 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nதமிழகத்தில் இருந்து இந்திய ஹஜ் குழு மூலம் இவ்வாண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ள யாத்திரிகர்களை தேர்வு செய்ய குலுக்கல் ஏப்ரல் 23 அன்று நடைபெறவுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அரசு செய்தி குறிப்பு வருமாறு:\nஹஜ் 2013-ல் ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த 11,000-க்கும் மேற்பட்டவர்களிடமிருந்து விண்ணப்பங்கள், தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவால் பெறப்பட்டுள்ளன. ஆனால், தமிழ்நாட்டிற்கான ஓதுக்கீடு சுமார் 3000 மட்டுமே. எனவே, மும்பை, இந்திய ஹஜ் குழுவின் அறிவுரைப்படி, ஹஜ் 2013-ற்கான புனிதப் பயணிகளைத் தெரிவு செய்ய, குலுக்கலை (குறா) நடத்த தமிழ்நாடு மாநில ஹஜ் குழு முடிவு செய்துள்ளது. இந்நிகழ்ச்சி 23.04.2013 (செவ்வாய்க்கிழமை) அன்று மாலை 4.00 மணியளவில், சென்னை, இராயப்பேட்டை, புதுக்கல்லூரி வளாகத்திலுள்ள ஆனைக்கார் அப்துல் ஷுக்கூர் கலையரங்கத்தில் நடைபெறவுள்ளது.\n2. தமிழ்நாடு மாநில ஹஜ் குழு மூலமாக ஹஜ் 2013-ல் பயணத்திற்காக விண்ணப்பித்துள்ள புனிதப் பயணிகள், இக்குலுக்கலில் (குறாவில்) கலந்து கொண்டு நிகழ்ச்சியினை அமைதியாகவும், சிறப்பாகவும் நடத்துவதற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nஇயக்குநர், செய்தி – மக்கள் தொடர்புத் துறை,\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nரெட் ஸ்டார் சங்க உறுப்பினர்களின் கூட்டாஞ்சோறு\nஅபூதபீ கா.ந.மன்ற செயற்குழுவில், மன்றத்தால் நடத்தப்பட்ட மருத்துவ முகாம் பரிசோதனை அறிக்கை வெளியீடு ‘ஷிஃபா’வில் இணையவும் இசைவு\nஏப். 18ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nவெட்டுக் காயத்துடன் திருச்செந்தூர் மருத்துவமனையில் காயலர் அனுமதி தாக்கப்பட்டதாக காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு தாக்கப்பட்டதாக காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு\nநெல்லை, தூ-டி மாவட்டங்களில் ‘மனித உரிமை’ பெயரில் போலி அமைப்புகள் பதிவுத்துறை கடும் எச்சரிக்கை\nதமிழகத்தில் குடிநீர் நிலைமை குறித்து தமிழக முதல்வர் ஆய்வு\nபாபநாசம் அணையின் மார்ச் 16 - ஏப்ரல் 18 வரையிலான நிலவரம்\nஏப். 17ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nசிறப்புக் கட்டுரை: இலங்கை முஸ்லிம்கள் ஏன் விடுதலைப் புலிகளை ஆதரிக்கவில்லை காவாலங்கா தலைவர் எம்.எஸ்.ஷாஜஹான் சிறப்புக் கட்டுரை காவாலங்கா தலைவர் எம்.எஸ்.ஷாஜஹான் சிறப்புக் கட்டுரை\nஎழுத்து மேடை: மாற்றுகளைத் தேடும் மருத்துவம் சாளை பஷீர் ஆரிஃப் கட்டுரை சாளை பஷீர் ஆரிஃப் கட்டுரை\nபூத்துக் குலுங்கும் இயல்வாகைப் பூக்கள்\nஏப். 16ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nKCGC சார்பில் சென்னை மண்ணடியில் நடைபெற்ற “சென்னைவாழ் காயலர் சங்கமம் 2013” நிகழ்ச்சி காயலர்கள் திரளாகப் பங்கேற்பு\nபைக் மீது பேருந்து மோதல் பைக்கில் பயணித்த இரு மாணவர்களும் காயங்களுடன் தப்பினர் பைக்கில் பயணித்த இரு மாணவர்களும் காயங்களுடன் தப்பினர்\n பொதுமக்களின் தேவையற்ற மருத்துவ செலவுகளைக் குறைக்க செயல்திட்டம் துபை கா.ந.மன்ற செயற்குழுவில் அறிவிப்பு துபை கா.ந.மன்ற செயற்குழுவில் அறிவிப்பு\nபொது சுகாதாரத் துறை மற்றும் காயல்பட்டினம் நகராட்சி இணைந்து நடத்திய பொது மருத்துவ முகாம் 200க்கும் மேற்பட்டோர் பயன்பெற்றனர்\n‘ஷிஃபா’ அமைப்பிற்கு அலுவலக பொறுப்பாளர் தேவை\nஉலக புத்தக தினத்தை முன்னிட்டு, காயல்பட்டினம் அரசு நூலகம் சார்பில் கட்டுரைப் போட்டி பங்கேற்பாளர்கள் வரவேற்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/88146/University-semester-exams-will-be-held-online", "date_download": "2021-02-28T19:11:20Z", "digest": "sha1:U46K2ZZZQZKWRRC4SC4CETD62XNICP6H", "length": 8512, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அனைத்துப் பல்கலை.களிலும் ஆன்லைனிலேயே நடப்பு செமஸ்டர் தேர்வுகள்! | University semester exams will be held online | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஅனைத்துப் பல்கலை.களிலும் ஆன்லைனிலேயே நடப்பு செமஸ்டர் தேர்வுகள்\nஅனைத்து பல்கலைக்கழகங்களிலும் நடப்பு செமஸ்டருக்கான தேர்வுகள் ஆன்லைனிலேயே நடைபெறும் என உயர் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்\nதமிழகத்தில் இறுதியாண்டு மாணவர்களுக்கு இன்று முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. விருப்பமுள்ளவர்கள் மட்டும் கல்லூரிக்கு வரலாம் என்றும் மற்றவர்கள் ஆன்- லைனில் பங்கேற்கலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் 8 மாதங்களாக மூடப்பட்டிருந்த கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டன.\nஇதுவரையில் ஆன்லைனிலேயே வகுப்புகள் நடைபெற்று வந்தன. இதற்கிடையே செமஸ்டர் தேர்வுகள் குறித்து பல்வேறு குழப்பங்கள் நிலவி வந்தன. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 13 பல்கலைக்கழகங்கள் செமஸ்டர் தேர்வுகள் தொடர்பான அட்டவணையை உயர்கல்வித்துறையிடம் அளித்துள்ளன.\nஅதன்படி தேர்வுகள் அனைத்தையும் ஆன்லைன் மூலமாகவே நடத்த திட்டமிடப்பட்டது. இது குறித்து தகவல் தெரிவித்துள்ள உயர்க ல்வித்துறை அதிகாரிகள், அனைத்து பல்கலை.களிலும் நடப்பு செமஸ்டருக்கான தேர்வுகள் ஆன்லைனிலேயே நடைபெறும் என உயர்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\n“சொந்த வீரர்கள் போனால் போகட்டும் என நினைக்கிறது பாக். கிரிக்கெட் வாரியம்” டானிஷ் கனேரியா \n\"ஊழல் புத்திரர்களுக்கு... நான் ஏ டீம்\" - திமுக, அதிமுக எதிராக கமல்ஹாசன் கொந்தளிப்பு\nடிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்\n\"தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது\"-ருசித்து பாராட்டிய ராகுல்காந்தி\nஅசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி\n9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்\nஇனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nகவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்\nகுழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“சொந்த வீரர்கள் போனால் போகட்டும் என நினைக்கிறது பாக். கிரிக்கெட் வாரியம்” டானிஷ் கனேரியா \n\"ஊழல் புத்திரர்களுக்கு... நான் ஏ டீம்\" - திமுக, அதிமுக எதிராக கமல்ஹாசன் கொந்தளிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%B0%E0%AE%83%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2021-02-28T18:12:36Z", "digest": "sha1:CT2OV4TXZOAMSIET6N3VSLYADFB7CL7G", "length": 11003, "nlines": 122, "source_domain": "www.tamilhindu.com", "title": "ரஃபேல் விமான விற்பனை Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nTag: ரஃபேல் விமான விற்பனை\nராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 5\n2013ல் டசோல் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆயினும், பட்ஜெட் தட்டுப்பாட்டினால் 2015வரை விமான ஒப்பந்தம் பற்றிய நடவடிக்கையை ஒத்திப்போடுவது என்று காங்கிரஸ் கூட்டணி அரசால் தீர்மானிக்கப்பட்டது. இருந்தபோதிலும், டசோல் நிறுவனம் நம்பிக்கையை இழக்கவில்லை.\nமூன்று ஆண்டுகள் டசோல் நிறுவனத்திற்கும், பாரத அரசுக்கும் இழுபறிப் பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கையில், 2015, ஏப்ரல் 10ம் தேதி, பாரதப் பிரதமர் நரேந்திர மோதி பாரிஸ் நகரில், “நான் அதிபரை [பிரான்ஸ்வா ஹாலன்ட்] பறக்கும் நிலையுள்ள 36 ரஃபேல் போர்விமானங்களை வழங்கும்படி கேட்டிருக்கிறேன். [ I have asked President (Francois Hollande) to supply 36 ready-to-fly Rafale jets to India.]” என்று தனது பிரெஞ்சுப் பயணத்தின் முதல்நாளில் செய்திக் கூட்டத்தில் அறிவித்தார்.[\nரஃபேல் போர் விமான விற்பனை: ராகுல் உளறல்களும் உண்மைகளும்\nபாராளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் அவர்கள் ராஜாங்க ரீதியான இரகசிய ஒப்பந்தம் பழைய காங்கிரஸ் அமைச்சர் அந்தோனி சார்பில் கை எழுத்து இடப்பட்டது என்று கூறி அந்த ஒப்பந்தத்தையும் காண்பித்து விட்டார். பிரான்ஸ் அரசாங்கமும் தெளிவாக ராகுல் காந்தி தனிப்பட்ட முறையில் சொன்னதாக சொன்ன தகவலை மறுத்து விட்டது.. முதலில் UPA அரசாங்கம் சொன்ன விலை மிகவும் குறைவான ஒன்று என்று இந்த துறை சார்ந்த வல்லுனர்கள் தெளிவாக ஆதரங்களுடன் சொல்லி விட்டனர். ஆனால் இப்போது மோடி அரசாங்கம் வாங்க இருப்பதோ அதி நவீன தொழில் நுட்பத்தில் தயாராகி கொண்டிருக்கும் விமானங்கள். அதிலும் பார்த்தோம் என்றால், இவர்கள் பழைய விமானங்களுக்கு செலவிட வேண்டிய பணத்தை விட வெறும் ஐந்து மில்லியன் டாலர்கள் மட்டுமே இதற்கு அதிகம். அது மட்டும் இல்லாமல் நமக்கு சாதகமாக என்னென்ன தேவைப்படுமோ அத்தனை சரத்துகளையும் நாம் இதில் உடன்பட வைத்து இருக்கிறோம்…\n[பாகம் 10] முஸ்லீமாக மதம் மாறுங்கள் பீம்\nஇ.ம.க. நற்பணிகள், சமூக சேவை – நிதியுதவி கோரிக்கை\nமக்களாட்சி நாட்குறிப்பின் துக்கமான பக்கங்கள்…\nஉலக சகோதரத்துவ தினமாக 9/11 (செப்-11)…\nமருந்துகளின் விலை ஒரு லட்ச ரூபாய் வரை��்கும் ஏறுதா\nடெசோ: புதிய மொந்தையில் பழைய கள்\nதேவிக்குகந்த நவராத்திரி — 5\n[பாகம் 4] வாழ்விக்க வந்த மகாத்மா\nஇன்றைய தமிழ் நாடகச் சூழலில் சே. ராமானுஜம் – 3\nநம்மிடமிருந்து விலகிச்செல்லும் இஸ்லாமியர்கள்: ஒரு சாமானிய தமிழனின் பார்வை\nமலேசிய தமிழ் ஹிந்துக்களின் உரிமைகளுக்காக ஹிண்ட்ராப் தலைவர் தொடர் உண்ணாவிரதம்\nதிப்பு சுல்தானின் மதவெறிச் செயல்பாடுகள்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (90)\nஇந்து மத விளக்கங்கள் (259)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2021/01/28/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-10-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-717-%E0%AE%AA%E0%AF%87/", "date_download": "2021-02-28T18:54:31Z", "digest": "sha1:RHSLURU6WERKVDEGN2RCU7KFBOFCTEE2", "length": 6577, "nlines": 134, "source_domain": "makkalosai.com.my", "title": "இன்று 10 பேருடன் இதுவரை 717 பேர் மரணம் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome Hot News இன்று 10 பேருடன் இதுவரை 717 பேர் மரணம்\nஇன்று 10 பேருடன் இதுவரை 717 பேர் மரணம்\nபுத்ராஜெயா: மலேசியாவில் வியாழக்கிழமை (ஜன.28) 4,094 புதிய கோவிட் -19 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. இது நாடு முழுவதும் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கையை 198,208 ஆகக் கொண்டு வந்துள்ளது.\nமொத்தத்தில், 4,086 உள்ளூர் நோய்த்தொற்றுகள், மீதமுள்ள எட்டு இறக்குமதி செய்யப்பட்ட சம்பவங்கள். மேலும் 10 உயிரிழப்புகள் ஏற்பட்டன. இறப்பு எண்ணிக்கை 717 ஆக உள்ளது.\n3,281 மீட்டெடுப்புகளும் இருந்தன. அதாவது நாடு முழுவதும் கோவிட் -19 இலிருந்து 154,299 மீட்கப்பட்டுள்ளன. நாட்டின் மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தற்போது 43,192 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவற்றில், 303 தீவிர சிகிச்சை பிரிவுகளில் 118 வென்டிலேட்டர்கள் ஆதரவில் உள்ளனர்.\nPrevious articleஅனைத்துலக ஊழல் பட்டியல் – 180 நாடுகளில் மலேசியா 57 ஆவது இடத்தில் இருக்கிறது\nNext articleமாமன்னர் தம்பதியரின் தைப்பூச வாழ்த்து\nஎம்சிஓவை மீறிய 509 பேர் கைது\nகடந்த 24 மணி நேரத்தில் 9 பேர் மரணம்\nஉயர் பட்டம் வைத்திருக்கும் சிலர் போதைப் பொருள் விற்பனையின் சூத்திரகாரியாக இருக்கின்றனர்\nவிஜய்யை அந்த பாடல் பாட சொல்லி…\nவர்த்தக பயணிகளாக தமிழகம் வருவோருக்கு சலுகை\nமகன், மகள்கள் கவனிக்காததால் வயது முதிர்ந்த தம்பதி விஷம் குடித்து தற்கொலை\nஆன்லைன் கந்துவட்டி கடன் மோசடி- சீன நாட்டினர் உள்பட 4 பேர் கைது\nஅர்ஜெண்டினாவில் பயங்கர நிலநடுக்கம் – சில���யிலும் உணரப்பட்டது\nஎம்சிஓவை மீறிய 509 பேர் கைது\nகடந்த 24 மணி நேரத்தில் 9 பேர் மரணம்\nஉயர் பட்டம் வைத்திருக்கும் சிலர் போதைப் பொருள் விற்பனையின் சூத்திரகாரியாக இருக்கின்றனர்\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://marxistreader.home.blog/2020/05/24/small-scall-industries-are-solution/", "date_download": "2021-02-28T19:42:07Z", "digest": "sha1:3LV2XXYWFJGKX453XWYUVQBN5VEDJBGV", "length": 18956, "nlines": 159, "source_domain": "marxistreader.home.blog", "title": "சிறு குறு தொழில்களே நெருக்கடிக்கான தீர்வு – Marxist Reader", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nசிறு குறு தொழில்களே நெருக்கடிக்கான தீர்வு\nகுரல் : தேவி பிரியா\nகொரோனா வைரஸ் தொற்று உலகளாவிய அளவில் கண்ணுக்கு தெரியாத எதிரியாய் மக்களோடு யுத்தம் நடத்தி வருகிறது. இதிலிருந்து மக்களை விடுவிப்பதற்கு, மீட்டெடுப்பதற்கு, தீர்வு காண்பதற்கான திட்டங்களும், செயல்பாடுகளும் உலக நாடுகளில் உள்ள ஆளும் அரசுகளை இரண்டு பிரிவாக பிரித்துவிட்டது.\nமக்களின் உண்மையான நண்பர்கள் யார் என்பதை உலகம் அறிய தொடங்கிவிட்டது. பேரிடர் காலத்திலும் இந்தியா உட்பட பொதுக்கட்டமைப்பு, பொது சுகாதாரம், பொது விநியோகம் என அரசு கட்டுப்பாட்டில் இருந்த இடங்களில் இதன் செயல்பாடு எப்படி மக்களை மீட்டெடுத்தது. இது தனியார் முதலாளிகள் கையில் இருந்தபோது லாபத்தை மட்டுமே பார்த்து மக்களை சீரழிக்கிறது என்பதை மக்கள் உணரும் தருணமிது.\nகோவிட் 19 வைரசிற்கு ஒரு நாட்டின் பெயரை, ஒரு மதத்தின் பெயரை, ஒரு இனத்தின் பெயரை வைத்து மக்களை கூறு போடும் நடவடிக்கைகளை வகுப்புவாத சக்திகளும் மோடி அரசாங்கமும் செய்து வருகிறது. தங்களது தவறுகளில் இருந்து பாடம் கற்பதற்குப் பதிலாக பிரச்சனைகளை திசை திருப்புகிறது. உலகின் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. அதிக உயிரிழப்பும், பாதிப்பும் இதனால் பொருளாதார முடக்கமும் அதிகரித்துள்ளது.\nமோடி அரசு பெரும் கார்ப்பரேட்கள் நலனில் மட்டுமே அக்கறையோடு செயலாற்றுகிறது. இந்தியாவின் முதல் 63 பெரும் பணக்காரர்களுக்காக கடந்த 6 ஆண்டுகளில் ரூ. 11 லட்சம் கோடிக்கு மேல் வங்கிக் கடன் தள்ளுப்படி, வரிச்சலுகைகள் என வழங்கியுள்ளது. ஒரு பகுதி பன்னாட்டு கம்பெனிகளில் பொருளா���ார நெருக்கடி என்ற உடன் நிதிச் சந்தையில் தங்களது முதலீடுகளை திரும்ப எடுத்துக் கொண்டு ஓடி வருகின்றன.\nஇத்தகைய நிலையில் அரசின் கொள்கைகள் எத்தகைய தாக்குதல் தொடுத்தாலும் இந்திய பொருளாதாரத்தை கட்டமைப்பதில் பெரும் பங்காற்றி வருவது சிறு குறு நடுத்தரத் தொழில்களும், விவசாயத் துறையுமே ஆகும். தேவைக்கேற்ப அளிப்பு இல்லாத நிலையில் பணவீக்கம் உயர்ந்த வண்ணம் உள்ளது. இதை சமாளிக்க வேண்டும் என்ற பெயரில் அதிக கடன் வாங்கினால் வட்டி விகிதம் கூடி உற்பத்தி செலவு கூடி மீண்டும் அதிகமாகும்.\nசிறு குறு நிறுவனங்களுக்கான அரசின் உதவிகளை திட்டமிட்டு குறைக்கும் ஏற்பாடுகளை செய்கிறார்கள். வங்கிக்கடன்கள் குறித்த நிபந்தனைகளை கடுமையாக்குவதும், வட்டி விகிதங்களை கூட்டுவதுமாக உள்ளது. இந்நிலை கிராமப்புற விவசாயிகளின் மீதும் விவசாய கடன், வட்டி, மானியங்களின் மீதும் கடும் தாக்கத்தை செலுத்துகிறது. இடுபொருள் செலவு அதிகரிப்பும், குறைந்தபட்ச ஆதார விலை குறைப்பும் விவசாயத் துறையை நெருக்கடிக்கு உள்ளாக்குகிறது. இந்த கொரோனா காலத்தில் மட்டும் 14 கோடி பேருக்கு வேலையிழப்பு ஏற்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. அரசின் கடந்த காலச் செயல்பாடுகளில் உயர்பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி நடைமுறை, சுங்கக் கட்டணம், பெட்ரோலிய பொருட்கள் விலைஉயர்வு, ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகள் தொழில்களுக்கு கடும் நெருக்கடியை உருவாக்கி வருகின்றன.\nபெரும் கார்ப்ரேட் குழுமங்களின் வளர்ச்சி விகிதம் குறைவாக இருந்த காலத்தில் சிறு, நடுத்தரத் தொழிற்சாலைகளின் வளர்ச்சிவிகிதம் முக்கிய பங்காற்றின. ஏனெனில் நேரடியான வேலைவாய்ப்பையும், பணச் சுழற்சியையும் உருவாக்குகிறது. ஆனால் இந்த நிதியை பெறுவது சிறு குறு தொழில்களுக்கும், ஏழைகளுக்கும், கிராமப்புறத்தினருக்கும் கடினமானதாகவே உள்ளது. இந்தியா போன்ற நாடுகளில் வறுமையை ஒழிக்க, வேகமான, விரிவான, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி தேவை.\nஇக்காலத்தில் இத்தொழில்களுக்கு கணிசமான உதவியும், அதிக அளவிலான உத்தரவாதம் கோராமல் வங்கிகள் கடன் அளிப்பதும், வட்டிக்கான மானியத்தை அரசே ஏற்பதும் அவசியம். ஏற்கனவே பெற்ற கடன்களை திரும்ப செலுத்துவதற்கான கால அளவை ஓராண்டுக்கு நீட்டிப்பதும், அபராத நடவடிக்கைகளை பேரிடர் காலத்தில் ந���றுத்தி வைப்பதும் அவசியமான நடவடிக்கையாகும். உதாரணத்திற்கு மத்திய அரசு கொரோனா ஊரடங்கு காலத்தில் 50 கார்ப்ரேட் முதலாளிகள் வாங்கியிருந்த ரூ. 68,500 கோடி கடன் தள்ளுபடி செய்துள்ளது அம்பலமாகியுள்ளது.\nகடந்த 6 ஆண்டுகளில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள ரூ. 11 லட்சம் கோடியை சிறு, குறு, நடுத்தர தொழில்களில் முதலீடு செய்தால் என்ன விளைவு உருவாகும் என்பதை பார்ப்போம்.\nஉற்பத்தி சார்ந்த தொழில் நிறுவனம் துவங்க 5 கோடி ரூபாய் அரசு அளித்தால், அதன் மூலம் நேரடியாக சுமார் 400 பேரும், மறைமுகமாக 1,000 பேரும் வேலைவாய்ப்பு பெற வழியேற்படும். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விலக்கு அளித்த தொகையில் சுமார் 2.25 லட்சம் சிறு குறு தொழில் நிறுவனங்களை துவங்கிட முடியும். இதன் மூலம் 12 கோடி பேருக்கான நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும்.\nஆளும் அரசுகளும், பெரும் முதலாளித்துவ நிறுவனங்களும் லாபம் என்ற ஒற்றைக் கோட்பாட்டை மட்டும் நிலைநிறுத்தவே முயற்சிக்கிறது, தனது சமூகக் கடமையை புறந்தள்ளுக்கிறது. இதனால் தேசத்தின் கட்டமைப்பில் வேலையின்மையை குறைக்கும் நடவடிக்கையை கைவிடுகிறது. இன்றைய உலகமயமாக்கல் கொள்கை நிதி மூலதனச் சந்தையில் தங்கு தடையின்றி செல்ல இருக்கும் கட்டுப்பாடுகளை முற்றாக நிராகரிக்கிறது. இதனை சமநிலைப்படுத்த சிறு,குறு, நடுத்தர தொழில்நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கும் தொழிலாளர் நலச் சட்டங்களின் மீதும் கடும் தாக்குதலை தொடுக்கிறது.\nஎனவே இத்தொழில் நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்களை பாதுகாப்பதும் முக்கிய கடமையாக மாறுகிறது. சிறு, குறு, நடுத்தர தொழில்களையும், கிராமப்புற விவசாயத்தையும் பாதுகாப்பதில் மத்திய மாநில அரசுகள் இணைந்து பணியாற்றுவதும், அதற்கான உரிய திட்டமிடலுமே இன்றைய தலையாய கடமையாகும்.\nPosted in இந்தியா\tதிருப்பூர்மார்க்சிஸ்ட்முத்துக்கண்ணன்\n‹ Previousகொரோனா தொற்றும், பொது சுகாதாரக் கட்டமைப்பும்\nNext ›கொரோனா காலத்தில் பெண்கள் மீதான வன்முறை\nஇணைய சிறப்பு பதிவு (8)\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம் (15)\nகேள்வி – பதில் (1)\nசெவ்வியல் நூல்கள் அறிமுகம் (34)\nஇந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு (3)\nபிப்ரவரி புரட்சியிலிருந்து அக்டோபருக்கு (6)\nமனிதக் குரங்கு மனிதனாக மாறிய இடைநிலைப்படியில் உழைப���பின் பாத்திரம்*\nதமிழக விவசாய மறுமலர்ச்சி, தரிசு நிலத் திட்டம்\nஏகாதிபத்தியத்தை வீழ்த்துதல் நம் வரலாற்றுக் கடமை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2019/12/11/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2021-02-28T19:23:32Z", "digest": "sha1:4NTHOUQ2HHUW7AKEYZXNWTGWKRIUYC5W", "length": 6282, "nlines": 99, "source_domain": "ntrichy.com", "title": "நிலுவையில் உள்ள கோர்ட் வழக்கை சமரசம் செய்துகொள்ள அரியவாய்ப்பு – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nநிலுவையில் உள்ள கோர்ட் வழக்கை சமரசம் செய்துகொள்ள அரியவாய்ப்பு\nநிலுவையில் உள்ள கோர்ட் வழக்கை சமரசம் செய்துகொள்ள அரியவாய்ப்பு\nதிருச்சி மாவட்ட தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் ஆணையின்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளை சமரசம் செய்து முடித்துக்கொள்ள தேசிய மக்கள் மன்றம் வரும் 14ம் தேதி நடைபெற உள்ளது. மேலும் விபரங்களுக்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, திருச்சி அலுவலகத்தை நேரிலோ அல்லது 0431-2460125 என்ற எண்ணிலோதொடர்புகொள்ளலாம் என தெரிக்கப்பட்டுள்ளது.\nதிருச்சி மாநகராட்சியின் 15, 15ஏ வார்டு தற்போது 17-ஆக மாறியது ஏன்\nதிருச்சியில் மகாகவி பாரதியார் சிறப்பு அஞ்சல் உறை வெளியீட்டு விழா.\nதிருச்சி அருகே அரசு பள்ளிக்கு உதவிய முன்னாள் மாணவர்கள்:\nதிருச்சியில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்:\nதிருச்சி மத்திய சிறையில் கைதிகளுக்கு அடிப்படை தேர்வு\nதிருச்சியில் பெண்ணின் வயிற்றில் இருந்த 18 கிலோ கட்டி அகற்றம்: ப்ரண்ட்லைன்…\nதிருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளராக சிறுத்தை குணா தேர்வு\nதிருச்சியில் அன்பில், உத்தமர்கோவில் பெருமாள்கள் தீர்த்தவாரி:\nதிருச்சி அருகே அரசு பள்ளிக்கு உதவிய முன்னாள் மாணவர்கள்:\nதிருச்சியில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்:\nதிருச்சி மத்திய சிறையில் கைதிகளுக்கு அடிப்படை தேர்வு\nதிருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளராக சிறுத்தை குணா தேர்வு\nதிருச்சியில் அன்பில், உத்தமர்கோவில் பெருமாள்கள் தீர்த்தவாரி:\nதிருச்சி அருகே அரசு பள்ளிக்கு உதவிய முன்னாள் மாணவர்கள்:\nதிருச்சியில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்:\nதிருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளராக சிறுத்தை குணா தேர்வு\nதிருச்சியில் அன்பில், உத்தமர்கோவில் பெருமாள்கள் தீர்த்தவாரி:\nதிருச்சி அருகே அரசு பள்ளிக்கு உதவிய முன்னாள் மாணவர்கள்:\nதிருச்சியில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://royalempireiy.com/news/srilanka/3668/", "date_download": "2021-02-28T19:22:02Z", "digest": "sha1:UHGDYP4DK7F2X7EVV6Y5QNLWGH6SRL22", "length": 5247, "nlines": 76, "source_domain": "royalempireiy.com", "title": "பாடசாலைகளில் அரசியல் இடம்பெறுவது உடன் நிறுத்தப்பட வேண்டும் – Royal Empireiy", "raw_content": "\nபாடசாலைகளில் அரசியல் இடம்பெறுவது உடன் நிறுத்தப்பட வேண்டும்\nபாடசாலைகளில் அரசியல் இடம்பெறுவது உடன் நிறுத்தப்பட வேண்டும்\nபாடசாலைகளில் அரசியல் செய்வதனை தடைச் செய்யுமாறு அரசாங்கத்ததிடம் கேட்டுக்கொள்வதாக கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்ஜித் தெரிவித்துள்ளார்.\nகத்தானை புனிய செபஸ்டியார் பாடசாலையின் நூற்றாண்டு விழா நிகழ்வில் கலந்துக்கொண்ட போதே பேராயர் இதனை தெரிவித்தார்.\nபாடசாலை கட்டமைப்புக்குள் அரசியல் செயற்பாடுகள் மலிந்து போயுள்ளதாகவும் பேராயர் குறிப்பிட்டுள்ளளார்.\nமுன்னர் சமயத் தலைவர்களால் பாடசாலைகள் நிர்வகிக்கப்படும் போது பாடசாலை கட்டமைப்பில் அரசியல் செயற்பாடு இருக்கவில்லை எனவும் பேராயர் மேலும் தெரிவித்தார்.\nபேருந்து வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது\nஇறுதி யுத்தத்திற்கு முன்னர் காணாமல் போனவர்கள் தொடர்பில் ஆராயவுள்ள அரசாங்கம்\n1000 ரூபாவுக்காக நாளை மீண்டும் கூடுகிறது வேதன நிர்ணய சபை\nO/L மாணவர்களுக்கு விசேட பஸ் சேவை\nகடலில் தத்தளித்த மீனவர்களை காப்பாற்றிய கடற்படை\nA/L பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு\nUNDP யின் சர்வதேச மனித அபிவிருத்தி அறிக்கை இலங்கையில் அறிமுகம்\nசீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் பலி\nBreaking News :- கூகுள் தளம் முடங்கியது\nஉங்க வீட்டில் மகிழ்ச்சி நிரம்பி இருக்கனுமா.. ; இது இருந்தா போதும்\n10 ஓவர் கிரிக்கெட் லீக்கை அறிமுகம் செய்கிறது இலங்கை\nஓய்வு முடிவை திரும்பப் பெறுகிறார் யுவராஜ் சிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/stalins-figurine-burns/", "date_download": "2021-02-28T18:48:10Z", "digest": "sha1:ZKZUWGLZVUYJPGVYD5THTXZZX5AMK4UK", "length": 11453, "nlines": 148, "source_domain": "www.news4tamil.com", "title": "மதுரையில் அவமானப்பட்ட ஸ்டாலின்! திமுகவினர் கடும் கொந்தளிப்பு! - News4 Tamil : Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | Tamil Cinema Hot News | Latest Tamil Cinema News | Latest Kollywood Cinema News | Tamil Movie News | Tamil Movie Reviews | Tamil Movie Trailer Updates | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nபசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாள் அன்று அவருடைய நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்ற, திமுக தலைவர் ஸ்டாலின் விபூதியை வாங்கி நெற்றியில் பூசிக் கொள்ளாமல், கழுத்தில் தடவிக் கொண்டு கீழே கொட்டியது மிகப் பெரிய சர்ச்சையாக வெடித்தது. நெற்றியில் திருநீறு பூசாமல் கழுத்தில் தடவியதால் அது என்ன டால்கம் பவுடரா என்று கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார்கள்.\nஇந்த விவகாரத்தில் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என பல தரப்பினரும் வலியுறுத்தி வந்த நிலையில், ஸ்டாலின் அது சம்பந்தமாக எந்த ஒரு கருத்தும் கூறாமல் இருந்து வருகின்றார்.\nஇதன் காரணமாக பாரதிய பார்வர்டு பிளாக் என்ற கட்சி நிறுவனத்தலைவர் முருகன் ஜி 113 இடங்களில் ஸ்டாலினின் உருவபொம்மை எரிக்கப்படும் என்று எச்சரிக்கை செய்திருந்தார்.\nஇதனைத் தொடர்ந்து மதுரை கோரிப்பாளையம் ,தேவர் சிலை முன்பாக பாரதிய பார்வர்ட் பிளாக் கட்சியின் மதுரை மாவட்டச் செயலாளர் கதிரவன், இளைஞரணி தலைவர் ரவி, ஆகியோரின் தலைமையில் ஸ்டாலின் உருவபொம்மையை எரித்து இருக்கிறார்கள்.\nகாவல்துறையினர் உடனே அங்கே வந்து, எரிந்துகொண்டிருந்த உ��ுவ பொம்மையை தண்ணீர் ஊற்றி அணைத்து இருக்கிறார்கள். அதன் பின்பு உருவபொம்மை எரித்த அனைவரையும் கைது செய்தார்கள் இதன் காரணமாக மதுரையில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.\nஇதுபோன்ற செய்திகளை பெற லிங்கில் சென்று Join பட்டனை அழுத்தவும்@News4Tamil on Telegram\nஉடனுக்குடன் Telegram ஆப்பில் நமது செய்திகளை படிக்க Join லிங்கை கிளிக் செய்து இணைந்து கொள்ளுங்கள்\nமுதல்முறையாக டிஜிட்டல் முறையில் வெளியிடப்படும் பட்ஜெட்\nஜெயலலிதாவின் வெங்கல சிலை திறப்பு முதல்வருடன் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் பங்கேற்பு\nஅரசியலில் ரஜினியின் வெற்றிடத்தை நான் நிரப்புவேன் ரஜினி ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்த அர்ஜுன மூர்த்தி\nவயிற்றில் நீர் கட்டி என்று சொன்ன இளம்பெண் கடைசியில் ஆண் குழந்தை பிறந்த விவகாரம்\nகுஷ்புவின் கருத்தால் அதிர்ச்சிக்குள்ளான ஆளும் தரப்பு\nதமிழகத்தின் சிற்பி என ஸ்டாலின் புகழ்ந்த அந்த நபர் யார் தெரியுமா\nதிமுகவில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செய்ய அறிவாலயத்திலிருந்து அழைப்பு\nவன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு செய்து முடித்த அதிமுக கட்டளையிட்ட மருத்துவர் ராமதாஸ்\nதேர்தல் தேதி அறிவிப்பு எதிரொலி மாநாட்டை ஒத்திவைத்த எதிர்க்கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewstoday.in/2020/04/Worldwide-the-number-of-coronavirus-virus-rises-to-114539.html", "date_download": "2021-02-28T19:01:03Z", "digest": "sha1:AVOX3BKDYFWOOFGH56PXTH5C23O4FE2E", "length": 15772, "nlines": 233, "source_domain": "www.tamilnewstoday.in", "title": "உலகளாவிய கொரோனா வைரஸ் எண்ணிக்கை 114,539 ஆக உயர்கிறது | Tamil News Today", "raw_content": "\nஉலகளாவிய கொரோனா வைரஸ் எண்ணிக்கை 114,539 ஆக உயர்கிறது\nஉலகளாவிய கொரோனா வைரஸ் எண்ணிக்கை 114,539 ஆக உயர்கிறது\nஉலகளாவிய கொரோனா வைரஸ் எண்ணிக்கை 114,539 ஆக உயர்கிறது\nடிசம்பர் மாதத்தில் சீனாவில் தொற்றுநோய் முதன்முதலில் தோன்றியதிலிருந்து 193 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் 1,853,300 க்கும் மேற்பட்ட கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளன. குறைந்தது 3,95,000 இப்போது குணமாகியுள்ளனர் என கருதப்படுகிறது.\nகொரோனா வைரஸ் தொற்றுநோயால் உலகளவில் இறந்தவர்களின் எண்ணிக்கை திங்களன்று 114,539 ஆக உயர்ந்தது என்று அதிகாரப்பூர்வ ஆதாரங்களில் இருந்து AFP தொகுத்த கணக்கின்படி.\nடிசம்பர் மாதத்தில் சீனாவில் தொற்றுநோய் முதன்முதலில் தோன்றியதிலிருந்து 193 நாடுகள் மற���றும் பிரதேசங்களில் 1,853,300 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கையில், குறைந்தது 395,000 நோயாளிகள் குணமடைந்துள்ளனர் என கருதப்படுகிறது.\nதேசிய அதிகாரிகளிடமிருந்து AFP சேகரித்த தரவுகளையும், உலக சுகாதார அமைப்பின் (WHO) தகவல்களையும் பயன்படுத்தி, தொற்றுநோய்களின் உண்மையான எண்ணிக்கையில் ஒரு பகுதியை மட்டுமே பிரதிபலிக்கிறது.\nஅமெரிக்காவில், இப்போது தொற்றுநோயின் மையமாக, இறப்பு எண்ணிக்கை 22,109 ஆக உள்ளது, 557,590 நோய்த்தொற்றுகள் உள்ளன. குறைந்தது 41,831 நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.\n156,363 நோய்த்தொற்றுகளில் இருந்து 19,899 பேர் உயிரிழந்த இரண்டாவது நாடு இத்தாலி ஆகும்.\n169,496 உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுநோய்களில் இருந்து 17,489 இறப்புகளுடன் ஸ்பெயினையும், பிரான்ஸ் 14,393 இறப்புகளையும் 132,591 நோய்த்தொற்றுகளையும், பிரிட்டனில் 84,270 வழக்குகளில் 10,612 இறப்புகளையும் கொண்டுள்ளது.\nசீனா - ஹாங்காங் மற்றும் மக்காவைத் தவிர - இன்றுவரை 3,341 இறப்புகளையும், 108 புதியவை உட்பட 82,160 நோய்வாய்ப்பட்டவர்களையும் 77,663 மீட்டெடுப்புகளுடன் அறிவித்துள்ளது. இது இரண்டு புதிய மரணங்களை அறிவித்தது.\nஐரோப்பா 932,340 பாதிக்கப்பட்டோர்களையும் 78,152 இறப்புகளையும் பட்டியலிட்டுள்ளது, அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் 22,857 இறப்புகளுடன் 581,883, ஆசியா 140,154 வழக்குகளும் 4,989 இறப்புகளும், மத்திய கிழக்கு 101,742 பாதிக்கப்பட்டோர் 4,901 இறப்புகளும், லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் 64,924 பாதிக்கப்பட்டோர் 2,778 இறப்புகளும் உள்ளன. 791 இறப்புகளுடன் ஆப்பிரிக்காவில் 14,440 பாதிக்கப்பட்டோர், 71 இறப்புகளுடன் ஓசியானியா 7,825 பாதிக்கப்பட்டோர் உள்ளன\nபெண்களுக்கு வாகன மானியத் திட்டம், விண்ணப்பம் - யார், எங்கு, எப்படி விண்ணப்பிக்கலாம்\nபெண்களுக்கு வாகன மானியத் திட்டம் , விண்ணப்பம் - யார் , எங்கு , எப்படி விண்ணப்பிக்கலாம் அம்மா இரு சக்கர வாகன மானியத்...\nTN MRB செவிலியருக்கான தேர்வு முடிவு 2019 mrb.tn.gov.in வெளியீடு\nTN MRB செவிலியருக்கான தேர்வு முடிவு 2019 mrb.tn.gov.in வெளியீடு 2019 தேர்வுக்கான TN MBBபணியாளர் செவிலியர் முடிவு mr...\nபெண்களுக்கு வாகன மானியத் திட்டம், விண்ணப்பம் - யார், எங்கு, எப்படி விண்ணப்பிக்கலாம்\nபெண்களுக்கு வாகன மானியத் திட்டம் , விண்ணப்பம் - யார் , எங்கு , எப்படி விண்ணப்பிக்கலாம் அம்மா இரு சக்கர வாகன மானியத்...\nசங்கு சக்கர முரு���ன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில்\nதமிழக அரசு கைத்தறி மற்றும் துணிநூல் துறை வேலைவாய்ப்பு\nதமிழக அரசு கைத்தறி மற்றும் துணிநூல் துறைவேலைவாய்ப்பு Tamilnadu Handlooms and Textiles Recruitment 2019 தமிழக அரசு கைத்தறி மற...\nஅமேசான் நிறுவனத்தில் வேலை 2020\nஅமேசான் நிறுவனத்தில் வேலை 2020 அமேசான் நிறுவனத்தில் வேலை 2020 அமேசான் ஒரு புதிய வேலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Progra...\nTN MRB செவிலியருக்கான தேர்வு முடிவு 2019 mrb.tn.gov.in வெளியீடு\nTN MRB செவிலியருக்கான தேர்வு முடிவு 2019 mrb.tn.gov.in வெளியீடு 2019 தேர்வுக்கான TN MBBபணியாளர் செவிலியர் முடிவு mr...\nபூர்வஜென்ம வினைகளை தீர்க்கும் பரிகாரங்கள் பற்றிக் காண்போம்\n25 ஆயிரம் சத்துணவு பணியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை\nகறைகளை நீக்க, முகத்தில் தோல் பளபளப்பாக இருக்க\nBEAUTY TIPS IN TAMIL பல பெண்கள் தங்கள் தோலில் உள்ள தழும்புகளால் தொந்தரவு செய்யப்படுவதன் மூலம் அவற்றை மறைக்க அலங்காரம் செய்கிறா...\nTamil News Today: உலகளாவிய கொரோனா வைரஸ் எண்ணிக்கை 114,539 ஆக உயர்கிறது\nஉலகளாவிய கொரோனா வைரஸ் எண்ணிக்கை 114,539 ஆக உயர்கிறது\nஉலகளாவிய கொரோனா வைரஸ் எண்ணிக்கை 114,539 ஆக உயர்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/267087?ref=home-feed", "date_download": "2021-02-28T19:16:44Z", "digest": "sha1:GUGH5BIT6PJD23DWNSW2H5C5JVSQMDIR", "length": 20745, "nlines": 169, "source_domain": "www.tamilwin.com", "title": "ஜெனிவாவில் கோட்டாபய அரசின் பதில் இதுவே! போலித்தனமான குழு இலங்கையில் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஜெனிவாவில் கோட்டாபய அரசின் பதில் இதுவே\nகாலத்தினை இழுத்தடிப்பதற்காகவும் சாட்சியங்களை மறைப்பதற்காகவும், கால நீடிப்பினை கோருவதற்காகவும் ஒரு போலித்தனமான முறையில் யுத்த குற்றங்களை, மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழு என்று ஒரு குழுவினை அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.\nஇது தமிழ் மக்களையும், சர்வதேசத்தினையும் ஏமாற்றுகின்ற ஒரு கண்துடைப்பு, காலத்தினை நீடித்து மக்களை ஏமாற்றுகின்ற செயற்பாடாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nமட்டு. ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,\nஇன்றைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறு கேள்வியை ஏற்படுத்தியுள்ளதுடன் பல்வேறு ஆதங்கத்தினையும் ஏற்படுத்தியுள்ளது. 1958ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டுவரையில் தமிழ் மக்கள் திட்டமிட்டு இன அழிப்பு செய்யப்பட்டனர்.\nஅடுத்ததாக அவர்கள் பாரம்பரியமாக வாழுகின்ற காணிகளை அபகரிக்கின்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவந்தது. அடுத்த கட்டமாக கலாச்சார அழிப்பு நடைபெற்று வந்தது.\nஅந்த வகையில் தான் 1958ல் ஆரம்பித்த தமிழ் மக்கள் மீதான அழிப்பு என்ற விடயம் 2009ஆம் ஆண்டில் ஒருவகையில் அவர்கள் முடித்திருக்கின்றார்கள்.\nஅடுத்த கட்டங்களான காணி அபகரிப்பு, கலாச்சார அழிப்பு போன்ற விடயங்கள் இன்றும் நடைபெற்று வருகின்றன. இதற்கு சிறந்த உதாரணமாக தெற்காசியாவிலே சிறந்த நூலகம் என்று சொல்லப்படுகின்ற யாழ். நூலகம் திட்டமிட்டு எரிக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றிருந்தது.\nயாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபியை திட்டமிட்டு அழித்திருந்தார்கள். அடுத்த கட்டமாக குருத்தூர் மலையில் அமைந்திருக்கின்ற ஆதிசிவன் ஆலயத்திற்குரிய சூலம் பிடுங்கப்பட்டு அந்த இடத்தில் புத்தபெருமான் எழுந்தருளச் செய்யப்பட்டிருக்கின்றார்.\nஒரு இனத்தை இல்லாமல் ஆக்குவதென்றால் இனத்தை அழிப்பது, இரண்டாவதாக அவர்களுடைய காணிகளை திட்டமிட்டு அபகரிப்பது, மூன்றாவதாக அவர்களுடைய கலாச்சாரச் சின்னங்களை அழித்தொழிப்பது.\nஇந்த அரசாங்கம் போகின்ற பாதையைப் பார்க்கின்ற போது பேரின இனமயமாக்கல், பௌத்தமயமாக்கலுக்குரிய வேலைத்திட்டத்தின் கீழ் துரிதமாக பயணித்துக் கொண்டிருக்கின்றது.\nஉலக நாடுகளெல்லாம் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிக்க வேண்டும், கொரோனாவை தடுக்கவேண்டுமென்று ஏங்கிக்கொண்டிருக்கின்ற அதேவேளை இந்த நாடு கலாச்சார அழிப்பு விடயங்களிலும் காணி அபகரிப்பு விடயங்களிலும் ஈடுபட்டிருக்கின்றது.\nஇதற்கு உதாரணமாக மயிலத்தமடு, மாதவனை பிரச்சினையை சொல்லலாம். 2015இற்கு முற்பட்ட காலத்தில் வேறு மாவட்டங்களில் இருந்து வந்து குடியேறியவர்கள் பயிர்ச்செய்கை என்ற போர்வையில் எமது பண்ணையாளர்களுக்கு தொல்லை கொடுக்கும் பணியை மேற்கொண்டனர்.\n2015இற்கும் 2019இற்கும் இடைப்பட்ட காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக சட்ட விரோத குடியேற்றக்காரர்கள் வெளியேற்றப்பட்டனர்.\nபுதிய அரசாங்கம் வந்ததும் சட்ட விரோத குடியேற்றக்காரர்கள் மீண்டும் வந்துள்ளனர். பழையபடி இனமுறுகல், இனமோதல்களை ஏற்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.\nகிழக்கு மாகாண ஆளுநர் பெரும்பான்மையின மக்களை இங்கு கொண்டுவந்து குடியேற்றுவதில் அக்கறையாக இருந்து வருகின்றார். கிழக்கு மாகாணத்தில் இனமுறுகல், இனமோதல்களை ஏற்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nநேற்று முன்தினம் அப்பகுதியில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் தமது பயிர்களை கால்நடைகள் அழித்துவிட்டதாக கூறி 17 வழக்குகளை கரடியனாறு பொலிஸ் மூலமாக ஏறாவூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.\nவேறு மாவட்டங்களில் இருந்துவந்து சட்டவிரோதமாக காணிகளைப்பிடித்து சட்ட விரோதமாக காடுகளை அழித்து, சட்ட விரோதமாக பயிர்ச்செய்கைகளை மேற்கொண்டு, கால்நடைகளை சட்ட விரோதமாக கொலை செய்கின்றனர், பண்ணையாளர்கள் தாக்கப்படுகின்றனர்.\nமறுபக்கத்தில் சட்டவிரோதமாக செய்யப்பட்ட பயிர்களை கால்நடைகள் அழித்துவிட்டது எனக்கூறி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.\nஇதேபோன்று 06 பண்ணையாளர்கள் கட்டிவைத்து தாக்கப்பட்ட சம்பவமானது கரடியனாறு பொலிஸ் பிரிவில் நடைபெற்ற நிலையில் மஹோயாவில் நடந்த சம்பவமாக சோடித்து மஹோயா நீதிமன்றத்தில் மஹோயா பொலிஸார் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.\nஇவ்வாறு பண்ணையாளர்களினை வேறு மாவட்டங்களில் இருப்பதுபோன்று காட்டுவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nஇன அழிப்பு மூலமாக, கலாச்சார அழிப்பு மூலமாக, காணி அபகரிப்பு மூலமாக தமிழ் பேசுகின்ற மக்கள் ஒடுக்கப்படுகின்ற, அடக்கப்படுகின்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது. இந்த விடயங்கள் சர்வதேச மயப்படுத்தப்பட்ட நிலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.\nஜனாதிபதி ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்திற்கு மேல் கடந்துவிட்டது. இதுவரைக்கும் ஜனாதிபதி யு��்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், இன அழிப்பு தொடர்பான விடயங்கள், யுத்த குற்றச்சாட்டுகள் எந்தவிதமான கருத்துகளும் வெளியிடவில்லை.\nகாணாமல்போனவர்களை மறந்துவிடுங்கள், காணாமல்போனவர்களை மண்ணைத்தோண்டி தேடிப்பாருங்கள் என்று விமல் வீரவங்ச போன்றவர்கள் சொல்லியிருக்கின்றார்கள்.\nதற்போது ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இது தொடர்பான விடயங்கள் பேசப்படவுள்ள நிலையில் இலங்கையிடம் பல கேள்விகள் முன்வைக்கப்படவுள்ளன. ஏற்கனவே 34:1, 30:1, 40:1 பிரேரரணைகளை இலங்கை அரசாங்கம் நிராகரித்து வந்துள்ளது.\nதற்போது மனித உரிமை பேரவையில் இவை கேள்விக்குள்ளாகப் போகின்றது என்ற காரணத்தினால் காலத்தினை இழுத்தடிப்பதற்காகவும் சாட்சியங்களை மறைப்பதற்காகவும் கால நீடிப்பினை கோருவதற்காக ஒரு போலித்தனமான முறையில் யுத்த குற்றங்களை, மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழு என்று ஒரு குழுவினை அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது.\nஇது தமிழ் மக்களையும் சர்வதேசத்தினையும் ஏமாற்றுகின்ற ஒரு கண்துடைப்பு, காலத்தினை நீடித்து மக்களை ஏமாற்றுகின்ற செயற்பாடாகும். இதனை மக்கள் ஒரு துளியும் நம்பமாட்டார்கள்.\nஅரசாங்கத்தின் பக்கம் நின்று தலையாட்டிக்கொண்டிருப்பவர்கள் அனைத்துக்கும் தலையாட்டுவார்கள். அதனைவிட ஜெனிவாவுக்கும் சென்று இங்கு ஒரு பிரச்சினையும் இல்லையென்று சொல்வதற்கு கூட சாட்சியமாக இருப்பார்கள். இதுவே உண்மை நிலையாகும் என குறிப்பிட்டுள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2021/02/06105328/2112935/Kisan-Mahapanchayat.vpf", "date_download": "2021-02-28T19:20:03Z", "digest": "sha1:WA3I4V52FDGJJEMD653DUDXRNKO2HOOC", "length": 10159, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "டெல்லி போராட்டத்திற்கு ஆதரவு - ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nடெல்லி போராட்டத்திற்கு ஆதரவு - ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்பு\nஉத்தரபிரதேச மாநிலம் ஷாமிலியில் விவசாயிகள் போராட்டம் குறித்து \"கிஷான் மகா பஞ்சாயத்து\" என்ற பெயரில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.\nஉத்தரபிரதேச மாநிலம் ஷாமிலியில் விவசாயிகள் போராட்டம் குறித்து \"கிஷான் மகா பஞ்சாயத்து\" என்ற பெயரில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது,. அதில் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்டு இருந்த நிலையிலும், ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிரான தங்களின் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தினர்,. அப்போது விவசாயிகள் எழுப்பிய இன்குலாப் ஜிந்தாபாத் என்ற கோஷம் விண்ணைத்தொட்டது,. மத்திய மாநில அரசுகளின் அடக்குமுறைகள் தங்களை ஒன்றும் செய்யாது என்றும், தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்து செல்வோம் எனவும் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.\n\"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்\" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்\nஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.\nதனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி\nநாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.\nதலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்\nவிவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.\nடெம்போவில் கணவனை கட்டி தரதரவென இழுத்துச் சென்ற மனைவி... பதைபதைக்க வைக்கும் காட்சிகள்\nகணவனை, தமது தம்பியின் உதவியுடன், மனைவியே டெம்போ வாகனத்தின் பின்புறம் கயிற்றில் கட்டி இழுத்துச் சென்ற காட்சி சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது.\nகாய்கறி லாரிகளில் பறக்கும் படையினர் ஆய்வு - கணக்கில் வராத ரூ.19.20 லட்சம் பறிமுதல்\nநீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள தமிழக கேரளா எல்லைப் பகுதியில் பறக்கும் படையினர் மற்றும் சிறப்பு படையினர் வாகன ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.\nஅரசு பள்ளி ஆசிரியர் உருவாக்கிய ரோபோ - பஞ்சாப் மொழியை பேசும் உலகின் முதல் ரோபோ\nபஞ்சாப்பில் அரசு பள்ளி ஆசிரியர் பஞ்சாபி மொழியை பேசும் உலகில் முதல் ரோபோவை உருவாக்கியுள்ளார்.\nபி.எஸ்.எல்.வி. சி51 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது - 19 செயற்கைகோள்களை சுமந்து சென்றது\nஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து 19 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி51 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.\nகாங்கிரஸ் பலவீனமடைந்துள்ளது என்பதுதான் நிதர்சனம் - கபில் சிபல் கருத்து\nகாங்கிரஸ் கட்சி பலவீனமடைந்துள்ளது என்பது தான் நிதர்சனம் என, அக்கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.\nபுதுவையில் மதுபான விற்பனை நேரம் குறைப்பு... இரவு 11 மணியிலிருந்து 10 மணியாக குறைப்பு\nசட்டசபை தேர்தல் விதிகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து புதுச்சேரியில் மதுபான விற்பனை நேரம் குறைக்கப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arasumalar.com/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2021-02-28T19:17:19Z", "digest": "sha1:JRZYAPUGF5BO74OPHEA4RIAQB4PS6V5W", "length": 3194, "nlines": 40, "source_domain": "arasumalar.com", "title": "பெண்களுக்கான மத்திய அரசின் விழிப்புணர்வு பயிற்சி முகாம் – Arasu Malar", "raw_content": "\nTag: பெண்களுக்கான மத்திய அரசின் விழிப்புணர்வு பயிற்சி முகாம்\nபெண்களுக்கான மத்திய அரசின் விழிப்புணர்வு பயிற்சி முகாம்\nபெண்களுக்கான மத்திய அரசின் விழிப்புணர்வு பயிற்சி முகாம் கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் நல்லூர் ஒன்றியம் பெரியநெசலூர் கிராமத்தில் தத்தோபந்த் தெங்காடி தேசிய தொழிலாளர்கள் கல்வி மற்றும் வளர்ச்சி வாரியம் மற்றும் இந்திய கிராமப்புற பொருளாதார வளர்ச்சி நிறுவனம் ஆகிய இரண்டு நிறுவனங்கள் சேர்ந்து நடத்திய இரண்டு நாள் கிராமிய விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது .இந்த பயிற்சி முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் மண்ணாங்கட்டி தலைமை தாங்கினார் நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) பொதுமக்கள் கலந்து கொண்டார் மேலும் தத்தோபந்த் தெங்காடி தேசிய தொழிலாளர் கல்வி மற்றும் வளர்ச்சி வாரியத்தின் மூத்த கல்வி அதிகாரி சந்திரன் அவர்களும் ஸ்ரீமீனாட்சி கட்டுமான தொழிலாளர் நல வாரிய சங்கத்தின் தலைவர் ஜவகர்லால் நேரு அவர்களும் மீனாட்சி கட்டுமான சங்கத்தின் நிர்வாகி செல்வம் அவர்களும் ஸ்ரீமீனாட்சி கட்டும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/178419/news/178419.html", "date_download": "2021-02-28T19:37:38Z", "digest": "sha1:G3RLWF5OCATEGLPRMQWANLG6LERWNUZN", "length": 7496, "nlines": 78, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஸ்ரேயா பாணியில் அனுஷ்காவும் ரகசிய திருமணம்(சினிமா செய்தி )? : நிதர்சனம்", "raw_content": "\nஸ்ரேயா பாணியில் அனுஷ்காவும் ரகசிய திருமணம்(சினிமா செய்தி )\nநடிகை அனுஷ்காவுக்கு 36 வயது ஆகிறது. ஆனாலும் பட வாய்ப்புகள் அவரை மொய்த்துக் கொண்டிருக்கின்றன. பிரபாஸுடன் காதல் சர்ச்சையிலும் அடிக்கடி சிக்கி வருகிறார். திருமணம் பற்றி கேட்டால் அதுபற்றி நேரம்வரும்போது சொல்கிறேன். ஆனால் பிரபாஸுடன் காதல் இல்லை என மறுத்து வருகிறார் அனுஷ்கா. மகளுக்கு வயது ஏறிக்கொண்டே போகும் நிலையில் அனுஷ்கா குடும்பத்தினர் அவரது திருமணத்தை எண்ணி கவலையில் ஆழ்ந்துள்ளனர். அவருக்காக பல மாப்பிள்ளைகளை பார்த்தனர். யாரையும் அனுஷ்கா தேர்வு செய்யவில்லை.\nபாகுபலி படத்தையடுத்து பாகமதி படத்தில் நடித்த அனுஷ்கா புதிய படங்கள் எதுவும் ஒப்புக் கொள்ளாமல் இருந்தார். திருமணம் செய்துகொள்ளும் எண்ணத்தில் இருப்பதால்தான் அவர் புதிய படம் ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறப்பட்டது. ஆனால் மீண்டும் தனது குடும்பத்தினருக்கு அதிர்ச்சி தரும் வகையில் புதிய படத்தில் நடிக்க ஒப்புக்கொ��்டிருக்கிறார். பிரபல இயக்குனர் கவுதம் மேனன் இயக்கும் புதியபடத்தில் நடிக்க ஓகே சொல்லியிருக்கிறார் அனுஷ்கா. தமிழ், தெலுங்கு இருமொழிகளில் உருவாகவிருப்பதால் இப்படம் முடிய இந்த ஆண்டு இறுதி ஆகிவிடும். எனவே இந்த ஆண்டும் அனுஷ்கா திருமணம் செய்துகொள்ளும் எண்ணத்தில் இல்லை என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர். நடிகைகளை பொறுத்தவரை திருமண விவகாரத்தில் எந்த நேரத்தில் என்ன செய்வார்கள் என்று தெரியாது. சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட ஸ்ரேயா. இந்தி நடிகை அனுஷ்கா சர்மா போன்றவர்கள் தங்களது திருமணத்தை ரகசியமாக நடத்தி முடித்தனர். அதுபோல் அனுஷ்காவின் திருமணம் ரகசியமாக திடீரென்று நடக்க வாய்ப்பிருக்கிறது எனவும் பேச்சு எழுந்துள்ளது.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nகாதலியிடம் ஆண்கள் செய்யக் கூடாத செயல்கள்\nரொனால்ட் ரீகன்: அமெரிக்க எம்.ஜி.ஆரின் கதை\nகொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…\nசிறுநீரகத்தை சுத்தம் செய்ய என்ன உணவை சாப்பிடலாம்\nதன்னை பார்த்து சிரித்தவர்கள் முன் வெறித்தனமாக முன்னேறி காட்டிய 2 மனிதர்கள்\nசுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்காக யுஎல் பிராங்பேர்ட்டுக்கு நேரடி விமானங்களைத் தொடங்குகிறது\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyamugam.com/news/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-24-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-87-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-02-28T18:20:50Z", "digest": "sha1:T4R3HKLZEXHHIYCKZRSL66Z5MAXEWDBI", "length": 13356, "nlines": 107, "source_domain": "puthiyamugam.com", "title": "கடந்த 24 மணி நேரத்தில் 87 பேர் பலி; இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 70,756 ஆக உயர்வு; இதுவரை 2,293 பேர் பலி - Puthiyamugam", "raw_content": "\nHome > செய்திகள் > கடந்த 24 மணி நேரத்தில் 87 பேர் பலி; இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 70,756 ஆக உயர்வு; இதுவரை 2,293 பேர் பலி\nகடந்த 24 மணி நேரத்தில் 87 பேர் பலி; இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 70,756 ஆக உயர்வு; இதுவரை 2,293 பேர் பலி\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 70,500-ஐ தாண்டியது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆட்கொல்லி கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 70,756 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 3604 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 87 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனாவால் இதுவரை 2,293 பேர் உயிரிழந்த நிலையில், 22,455 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 23,401 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 868 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 4,786 பேர் குணமடைந்துள்ளனர். அடுத்த இடத்தில் 8541 பேருக்கு தொற்று பாதிப்புடன் குஜராத் மாநிலம் 2ம் இடத்தில் உள்ளது. அங்கு, 513 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 2780 பேர் குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் தமிழகம் நேற்று முதல் 3-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 8002 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 54 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 2051 பேர் குணமடைந்துள்ளனர். மாநில வாரியாக விவரம்: அசாமில் 65 பேருக்கு பாதிப்பு; 2 பேர் பலி; 34 பேர் குணமடைந்தது. பீகாரில் 747 பேருக்கு பாதிப்பு; 6 பேர் பலி; 377 பேர் குணமடைந்தது. சண்டிகரில் 174 பேருக்கு பாதிப்பு; 2 பேர் பலி; 24 பேர் குணமடைந்தது. சத்தீஸ்கரில் 59 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 53 பேர் குணமடைந்தது. கோவாவில் 7 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 7 பேர் குணமடைந்தது. டெல்லியில் 7233 பேருக்கு பாதிப்பு; 73 பேர் பலி; 2129 பேர் குணமடைந்தது. அரியானாவில் 730 பேருக்கு பாதிப்பு; 11 பேர் பலி; 337 பேர் குணமடைந்தது. திரிபுராவில் 152 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 2 பேர் குணமடைந்தது. கேரளாவில் 519 பேருக்கு பாதிப்பு; 4 பேர் பலி; 489 பேர் குணமடைந்தது. ராஜஸ்தானில் 3988 பேருக்கு பாதிப்பு; 113 பேர் பலி; 2264 பேர் குணமடைந்தது. ஜார்கண்டில் 160 பேருக்கு பாதிப்பு; 3 பேர் பலி; 78 பேர் குணமடைந்தது. லடாக்கில் 42 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 21 பேர் குணமடைந்தது. மணிப்பூரில் 2 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 2 பேர் குணமடைந்தது. மேகலாயாவில் 13 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 10 பேர் குணமடைந்தது. மிஸ்ரோமில் 1 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 1 பேர் குணமடைந்தது. ஒடிசாவில் 414 பேருக்கு பாதிப்பு; 3 பேர் பலி; 85 பேர் குணமடைந்தது. பாணடிச்சேரி 12 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 6 பேர் குணமடைந்தது. நாகாலாந்தில் 0 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 0 பேர் குணமடைந்தது. பாஞ்சாப்பில் 1877 பேருக்கு பாதிப்பு; 31 பேர் பலி; 168 பேர் குணமடைந்தது. உத்தரகாண்ட்டில் 68 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 46 பேர் குணமடைந்தது. கர்நாடகாவில் 862 பேருக்கு பாதிப்பு; 31 பேர் பலி; 426 பேர் குணமடைந்தது. ஜம்மு காஷ்மீரில் 879 பேருக்கு பாதிப்பு; 10 பேர் பலி; 427 பேர் குணமடைந்தது. தெலுங்கானாவில் 1275 பேருக்கு பாதிப்பு; 30 பேர் பலி; 800 பேர் குணமடைந்தது. மேற்கு வங்கத்தில் 2063 பேருக்கு பாதிப்பு; 190 பேர் பலி; 499 பேர் குணமடைந்தது. ஆந்திரப்பிரதேசத்தில் 2018 பேருக்கு பாதிப்பு; 45 பேர் பலி; 975 பேர் குணமடைந்தது. மத்தியப்பிரதேசத்தில் 3785 பேருக்கு பாதிப்பு; 221 பேர் பலி; 1747 பேர் குணமடைந்தது. உத்தரப்பிரதேசத்தில் 3573 பேருக்கு பாதிப்பு; 80 பேர் பலி; 1758 பேர் குணமடைந்தது. அருணாச்சலப்பிரதேசத்தில் 1 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 1 பேர் குணமடைந்தது. இமாச்சலப்பிரதேசத்தில் 59 பேருக்கு பாதிப்பு; 2 பேர் பலி; 39 பேர் குணமடைந்தது. அந்தமானில் நிக்கோபார் தீவுகளில் 33 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 33 பேர் குணமடைந்தது. தாதர் நகர் ஹவேலியில் 1 பேருக்கு பாதிப்பு; யாரும் குணமடையவில்லை; உயிரிழக்கவில்லை.\nஆகாயத்தில் பறக்கும் ரயில் கட்டணம்\nவிழுப்புரத்தில் கொலையான சிறுமி குடும்பத்துக்கு முதல்வர் ரூ.5 லட்சம் நிவாரணம்; குற்றவாளிகள் மீது அதிமுக நடவடிக்கை\nபிரிட்டனில் 18 லட்சத்தை தாண்டியது- கொரோனா\nஇலங்கையில் கொரோனாவால் உயிரிழந்த குழந்தையின் சடலத்தை ஏற்க மறுக்கும் பெற்றோர்\nகொரோனாத் தொற்று தடுப்பூசி போட்ட நால்வருக்கு பிரச்சினை\nதமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கொரோனா\nகொரியாவாழ் தமிழரின் கவிதை நூல் வெளியீட்டு விழா\nஉலகத் தமிழ் பாடலாசிரியர் பயிலரங்கத்தில் கொரியா வாழ் தமிழருக்கு மூன்றாமிடம்\nசித்ரா தற்கொலை செய்துகொண்டார் என்று நசரத்பேட்டை காவல் ஆய்வாளர் சார்பில் அறிக்கை\nகொரானா பாதிப்பால் தாமதமாகும் காடன் வெளியீடு\nவிஜய் விருப்பத்தை புறக்கணிக்கும் திரையரங்குகள்\nசீர்காழி தொகுதியில் வெற்றி யாருக்கு\nதிமுக கையில் தேனி மாவட்டம்\n8 நூல்கள், 6 மொழிபெயர்ப்பு நூல்கள்: தோழர் தா.பாண்டியனின் எழுத்து பயணம்..\nsikis on அதிகரிக்கும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை\nhd sex on அதிகரிக்கும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-02-28T20:12:12Z", "digest": "sha1:O6Y7VDWFZBO3IPC447XBKSSHAOIMDI7O", "length": 5482, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"வல்லார் கிழான் பண்ணன்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வல்லார் கிழான் பண்ணன்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← வல்லார் கிழான் பண்ணன்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவல்லார் கிழான் பண்ணன் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவல்லார் கிழான் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசங்க கால அரசர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவல்லார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபண்ணன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபண்ணன் (வல்லார் கிழான்) (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீறூர் மன்னர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-02-28T20:11:54Z", "digest": "sha1:MUYSVWGS2DJ24M7XOKA26TPTO7VJDY5B", "length": 6290, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "டெய்லி மெயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடெய்லி மெயில் (The Daily Mail) என்பது இங்கிலாந்தில் அதிகம் வெளியாகும் செய்தித்தாள்களில் ஒன்று. இது ஞாயிறு தவிர்த்து வாரத்தின் ஆறு நாட்களில் வெளியாகிறது. இதற்கு மாற்றாக ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் தி மெயில் என்ற நாளிதழ் வெளியாகும். ஒவ்வொரு நாளும் ஒரு மில்லியன் பிரதிகள் விற்பனையாகின்றன. இதை வெளியிடும் தி டெய்லி மெயில் அண்டு ஜெனரல் டிரஸ்டு என்ற நிறுவனம் ஈவினிங் ஸ்டார், லண்டன் லைட் ஆகிய இதழ்களையும் வெளியிட��கிறது.\nஇது பரவலான இதழ் பற்றிய குறுங்கட்டுரை. நீங்கள் விக்கிப்பீடியாவின் இக்கட்டுரையை வளர்க்க உதவலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 அக்டோபர் 2013, 17:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B3%E0%AE%95%E0%AF%82%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-02-28T20:09:39Z", "digest": "sha1:2XGBXWF4O6NNLDZ3SQUQQW6SVPLELKZI", "length": 8702, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "நளகூபன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநளகூபன் குபேரனின் மைந்தன் ஆவார். இவருக்கு மணிக்ரீவன் என்ற சகோதரனும் உண்டு. நாரத முனிவரின் சாபத்தினால் கோகுலத்தில் மருதமரமாக இவர்கள் நின்றார்கள். கிருஷ்ண அவதாரத்தில் விஷ்ணு இவர்களுக்கு மோட்சம் வழங்கியதாக பெரியாழ்வார் குறிப்பிடுகிறார்.\nநளகூபன், மணிக்ரீவன் இருவம் குபேரனின் பிள்ளைகள் என்பதால் தங்களது பெருஞ்செல்வதினை நினைத்து ஆணவம் கொண்டிருந்தார்கள். அவர்கள் இருவரும் கந்தர்வப்பெண்களுடன் ஒரு தடாகத்தில் நீர் விளையாட்டு விளையாடச் சென்றனர். அப்போது தற்செயலாக நாரத முனிவர் அவ்விடத்தைக் கடக்க நேரிட்டது. அவரைக் கண்டதும் கந்தர்வ பெண்கள் தங்கள் ஆடைகளை அணிந்து கொண்டனர்.\nஆனால் நளகூபனும் மணிக்கரீவனும் ஆடையின்றி தடாகத்திலேயே இருந்தார்கள். இதைக் கண்டு கோபமுற்ற நாரதர் மரம் போல் நிற்கும் நீங்கள் இருவரும் பூவுலகில் இரு மருத மரங்களாக மாற சாபமிட்டார். அதன் பின் இருவரும் விமோசனம் வேண்டினர். அதற்கு நாரதர் திருமாலின் கிருஷ்ண அவதாரத்தில் மோட்சம் கிடைக்குமென அருள் செய்தார்.\nஅதுபோலவே கிருஷ்ண அவதாரத்தில் குறும்பு செய்த கிருஷ்ணனை அவரது அன்னை யசோதை உரலில் கட்டிப்போட்டார். கிருஷ்ணன் அந்த உரலை இழுத்துச் சென்ற இரட்டை மரங்களாக நின்றிருந்த நளகூபன் மணிக்கீவனுக்கு மோட்சம் தந்தார்.\nதனகார்சன குபேர பைரவர் யாகம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 நவம்பர் 2016, 06:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/home-maid-caught-with-affair-in-police-womans-house-cctv.html", "date_download": "2021-02-28T19:18:32Z", "digest": "sha1:BEL7PBQYYMXRR4WRLEJSFNSSMBI6MHKU", "length": 13953, "nlines": 51, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Home maid caught with affair in Police womans house CCTV | Tamil Nadu News", "raw_content": "\n‘மானிட்டரை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு’.. பெண் காவல் ஆய்வாளரின் வீட்டு ‘வேலைக்கார பெண் பார்த்த வேலை’.. சிக்கிய சிசிடிவி காட்சிகள்’\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதூத்துக்குடியில் சிபிசிஐடி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் சபிதா. இவரது கணவர் நெல்லையில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர்.\nஇந்நிலையில் இவர்களது வீட்டில் வேலை பார்த்து வந்த மாரியம்மாள் என்கிற பெண், தன் மீது சபிதா திருட்டு பழி சுமத்தியதாகவும், இதுபற்றி நியாயம் கேட்க வந்த தனது சகோதரர் சங்கரையும் தன்னையும் காவல் ஆய்வாளர் சபிதா தாக்கியதாகவும் கூறியதோடு அதனை வீடியோவாக வெளிவிட்டுவிட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சென்று படுத்துக்கொண்டார்.\nஇதுகுறித்து விசாரித்தபோது, சபிதாவின் வீட்டில் யாரும் இல்லாதபோது, வேலைக்கார பெண் மாரியம்மாள் செய்த காரியம் சிசிடிவி மூலம் தெரியவந்தது. சபிதாவும் அவரது குடும்பத்தினரும் வீட்டை வேலை நிமித்தமாக வெளியே சென்ற பின்னரும், அவர்களது குழந்தைகள் பள்ளிக்கு சென்ற பின்னரும், வேலைக்காரி மாரியம்மாளைப் பார்க்க யாரோ ஒருவர் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்தபடி வீட்டுக்கு வருகிறார். அவரை மாரியம்மாள் வீட்டிற்குள் அழைத்துக்கொண்டு படுக்கையறை வரை சென்று பேசிக்கொண்டு இருந்துள்ளார்.\nஅதற்குள், சபிதாவின் மாலை டியூஷன் சென்ற சபிதாவின் மகன் புத்தகத்தை மறந்துவிட்டதாக திரும்பி வர, அவனை வீட்டுக்குள் வரவிடாமல் தடுத்து மாரியம்மாள் அலைக்கழித்துள்ளார். அதற்குள் அந்த நபர் வீட்டுக்குள் பதுங்க, சிறுவன் வீட்டுக்குள் வந்து திரும்பி செல்லும்போது இன்னொரு செறுப்பை கண்டுள்ளான். இதுபற்றி காவல் ஆய்வாளர் சபிதாவுக்கு தெரியவர, அப்போதுதான் வேலைக்காரியை பார்க்க பல நாட்கள் இப்படி சங்கர் என்கிற நபர் வந்துபோனதும், இருவரும் சேர்ந்து பணம், நகைகளை கொள்ளை அடித்ததும் தெரியவந்தது.\nஇதனை அடுத்து இருவரின் மீதும் சபிதா புகார் அளித்துள்ளார். அதன் பின்னர் சங்க��் சபிதாவிடம் சென்று வாக்குவாதம் செய்ய முயன்றபோதுதான் சபிதா சங்கரை தாக்க முயன்றுள்ளார். இதனை அடுத்து திருட்டு மற்றும் கொலைவழக்குகளில் சங்கர் மற்றும் மாரியம்மாள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்திலும் சபிதாவின் வீட்டில் சிசிடிவி கேமரா மட்டும் இல்லை என்றால் சபிதா அராஜக காவலராக சித்தரிக்கப்பட்டிருப்பார் என்று கூறுகின்றனர் காவலர்கள்.\nசிசிடிவி கேமராக்களில் தான் செய்யும் தவறு தெரியாமல் இருக்க மாரியம்மாள் மானிட்டரை அணைத்து வைத்திருக்கிறார். ஆனால் மானிட்டரை அணைத்துவைத்தாலும் சிசிடிவி கேமராவில் பதிவாகும் என தெரியாமல் தொடர் தவறுகளை செய்துள்ளார் மாரியம்மாள். ஒருவேளை அவர்களது நோக்கம் பணம், நகையாக இல்லாவிட்டால், சபிதா வீட்டில் இல்லாத நேரத்தில் சபிதாவின் குழந்தைகளுக்கு என்ன நேர்ந்திருக்குமோ என்கிறன்றனர் அப்பகுதி மக்கள்.\n'அம்மா-மகளுடன்' சேர்ந்து... தூங்கிக்கொண்டிருந்த கணவரை 'பெட்ரோல்' ஊற்றி எரித்த மனைவி... 'திடுக்கிடும்' புதிய தகவல்கள்\nVIDEO: ‘இங்க சிகரெட் பிடிக்க கூடாது’.. கண்டித்த முதியவருக்கு நடந்த கொடுமை.. பதபதைக்க வைத்த சிசிடிவி காட்சி..\n’... ‘அப்போ என்ன பண்றேனு பாரு’... '10 மாத பிஞ்சு மகளுக்கு’... 'தந்தையால் நடந்த விபரீதம்'\n‘பாப்புலர் ஆயிடலாம்னுதான் இப்படி செஞ்சோம்’ .. ‘போலீஸை சுத்தலில் விட்டு’ சிசிடிவியால் சிக்கிய இளைஞர்கள்\nஒரே ‘போன்’ கால் தான்... பதறிப்போய் ‘3 நாட்களுக்கு’ மொத்த அலுவலகத்தையும் இழுத்து ‘மூடிய’ நிர்வாகம்... ‘கடைசியாக’ காத்திருந்த ‘அதிர்ச்சி’ ட்விஸ்ட்...\n‘வழக்கமா ஆட்டுக்கு பண்ற மாதிரி’.. ‘கை, காலை டேப் வைச்சு சுத்தி...’.. மிரள வைத்த பயங்கரம்..\n'பலிகடா ஆன 'ஐடி' வேலை போன இளைஞர்கள்'... 'பெண்களுக்கு வேற டெக்நிக்'... சென்னையை நடுங்க செய்த மோசடி\n‘தொடர்ந்து வெடித்த வெடிகள்’... ‘தாய்-மகளுக்கு நேர்ந்த கொடூரம்’... ‘அலறிய பள்ளி குழந்தைகள்’... 'அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்'\nஇப்டியெல்லாம் 'பண்ணாதீங்க' நல்லால்ல... நடுக்கடலில் பாட்டில்களால் 'பயங்கரமாக' தாக்கிக்கொண்ட மீனவர்கள்\n'அடுத்தடுத்து' காணாமல் போகும் 'இளம் பெண்கள்'... 'சினிமாவை' விஞ்சும் அதிர்ச்சி 'சம்பவங்களால்'.... 'பீதியில்' ஆழ்ந்துள்ள 'நெல்லை' மக்கள்...\nநாலு நாட்கள் 'பிணத்துடன்' சுற்றித்திரிந்த நபர்... கடைசியில் செய்த 'விபரீ���' வேலை... பொறிவைத்து 'பிடித்த' போலீஸ்\n'நண்பன்னு நம்பி தானே உன்ன வீட்டுக்குள்ள விட்டேன்'...'இப்படி சீரழிச்சிட்ட'... நெஞ்சை உருக்கும் சோகம்\n’.. ‘அறைக்குள் சென்று பூட்டிக்கொண்ட கணவர்’.. காவலர்களின் சமயோஜிதத்தை ‘நேரில் அழைத்து பாராட்டிய’ காவல் ஆணையர்\nஅண்ணே 'சிக்கன் 65' செஞ்சு குடுக்க மாட்றாரு... நீ அங்கேயே இரு 'நாங்க' வரோம்... சகோதரர்களால் 'மாஸ்டருக்கு' நேர்ந்த கொடூரம் \nவீடியோ: '5 மீட்டர் தூரத்தில் இருந்தாலே தெரிஞ்சுடும்’... ‘காய்ச்சல் இருக்கா இல்லையானு’... ‘பிரத்யேக ஹெல்மெட் தயாரித்த நிறுவனம்’\n'கையில சுத்தமா பணம் இல்ல... ஊர்லயும் 'தலைகாட்ட' முடியாது... லாட்ஜில் 'உயிருக்கு' போராடிய பெண்... கடற்கரையில் சடலமாகக் கிடந்த காவலர்\n'நான் விளையாட்டா தான் செஞ்சேன்'... 'வீடியோ'வால் ஆடிப்போன அதிகாரிகள்'... 'பட்' அடித்தது ஜாக்பாட்\n‘3 முறை கத்தியால குத்துனாங்க’.. ‘இளைஞர் சொன்னதை நம்பி சிசிடிவியை பார்த்த போலீஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி’\nஉணவு ‘டெலிவரி’ செய்வதுபோல... நாள் கணக்கில் ‘நோட்டமிட்டு’ பிளான் போட்ட இளைஞர்கள்... 50 ‘சிசிடிவி’ கேமராக்களை ஆராய்ந்து... வளைத்துப் பிடித்த ‘சென்னை’ போலீசார்...\nவீட்டுக்குள் ‘கட்டுக்கட்டாக’ கிடந்த ரூ.200, ரூ.500 நோட்டுகள்.. ‘ஸ்கெட்ச்’ போட்டு தூக்கிய போலீஸ்.. ஆம்பூரை அதிரவைத்த சம்பவம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.fastnews.lk/table_tags/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5/", "date_download": "2021-02-28T19:10:10Z", "digest": "sha1:35BSEZS66LDZ2XBCQAYKEXA3DT3462A6", "length": 1970, "nlines": 25, "source_domain": "tamil.fastnews.lk", "title": "அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் கொவிட் தடுப்பூசி Archives - FAST NEWS", "raw_content": "\nஅனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் கொவிட் தடுப்பூசி\n(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் கொவிட் தடுப்பூசிகளை கட்டம் கட்டமாக வழங்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. (more…) மேலும்\nகொரோனாவால் எரித்தவர்களுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை\nஇதுவரை நான்கு இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி\nவாகன நிதி வசதிகளை உயர்த்த நிதி நிறுவனங்களுக்கு மத்திய வங்கி அனுமதி\nகுடிநீர் போத்தல் வியாபார வர்த்தகர்களுக்கு சிவப்பு சமிஞ்ஞை\nதடுப்பூசி செலுத்தும் பணிகளில் இருந்து வில��ல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/2014/12/01/", "date_download": "2021-02-28T19:17:59Z", "digest": "sha1:WR2YVOERYVLVNTBUNK3UPXJNLSTVQHT3", "length": 5224, "nlines": 130, "source_domain": "tamil.gizbot.com", "title": "Tamil Gizbot Archives of 12ONTH 01, 2014: Daily and Latest News archives sitemap of 12ONTH 01, 2014 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரெட்மி நோட் 4ஜி டேப்ளெட் ரூ. 9,999 விலைக்கு நாளை முதல் விற்பனைக்கு வருகின்றது...\nநவம்பர் வெளியீடுகளின் டாப் 10 ஸ்மார்ட்போன்கள், இதில் உங்க பேவரெட் எது\nசிறந்த பேட்டரி பேக்கப் கொடுக்கும் ஸ்மார்ட்போன்கள்\nகுழந்தைங்க உடல் வெப்ப நிலையை காட்டும் புதிய அப்ளிகேஷன்\n75,000 கிமீ கேபிள் மூலம் இந்தியா முழுக்க இன்டெர்நெட் வசதி - மத்திய அமைச்சர் உறுதி\nபேஸ்புக் போஸ்ட்களுக்கு நிறைய லைக்ஸ் வேணுமா அப்ப இந்த ஆப் யூஸ் பன்னுங்க பாஸ்..\nபேஸ்புக் பற்றி நீங்க அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய அம்சங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/05/blog-post_112.html", "date_download": "2021-02-28T18:23:27Z", "digest": "sha1:Y6MJ6WPCQAVRRMQHKYD3E7RCKGK24VTS", "length": 10814, "nlines": 112, "source_domain": "www.kathiravan.com", "title": "இராணுவத்தினர் மீது முஸ்லீம் இளைஞர்கள் தாக்குதல் நடத்தினார்களா? பகீர் காணொளி - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nஇராணுவத்தினர் மீது முஸ்லீம் இளைஞர்கள் தாக்குதல் நடத்தினார்களா\nகுருணாகல் தும் மோதர பள்ளிவாசலை சிங்கள கடையர்கள் தாக்குதல் நடத்துவதற்கு ஸ்ரீலங்கா இராணுவத்தினர் உதவியதாக கூறி அண்மையில் காணொளி ஒன்று வெளியாகி இருந்தது.\nஆனால் அதனை இராணுவ தளபதி மறுத்ததுடன் துப்பாக்கி பட்டியை சரிசெய்யும் காட்சியே வன்முயாளர்களை அழைப்பது போல் உள்ளது இராணுவத்தினர் ஒரு போதும் அவ்வாறு நடந்துகொள்ளவில்லை என ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.\nஆனால் தற்போது குறித்த காணொளி வெளியாகிய பள்ளிவாசலின் உள்ளே நடந்த சம்பவங்கள் அடங்கிய காணொளி ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஅதவாது குறித்த காணொளி வெளியாகிய தும் மோதர பள்ளிவாசலில் இருந்த 30 மேற்பட்ட முஸ்லீம் இளைஞர்களை சுற்றி வளைத்த இராணுவத்தினர் குறித்த இளைஞர்களை பள்ளிவாசலுக்கு முன் முட்டுக்காலில் வைத்திருந்த சந்தர்ப்பத்தில் அந்த பகுதிக்கு வந்த சிங்கள காடையர்கள் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்திய போது அதற்கு எதிராக பள்ளிவாசலுக்கு அருகில் இருந்த முஸ்லீம் இளைஞர்கள் சிலரும் தாக்குதல் நடாத்தி உள்ளனர்.\nஅந்த நேரத்தில் செய்வதறியாது தினரிய இராணுவத்தினர் சிங்கள காடையர்களை களைப்பதற்காக வெளியேறும் சந்தர்ப்பத்தில் பள்ளிவாசலுக்குள் முட்டுக்காலில் இருந்த முஸ்லீம் இளைஞர்கள் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அது குறித்த காணொளி ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.\nதாக்குதலின் பின்னனியில் இராணுவத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்த நிலையில் இந்த கானொளியை பார்ப்பதன் ஊடாக யார் இரானுவத்தை தாக்கியது என்பது மிகத் தொழிவாக புலனாகின்றது என ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் கொல்டன் பெனார்ண்டோ ஊடகவியலாளர் ஒருவரிடம் தெரிவித்துள்ளார்.\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/11/blog-post_964.html", "date_download": "2021-02-28T18:31:07Z", "digest": "sha1:5BXL2VFWMNIZQT6RQOQ5XTD74TEDLF5I", "length": 30393, "nlines": 133, "source_domain": "www.kathiravan.com", "title": "தமிழ���ழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nதமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை\nஎனது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே, இன்று மாவீரர் நாள். இந்நாளை எமது மாவீரர்களின் பெருநாளாக, எமது தியாகிகளின் திருநாளாக, எமது தேசத்தின் தேசிய நாளாக, எமது இனம் சுதந்திரம் வேண்டி உறுதிபூணும் புரட்சிநாளாக நாம் கொண்டாடுகிறோம்.\nஎமது மண்ணுக்காக, எமது மக்களுக்காக, எமது மக்களது உயிர்வாழ்விற்காகத் தமது உன்னதமான உயிர்களை உவந்தளித்த உத்தமர்களுக்கு இன்று நாம் சிரந்தாழ்த்தி வணக்கம் செலுத்துகிறோம்.\nஎமது மாவீரர்கள் மகத்தான லட்சியவாதிகள். தேசிய விடுதலை என்கிற உயரிய லட்சியத்திற்காக வாழ்ந்து, அந்த லட்சியத்திற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்தவர்கள்.\nஎமது வீர விடுதலை வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையில் நாம் இன்று நிற்கிறோம். மிகவும் நீண்ட, கடினமான, நெருக்கடிகள் நிறைந்த ஒரு வரலாற்றுப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறோம். உலகின் எந்தவொரு விடுதலை இயக்கமுமே சந்தித்திராத சவால்களை, எதிர்பாராத திருப்பங்களை எதிர்கொண்டு நிற்கிறோம்.\nநாம் அமைதி காத்த இந்த ஆறு ஆண்டுக்காலத்தில் இந்த நீண்ட காலவிரிப்பில் தணியாத நெருப்பாக எரிந்துகொண்டிருக்கும் தமிழரின் தேசியப் பிரச்னைக்குத் தீர்வு காணப்பட்டதா சிங்கள ஆட்சியாளர்களின் மனவுலகில் மாற்றம் நிகழ்ந்ததா சிங்கள ஆட்சியாளர்களின் மனவுலகில் மாற்றம் நிகழ்ந்ததா\nஎத்தனையோ கனவுகளோடு எத்தனையோ கற்பனைகளோடு நீதி கிடைக்குமெனக் காத்திருந்த தமிழருக்குச் சாவும் அழிவுமே பரிசாகக் கிடைத்திருக்கின்றன.\nநோயும் பிணியும் பசியும் பட்டினியும் வாட்ட, அகதி முகாம்களில் அல்லற்படுகிறார்கள். எம்மக்களது உயிர்வாழ்விற்கான உணவையும் மருந்தையும் மறுத்து, பாதையைப் பூட்டி, பட்டினி போட்டுப் படுபாதகம் புரியும் சிங்கள அரசு எம்மக்களுக்குக் கருணைகாட்டி, காருண்யம் செய்து, அரசியல் உரிமைகளை வழங்கிவிடும் என யாரும் எதிர்பார்க்கமுடியாது.\nபண்டைய இதிகாசங்கள் புனைந்துவிட்ட புரளிகளால் சிங்கள இனம் வழிதவறிச்சென்று தொடர்ந்தும் பேரினவாதச் சகதிக்குள் வீழ்ந்து கிடக்கிறது. இதனால், சிங்கள, பெüத்தப் பேரினவாதம் இன்றொரு தேசியத் சித்தாந்தமாகச் சிங்கள தேசத்தில் மேலாதிக்க���் செலுத்தி வருகிறது. இதனால், சிங்களத் தேசம் போர்வெறி பிடித்துச் சன்னதமாடுகிறது. போர்முரசு கொட்டுகிறது.\nஎமது விடுதலை இயக்கமும் சரி, எமது மக்களும் சரி என்றுமே போரை விரும்பியதில்லை. நாம் சமாதானத்தையே விரும்புகிறோம். இதனால்தான் திம்புவில் தொடங்கி, ஜெனீவா வரை பல்வேறு தடவைகள் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு நாடுகளில் பேச்சுக்களை நடத்தியிருக்கிறோம்.\nசமாதானத்திற்கான முன்னெடுப்புகளையும் முன்முயற்சிகளையும் நாமே முதலில் மேற்கொண்டோம். முதன்முதலாகப் போர்நிறுத்தத்தை ஒருதலைப்பட்சமாகப் பிரகடனப்படுத்தி, பேச்சுகளில் நியாயமற்ற நிபந்தனைகளையோ, நிர்பந்தங்களையோ போடாது வரம்புகளையோ, வரையறைகளையோ விதிக்காது காலக்கட்டுப்பாடுகளைத் திணிக்காது அமைதி முயற்சிகளை முன்னெடுத்தோம். இவற்றை நாம் பலவீனமான நிலையில் நின்று மேற்கொள்ளவில்லை. வன்னிப் பெருநிலப்பரப்பையும் இயக்கச்சிலி ஆனையிறவுக் கூட்டுத்தளத்தையும் மீட்டெடுத்தோம். சிங்கள ராணுவத்தின் அக்கினிகீல முன்னேற்ற நடவடிக்கையை முறியடித்தோம்.\nசமாதான முயற்சி ஆரம்பித்ததிலிருந்து இன்று வரையான ஐந்து ஆண்டு காலங்களில் ரணில், சந்திரிகா, மகிந்த என மூன்று அரசுகள் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருக்கின்றன. ஒவ்வொரு தடவையும் ஆட்சிகள் மாற மாற சமாதான முயற்சிகளும் ஒரு சிறையிலிருந்து மீட்கப்பட்டு இன்னொரு சிறைக்குள் தள்ளப்பட்டன.\nமுதலில், ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துடன் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு ஆறு மாதங்கள் அமைதிப் பேச்சு நடாத்தினோம். கடந்த அரசுகளைப் போலவே ரணில் அரசும், வழங்கிய வாக்குறுதிகளையும் நிறைவேற்றாது, ஏற்றுக்கொண்ட ஒப்பந்த விதிகளையும் கடப்பாடுகளையும் செயல்படுத்தாது, காலத்தை இழுத்தடித்தது. ஒப்பந்த விதிகளுக்கமைய மக்களது வாழிடங்கள், வழிபாட்டிடங்கள், பாடசாலைகள் மற்றும் மருத்துவமனைகளிலிருந்து தமது படைகளை விலக்கிக்கொள்ளாது, அவற்றை உயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தி, மக்கள் தமது வாழிடங்களுக்குத் திரும்புவதற்கு நிரந்தரமாகத் தடைபோட்டது.\nஎமது மக்களின் மனிதாபிமானப் பிரச்னைகளைத் தீர்த்துவைக்க மறுத்த ரணில் அரசாங்கம் எமது விடுதலை இயக்கத்தை உலக அரங்கிலே ஒதுக்கி, ஓரம்கட்டுகிற வேலையையும் ரகசியமாக மேற்கொண்டது. தமிழர் தாயகத்தில் ஒரு முறையான நிர்வாகக் கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கு முன்னரே உதவி வழங்கும் நாடுகளின் மாநாடுகளைக் கூட்டி, உதவிப் பணத்தைப் பெற்று, தென்னிலங்கையைக் கட்டியெழுப்பவும் திட்டம்போட்டது.\nசில உலக நாடுகளின் உதவியோடு எமக்கு எதிரான பாதுகாப்பு வலையைக் கட்டியெழுப்பி, அதற்குள் எமது சுதந்திர இயக்கத்தைச் சிக்கவைத்து, அழித்தொழிக்கவும் ரணில் அரசாங்கம் சதித்திட்டம் தீட்டிச் செயல்பட்டது.\nசந்திரிகா, எமது வரைவின் அடிப்படையில் பேச்சுகளை ஆரம்பிக்க மறுத்ததோடு ஒட்டுக்குழுக்களை அரங்கேற்றி புதிய வடிவில் புலிகளுக்கு எதிரான நிழற்போரை அவர் தீவிரப்படுத்தினார். இந்த ஆயுதக்குழுக்களின் அராஜகத்தால் தமிழர் தாயகம் வன்முறைக் களமாக மாறியது.\nஇறுதியாக, சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கென கைச்சாத்திடப்பட்ட பொதுக்கட்டமைப்பையும் சந்திரிகா அரசு செயல்படுத்தவில்லை. முழுக்க முழுக்க மனிதாபிமான நோக்கங்கொண்ட இந்தப் பொதுக்கட்டமைப்பை ஒற்றையாட்சி அரசியலமைப்பின் வரையறைகளைக் காட்டிச் சிங்களப் பேரினவாத நீதிமன்றம் நிராகரித்தது.\nமகிந்த ராஜபட்ச, புலிகளை அழிக்கும் இலக்குடன் ஒருபுறம் போரைத் தீவிரமாக முடுக்கிவிட்டு, மறுபுறம் சமாதான வழித் தீர்வு பற்றிப் பேசுகிறார். போரும் சமாதானமும் என்ற இந்த இரட்டை அணுகுமுறை, அடிப்படையிலேயே தவறானது. எந்தப் போராட்டச் சக்தியுடன் பேசிப் பிரச்னைக்குத் தீர்வுகாண வேண்டுமோ அந்தப் போராட்டச் சக்தியை அந்நியப்படுத்தி, அழித்துவிட்டு, பிரச்னைக்குத் தீர்வு காணலாம் என்பது என்றுமே நடக்கப்போவதில்லை. மகிந்தவின் அரசு படைபலத்தை அடிப்படையாகக் கொண்டே, தமிழரின் தலைவிதியை நிர்ணயிக்க விரும்புகிறது.\nமகிந்தாவின் அரசு தமிழரின் நீதியான போராட்டத்தைத் திரிவுபடுத்தி, இழிவுபடுத்தி உலகெங்கும் பொய்யான விஷமச் பிரசாரங்களை முடுக்கிவிட்டிருக்கிறது.\nஅதன் பொய்யான பரப்புரைகளுக்கு மசிந்து ஐரோப்பிய ஒன்றியமும் கனடாவும் எமது விடுதலை இயக்கத்தைப் பயங்கரவாத அமைப்பாகப் பட்டியலிட்டன.\nஅமைதி முயற்சிகளுக்கு உதவுவதாகக் கூறிக்கொள்ளும் சில உலகநாடுகள் சிங்களத்தின் இனஅழிப்புப் போரைக் கண்டிக்காது, ஆயுத, நிதி உதவிகளை வழங்கி, அதன் போர்த்திட்டத்திற்கு முண்டுகொடுத்து நிற்கின்றன. மகிந்த உள்நாட்டில் தமிழின அழிப்புப் போரை நடாத்திக்கொண்டு, உலகநாடுகளுக்குச் சமாதானம் விரும்பும் ஓர் அமைதிப் புறாவாகத் தன்னை இனம்காட்ட முனைகிறார். எந்தவொரு பிரச்னைக்கும் முகங்கொடாது, தட்டிக்கழிக்க விரும்பினால் ஒரு விசாரணைக் கமிஷனையோ, ஒரு பாராளுமன்றத் தெரிவுக்குழுவையோ அமைத்து, சர்வகட்சி மாநாட்டையோ ஒரு வட்டமேஜை மாநாட்டையோ நடத்தி அதனை முடிவில்லாமல் இழுத்தடிப்பது சிங்கள ஆட்சியாளர்களின் அரசியல் பாரம்பரியம். இதனைத்தான் மகிந்தவும் செய்கிறார். அனைத்துக்கட்சி மாநாட்டிற்குள் மகிந்த பதுங்கிக்கிடக்கிறார்.\nதென்னிலங்கையின் அரசியலை ஆட்டிப்படைத்துவரும் இரு பிரதானச் சிங்களக் கட்சிகளும் சாராம்சத்தில் இனவாதக் கட்சிகளே. எதிரும் புதிருமாக நின்று, இனக்கொலை புரிந்த இரு கட்சிகளும் இன்று ஒன்றாகக்கூடி, ஒன்றுக்கொன்று சேவகம் செய்து, அதிகாரக் கூட்டமைத்திருப்பது தமிழரை அழித்தொழிப்பதற்கேயன்றி வேறொன்றிற்குமன்று.\nஅரசியல் தீர்வை நோக்கி நகரக்கூடிய இடைவெளியைக் காட்டியிருக்கிறோம். நிலவதிர்வுப் பேரலைகள் தாக்கியபோது ஒரு தடவையும் மகிந்த ஜனாதிபதியாகப் பதவியேற்றபோது இன்னொரு தடவையுமாக இரண்டு தடவைகள் எமது போர்த்திட்டங்களைத் தாற்காலிகமாகத் தள்ளிப்போட்டு, சமாதானத்திற்கு மீண்டும் மீண்டும் சந்தர்ப்பம் வழங்கியிருக்கிறோம். இதனை உலகம் நன்கு அறியும்.\nஎமது மக்களது அரசியல் அபிலாஷைகளைத் திருப்திசெய்யும் ஒரு நீதியான தீர்வை வரையறுக்கப்பட்ட ஒரு குறுகிய காலத்திற்குள் முன்வைக்குமாறு இறுதியாகவும் உறுதியாகவும் ஜனாதிபதி மகிந்தவை நான் கோரியிருந்தேன். அந்த அவசர வேண்டுகோளை நிராகரித்துப் புறமொதுக்கிவிட்டு, கடந்தகாலச் சிங்களத் தலைமைகள் போன்று மகிந்தவும் தமிழின அழிப்புப் போரைத் தீவிரப்படுத்தியிருக்கிறார். தமிழர் தேசத்திற்கு எதிராகப் போர்ப்பிரகடனம் செய்திருக்கிறார்.\nசிங்கள ஆட்சியாளர்கள் தமிழரின் தேசியப் பிரச்னைக்குச் சமாதான வழியில் ஒரு நியாயமான தீர்வை ஒருபோதும் முன்வைக்கப் போவதில்லை என்பது இன்று வெட்டவெளிச்சமாகியிருக்கிறது. எத்தனை ஆண்டுகள் கடந்துசென்றாலும் எத்தனை யுகங்கள் ஓடி மறைந்தாலும் சிங்களத் தேசத்தில் மனமாற்றம் நிகழப்போவதில்லை என்பதும் தமிழருக்கு நீதி கிடைக்கப்போ��தில்லை என்பதும் இன்று தெட்டத்தெளிவாகியிருக்கிறது.\nசிங்களப் பேரினவாதத்தின் கடுமையான போக்கு, தனியரசு என்ற ஒரேயொரு பாதையைத்தான் இன்று தமிழீழ மக்களுக்குத் திறந்துவைத்திருக்கிறது. எனவே, இந்த விடுதலைப் பாதையில் சென்று, சுதந்திரத் தமிழீழத் தனியரசை நிறுவுவதென இன்றைய நாளில் நாம் தீர்க்கமாக முடிவுசெய்திருக்கிறோம். எமது அரசியல் சுதந்திரத்திற்கான இந்தப் போராட்டத்தை விரைவாக ஏற்று அங்கீகரிக்குமாறு நீதியின் வழிநடக்கும் உலகநாடுகளையும் சர்வதேச சமூகத்தையும் நாம் அன்போடு வேண்டுகிறோம்.\nஇந்தச் சந்தர்ப்பத்திலே எமது புலம்பெயர்ந்த உறவுகள் காலங்காலமாக விடுதலைப் போராட்டத்திற்குச் செய்துவரும் பெரும் பங்களிப்பிற்கும் உதவிகளுக்கும் எனது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்வதோடு தொடர்ந்தும், உங்கள் தார்மிகக் கடமையை ஆற்றுமாறு வேண்டுகிறேன். இதேபோன்று எமக்காக உணர்வுபூர்வமாக உரிமைக்குரல் கொடுத்துவரும் தமிழக உறவுகளுக்கும் தமிழகத் தலைவர்களுக்கும் எனது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்வதோடு எமது தமிழீழத் தனியரசு நோக்கிய போராட்டத்திற்குத் தொடர்ந்தும் நல்லாதரவும் உதவியும் வழங்கி, எமக்குப் பக்கபலமாகச் செயல்படுமாறு அன்போடும் உரிமையோடும் வேண்டுகிறேன்.\nஎமது தேசத்தின் விடுதலைக்காகச் சாவை அரவணைத்து சரித்திரமாகிவிட்ட எமது மாவீரர்களை நினைவுகூரும் இன்றைய நன்நாளில் எந்த லட்சியத்திற்காக ஆயிரமாயிரம் விடுதலைவீரர்கள் களப்பலியானார்களோ அந்த லட்சியத்தை அடைந்தே தீருவோமென உறுதியெடுத்துக் கொள்வோமாக.\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pmo.gov.sg/Newsroom/National-Broadcast-by-DPM-Heng-Swee-Keat-on-20-June-2020", "date_download": "2021-02-28T18:28:43Z", "digest": "sha1:DOX2V4DNMZUPVNOTEUTVQQLZOUN7434U", "length": 98061, "nlines": 226, "source_domain": "www.pmo.gov.sg", "title": "PMO | National Broadcast by DPM Heng Swee Keat on 20 June 2020", "raw_content": "\nஎன் சக சிங்கப்பூரர்களே, இனிய மாலை வணக்கம்\nகடந்த சில மாதங்கள், அனைவருக்கும் சிரமமானதாக இருந்துள்ளன. ஈஸ்டர் பண்டிகை, விசாக தினம், நோன்புப் பெருநாள், அன்னையர் தினம் போன்ற விழாக்களையும் கொண்டாட்டங்களையும், நம்மால் வழக்கம்போல் கொண்டாட முடியவில்லை. நாளை, தந்தையர் தினத்தையொட்டி, நம்மால் சிறிய குழுக்களில் ஒன்றுகூட முடியும் என்பதறிந்து, உங்களில் பலர் மகிழ்ச்சியடைந்தீர்கள் என்பதை நான் அறிவேன். இனிய தந்தையர் தின வாழ்த்துகள்\nநோய்ப் பரவலை முறியடிப்பதற்கான அதிரடித் திட்டத்தை அமல்படுத்துவது எளிதான முடிவு அல்ல. உயிர்களைக் காப்பாற்றுவதற்காக நாம் அதனைச் செய்யவேண்டி இருந்தது. நாம் அனைவரும் தியாகங்களைச் செய்யவேண்டியிருந்தது. நம்மைப் பாதுகாப்பாக வைத்திருக்க, அயராது பாடுபட்டு வரும் நமது துணிச்சல்மிக்க சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்கும், முன்னிலை ஊழியர்களுக்கும் நமது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அத்தியாவசியச் சேவைகள் தொடர்ந்து செயல்பட, பின்னணியில் இருந்து பணியாற்றிய மற்றப் பலருக்கும் நமது நன்றிகள். உங்களுடைய தியாகங்களாலும் கடின உழைப்பாலும், கொவிட்-19 கட்டுக்குள் உள்ளது; நமது அன்றாட வாழ்க்கையில் பெரும்பான்மை நடவடிக்கைகளை நம்மால் இப்போது மீண்டும் தொடங்க முடிகின்றது. நன்றி\nநாம் தொடர்ந்து எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். இந்தக் கிருமிப் ��ரவல் இன்னமும் உலகை அலைக்கழித்து வருகிறது. இதுவரை, 8 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடுகள் முடக்கநிலையிலிருந்து மீண்டுவந்த பின்னர், கிருமிப் பரவல் மீண்டும் தலைதூக்கியுள்ளது. 1930-களின் பொருளாதார நெருக்கடியை அடுத்து, ஆக மோசமானச் சரிவை நோக்கி உலகப் பொருளாதாரம் சென்றுகொண்டிருக்கிறது. நமது வாழ்க்கைமுறை, வாழ்வாதாரம், வருங்காலம் ஆகியவை பாதிப்புக்கு ஆளாகியுள்ளன. இந்த நெருக்கடிநிலை எப்போது முடிவுக்கு வரும் யாருக்கும் உறுதியாகத் தெரியாது. கிருமிப் பரவல் எவ்வாறு மாறும் என்பதும் நமது வாழ்வாதாரம் எவ்வாறு பாதிக்கப்படும் என்பதும் நிச்சயமற்ற நிலையில் உள்ளன. உங்களுடைய ஆதங்கம் எனக்குப் புரிகிறது. என்னுடைய வேலையை நான் இழந்துவிடுவேனா யாருக்கும் உறுதியாகத் தெரியாது. கிருமிப் பரவல் எவ்வாறு மாறும் என்பதும் நமது வாழ்வாதாரம் எவ்வாறு பாதிக்கப்படும் என்பதும் நிச்சயமற்ற நிலையில் உள்ளன. உங்களுடைய ஆதங்கம் எனக்குப் புரிகிறது. என்னுடைய வேலையை நான் இழந்துவிடுவேனா என்னுடைய வேலையை நான் இழந்துவிட்டால், எனக்குப் புதிய வேலை கிடைக்குமா என்னுடைய வேலையை நான் இழந்துவிட்டால், எனக்குப் புதிய வேலை கிடைக்குமா நம்முடைய பிள்ளைகளுக்கு, இன்னமும் பிரகாசமான எதிர்காலம் இருக்குமா நம்முடைய பிள்ளைகளுக்கு, இன்னமும் பிரகாசமான எதிர்காலம் இருக்குமா என்னுடைய தொழில் நீடித்திருக்குமா\nநமது தலைமுறைக்கான நெருக்கடியை எதிர்கொள்ளுதல்\nபிரதமர் லீ, இதனை ‘ஒரு தலைமுறைக்கான நெருக்கடி’ என்று கூறியிருந்தார். உண்மையில், பல ஆண்டுகளில் நாம் சந்திக்காத ஆக மோசமான பொருளாதாரச் சரிவுதான் இது. இந்த ஆண்டின் முதல் காலாண்டில் ஊழியர் அணியில் இருப்போரின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவு குறைந்தது. நூறே நாட்களில், ஒன்றன் பின் ஒன்றாக, நான்கு வரவுசெலவுத் திட்டங்களை அறிவிப்போம் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நமது வரலாற்றில் நாம் அவ்வாறு செய்ததே கிடையாது. 100 பில்லியன் வெள்ளிக்கும் அதிகமான தொகையை நாங்கள் ஒதுக்கியுள்ளோம். அதில் பாதிக்கும் மேற்பட்ட தொகை, நமது கடந்தகால நிதியிருப்பிலிருந்து பெறப்பட்டது. வலுவானதொரு திட்டத்தை நாம் முன்வைக்கிறோம். நாம் அவ்வாறு செய்யவில்லை எனில், பல்லாண்டு வளர்ச்சியையும், ஓர் ஒட்டுமொத்தத் ��லைமுறையையும், நாம் இழக்க நேர்ந்திருக்கும். நமது முன்னைய தலைமுறையினருக்கு நாம் மிகவும் நன்றிக்கடன்பட்டிருக்கிறோம். அவர்கள் சிந்திய இரத்தமும், வியர்வையும், கண்ணீருமே, இந்த நிதியிருப்புகளை நமக்கு விட்டுச் சென்றுள்ளன. ஆக, நாம் நினைவில் கொள்வோம். இந்த நெருக்கடியிலிருந்து நாம் மீண்டவுடன், நமது தலைமுறை, நிதியிருப்புகளை மீண்டும் வளப்படுத்தவேண்டும்.\nகடந்த இரண்டு வாரங்களாக, பிரதமரும் எனது சகாக்களும், நாங்கள் கொண்டுள்ள விழுமியங்கள் பற்றியும், எங்களது திட்டங்கள் பற்றியும் பேசக் கேட்டிருப்பீர்கள் – கிருமிப் பரவலைக் கையாளுதல், பிரச்சினைகள் நிரம்பிய உலகத்தைச் சமாளித்தல், நமது பொருளாதாரத்தை வலுப்படுத்துதல், அனைவருக்குமான வாய்ப்புகளை உருவாக்குதல், நமது சமூக ஒற்றுமையை பலப்படுத்துதல், எளிதில் பாதிப்புக்கு ஆளாகக்கூடியவர்களைக் கவனித்துக்கொள்ளுதல் ஆகியவை. நாம் இந்த நெருக்கடியைக் கடந்துசெல்வது மட்டுமின்றி, மேலும் வலிமை பெற்று எழுவோம் – ஒரு பொருளாதாரமாக, ஒரு சமுதாயமாக, ஒரு மக்களாக – இதுவே எங்கள் வாக்குறுதி\nஒன்றிணைந்து, மேலும் வலிமை பெற்று எழுதல்\nகொவிட்-19 உலகை மாற்றியமைக்கும். இந்தக் கிருமிப் பரவலுக்கு எதிரான தேசிய அளவிலான முயற்சிகளை, அமைச்சர்கள் கிம் யொங், லாரன்ஸ் ஆகியோர் வழிநடத்துகின்றனர். சிறிது காலத்திற்கு, நாம் இந்தக் கிருமியுடன் வாழக் கற்றுக்கொள்ளவேண்டும். உலகப் பொருளாதாரமும் புவியியல் சார்ந்த அரசியலும் முன்பை விட விரைவாக மாறும்.\nமேலும் வலிமை பெற்று எழுவதற்கு, நமது மக்களின் அறிவாற்றலையும் மனவுறுதியையும் நாம் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். ஓராண்டுக்கு முன், ‘ஒன்றிணைந்த சிங்கப்பூர்’ இயக்கத்தை நாம் தொடங்கியபோது, நாம் சிங்கப்பூரர்களுடன் இணைந்து நமது வருங்காலத்தை உருவாக்குவோம் என்று நான் வாக்குறுதி அளித்திருந்தேன். இப்போது, இந்த நெருக்கடியில், முன்பை விட, பங்காளித்துவம் மேலும் முக்கியமாகத் தேவைப்படுகிறது. இந்த நெருக்கடியிலிருந்து ஒவ்வொரு சிங்கப்பூரரும் மேலும் வலிமை பெற்று எழுவதற்கு ஆதரவளிக்க, ஒன்றிணைந்து, நாம் தீர்க்கமான முடிவை எடுப்போம். அனைத்து சிங்கப்பூரர்களுக்கும் மேம்பட்ட வேலைகள், தொழில்கள், வாய்ப்புகள் ஆகியவற்றை உருவாக்குவதன் மூலம், நமது பொருளாதாரம் மே���ும் வலிமை பெற்று எழும். யாரையும் தனித்துப் பரிதவிக்கும் நிலையில் தள்ளிவிடாமல், நமது சமுதாயம் மேலும் வலிமை பெற்று எழும். நமது அடையாளமும் விழுமியங்களும் புத்துயிர் பெற, ஒரு மக்களாக மேலும் வலிமை பெற்று எழுவோம்.\nஒவ்வொரு சிங்கப்பூரருக்கும் ஆதரவு அளித்தல்\nதற்போது, எங்களுடைய அதிமுக்கியமான பணி, வேலைகள். உங்களது வேலை, எங்களது தலையாய முன்னுரிமை. ஏனெனில், ஒவ்வொரு சிங்கப்பூரரும் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக்கொண்டு, தங்கள் அன்புக்குரியவர்களைக் கவனித்துக்கொள்வதற்கான மிகச் சிறந்த வழி, வேலைகளைக் கொண்டிருப்பதே ஆகும். நமது தொழிலாலர் இயக்கம் கூறுவது போல், “வேலையே நமது மக்களுக்கான மிகச் சிறந்த நலத் திட்டம்”. நீங்கள், உங்களுடைய வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கவேண்டி, நீடித்திருக்கக்கூடிய தொழில்கள் தொடர்ந்து நிலைமையைச் சமாளிப்பற்கும், ஊழியர்கள் கூடுமானவரை தங்கள் வேலைகளைத் தக்கவைத்துக்கொள்வதற்கும், எங்களால் இயன்ற அனைத்தையும் நாங்கள் செய்து வருகிறோம்.\nபெருமளவிலான இந்தக் கிருமிப் பரவல், குறிப்பிட்ட சிலரை அதிகமாகப் பாதித்துள்ளது. எனவே அதன் தாக்கத்தைக் குறைக்க, ஆக மோசமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாங்கள் கூடுதல் ஆதரவை அளிக்கிறோம். எடுத்துக்காட்டாக, வேலை அல்லது வருமானத்தில் பெரும்பகுதியை இழந்த நமது ஊழியர்களுக்கு, அவர்களின் உடனடித் தேவைகளைச் சமாளிக்க, கொவிட்-19 ஆதரவு மானியம் உதவுகின்றது. சுயதொழில் புரிவோருக்கு இவ்வளவு பெரிய அளவில் ரொக்க ஆதரவை நேரடியாக நாம் நீட்டித்திருப்பது இதுவே முதல் முறை. நமது குறைந்த வருமான ஊழியர்கள் மீது, நாம் சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறோம். வேலை நலன் திட்டத்தில் பயன்பெறுவோர், இந்த நெருக்கடியைச் சமாளிப்பதற்காக, விரைவில் கூடுதலான சிறப்புத் தொகையைப் பெறவிருக்கின்றனர். அதற்கும் அப்பால், முதலாளிகளுடனும் தொழிற்சங்கங்களுடனும் இணைந்து, அவர்களின் வாழ்க்கைத் தொழிலுக்கான வாய்ப்புகளை மேம்படுத்த நாம் பாடுபடுவோம்.\nஒரு பொருளியலாக, மேலும் வலிமை பெற்று எழுதல்\nஆனால், இவ்வளவு முயற்சிகளையும் தாண்டி, சிலர் அல்லது பலர் கூட தங்கள் வேலைகள் இழப்பார்கள். ஆகவே, பல புதிய வேலைகளை உருவாக்கும் பெரும் முயற்சியை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். தேசிய வேலைகள் மன்றம், SG United எனப்படும�� எஸ்ஜி ஒற்றுமை இயக்கத்தின் வேலைகள், திறன்களுக்கான தொகுப்புத்திட்டத்தின் கீழ் 100,000 வேலைகளையும் பயிற்சி வாய்ப்புகளையும் உருவாக்கும் பணியை மேற்பார்வையிடத் தொடங்கிவிட்டது. நாங்கள் நிறுவனங்களுடன் பணியாற்றி, நமது மக்களில் முதலீடு செய்வோம். ஒரு தலைமுறை ஊழியர்களையும் இளையர்களையும் இழந்துவிடக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். துடிப்பும் அனைவரையும் உள்ளடக்கிய தன்மையும் கொண்ட, மீள்திறனும் புத்தாக்கமும் மிகுந்த, ஆசியாவிலும் உலகிலும் உள்ள புதிய உலகளாவிய நடுவங்களுடன் தொடர்புடைய மேலும் வலுவான பொருளாதாரம் நமக்குத் தேவை. அப்போதுதான், நமது ஊழியர்களுக்கு மேம்பட்ட வாய்ப்புகளை அளிக்கும் அதிகமான வேலைகளை நம்மால் உருவாக்க முடியும்; நமது ஊழியர்களும் திறன் அடிப்படையில் முன்னேற முடியும்.\nஇதுதான் நம்மைப் பிற நாடுகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. நாம் உட்பட, அனைத்து நாடுகளும் உடனடி ஆதரவு வழங்கி, பாதிப்புகளின் தாக்கத்தைக் குறைக்கின்றன. ஆனால், நாம் ஒரு படி மேல் சென்று, அனைவரும் இதிலிருந்து மேலும் வலுவாக மீண்டெழுவதற்குத் துணைபுரியும் வகையில், ஓர் அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கிறோம். சிங்கப்பூரில், எதிர்காலத்தைப்பற்றி சிந்திப்பதை நாம் ஒருபோதும் நிறுத்துவதில்லை.\nநாம் வெற்றியடைய வேண்டுமென்றால், உலகப் பொருளியலை மாற்றியமைக்கின்ற முக்கியப் போக்குகளை நன்கு அறிந்திருப்பதோடு, நமது பொருளாதாரத்தின் கட்டமைப்பு ரீதியிலான உருமாற்றத்தைத் துரிதப்படுத்தவும் வேண்டும். கொவிட் சூழலில், மீள்திறனும் நம்பகத்தன்மையும் மேலும் மதிக்கப்படும்; பெரும்பாலும், ஆசியா பிரகாசமான ஓர் இடமாக இருக்கக்கூடும்; மின்னிலக்க முறைக்கான மாற்றங்கள் துரிதமடையும்; நாம் வாழும், பணிபுரியும் வழிமுறைகள் மாற்றியமைக்கப்படும். இந்த மாற்றங்களைக் கடந்துசெல்லவும், கொவிட் சூழலுக்குப் பிந்திய வருங்காலத்திற்கான பொருளாதாரத்தை மறுபடியும் எண்ணிப் பார்க்கவும், நமது தொழில்களுக்கும் ஊழியர்களுக்கும் நாம் ஆதரவளிக்கவெண்டும்.\nஅதனை நாம் மூன்று வழிகளில் செய்வோம்.\nமுதலாவதாக, ஒரு முக்கிய வர்த்தக நாடாகவும், விமானத்துறை, கடல்துறை ஆகியவற்றுக்கான முக்கிய நடுவமாகவும் நாம் திகழ்கிறோம். பொருட்கள், சேவைகள், மூலதனம், தரவு, ச���ந்தனைகள், திறனாளர்கள் போன்றவற்றின் தட்டுப்பாடற்ற பரிவர்த்தனைக்கு நாம் கடப்பாடு கொண்டுள்ளோம். கொவிட் சூழலுக்குப் பிந்திய, அதிக பிரச்சினைகள் உள்ள ஓர் உலகில், பிற நாடுகள் என்ன செய்தாலும், இந்தப் பரிவர்த்தனைகளுக்குத் துணைபுரியக்கூடிய புதிய தொடர்புகளைக் கண்டறியும் முயற்சிகளை நாம் விடாமல் தொடர்வோம். குறிப்பாக, உலகம் முழுவதிலும் உள்ள முக்கிய விநியோகத் தொடர்களை இணைப்பதில் தீவிரம் காட்டுவோம். இதனைச் சந்தேகிக்க வேண்டாம்: சிங்கப்பூர் எப்போதும் ஒரு திறந்த, வர்த்தக நாடாக இருத்தல் வேண்டும். இல்லையெனில், நாம் உயிர்வாழ முடியாது.\nஇரண்டாவதாக, சில திட்டங்களை நாம் தள்ளிவைக்கவேண்டிய நிலை ஏற்பட்டாலும் கூட, நமது உள்கட்டமைப்பில் நாம் தொடர்ந்து முதலீடு செய்வோம். இத்தகையத் திட்டங்கள், நம்மை உலகத்தோடு இணைக்கின்றன; சிங்கப்பூருக்குள் பயணம் செய்வதை மேலும் விரைவாகவும், இனிமையாகவும் ஆக்குகின்றன; நம் அனைவருக்கும் அழகான வீடுகளைத் தருகின்றன. அமைச்சர் மசகோஸ் மேற்பார்வையின் கீழ் செயல்பட்டுவரும் “முப்பதுக்கு முப்பது” உணவு உற்பத்தித் திட்டம் போன்றவற்றின் மூலம் நமது மீள்திறனை நாம் வலுப்படுத்துவோம். மேலும் தூய்மையான, பசுமையான சிங்கப்பூராக நமது தீவிற்குப் புத்துயிர் ஊட்டுவோம். நமது மக்கள் மகிழக்கூடிய வகையில் இயற்கை சூழ்ந்த சிங்கப்பூரை மேம்படுத்துவோம்.\nமூன்றாவதாக, ஆய்வு, புத்தாக்கத்தில் செய்யப்படும் நமது முதலீடுகள், நமது போட்டித்தன்மையைக் கூர்மையாக்கும். அடுத்த ஐந்தாண்டுக்கான, ஆய்வு, புத்தாக்கத் திட்டத்தை நாம் முடிவு செய்து வருகிறோம். சுகாதாரம், உயிர் மருத்துவ அறிவியல், பருவநிலை மாற்றம், செயற்கை நுண்ணறிவு போன்ற அதிக முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் அடிப்படை, செயல்முறை ஆய்வுகளை ஆதரிக்க, 20 பில்லியன் வெள்ளியை நாம் ஒதுக்கியுள்ளோம். உலகம் எதிர்நோக்கும் பெரும் சவால்களுக்கு முன்னோடித் தீர்வுகளைக் கண்டறிய நமது மக்களை ஒன்றுதிரட்டும் வகையில், புத்தாக்கச் சவால்களை ஒரு தொடராகத் துவங்கவுள்ளோம்.\nஉலகில் மிகுந்த போட்டித்தன்மையுடைய பொருளாதாரங்களில் ஒன்றாக சிங்கப்பூர் தொடர்ந்து நீடிக்கிறது. நல்லவேளையாக, வருங்காலப் பொருளாதாரத்திற்கான உருமாற்றத்தை நாம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கிவிட்டோம். நமது வர்த்தகங்களும் தொழிற்சங்கங்களும் அரசாங்கத்தோடு இணைந்து ஒவ்வொரு தொழில்துறைக்கும் தொழில்துறை உருமாற்றத் திட்டங்களை வகுத்து, அவற்றைச் செயற்படுத்தியும் வந்துள்ளன. நமது உருமாற்ற முயற்சிகள் நல்ல பலன் தருவது பற்றியும், நாம் எவ்வாறு தொடர்ந்து உருமாறவிருக்கிறோம் என்பது பற்றியும், அமைச்சர் சுன் சிங் விளக்கிக் கூறினார்.\nகொவிட் சூழலுக்குப் பிந்திய உலகில் இருக்கக்கூடிய புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள மே மாதத்தில், மேலும் வலிமை பெற்று எழுவதற்கான பணிக்குழுவை அமைத்தோம். சிந்தனைகளைச் செயல்படுத்தும் அதே வேளையில், இந்தப் பணிக்குழு, பலதரப்பினரைக் கலந்தாலோசித்து வருகிறது; சமூகத்தின் பலதரப்பட்ட மக்களை ஈடுபடுத்தி வருகிறது. அவர்களின் மூலம் கிடைக்கும் யோசனைகளை விரைவில் செயற்படுத்துகிறது. முதற்கட்டமாக, “செயல்பாடுகளுக்கான ஒன்றிணைந்த சிங்கப்பூர் இயக்கத்தின் கூட்டணிகளை” நாம் அமைக்கவிருக்கிறோம். தொழில்துறையால் வழிநடத்தப்படும் இந்தக் கூட்டணிகள், வரும் மாதங்களில் இயந்திரவியல், மின்-வர்த்தகம், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, பொருள் விநியோகச் சங்கிலிகளை மின்னிலக்கமயமாக்குதல், உருவாக்கப்படும் சுற்றுச்சூழல் போன்றவற்றில் புதிய சிந்தனைகளுக்குச் செயல் வடிவம் கொடுக்கும். இதற்கு முக்கியம் வேகமும் சுறுசுறுப்பும். வெற்றிகரமான திட்டங்கள், புதிய வளர்ச்சியின் தளிர்களாக உருவெடுத்து, புதிய வேலைகளை உருவாக்கும்.\nநமது பொருளாதாரத்தை வளர்ப்பதற்கான இந்த முயற்சி, வேலைகள் உருவாக்குவதற்காக மட்டுமல்ல; சிங்கப்பூரர்களுக்கு மேம்பட்ட வேலைகளை உருவாக்குவதற்கே. அமைச்சர்கள் ஜோஸஃபின் டியோ, சீ மெங், யீ கங் ஆகியோர் இது நடக்கவேண்டும் என்பதற்காகக் கடுமையாகப் பாடுபட்டு வருகின்றனர். ஸ்கில்ஸ்ஃபியூச்சர் இயக்கத்தின்வழி, நீங்கள் இந்த வேலைகளில் சேர, மேம்பட்ட வகையில், உங்களை நாங்கள் ஆயத்தப்படுத்துவோம். ‘ஒவ்வொரு பள்ளியையும் நல்ல பள்ளியாக’ வைத்திருக்கவும், வெற்றிக்கான பல்வகைப் பாதைகளை உருவாக்கவும், நமது கல்விக் கட்டமைப்பை நாம் தொடர்ந்து வலுப்படுத்துவோம். இவ்வாறே, முன்னேற்றத்திற்கான வாக்குறுதியை, அனைவரிடத்திலும் அனைத்து நேரங்களிலும் நாம் கட்டிக் காப்போம்.\nஒரு சமூகமாக, மேலும் வலிமை பெற்று ��ழுதல்\nமேலும் வலுவான பொருளியலை உருவாக்கும் அதே வேளையில், நமது சமூகத்தையும் நாம் வலுப்படுத்தவேண்டும். மூத்த அமைச்சர் தர்மன் கூறியது போல, எந்தவொரு சிங்கப்பூரரும் பின்தங்கிவிடாமல் இருப்பதை உறுதிசெய்ய, நமது ஒருமைப்பாட்டுணர்வை நாம் வலுப்படுத்தவேண்டும். நோய்ப் பரவலை முறியடிப்பதற்கான அதிரடித் திட்டம், நமது சமூகத்தின் பலவீனங்களை வெளிப்படுத்தியுள்ளது. நமது மூத்தோரில் சிலர், மின்னிலக்கக் கருவிகளையும் சேவைகளையும் பயன்படுத்துவதில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். எனவே, மூத்தோருக்கான மின்னிலக்கமயமாதல் திட்டத்தைத் துவக்கியுள்ளார் அமைச்சர் ஈஸ்வரன். சமூகத்தில் உள்ள மின்னிலக்க இடைவெளியை நிவர்த்தி செய்ய, சமூகப் பங்காளிகளுடன் இணைந்து அத்திட்டம் செயல்படும்.\nபுதிய சவால்களைச் சமாளிக்கச் சிரமப்படுவோரையும் நாம் அணுகி உதவவேண்டும். உணர்வுப்பூர்வமான, மனோவியல் ரீதியான ஆதரவை வழங்க, பல தொண்டூழியர்களின் உதவியுடன் ‘National Care’ எனப்படும் பரிவுக்கான உடனடித் தொலைபேசிச் சேவையைத் தொடங்கினோம். அரசாங்கம், உங்களுக்குத் தொடர்ந்து முழுமையாக ஆதரவளிக்கும்; ஒருவருக்கொருவர் ஆதரவளிக்க சிங்கப்பூரர்களை ஒன்றுதிரட்டும். அமைச்சர்கள் கிரேஸ், இந்திராணி, டெஸ்மண்ட் ஆகியோர் இந்த முயற்சிகளை மேற்பார்வையிடுவார்கள். சிங்கப்பூரில் யாரும் தனித்துப் பரிதவிக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்படமாட்டார்கள் என்ற உத்தரவாதத்தைத் தருகிறோம். சிரமமான சூழ்நிலையை நீங்கள் எதிர்நோக்கினால், உங்களுக்குப் பரிவு காட்டப்படும். உங்களது தொடக்கம் அல்லது சூழ்நிலை எதுவாயிருப்பினும், நமது சமூகத்தின் முன்னேற்றத்தில் நீங்கள் அங்கம் வகிப்பீர்கள்.\nகொவிட்-19 கிருமித்தொற்று, நமது நோக்கங்களைக் கூர்மைப்படுத்தியுள்ளது; நம்மை ஒரு சமூகமாக மேலும் அணுக்கமாகக் கொண்டுவந்துள்ளது. இந்த நெருக்கடி உங்களை எவ்வாறு பாதித்துள்ளது, சிங்கப்பூரை முன்னெடுத்துச் செல்வதற்கான உங்களது யோசனைகளில் நாம் எவ்வாறு இணைந்து பணியாற்றலாம் முதலானவைபற்றி, உங்களது கருத்துகளைக் கேட்டறிய நாங்கள் விரும்புகிறோம். எனவே, மேலும் வலிமை பெற்று எழுவதற்கான கலந்துரையாடல் தொடரை நாம் தொடங்கியிருக்கிறோம். ‘ஒன்றிணைந்த சிங்கப்பூர்’ இயக்கத்தின் ஆற்றலுக்கேற்ப, இந்தக் கலந்துரையாடல்க���் செயல்பாட்டிற்கு வழிவகுக்கும். பல துறை சார்ந்த பங்காளிகளை ஒன்றுதிரட்டி, சிந்தனைகளை புதிய தீர்வுகளாக உருவாக்குவதற்கும் ‘ஒன்றிணைந்த சிங்கப்பூர்’ செயல் கட்டமைப்புகளை உருவாக்கவிருக்கிறோம். இளையர் மனநலன் கட்டமைப்பு, ‘UPLIFT’ எனப்படும் மாணவர் வாழ்க்கை மேம்பாடு, குடும்ப ஊக்குவிப்புப் பணிக்குழு, எஸ்ஜி பரிவு இயக்கத்தின் சமூகப் பராமரிப்புக் கட்டமைப்பு போன்ற இத்தகுக் கட்டமைப்புகளை நாம் ஏற்கெனவே உருவாக்கத் தொடங்கிவிட்டோம். உங்களது அக்கறைக்குரிய விஷயங்கள் குறித்துப் புதிய பங்காளித்துவங்களை அமைத்து, செயல்களின் மூலம் மாற்றத்தைக் கொண்டுவருவோம்.\nஒரு மக்களாக, மேலும் வலிமை பெற்று எழுதல்\nசில நாட்களுக்கு முன்னர் நடந்த மேலும் வலிமை பெற்று எழுவதற்கான கலந்துரையாடல் தொடரின் முதல் அங்கத்தில், “சிங்கப்பூரும் சிங்கப்பூரர்களும் இந்த உலகில் எதற்காக அறியப்படுவார்கள்” என ஒருவர் கேட்டார். அதற்கான பதில், நம்மைச் சுற்றிலும் உள்ளது. நமது சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள், முன்னிலை ஊழியர்கள் ஆகியோருக்கு ஊக்கமளிக்கும் செய்திகளைப் பள்ளி செல்லும் நமது குழந்தைகள் அனுப்புகின்றனர். நமது சமூக அமைப்புகள், அறநிறுவனங்கள், இளையர்கள், தொண்டூழியர்கள் எளிதில் பாதிப்புக்கு ஆகாகக்கூடியவர்களான தனிமையில் வாழும் மூத்தோர், சிறப்புத் தேவையுடையோர், வெளிநாட்டு ஊழியர்கள் ஆகியோருக்கு ஆதரவளிக்கின்றனர். அனைவரும் பாதுகாப்பாக இருக்கவும், தேவையுடையோருக்கு ஆதரவளிக்கவும், நமது சமயக் குழுக்கள் புதிய வழிகளில் பிரார்த்தனைகளை மேற்கொள்கின்றன. சில தொழில்கள் சிறப்பாகச் செயல்படுவதால், வேலை ஆதரவு திட்டத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற உதவித்தொகையைத் திருப்பிக் கொடுத்துள்ளன. அவை தங்களது ஊழியர்களுக்கு வெகுமதி அளிக்கும் அதே வேளையில், சமூகத்திற்கும் பங்களிக்கின்றன. வாழ்க்கையின் அனைத்துப் பின்னணிகளையும் சேர்ந்த சிங்கப்பூரர்கள் ஒருவருக்கொருவர் நம்பிக்கையையும் பரிவையும் காட்டிவருவதை நாம் காண்கிறோம்.\nஇந்த முயற்சியை நாம் தொடர்வோம். கருணையும் துணிவும் நிரம்பிய கதைகளையும், அன்றாட நாயகர்கள் பற்றிய கதைகளையும் சேகரித்து, அவற்றை மீண்டும் மீண்டும் சொல்வோம். நமது பிள்ளைகள், நமது செயல்பாடுகளில் பொதிந்துள்ள விழுமியங்களை எண்ணி���் பார்த்து, அவற்றை ஆழமாகப் புரிந்துகொள்ளட்டும். அப்போதுதான் அவர்கள் வளரும்போது ஒற்றுமையாகவும், மீள்திறனுடனும், வருங்காலத்தை ஒருமைப்பாட்டுணர்வுடனும் மனவுறுதியுடனும் எதிர்கொள்வார்கள்.\nமிக மோசமான காலங்களில், நம் மக்களின் சிறந்த பண்புகளை நாம் காண்கிறோம். சென்ற ஆண்டு, நமது இருநூற்றாண்டு நிறைவை அனுசரித்தோம். இடைவிடா மாற்றங்கள் நிரம்பிய 200 ஆண்டுகளில், சிங்கப்பூரிலிருந்து சிங்கப்பூரராக நாம் உருவெடுத்தோம். இன்று, நீண்ட நெடிய போராட்டத்தின் 200 நாட்களுக்குள், நாம் யார் என்பதை மீண்டும் உலகிற்குக் காண்பித்துள்ளோம். நாம் ஒருவர் மீது ஒருவர் அக்கறை கொள்கிறோம். தாராள மனமும் மீள்திறனும் கொண்டுள்ளோம். பெரும்பான்மையினரின் நன்மைக்காக நாம் தியாகங்கள் செய்யத் தயங்கமாட்டோம். அனைவருக்கும் பொதுவான அனுபவங்கள், நமது நினைவுகளில் நிரந்தரமாக்கப்படும்.\nஎல்லாவற்றுக்கும் மேலாக, மூத்த அமைச்சர் தியோ நமக்கு நினைவுறுத்தியது போல, ஒரு பொருளியலாக, ஒரு சமூகமாக, ஒரு மக்களாக, நம் நாட்டில் நாம் எவ்வளவு வலிமையாக இருக்கிறோமோ, அந்த அளவிற்கு உலகத்தில் நம்முடைய இடத்தை நம்மால் தக்கவைத்துக்கொள்ள முடியும். நம் நாட்டில் நமக்குரிய பலங்களே, உலக நாடுகளுக்கு இடையிலான கூட்டமைப்பில், நாம் மதிக்கத்தக்க உறுப்பினராக இருக்க நமக்குத் துணைபுரியும். அமைச்சர் விவியனும் அவரின் குழுவினரும் தொடர்ந்து சிங்கப்பூரின் புகழை நிலைநிறுத்துவர். வர்த்தகம், புத்தாக்கம், சட்டம், பருவநிலை மாற்றம், கிருமிப் பரவல் நிர்வாகம் ஆகிய துறைகளில், நாம் வட்டார, உலகளாவிய சமூகங்களில் பயன்மிகுந்த வகையில் பங்காற்றுவோம். நம்பிக்கையும் நம்பகத்தன்மையும் உடைய சிங்கப்பூர், உலகிற்கு ஏற்புடைய நாடாகத் திகழ்ந்து, முதலீடுகளை ஈர்க்கும். அதன்வழி, தாயகத்திலும் வெளிநாடுகளிலும் வாய்ப்புகளைத் தேடும் சிங்கப்பூரர்களுக்குக் கூடுதல் ஆதாயம் கிடைக்கும். சிங்கப்பூருக்கான இந்தத் தனித்தன்மை மிகவும் விலைமதிப்புடையது.\nநற்செயல்களின் ஜனநாயகம், செயல்பாடுகள் நிரம்பிய சமூகம், உலகில் நமது இடம் குறித்து நம்பிக்கை கொண்டு, ஒற்றுமையாக பணியாற்றும் மக்கள் – இதுதான் ஒன்றிணைந்த சிங்கப்பூர். அனைத்து சிங்கப்பூரர்களும், சிங்கப்பூரின் நண்பர்களும் இந்த முயற்சியில் எங்களுடன் ���ணையவேண்டும் என்று நான் அழைப்பு விடுக்கிறேன்.\nஇந்த ஒளிபரப்புத் தொடரின் மூலம், பிரதமரும் எனது சகாக்களும் எங்கள் திட்டங்கள்பற்றிக் கூறக் கேட்டிருப்பீர்கள். நமது பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் வேலைகளைப் பாதுகாப்பதற்கும், நமது சமூகத்தை வலுப்படுத்துவதற்கும், நமது அன்புக்குரிய அனைத்தையும் பாதுகாப்பதற்கும், நாங்கள் கடப்பாடு கொண்டுள்ளோம்.\nநமது வருங்காலப் பயணம் நீண்ட நெடியது. அடுத்த ஐந்து முதல் பத்து ஆண்டுகளுக்கான நமது செயல்திட்டங்கள், வரவிருக்கும் பல ஆண்டுகளுக்கான நமது தேசத்தின் பாதையை வடிவமைக்கும். மாற்றங்கள் தோன்றும்போது, நாம் புதிய வாய்ப்புகளைக் கண்டறியவேண்டும். மாற்றங்கள் நிரம்பிய இந்த உலகில், நாம் ஒவ்வொருவரும் வேகமாக மாறுவதற்கும் புதியனவற்றைக் கற்றுக்கொள்வதற்கும் தயாராக இருக்கவேண்டும்; பதற்றத்தைச் செயல்வடிவமாக்கவேண்டும்; சவால்களை வாய்ப்புகளாக மாற்றவேண்டும். நாம் முன்னோக்கிச் செல்லும்போது, ஒருவர் மற்றொருவர் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையும் ஆதரவும் வலுப்படும்.\nநாம் வெற்றி பெறுவோம் என்று எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இந்த நெருக்கடியை நாம் கடந்துசெல்ல, நம்மை வழிநடத்தும் மனவுறுதியும் வழிமுறைகளும் அரசாங்கத்திடம் உண்டு. வரவிருக்கும் சவால்களை வழிநெடுக உங்களுடன் ஒன்றிணைந்து சந்திப்போம். ஒன்றிணைந்த சிங்கப்பூராக கொவிட்-19 கிருமித்தொற்றை எதிர்த்துப் போராடுவோம். அனைவரும் முக்கியம்; அனைவரும் நம்பப்படலாம். நமது வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கவும், வருங்காலத்தைத் தக்கவைத்துக்கொள்ளவும் தேவையான அனைத்தையும் நாம் செய்வோம். நமது தலைமுறைக்கான இந்த நெருக்கடியை நாம் கடந்துசெல்வோம். மேலும் வலிமை பெற்று எழும் ஒரு தலைமுறையாக நாம் வீற்றிருப்போம். நமது பிள்ளைகளையும் அவர்கள்தம் பிள்ளைகளையும் மேலும் ஒளிமயமான எதிர்காலத்திற்கு இட்டுச் செல்லும் தலைமுறையாக நாம் திகழ்வோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.pdvgulf.com/archives/tag/pandaravadai-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2021-02-28T18:28:26Z", "digest": "sha1:CX3WLHEJQ332GAGSONYHNMO3VLZ5S7EY", "length": 8521, "nlines": 115, "source_domain": "www.pdvgulf.com", "title": "Pandaravadai Gulf Social Service Association | pandaravadai பண்டாரவாடை", "raw_content": "\nபண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பு (துபாய்)\nஇடம்: ���லபார்ரெஸ்டாரண்ட், அல்–நக்கீல் (வெஸ்ட்ஹோட்டல்எதிர்புறம்) தேரா, துபாய். 27-12-2019 வெள்ளிகிழமை – நேரம் : மாலை 06:00 ...\nபண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பு-2018 புதிய நிர்வாகம் தேர்ந்து எடுத்தல்.\nஅஸ்ஸலாமு அலைக்கும், பண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பு ஆரம்பிக்கபட்டு சிறப்பாக செயல்பட்டுக் கொண்டு இருப்பது அனைவரும் அறிந்ததே. தற்போதைய நிர்வாகிகளின் பதவிகாலம் முடிவுற்று இருப்பதால், புதிய நிர்வாகிகளை தேர்ந்து எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ...\nபண்டாரவாடை வளைகுடா சமூக சேவை\nஇன்று 25th june 2017 அமீரகத்தில் பெருநாள் கொண்டாடும் அனைவருக்கும் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். என்றும் ஊர் சேவையில்… பண்டாரவாடை வளைகுடா சமூக சேவை, துபாய். ...\nபண்டாரவாடை சமூகசேவை அமைப்பின் சார்பில் பொதுக்கூட்டம்\nஇன்ஷா அல்லாஹ்… நாளை வெள்ளிக்கிழமை,மாலை…. பண்டாரவாடை சகோதரர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கப்படுகிறது…. அஸ்ஸலாமு அலைக்கும். நமது அமைப்பின் பொதுக்கூட்டம். வரும் 10/03/2017 அன்று நடை பெற உள்ளது அனைவரும் தவறாமல் ...\nசேவையை Email மூலம் பெற Subscribe செய்யவும்.\nஉங்கள் கணினியின் Internet இணைப்பை வேறு Mobile அல்லது கணினிகளுக்கு Wifi மூலமாக பகிர்வது எப்படி\nதனியார் ஹஜ் ஆபரேட்டர்களின் கோட்டா 20 சதவீதம் குறைப்பு: மத்திய அரசு\nபண்டாரவாடை சமூக சேவை அமைப்பின் புதிய நிர்வாகிகள் தேர்வு\n சிறந்த கல்லூரி தேர்வு செய்ய சில டிப்ஸ்\nபண்டாரவாடை சமூக சேவை அமைப்பின் புதிய நிர்வாகிகள் தேர்வு\nபண்டாரவாடை சமூக சேவை அமைப்பின் உள்ளூர் புதிய நிர்வாகிகள் தேர்ந்து எடுப்பதற்கான அறிவிப்பு.\nதுபாய் பண்டாரவாடை சமூக சேவை அமைப்பின் புதிய நிர்வாகிகள் 2020-2021\nபண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பு (துபாய்)\nபண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பு (துபாய்) 2020-2021 புதிய நிர்வாகம் தேர்ந்து எடுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://islamanswers.blogspot.com/2010/01/", "date_download": "2021-02-28T19:08:13Z", "digest": "sha1:FWOJROHREESFKSLV6WZXFUV63VJL3OYN", "length": 46193, "nlines": 122, "source_domain": "islamanswers.blogspot.com", "title": "கேள்விகளும் பதில்களும்: January 2010", "raw_content": "\nஇஸ்லாம் பற்றிய விமர்சனங்கள்: யாருக்கு யார் எதிரி\nஇஸ்லாமின் அடிப்படைகளைப் பற்றிய சரியான புரிதல்கள் இல்லாமலேயே இஸ்லாமை 'அறிமுகம்' செய்ய முற்பட்ட தோழர் செங்கொடி, 'முதல�� கோணல் முற்றிலும் கோணல்' என்ற பழமொழியை பத்திக்குப் பத்தி நிரூபித்து வருகிறார்.\n\"...மனித குலத்திற்கான அந்த இஸ்லாம் எனும் ஒரே மதம் உருவான சில கணங்களிலேயே சைத்தான் எனும் அல்லாவின் எதிரியால் சிதைவுக்கு உள்ளாக்கப்படுகிறது. பின்னர் தொடர்ந்து சைத்தானால் சிதைக்கப்பட்டு, சிதைக்கப்பட்டு அதனால் மனிதர்கள் மனம்போன போக்கில் பின்பற்றக்கூடிய நிலையானது. உருவாக்கித்தந்த ஆண்டவனே தான் உருவாக்கிய மதம் இப்படித்தான் அப்படி இல்லை என்று போதிப்பதற்காக இறைத்தூதர்களை அனுப்பவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்ப்பட்டது. ஆனால் அவைகளும் சைத்தானின் வினையாக்கலுக்கு ஆட்பட்டு தனித்தனி மதங்களாக உருமாறி இறைத்தூதர்களையே கடவுளாக கொண்டாடும் நிலையாகி நிற்கிறது...\" - செங்கொடி\nபடைப்பினங்கள் அனைத்தையும், சைத்தான் உட்பட, படைத்தவன் அல்லாஹ் ஒருவனே என்பது இஸ்லாமின் அடிப்படைகளுள் ஒன்று. அல்லாஹ்வால் படைக்கப்பட்ட சைத்தான் எப்படி அல்லாஹ்வுக்கே எதிரியாகி, அல்லாஹ் ஏற்படுத்திய மார்க்கத்தை சிதைக்க முடியும்\nஉண்மையில் ஷைத்தான் மனிதர்களுக்குத்தான் எதிரி. குர்ஆன் இவ்வாறு சொல்கிறது:\n\"உண்மையில் ஷைத்தான் உங்களின் பகைவனாவான். ஆகையால் நீங்களும் அவனை உங்களின் பகைவனாகவே கருதுங்கள். அவன் தன்னைப் பின்பற்றுபவர்களைத் தனது வழியில் அழைத்துக் கொண்டிருப்பது அவர்கள் நரகவாசிகளுடன் இணைந்துக் கொள்ள வேண்டுமென்பதற்காகத்தான்.\" (35:06)\nஅதுபோல, 'அல்லாஹ் ஏற்படுத்திய மார்க்கங்கள் சைத்தானால் சிதைக்கப்பட்டன' என்பதும் தவறான கருத்துதான். இறைத்தூதர்களை அனுப்புதல், வேதங்களை வழங்குதல், மார்க்கத்தை ஏற்படுத்துதல், அதனை பாதுகாத்தல், அதில் மாற்றங்களை ஏற்படுத்துதல் ஆகிய அனைத்தையும் செய்யக் கூடியவன் அல்லாஹ் ஒருவனே.\n”இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன், இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாகப் பொருந்திக் கொண்டேன்” என்று குர்ஆனில் (5:3) சொல்கிறான் அல்லாஹ். இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு முன் வந்த இறைத்தூதர்களுக்கோ அவர்களுக்கு அளிக்கப்பட்ட வேதங்களிலோ இப்படி ஒரு அறிவிப்பை அல்லாஹ் செய்யவில்லை. அப்படியென்றால், முந்தைய இறைத்தூதர்களின் காலத்தில் மார்க்கம் நிறைவு செய்யப் பட்டிருக்கவில்லை. எனவே அடுத்தடுத்து வந்��� இறைத்தூதர்களின் மூலம் இறைச் சட்டங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டு வந்தன. இறுதி வேதம் குர்ஆன் மூலம் இஸ்லாம் முழுமைப் படுத்தப் பட்டு விட்டது.\n\"நிச்சயமாக நாம்தான் இவ்வேதத்தை இறக்கி வைத்தோம். நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம்\" (குர்ஆன் 15:9)\nஇவ்வாறு, குர்ஆனை அருளிய அல்லாஹ்வே அதனை பாதுகாக்கவும் பொறுப்பேற்ற பிறகு, அல்லாஹ்வின் படைப்பான ஷைத்தானால் அதை ஒருபோதும் சிதைக்க முடியாது. அல்லாஹ் நாடினால், இஸ்லாம் அதன் தூய வடிவில் இறுதி நாள் வரை நிலைத்திருக்கும்.\nLabels: ஆன்மீகம், இஸ்லாமிய ஆன்மீகம், இஸ்லாம், விமர்சனங்கள்\nஇஸ்லாம்: அறிமுகம் இல்லாமல் ஒரு அறிமுகம்\n\"பிரதமர் மன்மோகன் சிங்கை உங்களுக்கு அறிமுகப் படுத்தி வைக்கிறேன்\"\n அறிமுகம் செய்து வைக்கும் அளவிற்கு உங்களுக்கு பிரதமரை தெரியுமா\n\"எனக்கு அவரைத் தெரியாது.. அவருக்கும் என்னைத் தெரியாது.. இருந்தாலும் , வாங்க அறிமுகப் படுத்தி விடுகிறேன்\"\nஇந்த மொக்கை ஜோக்கைச் சொல்லி இந்தக் காலத்தில் ஒரு எல்.கே.ஜி குழந்தையைக் கூட சிரிக்க வைக்க முடியாது. ஆனால் இதைப்போன்ற ஒரு விஷயத்தை சீரியஸாக சொல்ல முயன்றிருக்கிறார் செங்கொடி.\nகிபி ஆறாம் நூற்றாண்டில் அரேபிய தீபகற்பத்தின் மக்கா என்னும் நகரில் முகம்மது என்ற பெயர் கொண்ட உயர்குல வணிகரால் தொடங்கப்பட்ட மதம் இஸ்லாம். ஆனால் அவரைப்பின்பற்றும் இஸ்லாமியர்கள் அல்லது முஸ்லீம்கள் இதை இப்படி ஏற்றுக் கொள்வதில்லை. அனைத்து ஆற்றல்களையும் தன்னகத்தே அடக்கிக்கொண்டுள்ள தங்களின் ஏக இறைவனான அல்லா களி மண்ணிலிருந்து முதல் மனிதனை படைத்தபோது, அந்த முதன் மனிதனிலிருந்து தொடர்ச்சியாக மனித குலத்தை உருவாக்க நினைத்தபோது, அப்படியான மனித குலத்திற்காக இறைவன் உண்டாக்கித்தந்ததுதான் இஸ்லாம் எனும் மதம் என்பது முஸ்லீம்களின் நம்பிக்கை. - செங்கொடி\nஅதாவது, முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டபோதே இஸ்லாம் தோன்றி விட்டது என்று முஸ்லிம்கள் நம்பிக் கொண்டிருப்பது உண்மையல்ல என்கிறார் செங்கொடி.\nமுஹம்மது நபி (ஸல்) அவர்கள் தன்னை ஒரு இறைத்தூதராக சொல்லிக் கொண்டது உண்மையல்ல; மாறாக அவர்தான் இஸ்லாம் மதத்தின் ஸ்தாபகர் என்கிறார் செங்கொடி.\nஎனில், இறைவேதம் குர்ஆன் அல்லாஹ் அருளியது என்று முஹம்மது (ஸல்) அவர்கள் சொன்னது உண்மையாக இர���க்க முடியாது; அதை நபி (ஸல்) அவர்களே எழுதியிருக்க வேண்டும் என்பது செங்கொடியாரின் கருத்து.\nகோடிக்கணக்கான முஸ்லிம்களின் நம்பிக்கையை மேற்கண்ட ஒரே வாக்கியத்தில் 'பொய்' என்று செங்கொடி மறுக்கிறார் என்றால்,\nஆதம் (அலை) முதல் நபி ஈசா (அலை) வரையிலான இறைத்தூதர்களின் வரலாறுகளை அவர் அறிந்திருக்கவில்லை\nஇறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றையும், குறிப்பாக, எதிரிகளால் கூட 'அவர் பொய்யர்' எனக் குற்றஞ்சாட்ட முடியாத அப்பழுக்கற்ற குணநலன்களைப் பற்றியும் செங்கொடி அறிந்திருக்கவில்லை.\n\"இது மனிதர்களால் எழுதப் பட்டிருக்கவே முடியாது\" என்று சொல்லத்தக்க பல ஆதாரங்கள் குர்ஆனில் இருப்பதையும் அவர் அறிந்திருக்கவில்லை.\nஇருந்தும், இஸ்லாமிய நம்பிக்கைகளின் அடிப்படையைக்கூட அறிந்திருக்காத தோழர் செங்கொடியின் பதிவின் தலைப்பு: இஸ்லாம். பிறப்பும் இருப்பும்: ஓர் எளிய அறிமுகம்\nகிபி ஆறாம் நூற்றாண்டில் அரேபிய தீபகற்பத்தின் மக்கா என்னும் நகரில் முகம்மது என்ற பெயர் கொண்ட உயர்குல வணிகரால் தொடங்கப்பட்ட மதம் இஸ்லாம். ஆனால் அவரைப்பின்பற்றும் இஸ்லாமியர்கள் அல்லது முஸ்லீம்கள் இதை இப்படி ஏற்றுக்கொள்வதில்லை. அனைத்து ஆற்றல்களையும் தன்னகத்தே அடக்கிக்கொண்டுள்ள தங்களின் ஏக இறைவனான அல்லா களிமண்ணிலிருந்து முதல் மனிதனை படைத்தபோது, அந்த முதன் மனிதனிலிருந்து தொடர்ச்சியாக மனித குலத்தை உருவாக்க நினைத்தபோது, அப்படியான மனித குலத்திற்காக இறைவன் உண்டாக்கித்தந்ததுதான் இஸ்லாம் எனும் மதம் என்பது முஸ்லீம்களின் நம்பிக்கை.\nமனித குலத்திற்கான அந்த இஸ்லாம் எனும் ஒரே மதம் உருவான சில கணங்களிலேயே சைத்தான் எனும் அல்லாவின் எதிரியால் சிதைவுக்கு உள்ளாக்கப்படுகிறது. பின்னர் தொடர்ந்து சைத்தானால் சிதைக்கப்பட்டு, சிதைக்கப்பட்டு அதனால் மனிதர்கள் மனம்போன போக்கில் பின்பற்றக்கூடிய நிலையானது. உருவாக்கித்தந்த ஆண்டவனே தான் உருவாக்கிய மதம் இப்படித்தான் அப்படி இல்லை என்று போதிப்பதற்காக இறைத்தூதர்களை அனுப்பவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்ப்பட்டது. ஆனால் அவைகளும் சைத்தானின் வினையாக்கலுக்கு ஆட்பட்டு தனித்தனி மதங்களாக உருமாறி இறைத்தூதர்களையே கடவுளாக கொண்டாடும் நிலையாகி நிற்கிறது. இப்படி அனுப்பப்பட்ட அனேகம் அனேகம் தூதர்க���ில் முகம்மது தான் கடைசியாக வந்த தூதர் அதாவது நபி. இனி உலகம் உள்ளளவும் மனித குலம் வாழும் வரையிலும் அந்த முகம்மது நபி தான் இறுதித்தூதர், அவர் சொன்னதும் செய்ததும் தான் இஸ்லாமின் வேதமும் வழிகாட்டுதலும். இதுவும் முஸ்லீம்களின் நம்பிக்கை.\nமுஸ்லீம்களின் இந்த நம்பிக்கை வேதம் படித்த, மத ஆச்சாரங்களின்படி ஒழுகும் சில மேல்மட்ட முஸ்லீம்களிடம் மட்டும் இருப்பது, ஏனைய சாதாரணமானவர்களுக்கு இதெல்லாம் தெரியாது என்று யாரும் கருதிக்கொள்ளலாகாது. அடிமுதல் முடி வரை, ஏழையானாலும் பணக்காரனானாலும், நல்லவன் கெட்டவன் எனும் பேதமின்றி முஸ்லீம்கள் அனைவரிடமும் இந்த நம்பிக்கை நிலை கொண்டிருக்கும். இஸ்லாத்தில் சொல்லப்பட்டிருக்கும் சமூகவியல் ஒழுங்குகளை முஸ்லீம்கள் எல்லோரும் கடைப்பிடிப்பார்கள் என்று சொல்லமுடியாது. இஸ்லாம் கூறும் மதச்சடங்குகளை எல்லோரும் ஒழுங்காக செய்து கொண்டிருக்கிறார்கள் என்றும் சொல்லிவிட முடியாது. ஆனால் முஸ்லீமாக இருப்பவர்கள் அனைவரும் மேற்கண்ட நம்பிக்கையை தவறாமல் கொண்டிருப்பார்கள் என அறுதியிட்டு சொல்லிவிடலாம். ஏனென்றால் இது தான் அந்த மதத்தின் அடிப்படை.\nபிற மதங்களில் வேறொன்றிலிருந்து தங்களின் மதத்திற்கு மாறுபவர்களை அடையாளப்படுத்த சில சடங்குகளை செயல் வடிவங்களை கொண்டிருக்கிறார்கள். ஆனால் இஸ்லாத்தைப் பொருத்தவரை மேற்கண்ட நம்பிக்கைதான் வழிமுறை. அதை கண்டிப்பாக நம்பி ஏற்றுக்கொள்ளவேண்டும், அப்படி ஏற்றுக்கொள்ளாதவரை ஒருவனை முஸ்லீமாக கருத மாட்டார்கள். “அல்லாவை தவிர வேறு ஆண்டவன் யாருமில்லை. முகம்மது நபி அல்லாவின் தூதர் தான்” இப்படி ஒருவன் நம்பிவிட்டால் போதும் அவன் முஸ்லீமாக ஆகிவிடுவான். இதனைத்தொடர்ந்து இன்னும் சில நம்பிக்கைகள் வருகின்றன. சொல்லப்போனால் தொடர்ந்து வரும் இந்த நம்பிக்கைகளின் அடிப்படையில் தான் மேற்கண்ட சூத்திரமே வடிவமைக்கப்பட்டுள்ளது.\n௧) இதில் முதலில் வருவது ஆண்டவனின் சக்தி அல்லது அதிகாரம். ஆண்டவன் யாராலும் பெறப்படவில்லை, சுயம்பு என்பது எல்லோருக்கும் தெரியும், சுற்றிவழைத்து எல்லா மதங்களும் சொல்வது தான். ஆனால் இஸ்லாத்தின் விளக்கம் வேறானது, ஆண்டவனான அல்லாவைத்தவிர வேறு யாருக்கும் எதற்கும் எந்த சக்தியும் இல்லை என்பதுதான். ஒரு பொருளுக்கு ஒரு குறிப்பிட்ட ���ற்றல் இருக்கிறது என்றால் அது அல்லாவைத்தவிர வேறு எவற்றினாலும் வழங்கப்பட்டிருக்க முடியாது. அல்லாவின் உத்திரவை மீறி அது செயல்படவும் முடியாது. பிரபஞ்சம் முழுக்க நாம் காணும், காணாத; அறிந்த , அறியாத அனைத்தும் அல்லாவின் கட்டளையை ஏற்று செயல்படுத்தும் விதத்திலேயே வடிவமைக்கப்பட்டுள்ளன.\n௨) மறைவானவற்றின் ஞானம். அதாவது இந்த உலகத்திலோ அல்லது பிரபஞ்சத்திலோ ஏதோ ஒன்று அல்லது அதைப்பற்றிய ஞானம் மனிதனுக்கு தெரியவில்லை என்றால் அது இல்லை என்று கூற முற்படுவதோ, ஆதாரம் உண்டா எனக்கேள்வி கேட்பதோ அல்லாவின் சமஸ்தானத்தில் மிக மிகக்கடுமையான தண்டனைக்குறிய குற்றமாகும். உதாரணமாக எதிர்காலத்தில் பூமியிலிருந்து ஒரு மிருகம் வெளிப்பட்டு மக்களுடன் பேசும் என்றால் அதை கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படி ஒரு மிருகம் வருமா பரிணாமத்தில் அதற்கு வாய்ப்பிருக்கிறதா பேசும் மிருகம் என்றால் அது சமூக வயப்பட்டிருக்கவேண்டுமே என்பன போன்ற சிந்தனைகள் உங்களுக்கு வந்தால் நீங்கள் அல்லாவைப்பற்றிய பயமற்ற காபீராக இருக்கவேண்டும். ஏனென்றால் அனைத்து ஞானங்களும் அறிந்தவன் அல்லா ஒருவனே. அல்லா இப்படிக்கூறியிருக்கிறான் என்று யாரேனும் கூறினால் அல்லா அப்படி கூறியிருக்கிறானா என்று குரானின் பக்கங்களை நீங்கள் புறட்டிப்பார்க்கலாமே தவிர அதற்கு சாத்தியமிருக்கிறதா என்று நீங்கள் சிந்திக்கக்கூடாது. மொத்தத்தில் அல்லாவின் இருப்பையோ, ஆற்றலையோ நீங்கள் சந்தேகிக்கவே கூடாது.\n௩) குரான். இது ஆண்டவனால் முகம்மதுக்கு வழங்கப்பட்ட வேதம். இதை நீங்கள் ஏற்றுக்கொண்டேயாகவேண்டும். இதில் எந்த ஒரு முரண்பாட்டையும் நீங்கள் காணமுடியாது. இன்னும் எத்தனை கோடி ஆண்டுகள் மனிதன் வாழ்ந்தாலும் தங்களின் ஐயங்களை இதிலிருக்கும் ஆறாயிரத்துச் சொச்ச வாக்கியங்களுக்குள்ளிருந்துதான் தீர்த்துக்கொள்ளவேண்டும். இதற்கு வெளியே மனிதனுக்கு எந்த ஒரு தீர்வும் இல்லை. இதிலிருக்கும் எதிர்காலக் கணிப்புகள் அப்படியே புள்ளி மாறாமல் நிகழும். இதில் கூறப்பட்டிருக்கும் வரலாறுகள் அத்தனையும் அப்படியே நடந்தவை. எந்த மாறுதலோ திருத்தமோ தேவையில்லாத, அல்லா கூறியது போன்றே அப்படியே பாதுகாக்கப்படும் அதி அற்புத வேதம் திருக் குரான்.\nமேலே கூறப்பட்ட நம்பிக்கைகள் அனைத்தும�� ஒரு முஸ்லீமுக்கு கட்டாய அவசியமாகும். இதனால் தான் முஸ்லீம்கள் ஏனைய மதங்களை பின்பற்றுபவர்களை விட அதிகமான பற்றும் பிடிப்பும் நம்பிக்கையையும் தங்கள் மதத்தின் மீது கொண்டிருக்கிறார்கள். இந்த நம்பிக்கைகள் அவர்களுக்குள் ஆழமாக வேரோடியிருப்பதால் தான் இஸ்லாம் கூறும் ஒரு செய்திக்கு மாறாக ஒன்றை எவ்வளவு ஆதாரங்களுடன் நிரூபணமாக விளக்கினாலும் ஏற்றுக்கொள்ள பிடிவாதமாக மறுக்கிறார்கள். காரணம் அவர்கள் மனதில் சரியாக இருக்குமோ என்று சிறிய ஐயம் வந்தாலும் செத்த பிறகு ஆண்டாண்டு காலத்திற்கும் எண்ணெய்க்கொப்பரையில் வறுபட வேண்டியதிருக்கும். மறுபரிசீலனை என்ற வார்த்தையே இஸ்லாத்தின் அகராதியில் கிடையாது.\nஆனால், எந்த நம்பிக்கைகள் அவர்களின் மதத்தின் மீது ஆழ்ந்த பிடிப்பை ஏற்படுத்துகிறதோ அந்த நம்பிக்கைகள் முரண்பாடுகளின் தொடக்கமாகவும் இருக்கின்றன என்பது அவர்களுக்கு விளங்குவதில்லை. காரணம் எந்த முஸ்லீமும் அந்த நம்பிக்கைகளை உரசிப்பார்த்ததில்லை. அந்த நம்பிக்கைகளை கேள்விக்கு உட்படுத்தியதில்லை. எல்லாவற்றையும் சிந்திப்பது இஸ்லாத்தில் கடமையாக்கப்பட்டுள்ளது என்பவர்கள் கூட தங்கள் சிந்தனையை உள்வசமாய் இஸ்லாத்தை நோக்கி திருப்புவதில்லை. திருப்பினால் அவன் முஸ்லீமல்ல என இஸ்லாமியர்களால் தீர்ப்பளிக்கப்படுவது மட்டுமல்ல, ஊர்விலக்கம், சமூகப்புறக்கணிப்பு, பொருளாதாரத் தனிமைப்படுத்துதல் என்பவை தொடங்கி கொலை மிரட்டல் வரை எதிர்கொள்ள நேரிடும். சிலர் கொலை செய்யப்பட்டதும் உண்டு. அமெரிக்காவின் ஆமினா வதூத், கனடாவின் இர்ஷாத் மஞ்சி, எகிப்தின் நவ்வல் சதாவி, லெபனானில் சாதிக் ஜலால் அல் அஸ்ம், மஹ்தி அமில், பாகிஸ்தானின் தாரிக் அலி, சோமாலியாவின் ஹிர்ஸ் அலி இவர்களெல்லாம் இஸ்லாம் பற்றிய தங்களின் மாற்றுக்கருத்துகளால் கடுந்துன்பங்களுக்கு ஆளானவர்களில் சிலர். இவர்கலெல்லாம் இஸ்லாத்தை விட்டு விலகியவர்கலல்ல. இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டே அதன் கொள்கைகளைப்பற்றிய தங்கள் ஐயங்களை வெளியிட்டவர்கள். தமிழகத்தில் தக்கலையில் கவிஞர் ரசூல் கடந்த சில ஆண்டுகளாக ஊர் விலக்கம் செய்யப்பட்டு சொந்தக்காரரின் மரணத்தில் கூட கலந்து கொள்ள இயலாமல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.\nஇவைகளெல்லாம் இஸ்லாமியர்கள் தங்கள் மதத்தை பரிசீலிப்பதில்லை ��ன்பதோடு மட்டுமல்லாது அப்படி பரிசீலிப்பவர்களையும் ஏற்றுக்கொள்வதில்லை என்பதற்கான எடுத்துக்காட்டுகள். ஆனாலும் மாற்றுக்கருத்துகளை இஸ்லாமியர்கள் ஏற்றுக்கொள்வதில்லை என்பதாலேயே அவர்கள் சரியான இடத்தில் இருப்பதாகப் பொருளாகாது. சரியானதிலேயே தாங்கள் இருப்பதாக நம்பிக்கொண்டிருக்கும் முஸ்லீம்களை நோக்கி கேள்விகள் தொடரும்….\nஇப்பதிவின் தொடக்கத்தில் உள்ள ஜோக்கை மீண்டும் ஒருமுறை படித்துக் கொள்ளுங்கள்\nLabels: இஸ்லாமிய ஆன்மீகம், இஸ்லாம், விமர்சனங்கள்\nஇஸ்லாமிய ஒருங்கிணைவை தடுக்க விரும்பும் பொதுவுடைமைவாதி\nசெங்கொடி என்ற பொதுவுடைமைவாதி, இஸ்லாமியக் கொள்கைகளை பரிசீலனைச் செய்து எழுதும் பதிவுகளைப் பார்க்க நேர்ந்தது.\nஇந்தத்தொடர் இஸ்லாமியர்களின் மதச்சடங்குகளை, சட்டங்களை, வேத வசனங்களை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டு அதற்கு அவர்கள் தரும் விஞ்ஞான விளக்கங்கள் எப்படி போலியாக இருக்கின்றன என்பனவற்றை யும், இஸ்லாம் தோன்றிய அன்றைய அராபியாவின் அரசியல், சமூக, பொருளாதார, இறையியல் சூழல்களையும் பேசுவதன் மூலம் இஸ்லாம் என்ற மதத்தின் புனித சட்டகங்களை நீக்கி அதன் மெய்யான இருப்பை, உள்ளடக்கத்தை அடையாளப்படுத்தும் ஒரு முயற்சிதானேயன்றி வேறில்லை.\nஎன்கிறார் செங்கொடி. இதை இவர் ஏன் செய்கிறாராம்\nஇந்தியாவில் இந்துப்பாசிச வெறிக்கு அதிகம் பலியாவது இஸ்லாமியர்கள் தாம். அரசு பயங்கரவாதத்தினால் பாதிக்கப்படும்போதும் அவர்களின் மத அடையாளமே முன்னிருத்தப்படுகிறது. இதனாலும் அவர்கள் மதத்தின் தழுவலில் கட்டுண்டு கிடக்க ஏதுவாகிறது. இதனடிப்படையில் அரசியல் விழிப்புணர்வு என்ற பெயரில் மதரீதியில் ஆன்மீக இயக்கங்களின் பின்னால் அணிதிரள்வது அதிகரிக்கிறது. ஒரு வகையில் இது இந்துபாசிசங்களுக்கும் தேவையாகவும் உதவியாகவும் இருக்கிறது. அந்த வகையில் இந்துபாசிசங்களுக்கு உதவும் இஸ்லாமிய ஒருங்கிணைவை தடுத்து வர்க்க அடிப்படையில் சமூக போராட்டங்களில் அவர்களையும் இணைத்து முன்செல்லவேண்டிய அவசியமிருக்கிறது. அதற்கு அவர்களின் மத நம்பிக்கையை மதப்பிடிப்பை கேள்விக்குள்ளாக்குவது முன்நிபந்தனையாகிறது.\nஅதாவது, இஸ்லாமியர்கள் மத அடிப்படையில் ஒருங்கிணைந்து இருப்பதால்தான் இந்துப்பாசிச வெறிக்கு பலியாகிறார்களாம். இந்துப்பாசிச வெறியைத் தடுக்க வேண்டுமென்றால் இஸ்லாமியர்களின் ஒருங்கிணைப்பைத் தகர்த்து விட வேண்டுமாம்.\nஅதாவது, 'மாமரத்தில் மாம்பழம் காய்த்துத் தொங்குவதால்தான் போக்கிரிப்பசங்க அதன் மேல் கல்லெறிகிறார்கள். எனவே, அவர்கள் கல்லெறிவதைத் தடுக்க வேண்டுமென்றால் மாமரத்தை வெட்டி விட வேண்டும்' என்ற யோசனையை முன்வைத்திருக்கிறார் தோழர் செங்கொடி.\nஇது அவரது கட்டுரைத் தொடரின் 'நுழைவாயில்' பதிவில் கண்ட யோசனை. தொடரின் மற்ற பதிவுகளிலும் இதுபோன்ற பல சுவாரஸ்யமான யோசனைகளை அவர் வெளிப்படுத்தியிருக்கக் கூடும். படித்து விட்டு சொல்கிறேன், இன்ஷா அல்லாஹ்.\nஇஸ்லாம் எதிர் கொள்ளும் விமர்சனங்கள்\nதமிழில் வலைப்பதிவுகள் வரத்தொடங்கிய ஆரம்பக் காலத்திலேயே 'இஸ்லாமிய எதிர்ப்புப் பிரச்சார' வலைப்பதிவுகளும் முளைத்து விட்டன. இந்த இஸ்லாமிய விமர்சகர்களில் பிரதான இடத்தை வகிப்பவர்கள் பார்ப்பனீய / இந்துத்துவ ஆதரவாளர்கள். அதற்கடுத்த இடங்களில் இருப்பவர்கள் கிருஸ்துவ பதிவர்கள், கம்யூனிஸ்டுகள், நாத்திகவாதிகள், பெண்ணுரிமைவாதிகள் போன்றோர்.\nஆனால், இவர்கள் வெளிப்படுத்தும் தங்களைப் பற்றிய அடையாளங்கள் உண்மையானதாகத் தான் இருக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. நாத்திகப் போர்வையிலோ, கிருஸ்துவப் பெயரிலோ எழுதுபவர் உண்மையில் இந்துத்துவவாதியாக இருக்கலாம்.\nவிமர்சகர்களின் பிண்ணனி எதுவாக இருந்தாலும் இஸ்லாம் பற்றிய அவர்களின் விமர்சனங்களில் ஒரு பொதுத் தன்மையைக் காணலாம். இஸ்லாமிலுள்ள குறைபாடுகள் என இவர்கள் கருதும் விஷயங்களைப் பற்றி பக்கம் பக்கமாக எழுத சளைக்காத இவர்கள், அந்தக் குறைகளைக் களைய அவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கும் மதம் அல்லது கொள்கை என்ன வழி காட்டுகிறது என்பதைச் சொல்வதேயில்லை.\nகடைவீதியில் இரண்டு பேர் மருந்து விற்றுக் கொண்டிருக்கிறார்கள். முதலாமவர் 'இன்னின்ன வியாதிகளை எனது மருந்து குணப் படுத்தும்' என்று சொல்லி விற்பனை செய்கிறார். இன்னொருவரோ, 'அய்யய்யோ, அந்த ஆளோட மருந்தை வாங்காதீங்க. அதுல அந்த குறை இருக்கிறது.. இந்த குறை இருக்கிறது.. அதனால என்னோட மருந்தை வாங்கிட்டுப் போங்க' என்று சொன்னால் அதில் நேர்மை இல்லை. முதலாமவரின் மருந்து குறைபாடுடையது என்பதால் மட்டுமே இரண்டாமவரின் மருந்து சிறந்ததாக ஆகி விடாது. முதலாம் மருந்தை விட தனது மருந்தில் என்ன சிறப்புத் தன்மைகள் இருக்கின்றனவோ அவற்றை எடுத்துச் சொல்லி விற்பதே முறை.\nஇஸ்லாமை விமர்சிக்கும் பெரும்பாலானோர் இந்த இரண்டாம் (தர) மருந்து வியாபாரியாகவே இருக்கின்றனர்.\nLabels: இஸ்லாமிய ஆன்மீகம், இஸ்லாம், விமர்சனங்கள்\nஅசைவம் உண்ணுதலைப் பற்றி இஸ்லாம்\nஅசைவ உணவு சாப்பிடுவதைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது 1. அசைவ உணவு உட்கொள்வதை இஸ்லாம் அனுமதிக்கிறது. கீழ்க்காணும் திருமறை வசனங்களை...\nஅசைவம் உண்ணுதலைப் பற்றி இஸ்லாம்\nஅசைவ உணவு சாப்பிடுவதைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது 1. அசைவ உணவு உட்கொள்வதை இஸ்லாம் அனுமதிக்கிறது. கீழ்க்காணும் திருமறை வசனங்களை...\nஇஸ்லாமிய ஒருங்கிணைவை தடுக்க விரும்பும் பொதுவுடைமைவாதி\nசெங்கொடி என்ற பொதுவுடைமைவாதி, இஸ்லாமியக் கொள்கைகளை பரிசீலனைச் செய்து எழுதும் பதிவுகளைப் பார்க்க நேர்ந்தது. இந்தத்தொடர் இஸ்லாமியர்களின் மதச...\nஉலகில் இன்று பரவலாகக் கடைப்பிடிக்கப்படும் மதங்களில் கிட்டத்தட்ட அனைத்துமே அதன் தலைவரின் பெயரைக் கொண்டோ, ஒரு இனத்தை அல்லது நாட்டைக் குறிப்பதா...\nஇஸ்லாம் பற்றிய விமர்சனங்கள்: யாருக்கு யார் எதிரி\nஇஸ்லாம்: அறிமுகம் இல்லாமல் ஒரு அறிமுகம்\nஇஸ்லாமிய ஒருங்கிணைவை தடுக்க விரும்பும் பொதுவுடைமைவ...\nஇஸ்லாம் எதிர் கொள்ளும் விமர்சனங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/648836/amp", "date_download": "2021-02-28T20:02:45Z", "digest": "sha1:N2FCU6A3QRAWR6V3K57ZSY3VWMD3DDDH", "length": 8054, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "கங்கைகொண்ட சோழபுரத்தில் அகழ்வாராய்ச்சிக்கு இடம் தேர்வு செய்யும் பணிகள் தொடக்கம்..!! | Dinakaran", "raw_content": "\nகங்கைகொண்ட சோழபுரத்தில் அகழ்வாராய்ச்சிக்கு இடம் தேர்வு செய்யும் பணிகள் தொடக்கம்..\nஅரியலூர்: கங்கைகொண்ட சோழபுரத்தில் அகழ்வாராய்ச்சி பணிகளுக்கு இடம் தேர்வுக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. ஆளில்லா கேமரா, குட்டி விமானம் மூலம் கங்கைகொண்ட சோழபுரத்தை சுற்றிலும் 18 கிலோ மீட்டருக்கு ஆய்வு நடத்தப்படுகிறது. பொன்னேரி, மாளிகைமேடு உள்ளிட்ட பகுதிகளில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.\nமிரட்டும் சுங்க கட்டணம்... பாஸ்டேக் பகல் கொள்ளை: வஞ்சிக்கப்படுகிறதா தமிழகம்\nவிடுமுறை நாளில் சுற்றுலா வந்தபோது செம்பரம்பாக்கம் ஏரியில் மூழ்கி தந்���ை, மகன், மகள் பரிதாப பலி\nவன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்\nபெரம்பலூர் அருகே சோகம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பயணம் பைக் மீது கார் மோதியதில் 2 குழந்தை உட்பட 5 பேர் பலி\nமிரட்டும் சுங்க கட்டணம்... பாஸ்டேக் பகல் கொள்ளை: வஞ்சிக்கப்படுகிறதா தமிழகம்\nமகளிர் சுய உதவிக்குழுவுக்கு முதல்வர் வழங்கிய நிதியில் ரூ.16 லட்சம் முறைகேடு: இயக்க மேலாளர்கள் 5 பேர் டிஸ்மிஸ்; உதவி திட்ட அலுவலர் சஸ்பெண்ட்\nஅரசு ஊழியர்கள் போராட்டங்களை அலட்சியப்படுத்திய அதிமுக அரசு: 10 ஆண்டுகளாக ஏமாற்றியதாக புகார்\nநாகர்கோவிலில் இருந்து சாமிதோப்புக்கு அய்யா வைகுண்ட சுவாமியின் அவதார தின விழா ஊர்வலம்: 4ம் தேதி நடக்கிறது\nதமிழ் கலாச்சாரம் இன்றி, இந்தியாவின் கலாச்சாரம் இல்லை.. மருத்துவத் தேவையை பூர்த்தி செய்யும் அரசாக உள்ளது மோடி அரசு: விழுப்புரத்தில் அமித்ஷா பேச்சு\nமண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசிக்கொடை விழா: கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது\nதேர்தல் விதிமுறைகள் அமல் எதிரொலி தமிழக, ஆந்திர எல்லையில் சிறப்பு படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை\nபெரம்பலூர் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதல்: ஒரே குடும்பத்தை சேரந்த 4 பேர் பலி\nதென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு ராகுல் காந்தி மரியாதை\nபுதுச்சேரி மாநில சட்டப்பேரவை சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா: அவரது சகோதரர் ராமலிங்கம் பாஜகவில் இணைந்தார்..\nபுதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா \n செய்யாறு சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட அதிமுகவில் கடும் போட்டி: பாமக அன்புமணி மனைவிக்கும் சீட் கேட்டதால் அதிர்ச்சி\nஆற்காடு அருகே தேர்தல் நடத்தை விதிமீறி 45 பயனாளிகளுக்கு இலவச ஆடுகள்: அதிகாரி வழங்கியதால் பரபரப்பு\nகொடைக்கானல் ஏரி அருகே ஆக்கிரமிப்பு : அகற்ற நடவடிக்கை எடுக்க கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2019/12/14/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2021-02-28T19:31:00Z", "digest": "sha1:LFOSJCFMKYDPUBWGAJOLSSH76Z4N54B6", "length": 6837, "nlines": 100, "source_domain": "ntrichy.com", "title": "லாரக்ஷா சமூக மாற்றத்திற்கான அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவ ,மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nலாரக்ஷா சமூக மாற்றத்திற்கான அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவ ,மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா\nலாரக்ஷா சமூக மாற்றத்திற்கான அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவ ,மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா\nபள்ளி மாணவ ,மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா\nலாரக்ஷா சமூக மாற்றத்திற்கான அறக்கட்டளை நிறுவனர் ரமேஷ்குமார் பிறந்த தின விழாவை முன்னிட்டு திருச்சி பிஷப் ஹூமன் நடுநிலைப்பள்ளி மாணவ,மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. லாரக்க்ஷா அறக்கட்டளை உதவி துணை தலைவர் குமார் மாணவ-மாணவிகளுக்கு\nநோட்டு ,புத்தகங்கள், பேனா, பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கினார்கள். கண்மலை அறக்கட்டளை வில்பர்ட் எடிசன், லாரக்க்ஷா அறக்கட்டளை உதவி மேலாளர் புவனேஸ்வரி உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்.\nபஸ் கண்டக்டருக்கு அடி, உதை\nதிருச்சி ஜெனிதா ஆண்டோ வின் அடுத்த சாதனை ..\nதிருச்சி அருகே அரசு பள்ளிக்கு உதவிய முன்னாள் மாணவர்கள்:\nதிருச்சியில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்:\nதிருச்சி மத்திய சிறையில் கைதிகளுக்கு அடிப்படை தேர்வு\nதிருச்சியில் பெண்ணின் வயிற்றில் இருந்த 18 கிலோ கட்டி அகற்றம்: ப்ரண்ட்லைன்…\nதிருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளராக சிறுத்தை குணா தேர்வு\nதிருச்சியில் அன்பில், உத்தமர்கோவில் பெருமாள்கள் தீர்த்தவாரி:\nதிருச்சி அருகே அரசு பள்ளிக்கு உதவிய முன்னாள் மாணவர்கள்:\nதிருச்சியில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்:\nதிருச்சி மத்திய சிறையில் கைதிகளுக்கு அடிப்படை தேர்வு\nதிருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளராக சிறுத்தை குணா தேர்வு\nதிருச்சியில் அன்பில், உத்தமர்கோவில் பெருமாள்கள் தீர்த்தவாரி:\nதிருச்சி அருகே அரசு பள்ளிக்கு உதவிய முன்னாள் மாணவர்கள்:\nதிருச்சியில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்:\nதிருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளராக சிறுத்தை குணா தேர்வு\nதிருச்சியில் அன்பில், உத்தமர்கோவில் பெருமாள்கள் தீர்த்தவாரி:\nதிருச்சி அருகே அரசு பள்ளிக்கு உதவிய முன்னாள் மாணவர்கள்:\nதிருச்சியில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2021/renault-released-new-tvc-for-kwid-budget-hatchback-details-026173.html", "date_download": "2021-02-28T19:07:35Z", "digest": "sha1:4XNKTTUT7SNOI2UY7WLJXYQ45FH36H43", "length": 20055, "nlines": 273, "source_domain": "tamil.drivespark.com", "title": "க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ... - Tamil DriveSpark", "raw_content": "\nசன்னி லியோன் கணவர் கார் நம்பரை தனது காரில் பயன்படுத்தி இளைஞர் செய்த காரியம்... நடந்ததை கேட்டு ஆடிப்போன போலீஸ்\n1 hr ago ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\n9 hrs ago பெங்களூர்வாசிகள் கொடுத்த வெச்சவங்க புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது\n11 hrs ago 200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா\n14 hrs ago பெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு\nNews மியான்மரில் களேபரத்தில் முடிந்த மக்கள் போராட்டம்.. ராணுவம் துப்பாக்கிச்சூடு... 18 உயிரிழப்பு\nSports ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்\n பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்\nFinance எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..\nLifestyle கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்\n ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nக்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...\nரெனால்ட் க்விட் பட்ஜெட் ஹேட்ச்பேக் காரின் புதிய டிவிசி வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதன்மூலம் தயாரிப்பு நிறுவனம் கூறவந்துள்ள விஷயத்தை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.\nகடந்த 10 வருடங்களாக இந்திய சந்தையில் தயாரிப்புகளை விற்பனை செய்யும் ரெனால்ட் பிராண்டின் பிரபலமான மாடல்களுள் ஒன்று க்விட் ஹேட்ச்பேக். இன்னும் சொல்லப்போனால் தற்சமயம் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் விலை குறைவான ரெனால்ட் கார் க்விட் ஆகும்.\nக்விட்டின் பிரபலத்திற்கு அதன் ஸ்போர்டியான தோற்றம் மற்றும��� பிரிவிலேயே முதல் மாடலாக வழங்கப்பட்ட தொடுத்திரை மிக முக்கியமான காரணமாக சொல்லலாம். ஹேட்ச்பேக் காராக இருந்தாலும் முன்பக்கம் எஸ்யூவி கார் போல் தோற்றமளிப்பது க்விட்டின் கூடுதல் சிறப்பம்சம்.\nக்விட்டின் ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் கடந்த 2020ஆம் ஆண்டில் நம் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது க்விட் ஃபேஸ்லிஃப்ட் காரை பிரபலப்படுத்தும் நோக்கில் இதன் தொலைக்காட்டி கமர்ஷியல் (டிவிசி) வீடியோவினை ரெனால்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.\nரெனால்ட் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யுடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த டிவிசி வீடியோ க்விட் காரின் வெளிப்புறம் மற்றும் உட்புறத்தை அருகாமையிலும் தொலைவில் இருந்தும் காட்டுவதில் இருந்து ஆரம்பிக்கிறது.\nவீடியோ ஆரம்பித்ததில் இருந்து முடியும்வரை ராப் பாடல் இசைக்கப்படுகிறது. நடுவில் வண்ண தொடுத்திரை போன்ற க்விட் காரின் சிறப்பம்சங்கள் காட்டப்படுகின்றன. விற்பனையில் ரெனால்ட் க்விட்டிற்கு மாருதி எஸ்-பிரெஸ்ஸோ, மாருதி ஆல்டோ, டாடா டியாகோ முக்கிய போட்டி கார் மாடல்களாக விளங்குகின்றன.\nஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடாக காரில் கவனிக்கத்தக்க மாற்றங்களை ரெனால்ட் நிறுவனம் கொண்டுவந்துள்ளது. குறிப்பாக காரின் முன்பக்கம் எல்இடி டிஆர்எல்களுடன் ப்ரீமியம் கார்களுக்கு இணையான தோற்றத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.\nரெனால்ட் க்விட் ஃபேஸ்லிஃப்ட் கார் தற்சமயம் ரெகுலர் மற்றும் க்ளிம்பர் என்ற இரு விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. 800சிசி மற்றும் 1.0 லிட்டர் என்ற இரு பெட்ரோல் என்ஜின்கள் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமானதாக இவற்றில் தேர்வுகளாக வழங்கப்படுகின்றன.\nஇதில் 800சிசி பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 54 பிஎஸ் மற்றும் 72 என்எம் டார்க் திறனையும், 1.0 லிட்டர் என்ஜின் 68 பிஎஸ் மற்றும் 91 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகின்றன. 800சிசி என்ஜின் மேனுவல் ட்ரான்ஸ்மிஷனிலும், 1.0 லிட்டர் என்ஜின் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளிலும் விற்பனைக்கு கிடைக்கிறது.\nஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\nரெனோ ட்ரைபர் டர்போ பெட்ரோல் மாடல் அறிமுகம் தள்ளிப்போகிறது\n புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடக���க்கு அறிமுகமாகுது\nரெனால்ட் கைகர் காரின் டெலிவரி மார்ச் 3ல் தொடக்கம்... விலையை கேட்டால் நீங்களும் புக் பண்ணீருவீங்க...\n200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா\nநம்ப முடியாத குறைவான விலை... ரெனால்ட் கைகர் கார் எப்படி இருக்கு மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய ரிவியூ வீடியோ\nபெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு\nமிகவும் குறைவான விலையில் போட்டியாளர்களை ஒரு கை பார்க்க வந்திருக்கும் ரெனால்ட் கைகர்... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ\nஃபேமிலியாக டூர் செல்ல ஏற்றவை... மிக விரைவில் நாட்டில் விற்பனைக்கு வரவிருக்கும் புதிய 7 இருக்கை கார்கள்...\nசந்தைப் போட்டியை சமாளிக்க புதிய தலைமுறை டஸ்ட்டர் எஸ்யூவி... ரெனோவின் அதிரடி திட்டம்\nமறைப்பு எதுவுமில்லாமல் இந்தியாவில் காட்சிதந்த 2021 மினி 3-கதவு ஹேட்ச்பேக்\nகுவியும் ரெனால்ட்டின் புதிய கைகர் காருக்கான முன்பதிவு டெலிவிரி எடுக்க 2 மாதம் வரையில் காத்திருக்க வேண்டுமாம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nபெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு...\nபுதிய பிஎம்டபிள்யூ ஆர் நைன்டி மற்றும் ஆர் நைன்டி ஸ்க்ராம்ப்ளர் பைக்குகள் அறிமுகம்\nவென்ட்டோவுக்கு மாற்றாக வரும் புதிய விர்டுஸ் கார்... இந்தியாவில் வைத்து சோதனை செய்யும் ஃபோக்ஸ்வேகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2021/bmw-motorrad-launched-the-r-18-classic-first-edition-in-india-details-026661.html", "date_download": "2021-02-28T19:30:45Z", "digest": "sha1:DXFEK2HAKGMXE55EJ4UEOX6QNEHB777N", "length": 19126, "nlines": 272, "source_domain": "tamil.drivespark.com", "title": "புதிய பிஎம்டபிள்யூ ஆர்18 பைக் இந்தியாவில் அறிமுகம்!! அடேங்கப்பா... இத்தனை லட்சங்களா இதன் விலை!! - Tamil DriveSpark", "raw_content": "\nசன்னி லியோன் கணவர் கார் நம்பரை தனது காரில் பயன்படுத்தி இளைஞர் செய்த காரியம்... நடந்ததை கேட்டு ஆடிப்போன போலீஸ்\n1 hr ago ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\n9 hrs ago பெங்களூர்வாசிகள் கொடுத்த வெச்சவங்க புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது\n11 hrs ago 200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா\n14 hrs ago பெட்ரோல், டீசல் ��ிலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு\nNews மியான்மரில் களேபரத்தில் முடிந்த மக்கள் போராட்டம்.. ராணுவம் துப்பாக்கிச்சூடு... 18 உயிரிழப்பு\nSports ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்\n பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்\nFinance எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..\nLifestyle கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்\n ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதிய பிஎம்டபிள்யூ ஆர்18 பைக் இந்தியாவில் அறிமுகம் அடேங்கப்பா... இத்தனை லட்சங்களா இதன் விலை\nபிஎம்டபிள்யூ ஆர்18 கிளாசிக் மோட்டார்சைக்கிள் ரூ.24 லட்சம் என்ற விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய பிஎம்டபிள்யூ பைக்கை பற்றிய விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.\nஜெர்மனை சேர்ந்த பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஆர்18 க்ரூஸர் மோட்டார்சைக்கிளின் ஸ்டாண்டர்ட் மற்றும் ஃபர்ஸ்ட் எடிசன் வேரியண்ட்களை முறையே ரூ.18.90 லட்சம் என்ற ரூ.21.90 லட்சம் என்ற விலைகளில் அறிமுகம் செய்திருந்தது.\nஸ்டாண்டர்ட் ஆர்18 பைக்கில் இருந்து புதிய ஆர்18 கிளாசிக் பைக் கூடுதலாக பெரிய எதிர்காற்று தடுப்பு கண்ணாடி, பின் பயணிக்கான இருக்கை, பொருட்களை வைப்பதற்கான பைகள், துணை எல்இடி ஹெட்லைட்களை பெற்று வந்துள்ளது.\nஇவற்றுடன் பிஎம்டபிள்யூ ஆர்18 பைக்கின் இந்த புதிய வேரியண்ட்டில் முன் சக்கரம் 16 இன்ச்சில் பொருத்தப்பட்டுள்ளது. இவை எல்லாத்தையும் விட முக்கிய அம்சமாக பெரிய அளவில், இருக்கும் இடத்தில் இருந்து நீக்கக்கூடிய பாக்ஸர் என்ஜினை தயாரிப்பு நிறுவனம் பொருத்தியுள்ளது.\nசுற்றிலும் உலோகத்தை கொண்டுள்ள பைக்கின் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் கிளாசிக் டிசைனில் வட்ட வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் எல்இடி டிஆர்எல்கள் அரிவாளின் வடிவத்தில் பொருத்தப்பட்டுள்ளன.\nபு���ிய பிஎம்டபிள்யூ ஆர்18 கிளாசிக் பைக்கில் முற்றிலும் புதியதாக வடிவமைக்கப்பட்ட காற்று/ஆயில்-கூல்டு 2-சிலிண்டர் பாக்ஸர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. 1,802சிசி-யில் வழங்கப்பட்டுள்ள இந்த என்ஜின் மூலம் அதிகப்பட்சமாக 91 பிஎச்பி மற்றும் 158 என்எம் டார்க் திறனை பெற முடியும்.\nஎன்ஜினின் டார்க்கை ட்ரான்ஸ்மிஷனுக்கு மாற்ற சிங்கிள்-டிஸ்க் க்ளட்ச் பைக்கில் வழங்கப்பட்டுள்ளது. தன்னிச்சையாக வலுப்படுத்திக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த க்ளட்ச் பைக்கின் அதிர்வை குறைப்பது மட்டுமில்லாமல் தேவையில்லாமல் முன் சக்கரம் தூக்குவதையும் தவிர்க்கும்.\nட்ரான்ஸ்மிஷனுக்கு 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் என்ஜின் உடன் இணைக்கப்பட்டுள்ளது. சஸ்பென்ஷனுக்கு இரட்டை லூப் இரும்பு குழாய் ஃப்ரேமை பெற்றுள்ள இந்த புதிய பிஎம்டபிள்யூ பைக்கில் மழை, ரோல் மற்றும் ராக் என்ற மூன்று ரைடிங் மோட்கள் கொடுக்கப்பட்டுள்ளன.\nஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\nமலிவான பிஎம்டபிள்யூ பைக்குகளின் விலைகள் உயர்ந்தன\n புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது\n'மேட் இன் இந்தியா' பிஎம்டபிள்யூ ஜி310ஆர் மோட்டார்சைக்கிள் ஐரோப்பாவில் விற்பனைக்கு அறிமுகம்...\n200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா\nஎதிர்காலத்தில் ஸ்கூட்டர் இப்படிதான் இருக்குமோ விநோத உருவத்தில் பிரபல நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர்\nபெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு\nவிலை குறைப்புக்கு கை மேல் பலன்... புக்கிங்கில் கலக்கும் புதிய பிஎம்டபிள்யூ ஜி310 பைக்குகள்\nஃபேமிலியாக டூர் செல்ல ஏற்றவை... மிக விரைவில் நாட்டில் விற்பனைக்கு வரவிருக்கும் புதிய 7 இருக்கை கார்கள்...\nபுதிய பிஎம்டபிள்யூ ஆர்18 க்ளாசிக் மோட்டார்சைக்கிள் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்\nமறைப்பு எதுவுமில்லாமல் இந்தியாவில் காட்சிதந்த 2021 மினி 3-கதவு ஹேட்ச்பேக்\n2020 பிஎம்டபிள்யூ ஜி310 ட்வின் பைக்குகளின் டெலிவிரிகள் துவக்கம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #பிஎம்டபிள்யூ மோட்டோராட் #bmw motorrad\nசன்னி லியோன் கணவர் கார் நம்பரை தனது காரில் பயன்படுத்தி இள��ஞர் செய்த காரியம்... நடந்ததை கேட்டு ஆடிப்போன போலீஸ்\nபுதிய பிஎம்டபிள்யூ ஆர் நைன்டி மற்றும் ஆர் நைன்டி ஸ்க்ராம்ப்ளர் பைக்குகள் அறிமுகம்\nஹூண்டாய் அல்கஸாரின் உட்புறம் இப்படிதான் இருக்குமாம் முதல்முறையாக வெளிவந்த ஸ்பை படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/gionee-s11-lite-6387/", "date_download": "2021-02-28T18:07:05Z", "digest": "sha1:6HI2KKLE675C5ZWGMWIDZ7VUW52RSDI5", "length": 15984, "nlines": 306, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் ஜியோனி S11 லைட் விலை, முழு விவரங்கள், சிறப்பம்சங்கள், நிறங்கள், பயனர் மதிப்பீடுகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமார்க்கெட் நிலை: கிடைக்கும் இல் இந்தியா | இந்திய வெளியீடு தேதி: 18 டிசம்பர், 2018 |\n13MP+2 MP டூயல் லென்ஸ் முதன்மை கேமரா, 16 MP முன்புற கேமரா\n5.7 இன்ச் 720 x 1440 பிக்சல்கள்\nஆக்டா கோர் 1.4 GHz சார்ட்டெக்ஸ்-A53\nகழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 3030 mAh பேட்டரி\nடூயல் சிம் /நானோ சிம்\nஜியோனி S11 லைட் விலை\nஜியோனி S11 லைட் விவரங்கள்\nஜியோனி S11 லைட் சாதனம் 5.7 இன்ச் கொள்ளளவு தொடுதிரை மற்றும் 720 x 1440 பிக்சல்கள் திர்மானம் கொண்டுள்ளது.\nஇநத் ஸ்மார்ட்போன் பொதுவாக ஆக்டா கோர் 1.4 GHz சார்ட்டெக்ஸ்-A53, க்வால்காம் MSM8937 ஸ்னாப்டிராகன் 430 பிராசஸர் உடன் உடன் அட்ரினோ 505 ஜிபியு, 4 GB ரேம் 32 GB சேமிப்புதிறன் மெமரி வசதியை கொண்டுள்ளது குறிப்பாக 256 GB வரை வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.\nஜியோனி S11 லைட் ஸ்போர்ட் 13 MP + 2 MP டூயல் கேமரா ஜியோ டேக்கிங், எச்டிஆர். மேலும் இந்த ஸ்மார்ட்போன் 16 MP கேமரா செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.\nஎப்போதும் வரும் இணைப்பு ஆதரவுகளுடன் ஜியோனி S11 லைட் வைஃபை 802.11 b /g ஹாட்ஸ்பாட், v4.0, ஏ2டிபி, மைக்ரோ யுஎஸ்பி 2.0, யுஎஸ்பி ஓடிஜி, உடன் A-ஜிபிஎஸ். ஹைப்ரிட் டூயல் சிம் (நானோ+நானோ/மைக்ரோஎஸ்டி) ஆதரவு உள்ளது.\nஜியோனி S11 லைட் சாதனம் சக்தி வாய்ந்த கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 3030 mAh பேட்டரி பேட்டரி ஆதரவு.\nஜியோனி S11 லைட் இயங்குளதம் ஆண்ராய்டு ஓஎஸ், v7.1 (நவ்கட்) ஆக உள்ளது.\nஜியோனி S11 லைட் இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.8,200. ஜியோனி S11 லைட் சாதனம் பிளிப்கார்ட் வலைதளத்தில் கிடைக்கும்.\nஜியோனி S11 லைட் புகைப்படங்கள்\nஜியோனி S11 லைட் அம்சங்கள்\nஇயங்குதளம் ஆண்ராய்டு ஓஎஸ், v7.1 (நவ்கட்)\nசிம் ஹைப்ரிட் டூயல் சிம் (நானோ+நானோ/மைக்ரோஎஸ்டி)\nநிறங்கள் கோல்டு, Dark நீலம், கருப்பு\nநிலை கிடைக்கும் இல் இந்தியா\nசர்வதேச வெளியீடு தேதி ஜனவரி 2018\nஇந்திய வெளியீடு தேதி 18 டிசம்பர், 2018\nதிரை அளவு 5.7 இன்ச்\nஸ்கிரீன் ரெசல்யூசன் 720 x 1440 பிக்சல்கள்\nசிப்செட் க்வால்காம் MSM8937 ஸ்னாப்டிராகன் 430\nசிபியூ ஆக்டா கோர் 1.4 GHz சார்ட்டெக்ஸ்-A53\nஉள்ளார்ந்த சேமிப்புதிறன் 32 GB சேமிப்புதிறன்\nரேம் 4 GB ரேம்\nவெளி சேமிப்புதிறன் 256 GB வரை\nகார்டு ஸ்லாட் மைக்ரோஎஸ்டி அட்டை\nமெசேஜிங் எஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், IM, தள்ளு மின்னஞ்சல்\nமுதன்மை கேமரா 13 MP + 2 MP டூயல் கேமரா\nமுன்புற கேமரா 16 MP கேமரா\nவீடியோ ரெக்கார்டிங் 1080p 30fps\nகேமரா அம்சங்கள் ஜியோ டேக்கிங், எச்டிஆர்\nவீடியோ ப்ளேயர் MP4, H.263, H.264\nஆடியோ ஜாக் 3.5mm ஆடியோ ஜாக்\nவகை கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 3030 mAh பேட்டரி\nவயர்லெஸ் லேன் வைஃபை 802.11 b /g ஹாட்ஸ்பாட்\nயுஎஸ்பி மைக்ரோ யுஎஸ்பி 2.0, யுஎஸ்பி ஓடிஜி\nஜிபிஎஸ் வசதி உடன் A-ஜிபிஎஸ்\nசென்சார்கள் பிங்கர்பிரிண்ட் சென்சார், ஆக்ஸிலரோமீட்டர், ப்ராக்ஸிமிடி, திசைகாட்டி\nஜியோனி S11 லைட் போட்டியாளர்கள்\nசமீபத்திய ஜியோனி S11 லைட் செய்தி\nஜியோனி நிறுவனம் இந்த வாரம் ஜியோனி F205 மற்றும் ஜியோனி S11 லைட் என்னும் இரண்டு பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. Gionee this week announced two new budget smartphones, the Gionee F205 and Gionee S11 Lite, in India.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/kamal-haasan-will-be-discharged-tomorrow/", "date_download": "2021-02-28T19:17:29Z", "digest": "sha1:V2AWOGCZRJVM23UI3QVGXGBPFTVVQ4VH", "length": 5323, "nlines": 110, "source_domain": "www.filmistreet.com", "title": "ஆப்பரேசன் சக்ஸஸ்.. நாளை டிஸ்சார்ஜ் ஆகிறார் கமல்ஹாசன்", "raw_content": "\nஆப்பரேசன் சக்ஸஸ்.. நாளை டிஸ்சார்ஜ் ஆகிறார் கமல்ஹாசன்\nஆப்பரேசன் சக்ஸஸ்.. நாளை டிஸ்சார்ஜ் ஆகிறார் கமல்ஹாசன்\nசில மாதங்களுக்கு முன்பு உலகநாயகன் கமல்ஹாசனின் காலில் சிறு எலும்பு முறிவு ஏற்பட்டது.\nஅப்போதே அவரது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.\nஅதன்பின்னர் அரசியல் கட்சிப் பணி, இந்தியன் 2 சூட்டிங், மற்றும் பிக் பாஸ் உள்ளிட்ட பணிகளில் கவனம் செலுத்தி வந்தார் கமல்.\nஇதன்பின்னர் இரு தினங்களுக்கு முன்பு மீண்டும் ஒரு சிறு அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாகவும் அறிக்கை வெளியிட்டார் கமல்ஹாசன்.\nஇதன்படி காலில் நேற்று முன்தினம் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.\nஇதனையடுத்து மருத்துவர்களி��் கண்காணிப்பில் உள்ளார் கமல்.\nஇந்த நிலையில் நாளை ஜனவரி 22ஆம் தேதி கமல்ஹாசன் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார்.\nஇதன் பின்னர் வீட்டில் சில நாட்கள் கமல்ஹாசன் ஓய்வெடுக்க உள்ளார் என கூறப்படுகிறது.\nKamal Haasan will be discharged tomorrow, கமல் அறுவை சிகிச்சை, கமல் ஆப்பரேசன், சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை, மநீம கமல்ஹாசன்\nஉடல்நிலை சரியில்லை... விரைவில் சந்திக்கிறேன்... - 'பிக்பாஸ் வின்னர்' ஆரி\nராஜமெளலி & மணிரத்னம் பாணியில் வரலாற்று கதையை படமாக்கும் ஷங்கர்.\nரஜினி நண்பர் தயாரிக்க ஷங்கர் இயக்கத்தில் விஜய்சேதுபதி & ‘கேஜிஎஃப்’ யஷ்\nரஜினியின் '2.0' படத்திற்கு பின் கமல்…\nகமல் – ஷங்கரின் ‘இந்தியன் 2′ என்னதான் ஆச்சு.. சூட்டிங் தொடங்க தாமதம் ஏன்.\nகொரோனா ஊரடங்கில் சில தளர்வுகளுடன் சினிமா…\nதொழிலதிபரை மணக்கும் காஜல் அகர்வால்.; திருமண தேதியை அறிவித்தார்\nதமிழ் மற்றும் தெலுங்கு சினிமா திரையுலகில்…\nலாக்டவுன் முடிந்தபின் திருமண உறவில் லாக் ஆகும் காஜல் அகர்வால்..\nவிஜய், அஜித், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpriyan.com/tag/tongue-twisters/", "date_download": "2021-02-28T18:25:58Z", "digest": "sha1:KLCR3FOA4AIU7GADL3MDS3PQO23YFMCL", "length": 5681, "nlines": 65, "source_domain": "www.tamilpriyan.com", "title": "Tongue Twisters Archives - தமிழ் பிரியன்", "raw_content": "\nநா நெகிழ் வாக்கியங்கள் பகுதி ஒன்று, இரண்டு. நா நெகிழ் வாங்கியங்கள் படிப்பதற்கு கடினமாக இருப்பதுடன் பொருள் பொதிந்தும், மனப்பாடம் செய்வதற்கு கஷ்டமாகவும் மற்றும் கொஞ்சம் வேடிக்கையாகவும் இருக்கவேண்டும். அந்த வகையில் பின்வரும் நா நெகிழ் வாங்கியங்களை எழுதியுள்ளேன். …\nநா நெகிழ் வாக்கியங்கள் பகுதி-2 (Tamil Tongue Twisters Part-2)\nநா நெகிழ் வாக்கியங்கள் பகுதி ஒன்றைப் படிக்க இங்கு சொடுக்கவும். Credit:Flickr மேலும் ஒரு நா நெகிழ் பயிற்சி. நானே யோசித்துத் தயாரித்தது. என்னுடைய ஒவ்வொரு பதிவிலும் இயன்ற அளவு சமூக சீர்திருத்தக் கருத்துக்களை கூற விழைகிறேன். அவ்வண்ணமே, இங்கும் …\nநா நெகிழ் வாக்கியங்கள் (Tamil Tongue Twisters)\nநா நெகிழ் வாக்கியங்கள் நமது தமிழ் உச்சரிப்பை சீர்படுத்தும். எனவே பின்வரும் வாக்கியங்களை வேகமாக படித்துப் பழகுங்கள். நமக்குத் தெரிந்த ஒரு ஒரு திருக்குறளே நா நெகிழ் வாக்கியமாக இருக்கிறது. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி துப்பார்க்குத் துப்பாய தூவும் மழை. …\nஆவண காப்பகங்��ள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூன் 2015 (1) மே 2015 (1) ஏப்ரல் 2015 (2) மார்ச் 2015 (2) பிப்ரவரி 2015 (2) ஜனவரி 2015 (2) டிசம்பர் 2014 (1) நவம்பர் 2014 (1) அக்டோபர் 2014 (2) செப்டம்பர் 2014 (2) ஆகஸ்ட் 2014 (1) ஜூலை 2014 (2) ஜூன் 2014 (2) மே 2014 (3) ஏப்ரல் 2014 (4) மார்ச் 2014 (5) பிப்ரவரி 2014 (2) ஜனவரி 2014 (1) டிசம்பர் 2013 (4) நவம்பர் 2013 (3) அக்டோபர் 2013 (3) செப்டம்பர் 2013 (3) ஆகஸ்ட் 2013 (3) ஜூலை 2013 (3) ஜூன் 2013 (5) மே 2013 (3) ஏப்ரல் 2013 (4) மார்ச் 2013 (3) பிப்ரவரி 2013 (4) ஜனவரி 2013 (5) டிசம்பர் 2012 (4) நவம்பர் 2012 (5) அக்டோபர் 2012 (1) செப்டம்பர் 2012 (1) ஆகஸ்ட் 2012 (4) ஜூலை 2012 (7) ஜூன் 2012 (4) மே 2012 (2) ஏப்ரல் 2012 (3) மார்ச் 2012 (3) பிப்ரவரி 2012 (2) செப்டம்பர் 2011 (2) பிப்ரவரி 2011 (3)\nமன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.\nஉறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/author/1591-balasubramanian-k", "date_download": "2021-02-28T19:50:57Z", "digest": "sha1:EGNCECKEOPSLMTOCQKJJAWBJ6WN7U6NJ", "length": 7423, "nlines": 165, "source_domain": "www.vikatan.com", "title": "பாலு சத்யா", "raw_content": "\nஎழுத்தாளர், பத்திரிகையாளர். இதுவரை ஐந்து சிறுகதைத் தொகுதிகள், ஒரு சிறுவர் நாவல், ஒரு மொழிபெயர்ப்பு நூல் மற்றும் வாழ்க்கை வரலாறு புத்தகங்கள் 10க்கும் மேற்பட்டவை வெளி வந்துள்ளன. `பந்தயக் குதிரைகள்’ சிறார் நாவலுக்கு விகடன் விருது பெற்றிருக்கிறார். இது தவிர, காசியூர் ரங்கம்மாள் இலக்கிய விருது, பாரத ஸ்டேட் பாங்க் விருது, இலக்கிய வீதியின் `அன்னம் விருது’, திருப்பூர் முத்தமிழ்ச் சங்க விருது, இலக்கிய சிந்தனை பரிசு... உள்பட பல விருதுகள் பெற்றவர். இயக்குநர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.\nஎழுத்தாளர், பத்திரிகையாளர். இதுவரை ஐந்து சிறுகதைத் தொகுதிகள், ஒரு சிறுவர் நாவல், ஒரு மொழிபெயர்ப்பு நூல் மற்றும் வாழ்க்கை வரலாறு புத்தகங்கள் 10க்கும் மேற்பட்டவை வெளி வந்துள்ளன. `பந்தயக் குதிரைகள்’ சிறார் நாவலுக்கு விகடன் விருது பெற்றிருக்கிறார். இது தவிர, காசியூர் ரங்கம்மாள் இலக்கிய விருது, பாரத ஸ்டேட் பாங்க் விருது, இலக்கிய வீதியின் `அன்னம் விருது’, திருப்பூர் முத்தமிழ்ச் சங்க விருது, இலக்கிய சிந்தனை பரிசு... உள்பட பல விருதுகள் பெற்றவர். இயக்குநர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.\nகடவுள் படைத்த முதல் பெண் யார்\n`திறமையை விக்கத் தெரிஞ்சவன்தான் கில்லி' - வெற்றிக���கு விதைபோடும் மந்திரம்' - வெற்றிக்கு விதைபோடும் மந்திரம்\nதவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்\nஅன்பே தவம் - 48\nஅவள் நூலகம்: உன்னை பத்திரமா என் வயித்துக்குள்ளவே வெச்சுக்குவேன்டா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2004/09/blog-post_109603145058373073.html", "date_download": "2021-02-28T19:33:25Z", "digest": "sha1:A4YWTIWLJPSVGRU7HHVG5UM5OST6ANLN", "length": 13278, "nlines": 311, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: சமாச்சார்.காம் - அன்னியச் செலாவணி பற்றி", "raw_content": "\nமரபின் நதியில் ஒரு ஞாபகக் கிடங்கு\nபுத்தகக் காட்சி தினங்கள் -2\nக்ருஷ்ணகிரி மலையின் ‘ஸூஃபி ஸையத்-பாஷா’ வரலாறுகள் – நகைக்கத்தக்க பரப்புரைகளும் தரவுபூர்வமான குறிப்புகளும்\nமணக்கால் நம்பி - தேடி வரும் ஆசாரியன் \nசென்னை புத்தகக் கண்காட்சி 2021-இல் என் நூல்கள்\nகர்ணன் - மாரி செல்வராஜின் சமகாலக்கலை\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\nசமாச்சார்.காம் - அன்னியச் செலாவணி பற்றி\nஇந்த வாரம் சமாச்சார்.காம் கட்டுரையில் குவியும் அன்னியச் செலாவணியை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்பது பற்றி. யூனிகோடில் இங்கே.\nபணவீக்கம் பற்றி சில நாள்கள் முன் நான் எழுதிய பதிவு இங்கே.\nரிசர்வ் வங்கி, புதிதாக இந்திய ரூபாய்களை அச்சடித்து அதனை இந்தச் சிறப்பு நிறுவனம் கையில் 'கடனாகக்' கொடுக்கும். ...\nஆனால் இந்த சிறப்பு நிறுவனம் புதிதாக அச்சடித்து அதன் கையில் கொடுக்கப்பட்டிருக்கும் இந்திய ரூபாய்களை அப்படியே ரிசர்வ் வங்கியிடம் விற்று, அதற்குச் சமமான டாலர்களை வாங்கும்.\nஎதுக்கு ரூபாய்->டாலர்-ன்னு புரியலையே. நேரடியா டாலர்லயே 'கடன்' குடுத்தா என்ன\nதிட்டம் 'ஊத்தி'க்கிட்டா, அந்தப் பணம்('கடன்') non performing asset(ஆஹா, 'காந்தி கணக்கு'ல சேர்ந்த பணத்துக்கு என்ன ஒரு டீஸண்ட்டான பேரு :) ) வகைல சேர்ந்துடுமேன்னு, ஒரு பாதுகாப்புக்காக ரூபாயா வச்சிக்கிறாங்களா\nபரி: இந்த ரூட் அவசியம் கையில் உள்ள டாலர்களை சும்மா் தூக்கிக் கொடுக்க முடியாது.\nஅதனால் ரூபாய்களை அதிகமாக அடித்து அரசுக்குக் கொடுத்து அரசின் மூலம் SPVக்குக் கொடுப்பார்கள். அதன்பின் SPV வேண்டிய அளவு டாலர்களை வாங்கி அதைப் பயன்படுத்தும்.\nஇந்த வழியில் புதிதாக, அதிகமாக இந்திய ரூபாய்கள் அச்சடிக்கப்படுகின்றன.\nசில இடதுசாரிப் பொருளாதார வல்லுனர்கள் நோட்டுகளை அதிகமாக அச்சடித்து அதன்மூலம் இந்தியாவிலேயே நேரடிச் செலவுகளின் மூலம் புதிய உள்கட்டுமான வேலைகளைச் செய்வதில் தவறில்லை, இதனால் நிதிப் பற்றாக்குறை அதிகமானாலும் பரவாயில்லை, தவறில்லை என்று சொல்கின்றனர். ஆனால் எல்லோரும் இதை ஏற்றுக்கொள்வதில்லை.\n//இந்தப் பணத்தை உள்நாட்டில் சொத்தாக மாற்றலாமே தவிர, இந்திய ரூபாய்களாக மாற்றி இந்தியாவிற்குள் மட்டும் செலவழிக்கவே கூடாது\n//இந்தப் பணத்தை உள்நாட்டில் சொத்தாக மாற்றலாமே தவிர, இந்திய ரூபாய்களாக மாற்றி இந்தியாவிற்குள் மட்டும் செலவழிக்கவே கூடாது\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nசெம்மொழி தமிழ், அடுத்து செம்மொழி கன்னடம்\nவங்கியல்லா நிதி நிறுவனங்களின் பங்கு\nபொங்குதமிழ் - கனடா இலங்கைத் தமிழர் பொதுக்கூட்டம்\nசமாச்சார்.காம் - அன்னியச் செலாவணி பற்றி\nசமாச்சார்.காம் - மென்பொருள் பன்மொழியாக்கல்\nமக்கள் தொகை கணக்கெடுப்பு விவகாரம்\nபெஸ்லான் பயங்கரம் பற்றிய பின்னூட்டம்\nசமாச்சார்.காம் - சைபர் கஃபே\nபிசினஸ் ஸ்டாண்டர்ட் கட்டுரை: A misnomer called 'me...\nபெரியார் பற்றிய தொலைக்காட்சித் தொடர்\nராஜீவ் காந்தி கொலையும், தொடர்ந்த துப்பறிதலும்\nதிராவிட் - இந்தியப் பெருஞ்சுவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Vikram%20?page=4", "date_download": "2021-02-28T19:54:18Z", "digest": "sha1:TQ2PB4CEEW7NAF7NHH2FT46EIZMJY4K6", "length": 4875, "nlines": 121, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Vikram", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n‘சாமி2’ புது ட்ரெய்லர் எப்படி இர...\nகவனக்குறைவால் விபத்து : விக்ரம்,...\nநடிகர் விக்ரம் மகன் ஜாமினில் விட...\nஉக்ரைன் நாட்டுக்கு டூயட் ஆடப்போக...\n“நான் ட்விட்டரில் இல்லை நம்பாதீங...\n“விக்ரம் ஒரு நல்ல பாடகர்” - தேவி...\nவிக்ரமின் ‘மஹாவீர் கர்ணா’ ஷூட்டி...\nஹிந்திக்கு போனது ‘விக்ரம் வேதா’\nஅஜித்தின் ‘விசுவாசம்’ நாயகி யார்\nஇந்தியில் 'விக்ரம் வேதா' எப்போத...\nசூரி ஹீரோவாக நடிக்கும் படத்தில் ...\n’கர்ணன்’ கதை: பிருத்விராஜுக்கு ப...\n300 கோடி பட்ஜெட் ஹிந்தியில் சீயா...\nநடிகர் விக்ரமின் தந��தை காலமானார்...\nவிஜய் சேதுபதி கேரக்டரை ஷாரூக் கா...\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nகவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்\nகுழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%89%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86/", "date_download": "2021-02-28T17:56:02Z", "digest": "sha1:RIWRO7JZAKAAUCEPPQONIB7AJ6R32ILE", "length": 6694, "nlines": 62, "source_domain": "www.samakalam.com", "title": "உம்மன் சாண்டி அரசுக்கு ஆபத்து: ஆளுங்கட்சி கூட்டணியில் விரிசல் |", "raw_content": "\nஉம்மன் சாண்டி அரசுக்கு ஆபத்து: ஆளுங்கட்சி கூட்டணியில் விரிசல்\nகேரள காங்கிரஸ் (எம்) கட்சியில், மூத்த தலைவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால், உம்மன் சாண்டி தலைமையிலான அரசு கவிழும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.\nகேரளாவில் முதல்வர் உம்மன் சாண்டி தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. 140 உறுப்பினர்களை உடைய சட்டசபையில், பெரும்பான்மைக்கு, 73 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு, 75 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. இந்த கூட்டணியில் உள்ள கட்சிகளில், கேரள காங்கிரஸ் (எம்)க்கு, ஒன்பது உறுப்பினர்கள் உள்ளனர். இந்த கட்சியின் மூத்த தலைவரா மாணி, மாநில நிதி அமைச்சராக பதவி வகிக்கிறார். கேரளாவில் மதுபான விடுதிகளை திறப்பதற்கு லஞ்சம் வாங்கியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதனால், இவர் பதவி விலக வேண்டும் என, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜார்ஜும், மாணிக்கு எதிராக பகிரங்கமாக பேட்டி அளித்து வருகிறார். ‘நிதி அமைச்சர் பதவியிலிருந்து, அவர் விலக வேண்டும்’ என, வலியுறுத்தி வருகிறார். இதனால், கேரள காங்கிரஸ் (எம்)மில், இரண்டு கோஷ்டிகள் உருவாகி உள்ளன. இதில், ஏதாவது ஒரு கோஷ்டி, அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் வாங்கினாலும், உம்மன் சாண்டி அரசு கவிழ்ந்து விடும்.\nஇதனால், மாணிக்கும், ஜார்ஜுக்கும் இடையே சமரசம் ஏற்படுத்தும் வகையில், முதல்வர் உம்மன் சாண்டி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவரும், மாநில தொழில் துறை அமைச்சருமான குஞ்சாலி குட்டி ஆகியோர், இரண்டு பேருடனும் பேச்சு நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, உம்மன் சாண்டி அரசு கவிழ்ந்தால், மற்ற கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க, இடதுசாரி கூட்டணி தலைவர்கள் தயாராகி வருகின்றனர். இடதுசாரி கூட்டணிக்கு, கேரள சட்டசபையில், 65 உறுப்பினர்கள் உள்ளனர்.\nசெவ்வாய் கிரகத்தின் படத்தை அனுப்பிய ‘ஹோப்’ விண்கலம்\nபொத்துவில் தொடக்கம் பொலிகண்டி மக்கள் பேரெழுச்சி இயக்கம் என்ற பெயரில் அமைப்பொன்று அங்குரார்ப்பணம்\nமியன்மாரில் ஆன் சான் சூ சி கைது – இராணுவக் கட்டுப்பாட்டில் நாடு\n‘கிழக்கு முனையத்தை காட்டி மேற்கு முனையத்தை இந்தியாவுக்கு கொடுக்க திட்டம்’\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2021-02-28T18:20:55Z", "digest": "sha1:DEEVKZ7ZJXN3SJGBRVFZSQ7EBUWYTYYZ", "length": 7838, "nlines": 64, "source_domain": "www.samakalam.com", "title": "உள்ளக விசாரணையில் நம்பிக்கையில்லை! ஐ.நா. அறிக்கையையே எதிர்பார்க்கிறோம்: கூட்டமைப்பு |", "raw_content": "\n ஐ.நா. அறிக்கையையே எதிர்பார்க்கிறோம்: கூட்டமைப்பு\nஇலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் அரசு ஆரம்பிக்கவுள்ள உள்ளக விசாரணையில் எமக்கு நம்பிக்கையில்லை. எதிர்வரும் செப்டெம்பரில் ஐ.நா. விசாரணை அறிக்கையையே நாம் எதிர்பார்த்திருக்கின்றோம். என பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை கொண்டுள்ள முன்னேற்றங்களை ஆராயும்பொருட்டு இலங்கை வந்துள்ள ஐ.நாவின் சிறப்பு நிபுணர் பப்லோ டி கிரெய்ப்பிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேரில் வலியுறுத்தியுள்ளது.\nஇரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று வியாழக்கிழமை கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் ஐ.நா. சிறப்பு நிபுணரை சந்தித்துப் பேச்சு நடத்தினார். இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்தச் சந்திப்புக்குறித்து கருத்து தெரிவித்த கூட்டமைப்பு உறுப்பினர்கள் மேலும் தெரிவித்தவை வருமாறு:-\n“இலங்கையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஆட்சிபீடத்தில் ஏறிய புதிய அரசு, தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்போம் என்று வாக்குறுதியளித்துள்ளது. ஆனால், இந்த வாக்குறுதிகளை செயலில் காட்டுவதில் தாமதம் காட்டுகின்றது இந்த அரசு.\nஎனவே, வடக்கு, கிழக்கில் மீள்குடியேற்றம், இராணுவக் குறைப்பு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் காணாமல்போனோர் விவகாரம் உட்பட மக்களின் உடனடிப் பிரச்சினைகளுக்கும், இலங்கையில் நீண்டகாலமாகத் தொடரும் இனப்பிரச்சினைக்கும் உடன் தீர்வை வழங்க இந்த அரசு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். இதற்கு ஐ.நாவின் அழுத்தம் தொடர்ந்து இருக்கவேண்டும்” – என்று கூட்டாக வலியுறுத்திக் கேட்டுக்கொண்டோம்.\n“சர்வதேச அரங்கில் தமிழர் பிரச்சினை ஒலிக்க இலங்கை மீதான ஐ.நா. தீர்மானங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே, இலங்கையில் தமிழர் எதிர் நோக்கிய அவலங்களுக்கு ஐ.நா. நீதியைப் பெற்றுக்கொடுப்பதுடன் நிரந்தர அரசியல் தீர்வையும் பெற்றுக்கொடுக்கவேண்டும்” – என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.- என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.\nமார்ச் 7 ஆம் திகதியை கருப்பு ஞாயிறாக பேராயர் மெல்கம் ரஞ்சித் அறிவித்துள்ளார்\nமகிந்த – ரணில் சந்திப்பு\nஅழகிய மொழியான தமிழை சரியாக கற்க முடியவில்லை – பிரதமர் மோடி\nதண்ணிமுறிப்பு கிராமத்தில் விவசாய நடவடிக்கை மேற்கொண்ட விவசாயியை பௌத்த தேரர் தலைமையிலான குழுவினர் அச்சுறுத்தல்\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://iswimband.com/ta/noocube-review", "date_download": "2021-02-28T19:03:50Z", "digest": "sha1:44YH6FMRSUSXE2KUEQQA4C5YLIN6HFUQ", "length": 25868, "nlines": 107, "source_domain": "iswimband.com", "title": "NooCube ஆய்வு & முடிவுகள் - அமெரிக்க அறிக்கையிலிருந்து வல்லுநர்கள் ...", "raw_content": "\nஎடை இழந்துவிடகுற்றமற்ற தோல்இளம் தங்கதோற்றம்தள்ளு அப்CelluliteChiropodyகூட்டு பாதுகாப்புநோய் தடுக்கஅழகிய கூந்தல்சருமத்தை வெண்மையாக்கும்சுருள் சிரைஆண்மைதசைத்தொகுதிNootropicபூச்சிகள்நீண்ட ஆணுறுப்பின்பெரோமொநெஸ்உறுதியையும்பெண்கள் சக்திஅதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துதூங்குகுறட்டை விடு குறைப்புகுறைந்த அழுத்தடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபிரகாசமான பற்கள்கடவுட் சீரம்\nNooCube உடன் செறிவு அதிகரிக்க வேண்டுமா அது உண்மையில் எளிதானதா\nதற்போது வெளிவரும் பல அனுபவங்களில் இருந்து நம்புகையில், NooCube பயன்படுத்தி பல ஆர்வலர்கள் செறிவு அதிகரிக்க NooCube. எனவே, தயாரிப்பு தினசரி அடிப்படையில் மிகவும் பிரபலமாக வருகிறது என்று ஆச்சரியம் இல்லை.\nஇந்த தயாரிப்பு உதவ முடியும் என்று விமர்சனங்கள் எங்களுக்குத் தெரிவிக்கின்றன. எங்கள் வலைத்தளத்தில், ஆர்வமுள்ள வாசகர் அனைத்தையும் கற்றுக்கொள்கிறார்.\nNooCube என்பது என்ன வகையான மருந்துகள்\nNooCube மட்டுமே இயற்கையான பொருட்கள் கொண்டது, இது நடவடிக்கை பல ஆண்டு நிரூபிக்கப்பட்ட வழிமுறைகளை அடிப்படையாகக் கொண்டது மற்றும் சாத்தியமான விரும்பத்தகாத பக்க விளைவுகள் மற்றும் மலிவான விலையில் குறைந்தது தொடங்கப்பட்டது.\nஅந்த மேல், தயாரிப்பாளர் மிகவும் நம்பகமான உள்ளது. ஒரு மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் கொள்முதல் செய்யக்கூடியது மற்றும் ஒரு பாதுகாப்பான வழியால் உணரப்படலாம்.\nஒரு மலிவான தயாரிப்பு அல்ல\nஅன்றாட வாழ்க்கையில் பயன்படுத்த எளிதானது\nஅதனால் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் NooCube உடன் மகிழ்ச்சியாக NooCube :\nகேள்விக்குரிய மருத்துவ முறைகள் கடந்து செல்ல முடியும்\nமுற்றிலும் இயற்கை பொருட்கள் அல்லது பொருட்கள் சிறந்த பொருந்தக்கூடிய மற்றும் மிகவும் மென்மையான சிகிச்சை உறுதி\nநீங்கள் செறிவு அதிகரிக்க ஒரு வழிமுறையை பற்றி மருந்து மற்றும் ஒரு சங்கடமான உரையாடல் வழி சேமிக்க\nஇது ஒரு இயற்கை தயாரிப்பு என்பதால், வாங்குவதற்கு மலிவானது மற்றும் கொள்முதல் முழுமையாக சட்டபூர்வமாகவும் மருத்துவ பரிந்துரை இல்லாமலும் இருக்கிறது\nஉங்கள் செறிவு அதிகரிக்கும் பற்றி பேச விரும்புகிறாயா முடிந்தவரை அரிதாக உள்ளதா நீங்கள் மட்டும் இல்லாமல், நீங்கள் இல்லாமல் தயாரிப்பு உத்தரவிட முடியும்\nNooCube அற்புதமான விளைவை NooCube ஆனது கூறுகள் பிழை-இலவச ஒன்றாக வேலை தான் தான்.\nNooCube போன்ற செறிவு அதிகரிக்க வேலை செய்யும் ஒரு கரிம தயாரிப்பு என்ன செய்கிறது அது நடவடிக்கை உடலின் சொந்த வழிமுறைகளை பிரத்தியேகமாக பிரதிபலிக்கிறது என்று.\nஇதோ - இப்போது NooCube -ஐ ஆர்டர் செய்யுங்கள்:\nஇந்த சலுகையை இப்போது கோருங்கள்\n[சீரற்ற 2 இலக்க எண்] தயாரிப்புகள் மட்டுமே உள்ளன\nவளர்ச்சிக்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு ஏறக்குறைய எல்லா அத்தியாவசியமான செயற்பாடுகளும் ஏற்கனவே உள்ளன.\nஎனவே ஸ்ட்ரைக்கிங் பின்வருமாறு ஒத்துள்ளது:\nஇவை NooCube உடன் விலக்கப்படாத விளைவுகளாகும். இருப்பினும், அந்த முடிவுகள் இயல்பாகவே நபர் ஒருவருக்கு மிகவும் ஆழ்ந்ததாகவோ அல்லது மென்மையானதாகவோ இருக்கலாம். ஒரு தனி சோதனை மட்டும் நிச்சயம் கொண்டு வர முடியும்\nNooCube உனக்கு புத்திசாலித் தேர்வாக இருக்கிறதா\nஇது விரைவில் தெளிவுபடுத்தப்படலாம். எல்லா ஆண்களுக்கும் பெண்களுக்கும் NooCube பொருந்தாது என்பதை எங்கள் பகுப்பாய்வு சுட்டிக்காட்டுகிறது.\nNooCube எடை இழப்பு பாரியளவில் உதவுகிறது. இது உண்மை.\nஅவர்கள் எளிதாக NooCube எடுத்து என்று திடீரென்று அனைத்து பிரச்சினைகள் NooCube என்று தவறான நம்பிக்கை இல்லை. பொறுமையாக இருங்கள். இது Idol Lash விட வலுவானது. இது உங்களுக்கு தெளிவாக இருக்க வேண்டும். அதிகரித்து செறிவு ஒரு நேரம் எடுத்துக்கொள்ளும் செயல்முறை. வளர்ச்சி செயல்முறை ஒரு சில வாரங்கள் அல்லது மாதங்கள் ஆகலாம்.\nNooCube தனிப்பட்ட இலக்குகளை செயல்படுத்த ஆதரிக்கிறது. இருப்பினும், நீங்கள் இன்னும் முதல் படி உங்களை ஆபத்தில் இருக்க வேண்டும். நீங்கள் அதிக செறிவு அடைய விரும்புவீர்களானால், நீங்கள் தயாரிப்புகளை வாங்க முடியாது, ஆனால் பயன்பாடு தொடர்பாக முன்கூட்டியே நிறுத்த முடியாது. விரைவில் வரும் சாதனைகள் உங்களுக்கு உற்சாகத்தை அளிக்கின்றன. ஆயினும்கூட, நீங்கள் சட்டப்பூர்வ வயதில் இருந்தால் மட்டுமே இதை செய்ய முடியும்.\nஇதன் விளைவாக, NooCube உயிரினத்தின் உயிரினக் காட்சிகளைப் பயன்படுத்தும் ஒரு இனிமையான தயாரிப்பு என்று புரிந்து கொள்ள வேண்டும்.\nஇதன் விளைவாக, சில போட்டி பொருட்கள் போலல்லாமல், NooCube உங்கள் உடல் ஒரு யூனிட் உடன் இணைந்து NooCube. இது பெரும்பாலும் ஏற்படக்கூடிய பக்க விளைவுகளை நியாயப்படுத்துகிறது.\nகேள்வி எழுகிறது, திட்டம் நன்றாக இருக்கும் என்று நினைத்து சிறிது நேரம் ஆகலாம்.\n எந்த மாற்றத்திலும் உடல் மாற்றங்கள் குறிப்பிடத்தக்கவையாக இருக்கின்றன, மேலும் இந்த வழக்கில், தொடக்கச் சீற்றம் அல்லது அசாதாரண உணர்வு - இது பக்க விளைவு, இது மறைந்து விடுகிறது.\n��யன்படுத்தும் போது பயனர்கள் கூட பக்க விளைவுகளை தெரிவிக்கவில்லை ...\nபின்வரும் செயலாக்க கூறுகளை பாருங்கள்\nஇந்த தயாரிப்புக்கு, தனிப்பட்ட கூறுகள், அத்துடன் பெரும்பாலான விளைவுகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை.\nஅத்துடன் சில கூடுதலாக சேர்க்கப்படும் செறிவு அதிகரிக்கும் நன்கு அறியப்பட்ட பொருட்கள் அடிப்படையில் உள்ளன.\n✓ NooCube -ஐ இங்கே பாருங்கள்\nஅடிப்படையில், அது துரதிருஷ்டவசமாக டோஸ் உயரம், ஆனால் தயாரிப்பு முற்றிலும் வேறுபட்டது.\nநான் ஆரம்பத்தில் ஒரு செயலில் மூலப்பொருள் பயன்படுத்தப்படுகிறது என்று குழப்பமான இருந்த போதிலும், சில ஆராய்ச்சி பிறகு பொருள் ஒரு குறிப்பிடத்தக்க செறிவு-அதிகரிக்கும் பணி எடுத்து கொள்ள முடியும் என்று கருத்து வந்தது.\nஇதன் விளைவாக, சுருக்கமாகச் சுருக்கமாகச் சொல்லலாம்:\nஅச்சிடுதலிலும் பல ஆண்டுகளாக ஆய்வு ஆய்விலும் ஒரு விரைவான பார்வைக்குப் பிறகு, சோதனைகளின் தயாரிப்பு அற்புதமான முடிவுகளை வழங்க முடியும் என்று நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன்.\nநீங்கள் மேலும் ado இல்லாமல் திட்டம் ஒட்டிக்கொள்கின்றன வேண்டும்: நிறுவனத்தின் தகவல் எப்போதும் முக்கியம்.\nகவனமாக இருங்கள், எல்லாவற்றிற்கும் கவனம் செலுத்துங்கள், NooCube ஐ முயற்சி NooCube சரியான நேரத்தில் உங்கள் NooCube. நீங்கள் உள்நாட்டில் என்ன செய்ய வேண்டும் என்று உங்கள் அன்றாட வாழ்வில் தயாரிப்பு ஒருங்கிணைக்க எந்த சவாலாக உள்ளது.\nசரியாக இது நூற்றுக்கணக்கான பயனர்களின் வாடிக்கையாளர் அறிக்கைகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஇணைக்கப்பட்ட சிற்றேடு மற்றும் உண்மையான கடையில் (அறிக்கையின் இணைப்பு) நீங்கள் பயனுள்ள பயனுள்ளது மற்றும் பயனுள்ள செய்ய அனைத்து முக்கிய விஷயங்களை ஆய்வு செய்ய வாய்ப்பு உள்ளது.\nNooCube எந்த முடிவுகள் உண்மையானவை\nNooCube ஐப் பயன்படுத்துவதன் மூலம் செறிவு NooCube நல்லது\nஇந்த உரிமைகோரல் பல மதிப்புரைகளை அடிப்படையாகக் கொண்டது மற்றும் யூகிக்கவில்லை. Dianabol ஒரு தொடக்கமாக Dianabol.\nசரிபார்க்கக்கூடிய மாற்றங்கள் பொறுமை தேவைப்படலாம்.\nஇது முதல் பயன்பாட்டிற்குப் பிறகு NooCube கூடிய முடிவுகள் காணக்கூடியதாகவோ அல்லது பலவீனமாகவோ இருக்கலாம்.\nஆயினும்கூட, நீங்கள் மற்ற வாடிக்கையாளர்களில் பெரும்பாலானவர்கள் திருப்தியடைந்திருப்பீர்கள் என்பதையும் ��ீங்கள் ஒரு சில மணிநேரங்களில் உங்கள் செறிவு அதிகரிப்பதில் உறுதியான முன்னேற்றத்தை உங்களால் செய்ய முடியும் என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம் .\nஉங்கள் சிறந்த கரிசனை நீங்கள் நன்றாக உணர்கிறீர்கள் என்பதை காட்டுகிறது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், அது முதலில் முடிவுகளை கவனிக்கிற சொந்த உறவு.\nNooCube உடன் அனுபவங்களை யார் செய்தார்கள் என்று மக்கள் சொல்கிறார்கள்\nஒருவர் மிகவும் துல்லியமாகப் பார்த்தால், திருப்திகரமான அனுபவங்களைப் புகாரளிக்கும் பெரும்பாலும் சோதனை அறிக்கைகள் காணப்படுகின்றன. இது தவிர, சில நேரங்களில், அதிருப்தி அடைந்தவர்களைப் பற்றி ஒருவர் கூறுகிறார், ஆனால் பொதுவாக கருத்து மிகவும் சாதகமானது.\nநீங்கள் NooCube முயற்சி NooCube, நீண்டகாலத்தில் விஷயங்களை மேம்படுத்துவதற்கு நீங்கள் எந்த வடிவில் இருந்தாலும் தெரியவில்லை.\nதேடலில் நான் காணக்கூடிய பல்வேறு முடிவுகள்:\nதயாரிப்புடன் பொதுவான அனுபவங்கள் நம்பமுடியாத அளவிற்கு திருப்தி அளிக்கின்றன. மாத்திரைகள், களிம்புகள், பலவிதமான தயாரிப்புக்கள் ஆகியவற்றின் வடிவங்களில் நாம் சந்தைகளை கண்காணித்து வருகிறோம், ஏற்கனவே ஒரு பெரிய ஆராய்ச்சி செய்து நம்மை சோதனை செய்துள்ளோம். இருப்பினும், கட்டுரை வழக்கில் போலவே, முயற்சிகள் அரிதாகவே இருக்கும்.\nசெறிவு அதிகரிக்கையில், தயாரிப்பு குறிப்பிடத்தக்க வகையில் சிறப்பாக செயல்பட முடியும்\nஇந்த அடிப்படையில் நான் என்ன முடிவுக்கு வரமுடியும்\nஅவற்றின் பயனுள்ள தேர்வு மற்றும் கலவையுடன் கலக்கப்படுகின்றன. அதிக எண்ணிக்கையிலான அறிக்கைகள் மற்றும் விலையால் நேர்மறையான எண்ணம் வலுவூட்டப்பட்டது - இவைகளும் கட்டாயக் காரணங்களை அளிக்கின்றன.\nமுக்கியமான அனுகூலங்களில் ஒன்றாகும், இது தினமும் தினசரி நடைமுறையில் எளிதில் ஒருங்கிணைக்கப்படலாம்.\nஎனவே பெரிய, எனவே, இந்த தீர்வு துறையில் ஒரு பெரிய முறை. அசல் உற்பத்தியாளர் பக்கத்தில் நீங்கள் எப்போதும் NooCube ஐ வாங்க வேண்டும் என்பதை நினைவில் கொள்க. இல்லையெனில் அது உங்களுக்கு கெட்டதாக இருக்கலாம்.\nபெரும்பாலான வாசகர்கள் தங்கள் NooCube -ஐ இந்த கடையில் வாங்குகிறார்கள்.\nஎன் விரிவான ஆராய்ச்சியையும், சில சோதனைகளையும் பயன்படுத்தி, \"\" இந்த தீர்வை உண்மையிலேயே சந்தையில் மிகச் சிறந்தது என்று நான் உறுதிய���க உறுதிப்படுத்த முடியும்.\nஇதன் விளைவாக, NooCube க்கான அனைத்து NooCube பகுப்பாய்வு செய்யும் ஒருவர் தெளிவாகக் NooCube வேண்டும்: NooCube அதன் வாக்குறுதிகளை வைத்திருக்கிறது.\nஜிக் பயனர்கள் நீங்கள் ஒருபோதும் பின்பற்றக் கூடாது என்று நம்பகத்தன்மையை வெளியிட்டிருக்கிறார்கள்:\nஉதாரணமாக, பேரம் தேடலின் போது உண்மையில் சில குறைபாடுகள் இல்லாத ஆன்லைன் கடைகள் வாங்குவது தவறு.\nநெருக்கமான ஆய்வு மீது, நீங்கள் பணத்தை வீணாக்க மாட்டீர்கள், ஆனால் உங்கள் உடற்திறன் உடற்பயிற்சி மூலம் செலுத்த வேண்டும்\nஉங்கள் சிக்கலை அபாயகரமானதாகக் கையாள விரும்பினால், உற்பத்தியாளரின் பக்கத்திலுள்ள பிரத்யேக தயாரிப்புகளை நீங்கள் பெற வேண்டும்.\nஇந்த கட்டத்தில், குறைந்த கொள்முதல் விலை, சிறந்த சேவை மற்றும் நம்பகமான கப்பல் ஆகியவற்றிற்கான உண்மையான தயாரிப்பு உள்ளது.\nஉங்கள் ஆர்டருக்கான என் குறிப்பு:\nஇணையத்தில் பொறுப்பற்ற கிளிக்குகள் தவிர்க்கவும் மற்றும் நீங்கள் இந்த விமர்சனத்தில் உள்ள இணைப்புகளில் ஒன்றைப் பயன்படுத்தலாம். ஆசிரியர்கள் சிறந்த சலுகை மற்றும் உகந்த டெலிவரிக்கு உத்தரவிட உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதால், சலுகைகள் கண்காணிக்க சிறந்தவை.\nNooCube -ஐ இங்கே மலிவான விலையில் ஆர்டர் செய்யுங்கள்:\n✓ அடுத்த நாள் டெலிவரி\nஉண்மையான NooCube -ஐ ஆர்டர் செய்ய கிளிக் செய்க\nNooCube க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\n→ இப்போது சலுகையைக் காட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/648837/amp", "date_download": "2021-02-28T20:00:59Z", "digest": "sha1:IO7UQYDZWTPNINTNTQEVVZBZ532GSWL2", "length": 10374, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "சசிகலாவுடன் ஒன்றாக சிறையில் இருந்த இளவரசிக்கும் இன்று கொரோனா பரிசோதனை.: சிறை கண்காணிப்பாளர் தகவல் | Dinakaran", "raw_content": "\nசசிகலாவுடன் ஒன்றாக சிறையில் இருந்த இளவரசிக்கும் இன்று கொரோனா பரிசோதனை.: சிறை கண்காணிப்பாளர் தகவல்\nபெங்களூரு: பெங்களூரு சிறையில் உள்ள இளவரசிக்கும் இன்று கொரோனா பரிசோதனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய மூன்று பேரும் அடைக்கப்பட்டுள்ளனர். இன்றும் சில நாட்களில் இவர்களின் தண்டனை முடிந்து விடுதலையாக உள்ள நிலையில், நேற்று முன்தினம் திடீரென சசிகலாவுக்கு காய்ச்சல் மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டது.\nஇதனையடுத்து பெங்களூரு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகலாவுக்கு மேற்கொண்ட ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானது. பின்னர் சசிகலா உடல்நலம் குறித்து அரசு மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு நிமோனியா காய்ச்சல் கடுமையாக இருக்கிறது. இதனால் சசிகலாவின் உடல்நிலை தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என மருத்துவமனை தகவல் தெரிவித்து இருந்தது.\nஇந்தநிலையில் சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அவருடன் ஒன்றாக சிறையில் இருந்த இளவரசிக்கும் பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை கண்காணிப்பாளர் லதா தெரிவித்துள்ளார்.\n30 நாட்களுக்கு பிறகு பாதிப்பு அதிகரிப்பு இந்தியாவில் ஒரே நாளில் 16,752 பேருக்கு கொரோனா\nநாடு முழுவதும் அமலுக்கு வருகிறது மூத்த குடிமக்களுக்கு இன்று முதல் தடுப்பூசி: தனியார் மருத்துமவனைகளில் கட்டணம் செலுத்தியும் போட்டுக் கொள்ளலாம்\nஐஎஸ்எல் கால்பந்து 6வது முறையாக அரை இறுதியில் கோவா\nஅம்பானி வீட்டருகே நின்ற கார் ஜெய்ஷ் உல் ஹிந்த் அமைப்பு பொறுப்பேற்பு\nநடிகை பலாத்கார வழக்கை விசாரிக்க மேலும் 6 மாதம் அவகாசம் தேவை: உச்ச நீதிமன்றத்தில் மனு\nகோவாவில் ரயில் திட்டப்பணிக்கு 140 ஹெக்டேர் வனப்பகுதியை வழங்க மத்திய அரசு சம்மதம்: 50 ஆயிரம் மரங்கள் வெட்டப்படும்\n30 நாட்களுக்கு பிறகு பாதிப்பு அதிகரிப்பு இந்தியாவில் ஒரே நாளில் 16,752 பேருக்கு கொரோனா\nசமையல் எரிவாயு, டீசல் மற்றும் பெட்ரோல் விலை மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் குறையக்கூடும்: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்\nடீசல் மற்றும் பெட்ரோல் விலை மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் குறையும்: மத்திய அமைச்சர் பேட்டி\nமகாராஷ்டிரா மாநில அமைச்சரவையில் இருந்து சிவசேனா கட்சியின் அமைச்சர் ரத்தோட் ராஜினாமா\nமேற்குவங்கம், கேரளா, அசாமில் ஆளுங்கட்சிக்கு மீண்டும் வாய்ப்பு தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடிக்கும்: ஐஏஎன்எஸ், சி-வோட்டர் கருத்துக்கணிப்பில் பரபரப்பு தகவல்\nசிறுநீரக கோளாறு காரணமாக நடிகர் அமிதாப�� பச்சன் மும்பையில் தனியார் மருத்துவமனையில் அனுமதி\nமத்திய சுகாதாரத் துறை வழிகாட்டுதலின்படி நாளை முதல் 27 கோடி மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசி: தனியார் மருத்துவமனையில் ரூ.250 கட்டணம் வசூலிக்க அனுமதி\nதமிழ் கற்பதில் தோல்வி அடைந்தேன் : மன்கிபாத்தில் பிரதமர் மோடி வருத்தம்\nபி.எஸ்.எல்.வி. சி-51 ஏவுகணையில் கொண்டு செல்லப்பட்ட 19 செயற்கைக்கோள்கள் புவி சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தம்\nபிரிட்டிஷ் அரசை துரத்திய நமக்கு மோடி அரசை துரத்துவது கடினமான வேலை அல்ல: ராகுல்காந்தி எம்.பி. ஆவேசம்..\nகடந்த 24 மணி நேர மொத்த பாதிப்பில் தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் இருந்து மட்டும் 86.37% தொற்று: மத்திய அரசு\nஅறிவியல் என்பது எல்லை இல்லாதது: பிரதமர் மோடி பேச்சு\nதண்ணீரை சேமிக்க நடவடிக்கை தேவை: பிரதமர் மோடி\nஅமசோனியா-1 உள்ளிட்ட 19 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2016/10/Mahabharatha-Drona-Parva-Section-156.html", "date_download": "2021-02-28T18:28:49Z", "digest": "sha1:QEQHL72QN33Q5CVWUQZ7WAW7GC7NXGF3", "length": 52604, "nlines": 112, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "யுதிஷ்டிரனை வீழ்த்த முடியாத துரோணர்! - துரோண பர்வம் பகுதி – 156", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்...\nமுழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nமுகப்பு | பொருளடக்கம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\nயுதிஷ்டிரனை வீழ்த்த முடியாத துரோணர் - துரோண பர்வம் பகுதி – 156\n(கடோத்கசவத பர்வம் – 05)\nபதிவின் சுருக்கம் : சோமதத்தனை மயக்கமடையச் செய்த சாத்யகியும், பீமசேனனும்; சோமதத்தனின் தந்தையான பாஹ்லீகனைக் கொன்ற பீமன்; திருதராஷ்டிரன் மகன்கள் பத்து பேரைக் கொன்றது; கர்ணனின் தம்பி விருகரதனைக் கொன்றது; காந்தார இளவரசர்களையும் சதசந்திரனையும் கொன்றது; நடுங்கத் தொடங்கிய கௌரவ மன்னர்கள்; எதிரி படையினரைக் கொன்ற யுதிஷ்டிரன்; யுதிஷ்டிரனுக்கும் துரோணருக்கும் இடையிலான மோதல்; பிரம்மாயுதத்தைப் பயன்படுத்திய துரோணர்; யுதிஷ்டிரனை வீழ்த்த முடியாத துரோணர் அவனைக் கைவிட்டது...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “துருபதனின் மகன்களும், குந்திபோஜனின் மகன்களும், ஆயிரக்கணக்கான ராட்சசர்களும் துரோணரின் மகனால் {அஸ்வத்தாமனால்} கொல்லப்படுவதைக் கண்ட யுதிஷ்டிரன், பீமசேனன், பிருஷதன் மகனான திருஷ்டத்யும்னன், யுயுதானன் {சாத்யகி} ஆகியோர் ஒன்றாகத் திரண்டு தங்கள் இதயங்களைப் போரில் உறுதியாக நிறுத்தினர்.(1,2) அப்போது அந்தப் போரில் சாத்யகியைக் கண்ட சோமதத்தன், ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, மீண்டும் சினத்தால் நிறைந்து, பின்னவனை {சாத்யகியை} அடர்த்தியான கணைமாரியால் மறைத்தான்.(3) வெற்றியை விரும்பிய இரு தரப்பினரான உமது போர்வீரர்களுக்கும், எதிரியுடைவர்களுக்கும் இடையில் கடுமையானதும், காண்பதற்கு மிக அற்புதமானதுமான ஒரு போர் நடந்தது.(4) சாத்யகியின் சார்பாகப் போரிட்ட பீமன், அந்தக் கௌரவ வீரனை {சோமதத்தனைப்} பத்து கணைகளால் துளைத்தான். எனினும் சோமதத்தன் பதிலுக்கு ஒரு நூறு கணைகளால் அந்த வீரனை {பீமனைத்} துளைத்தான்.(5)\nஅப்போது சினத்தால் நிறைந்த சாத்வதன் {சாத்யகி}, நகுஷனின் மகனான யயாதியின் உயரிய நற்குணங்கள் அனைத்தையும் கொண்டவனும், தன் மகனின் மரணத்தால் பீடிக்கப்பட்டிருந்தவனுமான அந்த முதிய போர்வீரனை {சோமதத்தனை}, இடியின் சக்தியைக் கொண்ட பத்து கூரிய கணைகளால், துளைத்தான். பெரும் பலத்துடன் அவனை {சோமதத்தனைத்} துளைத்த அவன் {சாத்யகி}, மீண்டும் ஏழு கணைகளால் அவனைத் தாக்கினான்.(6,7) பிறகு சாத்யகிக்காகப் போரிட்ட பீமசேனன், புதியதும், கடினமானதும், பயங்கரமானதுமான பரிகம் ஒன்றை சோமதத்தனின் தலை மீது வீசினான்.(8) சாத்யகியும் சினத்தால் நிறைந்து, அந்தப் போரில் நெருப்புக்கு ஒப்பான காந்தியையும், தங்கச் சிறகுகளையும் கொண்ட ஒரு கூரிய கணையைச் சோமதத்தனின் மார்பில் ஏவினான்.(9) பரிகம் மற்றும் கணை ஆகிய இரண்டும் அடுத்தடுத்து வீர சோமதத்தனின் உடலில் பாய்ந்தன. அதன்பேரில் வலிமைமிக்க அந்தத் தேர்வீரன் கீழே விழுந்தான்.(10)\nபாஹ்லீகன், தன் மகன் (சோமதத்தன்) மயக்கத்தில் வீழ்ந்ததைக் கண்டு, மழைக்காலத்து மேகத்தைப் போலக் கணை மாரிகளை இறைத்தபடி சாத்யகியை நோக்கி விரைந்தான்.(11) அப்போது பீமன், சாத்யகிக்காக ஒன்பது கணைகளால் சிறப்புமிக்கப் பாஹ்லீகனைப் பீடித்து, போரின் முன்னணியில் இருந்த அவனைத் {பாஹ்லீகனைத்} துளைத்தான்.(12) அப்போது, பிரதீபனின் வலிமைமிக்க மகன் (பாஹ்லீகன்) கோபத்தால் நிறைந்து, இடியை வீசும் புரந்தரனை {இந்திரனைப்} போலப் பீமனின் மார்பில் ஈட்டி ஒன்றை வீசினான். அதனால் தாக்கப்பட்ட பீமன் (தன் தேரில்) நடுங்கியபடியை மயக்கமடைந்தான். பிறகு, தன் உணர்வுகள் மீண்ட அந்த வலிமைமிக்க வீரன் {பீமன்}, தன் எதிராளியின் {பாஹ்லீகனின்} மீது ஒரு கதாயுதத்தை வீசினான்.(14) பாண்டுவின் மகனால் {பீமனால்} வீசப்பட்ட அந்தக் கதாயுதம் பாஹ்லீகனின் தலையைக் கொய்ததால், மின்னல் தாக்கி வீழ்த்தப்பட்ட மரம் ஒன்றைப் போல அவன் {பாஹ்லீகன்} பூமியில் உயிரற்று கீழே விழுந்தான்.(15)\nமனிதர்களில் காளையான அந்த வீரப் பாஹ்லீகன் கொல்லப்பட்டதும், ஆற்றலில் தசரதன் மகனான ராமனுக்கு இணையானவர்களான உமது மகன்களில் பத்து பேர் பீமனைப் பீடிக்கத் தொடங்கினர்.(16) அவர்கள் நாகதத்தன், திருதரதன் {த்ருடரதன்}, வீரபாகு {மஹாபாகு}, அயோபுஜன், திருதன் {த்ருடன்}, சுஹஸ்தன், விரஜஸ், பிரமாதன் {பிரமாதி}, உக்ரன், அனுயாயி ஆகியோராவர்.(17) அவர்களைக் கண்ட பீமசேனன் சினத்தால் நிறைந்தான். பிறகு அவன் {பீமன்}, பெரும் கடினத்தைத் தாங்கவல்ல கணைகள் பலவற்றை எடுத்துக் கொண்டான். அடுத்தடுத்து அவர்களில் ஒவ்வொருவரையும் குறிபார்த்த அவன் {பீமன்}, அவர்கள் மீது அந்தக் கணைகளால் ஏவி, அவர்கள் ஒவ்வொருவரின் முக்கிய அங்கங்களையும் தாக்கினான்.(18) அவற்றால் துளைக்கப்பட்ட அவர்கள், சக்தியையும் உயிரையும் இழந்து, சூறாவளியால் முறிக்கப்பட்டு மலையின் முகடுகளில் இருந்து விழும் நெடிய மரங்களைப் போலத் தங்கள் தேர்களில் இருந்து கீழே விழுந்தனர் [1].(19)\n[1] சேனாதிபதி, ஜலசந்தன், சுஷேணன்{}, உக்கிரன், வீரபாகு, பீமன், பீமரதன், சுலோசனன் ஆகிய 8 பேரை பீஷ்ம பர்வம் பகுதி 64ல் 4ம் நாள் போரிலும், சுநாபன், ஆதித்யகேது, பஹ்வாசி, குண்டதாரன், மஹோதரன், அபராஜிதன், பண்டிதகன், விசாலாக்ஷன் ஆகிய 8 பேரை பீஷ்ம பர்வம் பகுதி 89ல் 8ம் நாள் போரிலும், வியுதோரோஷ்கன், அநாதிருஷ்டி, குண்டபேதின் {}, உக்கிரன், வீரபாகு, பீமன், பீமரதன், சுலோசனன் ஆகிய 8 பேரை பீஷ்ம பர்வம் பகுதி 64ல் 4ம் நாள் போரிலும், சுநாபன், ஆதித்யகேது, பஹ்வாசி, குண்டதாரன், மஹோதரன், அபராஜிதன், பண்டிதகன், விசாலாக்ஷன் ஆகிய 8 பேரை பீஷ்ம பர்வம் பகுதி 89ல் 8ம் நாள் போரிலும், வியுதோரோஷ்கன், அநாதிருஷ்டி, குண்டபேதின் {}, விராஜன், தீர்கலோசனன் {தீப்தலோசனன்}, தீர்க்கபாகு, சுபாகு, கன்யாகத்யஜன் {மகரத்வஜன்}, ஆகிய 8 பேரை பீஷ்ம பர்வம் பகுதி 97ல் அதே 8ம் நாள் போரிலும், குண்டபேதி {}, விராஜன், தீர்கலோசனன் {தீப்தலோசனன்}, தீர்க்கபாகு, சுபாகு, கன்யாகத்யஜன் {மகரத்வஜன்}, ஆகிய 8 பேரை பீஷ்ம பர்வம் பகுதி 97ல் அதே 8ம் நாள் போரிலும், குண்டபேதி {}, சுஷேணன் {}, தீர்க்கநேத்திரன், பிருந்தாரகன், அபயன், ரௌத்ரகர்மன், துர்விமோசனன், விந்தன், அனுவிந்தன், சுவர்மன், சுதர்சன் ஆகிய 11 பேரை துரோண பர்வம் பகுதி 126ல் 14ம் நாள் போரிலும், துர்ஜயன் என்று ஒருவனைத் துரோணபர்வம் பகுதி 132ல் அதே 14ம் நாள் போரிலும், துர்முகன் என்ற ஒருவனைத் துரோணபர்வம் பகுதி 133ல் அதே 14ம் நாள் போரிலும், துர்மர்ஷணன், துஸ்ஸஹன், துர்மதன், துர்த்தரன், ஜயன் ஆகிய ஐவரை துரோண பர்வம் பகுதி 134ல் அதே 14ம் நாள் போரிலும், சித்ரன், உபசித்ரன், சித்ராக்ஷன், சாருசித்ரன், சராஸனன், சித்ராயுதன், சித்ரவர்மன் ஆகிய எழுவரை துரோண பர்வம் பகுதி 135ல் அதே 14ம் நாள் போரிலும், சத்ருஞ்சயன், சத்ருஸஹன், சித்ரன், சித்ராயுதன். த்ருடன், சித்ரசேனன், விகர்ணன் ஆகிய எழுவரை துரோண பர்வம் பகுதி 136ல் அதே 14ம் நாள் போரிலும், துர்மதன் மற்றும் துஷ்கர்ணன் ஆகி இருவரை துரோண பர்வம் பகுதி 154ல் அதே 14ம் நாள் இரவு போரிலும், நாகதத்தன், திருடரதன், வீரபாகு {மஹாபாகு}, அயோபுஜன், திருதன், சுஹஸ்தன், விரஜஸ், பிரமாதன், உக்ரன், அனுயாயி ஆகியோரை இப்போது துரோணபர்வம் பகுதி 156ல் அதே 14ம் நாள் இரவுப் போரிலும் சேர்த்து பீமன் இதுவரை திருதராஷ்டிரன் மகன்களில் 68 பேரைக் கொன்றிருக்கிறான். இந்தப் பதினான்காம் நாள் போரில் மட்டும் 44 பேரைக் கொன்றிருக்கிறான். துரோண பர்வம் பகுதி 132 மற்றும் 133ல் கொல்லப்பட்ட துர்ஜயன், துர்முகன் இருவரும் ஒருவரேயெனில் பீமன் 14-நாள் போரில் மொத்தமாக 67 பேரையும் 14ம் நாள் போரில் மட்டும் இதுவரை 43 பேரையும் கொன்றிருக்கிறான்.\nஅந்தப் பத்து கணைகளால் உமது மகன்கள் பத்து பேரைக் கொன்ற பீமன், கணைகளின் மாரியால் கர்ணனுக்குப் பிடித்தமான மகனை {விருஷசேனனை} மறைத்தான்.(20) அப்போது கர்ணனின் தம்பியும், கொண்டாடப்படுபவனுமான விருகரதன், பீமனைப் பல கணைகளால் துளைத்தான். எனினும் அந்த வலிமைமிக்கப் பாண்டவன் {பீமன்} அவனை {விருகரதனை} வெற்றிகரமாக வெளியேற்றினான் {கொன்றான்}.(21) அடுத்ததாக உமது மைத்துனர்களில் {சகுனியின் சகோதரர்களில்} ஏழு தேர்வீரர்களைத் தன் கணைகளால் கொன்ற வீரப் பீமன், சதசந்திரனை பூமியில் நசுக்கினான் {கொன்றான்}.(22) வலிமைமிக்கத் தேர்வீரனான சதசந்திரனின் கொலையைப் பொறுத்துக் கொள்ள முடியாதவர்களான சகுனியின் சகோதரர்கள், கவாக்ஷன், சரபன், விபு, சுபகன், பானுதத்தன் ஆகிய ஐந்து வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பீமசேனனை நோக்கி விரைந்து, கூரிய கணைகளால் அவனைத் தாக்கினர். மழையால் தாக்கப்படும் மலை ஒன்றைப் போல இப்படி அந்தக் கணைகளால் தாக்கப்பட்ட பீமன் தன் ஐந்து கணைகளால் அந்த வலிமைமிக்க ஐந்து மன்னர்களையும் கொன்றான்.(24) அவ்வீரர்கள் கொல்லப்பட்டதைக் கண்ட மன்னர்களில் முதன்மையானோர் பலர் நடுங்கத் தொடங்கினர்.(25)\nஅப்போது கோபத்தால் நிறைந்த யுதிஷ்டிரன், குடத்தில் பிறந்தவரும் (துரோணரும்), உமது மகன்களும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே உமது படையணிகளை அழிக்கத் தொடங்கினான்.(26) உண்மையில் யுதிஷ்டிரன், தன் கணைகளால், அம்பஷ்டர்கள், மாலவர்கள், துணிவுமிக்கத் திரிகர்த்தர்கள் மற்றும் சிபிக்கள் ஆகியோரை யமனின் உலகங்களுக்கு அனுப்பத் தொடங்கினான்.(27) அபிஷாஹர்கள், சூரசேனர்கள், பாஹ்லீகர்கள், வசாதிகள் ஆகியோரை வெட்டிய அவன் {யுதிஷ்டிரன்}, பூமியை சதையாலும், குருதியாலும் சகதியாக்கினான்.(28) மேலும் அவன் ஒரு நொடிப்பொழுதிற்குள்ளேயே, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் எண்ணிக்கையிலான யௌதேயர்கள், மாலவர்கள், மத்ரகர்கள் ஆகியோரைக் கணைகள் பலவற்றின் மூலம் யமனின் ஆட்சிப்பகுதிகளுக்குள் அனுப்பினான்.(29) அப்போது யுதிஷ்டிரனின் தேரருகே, “கொல்வீர், பிடிப்பீர், கைப்பற்றுவீர், துளைப்பீர், துண்டுகளாக வெட்டுவீர்” என்று எழுந்த உரத்த ஆரவராம் கேட்கப்பட்டது.(30)\nஇப்படி உமது துருப்புகளை முறியடித்துக் கொன்றுவரும் அவனை {யுதிஷ்டிரனைக்} கண்ட துரோணர், உமது மகனால் {துரியோதனனால்} தூண்டப்பட்டுக் கணை மாரியால் யுதிஷ்டிரனை மறைத்தார்.(31) பெருங்கோபத்தில் நிறைந்திருந்த துரோணர், வாயவ்ய ஆயுதத்தால் யுதிஷ்டிரனைத் தாக்கினார். எனினும் அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, அதே போன்ற தன் ஆயுதத்தால் அந்தத் தெய்வீக ஆயுதத்தைக் கலங்கடித்தான். தமது ஆயுதம் கலங்கடிக்கப்பட்டதைக் கண்ட பரத்வாஜர் மகன் {துரோணர்}, கோபத்தால் நிறைந்து, பாண்டுவின் மகனை {யுதிஷ்டிரனைக்} கொல்ல விரும்பி வாருணம், யாம்யம், ஆக்நேயம், துவாஷ்டரம், சாவித்ரம் ஆகிய பல்வேறு தெய்வீக ஆயுதங்களை யுதிஷ்டிரன் மீது ஏவினார். எனினும், அறநெறி அறிந்தவனான அந்த வலிய கரங்களைக் கொண்ட பாண்டவன் {யுதிஷ்டிரன்}, குடத்தில் பிறந்தவரால் {துரோணரால்} ஏவப்பட்டவையோ, அல்லது தன்னை நோக்கி ஏவப்பட இருந்தவையோவான அந்த ஆயுதங்கள் அனைத்தையும் அச்சமற்ற வகையில் கலங்கடித்தான். அப்போது தன் சபதத்தை நிறைவேற்ற முயன்று கொண்டிருந்த அந்தக் குடத்தில் பிறந்தவர் {துரோணர்}, ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, உமது மகனின் {துரியோதனனின்} நன்மைக்காகத் தர்மனின் மகனை {யுதிஷ்டிரனைக்} கொல்ல விரும்பி ஐந்திரம், பிராஜாபத்ய ஆயுதங்களை இருப்புக்கு அழைத்தார்.(32-36)\nயானை, அல்லது சிங்கத்தின் நடையையும், அகன்ற மார்பையும், அகன்ற சிவந்த கண்களையும், (துரோணரின் சக்திக்கு) சற்றும் குறையாத சக்தியையும் கொண்ட அந்தக் குரு குலத்தில் முதன்மையானவன் {யுதிஷ்டிரன்}, மாஹேந்திர ஆயுதத்தை இருப்புக்கு அழைத்தான். அதைக்கொண்டே துரோணரின் ஆயுதத்தை அவன் கலங்கடித்தான்.(37) தன் ஆயுதங்கள் அனைத்தும் கலங்கடிக்கப்படுவதைக் கண்ட துரோணர், கோபத்தால் நிறைந்து, யுதிஷ்டிரனின் அழிவை அடைய விரும்பி, பிரம்மாயுதத்தை இருப்புக்கு அழைத்தார்.(38) அடர்த்தியான இருளில் மூழ்கி இருந்த எங்களால் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க முடியவில்லை. அனைத்து உயிரினங்களும் கூட, ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பெரும் அச்சத்தில் நிறைந்தன.(39) பிரம்மாயுதம் உயர்த்தப்படுவதைக் கண்ட குந்தியின் மகன் யுதிஷ்டிரன், ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பெரும் அச்சத்தில் நிறைந்தன.(39) பிரம்மாயுதம் உயர்த்தப்படுவதைக் கண்ட குந்தியின் மகன் யுதிஷ்டிரன், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, தன் பிரம்மாயுதத்தைக் கொண்டு அதைக் கலங்கடித்தான்.(40) அப்போது அனைத்து வகைப் போர்முறைகளையும் அறிந்த மனிதர்களில் காளையரான அந்தப் பெரும் வில்லாளிகள் துரோணர் மற்றும் யுதிஷ்டிரன் ஆகிய இருவரையும் போர்வீரர்களில் முதன்மையான அனைவரும் பாராட்டினர்.(41)\nபிறகு, சினத்தால் தாமிரமாகக் கண்கள் சிவந்த துரோணர், யுதிஷ்டிரனைக் கைவிட்டு வாயவ்யா ஆயுதத்தால் துருபதனின் படைப்பிரிவை எரிக்கத் தொடங்கினார்.(42) பீமசேனனும், சிறப்புமிக்கப் பார்த்தனும் {அர்ஜுனனும்} பார்த்துக் கொண்டிருந்த போதே துரோணரால் கொல்லப்பட்ட பாஞ்சாலர்கள், அச்சத்தால் தப்பி ஓடினர்.(43) அப்போது கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனும் (அர்ஜுனனும்), பீமசேனனும் தங்கள் துருப்புகள் ஓடுவதைத் தடுத்து, இரு பெரும் தேர்க்கூட்டங்களுடன் பகைவரின் படையோடு திடீரென மோதினர்.(44) பீபத்சு {அர்ஜுனன்} வலதை {வலது பக்கத்தைத்} தாக்க, விருகோதரன் {பீமன்} இடதை {இடது பக்கத்தைத்} தாக்க [2] எனப் பரத்வாஜரின் மகன் {துரோணர்}, இரு வலிமைமிக்கக் கணை மாரிகளுடன் மோதினார்.(45)\n[2] வேறொரு பதிப்பில், “பீபத்சு தென்புறத்திலும், விருகோதரன் வடபுரத்திலும் பாரத்வாஜர் மீது பெரிய இரண்டு அம்பு வெள்ளங்களை வர்ஷித்தார்கள்” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது.\nஅப்போது கைகேயர்கள், சிருஞ்சயர்கள், பெரும் சக்தி கொண்ட பாஞ்சாலர்கள் ஆகியோர், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, மத்ஸ்யர்கள் மற்றும் சாத்வதர்கள் ஆகியோரோடு கூடி அந்தச் சகோதரர்கள் இருவரையும் பின்தொடர்ந்து சென்றனர்.(46) பிறகு கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனால் (அர்ஜுனனால்) கொல்லப்பட்ட அந்தப் பாரதப் படை உறக்கத்தாலும், இருளாலும் பீடிக்கப்பட்டுப் பிளக்கத் தொடங்கியது.(47) துரோணரும் உமது மகனும் {துரியோதனனும்}, அவர்களை அணிதிரட்ட முயன்றனர். எனினும், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, மத்ஸ்யர்கள் மற்றும் சாத்வதர்கள் ஆகியோரோடு கூடி அந்தச் சகோதரர்கள் இருவரையும் பின்தொடர்ந்து சென்றனர்.(46) பிறகு கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனால் (அர்ஜுனனால்) கொல்லப்பட்ட அந்தப் பாரதப் படை உறக்கத்தாலும், இருளாலும் பீடிக்கப்பட்டுப் பிளக்கத் தொடங்கியது.(47) துரோணரும் உமது மகனும் {துரியோதனனும்}, அவர்களை அணிதிரட்ட முயன்றனர். எனினும், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, ஓடிக்கொண்டிருந்த அந்தப் போராளிகள் தடுக்கப்பட முடியாதவர்களாக இருந்தனர்” {என்றான் சஞ்சயன்}.(48)\nதுரோண பர்வம் பகுதி – 156-ல் வரும் மொத்த சுலோகங்கள்-48\nஆங்கிலத்தில் | In English\nLabels: கடோத்கசவத பர்வம், சாத்யகி, துரோண பர்வம், துரோணர், பீமன், யுதிஷ்டிரன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம��பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத��திரவாஹனர்\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newneervely.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B5-3", "date_download": "2021-02-28T18:38:33Z", "digest": "sha1:DDYXEDB266FS3YQZYWO5RPPRXVL527LV", "length": 4093, "nlines": 88, "source_domain": "newneervely.com", "title": "[:ta]நீர்வேலி தெற்கு ஞானவைரவர் (வரதன்கடை அருகில்) அலங்கார உற்சவம்[:] | நீர்வேலி", "raw_content": "10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..\nநீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது\n[:ta]நீர்வேலி தெற்கு ஞானவைரவர் (வரதன்கடை அருகில்) அலங்கார உற்சவம்[:]\n[:ta]சீ.சீ.த.க பாடசாலை விளையாட்டுப்போட்டி [:] »\n« [:ta]இந்து சமய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் விருது – 2018[:]\nஇது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.\nநீர்வேலி நலன்புரிச் சங்கம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://paativaithiyam.in/natural_food_medicine/food-as-a-medicine-food-as-a-medicine-grandmas-remedies-grandmas-remedies-indian-food-madicine-indian-food-madicine-kidney-stone-kidney-stone-natural-health-drink-natural-health-drink-root-s/", "date_download": "2021-02-28T18:09:03Z", "digest": "sha1:2IQZAFOVDWJ7EVEBL4S2H3W3WBNIFYGW", "length": 5538, "nlines": 73, "source_domain": "paativaithiyam.in", "title": "ஆயுளை நீட்டிக்கும் ஆரோக்கிய பானம் பாட்டி வைத்தியம் | பாட்டி வைத்தியம்", "raw_content": "\nஉங்கள் வீட்டு இயற்கை ஆலோசகர்\nPaati’s baby first food – 6 மாத குழந்தைகளுக்கான பாட்டியின் முதல் திட உணவு\nசீயக்காய் தூள் 200 g- seeyakai powder பாட்டி வைத்தியம்\nநீரிழிவு நிவாரணி பொடி – சர்க்கரை நோய் மருந்து 200gm Diabetes Cure siddha powder diabetes\nமூலிகை குளியல் பொடி 200g Herbal Bath Power\nஆயுளை நீட்டிக்கும் ஆரோக்கிய பானம் பாட்டி வைத்தியம்\nNatural Health Drink Prepared by My Grandma ஆயுளை நீட்டிக்கும் ஆரோக்கிய பான பொடி (தூள்) 100 கிராம் மற்றும் 250 கிராம் பாக்கெட்களில் கிடைக்கிறது – பாட்டி வைத்தியம்\nஒவ்வொருவர் இல்லத்திலும் அவசியமாக இருக்க வேண்டிய இயற்கை பானம்.டீ மற்றும் காப்பி தவிர்ப்போம், நோய் நொடியிலிருந்து உடலை காப்போம். Free Home Delivery | Home Made Product | Nature Health Drink\nஆரோக்கிய பானம் ஆரோக்கிய பானம்\nசிறுநீரக கல் நிரந்தர தீர்வு\nபாட்டி வைத்தியம் பாட்டி வைத்தியம்\nவிற்பனை பொருட்கள் – Products\nPaati's baby first food - 6 மாத குழந்தைகளுக்கான பாட்டியின் முதல் திட உணவு ₹99.00\nசீயக்காய் தூள் 200 g- seeyakai powder பாட்டி வைத்தியம் ₹200.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2021/new-bajaj-pulsar-180-bs6-launched-in-india-features-engine-details-026591.html", "date_download": "2021-02-28T19:39:22Z", "digest": "sha1:CPFUSGVYQTUO3EKQSAANEDC2ZQL6IIHV", "length": 19543, "nlines": 270, "source_domain": "tamil.drivespark.com", "title": "மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பஜாஜ் பல்சர் 180 பைக் இந்தியாவில் அறிமுகம்!! விலை ரூ.1,04,768 - Tamil DriveSpark", "raw_content": "\nசன்னி லியோன் கணவர் கார் நம்பரை தனது காரில் பயன்படுத்தி இளைஞர் செய்த காரியம்... நடந்ததை கேட்டு ஆடிப்போன போலீஸ்\n1 hr ago ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\n9 hrs ago பெங்களூர்வாசிகள் கொடுத்த வெச்சவங்க புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது\n11 hrs ago 200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா\n14 hrs ago பெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு\nNews கூடுதல் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு.. பாலியல் புகாரில் சிபிசிஐடி அதிரடி\nSports ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போ���்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்\n பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்\nFinance எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..\nLifestyle கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்\n ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பஜாஜ் பல்சர் 180 பைக் இந்தியாவில் அறிமுகம்\nமிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பஜாஜ் பல்சர் 180 பிஎஸ்6 பைக் ரூ.1,04,768 என்ற விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பல்சர் பைக்கை பற்றிய விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.\nபஜாஜ் ஆட்டோ நிறுவனம் அதன் பிரபலமான பல்சர் வரிசை பைக்குகளுள் ஒன்றான பல்சர் 180-ன் விற்பனையை கடந்த 2019ல் புதிய மாசு உமிழ்விற்கு இணக்கமானதாக அப்டேட் செய்யாததால் நிறுத்தி இருந்தது.\nபிரபலமான பல்சர் 220எஃப் பைக்கில் இருந்து வடிவமைக்கப்பட்ட பல்சர் 180எஃப் பைக் மட்டுமே விற்பனையில் இருந்து வந்தது. இந்த நிலையில் தற்போது கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு பிறகு பிஎஸ்6 என்ஜின் உடன் பல்சர் 180 பைக் மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது.\nரூ.1,04,768 என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ள இந்த பிஎஸ்6 பைக்கை தற்போதைக்கு கருப்பு- சிவப்பு என்ற நிறத்தில் மட்டுமே வாடிக்கையாளர் வாங்க முடியும். இரட்டை டிஆர்எல்களுடன் சிங்கிள்-பேட் ஹெட்லைட்டை பெற்று வந்துள்ள புதிய பல்சர் 180 பைக்கில் முன்பக்கத்தில் டூமிற்கு மேலே கருப்பு நிற விஸர் பொருத்தப்பட்டுள்ளது.\nகாக்பிட்டில் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் செமி-டிஜிட்டல் தரத்தில் வழங்கப்பட்டுள்ளது. மற்ற டிசைன் ஹைலைட்களாக கவசத்துடன் பருத்த பெட்ரோல் டேங்க், என்ஜின் கௌல், பிளவுப்பட்ட-ஸ்டைலில் இருக்கை அமைப்பு மற்றும் இரு துண்டுகளாக தலையணை க்ராப் ரெயில் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.\nமெக்கானிக்கல் மற்றும் இயந்திர பாகங்களில் பல்சர் 180எஃப் பைக்கை தான் புதிய பல்சர் 180 பைக்கும் ஒத்து காணப்படுகிறது. இயக்க ஆ���்றலை வழங்குவதற்கு இந்த புதிய பல்சர் பைக்கில் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான 178.6சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது.\nஅதிகப்பட்சமாக 8,500 ஆர்பிஎம்-ல் 16.7 பிஎச்பி மற்றும் 6,500 ஆர்பிஎம்-ல் 14.52 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. பைக்கில் சஸ்பென்ஷன் அமைப்பாக முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் வாயு மூலமாக சார்ஜ் செய்யக்கூடிய இரட்டை சுருள்களும் பொருத்தப்படுகின்றன.\nபிரேக்கிங் அமைப்பாக முன் சக்கரத்தில் 280மிமீ-ல் சிங்கிள் டிஸ்க்கும், பின் சக்கரத்தில் 230மிமீ-ல் சிங்கிள் ரோடாரும் வழங்கப்படுகின்றன. இவற்றுடன் பயணிகளின் பாதுகாப்பிற்கு சிங்கிள்-சேனல் ஏபிஎஸ்-ஐயும் பைக் பெற்றுள்ளது. புதிய பஜாஜ் பல்சர் 180 பிஎஸ்6 பைக்கிற்கு போட்டியாக ஹோண்டா ஹார்னெட் 2.0 மற்றும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 180 பைக்குகள் உள்ளன.\nஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\nபஜாஜ் பல்சர் 250 பைக்கின் அதே எஞ்சினுடன் வருகிறது விலை குறைவான புதிய ட்ரையம்ஃப் பைக்\n புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது\nபஜாஜ் பல்சர் என்எஸ்200 பைக்குகளை வாங்கியது போதும்\n200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா\n2 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷோரூம்களில் பல்சர் 180 பைக்குகள்\nபெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு\nஅதாள பாதாளத்திற்கு செல்லும் பஜாஜின் கமர்ஷியல் வாகன விற்பனை ஆனால் மோட்டார்சைக்கிள் ஏற்றுமதி சூடுப்பிடிக்குது\nஃபேமிலியாக டூர் செல்ல ஏற்றவை... மிக விரைவில் நாட்டில் விற்பனைக்கு வரவிருக்கும் புதிய 7 இருக்கை கார்கள்...\nபல்சர் வரிசையில் 250சிசி மாடல்களை களமிறக்கும் பஜாஜ்... டோமினார் 250 பைக்கைவிட விலை குறைவாக இருக்கும்\nமறைப்பு எதுவுமில்லாமல் இந்தியாவில் காட்சிதந்த 2021 மினி 3-கதவு ஹேட்ச்பேக்\nஇந்தியா மட்டும் இல்லைங்க, வெளிநாடுகளிலும் பஜாஜ் பல்சர் பைக்குகளுக்கு அமோக வரவேற்பு\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #பஜாஜ் ஆட்டோ #bajaj auto\nபெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு...\nஃபோக்ஸ்வேகன் அர்டியோன் சொகுசு செடான் கார் இந்தியா வருகிறது\nபுதிய பிஎம்டபிள்யூ ஆர் நைன்டி மற்றும் ஆர் நைன்டி ஸ்க்ராம்ப்ளர் பைக்குகள் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/dmk-to-increase-only-1-7-votes-in-assembly-election-abp-c-voter-survey-409180.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2021-02-28T18:56:18Z", "digest": "sha1:B7GNTH2Q3LRMUNV4EH6LC4GTVV2RKL7P", "length": 19612, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "சட்டசபை தேர்தலில் திமுக அணிக்கு 1.7% தான் கூடுதல் வாக்குகளாம்- எச்சரிக்கும் ஏபிபி- சி வோட்டர் சர்வே | DMK to increase only 1.7% votes in Assembly Election: ABP C Voter Survey - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஇரண்டு தொகுதிகளை குறிவைத்து களமிறங்கும் கமல்... ஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் போட்டி\nமியான்மரில் களேபரத்தில் முடிந்த மக்கள் போராட்டம்.. ராணுவம் துப்பாக்கிச்சூடு... 18 உயிரிழப்பு\nதமிழ் இந்திய மொழி இல்லையா தமிழர்களின் வரலாறு இந்திய வரலாறு இல்லையா தமிழர்களின் வரலாறு இந்திய வரலாறு இல்லையா ராகுல் காந்தி சரமாரி கேள்வி\nஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை... ராஜேஷ் தாஸை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும்... கனிமொழி பேச்சு\nதமிழ்நாட்டில் இன்று 479 பேருக்கு கொரோனா பாதிப்பு... மூவர் உயிரிழப்பு\nதமிழ்நாட்டில் மார்ச் 31 வரை... தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு... அரசு உத்தரவு\nஇரண்டு தொகுதிகளை குறிவைத்து களமிறங்கும் கமல்... ஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் போட்டி\nஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை... ராஜேஷ் தாஸை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும்... கனிமொழி பேச்சு\nதமிழ்நாட்டில் இன்று 479 பேருக்கு கொரோனா பாதிப்பு... மூவர் உயிரிழப்பு\nதமிழ்நாட்டில் மார்ச் 31 வரை... தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு... அரசு உத்தரவு\nஅதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு எத்தனை இடங்கள் அமித் ஷாவுடன் ஈபிஎஸ், ஓபிஎஸ் சந்திப்பு\nநாளை இரண்டாம் கட்ட கோவிட் தடுப்பூசி.. வயது 45 தாண்டிவிட்டதா அப்போ முதல்ல இதைப் படிங்க\nAutomobiles ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\nSports ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்\n பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்\nFinance எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..\nLifestyle கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்\n ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசட்டசபை தேர்தலில் திமுக அணிக்கு 1.7% தான் கூடுதல் வாக்குகளாம்- எச்சரிக்கும் ஏபிபி- சி வோட்டர் சர்வே\nசென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணிக்கு கடந்த தேர்தலை விட 1.7% வாக்குகள்தான் கூடுதலாக கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்கிறது ஏபிபி-சிவோட்டர் சர்வே.\nதமிழக சட்டசபை தேர்தலில் திமுக தலைமையில் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, முஸ்லிம் கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதிமுக அணியில் பாஜக, பாமக, தேமுதிக இடம்பெறுகின்றன. அமமுக, மநீம, நாம் தமிழர் தனித்து போட்டியிடுகின்றன. 5 முனை போட்டியை தமிழக சட்டசபை தேர்தல் எதிர்கொள்கிறது.\nசட்டசபை தேர்தல் முடிவுகள் தொடர்பான கருத்து கணிப்பை ஏபிபி- சி வோட்டர் வெளியிட்டுள்ளது. திமுக அணி 158 முதல் 166 இடங்களைக் கைப்பற்றி ஸ்டாலின் முதல்வராவார் என்கிறது இக்கருத்து கணிப்பு.\nதமிழக சட்டசபை தேர்தல்.. திமுக 166 இடங்களில் அதிரடி வெற்றி பெறும்.. ஏபிபி சிவோட்டர் சர்வே\nஆனால் அணிகளுக்கு கிடைக்கக் கூடிய வாக்கு சதவீதம் என்பது திமுகவுக்கு எச்சரிக்கை மணியாகவே தெரிகிறது. 2016 சட்டசபை தேர்தலில் திமுக அணி 39.4% வாக்குகளைப் பெற்றது. இந்த முறை 1.7% மட்டுமே கூடுதலாக பெற்று 41.1% வாக்குகளைப் பெறும் என்கிறது இந்த சர்வே.\nதமிழகத்தில் ஆளும் அதிமுக அரசுக்கு எதிராக கடுமையான பிரசாரத்தை திமுக மேற்கொண்டு வருகிறது. அதிமுகவுக்கு வலுவான தலைமை இல்லை என்கிறது திமுக. தமிழகத்தின் நலன்களை மத்திய அரசிடம் தாரைவார்த்துவிட்டது என்பது திமுகவின் பிரசாரம். ஆனாலும் திமுகவின் இந��த பிரசாரங்களால் 1.7% வாக்குகளைத்தான் கூடுதலாக பெற முடியும் என்பது அக்கட்சியின் வியூகத்துக்கு கொடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.\n15% வாக்குகளை இழக்கும் அதிமுக\nஅதிமுக கூட்டணியானது 2016 தேர்தலில் 43.7% வாக்குகளைப் பெற்றது. இம்முறை 28.7% வாக்குகளைத்தான் பெறும் என்கிறது இந்த சர்வே. ஆனாலும் 60 முதல் 68 இடங்களை அதிமுக அணி கைப்பற்ற வாய்ப்பிருக்கிறது என்கிறது கருத்து கணிப்பு. மிக கடுமையான விமர்சனங்களுக்கு மத்தியிலும் அதிமுக அணி 60 முதல் 68 இடங்களைப் பெறுவது என்பது நிச்சயம் மிகப் பெரிய தோல்வியாகவும் பார்க்க முடியாது.\nமேலும் அதிமுகவின் 43.7% வாக்குகளில் தினகரனின் அமமுக 7.8% வாக்குகளைப் பிரிக்க வாய்ப்புள்ளது என்கிறது சர்வே. எஞ்சிய 8 சதவீத வாக்குகளை கமல்ஹாசனின் மநீம உள்ளிட்டவை பிரிக்கக் கூடும். ஒருவேளை அமமுக- அதிமுக இணைப்பு நிகழ்ந்தால் சட்டசபை தேர்தலில் திமுக கடுமையான போட்டியை எதிர்கொள்ள நேரிடும்; இரு அணிகளிடையே வாக்கு சதவீதம், வெற்றி பெறும் இடங்களின் எண்ணிக்கை என அத்தனையும் மாறுவதற்கும் சூழ்நிலை உள்ளது என்பதை சுட்டிக்காட்டுகிறது இந்த சர்வே முடிவுகள்.\nசட்டசபை தேர்தலில்... திமுக சார்பில் போட்டியிட 7000 பேர் விருப்ப மனு\nகல்பாக்கம் அணுமின்நிலையத்தை சுற்றிய 14 ஊராட்சிகளில் பத்திரவு பதிவு செய்ய தடை.. வைகோ கடும் கண்டனம்\nதிமுகவுக்கு 75 மார்க்.. தமிமுன் அன்சாரியுடன் கூட்டணி - ஜவாஹிருல்லா 'எக்ஸ்க்ளூஸிவ்' பேட்டி\nகல்பாக்கம் அணுமின் நிலையத்தை சுற்றி 14 கிராமங்களில் நிலம் பத்திரப் பதிவு செய்ய தடை\nதி.மு.க. ஒதுக்கிய தொகுதிகள்.. அதிர்ச்சியில் காங்கிரஸ் தலைவர்கள்.. ராகுல் நிலைப்பாடு என்ன\nவீசுகிறது சசிகலா அலை.. ஒவ்வொரு தொகுதியிலும் பிரச்சாரம்.. சசிகலா தலைமையில் ஆட்சி.. நமது எம்ஜிஆர்\n41 லிருந்து 25 க்கு இறங்கி வந்துள்ள பிரேமலதா.. பாமகவை விட அதிக தொகுதியை பெற அடம் பிடிக்கும் தேமுதிக\n மத்திய அமைச்சருக்கு கடிதத்தை திருப்பிய அனுப்பிய சு. வெங்கடேசன் எம்.பி\nதமிழக பாஜக மேலிட பொறுப்பாளர்களை சந்தித்த அமித் ஷா.. போட்ட உத்தரவு.. திகைப்பில் அதிமுக\nகூடுதல் டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் புகார் சிபிசிஐடிக்கு மாற்றம்.. டிஜிபி திரிபாதி உத்தரவு\nசமூகமாக முடிந்துள்ளது.. திமுக கூட்டணி பேச்சுவார்த்தைக���கு பின்...முஸ்லிம் லீக், மமக தலைவர்கள் பேட்டி\nஎந்நாளும் இல்லாத திருநாளாக தமிழகத்தில் அதிகரிக்கும் முதல்வர் வேட்பாளர்கள்.. யாருக்கு ஹாட்சீட்\nகொளத்தூர் தொகுதியில் 3-வது முறையாக போட்டியிட மு.க.ஸ்டாலின் விருப்ப மனு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamili.com/2020/05/27/62-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%AA/", "date_download": "2021-02-28T18:21:38Z", "digest": "sha1:NQGYSXLHPUVQSQ5BIMM2Q4BNOMQEZ43D", "length": 8743, "nlines": 95, "source_domain": "thamili.com", "title": "62 வயது பெண்ணுடன் காதல் வயப்பட்ட 26 வயது இளைஞர்… என்ன கூறியுள்ளார்கள் தெரியுமா? – Thamili.com", "raw_content": "\n62 வயது பெண்ணுடன் காதல் வயப்பட்ட 26 வயது இளைஞர்… என்ன கூறியுள்ளார்கள் தெரியுமா\nஇங்கிலாந்தை சேர்ந்த 62 வயது பெண் இசபெல் டிப்பி. துனிசியாவை சேர்ந்தவர் 26 வயது இளைஞர் பேராமுக்கு. கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பேஸ்புக்கில் இவர்கள் நண்பர்களாக பழகி பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.\nஇந்நிலையில், இசபெல் தனது குடும்பத்தினருடன் துனிசியா சென்ற போது டாக்ஸி ஓட்டுநர் பேராம் கேண்டில் லைட் டின்னர் மூலம் தன் காதலை வெளிப்படுத்தியுள்ளார்.\nமுதலில் தயங்கிய இசபெல் பின் பேராமின் காதலை ஏற்றுக்கொண்டார். இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த ஜனவரி மாதம் இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இதற்கு முன்பே மூன்று முறை இசபெல் டிப்பி திருமணமான நிலையில் கணவன்கள் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதற்போது உலகம் முழுவதும் கொரோனா அச்சம் காரணமாக நாடுகள் ஊரடங்கில் இருப்பதால் பேராமும் இசபெல்லும் தனித்தனியாக தங்களின் நாடுகளில் இருக்கின்றனர்.\nஇதுபற்றி இஸபெல் தன் முகநூல் பக்கத்தில் கூறியதாவது, ‘இரு நாடுகளுக்கிடையே விமான சேவைகள் தொடங்கிய பிறகு பேராம் என்னைக் காண இங்கிலாந்து வந்துவிடுவார்.\nஎங்கள் காதலுக்கு வயது ஒரு தடையாய் இல்லை என்றும், பேராம் என்னிடம் இருந்து எந்த பண உதவியும் எதிர்பார்க்கவில்லை’ என்று அவர்கள் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் பதிவேற்றியுள்ளார்.\nமேலும், இதற்கு பதிலாக பேராமும், தான் இசபெல்லை வயதான பெண்ணாக பார்க்கவில்லை, நல்ல குணம் உள்ள ஒரு பெண்ணாக மட்டுமே பார்த்தேன். நாங்கள் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை வை��்துள்ளோம்.\nகொரோனா பாதிப்பால் எங்களால் சந்திக்க முடியவில்லை. ஆனால் எனது மனைவிக்காக நான் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் காத்திருப்பேன். என்னுடைய அழகான மனைவியை நான் அதிகம் நேசிக்கிறேன்’ என கூறியுள்ளார்.\nஇவர்களின் வாழ்க்கை சம்பவம் சமூகவலைத்தளங்களில் பரவி அனைவரும் அவர்களின் காதலுக்கு வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர்.\n2021 ம் ஆண்டுக்கான கல்விச்செயற்றிட்டம் ஆரம்பம்\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல்\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல்\n நீங்கள் விடும் தவறுகள் எவை\nகாடைவளப்பின் முக்கியத்துவம் அதனால் ஏற்படும் நன்மைகள் , நாம் கற்க வேண்டிய பாடங்கள்\nமீன் பண்ணை பற்றிய விளக்கம்.\nஅடிப்படை கணினி சம்மந்தமான வன் பொருட்கள் பற்றிய விளக்கம்\nசக்கர நாற்காலிகள் வழங்கி வைப்பு…\nநடிகர் சூரியா குடும்பத்துக்கு ஆதரவாக\nவரலாற்றில் முதன்முறையாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கும் ஸ்ரீலங்கா இராணுவ மேஜர் ஜெனரல்கள்\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை வழங்கும் எமது இணையத்தளத்துடன் தொடர்ந்தும் இணைந்திருக்கும் வாசகர்களாகிய எம் உறவுகளிற்கு எமது தளம் சார்பான நன்றிகள்.தொடர்ந்தும் உங்கள் ஆதரவுகளோடு…\n2021 ம் ஆண்டுக்கான கல்விச்செயற்றிட்டம் ஆரம்பம் February 27, 2021\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல் December 12, 2020\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல் December 12, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://websetnet.net/ta/%E0%AE%9F%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2021-02-28T19:01:12Z", "digest": "sha1:A4VUVXUIC2X2I3NLLSUFE5FPSVWZVMB6", "length": 8281, "nlines": 68, "source_domain": "websetnet.net", "title": "அமேசான் அலெக்சா - வெப்செட்நெட்", "raw_content": "வெளியீட்டாளர் - தொழில்நுட்ப செய்திகள்\nஅமேசான் அலெக்சா விரைவில் குரல் கட்டளைகளுடன் Android பயன்பாடுகளைத் திறக்க முடியும்\nமொபைலில் அலெக்சா அனுபவத்தை மேம்படுத்தும் முயற்சியில், அமேசான் சமீபத்தில் iOS மற்றும் Android க்கான அலெக்சா பயன்பாட்டில் புதிய ஹேண்ட்ஸ் ஃப்ரீ அனுபவத்தை இயக்கியது. ஆனால் புதிய அம்சத்துடன் கூட, அமேசான் அலெக்சா மொபைல் இயக்கத்துடன் கிட்டத்தட்�� ஒருங்கிணைக்கப்படவில்லை…\nமார்க் டவுன் கோப்புகளை வார்த்தை ஆவணங்களாக மாற்றுவது எப்படி Windows, மற்றும் வைஸ் வெர்சா\nCSV கோப்பிலிருந்து Chrome இல் கடவுச்சொற்களை எவ்வாறு இறக்குமதி செய்வது\nஆப்பிள் வரைபடம் கூகிள் மற்றும் வேஸ் போன்ற விபத்து அறிக்கைகளைப் பெறுகிறது\nWord இல் ஆவண பாதுகாப்பு எவ்வாறு அமையும்\nAndroid 11 தனிப்பயன் ரோம் பட்டியல் - உங்கள் Android தொலைபேசியை அதிகாரப்பூர்வமற்ற முறையில் புதுப்பிக்கவும்\nசாம்சங் கேலக்ஸி இசட் மடிப்பு 3 ஐ ஜூன் 2021 இல் எஸ் பென் ஆதரவுடன் திட்டமிடலாம்\nவழிசெலுத்தல், வடிவமைப்பிற்கான 20 இலவச மின்வணிக ஐகான் அமைக்கிறது\nசமீபத்திய சாம்சங் கேலக்ஸி நோட் 20 கசிவு என்பது முக்கிய அம்சங்களை வெளிப்படுத்தும் ஒரு ஸ்பெக் டம்ப் ஆகும்\nபவர்ஷெல் டி.எஸ்.சி மற்றும் பொம்மை - அது ஏன் இல்லை / அல்லது\nகென்சிங்டனின் ஆல் இன் ஒன் ஐபாட் புரோ நறுக்குதல் நிலையம் இப்போது முன்கூட்டிய ஆர்டருக்கு கிடைக்கிறது\nலெக்ஸஸ் ஆடியோ எடிட்டர் எளிதாக ஆடியோ எடிட்டிங் தருகிறது Windows 10\nஒரு இடைப்பட்ட இணைய இணைப்பை எவ்வாறு சரிசெய்வது Windows 10\nஜாவாஸ்கிரிப்ட் எஸ்சிஓ (2021 பதிப்பு) க்கான வரையறுக்கப்பட்ட வழிகாட்டி\nசிறந்த தரவு காட்சிப்படுத்தல் கருவிகள்\n5G அமேசான் அலெக்சா அமேசான் தீ ஆப்பிள் டிவி தன்னிரப்பிப் அற்புதமான கருப்பு ஷார்க் 3 வலைப்பதிவு கடமையின் அழைப்பு நிறுவனம் சூழல் F1 2020 பேஸ்புக் fashoin ஃபிஃபா 21 உணவு இலவச மென்பொருள் கேலக்ஸி குறிப்பு குறிப்பு ஹாலோ அன்ஃபினேட் ஹெட்ஃபோன்கள் ஐபோன் மடிக்கணினி லாஸ்ட்பாஸ் MacOS பத்திரிகை மீடியா டெக் மைக்ரோசாப்ட் மைக்ரோசாப்ட் 365 மைக்ரோசாப்ட் எட்ஜ் மைக்ரோசாஃப்ட் மேற்பரப்பு டியோ மைக்ரோசாப்ட் குழுக்கள் இசை நெஸ்ட் ஹப் நெட்ஃபிக்ஸ் புதிய OneDrive ஒன்பிளஸ் நோர்ட் கடவுச்சொல் அமைப்புகள் (Windows) கருவியைக் கடித்தல் மென்பொருள் விட்ஜெட் தொழில்நுட்பம் VPN Windows 10 கம்பியில்லா earbuds\n© 2013 - WebSetNet. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalkionline.com/onlinecnt.php?438", "date_download": "2021-02-28T18:58:47Z", "digest": "sha1:VBZHNMLVV4WAYSAL2LUZ3CC6J5GDMMQF", "length": 5313, "nlines": 45, "source_domain": "www.kalkionline.com", "title": "இவர் ஓவியாவின் காதலரா!? வைரலாகும் புகைப்படம்!", "raw_content": "\nபிரபல நடிகை ஓவியா ஒருவருக்கு முத்தம் கொடுக்கும் போட்டோ வைரலாகி வருகிறது. இவர் ஓவியாவின் காத���ரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.\nமலையாளப் படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகவானவர் ஓவியா. தமிழில் அவரது முதல் படம் ‘களவாணி’. அந்தப் படம் பரவலான வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ‘கலகலப்பு’, ‘மூடர் கூடம்’, ‘மதயானைக் கூட்டம்’, உட்பட சில வெற்றிப் படங்களிலும் நடித்திருந்தார்.\nஅதன்பின், முதன்முதலாக விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் போட்டியாளராக களமிறங்கி ஓவியா மிகவும் பிரபலமானார். அதில் மிகவும் ஓப்பனாக அவர் நடந்துகொள்ளும் விதம் அனைவராலும் வெகுவாகக் கவரப்பட்டு பாராட்டப்பட்டார்.\nஅங்கு பிக்பாஸ் வீட்டில், சக போட்டியாளராக இருந்த ஆரவ், ஓவியா ஜோடியின் காதல் வேற லெவலாக இருந்தது. ஓவியாதான் டைட்டில் வின்னர் என்று அனைவரும் கொண்டாடும் அளவுக்கு தனது தனித்தன்மையை வெளிப்படுத்தியிருந்தார். பிக்பாஸ் முடிந்த பின், ஓவியாவைதான் ஆரவ் திருமணம் செய்யப்போகிறார் எனவும் இணையத்தில் வதந்திகள் வந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் ஆரவுக்கும் திருமணம் வேறு பெண்ணுடன் நடந்து முடிந்தது.\nஇந்நிலையில், தற்போது ஓவியா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.\nஅதில், ஓவியா ஒருவருக்கு முத்தம் கொடுப்பது போல் அந்த புகைப்படம் அமைந்துள்ளது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும், ஓவியாவின் காதலர் இவர்தானா எனவும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்க :\nஸ்கூட்டர் ஓட்டி தடுமாற்றம்: சுதாரித்த முதல்வர்\n10 லட்சத்துல ஒண்ணு: இந்த அரிய வகை குருவி\nபிரபல இயக்குனரின் மகள் திருமணம்: வைரல் போட்டோஸ்\nபந்தில் எச்சில் பூசிய பென் ஸ்டோக்ஸ்: கடும் எச்சரிக்கை விடுத்த அம்பயர்\n#GoBackModi: பிரதமர் மோடிக்கு டிவிட்டர் ஹேஷ்டேக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/cm-edappadi-palaniswamy-qustion-to-duraimurugan-dmk-assets/", "date_download": "2021-02-28T18:39:52Z", "digest": "sha1:U6G44V6RTWV36WFN5HHUWUJC3HDFSX7C", "length": 12975, "nlines": 147, "source_domain": "www.news4tamil.com", "title": "துரைமுருகனுக்கு செக் வைத்த எடப்பாடியார்! ஷாக்கான திமுக வட்டாரம்! - News4 Tamil : Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | Tamil Cinema Hot News | Latest Tamil Cinema News | Latest Kollywood Cinema News | Tamil Movie News | Tamil Movie Reviews | Tamil Movie Trailer Updates | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nதுரைமுருகனுக்கு செக் வைத்த எடப்பாடியார்\nதுரைமுருகன் தன்னுடைய சொத்து விவரங்களை வெளியிடுவதற்கு தயாரா என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியிருக்கின்றார் . சென்னையில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திமுகவினர் வீட்டிற்காக உழைத்து வருகிறார்கள் என்று குற்றம்சாட்டி இருக்கிறார். சென்னை மேயராக இருந்த சமயத்தில் ஸ்டாலின் உறங்கிக் கொண்டிருந்தாரா என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியிருக்கின்றார் . சென்னையில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திமுகவினர் வீட்டிற்காக உழைத்து வருகிறார்கள் என்று குற்றம்சாட்டி இருக்கிறார். சென்னை மேயராக இருந்த சமயத்தில் ஸ்டாலின் உறங்கிக் கொண்டிருந்தாரா என்று கேள்வி எழுப்பி அவரை மிகக் கடுமையாக விமர்சனம் செய்து இருக்கின்றார்.\nஇவருக்கு திமுக தரப்பில் இருந்து பதில் தெரிவித்த அந்த கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன், சென்னையில் முதலமைச்சர் நாள்தோறும் கோட்டைக்கு செல்லும் பாலம் கட்டப்பட்டது ஸ்டாலின் இருந்தபோதுதான் என்று தெரிவித்தார். முதல் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலேயே சாதனைகளை சொல்ல இயலாமல் திணறிய இருக்கின்ற முதலமைச்ச���் அடுத்தடுத்த கூட்டங்களில் என்ன செய்யப்போகிறார் என்று விமர்சனம் செய்து இருக்கின்றார்.\nஇந்த நிலையிலே, கோயம்புத்தூர் பகுதியில், நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துரைமுருகனுக்கு பதில் கொடுத்திருக்கிறார். வாக்காளர்களுக்கு அளிக்க வைத்திருந்த பணம் பிடிபட்ட காரணத்தால், துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்ட வேலூர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதை மறந்துவிட்டு அதிமுக மீது குற்றம்சாட்டி இருக்கிறார் எனவும் குறிப்பிடுகின்றார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.\nநான் என்னுடைய சொத்து விவரங்களை அளித்து இருக்கின்றேன். அதேபோல துரைமுருகன், தன்னுடைய சொத்து விவரங்களை வெளியிடுவதற்கு தயாராக இருக்கின்றாரா என்று கேள்வி எழுப்பிய முதல் அமைச்சர், துரைமுருகனுக்கு படிக்க உதவி புரிந்தது எம்ஜிஆர்தான் என்று தெரிவித்தார். அன்றைய தினம் அவ்வாறு இருந்தவர் இன்று எப்படி இருக்கின்றார் என்பது மக்களுக்குத் தெரியும். திமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டி விட்டுச் சென்ற பல திட்டங்களை அதிமுக ஆட்சியில்தான் முடித்து வைத்து இருக்கின்றோம். என்று விளக்கம் கொடுத்தார்.\nஇதுபோன்ற செய்திகளை பெற லிங்கில் சென்று Join பட்டனை அழுத்தவும்@News4Tamil on Telegram\nஉடனுக்குடன் Telegram ஆப்பில் நமது செய்திகளை படிக்க Join லிங்கை கிளிக் செய்து இணைந்து கொள்ளுங்கள்\nமுதல்முறையாக டிஜிட்டல் முறையில் வெளியிடப்படும் பட்ஜெட்\nஜெயலலிதாவின் வெங்கல சிலை திறப்பு முதல்வருடன் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் பங்கேற்பு\nஅரசியலில் ரஜினியின் வெற்றிடத்தை நான் நிரப்புவேன் ரஜினி ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்த அர்ஜுன மூர்த்தி\nகே எஸ் அழகிரி மீது வழக்கு\nகடும் கட்டுப்பாடுகளுடன் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு உத்தரவு\nபாஜகவை திக்குமுக்காட வைத்த எடப்பாடி பழனிச்சாமி\nதிமுகவில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செய்ய அறிவாலயத்திலிருந்து அழைப்பு\nவன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு செய்து முடித்த அதிமுக கட்டளையிட்ட மருத்துவர் ராமதாஸ்\nதேர்தல் தேதி அறிவிப்பு எதிரொலி மாநாட்டை ஒத்திவைத்த எதிர்க்கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/actress-sneha-son-photo-goes-viral", "date_download": "2021-02-28T18:41:26Z", "digest": "sha1:SHW7JQPULN64MSIL63YQ3ZRUXKOVQ7OI", "length": 5985, "nlines": 37, "source_domain": "www.tamilspark.com", "title": "முதன் முறையாக வெளியான நடிகை சினேகாவின் குழந்தை புகைப்படம்! இதோ! - TamilSpark", "raw_content": "\nமுதன் முறையாக வெளியான நடிகை சினேகாவின் குழந்தை புகைப்படம்\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை ஸ்னேகா. தனது சிரிப்பாலையே ரசிகர்களை மயக்கும் திறமை கொண்ட இவரை சிரிப்பழகி என ரசிகர்கள் அழைத்து வந்தனர். மலையாள திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் என்னவளே என்ற தமிழ் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.\nஅதன்பின்னர் ஆனந்தம், பார்த்தாலே பரவசம், பம்மல் கே சம்மந்தம் போன்று அடுத்தடுத்து படங்களில் கமிட்டான இவர் தளபதி விஜய்யுடன் வசீகரா படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.\nஅதன்பின்னர் பல்வேறு நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு குடும்ப வாழ்க்கையில் பிசியாக இருந்த சினேகா தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார். அடுத்தது தனுஷ் நடிக்கும் அசுரன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஸ்னேகா.\nஇந்நிலையில் சினேகா, பிரசன்னா தம்பதியினருக்கு அழகிய ஆண் குழந்தை ஓன்று உள்ளது. இதுவரை பெரிதாக வெளிவராத அந்த குழந்தையின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்.\nஜெயலலிதாவுடன் இருக்கும் இந்த விஜய் டிவி பிரபலம் யார்னு தெரியுதா\nஅந்த மனசுதான் சார் கடவுள்.. சாலையில் கிடந்த நாயை மிதிக்காமல் நகர்ந்து செல்லும் யானை..\n பார்த்ததும் வர்ணிக்க தூண்டும் நடிகை ஐஸ்வர்யா மேனன்\n படப்பிடிப்புக்காக ரஷ்யா பறக்கிறார் தளபதி விஜய்.\n உரிமையாளரின் உயிரைப் பறித்த சேவல்.. தெலுங்கானாவில் நடந்த பரபரப்பு சம்பவம்..\nஅழகு டாலு நீ.. ரசிகர்களிடயே தீயாய் பரவும் நடிகை ஹன்சிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம்\nபட்டர்பிளை உடையில் முன்னலகை எடுப்பாக காட்டிய நடிகை ரெஜினாவின் வைரல் புகைப்படம்\nப்பா.. என்னா ஒரு மாற்றம்.. சில்லுனு ஒரு காதல் குட்டி குழந்தையா இது.. இப்போ எப்படி இருக்கார் பாருங்க.. வைரல் புகைப்படம்...\nநாளை முதல் சன் டிவியில் காலத்தை வென்ற 5 முக்கிய சூப்பர் ஹிட் தொடர்கள்.\n ராஜா ராணி ஆலியா மானசா மகள் ஐலா குட்டியின் சுட்டி வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.xn--rlckodb4gya4c2b.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88/%E0%AE%86%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-02-28T18:50:48Z", "digest": "sha1:LRG6LE2OOIBLYVBBDC7A7FILCEUUIZNF", "length": 5112, "nlines": 86, "source_domain": "www.xn--rlckodb4gya4c2b.com", "title": "পরিস্কার পরিচ্ছন্ন সেবা ஆளப்பிறந்தான்", "raw_content": "\nவேலையை எளிதில் தேடுங்கள்அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்தனியுரிமைக் கொள்கைதொடர்பு கொள்ளுங்கள்Juan Pescador\nநீங்கள் விரும்பியபடி வேலையை சுத்தம் செய்தல்\nமற்ற தளங்களை விட குறைந்த செலவுகள்\nஉங்கள் சேவைகளை குறிப்பாக தேடும் வாடிக்கையாளர்கள் உங்களை தேடல் முடிவுகளில் காணலாம். எனவே, நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள், எந்த பகுதியில், எந்த விகிதத்தில் குறிப்பிடலாம்.\nசாத்தியமான வாடிக்கையாளர்களுடன் எளிதாக அரட்டையடிக்கவும்\nஒரு வாடிக்கையாளர் உங்களை தொடர்பு கொள்ள விரும்பியவுடன், நீங்கள் உடனடியாக அறிந்து கொள்வீர்கள். அரட்டை மூலம் உங்களுக்கும் வாடிக்கையாளருக்கும் இடையிலான ஒப்பந்தங்களை நீங்கள் எப்போதும் பெறுவீர்கள்\nதுப்புரவுப் பணிகளைத் திட்டமிட்டு கண்டுபிடிக்கவும்\nஉங்கள் அட்டவணையை ஆன்லைனில் காண்க, காணாமல் போன நேரம், உள்வரும் சந்திப்பு மற்றும் பலவற்றைப் பற்றி அறிவிக்கவும்.\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்தனியுரிமைக் கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arasumalar.com/date/2021/02/19/", "date_download": "2021-02-28T19:49:11Z", "digest": "sha1:UKRFETAMMQL5NMJXLVRHMA45N2MSPLMJ", "length": 2784, "nlines": 40, "source_domain": "arasumalar.com", "title": "February 19, 2021 – Arasu Malar", "raw_content": "\nசெய்தித்தாள் டேக்கன் என்டர்டெய்ன்மென்ட் பிரியங்கா.P தயாரிப்பில் பஞ்ச் பரத் இயக்கத்தில் படம்\nhttps://youtu.be/fzxiuAIPfuM செய்தித்தாள் டேக்கன் என்டர்டெய்ன்மென்ட் சார்பில் பிரியங்கா.P தயாரிப்பில் பஞ்ச் பரத் இயக்கத்தில் உருவாகும் படம் ‘செய்தித்தாள்’.செய்தித்தாளில் வந்த ஒரு செய்தியை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படம் தான் இந்த செய்தித்தாள். செய்தியாளர்கள் மற்றும் பத்திரிகை துறையை இந்தப்படம் நிச்சயம் கௌரவ படுத்தும். இப்படத்தின் படப்பிடிப்பு மேட்டூர், சென்னை மற்றும் ஊட்டியில் நடைபெற்றது. இப்படத்தில் சதன், யோகி, பிரைட் நஜீர், துரை ஆகிய நான்கு கதாநாயகர்களை அறிமுகப்படுத்தியுள்ளோம்.இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் ராஜ ஸ்ரீ , பாலா அம்பிகா மற்றும் ���ந்த படத்தின் வில்லனாக பஞ்ச் பரத் நடித்துள்ளார்.இப்படத்திற்கு ஒளிப்பதிவு வேல், இசை தஷி, படத்தொகுப்பு லக்ஷ்மணன், நடனம் அக்ஷயா ஆனந்த் மற்றும் ஈஸ்வர பாபு. பஞ்ச் பரத் இயக்குனரா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2012/03/image-hosting-inspirational-quotes-free.html", "date_download": "2021-02-28T18:20:04Z", "digest": "sha1:WPFRK24GK2STDBP5ITPVAXS3PS27FIHP", "length": 16685, "nlines": 344, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: கில்லி மனதில் வள்ளி", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nபுதன், 21 மார்ச், 2012\nஎன் மனதில் தோன்றியது வள்ளி\nநான் உன்னைக் கண்ட இடம் பள்ளி\nநான் உன்னைச் சந்திப்பது தினம் வெள்ளி\nநீ என் இதயத்தைத் திருடிய கள்ளி\nநான் பார்ப்பதற்கு வெறும் சுள்ளி – ஆனாலும்\nஉன்னோடு நான் விளையாடுவது நுள்ளி\nநான் எப்போதும் உண்ணுவது உள்ளி\nவைக்காதே என்னை வெகுதூரம் தள்ளி\nஉன்னுடைய தாய் எனக்கு வில்லி\nகோபத்தில் அவள் ஒரு சில்லி ( Chilli )\nஎன்னை எதிர்ப்பது உன்னுடைய மல்லி ( தம்பி )\nஉன்னோடு நான் வாழத் தேவை சல்லி\nபோடாதே மனதில் சந்தேகப் புள்ளி\nஅதனால் நான் ஊத்தப் போவது மில்லி\nநேரம் மார்ச் 21, 2012\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவை.கோபாலகிருஷ்ணன் 21 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 2:36\nநல்ல நகைச்சுவையான கவிதை. பாராட்டுக்கள்.\nkowsy 21 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 9:27\nஒரு மாற்றத்திற்காக எழுதினேன் . நன்றி ஐயா\nசிவகுமாரன் 22 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 6:29\nஉங்கள் குரலில் கேட்கும் போது இனிமையாக இருக்கிறது .\nஎன் கல்லூரி நாட்களில் நான் எழுதிய பாடலை நினைவுப்படுத்துகிறது.\nkowsy 22 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 5:58\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 22 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 4:08\nநாங்க பாராட்டை வழ்ந்கறோம் அள்ளி\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 22 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 4:08\nநாங்க வழங்கறோம் பாராட்டை அள்ளி\nkowsy 22 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 7:08\nநான் ஏற்றுக்கொள்ளுகின்றேன் உங்களுக்கு நன்றியைச் சொல்லி\n உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவாழ்க்கையின் உயர்வுக்கு யாரோ ஒருவர் உதவியிருப்பார்\nசூரியனின் கவர்ச்சி இல்லாவிட்டால் பூமிய���ல் நிலையாகச் சரியாக தன்வழிப் பாதையில் சுழலமுடியுமா புவியீர்ப்பு சக்தியின்றி மனிதர்களால் நிலைத்து ந...\nரமணி அவர்களின் அன்பான அழைப்பிற்குத் தலைசாய்த்து மூன்று முடிச்சுப் பதிவுத் தொடரினை வாசகர் கண்களுக்கு அன்பாக அளிக்கின்றேன். அவை முத்துக்களா\nஇதயத்து இமையத்தை இணையத்தில் இணைக்கின்றேன்\nரோஜா, நந்தியாவட்டை, செவ்வந்தி, ஓக்கிட்ஸ், அந்தூரியம் என்னும் வகைவகையான மலர்கள் நிறைந்த வீட்டுப் பூங்காவின் நடுவே காலைச்சூரியன் கரங்க...\nதிருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன இலாபம்\n திருந்தாத ஜென்மம் என்பது பல சமூகநலவாதிகள் முடிவு. ஆனால், திருவே என் பாசவிளக்கு பண்புள்ள மகன். என் காலடி மண்ணில் ப...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (5)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\n► டிசம்பர் 2020 (3)\n► அக்டோபர் 2020 (1)\n► செப்டம்பர் 2020 (3)\n► பிப்ரவரி 2020 (1)\n► டிசம்பர் 2019 (5)\n► அக்டோபர் 2019 (2)\n► செப்டம்பர் 2019 (3)\n► பிப்ரவரி 2019 (3)\n► டிசம்பர் 2018 (4)\n► அக்டோபர் 2018 (1)\n► செப்டம்பர் 2018 (1)\n► பிப்ரவரி 2018 (2)\n► டிசம்பர் 2017 (3)\n► அக்டோபர் 2017 (2)\n► செப்டம்பர் 2017 (4)\n► பிப்ரவரி 2017 (1)\n► அக்டோபர் 2016 (4)\n► பிப்ரவரி 2016 (1)\n► டிசம்பர் 2015 (3)\n► அக்டோபர் 2015 (3)\n► செப்டம்பர் 2015 (1)\n► பிப்ரவரி 2015 (3)\n► டிசம்பர் 2014 (3)\n► அக்டோபர் 2014 (3)\n► செப்டம்பர் 2014 (6)\n► பிப்ரவரி 2014 (3)\n► டிசம்பர் 2013 (6)\n► அக்டோபர் 2013 (4)\n► செப்டம்பர் 2013 (3)\n► பிப்ரவரி 2013 (4)\n► டிசம்பர் 2012 (4)\n► அக்டோபர் 2012 (7)\n► செப்டம்பர் 2012 (4)\nஅன்று தான் உண்மையில் நான் வருந்தினேன்\n► பிப்ரவரி 2012 (4)\n► டிசம்பர் 2011 (7)\n► அக்டோபர் 2011 (5)\n► செப்டம்பர் 2011 (6)\n► பிப்ரவரி 2011 (14)\n► டிசம்பர் 2010 (16)\n► அக்டோபர் 2010 (16)\n► செப்டம்பர் 2010 (11)\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்க��வது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Friends", "date_download": "2021-02-28T19:44:32Z", "digest": "sha1:G43UVOIULIYXAUGIQMGEOOI6TF6EWNJN", "length": 4885, "nlines": 119, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Friends", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n’பதிள் சம்பவம் தொடரும்’ : கொல்லப...\nவிளையாட சென்றுவிட்டு மான் குட்டி...\nநண்பர்களால் கொலை செய்யப்பட்ட மகன...\nமது போதையில் இருந்த இளைஞரை பெட்...\nநண்பர்கள் தினத்துக்காக நடிகர் சி...\n“5 வருடங்களாக காகத்தோடு நட்பு”- ...\nகுஜராத்: மிரட்டலுக்கு அஞ்சாமல் ப...\n\"பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்\" சென்னையில...\nஅடுத்த 2 மாதங்களுக்கு ப்ரண்ட்ஸ் ...\nபல மாவட்டங்களில் ப்ரண்ட்ஸ் ஆஃப் ...\n“ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பை க...\nஹர்பஜன் சிங்கின் ‘பிரண்ட்ஷிப்’ ஃ...\nநண்பர்கள் வாய்த்தகராறு - கொலையில...\nகுடிபோதையில் தகராறு : தலையில் கல...\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nகவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்\nகுழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilinside.com/2016/05/800-ac.html", "date_download": "2021-02-28T18:36:12Z", "digest": "sha1:GHGL2WBKEV3XO2SK6HW5D737LFHI7WWW", "length": 4224, "nlines": 44, "source_domain": "www.tamilinside.com", "title": "வெறும் 800 ரூபாய் செலவில் நம் வீட்டில் AC செய்யலாம் ஒரு மணி நேரம் வேலை மட்டும் தான் ஷேர் செய்யுங்கள் - Tamil Inside", "raw_content": "\nHome / Amazing / வெறும் 800 ரூபாய் செலவில் நம் வீட்டில் AC செய்யலாம் ஒரு மணி நேரம் வேலை மட்டும் தான் ஷேர் செய்யுங்கள்\nவெறும் 800 ரூபாய் செலவில் நம் வீட்டில் AC செய்யலாம் ஒரு மணி நேரம் வேலை மட்டும் தான் ஷேர் செய்யுங்கள்\nஇந்த கோடையில் நமக்கு மிகவும் உபயோகமான ஒன்று AC தான். அதை வெறும் 800 ரூபாய் செலவில் நம் வீட்டில் செய்யலாம் ஒரு மணி நேரம் வேலை மட்டும் தான். ஷேர் செய்யுங்கள்\nசிவபெருமானுடன் இணைய பூமியை விட்டு செல்கிறேன் தனக்கு தானே தீவைத்து கொண்ட இளம் பெண்\nஇந்தியாவின் அரியானா மாநிலத்தில் உள்ள குர்கான் நகரில் புகழ்பெற்ற சிவன் கோவில் உள்ளது. அங்கு அனிஷா சர்மா (22) என்ற கல்லூரியில் படிக்கும்...\nஇந்தியாவில் சாம்சங் கேலக்ஸி J1 (4G) அறிமுகம் செய்யப்பட்டது\nசாம்சங் நிறுவனம் இந்தியாவில் புதிய பட்ஜெட் விலை 4G ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. சாம்சங் கேலக்ஸி J1 (4G) என பெயரிடப்பட்டுள்ள இந்...\nமீனவர்களின் குடியிருப்புகளை சூறையாடியதின் பின்னணி என்ன\nமீனவர்களின் குடியிருப்புகளை சூறையாடியதின் பின்னணி என்ன மீனவர்களின் குடியிருப்புகளை சூறையாடியதின் பின்னணி என்ன\nத்ரிஷாவுடன் அடிக்கடி தோன்றும், இவர் யாரென்று தெரியுமா\nத்ரிஷாவுடன் அடிக்கடி தோன்றும், இவர் யாரென்று தெரியுமா த்ரிஷா இல்லன்னா நயனதாரா எனும் அளவிற்கு, இவர்கள் இருவரும் தமிழ் ரசிகர்கள் நெஞ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/648838/amp", "date_download": "2021-02-28T19:59:18Z", "digest": "sha1:K5535XRIJHZBKROCSBAZU442FCSJNRUB", "length": 6824, "nlines": 86, "source_domain": "m.dinakaran.com", "title": "செஞ்சி அருகே பீரோவை உடைத்து 30 சவரன் நகை, ரூ. 1 லட்சம் பணம் கொள்ளை!: மர்மநபர்கள் கைவரிசை..!! | Dinakaran", "raw_content": "\nசெஞ்சி அருகே பீரோவை உடைத்து 30 சவரன் நகை, ரூ. 1 லட்சம் பணம் கொள்ளை\nவிழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த அணிலாடி கிராமத்தில் தேவசகாயம் என்பவர் வீட்டில் 30 சவரன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். வீட்டில் இருந்த பீரோவை உடைத்து 30 சவரன் நகை, 2 கிலோ வெள்ளி, ரூபாய் 1 லட்சம் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்தனர்.\nசினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி திரைப்பட இயக்குநர் ரூ.9.5 லட்சம் மோசடி: வாலிபர் புகார்\nபெண் கொலை வழக்கில் 3 பேர் கைது 80 சவரனை கொள்ளையடித்த போது கூச்சலிட்டதால் வெட்டி கொன்றோம்: பரபரப்பு வாக்குமூலம்\nமர்ம கும்பல் சுட்டுக்கொலை மெக்சிகோவில் ரோட்டில் வீசப்பட்ட 10 சடலங்கள்\nசெயின் பறிப்பை தடுக்க முயன்ற பெண் படுகொலை: டெல்லியில் பரிதாபம்\nடோல்கேட் கண்ணாடியை உடைத்து தவாகவினர் ரகளை: தர்மபுரி அருகே பரபரப்பு\nதிருப்பூரில் பல லட்சம் ரூபாய் பணத்துடன் ஏடிஎம் இயந்திரத்தை கயிற்றில் கட்டி இழுத்து காரில் கடத்திச்சென்ற மர்ம கும்பல்: வடமாநில கொள்ளையர்களின் கைவரிசையா\nதிருப்பூரில் ஏ.டி.எம் இயந்திரத்தை அடியோடு பெயர்த்த��டுத்து தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்: போலீசார் மற்றும் தடவியல் நிபுணர்கள் தீவிர விசாரணை\nதிருப்பூர் மாவட்டத்தில் தனியார் வங்கியின் ஏ.டி.எம். இயந்திரத்தை கொள்ளையடித்த மர்மநபர்கள்..\nமனைவியை பிரித்து விட்டதாக கூறி கத்தியால் குத்தி சாமியார் கொலை: தொழிலாளி கைது\nதனியார் கம்பெனியில் கார் திருட்டு: டிரைவர் கைது\nமாமூல் தர மறுத்ததால் ஆத்திரம்: ஒப்பந்ததாரரை தாக்கிய அதிமுக பிரமுகர் கைது\nகோவை வாளையார் வழியே கேரளாவுக்கு கடத்த முயன்ற ஜெலட்டின் குச்சிகள் சிக்கியது: இருவர் கைது\nசென்னை அமைந்தகரையில் தாய் - மகளை அரிவாளால் வெட்டிய 2 பேர் கைது\nசெங்கல்பட்டு மகேந்திரா சிட்டியில் கம்பெனி காரை திருடிய சென்னை டிரைவர் கைது\nகோவை அருகே தனியார் உணவக உரிமையாளர் வீட்டில் 30 சவரன் நகை கொள்ளை\nபோதை ஊசி விற்பனை செய்த ஒருவர் கைது\nசென்னை கோட்டை வளாகத்தில் விஷவாயு தாக்கி 2 பேர் பலி - 2 பேர் கைது\nசென்னையில் கத்தியால் குத்தப்பட்ட சாமியார் உயிரிழப்பு\nவாகன விபத்தில் 2 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marxistreader.home.blog/2020/11/07/vochithambaram-kbalakrishnan/?shared=email&msg=fail", "date_download": "2021-02-28T18:35:58Z", "digest": "sha1:HPIQZ3ZFWNJROM2ESFJK6XP2JX6AN27Y", "length": 62854, "nlines": 186, "source_domain": "marxistreader.home.blog", "title": "வ.உ.சி: ஏகாதிபத்திய எதிர்ப்பும் சமூக நீதிக்கான குரலும் – Marxist Reader", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nவ.உ.சி: ஏகாதிபத்திய எதிர்ப்பும் சமூக நீதிக்கான குரலும்\nநாட்டின் விடுதலைப் போராட்டத்தில் முத்திரை பதித்தவர் வ.உ.சி. பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக விடுதலைப் போராட்டத்தை முதன்முதலில் மக்கள் இயக்கமாக மாற்றியவர். மனு கொடுத்து மன்றாடும் இயக்கமாக காங்கிரஸ் இருந்து வந்த நிலையில் வெள்ளை கம்பனிகளுக்கு போட்டியாக மக்கள் ஆதரவோடு கப்பலோட்டிய தமிழன். தொழிலாளர்கள், உழைப்பாளர்கள், கொத்தடிமைகள் என்ற நிலையை மாற்றி பிரிட்டிஷ் எஜமானர்களுக்கு எதிராக நெஞ்சை நிமிர்த்தி போராட வைத்தவர். பிரிட்டிஷ் புகுத்திய ஆங்கில மோகத்திற்கு எதிராக விடுதலை இயக்கத்தில் மக்களை தமிழ் வழி நின்று திரட்டியவர். சாதி அபிமானம், மத அபிமானம் ஆகியவை மக்கள் ஒற்றுமையை சீர்குலைக்கும் சக்திகளே என புதிய வெளிச்சத்தை பாய்ச்சியவர். அவ்வாறு பிரிட்டிஷ் பேயாட்சியை எதிர்த்து தனித்த அடையாளங்களோடு விடுதல�� போராட்டப் பயணத்தை மேற்கொண்ட பெருமை கொண்டவர் வ.உ.சி.\n“வ.உ.சி யின் எலும்பும் ராஜ துவேசத்தை ஊட்டும்”\nபிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் எந்த அளவு இவர் மீது கோபம் கொண்டிருந்தார்கள் என்பதற்கு அவருக்கு திருநெல்வேலி நீதிமன்ற நீதிபதி பின்ஹே வழங்கிய தீர்ப்புரையை படித்தாலே புரியும்.\n“சிதம்பரம் பிள்ளை மேன்மை தாங்கிய மன்னர் பிரானது பிரஜைகளில் இரு வர்க்கத்தாரிடையே (ஆங்கிலேயர், இந்தியர்) பகைமையையும், வெறுப்பையும் ஊட்டுபவர். அவர் வெறுக்கத்தக்க ராஜதுரோகி. அவருடைய எலும்புகள் கூட சாவுக்குப் பின் ராஜ துவேசத்தை ஊட்டும்”.\nஅவருக்கு வழங்கிய தண்டனையும் அளவுக்கு அதிகமானதாகும். ராஜதுரோக குற்றச்சாட்டுக்கு 20 ஆண்டுகள், சுப்பிரமணிய சிவாவுக்கு தனது வீட்டில் அடைக்கலம் கொடுத்ததற்காக மேலும் 20 ஆண்டுகள், மொத்தத்தில் இரட்டை ஆயுள் தண்டனைகள். இத்தண்டனையை ஒன்றன்பின் ஒன்றாக 40 ஆண்டுகள் அனுபவிக்க வேண்டுமென அந்த நீதிபதி தீர்ப்பு எழுதினார்.\nஇந்த தண்டனையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தபோது தண்டனை 6 ஆண்டு கடுங்காவல் தண்டனையாக குறைக்கப்பட்டது. ஆனாலும் வ.உ.சி ஒரு ராஜதுரோகி என்ற நீதிபதி பின்ஹேவின் கருத்தில் நாங்களும் உடன்படுகிறோம் என நீதிபதிகள் தங்கள் தீர்ப்புரையில் குறிப்பிட்டனர்.\nவ.உ.சி.யையும், சுப்பிரமணிய சிவாவையும் அந்தமான் சிறைக்கு அனுப்ப உத்தரவிட்டனர். ஆனால் அந்தமான் சிறையில் அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டிருந்த காரணத்தினால் அவரை முதலில் கோவை சிறையிலும், பிறகு கண்ணனூர் சிறையிலும் அடைத்தனர். கோவை சிறையில் இவருக்கு இழைக்கப்பட்ட கொடுமை வேறு எந்த அரசியல் கைதிக்கும் இழைக்கப்பட்டதாக கூற முடியாது. எருதுகள் கட்டி இழுக்க வேண்டிய செக்கை, சுட்டெரிக்கும் வெயிலில் இவரது தோளிலே கட்டி இழுக்க வைத்ததும், அவர் தட்டு தடுமாறி கீழே விழுந்த போதும், அவரை சவுக்கால் அடித்தும் கொடுமைபடுத்தியுள்ளனர். வ.உ.சி.யின் மீதான கொடுமை தாங்காமல் சிறை அதிகாரிகளுக்கே தெரியாமல் சக கைதிகள் செக்கை இழுத்துச் செல்ல உதவுவார்களாம். இன்றைக்கும் கோவை சிறைச்சாலையில் வ.உ.சி. கட்டி இழுத்த அந்த செக்கு பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அதை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் இவ்வளவு பெரிய செக்கை இழுக்குமாறு வ.உ.சி.யை சித்தரவதை செ��்த கொடுமையை எண்ணி அதிர்ச்சியடைவர்.\nஒரு வழக்கறிஞர்; விடுதலைக்குப் போராடக் கூடிய ஒரு அரசியல் போராளி; ஆன்மீகத்தில் நம்பிக்கை கொண்டவர்; தமிழ் இலக்கியத்தில் தலைசிறந்த படைப்பாளிகளில் ஒருவர் என அனைத்தையும் காலில் போட்டு மிதித்து விட்டு வ.உ.சி க்கு சொல்ல முடியாத கொடுமைகள் இழைக்கப்பட்டன. வ.உ.சி.க்கு இழைக்கப்பட்ட கொடுமையானது, அவர் விடுதலைப் போராட்டத்திற்கு தலைமை தாங்கியவர் என்பது மட்டுமல்ல; மாறாக, இந்திய விடுதலை குறித்து அவர் கொண்டிருந்த மாறுபட்ட அணுகுமுறையும் காரணமாகும்.\nஇளமை பருவத்தில் நீதிக்கான குரல்\nபிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து 18ஆம் நூற்றாண்டு தொடக்கத்திலேயே தென்னகத்தில் பெரும் கிளர்ச்சிகளும் போராட்டங்களும் நடைபெற்றுக் கொண்டிருந்தன. பிரிட்டிஷாரைப் எதிர்த்த போராட்டத்தில் பாஞ்சாலக் குறிச்சியில் வீரபாண்டிய கட்டப்பொம்மன் கைது செய்யப்பட்டு தூக்கிலடப்பட்டார். ஊமத்துரையும், சிவகங்கையில் மருது சகோதரர்கள், திண்டுக்கல்லில் கோபால் நாயக்கர், கோயம்புத்தூரில் கான்கிசா கான், மலபாரில் கேரள வர்மன் இப்படி பலரும் இணைந்து பிரிட்டிஷ் அரசை எதிர்த்து ஒரு கூட்டமைப்பை உருவாக்கி போராட்டத்திற்கு திட்டமிட்டனர். இத்திட்டத்தை அறிந்த பிரிட்டிஷ் ராணுவத்தினர் அதை முறியடித்து கலகப் படை வீரர்கள் அத்தனை பேரையும் கைது செய்து கொடூர அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டனர். மருதுபாண்டியர், வெள்ள மருது ஆகியோரை திருப்பத்தூரில் தூக்கிலிட்டனர். அதே தேதியில் மருதுபாண்டியரின் மகன்கள் சிவத்தம்பி, சிவஞானம், வெள்ளமருதுவின் மகன்கள் கருத்தம்பி, குட்டித்தம்பி, முத்துச்சாமி, ராமநாதபுரம் மன்னர் முத்துக்கருப்ப தேவர் ஆகிய அனைவரும் தூக்கிலிடப்பட்டனர். தாத்தாக்கள், மகன்கள், பேரன்கள் என வித்தியாசமில்லாமல் கைது செய்த அனைவரையும் பிரிட்டிஷார் கூட்டம் கூட்டமாக தூக்கிலேற்றினார்கள். மருதுபாண்டியரின் தலை துண்டிக்கப்பட்டு காளையார் கோவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அவருடைய உடல் திருப்பத்தூரில் புதைக்கப்பட்டது. பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்த்த இத்தகைய போராட்டங்கள் கொடூரமாக அடக்கப்பட்டாலும், பல நூற்றுக்கணக்கான பேர் தூக்கிலிடப்பட்டு படுகொலை செய்யப்பட்டாலும், மக்கள் மத்தியில் இவர்களின் தியாகம் வீரகாவியங்களாக பேசப்பட்டு வந்தன. இவர்களைப் பற்றிய நாட்டுப்புற பாடல்கள், கதைகள் கிராமங்கள் தோறும் பாடப்பட்டு வந்தன. இத்தகைய பாடல்களை கூட பாடக் கூடாது என்ற பிரிட்டிஷாரின் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மக்கள் அதைப் பற்றி கவலைப்படவில்லை.\nஇந்த தியாக வடுக்கள் நிறைந்திருந்த அந்த பகுதியில்தான் 1872ஆம் ஆண்டும் செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி வ.உ.சி ஒட்டப்பிடாரத்தில் பிறந்தார். இளம் பருவம் முதலேயே இந்த வீர காவியங்கள் அவரது சிந்தனையில் ஆழமாக பதிந்தன. பள்ளிப்படிப்பை முடித்து, கல்லூரி படிப்பை முடித்து அரசு வேலையில் சேர்ந்த வ.உ.சி க்கு அரசு அலுவலகத்தில் பணிபுரிவதில் ஆர்வமில்லை. பிறகு வழக்கறிஞர் படிப்பு முடித்து வழக்கறிஞராக பணியாற்றினார். வழக்கறிஞராக பணியாற்றும்போது பிரிட்டிஷ் அரசாங்கத்தால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு இலவசமாகவே வாதாடினார். தவறு செய்யும் அரசு அதிகாரிகள், நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட யாரானாலும் அவர்களை எதிர்த்து வழக்கு தொடுத்து அவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்தார். அதேபோல ஜமீன்தார்கள், பண்ணையார்கள், போலீசார் ஆகியோர் சாதாரண ஏழை விவசாயிகள் மீது தொடுத்து வந்த தாக்குதல்களை எதிர்த்து, தாக்கியவர்கள் மீது வழக்கு தொடுத்து அவர்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி தண்டனை பெற்றுத் தந்தார். பொதுமக்களிடம் லஞ்ச லாவண்யத்தில் ஈடுபட்ட துணை நீதிபதிகள் மீது வழக்காடி அவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்தது போன்ற காரணங்களால் வ.உ.சி.யினுடைய செல்வாக்கு மக்கள் மத்தியில் உயர்ந்தது. ஏழைகள், அடித்தட்டு மக்கள், விவசாயக் கூலிகள், பணக்காரர்களால் பாதிக்கப்பட்டவர்கள் வ.உ.சி.யை நாடிவந்து தங்களுக்கு நியாயம் கேட்கும் நிலை உருவானது. அதிகாரிகள், நீதிபதிகள், காவல்துறையினர் இவர் மீது கடும் கோபம் கொண்டிருந்தனர்.\nஏழை மக்களுக்காக குரலெழுப்பிய வ.உ.சி. படிப்படியாக பிரிட்டிஷ் ஆட்சி ஏழைகளுக்கு இழைக்கப்படும் அநீதிகளை எதிர்த்து குரல் கொடுக்க முன்வந்தார். அதன்மூலம் பிரிட்டிஷ் ஆட்சியை ஒழித்துக் கட்டுவதன் மூலமே மக்களுக்கு அமைதியான நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்க முடியும் என்ற முடிவுக்கு வந்து தேசிய இயக்கத்தில் கலந்து கொள்ள முடிவெடுத்தார்.\nவ.உ.சி மூன்று முக்கியமான கோட்பாடுகளை வலியுறுத்தி வந்தார். அதாவது கூட���டுறவு இயக்கம், சுதேசி இயக்கம், தொழிலாளர் இயக்கம் என்ற இந்த மூன்றையும் முன்னிறுத்தினார். தூத்துக்குடியில் சுதேசி பண்டக சாலை ஒன்றை அமைத்து சுதேசிப் பொருட்களை வாங்கி விற்கும் பணியை தொடங்கி வைத்தார். சுதேசி நூற்பாலை ஒன்றை கட்டி அதை செயல்படுத்தினார். சென்னை விவசாய சங்கம் என்ற அமைப்பை துவக்கினார். இவருடைய மொத்த நோக்கமும் பிரிட்டிஷ் ஆட்சிக்கு மாற்றாக சுதேசிப் பொருளாதாரத்தை பலப்படுத்திட வேண்டுமென்பதே. தொழிலாளர்கள், விவசாயிகள் வாழ்வு மேம்படுவது, மாணவர்களுக்கு சுதேசி கல்வியை போதிப்பது, தரிசு நிலங்களை விலைக்கு வாங்கி விவசாயிகளையும், தொழிலாளர்களையம் நவீன தொழில்நுட்பத்தின் மூலம் விவசாயத்தை மேம்படுத்துவது என்ற கொள்கையை பிரகடனப்படுத்தினார்.\nஏற்றுமதி, இறக்குமதி கப்பல் போக்குவரத்து முழுவதும் பிரிட்டிஷ் கைவசமே இருந்தது. சில சுதேசி கம்பெனிகள் கப்பல்களை இயக்கினாலும் பிரிட்டிஷ் கம்பெனிகளோடு போட்டி போட முடியாமல் அது தள்ளாடிக் கொண்டிருந்தன. பிரிட்டிஷ் கம்பெனிகள்தான் இந்தியா, இலங்கை, ரங்கூன், மலேசியா போன்ற நாடுகளுக்கு பொருட்கள் மற்றும் பயணிகளை ஏற்றிச் செல்வது, கொண்டு வருவது என்ற வியாபாரத்தை நடத்தி கொள்ளை லாபம் ஈட்டி வந்தனர். பிரிட்டிஷ் ஸ்டீம் நேவிகேசன் கம்பெனிக்கு போட்டியாக, சுதேசி நேவிகேசன் கம்பெனி என்ற கம்பெனியை வ.உ.சி துவக்கினார். வாடகைக்கு கப்பல் எடுத்து ஓட்டி நடத்த முடியாது என்கிற அடிப்படையில் கப்பல்களை விலைக்கு வாங்கி சொந்தமாக இயக்க முடிவு செய்தார். இந்த கம்பெனிக்கான பங்குதாரர்களை சேர்ப்பதற்கு நாடு முழுவதும் பயணம் செய்து பங்குகளை சேர்த்தார். இவ்வாறு இந்த பங்குகளை சேர்க்க பம்பாய் நகரத்தில் அவர் தங்கியிருந்த போது அவரது மூத்த மகன் உலகநாதன் உடல் நலமின்றி மரணமடைந்தார். அவரது இறுதி நிகழ்ச்சிக்கு கூட வரமுடியாமல் சுதேசி நேவிகேசன் கம்பெனிக்கு பங்குகளை திரட்டும் பணியில் முழு வீச்சுடன் ஈடுபட்டிருந்தார். இந்த கம்பெனியில் இயக்குநர்களாக 15பேர் இருந்தார்கள்.\nசுதேசி கப்பல் இயக்குவது பொதுமக்கள் மற்றும் பயணிகள், வியாபாரிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. பிரிட்டிஷ் கம்பெனியின் கட்டணத்தை விட அதிக கட்டணம் கொடுத்து சுதேசி கப்பலில் பயணிப்பதை அனைவரும் பெருமையாக கருதினார்கள். சுதேசி கப்பல் வெற்றிகரமாக இயங்குவது நாடு முழுவதும் மிகப் பெரும் வரவேற்பை பெற்றது. இதுகுறித்து திலகர் வ.உ.சிதம்பரம்பிள்ளை சுதேசி கப்பல் இயக்குவது, சுதேசி இயக்கத்திற்கு அவர் செய்துள்ள பெரும் பணி என பாராட்டினார். எங்கள் சாம்ராஜ்யத்தில் சூரியன் மறையாது எனக் கொக்கரித்த பிரிட்டிஷ் முதலாளிகளை எதிர்த்து சுதேசி கப்பல் இயக்கியது எண்ணிப் பார்க்க முடியாத இமாலய சாதனையாகும். சுதேசி கம்பெனி இயங்குவது பிரிட்டிஷ் கம்பெனிக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. நாளடைவில் ஒவ்வொரு மாதமும் இக்கம்பெனிகளுக்கு பெரும் நட்டம் ஏற்படும் என்கிற நிலை உருவானது. எனவே பிரிட்டிஷ் கம்பெனி கப்பல் உரிமையாளர்கள் சுதேசி கப்பலை முடக்கி விட வேண்டும்; இதற்கு பொறுப்பாக இருக்கிற வ.உ.சி. யை மிரட்டி பணியவைப்பது; பணியாவிட்டால் சிறைக்கு அனுப்பிட வேண்டும் என அனைத்து முயற்சிகளிலும் வரிந்து கட்டி செயல்பட்டனர். தங்கள் கப்பல் மீது சுதேசி கப்பல் மோதி விட்டது என பொய்ப்புகார் கொடுத்து வழக்கு பதிவு செய்தனர். ஆனால் இத்தகைய சதிகளை எல்லாம் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி, மக்களின் ஆதரவோடு வ.உ.சி முறியடித்தார். பிரிட்டிஷாரின் இந்த நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மக்களின் ஆதரவு வ.உ.சி.க்கு இருந்தபோதும் சுதேசி கம்பெனியின் பங்குதாரர்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டது. இவர்களைப் பொறுத்தவரை லாபமே குறி. சுதேசி உணர்வை பயன்படுத்தி லாபமடைய வேண்டுமென்பதே இவர்களுடைய அடிப்படையான எண்ணம்.\nஎனவே, பிரிட்டிஷாரின் நெருக்கடிகளிலிருந்து தப்பித்துக் கொள்ள வ.உ.சி.யை கம்பெனி நடவடிக்கைகளிலிருந்து விலகிக் கொள்ள வேண்டுமென வற்புறுத்தினார்கள். ஆனால் வ.உ.சி.யோ சுதேசி கப்பல் கம்பெனி நடத்துவதை ஏகாதிபத்திய எதிர்ப்பின் பகுதியாகவே மேற்கொண்டிருந்தார். எனவே, இவர்களின் நிர்ப்பந்தத்திற்கு ஆரம்பத்தில் அடிபணிய மறுத்த வ.உ.சி. வேறு வழியின்றி நாடு முழுவதும் இரவு – பகலாக அலைந்து கண்ணின் இமை போல காத்து உருவாக்கிய சுதேசி கம்பெனியிலிருந்து கடைசியாக வெளியேறினார்.\nபாரதி – வ.உ.சி. இரட்டையர்கள்\nபாரதியின் தந்தை சின்னச்சாமி ஐயரும், வ.உ.சி. யின் தந்தை உலகநாதப் பிள்ளையும் எட்டையபுரம் சமஸ்தானத்தில் ஒரே காலத்தில் பணியாற்றியுள்ளனர். குடும்ப ரீதியாக இவர்களுக்குள் நெருக்கம் இருந்தாலும் பாரதியும் – வ.உ.சியும் சொந்த ஊரில் சந்தித்துக் கொள்ளவில்லை. 1906ஆம் ஆண்டுவாக்கில் சென்னைக்கு சென்ற வ.உ.சி “இந்தியா” என்ற பத்திரிகையின் அலுவலகத்திற்கு சென்ற போதுதான் பாரதியைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர்கள் இருவரோடு மண்டையம் திருமாலாச்சாரி, சீனிவாச ராகவாச்சாரியார் ஆகியோர் நெருங்கி பழகியதன் விளைவாக நாளடைவில் வ.உ.சி. தேசிய இயக்கத்தில் தீவிரமாக ஈடுபடலானார். இவர்களது முயற்சியில் சென்னை ஜன சங்கம் என்ற தேசாபிமானச் சங்கம் அமைக்கப்பட்டது. பின்னர் தூத்துக்குடி திரும்பிய வ.உ.சி. சுதேசி இயக்கத்தில் தீவிரமாக ஈடுபடலானார்.\n1907ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் மாநாடு சூரத் நகரில் நடைபெறவிருந்தது. இதற்கு முன்னர் கல்கத்தாவில் நடந்த மாநாட்டிலேயே காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு அது மோதலாக உருவாகியிருந்தது. தீவிரவாதிகள் எனவும், மிதவாதிகள் எனவும் காங்கிரஸ் தலைவருக்குள் இரண்டு பிரிவு உருவாகியிருந்தது. லால் – பால் – லால் என்று அழைக்கப்பட்ட லாலா லஜபதிராய், பால கங்காதர திலகர், பிபன் சந்திரபால் ஆகியோர் தீவிரவாதிகளாக பிரகடனப்படுத்தப்பட்டார்கள்.\nஅதாவது, இவர்கள் சுதேசி, சுயராஜ்ஜிய சுதந்திரத்திற்கு இந்தியா போராட வேண்டுமென்றனர். இன்னொரு பிரிவுக்கு தலைவராக இருந்த திரசா மேத்தா, கோபால கிருஷ்ண கோகுலே, ராஷ் பிகாரி போஸ், சுரேந்திரநாத் பானர்ஜி ஆகியோர் மிதவாதக் கருத்துக்களை கொண்டிருந்தனர்.\nகாங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்ட இருவேறுபட்ட கருத்துக்களுக்கு இந்திய சமூகத்தில் ஏற்பட்ட பொருளாதார மாற்றங்களும் முக்கியமான காரணமாகும். ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சி தோற்றுவிக்கப்பட்டபோது ‘மேன்மை தங்கிய’ பிரிட்டிஷ் அரசுக்கு மனு கொடுத்து மன்றாடும் இயக்கமாகவே துவக்கப்பட்டிருந்தது. பிரிட்டிஷ் முதலாளிகள் தங்களது மூலதனத்தை கொண்டு இந்திய மக்களை சுரண்டிய போதிலும் உள்நாட்டில் ஒரு வலுவான முதலாளித்துவம் வளராமல் பார்த்துக் கொண்டார்கள். அவ்வாறு உள்நாட்டு முதலாளித்துவம் வளருமானால் அது தங்களை எதிர்த்து குரல் கொடுக்க முனையும் என்பதை சரியாகவே கணித்து எச்சரிக்கையோடு இருந்தனர். ஆனாலும் பிரிட்டிஷ் குடையின் நிழலிலேயே உள்நாட்டு முதலாளித்துவம் படிப்படியாக வளர்��்ததும், உலக அளவில் பல நாடுகளில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களும் இந்தியாவில் புதியதொரு சூழ்நிலையை உருவாக்கின. அதாவது, உள்நாட்டு முதலாளிகள் மனு கொடுத்து மன்றாடினால் மட்டும் தங்களை வளர்த்துக் கொள்ள முடியாது என்பதை உணர்ந்தனர். இத்தகைய புதிய வளர்ச்சிப் போக்குகளின் விளைவாக சுயராஜ்ஜியம், சுதேசி பொருட்கள் விற்பனை, அந்நியப் பொருட்கள் புறக்கணிப்பு போன்ற கோஷங்கள் எழுந்தன. இத்தகைய கோஷங்களை திலகர் தலைமையிலான தீவிரவாதக்குழு எழுப்பிய நிலையில் மக்களது பேராதரவு இவருக்கு பின்னால் திரண்டது. எனவே கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டின்போது தீவிரவாதக்குழுவின் தலைவராக இருந்த திலகரை தலைவராக்க வேண்டுமென பரவலான எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் மிதவாதக்குழுவினர் சமரச ஏற்பாட்டின் மூலம் இதை முறியடித்தனர். இந்த நிலையில் 1907ஆம் ஆண்டு சூரத் நகரில் நடைபெறவிருந்த காங்கிரஸ் மாநாட்டில் அவர் தலைமை பொறுப்பு ஏற்க வேண்டுமென்ற குரல்கள் நாடு முழுவதும் வலுவடைந்திருந்தது. சென்னையிலிருந்த பாரதிக்கும் இந்த கருத்து ஆழமாக இருந்தது.\nபாரதி – வஉசி தலைமையில் சூரத் மாநாட்டிற்கு ஏராளமானோர் சென்றார்கள். நாடு முழுவதிலுமிருந்து வந்தவர்கள் மாநாட்டு அரங்கில் கூடியபோது, மாநாடு துவங்கிய உடனேயே தலைவர் தேர்தலில் கடும் மோதல் ஏற்பட்டது. மிதவாத குழுவினர் ஏற்பாடு செய்திருந்த குண்டர்கள் தாக்குதலால் கூட்டம் தொடர முடியாமல் மாநாடு கலைந்தது. அதனை தொடர்ந்து அடுத்த நாள் அரவிந்தர் தலைமையில் நடந்த தேசியவாதிகள் மாநாட்டில் ஒவ்வொரு மாநிலத்திற்குமான பொறுப்பாளர்கள் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி வங்கத்துக்கு – அரவிந்தர், மராட்டியத்திற்கு திலகர், சென்னை மாகாணத்திற்கு வ.உ.சி பொறுப்பாளர்களாக தீர்மானிக்கப்பட்டார்கள். ஆரம்ப முதலே சுதேசி, சுயராஜ்ஜிய கோட்பாடுகளோடு திலகரின் ஆதரவாளராக இருந்த வ.உ.சி சுயராஜ்ஜியத்தில் தமிழ்நாட்டுக்கு பொறுப்பாளராக தீர்மானிக்கப்பட்டது இயற்கையானதே.\nசென்னை திரும்பிய வ.உ.சி.யும், பாரதியும் சுயராஜ்ஜியத்துக்கான செயல்திட்டத்தினை நிறைவேற்றினார்கள். சென்னையை தொடர்ந்து வ.உ.சி தூத்துக்குடி சென்று தனது பணிகளை துவக்கினார். சுயராஜ்ஜிய ஆட்சிக்கு முதல் வழி கடல் வாணிபத்தை கைப்பற்ற வேண்டும். வெள்ளையர்களின் கம்பெனிகளை தி��ாலாக்க வேண்டும் என்ற நோக்கோடு துவக்கப்பட்டதே சுதேசி நேவிகேசன் கம்பெனி.\nவங்காளப் பிரிவினையை எதிர்த்து போராடியதால் கைது செய்யப்பட்ட பிபின் சந்திரபால் விடுதலையானதைக் கொண்டாட வேண்டுமென திலகர் அறைகூவல் விடுத்தார். பல நகரங்களில் சிறப்பாக கொண்டாட வ.உ.சி ஏற்பாடு செய்தார். திருநெல்வேலியில் நடைபெற்ற விழாவில் வ.உ.சி.யும், சுப்பிரமணிய சிவாவும் கலந்து கொண்டு உரையாற்றினர். மக்கள் எழுச்சியுடன் திரண்டனர். ஏகாதிபத்திய எதிர்ப்பு கோஷங்கள் விண்ணைப் பிளந்தன. வெள்ளையர்களையும் அவர்களது எடுபிடிகளையும் மக்கள் புறக்கணித்தார்கள். மக்களின் உணர்ச்சி கண்டு நடுங்கிய பிரிட்டிஷ் அதிகாரிகள் வ.உ.சி.யையும் – சிவாவையும் மிரட்டி பணிய வைக்கப் பார்த்தார்கள். மார்ச் 9ஆம் தேதி கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது என மாஜிஸ்திரேட் எழுதி கொடுக்க வற்புறுத்தினார். இருவரும் மறுத்து விட்டனர். இருவரையும் அழைத்து மாவட்ட கலெக்டர் விஞ்ச் மிரட்டிய விபரங்களை பாரதியார் பாடல்கள் மூலம் பதிவு செய்துள்ளார். அப்பாடல்களில் கலெக்டர் எவ்வாறு மிரட்டினார்; அதற்கு வ.உ.சி. எவ்வாறு எதிர்குரல் கொடுத்தார் என்பதையும் வடித்துள்ளார்.\nதனது மிரட்டலுக்கு பணிய மறுக்கும் இருவரையும் ஓராண்டு பாளை சிறையில் அடைக்க கலெக்டர் உத்தரவிடுகிறார். செய்தியறிந்து நெல்லை நகரமே போர்க்களமாகிறது. மக்கள் மீது மூர்க்கத்தனமான தாக்குதல்கள், பலர் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படுகின்றனர். ஆஷ் என்ற உதவி கலெக்டரை துப்பாக்கியால் சுட்டு ஒரு இளைஞன் உள்பட 4 பேர் மரணமடைந்து விடுகிறார்கள். போலீசார் மீது மக்கள் நடத்திய எதிர்தாக்குதலில் கலெக்டர் விஞ்சுக்கு மண்டை உடைந்தது.\nஇந்த கலகத்துக்கு தலைமை தாங்கியதாக காரணம் கூறியே வ.உ.சி – சுப்பிரமணிய சிவா ஆகியோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கில்தான் வ.உ.சி.க்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இத்தண்டனை என்பது இந்த சம்பவத்தை கணக்கில் கெண்டு கொடுக்கப்பட்டவையல்ல. வெள்ளயர்களை எதிர்த்து கப்பல் ஓட்டியது; மக்கள் திரள் போராட்டங்களை உருவாக்கியது போன்ற பழைய காழ்ப்புணர்ச்சிகளின் தொகுப்பாகவே இத்தண்டனை அமைந்திருந்தது.\nசிறையிலிருந்து விடுதலையான வ.உ.சி சென்னைக்கு வந்தார். குடும்பத்���ை நடத்துவதற்கு வியாபாரத்தில் ஈடுபட்டார். ஆனால் அதில் உரிய பலன் ஏற்படவில்லை. சிறை தண்டனை பெற்றதால் வழக்கறிஞராக பணியாற்றும் உரிமை பறிக்கப்பட்டிருந்தது. நீண்ட போராட்டத்திற்கு பின்னர் அந்த உரிமை அவருக்கு வழங்கப்பட்டு மீண்டும் தூத்துக்குடியில் வழக்கறிஞர் பணியை தொடங்கினார். சிறந்த தேச பக்தராகவும், இந்திய விடுதலைக்கு அளப்பரிய தியாகத்தை செய்த வ.உ.சி. தனது கடைசி நாட்களில் மிகுந்த பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்தார் என்பது வேதனை மிக்கதாகும்.\nவ.உ.சி. சிறந்த இலக்கியவாதியுமாவார். தனது சுய சரித்திரத்தை செய்யுள் வடிவில் எழுதியதில் வ.உ.சி.யே முதலும் கடைசியுமாவார். சிறைத் தண்டனையின்போதும் அதற்கு பின்னரும் இலக்கிய பணியில் தனது கவனத்தை செலுத்தினார். தமிழ்நாட்டில் விடுதலை இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்கு எளிய தமிழை பயன்படுத்தினார். மேடைப் பேச்சு என்பதை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். பிரிட்டிஷ் அரசு ஆங்கில கல்வி மூலம் ஆங்கில மோகத்தை புகுத்தியது. ஆங்கில மோகமும் சமஸ்கிருத மோகமும் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் தாய்மொழி தமிழுக்கு உத்வேகம் அளித்தவர் வ.உ.சி. எழுதுவன எல்லாம் எளிய நடையில் இருத்தல் வேண்டும். மக்களுக்கு அர்த்தமாகும் இலக்கியத்திலேதான் உயிர் உண்டு என வலியுறுத்தினார். திருக்குறளின் அறத்துப் பாலுக்கு விளக்க உரை எழுதியுள்ளார். முழு திருக்குறளுக்கும் விளக்கவுரை எழுத வேண்டுமென்ற அவரது ஆசை நிறைவேறவில்லை.\nதிருநெல்வேலி பாபநாசத்தில் ஹார்வி என்ற பிரிட்டிஷ் கம்பெனி நூற்பாலை இயக்கி வந்தது. அதன் தொடர்ச்சியாக தூத்துக்குடியில் கோரல் மில் (பவள ஆலை) என்ற நூற்பாலையை உருவாக்கியிருந்தார்கள். இந்த தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் கொத்தடிமைகளைப் போல நடத்தப்பட்டு வந்தனர். 10 வயது, 12 வயது சிறுவர்கள் கூட ஈவு இரக்கமின்றி சுரண்டப்பட்டனர். குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் உழைக்க வேண்டும். இடையில் ஓய்வெடுக்கவோ, விடுமுறை எடுக்கவோ கூடாது என்கிற காட்டுத் தர்பார். இந்தக் கொடுமையான தொழிலாளர் சுரண்டலை கண்ட வ.உ.சி கோரல் தொழிலாளர்களை ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபட வற்புறுத்தினார். வ.உ.சி.யின் அறைகூவலுக்கேற்ப தொழிலாளர்களும், 1908ஆம் ஆண்டு மார்ச் 26ஆம் தேதி வேலைநிறுத்தப் போராட்ட���்தில் ஈடுபட்டார்கள். பிரிட்டிஷ் நிர்வாகம் 144 தடையுத்தரவு போட்டு தொழிலாளர்களை நூற்றுக்கணக்கில் கைது செய்து சிறையில் அடைத்தது. குண்டர்களை ஏவி தொழிலாளர்களை தாக்கியது. மில் நிர்வாகமும், காவல்துறையும் தொடுத்த அனைத்து தாக்குதல்களையும் எதிர்த்து தொழிலாளர்கள் உறுதியாகப் போராடினார்கள். தொழிலாளர்களின் குடியிருப்புகளுக்குச் சென்று வ.உ.சி.யும், சுப்பிரமணிய சிவாவும், பவானந்த ஐயங்காரும் கூட்டங்களை நடத்தி தொழிலாளர்களை உற்சாகப்படுத்தினர். தொழிலாளர்களின் உறுதியை கண்ட நிர்வாகம் 10 நாட்களுக்குப் பிறகு தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு போராட்டம் முடிவுக்கு வந்தது. இது உரிமைக்கு போராடும் அனைத்துப் பகுதி மக்கள் மத்தியிலும் பெரும் எழுச்சியை பெற்றது. இது தொழிலாளர்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்தது. இப்போராட்டத்துக்கு தலைமை தாங்கிய வ.உ.சி, சுப்பிரமணிய சிவா, பத்மநாப ஐயங்கார் ஆகியோர் மீது தொழிலாளர்கள் நம்பிக்கை பல மடங்கு உயர்ந்தது.\nஇந்தப் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய வ.உ.சி.யை தொழிலாளர்களும், மக்களும் தங்களது தலைவராக ஏற்றுக் கொண்டாடினார்கள். பிரிட்டிஷ் எஜமானர்களை எதிர்த்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியது புதிய வரலாறாகும். தொழிலாளர்கள் போராட்டம் தொழிற்சங்க ,இயக்கம் என்று எதுவும் கேள்விப்படாத நேரத்தில் எத்தனை கொடுமைகள் நடந்தாலும் அடிமைப்பட்டுக் கிடக்க வேண்டும என்பதே பிரிட்டிஷாரின் விதி. அந்த விதியை மாற்றி எழுதியவர் வ.உ.சி.\nதேசிய நோக்கும் சமூக சமத்துவப் பார்வையும்\nஆரம்பத்திலிருந்தே தேச விடுதலைப் போராட்டத்தில் காங்கிரசின் அணுகுமுறையில் மாறுபட்ட கருத்து கொண்டிருந்தார். சூரத் நகரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிற்கு பின்னர் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் காங்கிரசிலிருந்து விலகியே இருந்தார். அதேசமயம் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். அவரது வாக்குமூலத்தின்படியே திலகர், லாலா லஜபதிராய், அரவிந்தர் உள்ளிட்ட தலைவர்களோடு நெருக்கமாக இருந்து பூரண சுயராஜ்யத்திற்கு உறுதியாக குரல் கொடுத்தார். அவர் வாழ்ந்த காலத்தில் சாதி மத சனாதான கருத்துக்கள் கோலோச்சி இருந்த நிலையில் சாதியும் மதமும் மக்கள் ஒற்றுமையை சீர்குலைத்து சுதேசி சிந்தனையை பாழ்படுத்தி விடுமென முழக்கமிட்டவர்.\nதேசிய தலைவர்கள் பிராமணர், பிராமணர் அல்லாதோர் பிரச்சினையை பேச மறுத்த காலத்தில், தேசிய சிந்தனையில் வ.உ.சி தீவிரமாக இருந்தபோதும் இப்பிரச்சனை சமூகத்தில் நிலவிவருவதை சுட்டிக் காட்டி அதற்கு தீர்வுகாண வேண்டும் என்று வலியுறுத்தினார். தமிழ்நாட்டில் நீதிக்கட்சி ஆட்சி ஏற்பட்டு வகுப்புவாரி பிரதிநிதித்துவம் அளிக்கும் இட ஒதுக்கீட்டு கொள்கையை செயல்படுத்தினார்கள். நீதிக்கட்சியோடு எந்த தொடர்பையும் கொண்டிராத வ.உ.சி. தமிழகத்தில் நிலவும் பிராமணர், பிராமணரல்லாதோர் பிரச்சனைக்கு தீர்வு காண அரசு உத்தியோகத்தில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் செயல்படுத்திட வேண்டுமென வற்புறுத்தினார்.\nதேசிய சிந்தனையோடு பல்வேறு போராட்டங்களை வ.உ.சி. முன்னெடுத்தார். அதேநேரம் சாதி மத சிக்கல்கள் குறித்தும், சமூக சமத்துவத்திற்காகவும் குரல் கொடுத்தார். இவர் வாழ்ந்தபோதும் இவர் மறைந்த பிறகும் இவரது அளப்பரிய தியாகத்தை காங்கரஸ் கட்சி அங்கீகரிக்க மறுத்துவிட்டது. ஆனால் மக்கள் என்றென்றும் அவரை நினைவில் வைத்து போற்றுகின்றனர். ஏகாதிபத்திய எதிர்ப்பின் அடையாளமாகவும் தொழிலாளி வர்க்கத்தை திரட்டுவதற்கான வடிவமாகவும் வ.உ.சி திகழ்கிறார்.\nPosted in ஆளுமைகள், வரலாறு\tஇந்திய விடுதலைஏகாதிபத்தியம்கே.பாலகிருஷ்ணன்சிதம்பரனார்நவப்மர் 8வ.உ.சிதம்பரம்பிள்ளை\n‹ Previousகம்யூனிஸ்ட் இயக்கத்தில் கருத்துப் போராட்டங்கள் : தோற்றமும், இயக்கத்தின் மீதான தாக்கமும்\nNext ›அவனது ரத்தம் போதிய அளவு வெளியேற்றப்படவில்லை\nஇணைய சிறப்பு பதிவு (8)\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம் (15)\nகேள்வி – பதில் (1)\nசெவ்வியல் நூல்கள் அறிமுகம் (34)\nஇந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு (3)\nபிப்ரவரி புரட்சியிலிருந்து அக்டோபருக்கு (6)\nஇந்திய தத்துவ மரபு - உண்மை வரலாறு\nமனிதக் குரங்கு மனிதனாக மாறிய இடைநிலைப்படியில் உழைப்பின் பாத்திரம்*\nவிவசாய இயக்கமும் - மேற்கு வங்க இடது முன்னணியும்\nசுரண்டலுக்கு எதிரான அனைத்து உழைப்பாளர்களின் ஒற்றுமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2019/12/05/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-807-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2021-02-28T18:18:03Z", "digest": "sha1:ZGMGTBIVT7OJO6PRZGUYF55JMLLS3WFG", "length": 13896, "nlines": 106, "source_domain": "rajavinmalargal.com", "title": "இதழ்: 807 இரத்தத்தை உறியும் அட்டைப் பூச்சி! – Prema's Tamil Bible Study & Devotions", "raw_content": "\nஇதழ்: 807 இரத்தத்தை உறியும் அட்டைப் பூச்சி\nஆதி: 30: 25,26 “ ராகேல் யோசேப்பை பெற்ற பின் , யாக்கோபு லாபானை நோக்கி ; நான் என் ஸ்தானத்திற்க்கும், என் தேசத்துக்கும் போக என்னை அனுப்பிவிடும்.\nநான் உமக்கு ஊழியஞ்செய்து சம்பாதித்த என் மனைவிகளையும், என் பிள்ளைகளையும் எனக்கு தாரும், நான் போவேன்; நான் உம்மிடத்தில் சேவித்த சேவகத்தை நீர் அறிந்திருக்கிறீர் என்றான்.”\nபுத்திர சுவிகாரத்தை ஏமாற்றி பெற்றதால், தன் சகோதரன் ஏசாவுக்கு பயந்து யாக்கோபு அவன் தாயின் சகோதரனாகிய லாபானிடம் அடைக்கலமானான் என்று படித்தோம். யாக்கோபு தன்னை தேடி வந்த சூழ்நிலையையும், தன் மகள் ராகேல் மீது அவன் கொண்டிருந்த அன்பையும் நன்கு உபயோகப்படுத்தி சதி மன்னன் லாபான் அவனை, தன் இரண்டு குமாரத்திகளையும் மணமுடிக்க செய்ததுமல்லாமல், பதினான்கு வருடங்கள் தனக்கு கடினமாக ஊழியம் செய்ய வைத்தான்.\nஇந்த பதினான்கு வருடங்களும், யாக்கோபின் குடும்பம் தொடர்ந்து பல அல்லல்களுக்கு உள்ளாகியது. ராகேலுக்கு பதிலாய் லேயாளை மணந்தது, லேயாளுக்கு ஒன்று பின்னால் ஒன்றாய் குழந்தைகள் பிறந்த போது, அவன் அருமை மனைவி ராகேல் மலடியாயிருந்ததது, இவற்றினால் குடும்பத்தில் ஏற்பட்ட மன வேதனைகள், சகோதரிகளுக்குள் ஏற்பட்ட பொறாமை இவை யாக்கோபை தன் தகப்பனின் ஊருக்கு திரும்ப விடாமல் தடுத்தது.\nஇந்த இக்கட்டான சூழ்நிலையில் கர்த்தர் ராகேல் மேல் இரக்கம் காட்டினார். அவள் கர்ப்பம் தரித்து யோசேப்பை பெற்றதால், யாக்கோபின் வாழ்வில் ஓர் திருப்பம் ஏற்ப்பட்டது. அவளிடமிருந்த தாழ்வு மனப்பான்மை மறைந்து அவள் சகோதரி மேலிருந்த பொறாமையும் மறைந்து போயிற்று. குடும்ப சூழ்நிலை கர்த்தருடைய கிருபையால் மாறவே, யாக்கோபு தன் நாட்டுக்கு திரும்ப நினைத்தான்.\nயாக்கோபு லாபானிடம் தன் ஆவலைத் தெரிவிக்கும் போது மறுபடியும், பேராசை பிடித்த லாபானைப் பார்க்கிறோம். இத்தனை வருடங்கள் ஒரு அடிமையைப் போல யாக்கோபை நடத்தி வந்த லாபான், இப்பொழுது அவனை இழக்க தயாராக இல்லை. வேதத்தில் பார்ப்போம் லாபான் என்ன கூறுகிறான் என்று. ஆதி:30:27 அப்பொழுது லாபான்; உன் கண்களில் எனக்கு தயவு கிடைத்ததேயானால் நீ இரு; உன்னிமித்தம் கர்த்தர் என்னை ஆசீர்வதித்தார் என்று குறிப்பினால��� அறிந்தேன்.” என்றான்.\n தன் பிள்ளைகளையும், பேரப்பிள்ளைகளையும் பிரிகிறோம் என்ற வருத்தத்தைக் கொஞ்சம் கூட காணோம். யாக்கோபு போய் விட்டால் தனக்கு வந்த வருமானம் குறைந்து விடுமே என்ற கவலையும், நீ வந்த பின்னர் தானே எனக்கு வியாபாரம் நன்றாக நடந்தது, நீ போய் விட்டால் நான் என்ன செய்வேன் என்ற ஆதங்கமும் அவன் குரலில் தெரிந்தது. லாபான் என்கிற அட்டை பூச்சி, யாக்கோபின் இரத்தத்தை உறிஞ்சிய பின்னரும் விட மனதில்லை.\nஅருமையானவர்களே, லாபான் என்னும் அட்டைப் பூச்சியைப் பற்றி யோசிக்கும் இந்த வேளையில், நம்முடைய வாழ்க்கையை பற்றி சிறிது சிந்திப்போம். எத்தனை முறை நாம் மற்றவர்களை அட்டை போல ஒட்டி கொண்டு நம்முடைய காரியத்தை சாதித்திருக்கிறோம் சில பழக்க வழக்கங்கள் நமக்கு சிற்றின்பம் கொடுப்பதால் அதை நாம் அட்டை போல ஒட்டிக் கொண்டிருக்கிறோமல்லவா சில பழக்க வழக்கங்கள் நமக்கு சிற்றின்பம் கொடுப்பதால் அதை நாம் அட்டை போல ஒட்டிக் கொண்டிருக்கிறோமல்லவா நம்மில் எத்தனை பேர் பதவியை, அதிகாரத்தை விட்டு கொடுக்காமல் அட்டையை போல ஓட்டிக் கொண்டிருக்கிறோம் நம்மில் எத்தனை பேர் பதவியை, அதிகாரத்தை விட்டு கொடுக்காமல் அட்டையை போல ஓட்டிக் கொண்டிருக்கிறோம் மற்றவர்களை உறிஞ்சி வாழும் குணம் நமக்கு மட்டும் இல்லையா என்ன\nகடைசியில், லாபான் என்ற பேராசைக்காரனின் பிடியிலிருந்து தப்பிக்க, யாக்கோபின் குடும்பம் இராத்திரியிலே அந்த ஊரை விட்டு ஓட வேண்டியிருந்தது. பேராசைக்காரனின் பிடியில் வாழ்நாளைக் கழிப்பதைவிட தான் செய்த குற்றத்துக்கு தண்டனையை ஏற்றுக்கொண்டு தலை நிமிர்ந்து நிற்பதே மேல் என்று எண்ணியவனாய், கர்த்தர் தன் தகப்பனாகிய ஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும் வாக்குத்தத்தம் பண்ணின கானானை நோக்கி தன் குடும்பத்தோடு பிரயாணம் பண்ணினான் யாக்கோபு.\n எந்த சூழ்நிலையிலும் நான் என் சுய நலத்துக்காக மற்றவர்களை பணயமாக வைக்காதபடி என்னைக் காத்துக்கொள்ளும். ஆமென்\nTagged அட்டைப்பூச்சி, ஆதி: 30, யாக்கோபு, யோசேப்பு, ரெபேக்காள், லாபான்\nPrevious postஇதழ்: 806 வஞ்சித்தவன் வஞ்சிக்கப்பட்டான்\nNext postஇதழ்: 808 விசுவாசத்தால் பயம் நீங்கும்\nமலர் 6 இதழ் : 407 சாபம் என்றால் பொருள் என்ன\nஇதழ்: 1114 நீ தலையாவதும் ஒரு ஆசீர்வாதம்\nமலர் 3 இதழ் 244 ஒருவிசை மாத்திரம் என்னை நினைத்தருளும்\nமலர்:2 இதழ்: 126 ப���ிசுத்தம் என்றால் என்ன\nமலர்:1 இதழ்:32 தேவனை அறிந்த ஒரு தாய் ஏமாற்றுகிறாள்\nமலர்:1இதழ்: 69 மிரியாம் ஒரு ஞானமுள்ள பெண்\nமலர்:1 இதழ்:32 தேவனை அறிந்த ஒரு தாய் ஏமாற்றுகிறாள்\nஇதழ் 1055 வாழ்க்கையே வெறும் கனவுதானா\nமலர் 2 இதழ் 169 உங்களை அழைத்தவர் உண்மையுள்ளவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamgss.blogspot.com/2012/05/nostalgia-d.html", "date_download": "2021-02-28T19:36:27Z", "digest": "sha1:KJOQMDL3BVFVB7G6LNCX5MJ5M3TB5HK2", "length": 22028, "nlines": 392, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: வசந்த கால நினைவுகளே! (nostalgia?) :D", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nமின் தமிழில் நண்பர் சந்தானம் என்பவர் அந்தக் காலத்து(பாட்டிகாலத்து)க் குழந்தைப் பாடல்களை ஒன்று சேர்க்க வேண்டும் என்றும், இது ஒவ்வொரு நகருக்கும் மாறுபடும் என்றும் தான் தஞ்சை/மதுரைப் பக்கம் என்பதால் அந்தப் பக்கத்துப் பாடல்கள் சிலவற்றைச் சொல்ல முடியும் என்றும் சொல்லி இருந்தார். அவர் மனைவி திருநெல்வேலியாம். அவங்க அந்தப் பக்கத்துப் பாடல்களைக் கொடுப்பார் என்றார். உடனே எனக்கு நினைவில் வந்த பாடல்.\nஈ ராஜாவும், ஈ ராணியும் திருமணம் செய்து கொள்ள எண்ணினார்கள். அவங்க பெயர் மறந்து போச்சாம். அதுக்காக ஒவ்வொருத்தரிடமாய்ப் பெயரைக் கேட்டார்களாம்.\nஹீ ஹீ ஹீ எனக் குதிரை கனைத்து ஈ ராஜாவிடம் அதன் பெயரைச் சொன்னது என்பார்கள்.\nஇது சின்ன வயசில் எங்களுக்குச் சொல்லப் பட்டது. ஒரு சில குழுமங்களில் இது விவாதிக்கப் பட்டது.\nஇன்னொண்ணு எலியைப் பற்றிய வர்ணனை. ஒரு கதையாகச் சொல்லப் படும்.\nஅதிலே எலிக்குக் கால்கள், கண்கள், வால் உள்ளன என்பதை ஒரு பாட்டாகச் சொல்வாங்க.\nஅம்மா கொழுக்கட்டை செய்து வைத்திருந்தாள். குழந்தைகள் பள்ளிக்குச் சென்றிருந்தன. மற்றக் குழந்தைகள் பள்ளியிலிருந்து வந்ததும் கொழுக்கட்டை பகிர்ந்து கொள்ளப் பட்டது. ஒரு குழந்தை சற்றுத் தாமதமாய் வர, அதற்கான கொழுக்கட்டை ஒரு பாத்திரத்தில் வைக்கப் பட்டது. அதை எலி சாப்பிட்டுவிட்டுப் பாத்திரத்திலிருந்து வெளியே வர முடியாமல் உருட்டிக் கொண்டிருந்தது. வந்த குழந்தை பாத்திரத்தில் கொழுக்கட்டையைக் காணாமல் \"கொழுக்கட்டை எங்கே\" எனக் கேட்க, அம்மா சரியாப் பாத்திரத்தில் பார்க்கச் சொல்லக் குழந்தை கொழுக்கட்டை இல்லாததைப் பாட்டாகச் சொல்கிறாள்.\nஅம்மா, அம்மா கொழுக்கட்டைக்குக் கண்ணு உண்டோடி\nஅம்மா, அம்மா கொழுக்கட்டைக்குக் காலு உண்டோடி\nஅம்மா, அம்மா கொழுக்கட்டைக்குக் கை உண்டோடி\nஅம்மா, அம்மா கொழுக்கட்டைக்கு வால் உண்டோடி\nஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்தது\nஇரண்டு குடம் தண்ணி ஊத்தி 2 பூ பூத்தது எனப் பத்து வரைக்கும் வரும்.\nஎன ஆரம்பித்து பூக்களின் பெயர்கள் வரிசையாக வரும்.\nசின்ன வயசில் கீழ்க்கண்ட பாடலைப் பாடி இரண்டு பேர் எதிரும் புதிருமாகக் கை கோர்த்து நிற்க, இன்னொருவர் அதற்குள்ளாக நுழைந்து வரவேண்டும். நுழையும் பெண் எதிர்பாரா சமயம் இருவரும் அவரைக் கைகளுக்குள்ளாகப் பிடித்தால் ஆட்டத்தில் அந்தப் பெண் அவுட். பிடிக்க முடியலைனா கை கோர்த்தவர்கள் இருவரும் அவுட்.\nஇது உள்ளே நுழையும் பெண் பாடுவாள்\nஇனி ஒவ்வொரு பூவாக வரும்\nசாமந்திப் பூவைப் பறிக்கிறோம், சாமந்திப் பூவைப் பறிக்கிறோம்.\nஎன ஒவ்வொரு பூவாகச் சொல்லிக் கொண்டு வருவாள். எதிர்பாராத சமயம் ஆளைப் பிடித்துவிடவேண்டும். இப்போல்லாம் இந்த விளையாட்டு இருக்கா\nதிரு சந்தானம் கொடுத்த பாடல்களும் மற்றும் இருவர் கொடுத்த பாடல்களும் அடுத்த பதிவில் காணலாம். :D அவங்க அவங்க நினைவில் இருக்கும் பாடல்களை அளிக்கலாம். இவை அவரவர் பெயர், ஊரோடுமரபு விக்கியில் சேர்க்கப் பட்டுச் சுட்டியை அளிப்போம். நிரந்தரமாய் அங்கே பதிவாகி இருக்கும்.\nவல்லிசிம்ஹன் 16 May, 2012\nஆஹா, அருமை. கொழுகொழு கன்னே நன்றாக நினைவு இருக்கிறது. அத்தெரிமாக்கு கதையப் போல:)அதே போல கொழுக்கட்டைப் பாட்டும். தான்க்ஸ் கீதாம்மா.\nபூப்பறிக்க வருகிறோம் - விளையாட்டைக் குழந்தைகள் விளையாடிப் பார்த்திருக்கின்றேன். கொழுக்கட்டைக்கு கண்ணு உண்டோடி - இதுவும் கேட்டிருக்கின்றேன். அதுவும் சமீபகாலமாக.\nஇன்னும் எங்கள் (சிதம்பரம்) பக்கத்தில் பல்லாங்குழி, கழக்கோடிக்காய் போன்ற பெண்கள் விளையாட்டுக்கள் - வழக்கத்தில் உள்ளன.\nஅம்மானை போன்ற விளையாட்டுக்கள் வழக்கொழிந்தே போயின.\nஇப்போதெல்லாம் கம்ப்யூட்டர் கேம்ஸ் மட்டுமே.\nஆயினும் உங்கள் பதிவு, குழந்தைகள் அடையும் குதூகலத்தைத் தந்தது. எவ்வளவு இனிமையான குழந்தை நாட்கள்\n//கொழு கொழு ���ன்னே என் பேரென்ன\nஎனக்குத்தெரியாது என் அம்மாவ கேளு\nகொழு கொழு கன்னே, கன்னின் தாயே என் பேரென்ன\nஎனக்குத்தெரியாது, என்னை மேய்கிற ஆயனை கேளு...//\nகூட சொல்லச்சொல்ல நல்ல மெமெரி ட்ரெய்னிங்க், டெஸ்ட்\nகுறையொன்றுமில்லை. 16 May, 2012\nஆஹா குழந்தை பருவத்துக்கே போயிட்டு வந்துட்டேன்.\nவாங்க வல்லி, முதல்லே வந்து ரசிச்சதுக்கு நன்னி. அத்தெரிமாக்கை எங்க வீட்டிலே அத்திரிபச்சானு சொல்வாங்க. அது தனிக்கதை\nவாங்க தீக்ஷிதரே, நெய்வேலி, சிதம்பரம் போன்ற ஊர்களிலாவது இவை இருப்பது குறித்து சந்தோஷமே. பல்லாங்குழி விளையாட இப்போதெல்லாம் ஆட்களே இல்லை. தாயக் கட்டை வைத்துக்கொண்டு சில வருடங்கள் முன் வரை விளையாடி இருக்கோம்.\nவாங்க வா.தி. நீங்க சொல்றதும் சரியே. ஆனால் அப்போ அதெல்லாம் தோணலை. உடனே போடணும்னு தோணித்து\nவாங்க லக்ஷ்மி, எல்லாருமே குழந்தைங்க தானே\nஇவை எல்லாமே (பாட்டு, ஆட்டம்) எங்கள் தஞ்சாவூர் ஜில்லாவிலும் உண்டு என்பதை பெருமையுடன் சொல்லிக்கொள்கின்றேன்.\nபூம் பூம் குரங்கின் பின்பாட்டாம்\nதாலிகட்டும் வேளையிலே மாப்பிள்ளை பூனையைக் காணோமாம்\nவிருந்துக்கு வைத்த பாலையெல்லாம் தானே எல்லாம் குடித்தாராம்\nதிருட்டு பூனைக்கு என் பெண்ணை திருமணம் செய்ய முடியாது வேண்டாம் இந்த சம்பந்தம்\n[நினைவிலிருந்து எழுதப்பட்டது. சில வரிகள் மாறி இருக்கலாம் :) ]\nஅய்யோ, அப்பிடியே இழுத்துண்டு போயாச்சு , சின்ன வயசுக்கு. அந்த தோழிகளை பற்றி, தோழர்களை பற்றியும் தான்\nமுதல் பாட்டு தெரியாது, 2ம் 3ம் பாடின நினைவு ;-)\nஇருந்தால் நம்ம பக்கத்தையும் பாத்து கருத்து சொன்னால் , மகிழ்ச்சி அடைவேன்\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nஆத்தைக் கண்டேனா, அழகரைச் சேவிச்சேனா--2\nஆத்தைக் கண்டேனா, அழகரைச் சேவிச்சேனா\nஆண்டாளுக்கு, சர்க்கரை நோய், ரத்த அழுத்தமாம்\nகாவேரி ஓரம், கதை சொன்ன காலம்\nபாட்டி சொன்ன பாப்பாப் பாடல்கள் -(nostalgia-2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/covid-19-vaccination-india-crossed-one-million-corona-vaccines-409612.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-02-28T19:09:58Z", "digest": "sha1:IV3EQAWA2KZDO5LUJICJYSV7JIUOEKGP", "length": 17945, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "6 நாட்களில் 10 லட்சம் பேருக்கு கோவிட் தடுப்பூசி - உலகின் 'நம்பர்.1' நாடாக இந்தியா | COVID-19 Vaccination india crossed one Million corona vaccines - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்���ம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஇரண்டு தொகுதிகளை குறிவைத்து களமிறங்கும் கமல்... ஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் போட்டி\nமியான்மரில் களேபரத்தில் முடிந்த மக்கள் போராட்டம்.. ராணுவம் துப்பாக்கிச்சூடு... 18 உயிரிழப்பு\nதமிழ் இந்திய மொழி இல்லையா தமிழர்களின் வரலாறு இந்திய வரலாறு இல்லையா தமிழர்களின் வரலாறு இந்திய வரலாறு இல்லையா ராகுல் காந்தி சரமாரி கேள்வி\nஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை... ராஜேஷ் தாஸை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும்... கனிமொழி பேச்சு\nதமிழ்நாட்டில் இன்று 479 பேருக்கு கொரோனா பாதிப்பு... மூவர் உயிரிழப்பு\nதமிழ்நாட்டில் மார்ச் 31 வரை... தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு... அரசு உத்தரவு\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி-சி51/அமேசானியா-1 செயற்கைகோள்- பிரதமர் மோடி வாழ்த்து\nதிருவண்ணாமலை மக்கள் சூப்பர்.. மதுரை முருகேசன் அதற்கும் மேல் - 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர்\nதமிழகம் உட்பட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகம்- மத்திய அரசு\nதொன்மையான தமிழ்மொழியை கற்கும் எனது முயற்சி வெற்றி பெறவில்லை.. பிரதமர் மோடி உருக்கம்\nசென்னை, கோவையில் உருவானது உள்பட 19 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் சீறி பாய்ந்தது பிஎஸ்எல்வி சி 51\nஆளும் கட்சியாக மாற வாய்ப்பே இல்ல... ஏபிபி கருத்துக்கணிப்பு முடிவுகள்.. செம சோகத்தில் காங்கிரஸ்\nAutomobiles ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\nSports ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்\n பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்\nFinance எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..\nLifestyle கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்\n ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுத���் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n6 நாட்களில் 10 லட்சம் பேருக்கு கோவிட் தடுப்பூசி - உலகின் 'நம்பர்.1' நாடாக இந்தியா\nடெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி திட்டத்தின் கீழ், இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கோவிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.\nநாடு முழுவதும் கடந்த 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இதர முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.\nகோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய தடுப்பூசி மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. உலக நாடுகள் மத்தியில் தடுப்பூசிகள் அதிகம் போடுவதில் இந்தியா தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது.\nஜனவரி 16 முதல் இந்தியாவில் இரண்டு டோஸ் தடுப்பூசியைப் பெற்றவர்களின் எண்ணிக்கை \"பல நாடுகளை விட அதிகமாக உள்ளது\" என்று சுகாதார அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசித் திட்டத்தின் கீழ், ஜனவரி 22 காலை 7 மணி வரை சுமார் 10.5 லட்சம் பேருக்கு (10,43,534) தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 4,049 இடங்களில் 2,37,050 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.\nஆந்திரா, கர்நாடகா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் கோவிட் தடுப்பூசிப் போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சம் தாண்டிவிட்டது. தமிழ்நாட்டில் எண்ணிக்கை 42,947.\nகொரோனா பரிசோதனையின் மொத்த எண்ணிக்கை 19 கோடியைக் (19,01,48,024) கடந்திருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 8,00,242 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.\nகடந்த 24 மணி நேரத்தில் 18,002 பேர் குணமடைந்துள்ளதாகவும், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,02,83,708-ஆகவும் உள்ளது. குணமடைந்தவர்களுக்கும், சிகிச்சை பெறுபவர்களுக்குமான இடைவெளி 1,00,95,020 (54.5 மடங்கு)-ஆக உள்ளது. குணமடைந்தோர் வீதம் 96.78 சதவீதமாக இருக்கிறது.\nஜூலை 1 ஆம் தேதிக்குள் முடிக்கப்படவுள்ள முதல் கட்ட கொரோனா தடுப்பூசி போடும் படலத்தில், ஒரு கோடி சுகாதார ஊழியர்கள் மற்றும் 2 கோடி முன்கள பணியாளர்கள் பயன்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஎங்க முதல்வர் இவங்கதான்.. மக்கள் மனதில் மம்தா பானர்ஜி, பினராயி விஜயன்... ஏபிபி கருத்துக்கணிப்பு\nகேரளாவில் எல்.டி.எஃப் ஆட்சியை தக்கவைக்கும்..பினராயி விஜயன் மீண்டும் முதல்வர் - ஏபிபி சி வோட்டர்\nபுதுச்சேரியில் முதல் முறையாக ஆட்சியை பிடிக்கப்போகிறது பாஜக கூட்டணி.. அடித்து சொல்கிறது ஏபிபி சர்வே\nதனியார் மையங்களில் கொரோனா தடுப்பூசி விலை என்ன\nஅது விரக்தி பேச்சு..நல்லதுக்காகவே சொன்னார்.ரஞ்சன் கோகோய் மீதான நடவடிக்கைக்கு மறுத்த அட்டர்னி ஜெனரல்\nவேளாண் சட்டத்தை 3 வருஷத்துக்கு நிப்பாட்டுங்க; போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைங்க - பாபா ராம்தேவ்\nநெருங்கும் 5 மாநில தேர்தல்.... கட்சி பலவீனமாகிக் கொண்டே போகிறது... காங். தலைவர்கள் சர்ச்சை பேச்சு\nநாட்டின் வளர்ச்சிக்கு காரணமே அவர்கள்தான்.. எதிரிகளை போல நடத்தாதீர்கள்.. போட்டு தாக்கும் சிதம்பரம்\nசர்வதேச பயணிகள் விமான போக்குவரத்துக்கான தடை மார்ச் 31 வரை நீட்டிப்பு\nபொறுப்பில்லாமல் இருக்கீங்க... வைரஸ் பாதிப்பு பல மடங்கு உயரும்... எச்சரிக்கும் வல்லுநர்கள்\nவேளாண் சட்டம் மூலம் 2024-க்குள் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாகும்...ஐ.நா.வில் விளக்கமளித்த இந்தியா\n\"சாமி\" புண்ணியத்தில்... புதுச்சேரியில் பிள்ளையார்சுழி.. தடம் பதிக்குமா பாஜக\nஇந்தியாவின் ஜிடிபி 0.4%:: 3வது காலாண்டில் வளர்ச்சி பாதைக்கு திரும்பிய இந்திய பொருளாதாரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncorona vaccine vaccine india கொரோனா தடுப்பூசி இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/steal", "date_download": "2021-02-28T19:47:08Z", "digest": "sha1:CX4VRJCE3TZ26KMIUHLWOLURCEYSYVBR", "length": 9256, "nlines": 172, "source_domain": "tamil.oneindia.com", "title": "Steal News in Tamil | Latest Steal Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசென்னையில் தண்ணீரை திருடும் தனியார் லாரிகள்.. தடுத்து நிறுத்த பொதுமக்கள் கோரிக்கை\nஏர்போர்ட்டுக்குள் எகிறி குதித்து விமானத்தை திருடிய பள்ளி சிறுவர்கள்.. பறந்து எஸ்கேப் ஆனதால் பரபரப்பு\nடீசன்ட் லுக்.. கையில் கட்டப் பை.. அடுத்து சரோஜா செஞ்ச காரியத்தை பாருங்க\nதண்ணீர் திருட்டு.. 24 மணி நேரமும் சுழற்சி முறையில் குளத்தை பாதுகாக்கும் கிராம மக்கள்\nஇதெல்லாம் நியாயமா விஷால் .. திருட்டு விசிடிக்கு எதிராக போராடிய ந���ங்களே பெயரைத் திருடலாமா\nதிருடர்களுக்கு தாகம் வந்துருச்சு.. இறக்கை முளைத்து \"ரெட் புல்\" பறந்து போய்ருச்சு\nஇப்ப எப்படி திருடுவீங்கன்னு பார்ப்போம்.. தென்னை மரத்தில் மண்டை ஓடுகளை கட்டி வைத்த பலே விவசாயி\nதலைகீழாக கட்டிவைத்து அடி.. பீகாரில் மொபைல் திருடியவருக்கு கொடூர தண்டனை- வீடியோ\nபூட்டிய வீட்டின் கதவை உடைத்து பணம், நகை கொள்ளை: வீடியோ\nதூத்துக்குடியில் கார் மூலமாக ஆடுகள் திருட்டு... 3 பேரை மடக்கிப் பிடித்த போலீசார்\nகார் கண்ணாடியை உடைத்து பையை நூதனமாகத் திருடும் மர்மநபர்... ஷாக் வீடியோ\n2 மனைவிகளுடன் குடும்பம் நடத்த பைக் திருடிய பெங்களூர் கொள்ளையன்\nஇந்தியர்களின் பாஸ்போர்ட், ஐடி அட்டைகளைக் குறி வைக்கும் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ\nபேஸ்புக்கில் போட்ட செல்பியால் 59 ஆயிரம் “பணால்”- ஆஸ்திரேலிய இளம்பெண்ணின் சோகக்கதை\nயு.எஸ். ஏர்போர்ட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குட்டி விமானத்தை திருட முயன்ற நபர்\nஇந்திய ராணுவ லேப்டாப்களை காசு கொடுத்துத் திருடும் ஐஎஸ்ஐ\nமும்பை: மது அருந்த 7 வயது சிறுமியைக் கொன்று ரூ 20ஐ திருடிய கொடூரன் கைது\n''திருடன் சார்''.. நீங்க செயினை முழுங்கினா விடுவோமா....' என்டோஸ்கோப்பி' மூலமா எடுத்துருவோம்ல...\nசொந்த வீட்டில் பணம் திருடும் மனைவியை கணவர் விவாகரத்து செய்யலாம்: ஹைகோர்ட்\nதிருடிய பையில் பச்சிளம் குழந்தை... பையோடு போலீசில் சரணடைந்த ‘பாசக்காரத்’ திருடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://websetnet.net/ta/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/bartez64/", "date_download": "2021-02-28T19:17:45Z", "digest": "sha1:RCQYS5JX6TNJEHU6G5XF75YY3LMFT6GV", "length": 18433, "nlines": 112, "source_domain": "websetnet.net", "title": "bartez64 - வெப்செட்நெட்", "raw_content": "வெளியீட்டாளர் - தொழில்நுட்ப செய்திகள்\nbartez64 1034 பதிவுகள் 0 கருத்துகள்\nடெஸ்டினி 2 தடுமாற்றம் 12 வரை ரெய்டு குழுக்களை சாத்தியமாக்குகிறது\nடெஸ்டினி 2 பிளேயர்கள் ஒரு தடுமாற்றத்தைக் கண்டுபிடித்துள்ளனர், இது கார்டியன்களை 12 வரை ரெய்டு குழுக்களில் விளையாட உதவுகிறது. பொருட்டு…\nஹீடியோ கோஜிமா ஒரு ஸ்டேடியா பிரத்தியேகத்திற்காக பேச்சுவார்த்தை நடத்தியதாக அறிக்கை கூறுகிறது\nபிப்ரவரி தொடக்கத்தில் ஸ்டேடியாவுக்கான உள்-விளையாட்டு மேம்பாட்டை முடிவுக்கு கொண்டுவருவதாக கூகிள் அறிவித்தது, மேலும் நிறுவனத்திற்குள் ரத்து செய்யப்பட்ட பல விளையாட்டு��ள் மற்றும் திட்டங்கள் வெளிவந்துள்ளன என்று ஒரு புதிய அறிக்கை கூறுகிறது. வி.ஜி.சி படி, கூகிள்…\nஓக்குலஸ் குவெஸ்ட் 2 குரல் கட்டளைகளுக்கான புதிய 'ஹே பேஸ்புக்' விழித்தெழுச்சியைப் பெறுகிறது\nஓக்குலஸ் குவெஸ்ட் 2 இல் குரல் கட்டளைகள் இப்போது இன்னும் கொஞ்சம் நெறிப்படுத்தப்பட்டுள்ளன. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது \"ஹே பேஸ்புக்\" இப்போது ஓக்குலஸ் குவெஸ்ட் 2 போன்ற சாதனங்களுக்கான புதிய விழித்தெழு வார்த்தையாக அறிவிக்கப்பட்டது. ஆவணங்களும் விழித்திருக்கும் வார்த்தையைக் காட்டுகின்றன…\nஎன்விடியா 10-தொடர் ஜி.பீ.யுகளில் பிரேம் வீதங்களை 30 சதவீதம் வரை உயர்த்தத் தொடங்குகிறது\nசாம் பைஃபோர்டு / தி வெர்ஜ் என்விடியா புகைப்படம் பிசிஐ எக்ஸ்பிரஸின் அம்சமான ரெசிசபிள் பிஏஆருக்கான ஆதரவை வெளியிடத் தொடங்கியுள்ளது, இது சில விளையாட்டுகளில் பிரேம் வீதங்களை 10 சதவீதம் வரை உயர்த்த முடியும். புதிய ஆர்டிஎக்ஸ் 3060 கிராபிக்ஸ் அட்டை முதலில் சேர்க்கப்பட்டுள்ளது…\nவேர் ஓஎஸ்ஸில் மீண்டும் 'ஹே கூகிள்' வேலை செய்ய வேலை செய்வதாக கூகிள் கூறுகிறது\n9to5Google இன் அறிக்கையின்படி, \"ஹே கூகிள்\" பல மாதங்களாக உடைந்துவிட்டது என்று கூகிள் உதவியாளரை செயல்படுத்துகிறது. கூகிள் தி விளிம்பில் சொல்கிறது, அது இப்போது ஒரு பிழைத்திருத்தத்தில் செயல்படுகிறது, இது “அறிந்திருக்கிறது…\nஇந்த புதிய கூகிள் டிவி அம்சம் உங்கள் ஸ்மார்ட் டிவியை எளிதில் ஊமையாக்கும்\nநீங்கள் 'அடிப்படை' மற்றும் முழு Google டிவி அனுபவத்திற்கு இடையில் மாற முடியும், ஆனால் முழு மீட்டமைப்பு இல்லாமல். நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது கூகிள் டிவியில் இயங்கும் முதல் ஸ்மார்ட் டிவிகள் \"அடிப்படை டிவி\" அம்சத்துடன் வரும் என்று கூறப்படுகிறது. அது…\nWindows 10 KB4601382 (20H2) இப்போது மேம்பாடுகளுடன் வெளிவருகிறது\nWindows 10 பிப்ரவரி 4601382 பேட்ச் சுழற்சியின் ஒரு பகுதியாக இருக்கும் KB2021, இப்போது பதிப்பு 20H2 மற்றும் 2004 இல் பிசிக்களுக்கு வெளிவருகிறது. புதுப்பிப்பை கைமுறையாகப் பயன்படுத்த விரும்புவோருக்கு, நேரடி பதிவிறக்க இணைப்புகள் Windows 10 KB4601382 ஆஃப்லைன் நிறுவிகள்…\nஉங்கள் புதிய Android ஸ்மார்ட்வாட்ச் மூலம் நீங்கள் செய்ய வேண்டிய முதல் 10 விஷயங்கள் இங்கே\nAndroid ஸ்மார்ட்வாட்சில் உங்கள் கைகளைப் பெற்றுள்ளீர்கள். இப்பொழுது என்ன நீங்கள் செ���்ய வேண்டிய முதல் விஷயங்கள் இவை. நீங்கள் என்னைப் போல இருந்தால், மிகப் பெரிய உணர்வுகளில் ஒன்று பளபளப்பான புதிய கேஜெட்டை அவிழ்த்து, அதனுடன் விளையாடுவதே…\nமைக்ரோசாப்ட் அம்ச அனுபவ தொகுப்பை சோதிக்கத் தொடங்குகிறது Windows 10 21H1\nWindows 10 பதிப்பு 21 எச் 1 ஒரு சிறிய புதுப்பிப்பு மற்றும் இது 2021 ஆம் ஆண்டின் முதல் பாதியில் வரக்கூடும், இது மே மற்றும் ஜூன் 2021 க்கு இடையில் இருக்கலாம். முந்தைய பதிப்பு 20 எச் 2 (அக்டோபர் 2020 புதுப்பிப்பு) போலவே, Windows 10ஆண்டின் முதல் புதுப்பிப்பு உருவாக்கும்…\nவிமர்சனம்: சியோமி மி 11 கேலக்ஸி எஸ் 21 ஐ எண்ணும் இடத்தில் துடிக்கிறது\nசாம்சங் வழங்க வேண்டிய மிகச் சிறந்த ஒரு தொலைபேசியை ஷியோமி இறுதியாக உருவாக்கியுள்ளது. Mi 3 இல் தொடங்கி Mi எண் கொண்ட தொடரில் அனைத்து Xiaomi தொலைபேசிகளையும் நான் பயன்படுத்தியிருக்கிறேன். Mi 3 மற்றும் Mi 4 பணத்திற்கான சிறந்த மதிப்பை வழங்கியது மற்றும் Xiaomi ஐ அமைத்தன…\nநாட்கள் நீராவி பக்கம் கணினி தேவைகள் மற்றும் காட்சி மேம்பாடுகளை வெளிப்படுத்துகிறது\nடேஸ் கான் பிசிக்கு வருவதாக இன்றைய வெளிப்பாட்டைத் தொடர்ந்து, விளையாட்டுக்கான நீராவி பட்டியல் திறக்கப்பட்டுள்ளது. சில ஸ்கிரீன் ஷாட்களுடன், குறைந்தபட்ச மற்றும் பரிந்துரைக்கப்பட்ட கணினி தேவைகளைப் பார்ப்போம்.…\nகூகிள், பேஸ்புக், மைக்ரோசாப்ட் அல்லது அமேசான் பயன்படுத்தும் எந்த வலைத்தளங்களையும் புதிய உலாவி நீட்டிப்பு தடுக்கிறது\nகூகிள், பேஸ்புக், மைக்ரோசாப்ட் அல்லது அமேசான் நிறுவனங்களுக்குச் சொந்தமான ஐபி முகவரிகளை எட்டும் எந்த தளங்களையும் தடுக்கும் உலாவி சொருகி ஒன்றை வெளியிடுவதன் மூலம் பெரிய தொழில்நுட்ப ஏகபோகங்களைப் பற்றி பொருளாதார பாதுகாப்பு திட்டம் முயற்சிக்கிறது. நீட்டிப்பு…\nமார்க் டவுன் கோப்புகளை வார்த்தை ஆவணங்களாக மாற்றுவது எப்படி Windows, மற்றும் வைஸ் வெர்சா\nCSV கோப்பிலிருந்து Chrome இல் கடவுச்சொற்களை எவ்வாறு இறக்குமதி செய்வது\nஆப்பிள் வரைபடம் கூகிள் மற்றும் வேஸ் போன்ற விபத்து அறிக்கைகளைப் பெறுகிறது\nWord இல் ஆவண பாதுகாப்பு எவ்வாறு அமையும்\nAndroid 11 தனிப்பயன் ரோம் பட்டியல் - உங்கள் Android தொலைபேசியை அதிகாரப்பூர்வமற்ற முறையில் புதுப்பிக்கவும்\nசாம்சங் கேலக்ஸி இசட் மடிப்பு 3 ஐ ஜூன் 2021 இல் எஸ் பென் ஆதரவுடன் திட்டமிடலாம்\nவழிசெலுத்தல், வடிவம��ப்பிற்கான 20 இலவச மின்வணிக ஐகான் அமைக்கிறது\nசமீபத்திய சாம்சங் கேலக்ஸி நோட் 20 கசிவு என்பது முக்கிய அம்சங்களை வெளிப்படுத்தும் ஒரு ஸ்பெக் டம்ப் ஆகும்\nபவர்ஷெல் டி.எஸ்.சி மற்றும் பொம்மை - அது ஏன் இல்லை / அல்லது\nகென்சிங்டனின் ஆல் இன் ஒன் ஐபாட் புரோ நறுக்குதல் நிலையம் இப்போது முன்கூட்டிய ஆர்டருக்கு கிடைக்கிறது\nலெக்ஸஸ் ஆடியோ எடிட்டர் எளிதாக ஆடியோ எடிட்டிங் தருகிறது Windows 10\nஒரு இடைப்பட்ட இணைய இணைப்பை எவ்வாறு சரிசெய்வது Windows 10\nஜாவாஸ்கிரிப்ட் எஸ்சிஓ (2021 பதிப்பு) க்கான வரையறுக்கப்பட்ட வழிகாட்டி\nசிறந்த தரவு காட்சிப்படுத்தல் கருவிகள்\n5G அமேசான் அலெக்சா அமேசான் தீ ஆப்பிள் டிவி தன்னிரப்பிப் அற்புதமான கருப்பு ஷார்க் 3 வலைப்பதிவு கடமையின் அழைப்பு நிறுவனம் சூழல் F1 2020 பேஸ்புக் fashoin ஃபிஃபா 21 உணவு இலவச மென்பொருள் கேலக்ஸி குறிப்பு குறிப்பு ஹாலோ அன்ஃபினேட் ஹெட்ஃபோன்கள் ஐபோன் மடிக்கணினி லாஸ்ட்பாஸ் MacOS பத்திரிகை மீடியா டெக் மைக்ரோசாப்ட் மைக்ரோசாப்ட் 365 மைக்ரோசாப்ட் எட்ஜ் மைக்ரோசாஃப்ட் மேற்பரப்பு டியோ மைக்ரோசாப்ட் குழுக்கள் இசை நெஸ்ட் ஹப் நெட்ஃபிக்ஸ் புதிய OneDrive ஒன்பிளஸ் நோர்ட் கடவுச்சொல் அமைப்புகள் (Windows) கருவியைக் கடித்தல் மென்பொருள் விட்ஜெட் தொழில்நுட்பம் VPN Windows 10 கம்பியில்லா earbuds\n© 2013 - WebSetNet. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2021/01/blog-post_548.html", "date_download": "2021-02-28T18:49:43Z", "digest": "sha1:KJKC33MWMFL63DI5NV4ATZZ7PF6MDRRR", "length": 6421, "nlines": 68, "source_domain": "www.akattiyan.lk", "title": "கல்முனை மக்களுக்கான மூன்றாம் கட்ட நிவாரணங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டது - அகத்தியன் | Online", "raw_content": "\nHome கல்முனை கல்முனை மக்களுக்கான மூன்றாம் கட்ட நிவாரணங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டது\nகல்முனை மக்களுக்கான மூன்றாம் கட்ட நிவாரணங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டது\nகொரோனாவினால் பாதிக்கப்பட்ட கல்முனையில் உள்ள 11கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள மக்களுக்கான மூன்றாம் கட்ட நிவாரண பொருட்கள் பகிர்ந்தளிப்பு நேற்று (27) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nமூன்று கட்டங்களிலும் சுமார் 3445 குடும்பங்களுக்கு இந் நிவாரண விநியோகம் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந் நிவாரணம் பகிர்ந்தளிக்கும் நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம் நஸீர், கணக்காளர். வை ஹப���புல்லா, உதவி திட்டமிடல் பணிப்பாளர்,ஜெளபர்,அபிவிருத்தி ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் கே.எல் யாஸீன் பாவா அபிவிருத்தி உத்தியோகத்தர் எல்.எம்.சர்ஜுன்,எம்,ஐ.எம்.ஜிப்ரி சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எம்.சித்தீக் , உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nகல்முனை மக்களுக்கான மூன்றாம் கட்ட நிவாரணங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டது Reviewed by Chief Editor on 1/28/2021 09:32:00 am Rating: 5\nதொலைபேசி இலக்கம் அறிமுகம் - நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை\nமக்களுக்கு நீர், வழங்கல் தொடர்பில் காணப்படும் ,பிரச்சினைகளுக்கு, தீர்வு வழங்குவதற்கு நீர்வழங்கல் ,வடிகாலமைப்பு சபை புதிய தொலைபேசி இலக்கம்...\nசுகாதார விதிமுறைகளை மீறி விற்பனை செய்யப்பட்ட உணவுப்பொருட்கள் அழிப்பு\nசெ.துஜியந்தன் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட கிராமங்களில் சுகாதார விதிமுறைகளை மீறி நடமாடும் உணவு விற்பனையில் ஈடுபட...\nகிழக்கில் கடந்த 24 மணித்தியாலத்தில் 60 பேர் தொற்றாளர்களாக அடையாளம்\nகிழக்கு மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 60 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அ....\nஜ.ஓ.சி ஓக்டெய்ன் 92 வகை பெற்றோலின் விலை இன்று நள்ளிரவுடன் 5 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்து 137 புதிய விலை\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/exclusive-updates-on-dhanushs-hollywood-movie/", "date_download": "2021-02-28T19:16:11Z", "digest": "sha1:I6AFG5KWD2ZWK3SHSVOV5ARXNGM5RRWS", "length": 5246, "nlines": 99, "source_domain": "www.filmistreet.com", "title": "ஆங்கில படத்திற்காக 50 நாட்கள்..; அமெரிக்கா பறக்கும் ஹாலிவுட் நடிகர் தனுஷ்", "raw_content": "\nஆங்கில படத்திற்காக 50 நாட்கள்..; அமெரிக்கா பறக்கும் ஹாலிவுட் நடிகர் தனுஷ்\nஆங்கில படத்திற்காக 50 நாட்கள்..; அமெரிக்கா பறக்கும் ஹாலிவுட் நடிகர் தனுஷ்\n‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் பகிர்’ என்ற ஆங்கில படத்தில் சில ஆண்டுகளுக்கு முன் நடித்திருந்தார் தனுஷ்.\nகென் ஸ்காட் இயக்கிய இந்த படத்தில் தனுசுடன் பெர்னிக் பிஜோ, பர்கத் அப்டி, எரின் மொராரிட்டி உள்பட பலர் நடித்து இருந்தனர்.\nஅதே படம் அதன் பின்னர் ‘பக்கிரி’ என்ற பெயரில் தமிழில் வெளியானது.\nஇதனையடுத்து ஹாலிவுட்டில் அவரின் 2வது படமாக ‘தி க்ரே மேன்’ ��ருவாகவுள்ளது.\nரூஸோ சகோதரர்கள் இயக்கும் ‘தி க்ரே மேன்’ படத்தில் தனுஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.\nஇப்படத்தில் கிறிஸ் ஈவான்ஸ், ராயன் காஸ்லிங் ஆகிய முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்க உள்ளார்.\nஇந்த நிலையில், இப்பட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில் இதில் பங்கேற்க தனுஷ் நாளை (பிப்ரவரி 10) அமெரிக்கா செல்ல உள்ளதாகக் கூறப்படுகிறது.\n‘தி க்ரே மேன்’ பட படப்பிடிப்பை முடித்துவிட்டு, ‘தனுஷ் 43′ படக்குழுவினரோடு மே மாதத்தில் இணைவார் தனுஷ் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅவர் திரும்பி இந்தியா வருவதற்குள் தனுஷ் நடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ & கர்ணன் படங்கள் ரிலீசானாலும் ஆச்சரியமில்லை.\nExclusive updates on Dhanush's Hollywood movie, ஆங்கில படங்களில் தமிழ் நடிகர்கள் ரஜினி தனுஷ், தனுஷ் நடித்துள்ள ஆங்கில படம் 'தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் பகிர்', ரூஸோ சகோதரர்கள் இயக்கும் 'தி க்ரே மேன்' படத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் தனுஷ்\nகதை எழுதும் போது கயல் ஆனந்தி.; படம் முடியும் போது கமலி.. - இயக்குநர் ராஜசேகர்\nராஜ்யசபா எம்.பி சீட் கொடுத்தால் ஏதாவது செய்வேன்..; பிரஸ்மீட்டில் சந்தானம் போட்ட சரவெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/05/blog-post_285.html", "date_download": "2021-02-28T19:29:38Z", "digest": "sha1:BWAMP7SQ2TXBZ3JS2UFUOQAO5YE7YGDQ", "length": 12941, "nlines": 117, "source_domain": "www.kathiravan.com", "title": "இலங்கை குண்டு வெடிப்பு குறித்து பேசிய இயக்குனர் மு.களஞ்சியம் கைது! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nஇலங்கை குண்டு வெடிப்பு குறித்து பேசிய இயக்குனர் மு.களஞ்சியம் கைது\nஇலங்கை குண்டு வெடிப்பைக் கண்டித்துப் பேசியதால் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட இயக்குனர் சோழன் மு.களஞ்சியம் முன் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ளது.\nதமிழர் நலம் பேரியக்கத்தின் தலைவரும், திரைப்பட இயக்குனருமான சோழன் மு.களஞ்சியம் அவர்களுக்குக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.\nசென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ''இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பை கண்டித்து'' நாம் தமிழர் கட்சியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து நடத்திய பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற திரைப்பட இயக்குனர் சோழன் மு.களஞ்சியம் அவர்கள், இலங்கையில் நடந்த குண்டு வெடிப்புக் கு���ித்து விரிவாக பேசினார். அப்பொழுது இந்தியாவில் உள்ள குறிப்பிட்ட அரசியல் கட்சியை விமர்சித்து கடுமையாக பேசியுள்ளார்.\nஇவரது பேச்சு தொடர்பாக நுங்கம்பாக்கம் பொலிஸ் சப்- இன்ஸ்பெக்டர் கொடுத்த புகாரின் பேரில், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாகவும், இரு தரப்பினருக்கு இடையே மோதலை உருவாக்கும் வகையில் பேசியதாகவும், இயக்குனர் சோழன் மு.களஞ்சியத்தின் மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.\nஇந்த வழக்கில் இயக்குனர் சோழன் மு.களஞ்சியத்தை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய காவல்துறை தீவிரமாக முயற்சித்தது. ஆகவே, சென்னை உயர் நீதிமன்றமத்தில் முன் ஜாமின் கேட்டு சோழன் மு.களஞ்சியம் அவர்களின் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ''உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் திரு ஆர்.பிரபாகரன் இராமச்சந்திரன்'' அவர்கள் ஆஜராகி, இந்திய இறையாண்மைக்கு எதிராக தனது மனுதாரர் எதுவும் பேசவில்லை என்றும், இரு தரப்பினருக்கும் இடையே மோதலை உருவாக்கும் வகையில் அவதூறாகவும் எதுவும் பேசவில்லை. இவரது பேச்சைத் தொடர்ந்து எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை. ஆகவே மனுதாரர் மீது பொய்யான குற்றச்சாட்டின் பேரில் வழக்கு பதியப்பட்டுள்ளது என்று வாதிட்டார்.\nஇதையடுத்து, மனுதாரர் இயக்குனர் சோழன் மு.களஞ்சியம் அவர்களுக்கு நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமின் வழங்கி நீதிபதி ஜி.கே.இளந்திரையன் உத்தரவிட்டார்.\nஅந்த உத்தரவில், இயக்குனர் மு. களஞ்சியம் அவர்களுக்கு,\nரூ.10-ஆயிரத்துக்கான சொந்த ஜாமினும், அதே தொகைக்கான இரு நபர் ஜாமினும் செலுத்தி, எழும்பூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஜாமின் பெற்றுக் கொள்ளலாம்.\nவிசாரணை அதிகாரி முன் தினந்தோறும் காலை 10.30 மணிக்கு ஆஜராகி இரண்டு வாரத்திற்கு கையெழுத்திட வேண்டும்.\nவிசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவே���்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/for-the-sake-of-modi-we-are-ready-to-align-with-corruption-party-pon-raadhakrishnan/", "date_download": "2021-02-28T18:37:35Z", "digest": "sha1:C577EIL5XKC6CCZCFD3GSBADFOSO6IL2", "length": 13856, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "மோடிக்காக ஊழல் கட்சியுடன் கூட்டணி : அதிமுக குறித்து தமிழக பாஜக அமைச்சர் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nமோடிக்காக ஊழல் கட்சியுடன் கூட்டணி : அதிமுக குறித்து தமிழக பாஜக அமைச்சர்\nபாஜக அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அதிமுகவை ஊழல் கட்சி என விமர்சித்துள்ளார்.\nமக்களவை தேர்தலில் பாஜகவும் அதிமுகவும் கூட்டணி அமைத்துள்ளன. இந்தக் கூட்டணியில் பாமகவும் இணைந்துள்ளது. அதே நேரத்தில் பாஜக கூட்டணியில் இணையாமல் தேமுதிக இழுபறி நிலையில் உள்ளது. பல எதிர்க்கட்சிகள் இந்த கூட்டணி குறித்து கடுமையாக விமர்சனங்கள் எழுப்பி வருகின்றன.\nஇந்த கூட்டணி குறித்து பாஜக அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளது பரபரப்பை ஏ���்படுத்தி உள்ளது. சமீபத்தில் கும்பகோணம் அருகே திருபுவனத்தில் மதமாற்றம் செய்ய வந்தவர்களை தடுத்த பாமக செயலாளர் ராமலிங்கம் கொல்லப்பட்டார். அவருக்கு அஞ்சலி செலுத்த பொன் ராதாகிருஷ்ணன் அவர் இல்லம் சென்ற போது செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.\nஅப்போது அவர், “பாஜக-பாமக -அதிமுக கூட்டணிக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இந்த கூட்டணியில் தேமுதிக விரைவில் இணையும் என நம்புகிறேன். மத்தியில் மீண்டும் மோடியாக வர பாஜக இந்த கூட்டணியை அமைத்துள்ளது. மோடிக்காக பாஜக எந்த ஒரு ஊழல் கட்சியுடனும் கூட்டணி வைத்துக்கொள்ள தயாராக உள்ளது.” என தெரிவித்துள்ளார்.\nபாஜகவின் மூத்த தலைவரும் அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன் இவ்வாறு விமர்சித்துள்ள்து கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nநேற்று சென்னை வந்த பாஜக தலைவர் அமித் ஷா, “திமுக – காங்கிரஸ் என்பது ஊழல். ஆனால் பாஜக – அதிமுக என்பது முன்னேற்றம்” என கூறியது குறிப்பிடத்தக்கது\nஅதிமுக – பாஜக கூட்டணியா தலைமை அறிவிக்கும் என அமைச்சர் தங்கமணி தகவல் தம்பிதுரை புலம்பலுக்கு காரணம் என்ன தலைமை அறிவிக்கும் என அமைச்சர் தங்கமணி தகவல் தம்பிதுரை புலம்பலுக்கு காரணம் என்ன மோடியை கை நீட்டுகிறது அ.தி.மு.க. அதிமுக பாஜக கூட்டணி உறுதியா மோடியை கை நீட்டுகிறது அ.தி.மு.க. அதிமுக பாஜக கூட்டணி உறுதியா கருத்து தெரிவிக்க மறுத்த பொன்னார்…\nPrevious கூட்டணிக்காக அரசியல் கட்சிகள் தவறான இலக்கணத்தை உருவாக்குகின்றன : அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன்\nNext சமூக ஆர்வலர் முகிலன் காணாமல் போன மர்மம் இன்னும் நீடிக்கிறது.\nடோக்கன் கொண்டு வந்தால் பட்டு சேலை: ஜெ. பிறந்த நாள் பேரில் குமாரபாளையத்தில் அதிமுகவினர் வாக்கு வேட்டை\nதிமுகவுடன் மனித நேய மக்கள் கட்சி தொகுதி உடன்பாடு நாளை இறுதி செய்யப்படும்: ஜஹாஹிருல்லா\nமார்ச் 31ம் தேதி வரை தமிழகத்தில் லாக்டவுன் நீட்டிப்பு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதங்களுக்கு விருப்பமான தடுப்பு மருந்தை மக்கள் தேர்வு செய்யலாம்: எய்ம்ஸ் இயக்குநர்\nபுதுடெல்லி: அடுத்த சில வாரங்களுக்குள் நடைமுறைக்கு வரவுள்ள மூன்று அல்லது நான்கு கொரோனா தடுப்பு மருந்துகளில், பொதுமக்கள் தங்களுக்கு விருப்பமான…\nஇன்று கேரளா மாநிலத்தில் 3,254, கர்நாடகாவில் 521 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 3,254, கர்நாடகாவில் 521 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரள மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 28/02/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (28/02/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 479 பேருக்குப் பாதிப்பு…\nஇன்று சென்னையில் 182 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,35,532 பேர்…\nதமிழகத்தில் இன்று 479 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 479 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,51,542 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,046…\nஇன்று ஆந்திராவில் 117 பேர், டில்லியில் 197 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரா மாநிலத்தில் 117 பேர், மற்றும் டில்லியில் 197 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. ஆந்திரா மாநிலத்தில்…\nஐசிசி பந்துவீச்சாளர் தரவரிசை – 3ம் இடத்திற்கு பாய்ந்துவந்த அஸ்வின்\nஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசை – ரோகித் ஷர்மா 8வது இடத்திற்கு முன்னேற்றம்\nஆடுகள விமர்சனம் – கிரிக்கெட் உலகை பொட்டில் அடித்தாற்போல் சாடிய நாதன் லயன்..\nஎந்தெந்த பந்துகளை எப்படி ஆட வேண்டும் – பாடமெடுக்கிறார் திலிப் வெங்சர்கார்\n2 நாட்களில் முடிந்த டெஸ்ட் போட்டிகள் என்னென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/177328/news/177328.html", "date_download": "2021-02-28T18:15:02Z", "digest": "sha1:SNBIGQMP7H7BFTMJLQAM6YFLXPULHXSF", "length": 7897, "nlines": 78, "source_domain": "www.nitharsanam.net", "title": "மே மாதம் சந்திக்க வாய்ப்பு வடகொரியா அதிபருடன் பேச டிரம்ப் சம்மதம்!! : நிதர்சனம்", "raw_content": "\nமே மாதம் சந்திக்க வாய்ப்பு வடகொரியா அதிபருடன் பேச டிரம்ப் சம்மதம்\nவடகொரியா அதிபர் கிம் ஜங் யுன்னுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சம்மதித்துள்ளார். தென்கொரியாவில் சமீபத்தில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா கலந்து கொண்டதை தொடர்ந்து, வடகொரியா – தென்கொரியா இடையே பதற்றம் தணிந்துள்ளது. மேலும், சமாதான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக அறிவித்த அதிபர் உன், தென்கொரியா அதிபர் மூனை தன் நாட்டுக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். ஆனால், அவர் செல்லவில்லை. அதற்கு பதிலாக, தென்கொரியா அமைதி குழுவினர் கடந்த வாரம் வடகொரியா சென்று அதிபர் உன்ைன சந்தித்து பேசினார்கள். இதை அமெரிக்க அதிபர் டிரம்ப் வரவேற்றார். பின்னர், வடகொரியா அதிபருடன் நடத்திய பேச்சுவார்த்தை விவரத்தை தென்கொரியா தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூங் இல் யோங் அமெரிக்கா சென்று அதிபர் டிரம்ப்பிடம் விவரித்தார்.\nஇந்த சந்திப்புக்கு பிறகு யோங் அளித்த பேட்டியில், “வடகொரிய தலைவர் கிம் ஜங் உன் அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகள் நடத்துவது தவிர்க்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சந்திக்கவும் விருப்பம் தெரிவித்தார். இது பற்றி டிரம்பிடம் தெரிவித்தேன். வடகொரிய தலைவரின் கோரிக்கைக்கு டிரம்ப் ஒப்புதல் தெரிவித்துள்ளார். இருநாட்டு தலைவர்களும் விரைவில் சந்திக்க உள்ளனர்” என்றார். இந்நிலையில், உன் – டிரம்ப் சந்திப்பு வரும் மே மாதம் நடக்கும் என அமெரிக்கா கூறியுள்ளது. இது தொடர்பாக வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளர் சாரா சாண்டர்ஸ் கூறுகையில், “தென்கொரிய பிரதிநிதிகள் வடகொரிய தலைவருடன் நடத்திய சந்திப்பை டிரம்ப் பாராட்டியுள்ளார். பேச்சுவார்த்தைக்கு உன் விடுத்துள்ள அழைப்பை டிரம்ப் ஏற்றுக் கொண்டுள்ளார். இந்த சந்திப்புக்கான இடம், நேரம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை’’ என்றார்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nசுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்காக யுஎல் பிராங்பேர்ட்டுக்கு நேரடி விமானங்களைத் தொடங்குகிறது\nகல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை தவிர்க்க முடியுமா\nசிறுநீரக பிரச்சனைகளை போக்கும் நெருஞ்சில்\nகொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…\nஆன்லைன் கேமிங் மற்றும் சைபர் குற்றங்கள்\nஅந்த சிரிப்புதான் எல்லோருக்கும் பிடிச்சிருக்கு\nஉலக ஒற்றனின் ஒப்புதல் வாக்குமூலம்\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kayalpatnam.com/articles.asp?id=1&family=5", "date_download": "2021-02-28T17:57:37Z", "digest": "sha1:YMUUIDZCHOZQX4326GLULOZCTM3DKFEW", "length": 27540, "nlines": 208, "source_domain": "www.kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 28 பிப்ரவரி 2021 | துல்ஹஜ் 577, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:31 உதயம் 19:37\nமறைவு 18:28 மறைவு 07:20\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு ச��லுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண\nஆக்கம் எண் (ID #) 1\nஞாயிறு, டிசம்பர் 8, 2013\nதமிழக சிறைகளில் 1382 முஸ்லிம்கள் 2012 ஆம் ஆண்டிற்கான NCRB அறிக்கை\nஇந்த பக்கம் 8139 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇந்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்புரியும் அமைப்பு தேசிய குற்ற ஆவண கூடம் (NATIONAL CRIME RECORDS BUREAU). இது ஒவ்வொரு ஆண்டும் - நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் மைய அரசின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து பெறும் தகவல்களின் அடிப்படையில் PRISON STATISTICS INDIA என்ற புத்தகத்தை வெளியிடுகிறது. 2012 ஆம் ஆண்டு வரையிலான தகவல்கள் - இவ்வாண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது.\n1995 ஆம் ஆண்டு முதலான தகவல்கள் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்பட்டு வருகிறது. இதில் - சிறைச்சாலைகளின் எண்ணிக்கை, சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களின் சுயவிபரங்கள், அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை காலம், குற்றங்கள் விபரம், சீர்திருத்தம் அடிப்படையில் அவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகள் போன்ற பலவகையான தகவல்களை இந்த அறிக்கை வழங்குகிறது.\n262 பக்கங்கள் கொண்ட இவ்வாண்டிற்கான அறிக்கையின்படி - 2012 ஆம் ஆண்டு முடிய - இந்தியாவில் 1,394 சிறைச்சாலைகள் உள்ளன. அவைகளின் கொள்ளளவு மொத்தம் 3,43,169 என்றும், ஆனால் 3,85,135 பேர் சிறையில் இருந்தனர் (112.2%) என்றும் அவ்வாய்வறிக்கை தெரிவிக்கிறது.\nஅதிக எண்ணிக்கையிலான சிறைவாசிகள் - உத்தர் பிரதேஷ் மாநிலத்திலும் (80,311; தேசிய அளவிலான சிறைவாசிகளில் மாநிலத்தின் பங்கு - 20.9%), அதனை தொடர்ந்து மத்திய பிரதேஷ் (33,959; 8.8%) மற்றும் பீகார் (28,550; 7.4%) மாநிலங்களிலும் இருந்தனர். தமிழக சிறைகளில் 13,195 பேர் (3.42%) இருந்தனர். கொள்ளளவை விட அதிகமான (252.6%) சிறைவாசிகள் (14,780) சத்தீஸ்கர் மாநிலத்த��ல் உள்ளனர்.\nசிறைச்சாலைகளும் பல வகைகளில் உள்ளன.\n2 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெறுபவர்கள் மத்திய சிறைகளில் அடைக்கப்படுகிறார்கள். தமிழகத்தில் 9 மத்திய சிறைச்சாலைகள் உள்ளது.\nஒரு மாநிலத்தின் முக்கிய சிறைச்சாலைகளாக மாவட்ட சிறைச்சாலைகள் உள்ளன. தமிழகத்தில் 9 மாவட்ட சிறைச்சாலைகள் உள்ளன.\nஇது தவிர சார்நிலை சிறைச்சாலைகள் (sub-jail) [தமிழகத்தில் 95] , பெண்கள் சிறைச்சாலைகள் [தமிழகத்தில் 3], சிறு வயது குற்றவாளிகளுக்கான திருத்தப்பள்ளிகள் (Borstal School) [தமிழகத்தில் 12], நல்நடத்தை சிறைவாசிகளுக்கான திறந்தவெளி சிறைச்சாலைகள் [தமிழகத்தில் 2], சிறப்பு சிறைச்சாலைகள் [தமிழகத்தில் 5] எனவும் உள்ளன.\nமொத்த சிறைவாசிகளில் 66% பேர், விசாரணை கைதிகள் (Under-Trials).\nபெருவாரியான சிறைவாசிகள் (44%) 30 முதல் 50 வயதை நிரம்பியவர்களாக இருந்தாலும், ஏறத்தாழ அதே எண்ணிக்கையில் (42.2%) 18-30 வயதினரும் சிறையில் உள்ளனர்.\nநாடு முழுவதும் சுமார் 4,470 மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் சிறையில் உள்ளனர். தமிழக சிறைகளில் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்ட மன நிலை பாதிக்கப்பட்டவர்கள் 39 பேரும், விசாரணை கைதிகளாக 19 பேரும் உள்ளனர்.\nநாடு முழுவதும் 1,590 பெண்கள், குழந்தைகளுடன் சிறையில் உள்ளனர். அவர்களுடன் 1,813 குழந்தைகளும் சிறையில் உள்ளனர். தமிழக சிறைகளில் - குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 5 பெண்கள், 5 குழந்தைகளுடனும், விசாரணை கைதிகளாக 9 பெண்கள், 9 குழந்தைகளுடனும் உள்ளனர்.\nபெருவாரியான சிறைவாசிகள் (சுமார் 75%) - படிப்பறிவு இல்லாதவர்களாகவோ அல்லது 10ம் வகுப்புக்கு குறைவாக படித்தவர்களாகவோ உள்ளனர்.\nமேலும் சிறைவாசிகளின் எண்ணிக்கையில் சுமார் 30% ஆதி திராவிட மற்றும் பழங்குடி மக்கள் என காணமுடிகிறது.\nமதங்கள் வாரியாக சிறைவாசிகளை பார்த்தோம் என்றால் - சிறையில் உள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கை, அவர்களின் தேசிய மக்கள் தொகை விகிதாசாரத்தை விட மிகவும் அதிகமாக உள்ளது காணமுடிகிறது. தேசிய மக்கள் தொகையில் முஸ்லிம்களின் பங்கு சுமார் 13% மற்றும் தமிழக மக்கள் தொகையில் முஸ்லிம்களின் பங்கு சுமார் 6% என்ற புள்ளிவிபரங்களின் பின்னணியில் இந்த தகவல்களை அணுகவேண்டும்.\nசிறைச்சாலைகளில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாடு முழுவதும் - 2012 நிறைவில் - 1,27,789.\nஇதில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 22,687 (குற்றவாளிகள் என அற���விக்கப்பட்ட மொத்த சிறைவாசிகளில் முஸ்லிம்கள் 17.75%). இந்த கணக்கை தமிழகத்தில் மட்டும் பார்த்தால் - குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மாநிலத்தில் - 2012 நிறைவில் - 4,678. இதில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 642 (குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட மொத்த சிறைவாசிகளில் - மாநில அளவில் - முஸ்லிம்கள் 13.7%).\nவிசாரணை கைதிகள் என அறிவிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாடு முழுவதும் - 2012 நிறைவில் - 2,54,857.\nஇதில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 53,638 (விசாரணை கைதிகள் என அறிவிக்கப்பட்ட மொத்த சிறைவாசிகளில் முஸ்லிம்கள் 21.04%). இந்த கணக்கை தமிழகத்தில் மட்டும் பார்த்தால் - விசாரணை கைதிகள் என அறிவிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மாநிலத்தில் - 2012 நிறைவில் - 7,994. இதில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 663 (விசாரணை கைதிகள் என அறிவிக்கப்பட்ட மொத்த சிறைவாசிகளில் - மாநில அளவில் - முஸ்லிம்கள் 8.29%).\nமுன்னெச்சரிக்கை கைதிகள் என அறிவிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாடு முழுவதும் - 2012 நிறைவில் - 1,922.\nஇதில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 543 (முன்னெச்சரிக்கை கைதிகள் என அறிவிக்கப்பட்ட மொத்த சிறைவாசிகளில் முஸ்லிம்கள் 28.25%). இந்த கணக்கை தமிழகத்தில் மட்டும் பார்த்தால் - முன்னெச்சரிக்கை கைதிகள் என அறிவிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மாநிலத்தில் - 2012 நிறைவில் - 523. இதில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 77 (முன்னெச்சரிக்கை கைதிகள் என அறிவிக்கப்பட்ட மொத்த சிறைவாசிகளில் - மாநில அளவில் - முஸ்லிம்கள் 14.72%).\nமுன்னெச்சரிக்கை காரணத்திற்காக கைது செய்யப்படுபவர்கள் எண்ணிக்கையில் (மொத்தம் 1,922) - தமிழகம் முதல் இடமும் (523 பேர்; தேசிய அளவில் 27.19%), குஜராத் இரண்டாம் இடமும் (519 பேர்; தேசிய அளவில் 27%) பெறுகின்றன. மேலும் குஜராத் மக்கள் தொகையில் சுமார் 9 சதவீதம் உள்ள முஸ்லிம்கள், முன்னெச்சரிக்கை காரணமாக கைது செய்யப்படுவோர் விகிதாசாரத்தில் சுமார் 29% அளவில் உள்ளனர்.\nசுமார் 75,000 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் சிறையில் வெவ்வேறு காரணங்களுக்காக - நாடு முழுவதும், அடைக்கப்பட்டுள்ளனர். அதாவது - சிறையில் உள்ளவர்கள் 5 இல் ஒருவர் இஸ்லாமியர் (சுமார் 20%).\nஇந்திய தண்டனை சட்டங்கள் பிரிவிலான (IPC) குற்றங்களில் - சுமார் 55% சிறைவாசிகள், கொலை குற்றங்களுக்காக சிறைத்தண்டனை பெற்றுள்ளனர். 25% சிறைவாசிகள், கொலை குற்றங்களுக்காக விசாரணை கைதிகளாக உள்ளனர். இப்��ிரிவின் கீழ் குற்றவாளிகள் என கூறப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை - 1,10,001. விசாரணை கைதிகள் - 2,02,702.\nபோதைப்பொருட்கள் மற்றும் இதர மாநில அளவிலான சட்டங்கள்படியான குற்றங்களில் - 35% க்கும் மேலானவர்கள், போதைப்பொருட்கள் குறித்த சட்டங்கள் பிரிவின் கீழ் குற்றவாளிகள் என்றும், 25% க்கும் மேலானவர்கள், போதைப்பொருட்கள் குறித்த சட்டங்கள் பிரிவின் கீழ் விசாரணை கைதிகள் என்றும் உள்ளனர். இப்பிரிவின் கீழ் குற்றவாளிகள் என கூறப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை - 17,693. விசாரணை கைதிகள் - 52,066.\nநாடு முழுவதும் - சராசரியாக - சிறைவாசிகளில் சுமார் 10 சதவீதம் பேர், வெளிமாநிலங்களை சார்ந்தவர்களாக உள்ளனர். தமிழக சிறையில் தீர்ப்பு வழங்கப்பட்டு சிறையில் உள்ளவர்களில் 87 பேர் வேறு மாநிலத்தை சார்ந்தவர்கள். 47 பேர் வெளிநாடுகளை சார்ந்தவர்கள். விசாரணை கைதிகளாக சிறையில் உள்ளவர்கள் 252 பேர் வெளிமாநிலங்களை சார்ந்தவர்கள். 64 பேர் வெளிநாட்டினை சார்ந்தவர்கள். முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளவர்களில் - 11 பேர் வெளிமாநிலங்களை சார்ந்தவர்கள்.\n2011 ம் ஆண்டு கணக்கினை ஒப்பிடும்போது, 2012 ம் ஆண்டில் குற்றவாளிகள் என தீர்ப்பு கூறப்பட்ட சிறைவாசிகளின் எண்ணிக்கை, - தேசிய அளவில் - சற்று (0.6%) குறைந்துள்ளது. தமிழக அளவில் 10% குறைந்துள்ளது. விசாரணை கைதிகள் எண்ணிக்கையை ஒப்பிடும்போது, 2011 ம் ஆண்டை விட, 2012 ம் ஆண்டில், தேசிய அளவில் 5.7% கூடுதல் காணமுடிகிறது. தமிழக அளவில் இது 4.1% உயர்ந்துள்ளது.\nதமிழகத்தில் உள்ள அனைத்து சிறைச்சாலைகள் மற்றும் அவற்றிலுள்ள சிறைவாசிகள் குறித்த விபரம் ...\nஇவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/3846-2010-02-20-04-10-06", "date_download": "2021-02-28T18:01:44Z", "digest": "sha1:563Z3TYHFOXIXHHPRBOTVAI6GE6XGPX5", "length": 146403, "nlines": 370, "source_domain": "www.keetru.com", "title": "சாதியும் - வர்க்கமும்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஅம்பேத்கரை தலைவராக ஏற்றார் பெரியார்\nஇடதுசாரி தலித் இயக்கம் - காலத்தின் தேவை\nஅம்பேத்கரையாவது முழுமையாகப் படியுங்கள், பா.ரஞ்சித் அவர்களே\nசாதியை அழித்தொழிப்பவர்கள் உண்மையில் யார்\nசாதியை எதிர்ப்பதும் ஏகாதிபத்திய எதிர்ப்பே\nசாதி ஒழிப்பு - காலாவதியாகிப்போன அம்பேத்கரியம்\nஅம்பேத்கர் சிந்தனையே தொடக்கப் புள்ளி\nபெரியார், அரசியல் சட்டத்தை எரித்து அம்பேத்கர் கனவை நிறைவேற்றியிருக்கிறார்\nஜாதி அமைப்பு முறை இருக்கும் வரை ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற முடியாது\nஅய்ம்பது ஆண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் வளர்ந்திருக்கிறதா வீழ்ந்திருக்கிறதா\nமாட்டுச் சாண ‘சிப்’ அணுவீச்சை தடுக்காது: போலி அறிவியலைக் கண்டித்து 600 விஞ்ஞானிகள் கூட்டறிக்கை\nதேர்தல் களத்தை மாற்றி அமைக்கும் தி.மு.க.வின் மக்கள் சந்திப்புகள்\nகாந்தி கொலை: காபூர் விசாரணையிலிருந்து தப்பிக்க முயன்றவர் சாவர்க்கர் (3)\nசேலம் வன்னியகுல க்ஷத்திரியர் மகாநாடு\nவிவசாயக் கூலியின் வயிற்றில் அடி; விவசாயிக்கு கடன் தள்ளுபடி\nவெளியிடப்பட்டது: 20 பிப்ரவரி 2010\n‘எவ்வளவு கொடிய, வலிமையான சமூக நிகழ்வுகள் நடந்தாலும் அதைப் பற்றியெல்லாம் கருத்து கூறிக்கொண்டிருப்பது இலக்கியவாதிகளின் வேலையல்ல’ என்கிற கருத்தே தமிழ் இலக்கியச் சூழலில் பொதுப்போக்காக உள்ளது.\nவிதிவிலக்காக சிலர் சில நிகழ்வுகளையொட்டி கருத்துக்களை கூறும்போது, ‘வாயை மூடியபடி இருந்ததே பரவாயில்லையோ’ என நினைக்க வைக்கும் ஆற்றல் படைத்தவர்களாக இருக்கின்றனர்.\nஆனால் இவைகளைக் கடந்து சமூக நிகழ்வுகளின்பால் அக்கறையோடு தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்களில் ஆதவன் தீட்சன்யா குறிப்பிடத்தகுந்தவர். அவரது ‘நான் ஒரு மநு விரோதன்’ என்ற நேர்காணல் நூல் சமூக அரசியல் விஷயங்கள் குறித்து உரக்கப் பேசுகிறது. தமிழகத்தில் வாழும் தமிழ் எழுத்தாளர் ஒரு���ரிடம் இவ்வளவு காத்திரமான நேர்காணலை காண்பது இன்றையச் சூழலில் மிக அரிது. இந்த நேர்காணல் நூலைப் படித்தபோது அதில் தெறித்து வெளியான கோபம் நம்மை உலுக்கி எடுப்பதாகவும், உசுப்பேற்றுவதாகவும் இருப்பதை உணர முடிந்தது. அதே நேரத்தில் இந்தக் கோபத்தின் ஊடே அவர் முன்வைக்கிற சில கருத்துக்கள் முழுமையற்ற தன்மையுடன் இருக்கிறதோ என்று எண்ணத் தோன்றியது. ஆனாலும் நேர்காணல் என்ற வடிவத்தின் தன்மையோடு இணைத்து இதை யோசிக்கவேண்டும் என்று நினைத்தபடி இருந்தேன்.\nமே மாத ‘மார்க்சிஸ்ட்’ இதழில் தோழர்.குணசேகரன் இந்நூலுக்கு எழுதிய விமர்சனம் சரியான கருத்துக்களை முன்வைத்து முறையாகப் பேசுவதிலிருந்து மிகவும் மாறுபட்ட நிலையில் இருந்தது. எரிச்சலூட்டும் மொழி நடையைக் கடந்து அவர் முன்வைக்கும் விவாதத்திற்குள் போவதே பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது.\nஆதவனின் நூலும் குணாவின் விமர்சனமும் சாதி ஒடுக்குமுறை குறித்தும் வர்க்கப் போராட்டம் குறித்தும் எனக்குள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் காண முயன்றிருக்கிறேன். இது ஆதவனுக்கோ, குணாவுக்கோ ஆன பதிலல்ல.\nஅ) தோழர் ஆதவனின் நேர்காணல், சாதி குறித்த விளக்கம், அதன் ஆதிக்கத்தின் கொடூரத் தன்மை, அந்த ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டம், சாதீய ஒடுக்குமுறைக்கு எதிராக இயங்கும் இயக்கங்கள் பற்றிய மதிப்பீடுகள், அது சார்ந்த கருத்துப் பகிர்வுகள் என்ற தன்மையிலே பெரும்பாலும் அமைந்துள்ளது.\nசாதீயத்தின் பொருளாதார அடித்தளம், சாதிக்கும் வர்க்கத்திற்குமான உறவுகள் மற்றும் முரண்கள், இந்தியாவில் முதலாளித்துவம் சாதியைப் பாதித்த விதம், சாதீயம் முதலாளித்துவ வளர்ச்சியின் கூறுகளை உட்செரிந்துகொள்ளும் விதம், சாதீய அமைப்பை பேணுவதில் அன்றிலிருந்து இன்றுவரை அரசின் பங்கு ஆகியவை குறித்து குறிப்பிடப்படும்படியான கருத்துக்கள் எதுவும் பதிவுசெய்யப்படவில்லை.\nசாதீயம் குறித்து பேசுகிறபொழுது இவைகளைப் பற்றியெல்லாம் பேசாதததால் சாதியை ஒரு கலாச்சார கருத்தாக்க அமைப்பாக மட்டுமே தோழர் ஆதவன் பார்க்கிறாரோ என்கிற கேள்வியெழுகிறது. இதனை தோழர் ஆதவன் வர்க்கநிலையிலிருந்து அணுகியிருக்க வேண்டும்.\nஒரு நேர்காணல் பேட்டியாளரின் கேள்வியை மையப்படுத்தியே அமைகிறது என்ற போதிலும் இது குறித்து கருத்துச் சொல்ல போதுமான வாய்ப்புகள் இருந்துள்ள நிலையில் இந்த விமர்சனம் ‘நான் ஒரு மநுவிரோதன்’ நூலின் மைய இடத்தை பிடிப்பது தவிர்க்க முடியாதது.\nஆ) ஆதவனின் எழுத்துக்கள் தீண்டாமைக்கு எதிரான தலித் மக்களின் விடுதலையை உரக்கப் பேசுகிற அதே நேரத்தில் தலித் அல்லாத பகுதியில் உள்ள முற்போக்காளர்களையும் சாதி மறுப்பாளர்களையும் இணைக்கும் சரடு போதுமானதாக இல்லையோ என்ற விமர்சனம் உள்ளது. தீண்டாமைக்கு எதிரான போராட்டம் சாதி ஒழிப்புப் போராட்டமாக பற்றிப்படரத் தேவையான பரந்த அணிச்சேர்க்கையைப் பற்றி அவர் சரியாகப் புரிந்திருந்தாலும் அவரது இந்த குறிப்பிட்ட பேட்டியில் அது முழுமைத்தன்மையுடன் பதிவாகவில்லை.\nதீண்டாமை என்பது தலித் மக்களின் பிரச்சனை என்ற பொதுப்புத்திக்கு மாறாக அதை சமூகத்தின் பிரச்சனையாக உணரச் செய்ய வேண்டிய பணியின் தேவை இன்னும் அழுத்தமடைய வேண்டியுள்ளது.\nஇ) பார்ப்பனீய எதிர்ப்பிற்கும் பார்ப்பனர்கள் எதிர்ப்பிற்கும் உள்ள வேறுபாடு மிக முக்கியமானது. தமிழ்ச் சூழலில் சாதி ஒழிப்பாக முன்வைக்கப்பட்ட பார்ப்பனீய எதிர்ப்பு, பார்ப்பன சாதிக்கான எதிர்ப்பாக குறுக்கப்பட்டதால் நேர்ந்த விளைவுகள் மிக முக்கியத் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. பிற்படுத்தப்பட்ட மக்கள் மத்தியில் சாதி ஒழிப்புக்கு ஆதரவான கண்ணோட்டங்கள் மிக பலவீனப்பட்டு நிற்பதற்கும் பார்ப்பன சாதி எதிர்ப்பை மட்டுமே பேசிய அரசியலுக்கும் உள்ள தொடர்பு ஆழமானது.\nபார்ப்பனீயம் குறித்து அம்பேத்கர் குறிப்பிடுகிறபொழுது ‘பார்ப்பனர்கள் ஓர் இனம் என்ற வகையில் கொண்டுள்ள அதிகாரம், உரிமைகள், நலன்கள் ஆகியவற்றைப் பார்ப்பனீயம் என நான் அர்த்தப்படுத்தவில்லை. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய உணர்வுகளை மறுத்ததையே பார்ப்பனீயம் என நான் அர்த்தப்படுத்துகிறேன். இந்த விதத்தில் அது எல்லாப் பிரிவுகளிலும் வளர்ந்துள்ளது. இத்தகைய மறுப்பின் தொடக்க கர்த்தாக்கள் பார்ப்பனர்களாக இருந்த பொழுதினும் அது அவர்களோடு முடிந்து விடுவதில்லை. இந்த பார்ப்பனீயம் எங்கும் நிரம்பியுள்ளது. எல்லா பிரிவுகளின் எண்ணிக்கைகளையும் செயல்களையும் நெறிப்படுத்துகிறது என்பது மறுக்க இயலாத உண்மையாகும். இந்த பார்ப்பனீயம் சில பிரிவுகளுக்கு ஒரு சலுகையான நிலையை வழங்கியுள்ளது என்பதும் மறுக்க இயலாத உண்மையாகும். இது சில பிரிவுகளுக்கு சமமான வாய்ப்பைக் கூட நிராகரிக்கிறது. இது சமூக உரிமைகளை மட்டுமின்றி குடிமை உரிமைகளையும் நிராகரிக்கிறது’1 என்கிற விரிந்த தளத்தில் அம்பேத்கர் பேசுகிறார். இந்தப் புரிதலோடு பார்ப்பனீயத்திற்கு எதிரான வலிமைமிகு போராட்டத்தை நடத்தும்பொழுது பார்ப்பன எதிர்ப்பாக குறுகிவிடுகிற திராவிடப் பரம்பரையின் சாயல் விழுந்துவிடாமல் இயங்க வேண்டியுள்ளது.\nஈ) ‘அயோத்திதாசர், இரட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராசா போன்றவர்கள் எல்லாம் முன்னமே ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடி இருக்காங்க. இல்லைன்னு சொல்லல ஆனால், இவங்க எல்லோருமே நகரத்தில் குவிந்திருந்த ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றியே அதிகமா அக்கறை கொண்டிருந்தார்களே தவிர கிராமப்புறங்களிலே சாதி ஒடுக்குமுறையை கையிலெடுத்துப் போராடுவனவங்க, தலித் மக்களுக்கு பாதுகாப்பா இருந்தவங்க கம்யூனிஸ்ட்டுகள்தான்’ என்கிறார் ஆதவன். இந்த நூலுக்கு விமர்சனம் எழுதியுள்ள தோழர் குணாவும் உவகையோடு இதை ஏற்றுக் கொள்கிறார்.\nஉண்மையில் மேற்கூறிய மூன்று தலித் அரசியல் முன்னோடிகளின் செயல்களை நகரத்தில் குவிந்திருந்த மக்களை பற்றியே அக்கறை கொண்டவர்கள் என்று மட்டும் சொல்லிவிட முடியாது. அன்றைய தமிழகத்தில் தங்களின் கவனத்திற்கு வந்த சாதிக் கொடுமைகள் அனைத்தையும் ஊரறியச் செய்ய ‘ஒரு பைசா தமிழன்’ ‘பறையன்’ போன்ற பத்திரிகைகளின் மூலம் பொது வெளியில் தலித்துகளின் குரலை முதன் முதலில் கவனம் பெற வைத்தனர். மேலும் அன்றைய நிலையில் கிராமத்திற்கும் நகரத்திற்கும் சாதி அமைப்பு செயல்பட்ட முறையில் எந்த வேறுபாடும் இல்லை. அதிலும் ஒரு தலித்தின் பார்வையில் துளியும் இல்லை என்றே சொல்லலாம். மயிலாப்பூர் பிராமணத் தெருவில் ‘பறையர் உள்ளே வரக்கூடாது’ என்று விளம்பரப்பலகை வைக்கப்பட்டதும், சென்னை பச்சையப்பா கல்லூரியில் பறையர் இனப் பிள்ளைகள் சேர்க்கப்படக்கூடாது எனச் சொல்லப்பட்டதும் அதற்கு எதிராக இரட்டை மலை சீனிவாசன் போராடியதையும் பார்க்கும் பொழுது அன்றைய நகரமென அழைக்கப்பட்ட பெருங்கிராமத்தில் சாதியின் நிலையை நன்குணர முடிகிறது.\n‘சில ஆண்டுகளுக்கு முன் நான் சென்னைக்கு வந்தபோது எஸ்.சீனிவாச அய்யங்கார் வீட்டின் தாழ்வாரத்தில்தான் உட்கார்ந்திருந்தேன்’2 என்று அண்ணல் ���ாந்தி எழுதினார். காந்திக்கு தாழ்வாரத்தில் இடம் ஒதுக்கப்பட்டதென்றால் தலித்களுக்கான இடம் அன்றைய சென்னையில் எதுவாக இருந்திருக்கும் என்பதைப் புரிந்துகொள்வது கடினமல்ல.\nஅயோத்திதாசர், இரட்டைமலை சீனிவாசன், எம்.சி. ராஜா, ஆகியோரின் செயலை கம்யூனிஸ்டுகளின் செயலோடு ஒப்பிடுவது காலப் பொருத்தமற்றது. 1875ல் பகுத்தறிவுப் பிரச்சாரத்தைத் துவக்கி, ஆதித்தமிழர்கள் இந்துக்கள் அல்ல என முழங்கிய அயோத்திதாசர் 1914ல் இறந்துவிடுகிறார். இரட்டை மலை சீனிவாசன் 1945லும், எம்.சி.இராசா 1947லும் மரணத்தைத் தழுவுகின்றனர். இவர்கள் தீவிரமாக இயங்கிய 20 மற்றும் 30களில் கம்யூனிஸ்ட் இயக்கம் அமைப்பு ரீதியிலான செயல்பாடுகளை கொண்டிருக்கவில்லை. 40களில் மட்டும்தான் இந்த ஒப்பீட்டைச் செய்ய முடியும். இந்த குறுகிய கால ஒப்பீட்டை அவர்களின் மொத்த வாழ்வின் மீதான கணிப்பாக வைக்கமுடியாது.\nஅது மட்டுமல்ல பெரியாரின் பிராமணரல்லாதோர் இயக்கம் சாதி ஒழிப்பு, வர்ணாசிரம எதிர்ப்பு, பார்ப்பனீய எதிர்ப்பு போன்ற முற்போக்குப் பிரச்சாரத்தை மிகத் தீவிரமாக நடத்தியதால் தலித்துகளை அது வல்லமையோடு உள்ளிழுத்துக்கொண்டது. அதனால் தலித் முன்னோடிகளால் துவக்கப்பட்ட ‘திராவிட மகாஜன சபா’, ‘பறையர் மகாஜன சபா’ ‘தென்னிந்திய ஆதி திராவிடர் அமைப்பு’ ஆகியவைகள் தனி இயக்கமாக உருவெடுத்து மேலெழுவதற்கான சமூகத் தேவை மிகவும் குறுக்கப்பட்டுவிட்டது.\nமராட்டியத்தில் இது தலைகீழாக நடந்தது. பார்ப்பனீய பண்பாட்டு சுரண்டலுக்கு எதிராக ஜோதிபா ஃபூலே துவக்கிவைத்த பிராமணரல்லாதோர் இயக்கம் பின்னால், பழமைவாத பிற்போக்கு தன்மையின் கூடாரமாக மாறியதால் அதுவே தலித்களின் தனி இயக்கத்திற்கான சமூக தேவையை உருவாக்கியது. அந்த தேவையில் இருந்துதான் அண்ணல் அம்பேத்கரின் தனி தலித் இயக்கம் மேலெழும்பி வந்தது. எனவே தமிழகத்தின் தலித் முன்னோடிகளின் செயல்பாடுகள் சாதி ஒழிப்பு கருத்தியலுக்கும் பார்ப்பனீய எதிர்ப்பு பிரச்சாரத்திற்கும் அடியுரமாக இருந்துள்ளது. இந்த வரலாற்றின் தொடர்ச்சியாகவே திராவிட இயக்கம் மற்றும் பொதுவுடைமை இயக்கத்தின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. இதற்கு மாறாக இவற்றை தனித்தனி கூறாக வைத்து ஒப்பிடுவது சரியான அணுகுமுறையாகாது.\nஅ) ‘1935ஆம் ஆண்டு சிங்காரவேலர் (பெரியாருக்காக) சமத்துவ திட்டத்தை உருவாக்கியபோது அதில் முன்னுரிமை அம்சமாக சாதி ஒடுக்குமுறையைக் குறிப்பிடுகிறார். ஆக கம்யூனிச சித்தாந்தம் இங்கு தழைக்க ஆரம்பித்த காலங்களிலிருந்து சாதிப் பிரச்சனையை கம்யூனிஸ்ட்டுகள் சிந்தித்தும், செயல்பட்டும் வந்துள்ளனர். எனவே, வர்க்க ஒற்றுமையை கட்டுவதை அடையாளமாகக் கொண்டு வந்துள்ள எழுத்துக்கள் ஏராளமாக வெளிவந்துள்ளன’ என்று ஒரு நீண்ட வரலாற்றை ஒற்றை வாக்கியத்தில் முன்வைத்துப் பேசுகிறார் தோழர்.குணா.\nசாதி குறித்த கம்யூனிஸ்ட் கட்சியின் புரிதலும், சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக அது நடத்திய போராட்டத்தையும், குறிப்பிட்ட காலகட்டங்களாகப் பிரித்து அணுகுவது வரலாற்றைப் புரிந்துகொள்ள உதவி செய்யும்.\n1935ல் சிங்காரவேலர் முன்வைத்த சமத்துவ திட்டத்திலிருந்து சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான கம்யூனிச சித்தாந்தப் பயணம் துவங்குகிறது என்று தோழர் குணா எழுதியிருப்பது சரியான தகவல் அல்ல. அதற்கு 15 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அது துவங்குகிறது. 1921ம் ஆண்டு அகமதாபாத்தில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் முதன் முறையாக பூரண சுதந்திரம் என்ற முழக்கத்தை கம்யூனிஸ்ட்டுகள் முன்வைத்தனர். அவர்கள் முன்வைத்த தீர்மானத்தில் ‘சுயராஜ்யம்’ என்ற முழக்கத்திற்கு தீவிர மாற்றம் கோரும் உள்ளடக்கம் வேண்டும் என்று வலியுறுத்தியதோடு நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு, நில உடைமை ஆதிக்கத்திற்கு முடிவு கட்டுவது மற்றும் சாதிய ஒடுக்குமுறைகளை ஒழிப்பது போன்ற முக்கிய மாற்றங்களை உள்ளடக்கிய சமூக, பொருளாதார மாற்றத்திற்கான உறுதியான திட்டமாக அது இருந்தது’ 3\nஅதன்பின் 1922ல் சென்னை நகரில் தாழ்த்தப்பட்டோர்களுக்காக அமைக்கப்பட்ட சிங்காரவேலர் உள்ளிட்ட மூவர் கொண்ட குழுவின் செயல்பாடுகள் பொதுவுடைமை சிந்தனையாளர்களின் கோட்பாட்டினை வெளிப்படுத்தும் விதமாக அமைந்தது. ‘தீண்டாமையை ஒழிக்க வேண்டும், தீண்டத்தகாதவர்களின் அரசியல், பொருளாதார விடுதலையை அங்கீகரித்து ஏனையோருடன் சமத்துவம் பெற்றாக வேண்டும்’ என்று தோழர் சிங்காரவேலர் வலியுறுத்தி இயங்கி வந்தார்.\nஅதனைத் தொடர்ந்து 1925 டிசம்பரில் கான்பூரில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் தலைமை உரையாற்றிய தோழர்.சிங்காரவேலர் ‘தீண்டாமைச் சிக்கலை ஒரு முழுமைய���ன பொருளாதார சிக்கலாகக் காண வேண்டும் என்றும் நிலஉடைமை உறவுகளில் உள்ள பாரதூரமான ஏற்றத் தாழ்வே இதற்குக் காரணம்’ என்றும், ‘தீண்டாமைச் சிக்கல் சாராம்சத்தில் ஒரு விவசாயப் பிரச்சனை’ என்றும், ‘பொருளாதார அடிமைத் தனத்திலிருந்து விடுவிக்காமல் தீண்டாமை ஒழிப்பைப் பற்றி பேசுதல் அடிப்படையில் நேர்மையற்ற செயல்’ என்றும், ‘சமூகத்தில் ஏனைய பிரிவினருக்கு இணையான ஒரு பொருளாதார சமத்துவத்தைப் பெறுதலே இதற்கு வழியாகும்’ 4 என்றும் குறிப்பிட்டார்.\nஅதன் பின் 1930களில் ‘சுயராஜ்யம் யாருக்கு’ என்று அவர் எழுதுகிற பொழுது ‘தீண்டாமை என்பது மூலாதாரத்தில் பொருளாதார வித்தியாசத்தால் ஏற்பட்டதென்றும், பிறகு இங்கு சாதி வித்தியாசமாக எண்ணப்பட்டது என்றும், இந்த சாதி மனப்பான்மை இந்தியருக்குள் இருக்கும்வரை தீண்டாமை ஒழியும் என்பது வீண் எண்ணமே 5’ என்றும் அவர் குறிப்பிட்டார்.\n1932ல் தந்தை பெரியாரின் சுயமரியாதை மாநாட்டில் தீண்டாமை குறித்தும் அதனை ஒழிப்பதற்கான தேவை குறித்தும் மிக விரிவாக உரையாற்றினார். இந்தக் காலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பல மாகாணங்களில் இருந்த புரட்சிகர குழுக்களை எல்லாம் இணைத்து செயல்பட உருவாக்கப்பட்ட அறிக்கை கீழ்க்கண்டவாறு தலித் விடுதலையைப் பற்றி பேசியது.\n“எந்தவித உரிமையும் மறுக்கப்பட்ட, சமூக அளவில் ஒடுக்கப்பட்ட உழைக்கும் பறையர்கள் கோடிக்கணக்கில் இருக்கின்றனர். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், நிலவுடைமை அமைப்பு, பிற்போக்கான சாதீய அமைப்பு, சமய ரீதியிலான ஏமாற்றல், பாரம்பரிய அடிமை மரபுகள் ஆகியவை இந்திய மக்களின் மீது ஏறி அமர்ந்து கொண்டு விடுதலைக்குத் தடைகளாக உள்ளன. இன்னமும் பறையர்கள் ஏனைய மனிதர்களைப் பார்க்கவோ, பொதுக்கிணற்றில் நீர் எடுக்கவோ இன்னும் இவை போன்றனவற்றை பெறவோ இயலவில்லை. சாதிய அமைப்பை ஈவு இரக்கமின்றி ஒழிப்பதன் மூலமே விவசாயப் புரட்சியின் மூலமே பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை வன்முறையில் தூக்கி எறிவதன் மூலமே உழைக்கும் பறையர்கள் மற்றும் அடிமைகளின் சமூக பொருளாதார கலாச்சார மற்றும் சட்ட ரீதியிலான விடுதலை கிடைக்க முடியும். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தையும், நிலப்பிரபுத்துவத்தையும் எதிர்த்த போராட்டத்தில் நாட்டின் எல்லாத் தொழிலாளர்களுடன் ஒரு புரட்சிகர ஐக்கிய முன்னணியில் சேரு��ாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பறையர்களை அழைக்கிறது.”\nமார்க்சிய ஆய்வாளர் கோ.கேசவன் இவ்வறிக்கையைப் பற்றி குறிப்பிடுகிற பொழுது ‘தீண்டாமையை சாதிய அமைப்போடும், தீண்டாமை ஒழிப்பையும், பறையரின் விடுதலையையும் ஏகாதிபத்திய எதிர்ப்போடும், சாதியம், சமயத்தோடும் இந்த ஒருங்கிணைந்த சிந்தனை தொடர்புபடுத்திக் காண்கிறது. இது அன்றைய கால காந்தியத்திற்கும், அம்பேத்கரியத்திற்கும் மாற்றானதாகும்’ 6 என்கிறார்.\nஇதன் தொடர்ச்சியாக 1930,40களில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நிலஉடைமைக்கு எதிரான வீறுகொண்ட போராட்டத்தை கம்யூனிஸ்ட் இயக்கம் நடத்தியது. அதில் தலித்துகளும், தலித் அல்லாத உழைப்பாளி மக்களும் இரண்டறக் கலந்து வர்க்க உரமேறி களத்திலே நின்றனர். தெபாகா எழுச்சி (1946-47), தெலுங்காணா போர் (1946-51), வங்கத்திலும், தமிழகத்தின் குறிப்பிட்ட பகுதிகளிலும் நடைபெற்ற விவசாயிகளின் ஆயுதந்தாங்கிய எழுச்சி ஆகியவை கம்யூனிஸ்ட்டுகளின் தலைமையில் ஒரு வர்க்க அணிசேர்க்கையை இந்திய சமூகத்தின் போராட்ட களத்தில் முதல் முறையாக உருவாக்கியது.\n‘தெபாகா இயக்கம் நூற்றாண்டுகளாக முடங்கிக் கிடந்த தாழ்த்தப்பட்டோரையும், ஏனைய குத்தகையாளரையும் இணைத்தது. அவர்கள் ஏந்திய செங்கொடியும், தடியும் அவர்களுக்கு நம்பிக்கையை கொடுத்தன’ என்று ஸ்டேட்ஸ்மென் (19.3.1947) பத்திரிகை எழுதியது.\nதெலுங்காணாவின் வீரத்தளபதி தோழர்.சுந்தரய்யா ஆயுதப் போராட்டத்தின் படிப்பினைகளை எழுதிய பொழுது ‘சாதி வேற்றுமைகள் கிராமங்களில் ஆழமாய் வேர்விட்டிருந்தன. அரசாங்கத்தை எதிர்த்துப் போராடும் பொழுது சாதி, சமய வேறுபாடின்றி அனைத்து மக்களும் கூட்டாகச் செயல்பட வேண்டியிருந்தது. தீண்டாமைக் கொடுமைக்கு எதிரான போராட்டம் இதனால் எளிதாயிற்று. கொரில்லா குழுக்களின் சமத்துவமும், பரஸ்பர மரியாதையும் மீறவொண்ணாத நெறிகளாய் கடைபிடிக்கப்பட்டன. இந்த நடைமுறை மக்களின் கருத்துக்களை மாற்றியது’ 7 என்றார்.\nகம்யூனிஸ்ட் இயக்கம் அமைப்பாக செயல்பட ஆரம்பித்த காலத்திலிருந்து 1952ம் ஆண்டு வரை அது தடை செய்யப்படாமல் இருந்தது மிகச் சில வருடங்கள்தான். 1934 முதல் 1942 வரையிலும், 1949 முதல் 1952 வரையிலும் இயக்கம் தடை செய்யப்பட்டது. இந்தக் காலங்கள் முழுவதிலும் ஏகாதிபத்தியத்தின் கொடூர அடக்குமுறையை அனுதினமும் அது சந்தித்���து. தலைமறைவு வாழ்க்கையின் ஊடே மக்களை திரட்டி ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரையும், நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் போரையும் கம்யூனிஸ்ட் இயக்கம் இடைவிடாது நடத்தியது. இந்தப் போராட்டத்தின் ஊடாக சாதியை விவசாய அடித்தளம் கொண்ட நிலம் சம்பந்தப்பபட்ட பிரச்சனையாகவும், பின் ஒரு பொருளாதார அசமத்துவ பிரச்சனையாகவும், பின்னர் புரட்சிகர இயக்கம் உடைத்து எறிய வேண்டிய சமூகத்தடையாகவும் புரிந்து கொள்கிற குணாம்ச ரீதியான வளர்ச்சியை அது பெற்றது.\nஇக்காலத்திய போராட்டத்தைப் பற்றி எழுதிய தோழர்.பி.டி.ரணதிவே ‘சாதிய விருப்பு, வெறுப்புகளைக் கடக்க இயலாத ஒரு சமூகத்தில் வர்க்கப் போராட்டத்தை நடத்த வேண்டியிருந்தது’ 8 என்று குறிப்பிட்டார். அப்படி நடத்தப்பட்ட வர்க்கப் போராட்டம் மகத்தான மக்கள் எழுச்சியை குறிப்பிட்ட பகுதியில் உருவாக்கியது. தலித் மக்கள் ஒடுக்கப்பட்ட விவசாயிகளாகவும், விவசாயக்கூலிகளாகவும் வர்க்கப் பாசறையில் திரண்டார்கள். ஆனாலும் ‘சாதியம், தீண்டாமை ஒழிப்பு குறித்து கம்யூனிஸ்ட்டுகள் செயல்பட்டாலும் சாதி குறித்த சித்தாந்த போராட்டத்தை பெரிதும் கம்யூனிஸ்ட்டுகள் ஏற்படுத்திக்கொள்ளவில்லை’ 9 என்று சுயவிமர்சனத்தோடு தோழர். பி.டி.ரணதிவே கூறினார்.\nஇதன் பின் 1950களில் கம்யூனிஸ்ட் இயக்கம் தனக்குள் தத்துவப் போராட்டத்தை உக்கிரமாக நடத்த ஆரம்பித்தது. இந்திய ஆளும் வர்க்கத்தைப் பற்றிய நிர்ணயிப்பு, இந்திய புரட்சிக்கான பாதை, உருவாக்கப்பட வேண்டிய வர்க்க அணிசேர்க்கை ஆகியவை குறித்து பெரும் விவாதம் ஆண்டுக்கணக்கில் நடைபெற்றது.\nஇந்த பெரும்விவாதத்தின் ஊடே சாதி குறித்த துல்லியமான அணுகுமுறை மேலெழுந்துவரவில்லை. முதலாளித்துவத்தின் வளர்ச்சி சாதியை அடியோடு அழித்துவிடும் என்ற நம்பிக்கையும், சோசலிசத்தை ஏற்படுத்திவிட்டால் சாதியை முழுமுற்றாக ஒழித்துவிடலாம் என்ற நம்பிக்கையும், சாதிய ஒடுக்குமுறையின்பாலான கவனக்குவிப்பை பெறாமல் செய்தது. (அதே நேரத்தில் வர்க்க திரட்டலுக்குத் தடையாக சாதி குறுக்கே நிற்கிறது என்று ஸ்தல மட்டத்தில் உணரப்பட்ட இடங்களில் எல்லாம் அதற்கு எதிரான போராட்டமும் இணைந்தே நடந்து வந்தது)\nஇந்த காலத்தில் உருவாக்கப்பட்ட கம்யூனிஸ்ட் அமைப்புகளின் திட்டங்கள் எதிலும் சாதியம் குறித்த பார்வையும், அதற்கு எதிராகப் போராட வேண்டிய தேவையும் இடம்பெறவில்லை. சமூகமாற்றம் அதற்கான வர்க்க போராட்டம் என்ற கூர்முனையை நோக்கியே மொத்த கண்ணோட்டமும் வடிவமைக்கப்பட்டது.\nஅதன்பின் 1980 மற்றும் 1990களில் ஏற்பட்ட பல்வேறு சமூக அரசியல் சூழ்நிலைகளின் பின்னணியிலும், மக்களிடம் தொடர்ந்து பணியாற்றிய அனுபவத்தின் அடிப்படையிலும் மார்க்சிஸ்ட் கட்சியும், சில நக்சலைட் குழுக்களும் சாதியம் குறித்த தங்களின் பார்வையில் இருந்த முழுமையற்ற தன்மையை வெளிப்படையாக ஏற்றுக்கொண்டனர்.\nமார்க்சிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை அணுகுமுறையின்பாலான புதிய வீச்சோடு 90களில் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான தலையீடுகளையும், போராட்டங்களையும் தீவிரப்படுத்தியது. இந்தப் பின்னணியில் தனது மேம்படுத்தப்பட்ட கட்சித் திட்டத்தை அது உருவாக்கியது. அதில் தலித்கள் மீதான ஒடுக்குமுறை, சாதிய வேறுபாடுகள் மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிராக அதிகரித்துவரும் உணர்வுகள், சாதியை ஒழிப்பதற்கான போராட்டத்தில் தொழிலாளர் வர்க்க கட்சியின் சரியான அணுகுமுறை ஆகியவை விரிவாக முன்வைக்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் இயக்க ஆவணங்களில் சாதி குறித்த மார்க்சிய அணுகுமுறைக்கு புதிய ஒளியைப் பாய்ச்சிய பகுதி இதுவெனக் கொள்ளலாம்.\nஆரம்பகால ஆவணங்களில் சாதி குறித்து எழுதப்பட்டிருந்தது என்பதும், கேரளா, மேற்கு வங்கம், ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் அது அமுல்படுத்தப்பட்டது என்பது மட்டும் கம்யூனிஸ்ட் இயக்கம் சரியாக சிந்தித்து செயல்பட்டது என்று சொல்வதற்குப் போதுமானதல்ல.\nஅதே நேரத்தில் 1950 முதல் 1980 வரை ஆவணங்களில் சாதி குறித்து பதிவு செய்யப்படாதலேயே இந்தக் காலங்கள் முழுவதும் கம்யூனிஸ்ட்டுகள் சாதி குறித்து செயல்படவில்லை என்று அர்த்தமில்லை. மார்க்சிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை இந்தக் காலங்களில் தமிழகத்தில் கீழத்தஞ்சை உள்ளிட்ட பகுதியில் சாதி ஒடுக்குமுறைக்கும், உழைப்புச் சுரண்டலுக்கும் எதிரான போராட்டத்தை வலிமையாக நடத்தியுள்ளது. இந்தக் காலத்தில்தான் கீழத்தஞ்சை உழைக்கும் மக்கள் எழுச்சியும், அதற்கு எதிராக வெண்மணி கொடுமையும் நடைபெற்றது.\n1920லிருந்து 85 ஆண்டுகால நெடிய வரலாற்றை இங்கு நினைவுபடுத்துவதற்கு காரணம் சாதி குறித்து கம்யூனிஸ்ட் இயக்கம் ஆரம்பத்திலிர���ந்து இன்று வரை கவனிப்புடனும், அக்கறையுடனும் செயல்பட்டது என்பதும், அதே நேரத்தில் சாதியத்தின்பாலான சித்தாந்த அணுகுமுறையில் ஏற்ற, இறக்கங்கள் ஏற்பட்டது என்பதும், காலமும், களமும் தந்த அனுபவத்தின் அடிப்படையில் அது தன்னை சரிப்படுத்திக் கொண்டு முன்னேறுகிறது என்பதுமேயாகும்.\nசமூகவியல் ஆய்வாளர் கெய்ல்ஓம்வெட் வர்க்கம், சாதி, நிலம் குறித்த தனது ஆய்வில் ‘இந்திய கம்யூனிச இயக்க வரலாற்றில் அவர்கள் சாதியை எதிர்த்து வந்துள்ளனர் என்பது உண்மைதான். கேரளாவும், ஆந்திராவும் அதற்கு போதிய எடுத்துக்காட்டுக்கள். ஆனால் அதனை அவர்கள் திட்டவட்டமான கொள்கையின் அடிப்படையில் இந்தியப் புரட்சிக்கு முக்கிய பிரச்சனையாக சாதி அமைந்துள்ளது என்பதனை உணர்ந்து போராடவில்லை’ 10 என்ற விமர்சனத்தை வைக்கிறார். இந்த விமர்சனம் இந்திய கம்யூனிச இயக்கத்தின் 80 ஆண்டுகால வரலாற்றுக்கும் பொருந்துமா என்பது விவாதத்திற்குரியது. ஆனாலும் மார்க்சிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை 90களுக்கு பிந்தைய காலத்தில் இந்த நிலையை முற்றாகக் கடந்து, அது இயங்கிக் கொண்டிருக்கிறது.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை வெண்மணி முதல் உத்தப்புரம் வரை அது எடுக்கிற நிலைபாட்டை அதனுடைய சாதியம் குறித்த கண்ணோட்டத்தோடு இணைத்து தனியே ஆய்வு செய்யப்பட வேண்டிய ஒன்றாக இருக்கிறது.\nசாதியத்தை உற்பத்தி முறையோடு இணைத்து முதன் முதலில் காரல்மார்க்ஸ் தனது குறிப்புகளை எழுதினார். ‘சரக்கு உற்பத்திக்கு வேலைப் பிரிவினை ஒரு தேவையான நிபந்தனை. ஆனால் வேலைப்பிரிவினைக்கு சரக்கு உற்பத்தி தேவையான நிபந்தனை அல்ல’ என்று கூறும் அவர் சரக்கு உற்பத்தி இல்லாமலே புராதன இந்திய சமூகத்தில் சமூகப்பிரிவினை விளங்கியது’ 11 என்று குறிப்பிட்டார். ஆய்வாளர் டி.டி.கோசாம்பி ‘உற்பத்தியில் புராதன நிலையில் உள்ள வர்க்கமே சாதி’ 12 என்றார். அன்றைய புராதன காலத்திலிருந்து முதலாளித்துவம் ஊடுருவிக் கொண்டிருக்கும் இன்றைய காலம் வரை இந்திய சமூகத்தில் சாதி ஆற்றிய, ஆற்றும் பங்கை மதிப்பிட்டு பல்வேறு மார்க்சிய ஆய்வுகள் வெளிவந்துள்ளன.\nஅத்தகைய ஆய்வுகளின் அடிப்படையில்தான் சமூக ஒடுக்குமுறை, வர்க்கச் சுரண்டல் இரண்டையும் உள்ளடக்கியதுதான் சாதிய முறை. எனவே, சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான கிளர்ச்சியும், பொருளாதார ஒடுக்குமுறைக்கு எதிரான கிளர்ச்சியும் ஒன்றிணைத்து நடத்தப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட்டுகள் கூறுகின்றனர்.\nஆனால் இந்த முடிவுக்கு வர அது எடுத்துக் கொண்ட காலம் மிக நீண்டது. கம்யூனிஸ்டுகள் வர வேண்டும் என்பதற்காக காலம் வெற்றிடத்தை உருவாக்கி வைத்துக்கொண்டு காத்திருப்பதில்லை. சமூக சீர்திருத்த இயக்கங்களும், தலித் இயக்கங்களும் அந்த வெற்றிடத்தைப் பூர்த்தி செய்தன. அந்தப் பகுதி மக்கள் மத்தியில் தங்களின் செல்வாக்கை விரிவுபடுத்தி வளர்ந்தன. வளர்ச்சியின் ஒரு கட்டத்தில் அவைகள் கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிரான நிலை எடுக்கின்றன. இந்திய ஆளும் வர்க்கமும், சாதிய சுயநல சக்திகளும் அவற்றை கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிராகப் பயன்படுத்துகின்றன. இந்நிலையில் ஆளும் வர்க்கத்தை அம்பலப்படுத்தி தலித் அமைப்புகளையும், தலித் மக்களையும் வென்றெடுக்க நாம் முயற்சிக்க வேண்டும்.\n‘நமக்கு ஊறு விளைவிப்பவர்களாக ‘அவர்கள் உருவானதற்கும், மாறியதற்கும் ஒருவகையில் நாம் அந்தப் பகுதியில் செயலற்று இருந்ததும் காரணம். இந்தப் புரிதலோடும், சமூகப் பொறுப்புணர்ச்சியோடும், சாதி ஒழிப்பு சார்ந்த கண்ணோட்டங்களையும், தலித் எழுத்துக்களையும், தலித் மக்களிடம் மேலெழும்பும் போராட்ட உணர்வுகளையும் அணுக வேண்டியிருக்கிறது. ஆனால் இப்படி ஒரு அணுகுமுறைக்கு நேர்எதிராக உள்ளது தோழர்.குணாவின் கட்டுரை. கம்யூனிச இயக்கம் கடந்து வந்த பாதையின் வழியே நிகழ்காலத்திற்கு வந்தடையாமல் கடந்தகால திட்டின் மீது நின்று அது பேசுகிறது.\nஆ) ‘மாயாவதி, கன்சிராம், திருமாவளவன், கிருஷ்ணசாமி போன்றவர்கள் தனி இயக்கம் காண காரணமாக இருந்த தலித் எழுச்சிக்கு பின்னணியாக இருந்தது, முந்தைய பல பத்தாண்டுகளாக கம்யூனிஸ்ட்டுகள் நாட்டின் பல மாநிலங்களில், பகுதிகளில், கிராமங்களில் நடத்தி வந்த வர்க்க இயக்கங்கள்தான்’ என்ற முடிவினை முன்வைக்கிறார் தோழர்.குணா.\nஅப்படி என்றால் அவர்கள் ஏன் கம்யூனிஸ்ட்டுகளின் பின்னால் வரவில்லை என்ற கேள்வி எழுகிறது. கம்யூனிஸ்ட்டுகள் தங்களுக்காக எந்த இயக்கங்கள் நடத்தினாலும் அவர்களிடம் போகக்கூடாது. தலித் இயக்கங்களின் பின்னால்தான் அணிதிரள வேண்டும் என்று ஒவ்வொரு தலித்தும் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறார்களோ என்ற சந்தேகம் வருகிறது. தோழர்.குணா மிகைப்படுத்துதலின் எல்லைகளை எல்லாம் கடந்து செல்கிறார்.\nசரியாக மதிப்பிடுவதாக இருந்தால் தலித் மக்களின் எழுச்சி பொதுவான முதலாளித்துவ வளர்ச்சிப் போக்கில் உருவான ஒன்று. அதற்கு தேசிய இயக்கத்தின் பங்கு இருக்கிறது; திராவிட இயக்கத்திற்கும் பங்கு இருக்கிறது; இடதுசாரி இயக்கத்திற்கும் ஒரு பங்கு இருக்கிறது. இந்நிலையில் அந்த எழுச்சிக்கான தங்களுடைய உரிமையைக் கோருவது தவறல்ல. ஆனால் சமூகத்தின் மொத்த காரணங்களைப் பார்க்காமல், ஒற்றைக் காரணத்தை மட்டும் தூக்கிப் பிடிப்பது ஆய்வு ஆகாது. அதற்குப் பெயர் ‘ஆசை’.\nஒருபக்கம் கம்யூனிச இயக்கம் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தின்பால் இடைப்பட்ட காலத்தில் போதிய கவனம் செலுத்தாமல் இருந்த பலகீனத்தை ஏற்க மறுப்பது, இன்னொரு பக்கம் மொத்த தலித் எழுச்சிக்கும் இடதுசாரிகள்தான் காரணம் என்ற நிலைக்குப் போவது இப்படி இரண்டு தவறான எல்லைகளில் நின்று ‘நான் ஒரு மநுவிரோதன்’ நூலை தோழர். குணா அணுகியுள்ளார். இந்த அணுகுமுறைதான் அவரது விமர்சனத்தை குழப்பத்தின் தொகுப்பாக ஆக்கியுள்ளது.\nஇ) ‘ஒடுக்குமுறையிலிருந்து தலித் விடுதலை எப்போது சாத்தியமாகும் உற்பத்திக்குரிய சாதனங்களான நிலமும், தொழிலும் உழைப்பாளி மக்களுக்கே சொந்தம் என்ற குறிக்கோளை அடைந்தால்தான் சாத்தியமாகும்’ என்கிறார் தோழர் குணா.\nஇதுதான் கம்யூனிஸ்ட் இயக்கம் 60,70களில் கொண்டிருந்த பார்வை இதனை ஏற்றுக்கொண்டால் நிலத்தையும், தொழிலையும் உழைப்பாளி மக்களுக்கே சொந்தமாக்குகிற ‘வர்க்கப் போராட்டத்தை’ மட்டும் நடத்தினால் போதும். சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள் எதையும் நடத்த வேண்டிய தேவையில்லை. தலித் விடுதலை என்று குரல் கொடுக்க வேண்டியதெல்லாம் அனாவசியம். கொடியங்குளம் முதல் உத்தப்புரம் வரை துடிதுடிக்க இரவு பகலாக உழைக்க வேண்டிய வெட்டி வேலைகளையெல்லாம் விட்டொழிக்கலாம். மீண்டும் கன்சிராம்களும், மாயாவதிகளும், கிருஷ்ணசாமிகளும், திருமாவளவன்களும் வருவதற்கு நாம்தான் காரணம் என்ற பெருமையோடு திருப்திபட்டுக் கொள்ளலாம். ஆனால் வரலாறு நம்மை மன்னித்துக் கொண்டேயிருக்காது.\nதோழர்.குணா கூறுவதைப் போல உற்பத்திச் சாதனங்களின் அடிப்படையிலான பொருளாதார அடித்தளம் மாற்றி அமைக்கப்பட்டால் கூட சாதியம் ஒழிந்��ுவிடும் என நினைப்பது பேராசை. எந்திரகதியாக மார்க்சியத்தைப் புரிந்துகொள்ளும் அறிவியல் பூர்வமற்ற அணுகுமுறை. எந்த ஒரு நிறுவனமும் தான் மறைவதற்கு முன்பு தனது சக்தியை எல்லாம் இழந்தாக வேண்டும். பல்லாயிரம் ஆண்டுகளாக இந்த மண்ணில் நிலைபெற்றுள்ள சாதியத்தை அகற்றுவது வெறும் பொருளியல் துறையில் மட்டும் நடக்கும் போராட்டத்தால் முடிந்துவிடாது. இந்து மதம் இருக்கும்வரை சாதி இருந்தே தீரும். இந்து மதத்தின் உயிர் சாதியத்தில்தான் இருக்கிறது. சாதி ஒழிப்பிற்கும், இந்தியப் புரட்சிக்குமுள்ள தொடர்பு சித்தாந்தத்தின் பெருந்தளத்தில் நின்று கொண்டு நீண்ட நெடிய தூரம் பயணிக்க வேண்டிய ஒன்று.\nகாரல் மார்க்ஸ் குறிப்பிடுவதைப் போல ‘சோசலிசத்தில் பொருளாதார வர்க்கங்கள் மறைந்தாலும் பழைய கருத்தியல், பாலியல், சமத்துவமின்மை, அறிவாளிகளுக்கும், உடல் உழைப்பாளிகளுக்கும் இடையேயான சமத்துவமின்மை, நகர்ப்புறங்களுக்கும், கிராமப்புறங்களுக்கும் இடையேயான ஏற்றத்தாழ்வு இதர ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலவி வந்த வர்க்க ஆட்சியின் எச்ச சொச்சங்கள் ஆகியவை எஞ்சியிருக்கவே செய்யும்’ 13\nஎனவே, சாதியை மேல்கட்டுமானத்திற்கானதாக கணக்கில் சேர்த்து அடிக்கட்டுமானம் தகர்ந்தால் மேல்கட்டுமானம் தானே இற்று விழும் என்ற வாய்ப்பாட்டு சூத்திரத்தை விட்டொழித்து சாதியானது அடிக்கட்டுமானத்துக்கும், மேற்கட்டுமானத்திற்கும் உரிய விஷயமான ஒன்று என்ற புரிதலுக்கு வரவேண்டியுள்ளது. அந்த அடிப்படையில்தான் தலித்களின் மீதான ஒடுக்குமுறைக்குக் காரணமான உற்பத்திமுறை, அரசு அதிகாரம், சமூக நடைமுறை மற்றும் கருத்தாக்கம் ஆகியவற்றிற்கு எதிரான போராட்டமே தலித் விடுதலையை சாத்தியப்படுத்தும். இந்த முழு புரிதலோடு தலித் விடுதலையை மார்க்சியம் முன்வைக்கிறது.\nஈ) டி..டி.கோசாம்பி, ஆர்.எஸ்.சர்மா போன்ற ஆய்வாளர்களின் கூற்றுப்படி இந்தியாவில் நிலப்பிரபுத்துவ முறையானது கி.பி.600க்கும் கி.பி.1000க்கும் இடையில் துவங்கியது. சாதியின் கூறுகளானது நிலப்பிரபுத்துவத்துக்கு முந்தைய காலகட்டங்களிலேயே உருவாகிவிட்டது. நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் சாதியும் வர்க்கமும் முழு முற்றாக ஒன்றாக இருந்தது.\nசாதியின் முக்கியப் பண்புகள் தொழிலை பிறப்பின் அடிப்படையில் தீர்மானிப்பது, அகமணமுற���, தீட்டு ஆகிய மூன்றாகும். இவை மூன்றையும் சமூகத்தில் வன்முறை மற்றும் ஒப்புதலின் மூலம் நிலை நிறுத்தியது மநுவின் சட்டங்களாகும். அன்றிலிருந்து இன்றுவரை அவற்றின் ஆதிக்கமே இந்தியச் சமூகத்தை முழுமுற்றாக தனது கைக்குள் வைத்துள்ளது. கோட்பாட்டின் வழியே அக்ரஹாரம் முதல் சேரி வரை வடிவமைத்துள்ளது. இந்த ஒடுக்குமுறையின் தத்துவ மூலகர்த்தாவாக இருப்பவன் மநு. அவன் வர்ணத்தை மட்டும் காத்தவன் அல்ல. தனது வர்க்கத்தையும் காத்தவன். வர்ணமும் வர்க்கமும் ஒன்றாக இருந்த காலத்தின் கர்த்தா அவன்தான்.\nபிராமணர் அல்லாதோருக்கு சகல தண்டனையையும் விதித்த மநு ஒரே ஒரு இடத்தில் மட்டும் பிராமணனுக்கு தண்டனை விதிக்கிறான். அதுவும் சாதாரண தண்டனை அல்ல. கொலைத் தண்டனை. தான் முன்வைத்துள்ள நியதியை தர்க்கத்தின் கண்கொண்டு பார்ப்பவன் பிராமணனாக இருந்தாலும் அவனுக்கு தண்டனை உண்டு என்கிறான். அந்த இடத்தில் அவன் வர்ணத்தையும் கடந்து தனது வர்க்க நலனை நிலை நிறுத்துகிறான். மநு எதிர்ப்பு என்பது இந்தியாவின் சாதீய நிலப்பிரபுத்துவ சித்தாந்த எதிர்ப்பின் அடையாளம். நான் ஒரு மநு விரோதன் என்று சொல்வது அடிமைத்தனத்திற்கு எதிரானதொரு முழக்கம்.\nதோழர்.குணா சொல்வதைப்போல சாதீய ஒடுக்குமுறையின் அடையாளமாக மட்டும் மநுவைப் பார்க்கிற ஆதவன் போன்றவர்கள் ‘நான் ஒரு மநு விரோதி’ என்று சொன்னால், சாதி மட்டுமல்ல வர்க்க ஒடுக்குமுறையின் சித்தாந்த மூலகர்த்தாவாகவும் மநு இருக்கிறான் என்று சொல்பவர்கள் ‘நான் மநுவின் பரம விரோதி’ என்றுதான் சொல்ல முடியும்.\nஆனால் தோழர்.குணா, ‘மநு தர்மத்தையும் இதர பார்ப்பன சாத்திரங்களையும் அவற்றின் வரலாற்றுச் சூழல், வர்க்கப் பின்னணியைக் கொண்டே பார்க்க வேண்டும்’ என்கிறார். சரி,பார்த்து என்ன செய்வது என்ற கேள்வி எழுப்பினால் வர்க்கப் பின்னணியைப் பார்த்து வர்க்க ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை நடத்த வேண்டும். மநு ஒரு விஷயமல்ல அவன் தானகவே ஒழிந்துபோவான் என்பதுதான் அவரது கண்ணோட்டம்.\nஅதனால்தான் எந்தக் கூச்சமுமின்றி ‘மநு தர்மம்’, ‘மநு தர்மம்’ என்று தனது கட்டுரையில் எழுதிச் செல்கிறார். மநுவின் செயல் யாருக்கு தர்மமானது யாரால் அதுவே தர்மமென இதிகாசங்களிலும், புராணங்களிலும் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டது யாரால் அதுவே தர்��மென இதிகாசங்களிலும், புராணங்களிலும் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டது பொதுப்புத்தியில் மநுவின் சட்டங்களை தர்மம் என நிலைநிறுத்திய பார்ப்பனீய இலக்கியங்கள் குறித்த குணாவின் கருத்தென்ன பொதுப்புத்தியில் மநுவின் சட்டங்களை தர்மம் என நிலைநிறுத்திய பார்ப்பனீய இலக்கியங்கள் குறித்த குணாவின் கருத்தென்ன குறைந்தபட்சம் மநுவின் விதிகள் அல்லது மநுவின் சட்டங்கள் என்று கூட அவரால் எழுதமுடியாதது ஏன்\nஅவர் மநுவின் கோட்பாட்டை தர்மம் என ஏற்றுக்கொண்டவரல்ல. அதற்குத் துளியும் வாய்ப்பில்லை என்றே நான் நம்புகிறேன். ஆனால் அதே நேரத்தில் மநுவின் சட்டம், பார்ப்பனீயத்தை நெருப்பு வளையமிட்டு அமல்படுத்தியதில் அவன் பங்கு, சாதீயத்தின் மொத்த சக்தி, ஆகியவற்றை எல்லாம் கணித்து அதற்கு எதிரான கருத்தியல் போராட்டங்களை எல்லாம் நடத்தி வந்துசேரவேண்டிய இடத்தை உற்பத்தி சக்திகளை மாற்றி அமைப்பதன் மூலம் வந்துசேர்ந்துவிடாலம் என்ற முழுமையற்ற மார்க்சீயப் புரிதலின் வெளிப்பாடே இது.\nஅதனால்தான் மநு விரோதர்களுக்கு இடையில் நடைபெற்றிருக்க வேண்டிய இந்த விமர்சனப் பகிர்வு, தன்னைத் தனியாக விலக்கிக்கொண்டு மநு விரோதர்களுடன் ஒரு உரையாடலை நடத்த வைத்திருக்கிறது. அப்படி தன்னை விலக்கிக் கொண்டதென்பது தான் வர்க்க கண்ணோட்டத்துடன் அணுகுவதாகக் கருதப்படும் என்று நம்பவும் வைத்துள்ளது.\nஉ) ‘அம்பேத்கர், பெரியார் சிந்தனைகள் கோலேச்சிய காலத்தில்தான் முதலாளித்துவம் வர்க்கச் சுரண்டல் மூலம் தனது சொத்துக்களை பல மடங்கு பெருக்கியது’. என்கிறார் தோழர்.குணா. அம்பேத்கரும் பெரியாரும் பெருமுதலாளித்துவத்திற்கு எதிராக என்றேனும் போராடினார்களா போராட்டத்தை மீறி அது வளர்ந்ததா போராட்டத்தை மீறி அது வளர்ந்ததா எதற்கு இந்த பொருத்தமற்ற ஒப்பீடு\n‘வர்க்க சமுதாயத்திற்கு மாற்றாக கம்யூனிச சமுதாயம் என்ற பார்வைதான் சாதித்தடைகளை உடைத்தெறிந்து வர்க்க ஒற்றுமைக்கான பிரம்மாண்டமான போராட்டங்களைக் கட்டும்’ என்ற உரத்த குரலில் பேசி, ‘இதைப்பற்றி எழுதுபவர்கள் இந்த வரலாற்றை திரித்துவிட வேண்டாம்’ என்ற வேண்டுகோளுடன் கட்டுரையை முடிக்கிறார் தோழர்.குணா\nவர்க்க சமுதாயத்திற்கு மாற்றாக கம்யூனிச சமுதாயம் என்ற லட்சியத்தில் யாருக்கும் பிரச்சனை இருக்கப் போவதில்லை. ஆனால் லட்சியத்தை மனதில் நினைத்துக்கொண்டே நடந்தால் இறைவனடி சேர்ந்துவிடலாம் என்று நம்ப இது மதமல்ல, மார்க்சீயம். சாதித் தடைகளை உடைத்து வர்க்க ஒற்றுமையை கட்டுவது என்பதும், கட்டப்பட்ட வர்க்க ஒற்றுமையின் வழியே சாதி அழித்தொழிப்பை முற்றிலுமாக உறுதிப்படுத்துவது என்பதும்தான் இன்றைய சவால். அதைப் பற்றி பேசாமல், கருத்துக்கூறாமல் உரக்கப்பேசி தவ்விப்போவது முறையல்ல.\nஒரு தலித் அல்லாத உழைப்பாளி, தலித் உழைப்பாளியை விட சமூக அதிகாரம் படைத்தவனாக இருக்கிறான். இந்த வேறுபாட்டை, அல்லது அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டு வர்க்க ஒற்றுமையைக் கட்டமுடியாது. இந்த அதிகாரத்தை தகர்ப்பதன் மூலம் மட்டுமே வர்க்க ஒற்றுமையைக் கட்ட முடியும்.\nபலநாள், பல மாதம், ஆண்டுக்கணக்கில் இயக்கப் பணியாற்றி வர்க்க இயக்கங்களின் மூலம் ஒன்றுபடுத்தப்படுபவர்கள் சாதிப்பிரச்சனை வரும்போது, சாதியாக வேறுபட்டு நிற்பது எதனால் பண்பாட்டில் சாதீயத்தின் மேலாதிக்கத்தைக் கணக்கில் கொள்ளாமல், அதனை எதிர்த்துப் போராடமல், பண்பாட்டு அரசியலைப் பற்றிய பார்வையை உருவாக்காமல் ‘வர்க்க அரசியல்’ என்ற ஒரு தனித்த அரசியலை உருவாக்க முடியாது. அப்படி உருவாக்கிவிட்டதாகக் கருதினால் ஒரு சிறு கிராமத்தில் ஐந்தடி உயரமுள்ள சிலைக்கு விழும் செருப்புமாலையின் கனம் தாங்காமல் அங்கிருக்கும் இயக்கம் கரைந்துவிடும். இதுதான் வாழ்க்கை நமக்கு காட்டுகிற உண்மை.\nஎனவே பொருளாதார ஒடுக்குமுறையும், மார்க்ஸ் குறிப்பிட்ட பொருளாதாரமல்லாத ஒடுக்குமுறையும் எதிர்க்கிற போராட்டமே வர்க்க போராட்டம். அந்த வர்க்க போராட்டத்தின் வழியேதான் உடைமைகளற்ற உலகம் நோக்கி நகர முடியும்.\nஊ) 1993 டிச27ல் தலித் தலைவர்கள், கருத்தியலாளர்கள் என முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் தஞ்சையில் ஒன்று கூடி தலித் அரசியலுக்கான திட்ட அறிக்கை ஒன்றினை வெளியிட்டார்கள். தமிழகத்து தலித் இயக்கங்களுக்கு அந்த அறிக்கை கொடுத்த கருத்தியல் பலம் பரவலாக அறியப்பட்ட ஒன்று.\nஅந்த அறிக்கையில் கம்யூனிஸ்ட் கட்சியைப் பற்றி கூறுகிறபொழுது ‘ஆதிக்க சாதியினரின் மேலாண்மைக்கு எதிராக ஒடுக்கப்பட்ட சாதியினர் இணைந்து கிளர்ந்தெழ வேண்டிய அவசியத்தை மறுக்கிற வலது, இடது பொதுவுடைமைக் கட்சிகள்’14 என்று கூறுகிறது. அறிக்கையின் இறுதியில் ‘பார்ப்பனீயமும் முதலாளியமுமே நமது எதிரிகள்’ என்று வரையறை செய்து அந்த எதிரிகளை வீழ்த்துவதற்கான வழிமுறைகளைப் பற்றி பேசுகிறபொழுது, ‘ஒடுக்கப்பட்டவர்கள் சாதீய ரீதியில் அடையாளம் கண்டுகொண்டு இணைதல், ஆதிக்க சாதிகளின் ஆதிக்கத்தை வேரறுக்கும் நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து அதனுடன் முதலாளிய எதிர்ப்பை இணைத்தல் என்கிற வகையில் மரபு வழிப்பட்ட இடதுசாரி அரசியலில் இருந்து தலித் அரசியல் வேறுபட்டு நிற்கும்’15 என்று முடிவு செய்துள்ளது.\nஇந்த அறிக்கையை எழுதியதில் முக்கியப் பங்கினை வகித்த அ.மார்க்ஸ் 2004ம் ஆண்டு இவ்வறிக்கையின் மூன்றாவது பதிப்பிற்கு முன்னுரை எழுதுகிறபோது ‘தலித்களை ஒன்றினைத்து அதன் மூலம் அவ்வப்பகுதியில் தீண்டாமைக் கொடுமைகளை ஓரளவுக்கு முடிவுக்கு கொண்டுவந்த வகையில் கம்யூனிஸ்ட்டுகளின் பணியின் முக்கியத்துவத்தை நாம் முற்றாக ஒதுக்கிவிட இயலாது. தவிரவும் கடந்த பத்தாண்டுகளில் அவர்களது பார்வையிலும், அணுகுமுறையிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும்’ என்று எழுதினார்.\n2004ம் ஆண்டிற்குப் பின்னர் பாப்பாபட்டி முதல் உத்தப்புரம் வரை தலித்துகளின் ஒடுக்குமுறைக்கு எதிராக மார்க்சிஸ்ட்டுகள் குறிப்பிடத்தகுந்த பணிகளை ஆற்றியுள்ளனர். தீண்டாமை ஒழிப்பு முன்னணியை அமைத்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆலய நுழைவு முதல் இரட்டைக் குவளை ஒழிப்பு வரை களத்திலே இறங்கிப் போராடுகின்றனர். அருந்ததியர் உள் ஒதுக்கீட்டில் அரசினை கொள்கையளவில் ஏற்றுக்கொள்ள வைத்திருக்கின்றன. இவைகள் எல்லாம் தலித் விடுதலை சார்ந்து இயங்கிக் கொண்டிருப்பவர்களிடம் குறிப்பிடத்தகுந்த தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.\nகடந்த பத்தாண்டுகளாக தமிழ்ச் சூழலில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் தலித் எழுத்தாளராக அறியப்படுகிறவர் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார். கம்யூனிஸ்ட் கட்சியின் மீது வன்மத்துடன் எழுதுகிற எழுத்துக்கள் எப்படியிருக்கும் என்பதற்கு இவரது பல கட்டுரைகளை உதாரணமாகச் சொல்லலாம். தலித் இளைஞர்களிடம் கம்யூனிஸ்ட் கட்சி குறித்த எந்த நல்ல சிந்தனையும் இருக்கக்கூடாது. ஓரஞ்சாரத்தில் ஏதேனும் இருந்தால் அதனையும் துடைத்தெறிய வேண்டும் என்ற முடிவெடுத்துத்தான் பேனாவின் மூடியைத் திறப்பாரோ என்றெல்லாம் எண்ணியதுன்டு. இன்று அதே ரவிக்குமார் ‘தமிழகத்தில் பரவலாக உள்ள தீண்டாமை வடிவங்களுக்கு எதிரான போராட்டங்களை தலித்கள் மட்டுமோ, இடதுசாரிகள் மட்டுமோ தனித்து நடத்த இயலாது. அதற்கு ஒரு பரந்த ஜனநாயக கூட்டு உருவாவது அவசியம். அதை இடதுசாரிகள் தான் உருவாக்க முடியும்’16 என்று கூறுகிறார்.\nஅருந்ததியர் அமைப்பின் பின்புலமாக உள்ள கருத்தியலாளர்கள் அருந்ததியர்களின் அரசியல் விடுதலைக்காக மார்க்சிஸ்ட் கட்சியின் பங்களிப்பையும், களத்தில் நின்று அது ஆற்றும் செயல்பாட்டையும் கண்டு அருந்ததியர் விடுதலைக்கான முன்னணிப் படையாக மார்க்சிஸ்ட் கட்சி இருக்கிறது என்று கருதுகின்றனர்.\nமுதலாளித்துவமும், பார்ப்பனீயமும்தான் தலித்துகளின் எதிரி ஆனால் அதை எதிர்க்கும் போராட்டத்தில் இடதுசாரிகளின் நிழல்கூட படியவிடமாட்டோம் என அறிவித்து செயல்பட்டவர்களுக்கு கடந்த 15ஆண்டு கால சமூக நிகழ்வுகள் பல்வேறு படிப்பினைகளை கொடுத்துள்ளது. இடதுசாரிகளின் கவனம் மிகுந்த போராட்ட செயல்பாடுகள் இவர்களிடம் மறுசிந்தனையை உருவாக்கியுள்ளது.\nஅருந்ததியர் உள்ஒதுக்கீட்டுப் பிரச்சனையை புதிய தமிழகமும், விடுதலைச் சிறுத்தைகளும் அணுகியவிதம் அவர்கள் தலித்களின் குறிப்பிட்ட பிரிவின் தலைவர்களாக உள்ளனரே தவிர தலித்களின் தலைவர்களாக இல்லை என்பதை அம்பலப்படுத்துவதாக அமைந்தது. தலித் விடுதலை என்பதில் இயல்பான தோழமை இடதுசாரிகள் என்பதை மறுத்து இடதுசாரி எதிர்ப்பை தங்களது கொள்கையில் ஒன்றாக அவர்கள் கருதியபோது பலருக்குப் புரியாத ரகசியம் அருந்ததியர் உள் ஒதுக்கீட்டுப் பிரச்சனையில் அவர்கள் எடுத்த நிலைபாட்டின் மூலம் புரிந்துள்ளது.\nதீண்டாமைக்கு எதிரான தொடர்ந்த கவனம்மிக்க போராட்டங்களை மார்க்சிஸ்ட்டுகள் நடத்தி வருவது தலித் அமைப்புகளுக்கு உள்ளேயும் எழுப்பவேண்டிய கேள்விகளை எழுப்புகிறது. இடதுசாரி இயக்கத்தோடு ஒப்பிட்டு ‘தலித் இயக்கங்களின் சுணக்கத்தையும் பிரச்சனைகளை முன்னெடுப்பதில் ஏற்பட்டுள்ள பின்னடைவையும் சொல்லாமல் இருக்க முடியாது. தினசரிப் பிரச்சனைகளையே பின்தொடரும் அவை நெடுங்காலம் நிலவி வரும் பாகுபாடுகளை கண்டறிந்து போராட முடியாத பலவீனத்தையும் உணராமல் இருக்கின்றன’17 என்று ஸ்டாலின் ராஜாங்கம் போன்றவர்���ள் முதல் முறையாக வெளிப்படையாக பேச ஆரம்பித்திருக்கின்றனர். அதேநேரத்தில் தங்களது சொந்த பட்டா நிலத்தில் இடதுசாரிகள் புகுந்துவிட்டார்களோ என்று சிலரை எரிச்சலடையவும் வைத்திருக்கிறது.\nஇவைகளை எல்லாம் இங்கு கவனப்படுத்துவதற்குக் காரணம் மார்க்சிஸ்ட் கட்சி சாதிக்கொடுமைக்கு எதிராக பணியாற்றுகிறபோது தலித்மக்கள் அவர்கள் பின்னால் திரள்வதும், அது பல்வேறு தலித் அமைப்புகளில் தாக்கங்களை உருவாக்குவதும் அதன் தொடர்ச்சியாக கருத்தியல் தளத்தில் இயங்குபவர்கள் தலித் விடுதலைக்கான மார்க்சிஸ்ட்டுகளின் பங்கை ஆதரிப்பதும், பொறுக்க முடியாமல் குமுறுவதும் வெளிப்படையாக நடந்துவருகிறது.\nதமிழ்ச் சூழலில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற இந்த மாற்றங்களைப் பற்றி எந்த அறிதலும், அவதானிப்பும் இல்லாமல் தனித்துவிடப்பட்ட இருட்டறைக்குள் நின்று தோழர்.குணா பேசியுள்ளார்.\n‘அத்வைதம், மநுவும் ஒடுக்குமுறைக்கான சித்தாந்தத்தை உருவாக்கியது போலத்தான் தலித் அறிவுஜீவிகள் தனி தலித் அடையாளத்திற்கும், தனி இயக்கத்திற்கும் சித்தாந்தத்தை உருவாக்குகின்றனர்’ என்கிறார். இது எந்த வகையிலும் சகித்துக்கொள்ளவே முடியாத ஒப்பீடு.\nஜனநாயக உள்ளடக்கம் கொண்ட தலித்மக்களின் எழுச்சியை என்னதான் திசை திருப்புவர்களாக தலித் அறிவு ஜீவிகள் இருந்தாலும் சாதீய ஒடுக்குமுறையின் மூல தத்துவமான அத்வைதத்துடனும் மநுவுடனும் ஒப்பிடுவது என்னவிதமான அணுகுமுறை மார்க்சீயத்தின் பெயரிலான வன்முறை இது.\nதவறாக வழிநடத்தும் தலித் அறிவுஜீவிகளை தலித் மக்களிடம் அம்பலப்படுத்தி அவர்களை தனிமைப்படுத்துவதற்குப் பதிலாக வர்க்கக் கூட்டணியிலிருந்து தலித் மக்களை பிரிப்பதற்கான ஏற்பாடு இது. இதைத்தான் அவர்கள் செய்ய நினைத்தார்கள்.\nஎ) கடந்த பத்தாண்டுகளில் தமிழ் சூழலில் முன்வைக்கப்பட்ட தலித் அரசியலின் முக்கியக் கூறுகளான தனி தலித் திரட்டல், ஜனநாயக நீரோட்டத்திலிருந்து தலித் மக்களை பிரித்தல், இடதுசாரி எதிர்ப்பு, மதமாற்றமே தலித் பிரச்சனைக்குத் தீர்வு போன்ற கோட்பாடுகளை இடதுசாரிகள் தரப்பிலிருந்து காத்திரமாக எதிர்கொண்டதில் ஆதவன் தீட்சண்யாவிற்கு முதன்மையான பங்கிருக்கிறது.\nதலித் ஒடுக்குமுறை சார்ந்த நிகழ்வுகளை உடனுக்குடன் பொதுவெளியின் கவனத்திற்குக் கொண்டுவருவதும் (உத்தப்புரம் பிரச்சனை சுவர் இடிப்புக்கு முன்பே ‘இடி அல்லது இடிப்போம்’ என்று எழுதப்பட்ட முதல் கட்டுரை தோழர் ஆதவனுடையது) அரசியல் வெளியில் இந்துத்துவாவின் செயல்பாடுகளில் துவங்கி இட ஒதுக்கீட்டு எதிர்ப்பு வரை பார்ப்பனீயத்தின் கோர முகத்திற்கு எதிராக தான் நடத்தி வரும் ‘விசை’ பத்திரிகையின் மூலமும், சிறு பிரசுரங்கள் மூலமும், இணைய தளத்தின் மூலமும் தொடர்ந்து தீவிரமாக இயங்கி வருபவர் ஆதவன்.\nதோழர் ஆதவனின் இத்தகைய பங்களிப்புகள் எதையும் தோழர் குணா கணக்கில் எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. தொடர்ந்து இயங்குவதன் காரணமாகவே ஒருவரின் கருத்தை முழு முற்றாக ஆதரிக்கவேண்டும். அதில் பலகீனமே இருக்காது என்று நான் சொல்லவரவில்லை. அங்கீகரிக்க வேண்டியதை அங்கீகரிக்கிற பொழுதுதான் குறைகளை சுட்டிக்காட்டும் விமர்சனம் தனது சரியான இடத்திற்கு வந்து பொருந்தும். தன்னுடைய படைப்புகள் மூலமும் ‘நான் ஒரு மநு விரோதன்’ நேர்காணலின் மூலமும் ஆதவன் பிரதானமாக எதிர்கொள்வது தலித் அமைப்புகள் மற்றும் கருத்தாளர்களின் தவறான கண்ணோட்டங்களைத்தான். தலித் அமைப்புகளின் தவறான வழிமுறைகளுக்கு எதிராக வேறு எந்த ஒரு படைப்பாளியும் இவ்வளவு வலிமையோடு தமிழ்ச்சூழலில் இயங்கவில்லை என்று உறுதியாகச் சொல்லலாம்.\nமார்க்சீய பார்வையில் அவரது அணுகுமுறையை விமர்சிப்பதும், குறைகளை சுட்டிக் காட்ட வேண்டியதும் நமது கடமை. அவரது கோபத்தில் இருக்கிற நியாயத்தை அங்கீகரித்து அந்த கோபத்தின் வழியே அவர் முன்வைக்கிற சில கருத்துக்களை விமர்சிப்பது என்பதற்குப் பதிலாக முழுமுற்றாக நிராகரிப்பது எவ்வகையில் தலித் விடுதலைக்கும் இடதுசாரி அரசியலுக்கும் உதவிசெய்யும்\nதோழர் குணா குறிப்பிடுவதைப்போல அங்கொரு கால் இங்கொரு கால் வைத்துள்ள ‘இரண்டுங்கெட்டான்’ எழுத்தாளராக தோழர் ஆதவன் இருக்கிறார் என்றே வைத்துக் கொள்வோம். இங்கு வைத்துள்ள காலை பலப்படுத்தி அங்கு வைத்துள்ள காலை பின்வாங்கச் செய்வதுதான் நல்ல நோக்கமாக இருக்க முடியும். ஒரேயடியாக எதிர் தரப்புக்கு தள்ள நினைப்பது ரெண்டுங்கெட்டானைவிடவும் மோசமான நிலைபாடு.\nஏ) ‘அரைகுறை பார்வை’ ‘அரைவேக்காட்டுத்தனமான அணுகுமுறை’ ‘மார்க்சீய அறிவை இடையில் தவறவிட்டது’ இதுவெல்லாம் தோழர் குணா தனது கட்டுரையில் பய��்படுத்தியுள்ள வார்த்தைகள். எழுதப்படுகிற எந்த வார்த்தையும் எழுதுகிறவரின் தகுதியையும் சேர்த்தே சுமந்துவருகிறது என்பதை அவர் அறிய வேண்டும். அறிவுத்தளத்தில் விவாதிக்கிற பொழுது ஒரு ஆசிரியரைப்போல குரு பீடத்தில் நின்று பேசுவது ஜனநாயகப்பண்பல்ல, மார்க்சீய மரபல்ல.\n‘சாதி ஒடுக்குமுறையையும் தீண்டாமையையும் எதிர்ப்பதில் இன்று தமிழகத்தில் தீவிரமாக இயங்குவது கம்யூனிஸ்ட்டுகளே’ என்று தனது கட்டுரையை மிகச்சரியாக துவக்கியிருக்கிறார் தோழர் குணா. ஆனால் இதனை நம்மைத் தவிர மற்றவர்களையும் ஏற்கவைக்கும் போராட்டம் மிக நெடியது. களத்திலும் கருத்திலும் நடக்கும் அந்த நெடிய போராட்டத்திற்கு நம்முடைய எழுத்துக்கள் உதவி செய்வதாக அமைய வேண்டும்.\nஅ) மார்க்ஸ் எதிர்பார்த்ததைப் போல இந்தியாவின் நிலஉடமையை முதலாளித்துவம் தகர்த்துவிட வில்லை. காலனிய அரசு தனது அதிகாரத்தையும், சுரண்டலையும் தக்க வைக்கும் உத்தியோடு அதனை அணுகியது. இயல்பாக உள்ளிருந்து எழுந்து வராத முதலாளித்துவத்தின் தன்மையை அது முன்னுதாரணமாக்கியது. ‘புக முடியாத வர்க்கமே சாதி’ என்று அம்பேத்கார் கணித்ததைப் போலவும் இல்லை. சாதிக்குள் வர்க்கம் நுழைந்து பிரிவினையை உருவாக்கி இருக்கிறது.\nஇந்தியாவில் முதலாளித்துவத்தின் வளர்ச்சி சாதிய கட்டுமானத்தைப் பாதித்துள்ள தன்மையும், சாதீயக்கூறுகள் முதலாளித்துவ வளர்ச்சியை உள்வாங்கிக்கொண்டு நிற்கிற தன்மையையும் நம்மால் காணமுடிகிறது. மார்க்ஸ் குறிப்பிட்ட ‘மதிப்பிழந்த தேங்கிய, அசைவற்ற வாழ்க்கையும்’ நீடிக்கிறது. அதனை உடைத்து வெளியேறி நகர்மயமாகியுள்ள நடுத்தர, உயர் நடுத்தர பிரிவும் உருவாகியுள்ளது.\nமேலிருந்து கட்டப்படுகிற முதலாளித்துவம் உற்பத்தி உறவுகளின்பால் ஏற்படுத்தியிருக்கிற தாக்கம், இடத்திற்கு இடம், மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்டதாகவும், மாறுபட்டதாகவும் உள்ளது. சமூகத்தின் மேல்மட்டத்தில் சில தளர்ச்சியை உருவாக்கி இருக்கிறது. ஆனால் அடிப்படை அப்படியே நீடிக்கிறது.\n‘ஒரு தலித் ஜனாதிபதி ஆக முடிந்துள்ளது. எனவே சாதீய ஒடுக்குமுறை இருக்கிறது என்று பேசுவது சரியல்ல’ என்ற குரலும், ‘பஞ்சாயத்து தலைவராகக் கூட தலித் வரமுடியவில்லை. இங்கே சாதிக்கு எதிராக எதுவும் நடக்கவில்லை’ என்ற குரலும் தொடர்ந்து ஒலிப்பதை நம்மால் கேட்க முடிகிறது. மேலிருந்து கட்டப்படுகிற முதலாளித்துவம் கீழ்வரை ஊடுருவ முடியவில்லை. ஆனால் அதே நேரத்தில் அது முழுமையாக முடங்கிவிடவும் இல்லை. உத்தப்புரத்து தலித்கள் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள்ளும், திருப்பதி வெங்கடேச பெருமாள் கோயிலுக்குள்ளும் போய் வரமுடியும் என்பதும் உண்மை. ஆனால் உத்தப்புரத்தில் இருக்கிற முத்தாலம்மன் கோயிலுக்குள் நுழைய முடியாது என்பதும் உண்மை. இந்த இரண்டு உண்மையையும் ஏற்றுக்கொண்டு நாம் செயல்பட வேண்டியுள்ளது. ஏதாவது ஒன்றை மறுத்து மற்றொன்றை மட்டும் பற்றிக்கொள்வது முழுமையான பார்வையாகாது.\nமேலிருந்து கட்டப்படும் முதலாளித்துவத்தின் தன்மை இடத்திற்கு இடம் மிகுந்த வேறுபட்டதாக உள்ளது. உத்திரப்பிரதேசம், தமிழகம், பீகார் என மாநிலங்களுக்கு இடையில் உள்ள பாரதூரமான இடைவெளி குறித்தெல்லாம் துல்லியமான ஆய்வுகள் எதுவும் வராத நிலையில் சாதீயத்தின் இயங்கு சக்தியை மதிப்பீடு செய்வதில் பல்வேறுபட்ட கருத்துக்கள் வரத்தான் செய்யும். அதனை வரவேற்பதும், வாழ்க்கை தரும் அனுபவத்தினூடே அதனை பரிசீலிப்பதும்தான் முக்கியம்.\nஅடிப்படையில் நமது சமூகம் சாதிய சமூகம் என்று மட்டும் கூறுவது இதுவரை நடந்துள்ள இயங்கியல் மாற்றத்தை கணக்கில் கொள்ளாத போக்காகும். அதே நேரத்தில் சாதியக் காரணிகளை கணக்கில் எடுக்காமல் அணுகுவது உற்பத்தி முறையில் சாதியம் வகிக்கும் பங்கை புறக்கணிப்பதாகும்.\nபுறநிலையில் சாதிய கட்டமைப்பை மீறிய ஒரு மக்கள் தொகுப்பை முதலாளித்துவ வளர்ச்சி உருவாக்கியுள்ளது. அதே நேரத்தில் முதலாளித்துவ வளர்ச்சிக்குள் அகநிலையில் சாதி தனது உள் கட்டமைப்பை பேணியபடி உள்ளது. நாடார் சாதியின் பொருளாதார வளர்ச்சி துவங்கி இன்று பெரும் தொழில்நகரமாக இருக்கிற திருப்பூரின் மூலதன குவியலில் கவுண்டர் சாதியின் கட்டமைப்பு வரை நமக்கு முன் பல உதாரணங்கள் உள்ளன. சாதியை ஒரு அடிப்படை அலகாகக் கொண்டு தொழில் மற்றும் வணிக வளர்ச்சியின்பால் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுமேயானால் பொருளாதார நடவடிக்கைகளில் சாதி வகிக்கும் மிக முக்கிய பங்கை நம்மால் தெளிவாக உணர முடியும்.\nஇவற்றோடு சேர்த்து இந்திய ஆளும் வர்க்கங்கள் சாதிய அமைப்பில் சிதைவு ஏற்படாமல் காப்பதன் மூலம் தங்களது சமூக அடித்தளத்தை எப்பட�� பாதுகாக்கின்றன என்பதையும் நாம் கவனமாக பார்க்க வேண்டியுள்ளது.\nஅடிப்படை மாறாமல் மேல்மட்ட வடிவமாற்றம் மட்டுமே கொண்டுள்ள சாதீயத்தின் இன்றைய சவால்களையும் அதனை சந்திக்கும் வழிமுறைகளையும் பற்றி பேசுகிற பொழுது ‘தலித் விடுதலை’யின் முழுமையான கண்ணோட்டம் சார்ந்த அரசியலை பற்றி பேச வேண்டியிருக்கிறது.\nமராட்டியம் உள்ளிட்ட வடமாநிலங்களில் 1920-30களில் சமூக, பொருளாதார சுரண்டலின் மீறலை அர்த்தப்படுத்தும் ‘தலித்’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது. இன்றும் அதே அர்த்தத்தோடு இடதுசாரிகள் தலித் என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றனர். சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட சாதியாகவும், வர்க்க ரீதியாக ஒடுக்கப்பட்ட வர்க்கமாகவும் இருப்பதால் சமூக பொருளாதார ஒடுக்குமுறைக்கு எதிரான விடுதலையே தலித் விடுதலை என்கிறோம்.\nஎந்த ஒரு சாதியின் அடித்தளத்தில் நின்று கொண்டும் ‘சாதி ஒழிப்பை’ நேர்மையோடு முன்வைக்க இயலாது. ஜனநாயகத்தின் அடித்தளத்தில் நின்று கொண்டு மட்டும்தான் சாதிஒழிப்பை முன்வைக்க முடியும். அதே போல் உழைக்கும் வர்க்கத்தின் அடித்தளத்தில் நின்று கொண்டு மட்டுமே பொருளாதார ஒடுக்குமுறைக்கு எதிரான கருத்துக்களை முன்வைக்க முடியும். எனவே சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் வர்க்க சுரண்டலுக்கு எதிரான போராட்டத்துடன் பின்னிப்பிணைந்த ஒன்றாகும்.\nதங்களின் மீதான ஒடுக்குமுறையிலிருந்து விடுபட துடிக்கிற தலித் மக்கள் தலித் இயக்கங்களின் பின்னாலும், இடதுசாரி இயக்கங்களின் பின்னாலும் அணிதிரள்கின்றனர். தமிழகத்தில் 90களுக்குப் பின்பு தலித் மக்களிடம் ஒரு எழுச்சி ஏற்பட்டுள்ளது. தலித் மக்களின் இந்த எழுச்சிக்கு ஒரு ஜனநாயக உள்ளடக்கமுள்ளது. எனவேதான் இதனை சாதி திரட்சியாக மார்க்சிஸ்ட்டுகள் பார்ப்பதில்லை. உற்பத்தி முறையின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கிற சாதியத்திற்கு எதிரான கூறுகள் இந்த எழுச்சியில் இருப்பதால் இதனை முற்போக்குத் தன்மை கொண்டவையாக பார்க்கின்றனர். ஜனநாயக உள்ளடக்கம் கொண்ட இந்த முற்போக்கு நிகழ்வு தலித் மக்களின் விடுதலை என்ற அடிப்படை அரசியல் நிலையோடு இணைக்க வேண்டியுள்ளது.\nசாதிஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் பொருளாதாரத்தின் பங்கை மறுத்து உணர்ச்சிபூர்வமான வடிவங்களாக்கி மேலோட்டமாக பார்ப்பது ஒரு��ோதும் தலித் விடுதலைக்கு உதவி செய்யாது. ஜனநாயக உள்ளடக்கமுள்ள எழுச்சியை புரட்சிகர உள்ளடக்கம் கொண்ட சக்தியாக மாற்றினால் மட்டுமே தலித் விடுதலை அரசியல் வெற்றி பெறும். அந்த வகையில் சாதியத்திற்கு எதிரான அரசியல், தத்துவார்த்த ரீதியான தாக்குதலை தொடுக்கும் பலம் இடதுசாரி அரசியலுக்கு மட்டுமே உண்டு.\nஆ) சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான நீண்ட போராட்டப் பாரம்பரியம் கொண்ட மாநிலங்களில் ஒன்று நமது தமிழகம். ஆனால் இன்றைய தமிழ் சமூகத்தின் நிலை இந்த பாரம்பரியத்தை பிரதிபலிப்பவையாக இல்லை. அதன் காரணங்களை விரிவாக ஆராய இது பொருத்தமான இடமன்று. ஆனால் இன்றைய நிலைக்கான மூல காரணங்கள் குறித்து சில குறிப்புகள் முன் வைப்பது அவசியமானது என கருதுகிறேன்.\nதிராவிட இயக்கம் தமிழகத்தில் சாதி ஒழிப்பு இயக்கத்தை சரியான புள்ளியில் துவக்கினாலும், அதனை பிராமண எதிர்ப்பு இயக்கமாக குறுக்கிக் கொண்டது. அப்படி குறுக்கிக் கொண்டதற்கான அடிப்படைகள்\n1. சமூகத்தை வர்க்கப்பார்வையோடு அணுகாமல் இனப்பார்வையோடு அணுகியது.\n2 திராவிட இயக்கத்தின் தலைமை பிராமணரல்லாத உயர் சாதியினர்களின் தலைமையாக இருந்தது. அவர்களுக்கு சாதி ஒழிப்பை விட பிராமணர்களுக்கு சமமாக சமூக பொருளாதார அந்தஸ்தை பெறுவதுதான் முதன்மையான நோக்கமாக இருந்தது.\n3. சாதி அமைப்பின் அடிப்படையான பொருளாதார தளத்தை தகர்க்கும் அரசியல் சித்தாந்த கோட்பாடுகளை அது கொண்டிருக்கவில்லை.\nஇந்த மூன்று முதன்மை காரணங்களால் திராவிட இயக்கம் சாதி ஒழிப்பிருந்து பிராமணர் எதிர்ப்பிற்கு சறுக்கியது.\nஅதன்பின் தேர்தல் நடைமுறை அரசியலுக்கு இந்தப்பாதை வலுவூட்டுவதாக அமைந்தது. பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்கு திரட்சியின் தளமாக பிராமண எதிர்ப்பு பயன்பட்டது. இதன் பரிமாணமாக வாக்கு வங்கி அரசியலின் வெற்றி கணக்குகளே முக்கியம் என்ற நிலையில் சாதி சார்பு மற்றும் சாதி உள்ளடக்க அரசியல் அடித்தளமாக மாறியது. சாதி ஒழிப்பில் துவங்கிய இயக்கம் அந்த துவக்க புள்ளிக்கு நேர் எதிர் திசையில் பயணிக்கிறது.\n(தந்தை பெரியார் இயக்கம் நடத்திய அதே காலத்தில் கேரளத்தில் கம்யூனிஸ்டுகளால் துவக்கப்பட்ட ‘சாதி ஒழிப்பு இயக்கம்’ குறிப்பிட்ட சாதிக்கு எதிரான இயக்கமாக மாற்றப்படவில்லை. அதனால் அந்த இயக்கத்தில் நம்பூதி, நாயர் துவங்கி ஈழவர், புலையர் வரையிலான அத்தனை சாதியில் பிறந்தவர்களும் சாதிஒழிப்புக்கு எதிராக இயங்கினர். ‘சாதிப்பித்து பிடித்த மனநோயாளிகளின் பூமியாக’ இருந்த கேரள சமூகம் இன்றைக்கு தமிழகத்தை விட பல மடங்கு முன்னிலை கொண்ட ஒரு ஜனநாயக சமூகமாக மாறியுள்ளதைக் காணமுடிகிறது.)\n90களில் உருவான தலித் இயக்கங்கள் தலித் எழுச்சியின் முழு வேகத்தோடு மேலெழும்பி வந்தன. அப்படி வந்த இயக்கங்கள் முன்வைத்த தலித் அரசியல் தலித் விடுதலையை மையமாகக் கொண்ட அரசியலாக அமையவில்லை. தலித் விடுதலை உழைக்கும் மக்களின் விடுதலையோடு இணைக்கப்படவில்லை. அதற்கு அவர்களின் இடதுசாரி எதிர்ப்பு மனோநிலையும் ஒரு காரணம். தலித் விடுதலைக்கு குரல்கொடுக்கும் ‘தலித்’ அல்லாதவர்களுக்கும், சாதிமறுப்பாளர்களுக்கும் அவர்கள் முன்வைத்த தலித் அரசியலில் இடமில்லை. அவர் உரக்கப் பேசிய தலித் அடையாளம் தலித் மக்களின் விடுதலையின் குறியீடாக இல்லாமல் வாக்குவங்கி கண்ணோட்டங்களைக் கொண்டதாக அமைந்தது. அதனால்தான் அருந்ததியர் உள்ஒதுக்கீடு கோரிக்கை வருகிற பொழுது அவர்களால் ‘தலித்’தாக நின்று பேச முடியாமல் தலித் மக்களின் ஒரு பிரிவாக நின்று பேச நேர்ந்தது.\nதலித் அமைப்புகள் சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான பல்வேறு இயக்கங்களை நடத்தின. ஆனால் அவைகள் எல்லாம் சாதி ஒழிப்புக் கண்ணோட்டத்துடன் இணைக்கப்படாமல் குறிப்பிட்ட சாதி எதிர்ப்பு கண்ணோட்டத்துடனே நிறுத்தப்பட்டது. இது இன்னொரு வகையில் பிற்படுத்தப்பட்டவர்களை கெட்டிப்படுத்த உதவியுள்ளது.\nகாலகாலமாக நீடித்திருக்கிற சாதிய மேலாதிக்க மனநிலை 20ம் நூற்றாண்டு ஜனநாயக நீரோட்டத்தால் எவ்விதபாதிப்புக்கும் உள்ளாக்கப்படாததும், சாதி ஒழிப்பு இயக்கம் திராவிட இயக்கத்தினரால் தங்களுக்கு வசதியான புள்ளியில் நிறுத்திக் கொள்ளப்பட்டது. அதன்பின் வாக்குவங்கி அரசியலை அடிப்படையாக்கிக் கொண்டதால் தலித் மக்களின் ஜனநாயக கோரிக்கைக்காக, பிற்படுத்தப்பட்டவர்களை நோக்கி உரக்கப் பேசும் வல்லமையை திராவிடக் கட்சிகள் இழந்ததும், அதன் அடுத்தகட்டமாக பிற்படுத்தப்பட்ட சாதிகளின் வல்லமையை ஏற்று அதற்குத் தகுந்த பிரதிநிதித்துவ அரசியலாக தங்களின் கட்சி அமைப்புகளை மாற்றியதும், இன்னொரு பக்கம் தலித் இயக்கங்கள் ஜனநாயக உணர்வாளர்களை இணைக்கிற எந்த நடைமுற��யும் கடைபிடிக்காததும், தலித்துகளுக்கு எதிரான சாதித்திரட்சி மேலும் கெட்டிப்பட பெரிதும் உதவியுள்ளது. சாதிக்கு எதிராகவும், தலித் மக்களுக்கு ஆதரவாகவும் குரல் கொடுக்கிற யாரும் இன்றைய இந்த அசாதாரண நிலையை சந்தித்தே ஆக வேண்டியுள்ளது.\nதலித் அல்லாதவர்களிடம் தீண்டாமைக்கு எதிராகவும், சாதியத்திற்கு எதிராகவும் முன்னினும் பல மடங்கு உரக்கப் பேச வேண்டிய இந்த நேரத்தில் இடதுசாரிகள் மட்டும் தனித்துவிடப்பட்டுள்ளனர். கொள்கை அரசியல் நடத்துகிறவர்கள் மட்டுமே சந்திக்க முடிகிற சவால் இது. எனவே இதில் பெரியாரின் சிந்தனை வாரிசுகளும், அம்பேத்காரின் கருத்தியல் வாரிசுகளும் இடதுசாரிகளோடு கரம் கோர்த்து நிற்க வேண்டிய நேரமிது.\nதீண்டாமைக்கும், சமூக ஒடுக்குமுறைக்கும் எதிராக இடதுசாரிகள் முன்னிலும் வேகமாக இயங்க வேண்டும் என்பதை உணர்ந்தே இயங்குகின்றனர். விடுதலைச் சிறுத்தைகளின் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் ‘இத்தகைய தீண்டாமை தொடர்பான பிரச்சனைகளை தலித் இயக்கங்கள் முன்னெடுக்கும் போதெல்லாம் பொருட்படுத்தாத அதிகார வர்க்கத்தினர், இடதுசாரிகள் குரல் எழுப்புகிற பொழுது அதனை கவனிக்க வேண்டிய நெருக்கடி ஏற்படுகிறது’18 என்று ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.\nஅந்த நெருக்கடி எதனால் ஏற்படுகிறது தமிழகத்தில் தலித் மக்களின் உரிமைகளுக்காக இருப்பதாகச் சொல்கிற பலரால் ஏன் அந்த நெருக்கடியை ஏற்படுத்த முடியவில்லை தமிழகத்தில் தலித் மக்களின் உரிமைகளுக்காக இருப்பதாகச் சொல்கிற பலரால் ஏன் அந்த நெருக்கடியை ஏற்படுத்த முடியவில்லை என்கிற கேள்வி முக்கியமானது. இடதுசாரிகள் குறிப்பாக மார்க்சிஸ்டுகள் சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் தங்களுக்கு இருக்கும் அரசியல் சக்தியை உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காகவும், தலித் விடுதலைக்கும், பேரமாக முன் வைக்கிற போது ஆள்பவர்கள் அதனைக் கவனிக்க வேண்டிய நெருக்கடி ஏற்படுகிறது. அப்பொழுதும் கூட 603 மீட்டர் நீளமுள்ள தீண்டாமைச்சுவர் 15 அடி மட்டுமே இடிக்கப்படுகிறது. ஏனென்றால் இதுபோன்ற தலித் மக்களின் கோரிக்கைகளுக்கான போராட்டம் ஆளுங்கட்சிக்கு மட்டும் எதிரானதல்ல. சமூகத்தில் கெட்டிப்பட்டு நிற்கும் ஆதிக்க உணர்வுக்கு எதிரானது. எனவே இந்த பேரத்தை கைகூடி வர வைப்பது அவ்வளவு எளிதல்ல. இட��ுசாரிகளின் செல்வாக்கு இன்னும் அதிகமாகிற பொழுதும், வேறு பேரம் பேசாத அரசியல் கட்சிகள் இதில் வந்து இணைகிற போதும்தான் அதிகார வர்க்கத்தை ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ஏவலாளியாக மாற்ற முடியும்.\n2. தமிழ்நாட்டில் காந்தி பக்.556\n3. சி.பி.ஐ. (எம்) கட்சித்திட்டம். பாரா 1:2, 1:3\n4. கோ.கேசவன், சமூக விடுதலையும் தாழ்த்தப்பட்டோரும். பக்.88\n5. மேற்கோள்:மே நூல் பக்.92\n6. மே :நூல் பக்.94\n7. பி.சுந்தரய்யா, வீரத்தெலுங்கானா, ஆயுதப்போராட்டமும் அதன் படிப்பினைகளும். பக்.147\n10. கெய்ல் ஓம்பெர்ட், வர்க்கமும், சாதி, நிலம். பக்.44\n11. மேற்கோள்: சாதியும் வர்க்கமும். அலைகள் வெளியீடு பக்.3\n13. மேற்கோள்: மே:நூல் பக்.37\n14. அ.மார்க்ஸ். தலித் அரசியல். பக்.39\n16. ரவிக்குமார் பேட்டி, வண்ணக்கதிர், தீக்கதிர் மே18,2008\n17. காலச்சுவடு, பக்.23. ஜூன் 2008\n18. ரவிக்குமார் பேட்டி, வண்ணக்கதிர், தீக்கதிர் மே18,2008\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/60244/Mettupalaiyam-House-fallen-protest-:-Police-attacked-protesters", "date_download": "2021-02-28T19:48:06Z", "digest": "sha1:ECJ5QGCMMTMKBVZHAZNXQYTMVWV7NULS", "length": 8894, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சுவர் இடிந்து 17 பேர் உயிரிழப்பு: உறவினர்கள் போராட்டம், போலீசார் விரட்டியடிப்பு | Mettupalaiyam House fallen protest : Police attacked protesters | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nசுவர் இடிந்து 17 பேர் உயிரிழப்பு: உறவினர்கள் போராட்டம், போலீசார் விரட்டியடிப்பு\nமேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்த சம்பவத்தில் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் அடித்து விரட்டியனர்.\nகோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள நடூர் என்ற இடத்தில் ஏடி காலனியில் இருக்கும் 4 வீடுகள் அதிகாலை 3 மணியளவில் இடிந்து விழுந்தது. அப்போது வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்தவர்களில் 17‌ பேர் இடிபாடுகளில் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் மீட்புப் பணிகளை முடுக்கி விட்‌டனர். பொதுமக்களி‌ன் உதவியோடு 7 பெண்கள், 2 சிறுவர்கள் உள்பட 17 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. கைப்பற்றப்பட்ட உடல்கள் கூராய்வுக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.\nஉயிரிழந்தோருக்கான நிவாரணத்தை 25 லட்சமாக உயர்த்தித்தரவும், விபத்துக்கு காரணமான சுற்றுச்சுவரை கட்டியவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போலீசார் மற்றும் போராட்டக்காரர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து போராட்டக்காரர்களை போலீசார் அடித்து விரட்டினர். இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.\nகுலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் ஏன் - இஸ்ரோ தலைவர் சிவன் விளக்கம்\nநெற்பயிர்களை அழிக்கும் ‘புது நோய்’ - அச்சத்திலும், வருத்தத்திலும் விவசாயிகள்\nரஜினிகாந்தை சந்தித்த கேரள மாற்றுத்திறனாளி பிரணவ்\nRelated Tags : Mettupalaiyam, Police Attack, Protest, மேட்டுப்பாளையம், போலீஸ் தாக்குதல், சுவர் இடிந்து, வீடுகள் இடிந்து,\nடிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்\n\"தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது\"-ருசித்து பாராட்டிய ராகுல்காந்தி\nஅசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி\n9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்\nஇனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nகவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்\nகுழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநெற்பயிர்களை அழிக்கும் ‘புது நோய்’ - அச்சத்திலும், வருத்தத்திலும் விவசா��ிகள்\nரஜினிகாந்தை சந்தித்த கேரள மாற்றுத்திறனாளி பிரணவ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/78603/Taliban-suicide-bombing,-other-attacks-kill-17-in-Afghanistan", "date_download": "2021-02-28T19:12:39Z", "digest": "sha1:GBLO3DMIFVQPG2OEFWPEYSQE23C5UOJG", "length": 8460, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆப்கானிஸ்தான்: தலிபான்கள் தற்கொலைப் படை தாக்குதல்- 17 பேர் உயிரிழப்பு | Taliban suicide bombing, other attacks kill 17 in Afghanistan | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஆப்கானிஸ்தான்: தலிபான்கள் தற்கொலைப் படை தாக்குதல்- 17 பேர் உயிரிழப்பு\nஆப்கானிஸ்தான் முழுவதும் நேற்று தலிபான்கள் நடத்திய தற்கொலை குண்டுவெடிப்பு உட்பட பல்வேறு தாக்குதல்களில் 17 பேருக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் கிட்டத்தட்ட 50 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஆப்கானிஸ்தான் முழுவதும் செவ்வாயன்று தலிபான்கள் நடத்திய தற்கொலை குண்டுவெடிப்பு உட்பட பல்வேறு தாக்குதல்களில் குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் கிட்டத்தட்ட 50 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். \"காயமடைந்த பொதுமக்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள்\" என்றும் ஒரு அதிகாரி கூறினார். நாட்டின் வடக்கு ஆப்கானிஸ்தான் படைகளுக்கான கமாண்டோ தளத்தை குறிவைத்தது தலிபான்கள் இந்த தற்கொலைப்படை தாக்குதலை நடத்தியுள்ளனர் என்று அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.\nஆப்கானிஸ்தானில் நடந்த தாக்குதலுக்கு தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் பொறுப்பேற்றுள்ளார், பல இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் அவர் ட்விட்டரில் கூறினார். ஜூலை மாதம் வெளியிடப்பட்ட ஐ.நா அறிக்கையின்படி, 2020ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் ஆப்கானிஸ்தானில் வன்முறையில் 1,282 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n300 கிலோ கஞ்சா கடத்தல் - மடக்கிப் பிடித்த நாமக்கல் போலீஸார்\nகொரோனா வைரஸ்: இந்தியாவில் உயிரிழந்தோரில் 69 சதவிதம் பேர் ஆண்கள்\nடிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்\n\"தமிழ்��ாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது\"-ருசித்து பாராட்டிய ராகுல்காந்தி\nஅசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி\n9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்\nஇனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nகவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்\nகுழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n300 கிலோ கஞ்சா கடத்தல் - மடக்கிப் பிடித்த நாமக்கல் போலீஸார்\nகொரோனா வைரஸ்: இந்தியாவில் உயிரிழந்தோரில் 69 சதவிதம் பேர் ஆண்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0/", "date_download": "2021-02-28T19:38:31Z", "digest": "sha1:5X4RRFWRFKBQYJ367IIEONLCD4CBCSZS", "length": 32423, "nlines": 84, "source_domain": "www.samakalam.com", "title": "புதிய அரசியலமைப்பில் தீர்வு வருமா?வராதா? |", "raw_content": "\nபுதிய அரசியலமைப்பில் தீர்வு வருமா\nஇவ்வார முற்பகுதியில் பாராளுமன்றம் அரசியல் நிர்ணய சபையாக மாற்றப்பட்டிருக்கிறது. அதாவது தற்போதைய அரசியலமைப்பை மாற்றிப் புதிதாக வரைவது அல்லது தேவையான திருத்தங்களைச் செய்துகொள்வது மேற்படி அரசியல் நிர்ணய சபையின் பணியாகும். இதற்கான தீர்மானம் ஏற்கனவே பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருந்தது. இத்தீர்மானத்திற்கான முன்மொழிவில் ஒரு முகவுரை ஆரம்பத்தில் காணப்பட்டது. அதில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது. தேர்தல் முறைமையில் மாற்றத்தைக் கொண்டு வருதல். தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படுத்தல் என்பதாகவே இருந்தது.\nஆனால், இம் முகவுரையுடன் அரசியலமைப்பு நிர்ணய சபையாகப் பாராளுமன்றத்தை மாற்றியமைக்கும் தீர்மானத்தை நிறைவேற்ற முடியவில்லை. ஆளும் தரப்பினர் மத்தியில் இம் முகவுரை பற்றிய முரண்பட்ட நிலை காணப்பட்டது. இந்நிலையில் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க தலையிட்டு அம் ��ுகவுரையை அகற்றியதன் மூலம் ஒரு இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டார். அம்முகவுரையில் காணப்பட்ட விடயம், மூன்றாவதாகக் கூறப்பட்டிருந்த தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு என்ற விடயமேயாகும்.\nஅதாவது ஆளும் தரப்பில் பேரினவாதம் என்பது மிகவும் கெட்டியாக இருந்து வருவதுடன், மிகக் கவனமாகவும் இருந்து வருவதையே மேற்படி விடயம் தெளிவாக எடுத்துக் காட்டி இருக்கிறது. ஆனால், இது பற்றித் தமிழ்த் தேசிய வாதத் தரப்புகள் குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இறுக்கி வாய் மூடிக் கொண்டனர். தற்போது உருவாக்கப்பட்டுள்ள அரசியல் நிர்ணய சபையின் உப தலைவர்களில் ஒருவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த பாராளுமன்றக் குழுக்களின் உப தலைவரான செல்வம் அடைக்கலநாதன் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். அதேபோன்று அரசியல் நிர்ணய சபையின் வழிகாட்டல் குழு 21 உறுப்பினர்களைக் கொண்டு தெரிவு செய்யப்பட்டிருக்கிறது. பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவின் தலைமையிலான இக் குழுவில் இரா. சம்பந்தனும் எம்.ஏ. சுமந்திரனும் உறுப்பினர்களாக உள்ளனர்.\nஇவர்களைப் போன்று முஸ்லிம் மற்றும் மலையகத் தமிழர் பிரதிநிதிகளும் இவ் வழிகாட்டல் குழுவில் இடம்பெறுகின்றனர். அவர்களில் டி.எம். சுவாமிநாதன், மனோ கணேசன் ஆகியோர் உள்ளடங்குவர். இவ்வாறு அனைத்து கட்சிகளில் இருந்தும் அரசியல் நிர்ணய சபையின் குழுக்களுக்கு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். இதில் மகிந்த தரப்பு தனி நிலையில் இருந்து வருகிறது. அவர்களது பிரதான எதிராயுதம் இனவாதமாக இருந்து வருகிறது. அவர்களது பேரினவாத நிலைப்பாடு ஆளும் தரப்பினர் மத்தியிலும் வெவ்வேறு நிலைகளில் தாக்கம் செலுத்தி வருகிறது.\nஇத்தகைய ஒரு சூழலிலேயே புதிய அரசியலமைப்புக்கான அரசியல் நிர்ணய சபை செயற்பட ஆரம்பித்திருக்கிறது. விவாதிக்கப்படவும் இறுதியில் நிறைவேற்றப்படவும் உள்ள புதிய அரசியலமைப்பு எந்தளவிற்கு நாடும் மக்களும் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குப் பரிகாரமோ, தீர்வோ கண்டுகொள்ளப் போகிறது என்பதே பிரதான கேள்வியாகும். அடிப்படைப் பிரச்சினையான பொருளாதாரப் பிரச்சினைக்கு அதாவது ஏகப் பெரும்பான்மையான உழைக்கும் மக்களுக்கும் சுரண்டிச் சுகபோக வாழ்வு நடத்தி வரும் உயர்வர்க்க மேட்டுக்குடிகளுக்குமிடைய���லான முரண்பாட்டிற்கு புதிய அரசியலமைப்பு எத்தகைய தீர்வுகளை முன்வைக்கப் போகிறது என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும். அடுத்தது நாட்டின் பிரதான பிரச்சினையாக இருந்து வரும் தேசிய இனப் பிரச்சினைக்கு எத்தகைய தீர்வு காணப்படப் போகிறது என்பது உற்று நோக்க வேண்டியதாகும்.\nநாட்டில் தேசிய இனங்கள் மீதான ஒடுக்குமுறைகளை பௌத்த சிங்களப் பேரினவாத ஆளும் தரப்புகள் தொடர்ச்சியாக முன்னெடுத்து வந்ததன் விளைவே தேசிய இனப் பிரச்சினையாகும். அதன் காரணமான இன வன்முறைகளும் உரிமை மறுப்புகளும் திட்டமிட்ட இன ஓரங்கட்டல்களும் அகிம்சைப் போராட்டங்களில் இருந்து ஆயுதப் போராட்டங்களாகின. இறுதியில் அவற்றின் நீட்சியானது கொடிய யுத்தத்திற்கும் கோர அழிவுகளுக்கும் இட்டுச் சென்றது. நிறைவேற்று அதிகாரத்திற்கு வந்தவர்களில் சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்கவைத் தவிர, வேறு எவரும் தேசிய இனப்பிரச்சினை என ஒன்று இருப்பதை ஏற்கவில்லை.\nஆனால், சந்திரிகா அம்மையார் பதவிக்கு வரும் முன்பு பேசிய அளவுக்கு பதவிக்கு வந்த பின்பு அதற்கான தீர்வைக் கொண்டுவந்து நிறைவேற்ற இயலவில்லை. அவர் முன்வைத்த தீர்வுப் பொதியானது பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியினரால் எரிக்கப்பட்ட போது இன்றைய நல்லாட்சியின் பிரதமர் எதிர்க் கட்சி வரிசையில் சிரித்தவாறு இருந்தார் என்பது நினைவில் கொள்ள வேண்டியதாகும். அந்தப் பொதியினைப் பாõராளுமன்றத்தில் முன்வைக்குமாறு அன்று மகிந்த ராஜபக்ஷவை சந்திரிகா கேட்டபோது அது தன்னால் முடியாது என்று மறுத்துக்கொண்டமையும் வரலாற்றுப் பதிவாகும்.\n1995 இல் சந்திரிகாவின் வழிகாட்டலில் சிங்கள, தமிழ், முஸ்லிம் புத்திஜீவிகளும் சட்ட நிபுணர்களும் சேர்ந்து தயாரித்த முதலாவது தீர்வுப் பொதியானது கனதிமிக்கதாகவே காணப்பட்டது. அதன் ஆரம்ப அம்சங்கள் நிறைவேற்றப்பட்டிருப்பின் நிலைமைகள் ஒரளவுக்குத் தணிவுக்கு வந்திருக்கும். அந்தப் பொதியின் கனதியைக் குறைப்பதில் சந்திரிகாவைச் சுற்றி இருந்த பேரினவாதிகள் மும்முரமாகி முன்னின்றனர். அவர்களில் சட்ட நிபுணத்துவம் கொண்ட ஜி.எல்.பீரிஸ் தனது முழுக் குள்ளத்தனத்தையும் பயன்படுத்திக் கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும். இவை பழங்கதையாகினும் பட்டறிவுக்குரியவையாகும்.\nஇதன் அடிப்படையிலேயே ��கிந்தவானவர் தனது ஒன்பது வருட ஃபாசிச ஆட்சியில் தப்பித் தவறிக் கூட தேசிய இனப் பிரச்சினை என்பதை உச்சரித்தது கிடையாது. அதன் தொடர்ச்சி தான் இப்போது நல்லாட்சியிலும் தேசிய இனப் பிரச்சினை என்பது உச்சரிக்கப்படாது நல்லெண்ண நடவடிக்கைகள் என்று மிக மறைவாகக் கூறப்படுகிறது. இந்த நல்லெண்ண முயற்சிகள் என்பது தேசிய இனப் பிரச்சினைக்கு எவ்விதத் தீர்வையும் கொண்டுவந்து விடப் போவதில்லை.\n1947 இல் கொலனிய வெள்ளைத்துரை மாரினால் கொண்டு வரப்பட்ட வெஸ்ட் மின்ஸ்ரர் முறைமையின் கீழான அரசியல் யாப்பு தேசிய இனங்களுக்கு எதனையும் வழங்கவில்லை. அதில் 29 ஆம் சரத்து சிறுபான்மையோருக்குப் பாதுகாப்பு அளிப்பதாகக் கூறிய தமிழர் தரப்பு, மேட்டுக்குடி அரசியல் சக்திகள் தமது கொலனிய எசமான் விசுவாசம் காரணமாக ஆதரித்தனர். அதன் மூலம் பாராளுமன்றம் செல்லும் தமது ஆவலைப் பூர்த்தி செய்து கொண்டனர். அதன் பின் கொண்டுவரப்பட்ட 1972 இன் புதிய அரசியலமைப்பை தமிழரசுக் கட்சி தனது ஆறு அம்சக் கோரிக்கையை முன்வைத்து அது சிறிமாவோ தலைமையிலான ஆட்சியால் நிராகரிக்கப்பட்ட போது அரசியல் நிர்ணய சபையைப் பகிஷ்கரித்துக் கொண்டது.\nபாராளுமன்ற இடதுசாரி ஜாம்பவானான கொல்வின் ஆர்.டி. சில்வா தலைமையிலான அன்றைய அரசியலமைப்பு வரைவுக் குழு, தேசிய இனப் பிரச்சினையைப் புறந்தள்ளியது. ஆகக்குறைந்த அளவில் தானும் தனது கணவனான எஸ்.டபிள்யூ. ஆர். டி.பண்டார நாயக்காவிற்கும் தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்திற்குமிடையிலான ஒப்பந்தத்தின் பகுதிகளை அவ்வரசியலமைப்பில் இடம்பெற்ற வைத்திருந்தால் பிற்கால அழிவுகளை நாடு தவிர்த்திருக்க முடிந்திருக்கும். அதன்பின் 1978 இல் ஜே.ஆரினால் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பும் தேசிய இனப் பிரச்சினையை கடுகளவும் கவனத்தில் கொள்ளவில்லை.\nதனது அமெரிக்க சார்பு கொள்கை நிலையிலும் பேரினவாதத் திமிர்த்தனத்தாலும் ஆறில் ஐந்து பாராளுமன்றப் பெரும்பான்மை அகங்காரத்தாலும் போர் எண்ண நிலைப்பாட்டாலும் அரசியலமைப்பில் தேசிய இனப் பிரச்சினைக்கு எவ்விதப் பரிகாரத்தையும் முன்வைக்கவில்லை. பதிலுக்கு 1977 இல் இனவன்முறையினைத் தொடக்கியது மட்டுமன்றி இன்று வரையான கொடுமைச் சட்டமாக இருந்து வரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கர்த்தாவாகவும் ஜே.ஆர். இருந்து கொ��்டார். அவரது மருமகனும் அரசியல் வாரிசுமே இன்றை பிரதமர் ரணில் விக்கிரம சிங்க என்பது குறிப்பிட வேண்டியதாகும்.\nஇத்தகைய பாரம்பரிய, பேரினவாத நிலைப்பாடு கொண்ட மைத்திரி ரணில் தலைமையிலான, யானையும் வெற்றிலையும் இணைந்து நிற்கும் நல்லாட்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முஸ்லிம் தரப்புகளும் மலையகத் தமிழர் கட்சியினரும் இணைந்து நிற்கின்றனர். இவர்களது பாராளுமன்ற எண்ணிக்கை 45 க்கு மேற்பட்டதாகும்.\nஆனால், இவர்களால் அமைச்சுப் பதவிகள், எதிர்க்கட்சித் தலைவர், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் பதவிகளை மட்டுமன்றி இந்தக் கனவான்களின் சிபார்சுகளால் ஏனைய உயர் பதவிகளும் பெற்றுக் கொள்ளப்படுகின்றன. ஆனால், மேற்படி மூன்று தேசிய இனங்களையும் சேர்ந்த சாதாரண மக்கள் வாழ்வு அவலங்களுடனேயே தொடர்கிறது. இத்தகையோரால் அரசியல் நிர்ணய சபை மூலம் எவற்றைப் பெற முடியும். குறிப்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நல்லாட்சியின் உற்ற நண்பனாக இருந்து வருகிறது.\nஆனால், சாதிக்கப் போவது என்ன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற கதம்பக் கச்சேரி அரசியலமைப்பிடம் தமிழ்த் தேசியம் என்ற உச்சரிப்புக்கு அப்பால் எதுவும் இல்லை. அது ஒரு நெல்லிக்காய் மூட்டை போன்ற, கொள்கை கோட்பாடற்ற பாராளுமன்ற மற்றும் மாகாண சபை, உள்ளூராட்சிச் சபைகளில் பதவிகள் பெறுவதற்கான கட்சிகளின் கூட்டமைப்பேயாகும்.\nஅதனிடம் பிற்போக்குத் தமிழ்த் தேசியத்தை அவ்வப்போது பரவசம் ஊட்டும் வகையில் பேச்சு , உடை, நடை, பாவனையின் மூலம் வெளிக்காட்டிக் கொள்வார்கள் . இதனையே தமிழின் உயர்வாகவும் தமிழர் வாழ்வின் மேன்மையாகவும் அரசியல் அறியாமை கொண்டோர் “சிக்கெனப்’ பிடித்துக் கொள்வர். இது தமிழ்த் தேசிய வாத நடுத்தரப் புத்திஜீவிகளுக்கு வாய்ப்பானதாக அமைந்து கொள்ளும். அதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனக்குரிய ஆதிக்க அரசியலாக்கிக் கொள்கிறது.\nஅகிம்சைப் போராட்டம், ஆயுதப் போராட்டம் என்பன பயனற்றுப் போனது மட்டுமன்றி, அவற்றால் மக்கள் பல்லாயிரம் பேர் இறப்புகளையும் இழப்புகளையும் தேடிக் கொள்ளவே நேரிட்டது.\nஇவற்றுக்கு தெற்கின் பேரினவாத ஆளும் வர்க்கம் மட்டுமன்றி வடக்கின் குறுந்தேசியப் பிற்போக்குத் தலைமைகளும் அவற்றின் கொள்கைகளும் காரணம் என்பதை மறந்து விட முடியாது. முள்��ிவாய்க்கால் அழிவுக்குப் பின் விரக்தியுற்று இருந்த வடக்கு, கிழக்கு மக்களுக்கு புதுவகை ஏமாற்றினைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முன்வைத்து வந்தனர். இதோ சர்வதேசம் வரப்போகிறது ஐ.நா. சும்மா விடமாட்டாது ; அமெரிக்கா பார்த்துக் கொண்டிருக்காது ; ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேறுகிறது மேற்கில் இருந்து இலங்கை வரும் வெள்ளைத் தோல் எசமானர்கள் யாழ்ப்பாணம் வரத் தவறுவதில்லை. அவர்கள் சம்பந்தன் ஐயாவையும் கூட்டமைப்பின் பிரதிநிதிகளையும் தவறாது சந்திப்பர்.\nஅதிகூடிய வெப்ப நிலையிலும் தமது எசமானர்களைக் குளிர்விக்க கூட்டமைப்பின் தலைவர்கள் கோட் சூட் அணிந்து பவ்வியமாகத் தமது நிலைப்பாட்டைத் தெரிவிப்பார்கள். தமிழ் மக்கள் முன்வரும் போது அகலக் கரைவேட்டியும் உத்தரிகமும் வெற்றி விழாவில் முடிவேல் தரித்து நிற்கும் இம் மேட்டுக்குடிப் பிரதிநிதிகள் வெள்ளைத் தோல் நவகொலனியத் தலைவர்களுக்கு முன்னால் கோட் சூட்டுடன் நிற்பார்கள். இது அவர்களது கொலனிய அடி பணிவுச் சிந்தனையின் வெளிப்பாடாகும். இதுமட்டுமன்றி அவ்வாறு இங்கு வருகை தரும் மேற்கத்திய அமைச்சர்கள், உயர் அதிகாரிகளின் முன்னால் எமது மக்களைக் குழறி அழ வைத்தும் கொள்வார்கள். குறிப்பாகத் தாய்மார்களை அழவைத்து அவற்றை படம் பிடித்து ஊடகங்களில் வெளிவர வைத்தும் கொள்வார்கள்.\nஅதேவேளை நமது தொப்புள் கொடி உறவு கொண்ட இந்தியா எங்களைக் கைவிடாது என்றுகூறித் தமது இந்திய விசுவாசத்தைக் குறைவடைய விடாது வைத்தும் கொள்வார்கள். ஆனால், இறுதி யுத்தத்தின் போதும் அதனைத் தொடர்ந்து மேற்குலக நாடுகளும் ஐ.நா.வும் இந்தியாவும் எவ்வாறு தமது காய்களை நகர்த்திக் கொண்டன என்பதை அரசியல் ஆர்வமும் அறிவும் கொண்ட தமிழ் மக்கள் நன்கு அறிவர்.\nஇந்நிலையில் தற்போதைய நல்லிணக்க அரசாங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்து நல்லிணக்கத்துடன் பதவிகள் பெற்று நிற்கின்றது. இவ்வருட நடுப்பகுதியில் அரசியல் தீர்வு நிச்சயம் பெறப்படும் என இரா.சம்பந்தன் கடந்த வருடத்தில் உறுதியளித்துள்ளார். அண்மையில் கிழக்கு மாகாணத்தில் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் கலந்துகொண்ட நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் விரைவில் சம்பந்தன் ஐயா ���லைமையில் சமஷ்டியிலான அரசியல் தீர்வு கிடைக்கும் என எதிர்வு கூறியுள்ளார். வடக்கில் சமஷ்டித் தீர்வையே முதலமைச்சர் வற்புறுத்தி வருகிறார். அதனை இந்தியா பெற்றுத்தர வேண்டும் எனவும் கோரியுள்ளார்.\nஆனால், மாவை சேனாதிராஜாவோ, எம்.ஏ. சுமந்திரனோ தெளிவாக எதனையும் கூறாது பம்பிக் கொண்டு இருக்கிறார்கள். அதேவேளை சுரேஷ் பிரேமச்சந்திரன் பதவிகள் எதுவும் இல்லாத நிலையில் கூட்டமைப்புப் பிரதிநிதியாக இல்லாது ஈ.பி.ஆர்.எல்.எவ். பெயரில் பேசி வருகிறார். அதனால் அவரது பேச்சில் கூட்டமைப்புத் தலைமை பற்றிய விமர்சனங்கள் பொதிந்து காணப்படுகின்றன.\nஎவ்வாறாயினும் புதிய அரசியலமைப்பின் ஊடாகத் தீர்வு ஏதாவது வருமாக இருந்தால் எல்லோருக்கும் நன்மையானதாகும். ஆனால், அத் தீர்வு அரைகுறையின்றியும் தேசிய இனங்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வாகவும் அமையுமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேணடும். ஏனெனில் ஆளும் தரப்பிலும் எதிர்த் தரப்பிலும் இருப்போர் எவரும் புதியவர்களோ மாற்றுக் கொள்கையும் புதிய சிந்தனைகளும் கொண்டவர்களோ அல்லர் என்பது நோக்குதற்குரியதாகும்.\nஐநா தீர்மானத்தின் ஸீரோ வரைபு\nமார்ச் 7 ஆம் திகதியை கருப்பு ஞாயிறாக பேராயர் மெல்கம் ரஞ்சித் அறிவித்துள்ளார்\nமகிந்த – ரணில் சந்திப்பு\nஅழகிய மொழியான தமிழை சரியாக கற்க முடியவில்லை – பிரதமர் மோடி\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-02-28T18:10:08Z", "digest": "sha1:JSDFLN7D2G7XKE2KOKVOBWU6MCGETSKF", "length": 4909, "nlines": 63, "source_domain": "www.samakalam.com", "title": "மலாலா தாக்கப்பட்ட வழக்கு: 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் |", "raw_content": "\nமலாலா தாக்கப்பட்ட வழக்கு: 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம்\nபாகிஸ்தானில் பெண் கல்விக்காக பாடுபட்டு வரும் நோபல்பரிசு பெற்ற மலாலா மீது தாக்குதலை மேற்கொண்ட வழக்கில் 10 பேருக்கு இன்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.\n2012 ஆம் ஆண்டு மிங்கோரா நகரில் உள்ள பள்ளியிலிருந்து வீட்டுக்கு திரும்புகையில் மலாலா மீது தலிபான் தீவிரவாதிகள் துப்பாக்கிபிரயோகத்தை மேற்கொண்டனர். இதில் அவர் படுகாயமடைந்தார். தலையிலும் வயிற்றிலும் குண்டு பாய்ந்து உயிருக��கு ஆபத்தான நிலையில் லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மலாலா தீவிர சிகிச்சைக்கு பின் குணமடைந்தார். அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பாக்கிஸ்தானிற்கான தலிபான் அமைப்பு பொறுப்பேற்றது.\nபின்னர் இவ்வழக்கில் அந்த அமைப்பை சேர்ந்த 10 பேரை பாகிஸ்தான் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீதான வழக்கு ஸ்வாட் நகரில் உள்ள தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.\nஅப்போது மலாலா மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட அனைவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.\nஅழகிய மொழியான தமிழை சரியாக கற்க முடியவில்லை – பிரதமர் மோடி\nகொரோனா தடுப்பூசியால் ஆபத்து இல்லை – இங்கிலாந்து அரசி எலிசபெத்\nநைஜீரியாவில் பள்ளி மாணவிகள் 317 பேரை கடத்திய பயங்கரவாதிகள்\nமியான்மர் ராணுவத்தால் சுடப்பட்ட இளம்பெண் உயிரிழப்பு – அமெரிக்கா கடும் கண்டனம்\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-02-28T19:37:26Z", "digest": "sha1:2VPAYRQHG23KXRNDJXOHE6HZDKDM26OT", "length": 4348, "nlines": 63, "source_domain": "www.samakalam.com", "title": "மைத்திரியும் மஹிந்தவும் இரகசியமாக சந்தித்தனர் |", "raw_content": "\nமைத்திரியும் மஹிந்தவும் இரகசியமாக சந்தித்தனர்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோருக்கிடையே நேற்று இரவு சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த சந்திப்பு சபாநாயகரின் இல்லத்தில் நடைபெற்றுள்ளதாகவும் இதில் மைத்திரி மஹிந்தவை தவிர வேறு யாரும் கலந்துக்கொள்ளவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nநேற்று இரவு 9 மணியளவில் மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் வீட்டில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு எம்.பிக்களின் விருந்துபசார நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட மஹிந்த ராஜபக்‌ஷ அதன்பின்னர் சபாநாயகரின் வீட்டுக்கு சென்று ஜனாதிபதி மைத்திரியுடன் சந்திப்பு நடத்தியுள்ளார்.\nஎவ்வாறாயினும் இருவருக்குமிடையிலான சந்திப்பில் என்ன கதைக்கப்பட்டதென்ற தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.\nமார்ச் 7 ஆம் திகதியை கருப்பு ஞாயிறாக பேராயர் மெல்கம�� ரஞ்சித் அறிவித்துள்ளார்\nமகிந்த – ரணில் சந்திப்பு\nஅழகிய மொழியான தமிழை சரியாக கற்க முடியவில்லை – பிரதமர் மோடி\nதண்ணிமுறிப்பு கிராமத்தில் விவசாய நடவடிக்கை மேற்கொண்ட விவசாயியை பௌத்த தேரர் தலைமையிலான குழுவினர் அச்சுறுத்தல்\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://greenchemistrynetwork.org/ta/asami-review", "date_download": "2021-02-28T18:59:41Z", "digest": "sha1:VOKXPQNIK5MSBKG2UOABGQYGII7IK76F", "length": 29362, "nlines": 103, "source_domain": "greenchemistrynetwork.org", "title": "Asami ஆய்வு சுய பரிசோதனையில் - என்னால் முடியவில்லை...", "raw_content": "\nஎடை இழப்புபருஇளம் தங்கதோற்றம்தள்ளு அப்Chiropodyசுறுசுறுப்புசுகாதார பராமரிப்புமுடி பாதுகாப்புஇலகுவான தோல்சுருள் சிரைபொறுமைதசை கட்டிடம்மூளை திறனை அதிகரிக்கபூச்சிகள்ஆண்குறி விரிவாக்கம்இனக்கவர்ச்சிசக்திபெண்கள் சக்திமுன் ஒர்க்அவுட்புரோஸ்டேட்புரதம் பார்கள்புகைதூக்கம்குறட்டை விடு குறைப்புமன அழுத்தம்மேலும் டெஸ்டோஸ்டிரோன்பிரகாசமான பற்கள்அழகான கண் முசி\nAsami வழியாக உங்கள் முடி வளர்ச்சியை மேம்படுத்தவா வாங்குவது ஏன் பயனுள்ளது ஆண்கள் வெற்றிகளைப் பற்றி சொல்கிறார்கள்\nமுடி வளர்ச்சியை சொல்லமுடியாமல் மேம்படுத்துவதற்கு Asami சிறந்தது, ஆனால் அது ஏன் வாங்குபவரின் சான்றுகளைப் பார்ப்பது தெளிவை அளிக்கிறது: முடி வளர்ச்சியை அதிகரிக்க Asami சரியாக Asami என்று பெரும்பாலும் தெரிவிக்கப்படுகிறது. அது உண்மையில் உண்மையா வாங்குபவரின் சான்றுகளைப் பார்ப்பது தெளிவை அளிக்கிறது: முடி வளர்ச்சியை அதிகரிக்க Asami சரியாக Asami என்று பெரும்பாலும் தெரிவிக்கப்படுகிறது. அது உண்மையில் உண்மையா தயாரிப்பு அது உறுதியளிக்கிறது என்பதை நாங்கள் நிரூபிக்கிறோம்.\nAsami என்ன மாதிரியான தயாரிப்பு\nAsami ஒரு இயற்கை சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டது. இதன்மூலம் நிறுவப்பட்ட பல ஆண்டுகால வழிமுறைகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது மற்றும் பக்க விளைவுகளை குறைப்பதற்கும் செலவு திறம்படவும் கண்டுபிடிக்கப்பட்டது.\nஅதற்கு மேல், சப்ளையர் முற்றிலும் நம்பகமானவர். கவர் ஒரு மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் உணரக்கூடியது மற்றும் பாதுகாப்பான வரி வழியாக தயாரிக்க முடியும்.\nஒரு பயனராக Asami உங்களுக்கு புத்திசாலித்தனமான Asami\nஅதற்கு நீங்கள் எளிதாக பதிலளிக்கலாம்.\nAsami க்கான சிறந்த சலுகையை நீங்���ள் இங்கே காணலாம்:\n→ இப்போதே Asami -ஐ ஆர்டர் செய்யுங்கள்\nசில வாடிக்கையாளர்களுக்கு Asami பொருந்தாது என்று எங்கள் பகுப்பாய்வுகள் குறிப்பிடுகின்றன.\nஎடை இழப்பு இலக்குகளைக் கொண்ட எவருக்கும் உதவ Asami உத்தரவாதம் உண்டு. இது வெளிப்படையானது.\nநினைக்காதீர்கள், அவர்கள் Asami அழைத்துச் செல்வார்கள், அந்த இடத்திலேயே அனைத்து புகார்களும் தீர்க்கப்படும். ஐபிட் நீங்கள் யதார்த்தமாக இருக்க வேண்டும்.\nநீங்கள் பொறுமையாகவும் விடாமுயற்சியுடனும் இருக்க வேண்டும், ஏனென்றால் உடல் மாற்றங்கள் நீண்ட நேரம் எடுக்கும்.\nஇங்கே Asami உண்மையில் வழியைக் Asami. ஆயினும்கூட, ProSolution Plus ஒரு சோதனைக்கு மதிப்புள்ளது. இருப்பினும், நீங்கள் இந்த நிதானத்தைத் தவிர்க்கக்கூடாது. நீங்கள் அதிக முடி சேமிக்கும் நேரத்தை மிச்சப்படுத்துகிறீர்கள் எனில், நீங்கள் தயாரிப்பை மட்டும் எடுக்கக்கூடாது, ஆனால் பயன்பாடு தொடர்பாக எந்த வகையிலும் முன்கூட்டியே கைவிடக்கூடாது. விரைவில் அடையக்கூடிய வெற்றிகள் உங்களுக்கு ஊக்கத்தை அளிக்க வேண்டும். இதைச் செய்ய உங்களுக்கு 18 வயது என்பதை நினைவில் கொள்க.\nAsami எடுத்துக் கொள்வதற்காக எல்லா வகையான விஷயங்களும் பேசுகின்றன:\nAsami பயன்படுத்துவதன் எண்ணற்ற நன்மைகள் ஈர்க்கக்கூடியவை:\nகேள்விக்குரிய மருத்துவ தலையீடுகளை புறக்கணிக்க முடியும்\nAsami ஒரு வழக்கமான மருந்து அல்ல, எனவே நன்கு ஜீரணிக்கக்கூடிய மற்றும் துணை தோன்றும்\nஉங்கள் அவலநிலையை கேலி செய்யும் மருத்துவர் மற்றும் மருந்தாளரை நீங்கள் புறக்கணிக்கிறீர்கள், அதற்காக உங்கள் வார்த்தையை எடுத்துக் கொள்ளவில்லை\nமுடி வளர்ச்சியை அதிகரிக்க உதவும் எய்ட்ஸ் பெரும்பாலும் மருந்து மூலம் மட்டுமே பெற முடியும் - Asami எளிதாகவும் Asami ஆன்லைனில் வாங்கலாம்\nAsami விளைவு துல்லியமாக அடையப்பட்டது, ஏனெனில் தனிப்பட்ட செயலில் உள்ள பொருட்கள் ஒன்றாக வேலை செய்கின்றன.\nமுடி வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான மிகவும் பிரபலமான வழிமுறையாக Asami ஒரு காரணம், அது உயிரினத்தில் உள்ள உயிரியல் வழிமுறைகளுடன் மட்டுமே தொடர்பு கொள்கிறது.\nமுடி வளர்ச்சியை மேம்படுத்த உடலில் உண்மையில் எல்லாவற்றையும் கொண்டுள்ளது, மேலும் இது எல்லாவற்றையும் பெறுவது பற்றியது.\nதயாரிப்பாளரின் பொது விற்பனை பக்கத்தின்படி, விளைவுகள் குறிப்பாக தெளிவாகத் தெரிக���றது:\nஇந்த வழியில், தயாரிப்பு முதல் பார்வையில் தோன்றும் - ஆனால் அதற்கு அது இல்லை. மருந்துகள் முறைகேடுகளுக்கு உட்பட்டவை என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும், இதனால் முடிவுகள் பலவீனமாகவோ அல்லது தீவிரமாகவோ தோன்றும்.\nமிக விரைவான கப்பல் போக்குவரத்து\nஉங்களுக்கு விரும்பத்தகாத பக்க விளைவுகள் உண்டா\nமயக்கமடைந்த இயற்கை பொருட்களின் கலவை காரணமாக Asami ஒரு மருந்து இல்லாமல் இலவசமாக கிடைக்கிறது.\nமுந்தைய பயனர்களின் அனுபவங்களை நீங்கள் பார்த்தால், அவர்களும் எரிச்சலூட்டும் பக்க விளைவுகளை அனுபவிக்கவில்லை என்பது வியக்கத்தக்கது.\nஎல்லாவற்றிற்கும் மேலாக, அளவு, பயன்பாடு மற்றும் இது போன்ற உற்பத்தியாளரின் வழிமுறைகளைப் பின்பற்றுவது முக்கியம், ஏனென்றால் தயாரிப்பு ஆய்வுகளில் மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்தது, இந்த மகத்தான நுகர்வோர் முன்னேற்றத்திற்கான தர்க்கரீதியான விளக்கம்.\nஇதோ - இப்போது Asami -ஐ ஆர்டர் செய்யுங்கள்:\nஇந்த சலுகையை இப்போது கோருங்கள்\nவெறும் [சீரற்ற 2 இலக்க எண்] மீதமுள்ளது\nஅசல் தயாரிப்பாளரிடமிருந்து நீங்கள் தயாரிப்பை வாங்க வேண்டும் என்பது எனது பரிந்துரை, ஏனெனில் எப்போதும் மென்மையான பொருட்களுடன் கவலைப்படும் நகல்கள் உள்ளன. இந்த கட்டுரையில் இணைக்கப்பட்ட இணைப்பை நீங்கள் பின்பற்றினால், நீங்கள் உற்பத்தியாளரின் வலைத்தளத்திற்கு வருவீர்கள், அதை நீங்கள் நம்பலாம்.\nபதப்படுத்தப்பட்ட பொருட்களின் தெளிவான பார்வை\nதுண்டுப்பிரசுரத்தை விரைவாகப் பார்த்தால், Asami பயன்படுத்திய கலவை Asami சுற்றி Asami என்பதை வெளிப்படுத்துகிறது.\nதயாரிப்பின் சோதனை ஓட்டத்தால் இயக்கப்படுவது தயாரிப்பாளர் ஒரு ஜோடி நன்கு அறியப்பட்ட செயலில் உள்ள பொருட்களை ஒரு தொடக்க புள்ளியாக பயன்படுத்துகிறார் என்பது உண்மைதான்.\nஆனால் அந்த பொருட்களின் நியாயமான அளவு என்ன பிரமாதம் உற்பத்தியின் முக்கிய கூறுகள் அனைத்தும் இந்த மிகவும் ஏற்றுக்கொள்ளத்தக்க அளவிலேயே உள்ளன.\nஒருகாலத்தில் நான் ஒரு செயலூக்கமான பொருளாகப் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், சில ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, இந்த பொருள் முடி வளர்ச்சியில் மகத்தான பங்கைக் கொண்டிருக்க முடியும் என்ற பார்வைக்கு வந்தேன். இது Perfect white விட நிச்சயமாக மிகவும் உதவியாக இருக்கும்.\nAsami கலவையின் எனது வெளிப்படுத்தும் சுருக்கம்:\nலேபிளின் பார்வை மற்றும் சில மாத ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, சோதனை ஓட்டத்தில் Asami சிறந்த முடிவுகளை அடைய முடியும் என்பதில் நான் விதிவிலக்காக சாதகமாக இருந்தேன்.\nபயன்பாட்டிற்கு என்ன பரிந்துரைகள் உள்ளன\nயாரும் கவனிக்காமல் நீங்கள் எப்போதும் 24 மணி நேரம் Asami வசதியாக எடுத்துச் செல்லலாம். பயன்பாட்டு நேரம் மற்றும் வருவாயின் அடிப்படையில் நிறுவனம் தொடர்புடைய தரவை வழங்குகிறது - இவை விரைவாக விளக்கப்பட்டு பயன்படுத்த எளிதானவை\nமுதல் முடிவுகள் எப்போது காணப்படும்\nடஜன் கணக்கான நுகர்வோர் நீங்கள் முதன்முதலில் அவற்றைப் பயன்படுத்தும்போது மிகப்பெரிய முன்னேற்றத்தைக் கண்டதாக தெரிவிக்கின்றனர். ஒரு குறுகிய காலத்திற்குப் பிறகு ஏற்கனவே அற்புதமான அனுபவங்கள் கொண்டாடப்படலாம் என்பது அரிதாகவே நடக்காது.\nவிசாரணையில், Asami பெரும்பாலும் நுகர்வோரால் உறுதியான தாக்கத்தை ஏற்படுத்தியதாக Asami, இது முதல் முறையாக சிறிது நேரம் மட்டுமே நீடித்தது. தொடர்ச்சியாகப் பயன்படுத்தும்போது, இந்த முடிவுகள் உறுதிப்படுத்தப்படுவதால் பயன்பாடு நிறுத்தப்பட்ட பின்னரும் முடிவுகள் நிரந்தரமாக இருக்கும்.\nஇருப்பினும், பயனர்கள் தயாரிப்பைப் பற்றி மிகவும் ஆர்வமாக இருப்பதாகத் தெரிகிறது, சில வருடங்களுக்குப் பிறகு சில மாதங்களுக்கு அவர்கள் அதை கட்டங்களாகப் பயன்படுத்துகிறார்கள்.\nஆகையால், இதற்கு மாறாக சில அறிக்கைகள் தயாரிப்பை சிறிது நேரம் எடுத்துக்கொள்வதற்கும் பொறுமையாக இருப்பதற்கும் சாட்சியமளிக்கின்றன. கூடுதலாக, கூடுதல் தகவலுக்கு எங்கள் உதவி பகுதியைப் பார்க்கவும்.\nதயாரிப்புடன் மற்றவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதை நீங்கள் எப்போதும் ஆராயுமாறு நான் பரிந்துரைக்கிறேன். மற்ற பாதிக்கப்பட்டவர்களின் முடிவுகள் செயல்திறனைப் பற்றிய நல்ல படத்தைக் கொடுக்கும்.\nAsami பற்றிய எங்கள் மதிப்பீட்டில், முதல் மற்றும் முன்னணி தொழில்முறை ஆய்வக பகுப்பாய்வு, ஆனால் பல பிற சூழ்நிலைகளும் சேர்க்கப்பட்டுள்ளன.\nபெரும்பாலான வாசகர்கள் தங்கள் Asami -ஐ இந்த கடையில் வாங்குகிறார்கள்.\nஆகையால், நம்பிக்கைக்குரிய சிகிச்சை முறைகளைப் பார்ப்பதற்கு இப்போது ஆபத்து உள்ளது:\nபல்வேறு சுயாதீனமான கருத்துக்களின் அடிப்படையில், மிகப் பெரிய சதவீத மக்கள் உண்மையிலேயே திருப்தி அடைவதைக் காண்பது எளிது. இது எந்த வகையிலும் வெளிப்படையானது அல்ல, ஏனென்றால் இதுபோன்ற தொடர்ச்சியான நேர்மறையான சுருக்கம் கிட்டத்தட்ட எந்த ஆற்றலிலும் இல்லை. இன்னும் சிறந்த மாற்றீட்டை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.\nமுடி வளர்ச்சியை அதிகரிக்க இது உதவியாக இல்லை, பயன்படுத்த எளிதானது\nஇந்த தீர்வு குறித்த எனது பார்வை\nமுதலாவதாக, உற்பத்தியாளர் வாக்குறுதியளித்த முடிவுகள் மற்றும் கவனமாக தொகுத்தல் ஆகியவை அங்கீகாரத்திற்கு தகுதியானவை. நீங்களே நம்பவில்லை என்றால், அதற்கு பதிலாக அதிக எண்ணிக்கையிலான நேர்மறையான பயனர் அறிக்கைகளை நீங்கள் நம்பலாம்.\nதொடர்புடைய அனுபவங்களுடன் ஒப்பிடும்போது வாடிக்கையாளர் அனுபவம், கலவை மற்றும் Asami கடைசி ஆனால் குறைந்தது அல்ல என்பதை யாராவது ஆராய்ந்தவுடன், அவர் நிச்சயமாக அங்கீகரிக்க வேண்டும்: தயாரிப்பு அனைத்து அம்சங்களிலும் ஊக்கமளிக்கிறது. நீங்கள் அதை Super 8 ஒப்பிட்டுப் பார்த்தால் அது சுவாரஸ்யமாக இருக்கிறது.\nஎனவே நீங்கள் இந்த விஷயத்தில் ஆர்வமாக இருந்தால், இந்த தயாரிப்பு எப்படியும் முயற்சிக்க வேண்டியதுதான். வலியுறுத்த வேண்டியது என்னவென்றால், நீங்கள் Asami அசல் உற்பத்தியாளரின் பக்கத்தில் மட்டுமே வாங்குகிறீர்கள். சரிபார்க்கப்படாத விற்பனையாளர்கள் விற்கும் பணம் போலியானதா என்பது யாருக்கும் முன்கூட்டியே தெரியாது.\nகூடுதலாக, பயன்பாட்டின் எளிமை மிகப்பெரிய டிரம்ப் ஆகும், இது பயனருக்கு சிறிது நேரம் தருகிறது.\n\"\" தொடர்பாக பல்வேறு முறைகளைப் பயன்படுத்தி எனது ஆழ்ந்த ஆராய்ச்சி மற்றும் சோதனை சோதனைகள் எனது சுருக்கம்: Asami பல மடங்கு மாற்றுகளை மீறுகிறது.\nநீங்கள் தொடங்குவதற்கு முன் ஒரு அடிப்படை உதவிக்குறிப்பு:\nமுன்பு குறிப்பிட்டபடி: எந்தவொரு சந்தர்ப்பத்திலும், இந்த கட்டுரையில் இணைக்கப்பட்ட வழங்குநரின் மூலம் முகவரை ஆர்டர் செய்யுங்கள். ஒரு சக ஊழியர், அவரது சிறந்த செயல்திறனுக்காக அவரை Asami பரிந்துரைத்தபின், மற்ற விற்பனையாளர்களிடமிருந்து அதே தொகையைப் பெறுவார் என்று நினைத்தார். இதன் விளைவாக ஏமாற்றமளித்தது.\nஇங்கே பட்டியலிடப்பட்டுள்ள வலை முகவரிகளிலிருந்து, நான் எனது சொந்த தயாரிப்புகளை வாங்குகிறேன். எனது தனிப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில், அசல் உற்பத்தியாளரிடமிருந்து பிரத்தியேகமாக மட்டுமே பொருட்களை வாங்க நான் இப்போது அறிவுறுத்த முடியும். ஈபே அல்லது அமேசான் போன்ற வலைத்தளங்களிலிருந்து நீங்கள் அத்தகைய தயாரிப்புகளை வாங்க விரும்பினால், எந்தவொரு சூழ்நிலையிலும் உத்தரவாதமளிக்காத எங்கள் அனுபவத்தில் தயாரிப்புகளின் நம்பகத்தன்மையும் இந்த விஷயத்தில் உங்கள் விருப்பமும் என்பதை நாங்கள் சுட்டிக்காட்டுகிறோம். எனவே, இந்த ஆன்லைன் சில்லறை விற்பனையாளர்கள் பற்றிய எங்கள் கருத்துக்கு எதிராக நாங்கள் ஆலோசனை கூறுவோம். ACE மாறாக, இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மறுபுறம், உங்கள் உள்ளூர் மருந்தாளரிடமிருந்து தயாரிப்புகளை வாங்க விரும்பினால், நீங்கள் அதிகமாக எதிர்பார்க்க முடியாது. முன்மொழியப்பட்ட விற்பனையாளரிடம் மட்டுமே தயாரிப்பு வாங்கவும்: அங்கு நீங்கள் தனியுரிமையின் கீழ், ரகசியமாக மற்றும் ஆபத்து இல்லாமல் ஷாப்பிங் செய்யலாம்.\nநான் சேகரித்த வலை முகவரிகளைப் பயன்படுத்துங்கள், நீங்கள் பாதுகாப்பான பக்கத்தில் இருக்கிறீர்கள்.\nயாரோ ஒருவர் அவசரமாக பெரிய எண்ணிக்கையை ஆர்டர் செய்ய வேண்டும், ஏனெனில் சேமிப்பு மிகப் பெரியது மற்றும் எல்லோரும் பயனற்ற மறுவரிசைகளைச் சேமிக்கிறார்கள். இது ஒரு பொதுவான நடைமுறையாகும், ஏனெனில் நீண்ட கால பயன்பாடு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nGreen Coffee ஒப்பிடும்போது இது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்\n✓ விளைவுக்கு உத்தரவாதம் அல்லது பணம் திரும்ப பெறுதல்\nAsami க்கான மலிவான சலுகையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n→ இப்போது சலுகையைக் காட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2019/06/Mahabharatha-Anusasana-Parva-Section-100.html", "date_download": "2021-02-28T18:39:30Z", "digest": "sha1:2TLRWSJUNDEXKLFKTBHHPEZDQ25IY5QS", "length": 44753, "nlines": 111, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "தீபதானமும், நஹுஷனும்! - அநுசாஸனபர்வம் பகுதி – 100", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்...\nமுழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nமுகப்பு | பொருளடக்கம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\n - அநுசாஸனபர்வம் பகுதி – 100\n(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 100)\nபதிவின் சுருக்கம் : அகஸ்தியரின் சடையில் மறைந்திருந்த பிருகு; அகஸ்தியரைக் காலா���் தாக்கிய நஹுஷன்; நஹுஷனைச் சபித்த பிருகு; தான் அளித்த கொடைகளால் சாபத்தில் இருந்து மீண்ட நஹுஷன்...\nயுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, \"நஹுஷன் எவ்வாறு துன்பத்தில் மூழ்கினான் அவன் எவ்வாறு பூமியில் வீசப்பட்டான் அவன் எவ்வாறு பூமியில் வீசப்பட்டான் உண்மையில் அவன் எவ்வாறு தேவர்களின் அரசுரிமையை இழந்தான் உண்மையில் அவன் எவ்வாறு தேவர்களின் அரசுரிமையை இழந்தான் இவை யாவற்றையும் எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்\" என்றான்.(1)\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, \"பிருகு மற்றும் அகஸ்தியர் ஆகிய முனிவர்கள் இருவரும் இவ்வாறே தங்களுக்குள் பேசிக் கொண்டனர். நஹுஷன் முதலில் தேவர்களின் தலைவனான போது நல்ல வழியிலேயே செயல்பட்டான் என்பதை ஏற்கனவே சொன்னேன். உண்மையில் மனித மற்றும் தெய்வீக இயல்புடைய அனைத்துச் செயல்களும் அந்த உயர் ஆன்ம அரச முனியிடமிருந்தே உண்டாகின.(2) விளக்குகள் கொடை மற்றும் அதே வகைச் சடங்குகள் அனைத்தும், பலிகளை முறையாக அளிப்பது, குறிப்பாகப் புனித நாட்களில் செய்யப்படும் சடங்குகள் அனைத்தும்(3) என இவை யாவும் தேவர்களின் அரசுரிமையில் அமர்ந்த உயர்ந்த ஆன்ம நஹுஷனால் முறையாக நோற்கப்பட்டன. பக்திச் செயல்பாடுகள் அனைத்தும் ஞானம் கொண்ட மனிதர்களாலேயே மனிதர்களின் உலகிலும், தேவர்களின் உலகிலும் எப்போதும் நோற்கப்படுகின்றன. உண்மையில், ஓ மன்னர்களில் முதன்மையானவனே, அத்தகைய செயல்பாடுகள் நோற்கப்பட்டால், இல்லறவாசிகள் எப்போதும் செழிப்பையும், முன்னேற்றத்தையும் அடைவதில் வெற்றி அடைகிறார்கள். தேவர்களுக்கு விளக்குகள், நறுமணப்புகைப்பொருட்களைக் கொடையளிப்பதும், நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்குவதும் அவ்விளைவுகளையே ஏற்படுத்தும்.(4,5)\nஉணவு சமைக்கப்படும்போது, அதன் முதல் பகுதியானது ஒரு பிராமணருக்குக் கொடுக்கப்பட வேண்டும். பலி என்றழைக்கப்படும் குறிப்பிட்ட காணிக்கைகள் வீட்டில் வசிக்கும் தேவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும். தேவர்கள் அத்தகைய கொடைகளால் நிறைவடைகின்றனர்.(6) அத்தகைய காணிக்கைகளால் தேவர்கள் எவ்வளவு நிறைவடைகிறார்களோ அதற்கு நூறு மடங்களவுக்குப் பெரிதாக அந்த இல்லறவாசியைப் பதிலுக்கு அவர்கள் நிறைவடையச் செய்வார்கள்.(7) பக்தியும் ஞானமும் கொண்ட மனிதர்கள் நறுமணப்புகைப் பொருட்களையும், விளக்குகளையும் கொடையளித்து நெடுஞ்சாண்கிடையாக வணங்கவும் செய்வார்கள். அத்தகைய செயல்கள் அவற்றைச் செய்பவர்களுக்கு முன்னேற்றத்தையும், செழிப்பையும் எப்போதும் கொண்டு வரும்.(8) தூய்மைச் சடங்குகளின் போது, நீரின் உதவியுடன் தேவர்களுக்குப் பணிந்து செய்யப்படும் சடங்குகள் யாவும் தேவர்களை நிறைவடையச் செய்யவே உதவுகின்றன.(9) முறையான சடங்குகளுடன் வழிபடப்படும்போது உயர்ந்த அருளைக் கொண்ட பித்ருக்களும், தவங்களையே செல்வமாகக் கொண்ட முனிவர்களும், வீட்டில் வசிக்கும் தேவர்கள் அனைவரும் நிறைவடைகின்றனர்.(10)\nதேவர்களின் அரசுரிமையை அடைந்தபோது, இத்தகைய கருத்துகளால் நிறைந்திருந்த பெரும் மன்னன் நஹுஷன், பெரும் மகிமையால் நிறைந்த இந்தச் சடங்குகள் மற்றும் கடமைகள் அனைத்தையும் பின்பற்றினான்.(11) சில காலம் கழித்து நஹுஷனின் நற்பேறு தேய்வடைந்ததன் விளைவாக அவன் இந்த நோன்புகள் அனைத்தையும் அலட்சியம் செய்து, நான் ஏற்கனவே சொன்னவாறு கட்டுப்பாடுகள் அனைத்தையும் மீறிச் செயல்படத் தொடங்கினான்.(12) நறுமணப் புகைப்பொருட்கள் மற்றும் விளக்குகளைக் காணிக்களிப்பதில் உள்ள விதிகளை நோற்காமல் தவிர்த்ததன் விளைவாகத் தேவர்களின் தலைவனான அவனிடம் சக்தி குன்றத்தொடங்கியது.(13) அவனுடைய வேள்விச் சடங்குகளும், கொடைகளும் ராட்சசர்களால் தடுக்கப்பட்டன. இந்தக் காலத்தில்தான் அவன் முனிவர்களில் முதன்மையானவரான அகஸ்தியரைத் தன்தேரில் பூட்டினான்.(14) பெரும்பலம் கொண்ட நஹுஷன், சிரித்துக்கொண்டே, சரஸ்வதி ஆற்றங்கரையில் இருந்து (தான் குறிப்பிட்ட இடத்திற்கு) வாகனத்தைச் சுமக்க அந்தப் பெருமுனிவருக்கு ஆணையிட்டு, அவரை அந்தப் பணியில் நிறுவினான்.\nஅந்நேரத்தில, பெருஞ்சக்தி கொண்ட பிருகு, மித்ராவருணனின் மகனிடம் {அகஸ்தியரிடம்),(15) \"நான் உமது தலையில் உள்ள சடாமுடிக்குள் நுழைவது வரை நீர் உமது கண்களை மூடிக் கொள்வீராக\" என்றார். மங்கா மகிமை கொண்டவரும், வலிமையும், சக்தியும் கொண்டவருமான பிருகு இதைச் சொல்லவிட்டு, சொர்க்கத்தின் அரியணையில் இருந்து நஹுஷனை வீசி எறிவதற்காக, மரக்கட்டையைப் போல அசையாமல் நின்றிருந்த அகஸ்தியரின் சடாமுடிக்குள் நுழைந்தார். விரைவில் நஹுஷன், தன் வாகனத்தைச் சுமக்க வரும் அகஸ்தியரைக் கண்டான்.(16,17)\nதேவர்களின் தலைவனான அவனைக் கண்ட அகஸ்தியர், அவனிடம், \"தாமதமில்லாமல் என்னை உன் வாகனத்தில் பூட்டுவாயாக. நான் உன்னை எந்த இடத்திற்குச் சுமந்து செல்ல வேண்டும்.(18) ஓ தேவர்களின் தலைவா, நீ செல்ல விரும்பும் இடத்திற்கு நான் உன்னைச் சுமந்து செல்வேன்\" என்றார். இவ்வாறு அவரால் சொல்லப்பட்ட நஹுஷன் அந்தத் தவசியைத் தன் வாகனத்தில் பூட்டினான்.(19) அகஸ்தியரின் சடாமுடிக்குள் இருந்த பிருகு, நஹுஷனின் இச்செயலால் பெரும் நிறைவடைந்தார். அவர் நஹுனனின் மீது தம் கண்களைச் செலுத்தாமல் இருப்பதில் கவனம் செலுத்தினார்.(20) பிரம்மனிடம் இருந்து சிறப்புமிக்க நஹுஷன் பெற்றிருக்கும் வரத்தின் சக்தியை முழுமையாக அறிந்தவரான பிருகு இவ்வழியில் செயல்பட்டார். அகஸ்தியரும் நஹுஷனால் இவ்வாறு நடத்தப்பட்டாலும் கோபவசப்படாமல் இருந்தார்.(21) ஓ தேவர்களின் தலைவா, நீ செல்ல விரும்பும் இடத்திற்கு நான் உன்னைச் சுமந்து செல்வேன்\" என்றார். இவ்வாறு அவரால் சொல்லப்பட்ட நஹுஷன் அந்தத் தவசியைத் தன் வாகனத்தில் பூட்டினான்.(19) அகஸ்தியரின் சடாமுடிக்குள் இருந்த பிருகு, நஹுஷனின் இச்செயலால் பெரும் நிறைவடைந்தார். அவர் நஹுனனின் மீது தம் கண்களைச் செலுத்தாமல் இருப்பதில் கவனம் செலுத்தினார்.(20) பிரம்மனிடம் இருந்து சிறப்புமிக்க நஹுஷன் பெற்றிருக்கும் வரத்தின் சக்தியை முழுமையாக அறிந்தவரான பிருகு இவ்வழியில் செயல்பட்டார். அகஸ்தியரும் நஹுஷனால் இவ்வாறு நடத்தப்பட்டாலும் கோபவசப்படாமல் இருந்தார்.(21) ஓ பாரதா, அப்போது மன்னன் நஹுஷன் தன் அங்குசத்தைக் கொண்டு அகஸ்தியரைத் தூண்டினான். அந்த உயர் ஆன்ம முனிவர் அப்போதும் கோபவசப்படாமல் இருந்தார். தேவர்களின் தலைவன் கோபமடைந்தவனாகத் தன் இடதுகாலால் அகஸ்தியரின் தலையைத் தாக்கினான்.\nஅம்முனிவர் இவ்வாறு தலையில் தாக்கப்பட்ட போது, அகஸ்தியரின் சடாமுடிக்குள் இருந்த பிருகு,(22,23) சினத்தால் தூண்டப்பட்டவராக, பாவம் நிறைந்த ஆன்மாவான நஹுஷனைச் சபிக்கும் வகையில், \"இந்தப் பெரும் முனிவரின் தலையை உன் காலால் நீ தாக்கியதால்,(24) ஓ தீய புத்தி கொண்ட அற்பனே, பாம்பாக மாறி பூமியில் விழுவாயாக\" என்றார். ஓ தீய புத்தி கொண்ட அற்பனே, பாம்பாக மாறி பூமியில் விழுவாயாக\" என்றார். ஓ பாரதக் குலத்தின் தலைவா {யுதிஷ்டிரா}, இவ்வாறு காணப்படாதவராக இருந்த பிருகுவால் சபிக்கப்பட்ட நஹுஷன் உடனடியாகப் பாம்பாக மாறி பூமியில் விழுந்தான். ஓ பாரதக் குலத்தின் தலைவா {யுதிஷ்டிரா}, இவ்வாறு காணப்படாதவராக இருந்த பிருகுவால் சபிக்கப்பட்ட நஹுஷன் உடனடியாகப் பாம்பாக மாறி பூமியில் விழுந்தான். ஓ ஏகாதிபதி, நஹுஷன் பிருகுவைக் கண்டிருந்தால், அவரால் தன் சக்தியைக் கொண்டு அவனைப் பூமியில் வீழ்த்துவதில் வெற்றியடைந்திருக்க முடியாது. நஹுஷன் அளித்திருந்த பல்வேறு கொடைகள், அவன் செய்திருந்த தவங்கள் மற்றும் அற நோன்புகளின் விளைவாக,(25-27) ஓ ஏகாதிபதி, நஹுஷன் பிருகுவைக் கண்டிருந்தால், அவரால் தன் சக்தியைக் கொண்டு அவனைப் பூமியில் வீழ்த்துவதில் வெற்றியடைந்திருக்க முடியாது. நஹுஷன் அளித்திருந்த பல்வேறு கொடைகள், அவன் செய்திருந்த தவங்கள் மற்றும் அற நோன்புகளின் விளைவாக,(25-27) ஓ மன்னா, அவன் பூமியில் வீசப்பட்டால் தன் நினைவை இழக்காமல் இருப்பதில் வென்றான். அப்போது அவன் சாபத்தில் இருந்து வெளியே வரும் நோக்கில் பிருகுவை அமைதிப்படுத்தினான்.(28) கருணையில் நிறைந்த அகஸ்தியரும் சாபத்தை முடிவுக்குக் கொண்டுவர பிருகுவை அமைதிப்படுத்துவதில் நஹுஷனுடன் சேர்ந்து கொண்டார். இறுதியாக நஹுஷனிடம் கருணை கொண்ட பிருகு, அந்தச் சாபத்தில் இருந்து வெளியே வரும் வழியைச் சொன்னார்.(29)\nபிருகு {நஹூஷனிடம்}, \" குரு குலத்தின் முதன்மையானவனாக யுதிஷ்டிரன் என்ற பெயரில் (பூமியில்) ஒரு மன்னன் தோன்றுவான். அவனே உன்னை இந்தச் சாபத்தில் இருந்து விடுவிப்பான்\" என்றார். இதைச் சொன்ன அம்முனிவர் நஹுஷனின் பார்வையில் இருந்து மறைந்தார்.(30) வலிமையும், சக்தியும் கொண்ட அகஸ்தியரும், நூறு வேள்விகளைச் செய்தவனான உண்மையான இந்திரனின் காரியத்தில் இவ்வாறு ஈடுபட்டு, மறுபிறப்பாள வகையினர் அனைவராலும் வழிபடப்பட்டுத் தமது ஆசிரமத்திற்குத் திரும்பிச் சென்றார்.(31)\n மன்னா {யுதிஷ்டிரா}, நீயே பிருகுவின் சாபத்தில் இருந்து நஹுஷனை மீட்டாய். உண்மையில் உன்னால் விடுவிக்கப்பட்ட அவன் நீ பார்த்துக் கொண்டிருக்கும்போதே பிரம்மலோகத்திற்கு உயர்ந்தான்.(32) நஹுஷனை பூமியில் வீசியெறிந்த பிருகு பிரம்மலோகத்திற்குச் சென்று பெரும்பாட்டனிடம் அதைச் சொன்னார்.(33)\nஇந்திரனைத் திரும்ப அழைத்த பெரும்பாட்டன் {பிரம்மன்}, தேவர்களிடம், \"தேவர்களே, நான் கொடுத்த வரத்தின் மூலம் நஹுஷன் சொர்க்கத்தின் அரசுரிமையை அடைந்தான்.(34) எனினும், சினம் கொண்ட அகஸ்தியரால் அரசுரிமையை இழந்த அவன் பூமியில் வீசப்பட்டான். தேவர்களே, ஒரு தலைவன் இல்லாமல் உங்களால் வெற்றியடைய முடியாது.(35) எனவே, நீங்கள் மீண்டும் இந்திரனையே சொர்க்கத்தின் அரசுரிமையில் நிறுவுவீராக\" என்றான்.\n பிருதையின் மகனே {யுதிஷ்டிரனே}, மகிழ்ச்சியால் நிறைந்த தேவர்கள் தங்களிடம் இவ்வாறு சொன்ன பெரும்பாட்டனிடம் மறுமொழியாக \"அவ்வாறே ஆகட்டும்\" என்று சொன்னார்கள். ஓ ஏகாதிபதிகளில் சிறந்தவனே, தெய்வீகப் பிரம்மனும் சொர்க்கத்தின் அரசுரிமையில் இந்திரனை நிறுவினான். மீண்டும் தேவர்களின் தலைவனான வாசவன், அழகிலும், பிரகாசத்திலும் ஒளிரத்தொடங்கினான். பழங்காலத்தில் நஹுஷனின் வரம்புமீறலால் நேர்ந்தது இதுவே.(36-38) எனினும், நான் குறிப்பிட்ட வகையிலான செயல்களின் மூலம் அடைந்த பலன்களால் இழந்த தன் நிலையை மீண்டும் அடைவதில் நஹுஷன் வென்றான். எனவே, மாலை வந்ததும், இல்லற வாழ்வுமுறையை நோற்பவர்கள் ஒளிக்கொடையளிக்க வேண்டும்.(39) ஒளியைக் கொடையளிப்பவன் நிச்சயம் மரணத்திற்குப் பிறகு தெய்வீகப் பார்வையை அடைவான். உண்மையில், ஒளியைக் கொடையளிப்பவர்கள் முழு நிலவைப் போலப் பிரகாசமடைவார்கள்.(40) ஒளிக்கொடையளிப்பவர்கள், எத்தனை இமைப்பொழுதுகள் அவ்விளக்குகள் எரியுமோ அவ்வளவு வருடங்கள் வடிவு அழகுடன் கூடியவர்களாக, பலம் கொண்டவர்களாக இருப்பார்கள்\" என்றார் {பீஷ்மர்}.(41)\nஅநுசாஸனபர்வம் பகுதி – 100ல் உள்ள சுலோகங்கள் : 41\nஆங்கிலத்தில் | In English\nLabels: அகஸ்தியர், அநுசாஸன பர்வம், அநுசாஸனிக பர்வம், நகுஷன், பிருகு\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்���ணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனை���் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2019/12/09/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-4077-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2021-02-28T19:16:55Z", "digest": "sha1:UO4O7HIJC2YJ357UJF3IYUY72O6VW53C", "length": 8734, "nlines": 112, "source_domain": "ntrichy.com", "title": "திருச்சியில் 4077 உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் விறுவிறு ஆரம்பம் – விரிவான அலசல் – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nதிருச்சியில் 4077 உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் விறுவிறு ஆரம்பம் – விரிவான அலசல்\nதிருச்சியில் 4077 உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் விறுவிறு ஆரம்பம் – விரிவான அலசல்\nதிருச்சியில் 4077 உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் விறுவிறு ஆரம்பம் – விரிவான அலசல்\nதிருச்சி மாவட்டத்தில் உள்ள 4 ஆயிரத்து 77 உள்ளாட்சி பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் 09.12.2019 இன்று ஆரம்பம். திருச்சி மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 2 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 27ம் தேதி அந்தநல்லூர், மணப்பாறை, மருங்காபுரி, திருவெரும்பூர், வையம்பட்டி, ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் 2ம் கட்டமாக 30ம் தேதி லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, புள்ளம்பாடி, தாத்தையங்கர் பேட்டை, தொட்டியம், துறையூர், உப்பிலியபுரம், ஆகிய 8 ஊராட்சி ஒன்றியங்களிலும் தேர்தல் நடைபெற உள்ளது.\nஇதற்கான வேட்புமனுத்தாக்கல் அந்தந்த ஒன்றிய அலுவலகங்களில் , ஊராட்சி அலுவலகங்களில் ��ன்று 09.12.2019 தொடங்குகிறது. மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர் பதவி, ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு மட்டும் அந்தந்த ஊராட்சி அலுவலகங்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். இதற்கான தேர்ல் அலுவலகர்கள், உதவி தேர்தல் அலுவலர்கள், நியமிக்கப்பட்டுள்ளனர்.\nதிருச்சி மாவட்ட 14 ஒன்றியங்களில் உள்ள உள்ளாட்சி பதவிகள்\nகிராம ஊராட்சி தலைவர் 404\nமாவட்ட கவுன்சிலர்கள் – 24\nஊராட்சி ஓன்றிய கவுன்சிலர்கள் – 241\nஊராட்சி வார்டு உறுப்பினர்கள் – 3408\nமொத்த பதவிகள் – 4077\n14 ஒன்றியங்களில் மொத்த வாக்காளர்கள்\nதிருச்சி மாநகராட்சியின் 45ஏ வார்டு தற்போது 55-ஆக மாறியது ஏன்\nகேவலம் இதுலயா திருச்சி முதலிடம் அசிங்கமா இருக்கு \nதிருச்சி அருகே கள்ள ஓட்டு போட்ட 2 பேர் பிடிபட்டனர்\nதிருச்சியில் 76.18 சதவீத வாக்குப்பதிவு\nதிருச்சி அருகே ஒரே வாக்காளா் அட்டையில் இரு முகவரி\nதிருச்சி மாவட்ட ஊரக பகுதியில் தேர்தல் அன்று பொது விடுமுறை\nதிருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளராக சிறுத்தை குணா தேர்வு\nதிருச்சியில் அன்பில், உத்தமர்கோவில் பெருமாள்கள் தீர்த்தவாரி:\nதிருச்சி அருகே அரசு பள்ளிக்கு உதவிய முன்னாள் மாணவர்கள்:\nதிருச்சியில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்:\nதிருச்சி மத்திய சிறையில் கைதிகளுக்கு அடிப்படை தேர்வு\nதிருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளராக சிறுத்தை குணா தேர்வு\nதிருச்சியில் அன்பில், உத்தமர்கோவில் பெருமாள்கள் தீர்த்தவாரி:\nதிருச்சி அருகே அரசு பள்ளிக்கு உதவிய முன்னாள் மாணவர்கள்:\nதிருச்சியில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்:\nதிருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளராக சிறுத்தை குணா தேர்வு\nதிருச்சியில் அன்பில், உத்தமர்கோவில் பெருமாள்கள் தீர்த்தவாரி:\nதிருச்சி அருகே அரசு பள்ளிக்கு உதவிய முன்னாள் மாணவர்கள்:\nதிருச்சியில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://royalempireiy.com/news/world/7020/", "date_download": "2021-02-28T19:27:06Z", "digest": "sha1:LLWSTS5Q6IVWJOLK32MCSS3J24HPCFUH", "length": 11752, "nlines": 88, "source_domain": "royalempireiy.com", "title": "பஹ்ரைன் மந்திரி இஸ்ரேல் பயணம் – ஜெருசலேமில் பிரதமர் பெஞ்சமினுடன் சந்திப்பு – Royal Empireiy", "raw_content": "\nபஹ்ரைன் மந்திரி இஸ்ரேல் பயணம் – ஜெருசலேமில் பிரதமர் பெஞ்சமினுடன் சந்திப்பு\nபஹ்ரைன் மந்திரி இஸ்ர��ல் பயணம் – ஜெருசலேமில் பிரதமர் பெஞ்சமினுடன் சந்திப்பு\nஇஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த மோதலை தனிக்கும் விதமாக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பயனாக 1979 ஆம் ஆண்டு எகிப்தும், 1994 ஆம் ஆண்டு ஜோர்டானும் இஸ்ரேலுடம் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டன. மேலும், இஸ்ரேலை தனிநாடாக அங்கீகரித்தன.\nஆனால், பிற அரபு வளைகுடா நாடுகள் இஸ்ரேலுடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்தன. மேலும், இஸ்ரேலை ஒரு தனிநாடாக ஏற்றுக்கொள்ளாமலும், அந்நாட்டுடன் பொருளாதாரம்,\nராஜாங்கம், தூதரகம் உள்பட எந்த வித உறவுகளையும் ஏற்படுத்தாமல் இருந்தன.\nஆனால், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் முயற்சியால் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் நாடுகள் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ள சம்மதம் தெரிவித்தன.\nஇதையடுத்து, அமெரிக்காவின் வெள்ளைமாளிகையில் அதிபர் டொனால்டு டிரம்ப் முன்னிலையில் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி இஸ்ரேல் – ஐக்கிய அரபு அமீரகம் – பஹ்ரைன் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.\nஇந்த ஒப்பந்தத்தின் மூலம் இஸ்ரேல் தனி நாடாக அங்கீகரிக்கப்பட்டு அந்நாட்டுடன் விமானப்போக்குவரத்து, தூதரக நடவடிக்கைகள், வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறையில் இணைந்து செயல்பட ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் சம்மதம் தெரிவித்துள்ளன.\nஅதன் பயனாக இஸ்ரேலில் இருந்து பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சவுதி அரேபியா வழியாக விமானப்போக்குவரத்து சேவை தொடங்கி நடைபெற்று வருகிறது.\nமேலும், தொழில்நுட்பம், சுற்றுலா உள்பட பல்வேறு துறைகளில் பல்வேறு முதலீடுகள் செய்யும் பணியிலும் இஸ்ரேல் – பஹ்ரைன் – அமீரகம் ஈடுபட்டு வருகிறது.\nமேலும், இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் கூடிய விரைவில் தங்கள் நாட்டு தூதரகங்களை அமைக்கவும் பஹ்ரைன் , அமீரகம் திட்டமிட்டு வருகிறது.\nஇந்நிலையில், அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகி இரு நாடுகளுக்கு இடையே நிலையை சீரடைந்ததை தொடர்ந்து அரசுமுறை பயணமாக பஹ்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி அப்டில்லாடிப் அல்- சயானி நேற்று இஸ்ரேல் சென்றடைந்தார். முன்னதாக அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோவும் இஸ்ரேலில் அரசுமுறை பயணம் மேற்கொண்டு வருகிறார்.\nஅமைதி ஒப்பந்தம் ஏற்பட்ட பின் அரபு வளைக���டா நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி இஸ்ரேலுக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறை.\nஇஸ்ரேல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பஹ்ரைன் மந்திரி அல்-சயானி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோவை சந்திதார். இந்த சந்திப்பு இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் நடைபெற்றது. இந்த சந்திப்புக்கு பின் மூவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.\nஅதில், இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையேயான பிரச்சனைக்கு இருநாடுகள் என்பதன் மூலம் தீர்வுகான வேண்டும் என பஹ்ரைன் மந்திரி வலியுறுத்தினார். மேலும், பஹ்ரைன் – இஸ்ரேல் நாடுகளின் தூதரகங்கள் விரைவில் திறக்கப்படும் என தெரிவித்தார்.\nபஹ்ரைனை தொடர்ந்து கூடிய விரைவில் ஐக்கிய அரபு அமீரக அரசின் முக்கிய தலைவர்கள் அரசுமுறை பயணமாக விரைவில் இஸ்ரேல் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதற்கிடையில், இஸ்ரேல் சென்றுள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி பாம்பியோ மேற்கு கரை பகுதியில் உள்ள இஸ்ரேல் ஆக்கிரமிப்பு குடியிருப்பு பகுதிகளுக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசிரியா மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் – ஈரான் கிளர்ச்சியாளர்கள் உள்பட 10 பேர் பலி\nஅதிகரிக்கும் கொரோனா நியூயார்க்கில் பள்ளிகள் மீண்டும் மூடல்\nமியான்மர் ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கைவிட வேண்டும் – அமெரிக்கா எச்சரிக்கை\nதனிமையால் அதிகரிக்கும் தற்கொலைகள் மக்களின் தனிமையை போக்க மந்திரியை நியமித்தது ஜப்பான்\nகுடியுரிமை தேர்வு முறையில் டிரம்ப் நிர்வாகம் கொண்டுவந்த கட்டுப்பாடுகள் ரத்து –…\nஇலங்கை விஜயத்தை நிறைவு செய்தார் இம்ரான் கான்\nUNDP யின் சர்வதேச மனித அபிவிருத்தி அறிக்கை இலங்கையில் அறிமுகம்\nசீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் பலி\nBreaking News :- கூகுள் தளம் முடங்கியது\nஉங்க வீட்டில் மகிழ்ச்சி நிரம்பி இருக்கனுமா.. ; இது இருந்தா போதும்\n10 ஓவர் கிரிக்கெட் லீக்கை அறிமுகம் செய்கிறது இலங்கை\nஓய்வு முடிவை திரும்பப் பெறுகிறார் யுவராஜ் சிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/in-summer-sweat-odor-natural-ways-to-destroy-119050900039_1.html", "date_download": "2021-02-28T19:51:14Z", "digest": "sha1:JV6WJWYZNE6ZB4PE33SYPTWUAPJVXG43", "length": 14143, "nlines": 166, "source_domain": "tamil.webdunia.com", "title": "கோடையில் ஏற்படும் ��ியர்வை நாற்றதை விரட்டும் இயற்கை வழிகள்...! | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 1 மார்ச் 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகோடையில் ஏற்படும் வியர்வை நாற்றதை விரட்டும் இயற்கை வழிகள்...\nமனிதர்கள் அனைவருக்கும் வியர்வைச் சுரப்பி ஒரே எண்ணிக்கையில்தான் இருக்கும். அந்த சுரப்பிகள் இயங்கும் தன்மையில்தான் அதிகம், குறைவு என்று வேறுபடும். உண்மையில் வியர்க்காமல் இருந்தால்தான் பிரச்சினை. அதேநேரம் அதிகம் வியர்ப்பதும் ஒருவித நோய் பாதிப்பின் தன்மையாக இருக்கலாம்.\nஉண்மையில் வியர்வையினால் மட்டும் நம் உடலில் துர்நாற்றம் வருவதில்லை. உடலில் சேர்ந்துள்ள நச்சுப் பொருள் வியர்வையோடு வெளியேறும்போதுதான் வியர்வை துர்நாற்றம் வீசுகிறது. வியர்த்த இடத்தை உடனே சுத்தப்படுத்தாமல் போகும்போது உருவாகும் வியர்வையில் பாக்டீரியா தொற்றால், வியர்வை ஒருவித கெட்ட வாசனையை வெளியிடுவதும் நடக்கிறது.\nஇந்த வியர்வையை நிறுத்தினால் உடல் பாதிக்கும் ஆனால் வியர்வை வாடையில்லாமல் செய்யலாம். என்ன சென்டாக இருந்தாலும் 3 மணிநேரம் தான் அப்புறம் வியர்வையோடு கலந்து அது ஒரு வாடையாகிவிடும். சிலருக்கு தோல் புற்று நோய் வந்துவிடும். அலர்ஜியை உண்டாக்கும்.\nகோடையின் பல்வேறு தொல்லைகளில் வியர்வையும் ஒன்று. கோடையில் வாட்டியெடுக்கும் கடுமையான வெயில் காரணமாகவும், தொடர்ந்து வேலை செய்வதாலும் இயல்பாகவே பலருக்கு வியர்வை உண்டாகும்.\nஇந்த வியர்வையால் ஏற்படும் நாற்றம், நெருங்கிய நண்பர்களையும் கூட நம் அருகில் நெருங்கவிடச் செய்யாது. நம்மை அறியாமலேயே நடக்கும் இதுபோன்ற சங்கடங்களை எளிதாகத் தடுக்கலாம்.\nதினசரி குளிக்கும் நீரில் ஓர் எலுமிச்சைப் பழத்தின் சாறை ஊற்ற வேண்டும். அதில், கால் தேக்கரண்டி அளவு உப்பையும் சேர்க்க வேண்டும். இந்த ��ீரில் குளித்து வந்தால் வியர்வை நாற்றம் நீங்கிவிடும்.\nஇதேபோல், குளிக்கும் போது படிகாரத்தை உடலில் தேய்த்துக் குளித்தால் வியர்வை நாற்றத்தை அது ஓரளவு குறைக்கும். குளிக்கும் தண்ணீரில் டெட்டால் போட்டு தொடர்ந்து குளித்து வரும்போது, வியர்வை நாற்றம் போய்விடும்.\nகுளித்த பின்னர் உடலில் வாசனை பவுடர்களை நிறைய பூச வேண்டும். காலை, மாலை இரு வேளைகளிலும் குளிப்பதால் வியர்வை நாற்றத்தை தடுக்க முடியும்.\nகோடையைச் சமாளிக்கும்விதமாக தினமும் 3 லிட்டர் தண்ணீர் பருகுங்கள். அதோடு இந்தக் கோடையில் தவறாமல் கிடைக்கும் இளநீர், மோர், பழச்சாறு, பனை நுங்கு, பதநீர் பருகுங்கள். வியர்வை கட்டுப்படுவதோடு, வெளிப்படும் கொஞ்ச வியர்வையும் நாற்றம் இல்லாததாக இருக்கும்.\nவெயில் காலத்துக்கு உகந்த ஆடைகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது...\nகோடையில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் நுங்கு...\nகோடைக்கு ஏற்ற பழங்களும் அதன் பயன்களும்...\nகோடைக்காலத்தில் நீர்ச்சத்து நிறைந்துள்ள தர்பூசணி நல்லது ஏன் தெரியுமா...\nதலைமுடி பராமரிப்பில் எலுமிச்சையை பயன்படுத்தி சில டிப்ஸ்...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2021-02-28T19:06:44Z", "digest": "sha1:D4K334YTG4MS5CXPLBGQZPSWDQN72BFR", "length": 2506, "nlines": 49, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – தர்ஷா குப்தா", "raw_content": "\n‘ருத்ர தாண்டவம்’ படத்தில் அறிமுகமாகிறார் மாடலிங் அழகியான தர்ஷா குப்தா\nபிரபல மாடல் அழகியாகவும், பல்வேறு விளம்பர...\nசங்கத் தலைவன் – சினிமா விமர்சனம்\nஇந்தியாவின் முதல் மண் சாலை பந்தயத்தை மையப்படுத்திய ‘மட்டி’ திரைப்படம்..\nசினிமாவில் சாதி கட்சித் தலைவருடன் ஜோடி போடும் வனிதா விஜயகுமார்..\nதிருமணம் செய்து கொள்வதாகச் சொல்லி பண மோசடி – நடிகர் ஆர்யா மீது இலங்கை பெண் புகார்..\n“அன்பிற்கினியாள்’ படம் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை…”\nவிஜய் சேதுபதியின் தமிழ்ப் படங்கள் தெலுங்கில் டப் செய்யப்படுகிறது..\nநடிகை நதியாவுக்கு இந்தப் பெயர் வந்தது எப்படி..\nபழிக்குப் பழியாக ‘தோப்புக் கரணம்’ போட வைக்கும் கதை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2021-02-28T20:21:40Z", "digest": "sha1:FPJLHQCATPCMDHXGF2MNNXQVAWA5OXFK", "length": 27016, "nlines": 455, "source_domain": "ta.wikipedia.org", "title": "திரிபுரா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஓரவை முறைமை (60 seats)\nதிரிபுரா இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் அகர்தலாவாகும். பேசப்படும் முக்கிய மொழிகள், வங்காள மொழியும் காக்பரோக்குமாகும். நாட்டின் மூன்றாவது மிகச்சிறிய மாநிலமான இது 10,491 கிமீ (4,051 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளது. 2011 ஆம் ஆண்டில் மாநிலத்தில் 3,671,032 மக்கள் தொகை இருந்தனர். இது நாட்டின் மக்கள் தொகையில் 0.3% ஆகும். மேலும் வடகிழக்கு இந்தியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட இரண்டாம் மாநிலம் இதுவாாகும்.\nமுதன்மைக் கட்டுரை: திரிபுராவின் வரலாறு\nசுதந்திரத்துக்கு முன் திரிபுரா முடியாட்சி நாடாக இருந்தது. இம் முடியாட்சிக்கு எதிராக எழுந்த கணமுக்தி பரிஷத் இயக்கம், முடியாட்சியை வீழ்த்தி, நாட்டை இந்தியாவுடன் இணைத்தது. இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது பெருமளவு வங்காள இந்து மக்கள் கிழக்குப் பாகிஸ்தானிலிருந்து அகதிகளாக வந்து திரிபுரா மாநிலத்தில் குடியேறினர்.\nதிரிபுரா மாநிலம் 60 சட்டமன்ற தொகுதிகளையும், இரண்டு நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளையும், ஒரு நாடாளுமன்ற மாநிலங்களவைத் தொகுதியும் கொண்டது.\nதிரிபுரா மாநில அரசு மூன்று பிரிவுகளை உடையது. செயலாக்கப் பிரிவு, நீதிப் பிரிவு, சட்டமியற்றும் பிரிவு ஆகியவையே அவை. செயலாக்கப் பிரிவில் அமைச்சர்களும், அவர்களின் தலைவராக முதலமைச்சரும் இருப்பர். இவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் ஆவர். மாநிலத்தை 60 தொகுதிகளாகப் பிரித்து, தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தும். ஒவ்வொரு தொகுதியிலும் அதிக வாக்குகள் பெற்றவர் அந்த தொகுதிக்கான சட்டமன்ற உறுப்பினர் ஆவார். சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவர் சபாநாயகராகவும், மற்றொருவர் துணை சபாநாயகராகவும் தேர்ந்தெடுக்கப்படுவர். சபாநாயகரின் தலைமையில் சட்டமன்றக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. சபாநாயகர் இல்லாத சமயத்தில் துணை சபாநாயகர் சட்டமன்றக் கூட்டத்தை நடத்துவார்.[7] சட்டமன்ற உறுப்பினர்கள் ஐந்தாண்டு காலம் வரை ���தவியில் இருப்பர். திரிபுரா நீதித்துறையின் உயர் அமைப்பாக திரிபுரா உயர் நீதிமன்றம் செயல்படும். இதன் கீழ் பல நீதிமன்றங்கள் இயங்குகின்றன[8][9] ஆளுநரை இந்தியக் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார். அதிக சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட . கட்சியோ, அதன் கூட்டணியோ ஆட்சி அமைக்க அழைக்கப்படுவர். இந்த மாநிலத்தில் இருந்து இரு உறுப்பினர்கள் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மாநிலங்களவைக்கு ஒரு உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஊர்கள் ஊராட்சித் தலைவரின் கீழும், பழங்குடியின மக்கள் வாழும் இடங்கள் அவர்களின் தன்னாட்சிக் குழுவின் ஆட்சியின் கீழும் செயல்படுகின்றன.[10] இந்தக் குழு 527 பழங்குடியின கிராமங்களின் உள்ளாட்சிக்கு துணை புரிகிறது.[10][11]\nதிரிபுரா மாநிலம் எட்டு வருவாய் மாவட்டங்களை கொண்டது. அவைகள்;\n2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி திரிபுரா மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை ஆக 3,673,917 உள்ளது. நகர்புறங்களில் 26.17% மக்களும், கிராமப்புறங்களில் 75.83% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001–2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 14.84% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 1,874,376 ஆண்களும் மற்றும் 1,799,541 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 960 வீதம் உள்ளனர். 10,486 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 350 மக்கள் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 87.22 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 91.53 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 82.73 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 458,014 ஆக உள்ளது. [12]\nஇம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 3,063,903 (83.40 %) ஆகவும் இசுலாமிய சமய மக்கள் தொகை 316,042 (8.60 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 159,882 (4.35 %) ஆகவும், சீக்கிய சமய மக்கள் தொகை 1,070 (0.03 %) ஆகவும் , சமண சமய மக்கள் தொகை 860 (0.02 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 125,385 (3.41 %) ஆகவும், பிற சமயத்து மக்கள் தொகை 1,514 (0.04 %) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 5,261 (0.14 %) ஆகவும் உள்ளது.\nஇம்மாநிலத்தின் ஆட்சி மொழியான வங்காளத்துடன் இந்தி மொழி மற்றும் வட்டார மொழிகளும் பேசப்படுகிறது.\nஅகர்தலாவிலுருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிங்கர்பில் எனுமிடத்தில் உள்ள வி��ான நிலையம் உள்ளது. நாட்டின் குவாஹாத்தி, கொல்கத்தா, புதுதில்லி, சென்னை, அகமதாபாத், பெங்களூரு, மும்பை போன்ற முக்கிய நகரங்களுடன் வானூர்திகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. குவாஹாத்திக்குப் பிறகு வடகிழக்கு இந்தியாவில் இரண்டாவது பரபரப்பான விமான நிலையம் ஆகும்.\nவடகிழக்கு எல்லைப்புறத் தொடருந்து மண்டலத்தில் உள்ள அகர்தலா தொடருந்து நிலையம், அசாம் மாநிலத்தின் லாம்டிங் நகரத்தின் லாம்டிங் சந்திப்பு தொடருந்து நிலையம் வழியாக புதுதில்லியுடன் இணைக்கிறது.[13]\nமாநில நெடுஞ்சாலைகள் வழியாக கௌஹாத்தி, சில்லாங் மற்றும் சில்சர் நகரங்களுடன் அகர்தலா இணைக்கப்பட்டுள்ளது. மாநில பேருந்துகள் குறைந்த அளவே உள்ளன. மேலும் அகர்தலாவிலிருந்து வங்காள தேசம் நாட்டின் தலைநகர் டாக்காவிற்கு செல்வதற்கு பேரூந்துகள் இயக்கப்படுகிறது. இப்பேருந்துகள் கொல்கத்தா வரை இயக்க இந்திய - வங்காள தேச அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது.\nதட்பவெப்ப நிலை தகவல், அகர்த்தலா\nஉயர் சராசரி °C (°F)\nதாழ் சராசரி °C (°F)\nதிரிபுரா அரசின் உத்தியோகபூர்வ இணையதளம்\nஇந்திய மாநிலங்கள் மற்றும் ஆட்சிப் பகுதிகள்\nதாத்ரா & நகர் ஹவேலி மற்றும் தாமன் & தியூ\nஅந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்\nதிரிபுரா பழங்குடியினப் பகுதிகளின் தன்னாட்சி மாவட்டக் குழு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சனவரி 2021, 12:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamili.com/2020/06/30/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2021-02-28T18:18:10Z", "digest": "sha1:Y2V5VPK3RXBJ6UR3FD24TXQXAYBQBA6F", "length": 7764, "nlines": 92, "source_domain": "thamili.com", "title": "வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த கணவன், மனைவி மற்றும் 2 குழந்தைகள் : அதிகாலையில் கேட்ட அ லறல் சத்தம்!! – Thamili.com", "raw_content": "\nவீட்டில் உறங்கிக்கொண்டிருந்த கணவன், மனைவி மற்றும் 2 குழந்தைகள் : அதிகாலையில் கேட்ட அ லறல் சத்தம்\nஇந்தியாவில் கணவன் மற்றும் மனைவி தனது இரண்டு குழந்தைகளுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் அனைவரும் உ யிரிழந்துள்ளனர்.\nமத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந��தவர் மோகன். இவர் மனைவி ஷர்மிளா. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மோகன் குடும்பத்தார் நான்கு மாதங்களுக்கு முன்னர் வாடகை வீட்டுக்கு குடிபெயர்ந்தனர்.\nஇந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் வீட்டின் ஒரே அறையில் நால்வரும் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது அதிகாலை 4 மணிக்கு வீட்டின் மேற்கூரை இடிந்து நால்வர் மீதும் இடிந்து விழுந்தது. இதையடுத்து நான்கு பேரும் வ லியால் அ லறி து டித்தனர்.\nஇதை கேட்டு அங்கு வந்து பார்த்த அக்கம்பக்கத்தினர் அ திர்ச்சியடைந்த நிலையில் நால்வரையும் இடிபாடுகளில் இருந்து மீட்டனர், ஆனால் மோகன் தவிர மூவரும் உ யிரிழந்துவிட்டது தெரியவந்தது.\nமோகனை மீட்டு மருத்துவமனைக்கு அவர்கள் கொண்டு சென்ற போது வழியிலேயே அவர் உ யிரிழந்தார். சம்பவம் தொடர்பாக பொலிசார் கூறுகையில், மோகன் குடும்பத்தார் வசித்த வீடு 45 வருடங்கள் பழமையானது.\nஅதன் கூரை முற்றிலுமாக பாழடைந்ததோடு, சமீபத்தில் உடைய தொடங்கியது. இது குறித்து மோகன் வீட்டு உரிமையாளருக்கு தகவல் கொடுத்தார். நில உரிமையாளர் கூரையை சரிசெய்ய முயற்சியை தொடங்கிய சூழலிலேயே இந்த கோ ர சம்பவம் நடந்துள்ளது என கூறியுள்ளனர்.\n2021 ம் ஆண்டுக்கான கல்விச்செயற்றிட்டம் ஆரம்பம்\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல்\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல்\n நீங்கள் விடும் தவறுகள் எவை\nகாடைவளப்பின் முக்கியத்துவம் அதனால் ஏற்படும் நன்மைகள் , நாம் கற்க வேண்டிய பாடங்கள்\nமீன் பண்ணை பற்றிய விளக்கம்.\nஅடிப்படை கணினி சம்மந்தமான வன் பொருட்கள் பற்றிய விளக்கம்\nசக்கர நாற்காலிகள் வழங்கி வைப்பு…\nநடிகர் சூரியா குடும்பத்துக்கு ஆதரவாக\nவரலாற்றில் முதன்முறையாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கும் ஸ்ரீலங்கா இராணுவ மேஜர் ஜெனரல்கள்\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை வழங்கும் எமது இணையத்தளத்துடன் தொடர்ந்தும் இணைந்திருக்கும் வாசகர்களாகிய எம் உறவுகளிற்கு எமது தளம் சார்பான நன்றிகள்.தொடர்ந்தும் உங்கள் ஆதரவுகளோடு…\n2021 ம் ஆண்டுக்கான கல்விச்செயற்றிட்டம் ஆரம்பம் February 27, 2021\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல் December 12, 2020\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல் December 12, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2011/03/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-02-28T18:07:02Z", "digest": "sha1:47UNRM35WEGXTG3K5DV424PPPBD6PTTC", "length": 26892, "nlines": 538, "source_domain": "www.naamtamilar.org", "title": "சொந்தமாக விமானம், கப்பல் உள்ளதா என தேர்தல் ஆணையம் கேள்வி.", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nமுகப்பு தேர்தல்கள் சட்டமன்றத் தேர்தல் 2011\nசொந்தமாக விமானம், கப்பல் உள்ளதா என தேர்தல் ஆணையம் கேள்வி.\nசொந்தமாக விமானம், கப்பல், உலங்கு வானுர்தி, வணிக வளாகம், வாடகை வீடுகள் உள்ளதா அவை எப்போது வாங்கப்பட்டது. உட்பட பல்வேறு கேள்விகளை தேர்தல் ஆணையம் வேட்பாளர்களை கேட்டுள்ளது.\nதேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கலின் போது, தங்களின் அசையும், அசையா சொத்துகள், ரொக்க இருப்பு, நகை, தங்கள் மீதுள்ள வழக்கு விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் எழுத்து பூர்வமாக வழங்க வேண்டும். கடந்த தேர்தலின் போது, வேட்பாளர்கள், அவரது வாரிசு சொத்து விவரங்களை கேட்ட தேர்தல் ஆணையம், 2011 சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் கிடுக்கிபிடி கேள்விகளை கேட்டுள்ளது. வேட்பு மனு விண்ணப்பத்தில் வேட்பாளர், அவரது வாரிசு, அவர்களை சார்ந்துள்ளவர்களின் வங்கி கணக்கு, பான்கார்டு எண் என்ன ஆகிய கேள்விகளை கேட்டுள்ளது. சொந்த கட்டடம், வணிக வளாகம், வாடகைக்கு விட்டுள்ள வீடுகள், காலி நிலம், விவசாய நிலம் உள்ளதா ஆகிய கேள்விகளை கேட்டுள்ளது. சொந்த கட்டடம், வணிக வளாகம், வாடகைக்கு விட்டுள்ள வீடுகள், காலி நிலம், விவசாய நிலம் உள்ளதா அவற்றின் மொத்த சதுரடி எவ்வளவு அவற்றின் மொத்த சதுரடி எவ்வளவு அவற்றின் இன்றைய சந்தை விலை எவ்வளவு அவற்றின் இன்றைய சந்தை விலை எவ்வளவு வாரிசு, சார்ந்துள்ளவர்களின் சொத்துகள் எவ்வளவு, ரொக்க இருப்பு, நகை இருப்பு எவ்வளவு வாரிசு, சார்ந்துள்ளவர்களின் சொத்துகள் எவ்வளவு, ரொக்க இருப்பு, நகை இருப்பு எவ்வளவு என கேட்டுள்ளது.சொந்தமாக ���ிமானம், உலங்கு வானுர்தி, கப்பல், பிற வாகனங்கள் உள்ளதா என கேட்டுள்ளது.சொந்தமாக விமானம், உலங்கு வானுர்தி, கப்பல், பிற வாகனங்கள் உள்ளதா அவ்வாறு இருந்தால், அவற்றின் மதிப்பு என்ன அவ்வாறு இருந்தால், அவற்றின் மதிப்பு என்ன எப்போது வாங்கப்பட்டது எனவும் கேட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இது போன்ற கேள்விகள் கோடீஸ்வர வேட்பாளர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. தேர்தலுக்கு பின் வேட்பு மனு தாக்கல் செய்த கட்சியினர் யாரேனும், சி.பி.ஐ., சோதனையில் சிக்கினால் கூட, வேட்பு மனுவில் காட்டியுள்ள சொத்துகளுக்கு பின்னர் புதிதாக எவ்வளவு சொத்துகள் வாங்கியுள்ளார் என்பதை எளிதாக கண்டு பிடித்து விட முடியும் என கூறப்படுகிறது.\nமுந்தைய செய்திஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து உச்ச நீதிமன்றத்தில் அமலாக்க பிரிவினர் அறிக்கை.\nகாங்கிரசின் தோல்வி தமிழினத்தின் வெற்றி –சீமான்\nமே 13-ந் தேதி வாக்கு எண்ணிக்கை: 17 கம்பெனி கூடுதல் துணை ராணுவம் வருகை.\nகாணொளி இணைப்பு : திருப்பூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் சீமான் உரைவீச்சு\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nநாம் தமிழர் கட்சியின் காங்கிரசுக்கு எதிரான தேர்தல் பரப்புரை காணொளிகள்\n[படங்கள் இணைப்பு]நேற்று 04.04.11 கோவையில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2019/07/blog-post_19.html", "date_download": "2021-02-28T18:22:04Z", "digest": "sha1:IWYYP3HPPDRBWBFGEPK3RMLFOGOOHMNC", "length": 10563, "nlines": 106, "source_domain": "www.pathivu24.com", "title": "இலங்கையின் பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / இலங்கையின் பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஇலங்கையின் பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை\nவாதவூர் டிஷாந்த் July 19, 2019 இலங்கை Edit\nஇலங்கையின் பல பகுதிகளில் நிலவும் பலத்த காற்று மற்றும் அதிகூடிய மழை வீழ்ச்சி காலநிலையைக் கருத்திற்கொ��்டு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஅந்தவகையில், கம்பஹா, கொழும்பு, கேகாலை, கண்டி, களுத்துறை, நுவரெலியா, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் அதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் என சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன், மன்னார், குருணாகல், கம்பஹா, கொழும்பு, கேகாலை, கண்டி, களுத்துறை, நுவரெலியா, இரத்தினபுரி, காலி, மாத்தளை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, கடந்த சில தினங்களாக நிலவும் மழையுடனான கால நிலைக்கு அமைய இரத்தினபுரி மாவட்டத்தில் 172.4 மில்லி மீற்றர் அதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. அத்தோடு நுவரெலியா, கண்டி ஆகிய மாவட்டங்களிலும் சில பிரதேசங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.\nஇலங்கையின் பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\nநீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களது வேண்டுகோளை பத்திரிகையில் வாசித்த இணுவிலைச் சேர்ந்த எண்பத்தியொரு வயதான தமிழினப்\nசற்றுமுன் வவுனியா நகரசபை மைதானம் முன் மாபெரும் ஆர்ப்பாட்டம்\nவவுனியா நகரசபைத்தலைவர் மற்றும் செயலாளருக்கு சிறைச்சாலை காவலரினால் ஏற்படுத்தப்பட்ட அநீதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று காலை 10.30மணியளவில்...\nசீதுவை இராணுவ முகாமிற்கும் கோவிந்தா\nநீர்கொழும்பு – சீதுவ இராணுவ விசேட படைப்பிரிவு கப்டனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து 150 இராணுவ வீரர்களை கொண்ட முகாம்\nயாழில் சமாதான நீதவான்கள் சத்திய பிரமாணம்\nயாழில் சமாதான நீதவான்கள் நால்வர் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சமாதான நீதவான்களாக சத்திய பிரமாணம் செய்து கொண்டனர் இதில் சத்திய...\nஇன்றைய மரணங்கள்: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்\nஅமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nகோப���பாயில் கை வைக்கவேண்டாம்: சித்தர்\nகொரோனோ தனிமைப்படுத்தல் நிலையமாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியை மாற்றுவது பொருத்தமற்ற செயல் என\nஇன்றைய உயிரிழப்புகள்:- பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nபிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இன்று சனிக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nவடக்கிலுள்ள காவல்துறைக்கு பெண்ணும் தேவைப்படுகின்றதாம்\nவடக்கு மாகாணத்தில் பணியாற்றும் இலங்கை காவல்துறையினருக்கு லஞ்சமாக பணம் மற்றும் பொருட்களுடன் தற்போது பெண்களும் தேவைப்படுவதாக காவல்துறை அதிபர் ...\nதம்பி என்றும் எனக்கு தம்பியே\nபிரபாகரன் என்றும் எனக்கு தம்பி பிரபாகரனே.நான் அரசியலுக்கு வரும் முன்னரே பிரபாகரனை தம்பி பிரபாகரன் என்றே அழைத்தேன். இனியும் அவ்வாறே அழைப்பேன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-2/", "date_download": "2021-02-28T17:58:04Z", "digest": "sha1:SVKDOMZ74D74MYHZTG2LCUBUT3PHMWJA", "length": 10987, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "இலங்கையில் நேற்று மட்டும் 695 பேருக்கு கொரோனா தொற்று – முழு விபரம் | Athavan News", "raw_content": "\n600,000 சினோவாக் பயோடெக் தடுப்பூசியுடன் பிலிப்பைன்ஸில் தரையிறங்கியது சீன விமானம்\nஐ.நா. அறிக்கைக்கு கோட்டாபய அரசாங்கத்தின் பதிலளிப்பானது எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளுக்கு முரணானது- தயான் ஜயதிலக\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nவடக்கில் மேலும் ஏழு பேருக்குக் கொரோனா\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nஇலங்கையில் நேற்று மட்டும் 695 பேருக்கு கொரோனா தொற்று – முழு விபரம்\nஇலங்கையில் நேற்று மட்டும் 695 பேருக்கு கொரோனா தொற்று – முழு விபரம்\nஇலங்கையில் நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) அடையாளம் காணப்பட்ட 695 கொரோனா தொற்று நோயாளிகள் தொடர்பான அறிவிப்பினை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.\nஅதில் 193 பேர் கம்பஹா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் 147 பேர் கொழும்பைச் சேர்ந்தவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்தோடு 56 பேர் கண்டியைச் சேர்ந்தவர்கள் என்றும் காலி மற்றும் களுத்துறையில் தலா 34 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nமேலும் கேகாலையில் 25 பேருக்கும் வவுனியாவில் 23 பேருக்கும் மன்னாரில் 20 பேருக்கும் குருநாகலில் 18 பேருக்கும் இரத்தினபுரி மற்றும் மாத்தறையில் 17 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதேவேளை அம்பாறையில் 16 பேருக்கும் ஹம்பாந்தோட்டையில் 10 பேருக்கும் பதுளையில் 5 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் நாட்டில் இதுவரை கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 51 ஆயிரத்து 594 ஆக உயர்ந்துள்ளது.\nஇதில் 44 ஆயிரத்து 259 பேர் குணமடைந்துள்ளதுடன் 7 ஆயிரத்து 80 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை 255 பேர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n600,000 சினோவாக் பயோடெக் தடுப்பூசியுடன் பிலிப்பைன்ஸில் தரையிறங்கியது சீன விமானம்\nநாடளாவிய ரீதியில் தடுப்பூசி திட்டம் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் சீனா நன்கொடையாக அனுப்பிய முதல் தொகுத\nஐ.நா. அறிக்கைக்கு கோட்டாபய அரசாங்கத்தின் பதிலளிப்பானது எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளுக்கு முரணானது- தயான் ஜயதிலக\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் இலங்கை பற்றிய மீளாய்வு அறிக்கைக்கு கோட்டாபய ராஜபக்ஷ தலை\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உற\nவடக்கில் மேலும் ஏழு பேருக்குக் கொரோனா\nவடக்கு மாகாணத்தில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சே\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் சமகால அரசியல் உரையரங்கு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.\nஈழத்துத் திரைப்படமான ‘ஒற்றைச் சிறகு’ வெளியாகிறது- படக்குழு அறிவிப்பு\nசமகால பெண்ணியம்சார் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு இலங்கையில் உருவாகியுள்ள ‘ஒற்றைச் சிறகு’\nஇந்தி���ப் பெருங்கடலைப் பாதுகாக்க இளம் விஞ்ஞானிகள் உருவாக்கிய செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தம்\nஇளம் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட இந்திய பெருங்கடல் எல்லையைக் கண்காணிக்கும் சிந்து நேத்ரா செயற்கைக்க\nஉயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை ஏப்ரலில் வெளியிட நடவடிக்கை\nகல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் வௌியிடுவதற்கு நடவடி\nயாழில் நாளை முதல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நெடுந்தூர சேவைகள்\nயாழ்ப்பாணத்தில் தூர இடங்களுக்கான பேருந்து சேவையானது, நாளை முதல் புதிதாகத் திறக்கப்பட்ட தூர இடங்களுக்\nஇலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக டொம் மூடி நியமனம்\nஇலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக அவுஸ்ரேலியாவின் முன்னாள் துடுப்பாட்ட வீரரும் பயிற்சியாளருமான டொம்\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nஈழத்துத் திரைப்படமான ‘ஒற்றைச் சிறகு’ வெளியாகிறது- படக்குழு அறிவிப்பு\nஉயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை ஏப்ரலில் வெளியிட நடவடிக்கை\nயாழில் நாளை முதல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நெடுந்தூர சேவைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2020/07/blog-post_72.html", "date_download": "2021-02-28T19:45:12Z", "digest": "sha1:DZ5CDMAFRV4VRHIJTNNYLK2YR5F7XHJ6", "length": 11965, "nlines": 96, "source_domain": "www.kurunews.com", "title": "வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவது நிறுவன பிரதானிகளின் பொறுப்பாகும் . - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவது நிறுவன பிரதானிகளின் பொறுப்பாகும் .\nவைரஸ் பரவுவதை தடுப்பதற்காக அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவது நிறுவன பிரதானிகளின் பொறுப்பாகும் .\nகொவிட் – 19 தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள தற்போதைய சூழ்நிலையில் வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவது நிறுவன பிரதானிகளின் பொறுப்பாகுமென்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.\nகொவிட் – 19 தொற்றை முழுமையாக கட்டுப்படுத்தும் வரை சமூக ரீதியாக வைரஸ் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. கந்தகாடு புனர்வாழ்வு நிலையம் அதற்கு ஒரு உதாரணமாகும். அதனால் சமுதாய ரீதியாக இலகுவாக செய்யக்கூடிய பரிசோதனைகளை தொடர்ந்து செய்ய வேண்டியுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.\nகொவிட் ஒழிப்பு செயலணியுடன் இன்று (14) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்.\nநாடு சுமூகமான நிலையை அடைந்திருந்தாலும், நோய்த் தொற்று பரவும் அபாயம் காணப்படுவதால் பாதுகாப்பு நடவடிக்கைகளை கைவிட கூடாது. புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள், பல்கலைக்கழகங்கள், பாடசாலைகள் போன்றவற்றில் உடல் வெப்பநிலையை பரிசோதித்தல் போன்ற இலகுவான பரிசோதனைகளை தினமும் முன்னெடுப்பதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.\nமுகக் கவசம் அணிதல், கைகழுவுதல் மற்றும் சமூக இடைவெளியை பேணுதல் எந்த நேரமும் பின்பற்றப்பட வேண்டியவைகளாகும். காய்ச்சல், தொண்டைவலி போன்ற நோய் அறிகுறிகள் இருப்பின் அதுபற்றி புரிந்துகொண்டு சமூகத்தில் சேர்ந்து வாழாது தனித்திருந்து நோய்த் தொற்று ஒழிப்புக்கு பங்களிக்க முடியுமென்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, பிரதமரின் செயலாளர் காமினி செனரத் ஆகியோருடன் கொவிட் ஒழிப்பு செயலணியின் அங்கத்தவர்களும் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nஅம்பாறையில் இடை நிறுத்தப்பட்டிருந்த நடவடிக்கை மீண்டும் ஆரம்பம்\nநுவரெலியா மாவட்டத்தின் ஒரு பகுதி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன்பட...\nநாட்டிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் விடுமுறை\nநாட்டிலுள்ள அனைத்து அரசாங்கப் பாடசாலைகளுக்கும் 17 நாட்கள் குறுகியகால விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெர...\nசெய்திகள்களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் மனிதத் தலை – சம்பவ இடத்திற்கு விரைந���த தடயவியல் பொலிஸார்\nமட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மனித தலை ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். களுவாஞ்...\nகல்முனையின் சில பகுதிகள் மீண்டும் கொரோனா அபாய வலயங்களாக அறிவிப்பு..\nகல்முனை பிராந்தியத்திலுள்ள சில பிரதேசங்கள் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த இரண்டு வாரங்களில் ஏற்பட்...\nபெரியகல்லாறு மத்திய கல்லூரியின் புதிய அதிபராக இராஜேந்திரன் பதவியேற்பு\nசெ.துஜியந்தன் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பெரியகல்லாறு மத்திய கல்லூரியின் புதிய அதிபராக வடிவேல் இராஜேந்திரன் தனது கடமையை (இன்று22...\nதனியார் பாடசாலையொன்றில் பணிபுரியும் ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி- 16 மாணவர்கள் சுய தனிமைப்படுத்தலில்\nஹட்டனில் அமைந்துள்ள தனியார் பாடசாலையொன்றில் பணிபுரியும் ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து, குறித்த ஆச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-02-28T19:45:37Z", "digest": "sha1:FL34AODTJUOURUEZUMPTDQQE3V3IVUS5", "length": 25859, "nlines": 103, "source_domain": "athavannews.com", "title": "இலங்கையை சர்வதேச நீதிமன்றின் முன் கூட்டிச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் – சி.வி விக்னேஸ்வரன்! | Athavan News", "raw_content": "\n600,000 சினோவாக் பயோடெக் தடுப்பூசியுடன் பிலிப்பைன்ஸில் தரையிறங்கியது சீன விமானம்\nஐ.நா. அறிக்கைக்கு கோட்டாபய அரசாங்கத்தின் பதிலளிப்பானது எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளுக்கு முரணானது- தயான் ஜயதிலக\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nவடக்கில் மேலும் ஏழு பேருக்குக் கொரோனா\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றின் முன் கூட்டிச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் – சி.வி விக்னேஸ்வரன்\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றின் முன் கூட்டிச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் – சி.வி விக்னேஸ்வரன்\nமீண்டும் காலக்கெடு விதிப்பதால் தற்போதைய நிலை மாறும் என்று எவ்வாறு முடிவுக்கு வந்துள்ளீர்கள் என எம்.ஏ சுமந்திரனிடம் சி.வி விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.\nதமிழ்த் த��சியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.\nஅவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், “எனது பார்வைக்காக என்னிடம் கையளித்த ஆவணத்திற்கு நன்றி. அது ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அங்கத்தவர்களுக்குமான கடிதத்தின் முதல் வரைவாகும்.\nஅதன் முதல் ஐந்து பக்கங்களிலும் நீங்கள் குறிப்பிட்டிருப்பவை அனைத்தும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினர் முற்றிலும் அறிந்த விடயங்களே. அம்முதல் வரைவின் முன்னுரையில் நீங்கள் இருசாராரும் இயற்றிய மனித உரிமை மீறல்கள் பற்றிக் கூறியுள்ளீர்கள். நாங்கள் இவ்விடயத்தில் புறநிலை கூர் நோக்கர்களாக இருக்க வேண்டுமா அல்லது சுயநிலை முறைப்பாட்டாளர்களாக மாறவேண்டுமா என்பதில் எனக்கு மயக்கம் இருக்கின்றது.\nஎது எவ்வாறு இருப்பினும் உங்களால் பரிந்துரைக்கப்பட்ட ஒரேயொரு திடமான செயற்பாடானது இதுவரை காலமும் தோல்வியைத் தழுவிய கூட்டத் தீர்மானம் போன்ற பிறிதொரு கூட்டத் தீர்மானத்தை மீண்டும் கொண்டு வருவதாகும். அதுவும் இலங்கை அரசாங்கம் ஒற்றுமைக் கூட்டத் தீர்மானமாக முன்னர் கொண்டுவந்த தீர்மானத்தில் இருந்து பின்வாங்கிய பின்னர் இவ்வாறான ஒரு கருத்தை வெளியிட்டுள்ளீர்கள்.\nமீண்டும் காலக்கெடு விதிப்பதால் தற்போதைய நிலை மாறும் என்று எவ்வாறு முடிவுக்கு வந்துள்ளீர்கள் உண்மையில் மேலும் காலக்கெடு அளித்தால் இன்றைய அரசாங்கமானது தமிழ், முஸ்லீம் சமூகங்களை இனி இல்லை என்று ஆக்கி விடுவார்கள் என்பதை உணர்ந்தீர்களா உண்மையில் மேலும் காலக்கெடு அளித்தால் இன்றைய அரசாங்கமானது தமிழ், முஸ்லீம் சமூகங்களை இனி இல்லை என்று ஆக்கி விடுவார்கள் என்பதை உணர்ந்தீர்களா அது தான் தற்போது நடந்து கொண்டிருக்கின்றது. நீங்கள் உங்கள் முதல் வரைவில் மிகச் சரியாகப் பின்வருமாறு கூறியுள்ளீர்கள்.\n‘தற்போது அவர்கள் குடியியல் பதவிகளுக்கு படையினரைத் தொடர்ந்து நியமித்து வருகின்றார்கள், தமிழ் மக்களின் காணிகளைக் கைப்பற்றி வருகின்றார்கள், தொல்லியல் மேலாண்மை என்ற பெயரில் கிழக்கிலங்கையில் காணிப் பங்கீட்டை நடாத்த பௌத்த மதவாளர்களை நியமித்துள்ளார���கள், பாதிக்கப்பட்ட குடும்பத்தவர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள் போன்றோரைக் கண்காணிக்கவும் பயமுறுத்தவும் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றார்கள். மேலும் முஸ்லீம் சமூகத்தவரின் மதம் சார்ந்த நல்லடக்கச் சடங்குகளைத் தடைபோட்டுத் தடுத்து வருகின்றார்கள்.\nஅத்துடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் மிக்க செல்வாக்குள்ள அங்கத்தவராக மாறிவரும் சீனாவானது 2020ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 9ந் திகதியன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அடங்கிய உலக ஸ்தாபனங்களில் இலங்கைக்கு முழு ஆதரவை வழங்கியும் பாதுகாப்பையும் வழங்கப் போவதாக வெளிப்படையாக அறிவித்துள்ளது’\nஇவ்வாறெல்லாம் நடக்கின்றன என்று கூறும் நீங்கள் எதற்காக இலங்கைக்கு மேலும் காலக்கெடு அளிக்க முன்வந்துள்ளீர்கள் நீங்களே உங்கள் பரிந்துரையொன்றில் காலக்கெடு அளிப்பதால் ஆவதொன்றில்லை என்ற கருத்தைப் பின்வருமாறு வெளியிட்டுள்ளீர்கள்.\n‘தாமதமானது மேலும் நீடித்தால் சிங்கள பௌத்தர்களின் ஆதிக்கமானது மேலும் வலுவடைந்து இலங்கையின் சிறுபான்மையினர் அனைவரையும் கீழடக்கும் காலம் விரைவில் வரவிருக்கின்றது என்ற பாதிக்கப்பட்ட சமூகத்தினரின் சட்ட ரீதியான ஏக்கத்தைக் கவனத்தில் எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளீர்கள்.\nஇவற்றை எல்லாம் தெரிந்து கொண்டும் மேலும் காலக்கெடு இலங்கைக்கு வழங்க நீங்கள் முன்வருவது எனக்கு மலைப்பை ஏற்படுத்துகின்றது.\nஉங்கள் பரிந்துரையானது இனவழிப்பு செய்த ஒரு அரசாங்கத்திற்கு முன்னர் அளித்த சலுகைகளை சர்வதேச நாடுகள் மீண்டும் அளிக்க வேண்டும் என்ற தொனிப்படவே அமைந்துள்ளது.\nஅதில் மனவருத்தத்திற்குரியது என்னவென்றால் இந்தக் கோரிக்கையை பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் நீங்கள் முன்வைக்க முன்வந்துள்ளீர்கள். உங்கள் ஆவணத்தையும் பரிந்துரைகளையும் எவ்வாறு நாம் ஏற்க முடியும் அவ்வாவணத்தை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம்.\nஐங்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைத் தீர்மானத்தில் இருந்து தள்ளி நின்று அதற்கு எமது பகைமையை வெளிக்காட்டுவது சரியானதா என்ற கேள்வி உங்கள் மனதில் பூதாகாரமாக எழுந்துள்ளதை நான் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.\nஆனால் ஐக்கிய நாடுகள் குற்றவியல் நீதிமன்றத்திற்கோ ஐக்கிய நாடுகள் நீதி மன்றத்திற்கோ இலங்க��யைக் கொண்டு செல்ல தமிழர் தரப்பார் இதுவரையில் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.\nஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக் கூட்டுத் தீர்மானத்தை எதிர்க்க வேண்டும் என்றோ பேரவையைப் பகிஷ்கரியுங்கள் என்றோ நான் கூறவில்லை. நான் கூறுவது என்னவென்றால் பேரவையின் கூட்டுத்தீர்மானத்தை மேலும் பலப்படுத்த மேல் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதேயாகும்.\nவடக்கு மாகாணசபையும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சார்ந்த உள்ளூராட்சி மன்றங்கள் சிலவும் ஏற்கனவே இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குப் பாரப்படுத்த வேண்டும் என்று ஒருமனதாக கூட்டுத்தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன.\nஅத்துடன் TELO, EPRLF, TULF, PLOTE மேலும் ஈழத்தமிழ்ச் சுயாட்சிக் கழகம் ஆகியவற்றுடன் எனது கட்சியும் சேர்ந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஆணையாளரிடம் சென்ற வருடமே மார்ச் மாதத்தில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குப் பாரப்படுத்தக் கோரியுள்ளோம்.\nஆகவே இன்றைய நிலையில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினரிடமோ ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையினரிடமோ இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கோ ஐக்கிய நாடுகளினால் விசேடமாக நியமிக்கப்பட்ட சர்வதேச குற்றவியல் தீர்ப்பு ஆயத்திற்கோ பாரப்படுத்துமாறு கோரிக்கை விடுக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிடம் நாம் கேட்கலாம்.\nஅதே நேரத்தில் சமாந்திரமாக நாம் இலங்கையை சர்வதேச நீதி மன்றின் முன் கூட்டிச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இது ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை முன்பான பொறிமுறைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு நடைமுறைச் சாத்தியமான செயற்பாடாகும். இவற்றைச் செய்ய முடியுமா முடியாதா என்று மயங்கி நிற்கக் கூடாது. எமது மக்களின் பிரதிநிதிகள் என்ற முறையில் இவற்றைச் செய்வது எமது கடமையும் கடப்பாடாகவும் அமைகின்றது.\nஇலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் பாரப்படுத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிடம் கோரிக்கை விடும் அதே நேரம் ஐக்கிய நாடுகள் விசேட ஆய்வாளர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் அந்தப் பேரவையிடம் கோரிக்கை விடலாம்.\nஅதாவது இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள், காணி அபகரிப்பு போன்றவற்றைக் கண்காணிக்கவும் ஆராயவும் இவ்வாறான ஒரு ஆ���்வாளரை நியமிக்கக் கோரலாம். அத்துடன் ஒரு சுயாதீனமான விசாரணைப் பொறிமுறையொன்றையும் தாபித்து பொறுப்புக் கூறலையும் போர்க்குற்ற செயல்ப்பாடுகளையும் ஆராயுமாறு கோரலாம்.\nஇவற்றை முழுமனதுடன் நடைமுறைப் படுத்த நீங்கள் முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றேன். இந்த அடிப்படையில் ஒரு கடிதத்தை வரைந்து தமிழ்க் கட்சிகள் எல்லோரும் சேர்ந்து கையெழுத்திட்டு அதனைப் பாரப்படுத்தலாம். நீங்களும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் இவற்றைச் செய்ய ஒத்துழைப்பீர்கள் என்று நம்புகின்றேன்.\nநாம் ஒன்று சேர்ந்து இந்த நடவடிக்கைகளை எடுப்போமாக எனது கட்சி இதற்காக உங்களுக்கு முழு ஆதரவையும் நல்கும் என்ற நம்பிக்கை எனக்குண்டு“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n600,000 சினோவாக் பயோடெக் தடுப்பூசியுடன் பிலிப்பைன்ஸில் தரையிறங்கியது சீன விமானம்\nநாடளாவிய ரீதியில் தடுப்பூசி திட்டம் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் சீனா நன்கொடையாக அனுப்பிய முதல் தொகுத\nஐ.நா. அறிக்கைக்கு கோட்டாபய அரசாங்கத்தின் பதிலளிப்பானது எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளுக்கு முரணானது- தயான் ஜயதிலக\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் இலங்கை பற்றிய மீளாய்வு அறிக்கைக்கு கோட்டாபய ராஜபக்ஷ தலை\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உற\nவடக்கில் மேலும் ஏழு பேருக்குக் கொரோனா\nவடக்கு மாகாணத்தில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சே\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் சமகால அரசியல் உரையரங்கு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.\nஈழத்துத் திரைப்படமான ‘ஒற்றைச் சிறகு’ வெளியாகிறது- படக்குழு அறிவிப்பு\nசமகால பெண்ணியம்சார் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு இலங்கையில் உருவாகியுள்ள ‘ஒற்றைச் சிறகு’\nஇந்தியப் பெருங்கடலைப் பாதுகாக்க இளம் விஞ்ஞானிகள் உருவாக்கிய செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தம்\nஇளம் விஞ்ஞா���ிகளால் உருவாக்கப்பட்ட இந்திய பெருங்கடல் எல்லையைக் கண்காணிக்கும் சிந்து நேத்ரா செயற்கைக்க\nஉயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை ஏப்ரலில் வெளியிட நடவடிக்கை\nகல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் வௌியிடுவதற்கு நடவடி\nயாழில் நாளை முதல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நெடுந்தூர சேவைகள்\nயாழ்ப்பாணத்தில் தூர இடங்களுக்கான பேருந்து சேவையானது, நாளை முதல் புதிதாகத் திறக்கப்பட்ட தூர இடங்களுக்\nஇலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக டொம் மூடி நியமனம்\nஇலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக அவுஸ்ரேலியாவின் முன்னாள் துடுப்பாட்ட வீரரும் பயிற்சியாளருமான டொம்\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nஈழத்துத் திரைப்படமான ‘ஒற்றைச் சிறகு’ வெளியாகிறது- படக்குழு அறிவிப்பு\nஉயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை ஏப்ரலில் வெளியிட நடவடிக்கை\nயாழில் நாளை முதல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நெடுந்தூர சேவைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2021-02-28T19:16:12Z", "digest": "sha1:VXJESUC3EEZLGHGIAIDB4FJ4FHZNYTZK", "length": 11306, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "பிரதமர் ட்ரூடோவின் அமைச்சரவை மாறுகிறது: பிராங்கோயிஸ் பிலிப் சாம்பெயினுக்கு புதிய பதவி! | Athavan News", "raw_content": "\n600,000 சினோவாக் பயோடெக் தடுப்பூசியுடன் பிலிப்பைன்ஸில் தரையிறங்கியது சீன விமானம்\nஐ.நா. அறிக்கைக்கு கோட்டாபய அரசாங்கத்தின் பதிலளிப்பானது எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளுக்கு முரணானது- தயான் ஜயதிலக\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nவடக்கில் மேலும் ஏழு பேருக்குக் கொரோனா\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nபிரதமர் ட்ரூடோவின் அமைச்சரவை மாறுகிறது: பிராங்கோயிஸ் பிலிப் சாம்பெயினுக்கு புதிய பதவி\nபிரதமர் ட்ரூடோவின் அமைச்சரவை மாறுகிறது: பிராங்கோயிஸ் பிலிப் சாம்பெயினுக்கு புதிய பதவி\nபிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அமைச்சரவை மாறவுள்ளநிலையில், அடுத்த தேர்தலில் மீண்டும் போட்டியிடத் திட்டமிடாத அமைச்சரவையில் உள்ளவர்க���் இந்த மாற்றத்தின் மூலம் தமது பதவிகளை இழக்க உள்ளனர்.\nஅமைச்சர் நவ்தீப் பைனஸ் அடுத்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முடிவு செய்துள்ள நிலையில் அவர் அமைச்சரவையில் இருந்து மாற்றப்பட உள்ளார்.\nவெளிவிவகார அமைச்சர் பிராங்கோயிஸ் பிலிப் சாம்பெயின், பைனஸ் வகித்த கண்டுபிடிப்பு, அறிவியல் மற்றும் தொழில்துறை அமைச்சை ஏற்க உள்ளார்.\nபோக்குவரத்து அமைச்சர் மார்க் கன்ரூ, புதிய வெளிவிவகார அமைச்சராக பதவி ஏற்க உள்ளார். இந்த நிலையில் புதிய போக்குவரத்துத்துறை அமைச்சராக ஒமர் அலகப்ரா பதவி ஏற்க உள்ளார்.\nஇதன் பின்னர் கொவிட்-19 காரணமாக, முதலாவது மெய்நிகர் அமைச்சரவை அமர்வு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nமுன்னாள் நிதியமைச்சர் பில் மொர்னோபதவி விலகிய பின்னர் கடந்த ஒகஸ்ட் மாதம் ட்ரூடோ தனது அமைச்சரவையை மாற்றியிருந்தார். அந்த நேரம் நிதியமைச்சராக கிறிஸ்டியா பிரீலேண்ட் பதவி ஏற்றிருந்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n600,000 சினோவாக் பயோடெக் தடுப்பூசியுடன் பிலிப்பைன்ஸில் தரையிறங்கியது சீன விமானம்\nநாடளாவிய ரீதியில் தடுப்பூசி திட்டம் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் சீனா நன்கொடையாக அனுப்பிய முதல் தொகுத\nஐ.நா. அறிக்கைக்கு கோட்டாபய அரசாங்கத்தின் பதிலளிப்பானது எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளுக்கு முரணானது- தயான் ஜயதிலக\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் இலங்கை பற்றிய மீளாய்வு அறிக்கைக்கு கோட்டாபய ராஜபக்ஷ தலை\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உற\nவடக்கில் மேலும் ஏழு பேருக்குக் கொரோனா\nவடக்கு மாகாணத்தில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சே\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் சமகால அரசியல் உரையரங்கு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.\nஈழத்துத் திரைப்படமான ‘ஒற்றைச் சிறகு’ வெளியாகிறது- படக்குழு அறிவிப்பு\nசமகால பெண்ணியம்சார் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு இலங்கையில் உருவாகியுள்ள ‘ஒற்றைச் சிறகு’\nஇந்தியப் பெருங்கடலைப் பாதுகாக்க இளம் விஞ்ஞானிகள் உருவாக்கிய செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தம்\nஇளம் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட இந்திய பெருங்கடல் எல்லையைக் கண்காணிக்கும் சிந்து நேத்ரா செயற்கைக்க\nஉயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை ஏப்ரலில் வெளியிட நடவடிக்கை\nகல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் வௌியிடுவதற்கு நடவடி\nயாழில் நாளை முதல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நெடுந்தூர சேவைகள்\nயாழ்ப்பாணத்தில் தூர இடங்களுக்கான பேருந்து சேவையானது, நாளை முதல் புதிதாகத் திறக்கப்பட்ட தூர இடங்களுக்\nஇலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக டொம் மூடி நியமனம்\nஇலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக அவுஸ்ரேலியாவின் முன்னாள் துடுப்பாட்ட வீரரும் பயிற்சியாளருமான டொம்\nவெளிவிவகார அமைச்சர் பிராங்கோயிஸ் பிலிப் சாம்பெயின்\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nஈழத்துத் திரைப்படமான ‘ஒற்றைச் சிறகு’ வெளியாகிறது- படக்குழு அறிவிப்பு\nஉயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை ஏப்ரலில் வெளியிட நடவடிக்கை\nயாழில் நாளை முதல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நெடுந்தூர சேவைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-02-28T18:23:36Z", "digest": "sha1:G26SCJCY6OADVOKUIPLOI3LMZBKU53VQ", "length": 11932, "nlines": 141, "source_domain": "athavannews.com", "title": "வாகன விபத்து | Athavan News", "raw_content": "\n600,000 சினோவாக் பயோடெக் தடுப்பூசியுடன் பிலிப்பைன்ஸில் தரையிறங்கியது சீன விமானம்\nஐ.நா. அறிக்கைக்கு கோட்டாபய அரசாங்கத்தின் பதிலளிப்பானது எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளுக்கு முரணானது- தயான் ஜயதிலக\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nவடக்கில் மேலும் ஏழு பேருக்குக் கொரோனா\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nயாழில் மாபெரும் போராட்டத்திற்கு காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் அழைப்பு\nஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணை அறிக்கை மீதான விவாதத்தை நடத்த தயார் - தினேஸ் குணவர்தன\n13ஆவது திருத்தச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்த வேண்��ும் - இரா.துரைரெத்தினம்\nவடக்கின் தீவுகளை வெளிநாடுகளுக்கு வழங்குவது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு\nபச்சிலைப்பள்ளியின் தவிசாளர் மற்றும் உப.தவிசாளர் ஆகியோரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு\nஇலங்கை பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய வேண்டும் - ஜெனீவாவில் கனடா வலியுறுத்து\nஇலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் பிரேரணைக்கு ஆதரவு - அமெரிக்கா\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவியிடம் விசாரணை\nசூழ்ச்சியிலிருந்து மீள இந்தியாவுக்குச் சந்தர்ப்பம்: ஈழத் தமிழர்களுக்குத் தீர்வு- விக்னேஸ்வரன்\nஐ.நா.வில் இலங்கை சார்பாகப் பேசுவதற்கு 18 நாடுகள் உறுதியளிப்பு- உயர் வட்டாரத் தகவல்\nமுன்னேஸ்வர ஆலய வருடாந்த மாசி மக மகோற்சவம் இன்று ஆரம்பம்\nஇயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளை நினைவுகூரும் தவக்காலம் ஆரம்பம்\nஈழத்துச் திருச்செந்தூரில் சிறப்பாக நடைபெற்றது பட்டிப்பொங்கல்\nதிருப்பதியில் புத்தாண்டு சிறப்பு தரிசனம் இரத்து\nசபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை – 5,000 பக்தர்களுக்கு அனுமதி\nசாவகச்சேரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் படுகாயம்\nயாழ்ப்பாணம், சாவகச்சேரி, நுணாவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.20 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் ... More\nவவுனிக்குளம் விபத்து: நீரில் மூழ்கிய ஒரு சிறுவன் உயிரிழப்பு – தந்தை, மகளைத் தேடும் பணி தொடர்கிறது\nUpdate 02: முல்லைத்தீவு, வவுனிக்குளம் குளக்கட்டில் பயணம் செய்துகொண்டிருந்த வாகனம் குளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் மீட்கப்பட்ட சிறுவன் உயிரிழந்துள்ளார். விபத்தின்போது நீரில் மூழ்கிய ரவீந்திரகுமார் சஞ்சீவன் என்ற 13 வயதுடைய சிறுவன் ஆபத... More\nஉத்தரப்பிரதேச வாகன விபத்தில் 14 பேர் உயிரிழப்பு\nஉத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கர் பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த பகுதியில் சரக்கு லொறி ஒன்றுடன் காரொன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இதில் 6 குழந்தைகள் உட... More\nபுதிய அரசியலமைப்பு வல்லுநர் குழுவிற்கு கூட்டமைப்பின் பரிந்துர��: ஐ.நா.வுக்கும் பிரதி அனுப்பிவைப்பு\nஇந்தியாவை வெளிப்படையாகப் பகைக்காது 13ஐ முற்றாக நீக்கவே அரசாங்கம் முயற்சி- சுரேஷ்\nபிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்டுள்ள உணவுத் தவிர்ப்புக்கு ஆதரவு தெரிவித்து யாழிலும் போராட்டம்\nநாடொன்றில் பயங்கரவாத செயல்கள் இடம்பெற்றால் அந்நாட்டு ஜனாதிபதியே பொறுப்பு கூற வேண்டும்- இராஜாங்க அமைச்சர்\nஇலங்கையில் தீவிரமான கண்காணிப்பு குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலை\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nஈழத்துத் திரைப்படமான ‘ஒற்றைச் சிறகு’ வெளியாகிறது- படக்குழு அறிவிப்பு\nஉயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை ஏப்ரலில் வெளியிட நடவடிக்கை\nயாழில் நாளை முதல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நெடுந்தூர சேவைகள்\nஇலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக டொம் மூடி நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marxistreader.home.blog/2019/07/18/comrade-em-joshep/", "date_download": "2021-02-28T18:17:22Z", "digest": "sha1:53IRKMJG4CHYMIP2QOINN7UISJQ7KTKN", "length": 14383, "nlines": 157, "source_domain": "marxistreader.home.blog", "title": "உத்தி அறிந்த தலைமை – Marxist Reader", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nகாப்பீட்டுக் கழக ஊழியர்கள் சங்கத்தின் முன்னோடித் தலைவரும், மார்க்சிய கல்வியாளரும், எழுத்தாளருமான தோழர். இ.எம்.ஜோசப் ஜூன் 30 அன்று காலை நம்மிடமிருந்து மறைந்தார். மார்க்சிஸ்ட் இதழின் தொடக்க நாட்களிலிருந்தே பங்களித்து வந்த, அவரது மொழிபெயர்ப்பில் ஒரு பகுதியை இத்தருணத்தில் வெளியிட்டு நினைவு கூர்கிறோம்.\nநமக்குப் பாடங்களை வழங்கும் லெனினுடைய மேதமை நோக்கியே மீண்டும் நகர்வோம். 1905-1907, அது தவிர 1917 இவை அனைத்தும் சிக்கல்கள் நிறைந்த காலங்கள். அந்தக் காலத்தில் லெனினுடைய செயல்பாடுகளில் இருந்து சில எடுத்துக்காட்டுகளை இங்கே பார்க்கலாம். அடுத்தடுத்து வெகுவேகமாக சூழ்நிலைகள் மாறி வந்த இந்த இரண்டு குறுகிய காலங்களில் அதற்கு இணையாக, எவ்வாறு கோஷங்கள், போராட்ட வடிவங்கள், ஸ்தாபனம் ஆகியவற்றில் விரைவான பல மாற்றங்கள் உருவாக்கப்பட்டன என்பது குறித்து நாம் அறிந்து கொள்ள வேண்டும்.\nபுரட்சிகரமான அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு ஆயுதம் தாங்கிய மக்கள் போராட்டமே ஒரே வழி என்பதில் லெனின் உறுதியாக இருந்தார். ���தே வேளையில் தனிநபர் பயங்கரவாதத்தினை சமரசமின்றி எதிர்த்தார். அத்தகைய தனிநபர் பயங்கரவாதத்தினை அறிவுஜீவிகளின் பயங்கரவாதம் என அழைத்த லெனின், அது தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிகரப் போராட்டங்களுக்கு ஊறுவிளைவிக்கும் என்றும் கூறினார். புரட்சி முதிர்நிலை அடைந்த 1905-ம் ஆண்டு வரை, ஆயுதம் தாங்கிய சிறு சிறு களப்போர்களை அனுமதிக்கவில்லை. ஆனால் 1905-ல் அதற்கான நேரம் வந்தவுடன், சற்றும் தாமதிக்காமல், அதே வேளையில் மிகுந்த எச்சரிக்கையுடன், ஆயுதம் தாங்கிய போராட்டத்திற்கு லெனின் அழைப்பு விடுத்தார். இந்த விஷயத்தை லெனின் எப்படி விளக்குகிறார் என்று பாருங்கள்: அறிவுஜீவிகளின் பயங்கரவாதமும், தொழிலாளர்களின் பெருந்திரள் இயக்கமும் வெவ்வேறானவை. இவ்வாறு அவை இரண்டும் வெவ்வேறாக இருத்தல் காரணமாகவே, அவற்றின் முழுச் சக்தியையும் இரண்டுமே பயன்படுத்த முடியவில்லை. இதைத்தான் புரட்சிகரமான சமூக ஜனநாயக வாதிகள் இதுவரை வலியுறுத்திக் கூறி வந்திருக்கிறார்கள். இந்த ஒரு காரணத்திற்காகவே அவர்கள் பயங்கரவாதத்தினை எதிர்த்து வருகின்றனர். நமது கட்சிக்குள் இருக்கும் அறிவாளர் பிரிவு உறுப்பினர்களின் பயங்கரவாதம் குறித்த ஊசலாட்டத்தை அவர்கள் எதிர்த்து வருகின்றனர். இந்த ஒரு காரணத்திற்காகவே பழைய இஸ்க்ரா ஏடு தனது 48வது இதழில் பயங்கரவாதத்திற்கு எதிராக எழுதியது:\n“புரட்சிகரப் போராட்ட வடிவங்களிலேயே, பழைய பாணி பயங்கரவாதப் போராட்டம் மிகவும் அபாயகரமானது. அதில் ஈடுபடுபவர்கள் உறுதியாகவும், தங்கள் உயிரை பலி கொடுப்பதற்கும் தயாரான தியாகிகள் ஆகவும் இருப்பார்கள். ஆனால் அரசுக்கு எதிரான பகிரங்கமான எதிர்ப்பு மேலொங்கி வரும் வேளையில், பழைய பாணி பயங்கரவாதப் போராட்டம் தேவையற்ற ஒன்று.” (தொகுதி 8, பக். 160)\nஆயுதம் தாங்கிய போராட்டம் தவிர, வேறு எந்தப் போராட்ட வடிவம் குறித்தும் அறியாத, எல்லா நாடுகளுக்கும், எல்லாக் கண்டங்களுக்கும் ஆயுதம் தாங்கிய போராட்டமே பொருந்தும் என்று கூறுகின்ற அதிதீவிரவாதிகள் நமது காலத்திலும் உள்ளனர்.\nஇயக்கவியல் பொருள்முதல்வாத அணுகுமுறையில் மானுட வரலாற்று வளர்ச்சியை ஆய்வு செய்யும் மார்க்சீய அறிவியல்தான் வரலாற்றுப் பொருள்முதல்வாதம்.\nஎந்த ஒரு மானுட சமூகமும் தொடர்ந்து தனது இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்கு தன்னை மற��� உற்பத்தி செய்து கொண்டாக வேண்டும்.\nபிற உயிரினங்களுக்கும் மானுட உயிரினத்திற்கும் உள்ள அடிப்படை வேறுபாடு மானுட இனம் உற்பத்தியில் ஈடுபட்டு தன்னைத் தானே மறு உற்பத்தி செய்து கொள்கிறது என்பதாகும்.\nஇதற்கு இன்றியமையாதது மனித உழைப்பு.\nPosted in கட்சி\tஇ.எம்.ஜோசப்கம்யூனிஸ்ட் கட்சி\n‹ Previousமார்க்சின் இறுதி ஆண்டுகள்\nNext ›கிரீஷ் கர்னாட் : அதிகாரத்தின் தாழ்வாரங்களில் வலம் வந்த போதிலும்…\nஇணைய சிறப்பு பதிவு (8)\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம் (15)\nகேள்வி – பதில் (1)\nசெவ்வியல் நூல்கள் அறிமுகம் (34)\nஇந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு (3)\nபிப்ரவரி புரட்சியிலிருந்து அக்டோபருக்கு (6)\nஇந்திய தத்துவ மரபு - உண்மை வரலாறு\nமனிதக் குரங்கு மனிதனாக மாறிய இடைநிலைப்படியில் உழைப்பின் பாத்திரம்*\nவிவசாய இயக்கமும் - மேற்கு வங்க இடது முன்னணியும்\nசுரண்டலுக்கு எதிரான அனைத்து உழைப்பாளர்களின் ஒற்றுமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marxistreader.home.blog/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/cpim-party-programme/", "date_download": "2021-02-28T18:50:22Z", "digest": "sha1:7J64QUEX7ET3LUDY2EAEPHQMEUKF6E3F", "length": 16884, "nlines": 153, "source_domain": "marxistreader.home.blog", "title": "மார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம் – Marxist Reader", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nCategory: மார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nதேசிய இனங்களுக்கிடையே சமத்துவம் என்பது உண்மையில் பாட்டாளி வர்க்க நலனை பாதுகாக்கும். கட்சித் திட்டத்தில், அரசு கட்டமைப்பு பற்றி குறிப்பிடும்போது, ”இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இந்தியாவில் உள்ள பல்வேறு தேசிய இனங்களுக்கும் உண்மையான சமத்துவம் மற்றும் சுயாட்சி தந்து அதன் அடிப்படையில் இந்திய யூனியனின் ஒற்றுமையை பாதுகாத்து முன் னெடுத்துச் செல்ல” பணியாற்றும் என்ற உறுதி அளிக்கப்பட்டுள்ளது. ( பாரா: 6.3).\nமதச்சார்பின்மைக் கொள்கையில் சமரசமற்ற பார்வை (15)\nஜனநாயக, மதச்சார்பற்ற அணுகுமுறை கொண்ட ஒரு புதிய முற்போக்கான மக்கள் பண்பாட்டை வளர்த்தெடுக்க நமது மக்களின் ஆக்கப்பூர்வமான திறமைகளை மக்கள் ஜனநாயக அரசு மற்றும் அரசாங்கம் உரமூட்டி வளர்க்கும்.\nபெண்கள் குறித்த மார்க்சிஸ்ட் கட்சி திட்டத்தின் கண்ணோட்டம்\nவரலாற்றில் தனியுடமை தோன்றியதும், பெண்ணடிமைத்தனம் உருவானதும் ஒத்திசைந்து நிகழ்ந்ததா�� எங்கல்ஸ் ஆதாரங்களுடன் எடுத்து வைக்கிறார். வர்க்க சமூக அமைப்பு உருவான காலம் தொட்டு நிலவும் பெண்ணடிமைத்தனம், நில உடமை சமூகத்தில் தத்துவமாக நிலை பெறுகிறது. முதலாளித்துவ சமூக அமைப்பு, தன் லாபத்துக்காக அதைப் பயன்படுத்துகிறது. புதிய வடிவங்களில் பெண்ணின் மீதான ஒடுக்குமுறை தொடர்கிறது. பண்பாடு அதைத் தொடர்ந்து வலுப்படுத்துகிறது. எனவே முதலாளித்துவ சமூக அமைப்பிலும் நிலைபெற்று நீடிக்கிற இதன் ஆழத்தைப் புரிந்து கொள்ளாமல், ஒரு குடும்பத்தில் ஆணாதிக்கம், மற்றொரு குடும்பத்தில் பெண்ணாதிக்கம் என்று போகிற போக்கில் சமப்படுத்தி விட முடியாது.\nகட்சி திட்டம் தொடர் – 12\nமக்களின் பொருளாதார முன்னேற்றம் என்பது இல்லாமல் முதலாளிகளின் லாப அதிகரிப்பு என்ற அடிப்படையே கொண்டதான பொருளாதார கொள்கைகளின் காரணமாக தொழில்துறை ஏகபோக நிறுவனங்களின் பிடியிலும் அன்னிய மூலதன ஊடுருவல் என ஒட்டுமொத்தமாக தனியார் மற்றும் முதலாளிகளின் பிடியில் உள்ளது. இது ஏற்றத்தாழ்வு நிறைத்த சமூகத்தையே உருவாக்கி உள்ளது.\nமார்க்சிஸ்ட் கட்சி குறிப்பிடும் மக்கள் ஜனநாயகமும் அதன் திட்டமும்\nஜனநாயகப் பூர்வமானசமஷ்டி அரசு அமைப்புகள் உருவாக்கப்படும். விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை பின்பற்றப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை திரும்ப அழைக்கும் உரிமை இருக்கும். மாநிலங்களுக்கு உண்மையான தன்னாட்சி மற்றும் சம அதிகாரங்கள் உறுதிப்படுத்தப்படும். மலைவாழ் மக்களுக்கு சுயாட்சி அமைப்புகள் இருக்கும். அதிகாரப் பரவல் என்பது உத்திரவாதப்படுத்தப்படும்.\nஅயல்துறை கொள்கை : கட்சித்திட்டம் என்ன சொல்கிறது\nஇந்திய ஆட்சியாளர்கள் தங்களது அயல்துறை கொள்கையை தொடர்ந்து ஏகாதிபத்திய ஆதரவு நிலையில் கொண்டு செல்வதும் உலகளவில் சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு எதிரான அமெரிக்காவின் தொலைநோக்கு அடிப்படையிலான சூழ்ச்சிகளுக்கு இந்தியா ஒரு களமாக மாறுவதும் நமது அயல்துறை கொள்கைகளுக்கும் நலன்களுக்கும் முற்றிலும் விரோதமானது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்சித்திட்டம் விளக்குகிறது.\nகம்யூனிஸ்ட் கட்சி திட்டம் 9: இந்திய அரசு யாருக்கானது\nஇந்த லெனினிய பார்வையுடன் மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் அமைந்துள்ளது.இந்திய சமுகத்தின் வர்க்கக் கட்டமைப்பு,உழைக்கும் பாட்டாளி வர்க்கங்களின் மீது ஒடுக்குமுறை,சுரண்டலை நிகழ்த்தும் ஆளும் வர்க்கக் கட்டமைப்பு ஆகிய இரண்டையும் பிசிறின்றி விளக்கிடும் ஆவணமாகக் கட்சி திட்டம் அமைந்துள்ளது.\nகம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் – 8\nகட்சி திட்டத்தில் வேளாண் பிரச்சினை விஜூ கிருஷ்ணன் இந்திய மக்களின் முன் உள்ள முதன்மையான தேசிய பிரச்சினை வேளாண் பிரச்சினை தான் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் தெளிவாகக் கூறுகிறது. இப்பிரச்சினையின் தீர்வுக்கு புரட்சிகர மாற்றம் அவசியம். நிலப்பிரபுத்துவத்தை அழித்தொழிப்ப தும் வேளாண் தொழிலாளருக்கு நிலங்களை பிரித்துக்கொடுப்பது உள்ளிட்ட தீவிரமான நிலச் சீர்திருத்தமும் தேவை. லேவாதேவி-வணிகர் சுரண்டலை முடிவுக்குக் கொண்டுவருவதும், பாலின மற்றும் சாதிய ஒடுக்குமுறைகளை அழிப்பதும் அவசியம். புரட்சியின் முதல் கட்டத்தில் நாடு விடுதலை பெற்றது. … Continue reading கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் – 8\nகம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் – 7\nஇது போன்ற அரசின் நடவடிக்கைகள் இருவேறு இந்தியாவிற்கிடையே தீவிரமான இடைவெளியை அதிகப்படுத்துகிறது. ஏழை இந்தியா மேலும் ஏழையாகவும், பணக்கார இந்தியா மேலும், மேலும் வசதி வாய்ப்புகளை பெற்று வளர்ச்சியுறவும் வழிவகை செய்கிறது. மேற்கண்ட தகவல்களோடு கட்சி திட்டத்தின் அத்தியாயம் மூன்றில் உள்ள பத்திகள் 3.11 முதல் 3.14 வரையிலான அம்சங்களின் தற்கால பொருத் தப்பாடு சற்று புரிபடும். தாராளமயமாக்கலின் விளைவாக இந்திய சமூகத்தில் வளர்ந்துள்ள சமமின்மையை மேற்கண்ட புள்ளிவிபரங்கள் எடுத்துரைக்கும்.\nகம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் – 6\nஉலக மயமாக்கல் கொள்கைகள் இந்தியாவின் இறை யாண்மையை பல்வேறு வழிகளில் பலியிடு வதாகவும் மாற்றியுள்ளன என்பதை 2000-ல் மேம் படுத் தப்பட்ட கட்சி திட்டம் மிகத் தெளிவாகச் சுட்டிக் காட்டியிருந்தது.\nஇணைய சிறப்பு பதிவு (8)\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம் (15)\nகேள்வி – பதில் (1)\nசெவ்வியல் நூல்கள் அறிமுகம் (34)\nஇந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு (3)\nபிப்ரவரி புரட்சியிலிருந்து அக்டோபருக்கு (6)\nஇந்திய தத்துவ மரபு - உண்மை வரலாறு\nமனிதக் குரங்கு மனிதனாக மாறிய இடைநிலைப்படியில் உழைப்பின் பாத்திரம்*\nவிவசாய இயக்கமும் - மேற்கு வங்க இடது முன்னணியும்\nசுரண்டலுக்கு எதிர��ன அனைத்து உழைப்பாளர்களின் ஒற்றுமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2016/07/19/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-6-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-435-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2021-02-28T18:16:16Z", "digest": "sha1:ATJJ4CV54MRBOJFT2X7GQZK6PAYMRTAW", "length": 18692, "nlines": 135, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 6 இதழ்: 435 பள்ளத்தாக்கான வாழ்க்கை மாறும்! – Prema's Tamil Bible Study & Devotions", "raw_content": "\nமலர் 6 இதழ்: 435 பள்ளத்தாக்கான வாழ்க்கை மாறும்\nயோசுவா 7:26 ..” அவன்மேல் இந்நாள் வரைக்கும் இருக்கிற பெரிய கற்குவியலைக் குவித்தார்கள்; இப்படியே கர்த்தர் தன் கோபத்தின் உக்கிரத்தை விட்டு மாறினார்; ஆகையால் அவ்விடம் இந்நாள்வரைக்கும் ஆகோர் பள்ளத்தாக்கு என்னப்படும்.\nஒசியா: 2:15 அவளுக்கு திராட்சத்தோட்டங்களையும், நம்பிக்கையின் வாசலாக ஆகோரின் பள்ளத்தாக்கையும் கொடுப்பேன்.”\nநான் முதன்முறையாக ஆகானின் கதையை என்னுடைய சன்டே ஸ்கூலில் கேட்ட ஞாபகம் இருக்கிறது அன்று எனக்கு பழைய ஏற்பாட்டின் தேவன் மீது அதிக பயம் வந்தது. கடவுள் ஆகானுக்கு மட்டும் அல்ல, அவன் குடும்பத்துக்கும் ஒரு துளி கூட இரக்கம் காட்டாதவராக என் மனதில் பட்டார். தவறு செய்தால் தண்டிப்பவராக மட்டுமே எனக்குத் தோன்றினார்.\nவேதத்தை ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின விசேஷம் வரை படித்து, கர்த்தருடைய அநாதி அன்பையும், கிருபையையும் உணராமல், தம்முடைய அநாதி தீர்மானத்தை நிறைவேற்ற அவர் சரித்திரம் முழுவதும் கிரியை செய்து கொண்டிருக்கும் அற்புதத்தை அறியாமல், ஆங்காங்கே கதை வாசிக்கிற கிறிஸ்தவர்களுக்கும் அவர் அப்படித்தான் தோன்றுவார்.\nஆகானின் கதை மிகவும் பரிதாபமானதுதான் தேவனாகிய கர்த்தரின் சித்தப்படி எரிகோவை அழிக்கப் புறப்பட்ட இந்த வீரன், பொருளாசை என்ற சலனத்துக்கு சற்று இடம் கொடுத்ததால், அவன் நோக்கம் தடுமாறி, கண்களால் கண்ட பொருட்களை இச்சித்து, தனக்கு சொந்தமல்லாத சாபத்தீடானவைகளை தனக்கு சொந்தமாக்கிக்கொண்டு, அவற்றை தன் கூடாரத்தில் ஒளித்து வைத்தான் என்று பார்த்தோம்.\nகர்த்தரால் அழிவுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட சாபத்தீடான காரியங்களை நாம் துணிந்து செய்யும்போது, அவை நம்மை மட்டும் அல்ல, நம் குடும்பத்தையும் சாபத்துக்குள்ளாக்கி விடுகின்றன. இதுதான் ஆகானின் குடும்பத்துக்கும் நடந்தது.\nகர்த்தருக்கு பிரியமில்லாத காரியங்களை செய��து அவற்றை நம் வாழ்க்கையில் ஒளித்து வைப்போமானால், நம்முடைய அந்த செயல்கள் நம் குடும்பத்துக்கும் அழிவைக் கொண்டுவரும். இதைத் தவிர்க்க வேண்டுமானால் நாம் கர்த்தருடைய கட்டளைகளுக்கு செவி கொடுத்து அவருடைய பாதுகாப்பு வளையத்துக்குள் தங்கியிருப்பதே நலம்\nஆகானின் வாழ்க்கையால் அவனுக்கும், அவன் குடும்பத்துக்கும், இஸ்ரவேல் மக்களுக்கும் ஏற்பட்ட தோல்விக்கு அப்பால் எதையோ என்னால் காண முடிகிறது\nஒருநிமிடம் என்னோடு இஸ்ரவேல் மக்களின் பாளயத்துக்கு வாருங்கள் ஆயி ஒரு சிறு நகரம் இரண்டாயிரம் அல்லது மூவாயிரம் பேர் போனால் வெற்றி பெறலாம் என்று போய் படு தோல்வியை பெற்று வந்திருக்கிறார்கள். அதற்கு காரணம் ஆகான் பொருளாசையால் செய்த பாவம் என்று அறிந்ததும் எல்லோர் மனதிலும் ஒரு வலி ஆயி ஒரு சிறு நகரம் இரண்டாயிரம் அல்லது மூவாயிரம் பேர் போனால் வெற்றி பெறலாம் என்று போய் படு தோல்வியை பெற்று வந்திருக்கிறார்கள். அதற்கு காரணம் ஆகான் பொருளாசையால் செய்த பாவம் என்று அறிந்ததும் எல்லோர் மனதிலும் ஒரு வலி இனி எப்படி இதிலிருந்து வெளியே வருவது என்ற கேள்விக்குறி எல்லார் முகத்திலும் தெரிகிறது அல்லவா\nஎரிகோவின் வெற்றியில் ஆவிக்குரிய வாழ்க்கையின் சிகரத்துக்கே ஏறிய அவர்கள், ஆயியின் தோல்வியில் ஆவிக்குரிய வாழ்க்கையின் பள்ளத்தாக்குக்கே வந்துவிட்டர்கள்.\nஆவிக்குரிய வாழ்க்கையின் பள்ளத்தாக்கு என்ன என்பதை அனுபவித்திருக்கிறீர்களா ஒருவேளை நீங்கள் ஆகானைப்போல எடுத்த ஒரு முடிவு, ஒரு இச்சை, ஒரு பாவம், உங்களை ஆகோர் பள்ளத்தாக்கில் விட்டிருக்கலாம் ஒருவேளை நீங்கள் ஆகானைப்போல எடுத்த ஒரு முடிவு, ஒரு இச்சை, ஒரு பாவம், உங்களை ஆகோர் பள்ளத்தாக்கில் விட்டிருக்கலாம் கர்த்தருடைய பிரசன்னத்தைவிட்டு பிரிந்து பள்ளத்தாக்கில் விழுந்த நீங்கள், கற்களுக்கு அடியே புதைந்து, அதிலிருந்து வெளியே வரமுடியாமல் திணறிக்கொண்டிருக்கலாம்.\nஆகானின் விஷயத்தில் மன்னிக்கத்தெரியாதவராய், கொடூரமாய் நம் கண்களுக்கு தெரிந்த தேவனாகிய கர்த்தர், ஆவிக்குரிய பள்ளத்தாக்கில் விழுந்து கிடக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு மன்னிப்பின் நற்செய்தியை வைத்திருக்கிறார்\nஏசாயா 65:10 என்னைத் தேடுகிற என் ஜனத்துக்கு சாரோன் ஆட்டுத்தொழுவமாகவும், ஆகோரின் பள்ளத்தாக்கு மாட்டுக்க���டையாகவும் இருக்கும்.\nஇன்று நம்முடைய பள்ளத்தாக்கான வாழ்க்கையிலிருந்து நாம் கர்த்தரைத் தேடும்போது, அது நாம் வாசம்பண்ணி இளைப்பாறும் இடமாக மாறும்.\nகர்த்தராகிய இயேசு கிறிஸ்து மத்தேயு:11:28 ல் ”வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள் நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் “ என்றார்.\nஒசியா: 2:15 ல் “ அவளுக்கு .. நம்பிக்கையின் வாசலாக ஆகோரின் பள்ளத்தாக்கையும் கொடுப்பேன்.” என்று தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்டுள்ளது.\nஆகோரின் பள்ளத்தாக்கு, உன்னுடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் பள்ளத்தாக்கு ஒருநாள் உன் நம்பிக்கையின் வாசலாக மாறும்\nநாம் கர்த்தரைத் தேடும்போது கர்த்தர் நம்முடைய பள்ளத்தாக்கை, நம்முடைய தோல்விகளை, நம்முடைய பாவமான வாழ்க்கையை மறந்து, மன்னித்து, அதை ஒரு அழகிய இளைப்பாறும் இடமாகவும், நம்பிக்கையின் வாசலாகவும் மாற்றிப்போடுகிறார்.\nதோல்விகளின் பள்ளத்தாக்கில் வேதனையிலும் வலியிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறாயா கர்த்தரிடம் வா உன் வாழ்க்கை நிச்சயமாக மாறும்\nபின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும்.\nராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். உங்கள் கருத்துகளைத் தவறாமல் எழுதுங்கள்\nTagged ஆகான், குடும்ப தியானம், தமிழ் கிறிஸ்தவ மக்களுக்காக, வேதாகமப் பாடம்\nPrevious postமலர் 6 இதழ்: 434 எதை ஒளித்து வைத்திருக்கிறாய்\nNext postமலர் 6 இதழ்: 436 பெலன் தாரும் எனக்கு\n2 thoughts on “மலர் 6 இதழ்: 435 பள்ளத்தாக்கான வாழ்க்கை மாறும்\nபாவம் செய்து ஆவிக்குரிய வாழ்வின் பள்ளத்தாக்கில் விழுந்து கிடக்கும் அனைவருக்கும் இன்றைய செய்தி திரும்பவும் எழும்பி பிரகாசிக்க நிச்சயம் உதவும். Thanks sister.\n“பாவத்தின் சம்பளம் மரணம்” (ரோமர் 6 :23) என்பதை கற்றுக்கொள்ள வேண்டும்.\nஆகானை போல பாவம் செய்து ஆவிக்குரிய வாழ்வின் பள்ளத்தாக்கில் விழுந்து கிடக்கும் நமக்காக இந்த கிருபையின் காலத்தில் இயேசு கிறிஸ்து பிதாவினிடத்தில் பரிந்து பேசிக்கொண்டிருக்கிறார���. ஆகவே நாம் பிழைக்கிறோம்.\n” என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன். ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்.” (1யோவான் 2 :1 )\nஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த இரத்தத்தால் நாம் பாவத்திலிருந்து மீட்கப்படுவோம்.\nமலர் 6 இதழ் : 407 சாபம் என்றால் பொருள் என்ன\nஇதழ்: 1114 நீ தலையாவதும் ஒரு ஆசீர்வாதம்\nமலர் 3 இதழ் 244 ஒருவிசை மாத்திரம் என்னை நினைத்தருளும்\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nமலர்:1 இதழ்:32 தேவனை அறிந்த ஒரு தாய் ஏமாற்றுகிறாள்\nமலர்:1இதழ்: 69 மிரியாம் ஒரு ஞானமுள்ள பெண்\nமலர்:1 இதழ்:32 தேவனை அறிந்த ஒரு தாய் ஏமாற்றுகிறாள்\nஇதழ் 1055 வாழ்க்கையே வெறும் கனவுதானா\nமலர் 2 இதழ் 169 உங்களை அழைத்தவர் உண்மையுள்ளவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/tripura-becomes-coronavirus-free-state-says-cm-biplab-kumar-deb.html", "date_download": "2021-02-28T19:02:47Z", "digest": "sha1:5HAEOQEOKZ4CFOY2MKNX4RUJUGD6YJBV", "length": 9740, "nlines": 51, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Tripura becomes coronavirus free state, Says CM Biplab Kumar Deb | India News", "raw_content": "\nகுணமடைந்த ‘கடைசி’ நபர்.. இப்போ நாங்க கொரோனா ‘இல்லாத’ மாநிலம்.. அறிவித்த மாநில அரசு..\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகொரோனா சிகிச்சை பெற்று வந்த இருவரும் குணமடைந்த நிலையில் கொரோனோ இல்லாதா மாநிலமாக திரிபுரா மாறியுள்ளதாக அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.\nகொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்தியாவில் இதுவரை 21 ஆயிரத்துக்கு 700 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 4 ஆயிரத்து 325 பேர் குணமடைந்துள்ளனர். 686 பேர் இந்த வைரஸ் தாக்குதலுக்கு பலியாகியுள்ள்னர்.\nஇதற்கிடையில் திரிபுரா மாநிலத்தில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் இருவரையும் தனிமைப்படுத்தி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தற்போது இருவரும் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பிப்லாப் குமார் டேப் தெரிவித்துள்ளார்.\nஅம்மாநிலத்தில் கொரோனா வைரஸால் பாதிக்���ப்பட்ட முதல் நபர் கடந்த 6ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், இரண்டாவது நபரும் நேற்று குணமடைந்துள்ளார். இதனால் கொரோனா வைரஸ் இல்லாத மாநிலமாக தற்போது திரிபுரா ஆகியுள்ளதாக அம்மாநில முதல்வர் பிப்லாப் குமார் டேப் தெரிவித்துள்ளார். ஆனாலும் குணமடைந்த இரு நபர்களையும் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் வைத்து தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.\n'இறுதிச்சடங்கு' கூட செய்ய முடியாமல் 'சிகிச்சையில்' குடும்பத்தினர்... 'திடீரென' அதிகரித்துள்ள உயிரிழப்பால்... 'கலங்கி' நிற்கும் நகரம்...\n'இதுவரை' இல்லாத அளவுக்கு... 'இன்று' ஒரே நாளில் '778 பேருக்கு' கொரோனா... மொத்த பாதிப்பு 6000ஜக் கடந்த 'மாநிலம்'...\n‘ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி’.... ‘கொடுத்த பிரபல நிறுவனம்’... 'முன்னாடி மாறி செய்யப் போறது இல்ல’... என்ன காரணம் \n\"உங்களுக்கும் கொரோனா வேணுமா ப்ரோ\".. \"அய்யய்யோ.. ஆள விட்றா சாமி\".. \"அய்யய்யோ.. ஆள விட்றா சாமி\".. ஜன்னல் வழியே எகிறிய இளைஞர்\".. ஜன்னல் வழியே எகிறிய இளைஞர்.. போலீஸார் நடத்திய தரமான சம்பவம்\n'கொத்து கொத்தாக மடியும் மக்கள்'... ‘இது சாதராண காய்ச்சல் இல்ல’... ‘நம் மீதான தாக்குதல்’... நீங்களே பொறுத்திருந்து பாருங்க’\n\".. 'ட்ரோனை' பறக்கவிட்டு 'உள்ளூர்' ஆட்டக்காரர்களை 'தெறிக்க விட்ட' நம்மூர் 'போலீஸார்'.. வீடியோ\n'50 ஆயிரம்' கோடி வர்த்தகம்...கொரோனாவிற்கு மத்தியிலும்... 'தமிழக' மாவட்டத்திற்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம்\nவட கொரியாவை அடுத்து 'ஆளப்போவது'... கிம்மின் 'காதல்' மனைவியா... இல்லை சொந்த தங்கையா\nஇந்தியாவில் 'எப்போது' கொரோனா பாதிப்பு 'உச்சத்தை' தொடும்... இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் 'பதில்'...\n'போலீஸ் எனக் கூறி...' 'ஃபூலிஸ் ஆக்கிய லாக்டவுன் ராபர்ஸ்...' ''லிஃப்ட் கேட்டா உஷார் மக்களே...''\n‘தொடர்ந்து நீடிக்கும் மர்மம்’... ‘வெளிவராத தகவல்களால் அச்சமடைந்த மக்கள்’... ‘பற்றாக்குறையால் தவிப்பதாக தகவல்’\n''இது கொரோனாவை சோதிக்கல...'' ''எங்க பொறுமையத்தான் சோதிக்குது...'' 'சீனாவிடம்' பணத்தை 'திரும்பக் கேட்ட பிரிட்டன்...'\nவீட்டிலிருந்தபடியே மீன்கள் வாங்குவது எப்படி.. தமிழக அரசு அசத்தல் திட்டம்.. தமிழக அரசு அசத்தல் திட்டம்.. முழு விவரம் உள்ளே\n\".. 'கொரோனா' தொற்றுள்ள 'பெண்ணுக்கு' பிறந்த 'குழந்தை'.. 'வீடியோ காலில் பேசிய தாய்.. 'வீடியோ காலில் பேசிய தாய்\n‘உதவி செய்வ���ை நிறுத்திய அமெரிக்கா’... ‘கை கொடுக்க முன்வந்த சீனா’... 'சந்தேகத்தை கிளப்பும் நெட்டிசன்கள்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/thirumavalavan-condemns-prasath-studio-for-breaking-the-lock-of-ilayaraja-s-room-407339.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2021-02-28T19:30:04Z", "digest": "sha1:E4DF5SGKZGM5F6UD6OKVRV7CUGMYCMZ2", "length": 18789, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "இளையராஜாவுக்கு நடந்தது அவமானத்தின் உச்சம்... பிரசாத் ஸ்டூடியோவுக்கு திருமாவளன் கண்டனம் | Thirumavalavan condemns Prasath Studio for breaking the lock of Ilayaraja's room - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகூடுதல் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு.. பாலியல் புகாரில் சிபிசிஐடி அதிரடி\nஇரண்டு தொகுதிகளை குறிவைத்து களமிறங்கும் கமல்... ஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் போட்டி\nமியான்மரில் களேபரத்தில் முடிந்த மக்கள் போராட்டம்.. ராணுவம் துப்பாக்கிச்சூடு... 18 உயிரிழப்பு\nதமிழ் இந்திய மொழி இல்லையா தமிழர்களின் வரலாறு இந்திய வரலாறு இல்லையா தமிழர்களின் வரலாறு இந்திய வரலாறு இல்லையா ராகுல் காந்தி சரமாரி கேள்வி\nஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை... ராஜேஷ் தாஸை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும்... கனிமொழி பேச்சு\nதமிழ்நாட்டில் இன்று 479 பேருக்கு கொரோனா பாதிப்பு... மூவர் உயிரிழப்பு\nகூடுதல் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு.. பாலியல் புகாரில் சிபிசிஐடி அதிரடி\nஇரண்டு தொகுதிகளை குறிவைத்து களமிறங்கும் கமல்... ஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் போட்டி\nஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை... ராஜேஷ் தாஸை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும்... கனிமொழி பேச்சு\nதமிழ்நாட்டில் இன்று 479 பேருக்கு கொரோனா பாதிப்பு... மூவர் உயிரிழப்பு\nதமிழ்நாட்டில் மார்ச் 31 வரை... தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு... அரசு உத்தரவு\nஅதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு எத்தனை இடங்கள் அமித் ஷாவுடன் ஈபிஎஸ், ஓபிஎஸ் சந்திப்பு\nAutomobiles ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்த���யா பக்கம் வர வாய்ப்பிருக்கா\nSports ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்\n பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்\nFinance எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..\nLifestyle கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்\n ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇளையராஜாவுக்கு நடந்தது அவமானத்தின் உச்சம்... பிரசாத் ஸ்டூடியோவுக்கு திருமாவளன் கண்டனம்\nசென்னை: இளையராஜா அறையின் பூட்டை உடைத்து உடைமைகளை அப்புறப்படுத்தியது அநாகரீகம் என்று பிரசாத் ஸ்டூடியோவிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nசென்னை: இளையராஜாவுக்கு ஆதரவாக களத்தில் விசிக\nஇசை அமைப்பாளர் இளையராஜா பிரசாத் ஸ்டூடியோவில் தியானம் செய்வதற்காகவும் தனது பொருட்களை பெறவும் அனுமதி கேட்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஒர நாள் அனுமதி அளித்து உத்தரவிட்டது.\nஆனால் அந்த ஸ்டூடியோவுக்கு சென்ற இளையராஜா தரப்புக்கு திங்கட்கிழமை ஏமாற்றமே மிஞ்சியது. காரணம், அந்த ஸ்டூடியோவுக்குள் இளையராஜா முன்பு பயன்படுத்திய இசை அரங்கு மற்றும் தியான அறை இரண்டுமே அங்கு இல்லை.\nதிமுக ஆட்சி வந்த உடன் மக்கள் கொடுத்த மனுக்களை தூசுதட்டி தீர்த்து வைப்போம்: முக ஸ்டாலின்\nஅதனுள்ளே இருந்த அவரது இசைகுறிப்புகள், விருதுகள் உள்பட பொருட்கள் அனைத்தும் காலி செய்யப்பட்டு வேறு அறையில் மொத்தமாக குவித்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இது பற்றி இளையராஜாவிடம் அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்தபோது மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தான். தான் தியானம் செய்த அறையே அங்கு இல்லாதபோது அங்கு வந்து என்ன செய்ய என்று இளையராஜா வேதனை அடைந்தார்.\n#அநாகரிகம்: இசைஞானி அறையின் பூட்டை உடைத்து உடைமைகளை அப்புறப்படுத்தியுள்ளனர்.\nசமூகத்தில் அவருக்குள்ள நன்மதிப்பைக்கூட கணக்கில் கொள்ளாமல் அவரை அவமதித்திரு���்பது அநாகரீகத்தின் உச்சம்.\nஇவரால்தான் அந்த ஸ்டுடியோவுக்குப் பெருமை என்பதை மறந்துசெய்த நன்றி கொன்ற #இழிசெயல். @ilaiyaraajaoffl pic.twitter.com/DnKnwweOb2\nஇந்நிலையில் இளையராஜா அறையின் பூட்டை உடைத்து உடைமைகளை அப்புறப்படுத்தியது அநாகரீகம் என்று பிரசாத் ஸ்டுடியோவிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். சமூகத்தில் அவருக்குள்ள நன்மதிப்பைக்கூட கணக்கில் கொள்ளாமல் அவரை அவமதித்திருப்பது அநாகரீகத்தின் உச்சம். இவரால்தான் அந்த ஸ்டுடியோவுக்குப் பெருமை என்பதை மறந்து செய்த நன்றி கொன்ற இழிசெயல் என்றும் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇன்று முதல் இரண்டாம் கட்ட கோவிட் தடுப்பூசி.. வயது 45ஐ தாண்டிவிட்டதா அப்போ முதல்ல இதைப் படிங்க\nசட்டசபை தேர்தலில்... திமுக சார்பில் போட்டியிட 7000 பேர் விருப்ப மனு\nகல்பாக்கம் அணுமின்நிலையத்தை சுற்றிய 14 ஊராட்சிகளில் பத்திரவு பதிவு செய்ய தடை.. வைகோ கடும் கண்டனம்\nதிமுகவுக்கு 75 மார்க்.. தமிமுன் அன்சாரியுடன் கூட்டணி - ஜவாஹிருல்லா 'எக்ஸ்க்ளூஸிவ்' பேட்டி\nகல்பாக்கம் அணுமின் நிலையத்தை சுற்றி 14 கிராமங்களில் நிலம் பத்திரப் பதிவு செய்ய தடை\nதி.மு.க. ஒதுக்கிய தொகுதிகள்.. அதிர்ச்சியில் காங்கிரஸ் தலைவர்கள்.. ராகுல் நிலைப்பாடு என்ன\nவீசுகிறது சசிகலா அலை.. ஒவ்வொரு தொகுதியிலும் பிரச்சாரம்.. சசிகலா தலைமையில் ஆட்சி.. நமது எம்ஜிஆர்\n41 லிருந்து 25 க்கு இறங்கி வந்துள்ள பிரேமலதா.. பாமகவை விட அதிக தொகுதியை பெற அடம் பிடிக்கும் தேமுதிக\n மத்திய அமைச்சருக்கு கடிதத்தை திருப்பிய அனுப்பிய சு. வெங்கடேசன் எம்.பி\nதமிழக பாஜக மேலிட பொறுப்பாளர்களை சந்தித்த அமித் ஷா.. போட்ட உத்தரவு.. திகைப்பில் அதிமுக\nகூடுதல் டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் புகார் சிபிசிஐடிக்கு மாற்றம்.. டிஜிபி திரிபாதி உத்தரவு\nசமூகமாக முடிந்துள்ளது.. திமுக கூட்டணி பேச்சுவார்த்தைக்கு பின்...முஸ்லிம் லீக், மமக தலைவர்கள் பேட்டி\nஎந்நாளும் இல்லாத திருநாளாக தமிழகத்தில் அதிகரிக்கும் முதல்வர் வேட்பாளர்கள்.. யாருக்கு ஹாட்சீட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nthirumavalavan ilayaraja திருமாவளவன் இளையராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thedipaar.com/detail.php?id=39368&cat=Cinema", "date_download": "2021-02-28T18:02:36Z", "digest": "sha1:KVIEHSLGUKW5QRZGQYFXMMOOXG44EUSQ", "length": 17901, "nlines": 148, "source_domain": "thedipaar.com", "title": "நீ எல்லாம் கற்புடைய பொண்ணா இருந்தா, செத்துரு!", "raw_content": "\nநீ எல்லாம் கற்புடைய பொண்ணா இருந்தா, செத்துரு\nநீ எல்லாம் கற்புடைய பொண்ணா இருந்தா, செத்துரு\nவிஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலம் பிரபலமான நடிகை சித்ராவின் இழப்பு அவருடைய ரசிகர்களுக்கு பேரிழப்பானது. மேலும் அவருடைய மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் இந்த நிலையில் ஹேமந்த்தின் 10 வருட நண்பரான ரோகித் தற்போது பகிரங்க பேட்டி ஒன்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.\nஅதில் அவர், ஹேமந்த் சித்ராவை சந்தேகப்பட்டு கொடுமைப்படுத்தி வந்ததாகவும், சில நேரங்களில் கோபத்தில் கடித்தும், நகத்தால் சித்ராவின் உடல் முழுவதும் காயம் ஏற்படுத்தும் கொடுமைக்காரன்.\nமேலும் ஹேமந்த்க்கு சித்ராவின் கற்பின் மீது சந்தேகம் ஏற்பட்டு, என்னுடைய மனைவி டாக்டர் என்பதால், சித்ராவிற்கு வெர்ஜினிட்டி(Virginity) டெஸ்ட் எடுக்கச் சொன்னான்.\nஅதுமட்டுமில்லாமல் சித்ராவை பலமுறை சந்தேகப்பட்டு, ‘நீ எல்லாம் கற்புடைய பொண்ணா இருந்தா, செத்துரு’ என பலமுறை திட்டுவதை பழக்கமாக வைத்திருப்பான். இதெல்லாம் ஹேமந்த்தின் அப்பாவுக்கும் தெரியும்.\nஎனவே சித்ராவின் மரணத்திற்கு முழுக்க முழுக்க ஹேமந்த்தும், அவருடைய அப்பாவும் தான் காரணம் என்று தனது பேட்டியின் மூலம் ரோஹித் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவைப் பகைக்காது 13 ஐ நீக்கவே புதிய அரசியலமைப்பு.\nஇந்தியாவைப் பகைக்காது 13 ஐ நீக்கவே புதிய அரசியலமைப்பு.\nபேருந்து சாரதிகளாக பணி புரியும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள்\nபேருந்து சாரதிகளாக பணி புரியும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள்\nவவுனியாவில் இரு குழுக்களுக்கிடையே மோதல். அறுவர் வைத்தியசாலையில் அனுமதி.\nவவுனியாவில் இரு குழுக்களுக்கிடையே மோதல். அறுவர் வைத்தியசாலையில் அனுமதி.\nகடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் நாட்டுக்கு வருகை.\nகடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் நாட்டுக்கு வருகை.\nமுக்கியமான போட்டியில் பும்ரா இல்லாமல், இந்திய அணி களமிறங்கவுள்ளது.\nமுக்கியமான போட்டியில் பும்ரா இல்லாமல், இந்திய அணி களமிறங்கவுள்ளது.\nதடுப்பூசிக்காக மூத்த குடிமக்கள் தற்போது இணையத்தில் விண்ண��்பிக்கலாம்.\nதடுப்பூசிக்காக மூத்த குடிமக்கள் தற்போது இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்கிறார் பாகிஸ்தான் பிரதமர்\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்கிறார் பாகிஸ்தான் பிரதமர்\nஎண்ணெய் கசிவின் காரணத்தை கண்டுபிடிக்க கிரேக்கத்திற்கு ஆராச்சியாளர்களை அனுப்பும் இஸ்ரேல்\nஎண்ணெய் கசிவின் காரணத்தை கண்டுபிடிக்க கிரேக்கத்திற்கு ஆராச்சியாளர்களை அனுப்பும் இஸ்ரேல்\nஇலங்கை அரசை ICC க்கு பாரப்படுத்த வலியுறுத்தி சுழற்சிமுறை உணவுத் தவிர்ப்பு போராட்டம் - யாழ் நல்லூரில் ஆரம்பம்.\nஇலங்கை அரசை ICC க்கு பாரப்படுத்த வலியுறுத்தி சுழற்சிமுறை உணவுத் தவிர்ப்பு போராட்டம் - யாழ் நல்லூரில் ஆரம்பம்.\nவிஜய் சேதுபதி, உண்மையில் ஆண்ட்ரியாவிற்காகவா திண்டுக்கல் சென்றார்\nவிஜய் சேதுபதி, உண்மையில் ஆண்ட்ரியாவிற்காகவா திண்டுக்கல் சென்றார்\nபைஃஸர் மருந்தின் ஒரு டோஸ் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்கிறது: பிரித்தானிய ஆய்வில் தகவல்\nபைஃஸர் மருந்தின் ஒரு டோஸ் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்கிறது: பிரித்தானிய ஆய்வில் தகவல்\nமன்னார் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவு\nமன்னார் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவு\nபைஃஸர் மருந்தின் ஒரு டோஸ் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்கிறது என்று பிரித்தானியா நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபைஃஸர் மருந்தின் ஒரு டோஸ் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்கிறது என்று பிரித்தானியா நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை அணியின் தலைவராக எஞ்சலோ மெத்தியூஸ்\nஇலங்கை அணியின் தலைவராக எஞ்சலோ மெத்தியூஸ்\n15 வருடத்துக்கு பின்னர் நடிக்க வருகிறார் நடிகை ஜெத்மலானி.\n15 வருடத்துக்கு பின்னர் நடிக்க வருகிறார் நடிகை ஜெத்மலானி.\nவீதி அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்ட பருத்தித்துறை மருதங்கேணி வீதி நிர்மான வேலைகள் முழுமையடயமையினால் மக்கள் விசனம்.\nவீதி அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்ட பருத்தித்துறை மருதங்கேணி வீதி நிர்மான வேலைகள் முழுமையடயமையினால் மக்கள் விசனம்.\nஓ மணப் பெண்ணே” – முதல் பாடலை வெளியிட்டார் தனுஷ்\nஓ மணப் பெண்ணே” – முதல் பாடலை வெளியிட்டார் தனுஷ்\nஇரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட இரண்டு குண்டுகள் எக்ஸிடெரில் கண்டுபிடிப்பு\nஇரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட இரண்டு குண்டுகள் எக்ஸிடெரில் கண்டுபிடிப்பு\nநாளொன்றுக்கு 46 கிகாவோட் மின்சாரம் தேவைப்படுவதாக மின்சக்தி அமைச்சு தெரிப்பு\nநாளொன்றுக்கு 46 கிகாவோட் மின்சாரம் தேவைப்படுவதாக மின்சக்தி அமைச்சு தெரிப்பு\nஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்ப விண்ணப்பங்களை கோருமாறு ஜனாதிபதி உத்தரவு\nஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்ப விண்ணப்பங்களை கோருமாறு ஜனாதிபதி உத்தரவு\nபேருந்து சாரதிகளாக பணி புரியும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன�\nவவுனியாவில் இரு குழுக்களுக்கிடையே மோதல். அறுவர் வைத்தியசாலைய�\nகடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் நாட்டுக்கு வருக\nமுக்கியமான போட்டியில் பும்ரா இல்லாமல், இந்திய அணி களமிறங்கவு�\nதடுப்பூசிக்காக மூத்த குடிமக்கள் தற்போது இணையத்தில் விண்ணப்பி\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்கிறார் பாகிஸ்தான்\nஎண்ணெய் கசிவின் காரணத்தை கண்டுபிடிக்க கிரேக்கத்திற்கு ஆராச்ச\nஇலங்கை அரசை ICC க்கு பாரப்படுத்த வலியுறுத்தி சுழற்சிமுறை உணவுத்\nவிஜய் சேதுபதி, உண்மையில் ஆண்ட்ரியாவிற்காகவா திண்டுக்கல் சென்�\nசவூதி அரேபியா குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாக ஜோ ப�\nபைஃஸர் மருந்தின் ஒரு டோஸ் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்க\nமன்னார் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவு\nபைஃஸர் மருந்தின் ஒரு டோஸ் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்க\nஇலங்கை அணியின் தலைவராக எஞ்சலோ மெத்தியூஸ்\n15 வருடத்துக்கு பின்னர் நடிக்க வருகிறார் நடிகை ஜெத்மலானி.\nவீதி அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்ட பருத்தித்துறை �\nஓ மணப் பெண்ணே” – முதல் பாடலை வெளியிட்டார் தனுஷ்\nஇரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட இரண்டு குண்டுகள் எக்ஸ�\nநாளொன்றுக்கு 46 கிகாவோட் மின்சாரம் தேவைப்படுவதாக மின்சக்தி அமை\nஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்ப விண்ணப்பங்களை கோருமாறு\nசாய்ந்தமருது வைத்தியசாலை விவகாரம் -அதாஉல்லா எம்.பியை சந்தித்த\n\"திருக்குறளின் ஆழமான கருத்துக்களைக் கண்டு வியக்கிறேன்\" - ராகுல�\nமூத்த மகளின் சிகிச்சை செலவுக்காக இளைய மகளை ரூ.10,000-க்கு விற்ற பெற�\nகாளையர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய ராவணன் காளை உயிரிழப்�\nசிறைச்சாலையில் கலவரம்: 25 பேர் பலி - 400 பேர் தப்பியோட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/News_Detail.asp?Id=394089", "date_download": "2021-02-28T19:36:06Z", "digest": "sha1:2HCDZXRTZPVNX7HGUOUV7GV32JQMFZZG", "length": 21174, "nlines": 272, "source_domain": "www.dinamalar.com", "title": "கத்தியைக் காட்டி கொள்ளை அடிக்கமுயன்றவரை போராடி பிடித்த பெண்| கத்தியைக் காட்டி கொள்ளை அடிக்கமுயன்றவரை போராடி பிடித்த பெண் | Dinamalar", "raw_content": "\n18 மணி நேரத்தில் 25 கி.மீ சாலை: நெடுஞ்சாலை ஆணையம் உலக ...\nபாலியல் புகார்: தமிழக கூடுதல் டிஜிபி மீது 4 ...\nதொகுதிப் பங்கீடு: அமித் ஷாவுடன் பழனிசாமி, ...\nதமிழகம்: மார்ச் 31 வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் ...\nஇந்தியாவின் கொரோனா இல்லாத மாநிலமானது அருணாச்சல்\nகுடும்ப ஆட்சி அடிப்படையே திமுக-காங் கூட்டணி: அமித்ஷா\nமியான்மரில் ஏழு போராட்டக்காரர்கள் சுட்டுக்கொலை; ...\nஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் கமல் போட்டி\nதமிழகத்தில் மேலும் 490 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nநமது விவசாயிகள் தேச விரோதிகள் அல்ல: கெஜ்ரிவால் 11\nகத்தியைக் காட்டி கொள்ளை அடிக்கமுயன்றவரை போராடி பிடித்த பெண்\nபரமக்குடி:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், குழந்தைக்காக சுடுதண்ணீர் கேட்பது போல நடித்து, கொள்ளையடிக்க முயன்றவருடன் கை அறுபட்ட நிலையிலும் போராடி, போலீசில் பிடித்துக் கொடுத்தார் வீரப்பெண் சாந்தி.பரமக்குடி பாசிபவளக்காரத் தெருவை சேர்ந்தவர் சாந்தி, 40. கணவர் அர்ச்சுனன் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். வீட்டில் சாந்தி தனியாக இருந்தபோது, நேற்று காலை 10.30 மணிக்கு ஒருவர்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபரமக்குடி:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், குழந்தைக்காக சுடுதண்ணீர் கேட்பது போல நடித்து, கொள்ளையடிக்க முயன்றவருடன் கை அறுபட்ட நிலையிலும் போராடி, போலீசில் பிடித்துக் கொடுத்தார் வீரப்பெண் சாந்தி.பரமக்குடி பாசிபவளக்காரத் தெருவை சேர்ந்தவர் சாந்தி, 40. கணவர் அர்ச்சுனன் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். வீட்டில் சாந்தி தனியாக இருந்தபோது, நேற்று காலை 10.30 மணிக்கு ஒருவர் வந்தார். தனது குழந்தையை மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகவும், பால் பாட்டிலை காட்டி, கழுவ சுடுதண்ணீர் வேண்டுமென கேட்டார். சாந்தி, சுடுதண்ணீர் வைக்க சமையலறைக்கு சென்றார். பின்னால் ஓடி வந்த அந்த நபர் கத்தியைக�� காட்டி மிரட்டி, நகையை தருமாறு மிரட்டினார்.\nதாலிச்சங்கிலி உட்பட நகைகளை கழற்றுவது போல பாவனை செய்த சாந்தி, திடீரென கொள்ளையன் வைத்திருந்த கத்தியை பிடித்துக்கொண்டு, அவனை சமையலறையில் இருந்து வீட்டு வராண்டா வரை இழுத்து வந்தார்.இதில் அவரது கை அறுபட்டது. விடாமல் வீட்டின் வெளியே இழுத்து வந்த போது, நிலைதடுமாறிய கொள்ளையன் கீழே விழுந்தான். பின்னர் சாந்தி கூச்சலிட்டார். இதை கேட்டு பொதுமக்கள் ஓடிவந்து, கொள்ளையனை பிடித்து, அருகில் உள்ள மரத்தில் கட்டிவைத்து உதைத்தனர். தகவல் தெரிவித்தும் அரைமணிநேரம் கழித்து, டவுன் போலீசார் வந்தனர். கொள்ளையடிக்க பயன்படுத்திய கத்தியை கைப்பற்றி, இளையான்குடி அருகே அம்முகுடியை சேர்ந்த கொள்ளையன் ரமேஷை, 32, கைது செய்து விசாரித்து வருகின்றனர்.சாந்தி கூறுகையில், \"\"உழைத்த பணத்தில் வாங்கிய நகையை பறிகொடுக்க மனமில்லை. இந்த நினைப்பே எனக்கு வீரத்தை வரவழைத்தது. என்ன ஆனாலும் பரவாயில்லை, என துணிந்து போராடினேன். துணிச்சல் எனது நகையை காப்பாற்றியது, என்றார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags கத்தியைக் காட்டி கொள்ளை ...\nகடும் காயங்களுடன் உயிருக்கு போராடும் 2 வயது குழந்தை: பெற்றோரை தேடும் போலீசார்(32)\nவிமானத்தில் போதைப் பொருள் கடத்தல்:கொச்சியில் தப்பியவர் சென்னையில் பிடிபட்டார்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nManikandan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்\nதிருமதி சாந்திக்கு பாராட்டுக்கள்.Rate it: 27 0 Share this comment\nதைரியம்தான் வேண்டும். அனைவர்க்கும் வீறு கொண்டு எழுந்தால் திருடகளும் ஓடி விடுவார்.அரசியல் வாதிகளும் அடங்கி விடுவார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகடும் காயங்களுடன் உயிருக்கு போராடும் 2 வயது குழந்தை: பெற்றோரை தேடும் போலீசார்\nவிமானத்தில் போதைப் பொருள் கடத்தல்:கொச்சியில் தப்பியவர் சென்னையில் பிடிபட்டார்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/News_Detail.asp?Id=581595", "date_download": "2021-02-28T17:53:53Z", "digest": "sha1:M2YMXWFNAKAKEVH3W6XHORNJPH53UPAZ", "length": 17945, "nlines": 247, "source_domain": "www.dinamalar.com", "title": "நிலவேம்பு \"கஷாயம் பொதுமக்கள் ஆர்வம்| district news | Dinamalar", "raw_content": "\nதொகுதிப் பங்கீடு: அமித் ஷாவுடன் பழனிசாமி, ...\nதமிழகம்: மார்ச் 31 வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் ...\nஇந்தியாவின் கொரோனா இல்லாத மாநிலமானது அருணாச்சல்\nகுடும்ப ஆட்சி அடிப்படையே திமுக-காங் கூட்டணி: அமித்ஷா\nமியான்மரில் ஏழு போராட்டக்காரர்கள் சுட்டுக்கொலை; ...\nஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் கமல் போட்டி\nதமிழகத்தில் மேலும் 490 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nநமது விவசாயிகள் தேச விரோதிகள் அல்ல: கெஜ்ரிவால் 11\nதேர்தலுக்காக விவசாயி வேஷம் போடும் பழனிசாமி: ஸ்டாலின் ... 20\nமோடியிடம் பாடம் கற்க வேண்டும்: குலாம் நபி ஆசாத் ... 19\nநிலவேம்பு \"கஷாயம்' பொதுமக்கள் ஆர்வம்\nமுதுகுளத்தூர்:நில வேம்பு \"கசாயம்' பெற, முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் முண்டியடித்து வருகின்றனர்.சமீபகாலமாக, மர்ம காய்ச்சல், டெங்குவால் பலர் பாதிக்கப்பட்டு, சிலர் பலியாவது அதிகரித்துள்ளது. இதை தடுக்க ராமநாதபுரம், முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் காலை 8-11 வரை வழங்கப்படும் நில வேம்பு கஷாயத்தை பெற, பொதுமக்கள் அதிகளவில் வருகின்றனர். முதுகுளத்தூர்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமுதுகுளத்தூர்:நில வேம்பு \"கசாயம்' பெற, முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் முண்டியடித்து வருகின்றனர்.சமீபகாலமாக, மர்ம காய்ச்சல், டெங்குவால் பலர் பாதிக்கப்பட்டு, சிலர் பலியாவது அதிகரித்துள்ளது. இதை தடுக்க ராமநாதபுரம், முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் காலை 8-11 வரை வழங்கப்படும் நில வேம்பு கஷாயத்தை பெற, பொதுமக்கள் அதிகளவில் வருகின்றனர். முதுகுளத்தூர் அரசு மருத்துவமனை சித்தா டாக்டர் சுஜாதா கூறியதாவது: எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, ஆரோக்கியம் தரும், நிலவேம்பை அப்படியே வழங்கினால், அளவு தெரியாமல், சாப்பிட்டு, பல உபாதைகளால், பாதிக்கபடுவர். எனவே கொதிக்க வைத்த கஷாயத்தை, ஒருவருக்கு 30 மில்லி லிட்டர் வழங்குகிறோம். இதை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும், என்றார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nநில வேம்பு ரசத்தால் டெங்கு பாதிப்பு குறைந்து, குணப்படுத்தப்படுமேயானால் அரசு அதற்க்கு முழு ஆதரவு கொடுத்து, அதிக அளவில் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். வெறும் ஆங்கில மருத்துவத்தையே முன்னிறுத்தி கொள்வதை விடுத்து சரியான மருத்துவத்தை மக்கள் பெறுவதற்கு ���ரசு போதுமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/09/SLARMY_13.html", "date_download": "2021-02-28T19:55:36Z", "digest": "sha1:RTOG4RWNWZM6OZ32P3ZXM32L3Q7BTOIN", "length": 10454, "nlines": 82, "source_domain": "www.pathivu.com", "title": "விமலுடன் அடைக்கலமான ரத்னபிரிய? - www.pathivu.com", "raw_content": "\nHome / முல்லைத்தீவு / விமலுடன் அடைக்கலமான ரத்னபிரிய\nடாம்போ September 13, 2020 முல்லைத்தீவு\nவன்னியில் தமிழ் மக்களது காப்பான் என தெற்கினால் கொண்டாடப்பட்ட இராணுவ அதிகாரி கேணல் ரத்னபிரிய கடந்த தேர்தலுடன் குப்பைகள் வீசப்பட்டிருந்த நிலையில் கோத்தா தரப்பும் கண்டுகொள்ளாதிருந்தது.\nஇனியும் கோத்தாவின் கடைக்கண் பார்வைக்கு காத்திருந்து பயனில்லையென்பதை புரிந்து கொண்ட ரத்னபிரிய தற்போது விமல் வீரவன்சவை முன்னிறுத்தி வடக்கிற்கு வருகை தருகின்றார்.\nவடக்கிற்கான விமல் வீரவன்ச அணியெனும் அமைப்பினை தோற்றுவித்துள்ள அவர் அதனை முன்னிறுத்தி தனது அல்லக்கைகளை களமிறக்க தொடங்கியுள்ளார்.\nவன்னியில் சிவில் பாதுகாப்பு பிரிவின் தலைவராக பணியாற்றிய ரத்னபிரிய தேர்தலில் இரண்டாயிரத்திற்கும் குறைவான வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.\nவெசாக் பண்டிகையை தேசிய நிகழ்வாக சிங்கள பௌத்தர்களேயற்ற யாழ்ப்பாணம் நயினாதீவில் முன்னெடுக்க முன்னாள் வடமாகாண ஆளுநரும் தேசியப்பட்டியல் பின்கத...\nசாகும்வரை உண்ணாவிரதத்தை தொடங்கினார் அம்பிகை\nபிரித்தானிய அரசிற்கும் ஐநா சபைக்கும் கோரிக்கைகளை முன்வைத்து சாகும்வரை உண்ணாவிரதத்தை தொடங்கினார் அம்பிகை செல்வகுமார்.\n13இனை வாங்க சொல்லும் இந்திய தூதரகம்\nதமிழ் மக்களது இனப்பிரச்சினைக்கு தற்சமயம் அமுலிலுள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கைகளை முன் வைக்க தமிழ் தரப்பு...\nஆரியாவை திருமணம் செய்ய 2கோடி கொடுத்த தமிழச்சி\nநடிகர் ஆரியாவை திருமணம் செய்ய இரண்டு கோடி பணம் கொடுத்த யாழ்ப்பாண யுவதி பற்றி தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையை பெண் விட்ஜா. இவர், ஜெர்மனி குடி...\nபுலிநீக்க அரசியல்:முகத்திரைகள் கிழியும் நேரம்\nவடக்கிலும்; புலம்பெயர் தேசத்திலும் தங்களை தாங்களே கருத்துருவாக்கிகளாக சொல்லிக்கொள்ளும் தூதர நிதிகளில் வாழ்க்கை நடத்தும் கும்பல்கள�� அம்பலமாகி...\nஉயிரிழந்த முன்னாள் பொலிஸ் அத்தியட்சகர் அனுர சேனநாயக்க ராஜபக்சவுக்காகவோ அல்லது பதவி உயர்வுக்காகவோ எந்தவொரு மோசமான வேலையும் செய்தார். தாஜுதீன்...\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் இவ் ஆண்டு யாழ் பல்கலை பட்டமளிப்பு விழாவில் மாணவி முனியப்பன் துலாபரணிக்கு ...\n விரைவில் கட்டமைப்பு - சுமந்திரன்\nதமிழ்தேசிய பரப்பில் இருக்க கூடிய அனைத்து கட்சிகளும் ஒன்றாக செயற்படவேண்டும் என்ற தன்மையை இன்றைய கலந்துரையாடல்\nதமிழ் தேசிய பேரவையுடன் ஒருபோதும் இணையமாட்டோம் - கஜேந்திரன்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி புதிதாக உருவாகும் தமிழ் தேசிய பேரவையுடன் ஒருபோதும் இணையாது என்று அந்தக் கட்சியின் செயலாளர், பாராளுமன்ற உறுப்பின...\nகாணாமல் ஆக்கப்பட்ட மீனவர் சடலமாக\nகுறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கிப் படகில் பயணித்த மீனவர்கள் இருவர் காணாமற்போயிருந்த நிலையில் ஒருவரது சடலம் நயினாதீவு கடற்பரப்பில் ...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/mookuthi-amman-tamil-movie-stills.html", "date_download": "2021-02-28T18:10:17Z", "digest": "sha1:BQWW6O573RL7JTXV6WDS5TBEX7XUFX3N", "length": 9052, "nlines": 147, "source_domain": "www.tamilxp.com", "title": "Mookuthi Amman Movie Photos - images, gallery, stills, pics - Photoshoot", "raw_content": "\nவிஜய் மல்லையா எந்நேரமும் இந்தியா அழைத்துவரப்படலாம் – சிபிஐ அறிவிப்பு\nரூ.37,500 கோடி இழப்பீடு கேட்டு கூகுள் நிறுவனம் மீது வழக்கு\nநீர்ச்சத்தும் நார்ச்சத்தும் நிறைந்த பீர்க்கங்காய்\nவேட்டை நாய் திரை விமர்சனம்\nகூந்தலுக்கு ஹேர் டை பயன்படுத்துவது சரி��ா.. தவறா..\nஉங்களின் ஆயுட்காலத்தை நீட்டிக்க உதவும் சிவப்பு மிளகாய்..\n40 வயது பெண்களே இது உங்களுக்கான பதிவு..\n அது எதில் இருந்து தயாரிக்கப்படுகிறது\nஇரவில் நன்றாகத் தூங்க வேண்டுமா அப்ப இந்த தவறுகளை செய்யாதீங்க..\nகள்ளத் தொடர்பு வைத்திருந்த பெண்ணுக்கு வழங்கிய நூதன தண்டனை\nஅதிரடி காட்டிய விஷால் – சக்ரா திரை விமர்சனம்\nமாஸ் காட்டிய மோகன்லால் – த்ரிஷ்யம் 2 திரை விமர்சனம்\nகொரோனாவுக்கு மருந்து என 4 நாட்களாக சிறுநீரை குடித்து வந்த தாய்-மகன்\nதண்டவாளத்தில் படுத்துக்கொண்ட பெண் – வைரலாகும் பகீர் வீடியோ\nகுழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய ஆரோக்கிய உணவுகள்\nகுழந்தைகள் உங்கள் பேச்சை கேட்கனுமா.. இதோ நச்சுனு சில டிப்ஸ்..\nமாதவிடாய் காலத்தில் பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் என்ன..\nபாரிஸ் ஜெயராஜ் திரை விமர்சனம்\nகேஸ் சிலிண்டர் வேகமா காலியாகுதா\nஇப்படி வாக்கிங் போங்க.. நிச்சயம் உடல் எடை குறையும்..\nகுட்டி ஸ்டோரி திரை விமர்சனம்\nஅடிக்கடி வைட்டமின் மாத்திரைகளை சாப்பிடுவது நல்லதா..\nசாப்பிடுவதற்கு முன்னால் சானிடைசர் எடுத்துக் கொண்டால் என்ன ஆகும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.thinappuyalnews.com/archives/4176", "date_download": "2021-02-28T18:10:35Z", "digest": "sha1:I7LSGXK6W6VGXAYLSX73HLMIGHPGVL3M", "length": 4906, "nlines": 57, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள சீதை அம்மன் ஆலயத்திற்கு நரேந்திர மோடி விஜயம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. | Thinappuyalnews", "raw_content": "\nநுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள சீதை அம்மன் ஆலயத்திற்கு நரேந்திர மோடி விஜயம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடியின் முதல் வெளிநாட்டு விஜயம் இலங்கையாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக்கு விஜயம் செய்வது குறித்து மோடி தீவிரமாக கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.அண்டை நாடுகளான பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு மோடி விஜயம் செய்ய உள்ளதாக பாதீய ஜனதா கட்சியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடி முதல் வெளிநாட்டு விஜயமாக இலங்கைக்கு பயணம் செய்யக் கூடிய சாத்தியங்கள் அதிகளவில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பல்வேற தந்திரோபாய காரணிகளுக்காக இலங்கையுடன் மிக நெருங்கிய தொடர்புகளை ஏற்பட���த்திக்கொள்ள புதிய அரசாங்கம் விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள சீதை அம்மன் ஆலயத்திற்கு நரேந்திர மோடி விஜயம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக வெளிவிவகார அமைச்சர் சுஸ்மாசுவராஜ் இலங்கைக்கு விஜயம் செய்வார் என தெரிவிக்கப்படுகிறது,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/trending/8-bills-success-and-adjourn-assembly-without-date-mention-050221/", "date_download": "2021-02-28T19:35:41Z", "digest": "sha1:T3M3DE5QH2OUMKQ2Y4PXCXZJHVZ2ZUJK", "length": 17036, "nlines": 184, "source_domain": "www.updatenews360.com", "title": "ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை உள்பட 8 மசோதாக்கள் நிறைவேற்றம்… தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை ஒத்திவைப்பு – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை உள்பட 8 மசோதாக்கள் நிறைவேற்றம்… தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை ஒத்திவைப்பு\nஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை உள்பட 8 மசோதாக்கள் நிறைவேற்றம்… தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை ஒத்திவைப்பு\nசென்னை : ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதா உள்பட 8 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.\nநடப்பு சட்டப்பேரவை கூட்டத் தொடரின் இறுதி நாளான இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அப்போது, பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.\nகொரோனா மற்றும் வாழ்வாதாரம் பாதித்த நிலையில் இருக்கும் விவசாயிகளின் துயரை துடைக்கும் வகையில், தமிழகத்தில் விவசாய பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, 16.43 லட்சம் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற ரூ.12,110 கோடி விவசாய பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அரசாணை வெளியிடப்படும், எனத் தெரிவித்தார்.\nமேலும், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் போது, போலீசார் மீது தாக்குதல் நடத்தியது, வாகனங்களை சேதப்படுத்தியது உள்ளிட்ட வழக்குகளை தவிர்த்து, பிற வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும் எனவும் அறிவித்தார். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கு அவர் கண்டனத்தை தெரிவித்தார்.\nஅதோடு, இந்தக் கூட்டத் தொடரில், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதா, வரதட்சணை கொடுமையால் நிகழும் மரணங்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மசோதா, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மசோதா, உள்ளாட்சி அமைப்புகளில் தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதம் நீட்டிப்பதற்கான மசோதா, விழுப்புரத்தில் ஜெயலலிதா பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்டமசோதா, சிதம்பரம் ராஜா முத்தையா பல்கலைக்கழகம் சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டிற்கு மாற்றம் செய்யும் மசோதா உள்ளிட்ட 8 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.\nதிமுக உள்ளிட்ட எதிர்கட்சியினர் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை புறக்கணித்ததால், எந்தவித விவாதமுமின்றி, இந்த மசோதாக்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.\nஇதைத் தொடர்ந்து, தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.\nTags: அரசியல், எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவை கூட்டம், சென்னை, மசோதாக்கள் நிறைவேற்றம்\nPrevious ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகள் வாபஸ் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nNext 100வது போட்டியில் நூறை விளாசிய ஜோ ரூட்… எடுபடாத இந்திய பந்துவீச்சு… வலுவான நிலையில் இங்கிலாந்து..\nமாவோயிஸ்ட் அமைப்பிலிருந்து விலகி திருந்தி வாழ்ந்தால் இது தான் கதி..\nசெங்கோட்டை விவசாயிகள் வன்முறைக்கு காரணம் மத்திய அரசு தான்.. சர்ச்சையைக் கிளப்பிய அரவிந்த் கெஜ்ரிவால்..\nமியான்மர் ராணுவம் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கியால் சட்டத்தில் மூன்று பேர் பலி..\nதிமுக இலக்கு-200 ‘புஸ்’.. 160 ஆக திடீர் குறைப்பு அதிமுக கூட்டணியால் வந்த கலக்கம்\n80 வயது மூதாட்டி என்றும் பார்க்காமல் பாஜக தொண்டரின் தாய் மீது கொடூரத் தாக்குதல்..\nஉங்கள் தொகுதி எங்கள் பார்வை : பொன்னேரி (தனி)…\nபுதுச்சேரி காங்கிரசுக்கு அடுத்த அடி.. உடல்நிலையைக் காரணம் காட்டி பதவியிலிருந்து விலகிய சபாநாயகர்..\n“முடிந்தால் பிரதமர் பதவியிலிருந்து தூக்கிப் பாருங்கள்”.. பிரச்சந்தா குழுவினருக்கு நேரடி சவால் விட்ட நேபாள பிரதமர்..\nராணுவ ஆட்சேர்ப்பு தேர்வுக்கான கேள்வித் தாள் கசிந்ததால் பரபரப்பு.. தேர்வையே ரத்து செய்த இந்திய ராணுவம்..\nபுதுச்சேரி காங்கிரசுக்கு அடுத்த அடி.. உடல்நிலையைக் காரணம் காட்டி பதவியிலிருந்து விலகிய சபாநாயகர்..\nQuick Shareதனது சகோதரர் பாஜகவில் இணைந்த நிலையில், இன்று புதுச்சேரி சட்டமன்ற சபாநாயகர் வி.பி.சிவகொழுந்து உடல்நிலையைக் காரணம் காட்டி பதவியிலிருந்து வெளியேறுவதாக…\n காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் மீண்டும் உருக்கம்..\nQuick Shareகாங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் பிரதமர் நரேந்திர மோடியை இன்று மீண்டும் பாராட்டியுள்ளார். தனது மிகவும்…\nவாரிசு அரசியலால் நாடு முழுவதும் வீழ்ச்சியை நோக்கி செல்லும் காங்கிரஸ் கட்சி.. புதுச்சேரியில் பொளந்து கட்டிய அமித் ஷா..\nQuick Shareதேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட அனைத்து தேர்தல் நடக்கும் மாநிலங்களிலும் பிரச்சாரம் களைகட்டியுள்ளது. இந்நிலையில்…\nராஜ்யசபா சீட்டுக்காகத்தான் இத்தனை களேபரங்களும்.. ஜி-23 மூத்த தலைவர்களை வறுத்தெடுத்த காங்கிரஸ் தலைவர்..\nQuick Shareஜி-23 அல்லது காங்கிரஸின் 23 அதிருப்தி தலைவர்களின் குழுக்கள் ராஜ்யசபா இடங்களைப் பெறுவதற்காக கட்சிக்கு எதிராக சதி செய்கின்றனர் என்று…\nமீண்டும் கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டி: விருப்பமனு தாக்கல்…\nQuick Shareசென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2010/05/blog-post_17.html?showComment=1274086832108", "date_download": "2021-02-28T19:46:58Z", "digest": "sha1:ATHIYKRHHKWJCGZVDKLBTSKJMU7AF3RY", "length": 35120, "nlines": 128, "source_domain": "www.nisaptham.com", "title": "கலாப்ரியா படைப்புக்களம் - நிகழ்வுக் குறிப்புகள் ~ நிசப்தம்", "raw_content": "\nகலாப்ரியா படைப்புக்களம் - நிகழ்வுக் குறிப்புகள்\nவிஷ்ணுபுரம் இலக்கியவட்டம் ஒருங்கிணைக்கும் கலாப்ரியா படைப்புகள் பற்றிய நிகழ்ச்சியில் நான் கலாப்ரியாவின் கவிதைகள் குறித்துப் பேசுவதாக நண்பர் செல்வேந்திரனுடன் உரையாடி முடிவு செய்த போதே கலாப்ரியாவின் கவிதைத் தொகுப்பினை தேட ஆரம்பித்துவிட்டேன். என்னிடம் கலாப்ரியாவின் வனம்புகுதல்,அனிச்சம் இரண்டு தொகுப்புகள்தான் இருந்தன. கவிதைகளின் மொத்தத் தொகுப்பு இல்லை. மொத்தத் தொகுப்பு காவ்யா பதிப்பகத்தில் ஒன்று வந்திருக்கிறது. தமிழினி பதிப்பகத்தில் இருந்து இன்னொன்று. ஆனால் இரண்டுமே இப்பொழுது கடைகளில் கிடைப்பதில்லை என்று சொன்னார்கள். நண்பர்களிடம் விசாரித்த வரையிலும் கிடைப்பதற்கான வாய்ப்பே இல்லாதது போன்று தோன்றியது. வேறு வழியில்லாமல் கலாப்ரியாவிடமே கேட்டேன். தனக்குத் தெரிந்து பெரும்பாலான நூலகங்களிலும் கிடைக்கும் என்றார். கரட்டடிபாளையம் நூலகத்தில் புத்தகங்கள் மிகக் குறைவு. அங்கு தேடியதில் எடுக்கமுடியவில்லை.\nகோபிச் செட்டிபாளையம் நூலகத்தில் நகுலன்,ஆத்மாநாம்,கல்யாண்ஜி தொகுப்புகளை எல்லாம் கண்டுபிடித்துவிட்டேன் ஆனால் கலாப்ரியா மட்டும் தப்பிவிட்டார். நகுலன் வரலாற்று நூல்கள் பகுதியிலும், ஆத்மாநாம் அறிவியல் பகுதிகளிலும் குடியிருந்தார்கள்.\nஎழுத்தாளர் பாவண்ணன் ஆபத்வாந்தவன் ஆனார். அட்டையிடப்பட்டு நுனி மடங்காமல் வாசிக்கப்பட்ட தன் ஆயிரக்கணக்கான புத்தகங்களை அடுக்கி வைத்திருக்கும் அலமாரியிலிருந்து கலாப்ரியாவின் கவிதைத் தொகுப்பினை எடுத்து வைத்திருந்தார். அலுவலகம் முடித்துவிட்டு அல்ஸூரில் இருக்கும் அவர் வீட்டுக்குச் சென்று வாங்கிக் கொண்டேன். காவ்யா பதிப்பக வெளியீடு அது. புத்தகம் முழுவதுமே மிக மோசமான பிரசுர வேலைகள். ஏகப்பட்ட தவறுகளும் அச்சுப் பிழைகளும். அந்தப் பிரசுர குறைகளைப் பற்றியே ஒரு தனிக்கட்டுரை எழுதிவிட முடியும்.\nபுத்தகம் கையில் கிடைத்த சமயத்தில் இருந்தே இரவு பகலாக கவிதைகளை படித்துக் கொண்டிருந்தேன். பள்ளி, கல்லூரி பொதுத்தேர்வுகளுக்கு பிறகு நான் இத்தனை சிரத்தையாக படித்தது இப்பொழுதுதான் என்று தோன்றுகிறது.\nசனிக்கிழமை இரவு 10.30 மணிக்கு நண்பர் செல்வேந்திரன் தொலைபேசியில் அழைத்து ஞாயிறு காலையில் நடக்கவிருக்கும் ‘கலாப்ரியா படைப்புக்களம்’ நிகழ்ச்சியில் கலந்து கொள்ள படைப்பாளிகள் கோவை வந்துவிட்டதாகத் தெரிவித்தார். கோபியில் இருந்து கோவைக்கு இரண்டு மணிநேரப் பயணம் தான் என்பதால் நான் காலையில் கிளம்பிவருவதாகச் சொன்னேன்.அடுத்த நாள் காலையில் நான்கு மணிக்கு எழுந்துவிட்டேன். கோபியிலிருந்து கோயமுத்தூருக்கு பயணத்தில் எத்தனை சிக்கல் வந்தாலும் கூட அதிகபட்சமாக மூன்று மணிநேரம் தான் ஆகும். ஆனால் நான் 5 மணிக்கு எல்லாம் கிளம்பத் தயாராகிவிட்டேன். நான் கூட்டத்தில் பேசப் போகிறேன் என்று என்னால் சுலபத்தில் வீட்டில் நம்ப வைக்க முடியவில்லை. நாஞ்சில் நாடன் தலைமை ஏற்கிறார் என்ற போது ‘இப்படியெல்லாமா பேர் வைப்பாங்க’ என்று அம்மா தன் சந்தேகத்தை தீர்க்க முயன்று கொண்டிருந்தார்.\nஞாயிறு காலையில் கோவை காந்திபுரம் கெளரிசங்கர் ஹோட்டலில் பொங்கல் வடைக்கு காத்திருந்த போது சுகுமாரன் தொலைபேசியில் அழைத்தார். உற்சாகமாக விழுங்கிவிட்டு ஆர்.எஸ்.புரம் சன்மார்க்க சங்கம் சென்றிருந்த போது யாரும் வந்திருக்கவில்லை. அருண் தனியாகத் தட்டி கட்டிக் கொண்டிருந்தார். ஒன்பதே முக்கால் மணிவாக்கிலிருந்து வாசகர்கள் வரத்துவங்கினார்கள். நாஞ்சில்நாடன் முதலில் வந்தார். பத்து மணியளவில் மற்ற படைப்பாளிகள் வந்து சேர்ந்தார்கள். கொஞ்ச நேரம் வாசகர்களும் படைப்பாளிகளும் வெளியே நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். கூட்டம் பத்தரை மணியளவில் ஆரம்பமானது.\nநிகழ்ச்சியின் தொகுப்பாளரான செல்வேந்திரன் விஷ்ணுபுரம் இலக்கியவட்டத்தின் தொடக்கம் நோக்கம் பற்றி பேசினார். விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் ஜெயமோகனை மையப்புள்ளியாக வைத்து அவரது வாசகர்களால் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு என்றும் இலக்கியப்பரப்பில் தொடர்ந்து இயங்குவதற்கான முடிவுகளுடன் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.\nமுதலில் செல்வி.இல.கனகலட்சுமி வரவேற்றார். இவர் கோவையில் இருந்து வெளிவரும் நமது நம்பிக்கை என்ற பத்திரிக்கையில் உதவி ஆசிரியர். பட்டிமன்றங்களில் பேசுவாராம். இது கலாப்ரியாவுக்கு பாராட்டுவிழா என்றுதான் பேச்சைத் தொடங்கினார். படைப்புக்களம் என்று குறிப்பிட்டால் அது பாராட்டும் விமர்சனமும் சார்ந்த நிகழ்வு. பாராட்டுவிழா என்றால் அது முடிந்தவரையில் எதிர்நிலைக் கருத்துக்கள் குறைவாக இருக்கும் நிகழ்வு என்பதுதான் என் புரிதல் என்பதால் சற்று குழப்பமடைந்தேன். கனகலட்சுமி வந்திருந்தவர்களை எல்லாம் பாராட்டி வரவேற்றார்.\nநாஞ்சில்நாடன் தலைமை உரையை நிகழ்த்தினார். கொஞ்சநேரமே பேசப் போவதாகச் சொல்லி பேச ஆரம்பித்தவர், எழுபத்தைந்துகளில் தான் எழுத வந���த போது வண்ணதாசன், வண்ணநிலவன் போன்றவர்களோடு சேர்த்து கலாப்ரியாவையும் வாசித்தது பற்றிப் பேசினார். நாஞ்சில்நாடனுக்கு சற்று கோபம் அதிகம் என்று எனக்கு அவ்வப்போது தோன்றும். இந்த நிகழ்விலும் தோன்றியது. தமிழகத்தில் வழங்கப்படும் விருதுகள் பற்றியும், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு பற்றியும் சற்று காட்டமாகவே பேசினார். வரலாறுகளை சரியாக பதிவு செய்பவன் படைப்பாளி மட்டுந்தான் என்று அவர் சொன்னது நினைவில் இருக்கிறது.\nநாஞ்சில் நாடன் பேசி முடித்தவுடன் என்னை அழைத்தார் செல்வேந்திரன். நான் இலக்கிய மேடைகளில் பேசுவது இதுவே முதல் முறை. ஆனால் வேறு மேடைகளில் பேசிய பழக்கமிருக்கிறது. விசுவின் அரட்டை அரங்கத்தில் பேசியிருக்கிறேன். ஆனால் அந்த முன் அனுபவங்கள் எல்லாம் உதவி செய்யவில்லை. எனது அடிப்படையான பயம் நான் கலாப்ரியா கவிதைகள் குறித்தான சில எதிர்மறை கருத்துக்களை இந்தக் கூட்டத்தில் முன் வைக்கப் போகிறேன் என்பதுதான். கீழே அமர்ந்திருந்த அத்தனை பேரும் என்னை முறைப்பதாகவே பட்டது. எனக்குச் சரியாக ஞாபகம் இருக்குமானால் ஒரே ஒருவர் மட்டும் என்னைப் பார்த்து சிரித்தார். பாதி பேசியிருக்கும் போது பேச்சு கோர்வையாக வரவில்லை என்பதனை உணர்ந்தேன். இனி பேசுவது சரிப்படாது என்று உணரத்துவங்கிய சமயம் கையில் வைத்திருந்த கட்டுரையை வாசித்துவிட்டேன். தமிழ்க் கவிதையில் எளிமையோடும், நேரடித்தன்மையோடும் இருக்கும் தனித்துவக் குரல் கலாப்ரியாவினுடையது என்பதும், தொண்ணூறுகளுக்குப் பிறகாக தமிழ்க்கவிதைகளில் நிகழ்ந்த மாறுதல் கலாப்ரியாவின் கவிதைகளில் இல்லாமல் இருப்பது கவிதை வாசகர்களுக்கு பெரும் இழப்பு என்பதும், தமிழ்க் கவிதை கலாப்ரியாவை தாண்டிச் சென்றிருக்கிறது என்றாலும் தமிழ்க் கவிதை வரலாற்றில் கலாப்ரியாவின் இடம் மிக முக்கியமானது அதே சமயம் நிரந்தரமானது என்பதும் என் பேச்சின் அடிப்படை. பேசி முடித்துவிட்டு அமர்ந்தவுடன், நாஞ்சில் நாடன் என்னிடம் ‘கடைசி வரி பிரமாதம். நான் என்ன சொல்கிறேன் என்று புரிகிறதா’ என்றார். புரிந்தது என்று மூன்று முறை தலையாட்டினேன்.\nகவிஞர் வெண்ணிலா வந்தவாசியிலிருந்து வந்திருந்தார். கலாப்ரியாவின் கவிதைகளோடான தனது உணர்வு ரீதியான தொடர்பினைப் பேசினார். கலாப்ரியாவின் பல கவிதைகள் பெண்களுக்கு தர வேண்டிய மரியாதையை தராமல் இருப்பதாகச் சொன்னார். தன் வாழ்வில் கிடைத்திடாத பரந்துபட்ட வாழ்வியல் அனுபவங்களின் காரணமாகவோ எதுவோ தன்னால் பல கலாப்ரியாவின் கவிதைகளை முழுமையாக உள்வாங்க முடியவில்லை என்பது பற்றியும் பேசினார். கலாப்ரியாவின் கவிதைகளில் தென்படும் தனித்துவம் பற்றிச் சொல்லிவிட்டு, கலாப்ரியாவின் கவிதைகளை மறுவாசிப்பு செய்யும் போது தான் பெறும் அனுபவங்கள் பற்றி அவர் பேசியது முக்கியமானதாகப் படுகிறது.\nவெண்ணிலாவைத் தொடர்ந்து மரபின் மைந்தன் முத்தையா பேசினார். இவர் பட்டிமன்றப் பேச்சாளர். நமது நம்பிக்கை, ரசனை என்ற இரு இதழ்களின் ஆசிரியர். இரண்டு இதழ்களுமே கோவையிலிருந்தே வெளிவருகின்றன. கலாப்ரியாவின் கவிதைகளில் காணப்படும் காட்சி நுட்பம், குழந்தைகள் அல்லது குழந்தமை என்பது பற்றிப் பேசினார்.\nநிறையக் கவிதைகளைச் சுட்டிக் காட்டி அந்தக் கவிதைகளில் தனது புரிதல் என்ன என்று விரிவாகச் சொன்னார். முந்தைய விமர்சனம் ஒன்றில் கலாப்ரியாவின் கவிதைகளை ‘சாதாரணர்களின் கலகம்’ என்று சுகுமாரன் குறிப்பிட்டிருப்பதை முத்தையா சுட்டிக் காட்டினார்.\nகவிஞர் சுகுமாரன், கலாப்ரியா புத்தக முன்னுரையில் “பாராட்டை மட்டுமே விரும்புகிற சாதாரண நபர்” என்று தன்னைப் பற்றி குறிப்பிட்டிருப்பதைச் சொல்லி பேசத் துவங்கினார். தனக்கும் மலையாள கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடுவுக்கும் வயது, இயங்குதளம் போன்றவற்றில் இருக்கும் ஒற்றுமைகளையும், பாலச்சந்திரனுக்கு அவரது ஐம்பதாவது வயதில் நடத்தப்பட்ட பாராட்டு விழா பற்றியும், தமிழ்ச்சூழலில் அத்தகைய நிகழ்வுகளுக்கான வாய்ப்புகள் இல்லாதது பற்றியும் பேசினார்.\nதமிழின் நவீன கவிதையில் இருக்கும் தொடர்ச்சி பற்றி சுகுமாரன் குறிப்பிட்டது எனக்கு முக்கியமானதாகப் பட்டது. சுந்தர ராமசாமியின் கவிதை வரிசையில் எம்.யுவன் வருகிறார், ந.பிச்சமூர்த்தியின் தொடர்ச்சியாக வேணுகோபாலன் வ்ருகிறார்,ஞானக்கூத்தனை தொடர்ந்து ஆத்மாநாம் இருக்கிறார் ஆனால் கலாப்ரியாவில் தொடங்கினால் கலாப்ரியாவிலேயே தான் முடிக்க முடியும் என்றார். தமிழ் நவீன கவிதைகளில் பல்வேறு விதமான ஆய்வுகளுக்குட்படுத்தப்பட்ட கவிதைகள் கலாப்ரியாவினுடைய கவிதை என்பதும் சுகுமாரனின் குறிப்பு. இயற்கை அவதானிப்பு என்பது ��லாப்ரியாவின் கவிதைகளின் தனித்துவம் என்று சுகுமாரன் பேசினார்.\nஅடுத்து ஜெயமோகன் பேசினார். அசோகமித்திரனுக்கு அறுபதாவது ஆண்டுமலரை தான் வெளியிட்டது பற்றிய தகவலைப் பகிர்ந்து கொண்டவர், விஷ்ணுபுரம் இலக்கியவட்டத்தின் தொடக்கம் அதன் நோக்கம் பற்றியும் பேசினார். தான் கலாப்ரியாவின் கவிதைகளை ஏற்கனவே விரிவாக விமர்சனம் செய்திருப்பது பற்றியும் இது பாராட்டுவிழாதான் என்றும் குறிப்பிட்டு கலாப்ரியாவின் கவிதைகளில் உள்ள எளிமையைப் பற்றி பேசினார். பின்னர் கவிதைக்கும் கவித்துவத்துக்கும் இருக்கும் வேறுபாடு/தொடர்பு பற்றி சுவாரசியமான உதாரணங்களோடு விரிவாக்கினார். தான் நூறு வரிகளில் சொல்லக் கூடிய கதை ஒன்றை பக்கவாட்டில் அழுத்தினால் உருவாகக் கூடிய Micro Narration என்பது கவிதை என்றும் பேசி முடித்தார்.\nகலாப்ரியா பேசத் துவங்கும்போதே தனக்கு இது மகிழ்ச்சியாகவும், சற்று கூச்சமாகவும் இருப்பதாகச் சொன்னார். தனது நேர்காணல்கள் அனைத்தும் ஒரே வடிவத்தில்(Pattern) இருப்பதாகச் சொன்னவர், இந்தக் கூட்டத்தில் சற்று வித்தியாசமான தகவல்களை பகிர்ந்து கொள்ள முடிகிறதா என்று முயல்வதாகக் குறிப்பிட்டார். தனது குடும்பத்தில் ஒன்பது பேர்களில் தான் மட்டுமே கல்லூரி வரை சென்றதாகவும் அதில் தனக்குக் கிடைத்த சுதந்திரம் மிக முக்கியமானதாகவும் இருந்ததாகச் சொன்னார். ஆனால் தனக்குள் உள்ளூர இருந்த அறம் சார்ந்த கட்டுப்பாடு அல்லது பயம் காரணமாக தனக்கான ஒரு எல்லைக் கோடு தொடர்ந்து இருந்தது என்றார்.\nதீர்த்த யாத்திரையை தன் கல்லூரியின் தேர்வுக்கு முந்தைய விடுமுறை நாட்களில் எழுதியதாகச் சொன்னவர், நவீன் கணிதத்தில் இருக்கும் Concrete theory இல் இருந்து Abstract Theory க்கு செல்லும் அதே நுட்பத்தைத்தான் தன் கவிதைகளில் தான் முயன்று பார்ப்பதாகச் சொன்னார்.\nகல்யாண்ஜி பேசுவார் என்று எதிர்பார்த்தேன். அவர் பேசாதது எனக்கு ஏமாற்றம்.\nகூட்டம் கடைசி வரையில் கலையாமல் இருந்தது, கூட்டத்திற்குப் பிறகாக திட்டு திட்டாக வாசகர்கள், படைப்பாளிகளோடு பேசிக் கொண்டிருந்தார்கள். ஹோட்டலுக்கு கூட்டத்தில் கலந்து கொண்ட படைப்பாளிகளுடன் சென்று மதிய உணவை முடித்துவிட்டு, சுகுமாரன் எனக்காகத் திருவனந்த புரத்தில் இருந்து கொண்டு வந்திருந்த மூன்று புத்தகங்களைக் பெற்றுக் கொண்டு கிளம்பினேன். இரண்டு மணி வெயில் மண்டையை பிளந்து கொண்டிருந்தது. கோவையில் வேறு எங்கும் செல்லாமல் பேருந்தில் ஏறி அமர்ந்து தூங்கிவிட வேண்டும் என்று நினைத்தேன்.\nதொலைபேசியில் மனைவி அழைத்து “அப்படியே சென்னை சில்க்ஸ் போயி பையனை உட்கார வெச்சுப் பழக்கும் சேர் ஒண்ணு வாங்கிட்டு வந்துடுங்க” என்றாள். அலைய வேண்டும் என்று நினைக்கும் போதே வெயில் மூன்று டிகிரி அதிகமானதாக உணர்ந்தேன். அவளிடம் நான் கூட்டத்தில் ‘பேசு’வதற்காகத்தான் சென்றேன் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இருந்ததால், அரங்கசாமியிடமும், உடுமலை.காம் சிதம்பரத்திடமும் சொல்லி அச்சடித்திருந்த ஒரு அழைப்பிதழை வாங்கிக் கொண்டு நகர்ந்தேன். என் பெயர் அதில் இருந்தது. வெயில் அப்படியேதான் இருந்தது.\nஇந்தக் கட்டுரை சொல்வனம்.காம் இணைய இதழில் வெளியாகியிருக்கிறது.\nநிகழ்ச்சியின் சில புகைப்படங்களை இந்த இணைப்புகளில் பார்க்கலாம்:\nஇலக்கிய உலகம் 9 comments\nஉங்களின் உணர்வும் பதட்டமும் கட்டுரையில் அப்படியே வெளிப்பட்டிருந்ததுதான் இந்தப் பதிவின் வெற்றி என கருதுகிறேன்.\nகவிதை வாசிப்பில் பூஜ்யம் அல்லது சுழியம் என்றாலும் சமகால படைப்பாளிகளான கலாப்ரியாவையும் மீராவையும் பதின்மர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகை எழுத்தாக ஒப்பிட முடியும் என நினைக்கிறேன்.\nஅனானிமஸ் நண்பருக்கு, சிபாரிசு செய்வது என்பது கவிதையில் மிகச் சிக்கலான விஷயம். சற்று விரிவாக எழுத முடிகிறதா என்று பார்க்கிறேன்.\nஉங்கள் கதை யதார்த்த தளத்தில் உச்சங்களைத் தொடுகிறது. நாயகி கலாப்ரியாவின் தாபங்களை நன்கு வெளிப்படுத்தியுள்ளீர்கள். உங்கள் தாபமும் மறைபொருளாக நன்கு சித்தரிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறுகதைகள் எழுத வாழ்த்துக்கள்\n//உங்கள் கதை யதார்த்த தளத்தில் உச்சங்களைத் தொடுகிறது. நாயகி கலாப்ரியாவின் தாபங்களை நன்கு வெளிப்படுத்தியுள்ளீர்கள். உங்கள் தாபமும் மறைபொருளாக நன்கு சித்தரிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறுகதைகள் எழுத வாழ்த்துக்கள்//\nஇந்த ஆண்டின் சிறந்த பின்னூட்டம் இதுவே .\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிற��ர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/177558/news/177558.html", "date_download": "2021-02-28T19:40:19Z", "digest": "sha1:C4XHCZ4VUKR3MW3XWBEROKNIHI6MVLLG", "length": 5907, "nlines": 78, "source_domain": "www.nitharsanam.net", "title": "கௌதமியின் மகள் நடிக்கவுள்ளதாக வெளியான தகவலுக்கு மறுப்பு(சினிமா செய்தி ) !! : நிதர்சனம்", "raw_content": "\nகௌதமியின் மகள் நடிக்கவுள்ளதாக வெளியான தகவலுக்கு மறுப்பு(சினிமா செய்தி ) \n‘வர்மா’ படத்தில் நடித்து வரும் விக்ரமின் மகன் துருவ்வுக்கு ஜோடியாக கௌதமியின் மகள் சுப்புலட்சுமி நடிக்கவுள்ளதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விக்ரமின் மகன் துருவ் தற்போது ஹீரோவாக அறிமுகமாகி நடித்து வரும் படம் ‘வர்மா’. இந்தப் படத்தை பிரபல இயக்குனர் பாலா இயக்கி வருகிறார். இந்தப் படம் தெலுங்கில் வெளியான ‘அர்ஜூன் ரெட்டி’ படத்தின் ரீமேக்காகும்.\nஇந்நிலையில் விக்ரம் மகனுக்கு ஜோடியாக கவுதமி மகள் சுப்புலட்சுமி நடிக்கவிருப்பதாகவும், இதுகுறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது. இதற்கு கௌதமி தனது டிவிட்டர் பக்கத்தில் மறுப்பு தெரிவித்துள்ளார். தற்போது தனது மகள் சுப்புலட்சுமி படிப்பில் கவனம் செலுத்தி வருவதாகவும் தற்போது படங்களில் நடிக்கும் திட்டம் ஏதும் இல்லை எனவும் கூறியுள்ளார். மேலும் தனது மகளை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nகாதலியிடம் ஆண்கள் செய்யக் கூடாத செயல்கள்\nரொனால்ட் ரீகன்: அமெரிக்க எம்.ஜி.ஆரின் கதை\nகொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…\nசிறுநீரகத்தை சுத்தம் செய்ய என்ன உணவை சாப்பிடலாம்\nதன்னை பார்த்து சிரித்தவர்கள் முன் வெறித்தனமாக முன்னேறி காட்டிய 2 மனிதர்கள்\nசுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்காக யுஎல் பிராங்பேர்ட்டுக்கு நேரடி விமானங்களைத் தொடங்குகிறது\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.polimernews.com/tag/india%20china%20border%20issue", "date_download": "2021-02-28T19:23:37Z", "digest": "sha1:3JRSROMMYGNJSO2HBIWU6KXNEFCUODGN", "length": 4836, "nlines": 49, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for india china border issue - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nடிஜிபி ராஜேஷ் தாஸ் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு..\n : விரைவில் தெரிய வாய்ப்பு\nமாமியாருக்கு வைத்த குறி.. தவறுதலாக சிக்கிய மருமகள்..\nதமிழகத்தில் 24 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு\nதமிழ்நாட்டில் தளர்வுகளுடன் தொடரும் கொரோனா ஊரடங்கு, மார்ச் 31ஆம் தேத...\nமக்களுக்கான கூட்டணி.. அதிமுக - பாஜக கூட்டணி.\nசீனாவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள உலகம் தயாராக உள்ளது - மைக் பாம்பியோ\nபூடானுக்கு சொந்தமான பகுதிக்கு உரிமை கொண்டாடுவது, இந்திய எல்லையில் அத்துமீறுவது போன்ற சீனாவின் செயல்கள், உலக நாடுகளை ஆழம் பார்க்கும் செயல் என அமெரிக்கா கூறியுள்ளது. அண்டை நாடுகள் மீதான அச்சுறுத்தல்...\nஎல்லைப் பிரச்சனையில் இந்தியா சீனாவுக்கு நிகராக தனது திறனை காட்டியது-ஐ.நா. இயக்குநர்\nஎல்லை பிரச்சனையில், சீனாவுக்கு நிகராக தனது திறனை, இந்தியா வெளிப்படுத்தியுள்ளதாக, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான மூத்த இயக்குநர் லிசா குர்டிஸ் பாராட்டி உள்ளார்...\nமாமியாருக்கு வைத்த குறி.. தவறுதலாக சிக்கிய மருமகள்..\nபிரேசில் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ..\n19 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி -சி51 ராக்க...\nதர்காவில் இருந்து பூவராக சாமிக்கு பட்டாடை வரவேற்பு..\nகே.ஜி.எப் புக்கு டப்ஃ கொடுக்க புல்லட்டில் வரும் நகைக்கடை..\n மதுரையில் இருந்து 45 நிமிடங்களில் வந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.polimernews.com/tag/school%20admission", "date_download": "2021-02-28T19:06:24Z", "digest": "sha1:XUT5UOETBKN7LR5LXZ7VIBSHDU3TFJ5N", "length": 6305, "nlines": 55, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for school admission - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nடிஜிபி ராஜேஷ் தாஸ் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு..\n : விரைவில் தெரிய வாய்ப்பு\nமாமியாருக்கு வைத்த குறி.. தவறுதலாக சிக்கிய மருமகள்..\nதமிழகத்தில் 24 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு\nதமிழ்நாட்டில் தளர்வுகளுடன் தொடரும் கொரோனா ஊரடங்கு, மார்ச் 31ஆம் தேத...\nமக்களுக்கான கூட்டணி.. அதிமுக - பாஜக கூட்டணி.\nஅரசு பள்ளி���ளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது - அமைச்சர் செங்கோட்டையன்\nஅரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதாகவும், தேவைப்படும் இடங்களில் கூடுதல் கட்டடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிச்செ...\nதமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் பிளஸ்-1 வகுப்புக்கு இன்று முதல் மாணவர் சேர்க்கை\nஅனைத்து பள்ளிகளிலும் பிளஸ்-1 வகுப்புக்கு இன்று முதல் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. 1 முதல் 10-ம் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை 17-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக எஸ்.எஸ்.எல்.ச...\nமாணவர் சேர்க்கை வதந்தி - பள்ளிக்கல்வித்துறை விளக்கம்\nஆகஸ்ட் 3-ம் தேதி முதல் அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை என்று வெளியான செய்தி தவறானது என பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. சென்னை சூளைமேட்டில், அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று, ஆகஸ்ட...\nகொரோனா விடுமுறையில் அடுத்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான பணிகள் மேற்கொள்ள உத்தரவு\nகொரோனா காரணமாக விடப்பட்டுள்ள விடுமுறையில் அடுத்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ளும்படி ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள அறிவிப்ப...\nமாமியாருக்கு வைத்த குறி.. தவறுதலாக சிக்கிய மருமகள்..\nபிரேசில் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ..\n19 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி -சி51 ராக்க...\nதர்காவில் இருந்து பூவராக சாமிக்கு பட்டாடை வரவேற்பு..\nகே.ஜி.எப் புக்கு டப்ஃ கொடுக்க புல்லட்டில் வரும் நகைக்கடை..\n மதுரையில் இருந்து 45 நிமிடங்களில் வந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/87203/Continued-heavy-rain-148-lakes-filled-up-in-Kanchipuram,-Chengalpattu", "date_download": "2021-02-28T19:53:44Z", "digest": "sha1:D4PEYXDA6MLVPIOVDCLKB7HDROQEP74D", "length": 6424, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தொடர் கனமழை... காஞ்சிபுரம், செங்கல்பட்டில் 148 ஏரிகள் நிரம்பின! | Continued heavy rain 148 lakes filled up in Kanchipuram, Chengalpattu | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nதொடர் கனமழை... காஞ்சிபுரம், செங்கல்பட்டில் 148 ஏரிகள் நிரம்பின\nநிவர் புயல் காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 148 ஏரிகள் நிரம்பியிருப்பதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.\nசெம்பரம்பாக்கம் ஏரி திறப்பு: சென்னையில் எந்தெந்த பகுதி மக்களுக்கு எச்சரிக்கை\nசெம்பரம்பாக்கம் ஏரியை நேரில் பார்வையிடுகிறார் முதல்வர்\nRelated Tags : காஞ்சிபுரம், செங்கல்பட்டு , நிவர் புயல் , கனமழை , வெள்ளம்,\nடிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்\n\"தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது\"-ருசித்து பாராட்டிய ராகுல்காந்தி\nஅசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி\n9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்\nஇனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nகவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்\nகுழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெம்பரம்பாக்கம் ஏரி திறப்பு: சென்னையில் எந்தெந்த பகுதி மக்களுக்கு எச்சரிக்கை\nசெம்பரம்பாக்கம் ஏரியை நேரில் பார்வையிடுகிறார் முதல்வர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%B1/4-sp-1303678558/74-105634", "date_download": "2021-02-28T18:53:47Z", "digest": "sha1:NBPK5PS2JUY7CVQGJNCPQ74FQ5GGWOMZ", "length": 10146, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || 4 காட்டு யானைகள் உள்நுழைந்ததால் மக்கள் அச்சம் TamilMirror.lk", "raw_content": "2021 மார்ச் 01, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome அம்பாறை 4 காட்டு யானைகள் உள்நுழைந்ததால் மக்கள் அச்சம்\n4 காட்டு யானைகள் உள்நுழைந்ததால் மக்கள் அச்சம்\nஅட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தீகவாபி குடியிருப்பு பிரதேசத்தை அண்டிய பகுதிகளில் புதன்கிழமை(2) 4 காட்டு யானைகள் உட்பிரவேசித்ததால் மக்கள் பெரும் அச்சமடைந்து, பட்டாசு கொழுத்தியும், குரவையிட்டும் துரத்தியிருந்தனர்.\nஇது தொடர்பாக அப்பிரதேசத்திற்குப் பொறுப்பான சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.ஏ.எல். லயனல் விக்ரமசிங்கவை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கருத்து தெரிவிக்கையில்,\nதீகவாபி பிரதேசத்தில் தொடர்ந்தும் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் இருந்து வருவதாகவும், அதனால் அண்மைக்காலமாக 15க்கும் மேற்பட்ட வீடுகளும், பல வீட்டுத் தோட்டங்களும் சேதமடைந்துள்ள நிலையிலுள்ளன. கடந்த வாரம் யானையின் தாக்குதலுக்கு உள்ளான குடும்பஸ்தர் ஒருவர் இன்னும் கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தெரிவித்தார்.\nதீகவாபி எல்லைக் கிராமங்கள் காடுகளும், புற்தரைகளும், மலைகளும் காணப்படுவதால் பகல் வேளைகளிலேயே பதினைந்துக்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாக படையெடுத்து வருகின்றன.\nஇவ்வாறான அச்ச நிலைகுறித்து அப்பிரதேச மக்கள் யானைகளிலிருந்து தங்களையும், தங்கள் உடமைகளையும் பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கடந்த வாரம் ஆர்ப்பாட்டம் ஒன்றினையும் மேற்கொண்டனர்.\nஇதனையடுத்து அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றினையும் கையளித்திரருந்தனர். இதற்கான தீர்வினை மிகவிரைவில் மேற்கொள்வதாகவும் அரசாங்க அதிபர் நீல்த அல்விஸ் இதன் போது உறுதியளித்தாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nMissed call இன் ஊடாக பிடித்த அலைவரிசைகளை செயற்படுத்தலாம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nமொத்த மரணம் 471 ஆக அதிகரிப்பு\n‘தேசிய பௌத்த அமைப்புகளை அரசாங்கம் தடை செய்கிறதா\nகொலன்னாவையில் தடுப்பூசி போடும் விவரம்\n’நடிகர் ஆர்யா பணமோசடி செய்ததாக இலங்கை பெண் புகார்\nஅம்மா திட்டியது சரிதான்: மனம் திறந்த ஷிவானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/canews/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2021-02-28T18:43:35Z", "digest": "sha1:X7JMHDZQKB6KAAX6QT5NHO5YBPMHCERS", "length": 3435, "nlines": 31, "source_domain": "analaiexpress.ca", "title": "மைக்ரோனேசியாவில் பயணிகள் விமானம் ஒன்று ரன்வேயை விட்டு கடலில் இறங்கியது | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nமைக்ரோனேசியாவில் பயணிகள் விமானம் ஒன்று ரன்வேயை விட்டு கடலில் இறங்கியது\nபசிபிக் கடற்பகுதியில் உள்ள தீவு நாடான மைக்ரோனேசியாவில் பயணிகள் விமானம் ஒன்று ரன்வேயை விட்டு கடலில் இறங்கியது.\nமைக்ரோனேசியாவில் இருந்து பப்புவா நியூகினியாவிற்கு விமான நிலையத்துக்கு புறப்பட்ட ஏர் நியுகினி 737-800 என்ற விமானம், அந்நாட்டு நேரப்படி வெள்ளியன்று காலை ஒன்பதரை மணிக்கு இடை நிறுத்தமான வினோ தீவில் தரையிறங்க முயன்றது.\nஆனால் ரன்வேயைத் தாண்டி சென்ற விமானம், கடலில் இறங்கியது. அப்போது உள்ளே இருந்த 35 பயணிகள் உள்ளிட்ட 47 பேர் விமானத்தில் இருந்து வெளியேறி உதவி கோரினர்.\nபின்னர் விமானம் கொஞ்சம் கொஞ்சமாக நீரில் மூழ்கிக் கொண்டிருந்ததைக் கண்ட தீவு வாசிகள், படகுகளுடன் சென்று பயணிகளை அவர்களை மீட்டனர்\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2021-02-28T19:02:40Z", "digest": "sha1:E6XRRKVPEUVC23EVNR7WCW2NX4T54JLI", "length": 9634, "nlines": 83, "source_domain": "athavannews.com", "title": "ஒருவருக்கு கொரோனா – தற்காலிகமாக மூடப்பட்டது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு! | Athavan News", "raw_content": "\n600,000 சினோவாக் பயோடெக் தடுப்பூசியுடன் பிலிப்பைன்ஸில் தரையிறங்கியது சீன விமானம்\nஐ.நா. அறிக்கைக்கு கோட்டாபய அரசாங்கத்தின் பதிலளிப்பானது எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளுக்கு முரணானது- தயான் ஜயதிலக\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nவடக்கில் மேலும் ஏழு பேருக்குக் கொரோனா\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nஒருவருக்கு கொரோனா – தற்காலிகமாக மூடப்பட்டது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு\nஒருவருக்கு கொரோனா – தற்காலிகமாக மூடப்பட்டது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு\nபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.\nநாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) உரையாற்றிய கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.\nபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் கடமையாற்றும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையிலேயே, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n600,000 சினோவாக் பயோடெக் தடுப்பூசியுடன் பிலிப்பைன்ஸில் தரையிறங்கியது சீன விமானம்\nநாடளாவிய ரீதியில் தடுப்பூசி திட்டம் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் சீனா நன்கொடையாக அனுப்பிய முதல் தொகுத\nஐ.நா. அறிக்கைக்கு கோட்டாபய அரசாங்கத்தின் பதிலளிப்பானது எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளுக்கு முரணானது- தயான் ஜயதிலக\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் இலங்கை பற்றிய மீளாய்வு அறிக்கைக்கு கோட்டாபய ராஜபக்ஷ தலை\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உற\nவடக்கில் மேலும் ஏழு பேருக்குக் கொரோனா\nவடக்கு மாகாணத்தில் மேலும் ஏழு பேருக்கு கொ���ோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சே\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் சமகால அரசியல் உரையரங்கு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.\nஈழத்துத் திரைப்படமான ‘ஒற்றைச் சிறகு’ வெளியாகிறது- படக்குழு அறிவிப்பு\nசமகால பெண்ணியம்சார் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு இலங்கையில் உருவாகியுள்ள ‘ஒற்றைச் சிறகு’\nஇந்தியப் பெருங்கடலைப் பாதுகாக்க இளம் விஞ்ஞானிகள் உருவாக்கிய செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தம்\nஇளம் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட இந்திய பெருங்கடல் எல்லையைக் கண்காணிக்கும் சிந்து நேத்ரா செயற்கைக்க\nஉயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை ஏப்ரலில் வெளியிட நடவடிக்கை\nகல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் வௌியிடுவதற்கு நடவடி\nயாழில் நாளை முதல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நெடுந்தூர சேவைகள்\nயாழ்ப்பாணத்தில் தூர இடங்களுக்கான பேருந்து சேவையானது, நாளை முதல் புதிதாகத் திறக்கப்பட்ட தூர இடங்களுக்\nஇலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக டொம் மூடி நியமனம்\nஇலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக அவுஸ்ரேலியாவின் முன்னாள் துடுப்பாட்ட வீரரும் பயிற்சியாளருமான டொம்\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nஈழத்துத் திரைப்படமான ‘ஒற்றைச் சிறகு’ வெளியாகிறது- படக்குழு அறிவிப்பு\nஉயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை ஏப்ரலில் வெளியிட நடவடிக்கை\nயாழில் நாளை முதல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நெடுந்தூர சேவைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/%E0%AE%90-%E0%AE%A8%E0%AE%BE/", "date_download": "2021-02-28T20:01:20Z", "digest": "sha1:54IMDED7FC6LEEBE4PXB7MJPRSM7QX33", "length": 14095, "nlines": 147, "source_domain": "athavannews.com", "title": "ஐ.நா | Athavan News", "raw_content": "\n600,000 சினோவாக் பயோடெக் தடுப்பூசியுடன் பிலிப்பைன்ஸில் தரையிறங்கியது சீன விமானம்\nஐ.நா. அறிக்கைக்கு கோட்டாபய அரசாங்கத்தின் பதிலளிப்பானது எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளுக்கு முரணானது- தயான் ஜயதிலக\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nவடக்கில் மேலும் ஏழு பேருக்குக் கொரோனா\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nயாழில் மாபெரும் போராட்டத்திற்கு காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் அழைப்பு\nஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணை அறிக்கை மீதான விவாதத்தை நடத்த தயார் - தினேஸ் குணவர்தன\n13ஆவது திருத்தச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும் - இரா.துரைரெத்தினம்\nவடக்கின் தீவுகளை வெளிநாடுகளுக்கு வழங்குவது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு\nபச்சிலைப்பள்ளியின் தவிசாளர் மற்றும் உப.தவிசாளர் ஆகியோரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு\nஇலங்கை பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய வேண்டும் - ஜெனீவாவில் கனடா வலியுறுத்து\nஇலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் பிரேரணைக்கு ஆதரவு - அமெரிக்கா\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவியிடம் விசாரணை\nசூழ்ச்சியிலிருந்து மீள இந்தியாவுக்குச் சந்தர்ப்பம்: ஈழத் தமிழர்களுக்குத் தீர்வு- விக்னேஸ்வரன்\nஐ.நா.வில் இலங்கை சார்பாகப் பேசுவதற்கு 18 நாடுகள் உறுதியளிப்பு- உயர் வட்டாரத் தகவல்\nமுன்னேஸ்வர ஆலய வருடாந்த மாசி மக மகோற்சவம் இன்று ஆரம்பம்\nஇயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளை நினைவுகூரும் தவக்காலம் ஆரம்பம்\nஈழத்துச் திருச்செந்தூரில் சிறப்பாக நடைபெற்றது பட்டிப்பொங்கல்\nதிருப்பதியில் புத்தாண்டு சிறப்பு தரிசனம் இரத்து\nசபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை – 5,000 பக்தர்களுக்கு அனுமதி\nஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்\nஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 46ஆவது கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் ஆரம்பமாகிறது. இம்முறை கூட்டத்தொடர் கொரோனா பரவல் காரணமாக தொலைகாணொளி ஊடாக இடம்பெறவுள்ளது. தொலைகாணொளி ஊடாக இந்த கூட்டத்தொடர் இடம்பெறவுள்ள... More\nஇலங்கை குறித்து ஐ.நா.வில் கூட்டு நாடுகள் முன்வைக்கவுள்ள பிரேரணைக்கு அரசாங்கம் எதிர்ப்பு\nமனித உரிமைகள் பேரவையின் 46வது மாநாட்டில் இலங்கை தொடர்பாக பிரித்தானியா தலைமையிலான கூட்டு நாடுகள் இணைந்து முன்வைக்கவுள்ள பிரேரணைக்கு அரசாங்கம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. அந்த பிரேரணையை ஏற்றுக்கொள்ளபு்போவதில்லை என அமைச்சரவையின் இணைப்பேச்சாளர் ... More\nபாகிஸ்தானின் பயங்கரவாத செயற்பாடுகளையும் ஆராய்ந்து அறிக்கை வெளியிட வேண்டும் – ��ந்தியா வலியுறுத்து\nஐ.எஸ். நடவடிக்கைகள் மட்டுமின்றி, பாகிஸ்தானில் இயங்கும் பிற பயங்கரவாத அமைப்புகளின் செயற்பாடுகளையும் ஆராய்ந்து அறிக்கை வெளியிட வேண்டும்’ என ஐ.நா சபையில் இந்தியா வலியுறுத்தியுள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஈராக்கின் ஐ.எஸ்... More\nஇலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் உரிமை ஐ.நா.வுக்கு கிடையாது: ஜி.எல்.பீரிஸ்\nயுத்தம் முடிவடைந்த பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் குறித்து சர்வதேசம் முன்வைத்த கோரிக்கைகள் பலவற்றை முழுமையாக நிறைவேற்றியுள்ளோம் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அத்தோடு, இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தல... More\nஐ.நா.வில் இலங்கைக்கு கொடுக்கப்படும் அழுத்தம் தமிழர்களை அடக்கு முறைக்குள் உள்ளாக்க கூடாது- சார்ள்ஸ்\nஐ.நா மனித உரிமை கூட்டத் தொடரில் இலங்கை அரசுக்கு கொடுக்கப்படும் அழுத்தங்களானது இலங்கை வாழ் தமிழ் மக்கள் மீது அரசும் இராணுவமும் எந்த ஒரு அடக்கு முறைகளையும் பிரயோகிக்காத வகையில் அமைய வேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்... More\nபுதிய அரசியலமைப்பு வல்லுநர் குழுவிற்கு கூட்டமைப்பின் பரிந்துரை: ஐ.நா.வுக்கும் பிரதி அனுப்பிவைப்பு\nஇந்தியாவை வெளிப்படையாகப் பகைக்காது 13ஐ முற்றாக நீக்கவே அரசாங்கம் முயற்சி- சுரேஷ்\nபிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்டுள்ள உணவுத் தவிர்ப்புக்கு ஆதரவு தெரிவித்து யாழிலும் போராட்டம்\nநாடொன்றில் பயங்கரவாத செயல்கள் இடம்பெற்றால் அந்நாட்டு ஜனாதிபதியே பொறுப்பு கூற வேண்டும்- இராஜாங்க அமைச்சர்\nஇலங்கையில் தீவிரமான கண்காணிப்பு குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலை\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nஈழத்துத் திரைப்படமான ‘ஒற்றைச் சிறகு’ வெளியாகிறது- படக்குழு அறிவிப்பு\nஉயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை ஏப்ரலில் வெளியிட நடவடிக்கை\nயாழில் நாளை முதல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நெடுந்தூர சேவைகள்\nஇலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக டொம் மூடி நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eppoodi.blogspot.com/2009/09/", "date_download": "2021-02-28T18:04:37Z", "digest": "sha1:WBNFFGXUORZXNA4TZNKXLU6RZ6PKMHHV", "length": 39428, "nlines": 272, "source_domain": "eppoodi.blogspot.com", "title": "எப்பூடி.....: September 2009", "raw_content": "\nபல பெரிய அணிகளுக்கு மினி வேர்ல்ட் கப் (பழைய பெயர் ) சனி வேர்ல்ட் கப் ஆகிவிட்டன. முக்கிய அணிகள் வெளியேற்றம் போட்டியின் சுவாரிசியத்தை குறைத்துள்ளது.கடந்தமுறை இந்தியாவிலும் இதேபோலவே ஆசிய அணிகள் நான்கும் அரைஇறுதிக்கு வராமல்போக அரைஇறுதி,இறுதி போட்டிகள் விறுவிறுப்பு இல்லாது போயின. இம்முறையும் சென்றமுறை போன்றே சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் அரைஇறுதி கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில் கப்பை வெல்லும் என்று எதிர்பார்த்த தென் ஆபிரிக்கா மற்றும் முதல் ஆட்டத்திலெயே தென் ஆபிரிக்காவை வீழ்த்தி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த இலங்கை ஆகிய அணிகள் வெளியேறிய நிலையில் அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவும் வெளியேறும் நிலையில் உள்ளது , இங்கிலாந்து கழகங்களை விட மோசமான நிலையில் இருந்த நியூசிலாந்து,இங்கிலாந்து மற்றும் கடந்த இரண்டு ஆண்டுகளாக சொற்ப ஆட்டங்களே ஆடிய பாகிஸ்தான் என எதிர்பார்க்காத அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றுள்ளன மீதமுள்ள அணிகளில் ஆஸ்திரேலியாவுக்கு அதிக வாய்ப்பு இருக்கும் போதிலும் ஜெகனஸ்பெர்க் முதல் களதடுப்புக்கும் செஞ்சுரியன் முதல் துடுப்பாட்டத்தி்ற்கும் சாதகமாக உள்ளதால் மீண்டும் நாணய சுழற்சியே போட்டியை தீர்மானிக்க போகிறது பொறுத்திருந்து பார்ப்போம் இரண்டாம் முறையாக கிண்ணம் ஆஸ்திரேலியாவுக்கு அல்லது நியூசிலாந்துக்கா முதல் முறையாக இங்கிலாந்து அல்லது பாகிஸ்தானுக்கா என்று.\nஎண்ணமும் எழுத்தும் :- அ.ஜீவதர்ஷன் 0 வாசகர் எண்ணங்கள்\nகோம்பாக் கப் ரவுண்ட் அப்\nமுரளிக்கேவா ஆட்ட கடிச்சு மாட்ட கடிச்சு மனுசன கடிச்ச கதையா, சனத்தை ட்ரொப் பண்ணி வாஸை ட்ரொப் பண்ணி,இப்ப முரளியுமா என்ன கொடுமை சார் இது.சங்ககார கப்டன் ஆனவுடன் எடுத்த சில அதிரடி முடிவுகள் சில நேரங்களில் கை கொடுத்தாலும் பல சமயங்களில் காலை வாரி உள்ளது என்பது நிதர்சனமான உண்மை.டுவென்டி டுவென்டி இறுதி போட்டியில் குலசெகரவுக்கு பதிலாக உடானவை அணியில் சேர்த்ததோடு,முக்கியமான தருணத்தில் அபிரிடிக்கு பந்து வீச அழைத்ததிலிருந்து காம்பாக் இறுதிபோட்டியில் முரளிக்கு ஓய்வு( என்ன கொடுமை சார் இது.சங்ககார கப்டன் ஆனவுடன் எடுத்த சில அதிரடி முடிவுகள் சில நேரங்க���ில் கை கொடுத்தாலும் பல சமயங்களில் காலை வாரி உள்ளது என்பது நிதர்சனமான உண்மை.டுவென்டி டுவென்டி இறுதி போட்டியில் குலசெகரவுக்கு பதிலாக உடானவை அணியில் சேர்த்ததோடு,முக்கியமான தருணத்தில் அபிரிடிக்கு பந்து வீச அழைத்ததிலிருந்து காம்பாக் இறுதிபோட்டியில் முரளிக்கு ஓய்வு() வழங்கியது வரை. முரளி டிராப் பண்ணப் பட்டு மென்டிஸ் அணியில் சேர்க்க பட்டதன் விளைவு நமக்கு அனைவருக்கும் தெரிந்ததே.ஆசிய கோப்பையில் மென்டிசின் பந்து வீச்சு அருமை என்பது மறுப்பதட்கில்லை.ஆனால் இலங்கையில் இவ் வருட ஆரம்பத்தில் நடந்த போட்டிகளிலேயே இந்தியா மென்டிசினை காட்டு காட்டுன்னு காட்டினதை மறக்கவா முடியும் .பிரேமதாச மைதானத்தில் இரவு வேளையில் 230 துரத்தி வெல்வதே பெரும்பாடு.இதில் எங்கே 320 துரத்துவது, ஏதோ இந்திய வீரர்களின் தரமான ) வழங்கியது வரை. முரளி டிராப் பண்ணப் பட்டு மென்டிஸ் அணியில் சேர்க்க பட்டதன் விளைவு நமக்கு அனைவருக்கும் தெரிந்ததே.ஆசிய கோப்பையில் மென்டிசின் பந்து வீச்சு அருமை என்பது மறுப்பதட்கில்லை.ஆனால் இலங்கையில் இவ் வருட ஆரம்பத்தில் நடந்த போட்டிகளிலேயே இந்தியா மென்டிசினை காட்டு காட்டுன்னு காட்டினதை மறக்கவா முடியும் .பிரேமதாச மைதானத்தில் இரவு வேளையில் 230 துரத்தி வெல்வதே பெரும்பாடு.இதில் எங்கே 320 துரத்துவது, ஏதோ இந்திய வீரர்களின் தரமான களதடுப்பின் உதவியுடன் இந்த ஓட்டங்களை ஏனும் பெற முடிந்தது. இப்போ அது இல்லை மாட்டரு,முரளிய டிராப் பண்ணி எடுக்க இந்த உலகத்திலேயே போலேர்ஸ் இல்லாதப்போ,என்ன சார் இது.இந்த ரணகளத்திலும் இலங்கையின் பிரசார பீரங்கி டோனி கிரீக் சொன்னார்,முரளிக்கு ரெஸ்ட்ஆமாமாமாம் சாம்பியன்ஸ் கிண்ணத்துக்கு.ஏங்க பைநலில கூடவா ரெஸ்ட்.இனி மேல் முரளியாக ஓய்வு எடுத்தாலே அன்றி முரளிக்கு ஓய்வு வழங்க மாட்டார்கள் என்று நம்புவோம். கப்டன் ஹோட் நம்ம சங்காவுக்கு பாட்டிங்ல இருக்கும் பொறுமையும் நிதானமும் கேப்டன் ஷிப்பில இல்லாம போச்சு களதடுப்பின் உதவியுடன் இந்த ஓட்டங்களை ஏனும் பெற முடிந்தது. இப்போ அது இல்லை மாட்டரு,முரளிய டிராப் பண்ணி எடுக்க இந்த உலகத்திலேயே போலேர்ஸ் இல்லாதப்போ,என்ன சார் இது.இந்த ரணகளத்திலும் இலங்கையின் பிரசார பீரங்கி டோனி கிரீக் சொன்னார்,முரளிக்கு ரெஸ்ட்ஆமாமாமாம் சாம்பியன்ஸ் கிண்ணத்துக்கு.ஏங்க பைநலில கூடவா ரெஸ்ட்.இனி மேல் முரளியாக ஓய்வு எடுத்தாலே அன்றி முரளிக்கு ஓய்வு வழங்க மாட்டார்கள் என்று நம்புவோம். கப்டன் ஹோட் நம்ம சங்காவுக்கு பாட்டிங்ல இருக்கும் பொறுமையும் நிதானமும் கேப்டன் ஷிப்பில இல்லாம போச்சுடக்கு டக்குன்னு டென்ஷன் ஆகுரிங்க, அம்பியர் கூட கோவிச்சுகிறீங்க,நம்ம தர்மசேனா எப்படி நமக்கு அவுட் கொடுக்கலாம்,நம்ம டீமுக்கு எதிரா வைட் காட்டலாம் என்பது போல இருக்கு உங்க ரியாக்ஷன்.முட்டிக்கு கீழ வந்த பந்துக்கு நோபால் கேக்கிறீங்க,5 ஓவரா விக்கட் வரல என்றால் , ரெண்டு ஓவர் அடி விழுந்தா யாராவது வைட் போட்டா முகம் கடுப்பாகுது. நீங்க சரியான முடிவு எடுத்தாலும் சந்தர்ப்பம் வரும் வரை வெயிட் பண்ணனும்,அந்த பொறுமையும் நிதானமும் காப்டனுக்கு ரொம்ப அவசியம்.முடிந்தால் இதை ட்ரை பண்ணுங்க,இல்ல அர்ஜுன,மகேல போன்றோரிடம் கேட்டு தெரிஞ்சுகோங்க . மசாலா இல்லா மகேல மகேல நல்ல பாட்ஸ்மானுன்னு ஒத்துகிறோம்.ஆனால் நீங்க ஒன் டே மட்ச்ல பாட் பண்ணும் முறை தான் மோசமா இருக்கு. செல்பிஷ் பிளேயர் இல்லைன்னு நீங்க காட்டுறதுக்கு பண்ற அலப்பறை இருக்கே,நாலு பந்து சிங்கிள் எடுகலைனா பிக் ஷாடுன்னு கிளம்புறீங்க. டெஸ்ட் போட்டிகளில் உங்கள் பாட்டிங்கில் இருக்கும் நிதானம் ஒன் டே பாடிங்க்கில் மிஸ்ஸிங்.நீங்க உங்க ஸ்கோர அடிங்க,டீம் தானாக வெல்லும்,உலக கிண்ண அரை இறுதி போன்ற இன்னிங்க்ஸ் தான் உங்களிடம் இருந்து அணிக்கு தேவை.கடைசி ஒரு வருடத்திற்கு மேலாக நீங்கள் ஒன் டெய்ல அடிச்சிருகிறது ஒரு சதமும் மூன்று அரை சத்தங்களும் தான்.இப்படியே போனால் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் ஆக வேண்டியது தான். சங்கிலி மன்னர்கள் அண்மை காலமாக செட்டி தெருவை குத்தகைக்கு எடுத்து போல ஆகி விட்டது இலங்கை அணியின் டிரெஸ்ஸிங் ரூம்.சனத் ,தில்ஷன்,மாலிங்க, கண்டம்பி என அனைவரும் ஒரு நடமாடும் நகை கடை ஷோ ரூம் போல தான் வலம் வருகின்றனர் .சனத்தும்,தில்ஷானும் பாட்டிங் பண்ண வரும் போது சங்கிலிகள் வெளியே தொங்காமல் இருக்க பிளாஸ்டார் ஒட்டி கொண்டு வருவதெல்லாம் ரொம்பவே ஓவர். இள ரத்தங்கள் மகேல சங்காவிடமே இருந்த அணியின் மிடில் ஓடருக்கு கண்டா,கப்பு போன்றோரின் வருகை நம்பிக்கை அளிப்பதாக இருந்தது அணியின் எதிர் காலத்திற்கு நன்றாக இருக்கும்.தரங்கவுக்கும் கணிசமான வாய்ப���புகள் வழங்க பட்டால் சிறந்த எதிர் காலத்துக்கான அத்திவாரம் நன்றாக அமையும் என்பதை மறுக்க முடியாது.இள ரத்தங்களுடன் அனுபவமும் ஒருங்கே அமைந்தால் சாம்பியன் கிண்ணம் இலங்கைக்கு கை கூடும் வாய்ப்பு உண்டு. பாப்போம் என்ன நடக்கும் என்று டக்கு டக்குன்னு டென்ஷன் ஆகுரிங்க, அம்பியர் கூட கோவிச்சுகிறீங்க,நம்ம தர்மசேனா எப்படி நமக்கு அவுட் கொடுக்கலாம்,நம்ம டீமுக்கு எதிரா வைட் காட்டலாம் என்பது போல இருக்கு உங்க ரியாக்ஷன்.முட்டிக்கு கீழ வந்த பந்துக்கு நோபால் கேக்கிறீங்க,5 ஓவரா விக்கட் வரல என்றால் , ரெண்டு ஓவர் அடி விழுந்தா யாராவது வைட் போட்டா முகம் கடுப்பாகுது. நீங்க சரியான முடிவு எடுத்தாலும் சந்தர்ப்பம் வரும் வரை வெயிட் பண்ணனும்,அந்த பொறுமையும் நிதானமும் காப்டனுக்கு ரொம்ப அவசியம்.முடிந்தால் இதை ட்ரை பண்ணுங்க,இல்ல அர்ஜுன,மகேல போன்றோரிடம் கேட்டு தெரிஞ்சுகோங்க . மசாலா இல்லா மகேல மகேல நல்ல பாட்ஸ்மானுன்னு ஒத்துகிறோம்.ஆனால் நீங்க ஒன் டே மட்ச்ல பாட் பண்ணும் முறை தான் மோசமா இருக்கு. செல்பிஷ் பிளேயர் இல்லைன்னு நீங்க காட்டுறதுக்கு பண்ற அலப்பறை இருக்கே,நாலு பந்து சிங்கிள் எடுகலைனா பிக் ஷாடுன்னு கிளம்புறீங்க. டெஸ்ட் போட்டிகளில் உங்கள் பாட்டிங்கில் இருக்கும் நிதானம் ஒன் டே பாடிங்க்கில் மிஸ்ஸிங்.நீங்க உங்க ஸ்கோர அடிங்க,டீம் தானாக வெல்லும்,உலக கிண்ண அரை இறுதி போன்ற இன்னிங்க்ஸ் தான் உங்களிடம் இருந்து அணிக்கு தேவை.கடைசி ஒரு வருடத்திற்கு மேலாக நீங்கள் ஒன் டெய்ல அடிச்சிருகிறது ஒரு சதமும் மூன்று அரை சத்தங்களும் தான்.இப்படியே போனால் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் ஆக வேண்டியது தான். சங்கிலி மன்னர்கள் அண்மை காலமாக செட்டி தெருவை குத்தகைக்கு எடுத்து போல ஆகி விட்டது இலங்கை அணியின் டிரெஸ்ஸிங் ரூம்.சனத் ,தில்ஷன்,மாலிங்க, கண்டம்பி என அனைவரும் ஒரு நடமாடும் நகை கடை ஷோ ரூம் போல தான் வலம் வருகின்றனர் .சனத்தும்,தில்ஷானும் பாட்டிங் பண்ண வரும் போது சங்கிலிகள் வெளியே தொங்காமல் இருக்க பிளாஸ்டார் ஒட்டி கொண்டு வருவதெல்லாம் ரொம்பவே ஓவர். இள ரத்தங்கள் மகேல சங்காவிடமே இருந்த அணியின் மிடில் ஓடருக்கு கண்டா,கப்பு போன்றோரின் வருகை நம்பிக்கை அளிப்பதாக இருந்தது அணியின் எதிர் காலத்திற்கு நன்றாக இருக்கும்.தரங்கவுக்கும் கணிசமான வாய்ப��புகள் வழங்க பட்டால் சிறந்த எதிர் காலத்துக்கான அத்திவாரம் நன்றாக அமையும் என்பதை மறுக்க முடியாது.இள ரத்தங்களுடன் அனுபவமும் ஒருங்கே அமைந்தால் சாம்பியன் கிண்ணம் இலங்கைக்கு கை கூடும் வாய்ப்பு உண்டு. பாப்போம் என்ன நடக்கும் என்று குறிப்பு இந்த பதிவினை இட நான்கு நாட்கள் முயற்சி செய்தாலும்,வேலைப் பளு காரணமாக முடியவில்லை.சாம்பியன்ஸ் கிண்ணம் தொடங்க இரு நாட்கள் இருப்பதால் சரியான நேரத்தில் இப்பதிவு வருவதாக உணர்கிறேன்.\nஎண்ணமும் எழுத்தும் :- அ.ஜீவதர்ஷன் 2 வாசகர் எண்ணங்கள்\nநியூசிலாந்தை வென்றவுடன் இந்தியா நம்பர் 1 என்று பீத்திய இந்திய ஊடகங்கள்இனி வாயை பொத்த வேண்டியது தான். அதுவும் குறிப்பாக ஒரு ஆங்கில ஊடகம். இந்தியா இண்டைக்கு தோத்ததால இரண்டு பாயிண்ட் குறையும், இனி பைனல் வென்றாலும் ஒரு பாயிண்ட் தான் கூடும் ஆக இந்தியாவின் நம்பர் 1 கனவு வெறும் ஒரு நாள் தான். ஒருநாள் முதல்வர் ஹா ஹா .முடிஞ்சால் மினி வேர்ல்ட்கப்பில ட்ரை பண்ணுங்கப்பா. நாணயசுழற்சி போட்டி முடிவை மீண்டும் தீர்மானித்து விட்டது. சங்கா , தோனி கடவுளை கும்பிடுங்கோ டோஸ்ட் வெல்ல வேணும் எண்டு. இவனுகள் போடுற பிச் மாதிரித்தான் இரண்டு ரூபா குத்தியும் ,ஐந்து ரூபா குத்தியும் 90 % கெட் தான் விழும். அது பெரும்பாலும் எல்லா நாட்டு கப்டின் மாருக்கும் தெரியும், வேணுமெண்டால் அவதானிச்சு பாருங்கோ . நம்ம நாட்டில மேட்ச் நடக்கிறதால நம்ம சங்ககார தான் கொயின சுண்டோனும், தோனிக்கு நல்ல சான்ஸ் ஏன்னா இண்டைக்கு தவறின கெட் பைனல் மாட்ச்சும் தவறுமா என்ன நம்ம நாணயம் எல்லாம் தான் கோடினதாச்சே தவறுமா.\nஎண்ணமும் எழுத்தும் :- அ.ஜீவதர்ஷன் 2 வாசகர் எண்ணங்கள்\nகடைசியாக அனைத்து எதிரான விமர்சனங்களையும் தாண்டி கந்தசாமி வெற்றி அடைந்துள்ளது. சென்னையில் 4.5 கோடிக்கு விற்கப்பட்ட கந்தசாமி மூன்று வாரங்களில் 3.9 கோடிகளுக்கு வசூல் செய்துள்ளது வரும் வாரம் அளவில் போட்ட முதலை எடுக்கும் நிலையில் உள்ளது பின்னர் வரும் ஒவ்வொரு பைசாவும் லாபமே அந்த வகையில் சென்னையில் மட்டும் 1.3 கோடி - 1.5 கோடி வரை லாபம் கிடைக்கும் அப்படி என்றால் மொத்த தமிழ் நாட்டில் எவ்வளவு லாபம் வரும் என்று பார்க்கலாம் . வெளி நாடுகளில் குறிப்பாக இலங்கை இங்கிலாந்து நாடுகளில் இன்னமும் வசூல் வந்த வண்ணம் உள்ளது இருப்பினும் சில வ��ஜய் அஜித் ஆதரவு இணையதளங்கள் படம் சராசரி என்று ஒப்புக்கு சப்பாணி வாசிக்கின்றன. இருப்பினும் உங்களுக்காக சென்னை பாக்ஸ் ஆபீஸ் இதோ.\nஇப்ப எங்கடா கொண்டுபோய் உங்க மூஞ்சிகளை வைக்கபோறிங்க.\nஎண்ணமும் எழுத்தும் :- அ.ஜீவதர்ஷன் 2 வாசகர் எண்ணங்கள்\nகொழும்பில ஒரு மேட்ச் ஒழுங்காய் பாப்பமெண்டால் இந்த பிச் போடுற செம்மலி கூட்டம் விடாதுகள். இந்தியாவும் பாகிஸ்தானும் வரேக்க மட்டும் நல்ல பேட்டிங் பிச் போட்டு வாங்கி கட்டுறது பிறகு நியூசிலாந்து இங்கிலாந்து எண்டு வரேக்க சிலோ பிச் போட்டு கழுத்தறுக்கிறது இதே வேலையா போச்சு. இந்தியா பாகிஸ்தானில் எப்பயாவது சிலோ பிச் போட்டு பாத்து இருக்கிறீங்களா பிச்சை ஒழுங்க போடாம சனத் அடிக்கேல்லை வயசு போட்டுது எண்டு சும்மா சத்தம் போட கூடாது அடுத்த இந்தியா மாட்சிக்கு நல்ல பேட்டிங் பிட்ச் போட்டு வாங்கிகட்டுவினம், வேணுமெண்டால் இருந்து பாருங்கோ. எல்லாத்துக்கும்இந்தியாட்ட ஓடுற நீங்கள் இந்தா பிச் போடுறதுக்கும் இந்தியாட்ட போனால்player's க்கு நல்ல career உம் வரும் நாங்களும் நல்ல மேட்ச் பார்க்கலாமே.\nஎண்ணமும் எழுத்தும் :- அ.ஜீவதர்ஷன் 3 வாசகர் எண்ணங்கள்\nரஜினிகாந்த் - 2000 களில்\nஒருசில திருத்தங்களுடன் மீள் பதிவு..... 1999 படையப்பா வெற்றியின் பின்னர் ரஜினியின் அடுத்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரொம்பவே அதிகர...\n\"கடைசீல என்னையும் அரசியல்வாதி ஆக்கீட்டீங்கல்ல\" என்கிற முதல்வன் வசனம் இப்போது ரஜினிக்கு அளவெடுத்து தைத்த சட்டையாக பொருந்தி நி...\nபாட்ஷா- திரைவிமர்சனம் (லேட்டானாலும் லேட்டஸ்ட் )\nநன்றி - சண் டிவி எந்தவொரு சூப்பர்கிட்டான படத்தையும் பார்க்கும்போது நான் இந்த ரோலில நடிச்சா சூப்பரா பண்ணியிருக்கலாமே\nகாமத்தை கடந்த சமூகத்தின் பத்தினி\nஇதை வயது வந்தவருக்கான கதை என்று ஒதுக்க முடியாது, இதை புரியும் பக்குவம் இருக்கும் யாரும் படிக்கலாம்\nரஜினி பயத்தில் தடுமாறும் திமுக கைக்கூலிகள்.\n\"நான் புதருக்குள் இல்லை\" என்று திமுக அல்லக்கைகள் அத்தனை பேரும் பத்திரிகையாளர், நடுநிலையாளர் என்கின்ற போர்வையில் இருந்து வெளி வந்...\nதலைவா இதுதான் பேட்ட பாயிறதுக்கு சரியான நேரம்....\nதலைவர் தேர்தலுக்கு 6 மாதம் முன்னர் கட்சி பெயரை அறிவித்துவிட்டு, தேர்தல் நெருங்க நெருங்க மாநாடு, பேட்டி என அடித்து நொறுக்குவார் ���ன்பதைத்...\nரஜினிகாந்த் - 1990 களில்\nஒருசில திருத்தங்களுடன் மீள் பதிவு..... சிவாஜிராவில் இருந்து ரஜினிகாந்தாக மாறி 1975 இல் தொடங்கிய ஓட்டம் 1990 வரை நிற்கவே இல்லை; வருடத்திற...\n & பகுத்தறிவு - எனது எண்ணத்தில்....\nஇந்த பதிவின் சாயலில் முதலில் ஒரிரு பதிவுகள் எழுதியிருந்தாலும் பல விடயங்களை சொல்வதற்கு முழுமையான ஒரு பதிவு எழுதணும் என்கின்ற எண்ணத்தில் எ...\nகவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் இசைஞானிக்கு எழுதிய கவிதை ஒன்று சரவனகுமரனின் 'குமரன் குடில் ' வலைப்பூவில் வெளியாகியது. அந்த கவிதை வைர...\nகடந்த இரண்டு நாட்களாக வந்துகொண்டிருக்கும் செய்திகள் ரஜினி ரசிகர்கள் தரப்பில் பெரும் சலனத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்திக் கொண...\nகோம்பாக் கப் ரவுண்ட் அப்\nகந்தசாமி கந்தல் சாமியா கலக்கல் சாமியா\nசாவர்க்கரின் வாழ்வினை புரட்டி பார்க்குமுன்............. - ஆர் எஸ் எஸ் இயக்கத்தில் ஊறித்திளைத்தவர்கள் கூட சாவர்க்கரின் வரலாற்றை இப்படி சொன்னதில்லை .இப்போதைய தலைமுறைகள் இந்தஉண்மைகளை தெரிந்துகொள்ளட்டும். Stanley...\nமியாவ் - *அன்புள்ள வலைப்பூவிற்கு,* மியாவ் என்றால் என்ன பூனையின் குரல். பூனையின் ஆங்கிலப் பெயர் CAT. இல்லை. அது இல்லை. விவகாரமான இன்னொரு பெயர் – PUSSY. ஆம், அதனுடை...\nஇளையராஜா ஸ்டுடியோவில் ரஜினி… படங்கள் -\nDarak Days of Heaven - Official Announcement - Official Announcement Dark Days of Heaven இது ஒரு வரலாற்று முயற்சி என்பதை நான் மட்டும் பெருமிதப்பட்டுக் கொள்ள முடியாது என்னை நம்பி பணம் இட்ட அந்த 101 பேருட...\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12 - *30. சிட்னி காலிங் - பாகம் 1* லிங்க்: https://youtu.be/nr_5is7iSQw நடிப்பு: கவிதா சுரேஷ், பாலாஜி, சுசீலா, ஜோதி, பாலசந்தர், ஹரி மற்றும் சிலர். எழுத்து, இயக...\n - 2 - பயணங்களில் எப்போதாவது எதேச்சையாக சந்திக்க நேர்கிறது உன்னைப்போல் ஒருத்தியை சிரிப்பது முறைப்பது நெற்றி விழும் ஒற்றை முடியை விரல் சுருட்டி விளையாடுவது ...\nசிலை தலைவர் - *சிலை* *தலைவர்* *சிறுகதை * *நான்கு* *தெருக்கள்* *எங்கிருந்தோ* *புறப்பட்டு* *வந்து* *மோதி* *கொள்ளும்* *நான்கு* *முனை* *சந்திப்பு* *அது**. **அப்படியொன...\nமாலை நேரம் மயக்கும் இசை ராசாளி ரஹ்மான் - மீண்டும் ரஹ்மான் தன்னுடைய கர்நாடக ஜுகல் பந்தி இசையை நமக்கு வழங்கி உள்ளார் இந்த இசை பற்றி என்ன சொல்ல இருக்கு ரஹ்மான் தான் பேசாமல் தன்னுடைய இசை பேச வே...\nஇந்து ஒரு மதமல்ல - வணக்கம் நண்பர்��ளே, ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் இணையத்தில் இணைவதில் மகிழ்ச்சி. தலைப்பை வைத்து இது தனி ஒரு மதம் சார்த்த பதிப்பு என்ற எண்ணத்தோடு அல்ல...\nபால வித்யாலயா (the school for young deaf children) பள்ளிக்கு வாழ்த்துப் பா - *பால வித்யாலயா **(the school for young deaf children)* *பள்ளிக்கு வாழ்த்துப் பா * *சமர்ப்பணம்* பால வித்யாலயா இது - பால வித்யாலயா மட்டும் அல்ல பல பாலர்...\nடேபிளார் - நட்புகளுக்கு வணக்கம்..... இங்கு ஜோக்கிரியில் பதிவிட்டு நீண்ட நாட்களாகிறதே என்றெண்ணி ஒரு ஜோக்கிரிப் பதிவு எழுதி இருக்கிறேன்.... இது அதுவா, இதுவா, அவரா, இவரா...\nஇணையம் வெல்வோம் - 23 - முதலில் இது வாத்தியார்த்தனமான அறிவுரைகள் அல்ல. இணையத்தில் சமூகவலைத்தளங்களின் மூலமாகவும், வலைப்பதிவுகள் மூலமாகவும் எண்ணங்களையும், தங்களைப் பற்றியும், வாழ்வ...\nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்.... - தோழர் \"*ரைட்டர் நாகா*\" அவர்களுக்கு வணக்கம், தங்களின் இலக்கிய செறிவும், அடர்த்தியும் மிகுந்த *\"ஊரெல்லாம் ஒரே கோலம் எங்க ஊட்ல மட்டும் கந்தர கோலம்\" *என்ற தங்...\nஅந்த 2நாட்கள் - லங்காவி (Langkawi) சுற்றுலா விபரீதமான உண்மைசம்பவம் - வேலையை ராஜினாமாச் செய்து அப்போதுதான் ஒரு 20 நாட்கள் கடந்திருக்கும். ரொம்ப கலகலப்பாக விருப்பத்தோடு வேலைசெய்த கம்பனிய விட்டு விலகி சிங்கப்பூரில் வேலை முயற்சி...\nவிக்கியின் - நாம் காண்பது நிசமா பொய்யா\n~ - வணக்கம் நண்பர்களே.... இந்தப்பதிவு ஓவரா பேசுற என்னையப்போல() ஆளுக்கு ஒரு எச்சரிக்கை...) ஆளுக்கு ஒரு எச்சரிக்கை... இரவு 12.30 மணி.... கைப்பேசி அழைப்பு அப்பாடக்கர் உதவியாளர் எனும்(...\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர் - உலகில் அமைதி செழிக்க வேண்டும் உலக நாடுகள் சமாதானமாக வாழ வேண்டும் என்பதற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்ட ஓர் உயர்ந்த மனிதரைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் - நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல, எதிர் விமர்சனம் எதிர் பதிவு போடற எதிர்கட்ச்சிக்காரங்களை கேட்க விரும்பறேன், என்னய்யா நீங்க போடறதுக்கு மட்டும்தான் ஹிட்ஸ்...\n - 'அம்பிகாபதி' பார்க்கக்கிடைத்தது.தமிழில் தேசியவிருது வாங்கிய நடிகரின் இந்தி சினிமா நோக்கிய அகலக்கால்.தங்கள் சிக்ஸ்பாக் கட்டழகை காட்டி ரசிகர்களை கட்டிப்போட...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1 - *செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரி���் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். * வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான் ம...\ntessttttttttt - ஓட்டு போடுவது உங்கள் உரிமை உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். தங்கள் வருகைக்கு நன்றி.. அன்புடன், மதுரை பாண்டி\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்.... - இது காமெடி பதிவல்ல - சென்ற வாரம், பல ஊடகங்களில் - இந்தியாவை குறித்து பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டதால், எனது வேலைகளுக்கு மத்தியில் சட்டென்று கொட்ட வந்த...\nஅடோப் ஃபிளாஷ் (66) - Mask zooming effect - முதலில் படத்தை எடுத்துக் கொள்ளவும். அதை சிம்பலாக கன்வர்ட் செய்யவும். typeல் movie clipஐ தேர்ந்தெடுக்கவும். 100வது பிரேமில் ஒரு கீபிரேமை இன்சர்ட் செய்யவும். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2021/tvs-racing-crowned-the-champion-at-the-2020-indian-national-rally-championship-026265.html", "date_download": "2021-02-28T19:25:16Z", "digest": "sha1:T6FO3SC6B6I6M26LTLL57VC4342ZJEF2", "length": 18882, "nlines": 269, "source_domain": "tamil.drivespark.com", "title": "2020 தேசிய ராலி சாம்பியன்ஷிப் போட்டியில் டிவிஎஸ் ரேஸிங் அணி அசத்தல்! - Tamil DriveSpark", "raw_content": "\nசன்னி லியோன் கணவர் கார் நம்பரை தனது காரில் பயன்படுத்தி இளைஞர் செய்த காரியம்... நடந்ததை கேட்டு ஆடிப்போன போலீஸ்\n1 hr ago ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\n9 hrs ago பெங்களூர்வாசிகள் கொடுத்த வெச்சவங்க புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது\n11 hrs ago 200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா\n14 hrs ago பெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு\nNews மியான்மரில் களேபரத்தில் முடிந்த மக்கள் போராட்டம்.. ராணுவம் துப்பாக்கிச்சூடு... 18 உயிரிழப்பு\nSports ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்\n பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்\nFinance எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..\nLifestyle கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்\n ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2020 தேசிய ராலி சாம்பியன்ஷிப் போட்டியில் டிவிஎஸ் ரேஸிங் அணி அசத்தல்\n2020 தேசிய ராலி சாம்பியன்ஷிப் (INRC) போட்டியில் டிவிஎஸ் ரேஸிங் அணி வீரர்கள் அனைத்து பிரிவுகளிலும் முதலிடம் பிடித்து அசத்தி உள்ளனர். கூடுதல் விபரங்களை தொடர்ந்து இந்த செய்தியில் பார்க்கலாம்.\nதேசிய ராலி சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச் சுற்று கர்நாடக மாநிலம் ஹம்பியில் நடந்தது. மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்த இறுதிச் சுற்றுப் போட்டியில் டிவிஎஸ் அணி வீரர்கள் அசத்தினர்.\nஇறுதிச் சுற்றில் 500சிசி திறனுக்கும் கீழான குரூப் ஏ பிரிவில் டிவிஎஸ் ரேஸிங் அணி வீரர் ராஜேந்திரா ஆர்இ முதலிடம் பிடித்தார். 260சிசி வரையிலான திறன் கொண்ட பைக்குகளுக்கான குரூப் பி சூப்பர் ஸ்போர்ட் பிரிவில் சாமுவேல் ஜேக்கப் முதலிடம் பிடித்தார். குரூப் பி ஸ்கூட்டர் க்ளாஸ் பிரிவில் கார்த்திக் முதலிடம் பிடித்தார். குரூப் பி பெண்கள் பைக் பிரிவில் ஐஷ்வர்யா பிஸே முதலிடம் பிடித்து அசத்தினார்.\nதேசிய ராலி சாம்பியன்ஷிப் போட்டியில் குரூப் ஏ பிரிவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை டிவிஎஸ் வீரர் ஆர்.நட்ராஜ் பெற்றார். அவரது சக அணி வீரர் சாமுவேல் ஜேக்கப் குரூப் பி சூப்பர் ஸ்போர்ட் பிரிவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெற்று அசத்தினார்.\nஅதேபோன்று, குரூப் பி ஸ்கூட்டர் க்ளாஸ் பிரிவில் பிங்கேஷ் தக்கர் சாம்பியன் பட்டம் வென்றார். குரூப் பி பெண்கள் பைக் பிரிவில் ஐஷ்வர்யா பிஸ்ஸேவும் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றனர். மேலும், அனைத்து பிரிவுகளுக்கான ட்யூனர்ஸ் க்ளாஸுக்கான சாம்பியன் பட்டத்தை டிவிஎஸ் அணி பெற்றுள்ளது.\nஇந்த தருணம் குறித்து டிவிஎஸ் ரேஸிங் அணி மேலாளர் செல்வராஜ் கூறுகையில்,\" 2020 தேசிய ராலி சாம்பியன்ஷிப் போட்டியில் நட்ராஜ் மற்றும் சாமுவேல் தங்களது பிரிவுகளில் தொடர் முழுவதும் ஆதிக்கம் செலுத்தி சாம்பியன் பட்டம் பெற்றிருப்பது பெரு மகிழ்ச்சி அளிக்கிறது. பிங்கேஷ் தனது பிரிவில் முதலிடம் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்க விஷயமாக பார்க்கிறேன்.\nஐஷ்வர்யாவும் தொடர்ந்து முன்னிலை வ���ித்து போடியம் ஏறி இருக்கிறார். சாம்பியன் பெறுவதற்கு உறுதுணையாக பைக் மற்றும் ஸ்கூட்டர்களை சிறப்பானதாக பராமரிக்க அயராது உழைத்த டிவிஎஸ் ரேஸிங் அணியை சேர்ந்த ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்,\" என்று கூறினார்.\nஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\nஆசிய லீ மான்ஸ் கார் பந்தயத்தில் 5-வது இடம் பிடித்தது இந்திய ரேஸிங் அணி\n புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது\nஆசிய லீமான்ஸ் கார் பந்தயத்தில் நட்சத்திர வீரர்களுடன் களமிறங்கும் முதல் இந்திய அணி\n200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா\n2020ஐஎன்டிஆர்சி போட்டியின் முடிவுகள்... இரு பிரிவுகளில் தங்கத்தை வென்ற அண்டை மாநில வீரர்.. யார் அவர் தெரியுமா\nபெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு\nபெங்களூர் கொண்டு வரப்பட்டார் சி.எஸ்.சந்தோஷ்... உடல்நிலையில் லேசான முன்னேற்றம்\nஃபேமிலியாக டூர் செல்ல ஏற்றவை... மிக விரைவில் நாட்டில் விற்பனைக்கு வரவிருக்கும் புதிய 7 இருக்கை கார்கள்...\nடக்கார் ராலியில் இளம் இந்திய பைக் பந்தய வீரர் ஹரீத் நோவா அசத்தல்\nமறைப்பு எதுவுமில்லாமல் இந்தியாவில் காட்சிதந்த 2021 மினி 3-கதவு ஹேட்ச்பேக்\nடயர் கிழிந்தாலும் ஸிப் கேபிள்களை போட்டு ஓட்டும் அதிசயம்... ஆச்சர்யப்படுத்தும் டக்கார் ராலி பைக்குளின் டயர்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nதீபாவளிக்கு ரிலீசாகிறது புதிய சிட்ரோன் சப்-காம்பேக்ட் எஸ்யூவி... கியா சொனெட் போட்டியாளர்\nகண்ணை கவரும் தோற்றத்தில் 2021 மாருதி ஸ்விஃப்ட்டின் விலைமிக்க வேரியண்ட் ஷோரூமில் நின்றிருக்கும் அழகே தனி...\nசின்ன வயசுல இருந்தே ரொம்ப பிடிக்கும்... புதிய டாடா சஃபாரி காரை முதல் ஆளாக வாங்கிய பிரபல நடிகர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tv/bigg-boss-tamil/bigg-boss-4-aari-arjunan-clarifies-that-he-is-not-entering-politics-now/articleshow/80421884.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2021-02-28T20:08:57Z", "digest": "sha1:Y6FHABAYYEFEPYTKW37LXAX6DVSE4MKC", "length": 13963, "nlines": 96, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "aari arjunan: அரசியலில் குதிக்கிறேனா\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பா��்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\n பிக் பாஸ் ஆரி கொடுத்த பதில்\nஅரசியலில் குதிப்பதாக செய்தி பரவிய நிலையில் ஆரி தான் தேர்தலில் ஓட்டு மட்டுமே போடப்போவதாக கூறி இருக்கிறார்.\nபிக் பாஸ் 4வது சீசன் டைட்டில் வென்ற ஆரி அர்ஜுனன் தற்போது புகழின் உச்சியில் தான் இருக்கிறார். பிக் பாஸ் செல்வதற்காக எடுத்த முடிவு தான் அவரது கெரியரில் சிறந்த முடிவாக இருக்கும். அதை அவரே சமீபத்திய பேட்டிகளில் தெரிவித்து வருகிறார்.\nகடந்த சீசன்களில் பங்கேற்ற போட்டியாளர்கள் பலரும் தாங்கள் புகழை சரியாக பயன்படுத்தாமல் வீணாக்கி இருப்பது போல இல்லாமல் நீங்கள் எப்படி தற்போது கிடைத்திருக்கும் புகழை பயன்படுத்திக்கொள்ள போகிறீர்கள் என கேட்டதற்கு \"வெற்றியையும், புகழையும் எப்போவுமே தாக்கவெச்சிக்க முடியாது. மக்கள் என்னை ஒரு நடிகராக வெற்றி பெற செய்யவில்லை, ஆனால் என் உண்மையான குணத்திற்காக தான் வெற்றி பெற வைத்துள்ளனர்.\nஎன்னிடம் உள்ள quality அவர்களுக்கு பிடித்த காரணத்தினால் தான் என்னை வெற்றியாளர் ஆக்கி இருக்கிறார்கள். அதற்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். நான் இறக்கும் வரை ஒரு பொறுப்பான குடிமகனாக இருப்பேன், சமுதாயத்தின் வளர்ச்சிக்காக உழைப்பேன்.\nஅடுத்தவர்கள் மீது அதிக குறை கண்டுபிடிக்கிறார், அதிகம் அட்வைஸ் கொடுத்துக்கொண்டே இருக்கிறார் என அவர் மீது வைக்கப்படும் விமர்சனங்களை எப்படி பார்க்கிறீர்கள் என கேட்டதற்கு \"இந்த பிக் பாஸ் ஷோ என்பது சும்மா வீட்டுக்குள் வந்து டசமைத்து சாப்பிட்டுவிட்டு செல்வது மட்டும் அல்ல. இது ஒரு கேம் ஷோ. அதில் நடக்கும் எவிக்ஷன் என்பதே அடுத்தவர்கள் மீது கண்டறியும் குறைகளை அடிப்படையாக கொண்டு நடப்பது தான். நான் கேமை சிறப்பாக புரிந்துகொண்டேன்.\nநான் மற்றவர்கள் குறைகளை சுட்டிக்காட்டி அவர்கள் மாற வேண்டும் என கூறுவேன், அதே போல் அவர்கள் சொல்வதை கேட்டும் நான் மாறி இருக்கிறேன். நான் மீடியாவில் அதிக காலம் இருந்திருக்கிறேன், அக்கறையுடன் மற்றவர்களுக்கு அறிவுரைகள் வழங்கி இருக்கிறேன். அவர்கள் எனக்கு முத்திரை குத்தினாலும், அவர்களுக்கு நல்லதை தான் நான் நினைப்பேன்.\nபிக் பாஸ் போன்ற ஷோவில் பங்கேற்றால் நிச்சயம் சில ட்ரோல்களையும் சந்திக்க வேண்டி இருக்கும். அது பற்றி பேசிய ஆரி, \"நீங்கள் மக்களின் கண்களில் படுபவராக இருந்தால் நிச்சயம் இதையெல்லாம் சந்தித்து தான் ஆக வேண்டும். நான் விமர்சனங்களில் இருந்து அதிகம் கற்றுக்கொண்டேன்.\nஆனால் எல்லை மீறி குடும்பத்தையும் சொந்த விஷயங்களையும் பற்றி விமர்சிப்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ட்ரோல் செய்பவராகில் யார் என்பது கூட உங்களுக்கு தெரியாது, அவர்கள் போலியான ஒரு பெயரை வைத்துக்கொண்டு ஒளிந்துகொண்டு தகாத வார்த்தைகளில் பேசுகிறார்கள்.\nஇந்த பிக் பாஸ் டைட்டிலை ஜெயித்த பிறகு ஆரி அரசியலுக்கு வரப்போகிறார் என்ற தகவல் பரவியது. அது பற்றி கேட்டதற்கு 'தேர்தலில் ஓட்டு போடும் அனைவருமே அரசியலில் இருக்கிறார்கள். இந்த தேர்தலில் நான் ஒரு நல்ல குடிமகனாக ஓட்டு போட போகிறேன். மற்றவர்களும் ஓட்டு போட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ஆனால் எனக்கு ஓட்டு போடுங்கள் என கேட்கும் அளவுக்கு நான் தயாராகவில்லை. அதற்கான சூழ்நிலை வரும்போது தான் தெரியும்\" என ஆரி கூறி இருக்கிறார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nபிக் பாஸில் இருந்து முழுசா வந்ததே பெரிய சாதனை தான்: கேபி அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nடெக் நியூஸ்Jio ரூ.749 அறிமுகம்: 1 வருஷத்துக்கு 1 பிளான்; லாபமா\nபோட்டோஸ்9th, 10th, 11th ஆல் பாஸ்... வைரல் மீம்ஸ்\nஆரோக்கியம்லவங்கப்பட்டையும் தேனும் சேர்த்து இந்த முறையில் சாப்பிடுங்க... எப்பேர்ப்பட்ட தொப்பையும் குறையும்...\nமகப்பேறு நலன்குழந்தைக்கு ஒரு வயசுக்கு அப்புறம் தான் ஆப்பிள் ஜூஸ் கொடுக்கணும் இப்படி தயாரிச்சு கொடுங்க\nபரிகாரம்அந்தி மாலை நேரத்தில் இந்த 5 காரியங்களைச் செய்வதால் ஏழ்மை வரும்\nடெக் நியூஸ்Samsung: உங்க பட்ஜெட் ரூ.12000-ஆ அப்போ கொஞ்ச நாள் வெயிட் பண்ணுங்க\nதின ராசி பலன் Daily Horoscope, February 28 : இன்றைய ராசிபலன் (28 பிப்ரவரி 2021) - மகரம், கும்ப ராசிக்கு சந்திராஷ்டமம் கவனம் தேவை\nமத்திய அரசு பணிகள்SSC அரசு பணியாளர் ஆணையம் வேலைவாய்ப்பு 2021\nஇலங்கைமார்ச் மாத தொடக்கத்தில் தனிமைப்படுத்தலில் இருந்து விடுபடும் பகுதிகள்\nகரூர்கரூரையே பெருமைப்பட செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர்\nசெ��்திகள்Sembaruthi Serial: அன்பை பொழியும் அகிலாண்டேஸ்வரி\nசென்னைசிங்கார சென்னை இப்போ குப்பையாகிவிட்டது... ஸ்டாலின் வேதனை\nசெய்திகள்கருணநிதி, ஸ்டாலின், உதயநிதி -3 ஜி... குடும்ப அரசியலுக்கு அமித் ஷா புது விளக்கம்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/parthasarathy/ponvilangu/ponvilangu52.html", "date_download": "2021-02-28T18:37:39Z", "digest": "sha1:CNXBVFUEGDHB3ZLEYEZIJUAI3RBXFP6M", "length": 69405, "nlines": 550, "source_domain": "www.chennailibrary.com", "title": "பொன் விலங்கு - Pon Vilangu - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நன்கொடை | உறுப்பினர் நூல்கள் | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nசென்னை புத்தகக் காட்சி 2021 : எமது கௌதம் பதிப்பகம் அரங்கு எண்: 124 - பிப். 24 முதல் மார்ச் 9 வரை, ஒய்.எம்.சி.ஏ. மைதானம், நந்தனம்.\nதரணிஷ்மார்ட்.காம் : அனைத்து நூல்களும் 5% -10% வரை தள்ளுபடி விலையில் வாங்க\nதினம் ஒரு நூல் வெளியீடு (27-02-2021) : நிட்டை விளக்கம் - Unicode - PDF\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் ஒரு வருடத்திற்கு பிறகு நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nதமிழக சட்டசபையில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல்\nரேசன்கடை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு - அரசாணை வெளியீடு\nமும்பை ஓட்டலில் சுயேட்சை எம்.பி. சடலமாக மீட்பு\nநைஜீரியாவில் ராணுவ விமான விபத்து - 7 பேர் உயிரிழப்பு\nமெக்சிகோ விமானப்படை விமான விபத்து : 6 பேர் பலி\nதமிழ் திரை உலக செய்திகள்\nகலைமாமணி விருதுகளை வழங்கினார் எடப்பாடி பழனிசாமி\nமக்கள் பிரதிநிதியாக வர ஆசையில்லை- சிவகார்த்திகேயன்\nவாரணாசியில் கங்கை நதியில் தீபம் ஏற்றி சிம்பு வழிபாடு\nவேலன் படத்தில் நடிக்கும் முகென்: படப்பிடிப்பு ஆரம்பம்\nதமிழ் சின்னத்திரை நடிகர் இந்திர குமார் தூக்கிட்டு தற்கொலை\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள்\nஒரு பெண் தன் அந்தரங்கத்தி��ிருக்கிற உண்மையை உலகத்துக்குப் பகிரங்கமாகத் தெரிவித்துக் கொள்ளத் தான் எத்தனை ஆயிரம் தடைகள்\nபகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்\nமன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள்\nஐ லவ் யூ மிஷ்கின்\n101 காக்கத் தகுந்த வாக்குறுதிகள்\nஇனிமேலாவது நல்ல காரியங்களைச் செய்து நல்லபடியாக வாழலாம் என்று நினைப்பதற்குப் பதில் இதுவரை செய்திருக்கிற தவறுகளையும், இனிமேல் செய்யப் போகிற தவறுகளையுமே நல்ல காரியங்களாக நிரூபித்துக் கொண்டு வாழ்ந்து விடலாம் என்று நினைக்கிற வறட்டுக் கௌரவத்தைச் சிலரால் விட்டு விட முடியாது. மஞ்சள்பட்டியார் இந்த விதத்தைச் சேர்ந்தவர். சத்தியமூர்த்தியின் தந்தையைக் கூப்பிட்டு அவனை அடக்கி வழிக்குக் கொண்டு வருமாறு சொல்லியதோடு நிற்காமல் அதற்கு முன்பே ஜமீந்தார் வேறு சில ஏற்பாடுகளையும் செய்திருந்தார். தம்முடைய சொந்தப் பத்திரிகையாகிய குத்துவிளக்கில் அந்த வாரம் மாணவர்களின் வேலை நிறுத்தத்தைக் கண்டனம் செய்தும், மாணவர்களைச் சில ஆசிரியர்கள் தவறான வழியில் தூண்டுவதை ஒடுக்க வேண்டுமென்று கண்டித்தும் தலையங்கம் எழுதச் சொல்லியிருந்தார். மல்லிகைப் பந்தல் கல்லூரி விடுதியின் 'கூரை ஷெட்' நெருப்புப் பிடித்து எரிந்த காட்சியைப் புகைப்படமாகப் பிரசுரிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொதுமக்களுடைய அநுதாபத்தைத் தங்கள் பக்கமாகத் திருப்பிக் கொள்ள வேண்டுமென்பதற்காக ஜமீந்தாரும் கண்ணாயிரமும் இந்த ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள். ஜமீந்தாருடைய சொந்தப் பத்திரிகையாகக் கைக்கு வந்து கண்ணாயிரத்தின் நிர்வாகத்தில் அடங்கிய பின் குத்துவிளக்கில் எத்தனையோ மாறுதல்கள் ஏற்பட்டிருந்தன. பொதுமக்களுடைய கவனத்தை மிக வேகமாகக் கவர வேண்டும் என்பதற்காக 'இரவில் நடந்த இருபது கொலைகள்' என்ற அதி பயங்கரத் துப்பறியும் தொடர் கதையை 'இரத்தக் காட்டேரி' என்னும் புனைப்பெயர் பூண்ட பேயாண்டி என்ற மர்மக் கதை மன்னர் எழுதி வந்தார். திரைப்படச் சிங்காரிகளின் தலை அலங்காரங்களைப் பற்றிய புகைப்படங்கள் தொடர்ந்து வெளிவரலாயின. புதிதாக நியமிக்கப்பட்டிருந்த மலையாள ஆசிரியர் ஆங்கிலத்தில் எழுதுகிற தலையங்கங்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வந்து கொண்டிருந்தன. 'குத்துவிளக்கின்' ஊழல்களைப் பற்றியும், அதில் வருகிற தரக்குறைவான அம்சங்கள��ப் பற்றியும் அதே பத்திரிகையில் முன்பு வேலை பார்த்து வந்தவன் என்ற முறையில் குமரப்பனிடம் யாரோ நண்பர்கள் கேட்டபோது \"நாமெல்லாம் இருந்து வேலை பார்த்து அதை இன்னும் அதிக காலம் நன்றாக வாழ வைத்துவிடக் கூடாது. இட் ஈஸ் மை விஷ் தட் இட் எண்ட்ஸ் இன் எ நேச்சுரல் டெத்' (அது இயற்கையாகவே சாகும்படி விட்டு விட வேண்டுமென்பதுதான் எனது ஆசை). துப்பறியும் கதைகளில் அதிகமாகச் செலவழிவது கொலை செய்யப்படுகிறவர்களின் இரத்தம். அதிகமாகச் செலவழியாதது அவற்றை எழுதுகிறவர்களின் மூளை. 'இரவில் நடந்த இருபது கொலைகள்' என்ற தலைப்பை அதிபயங்கரமாகப் போட்டு விட்டுத் தூக்கம் வராமல் வேதனைப்பட்ட கதாநாயகன் கட்டிலுக்கடியில் இருந்த இருபது மூட்டைப் பூச்சிகளையும் நசுக்கிக் கொன்றதாக முடிப்பதிலும், 'எரிந்த பங்களா' என்று தலைப்பை எழுதிவிட்டுக் கடைசியில், 'நேற்றுவரை இருண்டு போயிருந்த அந்தப் பங்களாவில் இன்று விளக்கு எரிந்தது' என்பதாக முடிப்பதும் கூட உண்டு. அதெல்லாம் என்ன செய்வதென்று தெரியாதவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை உணராமலே ஏதோ செய்து வருகிற காரியங்கள். நாம் ஏன் அவற்றையெல்லாம் பற்றிக் காலைப்பட வேண்டும்\" என்று குமரப்பன் அலட்சியமாக மறுமொழி கூறியிருந்தான். அதே குத்துவிளக்கில்தான் இப்போது மாணவர்களின் வேலை நிறுத்தத்தைக் கண்டித்தும், ஜமீந்தாருடைய நிர்வாகத் திறமையைப் புகழ்ந்தும், தலையங்கங்கள் வெளிவந்திருந்தது. குத்துவிளக்கின் இந்த அடாத செயலை எதிர்த்துத் தங்கள் அதிருப்தியைக் காட்டுவதற்காக மல்லிகைப் பந்தல் கல்லூரி மாணவர்கள் அந்த வாரம் கட்டுக்கட்டாக அந்தப் பத்திரிகைப் பிரதிகளை விலைக்கு வாங்கிப் பொது இடங்களில் நெருப்பு வைத்துக் கொளுத்தினார்கள்.\n உள்ளூர் ஏஜெண்டை இன்னும் நாலு கட்டுப் பார்சல் வரவழைச்சுக் கொளுத்துறவங்களுக்கு விற்கச் சொல்லு\" என்று ஜமீந்தார் இதைப் பற்றிச் சிறிதும் கவலை இல்லாமல் கண்ணாயிரத்திடம் சொல்லிக் கொண்டிருந்தார். மல்லிகைப் பந்தல் கல்லூரி வேலை நிறுத்தத்துக்கு அநியாயமான முறையில் மாணவர்களைத் தூண்டியவன் சத்தியமூர்த்திதான் என்பதற்கு ஒரு 'ரிக்கார்டு' வேண்டுமென்பதற்காகக் குத்துவிளக்கில் அந்தத் தலையங்கம் வரச் செய்திருந்தார் ஜமீந்தார்.\nஅந்த வாரத்துக் 'குத்துவிளக்கு' இதழ் வெளியாக�� நெருப்புக்கிரையான பின்னும் நம்பிக்கை போய்விடாதபடி அதற்கு மறுதினம் மோகினியை அழைத்துக் கொண்டு மல்லிகைப் பந்தலுக்கு வந்திருந்த சத்தியமூர்த்தியின் தந்தையைக் கருவியாகப் பயன்படுத்தி மகனை ஒடுக்கி விடலாம் என்ற யோசனையைக் கண்ணாயிரம் ஜமீந்தாரிடம் சமயம் பார்த்துச் சொல்லிக் கொண்டிருந்தார். அந்த யோசனையை மறுக்க முடியாமல் நிர்ப்பந்தத்தின் காரணமாகச் சத்தியமூர்த்தியின் தந்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று. காலஞ்சென்ற பூபதியின் மகள் என்ற உரிமையோடு பாரதி கல்லூரி வேலை நிறுத்தத்தைப் பற்றி இனி எதுவும் விசாரிக்க வாய்ப்பில்லாதபடி அவளை மோகினியிடம் நாட்டியம் படித்துக் கொள்ளச் சொல்லித் தந்திரமாக ஒதுக்கிவிட்டிருந்தார் ஜமீந்தார். மோகினி மல்லிகைப் பந்தலுக்கு வந்து சேர்ந்த மறுதினம் காலையில் ஜமீந்தார் அவளையும் பாரதியையும் வற்புறுத்தி நாட்டிய டியூஷனைத் தொடங்கி வைத்துவிட்டார். மோகினிக்கும் நாட்டியம் கற்பிப்பதற்கேற்ற அமைதியான மனநிலை அப்போது இல்லை. பாரதிக்கும் நாட்டியம் கற்றுக் கொள்வதற்கான ஏற்ற அமைதியான மனநிலை அப்போது இல்லை. இரண்டு பேரும் ஜமீந்தாருடைய கூப்பாட்டுக்குப் பயந்து கற்பிப்பது போலவும் கற்றுக் கொள்வது போலவும் நடிக்க வேண்டியிருந்தது. அடவு, விளம்பரகாலம், மத்தியகாலம், துரிதகாலம், திஷ்ர ஜதி, சதுரஸ்ர ஜதி, கண்ட ஜதி, மிஸ்ர ஜதி, சங்கீர்ண ஜதி, என்று சில வார்த்தைகள் காதில் விழுகிற வரை உடன் உட்கார்ந்திருந்து மருண்டு விட்டு அப்புறம் ஜமீந்தார் அங்கிருந்து எழுந்து போய்விட்டார். சத்தியமூர்த்திக்கு ஏற்பட்டு விட்ட துன்பங்களாலும், தந்தையை இழந்த சோகம் மாறாத மனநிலையாலும் பாரதி தளர்ந்திருந்தாளே ஒழிய உண்மையில் மோகினியைப் போல் பரத நாட்டியக் கலையில் வசீகரமான தேர்ச்சியுள்ள ஒருத்தியிடம் அதைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை அவளுக்கே அந்தரங்கமாக உண்டு. ஜமீந்தார் எழுந்திருந்து போனப் பின்போ பாரதியின் ஆசை வேறு விதமாகத் திரும்பியது. \"அக்கா நீங்க ஆடுங்க... நான் பார்க்கிறேன்\" என்று சொல்லித் 'தாயே யசோதா' என்ற தோடி ராகக் கீர்த்தனத்துக்கும், 'நாதர் முடிமேல்' என்ற புன்னாக வராளிப் பாட்டிற்கும் மோகினியை ஆடச் சொல்லிப் பார்த்து மகிழ்ந்தாள் பாரதி.\nஆகாயத்திலிருந்து இறங்கி வந்த வானவில்லைப் போலவும��, பூமியில் உள்ள பலநிற மலர்களாலும் தொடுத்த பூமாலையைப் போலவும் மோகினி சுழன்று சுழன்று ஆடிய ஆட்டத்தைக் கண்டு பாரதி அபூர்வமான சொப்பனங்கள் நிறைந்த ஒரு புதிய உலகத்திற்கே போய்விட்டுத் திரும்பி வந்ததைப் போன்ற உணர்வை அடைந்திருந்தாள். மோகினி ஆடி முடித்த பின்பு அந்த இடத்தைச் சுற்றிலும் அழகின் நவரச நயங்களும் பாவனைகளும் வந்து காத்துக் கட்டுண்டு கிடப்பன போல் ஒரு சூழ்நிலை உருவாகியிருந்தது. வியப்பு மிகுதியினால் உணர்ச்சி வசப்பட்ட பாரதி, \"அக்கா இந்த விநாடியில் நீங்கள் தெய்வமாகக் காட்சியளிக்கிறீர்கள் இந்த விநாடியில் நீங்கள் தெய்வமாகக் காட்சியளிக்கிறீர்கள் இப்படியே உங்களை நிற்கச் செய்து கைகூப்பித் தொழ வேண்டும் போல இருக்கிறது\" என்றாள். இந்த வார்த்தையைக் கேட்ட மோகினியோ கண்கலங்க நின்று கொண்டிருந்தாள். \"எனக்குள்ளே சுயமாக நிறைந்திருந்த கலையுணர்வு செத்துப் போய் பலநாட்களாகி விட்டதம்மா இப்படியே உங்களை நிற்கச் செய்து கைகூப்பித் தொழ வேண்டும் போல இருக்கிறது\" என்றாள். இந்த வார்த்தையைக் கேட்ட மோகினியோ கண்கலங்க நின்று கொண்டிருந்தாள். \"எனக்குள்ளே சுயமாக நிறைந்திருந்த கலையுணர்வு செத்துப் போய் பலநாட்களாகி விட்டதம்மா இன்னும் நான் ஆடிக்கொண்டிருக்கிறேன் என்றால் என்னுள் யாரோ ஒருவருடைய நல்ல ஞாபகம் மீதமிருந்து ஆட்டிக் கொண்டிருக்கிறதென்று தான் சொல்ல வேண்டும்\" என்றாள் மோகினி. அவள் இருந்த நிலையைப் பார்த்து அவளிடம் மேலே எதுவும் பேசத் தோன்றாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தாள் பாரதி. அப்படி அமைதியாக உட்கார்ந்திருந்தவளுடைய கவனத்தைப் பங்களாவின் முன்பக்கம் அப்போது நிகழ்ந்து கொண்டிருந்த வேறொரு நிகழ்ச்சி கவர்ந்தது. 'போர்டிகோ'வில் காரைக் கொண்டு வந்து நிறுத்திக் கண்ணாயிரமும் ஜமீந்தாருமாக - மதுரையிலிருந்து மோகினியை அழைத்துக் கொண்டு முன் தினம் மாலையில் மல்லிகைப் பந்தலுக்கு வந்திருந்த அந்தக் கணக்குப் பிள்ளைக் கிழவரை எங்கோ புறப்பட வற்புறுத்திக் கொண்டிருந்தார்கள். \"நான் அவனைப் போய்ப் பார்க்கிறதுக்குக் கார் எதுக்குங்க... இன்னும் நான் ஆடிக்கொண்டிருக்கிறேன் என்றால் என்னுள் யாரோ ஒருவருடைய நல்ல ஞாபகம் மீதமிருந்து ஆட்டிக் கொண்டிருக்கிறதென்று தான் சொல்ல வேண்டும்\" என்றாள் மோகினி. அவள் இருந்த நிலை��ைப் பார்த்து அவளிடம் மேலே எதுவும் பேசத் தோன்றாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தாள் பாரதி. அப்படி அமைதியாக உட்கார்ந்திருந்தவளுடைய கவனத்தைப் பங்களாவின் முன்பக்கம் அப்போது நிகழ்ந்து கொண்டிருந்த வேறொரு நிகழ்ச்சி கவர்ந்தது. 'போர்டிகோ'வில் காரைக் கொண்டு வந்து நிறுத்திக் கண்ணாயிரமும் ஜமீந்தாருமாக - மதுரையிலிருந்து மோகினியை அழைத்துக் கொண்டு முன் தினம் மாலையில் மல்லிகைப் பந்தலுக்கு வந்திருந்த அந்தக் கணக்குப் பிள்ளைக் கிழவரை எங்கோ புறப்பட வற்புறுத்திக் கொண்டிருந்தார்கள். \"நான் அவனைப் போய்ப் பார்க்கிறதுக்குக் கார் எதுக்குங்க... நடந்தே போய்ப் பார்த்துச் சொல்ல வேண்டியதைச் சொல்லிப்பிட்டு வந்திடறேன்\" என்று அந்தக் கிழவர் காரில் ஏற மறுத்ததையும் - காரில் தான் போக வேண்டுமென்று வற்புறுத்திக் கண்ணாயிரமும் ஜமீந்தாரும் அந்தக் கிழவரைப் பிடித்து உள்ளே தள்ளாத குறையாகக் காரில் ஏற்றிவிட்டுத் தாங்களும் பக்கத்துக்கொருவராக ஏறி உட்கார்ந்து கொண்டு எங்கோ அவசரமாகப் புறப்பட்டுப் போவதையும் பாரதி அப்போது கவனித்தாள். முந்திய நாள் மாலையில் இதே கிழவரிடம் ஜமீந்தார் ஏதோ சொல்லிப் பயமுறுத்திக் கொண்டிருந்ததையும் இப்போது நினைத்தாள் அவள். அந்தக் கணக்குப் பிள்ளைக் கிழவர் யாரிடம் எதைச் சொல்லி எப்படிக் கல்லூரி மாணவர்களின் வேலை நிறுத்தத்தைத் தடுக்க முடியும் என்பதுதான் அவளுக்குப் பெரிய மர்மமாக இருந்தது. எவ்வளவு சிந்தித்தாலும் எதையும் தொடர்புபடுத்திப் புரிந்து கொள்ள முடியவில்லை. அந்தக் கணக்குப் பிள்ளைக் கிழவரைப் பற்றி மோகினிக்கு ஏதேனும் தெரிந்திருக்குமோ என்ற சந்தேகத்தில் அந்த நிலையில் இதைப் பற்றி அவளிடம் கேட்கத் தயங்கிக் கொண்டே கேட்டாள் பாரதி. \"அக்கா நடந்தே போய்ப் பார்த்துச் சொல்ல வேண்டியதைச் சொல்லிப்பிட்டு வந்திடறேன்\" என்று அந்தக் கிழவர் காரில் ஏற மறுத்ததையும் - காரில் தான் போக வேண்டுமென்று வற்புறுத்திக் கண்ணாயிரமும் ஜமீந்தாரும் அந்தக் கிழவரைப் பிடித்து உள்ளே தள்ளாத குறையாகக் காரில் ஏற்றிவிட்டுத் தாங்களும் பக்கத்துக்கொருவராக ஏறி உட்கார்ந்து கொண்டு எங்கோ அவசரமாகப் புறப்பட்டுப் போவதையும் பாரதி அப்போது கவனித்தாள். முந்திய நாள் மாலையில் இதே கிழவரிடம் ஜமீந்தார் ஏதோ சொல்லிப் பயமுறுத்திக் கொண்டிருந்ததையும் இப்போது நினைத்தாள் அவள். அந்தக் கணக்குப் பிள்ளைக் கிழவர் யாரிடம் எதைச் சொல்லி எப்படிக் கல்லூரி மாணவர்களின் வேலை நிறுத்தத்தைத் தடுக்க முடியும் என்பதுதான் அவளுக்குப் பெரிய மர்மமாக இருந்தது. எவ்வளவு சிந்தித்தாலும் எதையும் தொடர்புபடுத்திப் புரிந்து கொள்ள முடியவில்லை. அந்தக் கணக்குப் பிள்ளைக் கிழவரைப் பற்றி மோகினிக்கு ஏதேனும் தெரிந்திருக்குமோ என்ற சந்தேகத்தில் அந்த நிலையில் இதைப் பற்றி அவளிடம் கேட்கத் தயங்கிக் கொண்டே கேட்டாள் பாரதி. \"அக்கா இந்தக் கணக்குப் பிள்ளைக் கிழவரைப் பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா இந்தக் கணக்குப் பிள்ளைக் கிழவரைப் பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா இவர் யார் இத்தனை வயதானவரை ஜமீந்தார் மாமா ஏன் இப்படி வேலைக்காரர்களை ஏவுவது போல் ஏவிச் சிரமப்படுத்தறாங்க\n மதுரையில் மஞ்சள்பட்டி பங்களாவில் கணக்குப் பிள்ளையாக இருக்கிறாற் போல் இருக்கு. என்னிடம் அவர் அதிகம் பேசறதேயில்லை. மதுரையில் காரில் சாமான்களையும் என்னையும் ஏற்றிவிட்டு முன் ஸீட்டில் டிரைவருக்குப் பக்கத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டவர் இங்கே வந்து சேருகிற வரையில் வாயைத் திறந்து ஒரு வார்த்தை கூட என்னோடு பேசவில்லை. யாரோ பாவம் அப்பாவி என்னைப் போலவே இந்தப் பாவிகளிடம் அகப்பட்டுக் கொண்டு விழிக்கிறார்...\" என்றாள் மோகினி. கண்ணாயிரத்தையும், ஜமீந்தாரையும் மோகினி உள்ளூற வெறுக்கிறாள் என்பதைப் பாரதி முன்பே குறிப்பாகப் புரிந்து கொண்டிருந்ததனால், இதைக் கேட்டு அவள் அதிகம் வியப்படையவில்லை. இந்தப் புதிரைப் புரிந்து கொள்ள அவளுக்கு ஒரே ஒரு நம்பிக்கை மீதமிருந்தது. டிரைவர் முத்தையாதான் காரை ஓட்டிக் கொண்டு போயிருக்கிறான். திரும்பி வந்ததும் அவனைத் தனியே கூப்பிட்டு விசாரித்தால் அந்தக் கணக்குப் பிள்ளைக் கிழவரை அவர்கள் எங்கே அழைத்துக் கொண்டு போனார்கள் என்ன செய்வதற்காக அழைத்துக் கொண்டு போனார்கள் என்ன செய்வதற்காக அழைத்துக் கொண்டு போனார்கள் என்ற விவரமெல்லாம் தெரிந்து விடும். 'கார் திரும்பி வருகிற வரை பொறுத்திருப்போம்' என்று பொறுமையோடு இருந்தாள் அவள். அப்படியிருந்த போது அதுவரை தானாக வலுவில் அதிகம் பேசாமல் இருந்த மோகினியே பாரதியிடம் மெல்லப் பேச்சுக் கொடுக்கத் தொடங்கினாள்.\n உங்க அப்பாவ���க்கு அப்புறம் இந்தக் காலேஜ் நிர்வாகத்தை எல்லாம் யார் கவனிக்கிறாங்க... அவரைப் போலப் பெருந்தன்மையா இனிமேல் இன்னொருத்தர் கவனிக்க முடியுமா அவரைப் போலப் பெருந்தன்மையா இனிமேல் இன்னொருத்தர் கவனிக்க முடியுமா\n\"இதென்ன இப்படிக் கேட்கிறீர்கள் அக்கா நீங்க 'நியூஸ்பேப்பரே' பார்க்கிறதில்லையா அப்பாவுக்கு அப்புறம் ஜமீந்தார் மாமா காலேஜ் நிர்வாகக் கமிட்டித் தலைவராக வந்திருக்காரு. அதோடு காலேஜிலே 'ஸ்டிரைக்'கும் வந்திருக்கு... எதுவுமே உங்களுக்குத் தெரியாதா\" என்று பாரதி கூறிய செய்தியைக் கேட்டதும் மோகினிக்குத் 'திக்'கென்றது. அவளுடைய உள்ளுணர்வு பயந்து நடுங்கியது. 'என்னைக் காப்பாற்றிக் கைப்பற்றி ஆட்கொண்ட தெய்வம் விரிவுரையாளராக வேலை பார்க்கிற இந்தக் கல்லூரிக்கும் ஜமீந்தார் தலைவராக வந்து விட்டாரே இனி என் அன்பருக்கு என்னென்ன தொல்லைகளெல்லாம் வருமோ இனி என் அன்பருக்கு என்னென்ன தொல்லைகளெல்லாம் வருமோ' என்றெண்ணி மனம் கலங்கினாள் அவள். அவளை மதுரையிலிருந்து மல்லிகைப் பந்தலுக்கு அழைத்து வந்த கணக்குப் பிள்ளைக் கிழவரும் \"டிரங்கால் வந்தது' என்றெண்ணி மனம் கலங்கினாள் அவள். அவளை மதுரையிலிருந்து மல்லிகைப் பந்தலுக்கு அழைத்து வந்த கணக்குப் பிள்ளைக் கிழவரும் \"டிரங்கால் வந்தது ஜமீந்தார் ஐயா உங்களைக் காரிலே மல்லிகைப் பந்தலுக்கு அழைச்சுக்கிட்டு வரச் சொல்லியிருக்காரு. நாளைக் காலையிலே புறப்படணும்\" என்று மட்டும் தான் கூறியிருந்தாரே ஒழியக் கல்லூரி நிர்வாகியாக ஜமீந்தார் வந்திருப்பதையோ, வேலை நிறுத்தம் பற்றியோ, மல்லிகைப் பந்தல் அரண்மனையிலேயே இனிமேல் குடியேற வேண்டுமென்பதைப் பற்றியோ ஒரு வார்த்தை கூடத் தெரிவிக்கவில்லை. \"நிஜமாகவே உங்களுக்கு ஒண்ணுமே தெரியாதா அக்கா ஜமீந்தார் ஐயா உங்களைக் காரிலே மல்லிகைப் பந்தலுக்கு அழைச்சுக்கிட்டு வரச் சொல்லியிருக்காரு. நாளைக் காலையிலே புறப்படணும்\" என்று மட்டும் தான் கூறியிருந்தாரே ஒழியக் கல்லூரி நிர்வாகியாக ஜமீந்தார் வந்திருப்பதையோ, வேலை நிறுத்தம் பற்றியோ, மல்லிகைப் பந்தல் அரண்மனையிலேயே இனிமேல் குடியேற வேண்டுமென்பதைப் பற்றியோ ஒரு வார்த்தை கூடத் தெரிவிக்கவில்லை. \"நிஜமாகவே உங்களுக்கு ஒண்ணுமே தெரியாதா அக்கா\" என்று மறுபடியும் வியப்பு மேலிட்டு வினாவிய பாரதிக்கு ம���கினி கூறிய பதிலில் ஆற்றாமையும் துயரமுமே நிறைந்திருந்தன.\n மதுரையில் ஜெயில் கைதி மாதிரி அடைந்து கிடந்தேன். இனிமேல் இங்கே அடைந்து கிடக்கணும்...\n\"இந்த ஜமீந்தார் மாமா ரொம்ப மோசம் உங்களுக்குக் கூட அவர் இதெல்லாம் தெரிவிக்கிறதில்லையா உங்களுக்குக் கூட அவர் இதெல்லாம் தெரிவிக்கிறதில்லையா... வரட்டும் சொல்கிறேன்...\" என்று பதில் சொல்லத் தொடங்கிய பாரதி, 'உங்களுக்குக் கூட' என்ற வார்த்தையை ஏதோ ஒரு தொடர்பை நினைவூட்டுவது போன்ற அர்த்தத்துடன் பேசியதைக் கேட்டு மோகினி உள்ளூர மனம் கொதித்தாள். ஆனால் அதை வெளியே சொல்லிக் கொள்ள முடியாமல் தவித்தாள். மோகினி ஜமீந்தாரை வெறுத்தாலும் அவள் அவருடையவள்தான் என்று தவறாகப் புரிந்து கொண்டு பேசி வந்தாள் பாரதி. மோகினியோ அந்தப் பேச்சினால் மனம் புழுங்கிச் சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் உள்ளேயே வெந்து துடித்தாள். அப்பப்பா... வரட்டும் சொல்கிறேன்...\" என்று பதில் சொல்லத் தொடங்கிய பாரதி, 'உங்களுக்குக் கூட' என்ற வார்த்தையை ஏதோ ஒரு தொடர்பை நினைவூட்டுவது போன்ற அர்த்தத்துடன் பேசியதைக் கேட்டு மோகினி உள்ளூர மனம் கொதித்தாள். ஆனால் அதை வெளியே சொல்லிக் கொள்ள முடியாமல் தவித்தாள். மோகினி ஜமீந்தாரை வெறுத்தாலும் அவள் அவருடையவள்தான் என்று தவறாகப் புரிந்து கொண்டு பேசி வந்தாள் பாரதி. மோகினியோ அந்தப் பேச்சினால் மனம் புழுங்கிச் சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் உள்ளேயே வெந்து துடித்தாள். அப்பப்பா ஒரு பெண் தன் அந்தரங்கத்திலிருக்கிற உண்மையை உலகத்துக்குப் பகிரங்கமாகத் தெரிவித்துக் கொள்ளத்தான் எத்தனை ஆயிரம் தடைகள் ஒரு பெண் தன் அந்தரங்கத்திலிருக்கிற உண்மையை உலகத்துக்குப் பகிரங்கமாகத் தெரிவித்துக் கொள்ளத்தான் எத்தனை ஆயிரம் தடைகள் மோகினியின் மனநிலையைப் புரிந்து கொள்ளாமல் பாரதி மேலும் மேலும் பேசிக் கொண்டே இருந்தாள். அவள் பேச்சு மாணவர்களின் வேலை நிறுத்தத்தைப் பற்றித் திரும்பியது.\n\"இங்கே ஓர் இளம் விரிவுரையாளர் உதவி வார்டனாக இருக்கிறார். அவர் ரொம்ப நல்லவர். மாணவ மாணவிகளுக்கு எல்லாம் அவர் மேல் உயிர். அவரைக் கல்லூரியிலிருந்து வெளியேற்றிவிட வேண்டுமென்று பிரின்ஸிபலும் ஜமீந்தார் மாமாவும் சதி செய்யறாங்க... அதனாலேதான் 'ஸ்டிரைக்கே' வந்து சேர்ந்தது\" என்று அந்த இளம் ��சிரியரின் பெயர், பதவி ஒன்றையுமே தெரிவிக்காமல் பொதுவாகவே பேசிக் கொண்டு போனப் பாரதி அப்போது தன்னையறியாமலே தன் பேச்சினால் மோகினியின் ஆவலைத் துடிதுடிக்கச் செய்து கொண்டிருந்தாள். சத்தியமூர்த்தியைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வத்தை அடக்க முடியாமல் தான் மோகினி கல்லூரி நிர்வாகத்தைப் பற்றிய பேச்சையே பாரதியிடம் வலுவில் தொடங்கியிருந்தாள். வெளிப்படையாகச் \"சத்தியமூர்த்தி என்ற ஆசிரியர் உங்கள் கல்லூரியில் இருக்கிறாரா\" என்று நேரடியாய் விசாரிக்க முடியாமல் பயமும் கூச்சமும் தடுத்த காரணத்தால் அவள் அப்படிச் செய்யவில்லை. 'மேலும் சத்தியமூர்த்தியைப் பற்றி மட்டுமே விசாரித்தால் பாரதிக்கு அதன் காரணமாகத் தன் மேல் என்ன சந்தேகம் மூளுமோ' என்ற தயக்கமும் மோகினிக்கு இருந்தது. அவள் வெளிப்படையாக எதைக் குறிப்பிட்டும் விசாரிக்காத காரணத்தால் பாரதி கல்லூரியைப் பற்றியும், மாணவர்களின் வேலை நிறுத்தத்தைப் பற்றியும் பொதுவாகவே கூறிக் கொண்டிருந்தாள். அவள் அப்படிப் பொதுவாகக் கூறிய போதிலும் வேலை நிறுத்தத்துக்குக் காரணமாக இருந்த இளம் ஆசிரியரைப் பற்றி அவள் தெரிவித்த குறிப்புகளைக் கூர்ந்து கேட்ட மோகினி, 'அந்த விரிவுரையாளர் சத்தியமூர்த்தியாக இருப்பாரோ\" என்று நேரடியாய் விசாரிக்க முடியாமல் பயமும் கூச்சமும் தடுத்த காரணத்தால் அவள் அப்படிச் செய்யவில்லை. 'மேலும் சத்தியமூர்த்தியைப் பற்றி மட்டுமே விசாரித்தால் பாரதிக்கு அதன் காரணமாகத் தன் மேல் என்ன சந்தேகம் மூளுமோ' என்ற தயக்கமும் மோகினிக்கு இருந்தது. அவள் வெளிப்படையாக எதைக் குறிப்பிட்டும் விசாரிக்காத காரணத்தால் பாரதி கல்லூரியைப் பற்றியும், மாணவர்களின் வேலை நிறுத்தத்தைப் பற்றியும் பொதுவாகவே கூறிக் கொண்டிருந்தாள். அவள் அப்படிப் பொதுவாகக் கூறிய போதிலும் வேலை நிறுத்தத்துக்குக் காரணமாக இருந்த இளம் ஆசிரியரைப் பற்றி அவள் தெரிவித்த குறிப்புகளைக் கூர்ந்து கேட்ட மோகினி, 'அந்த விரிவுரையாளர் சத்தியமூர்த்தியாக இருப்பாரோ' என்ற அநுமானத்தாலேயே மனம் பதறினாள்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோ���ைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nதலைமுறை இடைவெளி - Unicode\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF - Buy Book\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode - PDF\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 177/- : 1 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் ஒரு வருடத்திற்கு பிறகு நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nவிநாயகர் நான்மணிமாலை - Unicode - PDF\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nவிசிறி வாழை - Unicode\nசர்மாவின் உயில் - Unicode\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode - PDF\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF\nஏலாதி (உரையுடன்) - Unicode - PDF\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode - PDF\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nதிருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF\nமனோதிருப்தி - Unicode - PDF\nநான் தொழும் தெய்வம் - Unicode - PDF\nதிருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF\nதென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 177/- : 1 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் ஒரு வருடத்திற்கு பிறகு நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nசொக்கநாத வெண்பா - Unicode - PDF\nசொக்கநாத கலித்துறை - Unicode - PDF\nபோற்றிப் பஃறொடை - Unicode - PDF\nதிருநெல்லையந்தாதி - Unicode - PDF\nதிருவெம்பாவை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF\nதிருக்கைலாய ஞான உலா - Unicode - PDF\nபிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF\nஇட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF\nஇட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF\nதிருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF\nசிதம்பர வெண்பா - Unicode - PDF\nஅருணாசல அட்சரமாலை - Unicode - PDF\nதிருக்களிற்றுப்படியார��� - Unicode - PDF\nதிருவுந்தியார் - Unicode - PDF\nஉண்மை விளக்கம் - Unicode - PDF\nதிருவருட்பயன் - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF\nசன்மார்க்க சித்தியார் - Unicode - PDF\nசிவாச்சிரமத் தெளிவு - Unicode - PDF\nசித்தாந்த சிகாமணி - Unicode - PDF\nஉபாயநிட்டை வெண்பா - Unicode - PDF\nநமச்சிவாய மாலை - Unicode - PDF\nநிட்டை விளக்கம் - Unicode - PDF\nகுதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF\nநெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF\nநெஞ்சறி விளக்கம் - Unicode - PDF\nமுதல்வன் முறையீடு - Unicode - PDF\nமெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF\nபாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode - PDF\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode - PDF\nவிநாயகர் அகவல் - Unicode - PDF\nநீதிநெறி விளக்கம் - Unicode - PDF\nகந்தர் கலிவெண்பா - Unicode - PDF\nசகலகலாவல்லிமாலை - Unicode - PDF\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode - PDF\nதிருக்குற்றால ஊடல் - Unicode - PDF\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode - PDF\nகந்தர் அலங்காரம் - Unicode - PDF\nகந்தர் அனுபூதி - Unicode - PDF\nமயில் விருத்தம் - Unicode - PDF\nவேல் விருத்தம் - Unicode - PDF\nதிருவகுப்பு - Unicode - PDF\nசேவல் விருத்தம் - Unicode - PDF\nவெற்றி வேற்கை - Unicode - PDF\nஅறநெறிச்சாரம் - Unicode - PDF\nஇரங்கேச வெண்பா - Unicode - PDF\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF\nவிவேக சிந்தாமணி - Unicode - PDF\nஆத்திசூடி வெண்பா - Unicode - PDF\nநன்மதி வெண்பா - Unicode - PDF\nஅருங்கலச்செப்பு - Unicode - PDF\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nநவநீதப் பாட்டியல் - Unicode - PDF\nசூடாமணி நிகண்டு - Unicode - PDF\nசிங்கைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nஅருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - Unicode - PDF\nகலைசைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nவண்ணைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nநெல்லைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nவெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nகடம்பர்கோயில் உலா - Unicode - PDF\nதிரு ஆனைக்கா உலா - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nபழமலை அந்தாதி - Unicode - PDF\nதிருவருணை அந்தாதி - Unicode - PDF\nகாழியந்தாதி - Unicode - PDF\nதிருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF\nதிருப்புல்லாணி யமக வந்தாதி - Unicode - PDF\nதிருமயிலை யமக அந்தாதி - Unicode - PDF\nதிருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - Unicode - PDF\nதிருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF\nதிருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nதில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nபழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF\nகொடியிடையம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode\nமுத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode\nஅறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - Unicode - PDF\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nமான் விடு தூது - Unicode - PDF\nதிருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF\nதிருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF\nபண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF\nசீகாழிக் கோவை - Unicode - PDF\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nகாசிக் கலம்பகம் - Unicode - PDF\nபுள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - Unicode - PDF\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகொங்கு மண்டல சதகம் - Unicode - PDF\nபாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF\nசோழ மண்டல சதகம் - Unicode - PDF\nதண்டலையார் சதகம் - Unicode - PDF\nதிருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - Unicode - PDF\nவட வேங்கட நாராயண சதகம் - Unicode - PDF\nஅருணாசல சதகம் - Unicode - PDF\nகுருநாத சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஆசிரியர்கள்: பிரையன் டிரேசி & ஜே. சுரேந்திரன்\nதள்ளுபடி விலை: ரூ. 200.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநேரடியாக வாங்க : +91-94440-86888\n© 2021 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/search?sv=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-02-28T18:13:47Z", "digest": "sha1:VAZDYIRMZEFCP2755P72CBAICVAMP767", "length": 9688, "nlines": 333, "source_domain": "www.commonfolks.in", "title": "Search results for திருக்குர்ஆன் | Buy Tamil & English Books Online in India | CommonFolks", "raw_content": "\nதஃப்சீர் இப்னு கஸீர் - திருக்குர்ஆன் விரிவுரை (பத்து பாகங்கள்)\nதஃப்சீர் இப்னு கஸீர் - திருக்குர்ஆன் விரிவுரை - பாகம் பத்து\nதிருக்குர்ஆன் விளக்கவுரை (அல் ஹஜ்)\nதஃப்ஸீர் அஷ்ஷஃராவீ (சூரத்துல் பாத்திஹா)\nதிருக்குர்ஆன் விளக்கவுரை (அல் அன்கபூத்)\nதிருக்குர்ஆன் விளக்கவுரை (அல் அன்ஆம்)\nதிருக்குர்ஆன் விளக்கவுரை (அல் முஃமினூன்)\nதிருக்குர்ஆன் விளக்கவுரை (அல் அன்பியா)\nதிருக்க���ர்ஆன் தமிழாக்கம் (குட்வேர்ட் புக்ஸ்)\nதிருக்குர்ஆன் விளக்கவுரை (அல் ஃபுர்கான்)\nதிருக்குர்ஆன் விளக்கவுரை (ஹுத், யூனுஸ்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/11/2019_15.html", "date_download": "2021-02-28T19:17:20Z", "digest": "sha1:W7WNFQVNGTVLOB3N6FRC5X5EENEGRY6E", "length": 8046, "nlines": 113, "source_domain": "www.kathiravan.com", "title": "மாவீரர்நாள் 2019 நினைவேந்தல் -படங்கள் - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nமாவீரர்நாள் 2019 நினைவேந்தல் -படங்கள்\nதமிழ் மக்களின் விடிவிற்காக உயிரை அர்ப்பணித்த மாவீரர்களை தமிழீழ மக்களும் தமிழக மக்களும் புலம்பெயர் தேச மக்களும் உணர்வுபூர்வமாக நினைவு கூர்ந்தனர்.\n6.05 மணிக்கு மணியோசை எழுப்பப்பட்டு, மாவீரர்கீதம் ஒலிக்க, பொதுச்சுடரேற்றப்பட, அஞ்சலிக்காக கூடியிருந்த மக்கள் நினைவுச்சுடரை ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.\nதமிழர் தாயகத்தில் பல தடைகள் ஏற்படுத்தப்பட்டபோதிலும், எல்லா தடைகளையும் கடந்து, தாயகத்தின் அனைத்து துயிலுமில்லங்களிலும், அவற்றின் அருகிலும் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/267105?ref=home-feed", "date_download": "2021-02-28T18:40:51Z", "digest": "sha1:ZRS62XGOQA374AY3P55ZLT2NMMEBPQ66", "length": 7705, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "கல்வி அமைச்சருக்கு கொரோனா தொற்று இல்லை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகல்வி அமைச்சருக்கு கொரோனா தொற்று இல்லை\nகல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸிற்கு கொரோனா தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.\nஅமைச்சருக்கு தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் எவரும் கொரோனா தொற்று இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதை அடுத்து அவருடன் நெருங்கிய தொடர்பைக் கல்வி அமைச்சர் மேற்கொண்டிருந்தமை தெரியவந்த நிலையில் அவர் சுயதனிமைப்படுத்தப்பட்டார்.\nஅத்தோடு பி.சி.ஆர்.பரிசோதனை மூலம் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.xn--rlckodb4gya4c2b.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2021-02-28T18:07:46Z", "digest": "sha1:WFWRGTKOTYJS2V44TV7SDAMW2ODQ56EO", "length": 5104, "nlines": 98, "source_domain": "www.xn--rlckodb4gya4c2b.com", "title": "House cleaning services needed in வேந்தன்பட்டி? Easily find affordable cleaners near வேந்தன்பட்டி | free of charge", "raw_content": "\nவேலையை எளிதில் தேடுங்கள்அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்தனியுரிமைக் கொள்கைதொடர்பு கொள்ளுங்கள்Juan Pescador\nDomestic help in வேந்தன்பட்டி\nதிங்கட்கிழமை செவ்வாய் புதன்கிழமை வியாழக்கிழமை வெள்ளி சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை\nசுத்தம் செய்தல் குளியலறை மற்றும் wc சமையலறை வெற்றிட மற்றும் அசைத்தல் ஜன்னல் சுத்தம் சலவை சலவை தொங்கும் சலவை செய்து நேர்த்தியாக படுக்கையை உருவாக்குதல் கடையில் பொருட்கள் வாங்குதல் குளிர்சாதன பெட்டி மற்றும் அடுப்பை சுத்தம் செய்தல் குழந்தை காப்பகம்\nதமிழ் ஆங்கிலம் பிரஞ்சு ஜெர்மன் இத்தாலிய ஸ்பானிஷ்\nபுகை பிடிக்காதீர் சேதம் ஏற்பட்டால் சுயதொழில் மற்றும் காப்பீடு ஓட்டுநர் உரிமம் உள்ளது நல்ல நடத்தைக்கான சான்றிதழ் உள்ளது பரிந்துரை கடிதம் அல்லது குறிப்புகள் உள்ளன\n வேந்தன்பட்டி உள்நாட்டு உதவியாளர்களை சந்திக்கவும். உங்களுக்கான சரியான உதவியாளரைக் கண்டுபிடிக்க உங்கள் விருப்பங்களை அமைக்கவும்.\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்தனியுரிமைக் கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/6226/", "date_download": "2021-02-28T19:21:22Z", "digest": "sha1:UAQ5FNSNZ5CVAJ74S5SVSIFIV5U7ATPT", "length": 6293, "nlines": 106, "source_domain": "adiraixpress.com", "title": "மல்லிப்பட்டிணத்தில் கொட்டப்படும் மீன் கழிவுகள் நடவடிக்கை எடுக்குமா ஊராட்சி நிர்வாகம்??? - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nமல்லிப்பட்டிணத்தில் கொட்டப்படும் மீன் கழிவுகள் நடவடிக்கை எடுக்குமா ஊராட்சி நிர்வாகம்\nஅதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டினம் ஊராட்சியில்,ECR சாலைகளில் மீன் கழிவுகள் கொட்டுவதை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை.\nதஞ்சை மாவட்டத்திலேயே மல்லிப்பட்டிணம் கடல்சார்ந்த மீன்,இறால்,நண்டு போன்ற உணவுப் பொருட்களை அதிகளவில் ஏற்றுமதி செய்யக் கூடிய பகுதியாகும்.இங்கு வெளிமாநிலங்கள் மற்றும் அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றனர்.\nஇந்த பகுதிகளில் வெளிமாநில மற்றும் பக்கத்து துறைமுகங்கள்,ஊர்களில் இருந்து வரக்கூடிய மீன் லோடு லாரிகள் வண்டியினுள் இருக்கும் கழிவுகளை மல்லிப்பட்டிணம் ECR சாலையில் மக்கள் நடமாடக்கூடிய பகுதிகளில் கொட்டிவிடுகின்றன.இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.இதன் காரணமாக அந்த வழியை பயன்படுத்தும் மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். மேலும் நோய்தொற்று பரவும் அபாயம் இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை ஊராட்சி நிர்வாகம் கண்டிப்புடன் செயல்படுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/8008/", "date_download": "2021-02-28T18:40:11Z", "digest": "sha1:UHLMW3PNH57TSV3CQY5O2KABNBIMZI6X", "length": 11011, "nlines": 114, "source_domain": "adiraixpress.com", "title": "முன்னால் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மறைக்கப்பட்ட மர்மங்களும் மரணமாகும்!!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nமுன்னால் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மறைக்கப்பட்ட மர்மங்களும் மரணமாகும்\nஉயிருக்கு ஆபத்தான நிலையில் தான் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார் சட்ட ஒழுங்கு பிரச்சனையை காரணமாக வைத்து தான் முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்களை பற்றிய எதார்த்த உண்மைகளை மறைத்து முதல்வருக்கு சாதாரண காய்ச்சல் என்று மக்களை நம்ப வைக்க மீடியாக்களுக்கு பொய் அறிக்கை தந்தோம் என்று அப்பல்லோ மருத்துவமனை பிரதாப்ரெட்டி தற்போது வாக்கு மூலம் தந்திருப்பதை ஊடகங்களில் சமூகவலைதளங்களில் காண முடிகிறது\nஇயற்கையாக ஒரு தலைவருக்கு நோய் நொடிகள் ஏற்பட்டால் கூட ஏதோ அவர் எதிர்கட்சியினரின் சூழ்ச்சியாலும் வன்முறையாலும் தான் பாதிக்கப்பட்டார் என்று நினைத்து கொண்டு அரசாங்க சொத்துக்களை நாசமாக்குவது வன்முறையில் ஈடுபடுவது போன்ற மடமைத்தனங்கள் நம் நாட்டு மக்களிடம் குடி கொண்டிருப்பதால் இவ்வாறு அறிக்கை தருவது அச்சூழ்நிலைக்கு ஏற்றது என்பதை நாம் மறுப்பதற்க்கு இல்லை\nதுவக்கத்தில் இவ்வாறு பொய்களை நல்ல நோக்கத்தில் கூறினாலும் அதன் எதார்த்த உண்மையை கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படுத்தி இருக்க வேண்டும் ஆனால் முன்னால் முதல்வரின் உடல் நிலை மிகவும் மோசமாக இருந்ததை மூடி மறைத்து விட்டு நாளுக்கு நாள் அவர் முன்னேறி வருகிறார் முன்னேறி வருகிறார் என்று குழந்தைகள் கண்களால் காணாமல் வாய்ப்பாடு ஒப்புவிப்பதை போல் அந்த கட்சியை சார்ந்தவர்களும் எதிர் கட்சியை சார்ந்தவர்களும் மருத்துவமனை அதிகாரிகளும் அரசாங்கமும் ஒன்று சேர்ந்து எழுபது நாட்களாக ஒரே மாதிரியான பொய்யான தகவலை தந்து மக்களை நம்ப வைத்து இறுதியில் முதல்வரை இறந்து போன உடலாக தந்தது தான் மிகப்பெரிய துரோகம்\nஇதை விட மிகப் பெரிய துரோகம் என்னவென்றால் முதல்வரின் மரணத்தை பற்றி பல விதமான சந்தேகங்கள் மக்கள் மனதில் தோன்றிய போது அதற்க்கு விளக்கம் சொல்கிறோம் என்ற பெயரில் மீடியாக்கள் பல சிந்தனைவாதிகளை அரசியல் புள்ளிகளை அழைத்து வைத்து கொண்டு முதல்வர் நலமாகத்தான் உள்ளார் என்றும் அவரது உடல் நிலையை பற்றி பரவும் தகவல்கள் யாவும் பொய் என்றும் மறுப்புகளையும் விளக்கங்களையும் சமாதானங்களையும் பல நாட்களாக தந்தது தான் இந்த மாநில குடிமக்களுக்கு மீடியாக்கள் செய்த மிகப் பெரிய துரோகம் ஆகும்\nஇரும்பு பெண்மணி என்று பல அரசியல் அடிமைகளால் பாராட்டப்பட்டு வந்த ஒரு நாட்டின் முதல்வருக்கே இந்நிலை என்றால் இந்த நாட்டில் வாழும் அப்பாவி மக்களான நம் நிலை என்னவாகும் என்று யோசிப்பது குடி மக்களின் கடமையாக இருக்கின்றது\nமுதல்வரின் மரணத்தை பற்றி இன்னும் பல மர்மங்கள் வெளியே வந்தாலும் அதனாலும் ஒரு பலனும் ஏற்பட போவது இல்லை\nகாரணம் ஆட்சியும் அதிகாரமும் யாருடைய கைவசம் உள்ளதோ அந்த மத்திய மாநில அரசுகளால் தான் முன்னால் முதல்வரின் மரணம் தொடர்பாக இந்த குழப்பமே ஏற்பட்டுள்ளது\nஎனவே இந்த நிலை இருக்கும் போது தற்போது நடை பெற்று வரும் விசாரணையின் முடிவாலும் ஒரு தீர்வுமே கிடைக்க போவது இல்லை\nகோடான கோடி பணத்தை லஞ்சமாக கொடுத்தும் இலவசமாக கொடுத்தும் பதவியை பெறும் இந்த அரசியல் அடிமைகளின் மூலம் ஒரு நியாயமும் கிடைக்கப்போவது இல்லை\nஅவ்வாறு கிடைக்கும் என்று எதிர் பார்த்தாலே நாம் அறிவீனர்களாக மாறி விடுவோம்\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kayalpatnam.com/hsc-2014-kayalpatnam-results-analysis.asp", "date_download": "2021-02-28T19:25:26Z", "digest": "sha1:55NUC3UGDTYA45HSNMZ6P4L32ACN2GWU", "length": 13787, "nlines": 299, "source_domain": "www.kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 1 மார்ச் 2021 | துல்ஹஜ் 578, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:31 உதயம் 20:32\nமறைவு 18:29 மறைவு 08:06\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.kayalpatnam.com/readercomments.asp?authorname=mackie%20noohuthambi&authoremail=mackiealim97@gmail.com", "date_download": "2021-02-28T18:34:07Z", "digest": "sha1:JIXWJYVLHDRGHXSC5FHXGJBZ4SHEWN4C", "length": 61842, "nlines": 298, "source_domain": "www.kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 1 மார்ச் 2021 | துல்ஹஜ் 578, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:31 உதயம் 20:32\nமறைவு 18:29 மறைவு 08:06\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nEnter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்\nகருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்\nஅனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்\nசெய்தி: COVID 19: ரமழான் மாதம் ஊரடங்கு நடைமுறையிலிருக்கும் நாட்களில் பொதுமக்களுக்கான கட்டுப்பாடுகள் காவல்துறையால் அறிவிப்பு “மெகா / நடப்பது என்ன “மெகா / நடப்பது என்ன” தகவலறிக்கை செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nRe:...முஸ்லிம்களுக்கு இந்தியா சொர்க்க பூமி\nமுஸ்லிம்களுக்கு இந்தியா சொர்க்க பூமியாக இருக்கிறது என்று முக்தர் அப்பாஸ் நக்வி என்ற பிஜேபி அமைச்சர் மிக தெளிவாக சொல்லிவிட்டார்.\nஇனி பள்ளிவாசல் என்ன நோன்பு என்ன பெருநாள் என்ன எல்லாமே சொர்க்கத்தில் இருக்கிறது. காவல் துறை செய்தியும் இந்த கூற்றை உறுதிப்படுத்துகிறது....\nவேடிக்கையான மனிதர்கள் வேடிக்கையான உலகம்.\nஇங்கு காரோண வைரஸ் அதன் தாக்கத்தை அதிகப் படுத்தியுள்ளது. முஸ்லிம்களை குறிவைத்து இந்த வைரஸ் பரவ முஸ்லிம்களே காரணம் என்று சொல்கிறார்கள். இப்போது முஸ்லிம்களுக்கு தேவை பொறுமை மட்டுமே அவர்களுக்கு தேவை அல்லாஹ் மட்டுமே அவனே எல்லோரையும் இந்த இழி நிலையிலிருந்து முஸ்லிம்களை பாதுகாத்து அருள் புரிவானாக வீடுகளை இறை இல்லங்களாக மாற்றுவோம் அல்லாஹ்விடம் இரு கரம் ஏந்தி பிரார்த்திப்போம். கொடிய நோயும் இந்த நாட்டிலிருந்து வெளியேறவும் முஸ்லிம்களுக்கு உதவி செய்யும் நல்லாட்சி மலரவும் து ஆ செய்வோம். .\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: COVID 19: நாளை முதல் அரசு மருத்துவமனை இயங்கும் சுகாதாரத் துறையின�� தகவலை மேற்கோள் காட்டி “மெகா / நடப்பது என்ன சுகாதாரத் துறையின் தகவலை மேற்கோள் காட்டி “மெகா / நடப்பது என்ன” தகவலறிக்கை செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nRe:...காயல்பட்டினத்தில் இயங்கி வரும் ஒரே இணையதளம்\nநன்றி மீண்டும் வருக ..\nநீண்ட நாட்களாக இயங்காமல் இருந்த இந்த இணையதள ஆசிரியர் மீது எனக்கு நேரடி தொடர்பு இருந்ததால் அவரிடம் கேட்டேன் ஏன் இந்த தேக்க நிலை latest news தரும் நீங்கள் late news (மறைந்தவர்கள் செய்தி மட்டும் போடுகிறீர்கள் )என்ன நடந்தது என்று கேட்டேன் அவர் கொஞ்சம் பிஸி என்று சொன்னார். இப்போது மீண்டும் களத்துக்கு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.\nநாடு காணாத ஊரடங்கு நான் எனது 70 அகவையை தாண்டி வந்திருக்கிறேன், இலங்கையிலும் இப்படி ஒரு ஊரடங்கை நான் பள்ளிக்கு செல்லும் காலத்தில் அனுபவித்திருக்கிறேன். ஆனாலும் இப்படி ஒரு கடுமையான கொடுமையான ஊரடங்கை நான் சந்தித்ததில்லை.\nமத ரீதியாக நோய்கள் வருவதில்லை அது CAA சட்டங்கள்போல் இஸ்லாமியர்களை மட்டும் குறிவைத்து வரும் நோய்கள் அல்ல. நமது முதல்வர் அவர்கள் சொல்வதுபோல் ''நோய் நேரம் பார்த்து ஆள் பார்த்து வருவதில்லை. நோய் வந்துவிட்டால் அதை எப்படி நீக்குவது என்று யோசிக்க வேண்டும் மருத்துவர்களை அணுக வேண்டும் அவர்கள் சொல்படி அவர்கள் தரும் மருந்துகளை சாப்பிட வேண்டும்''. இன்னும் ஒன்று அவர் சொல்ல தவறியது நீங்கள் வணங்கும் இறைவனிடம் இந்த நோயிலிருந்து என்னையும் ஏன் குடும்பத்தையும் இந்த நாட்டு மக்கள் எல்லோரையும் நீ காப்பாற்று இறைவா என்று இரு கரம் ஏந்தி பிரார்திக்கவேண்டும்.\nநமது நாடு ஆன்மீக நாடு. பல மதங்கள் இங்கு இருந்தாலும் அவரவர்கள் மதத்தை பின்பற்ற அவர்களுக்கு பூரண உரிமை உண்டு. ஆனாலும் மக்கள் நலம் கருதி அரசு சொல்லும் யோசனைகளை கேட்டு எல்லா மதத்தினரும் கட்டுப் பட்டு அவரவர்கள் மத அனுஷ்டானங்களை பொது வெளியில் செய்வதை நிறுத்திவிட்டு அவரவர்கள் வீட்டிலேயே அதை செய்து கொண்டிருக்கிறோம்.\nஆனால் இந்த நாட்டின் பிரதமர் இன்னும் அந்த இஸ்லாமிய மதத்தை - அந்த வெறுப்புணர்வை காட்டியே மக்களை வெறுப்பேற்றிக் கொண்டிருக்கிறார். காயல்பட்டினத்தில் ஒருவருக்கு நோய் என்றால் அவரை மட்டும் தனிமைப்படுத்தலாம் அவர் வாழும் முழு தெருவையும் அதன் மக்களையும் தனிமைப் படுத்துவதில் நமது ஆட்சி தலைவருக்கு நமதூரின்மீது இப்படி ஒரு காழ்ப்புணர்ச்சி எப்படி ஏற்பட்டதோ தெரியவில்லை.\nஆட்சி தலைவரும் ஒரு மனிதர்தான் மனித நேயம் நிறைந்திருக்க வேண்டிய நமது ஆட்சி தலைவரே நமதூருக்கு எதிராக நமதூர் மக்களுக்கு எதிராக பல சட்டங்களை திணிக்கிறார் என்றால் நாம் என்ன செய்ய முடியும்.முஸ்லிம்களுக்கு ஆயுதம் ஏந்த தெரியாது என்பதல்ல அவர்களை இஸ்லாம் அப்படி வார்த்தெடுக்கவில்லை வளர்த்தெடுக்கவில்லை.\nஎங்களுக்கு சொல்லப் பட்டதெல்லாம் நபிகள் நாயகம் போதித்ததெல்லாம். உங்களுக்கு துன்பம் சோதனை வரும்போது பொறுமையாக இருங்கள் உங்களுக்கு இன்பம் வரும்போதும் நல்வாழ்வு வரும்போதும் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள் இதைத்தான் நாங்கள் செய்து வருகிறோம் . ''இறைவா எங்கள் பாவங்களால் இந்த சோதனையை நீ தந்திருந்தால் எங்களை மன்னித்து இந்த நோயை எங்கள் ஊரிலிருந்தும் இந்த நாட்டிலிருந்தும் நீ அகற்றி விடு எல்லோருக்கும் நீ நல்ல சுகத்தை கொடு'' என்று பிரார்த்திக்கிறோம்.\nநோய் மதம் சார்ந்து வருவதல்ல அதை நீக்குவதற்கு மருந்து குடிக்கலாம் . மாலையில் கை தட்டுவதாலோ இரவில் விளக்கை அணைப்பதாலோ எந்த நோயும் நீங்கிவிடும் என்று எந்த ஆன்மீக தலைவரும் நமக்கு போதிக்க வில்லை. மாண்பு மிகு ஆட்சித்தலைவர் அவர்களும் இதற்கு விதி விலக்கல்ல எல்லோரையும் உங்கள் சொந்தம்போல் நேசியுங்கள் அவர்கள் துன்பங்களை நீக்க அல்லும் பகலும் பாடுபடுங்கள். காய்தல் உவத்தல் அகற்றி உங்கள் சேவை எல்லா மதத்தினரையும் வந்து அடையட்டும். இறைவன் உங்களுக்கும் நல்ல சுகத்தை தருவானாக.\nதீதும் நன்றும் பிறர் தர வாரா....\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: அகில இந்திய வானொலி திருநெல்வேலி நிலையத்தில் எழுத்தாளர் சாளை பஷீர்-இன் கதை ஒலிபரப்பு காலம் & அலைவரிசை விபரங்கள் காலம் & அலைவரிசை விபரங்கள் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nRe:..''.மண் மிட்டாய்'' தந்த மண்ணின் மைந்தன் வாழ்க \nமர்ஹபா ....மர்ஹபா ..சாளை பஷீர் அவர்களுக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக .மிட்டாய் என்று தாளில் எழுதினால் இனிக்குமா..இனிக்கிறதே எப்படி\n''தேன் என்ற சொல் தித்தித்திடுமா என்றும் தேள் என்ற சொல் கொட்டிவிடுமா.'' என்று ஒரு பாடல் நாம் எல்லோரும் கேட்டிருக்கிறோம். ஆனால் மண் மிட்டாய் என்று பெயரிட்டு அது அகில இந்திய வானொலி வரை சென்று தமிழக மக்கள் மனங்களை இனிக்க செய்திருக்கிறது என்றால் அந்த சொல்லுக்கு இனிப்பு வடிவம் கொடுத்த ஷாளை பஷீர் அவர்களை இந்த ஊரே வாழ்த்த கடமை பட்டிருக்கிறது.\nதமிழ் மணக்கும் சோலை எல்லாம் தேடினேன் உன்னை சான்றோர் தம் அவையெல்லாம் அலைய விட்டேன் கண்ணை ..என்று பேரறிஞர் அண்ணாவை அங்குமிங்கும் தேடிய இசை முரசு நாகூர் ஹனீபா இப்போதிருந்தால்....பிறைகொடியான் மஹ்மூது ஹுசைன் இப்போது இருந்திருந்தால் ....சாளை பஷீர் அவர்களை கவிதையால் புகழ்ந்திருப்பார்கள்.ஆனால் என் போன்றவர்களுக்கு அந்த திறமை சூனியமாக இருப்பதால் ஷாளை பஷீர் அவர்களை உளமார வாழ்த்துகிறேன் அவர்கள் தமிழ் சேவை தொடரட்டும்.\nநமதூர் பாரம்பரிய மிக்க கவிஞர்களை பெற்றெடுத்த ஊர்...வரகவி புலவருக்கு விழா எடுத்தபோது அப்துஸ் சமத் அவர்கள் சொன்னார்கள்...''காயல்பட்டினம் வரகவியை மட்டுமா பெற்றிருக்கிறது வரையற்ற கவிஞர்களையல்லவா பெற்றிருக்கிறது'' என்று சொன்னார். ஒரு படி மேலே சென்று கவிக்கோ அப்துல் ரஹ்மான் சொன்னார்கள் ''காயல்பட்டினத்தில் காலெடுத்து வைத்தால் கல்லும் கூட கவி பாடும் கவிஞர்கள் வந்திருக்கிறோம் காவியங்கள் பிறக்காதோ'' என்று சொன்னார்.\nசமீப காலத்தில் இப்படி ஒரு மிட்டாய் கதை வந்ததில்லை. அதுவும் மண் மிட்டாய் ஆச்சரியமாக இருக்கிறது துரதிர்ஷ்ட வசமாக இன்று மதிய வேளையில் தான் இந்த பதிவை பார்த்தேன்.மாஷா அல்லாஹ் வாழ்த்துக்கள் உங்கள் தமிழ் வேட்கை எனக்கு புரிகிறது. ஆனால் இந்த மண் இப்படிப்பட்டவர்களை வாழ்த்துவதற்கும் அவர்களுக்கு அங்கீகாரம் தருவதற்கும் ஏனோ தயங்குகிறது.\nமுள்ளில் ரோஜா மலர்ந்ததாலே முள்ளுக்கு என்ன பெருமை\nசிப்பிக்குள்ளே இருந்ததாலே முத்துக்கு என்ன சிறுமை எங்கே நன்மைகள் உண்டோ அவற்றை தேடித் பெறுவதே நமக்கு மகிமை.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டுமா சமூக ஊடகங்களில் பரப்பப்படும் குரல் பதிவுக்கு “மெகா / நடப்பது என்ன சமூக ஊடகங்களில் பரப்பப்படும் குரல் பதிவுக்கு “மெகா / நடப்பது என்ன” விளக்கம் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nwhatsapp எவ்��ளவு நல்ல விஷயங்களை சொல்கிறதோ அதற்கு அதிகமாக பஸாதுக்கள் தவறான தகவல்கள், உண்மைக்கு புறம்பான தகவல்களை forward செய்து மக்களை நிம்மதியாக இருக்கவிடுவதில்லை.இது நமது மார்க்கத்தில் முற்றிலும் தடுக்கப் பட்டுள்ளது என்பது இவர்களுக்கு தெரியாதா நாம் முதலாவதாக தகவல் கொடுக்கிறோம் என்ற பெருமை கிடைக்கும் என்று நினைக்கிறார்கள்.\nசொல்லும் தகவல்களில் தனது பெயர் போன் நம்பர் எதுவுமே குறிப்பிடுவதில்லை. இது ஒரு மொட்டை கடிதம் எழுதுவதைவிட கேவலமானது. அண்ணாந்து படுத்துக்கொண்டு தன் முகத்திலேயே துப்பும் அசிங்கமான வேலை.\nஇந்த இணையத்தளம் இப்போது கொடுத்துள்ள தகவல்கள் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தும்.குழுமங்களாக சேர்ந்துகொண்டு இந்த செய்திகளை சொல்கிறார்கள்.அவ்வப்போது இதற்கு எதிர்ப்பை அல்லது விளக்கத்தை இந்த இணையம் சொல்லமுடியுமா..அவர்களுக்கு வேறு வேலை இல்லையா.\nஎனவே தவறான ஆதாரமில்லாத தகவல்களை forward செய்யாதீர்கள். வதந்திகளை பரப்பாதீர்கள். அது இத்தோடு முடிந்து விடாது. மறுமையில் கேள்விகணக்கில் சேர்க்கப்படும் என்பதை அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புபவர்கள் கவனத்தில் கொள்ளுங்கள்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\n பிப். 11 அன்று நல்லடக்கம் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nRe:...மரணம் சொல்லிக் கொண்டு வருவதில்லை\nசகோதரர் அவர்களுடைய வபாத் செய்தி கேட்டு அவருடைய இல்லம் சென்றேன் . அவரது கனவு இல்லம் கடல்போல் விரிந்திருந்தது அவரது ஜனாசாவில் கலந்து கொண்டு அங்கு உரையாற்றிய கமாலுதீன் மதனி என்று நினைக்கிறேன். மர்ஹூம் அவர்களின் மார்க்கப் பணிகளை விலாவாரியாக நினைவு கூர்ந்தார். அப்போதுதான் தெரிந்து கொண்டேன் அவர் இல்லம் மட்டும் அல்ல அவர் உள்ளமும் விசாலமாக இருந்திருக்கிறது.\nஒரு நாள் முன்னர்தான் தன் மகனுக்கு வீடு கட்டி அதை மகன் பெயருக்கு எழுதி வைத்தார் என்ற செய்தி அவர் எவ்வளவு முன்னெச்சரிக்கையுடன் மார்க்க நெறியுடன் தனது இறுதி பயணத்தை உறுதி செய்திருக்கிறார். நாம் ஏனோ அந்த விஷயத்தில் பொடுபோக்காக இருக்கிறோம். எத்தனை முடுக்கு சண்டைகள் எத்தனை பாக பிரிவினை சண்டைகள் பற்றி நாம் தினம்தோறும் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.\nமரணமடைந்தவரை நல்லடக்கம் செய்யும் இடத்தில கூட நமது உலக பேச்சுக்கள் தொடர்கின்றன நமது அலைபேசிகள் அலறுகின்றன. தல்கீன் ஓதினாலும் சரி இந்தமாதிரி அறிவுரைகள் வழங்கினாலும் சரி எல்லாம் நமது அடுத்த எட்டை எப்படி நகர்த்த வேண்டும் என்று கவலைப் படுவதில்லை.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் மறைந்த சகோதரரின் மண்ணறையை விசாலமாக்குவானாக. அவருடைய பாவங்களை மன்னிப்பானாக அவருக்கு மேலான சுவர்க்க வாழ்வை கொடுத்தருள்வானாக.அவர் விட்டுச்சென்ற நற்பணிகளை அவரது மகன் துபைல் தொடர்ந்து தொய்வில்லாமல் செய்ய அல்லாஹ் அவருக்கு நல்லருள் புரிவானாக மர்ஹூம் அவர்கள் குடும்பத்தினருக்கு நல்ல பொறுமையை கொடுப்பானாக.\nவாழ்வதற்கு பொருளும் வேண்டும் வாழ்வதில் பொருளும் வேண்டும்\nமக்கி நூஹுத்தம்பி & குடும்பத்தினர்கள் 7530075337\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: நகரில் ஒருவழிப்பாதை கடைப்பிடிப்பைக் கண்காணிக்க நான்கு சந்திப்புகளிலும் காவலர்களை நிறுத்திடுக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் “மெகா / நடப்பது என்ன மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் “மெகா / நடப்பது என்ன” கோரிக்கை செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nRe:...திருடனாய்ப்பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது\n''திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது அதை சட்டம்போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்குது திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது'' என்ற பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது.\nபொது மக்கள் ஒத்துழைப்பு கடமை உணர்வு தவறு செய்கிறோம் அது மீறுகிறோம் என்ற மனசாட்சி உறுத்தல் இவை யாவும் இல்லாத ஊராக நமதூர் ஆகிவிட்டது அதிகாரிகளும் அப்படியே ஆகிவிட்டார்கள்.\nதினசரி நாளிதழ்களில் வரும் செய்திகளை பாருங்கள். தமிழ்நாடு தேர்வாணையம் பரீட்சையில் எப்படி எல்லாம் ஊழல் நடந்திருக்கிறது. சுமார் 10 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த ஊழலை கண்டுபிடிக்க அதற்கு மேலுள்ள அதிகாரிகளும் நியமிக்கப் பட்டே இருக்கிறார்கள்.\nஒரு அமைச்சர் ஒரு பழங்குடி மாணவனை அழைத்து தனது செருப்பை கழட்டிவிடும்படி வற்புறுத்தும் அளவுக்கு நாட்டில் எல்லா விஷயங்களும் நடந்து கொண்டிருக்கின்றன. நள்ளிரவில் ஒரு நாட்டின் ஜனாதிபதியை எழுப்பி ஒரு கையெழுத்���ு போட சொல்லவும் ஒரு மாநிலத்தின் ஆளுநரை அதே இரவில் எழுப்பி அவரிடம் கையெழுத்து போட சொல்லவும் விடியலில் ஒரு புதிய ஆட்சி அமைக்கவும் இந்த நாட்டில் முடிகிறது என்று சொன்னால் இந்த சாதாரண ஒரு வழிப்பாதை விஷயத்தை எப்படி நடைமுறை படுத்த முடியும். எல்லோருக்கும் குளிர் விட்டு போய் விட்டது.\nதவறு நடப்பதை பார்த்து பொறுக்காமல் சிறு நீர் கழிக்க சென்றவருக்கு சிறு நீர் இரத்தமாக போனது அடுத்த நாள் அதே தவறு நடப்பதை பார்த்தவர் சிறு நீர் கழித்தபோது அது மஞ்சள் நிறமாக இருந்தது. அதே தவறு அடுத்த நாளும் நடந்ததை பார்த்து விட்டு சிறு நீர் கழித்தபோது அது வெறும் சாதாரண நீராக வெளியேறியது என்று ஒரு ஆலிம் பெருந்தகை சொன்னது இப்போதும் எனக்கு ஞாபகம் உள்ளது. அப்படி ஒரு தவறு தொடர்ந்து நடப்பதும் அதை கண்டுகொள்ளாமல் நாம் செல்வதும் வாடிக்கையாகி போய்விட்டது.\nஎன்றாலும் இப்படி ஒரு கூட்டம் இருந்து இதை இணையத்தளம் மூலம் அவ்வப்போது நினைவுறுத்துவது அதை தடுக்க தங்களால் ஆன முயற்சிகள் மேற்கொள்வதும் பாராட்டத்தக்கது.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் பாதிப்புகளை விளக்கி ஐக்கியப் பேரவை சார்பில் பொதுக்கூட்டம் நகர பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர் நகர பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nRe:...வரலாற்று சிறப்பு மிக்க ஓர் பொதுக் கூட்டம்\nகாயல்பட்டணம் வரலாற்றில் மட்டுமல்ல முஸ்லீம் ஐக்கிய பேரவை வரலாற்றிலும் ஒரு மைல்கல்லாக இந்த பொதுக் கூட்டத்தை நான் பார்க்கிறேன்\nமேடையிலே அமர்ந்திருக்கின்ற பழைய முகங்களை விட ஒரு வித்தியாசமான முகங்கள் இந்த கூட்டத்தை வசீகரிக்கின்றன.\nஉலக நாடுகளில் ''மஹ்லரி'' என்ற சிறப்பு பெயருடன் வலம் வரும் அஹமது அப்துல் காதிர் ஆலிம் அவர்கள், அதே மஹ்லறாவில் தனது மார்க்க ஞானத்தை வளர்த்துக் கொண்டு மஹ்லரி என்ற பட்டத்தையும் பெற்று மக்களிடம் செல்வாக்கு மிக்க சொல்வாக்கு மிக்க ஆலிமாக திகழும் அப்துல் மஜீத் ஆலிம் அவர்கள், 150 ஆண்டுகளை தாண்டி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் ஷாதுலிய்யா தரீக்காவின் தலைமை பீடமான ஜாவியாவின் முது பெரும் முதல்வர் சாதாரண தோற்றத்துடன் வல���் வரும் முஹம்மது பாரூக் ஆலிம் பாஸி அவர்களும் ஒரே மேடையில் எல்லோருடைய கண்களும் வியக்கும் வண்ணம் அமர்ந்திருக்கும் ஒரு அற்புதமான காட்சியை படமாக்கி இங்கு வெளியிட்டிருப்பதையும் நிதர்சன உண்மையையும் நான் கண்டு புளகாங்கிதம் அடைந்தேன்.\nஆயத்துல் குர்ஸி என்ற அற்புத மாமருந்தை அல்லாஹ் திருமறையில் அருளியிருந்தாலும் அதை நபி தோழர் ஒருவருக்கு சொல்லிக் கொடுத்தவன் அபுல் ஹிக்கம் என்று அழைக்கப்பட்டு பின்னர் ஷைத்தான் என்று அல்லாஹ்வால் சபிக்கப்பட்ட ஒருவன்தான் என்று உலமாக்கள் சொல்லிக் காட்டுவார்கள். அப்படிப் பட்ட ஒரு ஷைத்தானின் வழி தோன்றலான அல்லது மறுபதிப்பான நரேந்திர மோடி இந்த அற்புதத்தை நிகழ்த்தி காட்டி இருக்கிறார்.\nமந்தரையின் சூழ்ச்சியினால் மனம் மாறி கைகேயி மஞ்சள் குங்குமம் இழந்தால். வஞ்சக சகுனியின் சேர்க்கையால் கௌரவர்கள் பஞ்ச பாண்டவரை பகைத்து மாண்டார்கள். என்று இதிகாசங்கள் நமக்கு உணர்த்துகின்றன. அந்த வழியில் அமித்ஷாவின் சூழ்ச்சியால் நரேந்திர மோடி தறி கெட்டு ஆவணம் தலைக்கேறி இன்று முஸ்லிம்களுக்கு எதிரான தனது பயணத்தை தொடங்கி இருக்கிறார். முத்தலாக் சட்டம், அயோத்தியில் பாபர் மசூதியை தரைமட்டமாக்கி விட்டு நீதி மன்றம் மூலமாக முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு தீர்ப்பு என்று தொடர்ந்து அவர் முஸ்லிம்களுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு தற்காலிக வெற்றியை பெற்றிருப்பதாலும் தமிழக ஆட்சியாளர்கள் புரட்சி தலைவி அவர்களின் போர்க்குணத்தை புறந்தள்ளி விட்டு மோடி அரசின் தமிழக கிளையாக இருந்து முஸ்லிம்களுக்கு எதிரான குடியுரிமை சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியதால் இன்று சட்டமாகியுள்ள அந்த போராட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளதாக மனப்பால் குடித்துக் கொண்டிருக்கிறார். ஜெயப்ரகாஷ் நாராயணன் அவர்கள் பாஷையில் சொல்வதானால் ''விநாச காலே விபரீத புத்தி'' என்றுதான் இதை சொல்லவேண்டும். ஒரு மனிதனின் ஆணவத்துக்கு முடிவு காலம் நெருங்குவதையே இது காட்டுகிறது. அதே நேரம் பிரிந்து கிடக்கும் இஸ்லாமிய சமுதாயத்தை ஒரே குடைக்குள் கீழ் கொண்டு வந்திருக்கும் ஓர் அற்புதமான செயலும் இங்கே அரங்கேறி இருக்கிறது. அல்ஹம்து லில்லாஹ்.\nஎன்ற தாரக மந்திரம் திக்கெட்டும் முழங்கட்டும்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: காயல் பிறைக்கொடியானின் கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா திரளானோர் பங்கேற்பு செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nசென்னையில் ஒரு ஆலிம் பேசினார்கள் என்று ஒரு நண்பர் என்னிடம் ஹாஷ்யமாக சொன்னார்\n'' ரபீயுல் ஆஹிர் மாதம் அது நபிகள் நாயகம் அவர்கள் ரபீயுல் அவ்வலிலே பிறந்தார்கள். ரபீயுல் அவ்வலிலே'' பிறந்த பெருமானாருக்கு ரபீஉல் ஆகிரிலே விழா எனவே பெருமானார் காலத்தை கடந்தவர்கள்'' என்று பேசினாராம். இது எப்படி இருக்கிறது . அதே போல் 2019 ஆகஸ்ட் மாதம் நடந்த நிகழ்ச்சி இன்று உங்கள் இணையதளத்தில் வெளிவருகிறது. நானும் இந்த அரிய சந்தர்ப்பத்தை தவற விட்டு விட்டேனே, இந்த மாதம் 16m திகதி நடந்ததோ என்று கைசேதப்ப பட்டேன் ஊரிலேயே சுட சுட செய்திகளை தந்து கொண்டிருந்த ஒரே ஒரு இணையத்தளம் இது நினைக்கவே கஷ்டமாக இருக்கிறது. .மீண்டும் பீனிக்ஸ் பறவை போல் சிலிர்த்து எழுங்கள்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: ஒரே நேரத்தில் வாடிக்கையாளர்கள் பணத்தை எடுத்ததால் சென்ட்ரல் வங்கியில் பரபரப்பு வைப்புப் பணம் குறித்து அஞ்சத் தேவையில்லை என வங்கி சார்பில் பரப்புரை வைப்புப் பணம் குறித்து அஞ்சத் தேவையில்லை என வங்கி சார்பில் பரப்புரை செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nRe:...வதந்திகளை பரப்புவது இஸ்லாத்தில் தடை செய்யப் பட்ட ஒன்று\nஒரு நபி தோழர் அவர்கள் உறங்கி கொண்டிருந்தார். அவர் அருகில் அவரது சாட்டை இருந்தது இன்னொருவர் அதை விளையாட்டுக்காக எடுத்து மறைத்து வைத்திருந்தார். நபி தோழர் கண் விழித்து பார்த்தபோது திடுக்கிட்டு அங்குமிங்கும் பார்த்தார் இந்த செய்தியை அறிந்த நபிகள் நாயகம் அவர்கள் சொன்னார்கள் ஒரு முஸ்லிமை மற்றொரு முஸ்லீம் திடுக்கிட வைப்பவர் அவர் நம்மை சார்தவர் அல்ல என்று சொன்னார்கள் என்று ஒரு ஹதீது படித்த ஞாபகம்.\nஅப்படியானால் இப்படி ஒரு ஊர் மக்களையே தன் whatsapp செய்தி மூலாம் தவறான தகவல்களை பரப்பி மக்களை குழப்புவது எப்படி ஒரு உண்மையான முஸ்லிமுக்கு தகுதியாகும். இந்த தவறான தகவலை பரப்பியவர் அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்க வேண்டும். தன்னுடைய பெயர் பிரபல்யம் ஆக வேண்டும் என்பதற்காக இப்படி செய்ப்பவர்கள் கவனித்து நடந்து கொள்வார்களாக அல்லாஹ் அவர்களை மன்னிப்பானாக. ஆண்டு எவ்வளவு பெண்களுடைய லுஹர் அஸர் தொழுகைகள் கலாவாக்கி விட்டது என்பதை இவர்கள் அறிவார்களா\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: “மெகா” அமைப்பில் புதிய உறுப்பினராகச் சேர விண்ணப்பங்கள் பகிர்வு செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nநல்ல செய்தி ஆனால் நமது நாட்டில் பிரதமர்கள் ஆளுநர்கள் ஜனாதிபதிகள் எல்லோருமே தங்கள் இளமையை முடித்து விட்டு முதுமையில் ஓட ஆட முடியாமல் இருப்பவர்களாகத்தான் இருக்கிறார்கள். நமது பொது தொண்டு நிறுவனங்களிலும் பறக்கத்துக்காக ஆட்களை போடுகிறார்கள் அவர்களால் கூட்ட நேரத்துக்கு வருகைதர அவர்கள் உடல்நலம் இடம் கொடுப்பதில்லை.வெகு நேரம் காத்திருந்து தீர்மானங்கள் நிறைவேற்றி முடிக்கும் வரை காத்திருக்கவும் முடியவில்லை. சில தீர்மானங்களை எதிர்த்து பேசவும் முடியவில்லை, ''பெரிசு பேசாமல் இரு'' என்று சொல்லும் அளவுக்குத்தான் நிலைமை உள்ளது எனவே உறுப்பினர்கள் சேர்க்கும் படிவத்தில் வயது குறிப்பிடப் படவில்லை. ஆர்வம் இருந்தாலும் செயல்பட முடியாதவர்கள் இருக்கிறார்கள். எனவே இளைஞர்களை தேர்ந்து எடுங்கள்\nஎன்னிடம் 100 இளைஞர்களை தாருங்கள் இந்தியாவை செதுக்கும் சிற்பிகளாக அவர்களை மாற்றிக் காட்டுகிறேன் என்று விவேகானந்தர் சொன்னார் அதையும் தாண்டி நபிகள் நாயகம் அவர்கள் YAA MAUSHARA SHABAAB என்று இளைஞர்களைத்தான் அழைத்தார்கள் நாம் நபி தோழர்களை ஏதோ வயது முதிர்ந்தவர்கள் போல் நினைத்துக் கொண்டிருக்கிறோம் அவர்களெல்லாம் இளைஞர்களாகவே இஸ்லாத்தில் இணைந்திருக்கிறார்கள். நபிகள் நாயகம் அவர்களும் அதற்கு விதிவிலக்கல்ல இளமை காலங்களிலேயே சமூக சேவைகளில் தன்னை இணைத்து கொண்டவர்கள் அல் அமீன்/ சாதிக் என்ற உயர் மதிப்பையும் பெற்றிருந்தார்கள் அவர்கள் நபி பட்டம் கிடைக்கும்போது அவர்களுக்கு வயது 40 தான் 25 வயதிலேயே வியாபாரத்தில் கெட்டிக் காரராக இருந்து அன்னை கதீஜா அவர்களின் நன் மதிப்பை பெற்று அவர்களையே மணக்கவும் செய்தார்கள் இதெல்லாம் இளமை காலத்தை நினைவூட்டும் சாதனைகள். இளைஞர்களை தேர்ந்தெடுங்கள் வெற்றி பாதையில் வீறு நடை போடுங்கள் .\n''இளையோர் கூட்டம் தலைமை தாங்கும் பூமியே புதிய பூமி'' என்ற��� ஒரு கவிஞன் பாடுகிறான் அதுவே நிதர்சன உண்மை.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://royalempireiy.com/business/549/", "date_download": "2021-02-28T18:47:38Z", "digest": "sha1:2BD2GQ6MC5SIC32JBEWZGOOLD535QNWI", "length": 19972, "nlines": 80, "source_domain": "royalempireiy.com", "title": "ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை ஹிக்கடுவாவில் மட்டுமீறிய போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வுக்கு நெறிகாட்டியாகச் செயற்படுகின்றது – Royal Empireiy", "raw_content": "\nஜோன் கீல்ஸ் அறக்கட்டளை ஹிக்கடுவாவில் மட்டுமீறிய போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வுக்கு நெறிகாட்டியாகச் செயற்படுகின்றது\nஜோன் கீல்ஸ் அறக்கட்டளை ஹிக்கடுவாவில் மட்டுமீறிய போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வுக்கு நெறிகாட்டியாகச் செயற்படுகின்றது\nஇலங்கையின் நகர்ப்புற மற்றும் கிராமப் புறங்களில் பாடசாலை சிறுவர்கள் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவது ஒரு தசாப்தத்திற்கும் மேலாக ஒரு குறிப்பிடத்தக்க கவலையாக உள்ளது, ஏனெனில் இது ஒரு கூர் உணர்ச்சியுடைய வயது என்பதால் இதுபோன்ற பயன்பாடு நீண்டகால போதைப்பொருள் பாவனை, சுகாதாரம் மற்றும் சமூக பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.\nபோதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டுள்ள பல பிள்ளைகள் பாடசாலையை விட்டு வெளியேறி உள்ளார்கள் என கண்டறியப்பட்டுள்ளது. அறிவாற்றல் திறன்கள், குடும்பம் மற்றும் வேலை வாழ்க்கை உள்ளிட்ட போதைப்பொருள் பாவனை நடத்தைகளைக் கொண்ட இளைஞர்களைப் பாதிக்கும் பல மோசமான உடல்நலம் மற்றும் சமூகப் பிரச்சினைகள் உள்ளன. போதைப்பொருளைப் பயன்படுத்துபவர்கள் பொதுவாக இளமைப் பருவத்திலோ அல்லது வ��துவந்த பருவத்திலோ அவ்வாறு செய்யத் தொடங்கிய போதும், உளவியல், மனித வளர்ச்சி மற்றும் பிற துறைகளில் நடத்திய போதுமான ஆராய்ச்சிகள், ஒரு குழந்தையின் ஆரம்ப 5-8 ஆண்டுகள் வாழ்க்கையில் பாதிப்புக்குள்ளான சூழ்நிலைகள் மற்றும் நிகழ்வுகளால், போதைப்பொருள் பயன்பாட்டிற்கு முன்பே அதற்கான பின்னணியைத் தயாரிக்கக்கூடும் என்பதைக் காட்டுகிறது.\nஅதன்படி, குழந்தை பருவத்திலேயே தலையிடுவது அவர்களின் வாழ்க்கை முறையை நேர்மறையான திசையில் கணிசமாக மாற்றும். போதைப்பொருட்களின் அபாயங்கள் மற்றும் ஆபத்துகள் மற்றும் போதைப்பொருள் தடுப்பை ஆதரிப்பதற்கான ஒரு இயற்பியல் சூழலைப் பற்றிய சரியான புரிதலுடன் ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் ஆயத்தப்படுத்துவதன் மூலம், குழந்தைகள் போதைப்பொருள் பயன்படுத்துபவரின் நடத்தைகளில் ஈடுபடுவதற்கான நிகழ்தகவைக் குறைக்க முடியும் என்றும் நம்பப்படுகிறது.\nஜோன் கீல்ஸ் குழுமத்தின் சி.எஸ்.ஆர் நிறுவனமான ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை, அதன் போதைப்பொருள் துஷ்பிரயோகம் தடுப்பு விழிப்புணர்வு திட்டத்தை 2020 ஜூலை 31 அன்று ஹிக்கடுவவில் உள்ள பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடத்தியது. தொடக்க அமர்வு 39 பங்கேற்பாளர்களை இலக்காக கொண்டு நடத்தப்பட்டது ஹிக்கடுவவின் ஐந்து கிராம சேவகர்கள் (ஜி.என்) பிரிவுகளைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பிரதேச செயலகம், ஹிக்கடுவவின் அரசு அதிகாரிகள், அந்தந்த ஜி.என் பிரிவுகளின் கிராம சேவகர்கள், தெற்கு மாகாண கல்வித் துறையின் பிரதிநிதிகள் மற்றும் பொலிஸ் ஹிக்கடுவா காவல் நிலைய அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த முயற்சி ஹிக்கடுவாவில் ஜோன் கீல்ஸ் பிரஜா சக்தி முயற்சியின் ஒரு பகுதியாக இலவங்கப்பட்டை மற்றும் தொழில்நுட்ப பங்காளியான ஹுமெடிகா லங்காவின் ஹிக்கா டிரான்ஸுடன் இணைந்து நடத்தப்பட்டது.\nபதவியேற்பு விழாவில் பேசிய ஜோன் கீல்ஸ் அறக்கட்டளையின் செயற்பாட்டுத் தலைவர் திருமதி கார்மலின் ஜெயசூரியா கூறுகையில், “ஜோன் கீல்ஸ் அறக்கட்டளையின் ஆறு மையப் பகுதிகளில், இந்த திட்டம் சுகாதாரம் குறித்து கவனம் செலுத்தும் பகுதிக்குள் வருகிறது, இதன் மூலம் ஆரோக்கியமான சமூகங்களை அவர்களின் ஒருமுகப்படுத்தப்பட்ட நல்வாழ்வு மற்றும் உற்பத்தித்திறன் முழுமையை மேம்படுத்தி வளர்க்க முற���படுகிறோம். மற்றும் போதைப் பொருள் துஷ்பிரயோகம் வளர்ந்து வரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது என்பதையும், பிற்கால வாழ்க்கையில் போதைப்பொருள் பாவனை மற்றும் பிற போதைக்கு வழிவகுக்கும் காரணங்களைத் தடுப்பதில் குழந்தை பருவ தலையீடுகள் ஏற்படுத்தக்கூடிய நேர்மறையான தாக்கத்தையும் கருத்தில் கொண்டு, பலவற்றில் ஒன்றான இந்த அமர்வு ஆதரிக்கும் ஒரு ஆசிரியராக, பெற்றோராக அல்லது பராமரிப்பாளராக நீங்கள் ஒரு பிள்ளையின் வாழ்க்கையில் மிக விரைவாக எவ்வாறு தலையிட முடியும் என்பதையும், அதன் மூலம் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் அதனுடன் தொடர்புடைய நடத்தை சிக்கல்களைத் தடுப்பதையும் புரிந்துகொள்வது. ஜே.கே.எஃப், தேசிய ஆபத்தான மருந்துகள் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் ஏனையவர்களுடன் கலந்துரையாடி வருகிறது, குறிப்பாக, பாடசாலை சிறுவர்கள் மத்தியில் போதைப்பொருளைத் தணிப்பதற்கான நிலையான முயற்சிகளை அடையாளம் காணவும். இந்த முயற்சிக்கு பிரதேச செயலாளர் ஹிக்கடுவ மற்றும் அவரது அதிகாரிகளின் உறுதியான ஆதரவை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம்.\nகூட்டத்தில் உரையாற்றிய ஹுமெடிகா லங்காவின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் பிருதிவிராஜ், “குழந்தையின் வளர்ச்சியில் முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர், மேலும் போதைப்பொருள் மற்றும் அடிமையாதல் இல்லாத எதிர்காலத்தை உருவாக்க நாங்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” என்று கூறினார். போதைப்பொருள் குழந்தை வளர்ச்சியை எவ்வாறு பாதிக்கிறது மற்றும் சிறு வயதிலிருந்தே போதைப்பொருள் துஷ்பிரயோகத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்பதைக் கவனிக்கவும் தொடர்பு கொள்ளவும் பொருத்தமான அறிவு, கருவிகள் மற்றும் திறன்களைக் கொண்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிப்பதில் அமர்வு கவனம் செலுத்தியது.\nஇந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரு முன்பள்ளி ஆசிரியர் இவ்வாறு கூறினார், “இந்த அமர்வு உண்மையிலேயே வலுவூட்டுவதாக அமைந்துள்ளது, ஏனெனில் ஒரு குழந்தையின், குறிப்பாக இளம் வயதிலேயே அவரின் அறிவாற்றல் வளர்ச்சியின் முக்கியத்துவத்தைக் குறித்தும், முன்பள்ளி ஆசிரியர்களாகிய நாம் சிறு வயதிலிருந்தே போதை பழக்கத்தைத் தடுக்க என்ன செய்ய முடியும் என்பதைக் குறித்தும்எங்களுக��கு விவரமான விளக்கம் கிடைத்தது”.\nஜோன் கீல்ஸ் அறக்கட்டளையின் சுகாதாரத்தை குறித்த கவனம் ஜோன் கீல்ஸ் விஷன் திட்டத்தின் கீழ் நீண்ட கால முயற்சிகளை உள்ளடக்கியதாக 27,500 க்கும் மேற்பட்ட நபர்கள் பயனடையத்தக்கதாக, கண்புரை நோயாளிகள் மற்றும் பாடசாலை சிறுவர்களிடையே பார்வைக் குறைபாட்டை நிவர்த்தி செய்தல், பணியாளர்கள், மூலோபாய குழுக்கள் மற்றும் பொது மக்களிடையே விழிப்புணர்வு மூலம் பாலின அடிப்படையிலான வன்முறை மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்களைத் தடுக்கும் புரொஜெக்ட் வேவ் (கல்வி மூலம் வன்முறைக்கு எதிராக செயல்படுவது) ஊடாக 334,600 க்கும் அதிகமானோர் மத்தியிலும் மற்றும் ஜோன் கீல்ஸ் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரம் 130,900 நபர்கள் மத்தியிலும் செயல்விளைவை ஏற்படுத்தும்.\nவெவ்வேறு தொழில் துறைகளில் 70 க்கும் மேற்பட்ட நிறுவனங்களை இயக்கும் இலங்கை நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி (ஜே.கே.எச்) இலங்கையில் மிகப்பெரிய பன்முகப்படுத்தப்பட்ட கூட்டு நிறுவனமாகும். ஜே.கே.எச் உலக பொருளாதார மன்றத்தின் முழு உறுப்பினர் மற்றும் ஐ.நா. குளோபல் காம்பாக்டின் பங்கேற்பாளர் ஆவார். கல்வி , சுகாதாரம் , சுற்றுச்சூழல், வாழ்வாதார மேம்பாடு, கலை மற்றும் கலாச்சாரம் மற்றும் பேரிடர் நிவாரணம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஆறு மையப் பிரிவுகளின் கீழ் ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை தனது சி.எஸ்.ஆர் நிறுவனம் மூலம் நாளைக்கு தேசத்தை மேம்படுத்துதல் என்ற சி.எஸ்.ஆர் குவிமையத்தை ஜே.கே.எச் இயக்குகிறது.\nHNB Finance இன் புத்தளம் கிளை தமக்கே சொந்தமான புதிய கட்டடத்திற்கு செல்கிறது\nவிவசாய உபகரணங்களுக்காக விசேட லீசிங் கொடுப்பனவை வழங்க பிரவுன்ஸ் நிறுவனத்துடன் இணையும் HNB\nCinnamon Life கட்டிட நிர்மாணத்தின் மற்றுமொரு மைல்கல்\nவிவசாய – உணவுத் துறை தொடக்கநிலை தொழில்முனைப்புக்களே உலக சந்தைக்குத் தேவை\nஸ்ரீ லங்கா ரெலிகொம் குழுமத்தின் 2020 நான்காம் காலாண்டின் செயற்பாட்டு இலாபம்\nஇலங்கையில் முதலாவது Dell Concept காட்சியறையை திறந்துள்ள E-City\nUNDP யின் சர்வதேச மனித அபிவிருத்தி அறிக்கை இலங்கையில் அறிமுகம்\nசீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் பலி\nBreaking News :- கூகுள் தளம் முடங்கியது\nஉங்க வீட்டில் மகிழ்ச்சி நிரம்பி இருக்கனுமா.. ; இது இருந்தா போதும்\n10 ஓவர் கிரிக்கெட் லீக்கை அறிமுகம் செய்கிறது இலங்கை\nஓய்வு முடிவை திரும்பப் பெறுகிறார் யுவராஜ் சிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://royalempireiy.com/business/6136/", "date_download": "2021-02-28T18:05:55Z", "digest": "sha1:WINUGWOGPQPBEPOHMDYFX4CUFPUAR4UK", "length": 14307, "nlines": 80, "source_domain": "royalempireiy.com", "title": "கொவிட் தொற்றுநோய் விளைவாக மருத்துவ விநியோக வலைப்பின்னலை பாதுகாப்பதற்காக எடுக்கும் ஒட்டுமொத்த முயற்சிக்கு SLCPI பெரும் வரவேற்பு – Royal Empireiy", "raw_content": "\nகொவிட் தொற்றுநோய் விளைவாக மருத்துவ விநியோக வலைப்பின்னலை பாதுகாப்பதற்காக எடுக்கும் ஒட்டுமொத்த முயற்சிக்கு SLCPI பெரும் வரவேற்பு\nகொவிட் தொற்றுநோய் விளைவாக மருத்துவ விநியோக வலைப்பின்னலை பாதுகாப்பதற்காக எடுக்கும் ஒட்டுமொத்த முயற்சிக்கு SLCPI பெரும் வரவேற்பு\nகொவிட்-19 தொற்றுநோய்க்கு பிரதிபலிக்கும் வகையில், நாடு முழுவதிலும் தொடர்ச்சியாக மருந்து விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்காக மருந்து விநியோக வலைப்பின்னலுடன் தொடர்புடைய அனைவரும் முன்கூட்டியே வகிக்கும் முயற்சிகளுக்கு இலங்கை மருந்தாக்கல் கைத்தொழில் சம்மேளனம் (SLCPI) தனது வரவேற்பைப் தெரிவித்துள்ளது.\nஉலகளாவிய மருந்து தயாரிப்பு மற்றும் விநியோக வலைப்பின்னல்களுக்கு கொரோனா வைரஸ் மூலம் ஏற்பட்டுள்ள சவால்களினால் நாடு முழுவதிலும் உள்ள நோயாளர்களுக்கு தொடர்ச்சியான சிறந்த மருந்துகளை விநியோகித்து வருவதாக சம்மேளனம் மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளது. மருந்து விநியோக வலைப்பின்னலின் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்காக அதிலுள்ள உறுப்பினர்களினால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன.\nSLCPI இன் பிரதித் தலைவரும் ஜோர்ஜ் ஸ்டுவர் ஹெல்த் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சஞ்ஜீவ விஜேசேகர கருத்து தெரிவிக்கையில், விநியோக வலைப்பின்னலை சிறந்த விதத்தில் நடைமுறைப்படுத்துவதற்காக அரசினதும் மற்றும் உரிய தரப்பினரதும் ஒத்துழைப்புக்கள் முக்கியமாகவுள்ளன.\nநாட்டின் பல்வேறு பகுதிகள் பூட்டப்பட்டதாக அறிவிக்கப்பட்ட உடனேயே SLCPI சுகாதார அமைச்சு, தேசிய மருந்து விநியோக அதிகார சபை மற்றும் குறித்த பிரிவுடன் தொடர்ந்து தொடர்புகளை ஏற்படுத்திய அதிகாரிகளின் பக்கத்திலும் அத்தியாவசிய மருந்து தொகைகளை விடுவிப்பதிலும் எவ்வித சிக்கல்களையும் எதிர்கொள்ளவில்லை என்பதை உறுதிப்பட��த்த முடியும்.´ என அவர் மேலும் தெரிவித்தார்.\nஇந்த வருட ஆரம்பத்தில் அதிகாரிகளுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளின் விளைவாக, நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்திற் கொண்டு தேசிய மருந்து ஒழுங்குவிதிகள் ஆணையத்தின் தீர்மானத்திற்கு அமைய, மருத்துவ உபகரணங்கள், Borderline Products மற்றும் அழகியல் சார்ந்த மருந்து உபகரணங்கள் மற்றும் உபகரண உரிமை பதிவுச் சான்றிதழ்கள் மற்றும் எதிர்கால சான்றிதழ்களின் காலாவதி காலம் 2021 ஜூன் 30 வரை நீடித்தல் போன்ற தீர்மானங்கள் எட்டப்பட்டிருந்தன.\nபாவனையாளர்களுக்காக மருந்தகங்களில் தொகையாக அல்லது சிகிச்சைப் பொருள்களுக்கான போக்குவரத்து தொடர்பான சான்றிதழ் குறித்த நடைமுறைகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. மருந்து தயாரிப்பு விநியோக வலைப்பின்னலில் தொடர்புடைய அனைவரும் பொருட்களை விநியோகிக்கையில் சுகாதார அமைச்சினால் விதிக்கப்பட்ட சட்டதிட்டங்கள் பின்பற்றப்பட்டன. இதன்போது ஊழியரின் பாதுகாப்பு நடவடிக்கைகள் உரிய விதத்தில் எடுக்கப்பட்டிருந்ததையும் உறுதிப்படுத்த வேண்டியிருந்தது. அதன் விளைவாக, அனைத்து விநியோக வாகனமும் தொற்று நீக்கம் செய்யப்பட்டதிலிருந்து அந்த செயற்பாடுகளுக்கு தொடர்புபடுத்தும் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பது வரையில் விதிக்கப்பட்டிருந்த விதிமுறைகள் பின்பற்றப்பட்டன. என அவர் சுட்டிக்காட்டினார்.\nதொற்றுநோய் காரணமாக எவ்வித இடையூறும் இல்லாமல் விநியோக நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்காக சிறந்த பலமான மற்றும் நம்பகமான விநியோக மாதிரியொன்றை உருவாக்குவதற்கு டிஜிட்டல் கருவிகளின் பயன்பாடு பெரும் துணையாக இருந்தன. இந்த நடவடிக்கையின் முக்கியத்துவமானது தொற்று ஏற்படாத நோய்கள் உடைய நோயாளர்களுக்கும் மற்றும் அத்தியாவசிய மருந்து தேவையுள்ளவர்களுக்குமே ஆகும். மருந்து தொகைகளை விரைவாகவும் உச்ச அளவிலும் மேற்பார்வை மற்றும் விநியோகித்ததன் விளைவாக விநியோக வலைப்பின்னல் எதிர்பார்க்கப்பட்ட விதத்தில் நோயாளியை மையமாகக் கொண்டு அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலைமையின் கீழ், அத்தியாவசிய மருந்துகளை நாட்டிற்குள் இறக்குமதி செய்வது குறித்து வெளிநாடுகளிலுள்ள பிரதான மருந்து நிறுவனங்களுடன் தொடர்ச்சியாக தொடர்பினை ஏற்படுத்தியுள்ளதை உறுதிப��படுத்தியதற்காக SLCPIஇன் உறுப்பிப்பினர்கள் தமது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர். ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த காலப்பகுதிக்குள்ளும் நோயாளர்களுக்கான மருந்துப் பொருட்களை வீட்டிற்கே கொண்டு வந்துகொண்டுவந்து மருந்துகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதை உறுப்படுத்துவதற்காகவும் மருந்து நிறுவனங்களினால் அறிமுகப்படுத்தப்பட்ட Online Pharmacies முன்னிலையில் இருந்ததையும் காணக் கூடியதாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nசிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்கான (SME) கிரடிட் கார்ட்களை அறிமுகம் செய்துள்ள கொமர்ஷல் வங்கி\nபிம்புத் ஃபினான்ஸ் முறையான நிதி நிர்வாகத்துடன் வளர்ச்சிப் பயணத்தை முன்னெடுப்பு\nCinnamon Life கட்டிட நிர்மாணத்தின் மற்றுமொரு மைல்கல்\nவிவசாய – உணவுத் துறை தொடக்கநிலை தொழில்முனைப்புக்களே உலக சந்தைக்குத் தேவை\nஸ்ரீ லங்கா ரெலிகொம் குழுமத்தின் 2020 நான்காம் காலாண்டின் செயற்பாட்டு இலாபம்\nஇலங்கையில் முதலாவது Dell Concept காட்சியறையை திறந்துள்ள E-City\nUNDP யின் சர்வதேச மனித அபிவிருத்தி அறிக்கை இலங்கையில் அறிமுகம்\nசீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் பலி\nBreaking News :- கூகுள் தளம் முடங்கியது\nஉங்க வீட்டில் மகிழ்ச்சி நிரம்பி இருக்கனுமா.. ; இது இருந்தா போதும்\n10 ஓவர் கிரிக்கெட் லீக்கை அறிமுகம் செய்கிறது இலங்கை\nஓய்வு முடிவை திரும்பப் பெறுகிறார் யுவராஜ் சிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.teles-relay.com/2021/02/22/its-wine-thirty-30000-00-a-month-worth-amber-heard-playlist-video/", "date_download": "2021-02-28T18:32:43Z", "digest": "sha1:HKVSDHT624PE6LVNVPY4LWIEEYMIPV2Y", "length": 9501, "nlines": 99, "source_domain": "ta.teles-relay.com", "title": "இது ஒயின்-முப்பது (ஒரு மாதத்திற்கு. 30,000.00 மதிப்பு !!) (அம்பர் ஹார்ட் பிளேலிஸ்ட் !!) - வீடியோ - டெல்ஸ் ரிலே", "raw_content": "வெளியீட்டாளர் - மற்றும் தகவல் வெளியிடப்பட்டது\nகாங்கோ - பிரஸ்ஸாவில் - வேலைகள்\nகாங்கோ - கின்ஷாசா - வேலைகள்\nஐவரி கோஸ்ட் - வேலைகள்\nஇது ஒயின்-முப்பது (ஒரு மாதத்திற்கு. 30,000.00 மதிப்பு ) (அம்பர் ஹேர்டு பிளேலிஸ்ட் ) (அம்பர் ஹேர்டு பிளேலிஸ்ட் \nஇது ஒயின்-முப்பது (ஒரு மாதத்திற்கு. 30,000.00 மதிப்பு ) (அம்பர் ஹேர்டு பிளேலிஸ்ட் ) (அம்பர் ஹேர்டு பிளேலிஸ்ட் \nBy ரெயில் On பிப்ரவரி 9, XX\n6ix9ine دلیل زندانadele exarchopoulos hijoஅலெக்ஸாண்ட்ரா சியாங்அலெக்ஸாண்ட்ரா சியாங் பயோகிராஃபியாஅலெக்ஸாண்ட்ரா சியாங் எடாட்alexandra siang quien esஅம்பர் கேட்டதுamougou belinga\nரெயில் 40678 பதிவுகள் 1 கருத்துகள்\nஐவரி கோஸ்ட்: அமைச்சராகுங்கள், கே.கே.பி \"எதற்கும் வருத்தப்படவில்லை\"\nஉங்கள் வீட்டில் இரத்த அழுத்தத்தை எவ்வாறு விளக்குவது என்பது இங்கே - SANTE PLUS MAG\nநீங்கள் விரும்பலாம் மேலும் ஆசிரியர் கட்டுரைகள்\n'ஒபாமா ஏலியன்ஸ் உண்மையானவர் என்று கூறுகிறார்' என்கிறார் ஜடன் ஸ்மித் - வீடியோ\nஇந்த பெண்மணி சிடிகி டயபாட்டிற்கு ப்ளெப் செய்வதாக உறுதியளித்தார். - காணொளி\nMCU 2019 பொதுக் கூட்டம்: வாக்கைத் திறக்க MO - வீடியோ\n'செக்ஸ் அண்ட் தி சிட்டி' நட்சத்திரம் சிந்தியா நிக்சன் நியூயார்க் கவர்னருக்கான போட்டியை அறிவித்தார்…\nநீங்கள் வேண்டும் உள்நுழைக கருத்துரை இடுக.\nஅவர் பேய்களைப் பிடிக்க ஒரு கேமராவை வைத்து தனது மனைவியைக் கண்டுபிடிப்பார் ...\nஒரு தாய் தனது 14 மாத குழந்தையை காரில் பூட்டி வைத்து ...\nசமூக அனுபவம்: ஒரு 12 வயது சிறுமி ஒரு “திருமணம்”…\nகேமரூனியன் பிரான்சில் சோகமாக இறந்துவிடுகிறார்\nஆணி பூஞ்சைக்கு சிகிச்சையளிக்க 5 இயற்கை வைத்தியம் - SANTE…\nஉங்கள் நுரையீரலை சுத்தம் செய்து சுவாசிக்க உதவும் 9 தாவரங்கள் ...\nஆரோக்கியமான 3 வயது மகனின் மரணத்தை அவர்கள் கண்டுபிடித்தனர்…\n\"2 யூரோ நாணயத்துடன் ஒரு புதிய மோசடி\" காவல்துறையை எச்சரிக்கிறது ...\nஅவள் தன் அப்பாவை அல்சைமர்ஸுடன் ஒரு விமானத்தில் ஒரு பயணத்தில் நிறுத்துகிறாள்…\nகோவிட் -19: இந்த ஆய்வு இதன் பக்க விளைவுகளின் அளவை வெளிப்படுத்துகிறது ...\nஇந்த அம்மா தனது 10 வயது மகளை சந்திக்க ஒரு விருந்து வீசுகிறார் ...\nஎச்சரிக்கையில், ஏர் அல்கேரி அதன் உயிர்வாழும் விளையாட்டை விளையாடுகிறது - ஜீன் ஆப்ரிக்\n[தொடர்] மொராக்கோ-அல்ஜீரியா: எதிர்க்கும் சக்திகள் (2/4)\n7 மாத கர்ப்பிணிப் பெண் தனது படுக்கையில் இறந்து கிடந்தார் ...\nஇந்த பருமனான மாடல் \"உலகின் மிக மோசமான பெண் ...\nமுன் அடுத்த 1 இல் 46\n© 2021 - TELES RELAY. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nவரவேற்கிறோம், உங்கள் கணக்கில் உள்நுழையவும்.\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு இ அஞ்சலிடப்படும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvibooks.com/samacheer-kalvi-12th-books/", "date_download": "2021-02-28T18:29:11Z", "digest": "sha1:X642HJ4BMFTLG7YPY4W74NNYFYBK7TXW", "length": 7382, "nlines": 170, "source_domain": "www.kalvibooks.com", "title": "Samacheer kalvi 12th Books PDF (Free Download)", "raw_content": "\nவணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் Download\nஅறவியலும் இந்திய��் பண்பாடும் Download\nகட்டிடப்பட வரைவாளர் Available Soon\nஅடிப்படைத் தானியங்கி ஊர்திப் பொறியியல் Download\nஅடிப்படை கட்டடப் பொறியியல் Download\nஅடிப்படை மின் பொறியியல் Download\nஅடிப்படை மின்னணு பொறியியல் Download\nமின் இயந்திரங்களும் சாதனங்களும் Available Soon\nமின்னணு சாதனங்கள் Available Soon\nபொது இயந்திரவியல் Available Soon\nஅலுவலக மேலாண்மையும் செயலியலும் மற்றும் தட்டச்சும் கணினி பயன்பாடுகளும் Download\nநெசவியலும் ஆடை வடிவமைப்பும் Download\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/05/blog-post_160.html", "date_download": "2021-02-28T18:01:11Z", "digest": "sha1:DQGZOKQ3DZWK6TYGTS3OTOVMFKNNG7PI", "length": 10911, "nlines": 116, "source_domain": "www.kathiravan.com", "title": "ரிஷாட்டிற்கு எதிரான பிரேரணை குறித்து விவாதம் – கட்சித் தலைவர்கள் தீர்மானம் - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nரிஷாட்டிற்கு எதிரான பிரேரணை குறித்து விவாதம் – கட்சித் தலைவர்கள் தீர்மானம்\nஅமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக, இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது.\nசபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில், அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை எப்போது, விவாதிப்பது என்று தீர்மானிக்கப்படவுள்ளது.\nநாடாளுமன்றத்தில் உள்ள சபாநாயகரின் செயலகத்தில் இன்று பிற்பகல் கட்சித் தலைவர்களின் கூட்டம் இடம்பெறவுள்ளது.\nசபாநாயகரிடம் கையளிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை, மே 17ஆம் திகதி சபாநாயகரின் உத்தரவுக்கு அமைய, நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.\nஅமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 10 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.\nஇந்நிலையில், அது தொடர்பாக இரண்டு நாள் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று கூட்டு எதிரணியின் சில தலைவர்கள் கோரியுள்ளனர்.\nஇதேவேளை, நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக ஐ.தே.க. உறுப்பினர்கள் சிலரும் வாக்களிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nரிஷாட்டிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஆதரவாக வாக்களிக்கும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.\nவவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சார்ள்ஸ் நிர்மலநாதனும்,\nஇந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஏற்கனவே வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2019/06/blog-post_37.html", "date_download": "2021-02-28T18:50:12Z", "digest": "sha1:5GIBMJTH2ZU3E6JYCMDAFLT22PZA7O3D", "length": 12370, "nlines": 111, "source_domain": "www.pathivu24.com", "title": "கட்சி குறித்து தொண்டர்கள் பொதுவெளியில் பேசக்கூடாது: அ.தி.மு.க - pathivu24.com", "raw_content": "\nHome / இந்தியா / கட்சி குறித்து தொண்டர்கள் பொதுவெளியில் பேசக்கூடாது: அ.தி.மு.க\nகட்சி குறித்து தொண்டர்கள் பொதுவெளியில் பேசக்கூடாது: அ.தி.மு.க\nவாதவூர் டிஷாந்த் June 10, 2019 இந்தியா Edit\nகட்சி செயற்பாடுகள் குறித்து பொதுவெளியில் தொண்டர்கள் பேசக்கூடாதென அ.தி.ம��.க தலைமை நிர்வாகம் அறிவித்துள்ளது.\nஅ.தி.மு.க.நிர்வாகம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இதனை குறிப்பிட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,\n“அ.தி.மு.க.இராணுவக் கட்டுப்பாட்டுடன் செயற்படும் ஒப்பற்ற இயக்கம் எனவும் விசுவாசமாய் செயற்படும் தொண்டர்களைக் கொண்ட நிகரில்லாத இயக்கமென்றும் எல்லோரும் பார்த்து வியந்தார்கள். எதிரிகள் கூட நம்மைப் போன்று இருக்க வேண்டுமென ஆசைப்பட்டார்கள்.\nஆனால் தற்போது கழக உறுப்பினர்கள் சிலர், அ.தி.மு.க.வின் செயற்பாடுகள் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஊடகங்களில் வெளியிடும் கருத்துக்கள் வரவேற்கத் தக்கவையாக இல்லை.\nஅத்துடன் கழகத்தின் மீதுள்ள பற்று காரணமாகவே இத்தகைய கருத்துக்களை கூறி வருகின்றனர் என்பதையும் மறுப்பதற்கில்லை.\nஆனாலும் தற்போதைய சூழ்நிலை அறிந்து செயற்பட வேண்டும். இல்லாவிடின் நம்மை அழிக்க நினைப்பவர்களுக்கு இது உதவியாக அமைந்துவிடும்.\nகட்டுப்பாடும், ஒழுங்கும் நமக்குத் தேவை. இவைகளை வைத்தே இந்த உலகம் ஒரு இயக்கத்தை மதிப்பிடும்.\nமேலும் கழகத்தின் நலன் கருதி சில கருத்துக்களை கூற விரும்புபவர்கள் செயற்குழு- பொதுக்குழு ஆலோசனைக் கூட்டம் ஆகியவற்றில் வெளிப்படுத்த முடியும்.\nஆகையால் கழக உறுப்பினர்கள், கழக நிர்வாக முறைகளைப் பற்றியோ, தேர்தல் முடிவுகளைப் பற்றிய தங்கள் பார்வைகளைப் பற்றியோ, கழகத்தின் முடிவுகளைப் பற்றியோ, பொது வெளியில் கருத்துக்களைக் கூறாமல் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வழிகாட்டலை பின்பற்றி செயற்பட வேண்டும்” என அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nகட்சி குறித்து தொண்டர்கள் பொதுவெளியில் பேசக்கூடாது: அ.தி.மு.க Reviewed by வாதவூர் டிஷாந்த் on June 10, 2019 Rating: 5\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\nநீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களது வேண்டுகோளை பத்திரிகையில் வாசித்த இணுவிலைச் சேர்ந்த எண்பத்தியொரு வயதான தமிழினப்\nசற்றுமுன் வவுனியா நகரசபை மைதானம் முன் மாபெரும் ஆர்ப்பாட்டம்\nவவுனி���ா நகரசபைத்தலைவர் மற்றும் செயலாளருக்கு சிறைச்சாலை காவலரினால் ஏற்படுத்தப்பட்ட அநீதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று காலை 10.30மணியளவில்...\nசீதுவை இராணுவ முகாமிற்கும் கோவிந்தா\nநீர்கொழும்பு – சீதுவ இராணுவ விசேட படைப்பிரிவு கப்டனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து 150 இராணுவ வீரர்களை கொண்ட முகாம்\nயாழில் சமாதான நீதவான்கள் சத்திய பிரமாணம்\nயாழில் சமாதான நீதவான்கள் நால்வர் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சமாதான நீதவான்களாக சத்திய பிரமாணம் செய்து கொண்டனர் இதில் சத்திய...\nஇன்றைய மரணங்கள்: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்\nஅமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nகோப்பாயில் கை வைக்கவேண்டாம்: சித்தர்\nகொரோனோ தனிமைப்படுத்தல் நிலையமாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியை மாற்றுவது பொருத்தமற்ற செயல் என\nஇன்றைய உயிரிழப்புகள்:- பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nபிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இன்று சனிக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nவடக்கிலுள்ள காவல்துறைக்கு பெண்ணும் தேவைப்படுகின்றதாம்\nவடக்கு மாகாணத்தில் பணியாற்றும் இலங்கை காவல்துறையினருக்கு லஞ்சமாக பணம் மற்றும் பொருட்களுடன் தற்போது பெண்களும் தேவைப்படுவதாக காவல்துறை அதிபர் ...\nதம்பி என்றும் எனக்கு தம்பியே\nபிரபாகரன் என்றும் எனக்கு தம்பி பிரபாகரனே.நான் அரசியலுக்கு வரும் முன்னரே பிரபாகரனை தம்பி பிரபாகரன் என்றே அழைத்தேன். இனியும் அவ்வாறே அழைப்பேன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-02-28T19:15:30Z", "digest": "sha1:RNAYTABYRMCMHJSBKU7JSNGWMT4WTYLJ", "length": 6995, "nlines": 78, "source_domain": "tamilthamarai.com", "title": "வியட்நாம் |", "raw_content": "\nதிமுக-காங்கிரஸ் கூட்டணி ஊழல் நிறைந்தது.\nதமிழ்மொழியை கற்றுக்கொள்ளாதது வருத்தம் அளிக்கிறது\nநந்துகிருஷ்ணா குடும்பத்துக்கு தேவையான உதவிகளை மாநில பாஜக அளித்து கவனித்துக் கொள்ளும்\n1200 வருட அடிமைப்புத்தி என்பதற்கு சரியான உதாரணம் இன்றைக்கு சீனா-பூடான் எல்லை பிரச்சினையிலே நாட்டின் மீது பற்று உள்ளவர்களே இந்தியாவின் சக்தி என்ன என்பதை உணராமல் இருப்பதுதான். இந்துக்கள் அடிமையாக இருந்து அடிவாங்கியே பழகியிருப்பதால் இந்தியாவின் ......[Read More…]\nAugust,31,17, —\t—\tஆப்கான்கிஸ்தான், சீனா, டோக்லாம், பூடான், வியட்நாம்\nவியட்நாம் செயற்கைக் கோள்கள் இந்திய ராக்கெட் மூலம் ஏவப்படும்\nவியட்நாம் பிரதமரின் இந்தியபயணம் இருநாட்டு உறவில் புதிய சக்தியை தந்துள்ளது, வியட்நாம் செயற்கைக் கோள்கள் இந்திய ராக்கெட் மூலம் ஏவப்படும்.என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ...[Read More…]\nதேசிய கொடிக்கு நிகழ்ந்த அவமானம் நாட்ட� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நான் மனதின் குரல் பற்றிப் பேசும் பொழுது, நான் ஏதோ உங்களோடு, உங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. நம்முடைய சின்னச்சின்ன உரையாடல்கள், ஒருவருக்கு ஒருவர் கற்றல் ஏற்படுத்தும் விஷயங்கள், வாழ்க்கையின் வளமான ...\nஎந்த ஒருபொருளின் தேவைக்கும் உலகமே ஒற்� ...\nஇந்தியா உலக தலைமை ஏற்றுள்ளது\nசீனாவுக்கு நெருக்கடி தரும் ரஸ்யா\nஇந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயார்;-\nகல்வான் பள்ளத்தாக்கில் இருந்து பின்வா ...\n59 செயலிகளுக்கு தடை பொருளாதார ரீதியிலான ...\nநுாற்றுக் கணக்கான நிலப்பரப்பை சீனாவிட ...\nசீனாவின் நோக்கம் போர் அல்ல\nஇறந்த அத்தனை வீரர்களுக்கும் எங்கள் கண� ...\nரஷ்ய சீன உறவில் விரிசல்\nஉயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்\nஉயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் ...\nநெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ...\nகீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க\nகீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/astrology/vedic_astrology/bphs/effects_of_prana_dashas_in_sukshma_dashas_7.html", "date_download": "2021-02-28T19:46:03Z", "digest": "sha1:4JYTG6S3NJ72XRK3LYHBKUO7YW3OYOVO", "length": 6024, "nlines": 57, "source_domain": "www.diamondtamil.com", "title": "சூக்கும அந்தரத்தில் உள்ள பிராண அந்தர தசைகளின் விளைவுகள் - பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம் - wealth, ஜோதிடம், danger, death, சூக்கும, gain, antagonism, அந்தரத்தில், உள்ள, enemy, அந்தர, பிராண, தசைகளின், விளைவுகள், சாஸ்திரம், பராசர, பிருஹத், happiness, loss, wife, conveyance, troubles, rahu, separation, mangal, delirium, guru, increase, ketu", "raw_content": "\nதிங்கள், மார்ச் 01, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபிருஹத் பராசர ஹோர சாஸ்திரம்\nசூக்கும அந்தரத்தில் உள்ள பிராண அந்தர தசைகளின் விளைவுகள்\nசூக்கும அந்தரத்தில் உள்ள பிராண அந்தர தசைகளின் விளைவுகள் - பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nசூக்கும அந்தரத்தில் உள்ள பிராண அந்தர தசைகளின் விளைவுகள் - பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம், wealth, ஜோதிடம், danger, death, சூக்கும, gain, antagonism, அந்தரத்தில், உள்ள, enemy, அந்தர, பிராண, தசைகளின், விளைவுகள், சாஸ்திரம், பராசர, பிருஹத், happiness, loss, wife, conveyance, troubles, rahu, separation, mangal, delirium, guru, increase, ketu\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬\n௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩\n௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰\n௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭\n௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/208892?ref=archive-feed", "date_download": "2021-02-28T18:39:25Z", "digest": "sha1:CDV5MLE7ZDZGVGZ6BU5MNEJZZZ42YIWW", "length": 9349, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "இரத்தம் சொட்ட சொட்ட கழுத்தறுபட்டு நின்ற நபர்: சுற்றுலா சென்ற பிரித்தானியர்களை அதிரவைத்த காட்சி! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர���மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇரத்தம் சொட்ட சொட்ட கழுத்தறுபட்டு நின்ற நபர்: சுற்றுலா சென்ற பிரித்தானியர்களை அதிரவைத்த காட்சி\nபிரித்தானியர்கள் அதிகம் சுற்றுலா செல்லும், மற்றும் வாழும் ஸ்பெயினிலுள்ள சுற்றுலாஸ்தலம் ஒன்றில், ஏராளமானோர் முன்னால், இரத்தம் சொட்ட சொட்ட கழுத்தறுபட்டு ஒருவர் நின்ற காட்சி காண்போரை அதிர வைத்தது.\nஸ்பெயினின் Costa Del Sol பகுதியிலுள்ள வீட்டின் மாடி ஒன்றில், கண்களும் கைகளும் கட்டப்பட்ட நிலையில், கழுத்தறுபட்டு இரத்தம் சொட்டச் சொட்ட ஒருவர் நிற்க, அவருக்கு அருகில் கத்தியுடன் நின்ற ஒரு நபர், இந்த காட்சியை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்த மக்களைப் பார்த்து கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்.\nஎன்ன நடந்தது, கண்கள் கட்டப்பட்ட நிலையில் கழுத்திலிருந்து இரத்தம் வடியும் நிலையில் இருந்தவர் யார், கத்தியை வைத்திருப்பவர்தான் அவரை வெட்டினாரா என்பது போன்ற எந்த தகவல்களும் வெளியிடப்படவில்லை.\nஅந்த பகுதியில் ஏராளமான பிரித்தானியர்கள் வசித்து வரும் நிலையில், சம்பவம் நடந்த குடியிருப்பில் வசித்த ஒரு பிரித்தானிய தம்பதி, அந்த வீட்டின் சாவியை பொலிசாரிடம் கொடுக்க, ஆயுதம் தாங்கிய பொலிசார் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று கத்தியுடன் நின்ற நபரை கைது செய்தனர்.\nபொலிசாரைக் கண்டதும் அந்த நபர் கத்தியையும், தனது மொபைல் போனையும் மாடியிலிருந்து கீழே வீசி விட்டார்.\nஇதில், அந்த நபர் கைது செய்து அழைத்துச் செல்லப்படும்போது, அங்கிருந்த சுற்றுலாப்பயணிகளைப் பார்த்து நக்கலாக சிரித்தபடி, ஜாலியாக கண்ணடித்ததுதான் உச்சகட்டம்.\nகாயமடைந்த நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் அவரது காயங்கள் எவ்வளவு மோசமானவை, அவர் என்ன ஆனார் என்பது குறித்த விவரங்களும் வெளியாகவில்லை.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://radiopetti.com/category/astrology/page/2/", "date_download": "2021-02-28T19:45:06Z", "digest": "sha1:YZOTOKS3U3HCGDQEQ2FAZ2IVFS4HKRRK", "length": 13805, "nlines": 107, "source_domain": "radiopetti.com", "title": "ஜோதிடம் – Page 2 – Radio Petti", "raw_content": "\nஎதிரி, நோய், கடன் பிரச்சினை தீர்க்கும் ருண விமோசன பிரதோஷம் – சிவ தரிசனம் செய்தால் இத்தனை நன்மைகளா\nசட்டசபைத் தேர்தலில் ஜெயித்து முதல்வராகும் யோகம் யாருக்கு கிடைக்கும் தெரியுமா | Raja yogam planets combination – Who win the assembly elections\nமகர ராசியில் ஆறு கிரக சேர்க்கை – யோகமும் அதிர்ஷ்டமும் யாருக்கு வரும் – பரிகாரம் என்ன\nசெவ்வாய் பெயர்ச்சி 2021: காதல் நாயகன் சுக்கிரன் வீட்டில் ராகு உடன் இணையும் செவ்வாய் – பலன்கள் | Chevvai peyarchi in Rishapa rasi conjuction with Rahu\nAstrology oi-Jeyalakshmi C | Updated: Saturday, February 20, 2021, 6:00 [IST] சென்னை: மேஷம் ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்து இருந்த செவ்வாய் பகவான்\nகும்ப ராசியில் சூரியன் உடன் குடியேறும் காதல் நாயகன் சுக்கிரன் – யாருக்கு காதல் மலரும்\nNews oi-Jeyalakshmi C | Updated: Saturday, February 20, 2021, 13:17 [IST] சென்னை: ஆடம்பரத்திற்கும் அழகியலுக்கும் காரணகர்த்தாவான சுக்கிரன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு\nதை அமாவாசை : ராமேஸ்வரத்தில் குவிந்த மக்கள் – அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடி தர்ப்பணம் | Thai Amavasai : Holy Bathing in the Rameswaram Agni Tirtham\nNews oi-Jeyalakshmi C | Updated: Thursday, February 11, 2021, 13:38 [IST] ராமநாதபுரம்: தை அமாவாசையை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வட மாநிலங்களில்\nஇன்று தை அமாவாசை : புனித நீர்நிலைகளில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு | Today Thai Amavasai : Lakhs devotees take holy dip in sea and rivers across TN\nNews oi-Jeyalakshmi C | Updated: Thursday, February 11, 2021, 16:16 [IST] திருச்சி / திருநெல்வேலி: தை அமாவாசையை முன்னிட்டு இன்று காவிரி ஆற்றின்\nமாசி மாதம் ராசி பலன் 2021: மேஷம் ராசிக்கு தொட்டது துலங்கும் யோகமான மாதம் | Masi matha Rasi Palan: Mesha rasi Masi month Rasi Palan\nதை அமாவாசை 2021: பித்ரு தோஷம் நீக்கும் காசிக்கு நிகரான தமிழக திருத்தலங்கள் | Thai Amavasai 2021: TamilNadu Holy places for Amavasai tharpanam\nNews oi-Jeyalakshmi C | Updated: Thursday, February 11, 2021, 23:00 [IST] சென்னை: அமாவாசை நாட்களில் புண்ணிய தலங்களுக்குச் சென்று தர்ப்பணம் கொடுப்பது மிகவும்\nகாதலர் தினம்: காதலில் வெற்றி பெறும் ஜாதக அமைப்பு யாருக்கு இருக்கு\nAstrology oi-Jeyalakshmi C | Updated: Friday, February 12, 2021, 6:42 [IST] ���துரை: எல்லோருக்கும் காதல் வாய்ப்பதில்லை. அப்படியே காதலித்தாலும் அந்த காதல் வெற்றி\nமாசி மகம், மகா சிவராத்திரி மாசி மாதத்தில் என்னென்ன பண்டிகைகள் இருக்கு தெரியுமா | Masi Magam, Maha Sivarathiri – Important days for Masi matham\nAstrology oi-Jeyalakshmi C | Published: Sunday, February 14, 2021, 20:31 [IST] சென்னை: மகத்துவம் நிறைந்த மாசி மாதம் பிறந்துள்ளது. இந்த மாதத்தில் வசந்த\nமாசி மாதம் ராசி பலன் 2021: ரிஷப ராசிக்கு திடீர் அதிர்ஷ்டங்கள் தேடி வரும் | Masi matha Rasi Palan: Rishapa rasi Masi month Rasi Palan\nஎதிரி, நோய், கடன் பிரச்சினை தீர்க்கும் ருண விமோசன பிரதோஷம் – சிவ தரிசனம் செய்தால் இத்தனை நன்மைகளா | Runa Vimochana Pradosham Today: What are the benefits of doing Shiva Darshan\nசட்டசபைத் தேர்தலில் ஜெயித்து முதல்வராகும் யோகம் யாருக்கு கிடைக்கும் தெரியுமா | Raja yogam planets combination – Who win the assembly elections February 22, 2021\nமகர ராசியில் ஆறு கிரக சேர்க்கை – யோகமும் அதிர்ஷ்டமும் யாருக்கு வரும் – பரிகாரம் என்ன\n எப்படி வரும் என்று பலரும்\nஎதிரி, நோய், கடன் பிரச்சினை தீர்க்கும் ருண விமோசன பிரதோஷம் – சிவ தரிசனம் செய்தால் இத்தனை நன்மைகளா\nசட்டசபைத் தேர்தலில் ஜெயித்து முதல்வராகும் யோகம் யாருக்கு கிடைக்கும் தெரியுமா | Raja yogam planets combination – Who win the assembly elections\n எப்படி வரும் என்று பலரும்\nஎதிரி, நோய், கடன் பிரச்சினை தீர்க்கும் ருண விமோசன பிரதோஷம் – சிவ தரிசனம் செய்தால் இத்தனை நன்மைகளா\nசட்டசபைத் தேர்தலில் ஜெயித்து முதல்வராகும் யோகம் யாருக்கு கிடைக்கும் தெரியுமா | Raja yogam planets combination – Who win the assembly elections\nஎதிரி, நோய், கடன் பிரச்சினை தீர்க்கும் ருண விமோசன பிரதோஷம் – சிவ தரிசனம் செய்தால் இத்தனை நன்மைகளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/meems-on-vijay-baskar-talk-in-karur-117100500047_1.html", "date_download": "2021-02-28T18:42:32Z", "digest": "sha1:EYK7G5Z55Z73ZP2XUYTJTCK2W5Z7KSMZ", "length": 12561, "nlines": 162, "source_domain": "tamil.webdunia.com", "title": "விஜயபாஸ்கரை கலாய்த்த செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் - மீம்ஸ் வீடியோ | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 1 மார்ச் 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப���பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nவிஜயபாஸ்கரை கலாய்த்த செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் - மீம்ஸ் வீடியோ\nமுன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜியை பொதுமக்கள் மத்தியில் ஏளனம் செய்த தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை செந்தில் பாலாஜியின் இளைஞர் அணி மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகிறது.\nகரூரில் நேற்று (04-10-17) முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்ட எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முழுக்க, முழுக்க எம்.எல்.ஏ செந்தில் பாலாஜியை வசைபாடினார்.\nஅவர் தொகுதி பக்கம் சென்று பொதுமக்களை சந்திக்க வில்லை என்றும், எட்டப்பன் என்றெல்லாம் உவமை சொற்களை கூறி அவரது போக்கிற்கு, எதிர்கட்சியான தி.மு.க கட்சியை கூட திட்டாமல், முழுக்க, முழுக்க செந்தில் பாலாஜியையே திட்டி தீர்த்தார். அவர் மட்டுமில்லாமல், நிகழ்ச்சி முடிவில் பேசிய தமிழக முதல்வர் அவரது வெற்றிக்காக, நான் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 20 நாட்கள் களப்பணியாற்றினேன் என்றும் கூறி சகட்டுமேனிக்கு திட்டி தீர்த்தார்.\nஇந்நிலையில் தமிழக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சரும், தற்போதைய அரவக்குறிச்சியின் அ.தி.மு.க எம்.எல்.ஏ வுமான (டி.டி.வி அணி) வி.செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள், அவருடைய ரசிகர்கள் மற்றும் இளைஞர்கள் மட்டுமில்லாமல் மாணவர்கள் வரை எல்லோரும் செந்தில் பாலாஜியை திட்டித்தீர்த்த தற்போதைய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை நடிகர் வடிவேலு, நடிகர் கவுண்டமணி மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.\nசி. ஆனந்தகுமார் - கரூர் செய்தியாளர்\nசெந்தில் பாலாஜி ஒரு கரும்புள்ளி: எடப்பாடி பழனிச்சாமி விளாசல்\nஎம்.ஜி.ஆர் விழா ; பள்ளி, கல்லூரி பேருந்துகளை ஆக்கிரமித்த அதிமுகவினர் (வீடியோ)\nடெங்கு காய்ச்சலால் மரணம் - பதில் கூறாமல் மழுப்பி சென்ற விஜயபாஸ்கர்\nகரூரில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா : எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்கள் மிஸ்ஸிங் (வீடியோ)\nஎம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா; தம்பித்துரை பெயர் மிஸ்ஸிங் ; எடப்பாடி அணியில் விரிசல்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனி���ுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2017/11/", "date_download": "2021-02-28T19:47:40Z", "digest": "sha1:4T6Y5HAGPTUDIVHD4NT5S67565TL4KLV", "length": 31435, "nlines": 702, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: November 2017", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nதளர்வாக இரு. உடல் இறுக்கத்தைத் தளர்த்து. உன் நடவடிக்கையில் ஒரு சாவகாசம் இருக்கட்டும். நடக்கும்போது இலகுவாக நட.\nசாப்பிடும்போது நிதானமாகச் சாப்பிடு. கேட்கும்போது பரபரப்பின்றி கேள்:\nஒவ்வொரு செயலையும் நிதானப்படுத்து. அவசரப்படாதே.\nஇறுக்கம் என்றாலே அவசரம், பயம், சந்தேகம் என்றுதான் பொருள்.\nஆபத்துக்குப் பயந்த முன்னேற்பாடுதான் இறுக்கம்.\nஅடுத்த நாளை எதிர்கொள்ளும் தைரியம் இல்லாததால்தான், இறுக்கம் வந்து சேர்கிறது. இறுக்கம் என்றாலே கடந்தகாலத்தை சரியாக நீ வாழவில்லை என்று பொருள். எந்த ஒரு அனுபவத்தையும் வாழ்ந்து கழித்திருந்தால் அதன் மிச்சம் மீதி ஏதும் இருக்காது\nமுழுக்க வாழ்ந்திருந்தால் அது கரைந்து போயிருக்கும். உனக்கு\nவாழ்வில் உணர்வுபூர்வமான ஈடுபாடு இருந்ததே இல்லை. தூக்கத்தில் நடப்பவனைப் போல், வாழ்வுக்குள் நகர்ந்து போய்க்கொண்டு இருக்கின்றாய்.\nஉன்னுடைய வெளிவட்டத்தில் இருந்து, இறுக்கத்தைத் தளர்த்திக் கொள்ள வேண்டும். இதில், முதலில் செய்ய வேண்டியது, உடலைத் தளர்த்திக் கொள்வதுதான். அடிக்கடி உன் உடலை கவனித்துப் பார்\nகண்களை மூடிக்கொண்டு ஒவ்வொரு பகுதியாக உன் உடலைக் கவனி. கழுத்து தலை அல்லது கால் என ஏதாவது ஒரு இடத்தில் இறுக்கம் இருக்கிறதா என்று பார். அப்படி இருப்பின் அதை முழு உணர்வோடு கவனி. ஆசுவாசப்படுத்திக் கொள். அந்தப் பகுதிக்கு உன் கவனத்தை கொண்டு போய், ’தளர்வாக இரு’ என்று அதனிடம் சொன்னால் போதும்.\nஉன்னை கவனித்துக் கொள்ள நான் இருக்கிறேன், ஆசுவாசப் படுத்திக்கொள் என உரையாடு. மெதுவாக இந்த நுணுக்கம் பிடிபட்டுவிடும்.. உடல் இறுக்கம் நீங்கிப் போவதை உணரலாம்.\nமனதிடம் இறுக்கம் நீங்கி இளகி வரச் சொல். உடல் கேட்பதைப்போல் மனம் எளிதில் அடங்கி கேட்டுக்கொள்ளாது. சிறிது கால அவகாசம் பிடிக்கும். நேரடியாக மனதோடு ஆரம்பித்தால் தோற்றுப்போய்விடுவாய்.\nஉடலில் ஆரம்பித்து மனதிடம் இறுக்கம் தளர, மெதுவாக ஆசுவாசப்படுத்து.\nஅடுத்து நெஞ்சம், மனதைவிட உணர்வுகள்பாற்பட்ட நெ���்சம் நுண்மையானதும் சிக்கலானதாகவும் இருக்கும்.\nஉடல் தளர்வடைந்துவிட்டது, மனம் தளர்வடைந்துவிட்டது அடுத்து\nநெஞ்சை ஆசுவாசப்படுத்திக் கொள்ள ஆரம்பி. உடலோடு சாத்தியமானது , மனதோடும் சாத்தியமானது, நெஞ்சோடும் சாத்தியம்தான் என்ற உணர்வுடன் செயல்படு. உடலையும், மனதையும் தளர வைத்த அனுபவத்தை நெஞ்சத்துக்கும் பயன்படுத்து.\nஉடல் மனம் நெஞ்சம் இவற்றை ஊடுருவி இருப்பின் (உயிருருவின் உட்புரி) மையத்திற்கு போக முடியும். அதையும் உன்னால் ஆசுவாசப்படுத்திக்கொள்ள முடியும். இது நிகழும்போது மிக நிறைவானதொரு மகிழ்ச்சியை அடைகிறாய். அதுதான் முழுமையான பரவசம், ஏற்புடைமையின் உச்சம், வாழ்வின் ஆனந்த நடனம்.\nLabels: osho, ஆன்மீகம், ஒஷோ, மனம்\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nமுடி திருத்தும் நண்பரும், நம் உடலின் துர்நாற்றமும்\nஅடம் பிடிக்கும் குழந்தைகளை சமாளிப்பது எப்படி\nவற்றாயிருப்பு, பேராற்றல், பேரறிவு, காலம்\nதியானமும் மன அலைச்சுழல் வேகமும்..\nஎளிதில் நலம் தரும் இனிமா.\nசதுரகிரி தவசிப்பாறை (பகுதி 8)\nசமூக வலைதள ஆரோக்கிய குறிப்பு அபாயகரமானது\nபுத்தகக் காட்சி தினங்கள் -2\nஇசைஞானி இளையராஜா என்ற மருத்துவர்\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\nசுந்தர் நர்சரி - நிழற்பட உலா - ஒன்று\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\n3-வது அணியில் பல கட்சிகள் சேர்ந்தால்,அது யாரை அதிகம் பாதிக்கும்….\nஆளும் கிரகம் பிப்ரவரி 2021 மின்னிதழ்\nஎஸ்பிபி ❤️ பாடகன் சங்கதி பாகம் 38 இசை வசந்தம் எஸ்.ஏ.ராஜ்குமாரின் மகத்துவமான ஆரம்ப காலத்திலே\n6458 - அம்மா சிமெண்ட் பெற., 20.01.2021\nNanjil Nadan speech | கி.ராஜநாராயணன் – மிச்சக் கதைகள் | நாஞ்சில் நாடன்\nநாசா செவ்வாய்க் கோள் நோக்கி ஏவிய புதுத் தளவூர்தி பாதுகாப்பாக இறங்கியது\nமாலை மாற்று - அன்னா அகானா (லைஸெல் மல்லர்-ஐத் தழுவி…)\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 645\nஐராவதம் என்ற சிற்பி - இறுதிப் பகுதி\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nவள்ளலார் கூறிய சடாட்சர மந்திர விளக்கம்\n ஶ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பணிந்தோம்\nராபின்சன் பூங்கா முதல் திருக்கழும்குன்றம் வரை\nரியல் எஸ்டேட் REIT பங்குகளில் முதலீடு செய்யலாமா\nஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 44\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nபுகைப்படம் மூலம் ஒரு கருத்தை சொல���வது எப்படி\nதமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம்\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nஇனி வரும் நாட்கள் இனிதாகட்டும்.\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailytamilnadu.com/news/do-you-know-which-is-the-first-favorite-country-to-handle-corona-better/", "date_download": "2021-02-28T18:38:16Z", "digest": "sha1:JTORAJVABGZ4OVWVIYNVFWDRZDOJGV2Z", "length": 11133, "nlines": 154, "source_domain": "www.dailytamilnadu.com", "title": "கொரோனாவை சிறப்பாக கையாண்டு முதல் இடம் பிடித்த நாடு எதுன்னு தெரியுமா?.. கொரோனாவை சிறப்பாக கையாண்டு முதல் இடம் பிடித்த நாடு எதுன்னு தெரியுமா?..", "raw_content": "\nதமிழகத்தில் இன்றைய (பிப்.,28) கொரோனா பாதிப்பு நிலவரம்..\nதிருச்சியில் விபச்சாரம்.. போலீசாரிடம் 4 அழகிகள் வசமாக சிக்கினர்..\nதமிழ் மொழியை கற்க முடியவில்லை.. பிரதமர் மோடி வருத்தம்..\nஇனி ட்விட்டர் மூலம் நீங்களும் பணம் சம்பாதிக்கலாம்\nகால்மேல் கால்போட்டு உட்காருபவரா நீங்கள் அப்படி செய்வதால் இந்த பிரச்சினைகள் வருமாம்..\nதினமும் சூடான வெந்நீரில் குளிக்கும் பழக்கம் கொண்டவரா நீங்கள் அப்போ இந்த பிரச்சினைகள் எல்லாம் ஏற்படுமாம்..\nவெறும் வயிற்றில் ஊறவைத்த வால்நட் பருப்பு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா \nகூடவே இருந்து நடிகை ஸ்ரீவித்யாவை ஏமாற்றிய கணவர் யாருக்கு போனது அவரின் கோடிக்கணக்கான சொத்துக்கள் யாருக்கு போனது அவரின் கோடிக்கணக்கான சொத்துக்கள் அழகு தேவதையின் கண்ணீர் கதை..\nசுவையான காஷ்மீரி புலாவ்.. வீட்டில செய்து அசத்துங்க..\nஇந்தியக் கடற்படையில் 1159 காலியிடங்கள்.. மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பியுங்கள்..\nHome/உலகம்/கொரோனாவை சிறப்பாக கையாண்டு முதல் இடம் பிடித்த நாடு எதுன்னு தெரியுமா\nகொரோனாவை சிறப்பாக கையாண்டு முதல் இடம் பிடித்த நாடு எதுன்னு தெரியுமா\nகொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையை சிறப்பாக கையாண்ட நாடுகளில் நியூசிலாந்து முதல் இடம் பிடித்துள்ளது.\nசிட்னியை தலைமை இடமாகக் கொண்ட லோவி நிறுவனம் 98 நாடுகளில் ஆய்வு நடத்தியது. நோய் கட்டுப்பாடு, அரசின் செயல்பாடு, பொருளாதார நிலை, பராமரிப்பு ஆகிய அம்சங்களை கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில், கொரோனா பரவலை தடுக்கும் பணியில் நியூசிலாந்து முதல் இடம் பிடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅடுத்தடுத்த இடங்களை வியட்நாம், தைவான், தாய்லாந்து நாடுகளும் பிடித்துள்ளன. 98 நாடுகளில் இந்தியாவுக்கு 86-வது இடம் கிடைத்துள்ளது. அமெரிக்கா 94-வது இடத்தில் உள்ளது.\nசீனாவுடன் சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.. அமெரிக்கா திட்டவட்டம்..\nலக்கேஜ் கட்டணத்தை குறைக்க விமானப்பயணி செய்த காரியம்.. விபரீதத்தில் முடிந்த பரிதாபம்\nதம���ழகத்தில் இன்றைய (பிப்.,28) கொரோனா பாதிப்பு நிலவரம்..\nதிருச்சியில் விபச்சாரம்.. போலீசாரிடம் 4 அழகிகள் வசமாக சிக்கினர்..\nதமிழ் மொழியை கற்க முடியவில்லை.. பிரதமர் மோடி வருத்தம்..\nஇனி ட்விட்டர் மூலம் நீங்களும் பணம் சம்பாதிக்கலாம்\nகால்மேல் கால்போட்டு உட்காருபவரா நீங்கள் அப்படி செய்வதால் இந்த பிரச்சினைகள் வருமாம்..\nதமிழகத்தில் இன்றைய (பிப்.,28) கொரோனா பாதிப்பு நிலவரம்..\nதிருச்சியில் விபச்சாரம்.. போலீசாரிடம் 4 அழகிகள் வசமாக சிக்கினர்..\nதமிழ் மொழியை கற்க முடியவில்லை.. பிரதமர் மோடி வருத்தம்..\nஇனி ட்விட்டர் மூலம் நீங்களும் பணம் சம்பாதிக்கலாம்\nகால்மேல் கால்போட்டு உட்காருபவரா நீங்கள் அப்படி செய்வதால் இந்த பிரச்சினைகள் வருமாம்..\nதிருச்சியில் விபச்சாரம்.. போலீசாரிடம் 4 அழகிகள் வசமாக சிக்கினர்..\nதமிழ் மொழியை கற்க முடியவில்லை.. பிரதமர் மோடி வருத்தம்..\nஇனி ட்விட்டர் மூலம் நீங்களும் பணம் சம்பாதிக்கலாம்\nகால்மேல் கால்போட்டு உட்காருபவரா நீங்கள் அப்படி செய்வதால் இந்த பிரச்சினைகள் வருமாம்..\nமாதம் ரூ.1000 முதலீடு செய்தா போதும் ரூ.1.59 லட்சம் கொடுக்கும் SBI-யின் அசத்தல் RD திட்டம்..\n நுரையீரலில் சளியை அதிகளவில் உற்பத்தி செய்யுமாம் உஷாரா இருங்க..\nஇந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு.. தவறாம உடனே விண்ணப்பியுங்கள்..\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,649- பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..\nநாடு முழுவதும் அமலுக்கு வந்தது ஃபாஸ்டேக் நடைமுறை.. தவறினால் இருமடங்கு கட்டணம்..\n முன்கூட்டியே மின்கட்டணம் கட்டினால் வட்டி வழங்கப்படும்..\nஇன்றைய (பிப்.,18) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..\nதமிழகத்தில் இன்றைய (பிப்.,18) கொரோனா பாதிப்பு நிலவரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/thalapathy-65-opening-song/143766/", "date_download": "2021-02-28T19:41:36Z", "digest": "sha1:RX5SV263TMXQU2INORR3XSHNQRPHJEAT", "length": 6531, "nlines": 130, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Thalapathy 65 Opening Song | tamil cinema news | latest news", "raw_content": "\nHome Latest News தளபதி 65 ஓபனிங் சாங் வேற லெவல் தர லோக்கல்.. வெளியான சூப்பர் ஹிட் தகவல்\nதளபதி 65 ஓபனிங் சாங் வேற லெவல் தர லோக்கல்.. வெளியான சூப்பர் ஹிட் தகவல்\nதளபதி 65 ஓபனிங் சாங் தர லோக்கல் சாங் என தகவல் வெளியாகியுள்ளது.\nThalapathy 65 Opening Song : தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய்.இவரது நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் ��ெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.\nஇதனைத் தொடர்ந்து தளபதி 65 படத்தில் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார் என்ற தகவலும் வெளியானது.\nதிலீப் குமார் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைக்க உள்ளார். இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் தொடங்கப் போவதாகவும் தகவல் வெளியானது.\nதற்போது தளபதி 65 படத்தின் ஓபனிங் சாங் தர லோக்கலாக இருக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.\nஇதனால் தளபதி ரசிகர்களுக்கு இடையே எதிர்பார்ப்பு அதிகமாகியிருக்கிறது.\nமேலும் இந்தத் திரைப்படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படத்தின் முன்னதாகவே ரிலீஸ் ஆக வேண்டும் என்று படக்குழு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleடாடி நடிச்சதுலதுலேயே எனக்கு புடிச்ச ரெண்டு படம் இது தான் – ஆத்விக் ஓபன் டாக்.\nNext articleமாநாடு சிம்புவிற்கு எப்படிப்பட்ட படமாக அமையும் பிரபல இயக்குனர் பளிச் பதில்\nThalapathy 65 படத்தில் நடிப்பது குறித்து அப்டேட் சொன்ன Pooja Hegde\nமாஸ்டர் வசூல் என்னனு தயாரிப்பாளருக்கு தான் தெரியும்.. ஆனா ஒண்ணு – பிரபல விநியோகஸ்தர் வெளியிட்ட சூப்பர் தகவல்.\nஎன் மகளுக்கு கொடுத்த பரிசு – Arun Pandian நெகிழ்ச்சி..\nஇரட்டை வேடம் போடும் திமுக.. ஆர்.எஸ். பாரதியின் வழக்கு சொல்லும் உண்மை கதை.\nபிரபல இயக்குனருக்கு Emotional-ஆக நன்றி தெரிவித்த Samantha Akkineni\nThalapathy 65 படத்தில் நடிப்பது குறித்து அப்டேட் சொன்ன Pooja Hegde\nYouth எல்லாம் இப்போ Edappadi பக்கம்.., தெரிக்கவிடும் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி..\nகவர்ச்சியில் தாராளம்.. இணையத்தை கதிகலங்க வைத்த விஷால் வில்லி ரெஜினா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2021/01/17063633/2266731/Tamil-News-DMK-MK-Stalin-insistence-Farmers-should.vpf", "date_download": "2021-02-28T19:55:49Z", "digest": "sha1:HLSRSTLFIK73A2Q33DBILGW2J345SX6I", "length": 20960, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்- தமிழக அரசுக்கு முக ஸ்டாலின் வலியுறுத்தல் || Tamil News DMK MK Stalin insistence Farmers should be given relief of Rs. 30,000 per acre", "raw_content": "\nதமிழக பட்ஜெட் - 2021\nசென்னை 01-03-2021 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nதமிழக பட்ஜெட் - 2021\nவிவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்- தமிழக அரசுக்கு முக ஸ்டாலின் வலியுறுத்தல்\nமார்கழி ���ழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசை முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nமார்கழி மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசை முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nதி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nநிவர் புயலில் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து இன்னும் மீள முடியாமல் தவித்துக்கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு, இந்த “மார்கழி மழை” பேரிடியாகவே வந்திருப்பதை, ஏனோ இன்னும் அ.தி.மு.க. அரசு உரிய முறையில் அணுகுவதாகத் தெரியவில்லை. வடி வாய்க்கால்களைத் தூர்வாரும் பணியில் கோட்டைவிட்ட அ.தி.மு.க. அரசு, விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதிலும் கோட்டைவிட்டு, குறட்டை விட்டுத் தூங்குகிறது.\nநிவர் புயல் பாதிப்பிற்குள்ளான நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்கிட வேண்டும் என்று நான் விடுத்த கோரிக்கையை ஏற்காத அ.தி.மு.க. அரசு, ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் மட்டுமே வழங்கப்படும் என்று செய்த அறிவிப்பு, விவசாயிகளுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. அறிவிக்கப்பட்ட அந்த நிவாரணமும் இன்னும் முழுமையாக தங்கள் கைகளுக்கு வந்து சேரவில்லை எனப் பாதிக்கப்பட்ட விவசாயிகள் குமுறுகிறார்கள், கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nபயிர்க்காப்பீடு இழப்பீட்டுத் தொகையும் பெரும்பாலான விவசாயிகளுக்குக் கிடைக்கவில்லை. இப்போது பெய்துள்ள கனமழையால் தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களுக்கு மேல் கடுமையான பாதிப்பிற்குள்ளாகியிருக்கின்றன. குறிப்பாக, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் விவசாயிகளும், பொதுமக்களும் பெரும் பாதிப்பிற்குள்ளாகி, அரசின் நிவாரணம் ஏதும் இதுவரை கிடைக்காமல் விவசாயிகள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nவேளாண் நிலங்களில் கடல் போல் நிரம்பியிருக்கும் தண்ணீரையும், அதில் மூழ்கிக் கிடக்கும் அறுவடை செய்ய வேண்டிய நெற்பயிர்களையும் பார்த்து விவசாயிகள் கண்கலங்கி, கையறு நிலையில் புலம்பி நிற்பதை அ.தி.மு.க. அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது கண்டனத்திற்குரியது.\nஏற்கனவே நிவர் புயலுக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட ரூ.600 கோடி நிவாரணத் தொகை என்ன ஆனது எத்தனை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்குப் போய்ச் சேர்ந்தது எத்தனை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்குப் போய்ச் சேர்ந்தது மத்திய பா.ஜ.க. அரசிடம் கோரிய ரூ.3,758 கோடி நிதி என்ன ஆனது மத்திய பா.ஜ.க. அரசிடம் கோரிய ரூ.3,758 கோடி நிதி என்ன ஆனது என்பது எல்லாம் மர்மமாக இருக்கும் நிலையில், இப்போது ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பு விவசாயிகளின் வாழ்வில் தாங்க முடியாத துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.\nஇதுபோன்ற சூழலில், நாசமாகியுள்ள நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்காமல், “இனிமேல்தான் கணக்கு எடுக்கப் போகிறோம்” என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போலிருக்கிறது.\nஆகவே, மார்கழி மழையால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து விவசாயிகளுக்கும், பொது மக்களுக்கும் உடனடியாக நிவாரணத் தொகையை அறிவிக்க வேண்டும் என்றும்; ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்குவதை உறுதிசெய்து, பயிர்க் காப்பீட்டுத் தொகையும் எவ்வித தாமதமுமின்றி கிடைப்பதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.\nDMK | MK Stalin | Farmers | முக ஸ்டாலின் | விவசாயிகள் | தமிழக அரசு |\nசென்னையில் உள்துறை மந்திரி அமித்ஷாவுடன், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் சந்திப்பு\nபுதுச்சேரி அரசியலில் அடுத்த திருப்பம்... சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா\nபுதிய தொற்றுகளில் 86.37 சதவீதம்... தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு\nகொளத்தூர் தொகுதியில் போட்டியிட மு.க.ஸ்டாலின் விருப்பமனு\n19 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் சீறிப்பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.-சி51 ராக்கெட்\nமக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு, செயற்குழு நாளை கூடுகிறது\nவன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த கவர்னர்\nபாலியல் புகார் - முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு\nஆங்கிலேயர்களை வெளியேற்றியதை போல பாஜக ஆட்சியையும் அகற்ற முடியும் - ராகுல் காந்தி\nவால்பாறை அருகே பரபரப்ப��� : ரூ.1 கோடி பரிசு பொருட்கள் பறிமுதல் - தேர்தல் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை\nதூசி அருகே மோட்டார் சைக்கிளில் சென்றவர் டிப்பர் லாரி மோதி பலி\nசட்டமன்ற தேர்தலையொட்டி பண பட்டுவாடாவை தடுக்க பறக்கும்படை, நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைப்பு\nஅதிமுக ஆட்சியில் சென்னை மாநகரம் அசுத்தமாகி இருக்கிறது- முக ஸ்டாலின் பேச்சு\nகொளத்தூர் தொகுதியில் போட்டியிட மு.க.ஸ்டாலின் விருப்பமனு\n10 ஆண்டு அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளும் அதலபாதாளத்துக்கு சென்றுவிட்டது- மு.க.ஸ்டாலின்\nபோக்குவரத்து ஊழியர்களை முதல்-அமைச்சர் உடனடியாக அழைத்து பேசுவாரா- முக ஸ்டாலின் கேள்வி\nமுக ஸ்டாலின் தலைமையில் மார்ச் 7-ம் தேதி திமுக பொதுக்குழு\nவிவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு\nஅதிமுக கூட்டணியில் இருந்து விலகியது ஏன்\nபஸ் நிலையத்தில் முத்தமழை பொழிந்த காதல் ஜோடி\nஇந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவு- சொந்த ஊரில் நாளை இறுதி சடங்கு\nநான்தான் முதல்வர் வேட்பாளர்- கமல்ஹாசன்\nஅகமதாபாத் மைதான ஆடுகளம் டெஸ்ட் போட்டிக்கு உகந்ததல்ல - முன்னாள் வீரர்கள் விமர்சனம்\nஅதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 20 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு\nதமிழகத்தில் ஏப்ரல் 6-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல்: மே 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை\nபுதுச்சேரி அரசியலில் அடுத்த திருப்பம்... சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா\nஏப்.1 முதல் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம்- முதலமைச்சர் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/ministers-met-dr-ramadoss-pmk/", "date_download": "2021-02-28T18:44:46Z", "digest": "sha1:CMVPC7CSG7FD72YPWOXA5FWNO6TG44BC", "length": 14050, "nlines": 149, "source_domain": "www.news4tamil.com", "title": "டாக்டர் ராமதாஸ் உடன் அமைச்சர்கள் சந்திப்பு! நிறைவேறியதா பாமகவின் இட ஒதுக்கீடு கோரிக்கை? - News4 Tamil : Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | Tamil Cinema Hot News | Latest Tamil Cinema News | Latest Kollywood Cinema News | Tamil Movie News | Tamil Movie Reviews | Tamil Movie Trailer Updates | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nடாக்டர் ராமதாஸ் உடன் அமைச்சர்கள் சந்திப்பு நிறைவேறியதா பாமகவின் இட ஒதுக்கீடு கோரிக்கை\n2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து, பாட்டாளி மக்கள் கட்சி சந்தித்தது சேர்ந்த டிசம்பர் மாதம் 1-ஆம் தேதியிலிருந்து வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். பாட்டாளி மக்கள் கட்சி அந்த கோரிக்கையை ஏற்று முதல் கட்டமாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு ஆணையம் அமைக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கும் நிலையில், இது காலம் கடத்தும் நடவடிக்கை என்று டாக்டர் ராமதாஸ் விமர்சனம் செய்து இருக்கின்றார்.\nபாரதிய ஜனதாவுடன் சட்டசபை தேர்தல் கூட்டணி தொடரும் என்று அதிமுக அறிவித்திருக்கின்றது இப்பொழுது சட்டசபை தேர்தல் குறித்த பணிகள் வேகம் எடுத்து இருக்கின்ற நிலையில், பிரச்சாரத்தையும், கூட்டணி சம்பந்தமான பேச்சு வார்த்தைகளையும், அதிமுக ஆரம்பித்திருக்கின்றது.\nஇதனையடுத்து மருத்துவர் ராமதாஸ் அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் அமைச்சர் சி.வி. சண்முகம் தங்கமணி, கே.பி அன்பழகன், ஆகிய மூவரிடமும் டாக்டர் ராமதாஸ் நேரில் சந்தித்து பேசுமாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கின்றார். ஆனாலும் தான் செல்ல இயலாது என்று அமைச்சர் சி.வி. சண்முகம் மறுப்பு தெரிவித்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக, தங்கமணி, மற்றும் கே.பி. அன்பழகன் ஆகியோர் நேற்று மாலை ஆறு மு��்பது மணி அளவில் சென்று இருக்கிறார்கள்.\nஆனாலும், பாட்டாளி மக்கள் கட்சி தரப்பில் இருந்து அவர்களுக்கு சரியான ஒத்துழைப்பு தரப்படவில்லை என்று தெரிவிக்கின்றது அதிமுக வட்டாரம்.\nதங்கமணி, கூட்டணி தொடர்பாக டாக்டர் ராமதாசிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது, 31ஆம் தேதி பொதுக்குழுவை கூட்டி முடிவை தெரிவிக்கின்றேன் என்று பத்து நிமிடங்களில் பேச்சுவார்த்தை முடித்துக்கொண்டார். பின்பு மாலை 6 45 மணி அளவில் இரு அமைச்சர்களும் தைலாபுரத்தில் இருந்து வெளியே சென்று விட்டார்கள். அதன் பிறகு அமைச்சர் சி.வி. சண்முகத்தின் இல்லத்திற்குச் சென்று ஒரு மணி நேரத்திற்கு அதிகமாக மூன்று அமைச்சர்களும் ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள்.\nஅங்கே இருந்தபடியே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தொடர்புகொண்ட அமைச்சர் தங்கமணி ,ராமதாஸ் உடனான சந்திப்பில் நடந்தவற்றை விளக்கி தெரிவித்தார். அமைதியாக கேட்டுக் கொண்ட முதலமைச்சர் சரி பார்த்துக் கொள்ளலாம் என்று தெரிவித்து விட்டு போனை வைத்து விட்டார் என்று தெரிவிக்கிறார்கள்.\nஇதுபோன்ற செய்திகளை பெற லிங்கில் சென்று Join பட்டனை அழுத்தவும்@News4Tamil on Telegram\nஉடனுக்குடன் Telegram ஆப்பில் நமது செய்திகளை படிக்க Join லிங்கை கிளிக் செய்து இணைந்து கொள்ளுங்கள்\nமுதல்முறையாக டிஜிட்டல் முறையில் வெளியிடப்படும் பட்ஜெட்\nஜெயலலிதாவின் வெங்கல சிலை திறப்பு முதல்வருடன் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் பங்கேற்பு\nஅரசியலில் ரஜினியின் வெற்றிடத்தை நான் நிரப்புவேன் ரஜினி ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்த அர்ஜுன மூர்த்தி\nஇங்கிலாந்திலிருந்து ஈரோடு திரும்பிய 16 பேர்: புதிய வகை கொரோனாவால் மக்கள் பீதி\nபதவி பெரிதல்ல செய்யும் சேவைதான் பெரிது\nடாக்டர் ராமதாசை அவதூறாக பேசிய திமுகவின் எம்.பி கொந்தளித்துப் போன பாமக தொண்டர்கள்\nதிமுகவில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செய்ய அறிவாலயத்திலிருந்து அழைப்பு\nவன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு செய்து முடித்த அதிமுக கட்டளையிட்ட மருத்துவர் ராமதாஸ்\nதேர்தல் தேதி அறிவிப்பு எதிரொலி மாநாட்டை ஒத்திவைத்த எதிர்க்கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2019/08/sabhe.html", "date_download": "2021-02-28T17:56:47Z", "digest": "sha1:UGTKD33UIGJRW5HKFDH4PVTAB6YH5GZN", "length": 9713, "nlines": 105, "source_domain": "www.pathivu24.com", "title": "பிரபல நடிக�� சபீதாவிற்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / பிரபல நடிகை சபீதாவிற்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு\nபிரபல நடிகை சபீதாவிற்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு\nகடந்த 4 வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு பிரபல சிங்கள நடிகை சபீதா பெரேரா இன்று (01) அழைக்கப்பட்டுள்ளார்.\nபத்தரமுல்லையில் உள்ள கட்டடம் ஒன்றை வாடகை அடிப்படையில் விவசாய அமைச்சுக்குப் பெற்றுக் கொடுத்தமை தொடர்பில் விசாரணை செய்வதற்காகவே இவர் அழைக்கப்பட்டுள்ளார்.\nகுறித்த கட்டடம் குத்தகைக்கு வழங்கப்பட்டமை தொடர்பில் நிதி மோசடி இடம்பெற்றதாக ஏற்கனவே முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்ட நிலையில், கட்டடத்தின் உரிமையாளர் தரப்பிலேயே சபீதா இன்று வாக்குமூலம் வழங்கவுள்ளார்.\nபிரபல நடிகை சபீதாவிற்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு Reviewed by யாழவன் on August 01, 2019 Rating: 5\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\nநீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களது வேண்டுகோளை பத்திரிகையில் வாசித்த இணுவிலைச் சேர்ந்த எண்பத்தியொரு வயதான தமிழினப்\nசற்றுமுன் வவுனியா நகரசபை மைதானம் முன் மாபெரும் ஆர்ப்பாட்டம்\nவவுனியா நகரசபைத்தலைவர் மற்றும் செயலாளருக்கு சிறைச்சாலை காவலரினால் ஏற்படுத்தப்பட்ட அநீதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று காலை 10.30மணியளவில்...\nசீதுவை இராணுவ முகாமிற்கும் கோவிந்தா\nநீர்கொழும்பு – சீதுவ இராணுவ விசேட படைப்பிரிவு கப்டனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து 150 இராணுவ வீரர்களை கொண்ட முகாம்\nயாழில் சமாதான நீதவான்கள் சத்திய பிரமாணம்\nயாழில் சமாதான நீதவான்கள் நால்வர் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சமாதான நீதவான்களாக சத்திய பிரமாணம் செய்து கொண்டனர் இதில் சத்திய...\nஇன்றைய மரணங்கள்: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்\nஅமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nகோப்பா��ில் கை வைக்கவேண்டாம்: சித்தர்\nகொரோனோ தனிமைப்படுத்தல் நிலையமாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியை மாற்றுவது பொருத்தமற்ற செயல் என\nஇன்றைய உயிரிழப்புகள்:- பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nபிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இன்று சனிக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nவடக்கிலுள்ள காவல்துறைக்கு பெண்ணும் தேவைப்படுகின்றதாம்\nவடக்கு மாகாணத்தில் பணியாற்றும் இலங்கை காவல்துறையினருக்கு லஞ்சமாக பணம் மற்றும் பொருட்களுடன் தற்போது பெண்களும் தேவைப்படுவதாக காவல்துறை அதிபர் ...\nதம்பி என்றும் எனக்கு தம்பியே\nபிரபாகரன் என்றும் எனக்கு தம்பி பிரபாகரனே.நான் அரசியலுக்கு வரும் முன்னரே பிரபாகரனை தம்பி பிரபாகரன் என்றே அழைத்தேன். இனியும் அவ்வாறே அழைப்பேன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/section-144-imposed-in-bengaluru-till-september-30/", "date_download": "2021-02-28T18:46:20Z", "digest": "sha1:A2DXPQLXIEJY6ZWM4CXRS6FNIEFD5F3M", "length": 13673, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "பெங்களூருவில் செப்டம்பர் 30 வரை 144 தடை நீட்டிப்பு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nபெங்களூருவில் செப்டம்பர் 30 வரை 144 தடை நீட்டிப்பு\n4 years ago டி.வி.எஸ். சோமு\nகாவிரி விவகாரத்தால் மீண்டும் வன்முறை நிகழாமல் தடுக்க பெங்களூரு நகரில் 144 தடை உத்தரவு செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அம் மாநில காவல்துறை அறிவித்துள்ளது.\nகடந்த 21-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை தமிழ்நாட்டுக்கு தினமும் விநாடிக்கு 6,000 கன அடி காவிரி நீரைத் திறந்து விட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடாமல் நிறுத்த, கர்நாடக அர��ின் வழக்கறிஞர் நரிமன் தலைமையிலான சட்ட நிபுணர்களுடன் மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சர் பாட்டீல் செப்டம்பர் 25ம் தேதி ஆலோசனை நடத்தினார்.\nபருவமழை முடிவுக்கு வரும் நிலையில், கர்நாடகாவில் உள்ள அணைகளில் நீர் குறைவாக உள்ளது என்றும், அணைகளில் நீர் நிரம்பும் வரை காவிரியில் நீர் திறந்து விட முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்தது. அதோடு, தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறக்க வேண்டும் என்ற இடைக்கால உத்தரவுக்கு வரும் ஜனவரி மாதம் வரை தடை விதிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்தது.\nஇந்த நிலையில், தமிழகத்திற்கு மேலும் 3 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 6000 கன அடி வீதம் நீர் திறக்க வேண்டும் என்று கர்நாடகாவுக்கு இன்று உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஇதனால் கர்நாடகாவின் மாண்டியாவில் போராட்டம் வெடித்துள்ளது. பெங்களூருவில் மீண்டும் கலவரம் நிகழாமல் தடுக்க, வரும் செப்டம்பர் 30ம் தேதி நள்ளிரவு வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என அம்மாநில காவல்துறை அறிவித்துள்ளது.\n”: கர்நாடகாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு சூடு காவிரி பிரச்சினை: தமிழ்நாட்டில் 30ந்தேதி பந்த் காவிரி பிரச்சினை: தமிழ்நாட்டில் 30ந்தேதி பந்த் விவசாயிகள் அறிவிப்பு கர்நாடகா கலவரத்து காரணம் காவிரி அல்ல அதிர வைக்கும் சிசிடிவி ஆதாரம்\nTags: 144, 30, bengaluru, india, section, september, இந்தியா, உத்தரவு, கர்நாடகா, காவிரி, செப்டம்பர், தடை, பெங்களூரு\nPrevious சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு: மாண்டியாவில் மீண்டும் போராட்டம்\nதங்களுக்கு விருப்பமான தடுப்பு மருந்தை மக்கள் தேர்வு செய்யலாம்: எய்ம்ஸ் இயக்குநர்\nசச்சின், கோலி சதம் பார்த்தது போல பெட்ரோல், டீசல் விலை ரூ.100ஐ எட்டுவதை பார்க்கிறோம்: உத்தவ் தாக்கரே கடும் விமர்சனம்\nஅர்ஜூன மூர்த்தியின் இந்திய மக்கள் முன்னேற்ற கட்சிக்கு ரோபோ சின்னம்: தலைமை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு\nதங்களுக்கு விருப்பமான தடுப்பு மருந்தை மக்கள் தேர்வு செய்யலாம்: எய்ம்ஸ் இயக்குநர்\nபுதுடெல்லி: அடுத்த சில வாரங்களுக்குள் நடைமுறைக்கு வரவுள்ள மூன்று அல்லது நான்கு கொரோனா தடுப்பு மருந்துகளில், பொதுமக்கள் தங்களுக்கு விருப்பமான…\nஇன்று கேரளா மாநிலத்தில் 3,254, கர்நாடகாவில் 521 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 3,254, கர்நாடகாவில் 521 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரள மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 28/02/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (28/02/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 479 பேருக்குப் பாதிப்பு…\nஇன்று சென்னையில் 182 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,35,532 பேர்…\nதமிழகத்தில் இன்று 479 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 479 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,51,542 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,046…\nஇன்று ஆந்திராவில் 117 பேர், டில்லியில் 197 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரா மாநிலத்தில் 117 பேர், மற்றும் டில்லியில் 197 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. ஆந்திரா மாநிலத்தில்…\nஐசிசி பந்துவீச்சாளர் தரவரிசை – 3ம் இடத்திற்கு பாய்ந்துவந்த அஸ்வின்\nஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசை – ரோகித் ஷர்மா 8வது இடத்திற்கு முன்னேற்றம்\nஆடுகள விமர்சனம் – கிரிக்கெட் உலகை பொட்டில் அடித்தாற்போல் சாடிய நாதன் லயன்..\nஎந்தெந்த பந்துகளை எப்படி ஆட வேண்டும் – பாடமெடுக்கிறார் திலிப் வெங்சர்கார்\n2 நாட்களில் முடிந்த டெஸ்ட் போட்டிகள் என்னென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/sports/yuvaraj-talk-about-ganguly-dhoni-and-virat", "date_download": "2021-02-28T19:50:45Z", "digest": "sha1:6JYIUXIRFWWUUNGAHVL5VZ5D6NKTIIRR", "length": 6378, "nlines": 34, "source_domain": "www.tamilspark.com", "title": "கங்குலியை போல் தோனி, விராட் கோலி எனக்கு ஆதரவாக இல்லை! ஆல்ரவுண்டர் யுவராஜ்சிங் ஓப்பன் டாக்! - TamilSpark", "raw_content": "\nகங்குலியை போல் தோனி, விராட் கோலி எனக்கு ஆதரவாக இல்லை ஆல்ரவுண்டர் யுவராஜ்சிங் ஓப்பன் டாக்\nகங்குலி கேப்டனாக இருக்கையில் அளித்தது போல் டோனி, விராட்கோலி ஆகியோர் தனக்கு ஆதரவு அளிக்கவில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் யுவராஜ்சிங் தெரிவித்துள்ளார்.\n2007-ம் ஆண்டில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை மற்றும் 2011-ம் ஆண்டில் நடந்த ஒருநாள் உலக கோப்பை போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்ற டோனி தலைமையிலான இந்திய அணியில் முக்கிய பங்கு வகித்தவர் யுவராஜ் சிங். அவர் 2011-ம் ஆண்டு நடந்த ஒருநாள் உலக கோப்பை போட்டியில் தொடர் நாயகன் விருது பெற்று அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதிகப்படியான ரசிகர்களை கவர்ந்த யுவராஜ் சிங்க் பிரபல பத்திரிகைக்கு பேட்டியளிக்கையில், \"நான் சவுரவ் கங்குலி கேப்டனாக இருக்கும்பொழுது நிறைய போட்டிகளில் விளையாடியுள்ளேன், அவர் எனக்கு பெரிய அளவில் ஆதரவளித்தார்.\nஇந்திய அணியில் கங்குலிக்கு பிறகு தோனி இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார், தோனி, கங்குலி கேப்டன்களை பிரித்துப் பார்ப்பது கடினம் என்றாலும் என் நினைவுகள் கங்குலி கேப்டனாக இருந்த நேரத்தை தான் நினைக்க வைக்கின்றது. அதற்கு காரணம் அவர் எனக்கு மிக ஆதரவாக இருந்தார். அது போன்ற ஆதரவு எனக்கு தோனியிடமிருந்தோ, தற்போதைய கேப்டன் விராட் கோலியிடமிருந்தோ கிடைக்கவில்லை என கூறியுள்ளார் யுவராஜ் சிங்.\nஜெயலலிதாவுடன் இருக்கும் இந்த விஜய் டிவி பிரபலம் யார்னு தெரியுதா\nஅந்த மனசுதான் சார் கடவுள்.. சாலையில் கிடந்த நாயை மிதிக்காமல் நகர்ந்து செல்லும் யானை..\n பார்த்ததும் வர்ணிக்க தூண்டும் நடிகை ஐஸ்வர்யா மேனன்\n படப்பிடிப்புக்காக ரஷ்யா பறக்கிறார் தளபதி விஜய்.\n உரிமையாளரின் உயிரைப் பறித்த சேவல்.. தெலுங்கானாவில் நடந்த பரபரப்பு சம்பவம்..\nஅழகு டாலு நீ.. ரசிகர்களிடயே தீயாய் பரவும் நடிகை ஹன்சிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம்\nபட்டர்பிளை உடையில் முன்னலகை எடுப்பாக காட்டிய நடிகை ரெஜினாவின் வைரல் புகைப்படம்\nப்பா.. என்னா ஒரு மாற்றம்.. சில்லுனு ஒரு காதல் குட்டி குழந்தையா இது.. இப்போ எப்படி இருக்கார் பாருங்க.. வைரல் புகைப்படம்...\nநாளை முதல் சன் டிவியில் காலத்தை வென்ற 5 முக்கிய சூப்பர் ஹிட் தொடர்கள்.\n ராஜா ராணி ஆலியா மானசா மகள் ஐலா குட்டியின் சுட்டி வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95-3/", "date_download": "2021-02-28T18:38:19Z", "digest": "sha1:WGK2VLVXY35PW4IRFWPC2MHW35PRFUKN", "length": 3762, "nlines": 66, "source_domain": "www.tntj.net", "title": "கே. புதூர் கிளையில் பெண்கள் பயான் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சிகே. புதூர் கிளையில் பெண்கள் பயான்\nகே. புதூர் கிளையில் பெண்கள் பயான்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் கே. புதூர் கிளையில் கடந்த 9-8-2011 , 10-8-2011,11-8-2011 ஆகிய தேதிகளில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilinside.com/2016/08/blog-post_99.html", "date_download": "2021-02-28T17:55:47Z", "digest": "sha1:HMEY3YHOSCODEQ32PFIW35H2UEJ45QYV", "length": 11268, "nlines": 56, "source_domain": "www.tamilinside.com", "title": "குறைந்த செலவில் மேற்கூரை அமைக்கலாம் - Tamil Inside", "raw_content": "\nHome / Information / குறைந்த செலவில் மேற்கூரை அமைக்கலாம்\nகுறைந்த செலவில் மேற்கூரை அமைக்கலாம்\nகுறைந்த செலவில் மேற்கூரை அமைக்கலாம்\nபழைய காலத்தில் கட்டப்பட்ட வீடுகளில் கூரை அமைக்க ஓடுகள் முதன்மையான கட்டுமான பொருளாக இருந்தது. அதன் விலை மற்றும் அமைப்பதற்கான மனித உழைப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு மாற்று பொருட்களின் தேவைக்கு அவசியம் ஏற்பட்டது. தொழில் நுட்ப வளர்ச்சிகள் காரணமாக கல்நார் அட்டைகள் மற்றும் சிமெண்டு அட்டைகள் ஓடுகளுக்கு மாற்றாக கண்டறியப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தன. விலை குறைவு மற்றும் எளிதான பராமரிப்பு காரணமாக அவை பெரிய அளவில் தேவைப்படும் பொருட்களாக மாறியிருக்கின்றன.\nஓடுகள் பயன்படுத்தப்படுவது ‘ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்’ என்று சொல்லப்படும் சிமெண்டு அட்டைகள் வந்த பிறகு குறைந்து இருக்கிறது. ஓடுகளுக்கு ஆகும் செலவில் பாதிக்கும் மேலாக மிச்சப்படுத்த முடியும் என்ற காரணத்தால் அவை விரைவில் முக்கியமான இடத்தை பிடித்தன. கான்கிரீட் கூரைகள் கொண்ட கட்டிடமாக இருந்தாலும் மேல்மாடியில் அமைக்கப்படும் கூரை சிமெண்டு ஷீட் கொண்டு அமைக்கப்படும் வழக்கம் வந்தது. வீடுகளுக்கு மட்டுமல்லாமல் தொழிற்சாலைகள் மற்றும் வணிக கட்டிடங்களுக்கும் அதன் உபயோகம் விரைவில் நடைமுறைக்கு வந்துள்ளது.\nசிமெண்டு கூரைகள் மற்றும் கல்நார் கூரைகள் வெப்பத்தை பிரதிபலிக்கும் தன்மை இல்லாதவை. சூரிய வெப்பத்தை தமக்குள் ஈர்த்துக்கொண்டு நிதானமாக வெளிப்படுத்தும் தன்மை கொண்டவையாக இருப்பதால் கட்டிடத்திற்கு உள்ளே வெப்ப நிலை அதிகமாவது தடுக்க முடியாததாக மாறிவிட்டது. அதற்காக வெப்ப தடுப்பு பூச்சுகள் அல்லது ‘பால்ஸ் சீலிங்’ போன்ற முறைகளை கையாண்டு அறையின் வெப்ப நிலை அதிகமாவதை தடுக்க வேண்டியதாக இருக்கும்.\nசிமெண்டு அட்டைகள் மற்றும் கல்நார் அட்டைகளை விடவும் விலை மற்றும் எடை குறைவாக இருக்கும் கூரை அமைப்புகளை உருவாக்கும் தொழில்நுட்பங்கள் புதியதாக இப்போது கண்டறியப்பட்டிருக்கின்றன. அவற்றில் பல்வேறு நுட்பமான முறைகள் இப்போது நடைமுறையில் உள்ளன. அவற்றில் ‘சிலிகான் பாலி கார்பனேட்’ கூரைகள் என்ற புதிய அணுகுமுறையானது முக்கியமான இடத்தில் உள்ளது.\nகட்டுமான பொருட்களில் மாற்று முறைகளை தேர்ந்தெடுக்கும்போது அவற்றின் செலவு, கையாள்வதில் இருக்கும் எளிமை, வெப்ப அலைகளால் பாதிக்கப்படாத தன்மை போன்ற பல அம்சங்கள் கவனிக்கப்படுகின்றன. அவ்வகையில் ‘சிலிக்கன் பாலி கார்பனேட்’ வகை கூரைகள் பொருத்தமாக உள்ளன.\nஉறுதியாகவும், எடையை தாங்கக்கூடிய தன்மை உடையதாகவும் இருக்கும் இவ்வகை ‘ஷீட்களை’ கூரைகளில் பொருத்துவதும், பிரித்து எடுப்பதும் சுலபமானதாக இருக்கிறது. முக்கியமாக எடை குறைவான தன்மை கொண்டதால் கட்டமைப்புகள் மீது எடை சுமத்துவது குறைக்கப்படுகிறது. மற்ற வகை கூரைகளோடு ஒப்பிடும்போது நல்ல உறுதியான தன்மை கொண்டதாக உள்ளது. துருப்பிடிக்கும் தன்மை என்பது இதில் கிடையாது. ‘பாலிகார்பனேட்’ பொருட்கள் 200 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பத்தை தாங்கக்கூடியவை. அதனால் தீயினால் உண்டாகும் பாதிப்புகள் ஏற்படாமல் பாதுகாப்பான கூரையாக இருக்கும்.\nநமது பகுதிக்கு அருகாமையிலேயே தயார் செய்யப்படுவதால் வாங்குவது சுலபமாக இருக்கும். கட்டமைப்பில் கண்ணாடிகள், ‘பிளாஸ்டிக் ஷீட்டுகள்’, ‘ஜிப்சம்’ போன்ற பொருட்கள் பயன்படுத்தும் இடங்களில் ‘சிலிகான் பாலிகார்பனேட்’ பயன்படுத்துவது செலவு குறைவான அணுகுமுறையாக இருக்கும். அதனால் கட்டுமான பொருட்களில் குறிப்பிடத்தக்க மாற்று முறையாக இவை உள்ளன.\nசிவபெருமானுடன் இணைய பூமியை விட்டு செல்கிறேன் தனக்கு தானே தீவைத்து கொண்ட இளம் பெண்\nஇந்தியாவின் அரியானா மாநிலத்தில் உள்ள குர்கான் நகரில் புகழ்பெற்ற சிவன் கோவில் உள்ளது. அங்கு அனிஷா சர்மா (22) என்ற கல்லூரியில் படிக்கும்...\nஇந்தியாவில் சாம்சங் கேலக்ஸி J1 (4G) அறிமுகம் செய்யப்பட்டது\nசாம்சங் நிறுவனம் இந்தியாவில் புதிய பட்ஜெட் விலை 4G ஸ்மார்ட்போ��ினை அறிமுகம் செய்துள்ளது. சாம்சங் கேலக்ஸி J1 (4G) என பெயரிடப்பட்டுள்ள இந்...\nமீனவர்களின் குடியிருப்புகளை சூறையாடியதின் பின்னணி என்ன\nமீனவர்களின் குடியிருப்புகளை சூறையாடியதின் பின்னணி என்ன மீனவர்களின் குடியிருப்புகளை சூறையாடியதின் பின்னணி என்ன\nத்ரிஷாவுடன் அடிக்கடி தோன்றும், இவர் யாரென்று தெரியுமா\nத்ரிஷாவுடன் அடிக்கடி தோன்றும், இவர் யாரென்று தெரியுமா த்ரிஷா இல்லன்னா நயனதாரா எனும் அளவிற்கு, இவர்கள் இருவரும் தமிழ் ரசிகர்கள் நெஞ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AF%E0%AE%B4%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE/%E0%AE%95%E0%AE%9F-%E0%AE%9A-%E0%AE%AF-%E0%AE%A9-%E0%AE%9A-%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%B3%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0-%E0%AE%9C-%E0%AE%A9-%E0%AE%AE-%E0%AE%95%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A9-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%AF-%E0%AE%B3-%E0%AE%B3-%E0%AE%A9/71-152811", "date_download": "2021-02-28T19:35:45Z", "digest": "sha1:XAN65QOAGQZXAGXICSW6L4ELDTQMO4KO", "length": 9853, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || 'கட்சியின் செயலாளருக்கு இராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளேன்' TamilMirror.lk", "raw_content": "2021 மார்ச் 01, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome யாழ்ப்பாணம் 'கட்சியின் செயலாளருக்கு இராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளேன்'\n'கட்சியின் செயலாளருக்கு இராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளேன்'\nதனது இராஜினாமா கடிதத்தை ஐக்கிய மக்கள சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு அனுப்பியுள்ளதாக தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.\nவடமாகாண சபை எதிர்க்கட்சி உறுப்பினராகவிருந்த அங்கஜன் இராமநாதன் தனது இராஜினாமாக் கடிதத்தை வடமாகாண சபைக்���ுச் சமர்ப்பிக்கவில்லையென அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் செவ்வாய்க்கிழமை (25) சபையில் தெரிவித்திருந்தார்.\nஇது தொடர்பில் அங்கஜன் இராமநாதனிடம் தொடர்புகொண்டு கேட்டபொழுது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\n'வடமாகாண சபையில் எனது இடத்துக்கு விருப்பு வாக்கில் அடுத்த நிலையிலுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவரை நியமிக்க வேண்டும்.\nவடமாகாண சபை தேர்தலில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இருந்தமையால், ஈ.பி.டி.பி சார்ந்த உறுப்பினர் நியமிக்கப்படக்கூடிய நிலையும் இருக்கின்றது.\nஇது தொடர்பில் தீர்மானம் எடுக்கக்கூடியவர்கள், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மற்றும் ஜனாதிபதி ஆகியோரே. ஆகையால் எனது இராஜினாமா கடிதத்தை அவர்களுக்கு அனுப்பியுள்ளேன் அவர்கள் முடிவெடுத்து தேர்தல் ஆணையாளருக்கு இது தொடர்பில் அறிவிப்பார்கள்' என்றார்.\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nMissed call இன் ஊடாக பிடித்த அலைவரிசைகளை செயற்படுத்தலாம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nமொத்த மரணம் 471 ஆக அதிகரிப்பு\n‘தேசிய பௌத்த அமைப்புகளை அரசாங்கம் தடை செய்கிறதா\nகொலன்னாவையில் தடுப்பூசி போடும் விவரம்\n’நடிகர் ஆர்யா பணமோசடி செய்ததாக இலங்கை பெண் புகார்\nஅம்மா திட்டியது சரிதான்: மனம் திறந்த ஷிவானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://110news.xyz/archives/1081", "date_download": "2021-02-28T19:19:11Z", "digest": "sha1:ULW6GFG57VO2EEIMNJJBXXGMGLFCLVGW", "length": 8640, "nlines": 103, "source_domain": "110news.xyz", "title": "முட்டைய சாப்பிட்ட உடன் இத மட்டும் செஞ்சுராதிங்க! அப்புறம் உயிருக்கு உத்தரவாதம் இல்ல! - 110 Breaking news", "raw_content": "\nHome மருத்துவம் முட்டைய சாப்பிட்ட உடன் இத மட்டும் செஞ்சுராதிங்க அப்புறம் உயிருக்கு உத்தரவாதம் இல்ல\nமுட்டைய சாப்பிட்ட உடன் இத மட்டும் செஞ்சுராதிங்க அப்புறம் உயிருக்கு உத்தரவாதம் இல்ல\nஉலகம் முழுவதும் ஆரோக்கியத்திற்காகவும், சுவைக்காகவும் அதிகம் உபயோகப்படுத்தப்படும் பொருள் என்றால் அது முட்டைதான்.\nமுட்டையை பல்வேறு வடிவங்களில் நம்முடைய அன்றாட உணவுகளில் சேர்த்து கொள்ளலாம். எனினும், முட்டை சாப்பிடும் போது சில பொருட்களை தவிர்ப்பது நல்லது.\nஇல்லையெனில் அதனால் சில உயிரை பறிக்கும் பக்கவிளைவுகள் ஏற்படலாம். குறிப்பாக தமிழர்கள் சாப்பிட்ட பின்னர் டீ குடிக்கும் பழக்கத்தினை கொண்டுள்ளனர். இது முற்றிலும் ஆபத்தானது.\nமுட்டை சாப்பிட்டால் இந்த தவறை செய்ய வேண்டாம்.இந்த பதிவில் முட்டை சாப்பிடும்போது எந்தெந்த பொருட்களை சாப்பிடக்கூடாது என்று பார்க்கலாம்.\nசர்க்கரை:முட்டையை சமைத்த பிறகு, முட்டை மற்றும் சர்க்கரையில் உள்ள அமினோ அமிலங்கள் ஒன்றிணைந்து கிளைகோசைல் லைசின் உருவாகி முட்டைகளில் உள்ள அமினோ அமிலங்களின் கூறுகளை உடைக்கும்.\nஇந்த மூலக்கூறுகளை நமது உடல் உறிஞ்சி கொள்வது மிகவும் கடினமாகும். மேலும் இதனால் இரத்தம் உறைந்து போக வாய்ப்புள்ளது.\nசோயா பால்:காலை நேரத்தில் முட்டையும், சோயா பாலையும் குடிக்கும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது.\nமுட்டைகளில் உள்ள புரதம் சோயாபீன் பாலில் உள்ள டிரிப்சினுடன் இணையும் என்பது அவர்களுக்குத் தெரியாது.\nஇது உடல்களில் சிதைவு பிரச்சினையை ஏற்படுத்துவதுடன் நமது உடல் புரோட்டின் உறிஞ்சுவதை தடுக்கிறது.\nவாத்து இறைச்சி:முட்டை சாப்பிட்டபின் வாத்து இறைச்சி சாப்பிடக்கூடாது. ஏனெனில் இது குளிர்ச்சி மற்றும் இனிப்பு குணங்கள் உள்ளது.\nமுட்டையில் புரதமும், குளிர்ச்சி பண்புகளும் உள்ளது.ஒரே குணமுடைய இந்த இரண்டு பொருள்களும் ஒன்றிணையும் போது அது செரிமான அமைப்பில் பாதிப்பை ஏற்படுத்தும் மேலும் வயிற்றுப்போக்கை உண்டாக்கும்.\nமுட்டை சாப்பிட்ட பிறகு அதன் வாசனையை போக்க டீ குடிப்பதை பலரும் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள், ஆனால் இது ஆரோக்கியமற்ற செயல் என்று அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.\nடீயை இலைகளில் இருக்கும் டானிக் அமிலம் முட்டையில் இருக்கும் புரோட்டினுடன் சேர்வது நமது உடலுக்கு பல ஆபத்துக்களை உண்டாக்கும்.\nமேலும் இதனால் நமது குடல் இயக்கங்கள் பாதிப்பதுடன் நமது உடலில் தேங்கும் நச்சுப்பொருட்களின் அளவும் அதிகரிக்கும்\nமேலும் மருத்துவ குறிப்புகளை தெரிந்துகொள்ள நமது இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி\nPrevious articleதன் காதலிக்கு பி ரசவம் பார்த்த காதலன் பின்பு நேர்ந்த வி பரீதம்..\nNext articleபிராய்லர் சிக்கன் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் தீமைகள்\nஉடல் எடையை குறைக்க எந்த வகை வாழைப்பழம் உதவும் தெரியுமா\nநெல்லிக்கனியின் அற்புத மருத்துவ தகவல்கள்\nநீண்ட நேரம் உக்காந்து வேலை செய்பவரா நீங்க அப்போம் இத கட்டாயம் படிங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/tag/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D/", "date_download": "2021-02-28T18:39:52Z", "digest": "sha1:TI7QJ6QUWER2DPG64QPVR6HZ64J6BRX6", "length": 4975, "nlines": 111, "source_domain": "dinasuvadu.com", "title": "தனுஷ் Archives - Dinasuvadu Tamil", "raw_content": "\nஎனது விவாகரத்துக்கு காரணம் தனுஷா \nஇயக்குநர் விஜய்க்கும் நடிகை அமலா பாலுக்கும் திருமணம் நடைபெற்று பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 3 ஆண்டுகளுக்கு இருவரும் விவாகரத்து பெற்றனர். விவாகரத்துக்கான காரணம் குறித்து பேட்டியளித்த இயக்குநர் விஜய்யின் தந்தைக்கு பதில்...\nஎழுதி- இயக்கி நடிக்கும் தனுஷ்..ஜோடியாக சைக்கோபட நடிகை..\nநடிகர் தனுஷ் நடிக்கும் 43-வது படம் குறித்த தகவல் ஆனது வெளியாகி உள்ளது. இந்த படத்தை இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்க உள்ளார்.அதில் நடிகர் தனுஷ் மற்றும் முக்கிய நடிகர்கள் நடிப்பதாக தகவல்கள்...\nகசிந்த கோலிவூட் வட்டார தகவலால் ரசிகர்கள் குஷி\nநடிகர் தனுஷ் நடித்து வெற்றிப்பெற்ற படத்தில் நடிகை அமலாபால் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கசிந்த தகவலால் ரசிகர்கள் குஷியாகி உள்ளனர். நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் கூட்டணியில் வடசென்னை படத்தை...\nபிரம்மாண்டமாக உருவாகிவரும் தனுஷின்- வட சென்னை… திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த தகவல். திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த தகவல்.\nவெற்றி மாறன் இயக்கத்தில் பொல்லாதவன், ஆடுகளம் படத்தை தொடர்ந்து வடசென்னை படத்தில் தனுஷ் இணைந்துள்ளார். வெற்றி மாறன் - தனுஷ் கூட்டணியில் வெளியான 2 படங்களுமே விமர்சன ரீதியாகவும், வசூல்ரீதியாகவும் நல்ல வரவேற்பை...\nஇளநீர் வியாபாரியிடம் நலம் விசாரித்த ராகுல் காந்தி….\n#BREAKING: இன்று இரவு அமித்ஷாவிடம் முதல்வர், துணை முதல்வர் சந்திப்பு..\nஅந்த ஒரு காரணத்திற்காகவே அதிமுகவை தோற்கடிக்க வேண்டும் – ப.சிதம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/the-famous-director-who-told-the-superhero-story-to-the-thalapathy/", "date_download": "2021-02-28T18:58:09Z", "digest": "sha1:2IKP6JMBPPC6RRMM4SFR2RHK7HPRCAS5", "length": 5966, "nlines": 124, "source_domain": "dinasuvadu.com", "title": "தளபதிக்கு சூப்பர் ஹீரோ கதை கூறிய பிரபல இயக்குனர்.!", "raw_content": "\nதளபதிக்கு சூப்பர் ஹீரோ கதை கூறிய பிரபல இயக்குனர்.\nதளபதி விஜய்க்கு பா.ரஞ்சித் அவர்கள் காலா படத்திற்கு பிறகு சூப்பர் ஹீரோ கதை கூறியதாகவும்,அந்த கதை விஜய்க்கு பிடித்திருந்தாகவும் கூறியுள்ளார்.\nஅட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பிரபலமானவர் பா.ரஞ்சித் .அதனை தொடர்ந்து கார்த்தியுடன் மெட்ராஸ் ,ரஜினியுடன் கபாலி மற்றும் காலா ஆகிய படங்களை இயக்கியிருந்தார்.தற்போது இவர் ஆர்யாவுடன் இணைந்து சார்பட்டா பரம்பரை எனும் படத்தை இயக்குகிறார்.அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.\nஇந்நிலையில் பா.ரஞ்சித் அவர்கள் சமீபத்தில் அளித்த நேர்காணலில்,சார்பட்டா படத்தினை குறித்தும் ,விஜய்யிடம் பேசிய கதை குறித்தும் மனம் திறந்துள்ளார்.அதில் சார்பட்டா படமானது வடசென்னையில் இரண்டு பரம்பரைக்குள் நடக்கும் குத்துச்சண்டையில் யார் ஜெயிப்பார்கள் என்பது தான் என்று கூறியுள்ளார்.80ஸ் களில் நடைபெறும் இந்த திரைப்படம் உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டதாக கூறியுள்ளார்.\nஅதனையடுத்து காலா படத்திற்கு பிறகு விஜய் அவர்களை நேரில் சந்தித்து படத்தின் கதையை கூறியதாக கூறிய பா.ரஞ்சித் ,கதை விஜய்க்கு பிடித்திருந்தாகவும் ,அது ஒரு சூப்பர் ஹீரோ கதை என்று கூறினார்.அவருடன் இணைந்து படத்தினை இயக்க காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.\nஇளநீர் வியாபாரியிடம் நலம் விசாரித்த ராகுல் காந்தி….\n#BREAKING: இன்று இரவு அமித்ஷாவிடம் முதல்வர், துணை முதல்வர் சந்திப்பு..\nஅந்த ஒரு காரணத்திற்காகவே அதிமுகவை தோற்கடிக்க வேண்டும் – ப.சிதம்பரம்\nஇளநீர் வியாபாரியிடம் நலம் விசாரித்த ராகுல் காந்தி….\n#BREAKING: இன்று இரவு அமித்ஷாவிடம் முதல்வர், துணை முதல்வர் சந்திப்பு..\nஅந்த ஒரு காரணத்திற்காகவே அதிமுகவை தோற்கடிக்க வேண்டும் – ப.சிதம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2021/01/17/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B1/", "date_download": "2021-02-28T18:10:44Z", "digest": "sha1:HK4RK2OXHYGA5E67C6323MODWP5DN22K", "length": 6428, "nlines": 115, "source_domain": "makkalosai.com.my", "title": "தலையில் கரகம் வைத்து நாற்று நட்ட மாற்றுத்திறனாளி மாணவி | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome இந்தியா தலையில் கரகம் வைத்து நாற்று நட்ட மாற்றுத்திறனாளி மாணவி\nதலையில் கரகம் வைத்து நாற்று நட்ட மாற்றுத்திறனாளி மாணவி\nஅரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள பெரியதிருக்கோணம் கிராமத்தை சேர்ந்த பாண்டியன்-மாலா தம்பதியரின் மகள் கிருஷ்ணவேணி (வயது 15). வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறன் மாணவியான இவர் ஜெயங்கொண்டத்தில் உள்ள காது கேளாதோர் தனியார் பள்ளியில் 10- ஆம் வகுப்பு படித்து வருகிறார்.\nஇவர் விவசாயத்தை காக்கவேண்டும், கரகாட்டம் உள்ளிட்ட கலைகளை வளர்க்க வேண்டும் என வலியுறுத்தி தலையில் கரகம் வைத்து ஆடிக்கொண்டே வயலில் இறங்கி நாற்றுநடும் பணியில் ஈடுபட்டார்.\nஒரு மணி நேரத்திற்கும் மேலாக கரகாட்டம் ஆடிக்கொண்டே மாணவி கிருஷ்ணவேணி நாற்று நட்டதை விவசாயிகள் ,பொதுமக்கள் பாராட்டினர்.\nமாணவியின் தாய் மாலா கூறுகையில், விவசாயத்தை காக்கவும் கரகாட்டம் உள்ளிட்ட கலைகளை வளர்க்கவும் வலியுறுத்தி கிருஷ்ணவேணி நாற்று நடும் பணியை மேற்கொண்டார். மேலும் இந்தியா புக்ஆப் ரெக்கார்டு பெறவும் இந்த முயற்சி செய்து வருகிறோம் என்றார்.\nPrevious articleவைகை அணை பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nNext articleகொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள குறுஞ்செய்தி மூலம் அழைப்பு- கவர்னர் தகவல்\nடைல்ஸ் நிறுவனத்தில் ரூ.220 கோடி கருப்பு பணம்\nபிளாஸ்டிக்கை குறைவாக பயன்படுத்த வேண்டும் – பிரதமர் மோடி\nஎம்சிஓவை மீறிய 509 பேர் கைது\nகடந்த 24 மணி நேரத்தில் 9 பேர் மரணம்\nஉயர் பட்டம் வைத்திருக்கும் சிலர் போதைப் பொருள் விற்பனையின் சூத்திரகாரியாக இருக்கின்றனர்\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nசுதந்திர இந்தியாவில் முதல் முறையாக தூக்கிலிடப்படும் பெண்\nகண்ணாடி, பிளாஸ்டிக்கில் கொரோனா வைரஸ் நீண்ட நாள் வாழும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyamugam.com/news/coronation-of-health-workers-dying-by-coronation-naveen-patnaik/", "date_download": "2021-02-28T18:05:26Z", "digest": "sha1:WNHAIHFDBTHHTPRWH4Z6KCACTB7CCG4D", "length": 7342, "nlines": 108, "source_domain": "puthiyamugam.com", "title": "கொரோனாவால் இறக்கும் சுகாதார பணியாளர்கள் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் - நவீன் பட்நாயக் - Puthiyamugam", "raw_content": "\nHome > செய்திகள் > கொரோனாவால் இறக்கும் சுகாதார பணியாளர்கள் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் – நவீன் பட்நாயக்\nகொரோனாவால் இறக்கும் சுகாதார பணியாளர்கள் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் – நவீன் பட்நாயக்\nகொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது.\nதற்போதைய நிலவரப்படி இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்தை கடந்துள்ளது. கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 590 ஆக உயர்ந்துள்ளது.\nஇந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் இறக்கும் டாக்டர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்களின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக, ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:\nஅரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா வைரசுக்கு எதிராகப் போராடும் சுகாதார பணியாளர்கள் மற்றும் உதவியாக உள்ளவர்கள் இறக்க நேரிட்டால் அவர்களது குடும்பத்தினருக்கு ரூ. 50 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும்.\nஅவர்களது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும். அவர்களின் ஈடு இணையில்லாத பணியை பாராட்டி விருது வழங்கப்படும்.\nமேலும், கொரோனா தடுப்பு பணியில் உள்ளவர்கள் மீது யார் தாக்குதல் நடத்தினாலும் அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.\nஏழைகளின் வங்கிக்கணக்கில் ரூ.7,500 கோடி செலுத்த வேண்டும் – மத்திய அரசுக்கு மன்மோகன்சிங் குழு சிபாரிசு\nமனித நேயத்தை காப்போம் – நடிகர் விவேக் வேண்டுகோள்\nகொரியாவாழ் தமிழரின் கவிதை நூல் வெளியீட்டு விழா\nஉலகத் தமிழ் பாடலாசிரியர் பயிலரங்கத்தில் கொரியா வாழ் தமிழருக்கு மூன்றாமிடம்\nசித்ரா தற்கொலை செய்துகொண்டார் என்று நசரத்பேட்டை காவல் ஆய்வாளர் சார்பில் அறிக்கை\nகொரானா பாதிப்பால் தாமதமாகும் காடன் வெளியீடு\nவிஜய் விருப்பத்தை புறக்கணிக்கும் திரையரங்குகள்\nசீர்காழி தொகுதியி���் வெற்றி யாருக்கு\nதிமுக கையில் தேனி மாவட்டம்\n8 நூல்கள், 6 மொழிபெயர்ப்பு நூல்கள்: தோழர் தா.பாண்டியனின் எழுத்து பயணம்..\nsikis on அதிகரிக்கும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை\nhd sex on அதிகரிக்கும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyamugam.com/news/spreading-slander-vijay-sethupathi-forum/", "date_download": "2021-02-28T17:58:05Z", "digest": "sha1:JVTWN2OHD2G32ZL57FWJ7WA2XFP2WQL4", "length": 9829, "nlines": 110, "source_domain": "puthiyamugam.com", "title": "அவதூறு பரப்புவதா? விஜய் சேதுபதி மன்றம் போலீசில் புகார் - Puthiyamugam", "raw_content": "\nHome > சினிமா > அவதூறு பரப்புவதா விஜய் சேதுபதி மன்றம் போலீசில் புகார்\n விஜய் சேதுபதி மன்றம் போலீசில் புகார்\nநடிகர் விஜய் சேதுபதி ஒராண்டுக்கு முன்பு டிவி நிகழ்ச்சியில் கோயிலில் அபிஷேகம் செய்வதைப் பற்றி நகைச்சுவை ஒன்றை பகிர்ந்துகொண்ட வீடியோ வைரலாகி சர்ச்சையானது. இதையடுத்து, சமூக ஊடகங்களில் அவரை அவமதித்து அவதூறு தெரிவிக்கப்பட்ட கம்மெண்ட்களை நீக்குமாறு விஜய் சேதுபதியின் ரசிகர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். சன் டிவியில் ஒளிபரப்பான நம்ம ஊரு ஹீரோ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் விஜய் சேதுபதி மே 13, 2019 அன்று ஒளிபரப்பான அந்நிகழ்ச்சியின் ஒரு எபிசோடில் கோயிலில் சாமி சிலைகளுக்கு அபிஷேகம் செய்வதைப் பற்றி ஒரு நகைச்சுவையை பகிர்ந்துகொண்டார். அவர் இந்து மதத்தின் கோயில் வழக்கத்தையும் இந்துக்களின் உணர்வையும் புன்படுத்திவிட்டதாகக் கூறி பலரும் விஜய் சேதுபதி பேசிய வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்ததால் வைரலாகி சர்ச்சையானது. ஓராண்டுக்கு முன்பு விஜய் சேதுபதி டிவி நிகழ்ச்சியில் பேசிய கருத்துக்கு இந்துத்துவ ஆதரவாளர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து சமூக ஊடகங்களில் அவரையும் அவரது குடும்பத்தினரையும் அவமதித்து அவதூறு கம்மெண்ட் செய்தனர். இதையடுத்து விஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தினர் சமூக ஊடகங்களில் விஜய் சேதுபதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான அவமரியாதை கருத்துக்களை நீக்க கோரி, சென்னை சைபர் கிரைம் துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.\nஅகில இந்திய விஜய் சேதுபதி தலைமை ரசிகர்கள் நற்பணி மன்றத் தலைவர் ஜே.குமரன் சனிக்கிழமை புகார் அளித்தார். எதிர்காலத்தில் இணையத்தில் நடிகருக்கு எதிராக இதுபோன்ற உணர்ச்சிகரமான கருத்துக்கள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். நடிகர் விஜய் சேதுபதி ஒரு ஆண்டுக்கு முன்பு கூறிய அதே நகைச்சுவையை மறைந்த நகைச்சுவை எழுத்தாளர் ‘கிரேஸி’ மோகனால் குறைந்தது இரண்டு முறையாவது கூறப்பட்டுள்ளது. அதனால், ஒரே நகைச்சுவையைக் கூறிய நடிகருக்கும் நகைச்சுவை எழுத்தாளருக்கும் காட்டப்படும் வேறுபாடுகளை சினிமா நட்சத்திரங்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nசென்னைக்கு ரயில் சேவையை அனுமதிக்க வேண்டாம்; முதல்வர் பிரதமரிடம் கோரிக்கை\nதமிழர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளை உற்பத்திப் பொருட்களாக மாற்ற கொரியா தமிழ்ச் சங்கம் கோரிக்கை\nமணல் கடத்தியவரைத் தடுத்த போலீசார்: தப்பியோடியபோது கிணற்றில் விழுந்து பலி\nகாதல் நண்பர் விக்னேஷ் சிவனுக்காக வழக்கத்தை மாற்றிய நயன்தாரா\nவிக்னேஷ் சிவன் – விஜய்சேதுபதி இணையும் படம் தொடக்கம்\nநிவர் புயல் கட்டுபாட்டில் சென்னை களமிறங்கிய காவல்துறை\nகொரியாவாழ் தமிழரின் கவிதை நூல் வெளியீட்டு விழா\nஉலகத் தமிழ் பாடலாசிரியர் பயிலரங்கத்தில் கொரியா வாழ் தமிழருக்கு மூன்றாமிடம்\nசித்ரா தற்கொலை செய்துகொண்டார் என்று நசரத்பேட்டை காவல் ஆய்வாளர் சார்பில் அறிக்கை\nகொரானா பாதிப்பால் தாமதமாகும் காடன் வெளியீடு\nவிஜய் விருப்பத்தை புறக்கணிக்கும் திரையரங்குகள்\nசீர்காழி தொகுதியில் வெற்றி யாருக்கு\nதிமுக கையில் தேனி மாவட்டம்\n8 நூல்கள், 6 மொழிபெயர்ப்பு நூல்கள்: தோழர் தா.பாண்டியனின் எழுத்து பயணம்..\nsikis on அதிகரிக்கும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை\nhd sex on அதிகரிக்கும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamili.com/2020/05/07/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87-%E0%AE%89/", "date_download": "2021-02-28T18:30:17Z", "digest": "sha1:WOPYOW63NTDMQ4XEAQXWQWRW5BFXUUR3", "length": 7927, "nlines": 91, "source_domain": "thamili.com", "title": "கனவு நினைவாகும் முன்பே உயிரிழந்த கொரோனா பணியில் இருந்த இளம்பெண் மருத்துவர்!! – Thamili.com", "raw_content": "\nகனவு நினைவாகும் முன்பே உயிரிழந்த கொரோனா பணியில் இருந்த இளம்பெண் மருத்துவர்\nதமிழகத்தில் உள்ள மருத்துவமனையில் கொரோனா பணியில் இருந்த பயிற்சி பெண் மருத்துவர் விபத்தில் மரணமடைந்தார். பெரம்பலூரைச் சேர்ந்த டெய்லர் தமிழ்மணி தனது சொற்ப வருமானத்த��ல் தனது மகள் அகிலாவை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்க வைத்தார்.\nபெரும் சிரமங்களுக்கு இடையே எம்பிபிஎஸ் இறுதியாண்டு முடித்த அகிலா ஓராண்டு பயிற்சி மருத்துவராகவும் பணிபுரிந்தார். மார்ச் 28-ம் திகதியுடன் பயிற்சி மருத்துவர் பணி முடிந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க, அவரை மேலும் ஒரு மாதம் பணியை நிர்வாகம் நீடித்துள்ளது.\nஅதனால் கடந்த வாரம் பயிற்சி முடித்ததற்கான சான்றை பெற பூவந்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அவரும், அவரது நண்பர் விழுப்புரத்தைச் சேர்ந்த பிரபஞ்சனும் மோட்டார் சைக்கிளில் சென்றனர்.\nசான்று பெற்று கொண்டு திரும்பியபோது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த ஏனாதியைச் சேர்ந்த கருப்பணன் படுவேகமாக மோதினார். இதில் இரத்த வெள்ளத்தில் காயமடைந்தவர்கள் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.\nஇதில் சிகிச்சை பலனின்றி அகிலா இன்று இறந்தார். பிரேத பரிசோதனை முடித்து உடல் பெரம்பலூர் செல்கிறது. ஏழ்மை குடும்பத்தில் டெய்லரின் மகளாக பிறந்து, அதிக மதிப்பெண் பெற்று மருத்துவ படிப்பில் சேர்ந்து 5 ஆண்டு நிறைவு செய்து, தந்தையின் கனவினை நினைவாக்கும் முன்பே அகிலா இறந்தது சக மருத்துவர்களையும், அவரது உறவினர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\n2021 ம் ஆண்டுக்கான கல்விச்செயற்றிட்டம் ஆரம்பம்\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல்\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல்\n நீங்கள் விடும் தவறுகள் எவை\nகாடைவளப்பின் முக்கியத்துவம் அதனால் ஏற்படும் நன்மைகள் , நாம் கற்க வேண்டிய பாடங்கள்\nமீன் பண்ணை பற்றிய விளக்கம்.\nஅடிப்படை கணினி சம்மந்தமான வன் பொருட்கள் பற்றிய விளக்கம்\nசக்கர நாற்காலிகள் வழங்கி வைப்பு…\nநடிகர் சூரியா குடும்பத்துக்கு ஆதரவாக\nவரலாற்றில் முதன்முறையாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கும் ஸ்ரீலங்கா இராணுவ மேஜர் ஜெனரல்கள்\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை வழங்கும் எமது இணையத்தளத்துடன் தொடர்ந்தும் இணைந்திருக்கும் வாசகர்களாகிய எம் உறவுகளிற்கு எமது தளம் சார்பான நன்றிகள்.தொடர்ந்தும் உங்கள் ஆதரவுகளோடு…\n2021 ம் ஆண்டுக்கான கல்விச்செயற்றிட்டம் ஆரம்பம் February 27, 2021\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல் December 12, 2020\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல் December 12, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newtamilnews.com/2020/10/028..html", "date_download": "2021-02-28T17:56:53Z", "digest": "sha1:A2VSPQMA2NFC3YDLKFXHQCBWCR5NV33F", "length": 10769, "nlines": 68, "source_domain": "www.newtamilnews.com", "title": "இலங்கைப் பெண் நியூஸிலாந்து பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி | NewTamilNews.Com Official News Network - (PVT) LTD", "raw_content": "\nஇலங்கைப் பெண் நியூஸிலாந்து பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி\nஇலங்கைப் பெண் சுமார் 14,000இற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று நியுசிலாந்து பாராளுமன்ற உறுப்பினராகியுள்ளார்.\nயாழ்ப்பாணம், மாணிப்பாயை பூர்வீகமாக கொண்ட, வனுஷி வோல்டர்ஸ் இராஜநாயகம் எனும் சகோதரியே கடந்த 17 ஆம் திகதி நடைபெற்ற நியூஸிலாந்து பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ளார்.\nஅரச பாடசாலைகளில் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை நிறைவடைகிறது.\nஅரச பாடசாலைகளில் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளையுடன் (25) நிறைவடையவுள்ளன . மேலும் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்...\nபரிசு கிடைத்திருப்பதாக தெரிவித்து இணையம் ஊடாக மோசடி செய்த 8 பேர் கைது \nபரிசு கிடைத்திருப்பதாக தெரிவித்து இணையம் ஊடாக 17,45,000 ரூபாயை மோசடி செய்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் . பேலியகொடை பொலிஸ...\nபாகிஸ்தான் பிரதமர் மற்றும் இலங்கை ஜனாதிபதிக்கு இடையிலான சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளது.\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மற்றும் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்றைய தினம் இடம்பெறவுள்ளது . ...\nசாதாரண தரப் பரீட்சார்த்திகளுக்கு தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்காக நாளை விசேட சேவை\n2021 மார்ச் மாதம் 1ம் திகதி தொடக்கம் ஆரம்பமாகவுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள இதுவரை தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளாத ...\nசாதாரணதர மாணவர்களுக்கான சில முக்கிய அறிவுறுத்தல்களை பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளது\nக.பொ.த சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் மார்ச் மாதம் 1ஆம் திகதி முதல் மார்ச் 10ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள நிலையில், மாணவர்களுக்கான சில அறிவுறு...\nஇலங்கைக்கு எதிரான மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டை ஐ.நா நிராகரிக்க வேண்டும் - அமைச்சர் தினேஷ் குணவர்தன\nஇலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டதாக இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை நிராகரிக்குமாறு ஐ . நா உறுப்பு நாடுகளிட...\nநீர் விநியோகத்தை வரையறுக்க வேண்டிய நிலை ஏற்படும் - நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை\nதற்பொழுது நிலவும் வறட்சியான காலநிலைக்கு மத்தியில் சில பிரதேசங்களுக்கான நீர் விநியோகத்தை வரையறுக்கும் நிலை ஏற்படும் என நீர் வ...\nசாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் ஜூன் மாதம் வெளியிடப்படும் - உயர்தர வகுப்புக்கள் ஜூலை மாதம் ஆரம்பம்\nமார்ச் மாதம் 1 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதிவரை நடைபெறவிருக்கும் க . பொ . த சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகளை ஜூன் மாதமளவில் ...\nஜூன் மாதம் மாகாண சபைத் தேர்தல்\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் மாகாண சபைத் தேர்தலை ஜூன் மாதம் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் இதுதொடர்பான கலந்துரையாடல் எதிர்வரும் புத...\nநாளை முதல் மீண்டும் பணிக்கு திரும்புகிறார் -சுகாதார அமைச்சர்.\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி ஐ.டி.ச் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி த...\nஉங்கள் பிரதேச முக்கிய செய்திகளை இவ்வலைதளத்தில் உடனுக்குடன் இலவசமாக பதிவேற்ற எங்களை தொடர்பு கொள்ளவும். [ n e w t a m i l n e w s o f f i c i a l @ g m a i l . c o m ]\nசீனாவில் பரவும் புதுவிதமான காய்ச்சல் \nசீனாவில் மற்றுமொரு விதமான காய்ச்சல் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் பரவத் தொடக்கியுள்ள இந்த காய்ச்சல், பன்றிகளிடையே பரவி...\nHollywood திரைப்பாடல்களுக்கு இணையான ஒரு அற்புத படைப்பு நண்பர் @Karan bros இன் புதிய முயற்சி. கண்டிப்பாக உங்களை வியக்கவைக்கும் பாடல் இது.\n\"நமக்கு நாமே\" எனும் தொனிப்பொருளில் நம்மவர்களின் படைப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்திவரும் எமது இணையதளம் இன்று பெருமையுடன் எம்மவர்களின் படைப்பில் உருவான \"அடவி\" குறும்படத்தின் ட்ரெய்லர் இனை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில்\nஇலங்கை அணியின் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் சங்கக்கார அவர்களின் பிறந்நாளை முன்னிட்டு நண்பனால் வெளியிடப்பட்டிருக்கும் மேலைத்தேய பாணியிலான ஒரு பாடல். முழுமையாக கேட்டு நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஉலகளாவிய உடனடி செய்திகளின் சமீபத்திய வலைத்தளம்\nஉங்கள் தேடலை இங்கே Type செய்யவும் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/actress-amala-paul-and-her-mercedes-benz-s-class-are-in-trouble/", "date_download": "2021-02-28T18:23:35Z", "digest": "sha1:WXPUZF7SRW5OL3QGJXPNFGYUMQZD7FN3", "length": 12411, "nlines": 132, "source_domain": "www.patrikai.com", "title": "வரி ஏய்ப்பு விவகாரத்தில் அமலாபால் மீது நடவடிக்கை | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nவரி ஏய்ப்பு விவகாரத்தில் அமலாபால் மீது நடவடிக்கை…\nஇவர்கடந்த 2017 ஆம் ஆண்டு அமலா பால் புதுச்சேரியில் ரூ. 1.12 கோடி மதிப்பிலான பென்ஸ் எஸ்-கிளாஸ் சொகுசு காரை வாங்கியுள்ளார்.\nகேரளாவில் அந்தக் காரை வாங்கினால் வாகன பதிவு எண் பெறுவதற்காக ரூ.20 லட்சம் வரை செலுத்த வேண்டும். எனவே புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியில் வாடகைக்கு குடியிருப்பதாகக் கூறி போலி ஆவணங்களைக் காட்டி அந்தக் காரை அமலாபால் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரூ.18 லட்சம் வரி ஏய்ப்பு செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.\nகேரள மோட்டார் வாகன பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கேரள குற்றப்பிரிவு போலீசார் இந்த வழக்கை விசாரித்து கேரள உயர்நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தனர்.\nஇந்நிலையில் அமலாபால் மீது மேல் நடவடிக்கை எடுக்க புதுச்சேரி சட்டத்துறைக்கு மாநில போக்குவரத்து ஆணையர் கடிதம் அனுப்பி ஆலோசனை நடத்தியுள்ளது. இதனையடுத்து அமலாபால் மீது வரி ஏய்ப்பு செய்ததாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.\nவிவாகரத்து மனு: குடும்பநல கோர்ட்டில் அமலா பால் இன்று தாக்கல் “பொண்டாட்டி எதுக்கு.. நாய்க்குட்டி வளருங்க “பொண்டாட்டி எதுக்கு.. நாய்க்குட்டி வளருங்க” : ஆணாதிக்க கணவர்களுக்கு நடிகை பளார்” : ஆணாதிக்க கணவர்களுக்கு நடிகை பளார் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் மருத்துவமனையில் அனுமதி\nPrevious பிரபாஸின் “சாஹோ” பட பேனர் கட்டிய ரசிகர் மரணம் ; அதிர்ச்சி வீடியோ…\nNext சாஹோ திரைப்படம்: இணையத்தில் வெளியிட்டது தம���ழ்ராக்கர்ஸ்\nஉதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் புதிய படத்தின் வில்லனாக ஆரவ்….\n‘2K அழகானது ஒரு காதல்’ படத்தில் ஹரிநாடாருக்கு ஜோடியாகும் வனிதா விஜயகுமார்….\nசென்னை சில்லிங் சீன்ஸ் வெளியிட்டிருக்கும் ஸ்ருதிஹாசன்….\nதங்களுக்கு விருப்பமான தடுப்பு மருந்தை மக்கள் தேர்வு செய்யலாம்: எய்ம்ஸ் இயக்குநர்\nபுதுடெல்லி: அடுத்த சில வாரங்களுக்குள் நடைமுறைக்கு வரவுள்ள மூன்று அல்லது நான்கு கொரோனா தடுப்பு மருந்துகளில், பொதுமக்கள் தங்களுக்கு விருப்பமான…\nஇன்று கேரளா மாநிலத்தில் 3,254, கர்நாடகாவில் 521 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 3,254, கர்நாடகாவில் 521 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரள மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 28/02/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (28/02/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 479 பேருக்குப் பாதிப்பு…\nஇன்று சென்னையில் 182 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,35,532 பேர்…\nதமிழகத்தில் இன்று 479 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 479 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,51,542 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,046…\nஇன்று ஆந்திராவில் 117 பேர், டில்லியில் 197 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரா மாநிலத்தில் 117 பேர், மற்றும் டில்லியில் 197 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. ஆந்திரா மாநிலத்தில்…\nஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசை – ரோகித் ஷர்மா 8வது இடத்திற்கு முன்னேற்றம்\nஆடுகள விமர்சனம் – கிரிக்கெட் உலகை பொட்டில் அடித்தாற்போல் சாடிய நாதன் லயன்..\nஎந்தெந்த பந்துகளை எப்படி ஆட வேண்டும் – பாடமெடுக்கிறார் திலிப் வெங்சர்கார்\n2 நாட்களில் முடிந்த டெஸ்ட் போட்டிகள் என்னென்ன\n“4வது டெஸ்ட்டுக்கான ஆடுகளமும் இப்படியே இருந்தால், இந்தியாவின் புள்ளிகளை குறைக்க வேண்டும்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2021/02/03182334/2102874/Kerala-Dollar-Smuggling-issue.vpf", "date_download": "2021-02-28T18:38:06Z", "digest": "sha1:H7IMDT3ELL7ZLEZE7KE4JKS67UAA5B3N", "length": 10548, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "க���ரளாவில் டாலர் கடத்தல் விவகாரம் - ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரனுக்கு ஜாமின்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகேரளாவில் டாலர் கடத்தல் விவகாரம் - ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரனுக்கு ஜாமின்\nகேரளாவின் தங்க கடத்தல் விவகாரம் தொடர்புடைய டாலர் கடத்தல் வழக்கில் ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரனுக்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகேரள தங்க கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரன் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனிடையே தங்க கடத்தல், டாலர் கடத்தல், கருப்பு பண விவகாரம் உள்ளிட்ட வழக்குகளில் சிவசங்கரன் கைது செய்யப்பட்டார். இதனிடையே 3 வழக்குகளிலும் ஜாமின் கேட்டு சிவசங்கரன் மனு தாக்கல் செய்தார். இதில் ஏற்கனவே சுங்கத்துறை பதிவு செய்த தங்க கடத்தல் வழக்கு, அமலாக்கத்துறை பதிவு செய்த கருப்பு பணம் தொடர்பான வழக்கில் ஜாமின் வழங்கப்பட்டது. இந்நிலையில் எர்ணாகுளம் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் டாலர் கடத்தல் தொடர்பான வழக்கில் சிவசங்கரனுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. 3 வழக்குகளிலும் ஜாமின் கிடைத்துள்ளதால் கடந்த அக்டோபர் 28ஆம் தேதி கைது செய்யப்பட்ட இவர் 98 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு விடுவிக்கப்படுகிறார். டாலர் கடத்தல் வழக்கில் 2 லட்ச ரூபாய் பிணைத்தொகையாக செலுத்த வேண்டும் என்றும் திங்கட்கிழமைகளில் சுங்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.\n\"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்\" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்\nஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.\nதனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி\nநாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.\nடெம்போவில் கணவனை கட்டி தரதரவென இழுத்துச் சென்ற மனைவி... பதைபதைக்க வைக்கும் காட்சிகள்\nகணவனை, தமது தம்பியின் உதவியுடன், மனைவியே டெம்போ வாகனத்தின் பின்புறம் கயிற்றில் கட்டி இழுத்துச் சென்ற காட்சி சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது.\nகாய்கறி லாரிகளில் பறக்கும் படையினர் ஆய்வு - கணக்கில் வராத ரூ.19.20 லட்சம் பறிமுதல்\nநீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள தமிழக கேரளா எல்லைப் பகுதியில் பறக்கும் படையினர் மற்றும் சிறப்பு படையினர் வாகன ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.\nஅரசு பள்ளி ஆசிரியர் உருவாக்கிய ரோபோ - பஞ்சாப் மொழியை பேசும் உலகின் முதல் ரோபோ\nபஞ்சாப்பில் அரசு பள்ளி ஆசிரியர் பஞ்சாபி மொழியை பேசும் உலகில் முதல் ரோபோவை உருவாக்கியுள்ளார்.\nபி.எஸ்.எல்.வி. சி51 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது - 19 செயற்கைகோள்களை சுமந்து சென்றது\nஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து 19 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி51 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.\nகாங்கிரஸ் பலவீனமடைந்துள்ளது என்பதுதான் நிதர்சனம் - கபில் சிபல் கருத்து\nகாங்கிரஸ் கட்சி பலவீனமடைந்துள்ளது என்பது தான் நிதர்சனம் என, அக்கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.\nபுதுவையில் மதுபான விற்பனை நேரம் குறைப்பு... இரவு 11 மணியிலிருந்து 10 மணியாக குறைப்பு\nசட்டசபை தேர்தல் விதிகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து புதுச்சேரியில் மதுபான விற்பனை நேரம் குறைக்கப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/preet-tractor/9049-ac-4wd/", "date_download": "2021-02-28T19:19:15Z", "digest": "sha1:2DYHZWDPJENTUJKN2YPB2XHIIBNEFPSA", "length": 28892, "nlines": 266, "source_domain": "www.tractorjunction.com", "title": "பிரீத் 9049 AC - 4WD ట్రాక్టర్ లక్షణాలు ధర మైలేజ్ | பிரீத் ట్రాక్టర్ ధర", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nபிரீத் 9049 ஏ.சி.- 4WD\n3.5 (18 விமர்சனங்கள்) ரேட் திஸ் டிராக்டர் ஒப்பிடுக\nசாலை விலையில் கிடைக்கும் கடனைப் பயன்படுத்துங்கள்\nசாலை விலையில் கிடைக்கும் கடனைப் பயன்படுத்துங்கள்\nசமீபத்தியதைப் பெறுங்கள் பிரீத் 9049 ஏ.சி.- 4WD சாலை விலையில் Mar 01, 2021.\nபிரீத் 9049 ஏ.சி.- 4WD இயந்திரம்\nபகுப்புகள் HP 90 HP\nதிறன் சி.சி. 4087 CC\nஎஞ்சின் மதிப்பிடப்பட்ட ஆர்.பி.எம் 2200\nபிரீத் 9049 ஏ.சி.- 4WD பரவும் முறை\nபிரீத் 9049 ஏ.சி.- 4WD பிரேக்குகள்\nபிரீத் 9049 ஏ.சி.- 4WD ஸ்டீயரிங்\nபிரீத் 9049 ஏ.சி.- 4WD சக்தியை அணைத்துவிடு\nபிரீத் 9049 ஏ.சி.- 4WD எரிபொருள் தொட்டி\nபிரீத் 9049 ஏ.சி.- 4WD டிராக்டரின் பரிமாணங்கள் மற்றும் எடை\nமொத்த எடை 3525 KG\nசக்கர அடிப்படை 2280 MM\nஒட்டுமொத்த நீளம் 3830 MM\nபிரீத் 9049 ஏ.சி.- 4WD ஹைட்ராலிக்ஸ்\nதூக்கும் திறன் 2400 Kg\nபிரீத் 9049 ஏ.சி.- 4WD வீல்ஸ் டயர்கள்\nவீல் டிரைவ் 4 WD\nமுன்புறம் 12.4 X 24\nபின்புறம் 18.4 X 30\nபிரீத் 9049 ஏ.சி.- 4WD மற்றவர்கள் தகவல்\nபிரீத் 9049 ஏ.சி.- 4WD விமர்சனங்கள்\nஎல்லா மதிப்புரைகளையும் காண்க ஒரு விமர்சனம் எழுத\nவாங்க திட்டமிடுதல் பிரீத் 9049 ஏ.சி.- 4WD\nஉங்கள் இருப்பிடத்தை ஒரு வியாபாரி கண்டுபிடிக்கவும்\nஒப்பிடுக பிரீத் 9049 ஏ.சி.- 4WD\nஇந்தோ பண்ணை 4190 DI -2WD வி.எஸ் பிரீத் 9049 ஏ.சி.- 4WD\nதரநிலை DI 490 வி.எஸ் பிரீத் 9049 ஏ.சி.- 4WD\nஇந்தோ பண்ணை DI 3090 வி.எஸ் பிரீத் 9049 ஏ.சி.- 4WD\nஒத்த பிரீத் 9049 ஏ.சி.- 4WD\nசோனாலிகா வோர்ல்ட ட்ராக் 90 4WD\nநியூ ஹாலந்து TD 5.90\nஇந்தோ பண்ணை 4190 DI -2WD\nஇந்தோ பண்ணை DI 3090\nஇந்தோ பண்ணை 4190 DI 4WD\nஇந்தோ பண்ணை DI 3090 4WD\nபிரீத் 9049 ஏ.சி.- 4WD\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nதகவல் மற்றும் அம்சங்கள் அவை பகிரப்பட்ட தேதியில் உள்ளன பிரீத் அல்லது புட்னி அறிக்கை மற்றும் தற்போதைய அம்சங்கள் மற்றும் மாறுபாடுகளுக்கு வாடிக்கையாளர் அருகிலுள்ள பிரீத் டீலரைப் பார்வையிட வேண்டும். மேலே காட்டப்படும் விலைகள் Ex. ஷோரூம் விலை. எல்லா விலைகளும் உங்கள் வாங்கும் நிலை மற்றும் இருப்பிடத்திற்கு ஏற்ப மாறுபடும் என்பதைக் குறிக்கிறது. சரியான விலைக்கு தயவுசெய்து சாலை விலை கோரிக்கையை அனுப்பவும் அல்லது அருகிலுள்ள பிரீத் டிராக்டர் டீலரைப் பார்வையிடவும்.\nTractorjunction.com இலிருந்து விரைவான விவரங்களைப் பெற படிவத்தை நிரப்பவும்\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூ���் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://babynames.tamilgod.org/baby-names-sorted-alphabetic/e?gender=216&sort_by=field_websection_tid&sort_order=ASC", "date_download": "2021-02-28T19:11:02Z", "digest": "sha1:JDDNNIJEDNEY7GLKTSA3TOOQP3D4POMU", "length": 11367, "nlines": 262, "source_domain": "babynames.tamilgod.org", "title": " Browse Baby Names Make Your Own List", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nGod / Goddess Names கடவுள் பெயர்கள் குழந்தைக்கு\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\n' கி 'வரிசை பெண் குழந்தை புதிய பெயர்கள்\n' ஹ ஹா' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ய யா' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\nரி வரிசை ஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'த' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n'சு' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n' ல லி ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n'தே' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ப ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n' ந ' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%B1/2015-08-10-14-12-39/74-151751", "date_download": "2021-02-28T17:55:05Z", "digest": "sha1:XGGAAHVLANLBVM7CPTJBOMXGX6GGODKG", "length": 13477, "nlines": 156, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || நினைவுப்படிகக்கல்லை நொறுக்கியமை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்து TamilMirror.lk", "raw_content": "2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome அம்பாறை நினைவுப்படிகக்கல்லை நொறுக்கியமை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்து\nநினைவுப்படிகக்கல்லை நொறுக்கியமை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்து\nகல்முனை விளையாட்டு மைதானத்துக்கு செல்லும் வீதிக்கு பெயரிடப்பட்ட கேட்.முதலியார் எஸ்.எஸ்.காரியப்பர் வீதியின் நினைவுப்படிகத்தை வேட்பாளர் ஹென்றி மகேந்திரன் அடித்து நொறுக்கியது இப்பிரதேசத்தில் இன முரன்பாட்டை ஏற்படுத்தும் செயற்பாகும். இந்த விவகாரம் தொடர்பில் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று முன்ன��ள் நாடாளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.\nகல்முனை விளையாட்டு மைதானத்துக்கு செல்லும் வீதிக்கு எம்.எஸ்.காரியப்பரின் பெயரை பதித்து நடப்பட்ட நினைவுப்படிகத்தை ஹென்றி மகேந்திரன் இடித்து நொருக்கியது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஇதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,\nபட்டப்பகலில் சட்டத்தை தனது கையில் எடுத்துக்கொண்டு ஹென்றி மகேந்திரன் ஆடிய வெறியாட்டம் என்பது மிகவும் கண்டிக்கத்தக்கதுடன் உடனடியாக அவரைக் கைது செய்யவேண்டும்.\nகல்முனைப் பிரதேசத்தின் அரசியல் முதுசமாக இன்று மதிக்கப்படும் எம்.எஸ்.காரியப்பர் இனபாகுபாடின்றி முஸ்லிம், தமிழ் மக்களுக்கு சேவையாற்றிய ஒரு தலைவராவார். தமிழ் மக்களின் அபிவிருத்தியிலும், தொழில்வாய்ப்பிலும் முன்னின்று செயற்பட்ட ஒரு தலைவரின் பெயரைக்கூட வைப்பதில் இனவாதத்தைக் கிளப்பி அரசியல் இலாபம் தேடுவதற்கு ஹென்றி மகேந்திரனும் அவரது குழுவினரும் செயற்பட்டுள்ளனர்.\nஅதேபோன்று கல்முனை பொது நூலகத்துக்கு சூட்டப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.எம்.மன்சூரின் பெயர் பலகையும் இடித்து நொருக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் மன்சூர் அவர்கள் தமிழ் மக்களுக்காக பல செயற்பாடுகளை மேற்கொண்டவர். அபிவிருத்தி மற்றும் தொழில்வாய்ப்புக்களையும் வழங்கியவர்.\nஇப்படியாக தமிழ் மக்களின் நலனுக்காக செயற்பட்டு வந்த இரண்டு அரசியல் பிரமுகர்களின் பெயர்ப்பலகைகளை இடித்து நொறுக்கியதன் ஊடாக தங்களது இனவாத அரசியலை நிருபித்துள்ளனர்.\nஇவ்வாறான செயல்களை இனிமேலும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.\nகல்முனை மாநகரின் மேயர் இந்த விடயத்தில் உரிய சட்ட நடவடிக்கையினை எடுக்க வேண்டும். சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு இந்த வெறியாட்டம் ஆடிதை எவராலும் அங்கிகரிக்க முடியாது. உடனடியாக பொலிஸார் இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஅன்று நமது பெருந்தலைவர் மர்ஹூம் அஸ்ரபை சுடுவதற்கு முனைந்த அதே நபர் இன்று பெயர்ப்பலகையை இடித்து நொருக்கியுள்ளார். இதனை எந்த வகையிலும் ஜீரணித்துக் கொள்ள முடியாது. கல்முனை மேயர் தனது அதிகாரத்தை செயற்படுத்த முன்வர வேண்டும்.\nஅரசியல் களத்த��ல் ஒரு வேட்பாளராக போட்டியிடும் ஒருவர் இனவாதியாக, சட்டத்தை கையில் எடுக்கும் ஒரு சண்டியனாக செயல்படுவதை எந்தவொரு பொதுமகனாலும் அங்கிகரிக்க முடியாது. இன்று இனவாதத்தை இவர்கள் தங்களது முதலீடாக மாற்றுகின்றனர் என்றார்.\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nMissed call இன் ஊடாக பிடித்த அலைவரிசைகளை செயற்படுத்தலாம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nமொத்த மரணம் 471 ஆக அதிகரிப்பு\n‘தேசிய பௌத்த அமைப்புகளை அரசாங்கம் தடை செய்கிறதா\nகொலன்னாவையில் தடுப்பூசி போடும் விவரம்\n’நடிகர் ஆர்யா பணமோசடி செய்ததாக இலங்கை பெண் புகார்\nஅம்மா திட்டியது சரிதான்: மனம் திறந்த ஷிவானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamanswers.blogspot.com/2010/01/blog-post_13.html", "date_download": "2021-02-28T19:00:31Z", "digest": "sha1:2WGNHKX33ADFLHVV66M5UPTNLG7LFYI4", "length": 11914, "nlines": 77, "source_domain": "islamanswers.blogspot.com", "title": "கேள்விகளும் பதில்களும்: இஸ்லாம் பற்றிய விமர்சனங்கள்: யாருக்கு யார் எதிரி?", "raw_content": "\nஇஸ்லாம் பற்றிய விமர்சனங்கள்: யாருக்கு யார் எதிரி\nஇஸ்லாமின் அடிப்படைகளைப் பற்றிய சரியான புரிதல்கள் இல்லாமலேயே இஸ்லாமை 'அறிமுகம்' செய்ய முற்பட்ட தோழர் செங்கொடி, 'முதல் கோணல் முற்றிலும் கோணல்' என்ற பழமொழியை பத்திக்குப் பத்தி நிரூபித்து வருகிறார்.\n\"...மனித குலத்திற்கான அந்த இஸ்லாம் எனும் ஒரே மதம் உருவான சில கணங்களிலேயே சைத்தான் எனும் அல்லாவின் எதிரியால் சிதைவுக்கு உள்ளாக்கப்படுகிறது. பின்னர் தொடர்ந்து சைத்தானால் சிதைக்கப்பட்டு, சிதைக்கப்பட்டு அதனால் மனிதர்கள் மனம்போன போக்கில் பின்பற்றக்கூடிய நிலையானது. உருவாக்கித்தந்த ஆண்டவனே தான் உருவாக்கிய மதம் இப்படித்தான் அப்படி இல்லை என்று போதிப்பதற்காக இறைத்தூதர்களை அனுப்பவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்ப்பட்டது. ஆனால் அவைகளும் சைத்தானின் வினையாக்கலுக்கு ஆட்பட்டு தனித்தனி மதங்களாக உருமாறி இறைத்தூதர்களையே கடவுளாக கொண்டாடும் நிலையாகி நிற்கிறது...\" - செங்கொடி\nபடைப்பினங்கள் அனைத்தையும், சைத்தான் உட்பட, படைத்தவன் அல்லாஹ் ஒருவனே என்பது இஸ்லாமின் அடிப்படைகளுள் ஒன்று. அல்லாஹ்வால் படைக்கப்பட்ட சைத்தான் எப்படி அல்லாஹ்வுக்கே எதிரியாகி, அல்லாஹ் ஏற்படுத்திய மார்க்கத்தை சிதைக்க முடியும்\nஉண்மையில் ஷைத்தான் மனிதர்களுக்குத்தான் எதிரி. குர்ஆன் இவ்வாறு சொல்கிறது:\n\"உண்மையில் ஷைத்தான் உங்களின் பகைவனாவான். ஆகையால் நீங்களும் அவனை உங்களின் பகைவனாகவே கருதுங்கள். அவன் தன்னைப் பின்பற்றுபவர்களைத் தனது வழியில் அழைத்துக் கொண்டிருப்பது அவர்கள் நரகவாசிகளுடன் இணைந்துக் கொள்ள வேண்டுமென்பதற்காகத்தான்.\" (35:06)\nஅதுபோல, 'அல்லாஹ் ஏற்படுத்திய மார்க்கங்கள் சைத்தானால் சிதைக்கப்பட்டன' என்பதும் தவறான கருத்துதான். இறைத்தூதர்களை அனுப்புதல், வேதங்களை வழங்குதல், மார்க்கத்தை ஏற்படுத்துதல், அதனை பாதுகாத்தல், அதில் மாற்றங்களை ஏற்படுத்துதல் ஆகிய அனைத்தையும் செய்யக் கூடியவன் அல்லாஹ் ஒருவனே.\n”இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன், இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாகப் பொருந்திக் கொண்டேன்” என்று குர்ஆனில் (5:3) சொல்கிறான் அல்லாஹ். இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு முன் வந்த இறைத்தூதர்களுக்கோ அவர்களுக்கு அளிக்கப்பட்ட வேதங்களிலோ இப்படி ஒரு அறிவிப்பை அல்லாஹ் செய்யவில்லை. அப்படியென்றால், முந்தைய இறைத்தூதர்களின் காலத்தில் மார்க்கம் நிறைவு செய்யப் பட்டிருக்கவில்லை. எனவே அடுத்தடுத்து வந்த இறைத்தூதர்களின் மூலம் இறைச் சட்டங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டு வந்தன. இறுதி வேதம் குர்ஆன் மூலம் இஸ்லாம் முழுமைப் படுத்தப் பட்டு விட்டது.\n\"நிச்சயமாக நாம்தான் இவ்வேதத்தை இறக்கி வைத்தோம். நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம்\" (குர்ஆன் 15:9)\nஇவ்வாறு, குர்ஆனை அருளிய அல்லாஹ்வே அதனை பாதுகாக்கவும் பொறுப்பேற்ற பிறகு, அல்லாஹ்வின் படைப்பான ஷைத்தானால் அதை ஒருபோதும் சிதைக்க முடியாது. அல்லாஹ் நாடினால், இஸ்லாம் அதன் தூய வடிவில் இறுதி நாள் வரை நிலைத்திருக்கும்.\nLabels: ஆன்மீகம், இஸ்லாமிய ஆன்மீகம், இஸ்லாம், வ���மர்சனங்கள்\nஅன்பு சகோதரர் சலாஹுத்தின் தங்களுடைய வாதங்களை சமீபத்தில் செங்கொடி தளத்தில் படித்தேன். மிக அழகாகவும் மற்றும் பொறுமையாகவும் தங்களின் வாதங்களை எடுத்து வைக்கின்றீர்கள் அல்ஹம்துலில்லாஹ். தொடர வேண்டும் தங்களின் பணி. தங்களை மட்டுமே மேதாவியாக நினைத்து கொண்டிருக்கும் செங்கொடி போன்றவர்கள் கூடிய விரைவில் மக்கள் முன் பொது விவாதத்தில் அம்பலப்படத்தான் போகின்றார்கள் இன்ஷா அல்லாஹ்.\nஅசைவம் உண்ணுதலைப் பற்றி இஸ்லாம்\nஅசைவ உணவு சாப்பிடுவதைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது 1. அசைவ உணவு உட்கொள்வதை இஸ்லாம் அனுமதிக்கிறது. கீழ்க்காணும் திருமறை வசனங்களை...\nஅசைவம் உண்ணுதலைப் பற்றி இஸ்லாம்\nஅசைவ உணவு சாப்பிடுவதைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது 1. அசைவ உணவு உட்கொள்வதை இஸ்லாம் அனுமதிக்கிறது. கீழ்க்காணும் திருமறை வசனங்களை...\nஇஸ்லாமிய ஒருங்கிணைவை தடுக்க விரும்பும் பொதுவுடைமைவாதி\nசெங்கொடி என்ற பொதுவுடைமைவாதி, இஸ்லாமியக் கொள்கைகளை பரிசீலனைச் செய்து எழுதும் பதிவுகளைப் பார்க்க நேர்ந்தது. இந்தத்தொடர் இஸ்லாமியர்களின் மதச...\nஉலகில் இன்று பரவலாகக் கடைப்பிடிக்கப்படும் மதங்களில் கிட்டத்தட்ட அனைத்துமே அதன் தலைவரின் பெயரைக் கொண்டோ, ஒரு இனத்தை அல்லது நாட்டைக் குறிப்பதா...\nஇஸ்லாம் பற்றிய விமர்சனங்கள்: யாருக்கு யார் எதிரி\nஇஸ்லாம்: அறிமுகம் இல்லாமல் ஒரு அறிமுகம்\nஇஸ்லாமிய ஒருங்கிணைவை தடுக்க விரும்பும் பொதுவுடைமைவ...\nஇஸ்லாம் எதிர் கொள்ளும் விமர்சனங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2019/11/27/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-02-28T18:25:47Z", "digest": "sha1:G2PPIHZ5OK6B5JKUUH3CS34OIPO6QRKQ", "length": 10954, "nlines": 118, "source_domain": "ntrichy.com", "title": "திருச்சி மாநகராட்சியின் 57, 57ஏ வார்டு தற்போது 11வது வார்டாக மாறியது ஏன்? – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nதிருச்சி மாநகராட்சியின் 57, 57ஏ வார்டு தற்போது 11வது வார்டாக மாறியது ஏன்\nதிருச்சி மாநகராட்சியின் 57, 57ஏ வார்டு தற்போது 11வது வார்டாக மாறியது ஏன்\nதிருச்சி மாநகராட்சி 11வது வார்டு விவரங்கள்\nவார்டு 11-ல் இறுதி செய்யப்பட்ட (2019) வாக்குச்சாவடி பட்டியலில் அடங்கிய தெருக்களின் பெயர்கள்\nநாராயண நகர் மெயின் ரோடு (சாலைரோடு), நாராயண நகர் முதல் குறுக்குச்சாலை, சுபானியபுரம், அண்ணாமலை நகர் மெயின் ரோடு, மல்லிகை சாலை அண்ணாமலை நகர், முல்லை சாலை அண்ணாமலை நகர், குமுதம் சாலை அண்ணாமலை நகர், காலேஜ் ரோடு அண்ணாமலை நகர், குறிஞ்சி சாலை அண்ணாமலை நகர், மனோரஞ்சிதம் சாலை அண்ணாமலை நகர், மகிழம்பு சாலை அண்ணாமலை நகர், அல்லி சாலை அண்ணாமலை நகர், ரோஜா சாலை அண்ணாமலை நகர், தாரை சாலை அண்ணாமலை நகர், தாமரை சாலை விஸ்தரிப்பு அண்ணாமலை நகர், மலர் சாலை அண்ணாமலை நகர், தாஜ்மகால் சாலை அண்ணாமலை நகர், மாருதி சாலை அண்ணாமலை நகர், ராக்போர்ட் சாலை அண்ணாமலை நகர், உறையூர் ஹவுஸிங் யூனிட்.\nகீரைக்கொல்லை(நவாப் தோட்டம்), ஜெயந்தி தோப்பு (நவாப் தோட்டம்), பெருமாள் கோவில் தெரு (பள்ளர் தெரு) விஸ்தரிப்பு, திருத்தாணி முதலியார் தெரு, திருத்தோணி வெள்ளாத் தெரு, சோழராஜபுரம், கிரீன்லேண்ட் பிளாட்ஸ்,\nசாலைரோடு புதிய கதவு எண் 1 முதல் 70 வரை, சாலை ரோடு இமேஜ் பிளாட்ஸ், தேவராஜ் பிளாட்ஸ், சிவசக்தி பிளாட்ஸ், பாலாஜி பிளாட்ஸ்.\nசாலைரோடு கதவு எண் 71 முதல் 160 வரை, சாலைரோடு குறுக்கு சாலை, சாலைரோடு விஸ்தரிப்பு, சாலைரோடு ஏ.கே.ஆர்.பிளாட்ஸ்,\nசாலைரோடு ராயல் என்கிளேவ் பிளாட்ஸ், சாலைரோடு சிஸ்டி கோட் பிளாட்ஸ், சாலைரோடு நியூ காலனி, சாலைரோடு நியூ காலனி எம்ஏஎம் பிளாட்ஸ், சாலைரோடு விஸ்தரிப்பு விக்னேஷ்எம்பயர் பிளாட்ஸ், சந்திரசேகரபுரம், சந்திரசேகரபுரம் திருச்சி டவர் பிளாட்ஸ், வெட்டும்புலி சந்து சாலை ரோடு, கீரைக்கொல்லை சாலை ரோடு, வினாயத்ஷா நகர், காமாட்சியம்மன் நகர், இந்திராநகர்.\n2011ம் ஆண்டில் போட்டியிட்டவர்களின் விவரம்\nஆயிஷா க -சிபிஐ (எம்) – 250 -டெபாசிட் இழந்தார்\nசிக்கந்தர்பீவி எஸ்-சுயே-283 -டெபாசிட் இழந்தார்\nசுதா ச -திமுக -1580-தேர்ந்தெடுக்கப்படவில்லை\nஆர்.சி. நடுநிலைப்பள்ளி திருத்தாந்தோணி ரோடு, திருச்சி, உறையூர்.\nதனலெட்சுமி சீனிவாசன் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, சோழராஜபுரம், உறையூர்,\nமாநகராட்சி ஆரம்பப்பள்ளி, திருத்தாந்தோணி ரோடு, திருச்சி, உறையூர்.\nகாவேரி மகளிர் கல்லூரி அண்ணாமலை நகர், திருச்சி.\nஇந்த முறை இந்த வார்டு பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.\n11ம் வார்டுபூரண சந்தர்போட்டியிட்டவர்களின் விவரம்மணி ஆர்வாக்குச்சாவடி\nபள்ளி, கல்லூரிகளில் தோ்தல் விழிப்புணா்வு குழுக்கள் அமைப்பு: தலைமை தோ்தல் அதிகாரி பேட்டி\nதிருச்சி அருகே கள்ள ஓட்டு போட்ட 2 பேர் பிடிபட்டனர்\nதிருச்சியில் 76.18 சதவீத வாக்குப்பதிவு\nதிருச்சி அருகே ஒரே வாக்காளா் அட்டையில் இரு முகவரி\nதிருச்சி மாவட்ட ஊரக பகுதியில் தேர்தல் அன்று பொது விடுமுறை\nதிருச்சியில் அன்பில், உத்தமர்கோவில் பெருமாள்கள் தீர்த்தவாரி:\nதிருச்சி அருகே அரசு பள்ளிக்கு உதவிய முன்னாள் மாணவர்கள்:\nதிருச்சியில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்:\nதிருச்சி மத்திய சிறையில் கைதிகளுக்கு அடிப்படை தேர்வு\nதொழிலாளர்கள் புதிய நலத்திட்டங்கள் பெற அழைப்பு:\nதிருச்சியில் அன்பில், உத்தமர்கோவில் பெருமாள்கள் தீர்த்தவாரி:\nதிருச்சி அருகே அரசு பள்ளிக்கு உதவிய முன்னாள் மாணவர்கள்:\nதிருச்சியில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்:\nதிருச்சி மத்திய சிறையில் கைதிகளுக்கு அடிப்படை தேர்வு\nதிருச்சியில் அன்பில், உத்தமர்கோவில் பெருமாள்கள் தீர்த்தவாரி:\nதிருச்சி அருகே அரசு பள்ளிக்கு உதவிய முன்னாள் மாணவர்கள்:\nதிருச்சியில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்:\nதிருச்சி மத்திய சிறையில் கைதிகளுக்கு அடிப்படை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-02-28T20:43:32Z", "digest": "sha1:XYLHFWNISHCAL4K4JGIWOJHAHA7SWV7H", "length": 33903, "nlines": 501, "source_domain": "ta.wikipedia.org", "title": "சூடான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுறிக்கோள்: \"Al-Nasr Lana\" (அரபு மொழி)\nநாட்டுப்பண்: نحن جند لله جند الوطن (அரபு மொழி)\nநாங்கள் கடவுளுடனும் நாட்டினும் இராணுவம்\nதேசிய ஒன்றிய அரசு [1]\n• குடியரசுத் தலைவர் அப்தல் பத்தா ரகுமான் பர்கான்[2]\n• முதலாம் துணை தலைவர் சல்வா கீர்\n• இரண்டாம் துணை தலைவர் அலி உஸ்மான் டாஹா\n• மொத்தம் 18,86,068 கிமீ2 (16வது)\n• 1993 கணக்கெடுப்பு 24,940,683\n• அடர்த்தி 14/km2 (194வது)\nமொ.உ.உ (கொஆச) 2007 கணக்கெடுப்பு\n• மொத்தம் $107.8 பில்லியன் (62வது)\nகிழக்கு ஆப்பிரிக்கா நேர வலயம் (ஒ.அ.நே+3)\n• கோடை (ப.சே) இல்லை (ஒ.அ.நே+3)\nசூடான் (அரபு:السودان அஸ்-சூடான்) என்றழைக்கப்படும் சூடான் குடியரசு (அரபு: جمهورية السودان‎ ஜும்ஹரியத் அஸ்-சூடான்) ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள ஒரு நாடாகும். இது சிலவேளைகளில் வட சூடான் என அழைக்கப்படுகின்றது.[3][4] இது பரப்பளவின் அடிப்படையில் ஆப்பிரிக்காவிலேயே மிகப்பெரிய நாடாகும். இது வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளத���. எனினும், 2011இல் பொதுஜன வாக்கெடுப்பின் மூலம் தென் சூடான் பகுதி தனி சுதந்திர நாடாகப் பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர், இது மாற்றமடைந்தது. இது தற்போது அல்ஜீரியா மற்றும் கங்கோ குடியரசுக்க அடுத்தபடியாக ஆபிரிக்காவில் மூன்றாவது பெரிய நாடாக விளங்குகின்றது.\nவடக்கில் எகிப்தும், வடகிழக்கில் செங்கடலும், கிழக்கில் எரித்திரியாவும், தென்கிழக்கில் எத்தியோப்பியாவும், தெற்கில் தென் சூடானும், தென்மேற்கில் மத்திய ஆப்பிரிக்க குடியரசும், மேற்கில் சாட் நாடும், லிபியா வடமேற்கிலும் அமைந்துள்ளன. உட்புறமாக, நைல் நதி நாட்டை கிழக்கு மற்றும் மேற்கு அரைப்பகுதிகளாகப் பிரிக்கின்றன.[5] நாட்டின் சனத்தொகையில் பெரும்பான்மையான மக்கள் இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுகின்றனர்.[6]\nசூடான் பண்டைய பல நாகரிகங்களான குஷ், கெர்மா, நோபியாடியா, அலோடியா, மகுரியா, மெரொ மற்றும் பலவற்றுக்கு, உரைவிடமாக இருந்தது, இந்த நாகரீகங்கள் நைல் ஆற்றை ஒட்டி நெடுகிலும் செழித்தோங்கி இருந்தன. பேரரசுகளின் காலத்திற்கு முற்பட்ட காலத்தின் போது நுபியா, நாகடன், மேல் எகிப்து போன்றவை ஒரே மாதிரியானவையாக இருந்தன. சூடான் எகிப்துக்கு அருகாமையில் இருப்பதால், அதன் அண்மையில் உள்ள கிழக்குப் பகுதிகளின் பரந்த வரலாற்றில் பங்கு பெற்றது, சூடான் 6 ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவமயமாக்கப்பட்டது, பின்வந்த 15 ஆம் நூற்றாண்டில் இஸ்லாமிய மயமாக்கப்பட்டது.\nசூடான் ஐக்கிய நாடுகள் சபை, ஆபிரிக்க ஒன்றியம், அரபு லீக், இஸ்லாமிய ஒத்துழைப்பு நிறுவனம் மற்றும் அணிசேரா நாடுகள், இதேபோல் உலக வர்த்தக அமைப்பின் பார்வையாளர் நாடாக, போன்ற அமைப்புக்களில் அங்கத்துவம் வகிக்கின்றது.[7][8] இதன் தலைநகர் கர்த்தூம் ஆகும். நாட்டின் அரசியல், கலாசார மற்றும் வர்த்தகமையமாக கர்த்தூம் நகர் காணப்படுகின்றது. சூடான், ஒரு கூட்டாட்சி ஜனாதிபதி பிரதிநிதி ஜனநாயகக் குடியரசு நாடாகும். சூடானின் அரசியல் நடவடிக்கைகள் தேசிய சட்டமன்றம் என அழைக்கப்படும் ஒரு பாராளுமன்ற அமைப்பினால் நெறிப்படுத்தப்படுகின்றது.[9] சூடான் சட்ட அமைப்பு இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது.\n2.1 வரலாற்றுக்கு முற்பட்ட சூடான்\nநாட்டின் பெயரான சூடான் என்பது சகாராவுக்கு தெற்கே உள்ள பகுதிகளை பொதுவாக குறிப்பிடப்பயன்படும் சொல்லாகும், இச்சொல் மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து கிழக்கு மத்திய ஆபிரிக்கா வரையிலான பகுதிகளைக் குறிப்பிடப் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த பெயர் பிலாடி அஸ்-சூதன் (بلاد السودان), அல்லது \"கறுப்பர்களின் நிலங்கள்\" [10] என்ற அரபு மொழிச் சொல்லில் இருந்து வந்தது.\nபெரிய சேற்றுசெங்கல் ஆலயம், மேற்கு துபாத்தா என அறியப்படுகிறது. கெர்மா பழைய நகரில் அமைந்துள்ளது.\nகி.மு.எட்டாயிரம் வருட காலப்பகுதியில் புதிய கற்காலத்தின் கலாச்சாரத்தைச் சேர்ந்த மக்கள் ஒரு உடல் உழைப்பில்லாத வழிமுறையுடையவர்களாக சேற்று-செங்கற்கலாலான கோட்டை கிராமங்களில் குடியேறினர். அவர்கள் நைல் நதியில் மீன்பிடித்தல் மற்றும் வேட்டையாடல் போன்ற செயல்களில் ஈடுபட்டடனர். மேலும் அப்பகுதியில் தானியங்களைப் சேகரித்ததுடன், கால்நடை மேய்ச்சலிலும் ஈடுபட்டனர்.[11] கி. மு. ஐந்தாயிரம் ஆண்டு காலப்பகுதியில் [[புதிய கற்காலம்|புதிய கற்காலத்தவர்கள்] சகாராவின் உலர் பகுதியிலிருந்து நைல் சமவெளிப்பகுதிக்கு இடம் பெயர்ந்ததுடன், அங்கு விவாசயத்தில் ஈடுபட்டனர்.\nமெரோயில் அமைந்துள்ள நுபியன் பிரமிட்கள்.\nகுஷ் இராச்சியமானது, ஆதிகால நுபியன் மக்களைக் கொண்ட ஒரு இராச்சியமாகக் காணப்பட்டது. இது நீல நைல் ஆறு, வெள்ளை நைல் ஆறு மற்றும் அட்பரா ஆறு என்பன சங்கமிக்கும் இடத்தில் மையப்படுத்தப்பட்டதாக அமைந்திருந்தது. இது வெண்கல காலத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர், எகிப்தின் புதிய இராச்சியத்தின் சிதைவுக்குப் பின்னர் நெபாட்டாவில் ஆரம்ப நிலையிலேயே மையப்படுத்தப்பட்டது.\nமரபார்ந்த பண்டைக்காலத்தில் நுபியன்களின் தலைநகரம் மெரோயில் அமைந்திருந்தது. ஆரம்பகால கிரேக்க புவியியல்களில், மெரோடிக் இராச்சியம் எத்தியோப்பியா என அறியப்பட்டது. குஷ் நாகரிகமானது முதலில் உலகில் இரும்பு தொழிநுட்பத்தை பயன்படுத்தியது. மெரோயில் உருவாக்கப்பட்ட நுபியன் இராச்சியமானது கி.பி. நான்காம் நூற்றாண்டு வரை தொடர்ந்தது. குசைட் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர், அதிகமான இராச்சியங்கள் அதன் பழைய இடங்களில் தோண்றின. நுபியா இவற்றில் ஒன்றாகும்.\nJebel Barkal நுபியாவில் அமைந்துள்ள மலை, யுனெஸ்கோ உலக மரபுரிமைத் தளம்\nசூடானானது வட அபிரிக்காவில் 853கிமீ(530மைல்)நீளமான செங்கடல் கரையோர எல்லையில் அமைந்துள்ளது. இது 1,886,068கிமீ2(728,215 சதுரமைல்) பரப்பள��ை உடையது. ஆபிரிக்கக் கண்டத்தில் மூன்றாவது பெரிய நாடாகவும், உலகில் பதினாறாவது பெரிய நாடாகவும் காணப்படுகின்றது. சூடான், 8° மற்றும் 23°N ரேகையில் அமைந்துள்ளது.\nசூடானின் நிலப்பரப்பு பொதுவாக தட்டையான சமவெளியாகக் காணப்படுகின்றதுடன், பல மலைத்தொடர்கள் மூலம் உடைக்கப்பட்டுள்ளது. மேற்குப் பகுதியில்,மர்ரகா மலைகளில் அமையப்பெற்றுள்ள டெரிபா கல்டேரா(3,042மீற்றர் or 9,980 அடி), சூடானின் மிக உயரத்தில் உள்ள முனையாகக் காணப்படுகின்றது.\nநைல் நதியின், நீளம் மற்றும் வெள்ளை நைல் ஆறுகள் கார்த்தூம் நகரில் சந்திக்கின்றதுடன், வடக்கு நோக்கி எகிப்தின் ஊடாக மத்தியதரை கடலுக்கு பாய்கின்றது. சூடான் ஊடாக நீள நைல்நதியின் ஏறத்தாள 800கிமீ(497மைல்) செல்கின்றதுடன், சென்னர் மற்றும் கார்த்தூம் இடையில் டின்டர், ரகாத் ஆறுகளுடன் இணைகின்றது. சூடான் ஊடாகச்செல்லும் வெள்ளை நைல் நதிக்கு துணை ஆறுகள் காணப்படுவதில்லை.\nநாட்டின் தெற்கில் செல்லச் செல்ல மழை அளவு அதிகரிக்கிறது. மத்திய மற்றும் வடக்குப் பகுதிகளில் வடகிழக்கு ந்யூபன் பாலைவனம் மற்றும் கிழக்குப் பகுதியிலுள்ள பாயுடா பாலைவனம் போன்ற மிகவும் வறண்ட பாலைவகைப் பகுதிகள் உள்ளன; தெற்கில் சதுப்பு நிலங்களும் மழைக்காடுகளும் உள்ளன. சூடானின் மழைக்காலமானது வடக்கே சுமார் மூன்று மாதங்கள் (ஜூலை முதல் செப்டம்பர் வரை), தெற்கில் ஆறு மாதங்கள் (ஜூன் முதல் நவம்பர் வரை) வரை உள்ளது.\nவறண்ட பகுதிகள் புழுதிப் புயலால் பாதிக்கப்படுகின்றன, இவை ஹபூப் என அழைக்கப்படுகின்றன, இது முற்றிலும் சூரிய ஒளியைத் தடுக்கும் விதத்தில் இருக்கும். வடக்கு மற்றும் மேற்குப் பகுதி அரை பாலைவனப் பகுதிகளில், மக்கள் அடிப்படை வேளாண்மைக்கு மழைப்பொழிவை நம்பி இருக்கின்றார்கள். அநேகர் நாடோடிகளாக, செம்றி ஆடுகள், ஒட்டகங்கள் ஆகியவற்றுடன் சேர்ந்து பயணம் செய்கிறார்கள். நைல் நதிக்கு அருகில் உள்ள நிலப்பகுதிகளில், பணப் பயிர்கள் செய்யப்படுகின்றன. [12]\nஅசீடா என்னும் கோதுமை ரொட்டி, கிச்ரா என்னும் சோள மாவு ரொட்டி, குராசா என்னும் மைதா மாவு ரொட்டியும் அங்கே அடிப்படை உணவு.[13]\nசூடானின் 2018 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், சூடானின் வடக்கு, கிழக்கு, மேற்கு பகுதிகளில் கணிக்கப்பட்ட மக்கள் தொகை 30 மில்லியனிற்கு மேற்பட்டதாக காணப்படுகின்றத��.[14] இது தெற்கு சூடான் சூடானில் இருந்து பிரிந்த பின் எஞ்சிய பகுதிகளின் நடப்பு மக்கள் தொகை 30 மில்லியனிற்கு மேற்பட்டதாக காணப்படுகின்றது என்பதை காட்டுகின்றது. 1983 இன் சூடான் மக்கள் தொகை கணக்கெடுப்பையும், தற்போதைய சூடானின் மக்கள் தொகையையும் ஒப்பிடுகையில், கடந்த இரண்டு தசாப்தங்களில் இது குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஆகும். இது கிட்டதட்ட 21.6 மில்லியன் அதிகரித்துள்ளது. [15] கிரேட்டர் கார்ட்டூமின் (கர்த்தூம், ஒம்டுர்மன், வடக்கு கார்ட்டூம் உள்ளடங்கி) மக்கள் தொகை துரிதமாக வளர்கின்றது. இதன் மக்கள் தொகை 5.2 மில்லியனாக கணக்கிடப்பட்டுள்ளது.\n↑ பா.ராகவன் (21 நவம்பர் 2013). \"வண்டிக்கு எண்ணெய் கொடு, வயிற்றுக்கு ரொட்டி கொடு\". பார்த்த நாள் 25 நவம்பர் 2013.\nஆப்பிரிக்காவில் உள்ள நாடுகளும் பிராந்தியங்களும்\nசாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி\nபிரான்சு (மயோட்டே • ரீயூனியன்)\nஇத்தாலி (பந்தலேரியா • பெலாகி தீவுகள்\nஎசுப்பானியா (கேனரி தீவுகள் • செயுத்தா • மெலில்லா • இறைமையுள்ள பகுதிகள்)\nசெயிண்ட் எலனா, லாசென்சன் மற்றும் திரிசுத்தான் தா குன்யா\nசகாராவிய அரபு சனநாயகக் குடியரசு\nஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 மே 2019, 10:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2021-02-28T20:06:35Z", "digest": "sha1:CIEDHUIMK64CSCQZ6U375HQV3N754HZM", "length": 5090, "nlines": 73, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:கதிர் ஏற்பளவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஏற்பளவு என்பதைவிட கதிர்ப் படிவளவு என்பது சரியானதாக இருக்கும். ஏனெனில் ஏற்பளவு என்பது தாங்கும் அளவு என்பது போல் பொருள் சுட்டுகின்றது. இது வெறும் கதிர்ப்படிவின் அளவைக்குறிப்பது (ஏற்புத்தன்மை ஏதும் கணக்கில் கொள்ளாமல்). மின்மவணுக் கதிராக இருப்பினும், கதிரியக்கக் கதிராக இருப்பினும், படிவளவு (dose) என்பது சரியான சொல்லாக இருக்கும். தோசிமீட்டர் என்பதைப் பதிவளவி எனலாம். ஏற்பளவி என்றால் வேறுபொருள் சுட்டும் (தாங்கக்கூடிய அளவு). --செல்வா (பேச்சு) 03:36, 15 சூன் 2013 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சூன் 2013, 03:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.fastnews.lk/99324/", "date_download": "2021-02-28T19:00:24Z", "digest": "sha1:KC5ZKHWCYKZ4TN4C4BLKZ766ZC3DWUWU", "length": 5110, "nlines": 50, "source_domain": "tamil.fastnews.lk", "title": "காதலர் தினத்தால் இணையவழி மோசடிகள் அதிகரிக்க வாய்ப்பு - FAST NEWS", "raw_content": "\nகொரோனாவால் எரித்தவர்களுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை\nஇதுவரை நான்கு இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி\nவாகன நிதி வசதிகளை உயர்த்த நிதி நிறுவனங்களுக்கு மத்திய வங்கி அனுமதி\nகுடிநீர் போத்தல் வியாபார வர்த்தகர்களுக்கு சிவப்பு சமிஞ்ஞை\nகொவிட்-19 : நிபுணர் குழு கூட்டம் இன்று\nகாதலர் தினத்தால் இணையவழி மோசடிகள் அதிகரிக்க வாய்ப்பு\n(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – காதலர் தினத்திற்காக ஏற்பாடு செய்கின்ற சட்ட விரோத கொண்டாட்டங்கள் தொடர்பாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், இணையம் மற்றும் சமூக வலைத்தளங்களை கண்காணிக்க குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கணனி குற்றவியல் விசாரணை பிரிவு ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஅத்துடன் விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்வதற்கு சுகாதார பிரிவு அதிகாரிகளின் அனுமதியை பெறவேண்டும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மாஅதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.\nநாளை அல்லது நாளை மறுதினம் உங்களது தொலைபேசிகளுக்கு அல்லது சமூக ஊடகங்களுக்கு நீங்கள் காதலர்கள் உங்களுக்கு பரிசளித்துள்ளதாகவும் அதனை விநியோகம் செய்வதற்கான பணத்தை முதலிடுமாறும் குறுஞ்செய்திகள் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nபெரும்பாலும் இவை மோசடிகளாகவே இருக்க கூடும் எனவும் அவ்வாறான செயற்பாடுகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nகொரோனாவால் எரித்தவர்களுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை\nமுன்னாள் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் அநுர காலமானார்\nஅரச வெசாக் நிகழ்வுகள் இம்முறை யாழ்ப்பாணத்தில்\nபொலிஸ் அதிகாரிகளை பணி இடைநிறுத்த உத்தரவு\nஓ���ானில் சிக்கியிருந்த இலங்கையர்கள் நாட்டிற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.fastnews.lk/tag/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-02-28T18:59:46Z", "digest": "sha1:A2GXNDMYP77XJD4AMWUQLUEVBABTBHYU", "length": 1993, "nlines": 26, "source_domain": "tamil.fastnews.lk", "title": "பங்களாதேஷ் அணி வீரர்கள் Archives - FAST NEWS", "raw_content": "\nTag: பங்களாதேஷ் அணி வீரர்கள்\nபங்களாதேஷ் அணி வீரர்கள் பாதுகாப்புடன் தங்குமிடத்திற்கு…\n(FASTNEWS | BANGLADESH) - நியூசிலாந்து க்றிஸ்சேர்ச் பள்ளிவாயல் தாக்குதல் சம்பவத்தில் பங்களாதேஷ் அணி வீரர்கள் எவருக்கும் எவ்வித பாதிப்புக்களும் இல்லை என பங்களாதேஷ் கிரிக்கெட் நிறுவனம் ... மேலும்\nகொரோனாவால் எரித்தவர்களுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை\nஇதுவரை நான்கு இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி\nவாகன நிதி வசதிகளை உயர்த்த நிதி நிறுவனங்களுக்கு மத்திய வங்கி அனுமதி\nகுடிநீர் போத்தல் வியாபார வர்த்தகர்களுக்கு சிவப்பு சமிஞ்ஞை\nதடுப்பூசி செலுத்தும் பணிகளில் இருந்து விலகல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.fastnews.lk/tag/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2021-02-28T18:29:57Z", "digest": "sha1:INGKCWM234YJIUP3SWHTA4SPJNGSOGLK", "length": 2061, "nlines": 26, "source_domain": "tamil.fastnews.lk", "title": "பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் Archives - FAST NEWS", "raw_content": "\nTag: பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம்\nகடுமையாக விமர்சனங்களை தொடர்ந்து, பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் தீர்மானம்…\n(FASTGOSSIP| COLOMBO) - இம்முறை உலகக் கிண்ண தொடருக்கான பங்களாதேஷ் ஜெர்சியானது, பாகிஸ்தான் அணியின் ஜெர்சியின் தோற்றத்தில் உள்ளது என்ற விமர்சனம் எழுந்ததால் அதன் பங்களாதேஷ் அணியின் ... மேலும்\nகொரோனாவால் எரித்தவர்களுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை\nஇதுவரை நான்கு இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி\nவாகன நிதி வசதிகளை உயர்த்த நிதி நிறுவனங்களுக்கு மத்திய வங்கி அனுமதி\nகுடிநீர் போத்தல் வியாபார வர்த்தகர்களுக்கு சிவப்பு சமிஞ்ஞை\nதடுப்பூசி செலுத்தும் பணிகளில் இருந்து விலகல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/rajinikanth-today-or-tomorrow-to-announce-on-political-party-launch-404532.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2021-02-28T19:48:07Z", "digest": "sha1:4FZ3HHXQ4OAG5V2YLBULEY6DBO5DZXI5", "length": 16959, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "Rajinikanth Political Entry: அரசியல் நிலைப்பாடு குறித்து இன்று மாலை அல்லது நாளை ரஜினிகாந்த் அறிவிப்பார்- மக்கள் மன்ற நிர்வாகி | Rajinikanth Today or Tomorrow to announce on Political Party Launch - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nகூடுதல் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு.. பாலியல் புகாரில் சிபிசிஐடி அதிரடி\nஇரண்டு தொகுதிகளை குறிவைத்து களமிறங்கும் கமல்... ஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் போட்டி\nமியான்மரில் களேபரத்தில் முடிந்த மக்கள் போராட்டம்.. ராணுவம் துப்பாக்கிச்சூடு... 18 உயிரிழப்பு\nதமிழ் இந்திய மொழி இல்லையா தமிழர்களின் வரலாறு இந்திய வரலாறு இல்லையா தமிழர்களின் வரலாறு இந்திய வரலாறு இல்லையா ராகுல் காந்தி சரமாரி கேள்வி\nகூடுதல் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு.. பாலியல் புகாரில் சிபிசிஐடி அதிரடி\nஇரண்டு தொகுதிகளை குறிவைத்து களமிறங்கும் கமல்... ஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் போட்டி\nஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை... ராஜேஷ் தாஸை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும்... கனிமொழி பேச்சு\nதமிழ்நாட்டில் இன்று 479 பேருக்கு கொரோனா பாதிப்பு... மூவர் உயிரிழப்பு\nதமிழ்நாட்டில் மார்ச் 31 வரை... தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு... அரசு உத்தரவு\nஅதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு எத்தனை இடங்கள் அமித் ஷாவுடன் ஈபிஎஸ், ஓபிஎஸ் சந்திப்பு\nAutomobiles ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\nSports ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்\n பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்\nFinance எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..\nLifestyle கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்\n ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்���ில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅரசியல் நிலைப்பாடு குறித்து இன்று மாலை அல்லது நாளை ரஜினிகாந்த் அறிவிப்பார்- மக்கள் மன்ற நிர்வாகி\nசென்னை: அரசியல் நிலைப்பாடு குறித்து இன்று மாலை அல்லது நாளை ரஜினிகாந்த் ஊடகங்கள் மூலமாக அறிவிப்பார் என்று அவருடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற மக்கள் மன்ற நிர்வாகி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nசென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடிகர் ரஜினிகாந்த் இன்று காலையில் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். சுமார் 2 மணிநேரம் இந்த ஆலோசனை நடைபெற்றது.\nஇந்த ஆலோசனை கூட்டத்தில், மக்கள் மன்ற நிர்வாகிகள் பலரது செயல்பாடுகள் தொடர்பாக ரஜினி அதிருப்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் அரசியல் தொடர்பாக தாம் முடிவு எடுத்து அறிவிக்கும் வரை பொறுத்திருங்கள் என்றும் ரஜினிகாந்த் கூறியதாகவும் தகவல்கள் தெரிவித்தன.\nஅரசியலுக்குப் போன சினிமாக்காரர்கள் வரிசையில்.. ரஜினிகாந்த் இணைவாரா.. எஸ்கேப் ஆவாரா\nரஜினிகாந்துடனான ஆலோசனை கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் மன்ற நிர்வாகி, எங்களுடைய கருத்துகள் அனைத்தையும் ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டார். இப்போதைய சூழ்நிலையில் அரசியலுக்கு ரஜினிகாந்த் வரவேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தி இருக்கிறோம்.\nரஜினிகாந்த் தமது அரசியல் நிலைப்பாடு தொடர்பாக இன்று மாலை அல்லது நாளை செய்தியாளர்கள் மூலமாக அறிவிப்பார். அந்த முடிவு நல்ல முடிவாகவே இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் . ரஜினிகாந்த் எந்த முடிவு எடுத்தாலும் ஏற்றுக் கொள்வோம் என்றார்.\nஇன்று முதல் இரண்டாம் கட்ட கோவிட் தடுப்பூசி.. வயது 45ஐ தாண்டிவிட்டதா அப்போ முதல்ல இதைப் படிங்க\nசட்டசபை தேர்தலில்... திமுக சார்பில் போட்டியிட 7000 பேர் விருப்ப மனு\nகல்பாக்கம் அணுமின்நிலையத்தை சுற்றிய 14 ஊராட்சிகளில் பத்திரவு பதிவு செய்ய தடை.. வைகோ கடும் கண்டனம்\nதிமுகவுக்கு 75 மார்க்.. தமிமுன் அன்சாரியுடன் கூட்டணி - ஜவாஹிருல்லா 'எக்ஸ்க்ளூஸிவ்' பேட்டி\nகல்பாக்கம் அணுமின் நிலையத்தை சுற்றி 14 கிராமங்களில் நிலம் பத்திரப் பதிவு செய்ய தடை\nதி.மு.க. ஒதுக்கிய தொகுதிகள்.. அதிர்ச்சியில் காங்கிரஸ் தலைவர்கள்.. ராகுல் நிலைப்பாடு என்ன\nவீசுகிறது சசிகலா அலை.. ஒவ்வொரு தொகுதியிலும் பிரச்சாரம்.. சசிகலா தலைமையில் ஆட்சி.. நமது எம்ஜிஆர்\n41 லிருந்து 25 க்கு இறங்கி வந்துள்ள பிரேமலதா.. பாமகவை விட அதிக தொகுதியை பெற அடம் பிடிக்கும் தேமுதிக\n மத்திய அமைச்சருக்கு கடிதத்தை திருப்பிய அனுப்பிய சு. வெங்கடேசன் எம்.பி\nதமிழக பாஜக மேலிட பொறுப்பாளர்களை சந்தித்த அமித் ஷா.. போட்ட உத்தரவு.. திகைப்பில் அதிமுக\nகூடுதல் டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் புகார் சிபிசிஐடிக்கு மாற்றம்.. டிஜிபி திரிபாதி உத்தரவு\nசமூகமாக முடிந்துள்ளது.. திமுக கூட்டணி பேச்சுவார்த்தைக்கு பின்...முஸ்லிம் லீக், மமக தலைவர்கள் பேட்டி\nஎந்நாளும் இல்லாத திருநாளாக தமிழகத்தில் அதிகரிக்கும் முதல்வர் வேட்பாளர்கள்.. யாருக்கு ஹாட்சீட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/who-is-this-cibi-chakravarthi/articleshow/80479362.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article4", "date_download": "2021-02-28T20:07:26Z", "digest": "sha1:GC46PKYEDIXO4OTNCVUWWYXWJTAMCT3Z", "length": 12703, "nlines": 104, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Sivakarthikeyan: SK19 சிவகார்த்திகேயனின் டான் இயக்குநர் சிபி யார்னு தெரிஞ்சா அப்படியே ஷாக் ஆகிடுவீங்க - who is this cibi chakravarthi\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nSK19 சிவகார்த்திகேயனின் டான் இயக்குநர் சிபி யார்னு தெரிஞ்சா அப்படியே ஷாக் ஆகிடுவீங்க\nசிவகார்த்திகேயனின் டான் படத்தை இயக்கும் சிபி சக்ரவர்த்தி யார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். இந்நிலையில் சிபி குறித்த விபரம் வெளியாகியுள்ளது.\nடான் இயக்குநர் சிபி யார்னு தெரியுமா\nசிவகார்த்திகேயனை இயக்கும் சிபி சகர்வர்த்தி யார் \nநெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் டாக்டர், ரவிகுமார் இயக்கத்தில் அயலான் படத்தில் நடித்து முடித்துவிட்டார் சிவகார்த்திகேயன். இதையடுத்து சிவகார்த்திகேயன் யார் படத்தில் நடிக்கப் போகிறார் என்று பேச்சு கிளம்பிய நேரத்தில் தான் லைகாவின் ட்வீட் வந்தது.\nலைகாவுக்காக டான் ஆகும் சிவகார்த்திகேயன்: இச��� 'அந்த செல்லம்' தான்புதுமுகம் சிபி சக்ரவர்த்தி தான் சிவகார்த்திகேயனை இயக்கவிருக்கிறார். டான் என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் அந்த படத்தை லைகாவுடன் சேர்ந்து சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார். புதுமுகம் ஒருவரின் இயக்கத்தில் நடிப்பதை நினைத்து மகிழ்ச்சியில் இருப்பதாக சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.\nசிவகார்த்திகேயனை இயக்க பலர் காத்திருக்கும் நேரத்தில் அவர் ஏன் யாரோ ஒரு சிபி சக்ரவர்த்தி மீது நம்பிக்கை வைத்து நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் என்று பேச்சு கிளம்பியுள்ளது. சிபி சக்ரவர்த்தி வேறு யாரும் இல்லை, அட்லியின் உதவியாளராக இருந்தவர்.\nஅட்லி இயக்கத்தில் விஜய் நடித்த தெறி, மெர்சல் ஆகிய படங்களில் உதவியாளராக வேலை செய்தவர் சிபி சகர்வர்த்தி. எடுத்த எடுப்பிலேயே பெரிய தயாரிப்பு நிறுவனம், பெரிய ஹீரோ கிடைத்திருக்கிறார் என்றால் சிபியின் கதை நிச்சயம் வெயிட்டாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.\nஅட்லியிடம் உதவியாளராக இருந்தவர் சிபி என்கிற விபரம் அறிந்த சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அய்யய்யோ அட்லி உதவியாளரா, அவரை மாதிரியே இல்லாமல் இருந்தால் சரி என தெரிவித்துள்ளனர்.\nசிவகார்த்திகேயனை இயக்குவது குறித்து சிபி சக்ரவர்த்தி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,\n10 ஆண்டு கனவு, 7 ஆண்டு கடின உழைப்பு, 3 ஆண்டு காத்திருப்பு, ஒரு நாளுக்காக. அது இந்த நாள் தான். என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பு அளித்ததற்கு நன்றி சிவகார்த்திகேயன் சார் என தெரிவித்துள்ளார்.\nடான் படம் வெற்றியடைய பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். சிவா அண்ணா ஓகே சொல்லி, தயாரிக்கவும் செய்கிறார் என்றால் சிபி நிச்சயம் திறமையானவராகத் தான் இருக்க வேண்டும் என எஸ்.கே. ரசிகர்கள் கூறுகிறார்கள்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஎன்னை மாதிரி ஒரு அப்பா கிடைப்பது பெரிய விஷயம், விஜய்க்கு புரியல: எஸ்.ஏ. சி. அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nடான் சிவகார்த்திகேயன் சிபி சக்ரவர்த்தி sk 19 Sivakarthikeyan Don cibi chakravarthi\nதின ராசி பலன் Daily Horoscope, February 28 : இன்றைய ராசிபலன் (28 பிப்ரவரி 2021) - மகரம், கும்ப ராசிக்கு சந்திராஷ்டமம் கவனம் தேவை\nபோட்டோஸ்9th, 10th, 11th ஆல் பாஸ்... வைரல் மீம்ஸ்\nமகப்பேறு நலன்குழந்தைக்கு ஒரு வயசுக்கு அப்புறம் தான் ஆப்பிள் ஜூஸ் கொடுக்கணும் இப்படி தயாரிச்சு கொடுங்க\nஆரோக்கியம்லவங்கப்பட்டையும் தேனும் சேர்த்து இந்த முறையில் சாப்பிடுங்க... எப்பேர்ப்பட்ட தொப்பையும் குறையும்...\nடெக் நியூஸ்Jio ரூ.749 அறிமுகம்: 1 வருஷத்துக்கு 1 பிளான்; லாபமா\nடெக் நியூஸ்Samsung: உங்க பட்ஜெட் ரூ.12000-ஆ அப்போ கொஞ்ச நாள் வெயிட் பண்ணுங்க\nமத்திய அரசு பணிகள்SSC அரசு பணியாளர் ஆணையம் வேலைவாய்ப்பு 2021\nபரிகாரம்அந்தி மாலை நேரத்தில் இந்த 5 காரியங்களைச் செய்வதால் ஏழ்மை வரும்\nசென்னைசிங்கார சென்னை இப்போ குப்பையாகிவிட்டது... ஸ்டாலின் வேதனை\nசெய்திகள்மருதமலை, ஏர்போர்ட்ன்னு கெத்து காட்டும் கவுண்டம்பாளையம் தொகுதி\nசினிமா செய்திகள்உடையும் கூட்டணி: என்ன ஆண்டவரே, உங்களுக்கும் அவருக்கும் இடையே லடாயாமே\nஎன்.ஆர்.ஐபிரதமர் மோடிக்கு செராவீக் விருது\nஇதர விளையாட்டுகள்'இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு': மான்செஸ்டர் சிட்டி தொடர்ந்து 20வது வெற்றி\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2019/11/", "date_download": "2021-02-28T19:45:25Z", "digest": "sha1:AOC7NCYWCFYEGBHPJMKNTVYD5JKC5UNU", "length": 36533, "nlines": 696, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: November 2019", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\n5 முதலாளிகளின் கதை - ஜோதிஜியின் நூல் விமர்சனம்.\nஜோதிஜின் புதிய புத்தகமான 5 முதலாளிகளின் கதை, amazon pen to publish 2019 Tamil competition போட்டியில் பங்கெடுப்பதற்காகவே எழுதப்பட்டிருதது. Kindle E-book ஆக மட்டுமே வெளியாகி இருப்பதால் முதன்முறையாய் Kindle for Pc மூலம் வாசிக்க வேண்டியதாகிவிட்டது.\nஒரு முதலாளி, தனது வெற்றிக்கான வாய்ப்பினை, ஒவ்வொரு நிகழ்விலும் எப்படி கண்டுபிடித்து, அதனைத் தன் முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக்கொள்கிறார் என்கிற, தன் குணத்தையே அனுபவமாக எழுதி இருக்கிறார். இந்தப்புத்தகம் அவரது பலவருட தொழில் அனுபவங்களின் காரணமாக, அடுத்த தலைமுறைக்குச் சிறந்த வழிகாட்டியாய் பயன்படும் என்பதில் ஐயமில்லை.\nஅடுத்த தலைமுறை என்பது நடுத்தர மக்களான குடிசைச் சமூகம் என்று ஜோதிஜியினால் வர்ணிக்கப்பட்ட, நம் இக்கால இளம் சிறுதொழில் முனைவோர் என்பதாகக் கொண்டால், இப்புத்தகம் அவர்களுக்காகவே எழுதப்பட்டிருக்கிறது.\nஇரவு என்ற ஒன்று இருப்பதால்தான் பகலைப்பற்றியும், ஒளியைப் பற்றியும், அதன் தேவையைப் பற்றியும் பேச நேரிடுகிறது. ஒளியின் அவசியத்திற்கு, இரவைப் பற்றிப் பேசியே ஆகவேண்டும். ஆனால் உலகம் நம்மை எதிர்மறையாளன் என்றே முத்திரை குத்தும். பாதையில் உள்ள பள்ளங்களைப் பற்றிப் பேசுவது, இலக்கினை நோக்கிய பயணம் வெற்றியாக முடிய வேண்டும் என்ற அடங்கவொண்ணா ஆர்வம் மட்டுமே காரணம். ஜோதிஜியின் எழுத்துகளில் இதைக் காண்கிறேன்.\nஇன்றைய காலகட்டம், வாழ்க்கை என்பது பணம் சார்ந்து, சற்று கடினமாக மாறிவிட்ட சூழலிலும் கூட, சொந்த உழைப்பினால் சேர்த்த முதலீடு இல்லாமல், எதாவது பரம்பரை அல்லது தாய்தந்தையரின் சொத்தினை விற்றுவரும் பணம், அல்லது யாரிடமோ மிகைப்படுத்திக் கூறி, முதலீட்டினை கவர்ந்து ஆரம்பிக்கப்படும் தொழில்கள் எனத் புதியன துவங்கப்படும் காலமாக மாறிவிட்டது.\nஅதேசமயம், ஏற்கனவே அந்தந்தத் துறையில் இருப்பவர்கள் தங்கள் நிறுவனத்தை மேம்படுத்தி, புதிய இயந்திரங்கள், புதிய கட்டமைப்பு என்று ஆரம்பித்தாலும் பழையதுக்கு மாற்று அல்லது நிர்வாக வசதிக்காக ஒருங்கிணைத்தல் என்றே மாற்றங்களைச் செய்து கொண்டும் இருக்கின்றனர். இது மற்றவர்கள் பார்வையில் அசுர வளர்ச்சி என்பதாகவே தோன்றுகிறது.\nஇத்தகைய இன்றைய சூழலில், புதிய தொழில்முனைவோரை வரவேற்று, நீங்கள் நூலுக்குள் செல்லும்போது, ஆரம்பிக்கவேண்டிய இடம் கடைசி அத்தியாயம். அதை, முதலில் ஒருமுறை படித்துவிட்டு, பின்னர் நூலை முதலில் இருந்து படிக்க ஆரம்பியுங்கள். இப்போது கடைசி அத்தியாயம் மூலம் ஜோதிஜி திருப்பூர் பனியன் தொழிலின் மீதும், புதிய தொழில் முனைவோர்களின் மீதும் கொண்டுள்ள அக்கறை எளிதில் விளங்கும்.\nசுமார் இருபது முப்பது வருடங்களுக்கு முன் இருந்த திருப்பூரை நூல் கண்முன்னே நிறுத்திவிடுகிறது. பணியிடங்களில் காமம் என்பது இப்போது சற்று நாகரீகமடைந்து பணியிடத்திற்கு வெளியே என்பதாக வரவேற்கத்தகுந்த மாற்றம் நிகழ்ந்துவிட்டது. காரணம் Buyerரின் விதிமுறைகள் பின்பற்றுவதற்காகவும், நிர்வாகக் காரணங்களுக்காகம் எல்லா இடங்களிலும் Camera மாட்டி இருப்பது, முக்கிய மாற்றம்.\nதொழில் நிறுவனங்கள் பெரும்பாலும் Buyerரின் விதிமுறைகள், அதற்கான ஆடை உற்பத்திச் சூழல், இன்ன பிற வசதிகள் நிறைவேற்றுவது என்பது வேப்பங்காயாக இருந்தகாலம் நூலில் சொல்லப்பட்டிருக்கிறது. தற்போதோ, வசதிகளை விரும்பி ஏற்படுத்தி, Buyer வருவாரா என்று காத்திருக்கும் காலமாக மாறிவிட்ட சூழலில், புதிய தொழில் முனைவோர், தன்னை எப்படியெல்லாம் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்கான வழிகாட்டியாக இந்நூல் அமைந்திருக்கிறது.\nஎப்படியெல்லாம் இருக்கக்கூடாது என்பதை, பகலை, ஒளியைச் சொல்வதற்காக இரவினைப்பற்றி விளக்குவதுபோன்று சொல்லியிருக்கிறார். இந்த, தவிர்க்கப்பட வேண்டிய மனப்பான்மை, குணங்கள் என்பவை, பனியன் தொழிலுக்கு மட்டுமானதல்ல, எந்தத் தொழிலானாலும் பொருந்தும்.\nகூடவே, நாம் தொழில் செய்ய இறங்கும் களமான திருப்பூர், திடீரென வளர்ந்த நகரம். திட்டமிடப்பட்டு வளர்ந்ததல்ல. அதற்குச் சற்றும் குறையாத நம் அரசுகள், தொழிலுக்குச் செய்து கொடுக்கும் வசதிகள். அதை கேட்டு வாங்கும் அமைப்புகளுக்குள் கட்சிகள் புகுந்துகொண்டு ஒற்றுமையின்றி குரல் ஓங்கி ஒலிக்காவண்ணம் பார்த்துக் கொள்கின்றன.\nஇதையெல்லாம் மீறி தொழிலின் வளர்ச்சிக்கான நடைமுறைகள், குறிப்பாக ஏமாற்றும் பையர்களிடம் பணம் வசூலிப்பதற்கான வழிகாட்டுதல்கள், எச்சரிக்கைகள் என இளம்தலைமுறையினரின் பாய்ச்சல்கள்தான் திருப்பூர் மீண்டும் முன்னைவிட உத்வேகத்தோடு எழும் என்ற நம்பிக்கையை, நமக்கு மிச்சம் வைக்கின்றது.\nதிருப்பூரின் தொழிலில், அப்படியே தொடர்கிற இரண்டாம் தலைமுறையினர் மிகக்குறைவு. ஆனால் புதிய தலைமுறையினர் வருகை அதிகம். அவர்களின் வெற்றி சதவீதம் அதிகரிக்கவேண்டும் என்ற அக்கறையை மட்டுமே, இந்த நூலில் நான் பார்க்கிறேன். வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் ஒவ்வொருவருக்கும், எந்தவடிவிலேனும் இந்த நூல் உதவும் என்பது உறுதி.\n5 முதலாளிகளின் கதையை வாங்கிப் படிக்க இதை அழுத்தவும்.\nLabels: திருப்பூர், நூல்கள், பனியன் தொழில்\n5 முதலாளிகளின் கதை - ஜோதிஜியின் நூல் விமர்சனம்.\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nமுடி திருத்தும் நண்பரும், நம் உடலின் துர்நாற்றமும்\nஅடம் பிடிக்கும் குழந்தைகளை சமாளிப்பது எப்படி\nவற்றாயிருப்பு, பேராற்றல், பேரறிவு, காலம்\nதியானமும் மன அலைச்சுழல் வேகமும்..\nஎளிதில் நலம் தரும் இனிமா.\nசதுரகிரி தவசிப்பாறை (பகுதி 8)\nசமூக வலைதள ஆரோக்கிய குறிப்பு அபாயகரமானது\nபுத்தகக் காட்சி தினங்கள் -2\nஇசைஞானி இளையராஜா என்ற மருத்துவர்\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\nசுந்தர் நர்சரி - நிழற்பட உலா - ஒன்று\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\n3-வது அணியில் பல கட்சிகள் சேர்ந்தால்,அது யாரை அதிகம் பாதிக்கும்….\nஆளும் கிரகம் பிப்ரவரி 2021 மின்னிதழ்\nஎஸ்பிபி ❤️ பாடகன் சங்கதி பாகம் 38 இசை வசந்தம் எஸ்.ஏ.ராஜ்குமாரின் மகத்துவமான ஆரம்ப காலத்திலே\n6458 - அம்மா சிமெண்ட் பெற., 20.01.2021\nNanjil Nadan speech | கி.ராஜநாராயணன் – மிச்சக் கதைகள் | நாஞ்சில் நாடன்\nநாசா செவ்வாய்க் கோள் நோக்கி ஏவிய புதுத் தளவூர்தி பாதுகாப்பாக இறங்கியது\nமாலை மாற்று - அன்னா அகானா (லைஸெல் மல்லர்-ஐத் தழுவி…)\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 645\nஐராவதம் என்ற சிற்பி - இறுதிப் பகுதி\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nவள்ளலார் கூறிய சடாட்சர மந்திர விளக்கம்\n ஶ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பணிந்தோம்\nராபின்சன் பூங்கா முதல் திருக்கழும்குன்றம் வரை\nரியல் எஸ்டேட் REIT பங்குகளில் முதலீடு செய்யலாமா\nஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 44\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nபுகைப்படம் மூலம் ஒரு கருத்தை சொல்வது எப்படி\nதமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம்\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nஇனி வரும் நாட்கள் இனிதாகட்டும்.\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இ��ுந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/director-vishnu-vardhan-sher-shah-release-details/", "date_download": "2021-02-28T19:25:58Z", "digest": "sha1:LQA2F7M36HOYROPRAYHDPJLRFN7PP2ZO", "length": 5414, "nlines": 100, "source_domain": "www.filmistreet.com", "title": "சக்ரா விருது பெற்ற ராணுவ வீரரின் வாழ்க்கை படம்..; விஷ்ணுவர்தன் இயக்கிய முதல் பாலிவுட் பட ரிலீஸ் அப்டேட்", "raw_content": "\nசக்ரா விருது பெற்ற ராணுவ வீரரின் வாழ்க்கை படம்..; விஷ்ணுவர்தன் இயக்கிய முதல் பாலிவுட் பட ரிலீஸ் அப்டேட்\nசக்ரா விருது பெற்ற ராணுவ வீரரின் வாழ்க்கை படம்..; விஷ்ணுவர்தன் இயக்கிய முதல் பாலிவுட் பட ரிலீஸ் அப்டேட்\nதென்னிந்திய சினிமாவில் ஸ்டைலீஷ் இயக்குநர் என புகழ்பெற்ற, இயக்குநர் விஷ்ணுவர்தன் பாலிவுட்டில் “ஷெர்ஷா” படம் மூலம் அறிமுகமாகியுள்ளார்.\nகார்கில் போரில் கலந்து கொண்டு பரம் வீர் சக்ரா விருது பெற்ற ராணுவ வீரர் விக்ரம் பத்ராவின் உண்மை வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு இத்திரைப்படம் உருவாகியுள்ளது.\nசித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானி முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nகொரோனா பொதுமுடக்கத்தால் மற்ற பெரிய படங்கள் போலவே 2020 ஆம் ஆண்டிலிருந்து இப்படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளி வைக்கப்பட்டிருந்தது.\nதற்போது 2 ஜூலை 2021 அன்று உலகம் முழுதும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகுமென அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nDharma Productions சார்பில் கரண் ஜோகர் இப்படத்தினை தயாரிக்க, Kash Entertainment நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.\nஇந்தியா மற்றும் உலகின் பல நாடுகளில் மிகப்பெரும் எண்ணிக்கையிலான திரையரங்குகளில் இப்படம் வெளியிடப்படவுள்ளது.\nDirector Vishnu Vardhan Sher Shah release details, இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கிய பாலிவுட் படம் ஷெர்ஷா, கார்கில் போர், சக்ரா விருது பெற்ற ராணுவ வீரர், பரம் வீர் சக்ரா விருது பெற்ற ராணுவ வீரர் விக்ரம் பத்ரா\nதிருமணம் நடக்க வேண்டி சிம்பு செய்த பரிகாரம் என்ன தெரியுமா\nசினிமாவில் தனக்கான அடையாளத்தை தேடும் அஜித்-சிம்பு பட நடிகர்\n“ஷெர்ஷா” இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கும் முதல் பாலிவுட் படைப்பின் கலக்கும் ஃபர்ஸ்ட் லுக் \nமாடர்ன் தொழில்நுட்பத்தில், ஸ்டைலீஷ் மேக்கிங்கில், திரையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/ajith-past-comment-viral-now", "date_download": "2021-02-28T19:04:39Z", "digest": "sha1:UDCSRMLNFYW67ZJJ2T5EOFXMLNKH42ZB", "length": 6615, "nlines": 35, "source_domain": "www.tamilspark.com", "title": "விஜய் வீட்டில் ஐடி ரெய்டு! பல ஆண்டுகளுக்கு முன்னர் அஜித் கூறிய கருத்துகள் தற்போது வைரல்! - TamilSpark", "raw_content": "\nவிஜய் வீட்டில் ஐடி ரெய்டு பல ஆண்டுகளுக்கு முன்னர் அஜித் கூறிய கருத்துகள் தற்போது வைரல்\nவிஜய் நடித்த பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தினர். அதேபோல், படம் தயாரிக்க கடன் கொடுத்த பைனான்சியர் அன்புச்செழியன் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்றது.\nஇதனையடுத்து நெய்வேலியில் நடந்த ‘மாஸ்டர்’ படப்பிடிப்பு தளத்துக்கு சென்று விஜய்யை விசாரணைக்கு வருமான வரித்துறையினர் அழைத்து வந்தனர். பின்னர் அங்கிருந்து அவரது காரிலேயே சென்னை அழைத்து வந்து, இரவு முழுவதும் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.\nஇந்நிலையில், தனது வீட்டில் நடத்தப்பட்ட ஐடி ரெய்டு குறித்து பல ஆண்டுகளுக்கு முன்னர் அஜித் கிண்டலாகக் குறிப்பிட்டது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு வ���ுமான வரித் துறையினரின் உதவியால் வீட்டில் காணாமல்போன பொருட்கள் அனைத்தும் கிடைத்துவிட்டது என்றும், ஆனால் வரி ஏய்ப்பு ஏதும் கண்டறியப்படவில்லை என்று அஜித் பேட்டியளித்திருந்தார்.\nமேலும், வெற்றிபெற்ற மனிதர்கள் மீது வரிகளை விதிப்பதை விட, மக்கள் பணத்தை கொள்ளையடித்த அரசியல்வாதிகளிடம் பறிமுதல் செய்தால் நாட்டின் பிரச்சனைகள் தீர்ந்துவிடும் என்றும் அஜீத் பேட்டியளித்திருந்த தற்போது ரசிகர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர். அந்த இரண்டு பேட்டிகளும் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன.\nஜெயலலிதாவுடன் இருக்கும் இந்த விஜய் டிவி பிரபலம் யார்னு தெரியுதா\nஅந்த மனசுதான் சார் கடவுள்.. சாலையில் கிடந்த நாயை மிதிக்காமல் நகர்ந்து செல்லும் யானை..\n பார்த்ததும் வர்ணிக்க தூண்டும் நடிகை ஐஸ்வர்யா மேனன்\n படப்பிடிப்புக்காக ரஷ்யா பறக்கிறார் தளபதி விஜய்.\n உரிமையாளரின் உயிரைப் பறித்த சேவல்.. தெலுங்கானாவில் நடந்த பரபரப்பு சம்பவம்..\nஅழகு டாலு நீ.. ரசிகர்களிடயே தீயாய் பரவும் நடிகை ஹன்சிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம்\nபட்டர்பிளை உடையில் முன்னலகை எடுப்பாக காட்டிய நடிகை ரெஜினாவின் வைரல் புகைப்படம்\nப்பா.. என்னா ஒரு மாற்றம்.. சில்லுனு ஒரு காதல் குட்டி குழந்தையா இது.. இப்போ எப்படி இருக்கார் பாருங்க.. வைரல் புகைப்படம்...\nநாளை முதல் சன் டிவியில் காலத்தை வென்ற 5 முக்கிய சூப்பர் ஹிட் தொடர்கள்.\n ராஜா ராணி ஆலியா மானசா மகள் ஐலா குட்டியின் சுட்டி வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2020/03/29/", "date_download": "2021-02-28T18:59:38Z", "digest": "sha1:GFPU6Z5Q4IQXTJIEAHBUIYSGQO5SPBU7", "length": 6017, "nlines": 99, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "March 29, 2020 | Chennai Today News", "raw_content": "\nநாட்டின் பொருளாதார சரிவால் மன உளைச்சல்: நிதி அமைச்சர் தற்கொலை\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 8 பேர்களுக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்\nகொரோனா வைரஸ்: மீண்டும் நல்ல செய்தி சொன்ன விஜயபாஸ்கர்\nஒருசில மணி நேரத்தில் சென்னையில் மட்டும் 5000 பேர்: அதிர்ச்சியில் தமிழக அரசு\nதனிமைப்படுத்துதலை கடைபிடிக்காத நபரின் பாஸ்போர்ட் கேன்சல்: அதிரடி நடவடிக்கை\nஅறிவே இல்லாத பொதுமக்கள்: சிக்கன் மட்டன் கடைகளில் குவிந்த கூட்டம்\nகிராமங்களில் மரக்கிளை தான் தனிமைப்படுத்துதல்: வைரலாகும் புகைப்படம்\nஆயிரத்தை நெருங்கியது இந்தியா: என்ன செய்ய போகிறது மத்திய அரசு\nஇத்தாலியில் பத்தாயிரம் உயிர்களை காவு வாங்கிய கொரோனா\nநாட்டுப்புற படாகி பரவை முனியம்மா காலமானார்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/astrology/vedic_astrology/pulippani_300/song179.html", "date_download": "2021-02-28T19:10:22Z", "digest": "sha1:RJZ6PEWXB7ACPWRCJTXPP5Q7SJTS27NE", "length": 5578, "nlines": 55, "source_domain": "www.diamondtamil.com", "title": "பாடல் 179 - புலிப்பாணி ஜோதிடம் 300 - ஜோதிடம், புலிப்பாணி, பாடல், astrology", "raw_content": "\nதிங்கள், மார்ச் 01, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபாடல் 179 - புலிப்பாணி ஜோதிடம் 300\nசொற்பெரிய நரகுருவும் வாக்கில் நின்றால்\nமேலும் ஒரு கருத்தினைக் கூறுகிறேன் கேட்பாயாக கும்ப இலக்கினத்தில் பிறந்தோன் சிறந்த ஞானியாவான். அதேபோல் துலா லக்கினத்தில் பிறந்தவன் சாஸ்திரத்தில் வல்லவனாக அமைவன். ஆயினும் புதனும்சனியும் கேந்திர கோணங்களில் இருக்க வேண்டும். சந்திரன் கேந்திரம் பெற்று வாக்கிற் பெரிய குருபகவான் வாக்கு ஸ்தானத்தில் நின்றால் அச்சாதகன் பண்டிதனேயாவான், மாட்டுவாகடம் முதலிய வளைதல் இல்லாத நன்நூல்களை ஆராய்பவன் என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபாடல் 179 - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, பாடல், astrology\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் ���லைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬\n௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩\n௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰\n௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭\n௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.polimernews.com/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2021-02-28T18:49:19Z", "digest": "sha1:BCAQ5QZGUIUWBZGFMVLOUL34BIFI3DX2", "length": 4816, "nlines": 49, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for பொதுப்பிரிவு கலந்தாய்வு - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nடிஜிபி ராஜேஷ் தாஸ் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு..\n : விரைவில் தெரிய வாய்ப்பு\nமாமியாருக்கு வைத்த குறி.. தவறுதலாக சிக்கிய மருமகள்..\nதமிழகத்தில் 24 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு\nதமிழ்நாட்டில் தளர்வுகளுடன் தொடரும் கொரோனா ஊரடங்கு, மார்ச் 31ஆம் தேத...\nமக்களுக்கான கூட்டணி.. அதிமுக - பாஜக கூட்டணி.\nமருத்துவப் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்குகிறது\nஎம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. தமிழக அரசின் உள்ஒதுக்கீட்டின்படி 399பேரும், சிறப்பு பிரிவு கலந்தாய்வு மூலம் 41 இடங்களும் நிரப்பப்பட்டன. பொதுப்பி...\nபொறியியல் மாணவர்களுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடக்கம்\nஅண்ணா பல்கலைக்கழக பொறியியல் படிப்புக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு ஆன்லைன் மூலம் தொடங்கி நடைபெற்று வருகிறது. கலந்தாய்வில் பங்கேற்க 1 லட்சத்து 12 ஆயிரம் மாணவர்கள் தகுதி பெற்ற நிலையில், அக்டோபர் 1-ம் ...\nமாமியாருக்கு வைத்த குறி.. தவறுதலாக சிக்கிய மருமகள்..\nபிரேசில் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ..\n19 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி -சி51 ராக்க...\nதர்காவில் இருந்து பூவராக சாமிக்கு பட்டாடை வரவேற்பு..\nகே.ஜி.எப் புக்கு டப்ஃ கொடுக்க புல்லட்டில் வரும் நகைக்கடை..\n மதுரையில் இருந்து 45 நிமிடங்களில் வந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://phmpuducherry.blogspot.com/2011/03/blog-post.html", "date_download": "2021-02-28T19:26:56Z", "digest": "sha1:NSBR43ROJ5CXRWWOQTXRE2X3ZPTK3ZFO", "length": 8969, "nlines": 90, "source_domain": "phmpuducherry.blogspot.com", "title": "மக்கள் நல்வாழ்வு இயக்கம் புத��ச்சேரி: வலி நிவாரணி மருந்துகளால் லட்சம் பேருக்கு சிறுநீரக பாதிப்பு", "raw_content": "மக்கள் நல்வாழ்வு இயக்கம் புதுச்சேரி\nவலி நிவாரணி மருந்துகளால் லட்சம் பேருக்கு சிறுநீரக பாதிப்பு\nவலி நிவாரணி மருந்துகளை அதிகமாக எடுத்துக் கொள்வதால் இந்தியாவில் சுமார் ஒரு லட்சம் பேர் சிறு நீரக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.\nஉலக சிறுநீரக தினத்தையொட்டி பொதுமக்களுக்கு சிறுநீரக நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சென்னை மருத்துவ கல்லூரியில் வியாழனன்று (மார்ச் 10) கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் உரையாற்றிய மருத்துவர்கள் இதனை தெரிவித்தனர். சிறுநீரக நோய் வருவதற்கு பல காரணம் இருந்தாலும் சர்க்கரைநோய், ரத்த அழுத்தம் நோய் இதற்கு முக்கிய காரணம். மேலும் மக்களின் உணவு பழக்கங்கள், வாழ்க்கை முறை ஆகியவற்றால் இந்நோய் அதிகரிக்கிறது.\nமுறையான கவனிப்பின்றி சிறுநீரக நோய் முற்று மானால் ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை அல்லது மாற்று சிறுநீரகம் என்பதை தவிர வேறு வழியில்லை.\nவிபத்தில் இறந்தோரின் சிறுநீரகம், மூளை செயல் இழந்தவரின் சிறுநீரகத்தை இந்நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு பயன்படுத்தலாம். 2010ம் ஆண்டு மட்டும் 66 மாற்று சிறுநீரக சிகிச்சை அளிக்கப் பட்டுள்ளது.\nஎனவே, ஆரம்பத்திலேயே இந்நோயை கண்டறிந்து அதற்கு தக்க சிகிச்சை எடுத்துக் கொண்டால் ஆபத்தி லிருந்து தடுக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.\nஇந்த கருத்தரங்கில் தமிழக அரசின் மக்கள் நல் வாழ்வு செயலர் சுப்புராஜ், மருத்துவமனை இயக்குனர் வம்சதாரா, கல்லூரி முதல்வர் கனகசபை, பேராசிரி யர்கள் கோபாலகிருஷ்ணன், அமால், மெய்யப்பன் ஆகி யோர் கலந்து கொண்டு பேசினர்.\nPosted by விடுதலை at 10:07 PM Labels: சமூகம், நிகழ்வுகள், மருந்துகள், வாழ்வுரிமை, வியாபாரம்\nதடுப்பூசிப் போடப்பட்ட குழந்தைகள் மரணம் அதிகரிப்பு\nசமீபகாலமாக, குறிப்பாக 2008 - ஆம் ஆண்டிற்குப் பிறகு, இந்தியாவில் தடுப்பூசி போட்டதன் காரணமாக இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை என்பது அதிகரித்துக...\nஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளின் யுகம் முடிந்துவிட்டதா\nஉடலில் செலுத்தப்படும்போது சில வகையான நோய்க்கிருமிகளை வளரவிடாமல் தடுத்து அந்த நோயை எதிர்த்துப் போராடும் சக்தியைக் கொடுக்கும் வேதியியல...\nவலி நிவாரணி மருந்துகளால் லட்சம் பேருக்கு சிறுநீரக பாதிப்பு\nவலி நிவாரணி மருந்துகளை அதிகமாக எடுத்துக் கொள்வதால் இந்தியாவில் சுமார் ஒரு லட்சம் பேர் சிறு நீரக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். உலக சிறுநீர...\nஇன்றைய சூழலில் மருந்துத் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் என்பது சுகாதாரம், நோய்தடுப்பு போன்றவற்றில் அனைத்து தரப்பு மக்கள் மீதும் எதிர்மறை தாக்க...\nஉலகில் ஐந்தில் ஒரு பங்கு காச நோயாளிகள் இந்தியர்கள்\nஇந்தியாவில் காச நோயினால் பாதிப்புக்குஉள்ளாகியுள்ளவர்கள்எண்ணிக்கை 180 லட்சமாக உயர்ந்துள்ளது. இதில் 80 லட்சம் பேர் சளியில் கிரிமியுள்ள தீவிர க...\nபக்க விளைவுகளை ஏற்படுத்தும் 3 மாத்திரைகளுக்கு தடை\nபக்க விளைவுகளை ஏற்படுத்தும் 3 மாத்திரைகளுக்கு இந்திய மருந்து தொழில்நுட்ப ஆலோசனைக் கவுன்சில் தடை விதித்துள்ளது. \"கேட்டிபிளாக்சாஸின்'...\nஉலகில் ஐந்தில் ஒரு பங்கு காச நோயாளிகள் இந்தியர்கள்\nவலி நிவாரணி மருந்துகளால் லட்சம் பேருக்கு சிறுநீரக...\nதேர்தல் 2009 . சிபிஎம் தேர்தல் அறிக்கை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pinkurippukal.blogspot.com/2010/07/", "date_download": "2021-02-28T19:39:42Z", "digest": "sha1:IJFAGOBDTUXYLPMO6HPM3K7RQBJQFL6Q", "length": 8664, "nlines": 140, "source_domain": "pinkurippukal.blogspot.com", "title": "...pinkurippukal: ஜூலை 2010", "raw_content": "\n\"GALILEO வின் உல‌கைச் ச‌துர‌ம‌க்கிய‌ என் ஜ‌ன்ன‌ல் வ‌ழிப் பார்வைக‌ள்\"\nசெவ்வாய், 27 ஜூலை, 2010\nகுற்றம் ஏதும் செய்யாத போதிலும்\nநள்ளிரவில் சைரன் ஒலிகளும் ரோந்து விளக்குகளும்\nயாரும் தன்னை கவனிக்கவில்லையென சரிபார்த்துக்கொள்வதை\nபேருந்தில் அருகில் அமரும் பெண்ணுக்காய் அச்சப்படுகிறான்\nஅவளது அந்தரங்கத்தில் தீண்டிவிடக்கூடிய தனது கை-க்காக\nபரவசத்துடன் காத்திருக்கிறது மொத்தப் பேருந்தும்\nமிகுந்த தயக்கத்துடன் ஆணுறை வாங்குவதற்காய்\nவிபச்சாரத்தில் ஈடுபடுவதாக சந்தேகிக்கப் படுகிறான்\nஉங்கள் அந்தரங்கங்களில் ஊடுறுவி பாய்கின்றது\nஅது உங்க‌ள் வாத‌ங்க‌ளை கேட்க‌ த‌யாரில்லை\nஏனெனில் ந‌க‌ர‌திற்கு க‌ண்க‌ள் ம‌ட்டுமே உண்டு\nஎழுத்து: Prawintulsi 6 பின்னூட்டங்கள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஒரு நூற்றாண்டுகாலத் தனிமை (1)\nரோசாப்பூ ரவிக்கைக்காரி - ஒரு மீள்பார்வை\nரோசாப்பூ ரவிக்கைக்காரி திரைப்படம் 1979ம் ஆண்டு வெளிவந்த போது மிக கட்டுப்பட்டியாக இருந்துவந்த மக்களிடை��ே பெரும் கிளர்ச்சியை உண்டுசெய்தது. அந்...\nசித்தரிக்கப்பட்ட கலாச்சார ஃபாசிச கொள்கையும்...கால மாற்றமும்\nஇயற்கைக்கு எதிராக போரிடுவதில் வீரம் ஒன்றும் இல்லை. ~ நகிசா ஒஷிமோ நீங்கள் பெங்களூரில் ஒரு தெருவில் கல்லைக்கொண்டு எறிவீர்களேயானால் அது ஒரு ...\nதுர்சொப்பணக் குறிப்புகள் - Notes of a Nightmare\nஎல்லாம் கனவில் நடப்பது போலவே இருக்கிறது. மங்கிய இருளில், வண்ணங்களற்று, குறைந்த ஓசையில். நான் இவ்வளவு சீக்கிரமாக இதற்குமுன் எழுந்ததே கிடையாத...\nஆசை முகம் மறந்து போச்சே\n[ பாடல்களின் தொடர்புகளில் கிடைத்த சிறந்தவற்றை இணைத்திருக்கிறேன். பாடல்களைக் கேட்க/பார்க்க பாடலின் வரிகள் மேல் சொடுக்கவும் . ] ******** பக்த...\nஉதிர்காலத்தின் இலைகள் (மொழிப்பெயர்ப்பு கவிதை)\n[ஜேக் ப்ரவெர் (Jacques Prevert) என்ற ஃப்ரெஞ்சு கவிஞரின் > \" (Les Feuilles Mortes) உதிர்காலத்தின் இலைகள்\" என்ற கவிதையை நேரடியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamgss.blogspot.com/2020/01/24.html", "date_download": "2021-02-28T19:52:57Z", "digest": "sha1:F6GMXRCWIF57Y2MOTU7ISWOGHFXX47H4", "length": 33671, "nlines": 374, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 24", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 24\nஅன்றிவ் வுலகம் அளந்தாய் அடிபோற்றி \nசென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி \nபொன்றச் சகடமுதைத்தாய் புகழ் போற்றி \nகன்று குணிலாவெறிந்தாய் கழல் போற்றி \nகுன்று குடையாவெடுத்தாய் குணம் போற்றி \nவென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி \nஎன்றென்றும் சேவகமே யேத்திப் பறைகொள்வான்\nஇன்றுயாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய்\nசகடாசுரனைக் குறிக்கும் வரிகள் வந்திருப்பதால் சக்கரக் கோலம் போடலாம். குன்றைக் குடையாய் எடுத்த பெருமானுக்காக மலையைக் கோலத்தில் வரையலாம். ஶ்ரீராமாவதாரத்தையும் இங்கே தென்னிலங்கைச் செற்றதாய்க் குறிப்பிட்டிருப்பதால் சஞ்சீவி மலைக் கோலமும் போடலாம். இந்தப் பாடலில் வாமன, திரிவிக்கிரம, ஶ்ரீராம, கண்ணன் ஆகிய அவதாரங்களைக் குறிப்பிட்டிருப்பதோடு பகை கெடுக்கும் கண்ணன் கையி���் வேல் வைத்திருப்பதாகவும் கூறியுள்ளாள் ஆண்டாள். பொதுவாக வேல் முருகப் பெருமானுக்கு உகந்தது எனினும் இங்கே கண்ணனும் கையில் வேல் வைத்திருப்பதாயும் அதன் மூலமே பகையை ஒழிப்பதாயும் கூறி இருப்பதால் வேலும், தீபமும் கலந்த கோலமும் போடலாம்.\nஇந்தப் பாடல் முழுவதுமே கண்ணன் புகழைச் சொல்லி அவனைப் போற்றித் துதிக்கும் பாடலாய் உள்ளது. ஆகவே இந்தப் பாடலைப் பாடிப் பெருமானை எப்போதும் வாழ்த்தலாம். கண்ணனின் வீரத்தைப் புகழ்ந்து பாடி அவன் சேவைகளில் ஆழ்ந்து அவனை ஏத்தி வணங்குவதற்கு வந்துள்ள தங்களைப் பார்த்துக் கருணை காட்டுமாறு கேட்கிறாள் ஆண்டாள்\nபகவான் சேவை செய்கிறானா என்று கேட்டால், ஆம். தன்னை நாடி, தன்னையே சரணம் என நம்பி வந்த பக்தர்களுக்குப் பெருமான் சேவை செய்கிறான். பிரஹலாதனுக்கு நரசிம்மமாக வந்து சேவை செய்தார்.\nஅன்றிவ் வுலகம் அளந்தாய் அடிபோற்றி = இந்தப் பாடல் முழுவதும் கண்ணனின் கல்யாண குணங்கள் பற்றியும், அவன் வீரத்தைப் பற்றியும் புகழ்ந்து கூறி இருக்கிறது. வளரும் குழந்தைகளுக்கு இந்தப் பாடலைப் பாராயணம் பண்ணச் செய்யலாம் என்பது பெரியோர் கூற்று. வாமனனாய் வந்து இவ்வுலகம் முழுதையும் மண்ணை மட்டுமல்லாது, விண்ணையும், பாதாளத்தையும் அளந்து மஹாபலிக்கு மோக்ஷத்தைக் கொடுத்து அவனை நித்ய சிரஞ்சீவியாக்கிய அவதாரத்தைத் திருப்பாவையில் மூன்றாம் முறையாகக் கூறி உள்ளாள் ஆண்டாள்.\nமுதலில் மூன்றாம் பாடலில் \"ஓங்கி உலகளந்த உத்தமன்\" என்று இந்த அவதாரத்தை உத்தமமான ஒரு அவதாரமாய்ச் சொன்னவள், பின்னர் பதினேழாம் பாசுரத்தில் \"அம்பரமே, தண்ணீரே, அறம் செய்யும்\" பாடலில் \"அம்பர மூடறுத் தோங்கி யுலகளந்த\n\" என்று மீண்டும் பாராட்டிச் சொல்கிறாள். மற்ற அவதாரங்கள் எல்லாம் அசுரர்களை சம்ஹாரமே செய்ய இந்த அவதாரத்தில் கண்ணன் மஹாபலிக்குச் செய்து வைத்த மோக்ஷ சாம்ராஜ்யப் பதவியும், நித்ய சிரஞ்சீவிப் பட்டமுமே ஆண்டாளைக் கவர்ந்திருக்கிறது போலும்.\nசென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி = சீதையை அபகரித்துச் சென்ற தென்னிலங்கைக் கோமான் ஆன ராவணனைக் கொன்றான் அன்றோ= சீதையை அபகரித்துச் சென்ற தென்னிலங்கைக் கோமான் ஆன ராவணனைக் கொன்றான் அன்றோ ராவணனையும் உடனே எல்லாம் கொன்றுவிடவில்லை. அவன் திருந்தச் சந்தர்ப்பம் கொடுத்துப் பார்த்துவிட்டு���்பின்னர் அவன் எல்லை மீறவே அவன் இருக்கும் இடம் சென்று அவனோடு முறைப்படியும் யுத்த தர்மப் படியும் சண்டையிட்டு அவனைத் தோற்கடித்துக் கொன்றான். உன்னுடைய இந்த வீரத்துக்குப் போற்றி\nபொன்றச் சகடமுதைத்தாய் புகழ் போற்றி = சக்கரமாய் வந்து கண்ணனை அழிக்க வந்தான் சகடாசுரன். அந்தச் சகடாசுரனைத் தன் கால்களால் உதைத்தே கொன்றாயே, அந்த உன் திருவடிகளுக்குப் போற்றி.\nகன்று குணிலாவெறிந்தாய் கழல் போற்றி = எல்லா விதத்திலும் முயன்று பார்த்த கம்சன், வத்சாசுரனையும் கபித்தாசுரனையும் கோகுலத்துக்கு அனுப்ப, அவர்கள் கன்றுக்குட்டியாக ஒருத்தனும், விளாமரமாக இன்னொருத்தனும் நின்று கண்ணனைக் கொல்ல முயல அந்தக் கன்றையே கோலாய்க் கொண்டு விளாமரத்தை அடித்து வெட்டிச் சாய்த்து அழித்தான் கண்ணன். அவனுக்குத் தான் சிறு வயது முதலே எத்தனை எத்தனை தொந்திரவுகள், இடர்கள், தடங்கல்கள், எதிரிகள்= எல்லா விதத்திலும் முயன்று பார்த்த கம்சன், வத்சாசுரனையும் கபித்தாசுரனையும் கோகுலத்துக்கு அனுப்ப, அவர்கள் கன்றுக்குட்டியாக ஒருத்தனும், விளாமரமாக இன்னொருத்தனும் நின்று கண்ணனைக் கொல்ல முயல அந்தக் கன்றையே கோலாய்க் கொண்டு விளாமரத்தை அடித்து வெட்டிச் சாய்த்து அழித்தான் கண்ணன். அவனுக்குத் தான் சிறு வயது முதலே எத்தனை எத்தனை தொந்திரவுகள், இடர்கள், தடங்கல்கள், எதிரிகள் பிறக்கும்போதே சிறையில் பிறந்தான், பிறந்த உடனே தாயைப் பிரிந்தான், பிறந்த சற்று நேரத்துக்கெல்லாம் தந்தையைப் பிரிந்தான். வேறொரு இடத்தில் வளர்ந்தான். அங்கேயானும் நிம்மதியாக வளர்ந்தானா என்றால் இல்லை பிறக்கும்போதே சிறையில் பிறந்தான், பிறந்த உடனே தாயைப் பிரிந்தான், பிறந்த சற்று நேரத்துக்கெல்லாம் தந்தையைப் பிரிந்தான். வேறொரு இடத்தில் வளர்ந்தான். அங்கேயானும் நிம்மதியாக வளர்ந்தானா என்றால் இல்லை எனினும் அவன் முகத்தின் முறுவல் மாறவில்லை. எதுக்கும் சலித்துக்கொள்ளவில்லை, அலுத்துக்கொள்ளவில்லை. எல்லாவற்றையும், எல்லாரையும் வென்றான். சுழன்று, சுழன்று கன்றைத் தூக்கி அடித்துக் கொன்றான் இரு அசுரர்களையும் கண்ணன். அத்தகைய வலிமை பொருந்திய கண்ணா உன் திருவடிகளுக்குப் போற்றி.\nகுன்று குடையாவெடுத்தாய் குணம் போற்றி = ஆஹா, இங்கே தான் மாமன் இவ்வாறு தொந்திரவு கொடுத்தானெனில் இந்த இந்திர��ுக்கு என்ன வந்ததாம்= ஆஹா, இங்கே தான் மாமன் இவ்வாறு தொந்திரவு கொடுத்தானெனில் இந்த இந்திரனுக்கு என்ன வந்ததாம் எல்லாம் கிடக்கத் தனக்கே அனைவரும் வழிபாடுகள் செய்யவேண்டும் என எதிர்பார்த்த இந்திரன் கண்ணன் கோவர்த்தனத்துக்குச் செய்த பூஜையால் கோபம் அடைந்தான். விடாத பெருமழை எல்லாம் கிடக்கத் தனக்கே அனைவரும் வழிபாடுகள் செய்யவேண்டும் என எதிர்பார்த்த இந்திரன் கண்ணன் கோவர்த்தனத்துக்குச் செய்த பூஜையால் கோபம் அடைந்தான். விடாத பெருமழை பேரிடிகளையும் அண்ட பகிரண்டமெல்லாம் நடுங்கும்படி இடிக்கச் செய்தான். வஜ்ராயுதத்தை வீசி பெரிய மின்னல்களை விண்ணின் ஒரு கோடியிலிருந்து மறு கோடிக்குப்பாயச் செய்தான். மழை அடர்த்தியாகப் பெய்தது. கண்ணனோ அசரவில்லையே பேரிடிகளையும் அண்ட பகிரண்டமெல்லாம் நடுங்கும்படி இடிக்கச் செய்தான். வஜ்ராயுதத்தை வீசி பெரிய மின்னல்களை விண்ணின் ஒரு கோடியிலிருந்து மறு கோடிக்குப்பாயச் செய்தான். மழை அடர்த்தியாகப் பெய்தது. கண்ணனோ அசரவில்லையேதான் வழிபட்ட கோவர்த்தனகிரியையே போய் வணங்கி அதையே தூக்கிக் குடையாகப் பிடிக்க, கோபர்கள் அனைவருக்கும் அதனடியிலே அடைக்கலம் கிடைத்தது. கண்ணனின் அருளாகிய குடை அன்றோ அதுதான் வழிபட்ட கோவர்த்தனகிரியையே போய் வணங்கி அதையே தூக்கிக் குடையாகப் பிடிக்க, கோபர்கள் அனைவருக்கும் அதனடியிலே அடைக்கலம் கிடைத்தது. கண்ணனின் அருளாகிய குடை அன்றோ அது மேலும் இவ்வளவு கஷ்டம் கொடுத்த போதிலும் கண்ணன் இந்திரனை அழிக்கவே இல்லை. அவன் தவறை அவனே உணரச் செய்தான். அத்தகைய பெருந்தன்மையான குணத்துக்கு போற்றி.\nவென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி = எல்லாரையும் வென்று பகைவர்களை அடியோடு ஒழிக்கும் கண்ணன் கையின் வேலை இங்கே ஆண்டாள் போற்றுகிறாள். கண்ணனுக்கு ஏது வேல்= எல்லாரையும் வென்று பகைவர்களை அடியோடு ஒழிக்கும் கண்ணன் கையின் வேலை இங்கே ஆண்டாள் போற்றுகிறாள். கண்ணனுக்கு ஏது வேல் என்றால் இருந்ததே நந்தகோபனே கூர்வேல் கொடுந்தொழிலன் ஆயிற்றே தந்தையின் ஆயுதம் பிள்ளை கையில் ஏற்றிக் கூறுகிறாள் ஆண்டாள். அத்தகைய பாதுகாப்புக்கொடுக்கும் வேலே நீ வாழ்க, உனக்குப் போற்றி\nஎன்றென்றும் சேவகமே யேத்திப் பறைகொள்வான்\nஇன்றுயாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய்= இவ்வளவு புகழ் வாய்ந்த வீரம�� செறிந்த கண்ணனுக்குப் போற்றி பாடி அவனுடைய சேவகமே எங்கள் தொழில் என அவனைத் துதித்துப் பாடவேண்டியே அவனிடம் வீடு பேறு அடையவே,( இங்கே பறை என்பது மோக்ஷத்தைக் குறிக்கும் சொல்) இன்று நாங்கள் வந்திருக்கிறோம், கண்ணா, எங்களிடம் அன்பு கொண்டு எம்மைத் தடுத்து ஆட்கொள்வாய்.\nஇவ்வளவு நாட்கள் தோழிகளை எழுப்பியும், பின்னர் நந்தகோபனையும், யசோதையையும் எழுப்பியும், பின்னர் நப்பின்னைப் பிராட்டியை எழுப்பியும், அதன் பின்னர் கண்ணனையே எழுப்பியும் வந்த ஆண்டாள் இந்தப் பாடலில் கண்ணன் எழுந்து வந்து தங்களுக்குத் திருமுக தரிசனம் கொடுத்ததை மறைமுகமாய்க் காட்டுகிறாள். அதோடு அவனிடம் நேரிடையாகவே பேசி அவனுடைய அருளை வேண்டுகிறாள்.\nகண்ணனின் வீரப் புகழைப்பாடி மகிழுமாறு ஆண்டாள் கூறுவது போலவே பட்டத்திரியும் என்ன கூறுகிறார் எனில்:\nமனம் குழைந்து மெய் சிலிர்த்துக் கண்களில் கண்ணீரும் இல்லாமல் எவ்வாறு நம் மனம் புனிதமடையும் எனக் கேட்கிறார்.\nசித்தார்த்ரீபாவ முச்சைர் வபுஷிச புலகம் ஹர்ஷபாஷ்பஞ்ச ஹித்வா\nசித்தம் ஸுத்த்யேத்கதம் வா கிமு பஹூதபஸா வித்யயா வீதபக்தே:\nத்வத்காத ஸ்வாத ஸித்தாஞ்ஜந ஸதத மரீம்ருஜ்யமநோயேமாத்மா\nசக்ஷுர்வத்தத்வஸூக்ஷ்மம் பஜதி ந து ததாப்ப்யஸ்தயா தர்ககோட்யா\nகாதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தம்மை மெய்ப்பொருள் ஆக்குவதையே இங்கே குறிப்பிடுகிறார் பட்டத்திரியும். இறைவனிடம் மனம் ஒன்றி மனம் குழைந்து கண்களில் கண்ணீர் பெருகி உடல் சிலிர்த்து இறை அருளைப் புரிந்து கொண்டதன் காரணமான மகிழ்ச்சிக் கண்ணீரும் இல்லை எனில் இந்த மனம் எவ்வாறு சுத்தமடையும் எவ்வாறு புனிதமடையும் பக்தி இல்லாதவர்கள் மனம் எங்கனம் புனிதமாகும் அவர்கள் என்னதான் தவம் செய்தாலும், வித்தைகள் கற்றுக்கொண்டாலும் அதனால் என்ன ஆகும் அவர்கள் என்னதான் தவம் செய்தாலும், வித்தைகள் கற்றுக்கொண்டாலும் அதனால் என்ன ஆகும் கண்களுக்குக் கோளாறு ஏற்பட்டால் கண்களில் சித்தாஞ்சனம் என்னும் மை தீட்டுவார்கள். கண்களின் ஒளி இவ்வுலகப்பருப்பொருட்களைத் தெளிவாய்க் காண ஆரம்பிக்கும். அதே போல் உங்கள் திவ்ய கதாசார அநுபவம் என்னும் அஞ்சனம் கொண்டு எங்கள் சித்தம் தெளிவடைந்தால் ஒழிய நுண்மையான மெய்ப்பொருளை எங்கனம் நாங்கள் உணரவோ அறியவோ முடியும் கண்களுக்குக் கோள��று ஏற்பட்டால் கண்களில் சித்தாஞ்சனம் என்னும் மை தீட்டுவார்கள். கண்களின் ஒளி இவ்வுலகப்பருப்பொருட்களைத் தெளிவாய்க் காண ஆரம்பிக்கும். அதே போல் உங்கள் திவ்ய கதாசார அநுபவம் என்னும் அஞ்சனம் கொண்டு எங்கள் சித்தம் தெளிவடைந்தால் ஒழிய நுண்மையான மெய்ப்பொருளை எங்கனம் நாங்கள் உணரவோ அறியவோ முடியும் அதை விட்டு விட்டுப் பல்வேறு பயிற்சிகள் செய்தாலுமோ, பலருடன் பலவிதமான வாதப் பிரதிவாதங்களை முன் வைத்தாலோ வேறு எந்தவிதமான செயல்களைச் செய்தாலுமோ உணர முடியாது. எங்கள் பரமாத்மாவே, உன்னுடைய கருணா கடாக்ஷம் என்னும் அஞ்சனத்தால் எங்கள் சித்தம் தீட்டப்பட்டாலே ஞானமாகிய ஒளி பட்டு எங்களால் பரம்பொருளாகிய உன் மெய்ப்பொருளை உணரமுடியும்.\nதந்தையைப் பிரிந்தான் என்பது பிறந்தான் என்று வந்துள்ளது. ஜெயிக்கப்போகிறோம் என்பது தெரிந்தபின் முறுவலுக்குக் கேட்பானேன்\nதெரியாமல் அடுத்த பகுதியையும் வெளியிட்டு விட்டீர்களோ சைட் பாரில் தெரியும் தலைப்புக்கு வந்தால் \"மன்னிச்சுக்கோங்க, அதைக் காணோம்\" என்றது. அப்புறம் இங்கு வந்தேன்\nஷெட்யூல் செய்து கொண்டிருக்கையில் அடுத்த பாடலுக்கு ஏக அவசரம். வெளியாகி விட்டது. பின்னர் ரிவர்ட் செய்து ஷெட்யூலில் போட்டு வைச்சிருக்கேன். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்\nநாராயணீயம் செய்தவர்தான் பட்டத்திரி என்று வல்லிம்மா (நன்றி அம்மா) சொன்னதை அறிந்தேன். ஆனாலும் இன்னும் சுவாரஸ்யமான விவரங்கள் இருந்தால் தாருங்கள்.\nவிரைவில் விரிவான பதிவாகப் போடுகிறேன் ஸ்ரீராம்.\nவல்லிசிம்ஹன் 09 January, 2020\nபக்தர்களை அணுக விடுவதில் ராமனை விடக்\nகண்ணனிடம் சினேகம் அதிகம் பாராட்டலாம்\nஎன்று எங்கள் மாஸ்டர் சொல்வார்.\nஆனாலும் எனக்கென்னவோ கண்ணனின் சாமர்த்தியத்தை\nவிட ராமனின் திறமை பிடிக்கும்.;0)\nஒக மாடக,ஒக பத்னி இந்த வார்த்தைகள் அற்புதம்.\nபடங்களும் உங்கள் எழுத்தும் மனதுக்கு இதம் நன்றி கீதா மா.\nகண்ணன் நம்முடன் விளையாடுவான். சகஜமாகப் பேசுவான். ஆனால் ராமன் அரசன் அல்லவா அந்த கம்பீரம் இருக்கத்தானே செய்யும். நேற்று ஏதோ ஒரு யூ ட்யூபில் அசாம் பெண் ஒருத்தி, \"விஷமக்காரக் கண்ணன்\" பாடலை அப்படியே அருணா சாய்ராமின் உடல்மொழியோடும் குரலோடும் பாடி அசத்தி விட்டார். ஏதோ தொலைக்காட்சிப் போட்டியில் வந்திருக்கு போல அந்த கம்பீரம் இருக்கத்தானே செய்யும். நேற்று ஏதோ ஒரு யூ ட்யூபில் அசாம் பெண் ஒருத்தி, \"விஷமக்காரக் கண்ணன்\" பாடலை அப்படியே அருணா சாய்ராமின் உடல்மொழியோடும் குரலோடும் பாடி அசத்தி விட்டார். ஏதோ தொலைக்காட்சிப் போட்டியில் வந்திருக்கு போல ஜீ தமிழ் என நினைக்கிறேன். அற்புதமான உடல்மொழி. பாடலை ரசித்துப் பாடினார்.\nநன்று தொடர்கிறேன்.... நாளைய பதிவும் வெளியாகி மறைந்து விட்டதோ,,,\nஹாஹாஹா, கில்லர்ஜி , வாங்க, ஆமாம், ஷெட்யூல் பண்ணிக் கொண்டிருக்கையில் தவறுதலாக வந்து விட்டது. ஆனால் நம்ம நெல்லையார் தான் அதைப் பார்த்துட்டுத் திரும்பிப் போயிட்டார். இந்தப் பாடல் எங்கேனு கேட்டிருக்கார். வந்து பார்க்க மாட்டாரோ\n//எங்கள் பரமாத்மாவே, உன்னுடைய கருணா கடாக்ஷம் என்னும் அஞ்சனத்தால் எங்கள் சித்தம் தீட்டப்பட்டாலே ஞானமாகிய ஒளி பட்டு எங்களால் பரம்பொருளாகிய உன் மெய்ப்பொருளை உணரமுடியும்.//\nஅனைவரும் பரமனின் கருணா கடாக்ஷம் கிடைக்க தான் பிரார்த்தனை செய்கிறோம்.\nபாடல் விளக்கமும், கோலகள் பகிர்வும் அருமை.\nவாங்க கோமதி, வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.\nநல்வரவு ஏகாந்தன், பாராட்டுக்கு நன்றி.\nவெங்கட் நாகராஜ் 11 January, 2020\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nஇன்னிக்குக் கொஞ்சம் தான் படம் காட்டறேன்\nகாப்பி அடிப்பதனால் என்ன பயன் என்கொல்\nபனிக்கட்டிச் சிற்பங்களை மட்டும் பாருங்கள்\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 30\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள்\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 28\nமார்கழித்திங்கள், மதி நிறைந்த நன்னாள் 27\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 26\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 25\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 24\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 23\nமார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாள் 22\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 21\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 20\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 19\nமார்கழித் திங்கள், மதி நிறைந்த நன்னாள் 18\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 17\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 16\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/benefits-of-omam-powder-everyday-a-spoon-120090400084_1.html", "date_download": "2021-02-28T18:37:55Z", "digest": "sha1:QEIRBGDV5NKK4J4S5MK4JCYEUCMN7IDA", "length": 12925, "nlines": 167, "source_domain": "tamil.webdunia.com", "title": "தினமும் ஒரு ஸ்பூன் ஓமப்பொடி தரும் நன்மைகள் !! | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 1 மார்ச் 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதினமும் ஒரு ஸ்பூன் ஓமப்பொடி தரும் நன்மைகள் \nஓமத்தில் மொத்தம் மூன்று வகைகள் உள்ளன. சாதாரண ஓமம், குரோசாணி ஓமம், அசம்தா ஓமம் ஆகும். ஓமம் சித்த ஆயுர்வேத மருந்துகளில் அதிகம் இடம்பெறுகிறது.\nஓமத்தில் கால்சியம், வைட்டமின்கள், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கரோட்டின், தையாமின், ரிபோபிளோவின் மற்றும் நியாசின் போன்ற சத்துக்கள் நிரம்பியுள்ளன.\nவயிற்று கோளாறுகளை சரிசெய்யும். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சரியான உணவு முறையை பின்பற்றததால் வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, அஜீரணக் கோளாறு போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர். இந்த மேற்ண்ட பிரச்சனை உள்ளவர்கள் 100 கிராம் ஓமத்தை 1 லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அது பாதியாக சுண்டியவுடன் வடிகட்டி அருந்தினால் மேற்கண்ட பிரச்சனைகள் அனைத்தும் விலகும்.\nஓமம், மற்றும் மிளகு இரண்டையும் தலா 35 கிராம் எடுத்து, இடித்து பொடியாக்கி அதனுடன் 35 கிராம் பனைவெல்லம் சேர்த்து அரைத்து காலை, மாலை என இருவேளையும் 5 கிராம் அளவு எடுத்து 7 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயிற்று பொருமல், கழிச்சல், வயிற்றுக் கடுப்பு நீங்கும்.\nதினமும் தவறாமல் ஓம தண்ணீர் குடிப்பவர்களுக்கு ஆஸ்துமா நோய் அண்டாது என்று கூறப்படுகிறது.\nவயிற்றில் கோளாறு இருந்தாலோ, வயிற்றில் அடிக்கடி சத்தம் வந்தாலோ, ஓமத்தையும் சீரகத்தையும் வறுத்து அதில் சிறிது உப்பு சேர்த்து அரைத்து, தினமும் சாப்பிட்ட பிறகு 20 நிமிடங்கள் கழித்து ஒரு ஸ்பூன் பொடியை சாப்பிட்டு வந்தால் வயிற்று கோளாறு, அஜீரணம் போன்ற பிரச்சனைகள் நீங்கும்.\nமந்தத்தைப் போக்க ஓமம், சுக்கு, சித்திரமூல வேர்ப்பட்டை, என மூன்றையும் சமபங்கு எடுத்து ஒன்றாக சேர்த்து பொடித்து அதனுடன் கடுக்காய் பொடி சேர்த்து அதில் சிறிதளவு எடுத்து மோரில் கலந்து கொடுத்தால் மந்தம் நீங்கும்.\nஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஜவ்வரிசி எவ்வாறு பயன்படுகிறது...\nபெருங்காயத்தில் உள்ள அற்புத மருத்துவ நன்மைகள் \nசருமத்திற்கு ஈரப்பதம் அளித்து சுருக்கங்களை போக்கும் ரோஸ் வாட்டர் \nஇதய நோய்களின் அபாயத்தை போக்குமா லவங்கப்பட்டை...\nஎந்த நோய்களுக்கெல்லாம் பாகற்காய் நிவாரணம் தருகிறது...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/world-news/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2021-02-28T19:08:08Z", "digest": "sha1:SWBA2G365JUIRJV2Z6AXAA23XZWA4AG2", "length": 4916, "nlines": 61, "source_domain": "totamil.com", "title": "கனடா, மெக்ஸிகோவுடனான நில எல்லைகளில் அமெரிக்கா பயணக் கட்டுப்பாடுகளை விரிவுபடுத்துகிறது - ToTamil.com", "raw_content": "\nகனடா, மெக்ஸிகோவுடனான நில எல்லைகளில் அமெரிக்கா பயணக் கட்டுப்பாடுகளை விரிவுபடுத்துகிறது\nபுதிய 30 நாள் நீட்டிப்பு ஜனாதிபதி ஜோ பிடனின் கீழ் முதலில் அறிவிக்கப்பட்டது.\nFEB 19, 2021 அன்று வெளியிடப்பட்டது 11:02 PM IST\nகனடா மற்றும் மெக்ஸிகோவுடனான அமெரிக்க நில எல்லைகள் கோவிட் -19 கவலைகளுக்கு தீர்வு காண குறைந்தபட்சம் மார்ச் 21 வரை அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு மூடப்படும் என்று அமெரிக்க அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.\nபுதிய 30 நாள் நீட்டிப்பு ஜனாதிபதி ஜோ பிடனின் கீழ் அறிவிக்கப்பட்ட முதல் முறையாகும், இது வட அமெரிக்காவில் அமெரிக்க நில எல்லைகளில் கடப்பதற்கான தேவைகளை கடுமையாக்குவது குறித்து வெள்ளை மாளிகை கூட்டங்களை நடத்தி வருவதால் வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஉங்கள் தினசரி செய்திமடலை உங்கள் இன்பாக்ஸில் பெறுங்கள்\nஎங்கள் தினசரி செய்திமடலுக்கு குழுசேர்ந்ததற்கு நன்றி.\ndaily newsToday news updatesஅமரககஎலலகளலகடடபபடகளகனடதமிழில் செய்திநலபயணகமகஸகவடனனவரவபடததகறத\nPrevious Post:டி.என் அரசு 2019, 2020 க்கான கலைமணி விருதுகளை அறிவிக்கிறது\nNext Post:நாசாவின் விடாமுயற்சி ரோவர் அற்புதமான புதிய படங்களைத�� திருப்புகிறது\nமனநிலையற்ற நிலையற்ற மனிதன் உ.பி.யில் 4 வயது மகனை ஆற்றில் வீசுகிறான்: போலீஸ்\nபிரேசில் கொரோனா வைரஸ் விகாரத்தின் 6 வழக்குகள் இங்கிலாந்தில் கண்டறியப்பட்டன: சுகாதார அதிகாரிகள்\nடெல்லியில் உயர் பாதுகாப்பு பதிவு தகடுகளுக்கு விண்ணப்பிப்பது எப்படி: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது எல்லாம்\nபிரிட்டனில் 20 மில்லியனுக்கும் அதிகமானோர் முதல் COVID-19 தடுப்பூசி அளவைப் பெறுகிறார்கள்\nசெய்முறை: கபாப் மட்டுமே நாங்கள் நம்புகிறோம், எனவே இன்றிரவு பார்பிக்யூ ஆட்டுக்குட்டிகளை பார்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/keezhadi-7th-phase-excavation-launched/144542/", "date_download": "2021-02-28T18:48:44Z", "digest": "sha1:CPOH4DOF2W7IPNNDPMUFEYKKXY4BNVZH", "length": 12216, "nlines": 141, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "keezhadi 7th phase excavation launched | tamil cinema news", "raw_content": "\nHome Latest News தமிழரின் பெருமையை பேசும் கீழடியின் ஏழாம் கட்ட அகழாய்வு – காணொளி மூலம் திறந்து வைத்த...\nதமிழரின் பெருமையை பேசும் கீழடியின் ஏழாம் கட்ட அகழாய்வு – காணொளி மூலம் திறந்து வைத்த முதல்வர்.\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கீழடியின் ஏழாம் கட்ட அகழாய்வு காணொளி மூலம் திறந்து வைத்தார்.\nkeezhadi 7th phase excavation launched : சிவகங்கை மாவட்டம் கீழடி மற்றும் அதனை சுற்றியுள்ள மணலூர், கொந்தகை மற்றும் அகரம் ஆகிய இடங்களில் தமிழக அரசின் சார்பில் ஏழாம் கட்ட தொல்லியல் அகழாய்வு பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார்.\nசிவகங்கை மாவட்டம் கீழடியில் 2014 ம் ஆண்டு மத்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் தொடங்கின. இதையடுத்து, மூன்று கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்றன. இதில், 7818 தொல் பொருட்கள் கண்டறியப்பட்டன. இதனை தொடர்ந்து, தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில் நான்கு, ஐந்து மற்றும் ஆறாம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்றது. நான்காம் கட்ட அகழாய்வில் 5820 பொருட்களும், ஐந்தாம் கட்ட அகழாய்வில் 900 தொல் பொருட்களும் கண்டறியப்பட்டன. ஆறாம் கட்ட அகழாய்வில் கொந்தகையில் 40 முதுமக்கள் தாழிகளும், கீழடி, மணலூர் அகரம் கொந்தகை ஆகிய இடங்களில் 128 கரிம படிமங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆறாம் கட்ட அகழாய்வில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மண்பாண்ட ஓடுகள், சூது பவளம், அகேட், அமெதிஸ்ட் போன்ற விலை மதிப்பற்ற மணிகள், சுடுமண்ணாலான ஆமை வடிவமைப்பு இடம் பெற்ற முத்திரைகள் கிடைத்தன. இந்நிலையில், தமிழக தொல்லியல் துறையின் சார்பில் நடைபெறவுள்ள ஏழாம் கட்ட அகழாய்வு பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மா.பாண்டியராஜன் மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.\nகீழடி தொடர்பாக ஏற்கனவே செய்யப்பட்ட விஷயங்கள் (Highlights):\nமத்திய தொல்லியல் துறை சார்பில் கடந்த 2014ம் ஆண்டு கீழடியில் அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டது\nமுதல் மூன்று கட்ட அகழாய்வுப் பணிகள் மத்திய தொல்லியல் துறையின் சார்பாக நடைபெற்றது\nநான்கு, ஐந்து மற்றும் ஆறாம் கட்ட அகழாய்வு பணிகள் தமிழக தொல்லியல் துறை சார்பில் நடைபெற்றது\nமுதல் மூன்று கட்ட அகழாய்வுகளில் 7818-மும், தமிழகத் தொல்லியல் துறை மேற்கொண்ட நான்காம் கட்ட அகழாய்வில் 5820-மும், ஐந்தாம் கட்ட அகழாய்வில் 900-மும் தொல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது\nஆறாம் கட்ட அகழாய்வில் கீழடியில் 950-ம், கொந்தகையில் 21-ம், மணலூரில் 29-ம், அகரத்தில் 786-ம் என மொத்தம் 1786 தொல்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.\nகொந்தகையில் 40 முதுமக்கள் தாழிகளும், கீழடி, மணலூர், கொந்தகை மற்றும் அகரம் ஆகிய நான்கு இடங்களில் 28 கரிம படிமங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது\nஆறாம் கட்ட அகழாய்வில் தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மண்பாண்ட ஓடுகள், சூது பவளம், அகேட், அமெதிஸ்ட் போன்ற விலை மதிப்பற்ற மணிகள், சுடுமண்ணாலான ஆமை வடிவமைப்பு இடம் பெற்ற முத்திரைகள் கிடைத்துள்ளது\nமாட்டு இனத்தை சேர்ந்த விலங்கு ஒன்றின் விலா எலும்பு, எடைக்கற்கள், செங்கல் கட்டுமானங்கள், ஒரே முதுமக்கள் தாழியில் 10 எண்ணிக்கைகள் கொண்ட பளபளப்பான சிவப்பு நிற பானைகள் மற்றும் கருப்பு சிவப்பு நிற பானைகளும் கிடைத்துள்ளது\nஏழுக்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள், மண்டை ஓடுகள், நுண் கற்காலத்தைச் சேர்ந்த மெல் அழகு கத்திகள், நுண் கருவிகள் நீக்கப்பட்ட வெட்டு முகப்புடன் கூடிய செர்ட் வகை மூலக்கூறு, வழவழப்பு தன்மையுடைய கல் மழு ஆகியவையும் கிடைத்துள்ளது\n300 மில்லி கிராம் எடையுடைய தங்க நாணயம், கரிம மயமான நெல்மணிகள், செலடான் வகை சீன மட்பாண்ட ஓடு, புகைப்பான்கள் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன\nஆறாம் கட்ட ஆய்வில் மூன்று உறைகிணறுகள் கண்டறியப்பட்டன. அதில் அகரத்தில் கண்டறியப்பட்ட உறை கிணறு 25க்கும் மேற்பட்ட அடுக்குகளைக் கொண்டதாகும்.\n – மேடையில் வருத்தம் தெரிவித்த சூர்யா\nNext articleCinema-விற்கு பின்னாடி நிறைய கஷ்டம் இருக்கு – சாய் தன்ஷிகா பேட்டி\nYouth எல்லாம் இப்போ Edappadi பக்கம்.., தெரிக்கவிடும் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி..\nவன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு – அரசிதழில் செய்தி வெளியீடு.\nயூத் எல்லாம் இப்போ எடப்பாடி பக்கம், தெறிக்கவிடும் முதல்வர் பழனிசாமி\nபிரபல இயக்குனருக்கு Emotional-ஆக நன்றி தெரிவித்த Samantha Akkineni\nThalapathy 65 படத்தில் நடிப்பது குறித்து அப்டேட் சொன்ன Pooja Hegde\nYouth எல்லாம் இப்போ Edappadi பக்கம்.., தெரிக்கவிடும் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி..\nகவர்ச்சியில் தாராளம்.. இணையத்தை கதிகலங்க வைத்த விஷால் வில்லி ரெஜினா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/244634-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/page/2/?tab=comments", "date_download": "2021-02-28T18:10:47Z", "digest": "sha1:ZYII5SMJEEFEMZOCFUBL2KOD72I7IEKJ", "length": 14726, "nlines": 392, "source_domain": "yarl.com", "title": "புதியவள் நான் ! - Page 2 - யாழ் அரிச்சுவடி - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இனிது [வருக வருக]\nயாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்\nசுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.\nJune 27, 2020 in யாழ் அரிச்சுவடி\nபெண்ணென்றால் தெய்வமாளிகை திறந்து கொள்ளாதோ\nநீங்க பின் கதவால் வந்தால் யார் தான் கண்டு கொள்வார்கள்.\nயாழ் அரியன், என்ற பெயரில் வந்திருக்கிறா(ர்), என...\nபார்த்து, சூதகமாய்... புத்தியை பாவித்து, நடந்துங்கப்பு.\nயாழ் அரியன், என்ற பெயரில் வந்திருக்கிறா(ர்), என...\nபார்த்து, சூதகமாய்... புத்தியை பாவித்து, நடந்துங்கப்பு.\nபெண்ணாக இருந்தால் கக் பண்ணுவோம்\nஆணாக இருந்தால் கை குலுக்குவோம்.\nயாழ் அரியன், என்ற பெயரில் வந்திருக்கிறா(ர்), என...\nபார்த்து, சூதகமாய்... புத்தியை பாவித்து, நடந்துங்கப்பு.\nஆணாக வந்தால் ஐந்து பேர் மட்டும் தான் வரவேற்பு பெண்ணாக வந்தால் பலர் வரவேற்பு என்பதை நிருபித்துள்ளா(ர்).\nயாழ் அரியன், என்ற பெயரில் வந்திருக்கிறா(ர்), என...\nபார்த்து, சூதகமாய்... புத்தியை பாவித்து, நடந்துங்கப்பு.\nஅரியன் முந்தி என்ன பேரிலை வந்���ு போனவர்\nInterests:ஆடல், பாடல், நீச்சல், வாசித்தல், நடத்தல் & கற்பித்தல்\nInterests:ஆடல், பாடல், நீச்சல், வாசித்தல், நடத்தல் & கற்பித்தல்\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nவணக்கம் வாங்கோ. என்ன 2 நாளில் இந்த திரி இந்த ஓட்டம் ஓடுது என்று பார்க்க வந்தால் வந்திருப்பது தோழி அல்லே.\nInterests:ஆடல், பாடல், நீச்சல், வாசித்தல், நடத்தல் & கற்பித்தல்\nகளைத்த மனசு களிப்புற ......\nதொடங்கப்பட்டது September 8, 2020\nவிடுதலைப்புலிகளின் மூத்த தளபதி கிட்டு பயணித்த கப்பல் கப்டன் காலமானார்.\nதொடங்கப்பட்டது 3 hours ago\nதொடங்கப்பட்டது 2 hours ago\nராசுக்குட்டியும் கூகுள் ஆண்டவரும் - நிழலி\nதொடங்கப்பட்டது 2 hours ago\nதொடங்கப்பட்டது வெள்ளி at 13:52\nகளைத்த மனசு களிப்புற ......\nவிடுதலைப்புலிகளின் மூத்த தளபதி கிட்டு பயணித்த கப்பல் கப்டன் காலமானார்.\nஓரினச் சேர்க்கையாளர்களின் உணர்வுகளை மதிக்கும் ஆதேவேளை ஓரினச் சேர்க்கையை என்ன காரணத்திற்காக ஊக்குவிக்கின்றார்கள் காலம் காலமாக போற்றப்பட்டுவந்த பாரம்பரிய குடும்ப அமைப்பு முறையை ஏன் ஊக்குவிக்கவில்லை காலம் காலமாக போற்றப்பட்டுவந்த பாரம்பரிய குடும்ப அமைப்பு முறையை ஏன் ஊக்குவிக்கவில்லை \nராசுக்குட்டியும் கூகுள் ஆண்டவரும் - நிழலி\nதொடருங்கள் தொடர்கின்றோம்.....\"ராசுக்குட்டியின் மனைவி மறுமணம் செய்கிறாவா இல்லையா\" இதுதான் இப்ப எனது பிரச்சினை.......\nவிடுதலைப்புலிகளின் மூத்த தளபதி கிட்டு பயணித்த கப்பல் கப்டன் காலமானார்.\nயாழ் இனிது [வருக வருக]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}