diff --git "a/data_multi/ta/2021-10_ta_all_0306.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-10_ta_all_0306.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-10_ta_all_0306.json.gz.jsonl" @@ -0,0 +1,451 @@ +{"url": "http://www.nitharsanam.net/209094/news/209094.html", "date_download": "2021-02-27T00:10:42Z", "digest": "sha1:W65LMV2WFCDFRTERU3FGJL7AG5W3GED3", "length": 15505, "nlines": 96, "source_domain": "www.nitharsanam.net", "title": "தாம்பத்தியத்தில் உடல்நலத்தின் முக்கிய பங்கு!! (அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nதாம்பத்தியத்தில் உடல்நலத்தின் முக்கிய பங்கு\nதாம்பத்தியத்தில் வெற்றிக்கும், தொடர் வெற்றிக்கும் கணவன் – மனைவி இருவரின் உடல் நலமும், மன நலமும், முக்கியம் என்பதை பார்த்தோம். அதனால் அன்றாட உணவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப் பொருள்கள் நிறைந்த சைவ, அசைவ உணவுகளையும, காய்கறிகள், பழங்கள், கீரைகள், போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.\n* எந்த சந்தர்ப்பத்திலும் பாலியல் சக்தியை அதிகரிக்கும் என்று சொல்லும் போலி மருந்துகளை சாப்பிடக்கூடாது.\n* சாப்பிட்டதும் உடலுறவை வைத்துக்கொள்ள கூடாது. இதனால் முழுமையான இன்பம் கிடைக்காது. வயிற்றில் உணவு முழுமையாக இருந்தால் செயல்பாடுகளில் ஆர்வம் காட்ட முடியாது.\n* உறவுக்கு முன் இனிமையான உரையாடலும் உணர்வு பரிமாற-லும் முன் விளையாட்டுகளும் இருக்க வேண்டும். அப்போது தான் உறவில் முழுமை பெற முடியும்.\n* தாம்பத்தியம் ஓர் இனிய சங்கீதம் இசைப்பதும், ரசிப்பதும், மென்மையாகவும், நிதானமாகவும் இருக்க வேண்டும், ஆவேசமும், அவசரமும் காட்டினால் தாம்பத்தியம் அரைகுறையாகவும் அலங்கோலமாகவும் ஆகிவிடும்.\n* கோபம் சண்டையை தீர்க்கக்கூடிய சக்தி செக்ஸுக்கு உண்டு. ஆனால் மன் ஒற்றுமை, ஏற்படாமல் உடல்களால் மட்டுமே இயங்கி உடல் வேட்கையை தணிக்க முயற்சிப்பது நல்லதல்ல. மேலும் ஒரு ஆழ்ந்த மனபாதிப்புகள் தாம்பத்திய உறவுக்கு பெரும் எதிரியாகும்.\n* தாம்பத்தியத்தில் ஒரே மாதிரி செயலாற்றும் இயந்திர தனங்கள் இனிமை தராது. அதே நேரத்தில் அளவுக்கு மீறிய எல்லா மீறல்களும் சிக்கலில் விட்டுவிடும்.\n* மனமும் உடலும் உத்துழைக்கும் வரை அடிக்கடி உறவு கொள்ள முடியும் என்றாலும் தம்பதிகள் தங்களுக்கும் சில கட்டுபாடுகள் விதித்துக் கொண்டால் உறவு பற்றி ஆவலாக எதிர்பார்த்து காத்திருந்து இன்பமு அடைய முடியும்.\n* வயது அதிகரித்ததும் குழந்தை வளர்ந்ததும் தாம்பத்திய உளவு கொள்வது பாவம் என்று நினைக்க தேவையில்லை, இன்பம் தரும் உடலுறவுக்கு வயது ஒரு தடை அல்ல.\n* கணவன் – மனைவி அந்தரங்கமான இல்லற வாழ்வில் ஒருவர் விருப்பத்தை மற்றொருவர் புரிந்து கொள்ள வேண்டும். அத்துடன் அதை முடிந்த வரை நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும்.\n* செக்ஸில் எதுவுமே தவறில்லை என்பதால் இப்படி பேசினால் அநாகரிகம் அப்படி செய்தால் அநாகரிகம் என்று எண்ணத் தேவையில்லை. படித்தவர்கள் நல்ல வேலையில் இருப்பவர்கள் இது போன்று எல்லாம் செய்யக் கூடாது என்று தங்களுக்குள் கட்டுப்பாடு விதித்துக்கொள்ள கூடாது. இருவரது விருப்பங்களில் ஆரோக்கியமான அனைத்துமே சுகமான அனைத்துமே சுகமான அனைத்துமே பாலியல் வாழக்கை நெறிப்படி சரியானது தான்.\n* தாம்பத்திய தாகம் ஒரே அலைவரிசையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இருப்பதில்லை. ஆணுக்கு அடிக்கடி ஆசை ஏற்படும் என்றாலும் பெண்ணுக்கு தொல்லைதரக் கூடாது என்று அடக்குபவர்கள் அதிகம். இதை மனைவி புரிந்து கொள்ளாத பட்சத்தில் மனைவி மீது வெறுப்பு ஏற்படுவது தவிர்க்க முடியாது. எனவே ஆண்களின் மனநிலை அறிந்து பெண்கள் ஒத்துழைக்க வேண்டும்.\n* அடிக்கடி உடலுறவு வைத்துக்கொள்ள விரும்பும் பெண்களும் உண்டு. அவர்களது விருப்பத்தை ஆண்கள் உதாசீனப்படுத்தாமல் முடிந்த வரை நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும்.\n* செக்ஸ் இணையதளங்கள் பார்ப்பது, செக்ஸ் புத்தகம் படிப்பது, சிடி பார்ப்பது போன்றவை என்றாவது ஒருநாள் என்றால் ஏற்றுக்கொள்ள கூடியதே. ஆனால் அது இல்லாமல் உறவு கொள்ள முடியாது என்ற நிலை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் தம்பதிகள் தெளிவாக இருக்க வேண்டும்.\n* தாம்பத்திய உறவை அதிகரிக்கும் சக்தி, கீரை மற்றும் பழங்களுக்கும் உண்டு. மீன், புறா, வெள்ளாட்டுக்கறி, இறால் போன்றவை மிகவும் நல்லது. பேரீச்சம்பழம், பதாம்பருப்பு, பசும்பால் போன்றவையும் ஆண் – பெண் உறவுக்கு வலிமையும், இனிமையும் சேர்க்க கூடியவை.\n* உடல் சூடாக இல்லாமல் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். உறவுக்குள் நுழையும் முன் தம்பதியர் இருவரும் குளித்தல் நல்லது. குளிக்க முடியாத பட்சத்தில் உடலை நன்றாக தேய்த்துக் கழுவி வாசனைத் திரவியங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.\n* இருவரும் தூக்கத்துக்கு போகும் முன் கலவி நேரத்தை தேர்வு செய்ய வேண்டியது மிகவும் அவசியம். அலுவலக வேலையை முடித்து விட்டு நள்ளிரவில் வந்து வீடடில் இருக்கும் மனைவியிடம் செக்ஸ் வைத்துக்கொள்ள கனவன் நினைத்தால் அவள் தயாராக இருக்க மாட்டா��். ஏனெனில் நீண்ட நேரம் கணவனுக்காக காத்திருந்து ஏமாந்து போயிருக்கும் அவளால் உடனடியாக கலவிக்கு தயாராக முடீயாமல் போகும்.\n* தாம்பத்தியத்தில் பெரும் குறையாக இருப்பது தம்பதிகளின் அவசர உடலுறவு ஆகும். யாருமற்ற நேரம், இடம் போன்றவற்றை தேர்வு செய்து தொந்தரவு இல்லாமல் உறவை அனுபவிக்கும் போது மட்டுமே இன்பத்தின் எல்லைவரை செல்ல முடியும். கூட்டு குடும்பத்தினருக்கு இது பெரும் குறையாக இருந்தால் இதற்கென சுற்றுலா செல்லும் வாய்ப்புகளை உருவாக்குதல், தாய் வீட்டுக்கு கணவனை அழைத்துச் செல்லுதல் போன்றவை அவசியமானதாகும்.\n* தம்பதிகளுக்குள் முற்றிலும் தவிர்க்க வேண்டிய சொல் கூச்சம். எதற்காகவும் எப்போதும் கூச்சப்படாமல் உறவில் இறங்கும் போது தான் இருவரும் ஆசைப்பட்டதை கேட்கவும் கொடுக்கவும் முடியும்.\nகுறிப்பாக ஆணும் பெண்ணும், தாம்பத்தியத்தில் இன்பத்தின் எல்லைவரை சென்று உச்சக்கட்டம் என்ற முத்தெடுத்து சந்தோஷமாக வாழ முடியும் என்பதை இதுவரை சொல்லி அதற்கான வழிமுறைகளையும் சொல்லி இருக்கிறோம்.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nபுதிய ஆடையில் உள்ள பழைய பிசாசு: அச்சத்திற்கு மீண்டும் திரும்பிய இலங்கை\nயார் இந்த ஜஸ்டின் ட்ரூடோ..\nசீனாவின் அம்பானி ஜாக் மா\nதோல்விகளை மட்டுமே வாழ்க்கையாக கொண்டவர் எப்படி சாதித்தார் தெரியுமா.\nஆண்களை பாதிக்கும் சிறுநீர்க் குழாய் கற்கள்\nசிறுநீரக பிரச்னைகளை தீர்க்கும் திராட்சை\nஅப்பளம் இன்றி விருந்து சிறக்காது\nஆளும் தரப்புக்குள் நடக்கும் ‘அதிகார சண்டை’\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamicparadise.wordpress.com/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/%E0%AE%89%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4/", "date_download": "2021-02-27T00:47:37Z", "digest": "sha1:B4XTNJPI5Q4OI7U5GU4BEXQOUIURHDDI", "length": 73958, "nlines": 409, "source_domain": "islamicparadise.wordpress.com", "title": "உமறுப்புலவர் விவாதம்! | An Islamic Paradise's Blog", "raw_content": "\n என்று என்னை நோக்கி கேட்ட என் அன்பு முஸ்லிம் சகோதரர்களே நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் கீழே பதிக்கிறேன். உமறுப்புலவர் பற்றிய விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில சகோதரர் வஹ்ஹாபி அவர்களின் உமறுப்புலவர் கட்டுரையை தமிழ் குழுமத்தில் முன்வைத்தேன் அத�� ஏற்க தயங்கிய தமிழர்கள் என் மீது இவ்வாறு வினா எழுப்பினார்கள் அந்த வினாக்களுக்கு விடைகளும் விடைகளுக்கு வேண்டுமென்றே கேட்கப்பட்ட கேள்விகளும் உங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன்\nஇங்கு இஸ்லாத்தைப் பற்றி எத்திவைக்கப்பட்டும் கேள்விகளாகவே வந்து கொட்டுகின்றன புரியாத சமுதாயத்தை எவ்வாறு புரியவைப்பது\nஇதோ மாற்றுமத விதண்டாவாத கேள்விக்கணைகள்\nமாதம் – அக்டோபர், 2009\nதோழர் சிராஜ் அப்துல்லாஹ் அவர்களே\nநீங்கள் யாரை நல்லவர் யாரை கெட்டவர் என்று சொல்வீர்கள் என்று புரிபட மாட்டேன் என்கிறது. அதனால் ஒருவித பயத்துடன் அமைதி காக்கிறேன். மற்றவர்கள் எப்படி என்று தெரியாது. நாங்கள் பாடப்புத்தகங்களில் மட்டுமே உமறுப்புலவர் பப்றிப் படித்து இருக்கிறோம். (நாங்கள் என்ன நான்). அந்தக் காலத்தில் தமிழ்ப் பாடத்தில் எங்களுக்கு மார்க் வாங்கி் கொடுத்த புலவர் அவர். காளமேகப் புலவர் போல, சேக்கிழார் போல. அவரைப் பற்றிய வேறு கோணத்தில் போட்டு கிழித்து எடுக்கிறீர்கள். அதனால் சற்றுப் பயமாக இருக்கிறது. வேறு ஒன்றும் இல்லை. நீங்கள் சொல்வதை பவ்யத்துடன் கேட்டுக கொண்டு இருக்கிறோம். அதனால் நீங்கள் மனவருத்தப் படவேண்டாம். உங்கள் வகுப்பறையைத் தொடருங்கள்.\nஎன் இனிய சகோதர, சகோதரிகளே – ஸலாம்\nநான் உங்களை சீண்டுவதாக எண்ணவேண்டாம் நான் கூறுவது ஒன்றே ஒன்றுதான் முஸ்லிம் புலவர் தப்புத்தப்பாக இலக்கணம் கொடுத்து அந்த இலக்கணத்தில் இஸ்லாத்தை நுழைத்துள்ளார்.\nஎங்கள் இஸ்லாம் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் பெரியவர்கள் என்று அனைவரையும் கண்ணியப்படத்த கூறுகிறது. மேலும் பெண்களை மோகப் பொருளாக பார்க்காமல் கட்டிக்கொண்ட பெண்ணைத்தவிர மற்ற பெண்களை தாயகவும், சகோதரியாகவும் பாவிக்க அறிவுறுத்துகிறது.\nஇந்துமதமும், கிருத்தவ மதமும் இவ்வாறுதான் சட்டம் வகுக்கிறது அப்படியிருக்க உமறுப்புலவர் இஸ்லாத்தை இவ்வாறு தவறாக சித்தறித்துள்ளாரே இதை தமிழர்கள் பாடநூல்களில் இடம்பெறச் செய்யலாமா\nஉமறுப்புலவர் ஏதோ இஸ்லாத்தை அறிமுகப்படுத்தியது போன்று இன்றைக்கு அந்த ஈனத்தனமான இலக்கண பாடலை தமிழ்நாட்டுப் பாடநூல்களில் இடம் பெறச் செய்வது தகுமா\nநாம் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் இதே உமறுப் புலவர் தமிழ் பெண்களை இவ்வாறு சித்தரித்து பாடியிருந்தல் நீங்கள் இந்த உமறுப்புலவர��ன் பாடல்களை தமிழ்நாட்டுப் பாடநூல்களில் இடம்பெறச் செய்து கண்ணியப்படுத்துவீர்களா\nநாம் முஸ்லிம்கள் இந்த உமறுப்புலவரின் செயலால் வெட்கப்படுகிறோம்.\nஅதன் வெளிப்பாடே இந்த சர்ச்சை இந்த சர்ச்சையால் நாம் கூறுவதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் இந்த சர்ச்சையால் நாம் கூறுவதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் இஸ்லாத்தை அறிந்துக் கொள்வதாக இருந்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்துப் பாருங்கள் இஸ்லாத்தை அறிந்துக் கொள்வதாக இருந்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்துப் பாருங்கள் திருக்குர்ஆன் தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதை படித்துப் பாருங்கள்\nநண்பர் ஜனப் சிராஜ் அப்துல்லாஹ் அவர்களே,\nஉமறு புலவரைப் பற்றிய இத்தகைய விமரிசனங்களை நான் முன்பே பார்த்திருக்கிறேன் .அவர் கம்பரைப் பின்பற்றி நபியின் திருமண நிகழ்வுகளை பாடிவிட்டார் என பல விமரிசனங்கள் உள்ளது. ஆனால் உமறு புலவர் எழுதிய காலத்தில் இந்தக் காவியத்தை இஸ்லாமிய மக்கள் ஏற்றுக்கொண்டதால் தானே அது தாக்குப் பிடித்து இதுவரை நிலைத்து இருக்கிறது. இன்னமும் பாட புத்தகத்திலும் இடம் பெற்று வருகிறது. நீங்கள் சொல்ல நினைப்பது என்ன உமறு புலவர் எழுதிய சீறா புராணத்தை இஸ்லாமியர்கள் படிக்கக் கூடாது என்பதா உமறு புலவர் எழுதிய சீறா புராணத்தை இஸ்லாமியர்கள் படிக்கக் கூடாது என்பதா அல்லது அதை தமிழர் யாரும் படிக்கக் கூடாது என்பதா அல்லது அதை தமிழர் யாரும் படிக்கக் கூடாது என்பதா முரண்பாடுகள் இப்போது கண்டுபிடித்து விமரிசிக்கப்பட்டாலும் ,அது நம் முதுசொம் சொத்து அல்லவா முரண்பாடுகள் இப்போது கண்டுபிடித்து விமரிசிக்கப்பட்டாலும் ,அது நம் முதுசொம் சொத்து அல்லவா நாகூர் மற்றைய தர்காக்களில் நடைபெறும் சந்தன கூடு திருவிழாக்கள், வழிபாடுகளை எப்படி ஏற்றுக்கொள்கிறோமோ அதே போல் இதையும் சிறிது பொறுத்துக்கொண்டால் என்ன நண்பரே நாகூர் மற்றைய தர்காக்களில் நடைபெறும் சந்தன கூடு திருவிழாக்கள், வழிபாடுகளை எப்படி ஏற்றுக்கொள்கிறோமோ அதே போல் இதையும் சிறிது பொறுத்துக்கொண்டால் என்ன நண்பரே தங்கள் உணர்வுகளை பகிர்த்து கொள்ளுங்கள் ,ஆனால் குற்றம் சாட்டுதல் போல் வேண்டாம் என்பது எனது வேண்டுகோள்\nசகோதரர் அண்ணாமலை சுகுமாரன் அவர்களே\nநான் இ��்கு இஸ்லாத்தை பரப்புகிறேன் என்று எண்ண வேண்டாம் தாங்கள் பதில் கொடுத்த வாசகம் இதோ கீழே உள்ளது தவறு என்பதை உணர்த்தவே பதில் கொடுத்துள்ளேன்.\nசகோதரர் அண்ணாமலை சுகுமாரன் கூறியது\nநாகூர் மற்றைய தர்காக்களில் நடைபெறும் சந்தன கூடு திருவிழாக்கள்.வழிபாடுகளை எப்படி ஏற்றுக் கொள்கிறோமோ அதே போல் இதையும் சிறிது பொறுத்துக் கொண்டால் என்ன நண்பரே \nசகோதரரே தாங்கள் இவ்வாறுதான் இஸ்லாத்தை அறிந்துள்ளீர்கள் ஆனால் அது தவறான புரிதலாகும் உண்மையை கூறப் போனால் நபிகள் நாயகம் (ஸல்) எதைக் காட்டிச் சென்றாரோ அதுதான் உண்மையான இஸ்லாம் அது அல்லாத எதுவாகிலும் அது மாற்றுமதத்திலிருந்து காப்பியடித்த கொள்கையே தவிர இஸ்லாமாகாது.\nஅல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம்மை முஸ்லிம்களாகவே படைத்து முஸ்லிம்களாக வாழவைத்துள்ளான். நாம் இறக்கும்பொழுது ஒவ்வொருவரும் உண்மையான முஸ்லிம்களாகவே இறக்க வேண்டுமென்பது இறைவனுடைய கட்டளை. அந்த கட்டளையை நிறைவேற்றுவதற்கு தவ்ஹீத் விஷயத்தை தெளிவாக சந்தேகமற அறிந்து கொவது அவசியமாகிறது. தவ்ஹீத் என்பதை ஏகத்துவம் அல்லது ஓறிரைக் கொள்கை என்று கூறலாம்.\nஓரிறைவன் என்று பொதுவாக சொல்லும்பொழுது உலகத்தில் இருக்கக்கூடிய எல்லா ஆஸ்திகர்களும் அதாவது எல்லா மதத்தவர்களும் இறைவன் ஒருவன் தான் என்பதனை ஒத்துக்கொள்வார்கள். ஒரே இறைவன்தான் உலகத்தில் இரண்டு இறைவன் இல்லை என்று யாருக்குமே மாற்று கருத்து இருக்காது. ஆனால் அந்த ஓரிறைக் கொள்கையில் எவ்வாறு மதவாதிகள் வேறுபடுகிறார்கள் என்று சொன்னால் இறைவனுக்கு அவதாரம் உண்டு என்ற அடிப்படையிலே ஒரு சாராரும் இறைவனுக்கு குமாரனுண்டு என்ற அடிப்படியிலே ஒரு சாராரும் இறைவனை நேரடியாக நாம் நெருங்க முடியாது அந்த இறைவனை நெருங்குவதற்கு குட்டி குட்டி தெய்வங்களை கடவுள்களை உருவாக்கிக் கொண்டு அவற்றை வணங்கி வருகிறார்கள்.\nஆனால் முஸ்லிம்களை பொருத்த மட்டில் இது போன்ற நம்பிக்கைகள் கிடையாது. அவதார நம்பிக்கையோ அல்லது இறைவனுக்கு குமாரன் இருக்கிறான் என்ற நம்பிக்கையோ அல்லது இறைவனை நெருங்குவதற்கு குட்டி குட்டி தெய்வங்களை சிலைகளாக படங்களாகவோ படைத்து அவற்றை வைத்துத்தான் அந்த ஓர் இறைவனை நெருங்க முடியும் என்ற நம்பிக்கையும் முஸ்லிம்களிடம் இல்லை. ஆனால் ஓரே இறைவனை ஏற்றுக்கொண்டிருக்கிற���ம் என்று சொல்லக்கூடிய முஸ்லிம்கள் மத்தியில் அந்த ஓரிறைக் கொள்கைக்கு மாற்றமாக எப்படிப்பட்ட சிந்தனைகள் எப்படிப்பட்ட கருத்தோட்டங்கள் இருக்கின்றன என்பதை முஸ்லிம்கள் அறிந்து கொள்வது அவசியமாக இருக்கின்றது. அதாவது சிலைகள் மீதோ அல்லது அவதாரங்கள் மீதோ நம்பிக்கை இல்லாத முஸ்லிமகள் இறந்துபோன பெரியார்களை அதாவது அவ்லியாக்களை இறைவனுடைய நல்லடியார்கள் என்ற அடிப்படையிலே இறைவனை அவர்கள் நெருங்கச் செய்வார்கள் இறைவனிடம் தங்களுக்காக சிபாரிசு செய்வார்கள், எனவே அவர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுப்பதும் அவர்களுக்குறிய சடங்குகள் செய்வதும் இஸ்லாத்தில் உள்ளவைதான் என்ற நம்பிக்கை முஸ்லிம்களிடம் இருக்கிறது. அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்ய வேண்டிய வழிபாட்டை அல்லாஹ் அல்லாதவர்களுக்கு தர்ஹாக்களை கட்டி வைத்துக்கொண்டு சமாதி வழிபாடு செய்கின்றனர். ஆனால் அல்குர்ஆன் இறைவனுடய இறுதி வேதம் இதனை தெளிவாக மறுக்கிறது.\nதங்களுக்கு (யாதொரு) நன்மையோ தீமையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாதவற்றை (முஷ்ரிக்குகள்) வணங்குகிறார்கள்; இன்னும் அவர்கள், ”இவை எங்களுக்கு அல்லாஹ்விடம் மன்றாட்டம் செய்பவை” என்றும் கூறுகிறார்கள்; அதற்கு நீர்; ”வானங்களிலோ, பூமியிலோ அல்லாஹ் அறியாதவை (இருக்கின்றன என எண்ணிக் கொண்டு) நீங்கள் அவனுக்கு அறிவிக்கின்றீர்களா அவன் மிகவும் பரிசத்தமானவன். அவர்கள் இறைவைப்பவற்றை விட மிகவும் உயர்ந்தவன்” என்று கூறும். அல்குர்ஆன் 10:18.\n களங்கமற்ற மார்க்க (வழபாடு யாவு)ம் அல்லாஹ்வுக்கே உரியது இன்னும், அவனையன்றிப் பாதுகாப் பாளர்களை எடுத்துக் கொண்டிருப்பவர்கள், ”அவர்கள் எங்களை அல்லாஹ்வின் அருகே சமீபமாகக் கொண்டு செல்வார்கள் என்பதற்காகவே யன்றி நாங்கள் அவர்களi வணங்கவில்லை”” (என்கின்றனர்). அவர்கள் எதில் வேறுபட்டுக் கொண்டிருக்கிறார்களோ அதைப்பற்றி நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கிடையே தீர்ப்பளிப்பான்; பொய்யனாக நிராகரித்துக் கொண்டிருப்பவனை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான். அல்குர்ஆன் 39:3\nகுர்ஆனில் அல்லாஹ் மிகத்தெளிவாக இறைவனுடைய அடியார்களை தங்களுக்கு சிபாரிசு செய்யக்கூடியவர்களாக தங்களை அல்லாஹ்வின்பால் நெருங்கக் செய்யக்கூடியவர்களாக யார் நம்புகிறார்களே அவர்களை அல்லாஹ் காஃபிர் எனக் கூறுகிறான். அதுமட்டுமல்ல\nநிராகரிப்பவர்கள் என்னையன்றி என் அடியார்களை(த் தம்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணு கிறார்களா நிச்சயமாக இக்காஃபிர்கள் (விருந்துக்கு) இறங்கு மிடமாக நரகத்தையே சித்தப்படுத்தி வைத்திருக்கின்றோம்.\n(தம்) செயல்களில் மிகப் பெரும் நஷ்டவாளிகள் யார் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா என்று (நபியே) நீர் கேட்பீராக. யாருடைய முயற்சி இவ்வுலக வாழ்வில் பயனற்றுப் போயிருக்க தாங்கள் மெய்யாகவே அழகான காரியங்களையே செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் தான். அல்குர்ஆன் 18:102-104\nநன்றாக நாம் புரிந்துகொள்ள வேண்டும் எந்த ஒரு கஷ்டத்திலும் பிரச்னையிலும் நாம் அல்லாஹ்விடம் தான் நாம் பிரார்த்தனை செய்ய வேண்டும் இறைவனும் அவனிடமே மட்டுமே உதவி தேடச் சொல்கிறான்.\nமேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம் அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்; அன்றியும் (அவன்) பிடரி(யிலுள்ள உயிர்) நரம்பை விட நாம் அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றோம். (திருக்குர்ஆன்)\nஅவன்தான் தன் அடியார்களின் தவ்பாவை பாவ மன்னிப்புக் கோறுதலை ஏற்றுக் கொள்கிறான்; (அவர்களின்) குற்றங்களை மன்னிக்கிறான். இன்னும் நீங்கள் செய்வதை அவன் நன்கறிகிறான்.\nஇதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால் இறைவனுடைய அடியார்களை தங்களுக்கு இறைவனிடம் பரிந்துரை செய்யக்கூடியவர்களாக அல்லாஹ்விடம் நெருங்கச் செய்வார்கள் என்ற அடிப்படையில் இறந்து போனவர்களை அவ்லியாக்களாக எடுத்துக்கொண்டு அவர்களுக்கு சடங்கு சம்பிரதாயங்கள் செய்வது அவர்களுடைய அடக்கஸ் தலங்களுக்குச் சென்று எங்களுக்கு குழந்தை பேற்றைத் தாருங்கள், நோய்களை குணமாக்குங்கள் என்று வேண்டுவது அல்லது அவர்களை அல்லாஹ்விடம் எங்களுக்கு கேட்டுப் பெற்றுத்தாருங்கள் எங்களுக்காக முறையிடுங்கள் அல்லது அவர்களுடைய பொருட்டால் அல்லாஹ் எங்களுக்கு அதனை நிரைவேற்றித்தா என்று கேட்பது, கப்ருகளை சுற்றி வலம் வருவது, அங்குள்ள படிக்கட்டுகளை முத்தமிடுவது இன்னும் கூடு, கொடியேற்றம், சந்தனம் பூசுதல், மேளதாளமங்கள் இன்னும் ஏராளமான இணைவைப்பு காரியங்கள் செய்து வழிகேட்டின்பால் சென்று மன்னிக்கப்படாத பாவத்திற்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் கொள்வோமாகா\nதவ்ஹீது – ஏகத்துவம் (ஒரு இறைவன் என்ற கொள்கை)\nதவ்ஹீது என்பதற்கு ‘ஒருமைப்படுத்துதல்‘ என்று பெயர்.\nஇஸ்லாத்தில் தவ்ஹீது என்பதற்கு, அனைத்து வகையான வணக்க வழிபாடுகளுக்கும் தகுதி யுடையவன் அல்லாஹ் ஒருவனே என்றும், படைத்தல், காத்தல், உணவளித்தல் போன்ற செயல்களிலும் மற்றும் குர்ஆன் ஹதீஸ்கள் ஆகியவற்றில் அல்லாஹ்வின் ஆற்றல்கள், பண்புகளாக எவைகளைப் பற்றிக் கூறப்பட்டிருக் கின்றதோ அவைகள் அனைத்திலும் அல்லாஹ்வுக்கு நிகர் யாருமில்லை என்றும் அவன் தனித்தவன் என்றும் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதற்கு ‘தவ்ஹீத்’ என்று பெயர்.\nதவ்ஹீது மூன்று வகைப்படும். அவைகள்: –\n1.தவ்ஹீதுர் ருபூபிய்யா (படைத்துப் பரிபாலிக்கும் இரட்சகனை ஒருமைப்படுத்துவது)\n2. தவ்ஹீதுல் உலூஹிய்யா (வணக்க வழிபாடுகளில் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவுது)\n3.தவ்ஹீதுல் அஸ்மா வஸ்ஸிஃபாத். (அல்லாஹ்வுடைய பெயர்களில், பண்புகளில் அவனை ஒருமைப்படுத்துவது)\n1. தவ்ஹீதுர் ருபூபிய்யா: –\nஇந்த பேரண்டத்தையும் மற்றும் அதில் இருக்கும் அனைத்து வஸ்த்துக்களiயும் படைத்து, காத்து, உணவளித்து பரிபாலிக்கும் விஷயங்களில் அல்லாஹ்வை ஒருமைப் படுத்துவற்கு “தவ்ஹீதுர் ருபூபிய்யத்” என்று பெயர்.அதாவது, இந்த அனைத்து செயல்களையும் செய்பவன் அல்லாஹ் ஒருவனே என்றும் அவனுக்கு யாதொரு இணை துணையுமில்லை என்றும் மனதால் நம்பி நாவால் உறுதிகொள்வதாகும்.\n2. தவ்ஹீதுல் உலூஹிய்யா: –\nவணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ் ஒருவனைத்தவிர வேறு யாருமில்லை என்றும் அனைத்து வகையான வணக்கங் கங்களையும் அல்லாஹவுக்கே செய்து அவனை ஒருமைப் படுத்துவதற்கு ‘தவ்ஹீதுல் உலூஹிய்யத்’ என்று பெயர். அதாவது தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ், பிரார்த்தனை, நேர்ச்சை, குர்பானி, பேரச்சம் கொள்ளுதல், ருகூவு செய்தல், ஸூஜூது செய்தல் போன்ற அனைத்து வகையான வணக்க வழிபாடுகளையும் அல்லாஹ் ஒருவனுக்கே செய்ய வேண்டும் என உறுதிகொள்வதாகும்.\n3. தவ்ஹீதுல் அஸ்மா வஸ்ஸிஃபாத்: –\nஅல்லாஹ்வின் திருநாமங்கள், பண்புகள் மற்றும் ஆற்றல்கள் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் எவ்வாறு கூறப்பட்டுள்ளதோ அவ்வாறே நம்பி அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதற்கு தவ்ஹீதுல் அஸ்மா வஸ்ஸிஃபாத் என்று பெயர்.\nமேற்கூறப்பட்ட மூன்று வகை தவ்ஹீதும் ஒன்றுக்கொன்று தொர்புடையதும் பிரிக்கமுடியாததாகும். இதில் ஏதாவது ஒன்றை ஒருவர் மறுத்தாலும் அவர் தவ்ஹீது கொள்கையை ஏற்றுக்கொண்டவராக மாட்டார்.\nஇந்த தவ்ஹீது வகைகளில் ஏதாவது ஒன்றை ஏற்றுக்கொள்ள மறுப்பது என்பது ‘ஷிர்க்’ என்னும் அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் செயலாகும். (அல்லாஹ் நம் அனைவைரயும் பாதுகாப் பானாவும்).\nதாங்கள் மேலதிக விளக்கங்களுக்கு தமிழ் இஸ்லாமிய தாவா தளங்களுக்கு செல்லவும்\nஆகிய தளங்களை காணுங்கள் தூய இஸ்லாத்தை அறிந்துக் கொள்ளுங்கள்.\nதொலைக்காட்சியில் காண்பதாக இருந்தால் சகோதரர் பி. ஜைனுல் ஆபிதீன் அவர்களால் நடத்தப்படும் இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் என்ற நிகழ்ச்சியை இமயம் தொலைக்காட்சியில் காணுங்கள். அது முழுக்க முழுக்க மாற்றுமதத்தவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கக்கூடிய நிகழ்ச்சியாகும்\nஇப்போது உங்கள் பிரச்சினை என்ன \nஉமறுப்புலவருக்கு இங்கே ஃபத்வா கொடுக்க வேண்டுமா \nஏதோ, புலவர் என்ற ரீதில் Poetic Licenseஐ கொஞ்சம் எடுத்துள்ளார் என்று வைத்துகொள்ளுங்களேன். பொறுத்துக் கொள்ளுங்கள். இலக்கியம் தானே,”deviation” இருக்கத்தான் செய்யும். அதற்காக என்ன செய்ய முடியும்.\nநீங்களே சர்ச்சையை வேண்டுமென்றே உருவாக்க விரும்புவதாக தெரிகிறது.சீறாப்புராணத்துக்கு பதிலாக குரானை பாடப்புத்தகத்தில் சேர்க்காதவரைக்கும் ஓய மாட்டீர்கள் என்றும் தெரிகிறது. இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாக\nநாம் இறக்கும்பொழுது ஒவ்வொருவரும் உண்மையான முஸ்லிம்களாகவே இறக்க வேண்டுமென்பது இறைவனுடைய கட்டளை.\nநான் இறக்கும்போது என் மனைவிக்காவது நல்ல மனிதனாக இருக்க வேண்டும் என்று பார்க்கிறேன். இறைவன் திருவுளம் எப்படி என்று பார்ப்போம். என்ன நடக்கிறது என்று.\nஅப்படிப் பாரத்தால் குணங்குடியாரையும் தக்கலை பீர் முகமது வாப்பாவையும் அவர்களின் தர்காவில் இருந்து எழுப்பி உடனே தூக்கில் போட்டாக வேண்டும். சுஃபி ஞானிகள் அனைவரையும் மிகவும் கொடுமையான தண்டனைக்கு உள்ளாக்க வேண்டும். நம்ம ஆட்களால் முடிந்தால் அதையும் செய்து விடுவார்கள் என்றுதான் தோன்றுகிறது.\nமனைவியின் மீது உங்கள் கடமை\n‘அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும்அதற்காக கூலி வழங்கப்படுவீர். உம்முடைய மனைவியின் வாயில் (அன்புடன்) நீர் ஊட்டும் ஒரு கவள உணவு உட்பட என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஸஃது இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார். (சஹீஹுல் புகாறி Volume:1Book:2, Verse:56)\nஉங்கள் பெற்றொர் மீது உங்கள் கடமை\nஅவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும் பொற்றோருக்கு நன்மைசெய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கிறான். அவ்விருவறில்ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ)என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் – அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் – இன்னும் அவ்விருவறிடமும் கனிவான கண்ணியமான பேச்சையை பேசுவீராக (உலகப் பொதுமறை திருக்குர்அன் 17:23)\nமனிதன் தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்படி உபதேசம் செய்தோம். அவனுடையதாய் வெகு சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுக்கிறாள். (கர்ப்பத்தில்) அவனைச்சுமப்பதும் அவனுக்கு பால் குடி மறக்கச் செய்வதும் (மொத்தம்) முப்பதுமாதங்களாகும். அவன் வாலிபமாகி, நாற்பது வயதை அடைந்ததும் ”இறைவனே நீ என்மீதும், என் பெற்றோர் மீதம் புறிந்த நிஃமத்துக்காக (அருள் கொடைகளுக்காக நீ என்மீதும், என் பெற்றோர் மீதம் புறிந்த நிஃமத்துக்காக (அருள் கொடைகளுக்காக)நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக்கூடிய ஸாலிஹான நல்லஅமல்களைச் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக)நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக்கூடிய ஸாலிஹான நல்லஅமல்களைச் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக (இதில் எனக்கு உதவுவதற்காக) என்னுடைய சந்ததியையும் ஸாலிஹான வர்களாக (நல்லது செய்பவர்களாக) சீர்படுத்தி யருள்வாயாக (இதில் எனக்கு உதவுவதற்காக) என்னுடைய சந்ததியையும் ஸாலிஹான வர்களாக (நல்லது செய்பவர்களாக) சீர்படுத்தி யருள்வாயாக நிச்சயமாக நான் உன்பக்கமே திரும்புகிறேன், அன்றியும் நான் முஸ்லிம்களில் நின்று முள்ளவனாக (உனக்கு முற்றிலும் வழிபட்டவனாக) இருக்கிறேன்” என்று கூறுவான். (உலகப் பொதுமறை திருக்குர்அன் 46:15)\nசிராஜ்.. உங்கள் கருத்துகள் எல்லாம் “அடிப்படைவா…” வேண்டாம் விடுங்கள். பொறுமை, சகிப்புத்தன்மை வேண்டும். அது தான் வாழ்க்கைக்கு முக்கியம். எல்லாமும் மறைநூல்களில் உள்ளது உள்ளபடியே வார்த்தை பிசகாமல் இருக்க முடியாது.அது யதார்த்தமும் இல்லை. உட்கருத்தை மட்டும் எடுத்துக்கொள்வதே முறை.\nசிறாப்புராணத்தின் மூலம் தமிழர்களுக்கு நபிகளின் வாழ்க்கை அறிமுகப்படுத்தினார் என்ற ரீதியில், உமறுப்புலவரை கொண்டா டுங்களேன் \nநண்பர் ஜனப் சிராஜ் அப்துல்லாஹ் அவர்களே,\n//குர்ஆனில் அல்லாஹ் மிகத்தெளிவாக இறைவனுடைய அடியார்களை தங்களுக்கு சிபாரிசு செய்யக்கூடியவர்களாக தங்களை அல்லாஹ்வின்பால் நெருங்கக் செய்யக்கூடியவர்களாக யார் நம்புகிறார்களே அவர்களை அல்லாஹ் காஃபிர் எனக் கூறுகிறான். அதுமட்டுமல்ல நிராகரிப்பவர்கள் என்னையன்றி என் அடியார்களை(த் தம்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணு கிறார்களா நிச்சயமாக இக்காஃபிர்கள் (விருந்துக்கு) இறங்கு மிடமாக நரகத்தையே சித்தப்படுத்தி வைத்திருக்கின்றோம்.//\nஇது நீங்கள் கூறியது .\nஇதைத் தெரிந்து தான் நான் நாகூர் முதலிய தர்காக்களைப் பற்றி குறிப்பிட்டேன். அவைகள் இஸ்லாம் நெறிக்கு புறம்பானவை என எனக்கு தெரியும். தர்காக்கள் ,அவைகளில் வழிபாடு பெருவாரி இஸ்லாமியர்களின் வாழ்வில் இணைந்து விட்டது இதை இனி அவர்களிடம் இருந்து பிரிக்கமுடியாது. மதம் எனும் போதே சில பொறுத்துக்கொள்ளும் தன்மை வந்து விடுகிறது . உமறுப் புலவர் எழுதிய சீறா புராணம் ஒன்றும் ஒரு மத வழிபாட்டு நூல் அல்ல அதை அவ்வாறு கூறவே இல்லை .இது நபியின் வரலாற்றை தமிழில் கூறவந்த நூல். வால்மீகி ராமாயணத்தை தமிழில் எழுத புகுந்த கம்பர் அதில் சில மாறுதல்கள் வருணனைகள் தமிழ் நாட்டுக்கு தகுந்த படி மாற்றினார் .அவ்வாறே உமறு புலவர் தமிழ் நாட்டுக்கு தகுந்த படி நபியில் வரலாற்றில் சில வருணனைகளை சேர்த்துவிட்டார் .அப்போது அவற்றிக்கு எதிர்ப்பில்லை .ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை இப்போது அதை எதிர்க்கிறார்கள் .நான் இதை முன்பே இணையத்தில் படித்திருக்கிறேன் .\nஎப்படி இப்போது நாகூர் முதலிய தர்காக்களில் வழி பாடும் ,திருவிழாக்களும் இஸ்லாமிய நியதிக்கு புறம்பனாலும், அதிகமாக அதற்க்கு எதிர்ப்பில்லையோ அவ்வரறே உமறு புலவர் விஷயத்தையும் விட்டுவிடலாமே என்றேன் .அது ஒரு காப்பியம் தானே .மத நூல் இல்லையே. காப்பியத்தில் சிறிது கற்ப்பனைக்கு இடமுண்டு. இஸ்லாம் பற்றி நட்புடன் நல்ல விஷயங்களை கூறுங்கள் .கசப்பை தூண்டும் எந்த விஷயமும் வேண்டாமே .\nசுகுமாரன் சார் சொல்வதை நான் அப்படியே வழிமொழிகிறேன்.\nநான் ஏற்கனவே சொன்னேன் என்று ஞாபகம். ஒருவேளை சொல்லவில்லையோ என்னவோ. இருந்தாலு��் இன்னொரு முறை சொன்னால் தவறில்லை என்ற நினைக்கிறேன்.\nமூன்று மாதங்களுக்கு முன்பு என் மனைவியுடன் மும்பை சென்றிருந்தேன். அப்போது ஹாஜி அலி தர்காவுக்கு நானும் மனைவியும் சென்றோம். தர்கா வளாகத்துக்கு உள்ளே பெண்களை அனுமதிப்பது இல்லை. மனைவி வெளியில் இருந்தே வழிபாடு செய்தாள். நான் தர்காவுக்கு உள்ளே வந்து தியானத்தில் அமர்ந்தேன்.\nநான் அமைதியான ஒரு சிவன் ஆலயத்தில் அல்லது இராமகிருஷ்ண மடத்தில் அல்லது பாண்டிச்சேரி அன்னை ஆசிரமத்தில் தியானம் செய்தபோது கிடைத்த அதே அதிர்வுகள் (சொல்லப்போனால் இன்னும் அதிகமாக) அன்று எனக்குக் கிடைத்தது. மிகவும் தெய்வீகமான அனுபவம் அன்று கிட்டியது என்று சொல்லலாம்.\nடெல்லியில் நிஜாமுத்தீன் அவுலியா தர்காவுக்குப் போகும் போது மனது தழுதழுக்கும். சொல்ல முடியாத ஒரு நிமம்தி மனதை ஆக்கிரமிக்கும். இது பல நேரங்களில் டெல்லியின் சுவாமிநாத சுவாமி கோவில் அல்லது காமாட்சி அம்மன் ஆலயத்தில் பூரணமாக எனக்குக் கிட்டியது இல்லை.\nமத ரீதியான உணர்வுகள் என்பவை நம்மை நெறிப்படத்த மட்டுமே என்கிற அளவில் நம்முடைய நம்பிக்கைகளை விசாலப்படுத்திகக் கொண்டால் எதற்கும் எந்த மன உளைச்சலும் இல்லை.\nயாரும் யாருக்கும் ஃபத்வா கொடுக்க அவசியமே இருக்காது. அல்லது யாரையும் நரகத்துக்குத் தள்ள வேண்டிய அவசியம் கிடையாது. அவரவர் இடங்களில் அவரவர்கள் இருந்து கொண்டு இந்த உலகத்தை வாழ்வதற்கு சுந்தரமான ஸ்தலமாக மாற்றலாம் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.\nஇங்கு நடப்பது எந்தவகையான வாதமும் இல்லை என்றுதான் நினைக்கின்.\n>> இந்தியாவில் இருந்த பழைய சூபி சமயம் இந்து சமயத்தோடு மிகத் தொடர்புடையது.இன்று அந்த மத நல்லிணக்கம் அதிகம் ஆகிறதா குறைவுபடுகிறதா\nமுஹம்மது நபியின் அடக்கம் முடிவதற்குள் அபுவைப் பின்பற்றுவோர் என்றும், அலியைப் பின்பற்றுவோர் என்றும் இஸ்லாம் பிளவுபட்டு விட்டது.ஸூஃபி மூன்றாம் பிரிவு. அதைச் சார்ந்த ‘அவ்லியா’ என்னும் கருத்து முஸ்லிம்கள் ஏற்காத ஒன்று.ஞானத்தால் தெய்வத்தன்மை பெறுவது ஹிந்து மதம் சார்ந்த நம்பிக்கை. அப்பிரிவினருக்கே அங்கீகாரம் இல்லாதபோது இணக்கத்தை எங்கிருந்து எதிர்பார்க்கிறீர்கள் முதலில் இஸ்லாமிய நாடுகளுக்குள் நல்லிணக்கம் இருந்தால் சரி.\nநா. கண்ணன் (தமிழ் குழும நிர்வாகி மற்றும் மட��டறுத்துநர்)\nஇவ்விழை பற்றிய சில சந்தேகங்கள் என்னுள் உண்டு\nஇவ்விழையின் நோக்கம் சீராக இல்லை.\nஉமர் ஒரு தமிழன். தமிழ்ப்புலவன். தமிழ் இலக்கிய மாணவன். சங்கம் தொடங்கிய ஒரு நீண்ட மரபை உள்வாங்கிக்கொண்ட ஒரு தமிழனால், ஒரு இந்தியனால் அவ்வாறுதான் காவியம் செய்யமுடியும். அவன் தன்னை ஒரு அரபு நாட்டுக்காரனின் ஒட்டகத்தொழிலாளியாக எண்ணிக்கொண்டு காவியம் செய்யவில்லை. அவருடைய loyalty தமிழ்மண் சார்ந்ததாக உள்ளது. சூஃபி பெருமக்கள் பலரின் நோக்கும் `இந்தியம்` சார்ந்ததாக இருந்திருக்கிறது. நண்பர் தன்னை `வெறும்` இஸ்லாமியன் எனும் அடையாளத்திற்குள் வைத்துக்கொண்டு இங்கு வாதிட வந்தால் மின்தமிழ் அல்ல அதற்கான தளம்.\nஅவருக்கு இவ்வளவு சொல்லியும் மின்தமிழின் மனவோட்டம் புரியவில்லை. முதுசொம் என்பதன் பொருள் புரியவில்லை.\nஇவ்விழை சும்மா இருக்கும் சங்கை ஊதுகின்ற வெட்டி வேலை என்றால், அதாவது வெறும் `கவன ஈர்ப்பு` என்றால் அது இங்கு தேவையில்லை. அவர் கவனம் கொள்ள வேண்டிய பணிகள் பற்றி முன்பே சுட்டியுள்ளோம். அவர் இல்லாத பெண்ணிற்குக் கல்யாணம் என்ற ரீதியில் இங்கு இல்லாத ஒரு `பிரச்சனையை` தானாக உருவாக்கிக்க்கொண்டு பிரச்சனையைக் கிளப்பினால், அது மின்தமிழின் உயர் நோக்கங்களை திசை திருப்புவதாக அமையும்.\nஇவ்விழை கடும் மட்டுறுத்தலுக்கு உள்ளாகும்.\nமிந்தமிழ் ஜாதிமத பேதங்களற்ற ஒரு குழு. இங்கு மத அடையாளங்களோடு பேச வருவதே வேதனைக்குரியது, உமறுப்புலவர் பற்றி ஆழமான தகவலகள் என்னால் பட்டியலிட்டு பேசமுடியும்.அருமையான புலவன் இங்கு அது மட்டுமே என்போன்றோரால் கணிக்கப்படுகிறது. வெறும் சர்ச்சைக்கும், கவைக்குதவா கசப்புணர்வுக்குமுள்ளதல்ல மின் தமிழ். மின்தமிழின் ஆக்கங்களும் நோக்கங்களும் அறிந்த பிறகு, அவையில் பேச வந்திருக்கலாம்.\n இஸ்லாத் எத்திவைப்பதுதான் என் கடமையே தவிர மாற்றுமதத்தினர் வேண்டாத கேள்வி கேட்டு விதண்டாவாதமாக நடந்துக்கொண்டால் நாம் என்ன செய்வது பதில் கொடுத்துக் கொண்டே சென்றால் விவாதம் சண்டைக் களமாக மாறிவிடும் எனவே அவர்களை அவர்கள் போக்கில் விட்டுவிட்டேன் உண்மை வந்த பின்னரும் தர்க்கம் செய்தால் என்னால் என்ன செய்ய இயலும் நானும் மனிதன்தானே உண்மை வந்த பின்னரும் தர்க்கம் செய்தால் என்னால் என்ன செய்ய இயலும் நானும் மனிதன்தானே கீழ்��ண்ட இறை வசனங்களை படியுங்கள் உள்ளம் அமைதியுறும்\nநபிகளாருக்கு அல்லாஹ் இவ்வாறுதான் கூறினான்\n“(நன்மையைக் கொண்டு) நன்மாராயம் கூறுவோராகவும், (தீமையை விட்டு) எச்சரிக்கை செய்வோராகவுமேயன்றி நாம் தூதர்களை அனுப்பவில்லை; எனவே எவர் நம்பி, சீர்திருந்தி நடந்தார்களோ, அவர்களுக்கு அச்சமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்” (அல்-குர்ஆன் 6:48)\n“மெய்யாகவே நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், ‘அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; ஷைத்தான்களை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்’ என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பி வைத்தோம்; எனவே அ(ந்த சமூகத்த)வர்களில் அல்லாஹ் நேர்வழி காட்டியோரும் இருக்கிறார்கள்; வழிகேடே விதிக்கப்பெற்றோரும் அவர்களில் இருக்கிறார்கள்; ஆகவே நீங்கள் பூமியில் சுற்றுப்பயணம் செய்து, பொய்யர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதைக் கவனியுங்கள்” (அல்-குர்ஆன் 16:36)\n“இன்னும், நாம் தூதர்களை நன்மாரயங் கூறுபவர்களாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவும் அல்லாமல் அனுப்பவில்லை; எனினும் காஃபிர்களோ பொய்யைக் கொண்டு சத்தியத்தை அழித்து விடுவதற்காகத் தர்க்கம் செய்கிறார்கள் – என்னுடைய அத்தாட்சிகளையும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்டதையும் பரிகாசமாகவே எடுத்துக் கொள்கின்றனர்” (அல்-குர்ஆன் 18:56)\n“(இவ்வாறு தூதர்களை அவன் அனுப்பியதற்குக்) காரணம் யாதெனில், அநியாயம் செய்பவர்களின் ஊரை, அதிலிருப்போர் எச்சரிக்கை இல்லாதிருக்கும் நிலையில் அவர்கள் செய்துவிட்ட அநியாயத்தின் காரணமாக உம் இறைவன் அழிப்பதில்லை என்பதேயாகும்” (அல்-குர்ஆன் 6:131)\n“எனினும் அவர்களிடம் (நம்முடைய) எந்தத் தூதர் வந்தாலும் அவரை அந்த மக்கள் ஏளனம் செய்யாமல் இருந்ததில்லை” (அல்-குர்ஆன் 15:11)\n“இன்னும் அவர்கள் உம்மைப் பொய்பித்தார்களானால் (விசனப்படாதீர்), இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் இவ்வாறே திட்டமாகப் பொய்ப்பித்தனர். அவர்களுடைய தூதர்கள், அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளுடனும், ஆகமங்களுடனும், ஒளிவீசும் வேதத்துடனும் வந்திருந்தார்கள்” (அல்-குர்ஆன் 35:25)\n“அல்லாஹ்விடமிருந்து (வருவதை) எடுத்துச் சொல்வதும், அவனுடைய தூதுவத்துவத்தையும் தவிர (எனக்கு வேறில்லை) எனவே, எவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்கிறாரோ அவருக்கு நிச்சயமாக நரக நெருப்புத்தான். அதில் அவர் என்றென்றும் இருப்பார்’ என (நபியே) நீர் கூறும்” (அல்-குர்ஆன் 72:23)\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களது வாழ்க்கை முறையை படியுங்கள்\nநபி ஈஸா (அலை) அவர்களை இகழும் மனிதர்கள்\nONLINE PJ-ல் கேள்வி கேட்க\nஈஸா (அலை) என் தூதர்\nகுர்ஆன் கூறும் அழகிய மருத்துவ ஆராய்ச்சி படிப்புகள்\nஹிந்து முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைக்காதே\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவுபடுத்தியவர்கள்\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவில் இடம் பெறும் புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க நவம்பர் 2010 (3) ஒக்ரோபர் 2010 (7) செப்ரெம்பர் 2010 (2) ஓகஸ்ட் 2010 (3) ஜூலை 2010 (2) ஜூன் 2010 (5) மே 2010 (9) ஏப்ரல் 2010 (3) மார்ச் 2010 (6) பிப்ரவரி 2010 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mrgets.info/start/karnan-kandaa-vara-sollunga-lyric-video-song-dhanush-mari-selvaraj-santhosh-narayanan/raKpqJGvsmZ33a0.html", "date_download": "2021-02-27T00:38:02Z", "digest": "sha1:I3Q2SDHK34MYA42N4Q5NBVJ4GUD3ACDY", "length": 28356, "nlines": 425, "source_domain": "mrgets.info", "title": "Karnan | Kandaa Vara Sollunga Lyric Video Song | Dhanush | Mari Selvaraj | Santhosh Narayanan", "raw_content": "\nபாடலின் வரிகள் முழுவதும் தமிழில் எழுதப்பட்டதுக்கு வாழ்த்துக்கள்.பாடலை ஒவ்வொரு முறையும் கேட்கும் போது தமிழ் தேசிய தலைவர் மேதகு ❤️ பிரபாகரன் ❤️ அவர்கள் தான் நினைவில் வருகிறார்.\nதலைவர் பிரபாகரன் அவங்களை கண்டா வரசொல்லுங்க...😔\nநம்ம தமிழ்நாடு தப்செட் , ட்ரம்ஸ் மோளம் மாதிரி வேறு எங்கேயும் இருக்காது. குத்தாட்டம் தப்செட் இருந்தாலே அந்த பாடல் அருமையாக இருக்கும்.👍👍\nசீனிவாசன் சீனிவாசன் 57 मिनिटांपूर्वी\nதமிழின தலைவரை கண்டா வரச்சொல்லுங்க\nஇப்படம் (கர்ணன்) இப்பாடலை விட பல மடங்கு நம் மனதில் (ம)நம் தமிழ் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் 💯✔️✔️✔️\nவால் தூக்கி நின்னா பாரு வந்து சண்டை போட்ட எவனும் இல்ல 🔥🙌😍😎\nதேக்கம்பட்டி சுந்தர்ராஜன் அவர்களுக்கு நன்றி...🙏\nவாழ்க தமிழ் வளர்க தமிழ் ❤❤❤❤❤❤❤❤🤞👊💪💪💪💪🙂🙂🙂\nஅவருக்கு ராயல்டி குடுங்க சார்...பாவம்.....சரஸ்வதி... பாவம் சும்மா விடாது\nதமிழினத்தின் ஒரே தலைவர் - தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்\nபிரபாகரன் தலைவரை கண்டா வரச்சொல்லுங்க கரும்புலிய கையோடு கூட்டி வாருங்க 🐅🐅🐅🐅���\nயூ டியூப்பில் இதுவரை இவ்வளவு கமெண்ட்சை நான் பார்க்கவில்லை. இதுமாதிரியான முயற்சியை நான் பார்க்கவில்லை. நன்றி.\nஇந்த பாட்டு கார் ல போரப்போ கேட்டா நல்லாருக்கும்னு கார் இல்லாத எத்தன பேர் யோசிக்கிருங்க🤔\nDhanush ரசிகனுக்கு கிடைத்த பெருமை\n*இந்த பாடலில் வரும் ஒவ்வொரு வரிகளும் தலைவர் பிரபாகரனுக்கு எழுதியது போல் இருக்கிறது...\n*நம் தலைவர் பிரபாகரனை கண்டா வர சொல்லுங்க..\nஐயா தேக்கம்பட்டி சுந்தர் ராஜன் அவர்களுக்கு ஒரு வாழ்த்துக்கள்\nகந்தா வர சொலுங்கா கர்ணனா கயோடா கூட்டிவருங்கா அவனா காந்தா வரா சோலுங்கா கர்ணனா கயோடா கூட்டிவருங்கா கந்தா வர சொலுங்கா கயோடா கூட்டிவருங்கா அம்மாடி ஆலமரன் மராத்துமேலா உச்சிகிலா அம்மாடி ஆலமரன் மராத்துமேலா உச்சிகிலா ஒதகிலி நின்னா குடா கத்தும் பரு அவன் பேரா கந்தா வர சொலுங்கா கர்ணனா கயோடா கூட்டிவருங்கா அவனா காந்தா வர சொலுங்கா கர்ணனா கயோடா கூட்டிவருங்கா கந்தா வர சொலுங்கா கயோடா கூட்டிவருங்கா கந்தா வர சொலுங்கா கயோடா கூட்டிவருங்கா ஓரெல்லம் கொயிலப்பா கொய்லெல்லம் சாமியப்பா ஓரெல்லம் கொயிலப்பா கொய்லெல்லம் சாமியப்பா ஒத்தா பூதம் கூடா இல்லையப்பா எங்க குதும்பத்துல oruthanappa கந்தா வர சொலுங்கா கர்ணனா கயோடா கூட்டிவருங்கா அவனா காந்தா வரா சோலுங்கா கர்ணனா கயோடா கூட்டிவருங்கா கந்தா வர சொலுங்கா கயோடா கூட்டிவருங்கா கவாசதையம் கண்டதிலா என்தா குண்டலமம் கூடாயிலா வாஷ் தூக்கி நின்னன் பாரு வந்து சந்தப்போட்டா யவனுமில்லை வாஷ் தூக்கி நின்னன் பாரு வந்து சந்தப்போட்டா யவனுமில்லை கந்தா வர சொலுங்கா கர்ணனா கயோடா கூட்டிவருங்கா அவனா காந்தா வரா சோலுங்கா கர்ணனா கயோடா கூட்டிவருங்கா கந்தா வர சொலுங்கா கயோடா கூட்டிவருங்கா கந்தா வர சொலுங்கா கயோடா கூட்டிவருங்கா கந்தா வர சொலுங்கா கயோடா கூட்டிவருங்கா... Paris\nதமிழினதலைவர் பிரபாகரனை கண்டா வரச்சொல்லுங்க 💪💪💪\nசரவணன் ஜோதிட நிலையம் 6 तासांपूर्वी\nசரவணன் ஜோதிட நிலையம் 6 तासांपूर्वी\nபாண்டிய மன்னன் தமிழன் 6 तासांपूर्वी\nஇப்படி அடுத்தவரோட பாட்டை திருடி சம்பாதிக்க கூச்சப்படவே மாட்டீகளாடா மானங்கெட்டவனுகளா\nஎங்கள் எஸ்பிபி யை கண்டால் வர சொல்லுங்கள்😭😭😭😭\nதமிழ் இசை உலகில் மண்ணின் மாற இசைப்பாடல். இதுதான் மண்ணின் இசை\nபறை நம் மண்ணின் இசை அப்பா\nஒவ்வொரு நட்பும் தேவை ம��்சான் 6 तासांपूर्वी\nகர்ணனே செம எதிர்பார்பார்ப்புல தான இருக்குஓசி மெட்டுக்கு இவ்ளோ\"பில்டப்\"தேவையாபேசாம\"ரீமீக்ஸ்\"னு போட்டுறுக்கிலாமே சந்தோதோதோஷ்ஷ்ஷ்....இது தான் களவாணித்தனம் பண்ணாலும் நாசூக்கா பண்றதோ\nHats off to தேக்கம்பட்டி சுந்தராஜன்...\nஉங்க நன்றியை வெச்சி நாக்கு கூட வலிக்க முடியாது. உண்மையா ஏதாவது பண்ணனுமுனா அந்த தேக்கம்பட்டி ஐயா குடுபத்துக்கு உதவி பண்ணுங்க 🙏🙏🙏\nதகடூர் தமிழன் 6 तासांपूर्वी\nஇதுவரைக்கும் எத்தனை முறை பார்த்தேன் என்று தெரியவில்லை ஆனா கேட்டுட்டே இருக்கும்னுனு தோணுது என்னமோ பண்ணுது இந்த பாடல்\nஎங்கள் தலைவன் மேதகு பிரபாகரன் நினைவே.... மீண்டும் வரவேண்டும், மீட்க வேண்டும்.... வரம் வேண்டும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://www.aransei.com/featured/doctor-confirmed-farmers-got-bullet-injury/", "date_download": "2021-02-27T00:03:28Z", "digest": "sha1:AHM2RELYU2RIJABEKGO36BKH4IMOVE4B", "length": 31871, "nlines": 121, "source_domain": "www.aransei.com", "title": "விவசாயி உயிரிழப்பு: \"நான் குண்டு துளைத்த காயங்களை பார்த்தேன்\" - பிரேத பரிசோதனை செய்த டாக்டர் தகவல் | Aran Sei", "raw_content": "\nவிவசாயி உயிரிழப்பு: “நான் குண்டு துளைத்த காயங்களை பார்த்தேன்” – பிரேத பரிசோதனை செய்த டாக்டர் தகவல்\nஜனவரி 26 அன்று தலைநகரில் நடந்த டிராக்டர் பேரணியில் கொல்லப்பட்ட நவ்ரீத் சிங், டிராக்டர் கவிழ்ந்ததால்தான் உயிரிழந்தார் என்ற தில்லி காவல்துறையின் கூற்றை அவரது குடும்பத்தினர் ஏற்க மறுக்கின்றனர். அன்று நடந்த அந்த நிகழ்வுக்கு சாட்சியாக இருந்த விவசாயிகள், முதலில் கூறியது போல, அவர் குண்டடிப்பட்டதால்தான் இறந்துள்ளார் என்று கூறுகின்றனர்.\nஉத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் அரியானா மாநில காவல்துறையினர், இந்தியா டுடேவின் ராஜ்தீப் சர்தேசாய் உள்ளிட்ட பத்திரிகையாளர்கள், காங்கிரஸ் தலைவர் சசிதரூர் ஆகியோர், இது குண்டு பாய்ந்ததால் ஏற்பட்ட மரணம் என்று கூறியதற்காக அவர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள மூன்று தேசத்துரோக வழக்குகளின் மையப்புள்ளியாக நவ்ரீத் சிங்கின் கொலை உள்ளது. தில்லி காவல்துறையினர் மிக வேகமாக வரும் டிராக்டர், காவல்துறையின் தடுப்புகளின் மீது மோதி கவிழும் காணொளியை வெளியிட்டுள்ளனர். எனினும், அங்கிருந்த விவசாயிகள், நவ்ரீத் சிங் குண்டடிப்பட்டு இறந்ததால், வண்டியின் மீதான கட்டுப்பாட்டை இழந்தததாகக�� கூறுகின்றனர்.\nஜனவரி 27ம் தேதி அதிகாலை 2 மணியளவில் நடந்த பிரேத பரிசோதனைக்குப் பின், ராம்பூரில் உள்ள மாவட்ட மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி தயாரித்த பிரேதப் பரிசோதனை அறிக்கை, “தலையில் ஏற்பட்ட காயத்தின் விளைவாக உண்டான அதிர்ச்சி மற்றும் இரத்தக் கசிவு காரணமாக மரணம் நிகழ்ந்துள்ளது,” என்று கூறியது. இது தில்லி காவல்துறையினர் தங்கள் விளக்கத்திற்கு இசைவானதாக இருப்பதாக மேற்கோள்காட்டுகின்றனர். ஆனால் இந்த அறிக்கையை அவரது குடும்பத்தினர் எதிர்க்கின்றனர்.\nவிவசாயிகள் வரையறுக்கப்பட்ட பேரணி பாதையைக் கடக்க காவல்துறை அனுமதித்தது ஏன்\nஎங்களை ஏமாற்றி விட்டார்கள், இனி நீதிமன்றமே முடிவெடுக்கும்.\n“எங்களிடம் மருத்துவர் குண்டு காயம் இருந்ததை தெளிவாகப் பார்த்ததாகக் கூறினார். அதன்பிறகு நாங்கள் அவரது உடலை அமைதியாக எரித்தோம். ஆனால் எங்களை ஏமாற்றி விட்டார்கள். வெளிவந்துள்ள பிரேதப்பரிசோதனை அறிக்கையில் அது கூறப்படவில்லை. மருத்துவர் தான் குண்டு காயத்தை பார்த்தாலும், தனது கைகள் கட்டப்பட்டிருப்பதால் தன்னால் எதுவும் செய்ய முடியாது” என்று கூறியதாக, நவ்ரீத் சிங்கின் தாத்தா ஹர்தீப் சிங் டிப்டிபா, மரணம் நிகழ்ந்து மூன்று நாட்களுக்குப்பின், தி வயர் செய்தியாளரிடம் கூறினார்.\n68 வயதான டிப்டிபா விவசாயிகள் போராட்டம் துவங்கிய நாளிலிருந்து அதில் கலந்துக் கொண்டிருக்கிறார். அவர் மேலும் கூறுகையில், சீக்கிய மதம் பற்றி ஐந்து நூல்களை எழுதியிருப்பதாகவும் தெரிவித்தார். தனது பேரனின் மரணத்திற்கு பிறகு, தான் உத்திரப்பிரதேசத்தின் ராம்பூரில் உள்ள தனது டிப்டிபா கிராமத்திற்குத் திரும்பி விட்டதாகவும் கூறுகிறார்.\nஇரண்டு ‘சிராய்ப்பு காயங்கள்'(lacerated), ஒன்று நவ்ரீத்தின் தாடையிலும், மற்றொன்று காதுக்கு பின்புறமும் இருப்பதாக அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, “அவர்கள் ( மருத்துவர்கள்) அறிக்கையில் நேரடியாக குண்டு என்ற சொல்லை பயன்படுத்தவில்லை‌. ஆனால் நிலைமையைப் பார்க்கும் போது, இந்த மாநிலத்தை ஆளும் அரசின் தன்மையைக் காட்டுகின்றது. இது குறித்து, அவர்கள் எந்த அளவு முடியுமோ அந்த அளவு எழுதுவார்கள்‌. எங்களுக்கு வழக்கறிஞர் கிடைக்கும் போது நீதிமன்றங்களே இவற்றை அழித்து விடும்,” என்கிறார் அவர்.\nநவ்ரீத் சிங்க���ன் தந்தை விக்ரம்ரீத் சிங் (46), “இறந்த உடலைப் பார்த்த அனைவரும் அது குண்டடிப் பட்டதால் ஏற்பட்டது என்பதைக் கண்டார்கள். பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர்களில் ஒருவர், இது குண்டடிப் பட்டதால் ஏற்பட்டது என்றும் ஆனால், அதை அவரால் எழுத முடியாது என்றும் தெரிவித்தார்” என்று கூறுகிறார். மேலும் தனது மகன் தற்போதுதான் ஆஸ்திரேலியாவிலிருந்து வந்திருக்கிறார். விவசாயிகள் நடத்தும் இந்த டிராக்டர் பேரணியில் கலந்து கொள்வதற்காக தில்லிக்கு வந்தார். நாங்கள் அவருடைய இறுதி சடங்குகளை பிப்ரவரி 4ம் தேதிக்குள் முடித்து விடுவோம். அதன்பின் நாங்கள் எங்கள் செயல் திட்டத்தை மேலெடுத்துச் செல்வோம்,” என்று கூறுகிறார்.\nபாஜக எம்எல்ஏக்கள் மீது புகாரளித்துள்ள பாரதிய கிசான் யூனியன் – விவசாயிகள் மீதான தாக்குதலுக்கு காரணமானவர்கள் என்ற குற்றச்சாட்டு.\nஉ.பி. காவல்துறை நவ்ரீத் சிங்கின் குடும்பம் கூறிய குண்டு காயம் விடயத்தில் தாங்கள் தலையிடவில்லை என்றும், எந்த அழுத்தமும் தரவில்லை என்றும் கூறுகிறது. அந்தப் பகுதியின் மூத்த காவல்துறை அதிகாரியான துணைத் தலைமை இயக்குநர் (ADGP – பரேய்லி) அவினாஷ் சந்திரா “நாங்கள் பிரேதப்பரிசோதனைச் செய்ய மருத்துவர்கள் குழுவை நியமித்தோம். இது தில்லி காவல்துறையின் விவகாரமாக இருப்பதால், நாங்கள் இதில் அழுத்தம் தரவோ, திரிக்கவோ வேண்டிய அவசியம் இல்லை,” என்று கூறினார். இந்த குடும்பம் அணுக வேண்டிய அமைப்பு, மனித உரிமைகள் ஆணையம் தான் என வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். அதுதான் பிரேதப்பரிசோதனை செய்தபோது எடுக்கப்பட்ட காணொளியை பரிசீலனையும், மருத்துவர் எழுதிய அறிக்கையை மறு பரிசீலனையும் செய்ய முடியும்.\nஜனவரி 26 அன்று ஐடிஓ சாலையில், நவ்ரீத் சிங்கின் இறந்த உடலை செய்தியாளர்கள் பார்த்த போது, பல விவசாயிகளும் இந்த நிகழ்வுக்கு தாங்களே நேரடி சாட்சி என்றும், ஒரு குண்டு பட்டதால் தான் அவர் இறந்தார் என்றும் கூறினர். சுற்றிலும் 300 அடி தூரத்திற்கு காவலர்களே காணப்படவில்லை என்றாலும் அவர்கள் “அந்த இடத்தை விட்டு கலைந்து சென்று விட்டனர்” என்று செய்தியாளர்களிடம் அங்கிருந்த விவசாயிகள் கூறினர்.\nநவ்ரீத்தின் டிராக்டர் தலைகீழாக கவிழ்த்து கிடக்கும் காணொளியை தில்லி காவல்தூறை வெளியிட்டப் பிறகும், அந்த இடத்தில் இருந்த விவசாயிகள் அவர்கள் கூறியதில் உறுதியாக இருந்தனர். “ஒரு குண்டு அவரைத் தாக்கியது. அதனால்தான் அவர் கட்டுப்பாட்டை இழந்து விபத்தைச் சந்தித்தார்” நான்தான் அதற்கு சாட்சி என்று ஒரு விவசாயி கூறினார்.\nகாதிற்கு மேல் இருந்த ஆழமான வெட்டுக் காயம் குண்டு வெளியேறியதால் ஏற்பட்ட காயம் என்று கூறும் அவரது குடும்பத்தினர், பிரேதப்பரிசோதனை அறிக்கை குண்டு காயம் பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் நவ்ரீத்தின் இடது கீழ்த் தாடையில் ஒரு உள்நோக்கிய காயமும், வலது காதின் ஓரம் வெளிநோக்கிய காயமும் இருந்ததாகத் தெரிவிக்கிறது.\nதி வயர்-க்கு கிடைத்த அறிக்கை, கண்புருவத்திற்கு மேல், தாடை, மண்டை ஓடு, காது சிற்றெலும்புகள், மார்பு, தொடை ஆகிய ஆறு இடங்களில் காயங்கள் இருந்ததாகத் தெரிவிக்கிறது.\nமுதல்முறையாகச் சிங்கு எல்லையில் நடைபெற்ற கலவரம் – விவசாயிகள் தாக்கப்படுவதை வேடிக்கை பார்த்த காவல்துறை\nஅந்த அறிக்கை, “வாய்க்கு ஒரு செ.மீ கீழே, இடது தாடையில் 2 செ.மீ. x 1 செ.மீ. தோல் கிழிந்த ஆழமான அளவுள்ள காயம் உள்ளது. அதன் விளிம்புகள் உள்பக்கமாக இருப்பதுடன் காயம் எலும்பு வரை ஆழமாக உள்ளது. மற்றொரு தோல் கிழிந்த காயம், 6 செ.மீx 3 செ.மீ அளவுள்ளது. அதன் விளிம்புகள் சீரற்றும் வெளிப்பக்கம் நோக்கியும் உள்ளன. வலது காதின் சிற்றெலும்புகளும், மூளைப் பகுதியும் அந்த காயத்தின் வழியாக வெளியே வந்து கொண்டிருந்தது. வலது புருவத்தின் கீழ் முனையில் 2செ.மீx1செ.மீ. நீளமுள்ள காயத்தில் விளிம்புகள் உள்நோக்கி உள்ளன. மேலும் மண்டை ஓட்டில் ‘அதிர்ச்சிகரமான வீக்கம்’ இருந்தது, என்று தெரிவிக்கிறது. வலது காதில் உள்ள காயம்குண்டு வெளியேறியதால் ஏற்பட்ட காயம் என்று குடும்பத்தினர் கூறுகின்றனர்.\nஎனினும், பிரேதப்பரிசோதனை அறிக்கைத் தயாரிக்கப்பட்ட, ராம்பூர் மாவட்ட மருத்துவமனை மருத்துவரும், துணை முதன்மை மருத்துவ அதிகாரியுமான மனோஜ் சுக்லா, அது அப்படி அல்ல என்கிறார். வெள்ளியன்று தி வயர்-வுடன் தொலைபேசியில் பேசியபோது அவர் ஏதாவது ஒன்று வலது காதில் வலிமையால் தாக்கி இருக்கலாம், அல்லது நீங்கள் தவறான ஆவணத்தைப் பெற்றிருக்கலாம்,” என்று கூறினார்.\nதன் பெயரை வெளியிடக் கூடாது என நிபந்தனையுடன் தி வயர்-வுடன் பேசிய ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையின் மூத்த மருத்துவர், தோல்கிழிந்த காயங்களைக் ��ுண்டடிப்பட்ட காயங்களுடன் தொடர்புபடுத்தலாம். தோல் கிழிந்த காயம் (laceration) என்பது தோல், திசுக்கள், மற்றும்/அல்லது தசை கிழிவதால் அல்லது வெட்டி திறப்பதால் ஏற்படுவதாகும். இத்தகைய காயங்கள் ஆழமானவையாகவோ, ஆழம் குறைவானவையாகவோ, நீளமானவையாகவோ அல்லது நீளம் குறைந்தவையாகவோ இருக்கலாம். பெரும்பாலான இத்தகைய காயங்கள் ஏதாவது ஒரு பொருளைத் தோல் வலிமையால் தாக்குவதாலோ அல்லது ஒரு பொருள் தோலை வலிமையாகத் தாக்குவதாலோ ஏற்படுகின்றன என்று கூறினார். மேலும் அவர், “குண்டடி காயம் பற்றிய சந்தேகம் வராமல் பிரேதப்பரிசோதனை அறிக்கை கவனமாகத் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும், அவரது தாடையிலும் காதிலும் ஏற்பட்டுள்ள காயங்கள், குறிப்பாக அந்த இரண்டு காயங்களும் நேர் கோட்டில் இருப்பதால், குண்டு உள்ளே புகுந்து, வெளியேறியதால் ஏற்பட்ட காயங்களாக இருக்கலாம். குண்டு ஒரு மனிதனின் தலையில் புகுந்திருந்தால் அந்த கடின எலும்பு முறிந்திருக்கும். ஆனால் அறிக்கை அது பற்றி எதுவும் கூறவில்லை. அதோடு பிரேதப்பரிசோதனை, எக்ஸ்ரே எடுக்கப்பட்டதா என்பதைக் குறிப்பிடவில்லை,” என்று தெரிவித்தார்.\n“எக்ஸ்ரே வில் குண்டு பட்ட காயம் தெரிந்ததாக மருத்துவர் தன்னிடம் உறுதியாகத் தெரிவித்ததாகவும் ஆனால் அவற்றைத் தங்களுக்குக் காட்ட மறுத்து விட்டதாகவும்” நவ்ரீத்தின் தந்தை கூறுகிறார். மருத்துவர் சுக்லாவும் பிரேதப்பரிசோதனையின் போது எக்ஸ்ரே எடுத்ததை ஒப்புக் கொண்டார். இருப்பினும் அறிக்கை அதுபற்றி எதுவும் கூறவில்லை.\nநவ்ரீத்தின் குடும்பமும் அவரது முகத்தில் இடது தாடையிலும், வலது காதின் மேற்புறத்திலும் இருந்த காயங்களைக் காட்டி, அவை குண்டடி பட்டதால் ஏற்பட்டவை என்பதைக் கூறும் காணொளியை பகிர்ந்து கொண்டுள்ளது. செய்தியாளர்களாலோ, சாதாரண நபர்களாலோ எந்த ஒரு உறுதியான முடிவும் எடுக்க முடியாத நிலையில், தனிப்பட்ட விசாரணை உண்மையை நிலைநாட்டும் என அவரது குடும்பம் நம்புகிறது.\n(www.thewire.in இணைய தளத்தில் வெளிவந்துள்ள கட்டுரையின் மொழியாக்கம்)\nஉங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத��திற்கு மிகவும் அவசியமானது.\nதுப்பாக்கிச் சூடுபிரதே பரிசோதனைமனித உரிமைகள் ஆணையம்விவசாயிகள் போராட்டம்வேளாண் சட்டங்கள்\nகாசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல் : குழந்தைகள் மருத்துவமனை சேதம்\nபொதுமக்கள் மீதான ஊரடங்கு கால வழக்குகள் : ’கேள்விக்குறியான இளைஞர்களின் எதிர்காலம்’ – ஸ்டாலின் கண்டனம்\n“பசுவதை தடுப்புச்சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது” – அலகாபாத் உயர்நீதிமன்றம்\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் : ‘ஏப்ரல் 6 வாக்குபதிவு, மே 2 வாக்கு எண்ணிக்கை – அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிகள்’\n“இன்று பட்டேலுக்கு நேர்ந்த கதிதான், நாளை நேதாஜிக்கும்” – பாஜக மீது சிவசேனா சாடல்\nநோதீப் கவுர் மற்றும் தீஷா ரவிக்கு ஜாமீன் – “அடக்குமுறையை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுங்கள்”: மீனா ஹாரிஸ்\nமறைவெய்திய தா.பா : ‘60 ஆண்டுகளைக் கடந்து ஒளி வீசிய சிவப்பு நட்சத்திரம் உதிர்ந்தது’ – தலைவர்கள் இரங்கல்\nதொழிற்சங்க செயல்பாட்டாளர் நோதீப் கவுருக்கு ஜாமீன் – பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் உத்தரவு.\nகொரோனில் சர்ச்சை: இந்திய மருத்துவ சங்கம் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது: பதஞ்சலி குற்றச்சாட்டு\nகுஜராத்தில் மோடி பெயரில் கிரிக்கெட் மைதானம் – உடனடியாக திரும்ப பெற வேண்டும் என சுப்பிரமணிய சுவாமி அறிவுரை\nஇரட்டை வேடும் போடும் திரிணாமூல் காங்கிரஸ் – அசாதுதீன் ஓவைசி கடும் கண்டனம்\nஇந்தியாவின் “பெருந்தொற்று” தலைமுறை – 37.5 கோடி குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் : ஆய்வு\nநடுக்கடலில் உணவும் குடிநீரும் இல்லாமல் தத்தளிக்கும் ரோகிங்யா அகதிகள் – இந்தியா உதவுமா\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் : ‘ஏப்ரல் 6 வாக்குபதிவு, மே 2 வாக்கு எண்ணிக்கை – அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிகள்’\n“இன்று பட்டேலுக்கு நேர்ந்த கதிதான், நாளை நேதாஜிக்கும்” – பாஜக மீது சிவசேனா சாடல்\nநோதீப் கவுர் மற்றும் தீஷா ரவிக்கு ஜாமீன் – “அடக்குமுறையை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுங்கள்”: மீனா ஹாரிஸ்\nமறைவெய்திய தா.பா : ‘60 ஆண்டுகளைக் கடந்து ஒளி வீசிய சிவப்பு நட்சத்திரம் உதிர்ந்தது’ – தலைவர்கள் இரங்கல்\nதொழிற்சங்க செயல்பாட்டாளர் நோதீப் கவுருக்கு ஜாமீன் – பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் உத்தரவு.\nகொரோனில் சர்ச்சை: இந்த���ய மருத்துவ சங்கம் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது: பதஞ்சலி குற்றச்சாட்டு\nகுஜராத்தில் மோடி பெயரில் கிரிக்கெட் மைதானம் – உடனடியாக திரும்ப பெற வேண்டும் என சுப்பிரமணிய சுவாமி அறிவுரை\nஇரட்டை வேடும் போடும் திரிணாமூல் காங்கிரஸ் – அசாதுதீன் ஓவைசி கடும் கண்டனம்\nஇந்தியாவின் “பெருந்தொற்று” தலைமுறை – 37.5 கோடி குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் : ஆய்வு\nநடுக்கடலில் உணவும் குடிநீரும் இல்லாமல் தத்தளிக்கும் ரோகிங்யா அகதிகள் – இந்தியா உதவுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailytamilnadu.com/news/outbreaks-appear-to-be-exacerbated-during-this-time-around/", "date_download": "2021-02-27T01:16:09Z", "digest": "sha1:N5QHYVEZ3TE4WR3IFZATGIP627TT7GIW", "length": 13483, "nlines": 156, "source_domain": "www.dailytamilnadu.com", "title": "உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு 82 நாடுகளில் பரவியுள்ளது! WHO எச்சரிக்கை..! உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு 82 நாடுகளில் பரவியுள்ளது! WHO எச்சரிக்கை..!", "raw_content": "\nபலரும் விரும்பி சாப்பிடும் இந்த பழத்தில் உள்ள தீமைகள் குறித்து தெரியுமா\nஒற்றை தலைவலி ஏற்பட காரணங்கள் என்ன தெரியுமா\nபாஸ்போர்ட் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பியுங்கள்..\nமிக விரைவில் உடல் எடையை குறைக்க வேண்டுமா அப்போ இந்த காயை தினமும் சாப்பிடுங்க\nECIL நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..\nமுகத்தின் கருமையினைக் காணாமல் போகச் செய்ய வேண்டுமா அப்போ இந்த ஓட்ஸ் ஃபேஸ்பேக் யூஸ் பண்ணுங்க..\nரூ.1 லட்ச ஊதியத்தில் BHEL நிறுவனத்தில் வேலை.. உடனே விண்ணப்பியுங்கள்..\nருசியான போன்லெஸ் மட்டன் மசாலா..\nசுவையான அவல் உருளை உப்புமா செய்வது எப்படி\nHome/உலகம்/உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு 82 நாடுகளில் பரவியுள்ளது\nஉருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு 82 நாடுகளில் பரவியுள்ளது\nகொரோனோ தொற்று பரவிவரும் நிலையில் இங்கிலாந்து நாட்டில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகள் 82 நாடுகளுக்கு பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO – world health organization) எச்சரிக்கை விடுத்துள்ளது.\nமுதன் முதலில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனோ வைரஸ் தொற்று உலகம் முழவதும் பரவி கோடிக்கனக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுமுடக்கம், சமூக இடைவெளி போன்றவற்றுடன் மெல்ல மெல்ல இயல்பு வாழ்கை திரும்பி வருகிறது.\nஇந்நிலையில், இங்கிலாந்து ந���ட்டில் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பரில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரசானது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்தியா உள்பட பல சர்வதேச நாடுகள் அந்நாட்டுடனான தங்களது விமான போக்குவரத்து சேவைக்கு தற்காலிக தடை விதித்தன.\nஇந்த புதிய வகை உருமாறிய கொரோனாவானது எளிதில் பரவும் தன்மை கொண்டது என ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால், இங்கிலாந்தில் சமூக இடைவெளி பின்பற்றுதல், முக கவசம் அணிதல் உள்ளிட்ட விதிமுறைகள் மீண்டும் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது.\nஇதனிடையே, உலக சுகாதார அமைப்பின் சுகாதார அவசரநிலை திட்டத்திற்கான தொழில் நுட்ப தலைவர் மரியா வான் கெர்கோவ் ஆலோசனை கூட்டமொன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், இங்கிலாந்தில் முதன்முறையாக அடையாளம் காணப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு 82 நாடுகளில் இதுவரை கண்டறியப்பட்டு உள்ளன என்றார்.\nதென்ஆப்பிரிக்கா நாட்டில் அடையாளம் காணப்பட்ட மற்றொரு வகை கொரோனா வைரஸ் பாதிப்பு 39 நாடுகளில் கண்டறியப்பட்டு உள்ளன என்றும், இதேபோல் பிரேசில் நாட்டிலிருந்து கண்டறியப்பட்ட மற்றொரு வகையான கொரோனா வைரஸ் பாதிப்பு 9 நாடுகளில் பரவியுள்ளன என்றும் கூறினார். மேலும் உலக நாடுகள் அனைவரும் இந்த கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துகொள்ள எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.\nஸ்டாலினின் 2ம் கட்ட பிரச்சார சுற்றுப்பயணம் விபரம்..\nபலரும் விரும்பி சாப்பிடும் இந்த பழத்தில் உள்ள தீமைகள் குறித்து தெரியுமா\nஒற்றை தலைவலி ஏற்பட காரணங்கள் என்ன தெரியுமா\nபாஸ்போர்ட் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பியுங்கள்..\nமிக விரைவில் உடல் எடையை குறைக்க வேண்டுமா அப்போ இந்த காயை தினமும் சாப்பிடுங்க\nபலரும் விரும்பி சாப்பிடும் இந்த பழத்தில் உள்ள தீமைகள் குறித்து தெரியுமா\nஒற்றை தலைவலி ஏற்பட காரணங்கள் என்ன தெரியுமா\nபாஸ்போர்ட் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பியுங்கள்..\nமிக விரைவில் உடல் எடையை குறைக்க வேண்டுமா அப்போ இந்த காயை தினமும் சாப்பிடுங்க\nபலரும் விரும்பி சாப்பிடும் இந்த பழத்தில் உள்ள தீமைகள் குறித்து தெரியுமா\nஒற்றை தலைவலி ஏற்பட காரணங்கள் என்ன தெரியுமா\nபாஸ்போர்ட் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பியுங���கள்..\nமிக விரைவில் உடல் எடையை குறைக்க வேண்டுமா அப்போ இந்த காயை தினமும் சாப்பிடுங்க\nமாதம் ரூ.1000 முதலீடு செய்தா போதும் ரூ.1.59 லட்சம் கொடுக்கும் SBI-யின் அசத்தல் RD திட்டம்..\n நுரையீரலில் சளியை அதிகளவில் உற்பத்தி செய்யுமாம் உஷாரா இருங்க..\nதஞ்சையில் கண்கலங்க வைத்த சம்பவம்.. குழந்தைகளுக்காக பட்டினி கிடந்த தாய்.. ஒடோடி வந்து உதவிய அரசு அதிகாரிகள்..\nவிவசாயிகளின் தொடர் போராட்டம்.. டெல்லி எல்லைகள் மூடப்பட்டு போலீஸார் குவிப்பு..\nவாழைப்பழத்தை அளவுக்கு மீறி சாப்பிட்டால் என்னவாகும் தெரியுமா\nஅஜித் வலிமை ரிலீஸ் தள்ளிப் போகிறதா\nசசிகலா உடல்நிலை சீராக உள்ளது.. மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை..\nநீங்கள் அதீத குழப்பத்தில் இருக்கும் பொழுது சரியான முடிவை எடுக்க கால் கட்டை விரல்களை இப்படி செய்தால் போதுமே\nவாக்கிங் சென்றால் மூளைக்கு நல்லதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/12/10193428/From-12th-to-31st-DMK-in-11-districts-Conducting-public.vpf", "date_download": "2021-02-27T00:20:12Z", "digest": "sha1:M7ZXMZF7MZCWL4FNNWVBRZ3AZ4BE3DEQ", "length": 15527, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "From 12th to 31st DMK in 11 districts Conducting public meeting || 12 ந்தேதி முதல் 31–ந் தேதி வரை 11 மாவட்டங்களில் தி.மு.க. நடத்தும் ‘தமிழகம் மீட்போம்’ பொதுக்கூட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n12 ந்தேதி முதல் 31–ந் தேதி வரை 11 மாவட்டங்களில் தி.மு.க. நடத்தும் ‘தமிழகம் மீட்போம்’ பொதுக்கூட்டம் + \"||\" + From 12th to 31st DMK in 11 districts Conducting public meeting\n12 ந்தேதி முதல் 31–ந் தேதி வரை 11 மாவட்டங்களில் தி.மு.க. நடத்தும் ‘தமிழகம் மீட்போம்’ பொதுக்கூட்டம்\n12 ந்தேதி முதல் 31–ந்தேதி வரை மேலும் 11 மாவட்டங்களில் தி.மு.க. நடத்தும் ‘தமிழகம் மீட்போம்’ பொதுக்கூட்டங்கள் நடைபெற இருப்பதாக கட்சித் தலைமை அறிவித்துள்ளது.\nநாளை மறுநாள் ( 12 ந்தேதி ) முதல் 31–ந்தேதி வரை மேலும் 11 மாவட்டங்களில் தி.மு.க. நடத்தும் ‘தமிழகம் மீட்போம்’ பொதுக்கூட்டங்கள் நடைபெற இருப்பதாக கட்சித் தலைமை அறிவித்துள்ளது.\nதமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கிவரும் நிலையில், ‘தமிழகம் மீட்போம்’ என்ற தலைப்பில், சிறப்பு பொதுக்கூட்டங்களை தி.மு.க. மாவட்ட வாரியாக நடத்தி வருகிறது. தற்போது, கொரோனா தொற்று இருக்கும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு காணொலிக்காட்சி வழியாக இந்தக் கூட்டங்கள் நடத���தப்பட்டு வருகிறது.\nதி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் இந்தக் கூட்டங்கள், இதுவரை ஈரோடு, புதுக்கோட்டை, விருதுநகர், தூத்துக்குடி, வேலூர், நீலகிரி, மதுரை, விழுப்புரம், தர்மபுரி, சேலம், திருநெல்வேலி, தென்காசி, திருப்பூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் 2 கட்டங்களாக நடந்துள்ளது.\nதற்போது, 3–வது கட்டமாக ராமநாதபுரம், திண்டுக்கல், கடலூர், திருவள்ளூர், சிவகங்கை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 11 மாவட்டங்களில் 12–ந்தேதி (நாளை மறுநாள்) முதல் குறிப்பிட்ட நாட்களில் நடைபெற உள்ளது.\nஇது தொடர்பாக, தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–\nதி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ஈரோடு, புதுக்கோட்டை, விருதுநகர், தூத்துக்குடி, வேலூர், நீலகிரி, மதுரை, விழுப்புரம், தர்மபுரி, சேலம், திருநெல்வேலி, தென்காசி, திருப்பூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் காணொலிக்காட்சி மூலமாக ‘தமிழகம் மீட்போம்’ என்னும் தலைப்பிலான 2021–ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான சிறப்பு பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டதைத் தொடர்ந்து, 3–வது கட்டமாக சிறப்பு பொதுக்கூட்டங்கள் நடைபெற இருக்கின்றன.\nஅதன்படி, டிசம்பர் 12–ந் தேதி (சனி) ராமநாதபுரம், 14–ந்தேதி (திங்கள்) திண்டுக்கல், 17–ந்தேதி (வியாழன்) கடலூர், 19–ந்தேதி (சனி) திருவள்ளூர், 23–ந்தேதி (புதன்) சிவகங்கை, 26–ந்தேதி (சனி) தஞ்சாவூர், 28–ந்தேதி (திங்கள்) நாகப்பட்டினம் – திருவாரூர், 29–ந்தேதி (செவ்வாய்) திருவண்ணாமலை, 31–ந்தேதி (வியாழன்) அரியலூர் – பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் நடைபெறும்.\n1. தொகுதி வாரியாக மாற்றுத்திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்டவர்களின் பட்டியலை கேட்டு தி.மு.க. வழக்கு\nதொகுதி வாரியாக மாற்றுத்திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்டவர்களின் பட்டியலை கேட்டு தி.மு.க. வழக்கு ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை.\n2. இன்னும் 3 மாதத்தில் மக்களுக்கு சேவை செய்கிற தி.மு.க. அரசு அமையும்; மு.க.ஸ்டாலின் பேச்சு\nஇன்னும் 3 மாதங்களில் மக்களுக்கு சேவை செய்கிற தி.மு.க. அரசு அமையும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.\n3. இன்னும் 3 மாதங்களில் மக்களுக்கு சேவை செய்கிற தி.மு.க. அரசு அமையும்; மு.க.ஸ்டாலின் பேச்சு\nஇன்னும் 3 மாதங்களில் மக்களுக்கு சேவை செ���்கிற தி.மு.க. அரசு அமையும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.\n4. குன்னம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்படுகிறதா\nகுன்னம் சட்டமன்ற தொகுதி தி.மு.க.வில் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்படுவதாக, அக்கட்சியினரிடையே பேசப்பட்டு வருகிறது.\n5. முதல்-அமைச்சருக்கு உறுதுணையாக இருப்பதால் என்னை குறிவைத்து விமர்சிக்கிறார் மு.க.ஸ்டாலின் மீது எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு\nகட்சி-ஆட்சி நிலைக்க முதல்-அமைச்சருக்கு உறுதுணையாக இருப்பதால் என்னை குறிவைத்து மு.க.ஸ்டாலின் விமர்சித்து வருகிறார் என்று எஸ்.பி.வேலுமணி குற்றம் சாட்டியுள்ளார்.\n1. ஆய்வு, கண்டுபிடிப்புக்கு புதிய கல்வி கொள்கை வலிமை சேர்க்கிறது; பிரதமர் மோடி பேச்சு\n2. தேர்தல் வரும்போது மட்டும் வருபவன் அல்ல நான்; எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன் - மு.க. ஸ்டாலின் பிரசாரம்\n3. இந்தியா-சீனா இடையே தளபதிகள் மட்டத்திலான 10வது சுற்று பேச்சுவார்த்தை நாளை தொடக்கம்\n4. காங்கிரஸ் மூத்த தலைவர் மறைவு: இறுதிச்சடங்கில் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி\n5. குளிர்சாதன வசதியுடைய அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி\n1. பொது மக்களையும், தொண்டர்களையும் விரைவில் சந்திப்பேன்: சசிகலா\n2. 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு அறிவுறுத்தல்\n3. தமிழகத்திற்கு வெளிநாடு, பிற மாநிலங்களில் இருந்து வருவோருக்கு புதிய கட்டுப்பாடுகள்; தமிழக அரசு உத்தரவு\n4. இந்த ஆண்டும் பொதுத்தேர்வு ரத்து; 9, 10, 11-ம் வகுப்புகளில் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி; சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\n5. அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டாலும் 9, 10, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் செயல்படும்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2021/02/05/4-people-were-death-when-stones-fell-on-a-stone-quarry-near-uttiramerur", "date_download": "2021-02-27T00:50:46Z", "digest": "sha1:7BTFBWNPDMJRZPAFXMNTI6G235AMGW3N", "length": 8911, "nlines": 62, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "4 people were Death when stones fell on a stone quarry near Uttiramerur", "raw_content": "\n“உத்திரமேரூர் அருகே சட்டவிரோதமாக இயங்கிய கல்குவாரி”: பாறைகள் சரிந்து 4 பேர் பலி - தொடரும் மீட்பு பணிகள்\nஉத்திரமேரூர் அருகே கல் குவாரியில் கற்கள் சரிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர்.\nகாஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே திருமுக்கூடலை அடுத்த மதூர் கிராமத்தில் தனியார் சொந்தமான கல்குவாரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்குவாரியில், வியாழனன்று காலை வழக்கம்போல் கல் உடைப்பு, கற்களை லாரியில் ஏற்றி அனுப்பும் பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.\nஅப்போது, திடீரென கல்குவாரி மலையின் ஒருபகுதி பெரும் சத்தத்துடன் சரிந்ததாக கூறப்படுகிறது. அங்கிருந்த தொழிலாளர்கள் அச்சத்துடன் அங்கிருந்து ஓடினர். எனினும், ஜே.சி.பி மற்றும் லாரி என 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பாறைகளின் இடிபாடுகளில் சிக்கின.\nமேலும், தொழிலாளர் 2 பேர் மலைச்சரிவில் சிக்கி உயிரிழந்தார். அவரின் உடலை சக தொழிலாளர்கள் மீட்டனர். மேலும் படுகாயமடைந்த இருவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். கல்குவாரி இடிபாடுகளில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரோடு புதைந்து சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.\nதகவல் அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் 10-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்களு டன் மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர்கள் உள்பட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் மீட்பு பணிகளை மேற்கொண்டனர். இரவு நேரம் என்பதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மீட்புப்பணிகள் முழுமையாக நடந்து முடிந்தால்தான் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தெரியவரும்.\nசட்டவிரோதமாக நடைபெற்று வரும் கல்குவாரிகளை மூட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மக்களை திரட்டி பல முறை போராட்டங்களை நடத்தியுள்ளனர். இதுகுறித்து பல முறைமாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனுக்களும் கொடுக்கப்பட்டுள்ளது.\nஆனால், கனிமம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளாமல் அலட்சியம் காட்டியதால் இந்த கல்குவாரியால் சாலையில் மட்டுமல்ல குவாரிக்குள்ளேயும் அடிக்கடி விபத்து நடந்துள்ளதையும் கிராம மக்கள் பட்டியலிடுகின்றனர். சம்பவம் நடந்துள்ள பகுதிக்கு மாவட்ட ஆட்சியர் வந்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உயிரிழந்த தொழிலாளி குடும்பத்திற்கு நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என்றும் மதூர் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.\n“எதிலும் எந்த நிலைப்பாட்டையும் எடுக்காதவர்கள், திடீரென ஒரே ஸ்ருதியில் பாடுகிறார்கள்” - சித்தார்த் தாக்கு\nமுதலில் பீலா இப்போது கணவர் ராஜேஷ்: எடப்பாடியின் ஊழல் ஆட்சியின் நிழலாக வலம் வந்த இருவர்-சிக்கியதன் பின்னணி\nவீடியோகால், கூகுள் பே: ஊரடங்கால் தொழில் நுட்பத்தை கையில் எடுத்த பாலியல் தொழிலாளார்கள்\nராஜேஷ்தாஸ் கட்டளையை ஏற்று பெண் அதிகாரியை மிரட்டிய ‘காக்கி’ கறுப்பு ஆடுகள் : மிரட்டல் பின்னணி என்ன \nவாக்குப்பதிவு ஏப்ரல் 6.. வாக்கு எண்ணிக்கை மே 2.. 26 நாட்கள் இடைவெளி ஏன் - பா.ஜ.க.,வின் திட்டம் என்ன\nநிவாரணம் வழங்க விவசாயிகளிடம் லஞ்சம் கேட்ட வேளாண் அதிகாரி : வைரல் ஆடியோ - அ.தி.மு.க ஆட்சியில் கொடுமை\nதேர்தல் நடத்தை விதிகளை மீறி பதவி உயர்வு வழங்கும் அ.தி.மு.க அரசு - தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளுமா\nதேர்தல் தேதி அறிவித்ததும் பணப்பட்டுவாடாவில் இறங்கிய அதிமுக: தட்டிக்கேட்ட திமுக நிர்வாகிக்கு கொலை மிரட்டல்\nமீண்டும் தீவிரமடையும் கொரோனா.. இன்று சென்னையில் 180 பேருக்கு பாதிப்பு.. மெத்தனம் காட்டும் அ.தி.மு.க அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namadhuamma.net/news-2345/", "date_download": "2021-02-27T00:10:54Z", "digest": "sha1:5E4YVW5EFFOT7VJQKUDSUNY362IFTW5H", "length": 19544, "nlines": 93, "source_domain": "www.namadhuamma.net", "title": "அண்ணா பல்கலை.க்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை - அமைச்சர் கே.பி.அன்பழகன் திட்டவட்டம் - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nகூட்டுறவு வங்கிகளில் மகளிர் குழுக்கள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி-முதலமைச்சர் அறிவிப்பு\nகூட்டுறவு சங்கங்களில் ஏழை மக்கள் பெற்ற நகைக்கடன்கள் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு\nதுன்பங்கள் வருகின்றபோது பக்கபலமாக இருந்து மக்களை மீட்டெடுத்த ஒரே அரசு அம்மா அரசு – முதலமைச்சர் பெருமிதம்\nவிவசாயிகள் கடன் தள்ளுபடிக்கு தி.மு.க. குரல் கொடுத்தது உண்டா\nமுதலமைச்சரின் உதவி மையம் மூலம் 1.50 லட்சம் குறைகளுக்கு நடவடிக்கை-அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்\nதூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.181 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி\nகழக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும்:அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி\nஇந்திய கம்யூ. மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவு-முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n14 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி-முதலமைச்சர் உத்தரவு\nஏப்ரல் 1-ந்தேதி முதல் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் இலவச மின்சாரம்-முதலமைச்சர் அறிவிப்பு\nரூ.565 கோடியில் மேட்டூர் அணை உபரிநீரை 100 ஏரிகளுக்கு வழங்கும் திட்டம் – முதலமைச்சர் தொடங்கி வைத்தார்\nஅம்மா அவர்களின் 73-வது பிறந்தநாள் விழா – அம்மா திருவுருவ சிலைக்கு ஒருங்கிணைப்பாளர்கள் மாலை அணிவித்து மரியாதை\nதமிழ்நாடு முழுவதும் 73 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்\nகழகம் சார்பில் விருப்ப மனு விநியோகம் தொடங்கியது-நிர்வாகிகள் போட்டி போட்டு வழங்கினர்\nரூ.1115.66 கோடி மதிப்பில் 4 புதிய சாலை பணிகள்\nஅண்ணா பல்கலை.க்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை – அமைச்சர் கே.பி.அன்பழகன் திட்டவட்டம்\nஅண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் திட்டவட்டமாக தெரிவித்தார்.\nதருமபுரி அருகே நூலஹள்ளியில் புதிய பள்ளி கட்டிடம் மற்றும் புதிய மின் வாரிய அலுவலகத்தை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் திறந்து வைத்தார்.\nபின்னர் அமைச்சர் கே.பி.அன்பழகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nபிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் உடனடித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். இன்றைக்கு யுஜிசி அறிவித்த அறிவிப்புக்கிணங்க இந்த மாத இறுதி வரை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பிக்காத மாணவர்களும் விண்ணப்பித்து இடம் இருக்கின்ற கல்லூரிகளில் சேர்ந்து கொள்ளலாம் என்ற நிலையை முதலமைச்சர் எடப்பாடியாரின் அறிவுறுத்தலின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.\nஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படிக்க வேண்டும் என்றிருக்கும் மாணவர்கள் இந்த மாதம் 31-ந்தேதி வரை விண்ணப்பித்தவர்கள் கல்லூரியில் இடம் கிடைக்காதவர்கள் கல்லூரியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்கள் காலியாக இருப்பின் அதில் சேர்ந்து கொள்வதற்கு விண்ணப்பித்து சேர்ந்து கொள்ளலாம் என்பதை மாணவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.\nஐஓஇ ஸ்டேட்டஸ் குறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கடிதம் எழுதி இருக்கிறார் என்ற கேட்கிறீர்கள். இன்றைக்கு ஐஓஇ ஸ்டேட்டஸ் என்பது இன்றைக்கு அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வழங்குவதற்கு தயாராக இருக்கிறது. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உயர்கல்வியில் செலுத்திய கவனத்தின் காரணமாகவும், உயர்கல்விக்கு அவர் கொடுத்த முக்கியத்துவத்தின் காரணமாகவும் தான் இன்று அந்த அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அந்த அந்தஸ்தை வழங்குவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்ற கருத்தை மத்திய அரசு சொல்லி இருக்கிறது. அதில் இருக்கின்ற ஒரே ஒரு சிக்கல் என்னவென்றால் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நீண்ட நெடிய நாட்களாக போராடி பெற்ற இட ஒதுக்கீடு 69 சதவீதம் என்பது தமிழகத்தில் கேள்விக்குறியாக இருக்கும்.\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் 461 கல்லூரிகள் சேர்ந்து இருக்கிறது. அனைத்து கல்லூரிகளும் சேர்ந்துதான் அண்ணா பல்கலைக்கழகம் .ஆகவே அந்த நான்கு நிறுவனங்களை மட்டும் பிரித்து கவனம் செலுத்துகிறோம். ஆராய்ச்சி மாணவர்கள் அதிகப்படியாக அந்த நான்கு இன்ஸ்டிடியூட்டில் மட்டுமே சேர்வார்கள். உறுப்புக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைவு தேர்ச்சி சதவீதம் குறைவு. அதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். ஆனால் அதில் கவனம் செலுத்துவதில்லை. அந்த கல்லூரியில் படிக்கின்ற மாணவர்கள் நல்ல கல்வியை தர வேண்டும் என்று வடிவமைக்க கூடிய வகையில் இருக்க வேண்டும் .\nநான்கில் ஆராய்ச்சி மேம்பாட்டு அதிக கவனம் செலுத்தி மீதம் இருக்கின்ற அத்தனை கல்லூரிகளிலும் ஏழை எளிய மாணவர்கள் சேர்ந்து பயில நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இணைவு பெற்ற கல்லூரிகளில் அதிக அளவில் உள்ளது. ஒட்டு மொத்த மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே அம்மாவின் வழியில் ஆட்சி செய்கின்ற முதலமைச்சரின் அனுமதியோடு நாம் அந்த நிலையை உருவாக்கி இருக்கின்றோம். அண்ணா சீர்மிகு பல்கலைக்கழகம் என்று போகும்போது 69 சதவீத இட ஒதுக்கீடு என்பது கேள்விக்குறியாகும்.\nபுரட்சித்தலைவி அம்மா அவர்கள் 69 சதவீத இடஒதுக்கீட்டை தமிழக மாணவர்களுக்காக போராடி கொண்டுவரப்பட்டது. அதை நாம் பறிகொடுத்து விட்டோம் என்றால் அண்ணா பல்கலைக் கழகத்திற்கு நுழைவுத் தேர்வு வைத்துவிடுவார்கள். தமிழக மாணவர்கள் ஒருவர் கூட சேர முடியாது. எந்த சூழ்நிலையிலும் இட ஒதுக்கீடு நுழைவுத் தேர்வு கட்டண உயர்வு ஆகும். இதற்கு அம்மாவுடைய அரசு துணை போகாது.\nதமிழக மாணவர்களை காப்பதுதான் அம்மா வழியில் ஆட்சி செய்து கொண்டிருக்கின்ற முதலமைச்சரின் நிலைபாடு. அது ஐஓஇ ஸ்டேட்டஸ் வருகிறது என்பதற்காக அதை பெற தயாராக இல்லை. அந்த சீர்மிகு பல்கலைக்கழக அந்தஸ்து தேவை இல்லை. அதை விட ஏற்கனவே சிறப்பாக செய்திருக்கிறார். ரூ.1570 கோடியை எவ்வாறு ஈட்டிப்பு செய்வீர்கள் என்று தமிழக அரசு அண்ணா பல்கலை துணைவேந்தருக்கு விளக்கம் கேட்டு கடிதம் எழுதி இருக்கிறது. கட்டணம் அதிகரிப்பு வரும் இணைவு பெற்ற கல்லூரிகளில் இருந்து வரும் தொகையை எடுத்து மேம்படுத்துவோம் என்று அவர் கூறுகிறார். அனைத்து மாணவர்களையும் மேம்பாடு அடைய வேண்டும் என்பதே தமிழக அரசின் நோக்கம்.\nஅண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் தன்னிச்சையாக மத்திய அரசுக்கு கடிதம் எழுத்தியதற்காக தமிழக அரசு விளக்கம் கோரியுள்ளது.அண்ணா பல்கலைக்கழகம் நான்கு மண்டல மையங்கள் மற்றும் 13 உறுப்புக்கல்லூரிகளை உள்ளடக்கியது. சிறப்பு அங்கீகாரத்திற்கு 13 உறுப்பு கல்லூரிகளை விடுத்து நான்கு மண்டல மையங்களை மட்டுமே பரிந்துரை செய்துள்ளது. இதன் காரணமாக 13 உறுப்பு கல்லூரிகளின் தரம் பாதிக்கப்படும். அண்ணா பல்கலைக்கழத்தின் உறுப்புக்கல்லூரிகளின் தரத்தை மேம்படுத்தும் வகையில் அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.\nஇவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.\nபேட்டியில் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கோவிந்தசாமி, திட்ட இயக்குனர் ஆர்த்தி, ஒன்றிய குழு தலைவர் நீலாபுரம் செல்வம்,மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.\nகட்டபொம்மனின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றுவோம் – துணை முதலமைச்சர் டுவிட்\n`வெற்றி’ ஒன்றையே இலக்காக கொண்டு இணைந்து பயணிப்போம் – தொண்டர்களுக்கு, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்\nகூட்டுறவு வங்கிகளில் மகளிர் குழுக்கள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி-முதலமைச்சர் அறிவிப்பு\nபுரட்சித்தலைவி அம்மா பிறந்த நாளில் ஏழை- எளியோருக்கு நலத்திட்ட உதவி-அரியலூர் மாவட்ட கழகம் முடிவு\nஆர்.நகரில் 2000 பேருக்கு மருத்துவ காப்பீடு அட்டை- ஆர்.எஸ்.ராஜேஷ் தகவல்\nபிஞ்சிலேயே பழுத்து விட்டதால் உதயநிதி பெண்களை இழிவுபடுத்தி பேசுகிறார் – இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி தாக்கு\nஇளைஞர், இளம்பெண்கள் பாசறைக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை – பா.வளர்மதி, அமைச்சர் பா.பென்ஜமி��் தொடங்கி வைத்தனர்\nதமிழ்நாடு மின்னணுவியல் வன்பொருள் உற்பத்திக் கொள்கை 2020 : முதலமைச்சர் வெளியிட்டார்\nஇடைத்தேர்தல் நடைபெற்றால் கழகமே வெற்றிபெறும் – அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.slate123.in/2020/11/mahabharatam-history-of-tamil-page-11.html", "date_download": "2021-02-27T00:58:49Z", "digest": "sha1:YZ56PWPAMSPBCE27HAHW6GKLIH3ZGLQM", "length": 14821, "nlines": 80, "source_domain": "www.slate123.in", "title": "Mahabharatam History Of Tamil - Page - 11", "raw_content": "\n1 - இந்த முழு பூமியையும் ஒரு அடி மூலம் மூடிய மது, மனதுடன் தொடர்பு கொண்டார்\nபாண்டவர்களின் நலனில், சஞ்சயா, எனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை\n2 - மத்ஸ்யாவின் ராஜா அவருக்குக் கொடுத்தார் என்று கேள்விப்பட்டபோது\nநல்ல மகள் உத்தராவுக்கு அர்ஜுனன் மற்றும் அர்ஜுனன் அவளை ஏற்றுக்கொண்டாள்\nஅவரது மகனைப் பொறுத்தவரை, ஓ சஞ்சயா, எனக்கு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை.\nசெல்வத்தை இழந்த பகடைகளில் தாக்கப்பட்ட யுதிஷ்டிரா நாடுகடத்தப்பட்டதை நான் கேள்விப்பட்டேன்\nமற்றும் அவரது தொடர்புகளிலிருந்து பிரிக்கப்பட்டு, இன்னும் ஒரு படையைத் திரட்டினார்\nஏழு அக்ஷ ஹினிகள், ஓ, சஞ்சயா, எனக்கு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை.\nநான் நாரதரைக் கேட்டேன், கிருஷ்ணாவும் அர்ஜுனனும் நாரா என்று அறிவிக்கிறார்கள்\nநாராயணனும் அவரும் (நாரத) அவர்களை ஒன்றாகப் பார்த்தார்கள்\nபிரம்மா, அப்படியானால், ஓ சஞ்சயா, எனக்கு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை.\n5 - நான் கேட்டபோது\nமனிதகுலத்தின் நலனுக்காக, அமைதியைக் கொண்டுவருவதில் ஆர்வமுள்ள கிருஷ்ணர்\nகுருக்களுக்கு பழுதுபார்த்து, முடியாமல் போய்விட்டது\nஅவரது நோக்கத்தை நிறைவேற்ற, ஓ, சஞ்சயா, எனக்கு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை..\n6 - சிறைச்சாலையில் காமாவும் துரியோதனனும் தீர்ந்தார்கள் என்று கேள்விப்பட்டபோது\nகிருஷ்ணர் பிரபஞ்சம் முழுவதையும் தன்னுள் காட்டினார், பிறகு, ஓ சஞ்சயா, எனக்கு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை.\n7 - அவரது புறப்படும் நேரத்தில் நான் அதைக் கேட்டபோது\nப்ரிதா (குந்தி) நின்று, துக்கம் நிறைந்த, தனது தேரின் அருகே பெற்றார்\nகிருஷ்ணரிடமிருந்து ஆறுதல், ஓ, சஞ்சயா எனக்கு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை.\n8 - வுதேவாவும், சாந்தானுவின் மகன் பீஷ்மரும் என்று கேள்விப்பட்டபோது\nபாண்டவரின் ஆலோசகர்கள் மற்றும் பரத்வாஜாவின் மகன் துரோணர்\nஅவர்கள் மீது ஆசீர்வாதங்களை அறிவித்தனர், அப்படியானால், ஓ சஞ்சயா, எனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை\n9 - காஷ்மா பீஷ்மரிடம் சொன்னபோது, ​​நீ போராட மாட்டேன்\nகலை சண்டை மற்றும், இராணுவத்தை விட்டு வெளியேறி, போய்விட்டது, பின்னர், ஓ சஞ்சயா, எனக்கு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை.\n10 - என்று கேட்டதும் வாசுதேவாவும் அர்ஜுனனும்\nஅளவிட முடியாத வலிமையின் வில் காந்திவா, இந்த மூன்று பயங்கரமானவை\nஆற்றல், ஒன்றாக வந்துவிட்டது, ஓ, சஞ்சயா, எனக்கு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை.\n11 - அர்ஜுனன் மீது கைப்பற்றப்பட்டதை நான் கேள்விப்பட்டபோது\nஅவரது தேரில் மற்றும் மூழ்கத் தயாரான கிருஷ்ணா அவருக்கு எல்லா உலகங்களையும் காட்டினார்\nஅவரது உடலுக்குள், ஓ சஞ்சயா, எனக்கு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை.\n12 - எதிரிகளை அழித்த பீஷ்மா பத்தாயிரம் பேரைக் கொன்றதாக நான் கேள்விப்பட்டேன்\nபோர்க்களத்தில் ஒவ்வொரு நாளும் தேர்கள், யாரையும் கொல்லவில்லை\n(பாண்டவ் என) குறிப்பு, பின்னர் ஓ சஞ்சயா, எனக்கு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை.\nகங்கையின் நீதியுள்ள மகன் பீஷ்மருக்கு இண்டிகா-\nபோர்க்களத்தில் அவர் தோல்வியடைந்ததற்கான வழிமுறைகளையும், அதேதான்\nபாண்டவர்களால் மகிழ்ச்சியுடன் நிறைவேற்றப்பட்டது, பின்னர், ஓ சஞ்சயா, எனக்கு இருந்தது\n14 - நான் கேள்விப்பட்டபோது, ​​அர்ஜுனன், சிக்கந்தினை வைத்தான்\nதனக்கு முன்னால் தனது தேரில், பீஷ்மரை எல்லையற்ற தைரியத்தாலும், போரில் வெல்லமுடியாதவனாகவும் காயப்படுத்தியிருந்தான், பிறகு, சஞ்சயா, எனக்கு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை.\n15 - வயதான ஹீரோ பீஷ்மா நான் குறைத்தேன் என்று கேள்விப்பட்டபோது\nஓட்சோமகா பந்தயத்தின் எண்கள் ஒரு சிலருக்கு, பல்வேறு காயங்களுடன் கடக்கப்படுகின்றன\nஅம்புகளின் படுக்கையில் படுத்துக் கொண்டிருந்தார், பின்னர், ஓ சஞ்சயா, எனக்கு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை...😍😍\nஆதிகாலத்தில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட மாபெரும் கோயிலின் ரகசியத்தை பற்றி தான் இன்றைக்கு நம் பார்க்க போகிறோம். இந்தக் கோயில் சாதாரண கிராமத்தில் மிக பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட ஒரு சரித்திரத்தின் படைப்பு கோவிலாகும்.. மிகவும் துல்லியமாக கட்டப்ப��்ட இந்த கோயில் ஒவ்வொரு சதுரங்கமும் ஒவ்வொரு படைப்பும் மிக அருமையாக செதுக்கப்பட்ட கோயிலாகும் இந்தக் கோயில் கிபி ஆயிரம் நூற்றாண்டுக்கு முன்பு கட்டப்பட்ட கோவிலாகும். இதன் வடிவமைப்பு சாதாரண செங்கல் கொண்டு கட்டப்பட்ட மிகவும் உயரமான பழமையான பண்டைய காலத்து கோயிலாகும் இதன் ஒவ்வொரு நுணுக்கங்களும் ஒவ்வொரு படைப்புகளும் சாதாரண மனிதன் கட்டப்பட்டது அல்ல பழங்காலத்தில் ரிஷிகள் கொண்டு கட்டப்பட்ட கோயிலாகும். இதில் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு உயிரும் கலந்த ஒரு கடவுள் சாட்சியாக தான் இன்றும் நிலைத்து நிற்கின்றது. இடிந்த வண்ணம் இருந்தாலும் அதன்படி ஒவ்வொரு நிமிடத்திற்கும் உயர்ந்த ஒரு கடவுள் ஆகும். இவ்வூர் மக்கள் இந்த கோயிலில் பாரம்பரிய கோவிலாக நினைத்துக் கொண்டு இன்னும் வழிபட்டுக் கொண்டே வந்து கொண்டிருக்கிறார்கள். ஆதி காலமும் சொல்லலாம் அதற்கடுத்து பழங்காலம் சொல்\nஅவர் இறந்தார் பின்னர் நடந்தது என்ன - Action Story\nAction Did நான் அவசரமாக மருத்துவமனையை நோக்கி நடந்தேன், குற்ற உணர்வு என்னை மூழ்கடித்தது. நான் சிறை வாழ்க்கையிலிருந்து தப்பித்தேன், என் சுதந்திரத்திற்காக, ஆனால் என் வைராக்கியத்தில், என் தந்தையின் எதிர்காலத்தை நான் முற்றிலும் தவறவிட்டேன். நான் அவருடைய ஒரே நம்பிக்கையாக இருந்தேன், அவர் வயதானவராகவும் பலவீனமானவராகவும் மாறிவிட்டார், அவர் ஒரு மோசமான வாழ்க்கையை வாழ்ந்தார். அவரது மனைவியையும் மகனையும் விட்டு ஓடிவருவது அவருக்கு முன்னால் இருந்த ஒரே நம்பத்தகுந்த விருப்பமாக இருந்தது. பொறுப்புகளிலிருந்து விலகி ஓடுவது ஒரு கோழைத்தனமான செயல் மற்றும் ஈகோவை மிகவும் கடுமையாக தாக்குகிறது, அவர் கொந்தளிப்பைத் தானே எதிர்த்துப் போராடியிருக்க வேண்டும். ஒரு தனிமையான போரில் சண்டையிட்டு தோல்வியின் தூசியை ருசித்தபின் அவர் நல்லிணக்கத்திற்கு திரும்பினார். மிகுந்த விடாமுயற்சி மற்றும் வற்புறுத்தலுக்குப் பிறகுதான் அவர் இறுதியாக என்னைக் கண்டுபிடித்தார், கம்பிகளுக்குப் பின்னால் இருந்தபோதும் அவர் என்னைப் பார்த்ததில் மகிழ்ச்சி அடைந்தார். என் அம்மா இறந்த செய்தி அவரைத் துண்டித்திருக்க வேண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2021/02/23154954/2153350/Central-Minister-Dharmendra-Pradhan-Speaks-About-Petrol.vpf", "date_download": "2021-02-27T01:27:24Z", "digest": "sha1:WBKYN7RHVPCHIJ3XK36PGSENMN7XGJ73", "length": 10454, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "\"காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் அதிகபட்ச வரி\" - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் புகார்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் அதிகபட்ச வரி\" - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் புகார்\nசர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்\nசர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது என்றும், இது படிப்படியாக குறையும் எனவும், மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக கச்சா எண்ணெய் உற்பத்தி குறைந்ததும் ஒரு காரணம் என அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். பெட்ரோலிய பொருட்களை சரக்கு மற்றும் சேவை வரி வரம்பிற்குள் கொண்டு வருவது குறித்து கவுன்சில் தான் முடிவு செய்ய வேண்டும் எனவும், ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிராவில் பெட்ரோல் மற்றும் டீசல் மீது அதிகபட்ச வரி இருப்பதைசோனியா காந்தி அறிந்திருக்க வேண்டும் என சாடியுள்ளார்.\n\"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்\" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்\nஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.\nதனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி\nநாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.\nதலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்\nவிவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.\nநிலக்கரி கடத்தல் வழக்கில் ருஜிரா பானர்ஜிக்கு சிபிஐ சம்மன் - யார் இந்த ருஜிரா பானர்ஜி\nநிலக்கரி கடத்தல��� வழக்கில் ருஜிரா பானர்ஜி என்பவருக்கு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது.\nமக்களை அச்சுறுத்துவதே பாஜகவின் நோக்கம் - ராகுல்காந்தி காட்டம்\nரயில்வேதுறையை தனியாரிடம் கொடுத்து ஏழை மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதே மத்திய அரசின் நோக்கம் என காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.\nவாக்காளர்களுக்கு லட்டு பிரசாதம் - ஆளும் கட்சி வேட்பாளர்களின் புது முயற்சி\nஆந்திராவின் உள்ளாட்சித் தேர்தலையொட்டி, ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்துடன், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் துண்டு பிரச்சுரம் வழங்கி வருகின்றனர்.\nகேரளா எல்லையை மூடிய கர்நாடகா; மத்திய அரசின் வழிகாட்டலுக்கு எதிரானது\nஎல்லையில், சாலைகளை மூடிய கர்நாடக அரசின் செயல் குறித்து, மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.\nஉலகின் மிக பெரிய மோட்டேரா மைதானம் வரும் 24-ம் தேதி திறப்பு\nகுஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மோட்டேரா விளையாட்டரங்கை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நாளை திறந்து வைக்கிறார்.\nகாவிரி குண்டாறு இணைப்பு திட்டத்தை ஏற்க முடியாது - எடியூரப்பா திட்டவட்டம்\nகாவிரி விவகாரத்தில் தமிழக அரசு கொண்டு வரும் எந்த திட்டத்தையும் ஏற்க முடியாது என அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/auth.aspx?aid=6772&p=f", "date_download": "2021-02-27T00:41:36Z", "digest": "sha1:LTUBKMKC5KJYMLQUM5EMWLCFEYN3ZJAJ", "length": 3009, "nlines": 22, "source_domain": "tamilonline.com", "title": "பேராசிரியர் நினைவுகள்: மேருவைப் பறிக்க வேண்டின்...", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள��ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | பொது | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | எங்கள் வீட்டில் | ஹரிமொழி\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சமயம்\nபேராசிரியர் நினைவுகள்: மேருவைப் பறிக்க வேண்டின்...\nபாரதி பாடல்களை எப்படிப் பொருள் விளங்கிக் கொள்ளாமலே படித்து, ஏதோ விளங்கிக்கொண்ட பாவனையில் இருக்கிறோம் என்பதை இந்தப் பகுதியில் பல சமயங்களில் விளக்கியிருக்கிறேன். ஆசையெனும் கொடிக்கு ஒரு தாழ்மரமே போன்றான்... ஹரிமொழி\nநீங்கள் இன்னும் உங்களை பதிவு செய்யவில்லையா\nஇலவசமாக தமிழ் ஆன்லைன் பக்கங்களை பார்க்க, படிக்க பதிவு செய்யுங்கள் Get Free Access\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2021-02-27T00:50:43Z", "digest": "sha1:MULG7FU6DTMDJXXOB6YCXBF6COZACSJ6", "length": 18506, "nlines": 92, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "தினமும் காசிக்குப் போகும் வனதுர்கை! | Chennai Today News", "raw_content": "\nதினமும் காசிக்குப் போகும் வனதுர்கை\nஆன்மீக கதைகள் / ஆன்மீக தகவல்கள் / ஆன்மீகம் / சர்வம் சித்தர்மயம்\nதினமும் காசிக்குப் போகும் வனதுர்கை\nதினமும் காசிக்குப் போகும் வனதுர்கை\nதஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ளது கதிராமங்கலம் திருத்தலம். மயிலாடுதுறையில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவு. இங்குதான் தனக்கென தனிக்கோயில் கொண்டு அருளாட்சி புரிகிறாள், அருள்மிகு வனதுர்கா பரமேஸ்வரி. இந்த அம்பிகை அனுதினமும் காசிக்குச் சென்று வருவதாக ஐதீகம். அதற்குக் காரணம் ஒரு முனிவர்\nவேதங்களே விருட்சங்களாக வளர்ந்து நின்று இறைவழிபாடு செய்த புண்ணியம்பதியாம் வேதாரண்யம் திருத்தலத்தைத் தரிசிக்கச் சென்று கொண்டிருந்தார் அந்த முனிவர்.\nஅவர் செல்லும் வழியில், அசுரன் ஒருவன் மலை உருவில் நெடிதுயர்ந்து வளர்ந்து நின்று அவரை வழிமறித்தான். அவனை அழிக்கும் சக்தி வேண்டும் என்று துர்கா தேவியைப் பிரார்த்தி��்து தவம் செய்தார் முனிவர். அவருடைய தவத்தால் மகிழ்ந்த துர்கை, முனிவருக்குக் காட்சி தந்தாள். அவர் வேண்டியபடியே அசுரனை அழிக்கும் சக்தியையும் வழங்கி அருள்பாலித்தாள். அசுரனை அழித்த முனிவர், தனக்குப் பேரருள் புரிந்த துர்கை அம்மனை அனுதினமும் வழிபட்டு வந்தார்.\nநாட்கள் கழிந்தன. காசிக்குச் செல்ல விரும்பினார் முனிவர். ஆனால், காசிக்குச் சென்றுவிட்டால், துர்கையம்மனை வழிபட முடியாதே என கலங்கினார். அவருடைய கலக்கத்தை அகற்ற திருவுளம் கொண்ட துர்காதேவி, அனுதினமும் இரவுப் பொழுதில் காசிக்கு வந்து முனிவருக்குத் தரிசனம் தருவதாக திருவாக்கு தந்தாள். அதன்படியே, இன்றைக்கும் கோயில் கருவறை விதானத்தில் இருக்கும் துளை வழியே, தினமும் வனதுர்கா பரமேஸ்வரி அம்மன் காசிக்குச் சென்றுவருவதாக, சிலிர்ப்புடன் விவரிக்கிறார்கள் பக்தர்கள்.\nவனதுர்கையிடம் வரம் பெற்ற அந்த முனிவர் யார் தெரியுமா ‘நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்தான்’ என்றும், ‘வடாதுதிசை மேல்நாள் நீசம் உற, வானின் நெடு மா மலயம் நேரா, ஈசன் நிகர் ஆய், உலகு சீர் பெற இருந் தான்’ என்றும் கவிச்சக்ரவர்த்தி கம்பரால் போற்றி சிறப்பிக்கப்பெற்ற குறுமுனிவராம் அகத்தியர்தான் அவர்.\nஇந்த முனிவர் பெருந்தகை தனக்கு சக்தி தந்த அன்னையை, ‘வாழ்வளித்த அன்னை வனதுர்கா’ என்று போற்றினாராம். அதன் காரணம் தொட்டு, இந்த அம்பிகைக்கு வனதுர்கை என்று திருநாமம் ஏற்பட்டது என்கிறார்கள்.\nஇந்தத் திருத்தலத்துக்கு கதிராமங்கலம் எனும் பெயர் ஏற்படவும் ஒரு காரணக் கதை உண்டு.\nஇவ்வூரின் அருகில் அமைந்திருக்கிறது தேரழுந்தூர். கம்பர் வசித்த ஊர் இது. அவரது இல்லத்தின் கூரை பழுதுபட்டிருந்தது. ஒரு மழைக் காலத்தின் இரவுப் பொழுதில், வனதுர்கையை மனதால் துதித்த கம்பர், அன்னையின் அருள் தன்னைக் காக்கவேண்டும் என்று பிரார்த்தனை விட்டு உறங்கிப்போனார்.\nமறுநாள் காலையில், அவரது இல்லத்தின் கூரை நெற் செய்து கதிர்களால் வேயப்பட்டிருந்ததைக் கண்டு வியந்தார் கம்பர். இது அன்னை நிகழ்த்திய அற்புதமே என்று உணர்ந்தவர், வனதுர்கையை ‘கதிர்தேவி’, ‘கதிர்வேந்த மங்கள நாயகி’ என்றெல்லாம் போற்றித் தொழுதார். இதையொட்டியே இந்த ஊருக்கும் கதிராமங்கலம் எனும் பெயர் வாய்த்ததாம்.\nஅகத்தியருக்கும் கம்பருக்கும் மட்டுமல்ல; இன்னொருவர���க்கும் அருள்செய்திருக்கிறாள் இந்த அம்பிகை. அவர், மிருகண்டு மகரிஷி. பதினாறு வயதில் தன் மகன் மார்க்கண்டேயன் இறந்துவிடுவானே என்ற சோகத்தால் அல்லலுற்ற மிருகண்டு முனிவர், தன் மகனின் ஆயுள் சிறக்கவேண்டி பல்வேறு தலங்களுக்கும் சென்று வழிபட்டார்.\nஅவ்வாறு செல்லும் வழியில், கதிராமங்கலத்தில் உலக நலன் வேண்டி அம்பிகை மோன தவம் செய்யும் காட்சியைக் கண்டார். தன் மகன் நீண்ட ஆயுள் பெற்று வாழ அருளும்படி அந்த அன்னையை வேண்டினார். அதையேற்ற அம்பிகை, ‘திருக்கடவூர் சென்று அமிர்தகடேஸ்வரரை பூஜித்தால், அவரின் திருவருளால் மார்க்கண்டேயன் சிரஞ்ஜீவியாகத் திகழ்வான்’ என்று வழிகாட்டி அருள்பாலித்தாளாம் வனதுர்கை. அவளின் திருவாக்குப்படியே அனைத்தும் நடந்தது.\nஇவ்வாறு அடியார்கள் பலருக்கும் அருள்செய்த அம்பிகை, நமக்கு அருள்செய்யவும் காத்திருக்கிறாள். பொதுவாக துர்கையம்மன் ஆலயம் வடக்கு அல்லது தெற்குநோக்கி அமைந்திருக்கும். ஆனால், இங்கே கிழக்குநோக்கி அருள்பாலிக்கிறாள் வனதுர்கையம்மன். கோயிலில் விநாயகர் இல்லை.\nமூன்றுநிலை ராஜகோபுரத்துடன் திகழும் இந்த அழகிய ஆலயத்தின் கருவறையில், ஏகதள விமானத்தின் கீழ், தாமரை பீடத்தில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள் அன்னை. மேலிரு கரங்களில் சங்கும் சக்கரமும் திகழ, கீழிரு கரங்களில் வலக்கரம் அபயம் காட்ட, இடக்கரம் ஊர்த்துவ ஹஸ்தமாகத் திகழ்கிறது. நாம் திருக்கோயிலை விட்டு நகர மனம் வராத அளவு அழகுப் பொங்க காட்சியளிக்கிறாள் அருள்மிகு வனதுர்கை அம்மன்.\nஅரக்கர்கள் சிலர், தாங்கள் பெற்ற வரத்தால் மூவுலகங்களையும் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இவர்களின் தொந்தரவு, மும்மூர்த்தியரையும் விட்டுவைக்கவில்லை.\nஇந்த அசுரர்களை அழிக்க வேண்டி, மும்மூர்த்திகளும் மற்ற தேவர்களும் ஆதி பராசக்தியின் அருள் வேண்டி மாபெரும் யாகம் ஒன்றை நடத்தினர். இந்த யாகத்தின் பலனாகத் தோன்றிய அம்பிகை, தன் அம்சத்துடன் தேவாதிதேவர்கள் அனைவரது அம்சத்தையும் இணைத்து துர்கையாக அவதரித்து, மகிஷன், சும்பன், நிசும்பன், பண்டன் ஆகியோரை வதம் செய்தாள். பின்னர் ஏகாந்தியாக இந்த ஆலயத்தில் உலக நன்மைக்காக தாமரை பீடத்தின்மேல் மங்கலம் தரும் மகாலக்ஷ்மியாக அருள்புரிகிறாள் என்கிறார்கள் பக்தர்கள்.\nகர்ப்பகிரக நுழைவாசலு��்கு மேற்புறம் சைலபுத்ரி, பிரம்மசாரிணி, சண்டகண்டீ, கூஷ்மாண்டீ, ஸ்கந்தமாலா, சித்திதாயினி, காத்யாயினி, காலராத்ரி, மஹாகவுரி ஆகிய தேவியரின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அம்மையின் எதிரில் சிம்மவாகனம் அமர்ந்த நிலையில் இருக்கிறது.\nஎல்லா நாட்களும் ராகு காலத்தின்போது இவளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன. மிருகசீரிட நட்சத்திரக்காரர்களுக்கு அதிதேவதை, இந்த தேவி என்கி றார்கள். அத்துடன், இவ்வூரிலும் சுற்றுவட்டாரப் பகுதியிலும் தங்களின் குலதெய்வம் எதுவென்று தெரியாத அன்பர்கள், இந்த அன்னையையே தங்களின் குல தெய்வமாகக் கருதி வழிபட்டு வருகிறார்கள்.\nராகுபகவானின் இஷ்ட தெய்வம் துர்கை. எனவே அவர் துர்கையை பூஜை செய்யும் காலத்தில் (ராகு காலத்தில்), நாம் அவளை வழிபடுவது கூடுதல் விசேஷம். ராகு தோஷம் உள்ளவர்கள் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய தினங்களில் ஏதேனும் ஒருநாள், இந்தத் தலத்துக்கு வந்து, துர்காதேவிக்கு 54 அல்லது 108 எண்ணிக்கையிலான எலுமிச்சை பழங்களால் மாலை கோத்து, அம்மனுக்குச் சமர்ப்பித்து வழிபடலாம்.\nமாங்கல்ய தோஷம் உள்ளவர்கள் செவ்வாய்க் கிழமைதோறும் விரதமிருந்து பால் அபிஷேகம் செய்து, குங்குமத்தால் அர்ச்சனை செய்து வழிபட்டால் தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.\nஇவ்வாறு, மகிமைகள்பல கொண்ட கதிராமங்கலம் திருத்தலத்துக்கு ஒருமுறையேனும் சென்று, வனதுர்கை அம்மனைக் கண் குளிரத் தரிசித்து, அகமகிழ வழிபட்டு வரம்பெற்று வருவோம்.\nதினமும் காசிக்குப் போகும் வனதுர்கை\nதிங்கட்கிழமை காலை இந்த 5 விஷயங்களை செய்யலாமா\nஅறுவைசிகிச்சைக்கு முன் அனஸ்தீசியா கவனம்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2016/07/blog-post_20.html", "date_download": "2021-02-27T01:07:35Z", "digest": "sha1:HY5THVDNNPMTN3LBBBQRAQRXWCBS3WYU", "length": 16886, "nlines": 429, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: சமூக விடுதலை போராளிகள் நினைவு தினம்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nசமூக விடுதலை போராளிகள் நினைவு தினம்\nதமிழ் நாட்டு ஈழவியாபாரிகள் காஸ்மீரில் இந்தியா பொது...\nவெட்கம் கெட்டவர்கள். ஓமந்தையா தாண்டிக்குளமா\nபோர்க்குற்ற விசாரணையில் சர்வதேச நீதிபதிகளுக்கு இடம...\nஇலங்கை: வாட் வரி அதிகரிப்புக்கு உச்சநீதிமன்றம் இடை...\nமைத்திரியின் வரவுடன் மட்டக்களப்பு மத்திய கல்லூரியி...\nபெருமாள் கணேசன் விவகாரம் -\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மட்டக்களப்பு மெதடிஸ்...\nதொழிலாளர் தேசிய சங்கம் - 51வது ஆண்டினைக் கடந்து ...\nவாசிப்பு மனநிலை விவாததொடர் -23-பாரிஸ்\nபெருமாள் கணேசனுக்கு நிகழ்ந்த சம்பவத்தை தலித் சமூக ...\nநல்லாட்சி அரசாங்கம் செல்வந்தர்களிடமிருந்து அறிவிடு...\nஇலங்கையில் முதல் தடவையாக நிழல் அமைச்சரவை தெரிவு\nஉள்ளூராட்சி மன்றதேர்தல் காலதாமதம் ஒரு ஜனநாயக மறுப்...\nமாதொரு பாகன் நாவலுக்குத் தடைவிதிக்க முடியாது -உயர்...\n'சுவாதி கொலையில் எனக்கு எந்த தொடர்புமில்லை...\nஎமது வாசம் உதவும் உறவுகள் அமைப்பின் உத்தியோகபூர்வ ...\nநல்லாட்சி அமைந்தால் ஞானசார தேரரை பிடித்து நாயை அடை...\nரணிலுக்கு ஆப்பு வைத்த மைத்திரி மத்திய வங்கி ஆளுநரா...\nசமூக விடுதலை போராளிகள் நினைவு தினம்\nசாதிய விடுதலை இன்றி தேசிய விடுதலை இல்லை .ஆனால் ஒவ்வொரு கணப்பொழுதிலும் தேசியம் தேசியம் என்று கூப்பாடு போடும் எமது தமிழ் சமூகம் மிகவும் அருவருக்கத்தக்க வகையிலான சாதிய ஒடுக்கு முறைகளையும் பாகுபாடுகளை தன்னுள் கொண்டுள்ளது என்பது வேதனைத்தரும் விடயமாகும்.சமூக பொருளாதார பண்பாட்டு அம்சங்கள் அனைத்திலும் சாதிய வடிவங்களை பேணி வருகின்ற நம் தமிழர்கள் அதனை புகலிட நாடுகளுக்கும் எடுத்து சென்று பரப்பியதில் பேர் பெற்றவர்கள் ஆகும்.இந்த நிலையில் இந்த ஒடுக்குமுறை சிந்தனைகளுக்கு எதிரான கருத்துக்களை கூட அடக்கிவாசிக்கும் நிலையில்தான் தமிழ் சிந்தனை மனோபாவம் இன்று வரை செயல்பட்டு வருகின்றது.\nஆனபோதிலும் குறிப்பாக வடக்கிலங்கையில் இந்த சாதிய கொடுமைகளுக்கு எதிரான ஒரு போராட்ட வரலாறு இருக்கின்றது என்பது முக்கியமானது.ஒரு காலத்தில் அதாவது அறுபதுகளில் ஆயுதம் ஏந்திய வகையில் இந்த சமநீதிக்கான போராட்டம் நிகழ்த்தப்பட்டது. இதில் பலர் தங்களது உயிரையே தியாகம் செய்த வரலாறுகளும் உண்டு.\nஇந்த போராட்டங்கள் சார்ந்து இலங்கையில் இதுவரை காலமும் இடம்பெற்றுவந்திருக்கும் சாதிய விடுதலைக்கான முன்னெடுப்புக��ின்போதும் தமது உயிர் உடமைகளை இழந்து தம் வாழ்நாள் முழுக்க போராடிய போராளிகளை கெளரவ படுத்தும் முகமாகவும் அவர்களை வரலாற்றின் பக்கங்களில் இருந்து நினைவுகூரும் முகமாகவும் இந்த சமூக விடுதலை போராளிகள் நினைவு தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறிய முடிகின்றது.பிரான்சில் முதல் தடவையாக தலித் சமூக மேம்பட்டு முன்னணியினர் இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்\nசமூக விடுதலை போராளிகள் நினைவு தினம்\nதமிழ் நாட்டு ஈழவியாபாரிகள் காஸ்மீரில் இந்தியா பொது...\nவெட்கம் கெட்டவர்கள். ஓமந்தையா தாண்டிக்குளமா\nபோர்க்குற்ற விசாரணையில் சர்வதேச நீதிபதிகளுக்கு இடம...\nஇலங்கை: வாட் வரி அதிகரிப்புக்கு உச்சநீதிமன்றம் இடை...\nமைத்திரியின் வரவுடன் மட்டக்களப்பு மத்திய கல்லூரியி...\nபெருமாள் கணேசன் விவகாரம் -\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மட்டக்களப்பு மெதடிஸ்...\nதொழிலாளர் தேசிய சங்கம் - 51வது ஆண்டினைக் கடந்து ...\nவாசிப்பு மனநிலை விவாததொடர் -23-பாரிஸ்\nபெருமாள் கணேசனுக்கு நிகழ்ந்த சம்பவத்தை தலித் சமூக ...\nநல்லாட்சி அரசாங்கம் செல்வந்தர்களிடமிருந்து அறிவிடு...\nஇலங்கையில் முதல் தடவையாக நிழல் அமைச்சரவை தெரிவு\nஉள்ளூராட்சி மன்றதேர்தல் காலதாமதம் ஒரு ஜனநாயக மறுப்...\nமாதொரு பாகன் நாவலுக்குத் தடைவிதிக்க முடியாது -உயர்...\n'சுவாதி கொலையில் எனக்கு எந்த தொடர்புமில்லை...\nஎமது வாசம் உதவும் உறவுகள் அமைப்பின் உத்தியோகபூர்வ ...\nநல்லாட்சி அமைந்தால் ஞானசார தேரரை பிடித்து நாயை அடை...\nரணிலுக்கு ஆப்பு வைத்த மைத்திரி மத்திய வங்கி ஆளுநரா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/559469/amp?ref=entity&keyword=Painter", "date_download": "2021-02-27T00:50:31Z", "digest": "sha1:JX3OZJXWCZ67T3UUODW4F26WV73DHGVY", "length": 7237, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "Typewriter Painter! | டைப்ரைட்டர் ஓவியர்! | Dinakaran", "raw_content": "\nநம் கைகளில் கம்ப்யூட்டரின் கீபோர்டும் ஸ்மார்ட்போனும் தவழ ஆரம்பித்த பிறகு டைப்ரைட்டர் என்ற ஒரு விஷயமே மறந்துபோய்விட்டது. இப்போது டைப்ரைட்டரை பலரது ஞாபகத்துக்குக் கொண்டுவந்ததோடு அதில் அசாத்தியமான சாதனையைச் செய்து அசத்தியிருக்கிறார் ஜேம்ஸ் குக் என்ற இளைஞர். ஆம்; டைப்ரைட்டரிலே இவர் ஓவியம் வரைகிறார்.\nகட்டடக்கலை பயின்று வரும் இவர், வேடிக்கையா��� டைப்ரைட்டரில் வரைந்து பார்த்திருக்கிறார். முயற்சி கை கூட மனித உருவங்கள், கட்டடங்களின் மாதிரி வடி வமைப்பு, விலங்குகள் என பலவற்றை தத்ரூபமாக டைப்ரைட்டரிலேயே வரைகிறார். கருப்பு, சிவப்பு என்ற இரண்டு வண்ணங்களை மட்டுமே ஓவியம் வரைய பயன்படுத்துகிறார்.\nபெயிண்ட், பிரஷ் என ஓவியம் வரையத் தேவையான மூலப்பொருட்கள் எதையும் இவர் பயன்படுத்துவதில்லை. ஒரு ஓவியம் வரைய இருபது முதல் முப்பது மணி நேரம் ஆகிறதாம். ஒரு காலத்தில் டைப் கற்றுக்கொள்ள டைப்ரைட்டர் சென்டரை நோக்கி ஒரு கூட்டம் படையெடுத்தது. இனி டைப்ரைட்டரில் ஓவியம் வரையக் கற்றுக்கொள்ள ஒரு கூட்டம் படையெடுக்கும் நாள் தொலைவில் இல்லை.\nதுண்டு சோப்புகளை என்ன பண்ணுறீங்க\nமோடியை கொலை செய்ய திட்டமிடும் வகையில் எந்த மின்னஞ்சலும் அனுப்பப்படவேயில்லை : பாஜகவின் நாடகத்தை அம்பலப்படுத்திய அமெரிக்க நிறுவனம்\nகொரோனாவில் இருந்து தப்பிக்க சத்தான உணவை சாப்பிடுங்க : புதிய ஆய்வில் தகவல்\n.. கேரட்டுகள் ஆரம்பத்தில் ஊதா நிறத்தில்தான் இருந்தன.\nஉலகின் மிக நீண்ட ஒவியத்தை வரைந்து கின்னஸ் சாதனை\n :மண உடை அங்கியின் நீளம் 23,000 அடியாம்\n600க்கும் மேற்பட்டசாதனைகள் : கின்னஸுக்கே கின்னஸ்\nஆன்லைன் ஷாப்பிங்குக்கு அவசியமான டிப்ஸ்\nகுடும்பப் பரம்பரை என்பது இதுதான் :.. உங்களுக்கு தெரியுமா\nவழுக்கை பற்றி வகைவகையான தகவல்கள்\nநாம் உண்ணும் உணவில் இதெல்லாம் கூட இருக்கு\nஆடைகள் எந்தவித பிடிமானமும் இல்லாமல் நிற்கும் காட்சிகள்\nஒரு கண், இரண்டு நாக்குகளுடன் பிறந்த விநோத நாய்க்குட்டி\nமஞ்சள், இளஞ்சிவப்பு வண்ணத்தில் ஹைபிரிட் வகை காலிபிளவர் பயிரிட்ட விவசாயி\nராமர் பாலத்தை குறிக்கும் விதமாக 48 அடி நீள கேக் தயாரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/640816/amp?ref=entity&keyword=Thiruporur%20-%20Nemmeli", "date_download": "2021-02-27T01:34:19Z", "digest": "sha1:ATVGFARERKNSUE7IZGRQVM4PEVEKK2MT", "length": 8717, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "திருப்போரூர் நில விவகாரம் தாசில்தார் பரிந்துரைக்கு தடை: ஐகோர்ட் உத்தரவு | Dinakaran", "raw_content": "\nதிருப்போரூர் நில விவகாரம் தாசில்தார் பரிந்துரைக்கு தடை: ஐகோர்ட் உத்தரவு\nசென்னை: மார்ச் மாதம் ஒரு நில விவகாரம் தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையில் நடந்த மோதலில் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டதாக திமுக எம்எல்ஏ இதயவர்மன் கை��ு செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். இந்நிலையில், சம்மந்தப்பட்ட குமார் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், கோயில் நிலத்தை நான் ஆக்கிரமிக்கவுள்ளதாக அவதூறு பரப்பி நிலத்தை சேதப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக கொடுத்த புகாரை விசாரிக்க, செங்கல்பட்டு மாவட்ட வருவாய் கோட்டாட்சியருக்கு, திருப்போரூர் தாசில்தார் பரிந்துரைத்துள்ளார். எனவே, எனது புகாரை தாசில்தாரே விசாரிக்குமாறு உத்தரவிட வேண்டும். பரிந்துரையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஆர்டிஓ விசாரணைக்கு பரிந்துரைத்த தாசில்தாரின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தார். மேலும், இந்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு செங்கல்பட்டு டிஆர்ஓ, ஆர்டிஓ தாசில்தார், எம்.எல்.ஏ இதயவர்மன் அவரது தந்தை லட்சுமிபதி உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார்.\nதிடீரென மூடப்படுவதாக தனியார் பள்ளி அறிவிப்பு: மாணவர்களின் பெற்றோர் சாலை மறியல் போராட்டம்: கல்வித்துறை அதிகாரிகளை முற்றுகை\nகல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து 3வது முறையாக கிராம மக்கள் சாலை மறியல்: 50 பெண்கள் உட்பட 100 பேர் கைது\nசாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்: வியாபாரிகள் கடும் எதிர்ப்பு: பெரியபாளையம் அருகே பரபரப்பு\nபோக்குவரத்து ஊழியர்கள் 2வது நாளாக ஸ்டிரைக்: 80 சதவீத பஸ்கள் இயங்கவில்லை\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து லாரி உரிமையாளர்கள் நூதன போராட்டம்\nமினி கிளினிக் திறப்பு விழா\nதிருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்: பக்தர்கள் திரளாக பங்கேற்பு\nகழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 2 பேர் பலி\nவனிதா பதிப்பகம் சார்பில் இணைய புத்தக கண்காட்சி\nபுழல்சிறை முன் பெண் தர்ணா\n19 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது\nகார் மோதி பைக் தீப்பிடித்தது சிஆர்பிஎப் எஸ்ஐ, மனைவி பலி\nஇந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவுக்கு முதல்வர், அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்\nரியல் எஸ்டேட் துறையில் ஊழல் தலைவிரித்தாடுகிறது: அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்\nதேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டது பண நடமாட்டத்தை கண்காணிக்க வங்கி அதிகாரிகளுக்கு உத்தரவு: 50 ஆயிரத்துக்கு மேல் எடுத்துச்செல்ல தடை : தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி\nதேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிலையில் சுய உதவிக்குழுவினர் கூட்டுறவு வங்கி, சங்கங்களில் பெற்ற கடன்கள் தள்ளுபடி: பேரவையில் முதல்வர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://meta.m.wikimedia.org/wiki/Universal_Code_of_Conduct/Draft_review/ta", "date_download": "2021-02-27T00:42:16Z", "digest": "sha1:B5V22BTBH2S5CW7PC4XGRBNBCCP2OS2N", "length": 41041, "nlines": 133, "source_domain": "meta.m.wikimedia.org", "title": "Universal Code of Conduct/Policy text/ta - Meta", "raw_content": "\n2.2 2.2 நாகரிகம், தோழமை, ஒருமைப்பாடு, நல்லொழுக்கம்\n3.3 3.3\tஉள்ளடக்கத்தை சேதப்படுத்துதல் மற்றும் செயல்திட்டங்களைத் தவறாகப் பயன்படுத்துதல்\nஇந்த அனைத்தும் தழுவிய நடத்தை நெறி (Universal Code of Conduct - UCOC), ஏற்கத்தக்க மற்றும் ஏற்கத்தகாத நடத்தையின் தகுதிநிலை ஒன்றை வரையறுக்கிறது. இணையத்தில் உள்ள மற்றும் இணையத்தில் இல்லாத Wikimedia செயல்திட்டங்கள், வெளிகள் ஆகியவற்றுடன் ஊடாடுகின்ற மற்றும் பங்களிக்கின்ற எல்லோருக்கும் இது பொருந்தும். புதிய மற்றும் அனுபவமிக்க பங்களிப்பாளர்கள், செயல்திட்டங்களுக்குள் இருக்கும் அலுவலர்கள், நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள், இணைநிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், Wikimedia Foundation (விக்கிமீடியா அறக்கட்டளை) ஊழியர்கள் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஆகியோரும் இதில் அடங்குவர். இது நேரடி மற்றும் மெய்நிகர் நிகழ்வுகள், தொழில்நுட்ப வெளிகள், மற்றும் அனைத்து Wikimedia செயல்திட்டங்களுக்கும் விக்கிகளுக்கும் பொருந்தும்
.\nஇச்சமூகங்களில் சேரும் எவருக்கும் இவை நேர்மறையான, பாதுகாப்பான, ஆரோக்கியமான சூழல்களாக இருக்க வேண்டும் என விரும்புகிறோம். அவர்களுடைய உள்ளடக்கத்தைச் சேதப்படுத்துபவர்களிடமிருந்து அல்லது திரிப்பவர்களிடமிருந்து நமது செயல்திட்டங்களைப் பாதுகாக்கவும் நாம் விரும்புகிறோம்.\nUCOC எந்த விதிவிலக்குகளும் இன்றி எல்லா விக்கிமீடியர்களுக்கும் சமமாகப் பொருந்தும். UCOC-க்கு முரணாகச் செயல்பட்டால் அதன் விளைவாக மேடைகளின் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்களால் (உள்ளூர் சமூகங்களின் ஏற்பு மற்றும் பின்புலப்படுத்துதலின்படி) அல்லது அந்த மேடைகளின் சட்டபூர்வ உரிமையாளர���க Wikimedia Foundation-ஆல் தண்டனைகள் விதிக்கப்படலாம்.\nWikimedia இலக்கிற்கு இயைந்தவாறு, Wikimedia செயல்திட்டங்கள் மற்றும் வெளிகளில் ஈடுபடும் அனைவரும்:\nஇருக்கும் மொத்த அறிவையும் எல்லோரும் சுதந்திரமாகப் பகிரக்கூடிய ஓர் உலகை உருவாக்க உதவுவார்கள்.\nமனச்சாய்வையும் முன்முடிவையும் தவிர்க்கும் ஓர் உலகளாவிய சமூகத்தில் பங்கேற்பார்கள்\nஅதன் பணிகள் அனைத்திலும் துல்லியம் மற்றும் சரிபார்க்கத்தக்க தன்மையை அடைய உழைப்பார்கள்.\nபொது மற்றும் பகுதியளவு பொது ஊடாடல்கள்\nசமூக உறுப்பினர்களிடையே உடன்படாமை மற்றும் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துதல் குறித்த உரையாடல்கள்\nதொழில்நுட்ப உருவாக்கம் சார்ந்த பிரச்சினைகள்\nபுறநிலைக் கூட்டாளர்களுடன் இணைநிறுவனங்களை/சமூகங்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் நேர்வுகள்\nபொது ஊடாடல் மற்றும் நிகழ்வுகள், பத்திரிகையாளர் சந்திப்புகள், தொழில்முறைக் கூட்டங்கள் ஆகியவற்றுக்கான வெளிகள்\nஉலகெங்கும் நிகழும் Wikimedia செயல்திட்டங்களில் கூட்டுழைப்புக்கான நடத்தையின் தகுதிநிலை ஒன்றை UCOC வழங்குகிறது. குறைந்தபட்சத் தரநிலையாக இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகுதிநிலைகளைப் பராமரிக்கையில் உள்ளூர் மற்றும் பண்பாட்டுப் பின்புலத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ளும் கொள்கைகளை உருவாக்குவதற்குச் சமூகங்கள் இதைச் சேர்த்துக்கொள்ளலாம்.\nஒவ்வொரு விக்கிமீடியரும், அவர் புதிய அல்லது அனுபவமிக்க தொகுப்பாளர், சமூக அலுவலர், இணையாளர் அல்லது WMF அறங்காவலர் குழு உறுப்பினர் அல்லது ஊழியர் என யாராக இருந்தாலும் தமது சொந்த நடத்தைக்குப் பொறுப்பானவர்.\nஎல்லா Wikimedia செயல்திட்டங்கள், வெளிகள் மற்றும் நிகழ்வுகளிலும் நடத்தையானது மரியாதை, நாகரிகம், ஒருமைப்பாடு, நல்லொழுக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்திருக்கும். இது வயது, மன அல்லது உடல் ஊனங்கள், உடல் தோற்றம், தேசிய, மத, இன, பண்பாட்டுப் பின்னணி அல்லது சாதி, வர்க்கம், மொழித் திறன், பாலியல் சார்புநிலை, பாலின அடையாளங்கள், அல்லது தொழில் புலத்தின் அடிப்படையில் பாகுபாடு இல்லாமல் பங்களிப்பாளர்களும் பங்கேற்பாளர்களும் எல்லா பங்களிப்பாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களோடும் மேற்கொள்ளும் ஊடாடலுக்குப் பொருந்தும். சாதனைகள், திறமைகள் அல்லது Wikimedia செயல்திட்டங்களிலோ இயக்கத்திலோ உள்ள அந்தஸ்தின் அட���ப்படையில் வேறுபாடு காட்டவும் மாட்டோம்.\nமரியாதை என்பது மற்றவர்களை மதிப்பது. Wikimedia சூழல்களில், இணையத்தில் இருந்தாலும் மெய்யுலகில் இருந்தாலும், மற்றவர்களுடன் தொடர்புறுத்தும்போது, அவர்கள் நம்மை எப்படி மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று நாம் எதிர்பார்ப்போமோ அதே மரியாதையுடன் நாம் அவர்களை நடத்துவோம்.\n* புரிந்துணர்வைப் பழகுங்கள்.[link:வெவ்வேறு பின்னணிகளைச் சேர்ந்த] எந்த விக்கிமீடியரும் உங்களிடம் சொல்வதைக் கேட்டுப் புரிந்துகொள்ள முயலுங்கள். உங்கள் புரிதல், எதிர்பார்ப்புகள், விக்கிமீடியர் என்ற முறையில் உங்கள் நடத்தை ஆகியவை பற்றிக் கேள்வி எழுப்பிச் சூழ்நிலைக்கு ஏற்ப அவற்றை மாற்றிக்கொள்ளத் தயாராக இருங்கள்.\nமற்றவருக்கு நேர்மையான நோக்கம் இருப்பதாகவே எப்போதும் நினையுங்கள். ஆக்கபூர்வமான, நேர்மறையான தொகுத்தலில் ஈடுபடுங்கள். பரிவோடும் நேர்மையான நோக்கதோடும் பின்னூட்டத்தை வழங்குங்கள், பெறுங்கள். விமர்சனம் நுண்ணுணர்வோடும் ஆக்கபூர்வமாகவும் செய்யப்பட வேண்டும், அதில் மேம்பாட்டுக்கான திட்டவட்டமான, அளவிடத்தக்க வியூகங்கள் அடங்கியிருக்க வேண்டும்.\nபங்களிப்பாளர்கள் தங்கள் பெயரைச் சொல்லி விவரித்துக்கொள்ளும் விதத்தை மதியுங்கள். மக்கள் தங்களை விவரித்துக்கொள்ளக் குறிப்பான சொற்களைப் பயன்படுத்தக்கூடும். மரியாதைக்கு அடையாளமாக, இவர்களுடன் அல்லது இவர்களைப் பற்றித் தொடர்புறுத்தும்போது இந்தச் சொற்களைப் பயன்படுத்துங்கள். சில எடுத்துக்காட்டுகள்:\nஇனக் குழுக்கள் தொன்றுதொட்டு மற்றவர்கள் அவர்களை விவரிக்கப் பயன்படுத்திய பெயருக்கு பதிலாகத் தங்களை விவரித்துக்கொள்ளக் குறிப்பாக ஒரு பெயரைப் பயன்படுத்தக்கூடும்\nதனித்துவமான எழுத்துக்கள், ஒலிகள், அல்லது தங்கள் மொழிச் சொற்களைப் பயன்படுத்தும் பெயர்களைக் கொண்டவர்கள்;\nதனித்துவமான பெயர்களை அல்லது பெயர்ச்சொற்களைப் பயன்படுத்திக் குறிப்பிட்ட ஒரு பாலியல் சார்புநிலையை அல்லது பாலின அடையாளத்தைக் கொண்டவராகத் தங்களை அடையாளப்படுத்திக்கொள்பவர்கள்;\nகுறிப்பாக ஓர் உடல் ரீதியான அல்லது மன ரீதியான ஊனத்தைக் கொண்டவராக அடையாளப்படுத்திக்கொள்பவர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளக் குறிப்பாகச் சில சொற்களைப் பயன்படுத்தக்கூடும்\nநேரில் சந்திக்கும்ப���து, நாம் எல்லோரையும் அன்புடன் நடத்தப் பாடுபடுவோம், மற்றவர்களின் விருப்பங்கள், உணர்வுகள், மரபுகள், தேவைப்பாடுகள் ஆகியவற்றைக் கருத்தில் கொள்வோம், மதிப்போம்.\n2.2 நாகரிகம், தோழமை, ஒருமைப்பாடு, நல்லொழுக்கம்\nநாகரிகம், தோழமை, ஒருமைப்பாடு, நல்லொழுக்கம்\nநாகரிகம் என்பது அறிமுகமற்றவர்கள் உட்பட மக்களிடையே நடத்தையிலும் பேச்சிலும் காட்டும் உயர்ந்த நிலையிலான நாசூக்கு. தோழமை என்பது பொதுவான முயற்சி ஒன்றில் ஈடுபட்டுள்ளவர்கள் ஒருவருக்கு ஒருவர் அளிக்கும் நட்பார்ந்த ஆதரவாகும். நல்லொழுக்கம் என்பது Wikimedia செயல்திட்டங்கள் ஆக்கவளமுடைய, இனிய, பாதுகாப்பான இடங்களாக இருப்பதையும் Wikimedia Mission-க்கு (விக்கிமீடியா இலக்கு) பங்களிப்பதையும் உறுதிப்படுத்தச் செயலூக்கத்துடன் பொறுப்பெடுத்துக்கொள்ளுதல்.\nவழிகாட்டல் மற்றும் பயிற்சியளித்தல்: புதியவர்கள் தங்கள் பாதையை அறியவும் இன்றியமையாத திறன்களை வளர்த்துக்கொள்ளவுமான வழிகாட்டல்\nஒருமைப்பாடு காட்டுங்கள். சக பங்களிப்பாளர்களை கவனித்துக்கொள்ளுங்கள், அவர்களுக்கு ஆதரவு தேவைப்படும்போது கைகொடுங்கள், அவர்கள் நமது தரநிலைகளை எட்டாத வகையில் நடத்தப்படும்போது அவர்களுக்காகக் குரல் எழுப்புங்கள்\nபங்களிப்பாளர்கள் செய்த பணியை அடையாளம் கண்டு அங்கீகரியுங்கள்: அவர்கள் உங்களுக்குச் செய்த உதவிக்கு நன்றி கூறுங்கள். அவர்களுடைய முயற்சிகளுக்கு நன்றி தெரிவியுங்கள், முறையாக அங்கீகாரம் அளியுங்கள்.\nஅனைத்தும் தழுவிய நடத்தை நெறியானது கெட்ட நடத்தை மற்றும் துன்புறுத்தல் நிகழும் சூழ்நிலைகளைச் சமூக உறுப்பினர்கள் அடையாளம் காண உதவுவதை இலக்காகக் கொண்டது.\nபின்வரும் நடத்தைகள் Wikimedia இயக்கத்திற்குள் ஏற்கத்தகாதவையாகக் கருதப்படுகின்றன:\nஇதில் ஒரு நபரை அச்சுறுத்துவதை, ஆத்திரமூட்டுவதை அல்லது வேதனைப்படுத்துவதை முதன்மை நோக்கமாகக் கொண்ட எந்த நடத்தையும் அடங்கும். அந்த நடத்தை சாதாரணமாக ஒரு நபர் சகித்துக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படக்கூடிய அளவுக்கு அப்பாற்பட்டதாக இருந்தால் (பண்பாட்டுப் பின்புலத்தையும் சம்பந்தப்பட்ட நபர்களின் எதிர்பார்ப்புகளையும் கணக்கில் கொண்டு) அது துன்புறுத்தலாகக் கருதப்படலாம். துன்புறுத்தல் பல சமயங்களில் உணர்ச்சி ரீதியாக மோசமாக நடத்துதல் - குறிப்பாக பலவ���னமான நிலையில் இருப்பவர்களை - என்ற வடிவத்தில் செய்யப்படுகிறது.\n*அவமதிப்புகள்: இதில் வசவு, இழிசொற்களை அல்லது முத்திரையிடும் சொற்களைப் பயன்படுத்துதல், மற்றும் தனிப்பட்ட பண்புகளின் அடிப்படையில் செய்யப்படும் எந்தத் தாக்குதல்களும் அடங்கும். அவமதிப்புகள் என்பவை அறிவுத்திறன், தோற்றம், இனப்பிரிவு, இனம், மதம், பண்பாடு, சாதி, பாலியல் சார்புநிலை, பாலினம், ஊனம், வயது, நாட்டினம், அரசியல் சார்பு, அல்லது பிற பண்புகள் போன்ற பார்க்கப்படும் பண்புகளைக் குறிப்பிடக்கூடும். சில நேர்வுகளில், கிண்டல் செய்தல், இளக்காரமாகப் பேசுதல், அல்லது பகைமை வெளிப்படப் பேசுதல் ஆகியவை தனித்தனிக் கூற்றுகள் அவமதிப்புகளாக இல்லாமல்போனாலும் மீண்டும் மீண்டும் செய்யப்படும்போது கூட்டாக அவமதிப்புகளாகலாம்.\nபாலியல் துன்புறுத்தல்: மற்றவர்களிடம் எந்த விதமான நாடப்படாத பாலியல் கவனமும் அல்லது முயற்சிகளும்.\nமிரட்டல்கள்: ஒரு வாக்குவாதத்தில் வெல்வதற்காக அல்லது ஒருவரை நீங்கள் விரும்பும் விதத்தில் நடந்துகொள்ளக் கட்டாயப்படுத்த உடல் ரீதியான வன்முறை, சட்ட ரீதியான நடவடிக்கை, நியாயமற்ற தர்மசங்கடம், அல்லது நற்பெயருக்குக் களங்கம் எனும் சாத்தியக்கூறைப் பயன்படுத்துதல்.\nமற்றவர்களுக்குத் தீங்கு செய்வதை ஊக்குவித்தல்: இன்னொருவர் தமது உடலுக்குத் தீங்கு விளைவித்துக்கொள்ள அல்லது தற்கொலை செய்துகொள்ள ஊக்குவித்தல், அத்துடன் ஒரு வெளி நபர் மீது வன்முறையை நிகழ்த்த ஒருவரை ஊக்குவித்தல் ஆகியவையும் இதில் அடங்கும்.\nபகிரங்கமாக்குதல்: மற்றவர்களுடைய பெயர், பணிபுரியும் இடம், முகவரி அல்லது மின்னஞ்சல் முகவரி போன்ற தனிப்பட்ட தகவல்களை அவர்களுடைய வெளிப்படையான அனுமதி இன்றி வெளியிடுதல். குறைந்தபட்சத் தரநிலையாக, ஒருவர் ரகசியமாக வைத்துக்கொள்ள முயல்கின்ற, இணையத்தில் வெளியிடாத தகவல்களை ஒருபோதும் வெளியிடக் கூடாது. பல சமூகங்களில் இதைவிட உயர்ந்த தரநிலை இருக்கும். அவை இணையத்தில் வேறு இடத்தில் வெளியிடப்பட்ட, ஆனால் ஒரு Wikimedia செயல்திட்டத்தில் பகிரப்படாத தகவல்களை வெளியிடுவதை அனுமதிக்க விரும்புவதில்லை.\nதுரத்தல்: ஒரு நபருக்கு வேதனையளிக்க அல்லது நம்பிக்கை இழக்கச்செய்ய செயல்திட்டத்தில் அவரைப் பின்தொடர்ந்து அவரது பணியை மீண்டும் மீண்டும் விமர்சித்���ல்.\nஇணையத்தில் வம்பு செய்தல்: வேண்டுமென்றே உரையாடல்களில் இடையூறு செய்தல் அல்லது ஒருவரைத் தூண்டி விடுவதற்காகவே கெட்ட நோக்கத்துடன் இடுகைகளை வெளியிடுதல்.\nஅதிகாரம், சிறப்புரிமை, அல்லது செல்வாக்கு இருக்கின்ற அல்லது இருப்பதாகக் கருதப்படுகின்ற ஒருவர் மற்றவர்களிடம் அவமரியாதையாக, குரூரமாக, மற்றும்/அல்லது வன்முறையாக நடந்துகொள்ளும்போது தவறான பயன்பாடு நிகழ்கிறது. Wikimedia சூழல்களில், இது மிக அதிக சமயங்களில் உணர்ச்சி ரீதியாக மோசமாக நடத்துதல் (சொல் ரீதியாக, மன ரீதியாக, உளவியல் ரீதியாக தவறாக நடத்துதல்) என்ற வடிவத்தில் செய்யப்படுகிறது, இது துன்புறுத்தலுடன் சேர்த்துச் செய்யப்படக்கூடும்.\nஅலுவலர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோர் பொறுப்பைத் தவறாகப் பயன்படுத்துதல்: (தேர்வு செய்யப்பட்ட) செயல்திட்ட அலுவலர்கள் மட்டுமின்றி Wikimedia Foundation-இன் அல்லது Wikimedia-வின் இணைநிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்காக உள்ள அதிகாரங்கள், அறிவு அல்லது வளங்களை மற்றவர்களை அச்சுறுத்துவதற்காக அல்லது மிரட்டுவதற்காக, அல்லது தங்கள் சொந்தப் பொருள்சார் அல்லது பொருள்சாரா நன்மைக்காகத் தவறாகப் பயன்படுத்துதல்.\nபணிமூப்பு மற்றும் தொடர்புகளைத் தவறாகப் பயன்படுத்துதல்: பதவியையும் நற்பெயரையும் பயன்படுத்தி மற்றவர்களை அச்சுறுத்துதல். இயக்கத்தில் உள்ள, குறிப்பிடத்தக்க அனுபவமும் தொடர்புகளும் கொண்ட நபர்கள் குறிப்பாகக் கவனமாக நடந்துகொள்ள வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். ஏனென்றால் விரோதமான கருத்துரைகளால் நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களிடமிருந்து அச்சுறுத்தல்களை உருவாகும் தவறுதலான விளைவு ஏற்படக்கூடும்.\nசுயசந்தேகம் ஏற்படுத்துதல் (உளவியல் ரீதியாக சூழ்ச்சி செய்து கையாளுதல்): ஒருவர் தமது சொந்தப் பார்வைகளை, புலன்களை, அல்லது புரிதலை சந்தேகப்படவைக்கும் நோக்கத்துடன் செயல்படுதல் (தனியாக அல்லது ஒரு குழுவுடன்). சமூக அதிகாரம் உள்ளவர்கள் நம்பகமானவர்களாகப் பார்க்கப்படும் குறிப்பான சிறப்புரிமையைப் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் தங்களுடன் உடன்படாத கருத்துக்களைக் கொண்டவர்களை அதைப் பயன்படுத்தித் தவறாக நடத்தக் கூடாது.\n3.3\tஉள்ளடக்கத்தை சேதப்படுத்துதல் மற்றும் செயல்திட்டங்களைத் தவறாகப் பயன்படுத்துதல்\n[[Talk:Universal_Code_of_Conduct/Draft_review/ta#3.3\tஉள்ளடக்கத்தை சேதப்படுத்துதல் மற்றும் செயல்திட்டங்களைத் தவறாகப் பயன்படுத்துதல்|உள்ளடக்கத்தை சேதப்படுத்துதல் மற்றும் செயல்திட்டங்களைத் தவறாகப் பயன்படுத்துதல்]]\nவேண்டுமென்றே தவறான அல்லது மனச்சாய்வுள்ள உள்ளடக்கத்தை Wikimedia செயல்திட்டங்களில் புகுத்துதல் அல்லது உள்ளடக்க உருவாக்கத்தில் இடையூறு செய்தல்.\nமுறையான இணையர் மீள்பார்வையோ மேம்பாட்டுக்கான ஆக்கபூர்வமான பின்னூட்டமோ இன்றி மீண்டும் மீண்டும் Wikimedia உள்ளடக்கத்தை அகற்றுதல்\nமெய்ம்மைகளின் குறிப்பான விளக்கங்களுக்கு அல்லது பார்வைகளுக்கு முக்கியத்துவம் கிடைக்கும்படி உள்ளடக்கத்தைத் திட்டமிட்டுத் தவறாக மாற்றுதல்\nஇனம், மதம், தோலின் நிறம், பாலியல் அடையாளம், பாலின அடையாளம், இனப்பிரிவு, ஊனம், அல்லது பிறந்த நாட்டின் அடிப்படையில் ஒரு மக்கள் குழுவினரை அல்லது வர்க்கத்தினரைத் தவறாகச் சித்தரிக்கும், அவமானப்படுத்தும், அல்லது அவர்களுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டும் எந்த வெளிப்பாட்டு வடிவத்திலுமான வெறுப்புப் பேச்சு\nமற்றவர்களை அச்சுறுத்தும் அல்லது அவர்களுக்குத் தீங்கிழைக்கும் நோக்கத்துடன் காரணமற்ற, நியாயமற்ற விதத்தில் அடையாளங்கள், படிமங்கள், அல்லது உள்ளடக்கத்தைச் சேர்த்தல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-02-27T01:20:24Z", "digest": "sha1:VDS7J7ADLPOOTFL6RR7TIH4SAPGDLNUY", "length": 32434, "nlines": 257, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:நீக்கலுக்கான வாக்கெடுப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநீக்கலுக்கான கட்டுரைகள் என்ற பக்கத்தில் விக்கிப்பீடியர்கள் ஒன்றுகூடி ஒரு கட்டுரை நீக்கப்பட வேண்டுமா என்று கலந்தாலோசிப்பர். சாதாரணமாக ஒரு கட்டுரையை நீக்குவது குறித்து ஏழு நாட்கள் கலந்துரையாடப்படும். இதன் பின்பு, கருத்தொற்றுமை எட்டிய பின்பு நீக்குதல் செய்முறை தொடங்கும்.கட்டுரை மேம்படுத்தப்படலாம், ஒன்றாக்கப்படலாம், வழிமாற்றப்படலாம், அடைக்காக்கப்படலாம், அடைக்காக்கப்படலாம்,வேறு விக்கித்திட்டங்களுக்கு மாற்றப்படலாம், அடைக்காக்கப்படலாம��� (வேறு விக்கிப்பீடியா திட்டத்துக்கு நகர்த்துதல்),வேறு தலைப்பிற்கு பெயர்மாற்றம் செய்யப்படலாம்/நகர்த்தப்படலாம், மற்றொரு கட்டுரை அல்லது பக்கத்தின் ஒரு அங்கமாக்கப்படலாம், பயனர்ப்பக்கத்தில் சேர்க்கப்படலாம் அல்லது நீக்குதல் கொள்கையின்ப்படி நீக்கப்படலாம்.\nநீக்கப் படவேண்டும் என்று நீங்கள் கருதும் கட்டுரையை கீழே தகுந்த காரணங்களுடன் பரிந்துரையுங்கள். பிற பயனர்கள் தகுந்த ஆட்சோபனை தெரிவிக்காவிடத்தும் தகுந்த காரணங்கள் இருக்குமிடத்தும் நிர்வாகிகள் அக்கட்டுரையை நீக்குவார்கள். இவ் வாக்கெடுப்பு பொதுவாக ஒரு வாரம் நிலுவையில் இருக்கும். பார்க்க:விரைவு நீக்கல் தகுதிகள்\nPurge (மேலும் அறிய, விக்கிப்பீடியா:துப்புரவு பார்க்கவும்)\n2.2.1 குறிப்பிடத்தக்கமை இல்லாத துடுப்பாட்டக்காரர்களைப் பற்றிய கட்டுரைகள்\n2.3.1 32 விநாயகர் திருவுருவங்கள் குறித்த கட்டுரைகள்\n\"பிரம்ம முகுர்த்தத்தில்\" என தலைப்புக் கொண்ட இந்த கட்டுரையை நீக்கலாமா\nகட்டுரை பத்திப்புரிமை மீறலின் கீழ், நீக்கப்பட்டுள்ளது. - Vatsan34 (பேச்சு) 18:20, 21 நவம்பர் 2014 (UTC)\nகுறிப்பிடத்தக்கமை இல்லாத துடுப்பாட்டக்காரர்களைப் பற்றிய கட்டுரைகள்[தொகு]\nவாக்கெடுப்பு தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை வாக்கெடுப்பு பக்கத்தில் இறுதி முடிவு எட்டிய பிறகு மீண்டும் வாக்கெடுப்பு தொடரும்.\nகுறிப்பிடத்தக்கமை இல்லாத துடுப்பாட்டக்காரர்களைப் பற்றிய கட்டுரைகளை ஒரு மாத காலம் முன் அறிவிப்பு தந்து நீக்க பரிந்துரைக்கிறேன். எடுத்துக்காட்டுகள்: எட்வார்ட் கேல், அந்தோனி ஆர்டிங்டன், ஃபிரான்சிஸ் இசர்வுட்--இரவி (பேச்சு) 11:38, 16 மே 2014 (UTC)\n--நந்தகுமார் (பேச்சு) 18:41, 16 மே 2014 (UTC)\nநீக்க வேண்டாம். ஈராண்டுகளாக பங்களிப்பாளனாக அல்லாது வெறும் பயனாளியாக விக்கிகளில் உலாவியதில் inclusionism குறித்த எனது நிலைப்பாடுகள் இளகியிருக்கின்றன. குறுங்கட்டுரைகள் இருப்பதாலும் தொடர்ந்து உருவாக்கப்படுவதாலும் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பெரிய பாதகம் இல்லை. ஒரு தலைப்பு எவ்வளவு விரிவாக எழுதப்படக்கூடியது எனும் அளவுகோல் கலைக்களஞ்சியத்தில் இடம் பெற அதுவும் விக்கி போன்ற ஒரு மின் களஞ்சியத்தில் இடம் பெற கருதக்கூடாதது. --சோடாபாட்டில்உரையாடுக 03:56, 17 மே 2014 (UTC)\nபொதுவாக சொல்கிறேன். இதுபோன்ற 100 கணக்கான கட்டுரைகளை நீக்க வேண்டி இருந்தால், அனைத்தையும் ஒரேயடியாக நீக்க வேண்டாம். நாளொன்றுக்கு நான்கைந்து என்ற வீதத்தில் நீக்கலாம். தொடர்ந்து நீக்கினால், புள்ளிவிவரக்கணக்கில் இறங்குமுகமாக தோன்ற வாய்ப்பு உண்டு. என் போன்றோரை சோர்வடையச் செய்யலாம். :( -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:11, 16 மே 2014 (UTC)\nதமிழ்க்குரிசில், ஒரு மாதம் முன் அறிவிப்பு தருவதன் நோக்கமே, குறிப்பிடத்தக்கமை நிறுவுவதற்கான வாய்ப்பு தர வேண்டும் என்றே. ஒவ்வொரு கட்டுரையின் தரவுகளையும் ஆய்ந்து வார்ப்புரு சேர்ப்பதற்கே வேலை எடுக்கும். எனவே, ஒரேயடியாகவும் உடனேயும் நூற்றுக் கணக்கில் கட்டுரைகள் நீக்கப்படுவதற்கான வாய்ப்பு குறைவே. எனவே, உங்கள் தெளிவான வாக்கினை அளிக்க வேண்டுகிறேன் :) --இரவி (பேச்சு) 12:19, 16 மே 2014 (UTC)\nவிக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை வாக்கெடுப்பு பக்கத்தில் நடைபெறும் வாக்கெடுப்பில் துடுப்பாட்டக்காரர் பற்றிய குறிப்பிடத்தக்கமை வரையறை தீர்மானிக்கப்படாமல் இங்கே நீக்குவதற்கான வாக்கெடுப்புச் செய்வது பொருத்தமில்லை என்று தோன்றுகிறது. குறுங்கட்டுரை அளவுசார்ந்து அல்லது வேறு காரணங்களுக்காக நீக்கக் கோரப்படவில்லை. நன்றி. கோபி (பேச்சு) 04:53, 17 மே 2014 (UTC)\nகுறிப்பிடத்தக்கமையை வரையறை செய்வது முதல் படி. வரையறுக்கப்பட்ட குறிப்பிடத்தக்கமை நிறுவப்படாத போது என்ன நடவடிக்கை எடுப்பது என்பது இரண்டாவது படி. இரண்டாவது படி குறித்த வாக்கெடுப்பு நடக்கும் போது முதல் படி பற்றிய மீளாய்வைத் துவங்கியுள்ளதால் அதனை இறுதி செய்து விட்டு, மீண்டும் இந்த வாக்கெடுப்புக்கு வருவதே பொருத்தம். எனவே, தற்காலிகமாக இந்த வாக்கெடுப்பை கோரிக்கையை நிறுத்தி வைக்கிறேன்.--இரவி (பேச்சு) 05:29, 17 மே 2014 (UTC)\nவிக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை வாக்கெடுப்பு இணக்க முடிவு நோக்கி நகராததால், இவ்வாக்கெடுப்பையும் கைவிடுகிறேன். குறிப்பிடத்தக்கமை இல்லாத கட்டுரைகளை என்ன செய்வது என்ற பொது அணுகுமுறையே தற்போது தேவைப்படும் ஒன்று. உங்கள் கருத்துகளை விக்கிப்பீடியா பேச்சு:குறிப்பிடத்தக்கமை#குறிப்பிடத்தக்கமையை முன்வைத்த துப்புரவுப் பணி தொடர்பான கேள்விகள் பகுதியில் தெரிவியுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 13:15, 16 சூன் 2014 (UTC)\n32 விநாயகர் திருவுருவங்கள் குறித்த கட்டுரைகள்[தொகு]\nகட்டுரை: பகுப்பு:32 விநாயகர் திருவுருவங்கள் பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nகாரணம்: இக்கட்டுரைகள் அனைத்தும் ஒரே கட்டுரையாக்கப்படலாம். தனித்தனிக் கட்டுரைகளாக இருப்பதனை விட ஒரே கட்டுரை போதுமானதாக இருக்கும். தொடர்புடைய கொள்கைக்குப் பார்க்க: விக்கிப்பீடியா:கட்டுரை ஒன்றிணைப்பு - 8 ஏப்பிரல் 2013\n--நந்தகுமார் (பேச்சு) 17:56, 8 ஏப்ரல் 2014 (UTC)\n--ஸ்ரீதர் (பேச்சு) 05:07, 9 ஏப்ரல் 2014 (UTC)\n--சரவணன் பெரியசாமி (பேச்சு) 10:57, 13 ஏப்ரல் 2014 (UTC)\nதொடர்புடைய தலைப்புகள் துண்டு துண்டாக பல பக்கங்களில் சிதறி இருப்பதை விட, ஒரே பக்கத்தில் இருந்தால் செறிவான, தரம் கூடிய கட்டுரையாக இருக்கும். அச்சடித்துப் படிப்போருக்கு உதவும். ஒரு சில வரிகளுக்காக 32 பக்கங்களைத் திறக்கத் தேவைப்படாது. கட்டுரைகளில் கூடுதல் உள்ளடக்கம் சேர்க்கும் காலத்தில், தேவைப்பட்டால் தனிக்கட்டுரையாக ஆக்கிக் கொள்ளலாம்.--இரவி (பேச்சு) 20:15, 13 ஏப்ரல் 2014 (UTC)\n--இணைப்பதற்கு ஆதரவு. இக்குறுங்கட்டுரைகளைத் தொடங்கிய பயனரிடம் அவற்றை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உளவா என்று கேட்டறிந்து, அதன்பிறகு செயல்பட்டால் நலமாக இருக்குமோ என்றும் தோன்றுகிறது. --பவுல்-Paul (பேச்சு) 17:09, 19 ஏப்ரல் 2014 (UTC)\nபவுல், வளர்முகமான பரிந்துரைக்கு நன்றி. இக்கட்டுரைகளை உருவாக்கிய பயனரிடம் கருத்து கோரியுள்ளேன்.--இரவி (பேச்சு) 18:46, 11 மே 2014 (UTC)\n#//இக்குறுங்கட்டுரைகளைத் தொடங்கிய பயனரிடம் அவற்றை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உளவா என்று கேட்டறிந்து, அதன்பிறகு செயல்பட்டால் நலமாக இருக்குமோ என்றும் தோன்றுகிறது.//என்ற பவுலின் கருத்தை பின்பற்ற விரும்புகிறேன்.--≈ த♥உழவன் ( கூறுக ) 02:07, 20 ஏப்ரல் 2014 (UTC)\nமுதலில் இணைக்கப் பரிந்துரைத்தவன் நான் என்றே நினைக்கிறேன். அப்பொழுது, பிற விடயங்கள் இணைக்கப்படுவதை எதிர்த்து வேகத்தில், consist அணுகுமுறை வேண்டி இப்படிப் பரிந்துரைக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இக் கட்டுரைகள் இருப்பதால் நாம் இழக்கப்போவது எதுவும் இல்லை. ஆனால், இவை வளர்வதற்கான வாய்ப்புக்கள் உண்டு. --Natkeeran (பேச்சு) 20:10, 13 ஏப்ரல் 2014 (UTC)\nவளர்வதற்கான வாய்ப்பு வரும் போது தனிக்கட்டுரைக்கு நகர்த்தினால் ஆயிற்று. கட்டுரைகளை ஒன்றிணைப்பதால் எப்படி வளர்ச்சிக்கான வாய்ப்பு தடுக்கப்படும் என்று சான்றுகளோடு விளக்க முடியுமா\n//இக்குறுங்கட்டுரைகளைத் தொடங்கிய பயனரிடம் அவற்றை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உளவா என்று கேட்டறிந்து, அதன்பிறகு செயல்பட்டால் நலமாக இருக்குமோ என்றும் தோன்றுகிறது.//என்ற பவுலின் கருத்தை பின்பற்ற விரும்புகிறேன்.--≈ த♥உழவன் ( கூறுக ) 02:07, 20 ஏப்ரல் 2014 (UTC)\n ஆதரவு / எதிர்ப்பு / நடுநிலை ஆகிய நிலைப்பாடுகளில் ஏதேனும் ஒன்றில் மட்டும் உங்கள் வாக்கைச் செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 18:45, 11 மே 2014 (UTC)\n பக்கவடிவைச் சீரமைத்து, எனது ஒரு நிலையைத் தெரிவித்துள்ளேன். அப்பக்கங்கள் இருப்பதால் ஒரு கெடுதலும் நமக்கு ஏற்படாது. பெரும்பாலோனோர் குறைந்த நேரத்தில் செயல்படுபவர்களாகவே இருக்கின்றனர். பிற விக்கியிலும், இதுபோல குறுங்கட்டுரைகளை, ஆயிரகணக்கில் பேணுகின்றனர். (எ. கா) W:Category:Articles with 'species' microformats. எனவே, நீக்குதல் என்பது கட்டுரை உருவாக்குனரை, அதிகமாக எழுத நிர்பந்த படுத்துவதும், சோர்வடைய செய்வதும் ஆகும். அக்கட்டுரைக்கான படங்களை எடுத்தல், அனைத்துக்கும் பொதுவான ஒரு வார்ப்புருவை உருவாக்குதல், தொடர்புடைய பக்கங்களை இவைகளையும் காணவும் என்ற உட்பிரிவாக உருவாக்கலாம். பக்கங்களை வளர்த்தெடுத்தல் என்பது அனைவரது இலக்காக இருக்க வேண்டும் என்றே எண்ணுகிறேன். பக்க மேலாண்மை என்பது பக்கங்களை ஒன்றினுள் மடக்குவதல்ல. நமது சமூகம் மெதுவாகத்தான் வரும். வளரும். எனவே, காத்திருக்கக் கோருகிறேன். பங்களிப்பாளர் அதிகரிக்கும் போது இவை வளர்க்கப்படலாம். அதிகரிக்க நானும் ஈடுபடுகிறேன். ஈடுபடுவோம். மற்றவை தானாகவே செழிக்கும். வணக்கம்.--≈ த♥உழவன் ( கூறுக ) 17:40, 16 மே 2014 (UTC)\nதற்போது குறுங்கட்டுரைகளாக இருக்கும் இவைகளில், கணபதியின் சக்தி (பெண் தெய்வம்), உருவ அமைப்பு, மந்திரம், இவ்வுருவம் அமைந்திருக்கும் கோயில்கள், இவ்வுருவத்திற்கான காரணம் என எழுதப்படுமானால் கட்டுரை பெரும் கட்டுரையாகும் வாய்ப்புள்ளது. காணாதிபத்திய சமயத்தின் மீது காதல் கொண்ட விக்கிப்பீடியர்கள் கிடைத்தால் 32 கணபதிகளுக்கும் உருவப்படமும் கிடைக்க கூடும். பிற்காலத்தில் இக்கட்டுரைகள் முழுமைப் பெறக் கூடிய வாய்ப்புள்ளதாக கருதுவதால் இந்த நீக்கலுக்கு எதிர்ப்பினை தெரிவிக்கிறேன். நன்றி --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:59, 21 மே 2014 (UTC)\nகருத்து முரண் முற்றிய உரையாடல்கள் மட்டும் வாக்கெடுப்பு நிலைக்கு வந்தால் போதும். இந்தக் கட்டுரைகளை ஒன்றிணைக்கலாம் என்று ஏற்கனவே ��ுரிந்துணர்வு உள்ளது. பார்க்க: பகுப்பு பேச்சு:32 விநாயகர் திருவுருவங்கள்#அனைத்தையும் ஒன்றாக்கவும். தவிர, கட்டுரைகள் ஒன்றிணைப்பு கொள்கையில் இப்பகுப்பே ஒரு எடுத்துக்காட்டாக தரப்பட்டுள்ளது. எனவே, கட்டுரைகளை ஒன்றிணைக்கலாம்.--இரவி (பேச்சு) 20:16, 13 ஏப்ரல் 2014 (UTC)\nஇந்த விவாதம் ஆரம்பித்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகிவிட்டதே. இதை விரைவில் முடித்துக்கொள்ளலாமா இனிவரும் நீக்கலுக்கான வாக்கெடுப்பை ஒரு வாரத்திற்குள் முடிக்க முயலலாமே இனிவரும் நீக்கலுக்கான வாக்கெடுப்பை ஒரு வாரத்திற்குள் முடிக்க முயலலாமே\nஒருமித்த கருத்து இல்லாத போது இணக்க முடிவை நோக்கி நகர்வற்கு கூடுதல் காலம் தேவைப்படும். மற்றபடி பொதுவாக, ஒரு வார காலம் போதும்.--இரவி (பேச்சு) 13:49, 21 மே 2014 (UTC)\n75% வாக்குகள் பக்கங்களை ஒன்றிணைப்பதை ஆதரிக்கின்றன. பக்கங்களை உருவாக்கிய பயனரும் கருத்து ஏதும் கூறவில்லை. பக்கங்களை நீக்காமல் ஒன்றிணைக்கத் தான் போகிறோம் என்பதால் தரவு இழப்பு ஏதும் இல்லை. எனவே, வாக்கெடுப்பின் எண்ண ஓட்டத்துக்கு ஏற்ப பக்கங்களை தகுந்த வரலாறு, வழிமாற்றோடு இணைக்க வேண்டும் என்பதை முடிவாகப் பரிந்துரைக்கிறேன். இதில் மாற்றுக் கருத்து உள்ளவர்கள், இவ்வாக்கெடுப்பு குறித்து தங்கள் சொந்த நிலைப்பாட்டில் இருந்து விலகி, வாக்கெடுப்பின் முடிவுகளை எப்படிப் புரிந்துகொண்டு நடைமுறைப்படுத்துவது என்பதை புறவயமாக தெரிவிக்குமாறு வேண்டுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 13:48, 21 மே 2014 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 ஆகத்து 2015, 12:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Bangalore/shivaji-nagar/jk-enterprises/0BmFyzSm/", "date_download": "2021-02-27T01:28:44Z", "digest": "sha1:TK46DUXE6A2DSBD7YQO4DC7CQ36GPAJB", "length": 7831, "nlines": 157, "source_domain": "www.asklaila.com", "title": "ஜெ.கே. எண்டர்‌பிரைசெஸ் in ஷிவாஜி நகர்‌, பெங்களூர் | 1 people Reviewed - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\n5.0 1 மதிப்பீடு , 0 கருத்து\n53, தீமமயியாஹ் ரோட்‌, ஷிவாஜி நகர்‌, பெங்களூர் - 560001, Karnataka\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nமாஸ்டர்‌கார்ட், விஜா, விஜா இலெக்டிரான்\nகீஜர், ஹீடெர், இமெர்ஜ்ன் ஹீடெர்\nபார்க்க வந்த மக்கள் ஜெ.கே. எண்டர்‌பிரைசெஸ்மேலும் பார்க்க\nஷிரி பாலாஜி இலெக்டிரிகல் வர்க்ஸ்\nமைக்ரோவேவ் ஓவன் பழுதுபார்க்கும், இன்தீரா நகர்‌\nசாந்த்‌ பாஷா கைஸ்‌ செண்டர்\nவீட்டு உபயோகப்பொருட்கள் பழுது, ஷிவாஜி நகர்‌\nவீட்டு உபயோகப்பொருட்கள் பழுது, நுங்கமபக்கம்\nவீட்டு உபயோகப்பொருட்கள் பழுது, ராஜாஜி நகர்‌\nவீட்டு உபயோகப்பொருட்கள் பழுது ஜெ.கே. எண்டர்‌பிரைசெஸ் வகை பெயர் அருகிலுள்ள பட்டியல் பெயர்\nடிவி பழுது, ஷிவாஜி நகர்‌\nசுய்செர் கலவை சாணை பழுது, ஷிவாஜி நகர்‌\nபேஸ்சன் இலெக்டிரானிக்ஸ் எண்ட் எலெக்டிரிக...\nடிவி பழுது, ஷிவாஜி நகர்‌\nசாந்த்‌ பாஷா கைஸ்‌ செண்டர்\nவீட்டு உபயோகப்பொருட்கள் பழுது, ஷிவாஜி நகர்‌\nடிவி பழுது, ஷிவாஜி நகர்‌\nடிவி பழுது, ஷிவாஜி நகர்‌\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2021/02/20/friends-murdered-youth-cctv-footage-leaked-in-nellai", "date_download": "2021-02-27T00:45:11Z", "digest": "sha1:IYKVVGFYRBRZE3MHYJZUPQNOGYV43D7P", "length": 8142, "nlines": 62, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Friends murdered youth : CCTV footage leaked in Nellai", "raw_content": "\nகுடிபோதையில் ஏற்பட்ட தகறாரால் நண்பனைக் கொன்ற மூவர் : பதறவைத்த CCTV காட்சி - நெல்லையில் கொடூர சம்பவம்\nநெல்லையில் பட்டப்பகலில் இளைஞர் ஒருவரை மூன்று பேர் சேர்ந்து அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் மகராஜன், இவர் தனது நண்பர்கள் மணிகண்டன் மற்றும் அருண் உள்ளிட்ட மூன்று பேருடன் சேர்ந்து, கடந்த மாதம் நடைபெற்ற திருமணம் ஒன்றின்போது மது அருந்தியுள்ளார். அப்போது இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.\nஇதனைத் தொடர்ந்து கடந்த ஞாயிறன்று மணிகண்டன் மற்றும் அருண் ஆகியோர் மகராஜனுக்கு போன் செய்து நெல்லை சந்திப்பில் உள்ள கைலாசபுரத்திற்கு வருமாறு கூறியுள்ளனர். இதையடுத்து மகராஜனும் அங்கு சென்றுள்ளார். அப்போது நண்பர்கள் மூன்று பேரும் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்ற���்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்நிலையில், மகராஜன் அரிவாளால் வெட்டப்பட்ட சி.சி.சி.டி காட்சி வெளியாகியுள்ளது. இதில், மகராஜனை தோள் மீது கைபோட்டு அழைத்து வரும் நண்பர் ஒருவர், திடீரென மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை வெட்டுகிறார். பிறகு மற்றொருவரும் சேர்ந்து வெட்டுகிறார். இந்த திடீர் தாக்குதலை எதிர்பார்க்காத மகராஜன், அரிவாள் வெட்டு வாங்கியவாறு அங்கிருந்து தப்பி ஓடுகிறார். பின்னர் அரிவாளால் வெட்டிய மூன்று பேரும் நிதானமாக இருசக்கர வாகனத்தில் ஏறி அங்கிருந்து செல்கின்றனர்.\nஇதையடுத்து, சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலிஸார் மூன்று பேரையும் கைது செய்தனர். விசாரணையில் கைதான மூன்று பேரும் கஞ்சா வியாபாரிகள் என்பது தெரியவந்துள்ளது.\nதமிழகத்தில், பயங்கர வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், குற்றங்களைக் கட்டுப்படுத்தாமல் அ.தி.மு.க அரசும், போலிஸாரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாகவும், தமிழகமே குற்றவாளிகளின் கூடாரமாக மாறிவிட்டதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.\n“காணாமல் போனவர்கள் 40 நாட்களுக்கு பிறகு சாக்கு மூட்டையில் கண்டெடுப்பு” : பாட்டி-பேத்திக்கு நடந்தது என்ன\nமுதலில் பீலா இப்போது கணவர் ராஜேஷ்: எடப்பாடியின் ஊழல் ஆட்சியின் நிழலாக வலம் வந்த இருவர்-சிக்கியதன் பின்னணி\nவீடியோகால், கூகுள் பே: ஊரடங்கால் தொழில் நுட்பத்தை கையில் எடுத்த பாலியல் தொழிலாளார்கள்\n“அருந்ததியின மக்களை தி.மு.க-விற்கு எதிராகத் திருப்பி விடலாம் கனவு காண வேண்டாம்” : அந்தியூர் செல்வராஜ் MP\nவாக்குப்பதிவு ஏப்ரல் 6.. வாக்கு எண்ணிக்கை மே 2.. 26 நாட்கள் இடைவெளி ஏன் - பா.ஜ.க.,வின் திட்டம் என்ன\nநிவாரணம் வழங்க விவசாயிகளிடம் லஞ்சம் கேட்ட வேளாண் அதிகாரி : வைரல் ஆடியோ - அ.தி.மு.க ஆட்சியில் கொடுமை\nதேர்தல் நடத்தை விதிகளை மீறி பதவி உயர்வு வழங்கும் அ.தி.மு.க அரசு - தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளுமா\nதேர்தல் தேதி அறிவித்ததும் பணப்பட்டுவாடாவில் இறங்கிய அதிமுக: தட்டிக்கேட்ட திமுக நிர்வாகிக்கு கொலை மிரட்டல்\nமீண்டும் தீவிரமடையும் கொரோனா.. இன்று சென்னையில் 180 பேருக்கு பாதிப்பு.. மெத்தனம் காட்டும் அ.தி.மு.க அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/10/02/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-2/", "date_download": "2021-02-27T00:26:20Z", "digest": "sha1:3NC5VPANOAP3SXXQI635VAKGRVLY33IX", "length": 8185, "nlines": 87, "source_domain": "www.newsfirst.lk", "title": "கொள்ளுப்பிட்டியில் ஒருவரை கூரான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்தமை தொடர்பில் நால்வர் கைது - Newsfirst", "raw_content": "\nகொள்ளுப்பிட்டியில் ஒருவரை கூரான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்தமை தொடர்பில் நால்வர் கைது\nகொள்ளுப்பிட்டியில் ஒருவரை கூரான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்தமை தொடர்பில் நால்வர் கைது\nColombo (News 1st) கொள்ளுப்பிட்டியிலுள்ள தொடர்மாடி குடியிருப்பொன்றில் ஒருவரை கூரான ஆயுதத்தால் தாக்கி 5 ஆவது மாடியிலிருந்து தள்ளி விட்டமை தொடர்பில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகைது செய்யப்பட்டவர்களில் பெண்ணொருவரும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.\nபசறை, கடவத்தை மற்றும் அஹங்கம பகுதிகளை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தின் குற்ற விசாரணை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விரிவான விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகடந்த மாதம் 28 ஆம் திகதி இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nகுறித்த நபரை கொலை செய்துவிட்டு, பெண்ணொருவரின் கழுத்தை நெரித்து தங்க சங்கிலி ஒன்றை கொள்ளையிட்டமை தொடர்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nசந்தேகநபர்கள், அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்படுவதற்காக, கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.\nதங்காபரண விற்பனை நிலையத்தில் கொள்ளை: 7 பேர் கைது\nசிங்கப்பூரில் பணிப்பெண் சித்திரவதை செய்யப்பட்டு கொலை; இந்திய வம்சாவளி பெண் கைது\nமஸ்கெலியாவில் 8 தோட்டத் தொழிலாளர்கள் கைது\n10,000 கிலோகிராம் கழிவுத் தேயிலை கைப்பற்றல்\nபோதைப்பொருள் கடத்தல்காரர் சிவாவின் மனைவி கைது\nஇலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டமை ஏற்றுக்கொள்ள முடியாத விடயம்: சுப்பிரமணியம் ஜெய்சங்கர்\nதங்காபரண விற்பனை நிலையத்தில் கொள்ளை: 7 பேர் கைது\nமகனுக்காக சித்திரவதைகளைத் தாங்கிக்கொண்ட பணிப்பெண்\nமஸ்கெலியாவில் 8 தோட்டத் தொழிலாளர்கள் கைது\n10,000 கிலோகிராம் கழிவுத் தேயிலை கைப்பற்றல்\nபோதைப்பொருள் கடத்தல்காரர் சிவாவின் மனைவி கைது\nதமிழக மீனவர்கள் கொலையை ஏற்றுக்கொ��்ள முடியாது\nநேற்று 14,866 பேருக்கு COVIDதடுப்பூசி ஏற்றப்பட்டது\nமேலும் 5 மரணங்கள்; இதுவரை 464 பேர் உயிரிழப்பு\nநல்லடக்கத்திற்கு அனுமதி: இம்ரான் கான் வரவேற்பு\nதமிழ் தேசியக் கட்சிகள் வவுனியாவில் சந்திப்பு\nமகனுக்காக சித்திரவதைகளைத் தாங்கிக்கொண்ட பணிப்பெண்\nஆஸியில் கூகுள், பேஸ்புக் தொடர்பான புதிய சட்டம்\nஉமர் அக்மலுக்கு விதிக்கப்பட்ட போட்டித்தடை குறைப்பு\nமின்சாரத்திற்கான நாளாந்த கேள்வி அதிகரிப்பு\nநிரஞ்சனி - தேசிங்கு பெரியசாமி திருமணம்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/157396-reason-behind-for-chandrasekara-rao-stalinmeeting", "date_download": "2021-02-27T00:35:31Z", "digest": "sha1:42YQV43GHW6BPDKZQ7KUN4EKKMAY4D7K", "length": 16957, "nlines": 180, "source_domain": "www.vikatan.com", "title": "இந்த சந்திப்பைத் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்!' - ராவ் வருகையை டெல்லிக்குச் சொன்ன ஸ்டாலின் | Reason behind for chandrasekara rao stalin meeting", "raw_content": "\nஇந்த சந்திப்பைத் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்' - ராவ் வருகையை டெல்லிக்குச் சொன்ன ஸ்டாலின்\nஇந்த சந்திப்பைத் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்' - ராவ் வருகையை டெல்லிக்குச் சொன்ன ஸ்டாலின்\nமூன்றாவது அணி தொடர்பாகத்தான் விவாதம் நடந்தது. இதனை ராவ் வலியுறுத்தியபோது, ` மூன்றாவது அணிக்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. காங்கிரஸ் பக்கம் நீங்கள் வர வேண்டும்' எனக் கூறினார் ஸ்டாலின்.\nதி.மு.க தலைவர் ஸ்டாலினைச் சந்தித்துப் பேசியிருக்கிறார் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ். ` மூன்றாவது அணிக்கான முயற்சி நடக்கும் வேளையில் இந்த சந்திப்பால் ராகுல் வேதனைப்பட்டுவிடக் கூடாது என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருந்தார். இந்த சந்திப்பு நடப்பதற்கு முன்னரே இதுகுறித்து டெல்லிக்குத் தகவல் கொடுத்துவிட்டார்' என்கின்றனர் தி.மு.க வட்டாரத்தில்.\nசென்னை ஆழ்வார்பேட்��ையில் உள்ள ஸ்டாலினின் இல்லத்துக்கு நேற்று மாலை 4.25 மணியளவில் வருகை தந்திருந்தார் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி தலைவரும் முதல்வருமான சந்திரசேகர ராவ். தி.மு.க பொருளாளர் துரைமுருகன், முதன்மை நிலையச் செயலாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்டவர்கள், இந்த சந்திப்பின்போது உடனிருந்தனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இந்த சந்திப்பு குறித்து இரு தலைவர்களுமே பத்திரிகையாளர்களிடம் விளக்கவில்லை. இதுதொடர்பாக தி.மு.க வெளியிட்ட அறிக்கையிலும், இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்றே கூறப்பட்டுள்ளது.\nஸ்டாலின் - சந்திரசேகர ராவ் சந்திப்பில் பேசப்பட்டது என்ன\n`` நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தில் ஸ்டாலின் தீவிரமாக இருந்த நேரத்தில் 2 முறை நேரில் சந்திக்க விரும்பினார் சந்திரசேகர ராவ். `தேர்தல் பிரசாரத்தில் இருப்பதால் சந்திப்பது சிரமம்' என ஸ்டாலின் தரப்பில் இருந்து சொல்லப்பட்டது. இருப்பினும், நேரில் சந்திக்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார் ராவ். தொடர்ந்து 4 முறை கேட்டபோது சந்திப்புக்கு மறுப்புச் சொல்ல முடியவில்லை. இந்தநிலையில், `நான் தமிழ்நாட்டில்தான் இருக்கிறேன், உங்களைச் சந்திக்க முடியுமா' எனக் கேட்டார் ராவ். `நானும் சென்னையில்தான் இருக்கிறேன், வாருங்கள் சந்திப்போம்' எனப் பதில் அளித்தார் ஸ்டாலின். சொல்லப் போனால், தவிர்க்க முடியாத காரணத்தால்தான் இந்த சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பின் மூலம் காங்கிரஸ் தலைமை வருத்தப்பட்டுவிடக் கூடாது என்பதால், இதுகுறித்த தகவலை டெல்லி காங்கிரஸ் மேலிடத்துக்குத் தெரிவித்துவிட்டார் ஸ்டாலின். ` நாம் நல்ல உறவில் இருக்கிறோம். இந்த சந்திப்பைத் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்' எனக் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும் தெரியப்படுத்தினார்\" என விவரித்த தி.மு.க நிர்வாகிகள் சிலர்,\n`` நேற்றைய சந்திப்பில், மூன்றாவது அணி தொடர்பாகத்தான் விவாதம் நடந்தது. இதனை ராவ் வலியுறுத்தியபோது, ` மூன்றாவது அணிக்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. காங்கிரஸ் பக்கம் நீங்கள் வர வேண்டும்' எனக் கூறினார் ஸ்டாலின். ஆனாலும், மூன்றாவது அணிக்கான வாய்ப்புகள் எப்படியெல்லாம் இருக்கிறது என்பது குறித்து விவரித்தார் சந்திரசேகர ராவ். இதற்குப் பதில் அளித்த ஸ்டாலின், `ராகுல்காந்தி தா��் பிரதமர் என ஆரம்பத்திலேயே கூறிவிட்டோம். அந்த நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை. தேர்தல் முடிவுகளும் அதை நோக்கித்தான் போகும். எங்கள் பக்கம் வந்து நீங்கள் சப்போர்ட் செய்ய வேண்டும்' எனப் பிடிவாதமாகக் கூறிவிட்டார். `சரி...நான் யோசித்துச் சொல்கிறேன்' எனக் கூறிவிட்டுக் கிளம்பிவிட்டார் ராவ். அரசியல்ரீதியாக இந்த சந்திப்பின் நோக்கம் நிறைவேறாததால்தான், பத்திரிகையாளர்களைச் சந்திக்காமல் கிளம்பிவிட்டார் ராவ். இந்த சந்திப்பில் இருவரும் தங்களுடைய நிலைப்பாட்டைப் பரிமாறிக் கொண்டனர். காங்கிரஸ் தலைமையும் இந்த சந்திப்பை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதனால்தான் இந்த விவகாரத்தைப் பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் அரசியலாக்கவில்லை\" என்கின்றனர் விரிவாக.\nசந்திரசேகர ராவ் முயற்சி குறித்து நம்மிடம் பேசிய அரசியல் விமர்சகர்கள், `` தெலுங்கானாவின் 17 எம்.பி தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. அங்கு 62 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்தத் தேர்தலில் டி.ஆர்.எஸ் கட்சிக்குப் பெரும்பான்மையான வெற்றி கிடைக்கும் என எதிர்பார்க்கின்றனர். மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகளுக்குப் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை என்றே மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் கருதுகின்றனர். அதன்படியே தேர்தல் முடிவுகள் அமைந்தால், மூன்றாவது அணி என்ற ஒன்று உருவாகும். `நாம் பிரதமராகலாம்' என மாநிலங்களில் உள்ள பிரதானக் கட்சிகளின் தலைவர்கள் எதிர்பார்க்கின்றனர். இதற்காக பினராயி விஜயன், மம்தா பானர்ஜி ஆகியோரைச் சந்தித்துப் பேசினார் சந்திரசேகர ராவ்.\nசொல்லப் போனால், கடந்த ஆண்டே இதற்கான முயற்சிகளைத் தொடங்கிவிட்டார் ராவ். அதன் ஒரு பகுதியாக நேரடியாக ஸ்டாலினை அவருடைய வீட்டுக்கே வந்து சந்தித்தார். ஆனால், `நாங்கள் காங்கிரஸ் பக்கம் இருப்போம்' என உறுதியாகக் கூறிவிட்டார் ஸ்டாலின். ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவுடன் முரண்பாடு இருப்பதால், ஒய்.எஸ்.ஆர் கட்சி ஜெகன் மோகனுடன் நெருக்கம் காட்டுகிறார் ராவ். மாநிலக் கட்சிகளின் ஆதிக்கம் பெருகி, மூன்றாவது அணிக்கான சாத்தியக் கூறுகள் உருவாகும் என ராவ் உட்பட சில மாநிலங்களின் முதல்வர்கள் அதிகம் எதிர்பார்க்கின்றனர். எனவே தான், தேர்தல் முடிவுகளுக்கு முன்னரே தங்களுக்கான இடத்த�� உறுதி செய்யும் வகையில் சந்திப்புகளை நடத்தி வருகின்றனர்\" என நிலவரத்தை விவரித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/Hungama-Music-on-Amazon-Echo", "date_download": "2021-02-27T00:22:20Z", "digest": "sha1:ZXDWMUO4WUQNEPERFDS6WW3GIF5RRFTR", "length": 9132, "nlines": 146, "source_domain": "chennaipatrika.com", "title": "Hungama Music on Amazon Echo - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகொரோனாவால் வேலையிழந்த நடுத்தர மக்களுக்கு நிவாரண...\nகொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலையை எதிர்கொண்டுள்ளது...\nபிரான்ஸ் : நாடு தழுவிய ஊரடங்கை மக்கள் முறையாக...\nஎதிர்க்கட்சியில் இருக்கலாம் ஆனால் எதிரிகள் கிடையாது:...\nநாங்கள் எப்போது அப்படி சொன்னோம்\nஇந்தியாவின் திறமை மீது உலகமே நம்பிக்கை கொண்டுள்ளது...\nபொது இடங்களில் புகை பிடித்தால் ரூ.2,000 அபராதம்...\nமத்திய அமைச்சர் சஞ்சீவ் பால்யன் பறவைக் காய்ச்சல்...\nகொச்சி-மங்களூரு இடையே குழாய் மூலம் கேஸ் விநியோகத்தை...\nதமிழக அரசு ரத்து செய்த அரியர் தேர்வு பிப்.16ம்...\nசமயபுரம் கோயில் யானை தாக்கியதில் பேச்சை இழந்த...\nசெங்கல்பட்டு மகளிர் காவல் நிலைய பெண் காவலர் சஸ்பெண்ட்\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 26 காளைகளை பிடித்த...\nகிரிக்கெட் வீரர் நடராஜன் பழனியில் மொட்டை போட்டு...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்...\nசென்னை வாணி மஹாலில் நடைபெற்ற \"துறு துறு தெனாலி ராமன்\" நாட்டிய நாடகம்...\nஉங்களின் விவசாய கனவை நினைவாக்கும் 'இந்திரா ஆக்ரோ டெக்'...\nஇயற்கை விவசாயம் சார்ந்த பரம்பரிய அறிவு மற்றும் இக்காலத்துக்குத் தேவையான தொழில்நுட்ப...\nகலர்ஸ் சண்டே கொண்டாட்டம்: வாரஇறுதி நாட்களுக்கான ஒரு சிறப்பு...\nகலர்ஸ் சண்டே கொண்டாட்டம்: வாரஇறுதி நாட்களுக்கான ஒரு சிறப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/politics/dmk-district-secretaries-meeting-2", "date_download": "2021-02-27T00:55:42Z", "digest": "sha1:BGZR3Z5JAMQ7MRAMETLEXM4CA5ZZJKUJ", "length": 10653, "nlines": 159, "source_domain": "image.nakkheeran.in", "title": "கிராம சபைக் கூட்டம் முடிந்த மறுநாளே தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்..! | nakkheeran", "raw_content": "\nகிராம சபைக் கூட்டம் முடிந்த மறுநாளே தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்..\n21ஆம் தேதி தி.மு.��.வின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.\nவரும் 21ஆம் தேதி மாலை 5 மணிக்கு, சென்னை அண்ணா அறிவாலயத்தில், கலைஞர் அரங்கில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியினர் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.\n2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் காரணத்தினால், தமிழகத்தின் இரு பெரும் கட்சிகள் தேர்தலுக்காக தயாராகிவருகின்றன. தி.மு.க. ஏற்கனவே கிராம சபைக் கூட்டம் உள்ளிட்ட தேர்தல் பிரச்சாரங்களை நடத்திவருகிறது. தி.மு.க. தலைவரின் கிராம சபைக் கூட்டம் வரும் 20ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதனைத் தொடர்ந்து அவர் தேர்தல் பிரச்சாரப் பணியில் ஈடுபடுவார் எனும் தகவலும் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கிராம சபைக் கூட்டம் நிறைவடையும் மறுநாளே தி.மு.க.வின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nதேர்தல் நெருங்கிவரும் நிலையில் ஒவ்வொரு மாவட்டச் செயலாளர்களும் தங்கள் மவட்டத்தில் உள்ள தொகுதிகளில் என்னென்ன பணிகளை மேற்கொள்ள வேண்டும்; கூட்டணி கட்சியினருடன் சேர்ந்து செயல்பட வேண்டிய விஷயங்கள் என அனைத்து விஷயங்களும் இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n - பொதுக்குழுவை ஒத்திவைத்த திமுக\nமார்ச் 7ல் திமுக பொதுக்குழு கூட்டம்\nவிருப்பமனு வழங்கிய திமுக முக்கிய நிர்வாகிகள்\n“தலைவரின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாட வேண்டும்” – திமுக மாவட்டச் செயலாளர் அறிக்கை.\n - பொதுக்குழுவை ஒத்திவைத்த திமுக\n - இரண்டு தமிழக அதிகாரிகள் நியமனம்\nஅமைச்சருக்கு 'கல்தா' கொடுக்கும் வக்கீல்\n“கல்வியில் பிறமொழி ஆதிக்கம் இருப்பதைப் பார்க்கமுடிகிறது” - பிரதமர் மோடி வேதனை\n\"என் மகளுக்கு கிடைத்ததில் ஆச்சர்யமில்லை ஆனால் எனக்கோ...\" - மோகன் லால் நெகிழ்ச்சி\nமாறி மாறி வாழ்த்து தெரிவித்துக்கொண்ட சூப்பர் ஸ்டார்ஸ்\nதான் ஒரு ரியல் லைஃப் ஹீரோ என மீண்டும் நிரூபித்த வில்லன் நடிகர்\nசென்னை ரசிகர்களால் இந்திய வீரர்களின் ஆட்டம் உயர்ந்தது - இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட்\nநித்தம் நித்தம் செத்து பிழைக்கிறோம்... ஜெயராஜ் - பென்னிக்ஸ் குடும்பத்தினர்\nநடத்தை வித���கள் அமல்; பணத்தைக் கொண்டு செல்ல கட்டுப்பாடு - தமிழகத் தேர்தல் அதிகாரி பேட்டி\nபேட்டிங் தூண்களுக்கு இணையாக ஒரு பவுலிங் தூண் - இந்திய கிரிக்கெட்டின் 'கிங்'கான் ஜாகிர்\nஅமெரிக்காவும், ரஷ்யாவும் பங்குபோட்ட அப்பம்... வடகொரியாவின் அரசியல்...\nசொந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்... அதன்பின் நடந்ததுதான் மாஸ் ஸ்டீவ் ஜாப்ஸ் | வென்றோர் சொல் #32\nமுடிவு என்னனாலும் பரவாயில்லை, போய் ஓடு... உசைன் போல்ட்டுக்கு அம்மா கொடுத்த தைரியம் | வென்றோர் சொல் #31\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/shops-can-be-operated-until-6pm-district-collectors-orders/", "date_download": "2021-02-27T01:46:49Z", "digest": "sha1:TYBP3EWMWJ7WUGKESYY3YF6SMTMBBDON", "length": 11930, "nlines": 163, "source_domain": "image.nakkheeran.in", "title": "மாலை 6 மணி வரை கடைகள் இயங்கலாம்! –மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு! | nakkheeran", "raw_content": "\nமாலை 6 மணி வரை கடைகள் இயங்கலாம்\nசென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களான திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டுக்கு அடுத்தபடியாக கரோனா பரவல் அதிகமுள்ள மாவட்டங்களாக திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, வேலூர் போன்ற மாவட்டங்கள் உள்ளன. இதில் வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் போன்ற மாவட்டங்களில் காலை முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே கடைகள், வியாபார நிறுவனங்கள், உணவு விடுதிகள் திறக்க அனுமதி என அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களால் உத்தரவிடப்பட்டது. அதன்படி செயல்பட்டு வந்தன.\nஇந்நிலையில் ஊரடங்கால் எந்த பயனுமில்லை என மருத்துவர்கள் கருத்து தெரிவித்தனர். அதேபோல் பொருளாதாரம் படுபாதாளத்துக்கு போயுள்ளது, பொதுமக்களும் பெரும் துன்பத்துக்கு ஆளாகியுள்ளனர். இதனை அறிந்த அரசு, பெரிய அளவில் வியாபாரிகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டாம் என எச்சரித்தது. அதனை தொடர்ந்து தற்போது வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் கடைகள், வியாபார நிறுவனங்கள், உணவு விடுதிகள் திறக்கும், மூடும் நேரத்தில் மாறுதலை செய்துள்ளனர்.\nவேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், ராணிப்பேட்டை ஆட்சியர் திவ்யதர்ஷினி, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் வெளியிட்டுள்ள அறிக்கைகளில், காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை எல்லாவிதமான கடைகள் இயங்கலாம் என அறிவித்துள்ளனர். அதேபோல் உணவு விடுதிகள் இரவு 8 மணி வரை இயங்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.\nசமூக இடைவெளியை கடைபிடிக்காத நிறுவனங்களை மூடி சீல் வைப்பது, அதிகபட்ச அபராதம் விதிப்பது என மாவட்ட ஆட்சியரால் நியமனம் செய்யப்பட்டுள்ள பறக்கும் படை அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர். அதேபோல் மாஸ்க் அணியாத பொதுமக்களுக்கு அபராதம் விதிக்கின்றனர்.\nபிரபல ரவுடி நீதிமன்றத்தில் 'சரண்'\nகாரில் கடத்தப்பட்ட ரேஷன் அரிசி... மடக்கிப் பிடித்த பறக்கும் படை\nதடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள்; மீண்டும் சோதனையில் இறங்கிய அதிகாரிகள்\nகவுண்டன்யநதியில் மரணப் பாலமான தரைப்பாலம்.. போராட்டம் நடத்துவோம் என குடியரசு கட்சி அறிவிப்பு..\nதிடீரென இறந்துபோன 'ராவணன்' காளை - பாட்டியாலாவில் கண்ணீர் சிந்திய எஸ்.ஐ.\nநடத்தை விதிகள் அமல்; பணத்தைக் கொண்டு செல்ல கட்டுப்பாடு - தமிழகத் தேர்தல் அதிகாரி பேட்டி\nமூத்த தலைவர் தா.பாண்டியனுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்\n“இளைய ஜீவா; கதை சொல்லும் கல்; கல்லூரியின் கதாநாயகன்” - தா. பாண்டியன் நினைவுகளைப் பகிரும் ஸ்டாலின் குணசேகரன்\n\"என் மகளுக்கு கிடைத்ததில் ஆச்சர்யமில்லை ஆனால் எனக்கோ...\" - மோகன் லால் நெகிழ்ச்சி\nமாறி மாறி வாழ்த்து தெரிவித்துக்கொண்ட சூப்பர் ஸ்டார்ஸ்\nதான் ஒரு ரியல் லைஃப் ஹீரோ என மீண்டும் நிரூபித்த வில்லன் நடிகர்\nசென்னை ரசிகர்களால் இந்திய வீரர்களின் ஆட்டம் உயர்ந்தது - இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட்\nநித்தம் நித்தம் செத்து பிழைக்கிறோம்... ஜெயராஜ் - பென்னிக்ஸ் குடும்பத்தினர்\nநடத்தை விதிகள் அமல்; பணத்தைக் கொண்டு செல்ல கட்டுப்பாடு - தமிழகத் தேர்தல் அதிகாரி பேட்டி\nபேட்டிங் தூண்களுக்கு இணையாக ஒரு பவுலிங் தூண் - இந்திய கிரிக்கெட்டின் 'கிங்'கான் ஜாகிர்\nஅமெரிக்காவும், ரஷ்யாவும் பங்குபோட்ட அப்பம்... வடகொரியாவின் அரசியல்...\nசொந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்... அதன்பின் நடந்ததுதான் மாஸ் ஸ்டீவ் ஜாப்ஸ் | வென்றோர் சொல் #32\nமுடிவு என்னனாலும் பரவாயில்லை, போய் ஓடு... உசைன் போல்ட்டுக்கு அம்மா கொடுத்த தைரியம் | வென்றோர் சொல் #31\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2015/05/03052015.html", "date_download": "2021-02-27T00:05:10Z", "digest": "sha1:DDGGVJQYB6GZ2BQSLJR2IXWGWKOYT6BI", "length": 28186, "nlines": 184, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: திருவெண்காட்டில் சித்திரா பௌர்ணமி விரத அனுஸ்டானங்கள் ! 03.05.2015", "raw_content": "\nதிருவெண்காட்டில் சித்திரா பௌர்ணமி விரத அனுஸ்டானங்கள் \nமாதம் தோறும் தான் பௌர்ணமி வருகிறது. சித்திரைமாதப் பௌர்ணமியில் அப்படியென்ன சிறப்பு சித்திரைமாதம் சித்திரை நட்சத்திரம்கூடி வரும் பௌர்ணமி நாள் சித்திரா பௌர்ணமி நாளாகும்.\nஇது வசந்தகாலம். காலங்களில் நான் வசந்தகாலமாக இருக்கிறேன் என்று கண்ணன் பகவத்கீதையில் கூறுகிறார். இவ்வசந்த காலத்தில் தான் பெரும்பாலும் ஆலயங்களில் பிரம்மோற்சவம் (திருவிழா) நடைபெறுகிறது. அடுத்தடுத்து தானதர்மங்கள் செய்ய அக்ஷய திருதியை, சித்திரா பௌர்ணமி என்று எவ்வளவு புண்ணிய நாட்கள்\nவானமண்டலத்தில் சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரத்தை \"திதி' என்கிறோம். அமாவாசையன்று சூரியனும் சந்திரனும் இணையும் நாளில் மூதாதையர்களுக்கு \"திதி' கொடுப்பதும், (அன்று சூரிய சந்திரர்கள் ஒரே டிகிரியில் இணைந்திருப்பார்கள்.) பௌர்ணமியன்று சிறப்பான பூஜைகள், வழிபாடுகள் செய்வதும் சிறந்தது. (அன்று சூரிய சந்திரர்கள் சம சப்தமமாக இருப்பார்கள்.)\nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தானம் மண்டைதீவு - இலங்கை\n\"திருவெண்காடு திவ்வியநாம சேஷ்திரத்தில் மூலமூர்த்தியாக வீற்றிருந்து திருவருள் பாலித்துக்கொண்டிருக்கும் ஸ்ரீ அம்பலவாணர் சித்தி விக்கினேஸ்வரப்பிள்ளையார்.\"\nஅமாவாசையில் சூரியனுடன் 0 டிகிரியில் இணைந்த சந்திரன், தினமும் 12 டிகிரி நகர்ந்து 15ம் நாளான பௌர்ணமி அன்று 180ம் டிகிரியை அடைகிறது; சூரியனுக்கு சம சப்தமமாகி முழுமையான ஆகர்ஷண சக்தியை (புவியீர்ப்பு) வெளிப்படுத்துகிறது. அதனால் அன்று செய்யும் பூஜைகள், வழிபாடுகள் சிறப்பைப் பெறுகின்றன.\nசூரியனை பித்ருகாரகன் (தந்தையை நிர்ணயிப்பவர்) என்றும், சந்திரனை மாத்ருகாரகன் (தாயை நிர்ணயிப்பவர்) என்றும் கூறுவர். அதாவது அமாவாசையன்று சூரியனும், சந்திரனும் இணையும் நாளில் மூதாதையர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்கிறோம். சூரியனுக்கு\nஅதிதேவதையாக பரமசிவனையும், சந்திரனுக்கு அதிதேவதையாக பார்வதியையும் வைத்திருப்பதும் ஆராய்ச்சிக்கு உகந்தது. அமாவாசை, பௌர்ணமி அன்று முறையே சூரிய சந்திர சங்கமத்தையும், சமசப்தமமாக இருப்���தையும் சிவசக்தியின் ஐக்கியம் என்று கூறுவது மிகையாகாது.\nமனித மனத்தின் மீது அமாவாசை, பௌர்ணமி திதிகளின் தாக்கம்:\nஅமாவாசை, பௌர்ணமி அன்று நிகழும் ஆகர்ஷண சக்தியின் வேறுபாடுகள் மனித மன இயல்புகளில் பெரும் மாறுதல்களை உண்டாக்குகின்றன என்பதை மருத்துவம் ஏற்றுக் கொள்கிறது. இந்தக் காலங்களில் மன நோயாளிகளின் நடத்தையில் மாற்றங்கள் உண்டாகின்றன. மேலும் ஜாதகத்தில் சூரிய சந்திரர்கள் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு சித்தப்பிரமை, மனஅழுத்தம், ஹிஸ்டீரியா போன்றவைகள் உண்டாவதையும் அனுபவ ரீதியாகக் காண்கிறோம்.\nஇதற்கு ஜோதிடத்தின் மூலமாக காரணங்களைத் தேடுங்கால், சூரியனை ஆத்மகாரகன் என்றும், சந்திரனை மனோகாரகன் என்றும் நமது புராதன நூல்கள் குறிப்பிடுவதன் மகத்துவம் புரிகிறது. நமது ஆத்ம பலம் பெருகினால்தான் நம்மால் இந்த உலகில் சிறப்புடன் வாழ முடியும். கடவுளைத் தேடும் ஆற்றலும் உண்டாகும். அதாவது ஆன்மீகத்தின் மூலமாக ஆத்மபலத்தைப் பெற, இத்தகைய ஜாதக அமைப்பு உதவுகிறது. ப்ராணாயாமம், யோகா போன்றவற்றிற்கு சூரிய பகவானின் அனுக்கிரகம் அவசியம் தேவை. ஆத்மபலம் மேம்பட, மனதின் சக்தி அவசியம். \"மனம் வசப்பட உன்னை உணர்வாய்' என்பது பெரியோர் வாக்கு. அப்படிப்பட்டமனதை நிர்ணயிப்பவர் சந்திர பகவான். அதனால்தான் சூரிய சந்திரர்களின் பலத்தைப் பெருக்கிக் கொள்வதால், வசிய சக்திகளைப் பெறும் ஆற்றல் உண்டாகிறது.\nபௌர்ணமிகளில் சித்திரா பௌர்ணமி தினத்தன்று மாதத்தின் பெயரும், நட்சத்திரத்தின் பெயரும் ஒன்றாகி, சித்திரை மாதத்தில் சூரியன் உச்ச பலம் பெறுகிறார். சந்திரன் சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். கார்த்திகை மாத பௌர்ணமி தினத்தன்று சூரியன் கார்த்திகை மாதத்திலும், சந்திரன் கார்த்திகை நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பார். அன்று சந்திரன் உச்ச பலம் பெறுவார். மற்றும் சில பௌர்ணமிகளுக்கு சிறப்புகள் உள்ளன. வைகாசி மாதம் வரும் பௌர்ணமி, விசாக நட்சத்திரத்தில் வரும்.\nஅன்று முருகக் கடவுள் அவதரித்த தினமாகும். மார்கழி மாதத்தில் வரும் பௌர்ணமி, திருவாதிரை நட்சத்திரத்தில் வரும். அது பரமசிவனின் திரு நட்சத்திரமாகி, ஆருத்ரா தரிசனம் காண பாபங்கள் தொலைந்துவிடும். அன்று ஆனந்த நடனமாடுகிறார் நடராஜப் பெருமான். அபஸ்மாரம் என்னும் முயலகனை தனது திருவடி��ளால் மிதித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீநடராஜரை வழிபட்டால், அபஸ்மாரம் என்னும் காக்காய் வலிப்பு நோய் குணமாகும் என்பதும் ஓர் \"சிதம்பர ரகசியம்.'\nதை மாதத்தில் பௌர்ணமி, பூசம் நட்சத்திரத்தில் வரும். அன்று செய்யும் முருக வழிபாட்டிற்கு ஈடு இணை இல்லை. மாசி மாதப் பௌர்ணமி, மக நட்சத்திரத்தில் வரும். அன்று அம்பிகையை வழிபட, தேவியின் பூரண அருள் கிட்டும். பங்குனி மாதத்துப் பௌர்ணமி, உத்திர நட்சத்திரத்தில் வரும். அன்று திருச்செந்தூரில் ஐராவத மண்டபத்தில் 108 சிவலிங்கங்கள் சாட்சியாக ஸ்ரீவள்ளி-ஸ்ரீமுருகர் திருமணம் நடப்பதைப் பார்த்தவர்கள் மறுபிறவி எய்தார் என்பது உண்மை.\nமேலும் பஞ்சகோசங்களில் பரமேஸ்வரனுக்கு ப்ராணமய கோசமும், பராசக்திக்கு மனோமய கோசமும் கொடுக்கப்பட்டுள்ளதை ஆராய்ச்சி செய்து பார்க்கையில் நம் வாழ்க்கையில் சூரிய சந்திரர்களின் தாக்கம், இந்தப் பார்வதி-பரமேஸ்வர வழிபாட்டினாலும், \"நமசிவாய' என்னும் திருநாம ஜபத்தினாலும், லலிதா சஹஸ்ரநாம பாராயணத்தினாலும் பெருமளவு நலம் சேர்க்கும் என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை என்று உறுதியாகக் கூறலாம்.\nஅக்ஷய திருதியை போலவே இந்த நாளிலும் தானங்கள் செய்வது நன்மை தரும் என்று கருதப்படுகிறது.\nவெய்யிலுக்கு இதமாக தயிர்சாதம், கைவிசிறி, பானகம், நீர்மோர் இவற்றை அந்தணர்களுக்குத் தானமாக அளிப்பது வழக்கம்.\nஉப்பில்லாமல் உணவருந்தி, பசும்பால், பசு நெய், பசுந்தயிர் தவிர்த்து சித்திரா பௌர்ணமி விரதம் இருந்து ஒரு மூங்கிலாலான முறத்தில் அரிசி, வெல்லம், மாங்காய், ஒரு நோட்டுப்புத்தகம், பேனா முதலியவையும் தானம் செய்யலாம்.\nஅது என்ன புத்தகம், பேனா புதிதாக இருக்கிறதா எமனின் சபையில் நம் பாவ புண்ணியக்கணக்கை இம்மியும் பிசகாமல் எழுதும் சித்திரகுப்தன் பிறந்த நாளாகவும் இது கருதப்படுவதால் நம் கணக்கை நல்ல முறையில் அவர் எழுத இந்த தானம் கொடுக்கப்படுகிறது என்கிறார்கள். சில கோவில்களில் சித்திரகுப்த பூஜையும் செய்யப்படுகிறது.\nஇனி கோவில்களில் சித்திரா பௌர்ணமியை ஒட்டி என்னென்ன சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன என்று பார்ப்போம். குறிப்பாக அம்மன் கோவில்களில் பால்குடங்கள் எடுப்பது, திருவிளக்கு பூஜை என்றும், சிவாலயங்களிலும் பெருமாள் கோவில்களிலும் சிறப்பு அபிஷேகங்கள், இறைவன் வழி���ாடு, வீதி ஊர்வலம் என்றும் சிறப்பாக நடைபெறுகின்றன.\nஆண்டாண்டுகளாக நடந்துவரும் இதுபோன்ற திருவிழாக்களும், சிறப்பு ஆராதனைகளும் மக்களின் ஆன்மீக உணர்வுகளை வளர்க்க உதவுகின்றன என்பதில் ஐயமில்லை.\n\"மேன்கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்\"\nஓம் கம் கணபதயே நமஹ...\nமேன்மைகொள் சைவநீதி . . . \nவிளங்குக உலகமெல்லாம் . . . \nஇன்பமே சூழ்க . . . \nஎல்லோரும் வாழ்க . . . \n\"திருச்சிற்றம்பலம்\" '' திருச்சிற்றம்பலம்'' \"திருச்சிற்றம்பலம்'\nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீட���யோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வ��டியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://childrenscancer.org.uk/ta/princess-mask-review", "date_download": "2021-02-27T00:47:58Z", "digest": "sha1:7INH4E4AH3HHT3O2B43KIQ6PZHVF6OT3", "length": 29992, "nlines": 110, "source_domain": "childrenscancer.org.uk", "title": "Princess Mask ஆய்வு, இன்சைடர்: முற்றிலும் படிக்கவேண்டியது!", "raw_content": "\nஉணவில்பருஎதிர்ப்பு வயதானஅழகுதள்ளு அப்CelluliteChiropodyசுறுசுறுப்புநோய் தடுக்கமுடி பாதுகாப்புமெல்லிய சருமம்சுருள் சிரைஆண்மைதசை கட்டிடம்மூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்ஆண்குறி விரிவாக்கம்பெரோமொநெஸ்உறுதியையும்பெண் வலிமையைமுன் ஒர்க்அவுட்புரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துதூக்கம்குறட்டைவிடுதல்மன அழுத்தம் குறைப்புமேலும் டெஸ்டோஸ்டிரோன்பல் வெண்மைகடவுட் சீரம்\nPrincess Mask முடிவுகள்: Princess Mask மேம்படுத்துவதற்கு மிகவும் பொருத்தமான உதவி வேண்டுமா\nதயாரிப்பு Princess Mask சமீபத்தில் தூய தோலை அடைவதில் ஒரு உண்மையான உள் முனையில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள பயனர்களின் பல நல்ல விமர்சனங்கள் இந்த தயாரிப்பு பற்றிய விழிப்புணர்வை உறுதிப்படுத்துகின்றன.\nPrincess Mask உங்கள் வியாபாரத்திற்கான தீர்வாக இருக்கலாம். நம்பமுடியாத பல பயனர் அறிக்கைகள் தயாரிப்பு நற்பெயர் வரை வாழ்கின்றன என்று சொல்லுவதால். பின்வரும் துறையில் அறிக்கையில், அது எப்படி உண்மை என்று கீழே சென்றது மற்றும் அவர்கள் சிறந்த முடிவுகளை Princess Mask பயன்படுத்த வேண்டும் எப்படி.\nPrincess Mask பற்றிய அவசியமான தகவல்கள்\nPrincess Mask தயாரிப்பதற்கான நோக்கம் ஒரு சுத்தமான தோலை அடைவதாகும். பயனர்கள் தயாரிப்புகளை அவ்வப்போது மற்றும் நீண்ட காலத்திற்கு பயன்படுத்துகின்றனர் - இதன் விளைவு மற்றும் விளைவு உங்கள் திட்டங்கள் மற்றும் தாக்கத்தை சார்ந்தது.\nஉற்சாகமான ஆண்கள் மற்றும் பெண்கள் Princess Mask அவர்களின் அற்புதமான சாதனைகள் பற்றி எழுத. தயாரிப்பு வாங்குவதற்கு முன் உங்களுக்கான கண்ணோட்டத்தில் மிகவும் பொருத்தமான முக்கிய புள்ளிகள்:\nமிக முக்கியமாக, நீங்கள் இந்த பரிபூரணத்தை ஒரு வாய்ப்பாக தருவதாக நினைத்து, ஆரோக்கியமான மற்றும் மிகவும் நிரூபிக்கப்பட்ட தயாரிப்புகளை பெறுவீர்கள், ஏனெனில் அதன் மெதுவாக செயல்திறன் கொண்ட, அனைத்து இயற்கைப் பொருட்களின் பட்டியலையும் அது நம்புகிறது. Princess Mask உருவாக்கியவர் நன்கு அறியப்பட்டவர் & நீண்டகாலமாக தனது வளங்களை இணையத்தில் விற்பனை செய்து வருகிறார் - இதனால் நிறுவனம் பல வருட அனுபவத்தை குவித்துள்ளது.\nதயாரிப்பாளர் நிறுவனம், Princess Mask தோல் தோற்றத்தை மேம்படுத்த சவால் சந்திக்க வடிவமைக்கப்பட்ட ஒரு தயாரிப்பு விற்கும்.\nதுரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான வலைத்தளங்கள் பயனற்ற மற்றும் அதிக விலை போலிகளை வழங்குகின்றன. துரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான வலைத்தளங்கள் பயனற்ற மற்றும் அதிக விலை போலிகளை வழங்குகின்றன.\nஇந்த நோக்கம் இந்த நோக்கத்திற்காக மட்டுமே செய்யப்பட்டது - இது தற்போது கண்டுபிடிக்கப்பட முடியாதது, தற்போது அபிவிருத்தி செய்யப்பட்ட தயாரிப்புகள், இன்னும் கூடுதலான பகுதிகளை மறைக்கின்றன, இது ஒரு விளம்பர செய்தியாக மிகவும் கவர்ச்சியானது.\nமுடிவில், இதன் விளைவாக, பயனுள்ள பொருட்கள் மட்டுமே சற்றே அல்லது இல்லாவிட்டால், இந்த கட்டுரைகள் மிதமிஞ்சியுள்ளன.\nஉத்தியோகபூர்வ இணைய அங்காடியில் தயாரிப்பாளரிடமிருந்து Princess Mask, இது இலவசமாக அனுப்பி வைக்கிறது மற்றும் எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல்.\nPrincess Mask இன் குறைபாடுகள்\nமிகவும் பாதுகாப்பான ஆன்லைன் ஆர்டர்\nபக்க விளைவுகள் இல்லாமல் தயாரிப்பாளர் படி\nஅதனால் தான் Princess Mask வாங்குவது நல்லது.\nநீங்கள் நிச்சயமற்ற மருத்துவ பரிசோதனைகளை நம்பியிருக்க வேண்டியதில்லை\nபயன்படுத்தப்படும் அனைத்து பொருட்கள் இயற்கை இராச்சியம் மற்றும் உடல் நன்மை என்று ஊட்டச்சத்து கூடுதல் உள்ளன\nமருத்துவர் மற்றும் மருந்தாளர் உங்கள் பிரச்சனையை கேலி செய்கிறீர்கள் மற்றும் நீங்கள் தீவிரமாக எடுத்துக்கொள்ள மாட்டீர்கள்\nஒரு சுத்தமான சரும பரிணாமத்தை அடைய உதவும் தயாரிப்புகள் பொதுவாக மருந்துடன் மட்டுமே கிடைக்கின்றன - Princess Mask நீங்கள் நிகரமில்லாமல், மலிவான விலையில் பெறலாம்\nதோலின் தோற்றத்தை மேம்படுத்துவது பற்றி நீங்கள் பேசுவதை விரும்புகிறீர்களா முடிந்தவரை அரிதாக உள்ளதா யாருக்கும் தெரியாமல் தனியாக இந்த தயாரிப்பு வாங்குவதற்கு எந்த காரணமும் இல்லை\nPrincess Mask குறிப்பிட்ட விளைவு\nதனித்தன்மையான கூறுகளின் ஒத்துழைப்பு மிகவும் நன்றாக இருப்பதால், தயாரிப்பு மிகவும் தீர்மானகரமானதாக இருப்பதால் இது துல்லியமாகவேயாகும்.\nPrincess Mask போன்ற சருமத்தை மேம்படுத்துவதற்கு ஒரு இயற்கைப் பழக்கத்தை உருவாக்கும் ஒன்று இது உடலில் இயற்கையான செயல்ப���டுகளை மட்டுமே தொடர்புபடுத்தும்.\nமனித உடல் நடைமுறையில் ஒரு தூய சருமத்தை அடைவதற்கு பாத்திரங்கள் உள்ளன, மேலும் இவை அனைத்தும் ஒரே மாதிரியான செயல்முறைகளைப் பெறுகின்றன.\nஎனவே தயாரிப்பாளர் பின்வரும் விளைவுகளை வலியுறுத்துகிறார்:\nஇவை Princess Mask சாத்தியமான விளைவுகளாகும். இருப்பினும், அந்த முடிவுகள் இயற்கையாக வலுவானதாகவோ அல்லது மென்மையானதாகவோ இருக்கலாம். ஒரு தனிப்பட்ட காசோலை மட்டுமே தெளிவாகக் கொண்டு வர முடியும்\nநீங்கள் பின்வரும் பின்வரும் குழுக்களில் ஒன்றைச் சேர்ந்திருந்தால், இந்த தயாரிப்புகளைப் பயன்படுத்துவதை நீங்கள் தவிர்க்க வேண்டும்:\nஇந்த நிலைமைகள் உங்களுக்கு பொருந்தும் என்றால், நான் இந்த தீர்வை பயன்படுத்தி கடுமையாக ஆலோசனை:\nநீங்கள் இதுவரை 18 வயதை அடைந்ததில்லை.\nஉங்கள் கஷ்டங்களைத் தீர்ப்பதற்கு பணத்தை செலவழிக்க வேண்டிய கேள்வி இது. இது ULTRASLIM போன்ற பிற தயாரிப்புகளிலிருந்து இந்த தயாரிப்பை வேறுபடுத்துகிறது.\nநான் இங்கு குறிப்பிட்டுள்ள புள்ளிகளில் உங்களை நீங்களே பார்க்கவில்லை என்று நினைக்கிறேன். உங்களுடைய பிரச்சனையும் அதற்காகவும் நிறைய செய்ய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். உங்கள் பிரச்சினையை சமாளிப்பது அறிவுறுத்தப்படுகிறது\nஎங்கள் உதவிக்குறிப்பு: இந்த சிக்கலுக்கு ஒரு நிவாரண உதவி வழங்குகிறது.\nதயாரிப்பு Princess Mask பக்க விளைவுகள்\nதீங்கு விளைவிக்கும் இயற்கை பொருட்கள் அதன் கலவை குறித்து, தயாரிப்பு கவுண்டர் மீது வாங்க முடியும்.\nஒட்டுமொத்த பதிலும் தெளிவாக உள்ளது: தயாரிப்பு பயன்படுத்தும்போது எந்த எரிச்சலூட்டும் பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.\nநுண்ணறிவு வழிமுறைகளை கருத்தில் கொண்டு, Princess Mask பரிசோதனைகளில் வெளிப்படையாக மிகவும் வலுவானதாக இருந்தது, நுகர்வோர் வெற்றிக்கான புரிந்துகொள்ளக்கூடிய விளக்கம்.\nஎன் ஆலோசனையானது அசல் தயாரிப்பாளரிடமிருந்து தயாரிப்புகளை மட்டுமே வாங்குவதாகும், இது கவலைப்பட வேண்டிய பொருட்களின் ஆபத்தான பிரதிபலிப்புகளின் நிலையான ஆதாரமாக இருக்கிறது. எங்கள் கட்டுரையில் இணைப்பைப் பின்தொடரும் வரை, உற்பத்தியாளரின் வலைத்தளத்திற்கு நீங்கள் எடுத்துக்கொள்ளப்படுவீர்கள், நீங்கள் நம்பலாம்.\nPrincess Mask மிகவும் சுவாரஸ்யமான பொருட்கள் ஆய்வு\nநீங்கள் லேபிள் மீது Princess Mask இன் Princess Mask பார்த்தால், பின்வரும் பிரதிநிதிகள் குறிப்பாக வேலைநிறுத்தம் செய்கின்றனர்:\nஅடிப்படையில், எந்தவொரு வகையிலும், முக்கியமாக அதன் செயல்திறனுக்கான பொருள்களின் தன்மை, எந்த அளவு முக்கியம் என்பதைக் கூற வேண்டும்.\nPrincess Mask தயாரிப்பாளர், ஒவ்வொரு மூலப்பொருளின் உயர் அளவையும் சார்ந்து விரும்புகிறார், இது ஆராய்ச்சி படி, தூய தோலை அடைவதில் மகத்தான முடிவுகளை அளிக்கிறது.\nPrincess Mask பயன்படுத்த சிறந்த வழி\nஇந்த வழக்கில், எளிதான புரிந்து கொள்ளக்கூடிய தேற்றம் உள்ளது: தயாரிப்பாளரின் வழிமுறைகளை பின்பற்றவும்.\n✓ பணம் திரும்ப கிடைக்கும் உத்தரவாதம்\nஇங்கே கிளிக் செய்து சலுகையை கோரவும்\nதொடர்ந்து சிந்தித்துப் பயன்படுத்துவது தவறான முடிவுகளை எடுப்பதற்கு முன்கூட்டியே முடிவு செய்ய வழிவகுக்கிறது. ஆகையால், Princess Mask எளிதாக அன்றாட வாழ்க்கையில் ஒருங்கிணைக்கப்படலாம் என்று வெளிப்படையாகக் கருதப்பட வேண்டும்.\nஅதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களின் பயனர் அனுபவங்கள் இதை உறுதி செய்கின்றன.\nபயன்பாட்டின் அளவை, அளவீடு மற்றும் ஆற்றல் ஆகியவற்றின் அடிப்படையில் அனைத்து ஆவணங்களும், தயாரிப்பு பற்றிய மாற்று தகவல்களும் பொதிகளில் சேர்க்கப்பட்டுள்ளன மேலும் இணையத்தில் கிடைக்கும்.\nவெற்றிகரமாக நாம் ஏற்கனவே பார்க்க முடியுமா\nபொதுவாக, இந்த தயாரிப்பு முதன்முதலில் பயன்பாட்டிற்கு பிறகு மற்றும் ஒரு சில வாரங்களுக்குள் கண்டுபிடிக்கப்படலாம், தயாரிப்பாளரின் கூற்றுப்படி, சிறிய முடிவுகளை அடைய முடியும்.\nமிகவும் வழக்கமான Princess Mask பயன்படுத்தப்படுகிறது, இன்னும் தெளிவான முடிவு.\nசில வருடங்களுக்கு ஒரு சில வாரங்கள் கழித்து அதை நுகரும் மருந்துகள் பற்றி வாடிக்கையாளர்கள் மிகவும் உற்சாகமாக உள்ளனர்.\nஆகையால், சில அறிக்கைகள் எதிர்மறை, பொறுமை மற்றும் குறைந்தபட்சம் ஒரு சில மாதங்களுக்கு தயாரிப்புகளை பயன்படுத்துவதாகக் கருதுபவையாகும். கூடுதலாக, எங்களுடைய வாடிக்கையாளர் சேவையை வேறு எந்த தகவலுக்கும் தொடர்புகொள்க.\nPrincess Mask விளைவு உண்மையிலேயே பயனுள்ளதாக Princess Mask என்று உறுதி செய்ய, நீங்கள் நிகர மீது திருப்தி செய்த அனுபவங்கள் மற்றும் கருத்துக்களை பார்க்க முடியும் துரதிருஷ்டவசமாக, அவர்கள் வழக்கமாக மருந்துகள் மட்டுமே செய்யப்படுகின்றன என, அதை பற்றி மிக சில மருத்���ுவ பரிசோதனைகள் உள்ளன.\nPrincess Mask ஒரு யோசனை பெற, நாங்கள் மருத்துவ ஆய்வுகள், அறிக்கைகள், மற்றும் நுகர்வோர் அறிக்கைகள் அடங்கும். Casa Nova ஒப்பிடும்போது, இது குறிப்பிடத்தக்க வகையில் குறிப்பிடத்தக்கது. சரியாக நாம் பார்க்கும் அந்த கண்கவர் முடிவு:\nPrincess Mask மிகவும் திருப்திகரமான முடிவுகளை தருகிறது\nமுடிவுகளை பார்த்து, அது வாடிக்கையாளர்கள் மிகவும் குறிப்பிடத்தக்க விகிதம் அது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று சந்தேகத்திற்கு இடமின்றி இருக்கிறது. வழக்கமாக இது வேறு விதமாக இல்லை, ஏனென்றால் கிட்டத்தட்ட எல்லா தயாரிப்பாளர்களும் தொடர்ந்து விமர்சிக்கப்படுகிறார்கள். நான் ஏற்கனவே வாங்கி இந்த எண்ணற்ற எண்ணற்ற பொருட்களை சோதனை செய்தேன்.\nபெரும்பாலான வாடிக்கையாளர்கள் சுத்தமான தோலை அடைவதில் கணிசமான வெற்றியைப் பற்றி பேசுகின்றனர்\nஅனைவரும் தயாரிப்பு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும், நாம் உறுதியாக இருக்கிறோம்.\nஒரு தயாரிப்பு Princess Mask போன்ற நம்பகமானதாக இருக்கும் சந்தர்ப்பங்களில், சில நேரங்களில் இயற்கை முகவர்கள் சில உற்பத்தியாளர்களால் பயன்படுத்தப்படுவதற்குத் தயக்கம் காட்டுவதால் அது விரைவில் கிடைக்காது. நீங்கள் Princess Mask முயற்சி செய்ய விரும்பினால், நீங்கள் இனி காத்திருக்க கூடாது.\nஒரு மதிப்புமிக்க விற்பனையாளரிடமிருந்தும், போதுமான விலையின்கீழ் அத்தகைய பயனுள்ள தயாரிப்புகளை வாங்குவதற்கான இந்த விருப்பம் ஒரு அசாதாரண வழக்கு. தற்போது அது இன்னும் பட்டியலிடப்பட்ட கடையில் உள்ளது. பிற சலுகைகளை போலல்லாமல், இந்த தளத்தை நீக்குதலற்ற தயாரிப்பு பெற நீங்கள் நம்பலாம்.\nஇதயத்தில் கையேடு: நீங்கள் முழுமையாக செயல்பட முடிவதற்கு போதுமானதாக இருக்கிறீர்களா இந்த கேள்விக்கு உங்கள் பதில் இல்லை எனில், அதை முயற்சிக்க வேண்டாம்.ஆனால், முரண்பாடுகள் நீங்கள் Princess Mask வழங்கிய சக்திவாய்ந்த வலுவூட்டல்களை பெறுவதன் மூலம் இந்த முறையுடன் ஈடுபட உற்சாகப்படுத்தப்படுவதை விட அதிகம்.\n✓ இப்போது Princess Mask -இலிருந்து லாபம்\nதயாரிப்பு வரிசைப்படுத்தும் பற்றிய முக்கியமான தகவல்கள்\nகுறிப்புகளை மீண்டும் வலியுறுத்துவதற்கு: ஒரு அங்கீகரிக்கப்படாத மூலத்திலிருந்து இந்த மருந்து வாங்கப்படக்கூடாது. ஒரு சக, நல்ல முடிவு காரணமாக தீர்வு இறுதியில் முயற்சி என் ஆலோசனை ��ொடர்ந்து, நீங்கள் மற்ற வழங்குநர்கள் இருந்து உண்மையான தீர்வு பெற வேண்டும் என்று கற்பனை. விளைவு ஏமாற்றம் அடைந்தது.\nநீங்கள் தேர்ந்தெடுத்த கடையில் ஷாப்பிங் செய்யத் தேர்ந்தெடுக்கும்போது, சிக்கல்கள், பாதுகாப்பற்ற பொருட்கள் அல்லது விலையுயர்ந்த கொள்முதல் விலை போன்ற சிக்கல்களைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை என்று நாங்கள் உங்களுக்கு உறுதியளிக்கிறோம். இந்த நோக்கத்திற்காக, கட்டுப்பாட்டு மற்றும் தற்போதைய சலுகைகளை மட்டுமே நாங்கள் சமர்ப்பிக்கிறோம்.\nஅது காட்டப்பட்டுள்ளது என, தயாரிப்பு வாங்குவதற்கு மட்டுமே உண்மையான ஆதாரமாக பரிந்துரைக்கப்படுகிறது, தெரியாத ஆதாரங்கள் வரிசைப்படுத்தும் எனவே அனைத்து, அனைத்து, ஒரு விவேகமான விருப்பத்தை அல்ல. Princess Mask நம்பகமான விற்பனையாளர் வலைத்தளத்தில் பாதுகாப்பான, கவலையற்ற மற்றும் unobtrusive செயல்முறைகள் விதி.\nஇது சம்பந்தமாக, எங்கள் பாதுகாப்பான இணைய முகவரிகள் பாதுகாப்பாக நீங்கள் பயன்படுத்தலாம்.\nஎங்கள் ஆலோசனை: நீங்கள் ரிசர்வ் வாங்கினால், நீங்கள் மலிவான ஷாப்பிங் செய்ய முடியும் மற்றும் சிறிது நேரம் ஆர்டர் செய்ய நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. மோசமான வழக்கில், பேக் பயன்படுத்தப்பட்டு பின்னர், அவர்கள் சிறிது நேரம் அவற்றை பயன்படுத்த முடியாது.\nஇது Deca Durabolin போன்ற பிற தயாரிப்புகளிலிருந்து மிகவும் வேறுபட்டது.\n✓ Princess Mask -ஐ முயற்சிக்கவும்\n✓ அடுத்த நாள் டெலிவரி\nPrincess Mask க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\n→ உங்கள் மாதிரியைக் கோருங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/482134/amp?ref=entity&keyword=Tamilachchi%20Thangapandian", "date_download": "2021-02-27T01:32:49Z", "digest": "sha1:HWYGZUHAOYQR3ZUY6PBGNHYMMA5ESNZF", "length": 7406, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "Vote for the candidates' candidacy: South Chennai district DMK candidate Tamilnadu Thangapandian | வேட்பாளர்களின் தகுதியை பார்த்து வாக்களியுங்கள்: தென் சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் | Dinakaran", "raw_content": "\nவேட்பாளர்களின் தகுதியை பார்த்து வாக்களியுங்கள்: தென் சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன்\nசென்னை: வேட்பாளர்களின் தகுதியை பார்த்து வாக்களியுங்கள் என தென் சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் பேட்டியளித்தார். மேலும் கடந்த காலங்களில் திமுக நிறைவேற��றிய திட்டங்கள் பற்றி தெரியாமல், திமுக தேர்தல் அறிக்கை குறித்து கமல்ஹாசன் மேம்போக்காக பேசுவது அழகல்ல எனவும் கூறினார்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\n‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி வாலாஜாபாத்தில் அரசு மகளிர் கல்லூரி வேண்டும்: மு.க.ஸ்டாலினிடம் பொதுமக்கள் வேண்டுகோள்\nபடப்பை அருகே கரசங்காலில் இன்று உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சி: மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் அறிக்கை\nமாவட்ட வாரியாக உளவுத்துறை மூலம் அறிக்கை பெறும் அதிமுக முதியோர்களின் தபால் வாக்குகள் எவ்வளவு\nதேமுதிக ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்த பூத் பொறுப்பாளர்கள்\nஓய்வு பெறும் வயது வரம்பு உயர்வு: இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் சமூக அநீதி: தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் மாநில தலைவர் அன்பரசு\nநாலா பக்கம்: புதுவை - கேரளா - மேற்கு வங்கம் - அசாம்\nநெல்லை நமக்குதான்... அதிமுக-பாஜ குஸ்தி\nமாமல்லபுரத்தில் சாலைகள் மோசம்: மாமல்லபுரம் கவாஸ்கர் (சிற்ப கலைஞர்)\nஅறிவிப்பு வந்தால் தான் விசுவாசமாக உழைப்போம்\nஉங்ககூட ஒர்க் பண்ண ஒரு வாய்ப்பு குடுங்கோ\nநீங்க தான் நிக்கணும் எங்களுக்கும் ஒதுக்கணும்\nஅஞ்சு வருஷமா வராத ஞானம் இப்போ எப்படி வந்தது\nநூற்றுக்கணக்கான சமுதாய மக்களின் எதிர்ப்பை சம்பாதித்த எடப்பாடி பழனிசாமி: - முக்குலத்தோர் புலிப்படை நிறுவன தலைவர் கருணாஸ்\nதொகுதி பிரச்சனைக்காக சட்டமன்றத்தில் ஒலிக்காத குரல் -பேராவூரணி தொகுதி எம்எல்ஏ கோவிந்தராசு\nதலைவர்கள் தடம் பதிந்த வேலூர் கோட்டை\nதென் மாவட்டங்களில் 3 நாள் சுற்றுப்பயணம் தூத்துக்குடியில் இன்று ராகுல்காந்தி பிரசாரம்: நாங்குநேரியில் பொதுக்கூட்டம்\nமுன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம்: 20,000ல் இருந்து 25 ஆயிரமாக உயர்வு: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://screen4screen.com/others/ipl-2021-auction-players-crores-list", "date_download": "2021-02-27T00:23:17Z", "digest": "sha1:EPMPY5QF6TTOAP5SALWZVR62XPF7K6VG", "length": 5010, "nlines": 99, "source_domain": "screen4screen.com", "title": "ஐபிஎல் 2021 - கோடிகளில் ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள் விவரம்... | Screen4screen", "raw_content": "\nஐபிஎல் 2021 - கோடிகளில் ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள் விவரம்...\n2021ம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் 18 பிப்ரவரி அன்று சென்னையில் நடைபெற்றது. ஏலத்தில் 1 கோடியும் அதற���கு மேலும் ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் பற்றிய விவரம்.\nகிருஷ்ணப்பா கௌதம் (இந்தியா) - 9,25,00,000\nமொயின் அலி (இங்கிலாந்து) - 7,00,00,000\nடாம் கரன் (இங்கிலாந்து) - 5,25,00,000\nஸ்டீவன் ஸ்மித் (ஆஸ்திரேலியா) - 2,20,00,000\nஉமேஷ் யாதவ் (இந்தியா) - 1,00,00,000\nஷகிப் அல் அசன் (பங்களாதேஷ்) - 3,20,00,000\nஹர்பஜன் சிங் (இந்தியா) - 2,00,00,000\nநாதன் கோல்டர் நைல் (ஆஸ்திரேலியா) - 5,00,00,000\nஆடம் மில்னே (நியூசிலாந்து) - 3,20,00,000\nபியுஷ் சாவ்லா (இந்தியா) - 2,40,00,000\nஜை ரிச்சர்ட்சன் (ஆஸ்திரேலியா) - 14,00,00,000\nரிலி மெரிதித் (ஆஸ்திரேலியா) - 8,00,00,000\nஷாரூக்கான் (இந்தியா) - 5,25,00,000\nமொய்சஸ் ஹென்ரிக்ஸ் (ஆஸ்திரேலியா) - 4,20,00,000\nடேவிட் மலன் (இங்கிலாந்து) - 1,50,00,000\nகிறிஸ்டோபர் மோரிஸ் (தென் ஆப்பிரிக்கா) - 16,25,00,000\nஷிவம் துபே (இந்தியா) - 4,40,00,000\nசேதன் சக்காரியா (இந்தியா) - 1,20,00,000\nமுஸ்தபிசுர் ரகுமான் (பங்களாதேஷ்) - 1,00,00,000\nகைல் ஜாமின்சன் (நியூசிலாந்து) - 15,00,00,000\nகிளென் மேக்ஸ்வெல் (ஆஸ்திரேலியா) - 14,25,00,000\nடான் கிறிஸ்டியன் (ஆஸ்திரேலியா)- 4,80,00,000\nகேதார் ஜாதவ் (இந்தியா) - 2,00,00,000\nமுஜிப் உர் ரகுமான் (ஆப்கானிஸ்தான்) - 1,50,00,000\nPrevious Post ஐபிஎல் 2021 - ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் விவரம்... Others FEB-18-2021\nசென்னை திரைப்பட விழா - சிறந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்\nசென்னை திரைப்பட விழா - சிறந்த படமாக ‘என்றாவது ஒரு நாள்’ தேர்வு\nநடிகராகும் அடுத்த இயக்குனர் பிரபு சாலமன்\nநடிகராகும் அடுத்த இசையமைப்பாளர் சாம் டி ராஜ்\nதமிழ், தெலுங்கில் உருவாகும் ‘மாயமுகி’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1601", "date_download": "2021-02-27T01:17:07Z", "digest": "sha1:ORODR2A3ZMGXIRLUVG5KWC5UOIRS3JR5", "length": 13759, "nlines": 383, "source_domain": "ta.wikipedia.org", "title": "1601 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2354\nஇசுலாமிய நாட்காட்டி 1009 – 1010\nசப்பானிய நாட்காட்டி Keichō 6\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\n1601 (MDCI) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய ஜூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும். இவ்வாண்டு 17-ஆம் நூற்றாண்டின் முதலாம் ஆண்டாகும்.\nசனவரி 1 - 17-ஆம் நூற்றாண்டின் முதலாம் நாள்.\nபெப்ரவரி 8 - இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத் மகாராணியின் நீண்ட கால நம்பிக்கைக்குரியவராக இருந���த எசெக்சின் இரண்டாம் இளவரசர் ராபர்ட் டெவெரோ மகாராணிக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டார். இவரது கிளர்ச்சி விரைவில் அடக்கப்பட்டு அவருக்கு பெப்ரவரி 25 இல் தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படது.\nஇளவேனிற்காலம் - சேக்சுபியரின் ஆம்லெட் நாடகம் முதற்தடவையாக அரங்கேற்றப்பட்டது.[1][2]\nமலாக்காவில் டச்சுp படையினர் போர்த்துக்கீசியப் படைகளைத் தாக்கினர்.\nமிங் அரசமரபு காலத்தில் சீனாவின் பெய்ஜிங் நகரின் பேரரண் நகருள் முதற்தடவையாக இயேசு சபையின் மத்தேயோ ரீச்சி நுழைந்தார். முதன் முதலாக அங்கு சென்ற ஐரோப்பியரும் இவரே.\nஉருசியாவின் சாராட்சியில் பெரும் பஞ்ச நிலைமை (1601-1603) ஏற்பட்டது. இதன் போது 2 மில்லியன் பேர் இறந்தனர்.\nமுத்துக் கிருஷ்ணப்ப நாயக்கர் மதுரையின் நாயக்க மன்னராக முடிசூடினார்.\nஆகத்து 17 - பியரே டி பேர்மட், பிரெஞ்சு கணிதவியலாளர் (இ. 1665)\nஅக்டோபர் 24 - டைக்கோ பிராகி, டென்மார்க்கு வானியலாளர் (பி. 1546)\nமகான் ஸ்ரீவாதிராஜர், மத்வ குருமார் வரிசையில் இரண்டாவது குரு (பி. 1481)\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 அக்டோபர் 2015, 01:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Hyundai_Grand_i10_Nios/Hyundai_Grand_i10_Nios_Turbo_Sportz_Dual_Tone.htm", "date_download": "2021-02-27T02:15:29Z", "digest": "sha1:JYGQHFIOTD2Q55OSWWKAUU46BSJDWY2J", "length": 42953, "nlines": 677, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹூண்டாய் கிராண்ட் ஐ 10 நியோஸ் turbo sportz dual tone ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nகிராண்ட் ஐ 10 நியோஸ்\nஹூண்டாய் Grand ஐ10 Nios டர்போ ஸ்போர்ட்ஸ் Dual Tone\nbased on 191 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nமுகப்புபுதிய கார்கள்ஹூண்டாய் கார்கள்கிராண்ட் ஐ 10 நியோஸ்turbo sportz dual tone\nகிராண்ட் ஐ 10 நியோஸ் டர்போ ஸ்போர்ட்ஸ் dual tone மேற்பார்வை\nஹூண்டாய் கிராண்ட் ஐ 10 நியோஸ் டர்போ ஸ்போர்ட்ஸ் dual tone நவீனமானது Updates\nஹூண்டாய் கிராண்ட் ஐ 10 நியோஸ் turbo sportz dual tone Colours: This variant is available in 8 colours: உமிழும் சிவப்பு, டைட்டன் கிரே மெட்டாலிக், துருவ வெள்ளை, துருவ வெள்ளை இரட்டை டோன், அக்வா டீல், ஆல்பா ப்ளூ, டைபூன் வெள்ளை and அக்வா டீல் இரட்டை டோன்.\nரெனால்ட் kiger ரோஸ்ட் டர்போ dt, which is priced at Rs.7.77 லட்சம். மாருதி ஸ்விப்ட் இசட்எக்ஸ்ஐ பிளஸ் dt, which is priced at Rs.7.91 லட்சம் மற்றும் டாடா ஆல்டரோஸ் xz option, which is priced at Rs.7.85 லட்சம்.\nஹூண்டாய் கிராண்ட் ஐ 10 நியோஸ் டர்போ ஸ்போர்ட்ஸ் dual tone விலை\nஇஎம்ஐ : Rs.16,791/ மாதம்\nஹூண்டாய் கிராண்ட் ஐ 10 நியோஸ் டர்போ ஸ்போர்ட்ஸ் dual tone இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 20.7 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 998\nஎரிபொருள் டேங்க் அளவு 37\nஹூண்டாய் கிராண்ட் ஐ 10 நியோஸ் டர்போ ஸ்போர்ட்ஸ் dual tone இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் கிடைக்கப் பெறவில்லை\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nஹூண்டாய் கிராண்ட் ஐ 10 நியோஸ் டர்போ ஸ்போர்ட்ஸ் dual tone விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை 1.0 எல் டர்போ gdi\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு mpfi\nகியர் பாக்ஸ் 5 speed\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 37\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nமுன்பக்க சஸ்பென்ஷன் mcpherson strut\nபின்பக்க சஸ்பென்ஷன் coupled torsion beam axle\nஅதிர்வு உள்வாங்கும் வகை gas filled\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nசக்கர பேஸ் (mm) 2450\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nட்ரங் லைட் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nசரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் bench folding\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்��ை\nengine start/stop button கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் grille கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 175/60 r15\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nanti-pinch power windows கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nதொடுதிரை அளவு 8 inch.\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஹூண்டாய் கிராண்ட் ஐ 10 நியோஸ் டர்போ ஸ்போர்ட்ஸ் dual tone நிறங்கள்\nதுருவ வெள்ளை இரட்டை டோன்\nஅக்வா டீல் இரட்டை டோன்\nCompare Variants of ஹூண்டாய் கிராண்ட் ஐ 10 நியோஸ்\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் டர்போ ஸ்போர்ட்ஸ் dual toneCurrently Viewing\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் ஏராCurrently Viewing\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் மேக்னாCurrently Viewing\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் அன்ட் மேக்னாCurrently Viewing\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் ஸ்போர்ட்ஸ்Currently Viewing\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் ஸ்போர்ட்ஸ் dual toneCurrently Viewing\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் அன்ட் ஸ்போர்ட்ஸ்Currently Viewing\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் ஆஸ்டாCurrently Viewing\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் அன்ட் ஆஸ்டாCurrently Viewing\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் டர்போ ஸ்போர்ட்ஸ்Currently Viewing\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் மேக்னா சிஆர்டிஐCurrently Viewing\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் மேக்னா சிஆர்டிஐ corp editionCurrently Viewing\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் ஸ்போர்ட்ஸ் சிஆர்டிஐCurrently Viewing\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் அன்ட் ஸ்போர்ட்ஸ் சிஆர்டிஐCurrently Viewing\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் ஆஸ்டா சிஆர்டிஐCurrently Viewing\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் மேக்னா சிஎன்ஜிCurrently Viewing\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் ஸ்போர்ட்ஸ் சிஎன்ஜிCurrently Viewing\nஎல்லா கிராண்டு ஐ10 நிவ்ஸ் வகைகள் ஐயும் காண்க\nகிராண்ட் ஐ 10 நியோஸ் டர்போ ஸ்போர்ட்ஸ் dual tone படங்கள்\nஎல்லா கிராண்டு ஐ10 நிவ்ஸ் படங்கள் ஐயும் காண்க\nஹூண்டாய் கிராண்ட் ஐ 10 நியோஸ் வீடியோக்கள்\nஎல்லா கிராண்டு ஐ10 நிவ்ஸ் விதேஒஸ் ஐயும் காண்க\nஹூண்டாய் கிராண்ட் ஐ 10 நியோஸ் டர்போ ஸ்போர்ட்ஸ் dual tone பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா கிராண்டு ஐ10 நிவ்ஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா கிராண்டு ஐ10 நிவ்ஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nகிராண்ட் ஐ 10 நியோஸ் டர்போ ஸ்போர்ட்ஸ் dual tone கருத்தில் கொள்ள மாற்று வழ���கள்\nரெனால்ட் kiger ரோஸ்ட் டர்போ dt\nமாருதி ஸ்விப்ட் இசட்எக்ஸ்ஐ பிளஸ் dt\nடாடா ஆல்டரோஸ் எக்ஸிஇசட் option\nநிசான் மக்னிதே டர்போ எக்ஸ்வி dt\nடாடா டியாகோ எக்ஸிஇசட் பிளஸ் dual tone roof\nஹூண்டாய் கிராண்டு ஐ10 ஸ்போர்ட்ஸ்\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஹூண்டாய் கிராண்ட் ஐ 10 நியோஸ் செய்திகள்\nஹூண்டாய் நிறுவனம் கிராண்ட் ஐ10 நியோஸின், உயர்-சிறப்பம்சம் பொருந்திய அஸ்டா வகையில் ஏ‌எம்‌டி விருப்பத்தைப் பெறுகிறது\nஅடிப்படை-சிறப்பம்சம் பொருந்திய எரா வகையைத் தவிர, மற்ற 1.2-லிட்டர் பெட்ரோல் இயந்திர வகைகள் அனைத்தும் இப்போது ஏ‌எம்‌டி விருப்பத்துடன் வருகின்றன\nஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸின் ஹாட்-ஹேட்ச் வகை வந்துவிட்டது\nகிராண்ட் ஐ10 நியோஸின் ஆற்றல் வாய்ந்த பதிப்பு இந்தியாவில் ஹாட்-ஹாட்ச் பிரிவில் ஹூண்டாயின் நுழைவைக் குறிக்கிறது\nஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் பெட்ரோல் & டீசல் MT மைலேஜ்: ரியல் vs கிளைம்ட்\nசமீபத்திய ஹூண்டாய் ஹேட்ச்பேக் உண்மையில் எவ்வளவு எரிபொருள் திறன் கொண்டது\nஹூண்டாய் கிராண்ட் i10, கிராண்ட் i10 நியோஸ் கிட்டத்தட்ட காத்திருப்பு காலம் இல்லை\nஉங்களுக்கு பிடித்த மிட்-சைஸ் ஹேட்ச்பேக்கை வீட்டிற்கு கொண்டு வர எவ்வளவு நேரம் ஆகும் என்பதை இங்கே பார்க்கலாம்\nஇந்த வாரத்தின் முதன்மையான ஐந்து கார் செய்திகள்: நிசான் கிக்ஸ், கியா செல்டோஸ், ஹூண்டாய் கிராண்ட் ஐ 10 நியோஸ் மற்றும் பல\nமிகக் கவர்ச்சியாக காணப்படும் ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் முதல் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கியா செல்டோஸின் முதல் ஓட்ட அறிக்கை வரை என கடந்த வாரத்தின் முக்கியமான அனைத்தும் இங்கே\nஎல்லா ஹூண்டாய் செய்திகள் ஐயும் காண்க\nஹூண்டாய் கிராண்ட் ஐ 10 நியோஸ் மேற்கொண்டு ஆய்வு\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nகிராண்ட் ஐ 10 நியோஸ் டர்போ ஸ்போர்ட்ஸ் dual tone இந்தியாவில் விலை\nமும்பை Rs. 9.17 லக்ஹ\nபெங்களூர் Rs. 9.46 லக்ஹ\nசென்னை Rs. 9.11 லக்ஹ\nஐதராபாத் Rs. 9.16 லக்ஹ\nபுனே Rs. 9.23 லக்ஹ\nகொல்கத்தா Rs. 8.69 லக்ஹ\nகொச்சி Rs. 9.12 லக்ஹ\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 03, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.forumta.net/directory/art-culture-and-leisures/literature-poetry/1/posts/m/desc", "date_download": "2021-02-27T00:25:36Z", "digest": "sha1:NGGT4352ZFAEMAZ6XJVSYXIIF2ZKLUPQ", "length": 2354, "nlines": 42, "source_domain": "www.forumta.net", "title": "Literature, Poetry forums | Art, Culture and Leisures", "raw_content": "\nகவிதை யுத்தம் இதோ . . . இன்று முதல் உங்கள் தமிழ் அரங்கத்தில் . . . கலந்து கொண்டு கலக்குங்கள் கவிதை எனும் ஆயுதத்தால் . . . அன்புடன் வரவேற்கிறது தமிழ் அரங்கம் சிறு கவிதை முதல் மரபு கவிதை வரை . . . அனுப்ப வேண்டிய முகவரி : kavithaiarangam@gmail.com\n3 திருவள்ளுவர் | வான்புகழ் தந்த வள்ளுவன்\nதிருவள்ளுவர் - பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய புலவர். அனைத்து தமிழர்களாலும் அறிந்து போற்றப்படுபவராகவும் தமிழர்களின் பண்பாட்டுச் செறிவின் அடையாளமாகவும் திகழ்கிறார்.\nஉங்கள் சொந்த இலவச மன்றத்தை உருவாக்கவும்: Literature, Poetry\nஇலவச மன்ற ஹோஸ்டிங் சேவை\nஇலவச மன்ற ஹோஸ்டிங் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.malartharu.org/2013/09/wellness.html", "date_download": "2021-02-27T01:10:28Z", "digest": "sha1:LWX6Q57256WSQAK3MOVPBC47YPNCYUI6", "length": 10690, "nlines": 51, "source_domain": "www.malartharu.org", "title": "நலம் வாழ ...wellness", "raw_content": "\nஉடல் நலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில், அதற்கு நிறைய செயல்களை கடைபிடிப்பதோடு, ஒருசிலவற்றையும் அடக்கி வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். ஒருவர் எதை அடக்க தெரிகிறானோ, இல்லையோ, கோபத்தை அடக்க தெரிந்திருக்க வேண்டும். ஏனெனில் கோபத்தால், ஒருவரது நட்பு எப்படி முறிய வாய்ப்புள்ளதோ, அதேப்போல் உடலில் உள்ள உயிரும் சில சமயங்களில் முறிய வாய்ப்புள்ளது. கோபம் என்பது எந்த நேரத்திலும் வரும். ஆனால் அந்த கோபம் அளவுக்கு அதிகமானால், அவை உடலில் பல பாதிப்புக்களை ஏற்படுத்தும். உதாரணமாக, மன அழுத்தம், இதய நோய், இரத்த அழுத்தம், தலைவலி, போதிய தூக்கம் இல்லாமை போன்றவை. இத்தகைய பிரச்சனைகள் உடலில் வந்தால், பின் உடல் நிலையானது மிகவும் மோசமாகி, பின் இறப்பை சந்திக்க நேரிடும். ஆகவே கோபம் கொள்வதால், உடலில் எந்த மாதிரியான பிரச்சனைகள் வரக்கூடும் என்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனி கோபம் கொள்ளலாமா, வேண்டாமா என்பதை முடிவெடுங்கள்.\nகோபம் அதிகம் வந்தால், மன அழுத்தம் அதிகமாகும். மன அழுத்தம் அதிகமானால், நீரிழிவு, மன இறுக்கம், இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.\nகோபத்தின் காரணமாக ஏற்படும் படபடப்பு மற்றும் அதிகப்பட��யான இதய துடிப்பு போன்றவை இதயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். சில சமயங்களில் அவை இதயத்திற்கு மிகவும் ஆபத்தான விளைவைக் கூட ஏற்படுத்தும்.\nஎப்போது கோபப்படுகிறோமோ, அப்போது உடலில் உள்ள ஹார்மோன்களானது சுறுசுறுப்புடன் இருக்கும். இதனால் சரியான தூக்கம் கூட வராது. மேலும் உடலுக்கு வேண்டிய ஓய்வானது கிடைக்காமல், எளிதில் நோய்களானது உடலைத் தாக்கும். சிலசமயங்களில் தூக்கமின்மை ஒருவரை பைத்தியமாக கூட மாற்றிவிடும்.\nஉயர் இரத்த அழுத்தமானது பல காரணங்களால் நிகழ்ந்தாலும், அதில் கோபமும் ஒன்று. அதிலும் எப்போது கோபம் வருகிறதோ, அந்த நேரமே உடலில் இரத்த அழுத்தமானது உடனடியாக அதிகப்படியான அளவில் அதிகரிக்கும். அவ்வாறு உடனே அதிகரிக்கும் போது, இதயமானது பெரும் அளவில் பாதிக்கப்படும்.\nசுவாசக் கோளாறான ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள், கோபப்படும் போது சரியாக சுவாசிக்க முடியாது. ஆகவே ஆஸ்துமா உள்ளவர்கள், அதிகம் கோபப்பட வேண்டாம். இல்லையெனில் அது மூச்சடைப்பை ஏற்படுத்தி, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும்.\nஎப்போது கோபம் வருகிறதோ, அப்போது இரத்த அழுத்தம் அதிகமாவதால், மூளைக்கும் செல்லும் இரத்த குழாயானது அதிக அளவில் மூளைக்கு வேகமாக இரத்தத்தை செலுத்தும் போது, மூளையில் ஒரு வித அழுத்தம் ஏற்பட்டு, தலை வலியை உண்டாக்கும். எனவே கோபத்தின் போது வரும் தலைவலியை குறைப்பதற்கு, உடனே அமைதியாகிவிடுவது நல்லது.\nபொதுவாக ஒருவருக்கு மாரடைப்பானது அதிகப்படியாக உணர்ச்சிவசப்படுதல், ஆச்சரியப்படுதல் அல்லது கோபத்தின் காரணமாக ஏற்படும். இவற்றில் பெரும்பாலானோர் கோபத்தின் காரணமாகத் தான் மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தான், இதய நோயாளிகளிடம் எந்த ஒரு அதிகப்படியான மகிழ்ச்சியான விஷயத்தையும் அல்லது அவர்களை கோபமூட்டும் விஷயத்தையும் சொல்ல வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nமூளை வாத நோய் ஏற்படுவதற்கு மூளையில் உள்ள இரத்த குழாய்கள் வெடிப்பது தான் காரணம். இந்த மாதிரியான இரத்த குழாய்கள் வெடிப்பதற்கு முக்கிய காரணம் கோபம். ஏனெனில் கோபத்தினால், இரத்த அழுத்தமானது அதிகப்படியாக இருப்பதால், அவை இரத்த குழாய்களை சில சமயங்களில் வெடிக்கச் செய்து, உயிரைப் பறித்துவிடும். எனவே எப்போதும் அதிகப்படியான கோபம் கொள்ளக் கூடாது.\nபல ஆண்��ுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது வெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் யார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nபத்தாம் வகுப்பு மனப்பாட பாடல்கள்\nசெய்யுளை இப்படி தந்தால் படிக்க கசக்குமா என்ன பத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள மனப்பாட பாடல்களை மட்டும் அரசு இசையுடன் பாடல்களாக வெளியிட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்ததே. நீங்களும் கேளுங்களேன். . பகிர்வோம் தமிழின் இனிமையை.\nமதுரை பதிவர் சந்திப்பு 2014\nபுதுகையில் நடந்த வலைப்பதிவர் பயிற்சியிலேயே திண்டுக்கல் தனபாலன் அண்ணாத்தே வலைப்பதிவு சந்திப்பு குறித்து சொல்லியிருந்தார். மிக நீண்ட காத்திருப்பின் பின்னர் ஒருவழியாய் அறிவிப்பு வந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/02/01/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-2/", "date_download": "2021-02-27T00:16:42Z", "digest": "sha1:2A32TRBQGNCDGBRNMR6IMXPUVKT5WVEC", "length": 6799, "nlines": 83, "source_domain": "www.newsfirst.lk", "title": "பொதுத்தேர்தலில் தனித்து போட்டியிட தமிழ் தேசியக் கட்சி தீர்மானம் - Newsfirst", "raw_content": "\nபொதுத்தேர்தலில் தனித்து போட்டியிட தமிழ் தேசியக் கட்சி தீர்மானம்\nபொதுத்தேர்தலில் தனித்து போட்டியிட தமிழ் தேசியக் கட்சி தீர்மானம்\nColombo (News 1st) பொதுத்தேர்தலில் தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளதாக தமிழ் தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.\nயாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற தமிழ் தேசியக் கட்சியின் ஊடக சந்திப்பில் கட்சியின் செயலாளர் நாயகம் N.ஶ்ரீகாந்தா இதனைத் தெரிவித்தார்.\nதனித்து போட்டியிடுவதற்கு ஏதுவாக தங்களுடன் இணைந்து செயற்பட விரும்பும் தமிழ் அரசியல் கட்சிகளை அடையாளம் கண்டு அவர்களுடன் இதயப்பூர்வமாக தீவிரமான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளதாக N.ஶ்ரீகாந்தா குறிப்பிட்டார்.\nதேர்தலில் ஜெசிந்தா ஆர்டன் அபார வெற்றி\n9 ஆவது பாராளுமன்றத்தில் தமிழ் பேசும் மக்களுக்காக குரல் கொடுக்கப் போவோர் யார்\n2020 பொதுத் தேர்தல்: நாடளாவிய ரீதியிலான பெறுபேறுகள்\nநாடளாவிய ரீதியில் 70 வீத வாக்குப் பதிவு\n2020 பொதுத் தேர்தல்: நண்பக���் 03.00 மணி வரையான வாக்களிப்பு வீதம்\nபொதுத்தேர்தலில் புள்ளடியிட பேனாவைக் கொண்டு செல்ல அனுமதி\nதேர்தலில் ஜெசிந்தா ஆர்டன் அபார வெற்றி\nதமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கப் போவோர் யார்\n2020 பொதுத்தேர்தல்: நாடளாவிய ரீதியிலான பெறுபேறுகள்\nநாடளாவிய ரீதியில் 70 வீத வாக்குப் பதிவு\nநண்பகல் 03.00 மணி வரையான வாக்களிப்பு வீதம்\nதேர்தலில் புள்ளடியிட பேனாவைக் கொண்டு செல்ல அனுமதி\nநேற்று 14,866 பேருக்கு COVIDதடுப்பூசி ஏற்றப்பட்டது\nமேலும் 5 மரணங்கள்; இதுவரை 464 பேர் உயிரிழப்பு\nநல்லடக்கத்திற்கு அனுமதி: இம்ரான் கான் வரவேற்பு\nதமிழ் தேசியக் கட்சிகள் வவுனியாவில் சந்திப்பு\nமகனுக்காக சித்திரவதைகளைத் தாங்கிக்கொண்ட பணிப்பெண்\nஆஸியில் கூகுள், பேஸ்புக் தொடர்பான புதிய சட்டம்\nஉமர் அக்மலுக்கு விதிக்கப்பட்ட போட்டித்தடை குறைப்பு\nமின்சாரத்திற்கான நாளாந்த கேள்வி அதிகரிப்பு\nநிரஞ்சனி - தேசிங்கு பெரியசாமி திருமணம்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2020/11/HvaFOC.html", "date_download": "2021-02-27T00:19:59Z", "digest": "sha1:JGV73LGMFIV6UF45TW5I6FU4Z6TVSPA5", "length": 4731, "nlines": 30, "source_domain": "www.viduthalai.page", "title": "இக்கட்டான சூழலில் இருந்து விடுதலை பெறும் நேரம்", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை இந்தியா உலகம் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nஇக்கட்டான சூழலில் இருந்து விடுதலை பெறும் நேரம்\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன், மற்றும் துணை அதிபராக கமலா ஹாரீஸ் வென்றதை உலகின் புகழ்பெற்ற அரசியல் ஆங்கில இதழ் தற்போது ”இக்கட்டான சூழலில் இருந்து விடுதலை பெறும் நேரம்” என்று தலைப்பிட்டுள்ளது.\nமேற்கத்திய ஊடகங்கள் 2017-ஆம் ஆண்டிலிருந்தே டிரம்ப் ஆட்சியை கடுமையாக விமர்சித்து வந்த ��ிலையில், ஒட்டுமொத்த ஊடகத்தையுமே டிரம்ப் மிகவும் மோசமான வார்த்தையைப் பயன்படுத்தி விமர்சித்திருந்தார். தன்னுடைய மக்கள் விரோத செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பிய பெண் செய்தியாளர் மீது தண்ணீர் பாட்டிலை வீச முயன்றார். மேலும் சி என் என் ஊடகவியலாளரைப் பார்த்து ‘‘வாழ்நாள் முழுவதும் சிறையில் வைத்து கொடுமைப்படுத்துவேன்'' என்று எல்லாம் விமர்சித்திருந்தார்.\nஒரு தொலைக்காட்சி நடிகை டிரம்ப் மீது பாலியல் புகார் அளித்தது குறித்து கேள்வி எழுப்பிய கருப்பின ஊடகவியாலாளரைப் பார்த்து ‘‘அட்லாண்டிக்கிற்கு அந்தபக்கம் (ஆப்பிரிக்கா) செல்லத் தயாரா\n நீதிக்கட்சியின் முதலமைச்சரவை பதவியேற்ற நூற்றாண்டு பிறந்த இந்நாளில் (17.12.1920) தமிழ்நாட்டு மக்களின் சிந்தனைக்கு....\nபுதுவையின் பச்சோந்தி அரசியலுக்கு முடிவு கட்ட பதவியை ராஜினாமா செய்து மக்களிடம் செல்லட்டும் புதுவை முதலமைச்சர்\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் நிர்வாகிகள் தமிழர் தலைவருடன்சந்திப்பு\nதமிழக அரசின் நிதிநிலை அறிக்கை: கடன் சுமை கழுத்தை முறிக்கும் மாநில உரிமைக்குக் குரல் கொடுக்கத் தவறியதால் மத்திய அரசு அலட்சியம்\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2021/02/blog-post_14.html", "date_download": "2021-02-27T01:39:58Z", "digest": "sha1:SC3AY3WYQAFK5IPDFHI2OFWM7L4LY5HP", "length": 8284, "nlines": 88, "source_domain": "www.yarlexpress.com", "title": "இம்மாத சம்பளத்துடன் இடைக்கால கொடுப்பனவு கிடைக்காவிடின் மார்ச்சில் ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nஇம்மாத சம்பளத்துடன் இடைக்கால கொடுப்பனவு கிடைக்காவிடின் மார்ச்சில் ஆசிரியர்கள் வேலைநிறுத்தம்\nபெப்ரவரி 20ஆம் திகதி ஆசிரியர்களின் சம்பளத்துடன் இடைக்கால கொடுப்பனவை அரசு செலுத்தாவிட்டால் மார்ச் மாதத்தில் பெரும் வேலைநிறுத்தம் செய்ய அனைத்த...\nபெப்ரவரி 20ஆம் திகதி ஆசிரியர்களின் சம்பளத்துடன் இடைக்கால கொடுப்பனவை அரசு செலுத்தாவிட்டால் மார்ச் மாதத்த��ல் பெரும் வேலைநிறுத்தம் செய்ய அனைத்து ஆசிரியர் மற்றும் அதிபர்கள் சங்கங்களும் முடிவு செய்துள்ளன.\nஆட்சிக்கு வந்த முதல் வரவு செலவுத் திட்டத்தில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண தற்போதைய அரசு உறுதியளித்துள்ளது என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.\nஆசிரியர்களை மேலும் ஏமாற்ற அரசு அனுமதிக்காது என்று அவர் வலியுறுத்தினார்.\nபெப்ரவரி மாத சம்பளத்துடன் இடைக்கால கொடுப்பனவு வழங்கப்படாவிட்டால் மார்ச் மாதத்தில் பெரும் வேலைநிறுத்தம் தொடங்கப்படும் என்றும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.\nவணிகம் / பொருளாதாரம் (6)\nயாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இம் மாதம் 24, 25 -ஆறு அமர்வுகளாக 2 ஆயிரத்து 608 பேருக்குப் பட்டங்கள்\nயாழ் பல்கலை மாணவர்கள் உட்பட 21 பேருக்கு கொரோனா தொற்று.\nபரீட்சை வினாத்தாள்களை மாணவர்களுக்கு கசியவிட்ட யாழ் பல்கலை விரிவுரையாளர் பதவிநீக்கம்.\nகாதலர் தின கொண்டாட்டங்களுக்கு இலங்கையில் தடை.\nYarl Express: இம்மாத சம்பளத்துடன் இடைக்கால கொடுப்பனவு கிடைக்காவிடின் மார்ச்சில் ஆசிரியர்கள் வேலைநிறுத்தம்\nஇம்மாத சம்பளத்துடன் இடைக்கால கொடுப்பனவு கிடைக்காவிடின் மார்ச்சில் ஆசிரியர்கள் வேலைநிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/Mahabharathathil-Mangatha", "date_download": "2021-02-27T01:19:01Z", "digest": "sha1:EHLUFYTRNX7K4X774LQ7LYAE5N3PE5DU", "length": 7533, "nlines": 148, "source_domain": "chennaipatrika.com", "title": "Mahabharathathil Mangatha - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகொரோனாவால் வேலையிழந்த நடுத்தர மக்களுக்கு நிவாரண...\nகொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலையை எதிர்கொண்டுள்ளது...\nபிரான்ஸ் : நாடு தழுவிய ஊரடங்கை மக்கள் முறையாக...\nஎதிர்க்கட்சியில் இருக்கலாம் ஆனால் எதிரிகள் கிடையாது:...\nநாங்கள் எப்போது அப்படி சொன்னோம்\nஇந்தியாவின் திறமை மீது உலகமே நம்பிக்கை கொண்டுள்ளது...\nபொது இடங்களில் புகை பிடித்தால் ரூ.2,000 அபராதம்...\nமத்திய அமைச்சர் சஞ்சீவ் பால்யன் பறவைக் காய்ச்சல்...\nகொச்சி-மங்களூரு இடையே குழாய் மூலம் கேஸ் விநியோகத்தை...\nதமிழக அரசு ரத்து செய்த அரியர் தேர்வு பிப்.16ம்...\nசமயபுரம் கோயில் யானை தாக்கியதில் பேச்சை இழந்த...\nசெங்கல்பட்டு மகளிர் காவல் நிலைய பெண் காவலர் சஸ்பெண்ட்\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 26 காளைகளை பிடித்த...\nகிரிக்கெட் வீரர் நடராஜன் பழனியில் மொட்டை போட்டு...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்...\nசென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் மீண்டும் அதிகரிப்பு\nசென்னையில் கொரோனா பரவல் அதிகம் உள்ள................\nகலர்ஸ் சண்டே கொண்டாட்டம்: வாரஇறுதி நாட்களுக்கான ஒரு சிறப்பு...\nகலர்ஸ் சண்டே கொண்டாட்டம்: வாரஇறுதி நாட்களுக்கான ஒரு சிறப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://manaosai.com/index.php/blogs-68340/127-2bloggs/421-2011-06-21-04-56-36", "date_download": "2021-02-27T00:34:16Z", "digest": "sha1:R737VCTVRVFISAG5SA6ERTXFYV44PUUX", "length": 15368, "nlines": 320, "source_domain": "manaosai.com", "title": "தமிழ் மக்களின் அளவை முறைகள்", "raw_content": "\nதமிழ் மக்களின் அளவை முறைகள்\nதமிழ் மக்களின் அளவை முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இவை நீளத்தை அளக்கவும், நெல், அரிசி போன்ற தானிய வகைகளை அளக்கவும், மருந்து வகை, பொன் போன்றவற்றை அளக்கவும், எண்ணெய் நீர் போன்றவற்றை அளக்கவும், நிலம், எடை மற்றும் காலத்தை அளக்கவும் பயன்பட்டது.\n௧ = 1 = ஒன்று\n௪ = 4 (சதுர், சதுரம் = நான்கு)\n௮ = 8 (அஷ்டம் - எட்டு)\n௰ = 10 = பத்து (தசம் - மலயாலத்தில் ௰ என்பது த ஆகும்)\n௲ = 1000 = ஆயிரம்\n௰௲ = 10000 = பத்தாயிரம்\n௱௲ = 100000 = நூறாயிரம்\n௰௱௲ = 1000000 = பத்துநூறாயிரம்\n௰௱௱௲ = 100,000,000 = அற்புதம்\n௱௱௱௲ = 1000,000,000 = நிகர்புதம்\n1/2 - அரை கால்\n3/16 - மூன்று வீசம்\n1/64 - கால் வீசம்\n3/320 - அரைக்காணி முந்திரி\n10 கோன் - 1 நுண்ணணு\n8 அணு - 1 கதிர்த்துகள்\n8 கதிர்த்துகள் - 1 துசும்பு\n8 துசும்பு - 1 மயிர்நுணி\n8 மயிர்நுணி - 1 நுண்மணல்\n8 நுண்மணல் - 1 சிறுகடுகு\n8 சிறுகடுகு - 1 எள்\n8 எள் - 1 நெல்\n8 நெல் - 1 விரல்\n12 விரல் - 1 சாண்\n2 சாண் - 1 முழம்\n4 முழம் - 1 பாகம்\n6000 பாகம் - 1 காதம்(1200 கெசம்)\n4 காதம் - 1 யோசனை\n4 நெல் எடை - 1 குன்றிமணி\n2 குன்றிமணி - 1 மஞ்சாடி\n2 மஞ்சாடி - 1 பணவெடை\n5 பணவெடை - 1 கழஞ்சு\n8 பணவெடை - 1 வராகனெடை\n4 கழஞ்சு - 1 கஃசு\n4 கஃசு - 1 பலம்\n32 குன்றிமணி - 1 வராகனெடை\n10 வராகனெடை - 1 பலம்\n40 பலம் - 1 வீசை\n6 வீசை - 1 தூலாம்\n8 வீசை - 1 மணங்கு\n20 மணங்கு - 1 பாரம்\n5 செவிடு - 1 ஆழாக்கு\n2 ஆழாக்கு - 1 உழக்கு\n2 உழக்கு - 1 உரி\n2 உரி - 1 படி\n8 படி - 1 மரக்கால்\n2 குறுணி - 1 பதக்கு\n2 பதக்கு - 1 தூணி\nபெய்தல் அளவு, நிறுத்தல் அளவு\n300 நெல் - 1 செவிட���\n5 செவிடு - 1 ஆழாக்கு\n2 ஆழாக்கு - 1 உழக்கு\n2 உழக்கு - 1 உரி\n2 உரி - 1 படி\n8 படி - 1 மரக்கால்\n2 குறுணி - 1 பதக்கு\n2 பதக்கு - 1 தூணி\n5 மரக்கால் - 1 பறை\n80 பறை - 1 கரிசை\n120 படி - 1 பொதி\nஒரு நாளில் அடங்கிய ஆறு சிறுபொழுதுகள் பின்வருமாறு\nஆண்டு - வருடம் - ஆறு பெரும்பொழுதுகள்\nஒரு வருடத்தை ஆறு பெரும் பொழுதுகளாக பிரித்தனர். அவை,\n1. இளவேனில் (சித்திரை, வைகாசி )\n2. முதுவேனில் (ஆனி, ஆடி)\n3. கார் (ஆவணி, புரட்டாதி)\n4. கூதிர் (ஐப்பசி, கார்த்திகை)\n5. முன்பனி ( மார்கழி, தை)\n6. பின்பனி ( மாசி, பங்குனி)\nகாலம் அளவுகள் - தெறிப்பளவு\n2 கண்ணிமை - 1 நொடி\n2 கை நொடி - 1 மாத்திரை\n2 மாத்திரை - 1 குரு\n2 குரு - 1 உயிர்\n2 உயிர் - 1 சணிகம்\n12 சணிகம் - 1 விநாடி\n60 விநாடி - 1 நாழிகை\n2 1/2 நாழிகை - 1 ஓரை\n3 3/4 நாழிகை - 1 முகூர்த்தம்\n2 முகூர்த்தம் - 1 சாமம்\n4 சாமம் - 1 பொழுது\n2 பொழுது - 1 நாள்\n15 நாள் - 1 பக்கம்\n2 பக்கம் (30 நாள்) - 1 மாதம்\n6 மாதம் - 1 அயனம்\n2 அயனம்(12 மாதங்கள்) - 1 ஆண்டு\n60 ஆண்டுகள் - 1 வட்டம்\nகாலம் அளவுகள் 2 - தெறிப்பளவு\n1 நாழிகை = 24 நிமிடம்\n2.5 நாழிகை = 1 மணி\n3.75 நாழிகை = 1 முகூர்த்தம்\n7.5 நாழிகை = 1 ஜாமம்\nஜாமம் = 1 நாள்\n7 நாள் = 1 வாரம்\n2 பக்ஷம் = 1 மாதம்\n2 மாதம் = 1 ருது / பருவம்\n3 ருது / பருவம் = 1 அயனம்\n2 அயனம் = 1 வருடம்\nகாலம் அளவுகள் 3 - தெறிப்பளவு\n1 நாள் = 60 நாழிகை = 24 மணி\n1 மணி = 2.5 நாழிகை = 60 நிமிடங்கள்\n1 நாழிகை = 24 நிமிடங்கள்\n1 நாழிகை = 60 விநாழிகை\n1 நிமிடம் = 2.5 விநாழிகை = 60 விநாடிகள்\n1 விநாழிகை = 24 விநாடிகள்\n1 விநாழிகை = 60 லிப்தம்\n1 விநாடி = 2.5 லிப்தம் = 100 செண்டி விநாடிகள்\n1 லிப்தம் = 40 செண்டி விநாடிகள்\n1 லிப்தம் = 60 விலிப்தம்\n1 செண்டி விநாடி = 1.5 விலிப்தம் = 10 மில்லி விநாடிகள்\n1 விலிப்தம் = 6.6666 அல்லது 6.7 மில்லி விநாடிகள்\n1 விலிப்தம் = 60 பரா\n1 மில்லி விநாடி = 8.95 அல்லது 9 பரா = 1000 மைக்ரோ விநாடிகள்\n1 பரா = 111 மைக்ரோ விநாடிகள்\n1 பரா = 60 தத்பரா\n1 மைக்ரோ விநாடி = .5 தத்பரா = 1000 நானோ விநாடிகள்\n1 தத்பரா = 2000 நானோ விநாடிகள்\nதிங்களின் (சந்திரன்) சுற்றை வைத்து இரு பிறைகளாக பிரித்தனர். அவை,\n1. வளர்பிறை (முழு வளர்பிறை - பௌர்ணமி)\n2. தேய்பிறை (முழு தேய்பிறை - அமாவாசை)\nஇவைகள் இந்திய வானவியலின் அடிப்படையில் ஒவ்வொரு கிரகங்களுக்கும் என அப்பெயர் அமைக்கப்பட்டது ஆகும். இதைப் பின்பற்றியே ஆங்கிலத்திலும் வழங்கப்படுகிறது.\nசித்திரை = மேடம் = மேழம் = 30 நாள்\nவைகாசி = இடவம் = விடை = 31 நாள்\nஆனி = மிதுனம் = ஆடவை = 31 நாள்\nஆடி = கற்கடகம் = கடகம = 31 நாள்\nஆவணி = சிங���கம் = மடங்கல் = 31 நாள்\nபுரட்டாசி = கன்னி = கன்னி = 30 நாள்\nஐப்பசி = துலாம் = துலை = 29 நாள்\nகார்த்திகை = விருச்சிகம் = நளி = 29 நாள்\nமார்கழி = தனுசு = சிலை = 29 நாள்\nதை = மகரம் = சுறவம் = 29 நாள்\nமாசி = கும்பம் = கும்பம் = 29 நாள்\nபங்குனி = மீனம் = மீனம் = 30 நாள்\n1 கற்பம் 1000 சதுர் யுகம்\n1 மனுவந்தரம் = 71 சதுர் யுகம்\n1000 சதுர் யுகம் = 4 யுகங்கள்\n4 யுகங்கள் = 43,20,000 ஆண்டுகள்\nகிருத யுகம் = 4 x 43,20,000 ஆண்டுகள்\nதிரேதா யுகம் = 3 x 43,20,000 ஆண்டுகள்\nதுவாபர யுகம் = 2 x 43,20,000 ஆண்டுகள்\nகலியுகம் = 1 x 43,20,000 ஆண்டுகள்\n1 ஆண்டு வட்டம் = 60 ஆண்டுகள் (சிலர் இதை 64 ஆண்டுகள் எனக்கொள்ளும் வழக்கமும் இருக்கிறது)\n1 ஆண்டு =12 மாதங்கள்\n(ஆங்கிலேய கணக்குப்படி முதலில் 10 மாதங்களே இருந்தன. பின்பு கணக்கு பிழையாகப்பட்டதால் இந்திய முறைப்படி 2 மாதங்கள் சேர்த்துக்கொண்டார்கள்.)\nகுழந்தையில்லாக் குறை ஆண்களே அதிக பட்சக் காரணம்\nசந்திரவதனா\t 05. Juli 2009\nஎங்கள் ஊர்க் காதல் மட்டுந்தான் ஆழமானதா\nசந்திரவதனா\t 05. Juli 2009\nஇசை ஏன் இளைய சமுதாயத்தைக் கவர்கிறது\nசந்திரவதனா\t 05. Juli 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2020/09/jevan.html", "date_download": "2021-02-27T00:26:22Z", "digest": "sha1:BSSZCL3ZOIVXEGDKXYDCADU7E5TK627T", "length": 12480, "nlines": 90, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : தோட்ட தொழிலாளர்களின் பிரச்சனைக்கு தீர்வை பெற்றுக் கொடுத்தார் ஜீவன் தொண்டமான்", "raw_content": "\nதோட்ட தொழிலாளர்களின் பிரச்சனைக்கு தீர்வை பெற்றுக் கொடுத்தார் ஜீவன் தொண்டமான்\nகம்பளை உலப்பன மாவில தோட்ட தொழிலாளர்கள் காலம் காலமாக இதே தோட்டத்தில் தொழில் செய்து வருகிறார்கள். ஆனால் இவர்களுக்கு வீடமைப்பதற்கு கூட ஒரு காணியை தோட்ட நிர்வாகம் வழங்கவில்லை. இதே சமயத்தில் இதே தோட்டத்தில் சேவை புரியும் சேவையாளர்களுக்கு நிர்வாகம் தோட்ட காணியை திட்டமிட்டு பிரித்து கொடுக்க எடுத்த முயற்சியினால் நிர்வாகத்துக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.\n,ஜனதா தோட்ட அபிவிருத்தி சபைக்கு [ஜனவசம] சொந்தமான மேற்குறித்த மாவில தோட்டத்தில் காலம் காலமாக உழைத்து வரும் அவர்களுக்கு ஒரு அங்குல காணியெனும் இதுவரைக்கும் நிர்வாகம் வழங்கவில்லை. ஆனால் ஜனவசம அங்குள்ள சேவையாளர்களுக்கு தான்தோன்றி தனமாக எடுத்த முயற்சி வன்மையாக கண்டிக்கத்தக்கது.\nஇது தொடர்பில் இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும் அத் தோட்ட தொழிலாளர்களுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பை அடுத்து இதற்கான காத்திரமான தீர்வை அடையும் பொருட்டு பெருந்தோட்ட துறை அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன. அவர்களின் கவனத்திற்கு கொன்டுச்சென்றதையடுத்து நேரடியாக மாவில தோட்ட மக்களையும் சம்மந்தபட்ட தோட்ட நிர்வாகத்திடம் கலந்துரையாடி தோட்ட சேவையாளர்களுக்கு வழங்கயிருந்த காணியை அமைச்சரின் தலையீட்டால் உடனடியாக இடை நிறுத்தப்பட்டது.\nஇச் சந்திப்பின் போது இ.தொகாவின் உப தலைவர் துரை மதியுகராஜா, இ.தொ.காவின் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பாளரும், உதவிசெயலாளருமான பரத் அருள்சாமி ஆகியோருடன் சம்மந்தப்பட்ட தோட்ட தொழிலாளர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nBreaking News - ஜனாஸா அடக்கத்திற்கு அனுமதி - வர்த்தமானி அறிவிப்பு சற்று முன்னர் வெளியானது\nஇலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்கள் கடந்த ஒரு வருட காலமாக தொடர்ச்சியாக எரிக்கப்பட்டு வந்த நிலையில், உடல்களை அடக்...\nபிரதமரின் விருந்துபசாரத்தில் ஹக்கீம் MP - இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது\n- ஏ.எச்.எம்.பூமுதீன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கான விசேட இரவு விருந்துபசார நிகழ்வில் முகா தலைவர் ரவூப் ஹக்கீம் பங்குபற்றியமை முஸ்லிம்...\nமுத்துராஜவெல வனப்பகுதியை சுற்றாடல் அமைச்சகம் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் கொண்டு வருமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். அமைச்ச...\nதீயிலும் சாகாத கொரோனா - கருகிய பெண்ணின் உடலை பரிசோதித்ததில் அதிர்ச்சி\nதீயில் கருகிய உடலில் கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்ட சம்பவம் இலங்கையில் பதிவாகியிருக்கிறது. காலி – கராப்பிட்டிய வைத்திய...\nஎந்தத் திருத்தமும் மேற்கொள்ளப்படாது - நீதி அமைச்சர் அலி சப்ரி அதிரடி அறிவிப்பு\nபௌத்த விஹாரைகள் தொடர்பான சட்டத்தில் எந்தத் திருத்தமும் மேற்கொள்ளப்படாது என்று நீதி அமைச்சர் மொஹமட் அலி சப்ரி தெரிவித்துள்ளார். 2500 ஆண்டுகள்...\nஇலங்கை விஜயம் தொடர்பில் தனது Twitter பதிவில் அதிரடி காட்டிய இம்ரான் கான்\nதனது இலங்கை விஜயத்தின் போது, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு மற்றும் ஒத்துழைப்புக்களை மேம்படுத்திக் கொள்ள எதிர்பார்த்துள்ளதாக பாகிஸ்த...\nV.E.N.Media News,20,video,8,அரசியல்,6816,இரங்கல் செய்தி,22,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,22,உள்நாட்டு செய்திகள்,16138,கட்டுரைகள்,1559,கவிதைகள்,71,சினிமா,338,நேர்காணல்,8,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,92,விசேட செய்திகள்,3947,விளையாட்டு,787,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2833,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,40,\nVanni Express News: தோட்ட தொழிலாளர்களின் பிரச்சனைக்கு தீர்வை பெற்றுக் கொடுத்தார் ஜீவன் தொண்டமான்\nதோட்ட தொழிலாளர்களின் பிரச்சனைக்கு தீர்வை பெற்றுக் கொடுத்தார் ஜீவன் தொண்டமான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/ford/hazaribagh/cardealers/diara-ford-194948.htm", "date_download": "2021-02-27T02:20:22Z", "digest": "sha1:UEVG6FDBWWWTWZE7PS3SRU6VM5GOR2KC", "length": 3426, "nlines": 95, "source_domain": "tamil.cardekho.com", "title": "டயரா ஃபோர்டு, முகுந்தகஞ், ஹசாரிபாக் - ஷோரூம்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்நியூ கார்கள் டீலர்கள்போர்டு டீலர்கள்ஹசாரிபாக்டயரா ஃபோர்டு\nதேசிய நெடுஞ்சாலை - 33, முகுந்தகஞ், Demotand, ஹசாரிபாக், ஜார்கண்ட் 825301\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\n*ஹசாரிபாக் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nபோர்டு அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஒப்பீடு சலுகைகள் from multiple banks\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.indiaborder.com/news/science/technology", "date_download": "2021-02-27T01:17:54Z", "digest": "sha1:OVB5LDYVNIGVWPY5ZBC7EIKDPVD6GMLV", "length": 8195, "nlines": 118, "source_domain": "www.indiaborder.com", "title": "அறிவியல் செய்திகள் | Science News in Tamil | இன்றைய அறிவியல் தகவல்கள் - indiaborder", "raw_content": "\nசென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுத��� காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு\nசுற்றுச்சூழல் மருத்துவ அறிவியல் விண்வெளி தொழில்நுட்பம்\nஸ்வீடன் விருது பெரும் திருவண்ணாமலை மாணவி வினிஷா உமாசங்கர் தமிழக முதல்வர் வாழ்த்து\n மதுரையைச் சேர்ந்த இரட்டை மாணவர்களின் சாதனை\n4ஆம் வகுப்பு படிக்கும் இந்த சிறுவன் செய்ததை பாருங்கள்\nகொரோனா பரவலை தடுக்க கோவை கே.பி.ஆர் மாணவர்களின் மீண்டும் ஒரு அசத்தல் முயற்சி\nகொரோனவை தடுக்க நவீன கருவி கண்டுபிடிப்பு -கோவை கே.பி.ஆர் மாணவர்கள் அசத்தல்\n1 வருத்தப்படாத வாலிபர் சங்கம் புகழ் பெற்ற நடிகர் திடீர் மரணம்2 மந்தரவாதியால் வன்கொடுமை செய்த சிறுமிகளை மேலும் ஒருவர் மீது வழக்கு.3 அமெரிக்காவில் தேர்தல் முடிந்த நிலையில் மிகபெரிய கூட்டம் போலீஸ் குவிப்பு2 மந்தரவாதியால் வன்கொடுமை செய்த சிறுமிகளை மேலும் ஒருவர் மீது வழக்கு.3 அமெரிக்காவில் தேர்தல் முடிந்த நிலையில் மிகபெரிய கூட்டம் போலீஸ் குவிப்பு4 நிவர் புயலை எதிர்நோக்கும் தமிழகம்.5 கோவையில் பரபரப்பு4 நிவர் புயலை எதிர்நோக்கும் தமிழகம்.5 கோவையில் பரபரப்பு சாம்பாரில் இறந்த எலிகுஞ்சு சாப்பிட்ட பின் பெண்ணின் நிலை\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் புகழ் பெற்ற நடிகர் திடீர் மரணம்\nஸ்வீடன் விருது பெரும் திருவண்ணாமலை மாணவி வினிஷா உமாசங்கர் தமிழக முதல்வர் வாழ்த்து\nநிவர் புயலை எதிர்நோக்கும் தமிழகம்.\n1 வருத்தப்படாத வாலிபர் சங்கம் புகழ் பெற்ற நடிகர் திடீர் மரணம்2 மந்தரவாதியால் வன்கொடுமை செய்த சிறுமிகளை மேலும் ஒருவர் மீது வழக்கு.3 அமெரிக்காவில் தேர்தல் முடிந்த நிலையில் மிகபெரிய கூட்டம் போலீஸ் குவிப்பு2 மந்தரவாதியால் வன்கொடுமை செய்த சிறுமிகளை மேலும் ஒருவர் மீது வழக்கு.3 அமெரிக்காவில் தேர்தல் முடிந்த நிலையில் மிகபெரிய கூட்டம் போலீஸ் குவிப்பு4 நிவர் புயலை எதிர்நோக்கும் தமிழகம்.5 கோவையில் பரபரப்பு4 நிவர் புயலை எதிர்நோக்கும் தமிழகம்.5 கோவையில் பரபரப்பு சாம்பாரில் இறந்த எலிகுஞ்சு சாப்பிட்ட பின் பெண்ணின் நிலை\nகாங்கிரஸ் கட்சி அடுத்த தலைவர் பதவி யாருக்கு\nமருத்துவர்கள் அலட்சியத்தால், இளம் கர்ப்பிணிபெண் பரிதாபமாக உயிரிழந்தால் பெரும் பரபரப்பு\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நர்ஸ் மயங்கி விழுந்ததால் பரபரப்பு\nஉலகத்திற்கு வந்த ஆபத்து சற்று விலகியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/ias-denial-to-a-woman-who-passed-the-civil-service-exam-notice-to-the-central-government/", "date_download": "2021-02-27T00:38:03Z", "digest": "sha1:BFZXC27H2SCHH6AIUOFY5X4HXKHFWPTB", "length": 11763, "nlines": 146, "source_domain": "www.news4tamil.com", "title": "சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற பெண்ணுக்கு ஐஏஎஸ் பணி மறுப்பு :! மத்திய அரசுக்கு நோட்டீஸ் - News4 Tamil : Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | Tamil Cinema Hot News | Latest Tamil Cinema News | Latest Kollywood Cinema News | Tamil Movie News | Tamil Movie Reviews | Tamil Movie Trailer Updates | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nசிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற பெண்ணுக்கு ஐஏஎஸ் பணி மறுப்பு :\nசிவில் சர்வீஸ் தேர்வில் 286- ஆம் இடம்பிடித்த மதுரையை சேர்ந்த பெண்ணொருவருக்கு ஐஏஎஸ் பதவி மறுக்கப்பட்டதனை தொடர்ந்து மத்திய அரசு பதிலளிக்க மத்திய நிர்வாக தீர்ப்பாயத்துக்கு உத்தரவிட்டுள்ளது.\nமதுரை மாவட்டம் மணிநகரை சேர்ந்த எம் பூர்ண சுந்தரி என்பவர், கடந்த 2019-ஆம் ஆண்டு நான்காவது முறையாக சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று அகில இந்திய அளவில் 286 இடத்தை பிடித்தார். ஆனால் அவருக்கு ஐஏஎஸ் பதவி வழங்காமல் ஐஆர்எஸ் (இந்திய வருவாய் பணி வருமா�� வரி )பணியிடம் ஒதுக்கப்பட்டது.\nஇதற்கிடையே ஐஏஎஸ் பணியிடங்களுக்கான இட ஒதுக்கீடு ஒதுக்கக் கோரி மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் சென்னை கிளையில் எம் பூரணசுந்தரி மனுத்தாக்கல் செய்தார். இவருக்கு ஒபிசி இட ஒதுக்கீடு மற்றும் மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டத்தின்படி ஐஏஎஸ் பதவி வழங்கியிருக்க வேண்டும் .ஆனால் இவருக்கு ஐஆர்எஸ் பணியிடம் வழங்கப்பட்டது.ஓபிசி பிரிவில் பூரண சுந்தரியை விட குறைவாக மதிப்பெண் பெற்றவர்களுக்கு ஐஏஎஸ் பணியிடம் வழங்கப்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த மனுவை மத்திய நிர்வாக தீர்ப்பாயம் கிளையின் தலைவரான எஸ்.என். டீர்டல், நிர்வாக உறுப்பினர் சி .பி .சங்கர் உள்ளிட்டோர் விசாரித்தனர். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கண்ணன் ,எஸ்.பாஸ்கர் மதுரம் ஆகியோர் வாதிட்டனர்.\nகடந்த 2019 ஆம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு 21.09.2020 – அன்று மத்திய அரசு பணி ஒதுக்கீடு செய்தது என்றும், இறுதி தீர்ப்புக்கு மத்திய நிர்வாக தீர்ப்பாயம் கட்டப்படும் என உத்தரவிட்டு, இந்த விசாரணையை ஜனவரி 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.\nஇதுபோன்ற செய்திகளை பெற லிங்கில் சென்று Join பட்டனை அழுத்தவும்@News4Tamil on Telegram\nஉடனுக்குடன் Telegram ஆப்பில் நமது செய்திகளை படிக்க Join லிங்கை கிளிக் செய்து இணைந்து கொள்ளுங்கள்\nவெளியாகவுள்ள வன்னியர் உள் ஒதுக்கீடு அறிவிப்பு\nஇரண்டாவது நாளாக போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nசாதனை படைக்க காத்திருக்கும் பெட்ரோல் விலை\nகோயம்பேடு மார்க்கெட்டுக்கு 135 டன் பெரிய வெங்காயம் இறக்குமதி\nதமிழகத்தில் குறைந்தது வரும் கொரோனா உயிரிழப்பு அக். 21 கொரோனா பாதிப்பு நிலவரம்\nஅரசு ஊழியர்களுக்கு நடப்பாண்டிற்கான போனஸ் அறிவிப்பு - மத்திய அரசு தகவல்\nஸ்டாலின் கனவுக்கு வேட்டு வைத்த முதல்வர்\nவெளியாகவுள்ள வன்னியர் உள் ஒதுக்கீடு அறிவிப்பு எகிறும் பரபரப்பு February 26, 2021\n12400 கோடி மதிப்பில் புதிய திட்டங்கள் கோவையில் தொடங்கி வைத்த பிரதமர் மோடி கோவையில் தொடங்கி வைத்த பிரதமர் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news7tamil.live/category-tamilnadu", "date_download": "2021-02-27T01:11:03Z", "digest": "sha1:MK4U7TABJC5FJWMABTQ4P7TUN67F56JH", "length": 6059, "nlines": 127, "source_domain": "www.news7tamil.live", "title": "Tamilnadu News | News7 Tamil", "raw_content": "\nசமக – ஐஜேகே இடையே புதிய கூட்டணி\nசமக – ஐஜேகே இடையே புதிய கூட்டணி\nபழைய திட்டங்களுக்கு பச்சை பெயிண்ட் அடிப்பவர் முதல்வர் பழனிசாமி: மு.க ஸ்டாலின்\nபழைய திட்டங்களுக்கு பச்சை பெயிண்ட் அடிப்பவர் முதல்வர் பழனிசாமி: மு.க ஸ்டாலின்\nநகைக்கடன் தள்ளுபடி : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nநகைக்கடன் தள்ளுபடி : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nவன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு; ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைப்பு\nவன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு; ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைப்பு\n“தேர்தலில் வாக்கு சேகரிக்க அதிமுகவின் சாதனைகளே போதுமானது” – அமைச்சர் பாஸ்கரன்\n“தேர்தலில் வாக்கு சேகரிக்க அதிமுகவின் சாதனைகளே போதுமானது” – அமைச்சர் பாஸ்கரன்\nதமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல்: நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன\nதமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல்: நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன\nசமக – ஐஜேகே இடையே புதிய கூட்டணி\nதமிழகத்தில் தேர்தல் செலவின பார்வையாளர்களாக 2பேர் நியமனம்\nமேற்கு வங்க மாநிலத்திற்கு 8 கட்டங்களாக தேர்தல்\nதொழில்நுட்ப படிப்புகளை தாய் மொழியில் கற்பிக்க திட்டம் – மத்திய கல்வி அமைச்சகம் தகவல்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 93.51 லட்சத்தை கடந்தது\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 93.51 லட்சத்தை கடந்தது\nசமக – ஐஜேகே இடையே புதிய கூட்டணி\nதமிழகத்தில் தேர்தல் செலவின பார்வையாளர்களாக 2பேர் நியமனம்\nமேற்கு வங்க மாநிலத்திற்கு 8 கட்டங்களாக தேர்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/tips?page=1", "date_download": "2021-02-27T01:13:04Z", "digest": "sha1:AQVVLY4BKCHIX2GFABSOXUKMT2WYWIM6", "length": 5000, "nlines": 120, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | tips", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஇயற்கையாக சருமத்தை ஈரப்பதமாக வைக...\nவரவேற்பை பெறுமா ரெட்மி நோட் 10 ப...\n“கழுவிட்டு வந்தேன்னா நிலா மாதிரி...\nM சீரிஸ் ஸ்மார்ட்போனை இந்தியாவில...\nஇனி மழைக்காலம்... கார் வைத்திருப...\nஉணவுப் பொருட்களை பாதுகாப்பாக பர்...\nகொரோனா நோய் எதிர்ப்பாற்றலுக்கு ம...\nவீட்டுத் தோட்டம் அமைக்க டிப்ஸ் க...\nசரும ஆரோக்கியம்.. வாழைப்பழ முகக்...\nஏஸி காற்று வாங்கினா மட்டும் போது...\nச��னிமாவை விரல் நுனியில் வைத்திரு...\nசினிமாவை விரல் நுனியில் வைத்திரு...\nசினிமாவை விரல் நுனியில் வைத்திரு...\nடெங்கு காய்ச்சலில் இருந்து தப்பி...\nதமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன\nPT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்\nவிளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்\nஎன்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2014/12/25122014.html", "date_download": "2021-02-27T00:39:36Z", "digest": "sha1:65C52DBGQ3RQHQENVRFHOZR6LBNDFTXS", "length": 28309, "nlines": 184, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: திருவெண்காட்டில் விநாயகர் சதுர்த்தி விரத அனுஸ்டானங்கள் ! ! ! 25/12/2014", "raw_content": "\nதிருவெண்காட்டில் விநாயகர் சதுர்த்தி விரத அனுஸ்டானங்கள் \nபார்வதி, பரமேஸ்வரர் ஆகியோரின் பிரார்த்தனைக்கு இணங்க அவர்களுக்கு புத்திரனாக அவதரித்த நாள் விநாயக சதுர்த்தி எனப்படுகிறது. எல்லாப் பண்டிகைக்கும் முதலாக வருவது விநாயர் சதுர்த்தி.\nவிநாய சதுர்த்தியின்போது களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை வீட்டிற்கு வாங்கி வந்து, அதற்கு வண்ணகுடை அணிவிப்பார். பின்னர் அந்த சிலைக்கு எருக்கம்பூ மாலை அணிவிப்பார்கள். அருகம்புல், மல்லி, அரளி போன்ற மலர்களால் அர்ச்சனை செய்வார்கள். 21 அருகம்புல்லினால் விநாயகப்பெருமானின் பல்வேறுப் பெயர்களை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும் என்பது ஐதீகம். அவருக்கு விருப்பமான கொழுக்கட்டை, சுண்டல் அப்பம், பொரி, அவல் முதலிய உணவுப்பொருட்கள் இந்த பூஜையில் முக்கியமாக இடம்பெற்றுவிடும்.\n‘பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை\nநாலும் கலந்துனக்கு நான்தருவேன் - கோலஞ்செய்\nசங்கத் தமிழ் மூன்றும் தா\nஎன்று ஒளவையாரின் பாடல்பெற்ற விநாயகரை மூன்று நாட்கள் வீட்டில் வைத்திருந்து விட்டு, கடலில் சென்று கரைத்து விடுவார்கள். தமிழ்நாட்டில் பெரிய பெரிய விநாயகர் சிலைகளை செய்து பத்தாம் நாள் ஊர்வலமாகக் கொண்டு சென்று, கடலில் கரைப்பார்கள். இந்தியா முழுவதிலும் இந்த வழக்கம் நடைமுறையில் உள்ளது. சில இடங்களில் குறிப்பாக ஐதராபாத்தின் சார்மினார், பழைய நகரம் போன்ற இடங்களில் இவ்வாறு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்படும் விநாயகருக்கு, இசுலாமியர்கள் கம்பளம் விரித்து வரவேற்பு கொடுப்பார்கள். மத நல்லிணக்கத்தின் அடையாளமாக ஆண்டுதோறும் இது கடைபிடிக்கப்படுகிறது.\nமக்கள் கேட்கும் வரத்தை கொடுக்கும் கடவுளாக விநாயகர் கருதப்படுகிறார். இதன் பின்னணியாக ஒரு கதை கூறப்படுகிறது. சிவபெருமான் விநாயகரை அவருடைய கணங்களின் தலைவனாக நியமித்தார். இதனால்தான் அவர் கணேஷன் என்றழைக்கப்படுகிறார் என்று கூறப்படுகிறது. பிரம்மதேவனும் அவருக்கு அனிமா, மகிமா என்ற இரண்டு அஷ்டசித்திகளை மனைவிகளாகக் கொடுத்து அவரைப் பார்த்து பல்வேறு துதிகளைப் பாடினார். இதைக் கண்டு மகிழ்ந்த விநாயகர், பிரம்மதேவனுக்கு வேண்டும் வரம் அளிப்பதாகக் கூறினார். உடன் பிரம்மதேவன் ‘தங்கள் அருளால் என்னுடைய படைப்பெல்லாம் இடையூறின்றி நிறைவேற வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார். விநாயகரும் அதற்கு அருள் புரிந்தார்.\nபக்தர்களுக்கு எளிமையானவராக விநாயகர் கருதப்படுகிறார். முதன்மைக் கடவுளாகவும் இவர் கொள்ளப்படுகிறார். மஞ்சள் பொடி, சாணம், வெல்லம், களிமண், வெள்ளெருக்கின் வேர், சந்தனம் போன்றவற்றில் கூட பிள்ளையாரைப் பிடித்து பூஜை செய்துவிடலாம். அவரை திருப்திப் படுத்துவது மிகவும் எளிது. விநாயகர் வழிபாடு என்பது இந்தியாவில் மட்டுமல்லாது, இலங்கை, பர்மா, சீனா, நேபாளம், எகிப்து, கிரேக்கம், கயா, ஜாவா போன்ற நாடுகளிலும் காணப்படுகின்றது.\nவிநாயகர் சிவபெருமான், பார்வதிக்கு மகனாக கொள்ளப்படுகிறார். முருகனின் அண்ணனாகவும் கருதப்படுகிறார். இவருடைய வாகனம் மூஞ்சூறு. ஒருமுறை பார்வதிதேவி குளிக்க போனாராம். அவ்வாறு குளிக்கப் போகும்போது தன்னுடைய அழுக்கையெல்லாம் ஒன்று சேர்த்து விநாயகரை படைத்து, அவரைக் காவலுக்கு வைத்துவிட்டு சென்றாராம். அப்பொழுது சிவபெருமான் அங்குவந்து தான் உடனடியாக பார்வதியைக் காண வேண்டும் என்று கேட்டாராம். அதற்கு விநாயகர் அனுமதி மறுக்க, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.\nஇறுதியில் சிவபெருமான் விநாயரின் தலையை வெட்டினார். அப்பொழுது அங்குவந்த பார்வதி இதைக் கண்டு வருத்தமடைந்தாராம். தன்னிலிருந்து பிறந்த விநாயகர் தன்னுடைய குழந்தையைப் போன்றவர் என்று அவர் கூறினார். அவருடைய வருத்தத்தைக் கண்ட சிவபெருமான், விநாயகருக்கு உயிர்க்கொடுக்க முன்வந்தார். ஆனால் வெட்டப்பட்ட தலையைக் காணவில்லை. பூலோகத்திலும் அவருக்காக ஒரு தலையைத் தேடினார்கள். எங்கும் கிடைக்காததால் யானை முகத்தை வைத்து விநாயகருக்கு உயிர் கொடுத்தார் ஈசன். பார்வதியும் மகிழ்ச்சியடைந்தார்.\nவிநாயகர் சதுர்த்தியன்று பூஜையறையில் ஒரு பலகையை வைத்து அதன்மீது கோலமிடுவார்கள். பின்பு அதன்மேல் வாழையிலையை வைப்பார்கள். அதன் மேல் பச்சரிசியை பரப்புவார்கள். அதன் நடுவில் களிமண்ணால் செய்த பிள்ளையாரை வைப்பார்கள். அதன்பின்பு அருகம்புல் கொண்டு அர்ச்சனை செய்வார்கள். பிள்ளையாருக்கு அருகில் ஒரு சொம்பு வைத்து, மாவிலை, தேங்காய் முதலியவைக் கொண்டு கும்பம் வைப்பார்கள். பின்பு அவருக்கு படையலிடுவார்கள். அவருடைய மூல மந்திரத்தை 51 முறை சொல்லி வழிபடுவார்கள்.\nஅன்று பகலில் விரதம் இருப்பவர்கள் மாலையில் சந்திரனைப் பார்த்துவிட்டு பிள்ளையாரை வணங்குவார்கள். அவ்வாறு செய்தால்தான் விரதம் முழுமையடையும் என்ற நம்பிக்கை தமிழ்நாட்டில் நிலவுகிறது. அகத்தியர் காவேரி நதியைத் தன் கமண்டலத்தில் அடைத்து வைத்திருந்த போது, மக்களுக்குப் பயன் பட வேண்டி, அகத்தியர் மாலைக் கடன்கள் செய்யச் சென்ற போது, அந்தக் கமண்டலத்தைக் கீழே வைத்துவிட்டு மாலைக்கடன்கள் செய்ய ஆரம்பிக்க அப்போது அங்கே அந்தணச் சிறுவனாக வந்த விநாயகர் கமண்டலத்தைக் கவிழ்த்து விடுகின்றார்.\nகமண்டலத்து நீர் பொங்கிப் பெருகிப் பிரவாகமாய் ஓட ஆரம்பிக்க, திகைத்துப் போன அகத்தியர் குறும்பு செய்த சிறுவனைத் தண்டிக்கும் நோக்கத்துடன், சிறுவனைப் பிடிக்க ஓட, விநாயகர் அவர் கையில் மாட்டாமல் அங்கே இங்கே அலைக்கழித்துவிட்டுப் பின்னர் மாட்டிக் கொள்ளுகின்றார். சிறுவனைக் குட்டுவதற்கு அகத்தியர் கையை ஓங்க, விநாயகர் காட்சி தருகின்றார்.\nகுட்ட நினைத்த தன் தலையிலேயே குட்டிக் கொண்டு மன்னிப்பும் கோருகின்றார் அகத்தியர். மக்களின் பயனுக்கு ஆகவேண்டியதை அடைத்து வைத்ததாலேயே தான் வந்து இம்மாதிரிச் செய்யும்படி ஆயிற்று என விநாயகர் சொல்ல, அகத்தியரும் தன் தவற்றை ஒப்புக் கொள்ளுகின்றார்.\nவிநாயகரைப் போன்ற எளிமையான கடவுள் வேறு யாரும் இல்லை. அவருக்குப் பிரசாதமாக அவல், பொர��� கொடுத்தால் கூடப் போதும். அதுவும் இல்லையா, தெருவில் முளைத்துக் கிடக்கும் அருகம்புல்லைப் பறித்து வந்து சுத்தம் செய்து விநாயகருக்குச் சாற்றினல் போதும். மனம் குளிர்ந்துவிடுவார் விநாயகர்.\nசெவ்வாய் மற்றும் சனிக்கிழமை விநாயகருக்கு மிகவும் உகந்த நாட்கள். அந்த தினங்களில் செவ்வரளி, மஞ்சள் அரளி மலர் சற்றி வணங்குதல் மிகவும் சிறந்தது.\nபிள்ளையாருக்கு மோதகம் என்னும் கொழுக்கட்டை படைப்பதன் நோக்கம் வெளியே வெறுமையாக இருக்கும் நம் உடலினுள் உள்ளே இருக்கும் இனிமையான அமிர்தத்தைப் போல் வெளியே வெறும் மாவாகக் காட்சி அளித்தாலும் உள்ளே இருக்கும் பூரணம் இனிப்பாய் இருப்பதைப் போல் நம் வாழ்விலும், இனிமையும் பூரணமாய் அளிப்பார் விநாயகர். எவ்வாறு வெறும் அரிசிமாவினால் செய்த தோலினுள் உள்ளே உள்ள பூரணம் இனிப்பாக இருக்கிறதோ அவ்வாறே நம் உடலின் உள்ளே உள்ள அம்ருதமயமான ஆனந்த நிலையை விநாயகன் துணையால் நாம் அடைவதும் இனிப்பாக இருக்கும்.\nஓம் கம் கணபதயே நமஹ...\nமேன்மைகொள் சைவநீதி . . . \nவிளங்குக உலகமெல்லாம் . . . \nஇன்பமே சூழ்க . . . \nஎல்லோரும் வாழ்க . . . \n\"திருச்சிற்றம்பலம்\" '' திருச்சிற்றம்பலம்'' \"திருச்சிற்றம்பலம்'\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்��ாரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezhillang.blog/2017/04/12/%E0%AE%8E%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-02-26T23:56:52Z", "digest": "sha1:SQUVOGX7TMAROHORQHPSHI6KIE7KFZBI", "length": 8156, "nlines": 247, "source_domain": "ezhillang.blog", "title": "எழில் மொழி இடைமுகம் – மேம்பாடுகள் / முன்னோட்டம் – தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்", "raw_content": "\nதமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\nஉங்கள் வலை உலாவியில் ”எழில்” நிரல் எழுதிப் பழகுங்கள் (Try Ezhil on Web browser)\nஎழில் மொழி இடைமுகம் – மேம்பாடுகள் / முன்னோட்டம்\nபடத்தில் 177 எ. கா. நிரல்கள் கொண்ட எழுதி, எழில் நிரல் திருத்தி\nஎழில் திருத்தி “எழுதி” யின் விவரங்கள் பக்கம்\nஎழில் மொழி அறக்கட்டளை, தமிழில் திற மூல (opensource) கருவிகளை உருவாக்குவதும், அறிவியல், கணிமை துறைகளில் சிந்தனைகளை பகிர்வதும் இரண்டாவது குறிக்கோள்.\tezhillang எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nபிரிசுரிக்கப்ட்டது ஏப்ரல் 12, 2017 பிப்ரவரி 1, 2018\nNext Post காண்டாமிருகம் எங்கே \nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசில பைத்தான் தொகுப்புகளின் வெளியீடு\nஓப்பன் தமிழ் வரிசைஎண்0.98 வெளியீடு\nவலைதமிழ் – எழில் நேர்காண… இல் மு.தை.பூமி நாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://freetamilebooks.com/ebooks/panditharin_kodai/", "date_download": "2021-02-27T00:24:56Z", "digest": "sha1:CVGNXA5YLUNW7A4IE5VEC7QUWMBJ35YK", "length": 6531, "nlines": 81, "source_domain": "freetamilebooks.com", "title": "பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை – கட்டுரைகள் – கௌதம சன்னா", "raw_content": "\nபண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை – கட்டுரைகள் – கௌதம சன்னா\nநூல் : பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை\nஆசிரியர் : கௌதம சன்னா\nஅட்டைப்படம் : லெனின் குருசாமி\nமின்னூலாக்கம் : லெனின் குருசாமி\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nDownload “பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை epub”\tpanditharin_kodai.epub – Downloaded 4080 times –\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nDownload “பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை mobi”\tpanditharin_kodai.mobi – Downloaded 325 times –\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nDownload “பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை A4 PDF”\tpanditharin_kodai.pdf – Downloaded 858 times –\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 521\nநூல் வகை: கட்டுரைகள் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: லெனின் குருசாமி | நூல் ஆசிரியர்கள்: கௌதம சன்னா\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது \nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது கிடைக்கப் பெற்றுள்ளோம். எழுத்தாளர்கள், வாசகர்கள், பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollumeduxpress.blogspot.com/2019/01/mi_17.html", "date_download": "2021-02-27T01:10:34Z", "digest": "sha1:XR4MPQKQPVF3AX4ENODSZFTHTAKCP2Q5", "length": 25953, "nlines": 257, "source_domain": "kollumeduxpress.blogspot.com", "title": "கொள்ளுமேடுXpress: கொள்ளுமேடு வரலாற்றுக் குறிப்பு! ஆக்கம் M.I அன்வர்தீன்", "raw_content": "\nதங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)\nசிதம்பரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சந்திரகாசி மனு தாக்கல்\nசிதம்பரம் தொகுதி அ.தி.மு.க. வேட்��ாளர் சிதம்பரம் (தனி) பாராளுமன்ற தொகுதிக்கு அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்ய வ...\nஹெல்மெட் அணியாவிட்டால் உடனடியாக அபராதம்: கடலூர் மாவட்ட போலீஸ்\nஇருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாவிட்டால் உடனடியாக அபராதம் விதிக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் கூறினார். இரு சக்கர வ...\nதமிழகம் போன்ற மின்சாரத்தட்டுப்பாடு மிகுந்த இடங்களில் மெழுகுவர்த்தியின் தேவை அதிக அளவில் காணப்படுகிறது. நல்ல, தரமான மெழுகுவர்த்திகள் செய்த...\nபிளஸ் டூவுக்குப் பின் கலை அறிவியல் படிப்புகள்...\nபிளஸ் டூ படித்து முடித்த மாணவர்களில் கணிசமான மாணவர்கள் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கிறார்கள். அந்த மாணவர்களுக்கு உதவும் வகைய...\nஅம்மி, ஆட்டுக்கல், உரல் விற்பனை அதிகரிப்பு\nமேட்டூர் : இரண்டு மணி நேர மின் தடையால்,மிக்சியில் மசாலா அரைக்க முடியாத பெண்கள் அம்மி, ஆட்டுக்கல், உரல் போன்ற பழமையான சாதனங்களை நாடுகின்றனர்...\nதொடர் -12 கொள்ளுமேட்டின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் தமிழகத்தில் 1952 ஆம் ஆண்டுகளில் ஊராட்சி மன்றங்கள் உருவாக்கப்பட்...\nதொடர் -11 கொள்ளுமேட்டின் ஆலிம் பெருந்தகைகள் 1. மர்ஹும் K அப்துல்காதிர் மிஸ்பாஹி அவர்கள்தான் நம் ஊரின் முதல் ஆலிம் பெருந்தகை 1. மர்ஹும் K அப்துல்காதிர் மிஸ்பாஹி அவர்கள்தான் நம் ஊரின் முதல் ஆலிம் பெருந்தகை\nதொடர் -8 வீராணம் ஏரிக்கரை உடைந்தது உண்மையா ஏதோ ஒருகாலத்தில் கரை உடைந்ததாக சொல்லும் நம் ஊர் பெரியவர்கள் வருடத்தை கணக்...\nஇரத்த தானம் செய்வோருக்கான மருத்துவ தகவல்கள்\nஇரத்தத்தில் எத்தனை குரூப்புகள் உள்ளன இஇரத்தத்தில் நான்கு குரூப்புகள் உள்ளன. A’, ‘B’, ‘AB’, ‘O’ (K) என நான்கு குரூப்புகள் உள்ளன. இது நான்க...\nதொடர் -3 1981ஆம் ஆண்டு வரை கொள்ளுமேட்டின் முக்கிய பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரமாக விளங்கியது விவசாயம் மட்டுமே\n1970 ஆம் ஆண்டு காலகட்டத்தில் வீராணம் ஏரியின் கிழக்கு மற்றும் மேற்கு கிராமங்களை இணைக்கும் நோக்கில் நீர்வழித்தடம் அமைத்து படகு போக்குவரத்தும் துவங்கியது\nகிழக்குகரையில் திருச்சின்னபுரம் ஓடத்துரை To மேற்கு கரையில் சித்தமல்லி கிராமம் வரையும் கிழக்குகரை கூளாப்பாடி ஓடத்துரை To மேற்குகரை சோழதரம் கிராமத்தையும் இணைத்ததன் மூலம் 15 கிலோமீட்டர் சுற்றிவரவேண்டிய தூரம் 3 கிலோமீட்டராக குறைந்து நேரம் மிச்சமானது.\nகாலை 8 முதல் மாலை 5 மணிவரை ஓடம் இயக்கப்பட்டது மக்கள் மகிழ்ச்சியாக ஒய்யாரமாக ஓடம் ஏரி பயணித்தார்கள்,இதன் பயனாக மேற்கில் விளைந்த பொருட்கள் கிழக்கு கரைக்கு வர, பல பொருட்கள் எளிதாகவும் மலிவாகவும் கிடைத்தது நிலக்கடலை, சோழம்,மாங்காய்,மாம்பழம் முந்திரிப்பழம்,எலந்தை பழம், கொடிநாவல் பழம்,வெள்ளேரி பிஞ்சு, தர்பூசணி,கம்பு கேள்வரகு, மூங்கில் படல் என அனைத்து பொருட்களும் ஓடம் ஏரி வந்து தலை சுமையாக கிராமங்களை வந்து சேறும்\nகொள்ளுமேடு இராயநல்லூர் நத்தலை மானியம்ஆடூர்\nலால்பேட்டை போன்ற கிழக்குகரை பகுதிகளில் விளையும் பொருட்கள் நெல்,வெற்றிலை, முருங்கைகீரை அகத்திகீரை, கரும்பு, வாழைக்காய், கத்தரிக்காய்,வாழைஇழை எனஅனைத்தும் மேற்கு கரைக்கு சென்று அங்கு விற்பனை செய்யப்படும்.ஏற்றுமதி இறக்குமதி என சிறு சில்லரை சந்தை சந்தோஷமாக நடந்தது.\nஅன்று திருச்சின்னபுரம் ஏரிக்கரையின் உள்பகுதியில் வெற்றிலை வாழை இழை ஏலம்விடும் மார்கட் இருந்தது மாலை 3 மணிக்கு துவங்கி 5 மனிவரை நடக்கும் டீக்கடை,பெட்டிக்கடை, ஸ்டால் வண்டி என ஒடத்துரை களைக்கட்டி நிற்கும்.1988 ஆம் ஆண்டு வரை கூலாப்பாடி ஒடத்துரை அமைதியாக ஆர்பாட்டம் இன்றி இயங்கியது.\nஅன்றைய வீராணம் ஏரியில் இன்பச் சுற்றுலா என்று கூறி பள்ளி மாணவ மாணவிகள்\nடூர் செல்வதும்,ஊர் இளைஞர்கள் எல்லாம் உல்லாசமாக ஒடம் ஏறி டூர் போவதும் வாடிக்கையானது.30 நபர் வரை பயணிக்கதக்க தோனியை மைக்செட் டியூப்லைட் சீரியல் செட்டால் அலங்கரித்து இரவு நேரங்களில் ஏரியை சுற்றி வருவதும் மனதுக்கு மகிழ்ச்சியான தருனம்.சுக்கான் பிடிப்பவன் கையில்தான் 30 பேரின் உயிரும் இருக்கும் பாதுகாப்பான பயணம் இல்லை அது. அப்போதெல்லாம் நீச்சல் தெரியாத எந்த ஆணும் பெண்னும் இருப்பதும் இல்லை.\n1980 ஆம் ஆண்டு வரையான காலக்கட்டத்தில் தமிழகஅரசின் மீன்வளத்துரை மிகச்சிறப்பாக செயல்பட்டது வீராணம் ஏரியில் மீன்பிடித்தொழில் கொடிக்கட்டி பறந்தகாலம் நூற்றுக்கணக்கில் மீன்பிடி படகுகள் கட்டுமரம் என ஏரி முழுவதும் மீன்களை வழைவீசிப் பிடிக்கும் மீனவர்கள் காலை 5 மணிக்கு துவங்கி 8 மணிக்கு கரை வருவதும் மாலை 3 மணிக்கு இறங்கி 6 மனிக்கு கரையேருவதும் ஊத்தாவைத்து குருப்பாக இறங்குவதும் கண் கொள்ளாகாட்ச��யாக இருக்கும்.\nபிடிப்பட்ட மீன்கள் கொள்ளுமேடு கடைத்தெருவிற்கு எடுத்துவரப்பட்டு வியாபாரம் நடக்கும் காலையில் காஸ்ட்லியாகவும் மாலையில் மலிவாகவும் விற்பனை படுஜோராக நடக்கும் கோழிக்கன்டை, மிருகலா, ஜிளேபி, விரால் கெளுத்தி, உளுவை, விளாங்கு, ஆரா மீன்கள் என விதம் விதமான மீன்கள் கிடைக்கும் அரைகிலோ முதல் 5கிலோ அளவுக்கு வளர்ந்த மீன்கள் சாதாரனமாக கிடைக்கும்.\nஊரைச்சுற்றி ஓடும் வாய்கால் குளம் குட்டை என பல பகுதிகளிலும் மீன்கள் இலகுவாக வளர்ந்து காணப்படும் தூண்டில் போட்டும் வாய்காலின் குறுக்கே அனைகட்டி நீர் இரைத்தும் மீன்பிடிப்பார்கள்.\nஏரியின் நீர்பரப்பில் கிடைக்கும் மீன்களைத் தேடி பறவை இனங்கள் பல மைல்தூரத்தில் இருந்து வருவதும் வாடிக்கை காலை சூரியன் உதிக்கும் முன்பே பசித்த வயிறுடன் வருவதும் மாலைப்பொழுது மறைந்த வேலையில் கூட்டை அடைய பறந்து செல்லும் பறவையினங்களை பார்த்து ரசிக்க கண்கள் பல வேண்டும் அத்தனை அழகு\nஇறைத்தேடி வரும் பறவைகளை வேட்டையாட நரிக்குறவர்கள் நாலாபுரமும் அழைந்து திரிவார்கள் ஊருக்கு ஊர் தங்கி காடை கவ்தாரி, நொள்ளை மடையான் போன்றவற்றை கண்ணிவைத்து பிடிப்பதில் கைதேர்ந்தவர்கள்.வேட்டையாடிய பறவைகளை விற்று வாழ்க்கையை ஓட்டும் அவர்களின் வியாபரம் விசித்திரமானது 200 ரூபாய்க்கு பேரம் துவங்கி 20 ரூபாய்க்கு விற்கும் வினோதம்\nதொடர் -8 படிக்க இங்கே சொடுக்கவும்\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 11:51:00 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n35:2. மனிதர்களுக்கு அல்லாஹ் தன் ரஹ்மத்தில் (அருள் கொடையில்) இருந்து ஒன்றைத் திறப்பானாயின் அதைத் தடுப்பார் எவருமில்லை, அன்றியும் அவன் எதைத் தடுத்து விடுகிறானோ, அதன் பின், அதனை அனுப்பக் கூடியவரும் எவரும் இல்லை; மேலும் அவன் யாவரையும் மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்\nஅஸ்ஸலாமு அழைக்கும் இணையதளத்தை பார்த்துக்கொண்டு இருக்கும் உங்களின் ஒத்துழைபிர்க்கு மிக்க நன்றி மேலும் உங்களின் மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பாக்கின்றோம் எங்களின் முகவரி kollumeduxpress@gmail.com 050-5923543\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்ரும் நம் அனைவரின் மீதும் நிலவவேண்டி பிரார்த்திக்கும் கொள்ளுமேடு எ���்ஸ்பிரஸ் இன்று தன்னுடைய நான்காம் ஆண்டு பயணத்தை தொடர்கிறது என்பதை பெரும் மகிழ்சியோடு தெரிவித்திக்கொள்கின்றோம். இந்த நேரத்தில் எங்களுக்கு பெறும் ஊக்கமும் ஆக்கமும் தந்து தங்களின் மேலான ஆதரவைகொடுத்துவரும் அருமை வாசகர்களுக்கும் மேலும் நம்முடைய இந்த கொள்ளுமேடுxpress உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களிடையே சென்றுசேர பெறும் உதவியாய் இருக்கும் நம்முடை சமூக வலைத்தலங்கலான தமிழர்ஸ் இன்ட்லி தமிழ்வேலி,மற்றும் நம்முடைய தலத்தை இணைப்பாக கொடுத்துள்ள அனைத்து சகோதரர்களுக்கும் கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ் தன்னுடைய நன்றியை தெரிவித்திக்கொள்கின்றது.\nஉலக நாடுகளின் தொலைபேசி கோட் நம்பர்கள்\nதங்களின் வருகைக்கு மிக்க நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://royalempireiy.com/news/srilanka/4808/", "date_download": "2021-02-27T01:30:11Z", "digest": "sha1:QVKH3I4JCEZO5ERRKEZRSII3JGFZEIKV", "length": 5461, "nlines": 77, "source_domain": "royalempireiy.com", "title": "நாடாளுமன்றம் வருகை தரவுள்ள ரிசாட் பதியுதீன் – Royal Empireiy", "raw_content": "\nநாடாளுமன்றம் வருகை தரவுள்ள ரிசாட் பதியுதீன்\nநாடாளுமன்றம் வருகை தரவுள்ள ரிசாட் பதியுதீன்\n20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்ட மூலம் தொடர்பிலான விவாதங்கள் இன்று நாடாளுமன்றில் நடைபெற்றன.\nஇந்த விவாதங்கள் நாளைய தினமும் இடம்பெறவுள்ள நிலையில் நாளை மாலை வாக்கெடுப்புக்கள் ஆரம்பமாகவுள்ளன.\nஇதேவேளை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமையினால் இரு வாரங்களுக்கு நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க அனுமதி வழங்கக்படமாட்டாது என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.\nஎனினும் இன்று பிற்பகல் நடைபெற்ற நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான தெரிவுக்குழுவில் அவருக்கு நாளைய தினம் அமர்வில் பங்கேற்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகுடும்பத்தை நடத்த ஊதியம் போதவில்லை\nஆர்சிபி-க்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு\nதனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் 400 பேருக்கு PCR பரிசோதனை\nகொரோனாவில் இருந்து பாதுகாப்பு பெற தடுப்பூசி மாத்திரம் போதுமானதில்லை\nஇலங்கையில் விரைவில் புர்கா தடை – நீதியமைச்சர் அறிவிப்பு.\nவி.ஜ.மு. ஒரு சிறந்த அரசியல்வாதியாகவும் தனது தேசம் மீதான ஆர்வத்தை கைவிடவில்லை\nUNDP யின் ��ர்வதேச மனித அபிவிருத்தி அறிக்கை இலங்கையில் அறிமுகம்\nசீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் பலி\nBreaking News :- கூகுள் தளம் முடங்கியது\nஉங்க வீட்டில் மகிழ்ச்சி நிரம்பி இருக்கனுமா.. ; இது இருந்தா போதும்\n10 ஓவர் கிரிக்கெட் லீக்கை அறிமுகம் செய்கிறது இலங்கை\nஓய்வு முடிவை திரும்பப் பெறுகிறார் யுவராஜ் சிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.termwiki.com/TA/nuclear_energy", "date_download": "2021-02-27T00:23:05Z", "digest": "sha1:ZOWXUU5RHZOEDEII2GHTXZMEQKJ5Q37N", "length": 8759, "nlines": 177, "source_domain": "ta.termwiki.com", "title": "அணுக்கரு சக்தி – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nஒரு அணுக்கரு உலையில் அணுக்கருப் பிளவு செயல்முறைகள் காரணமாக உற்பத்தியாகும் சக்தி (ஆற்றல்), வழக்கமாக வெப்பம் அல்லது மின்சாரமாக அமைவது. அணுக்கரு உலைகளில் உற்பத்தியாகும் வெப்பத்தை நீக்குவதற்கு பயன்படும் குளிராக்குதிரவம், பொதுவாக நீரை கொதிக்க வைக்கப் பயன்படுகிறது, அதில் இருந்து விளையும் நீராவி, நீராவிச் சுழலிகளை இயக்க, அவை மின்னாக்கிகளை சுழல வைக்கின்றன.\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nதாய் பாடகர், மாடல் நடிகை மற்றும் பரத அமெரிக்க தந்தை மற்றும் தாய் தாய் உள்ள டிசம்பர் 14வது, 1980 பிறந்த Amita Marie இளம் (நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2021-02-27T01:55:24Z", "digest": "sha1:WJK5BWQORO7K2D6DTXAC4TWWHVSQ4JO3", "length": 7968, "nlines": 171, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:விஜயநகரப் பேரரசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"விஜயநகரப் பேரரசு\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 59 பக்கங்களில் பின்வரும் 59 பக்கங்களும் உள்ளன.\nசாளுவ நரசிம்ம தேவ ராயன்\nவிஜயநகரப் பேரரசில் சமூக வாழ்க்கை\nவிஜயநகரப் பேரரசின் ஆட்சி முறை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 மே 2016, 10:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.coimbatoredistrict.com/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2021-02-26T23:54:27Z", "digest": "sha1:C574GPUJ747V52RN3JWBMYESRECYKRMX", "length": 8098, "nlines": 211, "source_domain": "www.coimbatoredistrict.com", "title": "பரம்பரை நோய்கள் வராமல் தடுக்கும் முறை | Healer Baskar speech on genetic disease remedy - Coimbatore District - கோயம்புத்தூர் மாவட்டம்", "raw_content": "\nபெண்களின் அனைத்து உடல் பிரச்சனைகளும் குணமாக இயற்கை வழி | Healer Baskar speech on women health\nஇப்படி செய்தால் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும் | Healer Baskar speech to live happy in home\nநெய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் | Dr.Sivaraman speech on ghee benefits\nஉடலுக்கு தேவையான வைட்டமின் சத்துக்கள் தரும் காய்கறி பழங்கள் | Healer Baskar on vitamin rich foods\nவடக்கு தலை வைத்து படுக்கக்கூடாது ஏன் தெரியுமா \nசாக்லேட் வேண்டாம் கடலைமிட்டாய் சாப்பிடுங்க | Dr.K.Sivaraman speech on chocolate Cadbury silk\nவீட்டிலேயே தேங்காய் எண்ணெய் சோப் தயாரிக்கும் முறை | Homemade coconut oil soap by Healer baskar\nஜீரணசக்தி அதிகரிக்க சம்மணம் போட்டு உட்காந்து சாப்பிட வேண்டும் | Healer baskar speech on food\nமுகப்பரு குணமாக ஈசியான இயற்கை வழி | Pimples treatment by Healer baskar\nஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா ராமா ராமா ஹரே ஹரே. தினசரி 108\nமிக்க நன்றி, அருமையான சேவை. நாம் தமிழர் கட்சி சீமான் வெல்லுவார். இறையருள் பெறுவோம். NTK.💪💪🙏💚💚🐅🐅🐘🐘🐟🐟🌼🌴🌴🌳🌳🌾🌾🌿🍈🍇🍋🍉🍍🌍🌧️.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://www.worldtamiltube.com/watch.php?vid=eb4335f42", "date_download": "2021-02-27T00:02:41Z", "digest": "sha1:UGNBM7OP2M45556MV7TKDF7XVU4JYEGL", "length": 9484, "nlines": 225, "source_domain": "www.worldtamiltube.com", "title": "#கேள்விநேரம் : சட்டமன்ற தேர்தலில் என்ன செய்யப்போகிறது தேமுதிக? | 12.02.21", "raw_content": "\nவணக்கம் எமது வலைத்தளமான tamilfriend.com தமிழ் பேசும் நண்பர்களுடன் தமிழை இணைக்கும் பாலமாக அமைய உள்ளதால் எமது வலைத்தளத்திற்கு ஆதரவு தருவீர்கள் என நம்புகின்றோம்.\n#கேள்விநேரம் : சட்டமன்ற தேர்தலில் என்ன செய்யப்போகிறது தேமுதிக\n#கேள்விநேரம் : சட்டமன்ற தேர்தலில் என்ன செய்யப்போகிறது தேமுதிக\nஆன்லைனில் ஆங்கிலம் கற்க பின்வரும் இணைப்பைக் கிளிக் செய்யுங்கள்https://wa.me/ 918667832951\n#கேள்விநேரம் : தேர்தல் களத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் பிரதமரின் வருகை\nவென்றதும் வீழ்ந்ததும் : வரும் சட்டமன்ற தேர்தலில் பரமக்குடி தொகுதியில் வெல்ல போவது யார்\nசட்டமன்ற தேர்தலில் வாக்கு சேகரிக்க அதிமுகவின் சாதனைகளே போதுமானது : அமைச்சர் பாஸ்கரன்\nசட்டமன்ற தேர்தலில் \"ஒப்புகை சீட்டு எண்ண பரிசீலிக்க முடியாது\" - உயர்நீதிமன்றம் அறிவுரை\n#கேள்விநேரம் : ஆட்சியைத் தக்கவைக்க என்ன செய்யப்போகிறது அதிமுக\nசட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான தேமுதிக விருப்பமனு விநியோகம் தொடங்கியது : Detailed Report\n#கேள்விநேரம் : புதிய கூட்டணிக்கான அழைப்பா தனித்து போட்டியா\nவென்றதும் வீழ்ந்ததும் : வரும் சட்டமன்ற தேர்தலில் திரு.வி.க நகர் தொகுதியில் வெல்லப்போவது யார்\nசட்டமன்ற தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் விருப்ப மனு விநியோகம் தொடங்கியது | TNElections | ADMK\n#கேள்விநேரம் | தேர்தல் தேதிக்காக ஏன் காத்திருக்கின்றன அதிமுகவும் திமுகவும்\n#கேள்விநேரம் : சட்டமன்ற தேர்தலில் என்ன செய்யப்போகிறது தேமுதிக\n#கேள்விநேரம் : சட்டமன்ற தேர்தலில் என்ன செய்யப்போகிறது தேமுதிக | 12.02.21 ஆன்லைனில் ஆங்கிலம் கற்க பின்வரும் இணைப்பைக் கிளிக் செய்யுங்கள்https://wa.me/...\n#கேள்விநேரம் : சட்டமன்ற தேர்தலில் என்ன செய்யப்போகிறது தேமுதிக\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\n© 2021 உலக தமிழ் ரியூப்™. All rights reserved தமிழ்நாடு, இலங்கை, உலகம், செய்திகள், லைவ்டிவி, ஆன்மிகம், சினிமாசெய்திகள், சினிமாவிமர்சனம், கிசுகிசு, புதியபாடல்கள், காமெடிசீன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/125420-41%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E2%80%93-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-2013-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E2%80%93-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81/page/2/", "date_download": "2021-02-27T01:23:57Z", "digest": "sha1:TK63KVX2BIU7VCN5U5ISMCSRSVG5ZWT4", "length": 14127, "nlines": 167, "source_domain": "yarl.com", "title": "41வது இலக்கியச் சந்திப்பு – யாழ்ப்பாணம் 2013 (குவர்னிகா – இலக்கியச் சந்திப்பு மலர் வெளியீடு) - Page 2 - வேரும் விழுதும் - கருத்துக்களம்", "raw_content": "\n41வது இலக்கியச் சந்திப்பு – யாழ்ப்பாணம் 2013 (குவர்னிகா – இலக்கியச் சந்திப்பு மலர் வெளியீடு)\nயாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்\nசுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.\n41வது இலக்கியச் சந்திப்பு – யாழ்ப்பாணம் 2013 (குவர்னிகா – இலக்கியச் சந்திப்பு மலர் வெளியீடு)\nJuly 13, 2013 in வேரும் விழுதும்\nஅடக்குமுறைக்கு எதிராக ஜனநாயகத்தைக் கோரி இலக்கியச் சந்திப்பு நடந்ததாகக் கருணாகரன் சொல்லுகிறார். சிறுவர் படுகொலை (சாவகச்சேரி கபில்நாத் கொலை), சிறுமியர் பாலியல் வன்புணர்வுக் கொலை (நெடுந்தீவு லக்சினி),ஈழ ஆதரவாளர்கள், படைப்பாளிகள், ஊடகவியலாளர்களின் படுகொலையில் நேரடியான, மறைமுகமான தொடர்பு உள்ள ஒரு கட்சியில் இயங்குபவர் ஜனநாயகம், வன்முறை, அடக்குமுறை குறித்துப் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.\nதொடங்கப்பட்டது June 23, 2020\nதொடங்கப்பட்டது வியாழன் at 23:43\nதொடங்கப்பட்டது January 22, 2014\nசிறீலங்கா எதிர்த்தாலும் பரிந்துரைகள் அமுலாக நடவடிக்கை எடுக்கப்படும்- ஐ.நா\nதொடங்கப்பட்டது 17 minutes ago\nபத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.\nஅம்மையும் நீயே அப்பனும் நீயே ஆறு படை வீடுகளின் அழகோவியம்\nஇம்முறை கு.சா ஒரு முடிவோடதான் எழுத வெளிக்கிட்டிருக்கிறார்போல. அம்மாவுக்கு கு.சா எழுதும் கடிதம் நிச்சயமாக நம் எல்லோரும் அநுபவிக்கும் நன்மை தீமைகளை இயம்பும் என்பதை ஆரம்ப எழுத்துகள் புரிய வைக்கின்றன. வரவேற்பும் வாழ்த்தும் உரித்தாகட்டும். இப்பதான் விளங்குது ஏன் கு.சா இங்கின குழப்படியாகத் திரிகிறார் என்று எல்லாம் அம்மா செல்லந்தான் அதுவும் கடைக்குட்டி என்றால்..... அம்மா இருக்கும்வரை குட்டு கூட விழாது....\nஞானம் நிறை கன்னிகையே மாதா இயேசுவே... உயிராய் வா... உணவாய் வா.... உணர்வாய் வா..... உணர்கின்றேன் உணர்கின்றேன் இயேசுவே உன் அன்பை உணருகின்றேன் -2 மார்பினில் சாய்ந்து உன் உணர்வுகளை மன்னவன் நேசத் துடிப்புகளை அனுதினம் நானும் உணர்ந்திட செய்திடும் இயேசுவே உயிராய் வா உணவாய் வா என் உணர்வாய் வா - 2 உணர்கின்றேன் உணர்கின்றேன் இயேசுவே உன் அன்பை உணருகின்றேன். 1) இரவும் பகலும் பேசிடும் என் தெய்வமே இணையில்லா அருளை என்றென்றும் நான் சொல்வேன் -2 பாறையில் வழிந்தோடும் நீர் ஊற்றாய் உன் பரிவினால் என்னை முழுமையாய் நிரப்பிட இயேசுவே உயிராய் வா உணவாய் வா என் உணர்வாய் வா உணர்கின்றேன் உணர்கின்றேன் இயேசுவே உன் அன்பை உணருகின்றேன். 2) வாழ்வென்றால் எனக்கு எல்லாமே நீர்தானையா வானத்துப் பறவை போல் மகிழ்வோடு வாழ்ந்திடுவேன் -2 உன்னோடு வாழ்ந்திடும் தருணங்களை நான் பிறரோடு பகிர்ந்திட உன்னருள் தந்திட இயேசுவே உயிராய் வா உறவாய் வா என் உணர்வாய் வா.\nசரியான பதில், பாராட்டுக்கள்👏 கதிர் வீச்சு வெளிப்படுத்தல் கடை நீக்கின் சமயத்தை குறிக்கும் சொல் கடையிழந்து நிற்கின்றது நடு நீக்கின் உடல் உறுப்பு\nசிறீலங்கா எதிர்த்தாலும் பரிந்துரைகள் அமுலாக நடவடிக்கை எடுக்கப்படும்- ஐ.நா\nBy உடையார் · பதியப்பட்டது 17 minutes ago\nசிறீலங்கா எதிர்த்தாலும் பரிந்துரைகள் அமுலாக நடவடிக்கை எடுக்கப்படும்- ஐ.நா 85 Views ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை சிறீலங்கா எதிர்த்தாலும் அதனை அமுலாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அலுவலகம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பிரதி ஆணையாளர் நடா அல் நசிஃப் (Nada Al-nashif ) இதனைத் தெரிவித்துள்ளார். அவர் குறிப்பிடுகையில், “மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்செல் பச்லெட் ஏற்கனவே வெளியிட்டிருந்த அறிக்கை, சிறீலங்கா அரசாங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் பின்னர் சீராக்கப்பட்டு நேற்று முன்வைக்கப்பட்டது. சிறீலங்கா அரசாங்கம் சில விடயங்களுக்கு எதிர்ப்பைத் தெரிவித்திருந்தமையால், இந்த அறிக்கையை இறுதிப்படுத்த மூன்று வாரங்கள் காலதாமதம் ஏற்பட்டது. இந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள சில பொறிமுறைகளின் பல விடயங்களை அமுலாக்குவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே, சிரியா, மியான்மார் மற்றும் வடகொரியா போன்ற நாடுகளில் அமுலாக்கப்பட்டுள்ளதைப் போன்றோ அல்லது சிறீலங்கா விடயத்தை பிரத்தியேகமான முறையிலோ கையாள்வது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த விடயத்துக்கான பொருத்தமான நடைமுறை எதுவென்பதை மனித உரிமைகள் பேரவையே தீர்மானிக்கும். அத்துடன், சிறீலங்கா விடயத்தில் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தால் பல ஆண்டுகளாகச் சேகரிக்கப்பட்ட சான்றுகள் உள்ளன” என்று குறிப்பிட்டுள்ளார். https://www.ilakku.org/\n41வது இலக்கியச் சந்திப்பு – யாழ்ப்பாணம் 2013 (குவர்னிகா – இலக்கியச் சந்திப்பு மலர் வெளியீடு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2015-05-16-05-47-42/", "date_download": "2021-02-27T00:07:07Z", "digest": "sha1:BT4PDFYGMMSTADBNPYREUNMMKPOYXLMF", "length": 9026, "nlines": 89, "source_domain": "tamilthamarai.com", "title": "தி.மு.க., அ.தி.மு.க.விற்கு பதிலாக பாஜக ஆட்சிக்கு வரும் |", "raw_content": "\nமதுரையில் 1088 அடுக்குமாடி வீடுகளை காணொலிமூலம் திறந்துவைத்த மோடி\nதிமுக., ஆட்சிக்குவந்தால், சட்டவிரோதிகள் தலைதுாக்குவர்;\nகாங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் காஸ் சிலிண்டர் விலை ரூ.140 குறைந்துள்ளது\nதி.மு.க., அ.தி.மு.க.விற்கு பதிலாக பாஜக ஆட���சிக்கு வரும்\nஜெயலலிதா தமிழக முதல்வராக விரைவில் பதவியேற்க வேண்டும் , தி.மு.க., அ.தி.மு.க.விற்கு பதிலாக பாஜக ஆட்சிக்கு வரும் என உறுதியாக நம்புவதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருண்ணன் தெரிவித்துள்ளார்.\nசேலத்தில் செய்தியாளர்களிடம் பேசியவர், குழந்தைகளை வேலையில் அமர்த்துவதை பாஜக கடுமையாக எதிர்க்கிறது. குழந்தைகளை மற்றபணிகளில் அமர்த்தி கொடுமைப்படுத்திட கூடாது. இதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம், எப்போதும் எதிர்ப்போம்.\nதமிழகத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் கொண்டுவர மத்திய அரசு விரும்புகிறது, குளச்சல் துறைமுகம் கொண்டுவரப்பட்டு இருந்தால் 13-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் வளர்ச்சி அடைந்திருக்கும். இந்த திட்டம் மூலம் தமிழகம் மிகப் பெரிய பயன் அடைய முடியும்.\nகுளச்சல் துறை முகத்தை மேம்படுத்த ஒத்துழைப்பு தர தமிழக அரசை கேட்டு கொண்டிருப் பதாகவும், அவர்களும் ஒத்துழைப்பு தருவார்கள் என நம்புவதாகவும் கூறினார். அதுபோல் கிழக்கு கடற்கரை சாலை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றவேண்டும். அப்படி மாற்றினால் கிழக்குகடற்கரை மாவட்டங்களில் மிகப் பெரிய வளர்ச்சி ஏற்படும் என்றும் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.\nசாதி, மத பிரச்னையை தமிழகத்தில் உருவாக்கியதே…\nஎதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை தி.மு.க. இழந்து நிற்கின்றது\nதமிழகத்தில் பாஜக. ஆட்சிக்கு வரும்போது தான்…\nபாஜக எம்எல்ஏக்களை சட்ட சபையில் அமர்த்துவதை நோக்கியதே…\nசாதனைகளை கூறி நாங்கள் வாக்குகேட்போம்\nஸ்டாலின் சட்டசபைக்கு கட் அடிக்கிறாா் – பொன்.ராதா கிருஷ்ணன்\nதிமுக.,வை அரசியலைவிட்டே விரட்டியடிப்ப� ...\nதொகுதி பங்கீடு குறித்து தேர்தல் நேரத்� ...\nஎங்களது பொது எதிரி திமுகதான்\nஈழத்தமிழர்கள் மீதான திமுக.,வின் பரிதாப� ...\nதேசிய கொடிக்கு நிகழ்ந்த அவமானம் நாட்ட� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நான் மனதின் குரல் பற்றிப் பேசும் பொழுது, நான் ஏதோ உங்களோடு, உங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. ...\nமதுரையில் 1088 அடுக்குமாடி வீடுகளை காணொல� ...\nதிமுக., ஆட்சிக்குவந்தால், சட்டவிரோதிகள� ...\nகாங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் க� ...\nயோகி ஆட்சியில் ஒரு விவசாயி கூட தற்கொலை ...\nதமிழகத்தில் பாஜக-அதிமுக கூட்டணி தான் ம� ...\nஅமித்ஷா காரைக்கால் வரும்போது முன்னாள் ...\nபேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்\nஇயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் ...\nகுடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். ...\nவயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்\nகுப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%85%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2021-02-27T01:10:06Z", "digest": "sha1:EGNGCSLYCOI3TGQZPT3LLRWVLGZVXFWI", "length": 9330, "nlines": 117, "source_domain": "www.tamilhindu.com", "title": "அயாஸ் ரசூல் நஸ்கி Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nTag: அயாஸ் ரசூல் நஸ்கி\nமதங்களைக் கடந்த பண்பாடெனும் ஆணிவேர்: ஹிந்துத்வம் – 2\nஅயாஸ் ரஸூல் நஸ்கி எழுதுகிறார் – “எனக்கு ஸ்ரீநகரின் ஹரிபர்வதம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் சாரதா பீடம். அது என் மூதாதையர்கள் நடந்து சென்ற பாதை. தத்தாத்ரேய கணேஷ் கௌலின் மூதாதையர்களும் கடந்து வந்த பாதை. பீர் ஷேக் ஹம்ஸா மக்தூம் சாஹேபின் மூதாதையர்கள் வந்த பாதையும் அது தான்….க்ருஷ்ண கங்கா நதிக்கரையின் மறுபக்கம் இரண்டு மலைகளுக்கிடையே சூரிய கிரணங்கள் தலைநீட்ட, மெல்லிய மஞ்சள் ஒளியில் க்ருஷ் ணகங்காவின் நீரோட்டம் அப்போது தனி இருள் – ஒளி நர்த்தனமாகத் தெரிந்தது. இதோ என் எதிரே சாரதா ஆலயம். அது என் வேர். என் மூலாதாரம். என் தொன்மை…”. ஸ்ரீ நஸ்கி அவர்களது தாகத்துடன் ஒப்பிடுகையில் எனது தேடலில் இருக்கும் ஆவல் மிகவும் மாற்றுக் குறைவானதே. நான் ஸ்தலத்தின் வெகு அருகில் சென்றிருந்தாலும் தேசப்பிரிவினையால் இடப்பட்ட வெம்மை மிகுந்த தடைக்கோட்டால் வெகு தொலைவில் இருக்கிறேன் என்பது நிதர்சனம்…\nமார்ச்-25: திருப்பூரில் புத்தக அறிமுகம், கருத்தரங்கம்\nதாலிபான் நாடாகும் தமிழகம்: ஆவணப் படம்\nபசுமை அரசியலும் வளரும் நாடுகளும் – 1\nஇந்துமதமே உலகிற்குத் தன்னை எடுத்துரைத்தது: சுவாமி விவேகானந்தர்\nமோதி சர்க்கார்: முஸ்லீம் சஹோதரர்களது அச்சங்கள், அபிலாஷைகள் – 1\nபிரபஞ்சம்: நெய்ல் டிகிரீஸ் டைசனின் பார்வையில்\nதாண்டவபுரம் நாவலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அறப��போராட்டம்\n”போகப்போகத் தெரியும்” புத்தகமாக வெளிவந்து விட்டது\nதேர்தல் களம்: தமிழகத்தில் ஆட்சிமாற்றம் தேவையா\nவ.களத்தூர் வகுப்பு மோதல்கள், அரசு நடவடிக்கைகள் : கள அறிக்கை\nநீதிக்கட்சிக்கு ஐயப்பன் அருள் [புத்தக விமர்சனம்]\nபவத்திறமறுகெனப் பாவைநோற்ற காதை – மணிமேகலை 31\nகமல் ஹாசன் – ஸ்மிருதி இரானி ரிபப்ளிக் டிவி விவாதம்: ஒரு பார்வை\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (90)\nஇந்து மத விளக்கங்கள் (259)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://trendingupdatestamil.net/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2021-02-27T01:32:35Z", "digest": "sha1:436QHOHCI663KQUE77C6BE365XCWEDQJ", "length": 15536, "nlines": 89, "source_domain": "trendingupdatestamil.net", "title": "விடாமுயற்சி ரோவர் செவ்வாய் கிரகத்தில் எவ்வாறு தரையிறங்கும்", "raw_content": "\nTech பிப்ரவரி 14, 2021 பிப்ரவரி 14, 2021\nவிடாமுயற்சி ரோவர் செவ்வாய் கிரகத்தில் எவ்வாறு தரையிறங்கும்\nபிப்ரவரி 18, வியாழக்கிழமை விடாமுயற்சி செவ்வாய் வளிமண்டலத்தில் நுழைந்தது என்ற செய்தியை நாசா பெறும்போது, ​​ரோவரின் விதி ஏற்கனவே சீல் வைக்கப்படும். உண்மையில், திஅவர் விடாமுயற்சியால் வெளிப்படும் ரேடியோ சிக்னல் செவ்வாய் கிரகத்திலிருந்து பூமியை பிரிக்கும் 205 மில்லியன் கிலோமீட்டர் ஒளியின் வேகத்தில் பயணிக்க சரியாக 11 நிமிடங்கள் மற்றும் 22 வினாடிகள் ஆகும். எனவே மொபைல் ரோபோவின் வருகை நாசா பொறியாளர்களால் முழுமையாக தானியங்கி செய்யப்பட்டது. Franceinfo.fr இல் பின்பற்ற ஒரு வருகை, நாசா வலைத்தளம் அல்லது, பிரெஞ்சு மொழியில் Cnes தளம்.\nநறுக்குவதற்கு ஏழு நிமிடங்களுக்கு முன்\nஜூலை 30, 2020 அன்று தொடங்கப்பட்டதிலிருந்து, விடாமுயற்சி 471 மில்லியன் கிலோமீட்டர் தூரம் பயணித்தது, மணிக்கு 85,000 கிமீ வேகத்தில் பயணித்தது. இது செவ்வாய் வளிமண்டலத்தில் நுழையும் நேரத்தில், அதன் ஆய்வு நிலத்தை அடைய ஐம்பது கிலோமீட்டர் வம்சாவளியை மட்டுமே கொண்டுள்ளது.\nஆனால் இந்த ஏழு நிமிட விமானம் அவரது நீண்ட பயணத்தின் மிகவும் ஆபத்தானது. இந்த நேரத்தில், விடாமுயற்சியுடன் செல்லும் காப்ஸ்யூலின் வேகம் இன்னும் மணிக்கு 20,000 கி.மீ. காப்ஸ்யூல் செவ்வாய் வளிமண்டலத்தில் எவ்வளவு மூழ்குகிறதோ, அதன் அறையின் வெப்பநிலை 1,300 than C க்கும் அதிகமாகிறது. அதன் வெப்பக் கவசத்தால் பாதுகாக்கப்படுவதால், சிவப��பு கிரகத்தின் வளிமண்டலத்துடன் இந்த உராய்வு காப்ஸ்யூலை பெரிதும் குறைக்கிறது.\nநறுக்குவதற்கு நான்கு நிமிடங்களுக்கு முன்\nகாப்ஸ்யூலின் வேகம் மணிக்கு 1,200 கிமீ ஆக குறைக்கப்பட்டுள்ளது, தோராயமாக ஒலியின் வேகம். காப்ஸ்யூல் அதன் சூப்பர்சோனிக் பாராசூட்டை பின்புற மேலிருந்து தூண்டும். இந்த பாராசூட் அனுமதிக்கப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது ஆர்வம், விடாமுயற்சியின் முன்னோடி, 2012 இல் வெற்றிகரமாக ரெட் கிரகத்தில் இறங்கியது.\nஇந்த பாராசூட்டின் கேன்வாஸ் 21.5 மீட்டர் அகலம், ஒரு பெரிய வீட்டிற்கு சமமானது, மேலும் அரை வினாடிக்குள் பயன்படுத்துகிறது. விடாமுயற்சி பயணிக்கும் காப்ஸ்யூலில் மீண்டும் போர்டில்: ஆன்-போர்டு கருவி வேகம் மற்றும் உயரம் குறித்த தகவல்களைப் பெறுகிறது. எனவே அவர் சரியான நேரத்தில் சூப்பர்சோனிக் பாராசூட்டைத் தூண்ட முடியும். பாராசூட்டில் இணைக்கப்பட்ட பிரேக்கிங் காப்ஸ்யூலின் வேகத்தை மணிக்கு 300 கிமீ குறைக்கிறது.\nநறுக்குவதற்கு இரண்டு நிமிடங்களுக்கு முன்\nமிகவும் ஆபத்தான கட்டம் இன்னும் வரவில்லை. செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் இருந்து 4 கிலோமீட்டர் உயரத்தில், ரோவர் மற்றும் அதன் ஸ்கை கிரேன் (அதன் விண்வெளி கிரேன் பெயர்) கிட்டத்தட்ட ஏழு மாதங்களாக பயணிக்கும் காப்ஸ்யூலில் இருந்து கைவிடப்படுகின்றன. சிறிது நேரத்திற்குப் பிறகு, ஸ்கை கிரானின் எட்டு ரெட்ரோக்கெட்டுகள் அதன் வேகத்தை படிப்படியாக மணிக்கு 30 கிமீ / மணி வரை குறைக்கவும், இயந்திரத்தை உறுதிப்படுத்தவும், அதன் இறங்கும் இடத்திலிருந்து 20 மீட்டர் உயரத்தில் தன்னை நிலைநிறுத்தவும், இது ஜெசெரோ பள்ளத்தில் அமைந்துள்ளது.\nREAD ஒரு முன்மாதிரி கசிவு படி, ஒன்பிளஸ் மற்றும் ஹாசல்பாட் ஆகியவை ஒன்பிளஸ் 9 ப்ரோவை சிறந்த புகைப்பட ஸ்மார்ட்போனாக மாற்றும்.\n30 வினாடிகளில், விடாமுயற்சி செவ்வாய் மண்ணைத் தொடும். மூன்று நைலான் கேபிள்களுக்கு நன்றி, விடாமுயற்சியின் ஸ்கை கிரேன் செவ்வாய் கிரகத்தின் தரையில் மெதுவாக 2.5 பில்லியன் டாலர்களுக்கு வைக்கிறது. கேபிள்கள் பின்னர் ரோவரில் இருந்து கூடிய விரைவில் பிரிக்கப்பட வேண்டும். ஆபத்து என்னவென்றால், அவர் பறக்கும் கிரேன் மூலம் இழுத்துச் செல்லப்படுவார். இது ஒரு சில பத்து மீட்டர் தொலைவில் செயலிழக்க திட்டம��டப்பட்டுள்ளது.\n11 நிமிடங்களுக்குப் பிறகு, நாசாவின் விஞ்ஞானிகள் ரோவர் தனது பணியைத் தொடங்க முடியுமா என்பதை அறிந்து கொள்வார்கள்: ரெட் பிளானட்டில் பண்டைய வாழ்க்கையின் தடயங்களின் ஆதாரங்களைத் தேட.\n\"தீய தொலைக்காட்சி வெறி. பெருமைமிக்க சிந்தனையாளர். வன்னபே இணைய டிரெயில்ப்ளேஸர். இசை நிபுணர். அமைப்பாளர். ஹார்ட்கோர் பாப் கலாச்சார நிபுணர்.\"\nமைக்ரோசாப்ட் ஒரு அசிங்கமான எம்.எஸ். பெயிண்ட் ஸ்வெட்டரை விற்பனை செய்கிறது மற்றும் வருமானத்தின் ஒரு பகுதி பெண்கள் யார் கோட் பயனடைகிறது\nஎம்.எஸ். பெயிண்ட் கருப்பொருள் கொண்ட “அசிங்கமான” ஸ்வெட்டரை வழங்குவதன் மூலம் மைக்ரோசாப்ட் இன்று விடுமுறை விடுமுறையில்...\nஆப்பிளின் ‘ஒன் மோர் திங்’ மேக் நிகழ்வு: நாளை எப்படிப் பார்ப்பது\nமைக்ரோசாஃப்ட் ஆவணங்கள் எதிர்கால மேற்பரப்பு திட்டங்களை உறுதிப்படுத்துகின்றன\nNRJ மொபைல் மற்றும் B & YOU உடன் மாதத்திற்கு 99 9.99 முதல்\nPrevious articleவாழ்க. கொரோனா புள்ளிவிவரங்கள் சரியான திசையில் செல்கின்றன, “அனைவருக்கும் இடமாற்றம் செய்யப்படுவதற்கான காரணத்துடன் க honor ரவத்தை அறிவிப்பதற்கான நிலையான வடிவம்”, பொலிஸ் அறிக்கை | கொரோனா வைரஸ் பரவுகிறது\nNext articleஐபிஎல் 2021 க்கு முன் அர்ஜுன் டெண்டுல்கர் குண்டு வெடிப்பு, ஒரு ஓவரில் 5 சிக்ஸர்கள், 31 பந்துகளில் 77 ரன்கள்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅமித் ஷா ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாட்டின் புதுச்சேரியில் நடைபெறும் பொதுக் கூட்டங்களில் உரையாற்றவுள்ளார்\nசல்மான் கானின் ‘மெகா செல்பி’ வைரலாகி, ஒரு படத்தில் 15 திரைப்படத் துறை கலைஞர்கள் காணப்படுகிறார்கள்\nமத்தேயு ஹேடன் அணி இந்தியாவைப் புகழ்ந்து, எந்தவொரு கடினமான சூழ்நிலையிலிருந்தும் இந்தியா வெற்றிபெற முடியும் என்று கூறினார் விராட் கோஹ்லி ஐஎன்டி vs இஎன்ஜி டெஸ்ட் தொடர் 2021 – இந்தியா எதிராக இங்கிலாந்து: மத்தேயு ஹேடன் அணி இந்தியாவைப் பாராட்டினார்\n“சூப்பர் ஃபாலோஸ்” .. “ட்விட்டர்” அதன் பயனர்களுக்கு ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது\nடெக்சாஸ் பல நாட்களாக பேரழிவைச் சந்தித்தது … மின்சார நிறுவனத்திற்கு எதிராக billion 1 பில்லியன் வழக்கு\nபிரியா பிரகாஷ் வரியர் ரசிகர்கள் தனது வைரல் புகைப்படங்களில் உல��ின் மிக அழகான பெண் கருத்துரைகள் – பிரியா பிரகாஷ் வரியர் இந்த பாணியில் ஒரு போட்டோஷூட் செய்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.khanakhazana.org/ta/carrot-salad-tamil.html", "date_download": "2021-02-27T01:02:12Z", "digest": "sha1:ZABZFEPRPHRRTTSJ7JECQUCKAQLOHVMF", "length": 3068, "nlines": 63, "source_domain": "www.khanakhazana.org", "title": "கேரட் சாலட் | Carrot Salad Recipe in Tamil | Khanakhazana", "raw_content": "\nதற்போது வெயிலின் தாக்கம் தாங்க முடியவில்லை. இந்தநேரத்தில் இயற்கை உணவுகளை கூலாக சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமும் அதிகரிக்கும். வெயில் கொடுமையால் ஏற்படும் நோய்களில் இருந்தும் தப்பிக்கலாம். அதற்காக சில இயற்கை உணவுகள் இதோ\nதுருவிய கேரட் - 1 கிலோ\nமுளைக்கட்டிய பச்சைப்பயறு - 1/4 கிலோ\nதேங்காய்த் துருவல் - 1 கப்\nநறுக்கிய குடை மிளகாய் - 50 கிராம்\nநறுக்கிய கொத்தமல்லி - ஒரு கட்டு\nஉப்பு, மிளகுப்பொடி - தேவைக்கு ஏற்ப\n* திருகிய கேரட், முளைகட்டிய பச்சைப்பயறு, தேங்காய்த் துருவல், நறுக்கிய குடை மிளகாய், கொத்தமல்லி இவற்றை ஒன்றாக சேர்த்து கலக்கவும்.\n* அதன் மீது எலுமிச்சம்பழத்தை சாறு பிழிந்து சேர்த்து, உப்பு, மிளகுப்பொடி கலந்து மீண்டும் கலக்கவும்.\n* ஆரோக்கிய குளிர்ச்சியான உணவு ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.magizhchifm.com/1000-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA/", "date_download": "2021-02-27T00:29:32Z", "digest": "sha1:TCHXH3OECB5BMFYMW55UIS2WGPJVPMQI", "length": 11999, "nlines": 135, "source_domain": "www.magizhchifm.com", "title": "1000 ஆண்டுகள் பழைமையான தங்கபுதையல் – தோண்டி எடுத்த இஸ்ரேல் இளைஞர்கள் | Magizhchi Fm", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் திரு தா.பாண்டியன் அவர்கள் மறைவு\nதமிழக அரசு விளம்பரத்திற்கு இவ்வளவு கோடிகள் செலவா.. \nவானொலி நெஞ்சங்கள் பண்பலையின் பாசப்பறவைகள் நற்பணி மன்றம் 8ஆம் ஆண்டு சங்கம விழா பிப்ரவரி…\nதமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம்,18 வது மாநில மாநாடு பிப்ரவரி 20ல் குற்றாலத்தில் …\nமதியழகி மீடியா & நெட்ஒர்க் மற்றும் மகிழ்ச்சி fm நடத்திய தமிழகத்தின் சிறந்த அரசியல்…\nHome உலகம் 1000 ஆண்டுகள் பழைமையான தங்கபுதையல் – தோண்டி எடுத்த இஸ்ரேல் இளைஞர்கள்\n1000 ஆண்டுகள் பழைமையான தங்கபுதையல் – தோண்டி எடுத்த இஸ்ரேல் இளைஞர்கள்\n1000 ஆண்டுகள் பழைமையான தங்கபுதையல் – தோண்டி எடுத்த இஸ்ரேல் இளைஞர்கள்\nஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமையானமண்பானையில் பதுக்கிவைத்திருந்த தங்க நாணயங்களை இஸ்ரேல் இளைஞர்கள் தோண்டி எடுத்துள்ளனர்.\nஆகஸ்ட் 18ஆம் தேதி இந்த புதையல் கண்டுபிடிக்கப்பட்டதாக இஸ்ரேல் தொல்பொருள் ஆணையம் தெரிவித்துள்ளது. 1,100 ஆண்டுகளுக்கு முன்பு திரும்ப எடுத்துக்கொள்ளலாம் என்ற நோக்கத்தில் அதைப் புதைத்து வைத்திருக்கிறார்கள். அதனால்தான் பானை நகராமல் இருக்க பத்திரமாக ஆணியடித்து வைத்திருக்கிறார்கள் என்று அகழ்வாராய்ச்சி இயக்குநர் லியாட் கூறியுள்ளார்.\nபுதையல் மறைத்துவைக்கப்பட்ட இடம் மற்றும் அந்த உரிமையாளர் பற்றி தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்று இதைக் கண்டுபிடித்த இளைஞர்களில் ஒருவர் கூறியுள்ளார். மேலும் தரையைத் தோண்டியபோது, மிக மெல்லிய இலைகள் போன்று தென்பட்டதாகவும், அதை மீண்டும் தோண்டிப் பார்த்தபோதுதான், தங்க நாணயங்கள் என்று கண்டறியப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த அப்பாஸித் கலிபாட் காலத்திற்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த 24 காரட் தூய தங்க நாணயங்கள் இவை. அந்த காலத்தில் தங்க விலை மிக சொற்பமாக இருந்திருக்கும் என்று நாணய நிபுணர் ராபர்ட் கூல் தெரிவித்துள்ளார். மேலும் அந்த பானையில் 425 பொற்காசுகள் இருந்தன. இந்த நாணயத்தின் தொகையை வைத்து அந்த காலத்தில் எகிப்தின் செல்வந்த தலைநகர் ஃபுஸ்டாட்டில் ஒரு ஆரடம்பர வீட்டை வாங்கியிருக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.\n1000 ஆண்டுகள் பழைமையான தங்கபுதையல் - தோண்டி எடுத்த இஸ்ரேல் இளைஞர்கள்\nPrevious articleகர்நாடகாவில் லாக்டவுன் விதிகளில் அதிரடி தளர்வு:\nஉலகில் ஒரு தலை சிறந்த மாநிலம் தமிழ்நாடு பற்றிய தகவல்:\nபிப்ரவரி பணம் பைகள் 2021.\nஐரோப்பிய நாடுகளை அச்சுறுத்தும் புதிய வகை கொரோனா: அறியவேண்டிய 6 அப்டேட்ஸ்\nபுதிய வகை கொரோனா வைரஸின் வீரியம் எத்தகையது\nசெல்போன், ரூபாய் நோட்டுகளில் கொரோனா வைரஸ் 28 நாட்கள் உயிர்வாழும் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு கருந்துளை (Black Holes) ஆராய்ச்சிக்காக வழங்கப்பட்டது.\nதமிழக சட்டபேரவை தேர்தல் ஏப்ரல் 6.\nதமிழக சட்டபேரவை தேர்தல் ஏப்ரல் 6 வேட்பு மனுதாக்கல் மார்ச் 12 வேட்பு மனு தாக்கல் இறுதி நாள் மார்ச் 19 வேட்பு மனு பரிசீலனை மார்ச் 20 வேட்பாளர் இறுதி பட்டியல்- மார்ச் 22 தேர்தல் நாள் -...\nபட்டிமன்ற பேச்சாளர் திருமதி க���ர்த்திகா ராஜா அவர்களின் தினம் ஒரு கவிதையில் இன்று “புகைப்படக்கலைஞர் கவிதை”\nv=9Vq-wLxy1Us சொற்பொழிவாளர்,பட்டிமன்ற பேச்சாளர்,கவிஞர்,என பன்முகத்திறமை கொண்ட \"பேசும் தென்றல்\" திருமதி கார்த்திகா ராஜா அவர்களின் தினம் ஒரு கவிதையில் இன்று \"புகைப்படக்கலைஞர் கவிதை\" கவிதை. #மகிழ்ச்சிFm #MagizhchiFm ஆனந்தத்தின் அலைவரிசையாக உலகெங்கும் இன்னிசை ஸ்வரங்கள் மீட்டும்... உங்கள் மகிழ்ச்சி Fm ல் 24×7...\n சுகமாய் இவ் உலகவாழ்வை முடித்து கண்ணுக்குத்தெரியா பல உயிர்கள் வாழ தூயகாற்றென காண்பாரின் இதய கண்களில் \nதமிழக சட்டபேரவை தேர்தல் ஏப்ரல் 6.\nபட்டிமன்ற பேச்சாளர் திருமதி கார்த்திகா ராஜா அவர்களின் தினம் ஒரு கவிதையில் இன்று “புகைப்படக்கலைஞர் கவிதை”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/02/arrest_15.html", "date_download": "2021-02-27T01:36:35Z", "digest": "sha1:MXQVKSIPMLFQRWHR4ZYPWCU4T6HBQ7YY", "length": 9427, "nlines": 80, "source_domain": "www.pathivu.com", "title": "இலங்கையர்கள் மூவர் இந்தி கடற்படையால் கைது - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / இலங்கையர்கள் மூவர் இந்தி கடற்படையால் கைது\nஇலங்கையர்கள் மூவர் இந்தி கடற்படையால் கைது\nஎல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை மீனவர்கள் மூவரை இந்திய கடற்படையினர் படகுடன் கைது செய்துள்ளனர்.\nமன்னார் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து இன்று (15) அதிகாலை மீன்பிடிக்கச் சென்றவர்களே இவ்வாறு தனுஷ்கோடி அருகே கைது செய்யப்பட்டுள்ளனர்.\n13இனை வாங்க சொல்லும் இந்திய தூதரகம்\nதமிழ் மக்களது இனப்பிரச்சினைக்கு தற்சமயம் அமுலிலுள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கைகளை முன் வைக்க தமிழ் தரப்பு...\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் இவ் ஆண்டு யாழ் பல்கலை பட்டமளிப்பு விழாவில் மாணவி முனியப்பன் துலாபரணிக்கு ...\nஆரியாவை திருமணம் செய்ய 2கோடி கொடுத்த தமிழச்சி\nநடிகர் ஆரியாவை திருமணம் செய்ய இரண்டு கோடி பணம் கொடுத்த யாழ்ப்பாண யுவதி பற்றி தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையை பெண் விட்ஜா. இவர், ஜெர்மனி குடி...\nதமிழ் தேசிய பேரவையுடன் ஒருபோதும் இணையமாட்டோம் - கஜேந்திரன்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி புதிதாக உருவாகும் தமிழ் தேசிய பேரவையுடன் ஒருபோதும் இணையாது என்று அந்தக் கட்சியின் செயலாளர், பாராளுமன்ற உறுப்பின...\nவெசாக் பண்டிகையை தேசிய நிகழ்வாக சிங்கள பௌத்தர்களேயற்ற யாழ்ப்பாணம் நயினாதீவில் முன்னெடுக்க முன்னாள் வடமாகாண ஆளுநரும் தேசியப்பட்டியல் பின்கத...\nகாணாமல் ஆக்கப்பட்ட மீனவர் சடலமாக\nகுறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கிப் படகில் பயணித்த மீனவர்கள் இருவர் காணாமற்போயிருந்த நிலையில் ஒருவரது சடலம் நயினாதீவு கடற்பரப்பில் ...\nஇலங்கையில் சீனா அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கின்றதே தவிர, இராணுவக் குவிப்பினைச் செய்யவில்லை. எனவே, இந்தியா தேசிய பாதுகாப்பை முன்னிலைப...\nசிவாஜி அவசர சிகிச்சை பிரிவில்\nமுன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் க.சிவாஜிலிங்கம் பருத்தித்துறை வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயர்குருதி அழுத்தம...\nதேறாத கூட்டம் ;திமுகவுக்கு காத்திருப்பு , சீமானுக்கும் அழைப்பு \nசட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இயங்கிவரும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கட்சியின் 4ஆம் ஆண்டு தொடக்க விழாவில் கலந்து கொண்டு உரையா...\nஅடுத்த பார்சல் ,மன்னிக்கவும் வழக்கு தயார்\nமயித்தலமடு, மாதவனை மேய்ச்சல் தரையில் காணப்படும் பண்ணையாளர் பிரச்சனைகளை சட்டரீதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அணுகியுள்ளது.\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/02/slelection_7.html", "date_download": "2021-02-27T01:05:47Z", "digest": "sha1:PTZCHOPW3UGO3EB2RGEB6LOSSZGT2CAF", "length": 10965, "nlines": 83, "source_domain": "www.pathivu.com", "title": "தொடங்கியது தேர்தல் பந்தாட்டம்? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / தொடங்கியது தேர்தல் பந்தாட்டம்\nநாடாளுமன்ற தேர்தலை இலக்கு வைத்து அதிகாரிகளை பந்தாட அரசு தொடங்கியுள்ள நிலையில் யாழ்.மாவட்டத்தின் புதிய அரச அதிபராக நிர்வாக சேவை அதிகாரி த.கேசவனை நியமிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nதற்போதைய அரசாங்க அதிபர் ந.வேதநாயகன் அரச சேவையிலிருந்து ஓய்வு பெற இன்னும் சில மாதங்களே உள்ளன.\nஓய்வுபெறவுள்ள அதிகாரிகளை இடமாற்றம் செய்வதில்லையென்ற புறநடையினை தாண்டி தற்போது அவரை அரச திணைக்களம் ஒன்றுக்கு இடமாற்றம் செய்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.\nஇதேவேளை, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் ருவான் குலதுங்கவை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nமுன்னதாக அங்கு அரச அதிபராக கடமைபுரிந்த புஸ்பகுமார சேவையிலிருந்து ஓய்வுபெற்று சென்றதையடுத்து மேலதிக அரச அதிபர் அருந்தவராஜா பதில் அரச அதிபராக கடமையாற்றிவருகிறார் .\n13இனை வாங்க சொல்லும் இந்திய தூதரகம்\nதமிழ் மக்களது இனப்பிரச்சினைக்கு தற்சமயம் அமுலிலுள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கைகளை முன் வைக்க தமிழ் தரப்பு...\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் இவ் ஆண்டு யாழ் பல்கலை பட்டமளிப்பு விழாவில் மாணவி முனியப்பன் துலாபரணிக்கு ...\nஆரியாவை திருமணம் செய்ய 2கோடி கொடுத்த தமிழச்சி\nநடிகர் ஆரியாவை திருமணம் செய்ய இரண்டு கோடி பணம் கொடுத்த யாழ்ப்பாண யுவதி பற்றி தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையை பெண் விட்ஜா. இவர், ஜெர்மனி குடி...\nதமிழ் தேசிய பேரவையுடன் ஒருபோதும் இணையமாட்டோம் - கஜேந்திரன்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி புதிதாக உருவாகும் தமிழ் தேசிய பேரவையுடன் ஒருபோதும் இணையாது என்று அந்தக் கட்சியின் செயலாளர், பாராளுமன்ற உறுப்பின...\nவெசாக் பண்டிகையை தேசிய நிகழ்வாக சிங்கள பௌத்தர்களேயற்ற யாழ்ப்பாணம் நயினாதீவில் முன்னெடுக்க முன்னாள் வடமாகாண ஆளுநரும் தேசியப்பட்டியல் பின்கத...\nகாணாமல் ஆக்கப்பட்ட மீனவர் சடலமாக\nகுறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கிப் படகில் பயணித்த மீனவர்கள் இருவர் காணாமற்போயிருந்த நிலையில் ஒருவரது சடலம் நயினாதீவு கடற்பரப்பில் ...\nஇலங்கையில் சீனா அபிவிருத்தித் திட்டங்��ளை முன்னெடுக்கின்றதே தவிர, இராணுவக் குவிப்பினைச் செய்யவில்லை. எனவே, இந்தியா தேசிய பாதுகாப்பை முன்னிலைப...\nசிவாஜி அவசர சிகிச்சை பிரிவில்\nமுன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் க.சிவாஜிலிங்கம் பருத்தித்துறை வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயர்குருதி அழுத்தம...\nதேறாத கூட்டம் ;திமுகவுக்கு காத்திருப்பு , சீமானுக்கும் அழைப்பு \nசட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இயங்கிவரும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கட்சியின் 4ஆம் ஆண்டு தொடக்க விழாவில் கலந்து கொண்டு உரையா...\nஅடுத்த பார்சல் ,மன்னிக்கவும் வழக்கு தயார்\nமயித்தலமடு, மாதவனை மேய்ச்சல் தரையில் காணப்படும் பண்ணையாளர் பிரச்சனைகளை சட்டரீதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அணுகியுள்ளது.\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/157152-may-17-to-file-case-against-bjp-member", "date_download": "2021-02-27T01:55:53Z", "digest": "sha1:IMCF2WOWHPKRXQY2LHDWLG4J5MNQRREV", "length": 9691, "nlines": 173, "source_domain": "www.vikatan.com", "title": "`டேனியல்களுக்கும், மைக்கேல்களுக்கும் கேள்விகேட்கும் உரிமையில்லையா?'- கொந்தளிக்கும் மே 17 இயக்கம் | May 17 to file case against BJP member", "raw_content": "\n`டேனியல்களுக்கும், மைக்கேல்களுக்கும் கேள்விகேட்கும் உரிமையில்லையா'- கொந்தளிக்கும் மே 17 இயக்கம்\n`டேனியல்களுக்கும், மைக்கேல்களுக்கும் கேள்விகேட்கும் உரிமையில்லையா'- கொந்தளிக்கும் மே 17 இயக்கம்\n`டேனியல்களுக்கும், மைக்கேல்களுக்கும் கேள்விகேட்கும் உரிமையில்லையா'- கொந்தளிக்கும் மே 17 இயக்கம்\nதிருமுருகன் காந்தியை டேனியல் க���ந்தி என்று பி.ஜே.பி பிரமுகர் அழைத்த விவகாரத்தை நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்ல மே பதினேழு இயக்கம் முடிவு செய்துள்ளது.\nதனியார் தொலைக்காட்சியில் நடந்த விவாதத்தில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை `டேனியல் காந்தி ’ என்று பெயர் மாற்றி அழைத்துள்ளார் பி.ஜே.பி-யின் கரு.நாகராஜன். இதனால் விவாத மேடையிலேயே இரு தரப்புக்கும் வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து பி.ஜே.பி-யினர் பலரும் சமூகவலைதளங்களில் அதே பெயரையை பரப்பி வருவதாக மே பதினேழு இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது . இது குறித்து மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் லேனா குமாரிடம் பேசியபோது, ``விவாத மேடையிலேயே கரு.நாகராஜன் இவ்வாறு டேனியல் காந்தி என்று அழைத்ததை எதிர்த்து திருமுருகன் காந்தி பேசியுள்ளார். அதற்கு ஆதாரம் உள்ளதா என்று கேள்வி எழுப்பியதும் அதற்கு கரு. நாகராஜன் 'தலைவர்கள் பேசும்போது அப்படியே கேட்டு கேட்டு இந்த மேடையிலும் ஒலித்துவிட்டது என்று சமாளித்து மன்னிப்புக் கேட்டுள்ளார்.\nதிருமுருகன் பெயர் பள்ளிச் சான்றிதழ் முதல் அனைத்து ஆவணங்களிலும் அவரது இயற்பெயரான திருமுருகன் என்றும் அவரது அப்பா பெயரான காந்தியும் இருக்கும்போது எந்தவித ஆதாரமுமின்றி தொடர்ச்சியாக இந்த அவதூற்றை தோழரின் மீது பி.ஜே.பி-யினர் பரப்பி வருகின்றனர். இது மிகவும் கண்டனத்துக்குரியது.\nமேலும் பி.ஜே.பி-யின் மக்கள் விரோதக் கொள்கைகளைக் கேள்வி கேட்பவர்களுக்கு ஏன் இப்படியான கிறிஸ்துவ பெயரைச் சூட்டி வருகின்றனர். இந்த நாட்டில் டேனியல்களுக்கும், மைக்கேல்களுக்கும் கேள்விகேட்கும் உரிமையில்லை என்று சொல்ல வருகிறதா பி.ஜே.பி இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கே எதிரானது. ஆகவே, இதற்கு மேலும் இந்தப் பொய் பிரசாரத்தை பி.ஜே.பி-யினர் எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம்\" என்றார்.\nஎளிய மக்களின் உறவாளி,.விவசாயம் காப்பவள், லஞ்சமும், ஊழலும் இல்லாத சமூகம் உருவாக வேண்டும் என்பது கனவு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/242056-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88/?tab=comments", "date_download": "2021-02-27T00:04:15Z", "digest": "sha1:OE2UNWTCALLKYWOZMFCPIQ67FEBQK6N5", "length": 22096, "nlines": 425, "source_domain": "yarl.com", "title": "கடிதங்களின் கவலை..! - கவிதைக் களம் - கருத்��ுக்களம்", "raw_content": "\nயாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்\nசுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.\nMay 5, 2020 in கவிதைக் களம்\nபதியப்பட்டது May 5, 2020\nஎமை காவும் தபால் காரர்\nஎன அழுது புலம்பும்- பெற்றோர்\nஎமை பார்த்தே உயிர் வாழ்வார்.\nதபால் காட்டெனும் ஒரு தம்பி\nஅங்கு நிற்பான் என் தம்பி\nபூட்டன் பேரனோடு நாம் வாழ்ந்த\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nபூட்டன் பேரனோடு நாம் வாழ்ந்த\nபொன்னான காலமது. அந்தக் காலம் ஓர் அழகிய காலம் . பாராட்டுக்கள் கோபி\n7 hours ago, பசுவூர்க்கோபி said:\nஎமை காவும் தபால் காரர்\nதபால் காட்டெனும் ஒரு தம்பி\nமரணச் செய்திகளை காவி வந்த, தந்தியை மறக்க முடியாது.\nதபால்காரர்.... இரவு 11, 12 மணிக்கு மணி அடித்து... தந்தியை கொடுத்து,\nகையெழுத்து வாங்கிப் போனது, எனது நினைவில் உள்ளது.\nபூட்டன் பேரனோடு நாம் வாழ்ந்த\nபொன்னான காலமது. அந்தக் காலம் ஓர் அழகிய காலம் . பாராட்டுக்கள் கோபி\nஊக்கம் தரும் உங்களின் பாராட்டுக்கு உளமார்ந்த நன்றிகள்\nமரணச் செய்திகளை காவி வந்த, தந்தியை மறக்க முடியாது.\nதபால்காரர்.... இரவு 11, 12 மணிக்கு மணி அடித்து... தந்தியை கொடுத்து,\nகையெழுத்து வாங்கிப் போனது, எனது நினைவில் உள்ளது.\nஉங்களின் பழய நினைவுகள் எனக்கு கிடைத்த உரமென நினைக்கின்றேன் உளமார்ந்த நன்றிகள்.\nகடிதங்கள்.அதெல்லாம் ஒரு கனாக்காலம். பக்கம் பக்கமாக எழுதி....பக்கம் பக்கமாக வாசித்த கடைசி சந்ததியென்றால் அது நாங்களாகத்தானிருக்கும்.கூடியிருந்து கதைப்பது போல் எத்தனையோ விடயங்கள் கடிதங்கள் மூலம் பரிமாறப்பட்டது\nஇப்போதெல்லாம் ஓரிரு வரிகளுடன் குறுஞ்செய்தி எனும் பெயரில் உணர்ச்சிகள் அற்ற கருத்தாடல்கள் மட்டுமே.\nதபால் அட்டைகளில் நுணுக்கி நுணுக்கி கடிதங்கள் எழுதிய காலம் மனசில் இனிக்கிறது....நல்ல கவிதை .....நன்றி கோபி .....\nகடிதங்கள்.அதெல்லாம் ஒரு கனாக்காலம். பக்கம் பக்கமாக எழுதி....பக்கம் பக்கமாக வாசித்த கடைசி சந்ததியென்றால் அது நாங்களாகத்தானிருக்கும்.கூடியிருந்து கதைப்பது போல் எத்தனையோ விடயங்கள் கடிதங்கள் மூலம் பரிமாறப்பட்டது\nஇப்போதெல்லாம் ஓரிரு வரிகளுடன் குறுஞ்செய்தி எனும் பெ���ரில் உணர்ச்சிகள் அற்ற கருத்தாடல்கள் மட்டுமே.\nஅந்தப் பொற்காலத்தை நினைவூட்டியிருக்கிறீர்கள் ஐயா உளமார்ந்த நன்றிகள்.\nதபால் அட்டைகளில் நுணுக்கி நுணுக்கி கடிதங்கள் எழுதிய காலம் மனசில் இனிக்கிறது....நல்ல கவிதை .....நன்றி கோபி .....\nஉங்களுக்கும் மகிழ்ச்சியோடு நெஞ்சார்ந்த நன்றிகள்\nபத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.\nதொடங்கப்பட்டது 10 hours ago\nகொரோனா தொற்றினால் மரணிப்போரின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதிக்கும் வர்த்தமானி வெளியானது\nதொடங்கப்பட்டது வியாழன் at 18:12\nநாம் தமிழர் இன்; தே.மு.தி.க அவுட்... அ.தி.மு.க கூட்டணியில் எந்தக் கட்சிக்கு எவ்வளவு சீட்டு\nஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கெதிரான தீர்ர்மானத்தில் நடுநிலைமை வகித்து மீண்டும் தமிழர்கள் முதுகில் குத்திய இந்தியா\nதொடங்கப்பட்டது 18 hours ago\nபத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.\nஎல்லாம் சரி.... தாங்கள் தினசரி சாப்பிடுற சாப்பாட்டையும் சொன்னால் பொதுசனத்துக்கு பிரயோசனப்படும் எல்லோ...\nகொரோனா தொற்றினால் மரணிப்போரின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதிக்கும் வர்த்தமானி வெளியானது\nஜெனீவா தீர்மானத்தை முன்னிட்டு முஸ்லிம் நாடுகளின் ஆதரவைப் பெறுவதற்கு, பொறுத்த நேரத்தில் பாகிஸ்தான் பிரதமரை வரவழைத்து போடப்பட்ட நாடகம். அடுத்த கூட்டத்தொடரில் பாராட்டுடன் கால அவகாசம் பெறும் நோக்கில் அரங்கேறும் நாடகம். இவர் நாடகம் எதுவரை ரசிக்கப்படும் தமிழர் பிரிந்து நின்று முண்டு கொடுக்கும்வரை.\nநாம் தமிழர் இன்; தே.மு.தி.க அவுட்... அ.தி.மு.க கூட்டணியில் எந்தக் கட்சிக்கு எவ்வளவு சீட்டு\nநீங்கள் விளங்கிக்கொண்ட நாம் தமிழர் கட்சியின் கொள்கைகளை இங்கே சொல்ல முடியுமா\nஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கெதிரான தீர்ர்மானத்தில் நடுநிலைமை வகித்து மீண்டும் தமிழர்கள் முதுகில் குத்திய இந்தியா\nஇந்தியா முதுகில் குத்திவிட்டதை இன்னும் உணராதவர்கள் சொல்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cmpc.in/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/articles/art/", "date_download": "2021-02-27T00:02:40Z", "digest": "sha1:JLULRL32CZAQCSKSAVLKLGLVNIXL3PB7", "length": 12423, "nlines": 202, "source_domain": "cmpc.in", "title": "அம்மா... - டேனியல் - CMPC", "raw_content": "\nAbout us / அறிமுகம்\nBOOK REVIEW / புத்தக விமர்சனம்\nBook Review / புத்தக விமர்சனம்\nREPORTER’S DIARY / செய்தியாளர்கள் குறிப்பு\nCONTACT US / தொடர்பிற்கு\nAbout us / அற���முகம்\nAllPAMPHLETS / துண்டறிக்கைகள்PHOTOS / படங்கள்VIDEOS / காணொளிகள்\n“ஊடக கலந்தாய்வு: உரிமைகளும், பொறுப்புகளும்”…\n“ஊடக கலந்தாய்வு: உரிமைகளும், பொறுப்புகளும்”…\nமாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் 8-ம்…\nமாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் 8ம்…\n“ஊடக கலந்தாய்வு: உரிமைகளும், பொறுப்புகளும்”…\nமாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் 8-ம்…\nபத்திரிகையாளர் ஞானி அவர்களுக்கு நினைவேந்தல்…\n“கவண் திரைப்படம் குறித்து, இயக்குனர்…\nபத்திரிகையாளர் சந்தியாவுக்கு எதிராக தொடுக்கப்படும்…\nமாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் சார்பாக,…\n“காக்கா முட்டை” திரைப்படத்தின் இயக்குனர்…\n“ஊடக கலந்தாய்வு: உரிமைகளும், பொறுப்புகளும்”…\nமாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் 8ம்…\nபத்திரிகையாளர் ஞானி அவர்களுக்கு மாற்றத்திற்கான…\nமாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் 7…\nAllART / கலைBOOK REVIEW / புத்தக விமர்சனம்POLITICS / அரசியல்\nகொரோனா பூட்டை உடை –…\nநிற்க பழகுதல்… – இளந்தமிழ்\nநாங்கள் விடுதலை வேண்டியே செல்கிறோம்…\nஒரு யூத குடிகாரன் –…\nஅன்புள்ள ரஜினி – ஆங்கிலத்தில்:…\n10 சதவீத இடஒதுக்கீடு :…\nபரியன், ஆனந்தன், சங்கரலிங்கம் கூட்டணியே…\nகொரோனா பூட்டை உடை –…\nநிற்க பழகுதல்… – இளந்தமிழ்\nநாங்கள் விடுதலை வேண்டியே செல்கிறோம்…\nஒரு யூத குடிகாரன் –…\nபோராட்டப் பாடல்கள் – சிபி\nBook Review / புத்தக விமர்சனம்\nBOOK REVIEW / புத்தக விமர்சனம்\n“இளமையின் கீதம்” புத்தக விமர்சனம்…\nBOOK REVIEW / புத்தக விமர்சனம்\nவழியும் உதிரமும், கிழியும் முந்தானைகளும்…\nBOOK REVIEW / புத்தக விமர்சனம்\nஎன்னைத் தீண்டிய ‘தீண்டாத வசந்தம்………’…\nBOOK REVIEW / புத்தக விமர்சனம்\nபுரட்சியின் குறிப்பேடு – அருண்மொழி…\nBOOK REVIEW / புத்தக விமர்சனம்\nகார்க்கியும் காதலும் – அருண்மொழி…\nREPORTER’S DIARY / செய்தியாளர்கள் குறிப்பு\nCONTACT US / தொடர்பிற்கு\nதிருமணத்திற்கு முன் பட்டாம் பூச்சியாய் இருந்தவள் நீ…\nமணமான பின் கூண்டுக்குள் அடைப்பட்ட செல்லப்பறவையானாய் அப்பாவிற்கு…\nஎனைச்சுமந்த ஈரைந்து மாதங்கள் உன் நடை கூட பூமிக்கு வலிக்கவில்லை.\nஎனக்குப் பிடிக்காத எதையும் நீ உண்ணவில்லை…\nதொப்புள் கொடி வழியாக நீ எனக்கு அனுப்பிய உணவுகளின் சுவை\nஉன் இருபத்தைந்து கால பழக்கத்தை மாற்றினாய் எனக்காக..\nநான் அழும் போது கலங்கி,\nஇரவு நேரத்தில் சி���ுங்கினால் கூட எழுந்து பசியாற்றுவாய் நீ…\nஎன்மீது சிறுதுரும்பு பட்டாலும் உன் கண்களில் நீர் கசியும்…\nசிரிக்கும் என் கண்களில் கண்ணீர் வர சம்மதிக்க மாட்டாய் நீ…\nஎன் கள்ளமில்லாச் சிரிப்பில் நெக்குறுகிப் போவாய் நீ…\nகட்டியணைத்து கன்னம் நனைத்து நெஞ்சுக்குள் தாலாட்டுவாய் நீ…\nஉனக்கு இணையாய்ச் சொல்ல இன்னும் எதையும் படைக்கவில்லை இறைவன்…\nஇறைவன் கூட வருத்தப்படுவான் இன்று … வாழ்த்துச் சொல்ல தனக்கு அன்னை இல்லையே என்று…\nஇப்போதும் கூட உன் மடி சாய்ந்து கொள்ளும் போது நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றது என் மனது..\nஉனக்கு என்ன கைமாறு செய்யப்போகின்றேன்…\nநீ தந்த அன்பையே உனக்குப் பரிசாகத் தருகின்றேன்…\nபரிசு தருவதற்கு அன்பை விட பரிசுத்தமாய் எதுவுமில்லை என்னிடம்…..\nஅனைத்து அம்மாக்களுக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்….\nகொரோனா பூட்டை உடை –...\nநிற்க பழகுதல்… – இளந்தமிழ்\nநாங்கள் விடுதலை வேண்டியே செல்கிறோம்...\nஎழுத்தாளர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் அவர்களின் நினைவேந்தல்...\nநமது உரிமையை நிலைநாட்ட, சென்னை...\nஒபாமாவின் இந்திய வருகை குறித்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/world/nepal-pm-removed-party-power-politics", "date_download": "2021-02-27T01:32:22Z", "digest": "sha1:IDDUGOUDG2GEHCWXZLRY62W2W3S7FFRZ", "length": 10091, "nlines": 162, "source_domain": "image.nakkheeran.in", "title": "அதிகார மோதல்; கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நாட்டின் பிரதமர்! | nakkheeran", "raw_content": "\nஅதிகார மோதல்; கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நாட்டின் பிரதமர்\nநேபாள நாட்டைச் சேர்ந்தவர் கே.பி.சர்மா ஒலி. ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இவருக்கும், நேபாள நாட்டின் முன்னாள் பிரதமர் புஷ்ப கமல் தஹாலுக்கும் அதிகாரப் போட்டி நடந்துவந்தது.\nஇந்நிலையில், இருவருக்கும் இடையேயான மோதல், அவசரச் சட்டம் விவகாரத்தில் பெரிதாக வெடித்தது. இதனைத் தொடர்ந்து, பிரதமர் கே.பி.சர்மா ஒலி நாடாளுமன்றத்தைக் கலைத்தார். இது புஷ்ப கமல் தஹால் குழுவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.\nஇதனையடுத்து புஷ்ப கமல் தஹால் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் கூட்டம் கூடி, பிரதமர் கே.பி.சர்மா ஒலியை, நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து நீக்கியது. மேலும் ‘அரசியல் சாசனத்திற்கு எதிராக நீங்கள் எடுத்த முடிவிற்காக ஏன் உங்களைக் கட்சியில் இருந்து நீக்க ���ூடாது’ என விளக்கம் கேட்டு பிரதமர் கே.பி.சர்மா ஒலிக்கு நோட்டீஸ் அனுப்பியது.\nஇந்நிலையில், அந்த நோட்டீஸிற்குப் பதிலளிக்காததல் பிரதமர் கே.பி.சர்மா ஒலியை கட்சியை விட்டு நீக்குவதாக, புஷ்ப கமல் தஹால் தலைமையிலான குழு அறிவித்துள்ளது.\nஇலங்கை, நேபாளத்தில் பாஜக ஆட்சி - அமித் ஷா திட்டம்\nமூன்று மணிநேரம் மட்டுமே சென்னையில்... பிரதமரின் தமிழக வருகை குறித்து வெளியான தகவல்\n - நேபாளத்தை நிர்ப்பந்திக்கும் சீனா\n'நாளைக்கே ரஜினி அரசியலுக்கு வந்தாலும் அவருடன் சேர்ந்தே பயணிப்பேன்'-தமிழருவி மணியன் பரபரப்பு\nகரோனா பாதிப்பு எண்ணிக்கை 11.36 கோடியாக உயர்வு...\nஜான்சன் & ஜான்சனின் கரோனா தடுப்பூசி; அனுமதியளிப்பது குறித்து இன்று முடிவு\nநீரவ் மோடியை இந்தியாவிடம் ஒப்படைக்கத் தடையில்லை - இங்கிலாந்து நீதிமன்றம் அதிரடி\nகரோனா பாதிப்பு எண்ணிக்கை 11.31 கோடியாக உயர்வு...\n\"என் மகளுக்கு கிடைத்ததில் ஆச்சர்யமில்லை ஆனால் எனக்கோ...\" - மோகன் லால் நெகிழ்ச்சி\nமாறி மாறி வாழ்த்து தெரிவித்துக்கொண்ட சூப்பர் ஸ்டார்ஸ்\nதான் ஒரு ரியல் லைஃப் ஹீரோ என மீண்டும் நிரூபித்த வில்லன் நடிகர்\nசென்னை ரசிகர்களால் இந்திய வீரர்களின் ஆட்டம் உயர்ந்தது - இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட்\nநித்தம் நித்தம் செத்து பிழைக்கிறோம்... ஜெயராஜ் - பென்னிக்ஸ் குடும்பத்தினர்\nநடத்தை விதிகள் அமல்; பணத்தைக் கொண்டு செல்ல கட்டுப்பாடு - தமிழகத் தேர்தல் அதிகாரி பேட்டி\nபேட்டிங் தூண்களுக்கு இணையாக ஒரு பவுலிங் தூண் - இந்திய கிரிக்கெட்டின் 'கிங்'கான் ஜாகிர்\nஅமெரிக்காவும், ரஷ்யாவும் பங்குபோட்ட அப்பம்... வடகொரியாவின் அரசியல்...\nசொந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்... அதன்பின் நடந்ததுதான் மாஸ் ஸ்டீவ் ஜாப்ஸ் | வென்றோர் சொல் #32\nமுடிவு என்னனாலும் பரவாயில்லை, போய் ஓடு... உசைன் போல்ட்டுக்கு அம்மா கொடுத்த தைரியம் | வென்றோர் சொல் #31\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.panchamirtham.org/2012/12/blog-post.html", "date_download": "2021-02-27T00:19:32Z", "digest": "sha1:OF6AYZKDQRLV4QMCU3UV2UOVZMZQOI2L", "length": 14442, "nlines": 213, "source_domain": "www.panchamirtham.org", "title": "பஞ்சாமிர்தம் [Panchamirtham]: தன்னைத் தான் வெற்றி கொள்ளுதல் – சுகி சிவம்!", "raw_content": "\nதன்னைத் தான் வெற்றி கொள்ளுதல் – சுகி சிவம்\nபுதிய பதிவுகளை முகப் புத்தகத்தில் பெறுவதற்கு Like பொத்தானை அழுத்துங்கள்.\n\"சுவ���மி சுகபோதானந்தாவின்\" மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்...\nசுகி சிவம் சொற்பொழிவு பேச்சு நகைச்சுவை கவிதை வைரமுத்து நாடகம் ஒலிப் புத்தகம் கண்ணதாசன் இதிகாசங்கள் புலவா் கீரன் 'தமிழருவி' மணியன் இராமாயணம் நேர்காணல் பாரதி(யார்) S.V. சேகர் நெல்லை கண்ணன் மகாபாரதம் சுதா சேஷய்யன் தமிழ் பட்டிமன்றம் இளம்பிறை மணிமாறன் கிரேஸி மோகன் அறிவுமதி இலக்கியம் கம்பன் கவிதைகள் குறும்படம் லியோனி D.A.யோசப் அருணகிரிநாதர் அறிஞர் அண்ணா இட்லியாய் இருங்கள் இளையராஜா கவியரங்கம் கிருபானந்தவாரியார் செம்மொழி சோம வள்ளியப்பன் தென்கச்சி சுவாமிநாதன் Dr.உதயமூர்த்தி அப்துல் ரகுமான் இமயங்கள் இராமகிருஷ்ணா் கவிஞர் தாமரை காதல் காத்தாடி ராம மூர்த்தி சாலமன் பாப்பையா சிவகுமார் திரைப் பாடல் பகவத் கீதை பட்டினத்தார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாரதிதாசன் பெரியபுராணம் பேராசிரியர் ஞானசம்பந்தன் மாணிக்கவாசகா் வலம்புரி ஜான் விவேகானந்தா் Infosys அனுமான் அரிச்சந்திரன் ஆதித்திய கிருதயம் ஆழ்வார்கள் இ.ஜெயராஜ் இன்ஃபோசிஸ் இயற்பகை ஈழம் என் கவிதைகள் எம்.ஜீ.ஆர் கண்ணன் கண்ணன் வந்தான் கண்ணப்ப நாயனார் கந்த புராணம் கம்பவாரிதி கலைஞர் கருணாநிதி காஞ்சி மா முனிவா் காந்தி கண்ணதாசன் காமராஜ் காமராஜ் இறுதிப் பயணம் கி.மு/கி.பி கிருஸ்ணா... கிருஸ்ணா... குன்னக்குடி வைத்தியநாதன் குயில் பாட்டு குழந்தைகள் கதை சத்யராஜ் சவாலே சமாளி சிந்தனைகள் சினிமா சிறுதொண்டா் சிவாஜி கணேசன் சீமான் சுந்தரகாண்டம் சுப.வீரபாண்டியன் சும்மா சுவாமி சுகபோதானந்தா ஜெயகாந்தன் ஜே.கிருஷ்ணமூர்த்தி தமிழ் இணையப் பல்கலைக் கழகம் தாயுமானவா் தாய் திருபாய் அம்பானி திருமந்திரம் திருமூலா் திருவாசகம் திருவிளையாடல் புராணம் திருவெம்பாவை திலீபன் துஞ்சலும் நடிகர் சிவகுமார் நாராயண மூர்த்தி நீரிழிவு நோய் பரதன் பாகவதம் பாடல் பாப்பா பாட்டு பி.எச்.அப்துல் ஹமீத் பிரதோஷம் புதுவை.இரத்தினதுரை புத்தா் புராணம் பெரியார் பொழுது போக்கு பேராசிரியர் சுப.வீரபாண்டியன் மதன் மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் மனுஷ்யபுத்திரன் மரபின் மைந்தன் முத்தையா மாட்டின் லூதா் கிங் முன்னேற்றத் தொடர் முருகன் மெளலி ரிஸ்க் எடு தலைவா லலிதா சஹஸ்ரநாமம் வயலின் இசை வலம்புரி ஜோன் வள்ளலார் வாலி விரதம் விவாதங்கள் வீரகேசரி வை.கோ ஹைக்கூ\nஎ���் தெரிவில் ஒரு பதிவு\nநீங்கள் பஞ்சாமிர்தத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,\nஇந்த வ.பூவில் சிறந்த பார்வை அனுபவத்தைப் பெற நெருப்பு நரி(Firefox)/Google Chrome இணைய உலாவியைப் பயன்படுத்துங்கள்.\nவிளம்பரங்களை கிளிக் செய்து ஆதரவு தாருங்கள்\nபஞ்சாமிர்தத்தை உங்கள் தளத்தில் இணைக்க...\nதன்னைத் தான் வெற்றி கொள்ளுதல் – சுகி சிவம்\n200வது பதிவு இது. இணையத்தில் உலா வருகையில் நான் பார்த்துக் கேட்டுச் சுவைத்ததை பலரும் சுவைத்து இன்புறும் வண்ணம் பதிவிட்டு வந்திருக்கிறேன். இதற்காக என்னை பாராட்ட வேண்டிய அவசியம் எதுவுமில்லை. ஆரம்பத்தில் ஒலி, ஒளிக் கீற்றுக்களை பதிவேற்றிய நல்ல உள்ளங்களை நினைத்துப் பார்த்தால் போதுமானது. வேறு என்ன… சரி இன்றைய பகிர்தலைப் பார்ப்போம்.\nசொல்வேந்தர் சுகி சிவம் அவர்களின் சொற்பொழிவுகளை பலமுறை பதிவிட்டு வந்துள்ளேன். அந்த வரிசையில் இந்த 200வது பதிவு அவரின் சொற்பொழிவு ஒன்றைத் தாங்கி வருகிறது. கேட்டுப் பயன்பெறுங்கள்.\nஒரு சின்ன வேண்டுகோள் முகப் புத்தகத்தில் பஞ்சாமிர்த்திற்கான பிரத்தியேக பக்கத்தில் உங்கள் விருப்பை (Like) தெரிவியுங்கள்.\nஒலிக் கீற்றினை மட்டும் தரவிறக்க விரும்பினால் இங்கே அழுத்துங்கள்.\nபதிப்பித்தவர் : கவி ரூபன் ப.நே : 7:35 PM\nசுட்டிகள் : சுகி சிவம், சொற்பொழிவு\nபஞ்சாமிர்தத்தில் உங்கள் கருத்தை பதிய முன்வந்தமைக்கு நன்றிகள்...\n»» கவிதைகளின் அட்டவணை | ஒலி வடிவம்\n©2008-2012 அனுமதியின்றி மீள்பதிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/3528/Vijay-Sethupathi-walks-out-of-Dhanush's-Vada-Chennai", "date_download": "2021-02-27T01:35:17Z", "digest": "sha1:65PYBNLSU6DUU6R4P7RBSRK3FJ33KYBS", "length": 7483, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தனுஷின் படத்தில் இருந்து வெளியேறிய விஜய் சேதுபதி | Vijay Sethupathi walks out of Dhanush's Vada Chennai | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nதனுஷின் படத்தில் இருந்து வெளியேறிய விஜய் சேதுபதி\nதனுஷின் வட சென்னை படத்தில் இருந்து வெளியேறிவிட்டதாக நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் வட சென்னை. அமலா பால், அண்ட்ரியா ஆகியோர் இப்படத்தில் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகிறது.\nவட சென்னையை மையமாக வைத்து உருவாகும் கேங்ஸ்டர் படமான இதில், விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் விஜய் சேதுபதி இந்த படத்தில் இருந்து வெளியேறி உள்ளதாக தகவல்கள் வெளியாகின. கவண் படம் தொடர்பான ஒரு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விஜய் சேதுபதி, இந்த தகவலை உறுதி செய்தார். படப்பிடிப்பு நாட்கள் ஒத்து வராததால் வட சென்னை படத்தில் இருந்து வெளியேறியதாகவும், தனுஷ் மற்றும் இயக்குனர் வெற்றிமாறனுடன் எந்த பிரச்சனையும் இல்லை எனவும் விஜய் சேதுபதி தெரிவித்தார்.\nதேநீரை மட்டுமே உணவாகக் கொண்டு வாழும் மக்கள்\nசிறுபிள்ளைத்தனமான கோலி: ஆஸி. ஊடகங்கள் விமர்சனம்\nசட்டப்பேரவைத் தேர்தல்: சமத்துவ மக்கள் கட்சி - ஐஜேகே கூட்டணி அமைத்து போட்டி\nமீண்டும் ஒரு 2011... வாக்குப்பதிவு முடிந்து கிட்டத்தட்ட 1 மாதத்திற்குப் பின் ரிசல்ட்\nகொரோனா காலத்தில் 5 மாநிலத் தேர்தல்கள்: 3 புதிய நடைமுறைகள் அறிவிப்பு\nதமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன\nதமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன\nPT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்\nவிளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்\nஎன்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதேநீரை மட்டுமே உணவாகக் கொண்டு வாழும் மக்கள்\nசிறுபிள்ளைத்தனமான கோலி: ஆஸி. ஊடகங்கள் விமர்சனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-6/", "date_download": "2021-02-27T00:06:12Z", "digest": "sha1:VZX23LBHHBMARKFRDWEVLLSWJGKS5ZP5", "length": 11830, "nlines": 153, "source_domain": "ctr24.com", "title": "நீண்டகால பராமரிப்பு இல்லங்களில் கொரோனா மரணங்கள் அதிகரிப்பு - CTR24 நீண்டகால பராமரிப்பு இல்லங்களில் கொரோனா மரணங்கள் அதிகரிப்பு - CTR24", "raw_content": "\nஅறிக்கையின் பரிந்துரைகள் சிறிலங்காவின் எதி���்ப்பை மீறி செயற்படுத்தவுள்ளது\nவடக்கில் பாரிய மக்கள் போராட்டத்திற்கு அழைப்பு\nஈழத் தமிழ் பெண் லண்டனில் சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில்\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு ஆதரவாக 21 நாடுகள், எதிராக 15 நாடுகள்\nபழ.நெடுமாறன் குணமடைய வேண்டி கிளிநொச்சியில் விசேட வழிபாடு\nகோணேஸ்வரர் ஆலயத்திற்கு அருகில், பழமைவாய்ந்த தமிழ் கல்வெட்டு\nதமிழர் போராட்டத்தை, ஒடுக்கப்படும் இனத்தின் விடுதலைப் போராட்டமாக அங்கீகரித்து ஆதரவளித்தவர், தோழர் பாண்டியன்\nபொதுஜன பெரமுனவின் தலைமைப் பதவி சிறிலங்கா ஜனாதிபதிக்கு…\nமது அருந்தி விட்டு சபை அமர்வில் கலந்து கொண்டாரா\nநீண்டகால பராமரிப்பு இல்லங்களில் கொரோனா மரணங்கள் அதிகரிப்பு\nஒன்ராரியோவில் நீண்டகால பராமரிப்பு இல்லங்களில் கொரோனா தொற்றாளர்களின் மரணங்கள் அதிகரித்துள்ளமை தொடர்பில் கவனம் செலுத்துமாறு அங்குள்ளவர்களின் அன்புக்குரியவர்கள் கோரிக்கை விடுதுள்ளனர்.\nநீண்டகால பராமரிப்பு இல்லங்கள் தொடர்பில் பல்வேறு நெருக்கடிகள் காணப்பட்ட போதும், தற்போது மரண வீதம் அதிகரித்திருப்பதானது அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் நீண்டகால பராமரிப்பு இல்லங்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரச் செயற்பாடுகள் தொடர்பிலான நடவடிக்கைகள் மீள உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.\nஇதேவேளை, ஒன்ராரியோ அரசாங்கம் இந்த விடயங்கள் பற்றிய தீவிர கவனத்தினைக் கொண்டுள்ளதோடு, விரைவில் நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக அறிய முடிகின்றது.\nPrevious Postகியூபெக் ஆராய்ச்சியாளர்களால் கொரோனாவுக்கான புதிய மருந்து Next Postமிசிசாகாவில் தபாலக ஊழியர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nஅறிக்கையின் பரிந்துரைகள் சிறிலங்காவின் எதிர்ப்பை மீறி செயற்படுத்தவுள்ளது\nவடக்கில் பாரிய மக்கள் போராட்டத்திற்கு அழைப்பு\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nதிரு முருகேசு கந்���சாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nஅறிக்கையின் பரிந்துரைகள் சிறிலங்காவின் எதிர்ப்பை மீறி செயற்படுத்தவுள்ளது\nவடக்கில் பாரிய மக்கள் போராட்டத்திற்கு அழைப்பு\nஈழத் தமிழ் பெண் லண்டனில் சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில்\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு ஆதரவாக 21 நாடுகள், எதிராக 15 நாடுகள்\nபழ.நெடுமாறன் குணமடைய வேண்டி கிளிநொச்சியில் விசேட வழிபாடு\nகோணேஸ்வரர் ஆலயத்திற்கு அருகில், பழமைவாய்ந்த தமிழ் கல்வெட்டு\nதமிழர் போராட்டத்தை, ஒடுக்கப்படும் இனத்தின் விடுதலைப் போராட்டமாக அங்கீகரித்து ஆதரவளித்தவர், தோழர் பாண்டியன்\nபொதுஜன பெரமுனவின் தலைமைப் பதவி சிறிலங்கா ஜனாதிபதிக்கு…\nமது அருந்தி விட்டு சபை அமர்வில் கலந்து கொண்டாரா\nமேற்கு முனையத்தின் 85% உரிமத்தை பிற நாட்டு நிறுவனத்துக்கு வழங்க இடமளிக்க முடியாது\nதொற்றினை கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பினை வழங்குக\nபுதியவகை கொரோனா தொற்று குறித்து ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டன\nமேலும் 06 பேர் இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது\nதுப்பாக்கிகள் தொடர்பாக சமஷ்டி அரசாங்கம் புதிய சட்டங்களை அமுலாக்கவுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://royalempireiy.com/health/1822/", "date_download": "2021-02-27T00:50:22Z", "digest": "sha1:BXMV7K2FIL24LV2L4K2NZSOFBGVGCKFJ", "length": 5147, "nlines": 80, "source_domain": "royalempireiy.com", "title": "சூப்பரான பச்சை மிளகு ஊறுகாய் – Royal Empireiy", "raw_content": "\nசூப்பரான பச்சை மிளகு ஊறுகாய்\nசூப்பரான பச்சை மிளகு ஊறுகாய்\nபச்சை மிளகு – 200 கிராம்,\nஉப்பு – தேவையான அளவு.\nபச்சை மிளகு கொத்து கொத்தாக இருக்கும். இதில் முற்றிய மிளகு உள்ளதாகப் பார்த்து வாங்கவும்.\nஇந்த மிளகை உதிர்த்து ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு கழுவி தண்ணீரை வடித்துவிட்டு, எலுமிச்சைச்சாறு, தேவையான உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும்.\nநன்றாக ஊறியதும் பச்சை நிறம் மாறி, மஞ்சள் நிறமாக ஆகும். அப்போது ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டால் கெட்டுப் போகாமல் இருக்கும். நீண்ட நாள்கள் வைத்திருந்து உபயோகப்படுத்தலாம்.\nசிறப்பு: மிளகு, உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீ���்கி ரத்தத்தை சுத்திகரிக்கும்.\nபெண்களே இந்த விஷயங்களை உங்கள் காதலரிடம் சொல்லாதீங்க…\nஈடன் கார்டன் எனர்ஜியை மிஸ் செய்கிறோம்: தினேஷ் கார்த்திக்\nகுண்டு உடலால் உருவாகும் பாலியல் திருப்தியின்மை..\nசத்துமிக்க அவரைக்காய் வெந்தக்கீரை பருப்பு கூட்டு\nசுட சுட மணக்கும் நெய் சோறு செய்யலாம் வாங்க\nரத்தம், நுரையீரலில் படிந்துள்ள கழிவுகளை சுத்தப்படுத்தும் நாடிஷோதன பிராணாயாமம்\nUNDP யின் சர்வதேச மனித அபிவிருத்தி அறிக்கை இலங்கையில் அறிமுகம்\nசீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் பலி\nBreaking News :- கூகுள் தளம் முடங்கியது\nஉங்க வீட்டில் மகிழ்ச்சி நிரம்பி இருக்கனுமா.. ; இது இருந்தா போதும்\n10 ஓவர் கிரிக்கெட் லீக்கை அறிமுகம் செய்கிறது இலங்கை\nஓய்வு முடிவை திரும்பப் பெறுகிறார் யுவராஜ் சிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2021-02-27T02:36:38Z", "digest": "sha1:BPLMJT4SYHFH6L7XVEIU7E6TUPQVDNKI", "length": 26129, "nlines": 449, "source_domain": "ta.wikipedia.org", "title": "இன்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகருப்புக் குள்ள நரித் தலையும், மனித உடலுடன் கொண்ட அனுபிஸ் கடவுளின் ஒரு கையில் செங்கோல் மற்றும் மறு கையில் ஆங்க் எனும் மந்திரத் திறவுகோலுடன் காட்சியளிக்கும், புது எகிப்து இராச்சிய காலத்திய ஓவியம்\nநெப்திஸ்-சேத், ஒசைரிஸ் (பழைய மற்றும் புது எகிப்து இராச்சியம்), அல்லது இரா (பழைய எகிப்து இராச்சியம்).\nசடலத்தை மம்மிபடுத்தும் நிகழ்ச்சியில் அனுபிஸ் கடவுள்\nமம்மியின் வாய் திறப்புச் சடங்கின் போது அனுபிஸ் கடவுள்\nமம்மியின் இருதயத்தை எடை போடும் அனுபிஸ் கடவுள்\nஅனுபிஸ் அல்லது இன்பு அல்லது அன்பு (Anubis or Inpu, Anpu) பண்டைய எகிப்தியர்களின் இறப்பு, சடலத்தை மம்மிப்படுத்தல், சடலத்தை பதப்படுத்தல், இறப்பிற்கு பிந்தைய வாழ்க்கையை முடிவு செய்தல், இறந்தவர்களின் கல்லறைகள் மற்றும் நினைவுச் சின்னங்களை காத்தல் மற்றும் பாதள உலகத்திற்கான கடவுள் ஆவார். இக்கடவுள் கருப்பு நிற குள்ள நரியின் முகமும், மனித உடலும் கொண்டது.[1][2][3] எகிப்திய மன்னர்களின் கல்லறைச் சுவர்களில் இக்கடவுளின் உருவம் ஓவியமாக வரையப்பட்டிருக்கும். இக்கடவுள் மம்மிகளையும், கல்லறைகளையும் பாதுகாப்பதாக எகிப்தியர்கள் ந���்பி வழிபட்டனர். இக்கடவுள் இறந்த மம்மிகளின் இருதயத்தை தராசில் வைத்து எடை பார்த்து, இறந்தவர்களை மேல் உலகத்திற்கு அல்லது பாதள உலகத்திற்கு அனுப்பும் அதிகாரம் கொண்டது.[4]\nவளம் கொழிக்கும் நைல் நதியின் கருப்பு நிற வண்டல் மண் போன்று, அனுபிஸ் கடவுளின் முகமும் கருப்பு நிற குள்ள நரியின் முகமும், மனித உடலுடன் ஓவியங்களில் தீட்டப்பட்டுள்ளது. மேலும் அனுபிஸ் கடவுள் ஒரு கையில் மேல் உலகத்தின் திறவு கோலான ஆங்கையும், ஒரு கையில் செங்கோலும் கையில் ஏந்தி இருக்கும். மம்மியின் வாய் திறப்புச் சடங்கின் போது இன்பு கடவுள் அருகில் இருப்பதாக எகிப்தியர்கள் நம்பினர். எகிப்தியர்கள் இக்கடவுளை அனுபிஸ் அல்லது இன்பு அல்லது அன்பு என அழைத்தனர். ஆனால் எகிப்தை ஆண்ட கிரேக்க தாலமி வம்ச மன்னர்கள் இக்கடவுளை அனுபிஸ் என அழைத்தனர். அனுபிஸ் கடவுள் வழிபாடு பழைய எகிப்திய இராச்சிய காலம் முதல் எகிப்தை ஆண்ட கிரேக்கத் தாலமி வம்சத்தினர் காலம் வரை நிலவியது.\nமத்தியகால எகிப்து இராச்சிய மன்னர் முதலாம் அமெனம்ஹத் மற்றும் அனுபிஸ் கடவுள் கூடியுள்ள ஓவியப் பலகை\nகுள்ள நரி வடிவத்தில் அனுபிஸ் கடவுளின் ஓவியம் தீட்ட்டப்பட்ட மரச்சிற்பம்]\nகிமு 14-ஆம் நூற்றான்டின் அனுபிஸ் கடவுளின் சுண்ணாம்புப் பலகைச் சிற்பம், சக்காரா, எகிப்து\nபுது எகிப்து இராச்சிய மன்னர் ஹொரெம்ஹெப் (கிமு1323-1295) மற்றும் அனுபிஸ் கடவுளின் ஓவியம், மன்னர் ஹொரெம்ஹெப்பின் கல்லறை\nஅதிர்ஷ்டம் தரும் அனுபிஸ் கடவுளின் குறுங்சிற்பம்\nசீரமைக்கப்பட்ட சுண்னாம்புக் கல்லாலான அனுபிஸ் கடவுளின் சிற்பம், கிமு 664 - கிழு 30\nகிரேக்கத் தாலமி வம்ச (கிமு 332–30 ) காலத்திய அனுபிஸ் கடவுளின் சிற்பம்\nமம்மியின் வாய் திறப்பு சடங்கு\nஅனுபிஸ் கடவுள் வரலாறு - காணொலி (தமிழில்)\nநார்மெர் கற்பலகை, கிமு 3100\nதுவக்க கால அரசமரபுகள் (கிமு 3150 - கிமு 2686)\nபழைய எகிப்து இராச்சியம் (கிமு 2686 – கிமு 2181)\nமுதல் இடைநிலைக்காலம் - (கிமு 2181 - கிமு 2055)\nமத்தியகால இராச்சியம் -(கிமு 2055 – கிமு 1650)\nஇரண்டாம் இடைநிலைக்காலம் - (கிமு 1650 - கிமு 1580)\nபுது இராச்சியம் (கிமு 1550 – 1077)\nமூன்றாம் இடைநிலைக்காலம் - (கிமு 1100 – கிமு 650)\nபிந்தைய கால எகிப்திய இராச்சியம் - (கிமு 664 - கிமு 332)\nகிரேகக மாசிடோனியாப் பேரரசின் கீழ் எகிப்து -கிமு 332 – கிமு 305\nகிரேக்க தாலமைக் பேரரசு - (கிமு 305 – கிமு 30\nஉரோமைப் பே���ரசின் கீழ் எகிப்து (கிமு 30 - கிபி 619 & கிபி 629 – 641)\nமொழி, சமயம் & பண்பாடு\nமம்மியின் வாய் திறப்புச் சடங்கு\nமெடிநெத் அபு மன்னர்கள் பட்டியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 திசம்பர் 2020, 13:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Deputy-Chief-Minister-who-started-the-task-of-removing-the-sky-lotus!-41932", "date_download": "2021-02-27T00:09:16Z", "digest": "sha1:ZWKRIEL322Y3WHQQLVEOZXXBYWZOQEVH", "length": 10765, "nlines": 122, "source_domain": "www.newsj.tv", "title": "ஆகாயத் தாமரை அகற்றும் பணியை தொடங்கி வைத்த துணை முதலமைச்சர்!", "raw_content": "\nமகாராஷ்டிராவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு\nமராட்டிய மாமன்னன் சத்ரபதி சிவாஜியின் பிறந்தநாள் இன்று.…\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் \"ரத சப்தமி விழா\" தொடங்கியது\nவிறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐ.பி.எல். ஏலம்\nமேட்டூர் சரபங்கா நீரேற்றுத் திட்டத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\nஇந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு தமிழ்நாட்டின் பங்கு அளப்பரியது - பிரதமர் மோடி…\n - ரூ.12,400 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி\nசட்டப்பேரவை பொதுத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர், இன்று முதல் விருப்ப மனுக்கள் பெறலாம் -அதிமுக தலைமை அறிவிப்பு\n2019 மற்றும் 2020ம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு கலைமாமணி விருது\n41 திரைப்பட கலைஞர்களுக்கு கலைமாமணி விருதை அறிவித்தது தமிழக அரசு\nதிரைக்கதை மன்னன் கே. பாக்யராஜின் 71வது பிறந்தநாள்..…\n`இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த நாள் இன்று...…\nமேட்டூர் சரபங்கா நீரேற்றுத் திட்டத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\nஇந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு தமிழ்நாட்டின் பங்கு அளப்பரியது - பிரதமர் மோடி…\n - ரூ.12,400 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி\nபுரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளையொட்டி தலைவர்கள் ட்விட்டரில் வாழ்த்து\n12 மாதங்களுக்கு பிறகு முல்லைப் பெரியாறு அணையில் மூவர் குழுவினர் ஆய்வு…\nகாவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு பிப்ரவரி 21ல் அடிக்கல்\nதென்காசியில் முதலமைச்சர் பழனிசாமி இன்று 2வது நாளாக பிரசாரம்\nபுதுமண தம்பதிகளுக்க��� சின்ன வெங்காயம், பெட்ரோல் பரிசு\nமேட்டூர் சரபங்கா நீரேற்றுத் திட்டத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\nஇந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு தமிழ்நாட்டின் பங்கு அளப்பரியது - பிரதமர் மோடி…\n - ரூ.12,400 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி\nபுரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளையொட்டி தலைவர்கள் ட்விட்டரில் வாழ்த்து\nஆகாயத் தாமரை அகற்றும் பணியை தொடங்கி வைத்த துணை முதலமைச்சர்\nதேனி மாவட்டத்தில் மந்தையம்மன் கோயில் கண்மாயில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரையை அகற்றும் பணியினை, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.\nஅல்லி நகரத்தில் 32 ஏக்கர் பரப்பளவில் உள்ள மந்தையம்மன் கோயில் கண்மாயில், தற்போது ஆகாயத்தாமரைகள் படர்ந்துள்ளன. இதனால், குடிநீர் பாதிக்கப்பட்டுவதால், உடனடியாக அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதை ஏற்று, நவீன இயந்திரம் மூலம் ஆகாயத்தாமரையை அகற்றும் பணி நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பணிகளை தொடங்கி வைத்தார். இதில், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத், மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\n« 2 இணை தலைமைத் தேர்தல் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவு புதுமண தம்பதிகளுக்கு சின்ன வெங்காயம், பெட்ரோல் பரிசு புதுமண தம்பதிகளுக்கு சின்ன வெங்காயம், பெட்ரோல் பரிசு\nஅதிமுக அரசு கவிழ்ந்துவிடும் என்ற கனவு பலிக்காது - ஓ.பன்னீர்செல்வம்\nதமிழக அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணி - துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தொடங்கிவைத்தார்\nஇன்று முதல் உங்கள் வீட்டில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஒளிபரப்பை கண்டு மகிழுங்கள்\nமேட்டூர் சரபங்கா நீரேற்றுத் திட்டத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\nஇந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு தமிழ்நாட்டின் பங்கு அளப்பரியது - பிரதமர் மோடி…\n - ரூ.12,400 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி\nபுரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளையொட்டி தலைவர்கள் ட்விட்டரில் வாழ்த்து\nபுரட்சித் தலைவி ஜெயலலிதாவின் 73வது பிறந்த நாளையொட்டி, அவரது முழு உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/118990-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87/page/6/", "date_download": "2021-02-27T01:04:34Z", "digest": "sha1:ZUZJRXFYCBA3R2EG364LGJ254NPLKHE6", "length": 18805, "nlines": 364, "source_domain": "yarl.com", "title": "நெஞ்சத்தைக் கிள்ளாதே... - Page 6 - கதைக் களம் - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்\nசுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.\nகா ளா ன் 44\nகதையைப் போட்டுவிட்டுச் சொன்னாலும் பரவாயில்லை. போட்டி முடிஞ்சு 4 நாட்களாச்சு\nஉங்களை எல்லாம் தாமதிக்க வைக்கக் கூடாது என்று தான் போட்டது.\nமீண்டும் கதை, களைகட்டத் தொடங்குகின்றது\nநான் நினைச்சன், கண்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்த மட்டும் தான் என்று\nமீண்டும் கதை, களைகட்டத் தொடங்குகின்றது\nநான் நினைச்சன், கண்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்த மட்டும் தான் என்று\nநீண்ட இடைவெளி ஆகிவிட்டது மன்னிக்கவும், விரைந்து முடிக்கிறேன். நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துப் பகிர்விற்கும்\nநெஞ்சத்தைக் கிள்ளாதே ... பகுதி - 12\nநெஞ்சத்தைக் கிள்ளாதே ... பகுதி - 12\nபக்கத்தில் இருந்த அங்கிளிடம், அங்கிள் வீட்டை போக நேரம் செல்லுமோ என்னும் ஒரு மணித்தியாலமாவது செல்லும் என்று விட்டு அவர்பாட்டுக்கு தூங்குவதற்காய் கண்ணைச் சொருகிக்கொண்டிருந்தார். போனை எடுத்தவன்\n\"ஹாய் அபி2, ஹவ் ஆர் யூ பேபி\" என்று எஸ் எம் எஸ் சை தட்டிவிட்டான்.\nஅவளிடம் இருந்து எந்தப் பதிலும் இல்லை., அவள் நல்லூருக்கு சந்திக்க வரச்சொல்லியும் போகாத வருத்தம்,கோபம் இருக்கும் என்பதை மயூரன் நன்கே அறிவான். \"சொறிடா செல்லம், என்னாலை வர முடியாத சூழ்நிலை, நேரில் சந்திக்கும் போது சொல்கிறேன், பிளீஸ் பேசுடா தங்கம்\" என்று இன்னொரு மடலைத் தட்டி விட்டான். அதற்கும் அவளிடம் இருந்து பதில் இல்லை. என்ன கொடுமை டா இது கெஞ்சினால் மிஞ்சுறாள் மிஞ்சினால் கெஞ்சுறாளே என்று நினைத்துக் கொண்டவனுக்கு, எண்ண அலைகள் கிழிஞ்சல்களாய் மனதில் படம் வரைந்து கொண்டிருந்தது.\n\"பேசா மடந்தையே என் ஆசைக் குழந்தையே\nஎன் வாடாமனம் வேகுதடி உன் வெறுப்பெனும்- வெந்தணலில்\nபேசாய் ஒரு மொழி உன் பிள்ளைக்குரலி���ில்\nதவமாய்க் கிடக்கிறேன் உன் தரிசனம் வேண்டியே ...\"\nமனதில் தோன்றியதைத் தட்டச்சு செய்து அனுப்பி விட்டான் அவளுக்கு.\nசிலநொடித்தாமதங்களுக்குப் பிறகு \"போடா\" என்ற பதில் மட்டும்.\nஅவன் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் ஒளிர்ந்த பிரகாசம்.\n\"சொறி டா செல்லக் குட்டி\"\n\"உனக்கு இதுவே வேலையாப்போச்சுடா, என்னை எப்படிக் கவுக்கணும் என்று நல்லாவே தெரிஞ்சு வச்சிருக்கிறாய் படுவா\"\nபலநாள் பேசாதவர்கள் பேசிக்கொண்டால் சொல்லவும் வேண்டுமா மயூரனது கைகள் ஓயாமல் விசைப்பலகையையே அமத்திக் கொண்டது.\nமயூரன் பாக்கை எல்லாம் எடுங்கோ அடுத்த நிறுத்தத்திலை இறங்க வேணும் என்றார் அங்கிள்.\n\"ஓ.கே அபி2, பாய்.. சீ யூ டுமாரோ..\" என்று எஸ் எம் எஸ் அனுப்பிவிட்டு பஸ்ஸை விட்டு இறங்கி நடக்கிறான் வீடுநோக்கி.\nஅப்பாடா ஒருமாதிரி எழுத நேரமும் மனமும் வந்திட்டுதுபோல. தொடருங்கள் ஜீவா.\nமனதில் தோன்றியதைத் தட்டச்சு செய்து அனுப்பி விட்டான் அவளுக்கு.\nசிலநொடித்தாமதங்களுக்குப் பிறகு \"போடா\" என்ற பதில் மட்டும்.\nஅவன் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் ஒளிர்ந்த பிரகாசம்.\n\"சொறி டா செல்லக் குட்டி\"\n\"உனக்கு இதுவே வேலையாப்போச்சுடா, என்னை எப்படிக் கவுக்கணும் என்று நல்லாவே தெரிஞ்சு வச்சிருக்கிறாய் படுவா\"\nஇனி எத்தினை மாதத்துக்கு பிறகு ஜீவா நெஞ்சத்தை கிள்ளாதே தொடரும் \nஇனிமேல் இழுத்தடிச்சா ஒரு 300கிலோமீற்றர் தூரம் தான் நேரடியாக வந்து கதையை வாங்கீடுவன் மகனே கெதியில எழுதி முடி ராசா.\nவாறன் பொறுங்கோ. அங்காலை காதல் கடிதம் பாதியில நிக்குது போய் அத முதல் முடியுங்கோ.\nஅப்பாடா ஒருமாதிரி எழுத நேரமும் மனமும் வந்திட்டுதுபோல. தொடருங்கள் ஜீவா.\nஇது வாழ்க்கையின் ஒரு காலத்தையே தின்ற,தொலைத்த நாட்களின் நினைவுப்பதிவு. முற்றும் எழுத வேண்டும் என்றால் ஒரு வருடம் வரைக்கும் தொடரலாம் இயன்றளவு சுருக்கமாக முடித்துவிடுகிறேன் அக்கா.\nதொடர்வதற்கு மிக்க நன்றி ஜீவா\nபத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.\nதொடங்கப்பட்டது June 23, 2020\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nதொடங்கப்பட்டது August 26, 2012\nஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கெதிரான தீர்ர்மானத்தில் நடுநிலைமை வகித்து மீண்டும் தமிழர்கள் முதுகில் குத்திய இந்தியா\nதொடங்கப்பட்டது 19 hours ago\nநயினாதீவில் இம்முறை வெசாக் பண்டிகை - பிரதமர் ஆலோசனை\nதொடங்கப்பட்டது 6 hours ago\nபத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.\n😡 கொலைவெறி என்று சொல்லுவாங்களே.... அது இப்ப எனக்கு வந்திருக்கு. இலையான் கில்லர் மாட்டினா அவ்வளவுதான்\nகாலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 அருள்மழை பொழிவாய் ரஹ்மானே. ஈச்சை மரத்து இன்ப சோழையில்\nபத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கெதிரான தீர்ர்மானத்தில் நடுநிலைமை வகித்து மீண்டும் தமிழர்கள் முதுகில் குத்திய இந்தியா\n 85க்கு பின்னர் இன்று வரைக்கும் இந்தியாவால் ஈழத்தமிழருக்கு என்ன உரிமையை வாங்கி கொடுக்க முடிந்தது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/gutka-middle-bundle-corn-erode-police-caught", "date_download": "2021-02-27T01:49:32Z", "digest": "sha1:CUZDHLO6VZMANGCKRR7O2ZTBES2IVNGL", "length": 12906, "nlines": 162, "source_domain": "image.nakkheeran.in", "title": "மக்காச் சோளத்துக்கு நடுவே 'குட்கா' - கையும் களவுமாகப் பிடித்த போலீசார்! | nakkheeran", "raw_content": "\nமக்காச் சோளத்துக்கு நடுவே 'குட்கா' - கையும் களவுமாகப் பிடித்த போலீசார்\nதடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பல்வேறு வழிகளில் தமிழகத்திற்கு வருகிறது. இந்நிலையில் சத்திய மங்கலத்தில் மூட்டை மூட்டையாக குட்கா பிடிபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே பண்ணாரி சோதனைச் சாவடி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் இருந்து வருகிற, அதேபோல் இங்கிருந்து செல்கிற வாகனங்களை போலீசார் சோதனை செய்த பின்னர் அனுமதிப்பதுதான் வழக்கம். அதன்படி 22ஆம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகதிற்கு குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக சத்தியமங்கலம் போலீசாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து சத்தியமங்கலம் காவல் ஆய்வாளர் மோகன்ராஜ் தலைமையில் போலீசார் பண்ணாரி சோதனைச் சாவடியில் தீவிரமாக வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.\nஅப்போது அதிகாலை 3 மணி அளவில் கர்நாடக மாநிலம், கொள்ளேகால் அருகே ஹனூரில் இருந்து திருப்பூர் மாவட்டம் பல்லடம் நோக்கி மக்காச்சோளம் ஏற்றிய லாரி ஒன்று வந்தது. போலீஸார் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் மக்காச்சோளம் மூட்டைகளுக்கு அடிப்பகுதியில் வேறு சில மூட்டைகள் இருப்பதை��் கண்டு அவற்றை பரிசோதனை செய்தனர். சோதனையில் அவை அனைத்தும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் எனத் தெரியவந்தது. குட்கா மூட்டைகள் மக்காச்சோள மூட்டைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.\nஇதையடுத்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து குட்கா மூட்டைகளோடு அந்த லாரியைப் பறிமுதல் செய்தனர். பிறகு கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகர், மார்டல்லியைச் சேர்ந்த டிரைவர் காந்தராஜ், நீலகிரி மாவட்டம், கீழ்குந்தா பகுதியைச் சேர்ந்த கீளினர் ரமேஷ், பல்லடத்தைச் சேர்ந்த லாரி உரிமையாளர் சுயம்புலிங்கம் ஆகிய மூவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடத்தப்பட்ட குட்காவின் மதிப்பு சுமார் ரூ.65 லட்சம் என போலீசார் கூறுகின்றனர்.\nகர்நாடக மாநிலத்தில் இருந்து மக்காச்சோளம் மூட்டைகளுக்கு அடிப்பகுதியில் குட்காவை மறைத்துக் கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த குட்கா பொருட்கள் யாரிடம் ஒப்படைக்கக் கொண்டுசெல்லப்பட்டது என்கிற தகவல்கள் ஏதும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nதற்காலிக ஊழியர்கள் மூலம் இயக்கப்படும் பேருந்துகள்\n\"வங்கிக் கடனை தள்ளுபடி செய்க\" - கைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nவிடிய விடிய போராட்டம்... கண்டுகொள்ளப்படுமா மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கை\nகரோனா அச்சத்தால் மந்தமான மாட்டுச் சந்தை\nதிடீரென இறந்துபோன 'ராவணன்' காளை - பாட்டியாலாவில் கண்ணீர் சிந்திய எஸ்.ஐ.\nநடத்தை விதிகள் அமல்; பணத்தைக் கொண்டு செல்ல கட்டுப்பாடு - தமிழகத் தேர்தல் அதிகாரி பேட்டி\nமூத்த தலைவர் தா.பாண்டியனுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்\n“இளைய ஜீவா; கதை சொல்லும் கல்; கல்லூரியின் கதாநாயகன்” - தா. பாண்டியன் நினைவுகளைப் பகிரும் ஸ்டாலின் குணசேகரன்\n\"என் மகளுக்கு கிடைத்ததில் ஆச்சர்யமில்லை ஆனால் எனக்கோ...\" - மோகன் லால் நெகிழ்ச்சி\nமாறி மாறி வாழ்த்து தெரிவித்துக்கொண்ட சூப்பர் ஸ்டார்ஸ்\nதான் ஒரு ரியல் லைஃப் ஹீரோ என மீண்டும் நிரூபித்த வில்லன் நடிகர்\nசென்னை ரசிகர்களால் இந்திய வீரர்களின் ஆட்டம் உயர்ந்தது - இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட்\nநித்தம் நித்தம் செத்து பிழைக்கிறோம்... ஜெயராஜ் - பென்னிக்ஸ் குடும்பத்தினர்\nநடத்தை விதிகள் அமல்; பணத்தைக் கொண்���ு செல்ல கட்டுப்பாடு - தமிழகத் தேர்தல் அதிகாரி பேட்டி\nபேட்டிங் தூண்களுக்கு இணையாக ஒரு பவுலிங் தூண் - இந்திய கிரிக்கெட்டின் 'கிங்'கான் ஜாகிர்\nஅமெரிக்காவும், ரஷ்யாவும் பங்குபோட்ட அப்பம்... வடகொரியாவின் அரசியல்...\nசொந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்... அதன்பின் நடந்ததுதான் மாஸ் ஸ்டீவ் ஜாப்ஸ் | வென்றோர் சொல் #32\nமுடிவு என்னனாலும் பரவாயில்லை, போய் ஓடு... உசைன் போல்ட்டுக்கு அம்மா கொடுத்த தைரியம் | வென்றோர் சொல் #31\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2021/01/354.html", "date_download": "2021-02-27T01:08:02Z", "digest": "sha1:YEF5LGZ654H4V5OMF4NC4R2NHRMRIX3H", "length": 11765, "nlines": 96, "source_domain": "www.kurunews.com", "title": "வாழைச்சேனையில் 354 பேருக்கு டெங்கு! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » வாழைச்சேனையில் 354 பேருக்கு டெங்கு\nவாழைச்சேனையில் 354 பேருக்கு டெங்கு\nவாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு நோயாளர்கள் அதிகரித்து காணப்படும் நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்கு அரச அதிகாரிகளும், சமூகமட்ட அமைப்புக்களும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.சந்திரகாந்தன் கேட்டுக் கொண்டார்.\nவாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு நோயாளர்கள் அதிகரித்த நிலையில் அவசர கலந்துரையாடல் வாழைச்சேனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற போது கலந்து கொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார்.\nவாழைச்சேனை பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வாழைச்சேனை பிரதேச சபை பதில் தவிசாளர் எம்.யசோதரன், மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நாகலிங்கம் மயூரன், வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ரீ.ஸ்டீப் சஞ்ஜீவ், கல்குடா பொலிஸ் அதிகாரி, அரச உத்தியோகத்தர்கள், சமூகமட்ட அமைப்பின் பிரிதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.\nவாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இவ்வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் இருபத்தைந்தாம் திகதி வரை 354 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்ட நிலையிலும், குறிப்பாக நான்கு கிராம அதிகாரி பிரிவில் அதிகரித்து காணப்படுகின்றது. அந்த வகையில் உடனடியாக பேத்தாழை, விநாயகபுரம் ஆகிய கிராம அதிகாரி பிரிவில் நாளை செவ்வாய்க்கிழமை துப்பரவு செய்யும் நடவடிக்கையை ஆரம்பிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.\nஅத்தோடு ஏனைய கிராம அதிகாரி பிரிவுகளில் துப்பரவு செய்யும் நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் தீர்மானம் எடுக்கப்பட்டது. குறிப்பாக வீட்டுச் சூழலை துப்பரவு இல்லாமல் வைத்திருப்பவர்களுக்கு எதிராகவும், வெற்றுக் காணிகளை துப்பரவு இல்லாமல் வைத்திருபவர்களுக்கு எதிராகவும் உடனடியாக வழக்கு தாக்கம் செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.சந்திரகாந்தனினால் பணிப்புரை வழங்கப்பட்டது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nநாட்டிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் விடுமுறை\nநாட்டிலுள்ள அனைத்து அரசாங்கப் பாடசாலைகளுக்கும் 17 நாட்கள் குறுகியகால விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெர...\nஅம்பாறையில் இடை நிறுத்தப்பட்டிருந்த நடவடிக்கை மீண்டும் ஆரம்பம்\nநுவரெலியா மாவட்டத்தின் ஒரு பகுதி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன்பட...\nபெரியகல்லாறு மத்திய கல்லூரியின் புதிய அதிபராக இராஜேந்திரன் பதவியேற்பு\nசெ.துஜியந்தன் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பெரியகல்லாறு மத்திய கல்லூரியின் புதிய அதிபராக வடிவேல் இராஜேந்திரன் தனது கடமையை (இன்று22...\nசெய்திகள்களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் மனிதத் தலை – சம்பவ இடத்திற்கு விரைந்த தடயவியல் பொலிஸார்\nமட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மனித தலை ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். களுவாஞ்...\nதனியார் பாடசாலையொன்றில் பணிபுரியும் ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி- 16 மாணவர்கள் சுய தனிமைப்படுத்தலில்\nஹட்டனில் அமைந்துள்ள தனியார் பாடசாலையொன்றில் பணிபுரியும் ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து, குறித்த ஆச...\nசாதாரண தர பரீட்சை விண்ணப்பதாரர்களுக்கான விசேட அறிவித்��ல்..\nஇதுவரையில் அனுமதிப்பத்திரம் கிடைக்காது சாதாரணதர பரீட்சை எழுதும் விண்ணப்பதாரிகள் www.doenets.lk என்ற இணையத்தின் ஊடாக தங்களது அனுமதிப்பத்திர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/89649/Madurai-Innovative-robbery-attempt:-Motorists-fear-viral-video", "date_download": "2021-02-27T01:32:21Z", "digest": "sha1:4GYG4PGHNJ76P7KY7HEBLRJTDN633TQ6", "length": 9812, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மதுரை: நூதன கொள்ளை முயற்சி: வைரல் வீடியோவால் வாகன ஓட்டிகள் அச்சம் | Madurai Innovative robbery attempt: Motorists fear viral video | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nமதுரை: நூதன கொள்ளை முயற்சி: வைரல் வீடியோவால் வாகன ஓட்டிகள் அச்சம்\nநான்கு வழிச் சாலைகளில் அதிகம் ஒளிரும் லைட்டுகளை பயன்படுத்தி கொள்ளை முயற்சியில் ஈடுபடும் நபர்களால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nமதுரையில் இருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், மேலூரிலிருந்து துவரங்குறிச்சி வரை செல்லும் பகுதிகளில் வாகனங்களில் செல்வோர் மீது கற்கலைவீசி தாக்குதல் நடத்தி கொள்ளைச் சம்பவம் நடைபெறுவதாக ஆடியோ ஒன்று கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வைரலாகியது.\nஇந்நிலையில் தற்போது அதிக அளவில் ஒளிரும் லைட்டுகளை பயன்படுத்தி எதிரே வரும் வாகன ஓட்டிகளை நிலைகுலையச் செய்து கொள்ளையடிக்கும் கும்பல் ஒன்று கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nஅந்த சிசிடிவி காட்சியில் எதிரே வரும் வாகனத்தின் மீது ஒருவர் அதிக ஒளி உமிழும் டார்ச் லைட்டை அடிக்கிறார். அப்போது வாகனத்தின் ஓட்டுநர் நிலைதடுமாறி வாகனத்தை நிறுத்துகிறார். உடனே லைட் அடிக்கும் நபரின் பின்புறமிருக்கும் புதருக்குள் பதுங்கியிருந்த 5பேர் உருட்டுக் கட்டைகளுடன் அந்த வாகனத்தை நோக்கி வரும்போது அந்த வாகன ஓட்டி மீண்டும் தனது வாகனத்தை பின்புறமாக இயக்கி தப்பித்து செல்கிறார்.\nஇதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் அந்த வாகனத்தை நோக்கி தங்கள் கையில் வைத்திருந்த உருட்டுக் கட்டைகளை வீசும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனைத்தொடர்ந்து அந்த சிசிடிவி குறித்து காவல்துறையினர் முழுமையான விசாரணை மேற்கொண்ட பிறகே, குற்றவாளிகள் குறித்து முழுமையான விவரங்கள் தெரியவரும். இதுபோல வைரலாகும் வீடியோக்களால், இரவு நேரங்களில் மதுரையில் இருந்து சென்னை நோக்கி செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.\nபுதுக்கோட்டை: களைகட்டும் கலாசார மொய் விருந்து... கோடிகள் குவியுமா\nரஜினிகாந்த் இன்று டிஸ்சார்ஜ்: மருத்துவமனை நிர்வாகம்\nசட்டப்பேரவைத் தேர்தல்: சமத்துவ மக்கள் கட்சி - ஐஜேகே கூட்டணி அமைத்து போட்டி\nமீண்டும் ஒரு 2011... வாக்குப்பதிவு முடிந்து கிட்டத்தட்ட 1 மாதத்திற்குப் பின் ரிசல்ட்\nகொரோனா காலத்தில் 5 மாநிலத் தேர்தல்கள்: 3 புதிய நடைமுறைகள் அறிவிப்பு\nதமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன\nதமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன\nPT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்\nவிளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்\nஎன்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபுதுக்கோட்டை: களைகட்டும் கலாசார மொய் விருந்து... கோடிகள் குவியுமா\nரஜினிகாந்த் இன்று டிஸ்சார்ஜ்: மருத்துவமனை நிர்வாகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/bravo-dance-with-jagadeshan/", "date_download": "2021-02-27T00:02:16Z", "digest": "sha1:RGTSBEOPVOLOMGEWQALQNIKNW2PVFTMC", "length": 5800, "nlines": 74, "source_domain": "crictamil.in", "title": "ப்ராவோ கூட குத்து டான்ஸ் போட்ட தமிழக வீரர்...யார் தெரியுமா ? - வீடியோ உள்ளே - Cric Tamil", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் ஐபிஎல் ப்ராவோ கூட குத்து டான்ஸ் போட்ட தமிழக வீரர்…யார் தெரியுமா \nப்ராவோ கூட குத்து டான்ஸ் போட்ட தமிழக வீரர்…யார் தெரியுமா \nஐபிஎல் கிரிக்கெட் திருவிழா தொடங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் ஐபிஎல் தொடர்பாக பல வீடியோக்கள் தொடர்ந்து அனைத்து அணிகள் தரப்பிலிருந்தும் தினமும் வெளியிடப்படுகின்றன. இரண்டாண்டு தடைக்கு பின்னர் இந்தாண்டு ராஜஸ்���ான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர்கிங்ஸ் அணிகள் மீண்டும் ஐபிஎல்-இல் விளையாடவுள்ளதால் இந்தாண்டு இன்னும் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.\nமொத்தம் 8அணிகள் பங்குபெறும் இந்த ஐபிஎல் தொடரானது 9 நகரங்களில் 51 நாட்கள் நடைபெறவுள்ளது.இந்த 11வது ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் 60 லீக் ஆட்டங்கள், 3 பிளே ஆஃப் மற்றும் இறுதி ஆட்டம் என ஒட்டுமொத்தமாக 64 ஆட்டங்கள்நடைபெறவுள்ளன.ஒவ்வொரு போட்டியின் போதும் சுவாரஸ்யத்திற்கும்,பரபரப்பிற்கும் கொஞ்சமும் பஞ்சமிருக்காது என அடித்து சொல்லலாம்.\nஇந்நிலையில் தான் தங்களின் ரசிகர்களை கவரும் விதமாக ஐபிஎல் தொடங்க இன்னும் சில தினங்களேயுள்ள நிலையில் பல தினமும் பல வீடியோக்கள் வெளியிடப்படுகின்றன.அப்படி வெளியாகும் வீடியோக்கள் சில ஐபிஎல் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகின்றது.\nஆர்.சி.பி அணிக்கு தேர்வானதுக்கு பின் கோலி எனக்கு அனுப்பிய மெசேஜ் இதுதான் – இளம்வீரர் நெகிழ்ச்சி\nஇந்த 2 மாநிலங்களில் மட்டுமே இந்தாண்டு ஐ.பி.எல் சீசன் முழுவதும் நடைபெறும் – பி.சி.சி.ஐ முடிவு\nசன் ரைசர்ஸ் அணிக்கு நேரடியாக எச்சரிக்கை விடுத்த தெலுங்கானா எம்.எல்.ஏ – காரணம் இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthee.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-02-26T23:58:25Z", "digest": "sha1:C3VITHVOXTXQN5PN57LEUCE75ZDX4NIJ", "length": 4952, "nlines": 64, "source_domain": "senthee.com", "title": "இந்திய செய்திகள் – Senthee", "raw_content": "\nArchive by category: இந்திய செய்திகள்\nHome › செய்திகள் › Archive by category: இந்திய செய்திகள்\nமறைந்த எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கு பத்ம விபூஷன் விருது\nமறைந்த எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கு (மரணத்திற்குப் பிந்தைய) பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது மறைந்த பிரபல திரைப்பட பின்னணி பாடகா் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உள்பட 7 பேருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சோ்ந்த மறைந்த பிரபல பின்னணி பாடகா் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஜப்பான் முன்னாள் பிரதமா் சின்சோ அபே உள்பட 7 பேருக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டிமன்ற பேச்சாளா் சாலமன் பாப்பையா, தேசிய கூடைப்பந்து வீரா் பி.அனிதா, வில்லிசைக் கலைஞா் சுப்பு ஆறுமுகம், கா்நாடகத்தைச் சோ்ந்த ஆா்.எல்.காஷ்யப், ப��துச்சேரியைச் சோ்ந்த …\nமத்திய வங்கியின் 70ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட நாணயம் கௌரவ பிரதமரிடம் வழங்கி வைப்பு\nஇது ஒரு தேர்தல் கூட்டு அல்ல\nசுகாதாரசேவையில் முறையற்ற நிமனத்தை எதிர்த்து பணிப்புறக்கணிப்பும்,ஆர்பாட்டம்\nகௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பாகிஸ்தான் பிரதமருடன் வர்த்தக மற்றும் முதலீட்டு மாநாட்டில் பங்கேற்றார்\nவிசேட தேவைக்குட்பட்டோருக்கு நிம் நிறுவனம் ஊடாக உதவித்திட்டம்\nமத்திய வங்கியின் 70ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட நாணயம் கௌரவ பிரதமரிடம் வழங்கி வைப்பு\nஇது ஒரு தேர்தல் கூட்டு அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/fill", "date_download": "2021-02-27T01:24:37Z", "digest": "sha1:3FM7A3YJDYPMPEA2SP6DWCMNKUZB6YFT", "length": 6059, "nlines": 83, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"fill\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nfill பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்சனரி பின்னிணைப்பு:வினைச் சொற்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅடை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநிரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநிரப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nweasel ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ntowering ‎ (← இணைப்புக்கள் | தொகு)\npadding ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ninfill ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதுவன்றுதல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nததும்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nbecome full ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூரிகை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாலுதல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதுருத்திப்பாணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:அடிப்படை ஆங்கிலச் சொற்கள்/1000 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதீற்றுதல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநிரைதல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமக்கு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகால்கொள்ளுதல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகால்யாத்தல் ‎ (← இணைப்பு��்கள் | தொகு)\nfilled ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmaibooks.com/product/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-02-27T00:37:54Z", "digest": "sha1:Q5W4ODM54SKGZGHAC3UUWNDSQWZNHBB3", "length": 5632, "nlines": 84, "source_domain": "uyirmmaibooks.com", "title": "கண்ணீரில்லாமல் – Uyirmmai Pathippagam", "raw_content": "\nHome / கட்டுரைகள் / கண்ணீரில்லாமல்\nஇந்தத்தொடர் உயிர்மையின் இதழ்களில் வெளிவந்து பிறகு தற்செயலான காரணங்களால் நின்று போனது சுஜாதாவின் மறைவிற்கு பிறகு இப்போது இந்தத்தொடரில் வெளிவந்த இக்கட்டுரைகள் முதன் முதலாக நூல் வடிவம் பெறுகின்றன அவரது பரந்துபட்ட அக்கறைகளுக்கு இன்னொரு சாட்சியம் இந்த நூல்.\nஉயிர்மை இதழ் துவக்கப்பட்டபோது அதில் சுஜாதா கண்ணீரில்லாமல் என்ற தலைப்பில் சிக்கலான விஷயங்களை எளிதில் விளக்கக்கூடிய ஒரு தொடர் ஒன்றை ஆரம்பித்தார் இத்தொடரில் யாப்பு, சங்ககாலம், காப்பியங்கள், சித்தர்கள், தனிப்பாடல்கள் ,மேற்கத்திய இசை ,கணினித் தமிழ், திரைக்கதை, கிரிக்கெட், க்வாண்டம், இயற்பியல், கர்நாடக சங்கீதம், ஜென் போன்ற பல விஷயங்களை பற்றி எழுதவேண்டும் எனபது அவர் கனவு ஆங்கிலத்தில் இத்தகைய மிக நேர்த்தியாக எழுதப்பட்ட எளிய அறிமுக நூல்கள் ஏராளமாகக் கிடைக்கின்றன தம்ழில் அதிதகைய சில நூல்களை எழுதவேண்டுமென்பதே அவரது கனவு ஆகால் இந்தத்தொடர் உயிர்மையின் இதழ்களில் வெளிவந்து பிறகு தற்செயலான காரணங்களால் நின்று போனது சுஜாதாவின் மறைவிற்கு பிறகு இப்போது இந்தத்தொடரில் வெளிவந்த இக்கட்டுரைகள் முதன் முதலாக நூல் வடிவம் பெறுகின்றன அவரது பரந்துபட்ட அக்கறைகளுக்கு இன்னொரு சாட்சியம் இந்த நூல்.\nவாங்க இங்கிலிஷ் பேசலாம் 1\nஜென்சி ஏன் குறைவாகப் பாடினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/dumore-m-p37117699", "date_download": "2021-02-27T00:26:25Z", "digest": "sha1:PY7QUWQFDXVJCPMJBV4WMMQGZXDATZLH", "length": 18617, "nlines": 328, "source_domain": "www.myupchar.com", "title": "Dumore M in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Dumore M payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Dumore M பயன்படுகிறது -\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Dumore M பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Dumore M பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்ப காலத்தில் Dumore M எடுத்துக் கொள்வது பாதுகாப்பானது.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Dumore M பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு Dumore M முற்றிலும் பாதுகாப்பானது.\nகிட்னிக்களின் மீது Dumore M-ன் தாக்கம் என்ன\nDumore M-ஐ எடுத்துக் கொண்ட பிறகு சிறுநீரக மீது அவை பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம். உங்கள் உடலின் மீது அத்தகைய பக்க விளைவுகள் ஏதேனும் ஏற்படுவதை நீங்கள் உணர்ந்தால், மருந்து எடுத்துக் கொள்வதை நிறுத்தவும். உங்கள் மருத்துவர் மருந்தை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தினால் மட்டுமே மீண்டும் மருந்தை உட்கொள்ளவும்.\nஈரலின் மீது Dumore M-ன் தாக்கம் என்ன\nDumore M மிக அரிதாக கல்லீரல்-க்கு தீமையை ஏற்படுத்தும்.\nஇதயத்தின் மீது Dumore M-ன் தாக்கம் என்ன\nDumore M-ன் பக்க விளைவுகள் இதயம்-ஐ மிக அரிதாக பாதிக்கும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Dumore M-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Dumore M-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Dumore M எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nDumore M உட்கொள்வதால் பழக்கமானதாக எந்தவொரு புகாரும் வந்ததில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nDumore M உங்களுக்கு தூக்கத்தையோ அல்லது மயக்கத்தையோ அளிக்காது. அதனால் நீங்கள் பாதுகாப்பாக வாகனம் ஓட்டலாம் அல்லது இயந்திரத்தை இயக்கலாம்.\nஆம், ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரையின் படி மட்டுமே நீங்கள் Dumore M-ஐ உட்கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, மனநல கோளாறுகளுக்கு Dumore M-ன் பயன்பாடு பயனளிக்காது.\nஉணவு மற்றும் Dumore M உடனான தொடர்பு\nகுறிப்பிட்ட சில உணவுகளுடன் Dumore M எடுத்துக் கொள்வது அதன் தாக்கத்தை தாமதப்படுத்தும். இதை பற்றி உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள்.\nமதுபானம் மற்றும் Dumore M உடனான தொடர்பு\nDumore M மற்றும் மதுபானம் தொடர்பாக எதுவும் சொல்ல முடியாது. இதை பற்றி எந்தவொரு ஆராய்ச்சியும் செய்யயப்படவில்லை.\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2021/01/26153617/2082651/Discovery-of-dinosaur-fossils.vpf", "date_download": "2021-02-27T01:19:19Z", "digest": "sha1:GTFQWCF2LH4M4BBQ42RNYSACUSCI5S55", "length": 12783, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "டைனோசரின் படிமங்கள் கண்டெடுப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதென் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவில், அழிந்த விலங்கினமான டைனோசரின் புதை படிமங்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.\nதென் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவில், அழிந்த விலங்கினமான டைனோசரின் புதை படிமங்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. நெகுயன் மாகாணத்தில் உள்ள மலைப்பகுதியில் இந்த படிமங்களை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டெடுத்து உள்ளனர். இந்த படிமங்கள், தாவரம் உண்ணும் டைட்டனோசர் வகையை சார்ந்தவை என்றும், இதுவரை கண்டெடுக்கப்பட்ட படிமங்களில் மிகப் பெரியதாக இது இருக்கலாம் என்றும் அவர்கள் கூறி உள்ளனர்\nஇங்கிலாந்தில் கடும் பனிப்பொழிவு - துள்ளிக் குதித்து பனியில் விளையாடும் நாய் -பனியில் கால் வைக்க பதறும் பூனை\nஇங்கிலாந்தில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு நிலவிவரும் நிலையில், மெர்சேசைட் பகுதியில் நாய் ஒன்று பனியில் உற்சாகமாக துள்ளிக் குதித்து விளையாடும் காட்சி வெளியாகி உள்ளது. இதேபோல், பனியில், பதட்டத்துடன் கால் வைக்கும் பூனை ஒன்றின் காட்சியும் வெளியாகி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.\nபூங்கா ஊழியரின் காலை இறுகப் பற்றிய பாண்டா - காலை விடமறுத்து விளையாட்டு - பகிரப்படும் பாண்டாவின் குறும்புத்தனம்\nதென்கொரியாவின் யோங்கின் பகுதியில் உள்ள வன உயிரின பூங்காவில் வளர்க்கப்படும் பாண்டாக் கரடி, பூங்கா ஊழியரின் காலை இறுக்கமாகப் பற்றி விளையாடி உள்ளது. அவருடைய காலை விட மறுத்து, குறும்புத்தனம் செய்த பாண்டாவின் வீடியோ, சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோவை, 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் யூடியூபில் கண்டுகளித்து உள்ளனர்\nபரிசோதனை செய்யப்பட்ட பறக்கும் டாக்ஸி - ரஷ்ய நிறுவனத்தின் அசத்தல் கண்டுபிடிப்பு - உற்பத்தியை அதிகரிக்க திட்டம்\nரஷ்யாவை சேர்ந்த ஹோவர் சர்ஃப் நிறுவனம் தாங்கள் வடிவமைத்த பறக்கும் டாக்ஸியை வெற்றிகரமாக பரிசோதனை செய்து உள்ளது. தரையில் இருந்து சற்று உயரமாக பறக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டு உள்ளது. 5ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இது மேலும் பரிசோனை செய்யப்படும் என்றும், அதிக எண்ணிக்கையில் இவற்றை உற்பத்தி செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் அதன் வடிவமைப்பாளர்கள் தெரிவித்து உள்ளனர்.\n\"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்\" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்\nஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.\nதனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி\nநாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.\nதலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்\nவிவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.\nசிறை கைதிகளுக்கு இடையே மோதல் - 79 கைதிகள் உயிரிழப்பு\nஈக்வடார் நாட்டில் உள்ள சிறைகளில், கைதிகளுக்கு இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டு கலவரம் வெடித்தது.\nபடகுக்கு அருகில் வந்த திமிங்கலம் - அச்சத்துடன் வீடியோ எடுத்த பயணிகள்\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள கடலில் ஹம்ப்பேக் திமிங்கலம் தென்பட்டு உள்ளது.\nகடலில் துள்ளிக்குதித்து நீந்திய டால்பின்கள் - ஒரே நேரத்தில் சுமார் 2,000 டால்பின்கள்\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடல் பகுதியில் ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான டால்���ின்கள் கடலில் வேகமாக நீந்தி சென்ற காட்சிகள் ரசிக்க வைத்துள்ளன\nடிக் டாக்கில் அசத்தும் 81 வயதான மூதாட்டி - இளைஞர்களுக்கு சவால் விடும் மூதாட்டி\nஉடற்பயிற்சியுடன் நடனமும் ஆடி இன்றைய இளைஞர்களுக்கு சவால் விடுத்து வருகிறார் ஜெர்மனியை சேர்ந்த 81 வயது மூதாட்டி . இது குறித்து விவரிக்கிறது. இந்த செய்தி தொகுப்பு.\nபோதைப்பொருள் மன்னனின் மனைவி கைது - விமான நிலையத்தில் அதிரடி\nபிரபல மெக்சிகோ போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் எல் சாபோவின் மனைவியை அமெரிக்க காவல்துறை கைது செய்துள்ளது.\nபள்ளி தோழனின் மூக்கை உடைத்த ஒபாமா\nசிறு வயதில் இன ரீதியாக பேசிய பள்ளி தோழனின் மூக்கை உடைத்ததாக அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/134017-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/page/2/", "date_download": "2021-02-27T01:33:36Z", "digest": "sha1:65MRJ44DLB2NFOW62KCIQGNEKRQ6XTNP", "length": 77652, "nlines": 588, "source_domain": "yarl.com", "title": "என் கதை சொல்லும் நேரமிது..! (இசையும் கதையும்) சின்னத் தொடர். - Page 2 - கதைக் களம் - கருத்துக்களம்", "raw_content": "\nஎன் கதை சொல்லும் நேரமிது.. (இசையும் கதையும்) சின்னத் தொடர்.\nயாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்\nசுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.\nஎன் கதை சொல்லும் நேரமிது.. (இசையும் கதையும்) சின்னத் தொடர்.\nநாம.... ஜாக்கிரதையாய், இருக்கிறது நல்லது.\nநெடுக்ஸ்சிற்க்கு... விசர் பிடிச்சுப் போட்டுது, என்று சந்தேகமாய்... இருக்கு.\nஎனக்கு என்னமோ அறப்படிச்சவன் கூழ்ப்பானைக்கை விழுந்த கதை மாதிரி முடியப்போகுதோ தெரியேல்லை\nInterests:இயற்கையை ரசித்தல், கதைப்புத்தகம் வாசித்தல்.\nஅதே மனதோடு.. அவளோடு சேர்ந்து அவளுக்காக உடுப்புகளை தெரிவு செய்தேன். உங்க தெரிவுகள் எல்லாம்.. நல்லாத்தான் இருக்கு. என்ன.. அப்படியே பில்லையும் கட்டிட்டீங்கன்னா.. நல்லா இருக்கும் என்றாள்.. சிரித்தபடி. சரி தாங்க நான் பில் கட்டிறேன் என்றேன். ஆனாலும் என்னிடத்தில் அந்தளவுக்கு வங்கி அட்டையில் பணம் இருக்கவில்லை. இருந்தாலும்.. அவள் அதனை உணர்ந்தவளாய்.. நீங்களே படிக்கிறதுக்கு கஸ்டப்படுறீங்க.. இதில எனக்கு பில் கட்டப் போறாராம்.. ஆளைப் பாரு. சும்மா பகிடிக்கு கேட்டேங்க என்றாள்.. எல்லாவற்றையும் புரிந்து கொண்டவளாய்.\nஇதுதான் பிழை. தனது தங்கைக்கும், தனக்கும் உடை வாங்குவதற்கு உங்களை பணம் கட்ட சொன்னதும் உடனே சம்மதிப்பது பிழை. இவ்வாறான சம்மதங்கள் தான் பின்னர் பெரும்பாலான பெண்கள் தாம் shopping செய்வதற்கு தனது காதலனின் பணத்தை தொடர்ந்து நாடுவதற்கு காரணமாக அமைகிறது.\nபின்னர் இடையில் பிரிவு ஏற்பட்டால் அவள் காசுக்காக தான் பழகினாள், தனது தேவைக்கு பயன்படுத்தி விட்டு கழட்டி விட்டிட்டாள் என அப்பெண் மேல் பழி போடுறது.\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nஇதுதான் பிழை. தனது தங்கைக்கும், தனக்கும் உடை வாங்குவதற்கு உங்களை பணம் கட்ட சொன்னதும் உடனே சம்மதிப்பது பிழை.\nஎல்லாம் ஒரு முன்னேற்பாடுதானே.. ஜொள் வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம்.. கண்டுக்காதீங்க..\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nமுக்கியமான சொப்பிங் முடித்து நாங்கள் இருவரும்.. ஆளுக்கொரு பார்க்கை கையில் சுமந்து கொண்டு.. வெளியே வரும் போது.. வழியில் ஒரு அலங்காரப் பொருள் அங்காடி இருந்தது. அங்கு பல வர்ணங்களில் உருவான பல வகை..கண்ணாடியிலான அழகு சிலைகள் நிறைந்திருந்தன. அவளுக்கு மேர்க்கப் பிடிக்காது என்பதால்.. அவள் அழகு சிலைகள் மீது கண்ணோட்டம் விட்டாள். நானும்.. அவளை அங்கு நிறுத்தி அவற்றின் மீது ஒரு கண்ணோட்டத்தை செலுத்தினேன். அவளோ.. அவற்றில் ஒன்றை தெரிவு செய்து \"இது அழகா இருக்குங்க.. வாங்கித் தாறீங்களா\" என்றாள். அ��ள் என்னிடம் ஆசைப்பட்டு முதன்முதலில் வாங்கித் தரச் சொன்ன பொருள் அது தான். அதனால் அதனை எப்படியாவது வாங்கிக் கொடுத்திட வேண்டும் என்ற உத்வேகம் எனக்குள். ஆனால் கடைக்காரனிடம் விலை கேட்ட போது.. அவன் அங்காடிக்கும் சேர்த்து விலை சொல்வது போலச் சொல்ல.. அவளே \"வேணாங்க.. அவன் ஆளுக்கும் சேர்த்து விலை சொல்லுறான் போலக் கிடக்கு\" என்று தனது ஆசையை மாற்றிக் கொண்டாள்.\nஆனாலும் எனக்குள் அது.. ஒரு வடுவாக மாறிப் போனது. அவள் கேட்டு நான் வாங்கிக் கொடுக்கல்லையே என்ற சிந்தனையே எனக்குள் எழுந்திருந்தது. சொப்பிங் சென்ரரில் இருந்து.. இரு வேறு வழித்தடங்களில் எங்கள் பயணம் ஆரம்பமானது. அவள் தன் வீட்டிற்கும்.. நான் என் வீட்டிற்கும் பயணமானோம். அவளின் சொப்பிங்கை அவளின் வழித்தடத்தில் ரெயில் நிலையத்தில் வைத்துக் கையளித்து விட்டு நான் பேரூந்தில் பயணித்து வீடு வந்து சேர்ந்தேன். அவளும் வீடு போய் சேர்ந்ததை போனுக்கு ரெக்ஸ்டில் சொல்லி இருந்தாள்.\nவீடு வந்து சேர்ந்த எனக்கு அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. யுனியில் இருந்து வந்திருந்த நீதிமன்ற நோட்டீஸ் தான் அது. தவணைக்குரிய யுனிக் கட்டணம் உரிய நேரத்தில் வந்து சேரவில்லை என்பதால்.. குறித்த 7 நாளைக்குள் கட்டணத்தைச் செலுத்தா விட்டால்.. நீதிமன்றத்தில் விளக்கம் அளிப்பதோடு தண்டனைப் பணமும் சேர்த்துக் கட்ட வேண்டும் என்று வந்திருந்தது. பணம் கட்டுவதற்குரிய..திகதியை நான் மாறி யோசித்து வைச்சிருந்ததால்.. பணம் கட்ட தயாராகவும் இருக்கவில்லை. எனக்கோ நீதிமன்ற நோட்டீஸ் என்பது புதிய அனுபவம் என்பதால்.. ஒரே பதட்டம். கையிலோ அந்தளவு தொகை காசில்லை. உறவினர்களிடம் தான் கேட்க வேண்டும். அவர்களும் என்ன சொல்கிறார்களோ தெரியாது. என்ன செய்வது ஏது செய்வது என்று சிந்தித்துக் கொண்டிருக்க.. அவள்.. இணையத் தூதில் இணைந்து.. என்னை அழைத்துக் கொண்டிருந்தாள்.\nஅங்கு \"நன்றீங்க.. என் பார்க்கை சுமந்து வந்தததிற்கு\" என்று அந்தச் சின்ன விசயத்திற்கும்... நன்றி சொல்லி இருந்தாள். நான் அவளுக்கு பதில் அளிக்க நாளிகைகள் எடுத்ததால்.. என்னமோ ஏதோ என்று பதறிப் போய்.. போன் செய்தாள். போனில் அவளுக்கு விபரம் சொன்னேன். கவலைப்படாதேங்க.. அப்ப நாளைக்கு யுனில சந்திப்பம் என்று விட்டு அவளாகவே போனை கட் செய்து கொண்டாள்.. நிலைமையைப் புரிந்து கொண்டவளாய். இணையத் தூதிலும்.. \"Don't Worry\" என்ற செய்தியோடு செல்லக் குட்டும் தந்திருந்தாள். ஆனால் அது எல்லாம் அன்றைய பணப் பிரச்சனையின் முன் பெரிசாகத் தெரியவே இல்லை. முதன்முறையாக அவளை மிஞ்சி ஒரு பிரச்சனை எனக்குள் முக்கியம் பெற்ற நாள் அது தான்.\nமறுநாள்.. யுனியில் அவளை சந்தித்தேன். அவள் கணணி அறைக்கு கூட்டிக் கொண்டு போனாள். தன்னருகில் வந்து அமரச் சொன்னாள். அமர்ந்தேன். சில பழங்களை வேண்டி வந்திருந்தாள். அவற்றை சுத்தம் செய்து எனக்கும் தந்து தானும் சாப்பிட்டாள். சிலவற்றை வழமைக்கு மாறாக.. எனக்கு ஊட்டியும் விட்டாள். திடீர் என்று உங்க கையைக் காட்டுங்க என்றாள். என் கை விரலில் இருந்த மோதிரத்தை பார்த்தவள்.. அதனை கழற்றச் சொன்னாள். கழற்றிக் கொடுத்தேன். அதனை தான் அணிந்து கொண்டாள். என் மோதிரம் அணிந்திருந்த தன் கையை முன்னும் பின்னும் புரட்டி பார்த்திட்டு.. \"உங்க மோதிரம்.. எனக்கும் நல்ல மச்சா\" இருக்குது என்றாள். அதோடு நிற்கவில்லை.. என் மோதிர விரலை.. நீட்டச் சொன்னாள். தான் அணிந்திருந்த மோதிரத்தை கழற்றி எனக்கு தானே அணிவித்தாள். \"இப்ப எங்க கல்யாணம் முடிஞ்சு போச்சுது. ஓகே...\" என்றாள் விளையாட்டோ.. சிரீயஸோ என்று கண்டுபிடிக்க முடியாதபடி.. முகத்தில் ஒரு புன்னகையோடு.\n\"இப்ப கேளுங்க.. உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும். உங்களுக்கு பணப் பிரச்சனை என்றதும்.. என்னைக் கேட்கல்ல. ஏங்க..\" என்றாள். உங்களுக்கு ஏன் வீண் சிரமம் என்று தான் கேட்கல்ல. உறவினர்களட்ட கேட்டிருக்கிறன். அவை தருவினம்.. பார்ப்பம் என்றேன் பதிலுக்கு. \"அப்ப நான்.. உங்களுக்கு சொந்தமில்லையாங்க என்றாள்\".. கண்கள் கலங்க. இதனை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஐயோ அப்படி இல்லைங்க.. நீங்க பாவம் அது தான் கேட்கல்ல என்றேன். \"இந்தப் பாவம் கீவம் கதை எல்லாம் வேண்டாம். நாளைக்கு செக் கொண்டு வாறன்.. எவ்வளவு வேணும்..என்று சொல்லுங்க. காசை உடனடியா யுனிக்கு கட்டுறீங்க\" என்று காட்டமாகச் சொல்லி நின்றவள்.. \"இப்ப எங்களுக்கு கல்யாணம் முடிஞ்சுது நினைவில வைச்சுங்க. அதுக்காக அட்வான்ரேஜ் எடுத்துக்கப்படாது. படிப்பு படிப்பா இருக்கனும்\" என்றிட்டு.. \"சரிங்க நேரமாகுது.. அப்ப நாங்க போவமாங்க\" என்றாள். நான் மறு பேச்சின்றி.. \"ஆமாங்க போவம்\" என்றேன். என்னையும் தன்னோடு அழைத்துக் கொண்டு பேரூந்துத் தடம் நோக்கி நடக்க ஆரம்��ித்தாள்.\nஅன்று அவள் அப்படி நடந்து கொண்டதற்கு.. காரணம் புரியாமலே நான். இருந்தாலும்.. நான் அவளுக்காக வாங்கிக் கொண்டு வந்திருந்த.. அவள் சொப்பிங் சென்ரரில் அலங்காரப் பொருள் அங்காடியில் காட்டிய அதே வகை சிலை ஒன்றை எடுத்து.. அவளுக்குக் கொடுத்தேன். அவள் விழிகளில் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் பொங்க அதனை பவுத்திரமாக வாங்கி தன் கைப்பைக்குள் வைச்சுக் கொண்டாள். \"என்ன இதனை வீட்டு எடுத்துக் கொண்டு போய்.. எங்க ஒளிச்சு வைக்கிறது என்றது தான் பிரச்சனை\" என்றாள். \"வீட்ட தங்கச்சியவளவை கண்டாளவ தொலைஞ்சன்\" என்றாள்.. சிரித்தபடி. \"வீட்டுக்குத் தெரியாமல் இருக்க.. பாத்ரூமில நின்று என் கூட போன் போட்டுக் கதைக்கிற உங்களுக்காங்க ஒளிச்சு வைக்க வழி சொல்லித் தரணும்\" என்றேன் நான் பதிலுக்கு நக்கலாக. \"ஐயா பாவம்.. நான் போன் பண்ணாட்டி.. ரெக்ஸ்ட் பண்ணாட்டி.. நித்திரை இல்லாமல்.. கிடப்பார் என்றிட்டு றிஸ்க் எடுத்து பண்ணினா.. அவருக்கு நக்கல்\".. என்றாள் என்னை நன்கு அறிந்து வைத்திருப்பவளாய்... கொஞ்சம் கோபமாகவே. இருந்தாலும்.. \"சும்மா பகிடிக்குங்க\" என்று நான் சமாளிக்க அவள் சாந்தமானாள்.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\n* மீண்டும் புத்தாண்டைத் தாண்டி வருவோம். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். *\nஇது ஒரு கதை.. என்பதை எல்லோரும் கருத்தில் கொள்ளுங்கள். நெடுக்காலபோவன் பற்றிய சுய அளவீட்டுக்கு இதனை பயன்படுத்துவது மகா தவறு ஆகும்.\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nகதை என்று நல்லா தெரியுது நெடுக்ஸ்.. எனக்கெல்லாம் மோதிரத்தை மாத்திவிட்டால் நான் எங்கையோ போயிடுவன்..\nஉங்கள் பெண் இந்தியத் தமிழோ ( கதையில் வாற பெண்)\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nஉங்கள் பெண் இந்தியத் தமிழோ ( கதையில் வாற பெண்)\nஇந்தியாவில் குறிப்பிட்ட காலம் வாழ்ந்த யாழ்ப்பாணத் தமிழிச்சி அப்படின்னு வைச்சுக்குங்களேன்.\nInterests:இயற்கையை ரசித்தல், கதைப்புத்தகம் வாசித்தல்.\nInterests:இயற்கையை ரசித்தல், கதைப்புத்தகம் வாசித்தல்.\n* மீண்டும் புத்தாண்டைத் தாண்டி வருவோம். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். *\nஉங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். நீங்கள் westminster க்கு போய் அங்கு இடம்பெறும் வான வேடிக்கைகளை (fireworks) பார்க்க போகிறீர்க���ாக்கும். அந்த பெண்ணும் வாறாவா இல்லையா என அறிய ஆவல். போட்டு வந்து சொல்லுங்கோ.\nஉங்கள் நிணைவுகள், கனவுகள் , நனவுகளாக புத்தாண்டும் பிறக்கின்றது , வாழ்த்துக்கள் நெடுக்ஸ் \nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nஉங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். நீங்கள் westminster க்கு போய் அங்கு இடம்பெறும் வான வேடிக்கைகளை (fireworks) பார்க்க போகிறீர்களாக்கும். அந்த பெண்ணும் வாறாவா இல்லையா என அறிய ஆவல். போட்டு வந்து சொல்லுங்கோ.\nமத்திய இலண்டனுக்குப் போகும் எண்ணமில்லை. வழமை போல.. நண்பர்களோடு மட்டும் சாதாரண ஒரு நாளாக இந்த இரவும் விடியும். மேலும்.. அந்தப் பொண்ணா.. எந்தப் பொண்ணு. இது கதை..\nயூனி பீசை கட்ட முடியாத நெடுக்ஸ் கடையின் பெறுமதியான சிலையை வாங்கி அவவுக்கு பரிசாக கொடுப்பாராம் பதிலுக்கு அவ பீசை கட்டுவாவாம் ஜயோ,ஜயோ முடியல அலப்பறை தாங்க முடியல்ல\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nஉங்களுக்கு கதைபுரியல்ல. விடுங்க. எல்லாருக்கும் ஒரே புரிதல் இருந்திட்டா.. கதை விடுகதை ஆகிடும்.\nஅது சரி நெடுக்ஸ் இந்த கதை எப்ப நடந்தது 5,6 வருசத்திற்கு முந்தியா அல்லது அண்மையிலா படிப்பிற்கு வயசில்லை இல்லை என்டது உண்மை தான் ஆனால் 7 கழுதை வயதாகியும் நெடுக்கருக்கு இன்னும் யூனியில் படிச்சு முடியலையாம் ...மற்றது கதையில் உங்களை நீங்களே புகழ்கிறீர்களே ஓவராய் இல்லை தன்னம்பிக்கை இருக்கத் தான் வேண்டும் ஆனால் எதுக்கும் ஒரு எல்லை இருக்கு அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு\nவருடம் பிறந்த முதல் நாளே யாரோடாவது கொழுவோணும் போல இருக்கு நெடுக்ஸ் அச்சாப் பையன் தானே\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nமீண்டும் மறுநாள்.. சொன்ன நேரத்துக்கு முன்னரே.. அவள் யுனிக்கு வந்திருந்தாள். கையில் செக்கோடு. \"வாங்க போய் காசைக் கட்டிட்டு வருவம்\" என்றாள். எனக்கு இப்படிச் செய்வது சரியா தவறா என்ற தயக்கம் மனதில் இருந்தாலும்.. அவளின் அக்கறையினை தட்டிக்கழிக்க முடியாமல்.. தலையாட்டிக் கொண்டே.. எனக்கு வந்திருந்த கடிதத்தோடு கவுண்டரில் நான் அவளுக்கு அருகில் நின்று கொண்டிருந்தேன்.\nநான் கடிதத்தைக் காட்டி செக்கை நீட்ட.. கவுண்டரில் இருந்த பெண்மணி கேட்டார். இது உனது செக்கா என்று. நான் இல்லை.. என்னருகில் நின்ற அவளைக் காட்டி.. இவளுடையது என்றேன். அவள் யார் என்று அவர் கேட்டார். அவள் பிரண்ட் என்றேன். ���ான் அப்படிச் சொல்ல.. அவள் புன்னகைத்துக் கொண்டிருந்தாள். சரி என்று சொல்லி செக்கை ஏற்றுக் கொண்ட அந்தப் பெண்மணி.. காசு கட்டியதற்கான ரசீதை தந்து எங்களைப் போகச் சொல்லி சொல்லி விட்டார்.\nநாங்கள் இருவரும் கவுண்டரில் இருந்து வெளியேறி.. யுனியில் இருந்து வெளியேற.. யுனி நுழைவாயில் வரும் போது.. அங்கு நுழைந்த மெல்லிய இளங் காலைக் காற்றில்.. அவள் பாவித்திருந்த வாசனைத்திரவியம் மூக்கை இதமாக வருடிச் சென்றது. அந்த மயக்கத்தில் நானிருக்க மயக்கம் தெளிப்பவளாய்..அவள் சொன்னாள்... \"எனக்கு சுப்பர் மார்க்கட் ஒன்றில வேலை கிடைக்கும் போல இருக்குது. பகுதி நேரம் தான். என் சி.வி யை அங்க ஒருத்தன் கிட்ட குடுத்திருக்கிறன். போய் அவனட்ட ரிசல்ட் கேட்கனும்\".. என்றாள். \"அப்புறங்க.. அவன் ஒரு மாதிரி.. நேற்றும் வீட்ட போற வழில அங்க போயிருந்தன். அவன் என் போன் நம்பர் கேட்டான். ஏன் உனக்கு என் போன் நம்பர் என்று கேட்க.. சும்மா பொழுதுபோக்கக் கதைக்கத்தான் என்றான். இந்த ஆம்பிளைங்களே ஒரே ஜொள்ளுப் பேர்வழி தானாங்க\" என்றாள் அவள்.. வில்லங்கமான வினாவை தொக்க வைச்சு.\nஎனக்கோ.. என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. ஆனால் உள்ளூர ஒரு பயம் தொற்றிக் கொண்டது. வில்லன் ஒருத்தன் கிராஸ் பண்ணிடுவானோ என்றல்ல.. இவள் தேவையற்ற பிரச்சனையில் மாட்டிக் கொள்ளப் போகிறாளே என்று. ஆனாலும் நான் அவளுக்கு புத்திமதி சொல்லப் போய்.. வாங்கிக் கட்டிக்கொள்ள தயாராக இருக்கவில்லை. அதற்குக் காரணமும் இருந்தது. இணையத் தூதில் அவளுடன் பேசும் தருணங்களில்.. ஒரு பேச்சுக்கு என்றாலும்.. ஆண் - பெண் விவாதங்கள் வந்தால் அவள்.. பொங்கி எழுந்து ஆண்களை ஒரு வாங்குவாங்குவதுமின்றி.. அந்தப் பழிபாவத்தை என் மீது கோபமாக உதிர்த்துக் கொள்ளவும் தயங்காதவள்.. என்ற வகையில்.. அவளை அவள் போக்கிலேயே விட்டுவிடுவது என்று தீர்மானித்தேன்.\nஅவள் வாரம் தோறும் அந்த சுப்பர் மார்க்கெட் வேலை சரி வருமா வராதா என்று கேட்க அங்கு போகும் வாடிக்கையை கொண்டிருந்தாள். ஆனாலும் நடப்பதை எல்லாம் எனக்கு அப்டேட் செய்வாள். அதில் உண்மை பொய் என்பது.. அவளின் வார்த்தைகளை நம்பும் அளவில் தான் இருந்தது. ஒரு நாள்.. என்னை மீண்டும் கணணி ரூமுக்கு அழைத்தாள். அழைத்தவள் அன்று வழமைக்கு மாறாக சோகத்தோடு உட்கார்ந்திருந்தாள். என்ன விசயம். முகம் மாறி இருக்குது. சோகம் தாண்டவமாடுது என்று கேட்டேன்.. \"இல்லைங்க... என் பிரண்ட் ஒருத்தி ஊரில இருந்து வந்திருக்கிறாள். அவளுடைய அம்மாக்கு கொஞ்சம் சீரியஸ். அவா இங்க தான் கொஸ்பிட்டலில. அவவை போய் பார்க்கப் போனனான். அது தான்\".. என்றாள். \"அப்புறங்க என் பிரண்ட் கிட்ட உங்களைப் பற்றியும் சொன்னன். அவள் சொன்னாள் பார்த்துப் பழகடி. உங்க ஊருக்க பல கதைகள் நடக்குது. ஏமாந்திடாத\" என்று.\nநான் பதிலுக்கு.. \"உங்க பிரண்ட்.. சொன்னதை அப்படியே நம்புறீங்களா\" என்றேன். \"நம்பவும் முடியல்ல.. நம்பாமலும் இருக்க முடியல்ல. அந்த சுப்பர் மார்க்கெட் ஆளை நினைச்சா.. எப்படிங்க ஆம்பிளையள நம்புறது. கொஞ்சம் அழகா இருந்த உடன.. உதவி செய்யுற மாதிரி வந்து.. போன் நம்பர் கேட்கிறது. அட்ரஸ் கேட்கிறது... அவனை நம்பி.. அவனட்ட சி வி யை கொடுத்திட்டன். எப்படி அதில இருந்து வெளில வாறது என்று தெரியாமல் இருக்கிறன். அப்படிப் பார்க்கேக்க.. பிரண்ட் சொன்னதையும் தட்டிக்கழிக்க முடியல்ல\" என்றாள்.\nஎனக்கோ.. ஒரு பெண்ணின் வாயால் இப்படி ஒரு நம்பிக்கையீனத்தை..கேட்பது அன்று தான் முதல்தடவை... என்பதால் அதிர்ச்சி கலந்த ஆச்சரியமே வெளிப்பட்டது மனதில். நான் அழகாக அன்பாக ஆராதித்தது.. நிலையில்லாத ஒரு மனநிலையில்.. நிற்பதை உணர்ந்து கொள்ள ஆரம்பித்தேன். என்னோடு என்ன தான் அவள் நெருக்கம் காட்டினாலும்.. அவளிடத்தில் ஒரு அந்நியத்தனம் ஒட்டி உள்ளதை அன்று உணர்ந்தேன். நான் இப்படி யோசிச்சுக் கொண்டிருக்க, அவள்.. \"என்ன யோசிக்கிறீங்க. நீங்க ஒன்றுக்கும் யோசிக்காதேங்க... நான் உங்களை அப்படிப் பார்க்கேல்ல... ஆனாலும்.. ஆம்பிளையள எப்படிங்க நம்புறது\".. என்றாள் மீண்டும்.. சுற்றிவளைத்து அதே தொடுபுள்ளியைச் சுற்றி... அன்று தான்... என்னில் எல்லாமாக நினைத்திருந்த அவள் மீது நான்.. வளர்த்திருந்த.. அன்பின்... நம்பிக்கையின்... நிலையில்லாத தன்மையை வாழ்க்கையில் முதன்முதலில் உணர ஆரம்பித்தேன்.. அன்று தான்... என்னில் எல்லாமாக நினைத்திருந்த அவள் மீது நான்.. வளர்த்திருந்த.. அன்பின்... நம்பிக்கையின்... நிலையில்லாத தன்மையை வாழ்க்கையில் முதன்முதலில் உணர ஆரம்பித்தேன்.. வாழ்க்கையில்.. ஒரு வெறுமைக்குள் சென்று வந்த நாளிகையும் அப்போதே வந்து போயிருந்தது.. வாழ்க்கையில்.. ஒரு வெறுமைக்குள் சென்று வந்த நாளிகையும் அப்போதே வந்து போயிருந்தது.. இருந்தாலும் அவளின் மீதி.. வார்த்தைகளில் இருந்த நம்பிக்கையையும் நான் உணராமல் இல்லை.. இருந்தாலும் அவளின் மீதி.. வார்த்தைகளில் இருந்த நம்பிக்கையையும் நான் உணராமல் இல்லை.. அதுவே அன்று.. எனக்கு அவளிடம்.. உயிர்ப்பாகவும் தென்பட்டது.\nInterests:இயற்கையை ரசித்தல், கதைப்புத்தகம் வாசித்தல்.\nஅந்த supermarket இல் நிற்பவன் தான் வில்லனோ\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nநெடுக்ஸ் .. இப்பிடியெல்லாம் கேள்வி கேட்டால் விஞ்ஞான ரீதியில் எல்லாம் சிந்திக்கப்படாது.. 'சி.வி. வாங்கினவன் மாதிரி போக்கிரிகள்தான் முக்கால்வாசி ஆம்பிளைகள்.. ஆனால் என்னை இளகின மனத்துடன் ஆண்டவன் படைத்துவிட்டானே' எண்டு புளுக வேணும்..\nத்ரில் ரசிகர்களைக் கவர இந்த இடத்தில் ஒரு சண்டைக் காட்சியைச் செருகலாமே வில்லன் வந்தாச்சு, ஹீரோவுக்கு சண்டை போட வருமா அல்லது ஜொள்ளு விட மட்டும் தான் வருமா எண்டு வாசகர்களுக்குத் தெரிய வேணாமோ\nம்ம்..... சின்னத் தொடர் தானே கெதியாய் எழுதி முடியுங்கோ\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nத்ரில் ரசிகர்களைக் கவர இந்த இடத்தில் ஒரு சண்டைக் காட்சியைச் செருகலாமே வில்லன் வந்தாச்சு, ஹீரோவுக்கு சண்டை போட வருமா அல்லது ஜொள்ளு விட மட்டும் தான் வருமா எண்டு வாசகர்களுக்குத் தெரிய வேணாமோ\nதமிழ் ஆக்களிடம் தான் வன்முறைக்குப் பஞ்சமில்லையே. நாங்களும் அதே பாதையைக் காட்டக் கூடாது. நாடக் கூடாது. மாற்றி யோசிக்கனும்.\nம்ம்..... சின்னத் தொடர் தானே கெதியாய் எழுதி முடியுங்கோ\nசின்னத் தொடர் என்றதற்காக நாலு வரில நிறுத்திறதா அலையக்கா. சொல்ல வந்ததை சொல்லிட்டு நிறுத்துவமில்ல.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nசரி.. சரி ரெம்ப யோசிக்காதீங்க. நீங்களாவது ஒழுங்கா இருக்க. மற்ற ஆம்பிளையள் மாதிரி பொம்பிளையளோட விளையாடாமல்.. ஜொள்ளு வழியாமல்.. ஒழுங்க இருங்கப் பாருங்க. இல்ல மாமிட்ட சொல்லிடுவன்.. போன் போட்டு என்றாள். மாமியா.. யாருங்க அது என்றேன் ஆச்சரியம் பொங்க. உங்க அம்மா தான் எனக்கு மாமி. அவட போன் நம்பர் எடுத்து வைச்சிருக்கிறனில்ல. உங்க ஸ்கூல் பழைய மாணவர் லிஸ்டில இருந்து எடுத்து வைச்சிருக்கிறன்.. சோ.. நீங்க குழப்படி செய்தீங்க.. ஐயாவைப் பற்றி.. போன் போட்டுச் சொல்லிடுவன். என்ன நினைச்சீங்க என்னைப் பற்றி. நான் ஒன்னும் ஏமா���ி இல்லைங்க என்றாள். அப்புறங்க... எனக்கு ஏலாமல் இருக்குது.. வாங்க வீட்ட போவம்.. தலையிடிக்குதுங்க என்றாள்.\nயுனி.. கன்ரீன் மதிய நேரத்தோடு.. நேரகாலத்துக்கு மூடப்பட்டு விடுவதால்.. நான் யுனி ஸ்ருடண்ட் சொப்பில போய் பரசிற்றமோலும் பெப்சியும் வாங்கி வரட்டா என்று கேட்க.. ஓம் என்று தலையாட்டினாள். நான் ஓடிப்போய் மருந்தோடும் மென்பானத்தோடும்.. வர... \"நல்ல ஸ்பீட்டா தான் வேலை செய்யுறீங்க. இதென்ன உண்மையாக அக்கறையா இல்ல நடிப்பாங்க\" என்றாள். எனக்கு தூக்கிவாரிப் போட்டது. பாவம் என் தயவை நாடியவளுக்கு உதவனுமே என்ற நிஜ அக்கறையில் ஓடிப் போய் ஓடி வாறன்.. இவள் என்ன இப்படிக் கேட்கிறாள் என்று யோசிச்சுக் கொண்டிருக்க..... மெல்லச் சிரிச்சுக் கொண்டே.. \"என்ன ஐயா சீரியஸ் ஆகிட்டாரோ.... சும்மா பகிடிங்குங்க\" என்றாள்.. என்னை சமாதானப்படுத்தியவாறு.\nமருந்து குடித்து கொஞ்ச நேரம் இருவரும்.. ஊர் அரசியல் பேசிட்டு.. வீட்டுக்குக் கிளம்பத் தயாரானோம். அவளுக்கும் விடுதலைப் புலிகள் மேல் ஒரு பெரிய மரியாதை இருந்தது. குறிப்பாக தமிழ்செல்வன் அண்ணா மீது நல்ல மரியாதை வைத்திருந்தாள். இருந்தாலும்.. புலிகளின் தவறுகளையும் சுட்டிக்காட்ட தவறவில்லை. ஆனால் நானோ அவை தவறுகள் அல்ல.. அவர்களுக்கு அளிக்கப்பட்ட சந்தர்ப்பங்கள். அதனை ஏற்படுத்தியவர்களும் அவற்றைத் தவிர்த்திருந்தால்.. புலிகளுக்கும் தவறு செய்ய வேண்டிய தேவை வந்திருக்காது என்று சொல்ல.... அவளும் நிஜம் தாங்க என்று ஒத்துக் கொண்டாள். அவளும் சூரியக்கதிர் சிறீலங்கா சிங்கள இராணுவத்தின் ஆக்கிரமிப்பு.. நடவடிக்கையின் போது.. வன்னிக்கு இடம்பெயர்ந்து ஜெயசிக்குறு.. இராணுவ நடவடிக்கைகளால்.. தொடர்ந்து பலமுறை இடம்பெயர்ந்து..துன்பப்பட்டு அப்புறம் இந்தியா போய் தகப்பனின் ஸ்பொன்சரில் இங்கு வந்திருந்தாள்.\nபேரூந்து தரிப்பிடத்தில் இருவரும் பேரூந்திற்காகக் காத்திருக்க.. நாங்கள் ஏற வேண்டிய வழித்தட பேரூந்து கொஞ்சம் ஆள் நெரிசலோட வர.. நான் அடுத்த பேரூந்தில் போவமே என்றேன். அவள் இல்லை.. எனக்கு அவசரமாப் போகனும்.. என்றாள். நானோ.. அது சரியான நெரிசலுங்க என்று சொல்லிக் கொண்டு நிற்க.. பேரூந்து வந்து நின்று கதவைத் திறக்க.. அவள் ஓடிப் போய் ஏறிவிட்டாள். வழமையாக நான் ஏற வரும் வரை காத்திருப்பவள் அன்று அப்படி நிற்கவில்லை. ஓடிப் போய் ஏறிவிட்டாள். ஆனால் நான் ஏறவில்லை. அவள் ஏறிவிட்ட நிலையில்.. பேரூந்தும் கதவுகளை அடைத்துவிட்ட நிலையில்.. எதுவும் செய்ய முடியாத நான்.. வெளியில் நின்று அப்பாவியாய்.. கைகாட்டி விட்டேன். பேரூந்து புறப்பட்டு போய் விட்ட கொஞ்ச நேரத்தில் போன் பண்ணினாள். கோபமாகப் பேசினாள். அவசரமாப் போகனும் என்றிறன்.. நீங்கள் நிலைமையைப் புரிஞ்சுக்காம விளையாடிக் கொண்டு நிற்கிறீங்க. அடுத்த ஸ்ரொப்பில இறங்கி நிற்பன். வாங்க. ஆனால் ஒன்று இதுதான் கடைசியும் முதலும். எனி உங்க கூட கூடிக் கொண்டு பேரூந்தில.. போய் வாற விளையாட்டு என்னட்ட இல்லை என்றாள் கோபமாக. நானோ.. பதில் எதுவும் பேசவில்லை. இந்தா மற்றப் பேரூந்து வந்திட்டு கெதியா வாறன் என்று மட்டும் சொல்லிக் கொண்டு போனை கட் பண்ணிக் கொண்டேன். அதுவும் அவளுக்குப் பிடிக்கவில்லை போலும்.\nநான் பயணித்த பேரூந்து அவள் இறங்கி நின்ற ஸ்ராண்டில் வந்து நிற்க அவளும் அதே பேரூந்தில்... ஏறிக் கொண்டாள். எனக்கு அருகில் ஒரு இருக்கை இருந்தது. ஆனால் அவள் அதில் இருக்கவில்லை. மாறாக இன்னொரு இருக்கையில் போய் இருந்து கொண்டாள். அங்கு வருமாறு கூப்பிட்டாள். எழுந்து போனேன்... இது விளையாட்டில்ல.. நீங்க.. இப்படித்தான் என்னை விட்டிட்டு போவிங்க. நான் தவிச்சுக் கொண்டு நிற்க ஏலாது. இந்த காதல் கத்தரிக்காய் ஒன்றும் எனக்கு வேண்டாம். உதால தலையிடிதான் எனக்கு. வீட்டிலும் பிரச்சனை. இங்கும் பிரச்சனை. நீங்கள் என்னைப் புரிஞ்சுக்கிட்ட மாதிரித் தெரியல்ல... என்றாள் கண்களில் அனல் பறக்கும் கோவத்தோடு. நான் அவள் கோபத்தோடு நிற்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டு மெளனமாக நின்றேன். எனது தவறை உணர்ந்து எனக்குள் வருந்திக் கொண்டதும் இல்லாமல்.. சொறி சொறி என்று பல தடவை சொன்னேன். ஆனால் அவள் ஏலவே அன்று சோகத்தோடு காணப்பட்டதற்கான காரணம் அப்போது தான் வெளிப்பட்டிருந்தது. ஒன்றைப் புரிஞ்சு கொள்ளுங்க.. நீங்க ஒழுங்கா இல்லைன்னா.. உங்களுக்காக மட்டும் காத்திருப்பனுன்னு நினைக்காதீங்க. இன்னொரு கலியாணம் செய்துகிட்டு என் பாட்டில போய்க்கிட்டு இருப்பன். நான் ஒன்றும் அழுது வடிக்கிறவள்.. கிடையாது. எனக்கு சுதந்திரமா இருக்கனும். இப்படி இழுபட்டுக் கொண்டு திரியுறதில இஸ்டமில்லை என்றாள் மீண்டும் கோபம் தணியாமலே.\nஅதற்கு மேல் என்ன செய்வது என்று தெரியாமல்.. நான் திக���த்து நிற்க.. பேரூந்தும் சேரும் இடம் வந்து சேர்ந்தது. விறுக் என்று எதுவும் சொல்லாமல் இறங்கியவள்.. தெருவைக் கடந்து தொடரூந்து நிலையத்துக்குள் தனது தொடரூந்து தரிப்பிடம் நோக்கி ஓடிச் சென்று விட்டாள். நான் அவளை அப்படியே கோபத்தோடு அனுமதிப்பது நியாயமில்லை... நான் அவள் மீது வைச்சிருந்த அன்புக்கும் நல்லதல்ல என்ற காரணத்தாலும்.... அவளின் கோபத்தில் ஓரளவு நியாயம் இருக்கு என்பதை உணர்ந்து கொண்டதாலும்.... அவள் நின்ற இடம் நோக்கி ஓடிப் போனேன். போய் அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்திருந்தவள் அருகில் அமர்ந்து கொண்டேன். \"ஏங்க கோவிக்கிறீங்க. சொறிங்க\" என்றேன். அவளோ..மெளனமாக இருந்தாள். நான் மீண்டும் \"சொறிங்க\" என்றேன். எனக்கு உங்க சொறி தேவையில்ல. உங்களுக்காக நான் எவ்வளவோ ரிஸ்க் எடுத்திருக்கிறன். அது எனக்குத் தான் தெரியும். ஆனால் நீங்க எல்லாத்தையும் சிம்பிளா நினைச்சுக் கொண்டு இருக்கிறீங்க. என் பிரண்ட் சொன்னவள்.. உன்னை அவன் சரியா புரிஞ்சு கொண்டிருக்கிறான் என்று எப்படி நம்புறாயடி.. என்று. அவள் கேட்டது சரியாப் போச்சுது. எனக்கு உந்தக் காதல்.. கலியாணம் தேவையில்லை. நீங்களும் தேவையில்ல. என்னைத் தொந்தரவு பண்ணாமல் போயிடுங்க\" என்றாள்.. கோபம் மாறாமலே.\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\n சும்மா இருந்த நெடுக்கை இழுத்துவிட்டிட்டு அறிக்கை வேறை வாசிக்கினம் ஆனாலும் மரக்கட்டை மாதிரி இருந்தால் ஒண்டுக்கும் ஆகாது நெடுக்ஸ்..\nInterests:இயற்கையை ரசித்தல், கதைப்புத்தகம் வாசித்தல்.\nசரி. விண்ணைத்தாண்டி வருவாயா படம் மாதிரி புடுங்குப்பாடு ஆரம்பிச்சிட்டுது.\nஇனி அவா த்ரிஷா மாதிரியும் நெடுக்ஸ் அண்ணா சிம்பு மாதிரியும் ஆகிடப்போறார்கள்.\nகொரோனா வந்து அமைதி போச்சு-பா.உதயன்\nதொடங்கப்பட்டது ஞாயிறு at 15:08\nன மொழி பெயர்ப் பலகையை அகற்ற முடியாது\nதொடங்கப்பட்டது 4 minutes ago\nதொடங்கப்பட்டது June 23, 2020\nதொடங்கப்பட்டது வியாழன் at 23:43\nதொடங்கப்பட்டது January 22, 2014\nகொரோனா வந்து அமைதி போச்சு-பா.உதயன்\nபா. உதயகுமார் அருமை மிகச் சிறப்பாக இருக்கிறது. இலகுவான வார்த்தைப்பிரயோகம் கேட்பவரை ஒரு நிலைக்குள் கட்டிப்போடுகிறது. ஒலிப்பதிவும் பிசிறின்றி அமைதியாக நகர்கிறது. இசையும் கவிதையின் ஓட்டமும் நிகழ்காலத்தை மனக��கண்முன் காட்சியாக விரிக்கிறது. உணர்வுகளுக்குள் கலக்கின்ற வரிகள் வடிவங்களை பின்னி அசைத்திருக்கிறது. சிறப்பு வாழ்த்துகள்.\nன மொழி பெயர்ப் பலகையை அகற்ற முடியாது\nBy பெருமாள் · பதியப்பட்டது 4 minutes ago\nசீன மொழி பெயர்ப் பலகையை அகற்ற முடியாது – அரசாங by Anu இலங்கையில் அண்மைக்காலமாக முன்னெடுக்கப்பட்டு வரும் சீன நாட்டு அபிவிருத்தி திட்டங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சீன மொழிப் பெயர் பலகைகளை அகற்றுவதற்கான எந்த சட்ட ஏற்பாடுகளும் உள்நாட்டில் இல்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரச கரும மொழிகள் திணைக்களத்தின் தலைவரான தர்மசேன கலன்சூரிய இதனைத் தெரிவித்துள்ளார். தற்போதுள்ள சட்டங்களுக்கு அமைவாக அரச கரும மொழிகளை மீறினால் மாத்திரமே அதற்கெதிராக நடவடிக்கையை எடுக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய சீன அல்லது வேறு நாடுகளின் தனிப்பட்ட பெயர் பலகைகள் காட்சிப்படுத்துகையில் அதற்கெதிராக நடவடிக்கை எடுக்க முடியாத நிலைமை இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன்படி அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு போர்ட் சிற்றி என்கிற துறைமுக நகரம் ஆகிய பிரதேசங்களில் சீன மொழிகளில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் பதாதைகள் மற்றும் விளம்பரங்கள் என்பவற்றை அந்தந்த நிறுவனங்களின் தீர்மானங்களின்படி காட்சிப்படுத்த இடமிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வேறுநாட்டு மொழிகளை இந்த நாட்டிற்குள் பயன்படுத்துவதாயின், இலங்கை அரசியலமைப்பிற்கு அது முரணான செயற்பாடாக அமையும் என்பது அரசியலமைப்பின் 4ஆவது பிரிவில் காணப்படுகின்றது. இருந்த போதிலும் இந்த சட்டமானது, வெளிநாட்டு தனியார் நிறுவனங்கள் மீது மேற்கொள்ள முடியாது என்றும் அரச கரும மொழிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அரசியலமைப்பிற்கு அமைவான ஏதாவதொரு அறிவிப்பு பலகையை காட்சிப்படுத்துவதாயின் அது சிங்களம், தமிழ் ஆகிய அரச கரும மொழிகளில் காட்சிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும், ஆங்கில மொழி கூட்டு சேர்க்கப்பட்ட மொழியாக இணைத்துக் கொள்ளவும் முடியும் என்று தெரிவித்துள்ள அந்த திணைக்களம், அந்த சட்டமானது அரச மற்றும் அங்கீகாரம்பெற்ற நிறுவனங்களுக்கு மாத்திரமே செல்லுபடியாகும் என்றும் தெரிவித்துள்ளது. கொழும்பில் கொள்ளுபிட்டி,கொழும்பு 07,பம்பலப்பிட்டி,வெள்ளவத்தை ஆகிய பிரதேசங்களில் சீன அபிவிருத்தி திட்டங்கள் இடம்பெறும் இடங்களிலும் சீன உணவகங்களிலும் சீன மொழி பெயர்ப்பலகைகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் நாட்டின் இதரபகுதிகளில் சீன நிறுவனங்களின் ஒப்பந்தம் நடைபெறும் இடங்களிலும் சீன பெயர்ப்பலகைகள் பெருமளவில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://www.pearlonenews.com/சீன-மொழி-பெயர்ப்-பலகையை-அ/\nஅம்மையும் நீயே அப்பனும் நீயே ஆறு படை வீடுகளின் அழகோவியம்\nஇம்முறை கு.சா ஒரு முடிவோடதான் எழுத வெளிக்கிட்டிருக்கிறார்போல. அம்மாவுக்கு கு.சா எழுதும் கடிதம் நிச்சயமாக நம் எல்லோரும் அநுபவிக்கும் நன்மை தீமைகளை இயம்பும் என்பதை ஆரம்ப எழுத்துகள் புரிய வைக்கின்றன. வரவேற்பும் வாழ்த்தும் உரித்தாகட்டும். இப்பதான் விளங்குது ஏன் கு.சா இங்கின குழப்படியாகத் திரிகிறார் என்று எல்லாம் அம்மா செல்லந்தான் அதுவும் கடைக்குட்டி என்றால்..... அம்மா இருக்கும்வரை குட்டு கூட விழாது....\nஞானம் நிறை கன்னிகையே மாதா இயேசுவே... உயிராய் வா... உணவாய் வா.... உணர்வாய் வா..... உணர்கின்றேன் உணர்கின்றேன் இயேசுவே உன் அன்பை உணருகின்றேன் -2 மார்பினில் சாய்ந்து உன் உணர்வுகளை மன்னவன் நேசத் துடிப்புகளை அனுதினம் நானும் உணர்ந்திட செய்திடும் இயேசுவே உயிராய் வா உணவாய் வா என் உணர்வாய் வா - 2 உணர்கின்றேன் உணர்கின்றேன் இயேசுவே உன் அன்பை உணருகின்றேன். 1) இரவும் பகலும் பேசிடும் என் தெய்வமே இணையில்லா அருளை என்றென்றும் நான் சொல்வேன் -2 பாறையில் வழிந்தோடும் நீர் ஊற்றாய் உன் பரிவினால் என்னை முழுமையாய் நிரப்பிட இயேசுவே உயிராய் வா உணவாய் வா என் உணர்வாய் வா உணர்கின்றேன் உணர்கின்றேன் இயேசுவே உன் அன்பை உணருகின்றேன். 2) வாழ்வென்றால் எனக்கு எல்லாமே நீர்தானையா வானத்துப் பறவை போல் மகிழ்வோடு வாழ்ந்திடுவேன் -2 உன்னோடு வாழ்ந்திடும் தருணங்களை நான் பிறரோடு பகிர்ந்திட உன்னருள் தந்திட இயேசுவே உயிராய் வா உறவாய் வா என் உணர்வாய் வா.\nஎன் கதை சொல்லும் நேரமிது.. (இசையும் கதையும்) சின்னத் தொடர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cmpc.in/%E0%AE%95%E0%AF%82%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE/articles/politics/", "date_download": "2021-02-27T00:00:42Z", "digest": "sha1:VG6MVXET6NHTFQF4ON3RL3TAKNGEDGO7", "length": 18061, "nlines": 171, "source_domain": "cmpc.in", "title": "கூவத்தூர் வார்டன் சசிகலா - CMPC", "raw_content": "\nAbout us / அறிமுகம்\nBOOK REVIEW / புத்தக விமர்சனம்\nBook Review / புத்தக விமர்சனம்\nREPORTER’S DIARY / செய்தியாளர்கள் குறிப்பு\nCONTACT US / தொடர்பிற்கு\nAbout us / அறிமுகம்\nAllPAMPHLETS / துண்டறிக்கைகள்PHOTOS / படங்கள்VIDEOS / காணொளிகள்\n“ஊடக கலந்தாய்வு: உரிமைகளும், பொறுப்புகளும்”…\n“ஊடக கலந்தாய்வு: உரிமைகளும், பொறுப்புகளும்”…\nமாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் 8-ம்…\nமாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் 8ம்…\n“ஊடக கலந்தாய்வு: உரிமைகளும், பொறுப்புகளும்”…\nமாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் 8-ம்…\nபத்திரிகையாளர் ஞானி அவர்களுக்கு நினைவேந்தல்…\n“கவண் திரைப்படம் குறித்து, இயக்குனர்…\nபத்திரிகையாளர் சந்தியாவுக்கு எதிராக தொடுக்கப்படும்…\nமாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் சார்பாக,…\n“காக்கா முட்டை” திரைப்படத்தின் இயக்குனர்…\n“ஊடக கலந்தாய்வு: உரிமைகளும், பொறுப்புகளும்”…\nமாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் 8ம்…\nபத்திரிகையாளர் ஞானி அவர்களுக்கு மாற்றத்திற்கான…\nமாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் 7…\nAllART / கலைBOOK REVIEW / புத்தக விமர்சனம்POLITICS / அரசியல்\nகொரோனா பூட்டை உடை –…\nநிற்க பழகுதல்… – இளந்தமிழ்\nநாங்கள் விடுதலை வேண்டியே செல்கிறோம்…\nஒரு யூத குடிகாரன் –…\nஅன்புள்ள ரஜினி – ஆங்கிலத்தில்:…\n10 சதவீத இடஒதுக்கீடு :…\nபரியன், ஆனந்தன், சங்கரலிங்கம் கூட்டணியே…\nகொரோனா பூட்டை உடை –…\nநிற்க பழகுதல்… – இளந்தமிழ்\nநாங்கள் விடுதலை வேண்டியே செல்கிறோம்…\nஒரு யூத குடிகாரன் –…\nபோராட்டப் பாடல்கள் – சிபி\nBook Review / புத்தக விமர்சனம்\nBOOK REVIEW / புத்தக விமர்சனம்\n“இளமையின் கீதம்” புத்தக விமர்சனம்…\nBOOK REVIEW / புத்தக விமர்சனம்\nவழியும் உதிரமும், கிழியும் முந்தானைகளும்…\nBOOK REVIEW / புத்தக விமர்சனம்\nஎன்னைத் தீண்டிய ‘தீண்டாத வசந்தம்………’…\nBOOK REVIEW / புத்தக விமர்சனம்\nபுரட்சியின் குறிப்பேடு – அருண்மொழி…\nBOOK REVIEW / புத்தக விமர்சனம்\nகார்க்கியும் காதலும் – அருண்மொழி…\nREPORTER’S DIARY / செய்தியாளர்கள் குறிப்பு\nCONTACT US / தொடர்பிற்கு\n“……சந்தி சிரிக்கின்றது. சீ…. சீ…. ஜனநாயகம் படும் பாட்டை பார்த்தீர்களா…. அம்மா அண்ணினு சொல்லுராங்க, ஆனா இவனுங்க பன்ற அநியாயத்த பார்க்க முடியால சீ…. சீ ……”\nஇது, ஆட்டோ சங்கரின் வாழ்க்கையை தழுவி எடுத்த தொலைகாட்சி தொடர் ஒன��றில் வரும் வசனம். 1980 களில் அதிகார மையங்களுக்கு நெருங்கிய பாலியல் தொழிலதிபராக சங்கரின் இந்த வசனம் இன்றை சூழலுக்கும் பொருந்துகிறது. தமிழகத்தில் இப்போது என்ன நடக்கின்றது என்ற கேள்வி எல்லோரையும் தலையை பிய்த்துக் கொள்ள வைகிறது. சட்டமன்றதிற்கு சென்று வரவேண்டிய மக்கள் பிரதிநிதிகள் சசிகலாவின் “கோல்டன் பே” உள்ளாச விடுதியில் ஓய்வெடுத்து வருகின்றனர். விடுதியில் உள்ள மாணவர்கள் விடுதியில்தான் உள்ளார்களா என்று கண்கானிக்க விடுதியை சுற்றி வரும் வார்டனை போல, தினமும் கூவாத்தூரில் அட்டன்டன்ஸ் எடுகிறார் சசிகலா. எதிர்பக்கத்தில் நாட்டில் புரட்சியை நடத்த போராடி கொண்டிருக்கும் படைத் தளபதி போல கம்பீர சிரிப்புடன் நிற்கிறார் ஓபிஎஸ்.\nமதியங்களில் சீரியலில் மூழ்கியிருந்த தமிழகம், நடுநிசி வரை செய்தி தொலைக்காட்சியை மாற்றி மாற்றி பார்த்துகொண்டிருக்கின்றது. என்ன நடக்கின்றது என்று தெரியாமல் மூழிபிதிங்கியிருப்பது மக்கள் மட்டும் அல்ல ஆளும் கட்சியும் எதிர்கட்சியும்தான்.\nகுதிரை பேரம் நடந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில், அதிகார மையத்தின் எல்லா கேவலங்களும் கண்முன் அப்பட்டமாக தெரிகின்றன. இதுதான் மாற்றம் என்று பேசும் அனைவருக்கும், பணம் படைத்தவர்களின் ஜனநாயகத்தை பற்றியும் பணக்காரர்களுக்காக இயங்கும் அரச கட்டமைப்பையும் மக்களுக்கு புரிய வைக்கும் நேரம். ஆனால் இன்று முற்போக்கு இயக்கங்களின் நிலை வருத்ததிற்குரிய நிலையில் உள்ளது. இந்த கட்டமைப்பை எதிர்க்க, கட்டமைப்போடு இணைந்த முற்போக்கவாதிகள், யார் எந்த பக்கம் என்று தங்களின் சார்பு நிலையை தேடிக் கொண்டிருக்கின்றனர்.\nஅரசாங்கத்தின் செயல்பாடுகள் மீதும் அரசியல் வாதிகள் மீதும் கடுமையான கோபத்தில் உள்ள மக்களுக்கு, பிரச்சனை, அரச கட்டமைப்பை சார்ந்தது என்று புரிய வைக்காமல், மத்திய அரசு தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை சீர் குலைக்க போடும் திட்டம் என்றும் இது ஆரிய, திராவிட யுத்தம் என்றும், சசிகலாவை ஆதரித்து வரும் திராவிடர் கழககத்தை பார்க்கும்போது அபத்தத்தை பொருத்துக்கொள்ள முடியவில்லை. திராவிடர் கழகம்தான் இப்படி என்றால், இது கள்ளருக்கும் மறவருக்கும் நடக்கும் உள்சாதி பூசல் என்று இன்னும் சில பெரியாரிஸ்டுகள் வாதம் வைகின்றர்.\nதிராவிடம்தான் இப்படி என்ற���ல், தமிழ் தேசியம் பேசுபவர்களோ சசிகலாவின் பக்கம் நிற்போம் என்று நடராஜனுக்கு தங்களின் நெடுநாளைய விசுவாசத்தை காட்டிகொண்டிருக்கின்றனர். இது, ஓபிஎஸ்சை, அடிமைகள் கூடாரத்தில் இருந்து எழுந்து வந்த ரட்சகன் என்று மயிலாப்பூர் மாமாக்களின் பேச்சிற்கு வலுசேர்கும் வகையிலேயே உள்ளது. ஊழல்கள் பற்றி முதலாளிகளின் ஊடகங்கள் பேசாமல் வாய்மூடி மௌனியாகத்தான் இருக்கும், ஆனால் முற்போக்கு இயக்கங்களுமா\nஎம்ஜிஆரின் மறைவுக்கு பிறகு செய்த அதே தவறை தமிழகத்தில் இயங்கி கொண்டு வரும் முற்போக்கு இயக்கங்கள் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னும் செய்து வருகின்றன. இதற்கு முன் கிடைக்காத அரிய வாய்ப்பாக தற்போது அரசாங்கத்தின் செயல்பாடுகளின் மீதும், அரசியல் வாதிகளின் மீது கடும் கோபத்தில் உள்ள மக்களை தங்களுக்கு சாதகமாக மாற்றி கொள்ள வேண்டும். இதை செய்யாதபட்சத்தில் தமிழகம் மீண்டு சீர்திருத்த அரசியலை நோக்கியே செல்லும் என்பதில் ஐயமில்லை.\nஇன்னும் காலம் கை நழுவவில்லை. அடுத்து வரும் முதல்வரும் ஒரு பொம்மை முதலமைச்சர்தான். ஜெயலலிதாவை துப்பாக்கியுடன் பாதுகாத்த மன்னார்குடிதான் ஆட்சி நடத்தபோகின்றது. அதிகாரவர்கம் அதன் நிலையற்ற தன்மையில் இயங்கும் போதெல்லாம் விடுதலை இயக்கங்கள் வேலைகளை மும்முரப்படுத்த வேண்டும் என்ற தேவை அதிகரிக்கின்றது. இனியாவது சசிகலா சிறை செல்லும் முன் நாடத்திய நாடகத்தில் எடுத்த சபதம் போல் முற்போக்கு இயக்கங்களும் எடுக்குமா\n“அனைத்து மக்களும் அரசியல் தெளிவுபெறாமல் புரட்சி சாத்தியமல்ல என்றால், இன்னும் ஐநூறு ஆண்டுகள் கடந்தும் புரட்சி சாத்தியமல்ல..”குழும்பியவர்களை தெளியவைப்போம், புதிய சமூதாயத்தை படைக்க ஒரு முயற்சி எடுப்போம்.\nஅன்புள்ள ரஜினி – ஆங்கிலத்தில்:...\n10 சதவீத இடஒதுக்கீடு :...\nசென்னை பத்திரிகையாளர் மன்றம் தேர்தல்...\nபத்திரிகையாளர் சந்தியாவுக்கு எதிராக தொடுக்கப்படும்...\nமெட்ராஸ் மற்றும் ஜீவா திரைப்படங்களுக்கு...\nமாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் 8-ம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%20US?page=2", "date_download": "2021-02-27T00:28:08Z", "digest": "sha1:WSSYU3ZYWLLKUWNBFOMPPQNF35F2CAPL", "length": 5007, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | US", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎ���் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஅமெரிக்க துணை அதிபராக பதவியேற்றா...\nகமலா ஹாரிஸ் பதவியேற்பு: விழாக்கோ...\nஇந்திய வம்சாவளி.. பெண்ணிய புரட்ச...\nலிங்கன் முதல் ஜெபர்சன் வரை: அமெர...\nதிருச்சி: அமெரிக்க ராணுவத்தில் உ...\n'அணு ஆயுதங்களை ஏவ ட்ரம்ப் முயற்ச...\nட்ரம்ப் பேரணியில் மூவண்ணக் கொடிய...\n\"எங்கள் மிகப்பெரிய எதிரி... மீண்...\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைட...\nட்ரம்ப்பை 'அகற்ற' அமெரிக்க அரசிய...\nஅமெரிக்க வன்முறையில் மூவண்ணக் கொ...\n“அமைதியான வழியில் அதிகார மாற்றம்...\nசர்ச்சை கருத்து: ட்ரம்பின் ட்விட...\nஅணுசக்தி விவகாரம்: இதுவரை இல்லாத...\nதமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன\nPT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்\nவிளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்\nஎன்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://newneervely.com/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2021-02-26T23:57:57Z", "digest": "sha1:OYVUWMWGZPRY3O3ZGC6IUQ2M4JLWGVCP", "length": 11948, "nlines": 112, "source_domain": "newneervely.com", "title": "கம்பீரமாக வலம் வந்துகொண்டிருக்கும் குடும்ப உறவு “அப்பா” | நீர்வேலி", "raw_content": "10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..\nநீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது\nகம்பீரமாக வலம் வந்துகொண்டிருக்கும் குடும்ப உறவு “அப்பா”\nமனதில் எம்மை சுமந்துக்கொண்டிருக்கும் தந்தையரைப்போற்றுவோம்\nதோளில் குடும்பத்தையும்- கையில் பிள்ளைகளையும்- இதயத்தில் சுகத்தையும், சோகத்தையும் சுமக்கும் நடமாடும் சுமைதாங்கி. தன் பசியை மறந்து குடும்பத்தின் பசி தீர்க்க உழைத்து மகிழ்பவர் சுகத்தை கொண்டாட முடியாமலும், சோகத்தை சொல்ல முடியாமலும் நெஞ்சாங் கூட்டுக்குள் மறைத்து கொண்டு குடும்ப கூட்டை கட்டிக்காக்கும் அற்புதமானவர்.\nவாழ்க்கையில் தந்தை என்ற பட்டத்தை பெற்ற பிறகு அவர் இழப்பது ஏராளம்.\n‘நல்ல அப்பா’ என்று தன் பிள்ளைகள் ஒரு வார்த்தை சொன்னால் போதும்….. உலகையே வென்று விட்டதாக அவர்களுக்கு அப்படி ஒரு சந்தோஷம். மெழுகுவர்த்தியாய் தன்னையே அழித்து குடும்பத்துக்காக வெளிச்சம் கொடுக்கும் தியாக திருஉருவங்கள் அப்பாக்கள்\nநண்பர்கள் தினம், காதலர்தினம், அன்னையர் தினம் என்று எத்தனையோ தினங்களை இந்த உலகம் கொண்டாடினாலும் தந்தையர் தினத்தை கொண்டாடினால்தான் அத்தனையும் முழுமை அடையும்.\nதாய்க்கு கொடுக்கும் கவுரவமும், மரியாதையும் தந்தைக்கு கொடுக்கிறோமா என்றால் கொஞ்சம் குறைவுதான் என்பதை ஒத்துக் கொண்டே ஆக வேண்டும்.\n1909-ம் ஆண்டு இதே ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவின் வாஷிங்டன் நகர தேவாலயத்திற்கு சோனோரா ஸ்மார்ட்டோட் என்பவர் செல்கிறார். அங்கு அன்னையர் தினத்தை புகழ்ந்து பிரார்த்தனை கூட்டம் நடக்கிறது.\nஅதை பார்த்ததும் சோனோராவுக்கு மனதில் ஒரு எண்ணம்.\nதாயை போல் தந்தையும் போற்றுதலுக்குரியவர் தானே தந்தையர் தினத்தையும் கொண்டாடினால் என்ன என்று தனக்குத்தானே கேள்வி கேட்டவர் அதற்கான முயற்சிகளை முன்னெடுத்தார்.\nஅவரது யோசனைக்கு அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த கல்வின் கூலிட்ஜ் ஆதரவளித்தார்.\nஇதனால் தந்தையர் தினத்துக்கும் விடுமுறை விடப்பட்டு கொண்டாடப்பட்டது.\nஅன்று முதல் தந்தையர் தினமும் உலகம் முழுவதும் பல நாடுகளில் கொண்டாடும் பழக்கம் பரவியது.\nஉலகில் 52 நாடுகளில் தந்தையர் தினம் ஜூன் 3-வது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது.\nஇந்தியா, சிங்கப்பூர், ஜப்பான், மலேசியா, ஹங்கேரி, மொரீசியஸ், பிரான்ஸ், கிரீஸ், கனடா, பல்கேரியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலும் நாளை தான் தந்தையர் தினம்.\nவேறு பல நாடுகளில் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது.\nசொனோராவின் தந்தை தனிமனிதராக இருந்து 6 குழந்தைகளை வளர்த்து ஆளாக்கியவர்.\nஅவரது தியாகத்தை அருகில் இருந்து பார்த்ததால் சொனோரா தந்தையை கௌரவிக்க இந்த தினத்தை கொண்டாடி இருக்கிறார்.\nஇப்போது ‘மதர்ஸ்டே’ வைப்போல் ‘பாதர்ஸ்டே’வும் கோலாகல கொண்டாட்டமாகி விட்டது.\nவியாபார யுக்திகளும் உள்ளே புகுந்ததால் வாழ்த்து அட்டைகள் மற்றும் ஆண்கள் சம்பந்தப்பட்ட எலக்ட்ரானிக் பரிசு பொருட்கள் ஏராளமாக விசே‌ஷமாக தயாரிக்கப்படுகிறது.\nஇந்த நாளில் பரிசு பொ���ுட்களை வாங்கி கொடுத்து தந்தையர்களை மகிழ்வித்து பிள்ளைகளும் மகிழ்கிறார்கள்.\nஇந்த கலாச்சாரம் இன்னொரு நாட்டில் இருந்து பரவினாலும் தாய்க்கும் தந்தைக்கும் பெருமை சேர்ப்பது நம் நாட்டு கலாச்சாரம்.\nதந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை. தாயிற்சிறந்த கோவிலும் இல்லை என்று தான் சொன்னார்கள்.\nதந்தையின் வழிகாட்டல்தான் வாழ்க்கைக்கு உற்ற துணையாக இருக்கும். காரணம் வாழ்க்கையின் எல்லா நிலைகளையும் சந்தித்து அனுபவப்பட்டவர் தந்தை.\nஅவரது அனுபவம்தான் பிள்ளைகளுக்கு பாடம். அதைதான் அவர் சொல்லி தருகிறார். அதுதான் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கைப்பாடமாகிறது.\nவளரும் தலைமுறைக்கு பாடமாக வாழ்ந்து வழிகாட்டும் ஒவ்வொரு தந்தையையும் போற்ற வேண்டியது பிள்ளைகளின் கடமை.\nகடந்த ஆண்டு லண்டனில்நடைபெற்ற கலைமாலை-படங்கள் »\n« மறைமுகமாக பல காலமாக ஏமாந்து வருகிறீர்கள்….\nஇது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.\nநீர்வேலி நலன்புரிச் சங்கம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2021-02-27T01:50:45Z", "digest": "sha1:TNFI27M4RRXHZZR22PBQNLQSSGHPPVKV", "length": 7348, "nlines": 189, "source_domain": "ta.wikipedia.org", "title": "ராபர்ட் பர்ன்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nராபர்ட் பர்ன்ஸ் (ஜனவரி 25, 1759 முதல் சூலை 21, 1796 வரை) என்பவர் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கவிஞர் ஆவார். இவர் ஸ்காட்லாந்தின் தேசியக் கவிஞராகக் கருதப்படுகிறார். இவர் ஸ்காட் மற்றும் ஆங்கில மொழியில் கவிதைகளைப் படைத்துள்ளார்.[1]\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: ராபர்ட் பர்ன்ஸ்\nவிக்கித்தரவிலிருந்து முழுமையாக எழுதப்பட்ட தகவற்சட்டங்களைக் கொண்டக் கட்டுரைகள்\nதகவற்சட்டம் நபர் விக்கித்தரவு வார்ப்புருவைக் கொண்டக் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2020, 08:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-02-27T01:51:27Z", "digest": "sha1:JSKEHM627GI7ERD3LN7L4U2VNZBDPCCW", "length": 6789, "nlines": 160, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:கணினியின் அடிப்படைப் பாகங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇவ்வார்ப்புரு தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவன்தட்டு நிலை நினைவகம் / SSD / SSHD\nநேரடி அணுகல் நினைவகம் (RAM)\nதமிழாக்கம் செய்ய வேண்டியுள்ள வார்ப்புருக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 மார்ச் 2017, 15:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/sitemap/", "date_download": "2021-02-27T01:07:58Z", "digest": "sha1:RXZJY6WAQZOPCAGLLXWLQA4KMQSNGQOY", "length": 4236, "nlines": 68, "source_domain": "tamil.careerindia.com", "title": "This is a Sitemap page of Tamil CareerIndia", "raw_content": "\nகேரியர் இந்தியா » தமிழ் » சைட் மேப்\nரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய NCRTC துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nரூ.2.18 லட்சம் ஊதியத்தில் அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சிலில் பணியாற்ற ஆசையா\n ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nரூ.1.77 லட்சம் ஊதியத்தில் இஎஸ்ஐ-யில் வேலை..\nரூ. 2 லட்சம் ஊதியத்தில் பாஸ்போர்ட் துறையில் பணியாற்றலாம் வாங்க\n ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை.\nரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் ஜலசக்தி அமைச்சகத்தில் பணியாற்ற ஆசையா\n மத்திய அரசின் NALCO நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nரூ.31 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் DRDO துறையில் பணியாற்றலாம் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://suvanacholai.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-02-27T01:17:28Z", "digest": "sha1:4GYFYNFHZ2TGFCEAKPBI7ZX6WWNAWZW5", "length": 3794, "nlines": 48, "source_domain": "suvanacholai.com", "title": "குழந்தைகள் – சுவனச்சோலை", "raw_content": "\nசுவனச்சோலை தூய வழியில் இஸ்லாம்\nசூபித்துவத் தரீக்காக்கள் – தப்லீக்\nமுஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப்\nகுழந்தைகளை நெறிப்படுத்துவதில் தண்டணைகளின் பங்கு\nமௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி ‘உப்புத் திண்டவன் தண்ணீர் குடிக்க வேண்டும். தப்புச் செய்தவன் தண்டனை பெற வேண்டும்’ என்பர். தண்டனைகள் தவறு செய்வதை விட்டும் தடுப்பதற்காகவும், தவறு செய்தவன் மேலும் தவறு செய்யாமல் இருக்கவும் உதவும். நாம் இங்கு குற்றம் செய்யும் குழந்தைகளைத் தண்டித்தல் குறித்து அலச உள்ளோம். குழந்தைகள் குற்றம் செய்தால் பெற்றோர்கள் உடல் ரீதியாகத் தண்டிக்கக் கூடாது. அப்படித் தண்டித்தால் பிள்ளைகள் பெற்றோருக்கு எதிராக காவல் துறையினரிடம் புகார் செய்யலாம் என சில நாடுகள் சட்டம் இயற்றி பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் ...\n[ கட்டுரை ] ஆஷூரா நோன்பு\n[கட்டுரை] நபிவழியில் நம் ஹஜ்\n[கட்டுரை] : இரவுத் தொழுகை இழப்புக்கள் அதிகம்\nஅமைதியை நோக்கி …. [ 26 ஜனவரி 2018]\n[3-3] முத்தஆவின்களுக்கான மூன்று செய்திகள் (v)\n[கேள்வி – பதில்] ஜனாஸாவின் சாம்பலை அடக்கம் செய்யலாமா\n[ கேள்வி-பதில் ] தொழுகையில் கையை உயர்த்துவது தொடர்பான சட்டம் என்ன \n[கேள்வி-பதில்] தண்ணீரின் தன்மை பற்றிய சட்டம் என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmaibooks.com/product/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-02-26T23:59:47Z", "digest": "sha1:YAZIRF75IHL6XNVOOUWRMB7P43QHSKWB", "length": 4992, "nlines": 84, "source_domain": "uyirmmaibooks.com", "title": "விஞ்ஞானச் சிறுகதைகள் – Uyirmmai Pathippagam", "raw_content": "\nHome / சிறுகதைகள் / விஞ்ஞானச் சிறுகதைகள்\nகடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சுஜாதா எழுதி வந்திருக்கும் விஞ்ஞானச் சிறுகதைகளின் முழுத் தொகுப்பு முதன் முதலாக வெளிவருகிறது. தமிழில் விஞ்ஞானக் கதைகளின் முன்னோடியான சுஜாதாவின் இப்படைப்புகளில் நிகழ்காலமும் எதிர்காலமும் அறிவியலும் புனைவும் யதார்த்தமும் கனவும் கலந்து மயங்குகின்றன. கால மாற்றத்தால் புதுமை குன்றாத இக்கதைகள் வாசகர்களின் மனதில் தீராத வினோதங்களைப் படைக்கின்றன.\nகடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சுஜாதா எழுதி வந்திருக்கும் விஞ்ஞானச் சிறுகதைகளின் முழுத் தொகுப்பு முதன் முதலாக வெளிவருகிறது. தமிழில் விஞ்ஞானக் கதைகளின் முன்னோடியான சுஜாதாவின் இப்படைப்புகளில் நிகழ்காலமும் எதிர்காலமும் அறிவியலும் புனைவும் யதார்த்தமும் கனவும் கலந்து மயங்குகின்ற���. கால மாற்றத்தால் புதுமை குன்றாத இக்கதைகள் வாசகர்களின் மனதில் தீராத வினோதங்களைப் படைக்கின்றன.\nமஞ்சு அக்காவின் மூன்று முகங்கள்\nசுஜாதா தேர்ந்தெடுத்த சிறுகதைகள் (இரண்டாம் தொகுதி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vellithirai.news/trailor/471-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B1.html", "date_download": "2021-02-27T00:23:40Z", "digest": "sha1:ZEPFHPRZM5JBUG5QUGT2MVHLKTNN73ZW", "length": 17767, "nlines": 147, "source_domain": "vellithirai.news", "title": "மேம்பாலத்தில் இருந்து பறந்து வந்து கீழே விழுந்த கார் – அதிர்ச்சி வீடியோ - Vellithirai News", "raw_content": "\nமேம்பாலத்தில் இருந்து பறந்து வந்து கீழே விழுந்த கார் – அதிர்ச்சி வீடியோ\n‘செம திமிரு’ பட ஹீரோ பற்றி… ஆக்சன் கிங் அர்ஜூன் சொன்ன கருத்து\nமாஸ் சினிமாஸ் தயாரிப்பில் சாம் ஜோன்ஸ் – ஆனந்தி நடிக்கும் “நதி”\nவிஜயகுமார், அருண்விஜய்… இப்போ அவர் மகன் இணைந்து நடிக்கும் படம்\nகதையை விட ஹீரோ பெரிய ஆளாக இருக்க கூடாது: இயக்குனர் ஓபன் டாக்\nதெலுங்கு பிக் பாஸ் புகழ் ‘பானு ஸ்ரீ ரெட்டி’ நடித்திருக்கும் லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லர் ‘கேட்’..\nலாக்அப் – LOCK UP – படம் எப்படி\nPENGUIN – பெண்குயின் – பணிப்பெண் – விமர்சனம்\nபொன்மகள் வந்தாள் -பொருள் பாதி தந்தாள் …\nமார்ச் 12ல் திரையரங்குகளில் வருது… ‘அஜித்’ படம்\n‘செம திமிரு’ பட ஹீரோ பற்றி… ஆக்சன் கிங் அர்ஜூன் சொன்ன கருத்து\nமாஸ் சினிமாஸ் தயாரிப்பில் சாம் ஜோன்ஸ் – ஆனந்தி நடிக்கும் “நதி”\nமேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறார் ரஜினி\nஎனிமி படப்பிடிப்பின் சண்டைக் காட்சியில் ஆர்யாவிற்கு ஏற்பட்ட காயம் \nமுல்லை வேடத்தில் நடிப்பது இவர்தானாம்\nமுல்லை வேடத்துக்கு யாரும் வேண்டாம்…கிரியேட்டிவ் டீம் எடுத்த முடிவு…\nசித்ரா தற்கொலை விவகாரம் – கணவர் ஹேமந்த் கைது\nமுல்லை கதாபாத்திரத்தில் நான் நடிக்கவில்லை – பிரபல நடிகை மறுப்பு\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சித்ராவுக்கு பதில் அந்த நடிகையா\nஅசுரனாகவே மாறிய வெங்கடேஷ்.. மிரட்டல் நடிப்பில் ‘நாரப்பா’வீடியோ…\nவாணிபோஜனுடன் லிப்லாக்.. ஜெய் நடிப்பில் ‘டிரிபிள்ஸ்’ சீரியஸ் டிரெய்லர் வீடியோ\nயாரா ட்ரைலர் படுக்கையறை காட்சி: மிக தாராளமாய் ஸ்ருதிஹாசன்\n இப்படி ஆகும்னு நான் நினைக்கவே இல்லை… வைரலாகும் பெண்ணின் வீடியோ\nரஜினிக்காக சண்டை போடும் மீனா குஷ்பு… கலாய்த்த ரசிகர்.. வைரல் வீடியோ\nமார்ச் 12ல் திரையரங்குகளில் வருது… ‘அஜித்’ படம்\n‘செம திமிரு’ பட ஹீரோ பற்றி… ஆக்சன் கிங் அர்ஜூன் சொன்ன கருத்து\nமாஸ் சினிமாஸ் தயாரிப்பில் சாம் ஜோன்ஸ் – ஆனந்தி நடிக்கும் “நதி”\nவிஜயகுமார், அருண்விஜய்… இப்போ அவர் மகன் இணைந்து நடிக்கும் படம்\nகதையை விட ஹீரோ பெரிய ஆளாக இருக்க கூடாது: இயக்குனர் ஓபன் டாக்\nசட்டையை மட்டும் போட்டு கழட்டி விட்ட சாக்‌ஷி அகர்வால்.. ஷாக் ஆன ரசிகர்கள்…\nவெறித்தனமான லுக்கில் நடிகர் யாஷ்.. தெறிக்கவிடும் கேஜிஎஃப் 2 புகைப்படங்கள்..\nதங்கை, அம்மாவுடன் சிறு வயது விஜய் – இதுவரை பார்த்திராத புகைப்படம்\nமாநாடு ஷூட்டிங் ஸ்பாட்டில் சிம்பு – இணையத்தை கலக்கும் புகைப்படம்\nதாடி கோட்சூட்டில் ஹாலிவுட் ஹீரோ போல் சிம்பு – வைரலாகும் புகைப்படங்கள்\nயுவனின் அசத்தல் இசையில் ‘ஹர்லா வர்லா’…சக்ரா பட பாடல் வீடியோ\nஇயக்குனர் அவதாரம் எடுத்த டிடி – வெளியான பாடல் வீடியோ\nவிமானத்தில் ரசிகர் பக்கத்தில் அமர்ந்த தல அஜித் – வைரல் வீடியோ\nதமிழன் பாட்டு மாஸ் பக்கா மாஸ்.. ஈஸ்வரன் பட பாடல் வீடியோ.. அதிரும் இணையதளம்…\nஅண்ணாத்தே படப்பிடிப்பில் ரஜினி – லைக்ஸ் அள்ளும் புகைப்படம்\nஅண்ணாத்தே ஷூட்டிங் ஸ்டார்.. விமான நிலையத்தில் ரஜினி…வைரல் புகைப்படங்கள்\nலவ்யூ தலைவா….ரஜினிக்கு சிம்பு அனுப்பிய பரிசு… வைரல் புகைப்படம்…\nஜெயலலிதாவின் 4ஆம் நினைவு தினம்: கங்கனாவின் ‘தலைவி’ ஸ்டில்கள்\nமேம்பாலத்தில் இருந்து பறந்து வந்து கீழே விழுந்த கார் – அதிர்ச்சி வீடியோ\nஅசுரனாகவே மாறிய வெங்கடேஷ்.. மிரட்டல் நடிப்பில் ‘நாரப்பா’வீடியோ...\nவாணிபோஜனுடன் லிப்லாக்.. ஜெய் நடிப்பில் ‘டிரிபிள்ஸ்’ சீரியஸ் டிரெய்லர் வீடியோ\nமேம்பாலத்தில் இருந்து பறந்து வந்து கீழே விழுந்த கார் – அதிர்ச்சி வீடியோ\nநவம்பர் 23, 2019 1:57 மணி\nஹைதராபாத்தில் பாலத்தில் இருந்து ஒரு கார் பறந்து வந்து கீழே விழுந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஹைதராபாத்தில் பகல் நேரத்தில் ஒரு மேம்பாலத்தில் இருந்து ஒரு கார் பறந்து வந்து கீழே விழும் வீடியோ வெளியாகியுள்ளது. கண்டிப்பாக காரில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்திருப்பார்கள். பாலத்தின் மீது வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்திருக்க வேண்டும் எனக்கருதப்படுகிறது. கார் மே���ே பறந்து வருவது கீழே தரையில் நிழலாக தெரிவது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் இன்று மாலை ஒரு மணியளவில் நடந்துள்ளது.\nஇந்த வீடியோவை டிவிட்டரில் பகிர்ந்துள்ள ஒருவர் ‘ விஷால் நடித்த ஆம்பள திரைப்படத்தில் கார் பறந்து வரும் காட்சி போல உள்ளது’ எனப்பதிவிட்டுள்ளார்.\nThe post மேம்பாலத்தில் இருந்து பறந்து வந்து கீழே விழுந்த கார் – அதிர்ச்சி வீடியோ appeared first on Dhinasari Tamil.\nThe post மேம்பாலத்தில் இருந்து பறந்து வந்து கீழே விழுந்த கார் – அதிர்ச்சி வீடியோ appeared first on Vellithirai News.\nதர்பார் பாடலை கிழிகிழியென கிழித்த பாட்டி பேரன் – முருகதாஸ் பகிர்ந்த டிக் டாக் வீடியோ\nவீட்டை விட்டு துரத்திட்டாங்க…தேங்க்யூ பிரண்ட்ஸ்.. மிஸ்யூ ஃபிரண்ட்ஸ் பெண்மணி வெளியிட்ட அடுத்த வீடியோ\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\n‘செம திமிரு’ பட ஹீரோ பற்றி… ஆக்சன் கிங் அர்ஜூன் சொன்ன கருத்து\n“என் மருமகன் துருவா கேரக்டருக்காக 40 கிலோ எடை குறைச்சார்”-‘செம திமிரு’ பட ஹீரோ பற்றி பத்திரிகையாளர் சந்திப்பில் ஆக்ஷன் கிங் அர்ஜூன் பெருமிதம் கன்னட திரையுலகின்...\nமாஸ் சினிமாஸ் தயாரிப்பில் சாம் ஜோன்ஸ் – ஆனந்தி நடிக்கும் “நதி”\n“நதி” படத்தின் காட்சிகள் மதுரை, தேனி உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டது. இறுதி கட்டப் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.\nவிஜயகுமார், அருண்விஜய்… இப்போ அவர் மகன் இணைந்து நடிக்கும் படம்\nஒரே குடும்பத்திலிருந்து மூன்று தலைமுறையை சேர்ந்த நடிகர்கள் இணைந்து நடிப்பதென்பது நம் இந்திய திரைஉலகிலேயே அரிதான நிகழ்வாகும்.\nகதையை விட ஹீரோ பெரிய ஆளாக இருக்க கூடாது: இயக்குனர் ஓபன் டாக்\nஇந்தப்படத்தின் புதிய அனுபவம் ரசிகர்களுக்கு சென்றுசேர வேண்டும் என்பதற்காக தியேட்டர்களிலேயே ரிலீஸ் செய்ய இருக்கிறோம்” என கூறினார்.\nதெலுங்கு பிக் பாஸ் புகழ் ‘பானு ஸ்ரீ ரெட்டி’ நடித்திருக்கும் லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லர் ‘கேட்’..\nபுதுமுகம் ஆத்ரேயா விஜய் – பானு ஸ்ரீ ரெட்டி நடித்திருக்கும் முழுநீள த்ரில்லர் ‘கேட்’.. லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லராக உருவாகி இருக்கும் ‘கேட்’.. லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லராக உருவாகி இருக்கும் ‘கேட்’.. ஜி.கே சினி மீடியா நிறுவனம்...\nமார்ச் 12ல் திரையரங்குகளில் வருது… ‘அஜித்’ படம்\n‘ச��ம திமிரு’ பட ஹீரோ பற்றி… ஆக்சன் கிங் அர்ஜூன் சொன்ன கருத்து\nமாஸ் சினிமாஸ் தயாரிப்பில் சாம் ஜோன்ஸ் – ஆனந்தி நடிக்கும் “நதி”\nவிஜயகுமார், அருண்விஜய்… இப்போ அவர் மகன் இணைந்து நடிக்கும் படம்\nமாஸ் சினிமாஸ் தயாரிப்பில் சாம் ஜோன்ஸ் – ஆனந்தி நடிக்கும் “நதி”\n‘செம திமிரு’ பட ஹீரோ பற்றி… ஆக்சன் கிங் அர்ஜூன் சொன்ன கருத்து\nவிஜயகுமார், அருண்விஜய்… இப்போ அவர் மகன் இணைந்து நடிக்கும் படம்\nமார்ச் 12ல் திரையரங்குகளில் வருது… ‘அஜித்’ படம்\nகதையை விட ஹீரோ பெரிய ஆளாக இருக்க கூடாது: இயக்குனர் ஓபன் டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tag/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-02-27T00:20:38Z", "digest": "sha1:GTLK6ZBDEEIB7TIPYCUMNWLEGV7JENHD", "length": 10608, "nlines": 146, "source_domain": "www.updatenews360.com", "title": "உள்ளிருப்பு போராட்டம் – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nகோவையில் அண்ணா பல்கலைக்கழக ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்\nகோவை : விடுமுறைகளை அனுமதிக்கக் கோரி கோவை மண்டல அண்ணா பல்கலைக்கழக ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து உள்ளிருப்பு போராட்டத்தில்…\nமுடிவுக்கு வந்த சஸ்பெண்ட் எம்பிக்களின் உள்ளிருப்பு போராட்டம்..\nஇடைநீக்கம் செய்யப்பட்ட 8 மாநிலங்களவை எம்.பி.க்கள் மூன்று கோரிக்கைகளின் பேரில், மீதமுள்ள பருவமழை அமர்வை புறக்கணிக்கும் எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு ஆதரவாக…\nஉள்ளிருப்பு போராட்டம் நடத்தும் எம்பிக்கள்.. தேநீர் கொண்டு வந்து அசத்திய ராஜ்ய சபா துணைத் தலைவர்..\nநாடாளுமன்ற வளாகத்தில் இடைநீக்கம் செய்யப்பட்ட எட்டு எம்.பி.க்களின் உள்ளிருப்பு போராட்டம் இன்று இரண்டாவது நாளாக தொடர்கிறது. மாநிலங்களவை துணைத் தலைவர்…\nமாநகராட்சி ஒப்பந்த பணியாளர்கள் போராட்டம்\nதிருப்பூர் : இரண்டு மாதம் ஊதியம் வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டி மாநகராட்சி ஒப்பந்த பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில்…\nஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பெண்கள் போராட்டம்.\nதிருப்பூர் : பல்லடம் அருகே குடிநீர் வழங்காத பூமலூர் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பெண்கள் ஊராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில்…\nசொன்னதை செய்துவிட்டார் முதலமைச்சர்… நாளை கூட்டணி குறித்து அறிவிப்போம் : பாமக தலைவர் பேட்டி..\nசட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் கூட்டணி கட்சியான பாமக, வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கக்கோரி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை…\nதேர்தல் அறிவிப்புக்கு சில மணி நேரம் முன் எடப்பாடி பழனிசாமி அதிரடி : வன்னியர் உள் ஒதுக்கீட்டால் உறுதியானது அதிமுக-பாமக கூட்டணி\nசென்னை: வன்னியருக்கு 10.5 சதவீடு உள் இட ஒதுக்கீட்டை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளது பாமக கூட்டணியை உறுதிசெய்துள்ளதுடன், வடமாவட்டங்களிலும்…\nவன்னியர்களுக்கு உள்இடஒதுக்கீடு… தமிழக அரசுக்கு குவியும் பாராட்டு… பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடும் பாமக..\nவிருதுநகர் மாவட்டம் சிவகாசியில் வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5 % இடஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசை பாராட்டி பாட்டாளி…\nசிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலியான 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்\nவிருதுநகர் : சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்…\nதீவிரவாத தடுப்பு பணிகளில் முன்னேற்றமில்லை.. மீண்டும் பாகிஸ்தானை கிரே பட்டியலில் வைத்த எஃப்ஏடிஎஃப்..\nநிதி நடவடிக்கை பணிக்குழுவின் (எஃப்ஏடிஎஃப்) கிரே பட்டியலில் பாகிஸ்தான் தொடர்ந்து இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாரிஸை தளமாகக் கொண்ட அமைப்பு…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2020/11/8lk57z.html", "date_download": "2021-02-27T01:06:39Z", "digest": "sha1:P6SWJSPMTIYHEHPQCWWV6NQZIYV75PG2", "length": 3995, "nlines": 45, "source_domain": "www.viduthalai.page", "title": "வாழ்க்கை இணையேற்பு விழா", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை இந்தியா உலகம் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nநாள்: 26.11.2020 வியாழக்கிழமை காலை 8.30 மணி\nஇடம்: மங்கையர்க்கரசி மண்டபம், வடலூர்\nஆர்பிஎஸ்.இளந்தென்றல் - கே.சி.டி.விஷ்ணு மகேஸ்வரன்\nகா��ொலி வாயிலாக தொடங்கி வைத்து வாழ்த்துரை\nதமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி\nதலைமையேற்று இணையேற்பு விழாவை நடத்துபவர்\nசு.அறிவுக்கரசு (திராவிடர் கழக செயலவைத் தலைவர்)\nசெவாலியர் சர்.பேரா. டாக்டர் கே.சி.ராஜாபாதார்\n(நிறுவனர் - தலைவர், திண்டிவனம் தாகூர் மற்றும்\nகே.சி.தினகரன் (ஒலக்கூர் ஒன்றிய மேனாள் துணைத் தலைவர்)\nஅரங்க.பன்னீர்செல்வம் (கடலூர் மண்டல கழகத் தலைவர்)\nபொதுச்செயலாளர், நெய்வேலி தொழில் வர்த்தக சங்கம்)\n நீதிக்கட்சியின் முதலமைச்சரவை பதவியேற்ற நூற்றாண்டு பிறந்த இந்நாளில் (17.12.1920) தமிழ்நாட்டு மக்களின் சிந்தனைக்கு....\nபுதுவையின் பச்சோந்தி அரசியலுக்கு முடிவு கட்ட பதவியை ராஜினாமா செய்து மக்களிடம் செல்லட்டும் புதுவை முதலமைச்சர்\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் நிர்வாகிகள் தமிழர் தலைவருடன்சந்திப்பு\nதமிழக அரசின் நிதிநிலை அறிக்கை: கடன் சுமை கழுத்தை முறிக்கும் மாநில உரிமைக்குக் குரல் கொடுக்கத் தவறியதால் மத்திய அரசு அலட்சியம்\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/p-vasu-person", "date_download": "2021-02-27T01:29:00Z", "digest": "sha1:E3WHKFA7RL47KPAL2LILDKXT5ZV7N5TC", "length": 5899, "nlines": 171, "source_domain": "www.vikatan.com", "title": "p vasu", "raw_content": "\n`விஜயகாந்த் அக்கறை, பாரதிராஜாவின் பயம், பி.வாசுவின் கோபம்' - குஷ்புவின் நாஸ்டால்ஜியா #Kushboo200\nமற்ற விடலைப் பருவக் காதல் படங்களில் இல்லாத ஒன்று... பாரதி - வாசு காம்போவின் `பன்னீர் புஷ்பங்கள்' சொன்ன மெசேஜ்\nவிகடன் பைட்ஸ்: `சின்னதம்பி' காமெடி பின்னணி, ஸ்ருதி ஷேரிங், `முத்தழகு' வருத்தம்\n“குஷ்பு நடிக்கலைனா சின்னத்தம்பியே எடுத்திருக்க மாட்டேன்\n`வசூல்ராஜா' டு `ஆதித்ய வர்மா'... தமிழ் சினிமா டாக்டர்கள் எப்படி\nதமிழ் சினிமாவும் மிகைப்படுத்தப்படும் மனநலக் குறைபாடுகளும்\n” - இயக்குநர் பி.வாசு\n`` `இனி என்னை நடிக்க வைக்கிறது கஷ்டம்'னு முன்கூட்டியே சொன்னார்\" - செளந்தர்யாவின் நினைவுகள்\n``செளந்தர்யாதான் 'சந்திரமுகி'யா நடிக்கணும்னு சொன்னப்போதான், அந்தத் துயரம் நடந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2020/11/04/", "date_download": "2021-02-27T00:21:34Z", "digest": "sha1:CTBCWGKX22ZCXH6N5BVLPV7M7WLNQIN4", "length": 7836, "nlines": 85, "source_domain": "plotenews.com", "title": "2020 November 04 Archive -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\n அமரர் சுரேஸ் செல்வரட்ணம் அவர்கள்-\nநெடுந்தீவை பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வாழ்விடமாகவும் கொண்ட திரு. சுரேஸ் செல்வரட்ணம் அவர்கள் நேற்று (03.11.2020) செவ்வாய்க்கிழமை காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய (புளொட்) நாம் மிகுந்த துயருடன் அனைவருக்கும் அறியத்தருகின்றோம். Read more\nஇசுறுபாய கட்டடம் நாளை மீள திறப்பு-\nகொரோனா வைரஸ் தொற்றுடைய ஒருவர் அடையாளம் காணப்பட்டதையடுத்து தற்காலிகமாக மூடப்பட்ட கல்வி அமைச்சின் இசுறுபாய கட்டடம் Read more\nவாகன வருமானவரி பத்திரத்தை விநியோகம் இடைநிறுத்தம்-\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக, மேல் மாகாணத்தில் தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகன வருமானவரி பத்திரத்தை விநியோகிக்கும் செயற்பாடு, Read more\nதொடர்ந்தும் உலக வங்கி உதவி-\nகொவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை உலக வங்கி பாராட்டியுள்ளது. Read more\nநோய் தொற்றாளர்களில் 60 சதவீதமானோருக்கு நோய் அறிகுறிகள் இல்லை-\nநாட்டில் கொரோனா தொற்றாளர்களில் 60 சதவீதமானோருக்கு நோயின் அறிகுறிகள் தென்படாமை சிக்கலாக அமைந்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். Read more\nஇலுப்பை கடவை கிராம உத்தியோகத்தர் வெட்டிக் கொலை-\nமாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தின் கிராம அலுவலகர்களுக்கான பதில் நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றும் இலுப்பை கடவை கிராம அலுவலரான விஜி என அழைக்கப்படும்\nபொரளையில் 41 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று-\nபொரளை பொலிஸின் 41 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. Read more\nஇலங்கையர்களை அழைத்து வர ஜனாதிபதி உத்தரவு-\nசவுதி அரேபியாவில் பாதுகாப்பு இல்லங்களில் தங்கியுள்ள இலங்கையர்களை 48 மணித்தியாலங்களுக்குள் அழைத்து வர ஜனாதிபதி உத்தரவின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. Read more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollumeduxpress.blogspot.com/2018/12/mi_88.html", "date_download": "2021-02-27T01:14:29Z", "digest": "sha1:3XQ24Q2KZHHGR4ZA5POVB6VE2G4TDFHQ", "length": 27567, "nlines": 264, "source_domain": "kollumeduxpress.blogspot.com", "title": "கொள்ளுமேடுXpress: கொள்ளுமேடு வரலாற்றுக் குறிப்பு! ஆக்கம் M.I அன்வர்தீன்", "raw_content": "\nதங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)\nசிதம்பரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சந்திரகாசி மனு தாக்கல்\nசிதம்பரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சிதம்பரம் (தனி) பாராளுமன்ற தொகுதிக்கு அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்ய வ...\nஹெல்மெட் அணியாவிட்டால் உடனடியாக அபராதம்: கடலூர் மாவட்ட போலீஸ்\nஇருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாவிட்டால் உடனடியாக அபராதம் விதிக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் கூறினார். இரு சக்கர வ...\nதமிழகம் போன்ற மின்சாரத்தட்டுப்பாடு மிகுந்த இடங்களில் மெழுகுவர்த்தியின் தேவை அதிக அளவில் காணப்படுகிறது. நல்ல, தரமான மெழுகுவர்த்திகள் செய்த...\nபிளஸ் டூவுக்குப் பின் கலை அறிவியல் படிப்புகள்...\nபிளஸ் டூ படித்து முடித்த மாணவர்களில் கணிசமான மாணவர்கள் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கிறார்கள். அந்த மாணவர்களுக்கு உதவும் வகைய...\nஅம்மி, ஆட்டுக்கல், உரல் விற்பனை அதிகரிப்பு\nமேட்டூர் : இரண்டு மணி நேர மின் தடையால்,மிக்சியில் மசாலா அரைக்க முடியாத பெண்கள் அம்மி, ஆட்டுக்கல், உரல் போன்ற பழமையான சாதனங்களை நாடுகின்றனர்...\nதொடர் -12 கொள்ளுமேட்டின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் தமிழகத்தில் 1952 ஆம் ஆண்டுகளில் ஊராட்சி மன்றங்கள் உருவாக்கப்பட்...\nதொடர் -11 கொள்ளுமேட்டின் ஆலிம் பெருந்தகைகள் 1. மர்ஹும் K அப்துல்காதி���் மிஸ்பாஹி அவர்கள்தான் நம் ஊரின் முதல் ஆலிம் பெருந்தகை 1. மர்ஹும் K அப்துல்காதிர் மிஸ்பாஹி அவர்கள்தான் நம் ஊரின் முதல் ஆலிம் பெருந்தகை\nதொடர் -8 வீராணம் ஏரிக்கரை உடைந்தது உண்மையா ஏதோ ஒருகாலத்தில் கரை உடைந்ததாக சொல்லும் நம் ஊர் பெரியவர்கள் வருடத்தை கணக்...\nஇரத்த தானம் செய்வோருக்கான மருத்துவ தகவல்கள்\nஇரத்தத்தில் எத்தனை குரூப்புகள் உள்ளன இஇரத்தத்தில் நான்கு குரூப்புகள் உள்ளன. A’, ‘B’, ‘AB’, ‘O’ (K) என நான்கு குரூப்புகள் உள்ளன. இது நான்க...\nதொடர் -3 1981ஆம் ஆண்டு வரை கொள்ளுமேட்டின் முக்கிய பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரமாக விளங்கியது விவசாயம் மட்டுமே\nநம் முன்னோர்கள் நமக்காற்றிய நற்பணிகளில் சில செவிவழி செய்திகள் மற்றும் என் நினைவுகளை தருகின்றேன்\nகம்பீர தோற்றத்தில் மிடுக்காய் காச்சியளிக்கும் ஜாமிஆ மஸ்ஜித் இறை இல்லம்தான்\n1936 ஆம் ஆண்டு ஊர் கூடி கட்டி எழுப்பிய இவ் இறையில்லம் நம் மக்களின் கட்டிடக்கலைக்கு சான்றாய் விளங்குகிறது\nபள்ளியின் மேற்பரப்பில் கருங்கல் சிலாப் அடுக்கி,அதை ஒன்றோடு ஒன்றாய் ஒட்டிவைத்து மேல்தளம் மூடப்பட்டிற்கும்.உள் கூடானது ஒன்பது கூடாரங்களோடு எட்டு பிரமாண்ட தூன்களால் நிலைநிறுத்தப்பட்டிற்கும்\nபளிச்சிடும் வென்மை நிறத்தால் மேல்பூச்சு பூசி நிற்கும் கூடாரத்தின் அழகை கூட்ட கண்ணாடி ஜக்குகள் உரிகளாக வண்ண மயமாக தொங்கும் அந்த காட்சியை1988ஆம் ஆண்டு வரை பார்த்து இருக்கலாம்\nவிஷேசமான இரவுகள் வந்தால் கண்ணாடி குடுவையில் மெழுகுவத்தி ஏற்றிவைத்து இருப்பார்கள் இரவுநேரங்களில் காண்பதற்கு அழகாக இருக்கும்\nஊரின் கம்பீரத்தை பறைச்சாற்றி வந்த வான் உயர்ந்த இரண்டு மினராக்கள் ஒன்றில் 1960 ஆம் ஆண்டு மக்கள் எல்லாம் உறக்கத்தில் இருந்த நேரத்தில் மிகப்பெரும் சத்தத்துடன் பள்ளியை இடி தாக்கியது.அத்தாக்குதலில் தெற்கு பகுதி மினரா சேதம் அடைந்தது,பின்பு 1993 ஆம் ஆண்டு சேதமடைந்த மினரா\nஅகற்றப்பட்டு ஒற்றை மினரா ஆனது\nபள்ளியின் முகப்பில் ஏகத்துவத்தை எடுத்துரைக்க அழகுற அமைக்கப்பட்ட பாங்குமேடைஅதன் கீழ்ப்புறம் ரவுண்டான வடிவில் மிகப் பெரிய நகரா,\nமின் இணைப்பு இல்லாத காலம் நகராவை அடித்து ஒலி எழுப்பிய பிறகே முஅத்தின் பள்ளியின் மேற்பரப்பில் அமைக்கப்பட்ட பாங்கு மேடையில் ஏறி பாங்கு சொல்வார்.\nஉரத்த குரல���ல் அல்லாஹ் அக்பர் அல்லாஹ் அக்பர் என்ற சங்கநாதம் முஅத்தின் குரல் வளத்தோடு முழங்கும்.1973 ஆம் ஆண்டுவரை பாங்கு மேடையில் பாங்கு சொல்லும் வழக்கம் இருந்து வந்தது.\nஅத்தருனத்தில் மினராக்கலில் அமர்ந்து அடைக்களம் ஆன மாடப்புறாக்கள் பள்ளியை சுற்றி வட்டமிட்டு வானில் பறக்கும் அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை\nதொழுகைக்காக பள்ளியைநோக்கி வரும் பெரியவர்கள் வாலிபர்கள், சிறுவர்கள், பீசாப் செல்லபாதி, ஒழுச்செய்ய மீதி பேர் என பரப்பரப்பான பள்ளிவாசல் ஆன்மீகத்தின் அழகில் ஒளிறும்\nஐந்து நேர தொழுகை நேரத்தை அறிய நகரா அடிப்பது வழக்கம்,வழக்கத்திற்கு மாறாக நகரா அடிக்கப்பட்டால் அபாய ஒலியாக கருதி ஊர் மக்கள் பல முனைகளில் இருந்தும் பள்ளியை நோக்கி ஒடிவருவார்கள்.\nஆபத்தை உணர்த்தும் நகரா எந்த நேரத்திலும் யாராளும் அடிக்கப்படலாம் பெருநாள் போன்ற விஷேச நாட்களில் அடிக்கப்படும் நகரா குறைந்தது 30+ நிமிடங்கள் தொடரும் ஆட்கள் மாறி மாறி அடிப்பார்கள்.அந்த காலத்தில் சுற்று வட்டாரத்தில் உள்ள கிராம மக்கள்,நம் தொப்புள் கொடி உறவுகள்கூட நேரத்தை கணிப்பது நகரா சத்தத்தைவைத்துதான்\nஒழுச்செய்யும் ஹவ்ஜுக்காக, பள்ளியின் பின்புறத்தில் 200+ அடி தூரத்தில் கிணறு அமைக்கப்பட்டிற்கும். அக்கிணற்றில் இருக்கும் ஊற்று நீரை இரும்பு வாளியால் இறைத்து வடப்புறம் உள்ள காம்பவுன்ட் சுவற்றில் சிறுசறுக்கல் வழியாக ஹவ்ஜ் தொட்டியில் வந்தடையும்.முஅத்தின் மர்ஹும் அப்துல் ரசீது அவர்கள் மூச்சிறைக்க தண்ணீரை கொன்டுவந்து சேர்ப்பார் ஹவ்ஜை சுற்றி மக்கள் அமர்வதற்கு திண்ணைகள் தூன்களோடு அமைக்கப்பட்டிற்கும்.\nபள்ளிக்கு வெளியே இருக்கும் பிரமான்டமான தின்னைகளில் அமர்ந்து கதைபேசவும் காற்றுவாங்கவும் பெரியவர்கள் முதல் வாலிபர்கள் வரை வருவார்கள்.அனைத்து தரப்பு மக்களும் கலைப்பாறும் இடமாகவே அது திகழ்ந்தது\nமுன்பு பள்ளிக்கு செல்ல ஒரு வழித்தான் இருக்கும் 1978 காலத்தில்தான் தெற்கு பகுதியில் மற்றுமொரு வழி திறக்கப்பட்டது.\n1970 கால கட்டத்தில் கட்டப்பட்ட முதல் தண்ணீர் டேங் இன்றும் சிமென்ட்டு பூச்சுடன் நிற்கிறது. அதன் அருகே 40+ அடி ஆழத்தில் கிணறு வெட்டி அவ்ஊற்று நீரை டேங்கில் நிரப்பி பள்ளிக்கும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கும் இலவசமாக. வினியோகிக்கபட்டது.\nதெருக்கள��ல் பைப்பு மேடைகள் அமைத்து காலை மாலை என இருமுறை தண்ணீர் வினியோகம் நடந்தது.ஊராட்சியும் ஊர் ஜமாத்தும் ஒன்றாகவே நிர்வாகம் செய்த பொன்னான காலமது.\n2005 வரை பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு சொந்தமான தென்னந்தோப்புகள் புளியமரங்கள் பனைமரங்கள் என அனைத்தும் வருடத்திற்கு ஒரு முறை ஏலம் விடுவார்கள்.குளத்து மீன்களை பிடித்தவுடன் கரைக்குகொண்டுவந்து கூறுவைத்து உயிருடன் ஏலம் விடுவதும், மாங்காய் தேங்காய்கள் பறித்து வெள்ளிகிழமை தொழுகைக்கு பின் ஏலம் விடுவதும் வழமையாகும்\nஏலம் எடுத்த பொருள் அவரவர் கணக்கில் எழுதப்பட்டு வருடக்கடைசியில் வாங்கிய பொருளுக்கு பணம் கொடுத்து கணக்கை குலோஸ் செய்வதும் காலம் காலமாக நடந்துவந்த. நடைமுறை\nதொடர் -3 படிக்க இங்கே சொடுக்கவும்\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 1:12:00 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n35:2. மனிதர்களுக்கு அல்லாஹ் தன் ரஹ்மத்தில் (அருள் கொடையில்) இருந்து ஒன்றைத் திறப்பானாயின் அதைத் தடுப்பார் எவருமில்லை, அன்றியும் அவன் எதைத் தடுத்து விடுகிறானோ, அதன் பின், அதனை அனுப்பக் கூடியவரும் எவரும் இல்லை; மேலும் அவன் யாவரையும் மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்\nஅஸ்ஸலாமு அழைக்கும் இணையதளத்தை பார்த்துக்கொண்டு இருக்கும் உங்களின் ஒத்துழைபிர்க்கு மிக்க நன்றி மேலும் உங்களின் மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பாக்கின்றோம் எங்களின் முகவரி kollumeduxpress@gmail.com 050-5923543\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்ரும் நம் அனைவரின் மீதும் நிலவவேண்டி பிரார்த்திக்கும் கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ் இன்று தன்னுடைய நான்காம் ஆண்டு பயணத்தை தொடர்கிறது என்பதை பெரும் மகிழ்சியோடு தெரிவித்திக்கொள்கின்றோம். இந்த நேரத்தில் எங்களுக்கு பெறும் ஊக்கமும் ஆக்கமும் தந்து தங்களின் மேலான ஆதரவைகொடுத்துவரும் அருமை வாசகர்களுக்கும் மேலும் நம்முடைய இந்த கொள்ளுமேடுxpress உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களிடையே சென்றுசேர பெறும் உதவியாய் இருக்கும் நம்முடை சமூக வலைத்தலங்கலான தமிழர்ஸ் இன்ட்லி தமிழ்வேலி,மற்றும் நம்முடைய தலத்தை இணைப்பாக கொடுத்துள்ள அனைத்து சகோதரர்களுக்கும் கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ் தன்னுடைய நன்றியை தெரிவித்திக்கொள��கின்றது.\nஉலக நாடுகளின் தொலைபேசி கோட் நம்பர்கள்\nதங்களின் வருகைக்கு மிக்க நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2021-02-27T02:25:42Z", "digest": "sha1:LD7FIZO4QDF75LRYGYG757OAFENW3SA3", "length": 10068, "nlines": 152, "source_domain": "ta.wikipedia.org", "title": "காஸ் விதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇயற்பியலில், காஸ் விதி (Gauss' law) காஸ் பாய விதி என்றும் அறியப்படுகிறது. இவ்விதி, எந்தவொரு மூடிய பரப்பின் வழியே செல்லும் மின்புலப் பாயத்தையும், அப்பரப்பினுள் உள்ள மொத்த மின்னூட்டத்தையும் தொடா்புபடுத்துகிறது.\nஇவ்விதி முதன்முதலில் 1773 ஆம் ஆண்டு ஜோசப்-லூயி லாக்ராஞ்சி என்பவரால் உருவாக்கப்பட்டது[1] . பின்னா்,1813ஆம் ஆண்டில் கார்ல் ஃப்ரெடெரிக் காஸ் என்பவரால் பின்பற்றப்பட்டது.[2] இரண்டு விதிகளும் நீள்வட்டத்தின் ஈா்ப்பின் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளது. காஸ் விதி மாக்ஸ் வெல்லின் நான்கு சமன்பாடுகளில் ஒன்றாகும். மாக்ஸ் வெல் சமன்பாடு மின்காந்தவியலின் அடிப்படையாகும். காஸ் விதி கூலும் விதியிலிருந்து வரவழைக்கப்படும். அதேபோல், கூலும் விதி காஸ் விதியிலிருந்தும் வரவழைக்கப்படும்.[3]\nஇவ்விதியின்படி, எந்தவொரு மூடிய பரப்பில் செயல்படும் மின்புலத்தின் மொத்த பாய மதிப்பு (ΦE ), அப்பரப்பில் உள்ள மொத்த மின்னூட்டத்தின் 1/ε0 மடங்குக்குச் சமம்.\nஇந்த மூடப்பட்ட கற்பனைப் பரப்பு காஸ்ஸியன் பரப்பு என்றழைக்கப்படுகிறது. S என்ற மூடிய பரப்பின் வழியே செல்லும் மின்புலப் பாயம் (E) பரப்பினுள் உள்ள மொத்த மின்னூட்டத்தின் மதிப்பை மட்டுமே சாா்ந்தது. ஆனால், அம்மின்னூட்டங்கள் அமைந்துள்ள இடத்தைச் சாா்ந்ததல்ல என காஸ் விதியிலிருந்து அறிகிறோம். பரப்புக்கு வெளியே உள்ள மின்னூட்டங்கள் மின்புலப் பாயத்திற்கு காரணமாவதில்லை.\nகாஸ்விதி, இயற்பியலில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள விதிகளுடன் நெருங்கிய கணித தொடா்பினைக் கொண்டது. உதாரணமாக காந்தவியலுக்கான காஸ் விதி மற்றும் ஈா்ப்பு விசைக்கான காஸ்விதி ஆகிய விதிகளுடன் நெருங்கிய கணித தொடா்பினைக் கொண்டுள்ளது. எந்தவொரு தலைகீழ் இருமடி விதியும் காஸ் விதியை போன்று உருவாக்கப்படலாம். காஸ் விதி, கூலும் விதியின் தலைகீழ் இருமதி விதிக்கு சமமாகும். அதே போல் ஈர்ப்பு விசைக்கான காஸ் விதி, நியுட்டனின் ஈா்ப்பு விதியின் தலைகீழ் இருமடிக்கு சமமாகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 12:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil-astrology.dial199.com/rasi-palan/tomorrow/meenam-rasi-palan/", "date_download": "2021-02-27T01:46:07Z", "digest": "sha1:3A2AFDBNU7XIOSQQZZH326MVYLKG65NB", "length": 11409, "nlines": 180, "source_domain": "tamil-astrology.dial199.com", "title": "Pisces Horoscope Tomorrow : 28 February 2021 Kal Ka Rashifal Meenam, Pisces Tomorrow Horoscope In Hindi | மீனம் நாளைய ஜாதகம் 28 பிப்ரவரி", "raw_content": "\nஇப்போது உங்களுக்கு பிடித்த ஜோதிடர்களிடம் பேசுங்கள்.\nஉங்கள் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் அல்லது மொபைல் எண்ணை உள்ளிடவும்\nஉங்கள் கடவுச்சொல்லை 6-20 எழுத்துக்களை உள்ளிடவும்\nஇப்போது உங்களுக்கு பிடித்த ஜோதிடர்களிடம் பேசுங்கள்.\nஉங்கள் செல்லுபடியாகும் 10 இலக்க மொபைல் எண்ணை உள்ளிடவும்\nஏற்கனவே ஒரு கணக்கு உள்ளதா\nமற்றும் முதல் நிமிடம் இலவச நீங்கள் விரும்பும் ஜோதிடர் ஒவ்வொரு ஆலோசனை கிடைக்கும்.\nஉங்கள் முதல் பெயரை உள்ளிடவும்\nஉங்கள் கடைசி பெயரை உள்ளிடவும்\nஉங்கள் கடவுச்சொல் 6 முதல் 20 எழுத்துக்களை உள்ளிடவும்\nதொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி மீட்டமைக்கவும்\nபுதிய கடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பைக் கோர உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்\nகடவுச்சொல் மீட்டமைப்பை மீட்டமைக்க உங்கள் பதிவுசெய்த மின்னஞ்சல் ஐடியை உள்ளிடவும்\nஉங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிடவும்\nஉங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிடவும்\nஉங்கள் மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்பட்டது\nபுதிய கடவுச்சொல் 6 முதல் 20 எழுத்துக்களை உள்ளிடவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய்\nமீனம் இன்று ஜாதகம் (ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 28, 2021)\nமேலும் தனிப்பயனாக்கப்பட்ட ஜாதக வாசிப்புக்கு இங்கே கிளிக் செய்க\nகர்மா & ஆம்ப்; விதி\nபணம் திரும்ப கிடைக்கும் உத்தரவாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://totamil.com/tamil-nadu/%E0%AE%8F%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0/", "date_download": "2021-02-27T01:33:55Z", "digest": "sha1:YYR5DQXBT3TCPBFCKCTROPRXF5JJWN4H", "length": 14854, "nlines": 80, "source_domain": "totamil.com", "title": "ஏசி வசதிகளுடன் கூடிய பேருந்துகளை இயக்க மாநில அரசு அனுமதிக்கிறது - ToTamil.com", "raw_content": "\nஏசி வசதிகளுடன் கூடிய பேருந்துகளை இயக்க மாநில அரசு அனுமதிக்கிறது\nஇணை நோயுற்றவர்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் பயணத்திற்கு தடை விதிக்கப்படும்; முகமூடி அணிவது கட்டாயமாக இருக்கும்\nஅனைத்து மாநில போக்குவரத்து நிறுவனங்களுக்கும், தனியார் ஆபரேட்டர்களுக்கும் ஏர் கண்டிஷனிங் வசதிகளுடன் பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.\nதொழிலாளர்கள் தங்கள் ஊழியர்களைக் கொண்டு செல்வதற்காக இயக்கப்படும் அல்லது ஈடுபடும் பேருந்துகளுக்கும் அல்லது பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தேவை அடிப்படையில் இந்த விஷயத்தில் வழங்கப்படும் நிலையான இயக்க முறைமைக்கு (எஸ்ஓபி) இணங்குவதன் மூலமும் இந்த முடிவு பொருந்தும்.\n“அனைத்து ஏர் கண்டிஷனிங் சாதனங்களின் வெப்பநிலை அமைப்பும் 24-30 டிகிரி செல்சியஸ் வரம்பில் இருக்க வேண்டும், ஈரப்பதம் 40-70% வரம்பில் இருக்க வேண்டும், புதிய காற்றை உட்கொள்வது முடிந்தவரை இருக்க வேண்டும் மற்றும் குறுக்கு காற்றோட்டம் போதுமானதாக இருக்க வேண்டும் . காற்று சுழற்சி முறை 50% க்கும் அதிகமான புதிய காற்று மட்டத்துடன் புதிய / சிகிச்சையளிக்கப்பட்ட காற்றை அனுமதிக்க வேண்டும். ஏர் கண்டிஷனர் வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸுக்கு மேல் இருக்க வேண்டும் மற்றும் அதிகபட்ச காற்று சுழற்சி உறுதி செய்யப்பட வேண்டும். இணை நோயுற்றவர்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் ஏறுவதைத் தடுக்க வேண்டும், ”என்று தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் வெளியிட்ட ஒரு GO கூறினார்.\nவழங்கப்பட்ட SOP இன் படி, பயணிகள் தங்கள் வாய் மற்றும் மூக்கை முகமூடி அல்லது துணியால் மறைக்க வேண்டும், பின்புற கதவிலிருந்து மட்டுமே ஏற வேண்டும் மற்றும் முன் கதவிலிருந்து இறங்க வேண்டும்.\n“பேருந்துகளில் அனைத்து இருக்கைகளும் நிரப்பப்பட்டால், பயணிகள் பஸ்ஸில் ஏறக்கூடாது, அடுத்த பஸ்ஸுக்காக காத்திருக்க வேண்டும்” என்று வழிகாட்டுதல்கள் கூறுகின்றன. காய்ச்சல், இருமல் மற்றும் பிற வியாதிகள் உள்ள பயணிகள் பேருந்துகளில் பயணிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.\nஅனைத்து பஸ் நிறுத்தங்கள் மற்றும் முனையங்கள் சுத்தம் செய்யப்பட்டு நன்கு பராமரிக்கப்படுவதை உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும்.\nஅனைத்து மாநில போக்குவரத்து நிறுவனங்களும் பண பரிவர்த்தனைகளைத் தவிர்ப்பதற்காக நகர / நகர பேருந்து சேவைகளைப் பயன்படுத்தி பயணிகளுக்கு மாதாந்திர பாஸ் வழங்குவதை ஊக்குவிக்கும். “சாத்தியமான இடங்களில், பஸ்கள் உள்ளே மற்றும் டிக்கெட் மற்றும் பாஸ் வழங்கும் கவுண்டர்கள் உட்பட கியூஆர் குறியீடு பேனல்கள் பயன்படுத்தப்படலாம். கியூஆர் குறியீட்டை பயணி ஸ்கேன் செய்து, அவர்களின் பணப்பையிலிருந்து நிரப்பப்பட்ட மற்றும் பற்று வைத்தவுடன், அவர்கள் அதை நடத்துனருக்குக் காட்டலாம், பின்னர் அவர்களுக்கு டிக்கெட் வழங்குவார், ”என்று அது கூறியது.\nபேருந்துகளுக்குள் உடல் ரீதியான தூரத்தை உறுதி செய்வதற்காக பயணிகளால் ஆக்கிரமிக்கப்பட வேண்டிய இருக்கைகள் மற்றும் காலியாக இருக்க வேண்டிய இடங்கள் குறிக்கப்படும்.\nகடமையைத் தொடங்குவதற்கு முன்பு குழுவினரின் உடல் வெப்பநிலை தினமும் சரிபார்க்கப்படும். குழுவினர் கடமையில் இருக்கும்போது முகமூடி மற்றும் கையுறைகளைப் பயன்படுத்துவார்கள். அனைத்து பணியாளர்களுக்கும் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக ஒரு பாட்டில் சானிடிசர் வழங்கப்படும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n“பஸ் நிறுத்தங்களில் வரி சரிபார்ப்பு ஆய்வாளர்கள் நிறுத்தப்பட வேண்டும், பயணிகள் உடல் ரீதியான தூரத்தை பராமரிக்கும் பேருந்துகளில் ஏறுவதை உறுதிசெய்ய வேண்டும், கூட்டத்தை கட்டுப்படுத்துவதோடு, பேருந்தில் போதுமான இடங்கள் கிடைக்காவிட்டால், டிக்கெட் இல்லாத பயணிகளை சரிபார்க்கவும்,” என்று அது கூறியது.\nபேருந்துகளில் ஏர் கண்டிஷனிங் வசதிகளை அனுமதிக்க மாநில அரசு எடுத்த முடிவு போக்குவரத்து ஆணையரின் தகவல்தொடர்புகளைத் தொடர்ந்து, ஏர் கண்டிஷனிங் வசதிகளுடன் கூடிய பேருந்துகள் இயங்காததால், அனைத்து தமிழக எஸ்.டி.யுக்களின் வருவாயும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். COVID-19 இன் பரவல் குறைந்துவிட்டதால், STU கள் / தனியார் ஆபரேட்டர்களின் செயல்பாட்டிற்கு ஏர் கண்டிஷனிங் கொண்ட வாகனங்கள் இயக்க அனுமதிக்கப்படலாம் என்று போக்குவரத்து ஆணையர் கவனித்தார்.\nஇந்த மாதத்தில் இலவச கட்டுரைகளுக்கான வரம்பை நீங்கள் அடைந்துவிட்டீர்கள்.\nஅன்றைய செய்தித்தாளில் இருந்து மொபைல் நட்பு கட்டுரைகளை எளிதாக படிக்கக்கூடிய பட்டியலில் காணலாம்.\nஎந்த வரம்புகளும் இல்லாமல் நீங்கள் விரும்பும் பல கட்டுரைகளைப் படித்து மகிழுங்கள்.\nஉங்கள் ஆர்வங்களுக்கும் சுவைகளுக்கும் பொருந்தக்கூடிய கட்டுரைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல்.\nஎங்கள் பக்கங்கள் உடனடியாக ஏற்றப்படுவதால் கட்டுரைகளுக்கு இடையில் சுமூகமாக நகரவும்.\nசமீபத்திய புதுப்பிப்புகளைப் பார்ப்பதற்கும், உங்கள் விருப்பங்களை நிர்வகிப்பதற்கும் ஒரு நிறுத்தக் கடை.\nசமீபத்திய மற்றும் மிக முக்கியமான முன்னேற்றங்கள் குறித்து ஒரு நாளைக்கு மூன்று முறை உங்களுக்கு விளக்குகிறோம்.\n* எங்கள் டிஜிட்டல் சந்தா திட்டங்களில் தற்போது மின்-காகிதம், குறுக்கெழுத்து மற்றும் அச்சு ஆகியவை இல்லை.\nindia newsஅனமதககறதஅரசஇன்று செய்திஇயககஏசகடயதமிழில் செய்திபரநதகளமநலவசதகளடன\nPrevious Post:கிழக்கு லடாக்கில் இந்தியா-சீனா பணிநீக்கம் செயல்முறை முடிந்தது: ராஜ்நாத் சிங்\nNext Post:மிச ou ரியில் உள்ள அமெரிக்க லெஜியனில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 1 பேர் இறந்தனர், 4 பேர் காயமடைந்தனர்\nஉலகளாவிய ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் தலைமைத்துவ விருதைப் பெற பிரதமர் மோடி\nஎக்ஸ்க்ளூசிவ்: நீனா ஜி தன்னைச் சுமந்து செல்லும் விதத்தை நேசிக்கவும் என்று அவரது சர்தார் கா பேரன் இணை நடிகர் அர்ஜுன் கபூர் கூறுகிறார்\nலேடி காகா திருடப்பட்ட நாய்களுக்கு, 000 500,000 வழங்குகிறது\nடிரம்ப் காலத்து சட்டப்பூர்வ குடியேற்றத்திற்கான தடையை அமெரிக்கா நீக்குகிறது\nவர்ணனை: விவாகரத்து செய்வதை விட குடும்பங்களில் மோதல்கள் குழந்தைகளுக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/world-news/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%81/", "date_download": "2021-02-27T00:40:52Z", "digest": "sha1:6NQKJK3EWAIQG66AUWLCTNPFAH4VGG6R", "length": 7512, "nlines": 66, "source_domain": "totamil.com", "title": "போல்சோனாரோ பெட்ரோபிராஸுக்கு தலைமை தாங்க இராணுவ ரிசர்வ் ஜெனரலை நியமிக்கிறார் - ToTamil.com", "raw_content": "\nபோல்சோனாரோ பெட்ரோபிராஸுக்கு தலைமை தாங்க இராணுவ ரிசர்வ் ஜெனரலை நியமிக்கிறார்\nபிரேசிலியா: பிரேசிலின் தீவிர வலதுசாரி ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ, எரிபொருள் விலையில் பல தொடர்ச்சியான அதிகரிப்புகளை விமர்சித்ததை அடுத்து, அரசுக்கு சொந்தமான எரிசக்தி நிறுவனமான பெ��்ரோபிராஸை வழிநடத்த ஒரு இராணுவ ரிசர்வ் ஜெனரலை நியமித்தார்.\n“ஒரு புதிய பணியை நிறைவேற்ற ஜோக்விம் சில்வா இ லூனாவை நியமிக்க அரசாங்கம் முடிவு செய்தது, ஏனெனில் … பெட்ரோபிராஸின் தலைவர், சுழற்சியை மூடிய பின்னர், தற்போதைய ஜனாதிபதி ராபர்டோ காஸ்டெல்லோ பிராங்கோவின் இரண்டு ஆண்டுகளைத் தாண்டியது,” என்று அமைச்சின் ஒரு சுருக்கமான குறிப்பு தெரிவித்தது. சுரங்கங்கள் மற்றும் ஆற்றல், ஜனாதிபதி தனது பேஸ்புக் கணக்கில் வெளியிட்டார்.\nமுன்னர் ஜனாதிபதி மைக்கேல் டெமரின் கீழ் பாதுகாப்பு அமைச்சராக இருந்த சில்வா இ லூனா, இட்டாய்பு பைனாஷனல் அணையின் பொது இயக்குநராக பணியாற்றி வந்தார்.\nஅவரது நியமனத்தை பெட்ரோபிராஸ் இயக்குநர்கள் குழு உறுதிப்படுத்த வேண்டும்.\nமுன்னதாக வெள்ளிக்கிழமை போல்சனாரோ பெட்ரோபிராஸில் “மாற்றங்கள்” இருக்கும் என்று அறிவித்திருந்தார்.\n“இந்த பெரிய நிறுவனத்திலோ அல்லது அதன் விலைக் கொள்கையிலோ நாங்கள் ஒருபோதும் தலையிட மாட்டோம், ஆனால் சில அதிகரிப்புகளால் மக்கள் ஆச்சரியப்பட முடியாது” என்று போல்சனாரோ வடகிழக்கு மாநிலமான பெர்னாம்புகோவில் ஒரு காலை நிகழ்வின் போது கூறினார். மேலதிக விபரங்களை அவர் தரவில்லை.\nஅவரது அறிக்கைகளைத் தொடர்ந்து எண்ணெய் நிறுவனத்தின் பங்கு விலைகள் கடுமையாக வீழ்ச்சியடைந்தன. அவர்கள் வெள்ளிக்கிழமை 7.92 சதவீதத்தை மூடினர், விருப்பமான பங்குகள் 6.63 சதவீதம் குறைந்துள்ளன.\nபெட்ரோபிராஸ் 2021 ஆம் ஆண்டில் இதுவரை நான்கு மடங்கு எரிபொருள் விலையை அதிகரித்துள்ளது, இது ஒட்டுமொத்தமாக 35 சதவீதம் அதிகரித்துள்ளது.\nஏழை குடும்பங்கள் பரவலாகப் பயன்படுத்தும் எரிவாயு சிலிண்டர்களின் விலையும் இந்த ஆண்டு கணிசமாக அதிகரித்துள்ளது, இது கொரோனா வைரஸ் தொற்றுநோயின் பொருளாதார தாக்கத்தால் ஏற்கனவே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஒரு புதிய அடியாகும்.\ndaily newsஇன்று செய்திஇரணவஜனரலஜெய்ர் போல்சனாரோதஙகதலமநயமககறரபடரபரஸககபலசனரபெட்ரோபிராஸ்போக்குரசரவ\nPrevious Post:சிஸ்கோ தனது சீன நடவடிக்கைகளில் மோசடி திட்டத்தை சந்தேகிக்கிறது\nNext Post:த்ரஷ்டி தாமி: திரையில் இருப்பதை விட, நான் நடிப்பதை தவறவிட்டேன்\nஜாதகம் இன்று: பிப்ரவரி 27 க்கான ஜோதிட கணிப்பு\nஐ.ஐ.டி.க்கான புதிய தளம் ஒரு மாதத்தில் அறிவிக்கப்படும் என்று கோவா முதலமைச்ச���் கூறுகிறார்\nசிரியாவில் அமெரிக்க வான்வழித் தாக்குதல் ஈரானுக்கு ஒரு எச்சரிக்கை: ஜோ பிடன்\nகனடா குழு ஹாங்காங்கில் தனது பங்கிற்கு சீனா மீது ‘இலக்கு தடைகள்’ கோருகிறது\nகண்ணுக்குத் தெரியாதவர்களைத் தேடுங்கள்: கதிர்வீச்சு அபாயத்திலிருந்து NEA எவ்வாறு பாதுகாக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/m-k-stalin/2021/01/27/dmk-chief-mk-stalin-writes-letter-to-pm-modi-on-eela-tamilargal", "date_download": "2021-02-27T01:31:37Z", "digest": "sha1:XOL2E5ZGRNI2YQ5EAVFL7XN4KFDRLLVD", "length": 19537, "nlines": 69, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "dmk chief mk stalin writes letter to pm modi on eela tamilargal", "raw_content": "\n“இலங்கையில் தமிழர்கள் கண்ணியத்துடன் வாழ இந்தியா உதவ வேண்டும்” - பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\nஇலங்கையில் தமிழ் இன மக்கள் உரிமைகளுடனும், கண்ணியத்துடனும் வாழ வேண்டும் என்பது - உலகெங்கும் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்களின் நீண்ட கால தாகம் என்பதை பிரதமர் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nதிராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 26.1.2021 அன்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் நடைபெற்ற தி.மு.க. மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட “தமிழக நலன்களுக்காக தி.மு.க. தொடர்ந்து குரல் கொடுக்கும்” என்ற தீர்மானத்தில், “ஈழத்தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணையை இலங்கை அரசு பிசுபிசுக்க வைத்துள்ள நிலையிலும் - ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இப்பிரச்சினை எழுகின்ற நேரத்தில் கூட - மத்திய அரசு இலங்கைக்கு எதிராக கருத்து கூறாமல் மவுனம் சாதிக்கிறது. ஆகவே, இப்பிரச்சினையில் உடனே தலையிடுமாறு பிரதமருக்கு கடிதம் எழுத இக்கூட்டம் தீர்மானிக்கிறது” என்று குறிப்பிட்டபடி, இன்று (27.1.2021), பிரதமர் நரேந்திர மோடிக்கு, தி.மு.கழகத் தலைவர் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் கழக மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் கையெழுத்திட்டுள்ளனர்.\n“இலங்கையில் வாழும் லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களுக்கு எதிராக இலங்கை ராணுவம் நிகழ்த்திய போர்க்குற்றங்கள் மற்றும் சர்வதேசச் சட்டங்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் குறித்து சுதந்திரமானதொரு விசாரணை நடத்தி - பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு நீதி வழங்குவதற்காக கடந்த காலத்தில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு தீர்மானங்கள் குறித்��ு விவாதிக்க நடைபெறும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையத்தின் 46 ஆவது கூட்டம் தொடர்பாக இக்கடிதத்தை தங்களுக்கு தற்போது எழுதுகிறேன்.\nகடந்த 6.1.2021 அன்று இலங்கை சென்ற நமது வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தனேவைச் சந்தித்த பிறகு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்த இந்தியாவின் நிலைப்பாடு பற்றி கீழ்க்கண்டவாறு விளக்கப்பட்டுள்ளது.\n“இலங்கையில் இன ஒற்றுமையை நிலைநாட்டும் சமரசப் பேச்சுவார்த்தைக்கு இந்தியா எப்போதும் ஆதரவளித்து வருகிறது. ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமத்துவம், நீதி, அமைதி, கண்ணியம் ஆகிய தமிழ் இன மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவது இலங்கையின் நலனுக்கே உகந்தது. பயனுள்ள அதிகாரப் பகிர்வினை அளித்து - 13 ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தை நிறைவேற்றுவதும் இலங்கை அரசு அளித்துள்ள உத்தரவாதத்தில் அடங்கும். இதன் விளைவாக இலங்கையின் வளர்ச்சியும், முன்னேற்றமும் நிச்சயம் மேம்படும்” - என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேற்கண்ட செய்திக் குறிப்பு - இலங்கையில் அதிகாரப் பகிர்வு குறித்த இந்திய அரசின் வழக்கமான நிலைப்பாட்டை மட்டுமே வெளிப்படுத்துவதாக இருந்தாலும், அதிலும் ஆக்கபூர்வமான தீர்வினை நோக்கி எந்தவித முன்னேற்றத்தையும் தந்துவிடவில்லை. அதே நேரத்தில், நடைபெறவிருக்கின்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையக் கூட்டம் தொடர்பாக, நமது வெளியுறவுத்துறை அமைச்சர் கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. இந்தப் பிரச்சினை குறித்து நமது வெளியுறவுத்துறை அமைச்சர் - அந்நாட்டு அதிபர், பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோருடனான தனது சந்திப்பின் போது, உண்மையில் - அர்த்தமுள்ள வகையில் விவாதித்தாரா என்பதும் தெரியவில்லை.\nஇலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆக்கபூர்வமான – சுதந்திரமான - சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்படும் விசாரணையை நடத்திட நிறைவேற்றப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்தின் தீர்மானம் 40/1-ஐ இலங்கை அரசு மதிக்கவில்லை என்பதும் - அந்தத் தீர்மானத்தின்படி மனித உரிமை ஆணையத்திற்கு அளித்த உத்தரவாதத்தை இலங்கை அரசு மீறி விட்டது என்பதும் தற்போது தெளிவாகத் தெரிகிறது. ஈழத்தமிழர்களின் கண்ணியத்தை நிலைநாட்டிடும் வகையில் நிர்வாக மற்றும் அரசியல் சட்ட ரீதியான எந்த நடவடிக்கையையும் மேற்கொள்வதிலும் இலங்கை அரசு படுமோசமாகத் தோற்று விட்டது.\n“ஈழத் தமிழர்களுக்கு பா.ஜ.க - அ.தி.மு.க அரசுகள் இழைத்த ஈனத் துரோகம்” - முரசொலி தலையங்கம்\n13-ஆவது அரசியல் சட்டத்திருத்தம் தொடர்பாகக் கூட- அந்தத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு 34 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும், மாகாணக் கவுன்சில்களின் அதிகாரங்களைக் குறைக்கும் நடவடிக்கைகளையே அடுத்தடுத்து வந்த இலங்கை அரசுகள் மேற்கொண்டு - அந்நாட்டின் அரசியல் சட்டத்தினையே அவமதிக்கும் வகையில் மாகாண நிர்வாகத்தை இலங்கை அரசு நடத்தியிருக்கிறது. இலங்கையில் உள்ள அரசுகள் ஈழத்தமிழர்களின் சட்டபூர்வமான விருப்பங்களை நிறைவேற்றாமல் - ஈழத்தமிழர்களுக்கு அந்நாட்டில் சமத்துவம், நீதி, கண்ணியம் மற்றும் சுயமரியாதை ஆகியவற்றிற்கு உத்தரவாதமளிக்கும் ஒரு நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற இந்தியாவின் நோக்கத்திற்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது. சுருங்கச் சொல்ல வேண்டுமென்றால் - 1987 ஆம் ஆண்டு உருவான இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் அளித்த உத்தரவாதத்திற்கு எதிராகவே இலங்கையில் அடுத்தடுத்து வரும் ஒவ்வொரு அரசும் நடந்து கொண்டிருக்கின்றன.\nஇந்தத் தருணத்தில், “ஈழத் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து சுதந்திரமான விசாரணை நடைபெறுவதற்கு ஏற்ற சூழலை உருவாக்க - இலங்கை ராணுவத்தின் போர்க்குற்றங்களை சர்வதேச நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டும்” என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்தில் இருக்கும் இந்தியா உள்ளிட்ட அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் இலங்கைத் தமிழர்களின் அரசியல் கட்சிகள் அனைத்தும் - ஒருங்கிணைந்து, ஒருமனதாக கோரிக்கை விடுத்துள்ளதை பிரதமர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். கடந்த காலத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்ததை இந்தத் தருணத்தில் நினைவூட்ட விரும்புகிறேன். ஆகவே ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள மனித உரிமை ஆணையத்தின் 46 ஆவது கூட்டத்தில் மற்ற உறுப்பினர்களுடன் இந்தியா ஒருங்கிணைந்து செயல்பட்டு - இலங்கையில் உள்ள தமிழர் கட்சிகளின் கோரிக்கை நிறைவேறுவதை பிரதமர் அவர்கள் உறுதி செய்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.\nஅதே போல் 13 ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தை முழுமையாகச் செயல்படுத்துவதற்கு பிரதமர் அளவிலும் - தூதரக அளவிலும் தக்க நடவடிக்கையை எடுத்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்வதுடன் - இதைவிட அதிக அதிகாரம் பெற்று, இலங்கையில் தமிழ் இன மக்கள் உரிமைகளுடனும், கண்ணியத்துடனும் வாழ வேண்டும் என்பது - உலகெங்கும் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்களின் நீண்ட கால தாகம் என்பதை பிரதமர் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் அவர்களின் உடனடி முயற்சியும் - தலையீடும் ஈழத்தமிழர்களின் வரலாற்றில் முக்கிய இடம்பெறும் என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.\nஈழத் தமிழர்களுக்கான மாகாணங்களை ஒழிக்கும் இலங்கை அரசு; வேடிக்கை பார்க்கும் மோடி அரசு - டி.ஆர்.பாலு கண்டனம்\nமுதலில் பீலா இப்போது கணவர் ராஜேஷ்: எடப்பாடியின் ஊழல் ஆட்சியின் நிழலாக வலம் வந்த இருவர்-சிக்கியதன் பின்னணி\nவீடியோகால், கூகுள் பே: ஊரடங்கால் தொழில் நுட்பத்தை கையில் எடுத்த பாலியல் தொழிலாளார்கள்\nவாக்குப்பதிவு ஏப்ரல் 6.. வாக்கு எண்ணிக்கை மே 2.. 26 நாட்கள் இடைவெளி ஏன் - பா.ஜ.க.,வின் திட்டம் என்ன\n“அருந்ததியின மக்களை தி.மு.க-விற்கு எதிராகத் திருப்பி விடலாம் கனவு காண வேண்டாம்” : அந்தியூர் செல்வராஜ் MP\nநிவாரணம் வழங்க விவசாயிகளிடம் லஞ்சம் கேட்ட வேளாண் அதிகாரி : வைரல் ஆடியோ - அ.தி.மு.க ஆட்சியில் கொடுமை\nதேர்தல் நடத்தை விதிகளை மீறி பதவி உயர்வு வழங்கும் அ.தி.மு.க அரசு - தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளுமா\nதேர்தல் தேதி அறிவித்ததும் பணப்பட்டுவாடாவில் இறங்கிய அதிமுக: தட்டிக்கேட்ட திமுக நிர்வாகிக்கு கொலை மிரட்டல்\nமீண்டும் தீவிரமடையும் கொரோனா.. இன்று சென்னையில் 180 பேருக்கு பாதிப்பு.. மெத்தனம் காட்டும் அ.தி.மு.க அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/non-veg-recipe/", "date_download": "2021-02-27T01:06:41Z", "digest": "sha1:XKTZVWAAQCCTQU5VW7LZ35WQHHGJT5OK", "length": 10866, "nlines": 157, "source_domain": "www.news4tamil.com", "title": "அசைவ உணவு சமைக்க தெரியலையா? இனி கவலை வேண்டாம் - News4 Tamil : Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | Tamil Cinema Hot News | Latest Tamil Cinema News | Latest Kollywood Cinema News | Tamil Movie News | Tamil Movie Reviews | Tamil Movie Trailer Updates | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nஅசைவ உணவு சமைக்க தெரியலையா\nஅசைவ உணவு சமைக்க தெரியலையா\nஅசைவ உணவு சாப்பிட ஹோட்டலுக்குச் சென்று பணத்தை செலவழிக்க வேண்டாம். வீட்டிலேயே செய்து மகிழ்ச்சியாக உண்ணலாம். இன்று பச்சை நெத்திலி மீன் பொரிச்ச குழம்பு தயார் செய்வது குறித்து பார்க்கலாம்.\nபச்சை நெத்திலி மீன் பொரிச்ச குழம்பு\nபச்சை நெத்திலி மீன் – 1/2 கிலோ.\nபச்சை மிளகாய் – 8.\nதுருவிய தேங்காய் – 1 மூடி.\nகசகசா – 2 டீஸ்பூன்.\nஎண்ணெய் – 50 கிராம்.\nசெய்முறை: முதலில் மீனை நன்றாக கழுவி வைத்துக் கொள்ள வேண்டும்.தேங்காய், முந்திரி, பச்சை மிளகாய், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக மைய அறைக்க வேண்டும். அதை 4 டம்ளர் நீர் சேர்த்து குழம்பாக கரைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றவும்.பின் வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து குழம்பை ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும்.5 நிமிடம் கொதிக்க விட்டு பிறகு மீனை போடவும்.10 நிமிடம் வரை சிறு தீயில் கொதிக்க விடவும். சிறிது நேரம் கழித்து எண்ணெய் மிதக்கும் பொழுது இறக்கி விடவும். இதோ பச்சை நெத்திலி மீன் பொரிச்ச குழம்பு தயார். இப்பொழுது சூடான சாதத்துடன் சேர்த்து உண்டு மகிழுங்கள்.\nஇதுபோன்ற செய்திகளை பெற லிங்கில் சென்று Join பட்டனை அழுத்தவும்@News4Tamil on Telegram\n���டனுக்குடன் Telegram ஆப்பில் நமது செய்திகளை படிக்க Join லிங்கை கிளிக் செய்து இணைந்து கொள்ளுங்கள்\nTags: Non Veg Recipeஅசைவ உணவுஅசைவ உணவு சமைக்க தெரியலையா இனி கவலை வேண்டாம்பச்சை நெத்திலி மீன் பொரிச்ச குழம்பு\nஇனி நீங்களும் சூப் செய்யலாம்\nசைவ உணவில் மட்டுமல்ல இனி அசைவ உணவிலும் கட்லட் செய்யலாம்\nமிருதுவான பளபளப்பான மற்றும் அழகான சருமம் வேண்டுமா\nமனதை மயங்க வைக்கும் மஞ்சள்நிற பென்குயின்- வைரலாகும் புகைப்படம்\nசூறாவளியால் சுழன்ற மக்களின் வாழ்க்கை - சுக்குநூறாக உடைந்த வீடுகள்\nஆப்பிரிக்காவிலிருந்து ஆபத்தான அடுத்த வைரஸ் பரவ வாய்ப்பு\n“ஸ்கேட்டிங் சாகச காவலர்கள்” – பாகிஸ்தான் காவலர்களின் புது வியூகம்\nபள்ளி கல்லூரிகள் திறக்க முடிவு – இங்கிலாந்து அரசின் அறிவிப்பு\nகொரோனாவால் இறந்தவர்களுக்கு ஐந்து நாட்கள் ஆழ்ந்த இரங்கல் அறிவிப்பு – அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news7tamil.live/ttv-dinakaran-invit-party-members-to-attend-meeting.html", "date_download": "2021-02-27T00:28:26Z", "digest": "sha1:4FECCR7LYVJRSYJD2KZ2SJDFIYKIX2FA", "length": 13652, "nlines": 204, "source_domain": "www.news7tamil.live", "title": "“அமமுக செயற்குழு கூட்டம் வரும் 25ம் தேதி நடைபெறும்” – டிடிவி தினகரன் அறிவிப்பு | News7 Tamil", "raw_content": "\n“அமமுக செயற்குழு கூட்டம் வரும் 25ம் தேதி நடைபெறும்” – டிடிவி தினகரன் அறிவிப்பு\n“அமமுக செயற்குழு கூட்டம் வரும் 25ம் தேதி நடைபெறும்” – டிடிவி தினகரன் அறிவிப்பு\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகிற 25 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nசொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா, ஜனவரி 27 ஆம் தேதி விடுதலையானார். அதற்கு முன்னதாகவே அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தொற்றிலிருந்து குணமடைந்தநிலையில், மருத்துவரின் அறிவுரைப்படி, பெங்குளூருவில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். அதன்பின், கடந்த மாதம் 9ம் தேதி சென்னை வந்தார். தற்போது தியாகராய நகரில் உள்ள இளவரசி வீட்டில் சசிகலா ஓய்வெடுத்து வருகிறார்.\nஇந்நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் 25 ஆம் தேதி காலை 9 மணிக்கு காண��லி காட்சி வாயிலாக நடைபெறுகிறது. கட்சியின் துணை தலைவர் எஸ்.அன்பழகன் தலைமையில், காணொலி வாயிலாக 10 இடங்களை இணைத்து நடைபெறும் இந்தக் கூட்டத்தில், செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அழைப்பிதழுடன் கலந்து கொள்ளுங்கள்” என டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.\nஉறைப்பனியில் உறைந்து போன நயகரா நீர்வீழ்ச்சி\nஇன்ஸ்டாகிராமில் தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடராஜன்\nசூரப்பாவிற்கு எதிரான விசாரணை ஆணையம்: நீட்டிப்பு கோர முடிவு\n8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை\nசட்டப்பேரவை தேர்தலில் மூன்றாவது அணி உருவாகும்:டி.ராஜேந்தர் பேச்சு\nசமக – ஐஜேகே இடையே புதிய கூட்டணி\nதமிழகத்தில் தேர்தல் செலவின பார்வையாளர்களாக 2பேர் நியமனம்\nமேற்கு வங்க மாநிலத்திற்கு 8 கட்டங்களாக தேர்தல்\nகூட்டணி குறித்து கமல்ஹாசன் பேச்சு\nபழைய திட்டங்களுக்கு பச்சை பெயிண்ட் அடிப்பவர் முதல்வர் பழனிசாமி: மு.க ஸ்டாலின்\n1 Thumbnail youtube\tஅரசியலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் ரஜினியின் கட்சி\nசமக – ஐஜேகே இடையே புதிய கூட்டணி\nதமிழகத்தில் தேர்தல் செலவின பார்வையாளர்களாக 2பேர் நியமனம்\nமேற்கு வங்க மாநிலத்திற்கு 8 கட்டங்களாக தேர்தல்\nகூட்டணி குறித்து கமல்ஹாசன் பேச்சு\nபழைய திட்டங்களுக்கு பச்சை பெயிண்ட் அடிப்பவர் முதல்வர் பழனிசாமி: மு.க ஸ்டாலின்\nபுதுச்சேரியில் பெட்ரோல் டீசல் மீதான வாட் வரி குறைப்பு\nகூகுளின் பிழையை சுட்டிக்காட்டிய தமிழக இளைஞர்… பரிசுத்தொகை வழங்கி கௌரவித்த...\nகூகுள் செயலியில் பிழை கண்டுபிடித்தமைக்காக தமிழகத்தை சேர்ந்த இளைஞருக்கு கூகுள் நிறுவனம் பாராட்டி பரிசு தொகை வழங்கியுள்ளது....\nநட்சத்திர ஹோட்டலில் ரெய்டு; பிரபல நடிகை திடீர் கைது –...\nசொத்துக்காக 51 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்ட 26வயது இளைஞர்…....\nமனைவியின் அலுவலக நண்பரை சந்திப்பதற்காக வரவழைத்து கொலை செய்த கணவர்\nபெற்ற மகள்களை நரபலி கொடுத்த கல்லூரி பேராசிரியர்கள்.. வாக்குமூலத்தால் அதிர்ந்த...\n#JUSTIN தொகுதி உடன்பாடு குறித்து கூட்டணி கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்த டி.ஆர்.பாலு தலைமையில் 6பேர் கொண்ட குழு… https://t.co/HZbwvdqLsy\n#JUSTIN சட்டமன்ற தேர்தலுக்கு தொகுதி உடன்பாடு குறித்து கூட்டணி கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்த டி.ஆர்.பாலு தலைமை… https://t.co/AJww2Rv1m0\nசமக – ஐஜேகே இடையே புதிய கூட்டணி\nதமிழகத்தில் தேர்தல் செலவின பார்வையாளர்களாக 2பேர் நியமனம்\nமேற்கு வங்க மாநிலத்திற்கு 8 கட்டங்களாக தேர்தல்\nதொழில்நுட்ப படிப்புகளை தாய் மொழியில் கற்பிக்க திட்டம் – மத்திய கல்வி அமைச்சகம் தகவல்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 93.51 லட்சத்தை கடந்தது\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 93.51 லட்சத்தை கடந்தது\nசமக – ஐஜேகே இடையே புதிய கூட்டணி\nதமிழகத்தில் தேர்தல் செலவின பார்வையாளர்களாக 2பேர் நியமனம்\nமேற்கு வங்க மாநிலத்திற்கு 8 கட்டங்களாக தேர்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/07/15.html", "date_download": "2021-02-27T00:58:22Z", "digest": "sha1:H77FDYWP3EZBFHB7EUGG5GLLA2PE2KPX", "length": 8259, "nlines": 57, "source_domain": "www.pathivu24.com", "title": "15 பேர் கைது ? - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / 15 பேர் கைது \nசாதனா July 10, 2018 இலங்கை\nபருத்தித்துறை கடற்பரப்பினுள் சட்டவிரோதமான முறையில் கடலட்டை பிடித்தார்கள் எனும் குற்றசாட்டில் 15 பேர் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டு உள்ளனர். சட்டவிரோதமான முறையில் கடலட்டை பிடித்துக்கொண்டு இருந்த வேளை அவர்களை சுற்றி வளைத்து கைது செய்ததாகவும் , அவர்களின் படகுகள் உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும் , கைது செய்யப்பட்டவர்களை கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்திடம் கையளிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.\nசற்றுமுன் வவுனியா நகரசபை மைதானம் முன் மாபெரும் ஆர்ப்பாட்டம்\nவவுனியா நகரசபைத்தலைவர் மற்றும் செயலாளருக்கு சிறைச்சாலை காவலரினால் ஏற்படுத்தப்பட்ட அநீதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று காலை 10.30மணியளவில்...\nசீதுவை இராணுவ முகாமிற்கும் கோவிந்தா\nநீர்கொழும்பு – சீதுவ இராணுவ விசேட படைப்பிரிவு கப்டனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து 150 இராணுவ வீரர்களை கொண்ட முகாம்\nஇன்றைய மரணங்கள்: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்\nஅமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nகோப்பாயில் கை வைக்கவேண்டாம்: சித்தர்\nகொரோனோ தனிமைப்படுத்தல் நிலையமாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியை மாற்றுவது பொருத்தமற்ற செயல் என\nஇன்றைய உயிரிழப்புகள்:- பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nபிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இன்று சனிக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nவடக்கிலுள்ள காவல்துறைக்கு பெண்ணும் தேவைப்படுகின்றதாம்\nவடக்கு மாகாணத்தில் பணியாற்றும் இலங்கை காவல்துறையினருக்கு லஞ்சமாக பணம் மற்றும் பொருட்களுடன் தற்போது பெண்களும் தேவைப்படுவதாக காவல்துறை அதிபர் ...\nதம்பி என்றும் எனக்கு தம்பியே\nபிரபாகரன் என்றும் எனக்கு தம்பி பிரபாகரனே.நான் அரசியலுக்கு வரும் முன்னரே பிரபாகரனை தம்பி பிரபாகரன் என்றே அழைத்தேன். இனியும் அவ்வாறே அழைப்பேன்...\n28 ஆண்டுகள் அகவை நிறைவு விழாவுக்குள் நுளையும் யேர்மனி தமிழாலயங்கள்\nயேர்மனியில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு நாடு முழுவதிலும் 120 க்கு மேற்பட்ட தமிழாலயங்களை அமைத்துக் கடந்த 28 ஆண்டுகளும் தமிழ்மொழி, தமிழ்ப்பண்...\nயாழ்.ஊடக அமையத்தில் இன்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் சி.வி.விக்கினேஸ்வரன் ஊடகவியலாளரகளது சரமாரியான கேள்விகளிற்கு பதிலளித்தார்.\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2021/01/16153519/2052393/Durai-MUrugan-Admits-Hospital.vpf", "date_download": "2021-02-26T23:54:39Z", "digest": "sha1:DB4FGITZCJQCHSQN2YPIWV77PIVRDCPW", "length": 9516, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு - வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதுரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு - வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதி\nதிமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உடல்நலக்குறை���ால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nவேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அதிகாலை அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நெஞ்செரிச்சல் மற்றும் வாயு பிரச்சனை காரணமாக அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒரு நாள் மருத்துவ கண்காணிப்பில் இருக்க அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவசர சிகிச்சை பிரிவிலிருந்து சாதாரண வார்டுக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார்.\n\"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்\" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்\nஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.\nதனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி\nநாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.\nதலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்\nவிவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.\nஆட்டோவின் பிரச்சார பயணம் துவக்கம் - ஆட்டோ ஓட்டி மகிழ்ந்த கமலஹாசன்\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் சின்னமான டார்ச் லைட் சின்னம் பொருத்திய ஆட்டோவை கட்சித் தலைவர் கமல்ஹாசன் ஓட்டிப்பார்த்து மகிழ்ந்தார்.\nதமிழகத்தின் மிக இளம் வயது முதல்வர் ஜெயலலிதா\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான இன்று அவரது 35 ஆண்டு கால அரசியல் பயணத்தை திரும்பிப் பார்க்கலாம்...\nதமிழக இடைக்கால பட்ஜெட் தாக்கல் 2021\nதமிழக இடைக்கால பட்ஜெட் தாக்கல் 2021\nகலைமாமணி விருதுகள் தொடர்பான வழக்கு - தமிழக கலை -கலாச்சாரத்துறைக்கு நோட்டீஸ்\nகலைமாமணி விருதுகள் நடப்பாண்டு அவசர அவசரமாக பரிந்து செய்யப்பட்டு வழங்கப்பட்டு உள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், தமிழக கலை கலாச்சாரத் துறை இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.\nசாட்டிங் செயலி மூலம் பெண்ணுடன் பழக்கம் - தாலியுடன் வந்த இளைஞர் தற்கொலை\nதிருவண்ணாமலை அருகே சாட்டிங் செயலி��ூலம் அறிமுகமாகி, திருமணமான பெண்ணை காதலித்த இளைஞர், மர்மமான முறையில் உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nயானைகளை பராமரிக்க புதிய கொள்கைகள் - உயர்நீதிமன்றம் உத்தரவு\nதமிழகத்தில் தனியார் மற்றும் கோவில்களில் வளர்க்கப்படும் யானைகளை பராமரிக்க, புதிய கொள்கைகளை வகுக்குமாறு, அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/12/blog-post_40.html", "date_download": "2021-02-27T00:11:02Z", "digest": "sha1:6DPW6KCTKHARXNXYFOXEVZZLPKFWX2PH", "length": 9096, "nlines": 89, "source_domain": "www.yarlexpress.com", "title": "இருபாலை கிழக்கு, தெற்கு மற்றும் கந்தர்மடம் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பொதுமக்கள் பாதிப்பு. \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nஇருபாலை கிழக்கு, தெற்கு மற்றும் கந்தர்மடம் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பொதுமக்கள் பாதிப்பு.\nயாழ்ப்பாணம் - கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட இருபாலை கிழக்கு மற்றும் இருபாலை தெற்கு பகுதிகளான ஜே 257, ஜே 258 கிராம உத்தியோகத்தர் ...\nயாழ்ப்பாணம் - கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட இருபாலை கிழக்கு மற்றும் இருபாலை தெற்கு பகுதிகளான ஜே 257, ஜே 258 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் வசிக்கும் பல மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nகுறிப்பாக இருபலை தெற்கு பகுதியால் 8 குடும்பங்களை சேர்ந்த 26 நபர்கள் கிரம அபிவிருத்தி சங்க மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.அத்தோடு இருபாலை கிழக்கு பகுதியில் 72 குடும்பங்களை சேர்ந்த 252 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nகுறித்த பகுதியில் ஒரு வீடு முழுமையாக சேதமாகியுள்ள அதே வேளை பல வீடுகள் பகுதியளவில் சேதமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇதே நேரம் யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட கந்தர்மடம், இலுப்பையடிச் சந்திப்பகுதியில் உள்ள வெள்ள வாய்காலை மூடி வீதி அமைக்கப்பட்டதனால், இன்று அதிகாலை தொடர்சியாகப் பெய்த கடும் மழை காரணமாக வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து, மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருக்கின்றனர்.\nவீடுகளின் பெரும் பகுதி வெள்ளத்தில் மூழ்கியிருக்கிறது. இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்திய போதிலும், எதுவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .\nவணிகம் / பொருளாதாரம் (6)\nயாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இம் மாதம் 24, 25 -ஆறு அமர்வுகளாக 2 ஆயிரத்து 608 பேருக்குப் பட்டங்கள்\nயாழ் பல்கலை மாணவர்கள் உட்பட 21 பேருக்கு கொரோனா தொற்று.\nபரீட்சை வினாத்தாள்களை மாணவர்களுக்கு கசியவிட்ட யாழ் பல்கலை விரிவுரையாளர் பதவிநீக்கம்.\nகாதலர் தின கொண்டாட்டங்களுக்கு இலங்கையில் தடை.\nYarl Express: இருபாலை கிழக்கு, தெற்கு மற்றும் கந்தர்மடம் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பொதுமக்கள் பாதிப்பு.\nஇருபாலை கிழக்கு, தெற்கு மற்றும் கந்தர்மடம் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பொதுமக்கள் பாதிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/Images.aspx?id=107&cid=3&aid=5915", "date_download": "2021-02-27T01:35:19Z", "digest": "sha1:BOMAG7MTSBSHXPI57AJMJ2XAPLIHC46D", "length": 1908, "nlines": 14, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | ஹரிமொழி\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்��ல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | சாதனையாளர் | நூல் அறிமுகம் | அஞ்சலி | ஜோக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/rohit-to-keep-own-batting-order-under/", "date_download": "2021-02-27T01:09:59Z", "digest": "sha1:6FZNUMIU6LXC7CXJ5ZHU7UXP3CJIZR7E", "length": 7906, "nlines": 72, "source_domain": "crictamil.in", "title": "எங்க இறங்கினாலும் மரண அடி தான் ...Surprise கொடுக்கும் அதிரடி வீரர் ! - புகைப்படம் உள்ளே - Cric Tamil", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் ஐபிஎல் எங்க இறங்கினாலும் மரண அடி தான் …Surprise கொடுக்கும் அதிரடி வீரர் \nஎங்க இறங்கினாலும் மரண அடி தான் …Surprise கொடுக்கும் அதிரடி வீரர் \nநாளை தொடங்கவுள்ள ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் சென்னை அணியை சந்திக்க இப்போதே தயாராகிவிட்டதாக மும்பை அணியின் கேப்டன் ரோகித்சர்மா தெரிவித்துள்ளார்.இந்த ஆண்டின் 11வது ஐபிஎல் சீசன் நாளை தொடங்கப்பட உள்ளன.\nநாளை (சனிக்கிழமை) முதல் அனைவரும் மிகவும் எதிர்பார்த்த ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா பிரம்மாண்டமாக தொடங்கப்படவுள்ளது. 8 அணிகள் கலந்துகொள்ளும் இந்த ஐபிஎல் போட்டிகளானதுஏப்ரல் 7-ம் தேதி தொடங்கி மே மாதம் 27-ம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில் தொடக்க மற்றும் இறுதிப் போட்டியை மும்பையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.\nநாளை இரவு 11வது சீசனின் முதல்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகின்றது.முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் பலப்பரிட்சை நடத்தவுள்ளன.இரண்டாண்டு தடைக்கு பின்னர் மீண்டும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர்கிங்ஸ் அணி களமிறங்குவதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது.\nஅதேவேளையில் நடப்பு சாம்பியனான மும்பை அணியும் நாளை இரவு தனது பலத்தை சொந்த மண்ணில் காட்டிட உள்ளது. எனவே நாளைய போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது.இந்நிலையில் மும்பை அணியின் கேப்டன் ரோகித்சர்மா பத்திரிகையாளர்களிடம் பேசியபோது “மும்பை அணியின் பேட்டிங் வரிசை பலமாக உள்ளது.\nசிறந்த தொடக்க ஆட்டக்காரர்கள் மும்பை அணியில் இருப்பதால் நான் தொடக்க ஆட்டக்காரராக இறங்குவது சந்தேகம் தான். அதே நேரத்தில் மிடில் ஆர்டரும் பலமாகவே உள்ளது. மிடில் ஆர்டரில் இஷான் கிஷன் மற்றும் லெவிஸ் போன்ற பேட்ஸ்மேன்கள் உள்ளதால் நான் எந்தவரிசையில் இறங்குவேன் என்பதை சர்ப்ரைஸாக வைத்துள்ளேன்.\nஇந்தமுறையும் கோப்பையை வெல்லும் அளவிற்கு பலம்வாய்ந்த அணியாக நாங்கள் உள்ளோம். அணிக்கு வெளியே நடக்கும் எந்தவொரு பிரச்சனைகளும் ஐபிஎல்-இல் எங்களை பாதிக்காது. அதுவே எங்களின் பலமும் கூட. சென்னை அணியுடனான முதல்போட்டியை எதிர்கொள்ள நானும் எனது அணியும் தயாராகவே உள்ளது.நடப்பு சாம்பியனான நாங்கள் கோப்பையை தக்கவைத்துக்கொள்வோம்” என்றார்.\nஆர்.சி.பி அணிக்கு தேர்வானதுக்கு பின் கோலி எனக்கு அனுப்பிய மெசேஜ் இதுதான் – இளம்வீரர் நெகிழ்ச்சி\nஇந்த 2 மாநிலங்களில் மட்டுமே இந்தாண்டு ஐ.பி.எல் சீசன் முழுவதும் நடைபெறும் – பி.சி.சி.ஐ முடிவு\nசன் ரைசர்ஸ் அணிக்கு நேரடியாக எச்சரிக்கை விடுத்த தெலுங்கானா எம்.எல்.ஏ – காரணம் இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/606232/amp?ref=entity&keyword=Painter", "date_download": "2021-02-27T01:37:48Z", "digest": "sha1:7T5Z6UZNWYEMCAVUJ2TUZZLG4QHDUF3T", "length": 11969, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "Painter fires Suicide Squad inspector suspended: Commissioner orders action | பெயின்டர் தீக்குளித்து தற்கொலை புழல் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்: கமிஷனர் அதிரடி உத்தரவு | Dinakaran", "raw_content": "\nபெயின்டர் தீக்குளித்து தற்கொலை புழல் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்: கமிஷனர் அதிரடி உத்தரவு\nசென்னை: வீட்டு வாடகை பிரச்னையில் பெயின்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் புழல் இன்ஸ்பெக்டர் பென்சாம் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கொரோனா ஊரடங்கால் வேலையின்றி பலர் வீடுகளில் முடங்கி உள்ளனர். அந்த வகையில் கொளத்தூர் வினாயகபுரத்தை சேர்ந்த பெயின்டர் சீனிவாசன்(40), வாடகை வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். வேலை இல்லாததால் வீட்டின் வாடகை கொடுக்க முடியாமல் சீனிவாசன் இருந்துள்ளார். இதனால் வீட்டின் உரிமையாளர் ராஜேந்திரனுக்கும், சீனிவாசனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.\nஇதுகுறித்து வீட்டின் உரிமையாளர் ராஜேந்திரன், புழல் காவல்நிலையத்தில் சீனிவாசன் மீது புகார் அளித்தார். பொதுவாக வாடகை வீட்டில் வசித்து வரும் நபர்களிடம் வீட்டின் உரிமையாளர்கள் வாடகையை கெட்டு தொந்தரவு செய்யக் கூடாது என்றும், அவர்களை வீட்டை விட்டு வெளியே அனுப்பக் கூடாது என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் புழல் இன்ஸ்பெக்டர் பென்சாம், வீட்டின் உரிமையாளர் ராஜேந்திரனுக்கு ஆதரவாக நேற்று முன��தினம் வாடகை வீட்டில் உள்ள சீனிவாசனை வெளியேறும்படி கூறி மிரட்டி விட்டு வந்ததாக கூறப்படுகிறது.\nஇதனால் மனமுடைந்த சீனிவாசன், வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தனக்கு தானே தீ வைத்துக் கொண்டார். இதில் 86 சதவீதம் தீக்காயங்களுடன் சீனிவாசன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து எழும்பூர் மாஜிஸ்திரேட் சிகிச்சை பெற்று வரும் சீனிவாசனிடம் நேரடியாக வாக்குமூலம் பெற்றார். அதில், வீட்டை காலி செய்ய கோரி வீட்டின் உரிமையாளர், இன்ஸ்பெக்டர் பென்சாம் உடன் வந்து தன்னை அடித்து துன்புறுத்தியதாக தெரிவித்துள்ளார். பின்பு சீனிவாசன் நேற்று மதியம் பரிதாபமாக இறந்தார்.\nஇதற்கிடையே மேற்கண்ட சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீஸ் கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால் பெயின்டர் தற்கொலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயரதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி உயரதிகாரிகள் நடத்திய விசாரணையில் புழல் இன்ஸ்பெக்டர் பென்சாம் அரசு உத்தரவை மீறி வீட்டின் உரிமையாளருக்கு ஆதரவாக வாடகை வீட்டில் இருந்து சீனிவாசனை காலி செய்யக்கோரி அழுத்தம் கொடுத்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து விசாரணை அறிக்கையை போலீஸ் கமிஷனரிடம் உயர் அதிகாரிகள் சமர்ப்பித்தனர். அதன்படி போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேற்று அதிரடியாக புழல் இன்ஸ்பெக்டர் பென்சாமை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.\nதிடீரென மூடப்படுவதாக தனியார் பள்ளி அறிவிப்பு: மாணவர்களின் பெற்றோர் சாலை மறியல் போராட்டம்: கல்வித்துறை அதிகாரிகளை முற்றுகை\nகல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து 3வது முறையாக கிராம மக்கள் சாலை மறியல்: 50 பெண்கள் உட்பட 100 பேர் கைது\nசாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்: வியாபாரிகள் கடும் எதிர்ப்பு: பெரியபாளையம் அருகே பரபரப்பு\nபோக்குவரத்து ஊழியர்கள் 2வது நாளாக ஸ்டிரைக்: 80 சதவீத பஸ்கள் இயங்கவில்லை\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து லாரி உரிமையாளர்கள் நூதன போராட்டம்\nமினி கிளினிக் திறப்பு விழா\nதிருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்: பக்தர்கள் திரளாக பங்கேற்பு\nகழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 2 பேர் பலி\nவனிதா பதிப்பகம் சார்பில் இணைய புத்தக கண்காட்சி\nபுழல்சிறை முன் பெண் தர்ணா\n19 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது\nகார் மோதி பைக் தீப்பிடித்தது சிஆர்பிஎப் எஸ்ஐ, மனைவி பலி\nஇந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவுக்கு முதல்வர், அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்\nரியல் எஸ்டேட் துறையில் ஊழல் தலைவிரித்தாடுகிறது: அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்\nதேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டது பண நடமாட்டத்தை கண்காணிக்க வங்கி அதிகாரிகளுக்கு உத்தரவு: 50 ஆயிரத்துக்கு மேல் எடுத்துச்செல்ல தடை : தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி\nதேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிலையில் சுய உதவிக்குழுவினர் கூட்டுறவு வங்கி, சங்கங்களில் பெற்ற கடன்கள் தள்ளுபடி: பேரவையில் முதல்வர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/648412/amp?ref=entity&keyword=State", "date_download": "2021-02-27T01:40:00Z", "digest": "sha1:BSMHRBS2EAW5RDOHG4P24X2GRFZJR7UY", "length": 11432, "nlines": 94, "source_domain": "m.dinakaran.com", "title": "திருப்போரூர் - செங்கல்பட்டு நான்கு வழிச்சாலை அரைகுறை பணியுடன் கிடப்பில் உள்ளதால் விபத்து அபாயம் | Dinakaran", "raw_content": "\nதிருப்போரூர் - செங்கல்பட்டு நான்கு வழிச்சாலை அரைகுறை பணியுடன் கிடப்பில் உள்ளதால் விபத்து அபாயம்\n* வாகன ஓட்டிகள் அச்சம்\n* மெத்தனமாக செயல்படும் அதிகாரிகள்\nதிருப்போரூர்: திருப்போரூர் - செங்கல்பட்டு நான்கு வழிச்சாலை பணி, அரைகுறையாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், விபத்து ஏற்படும் அபாயத்தில், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகிறன்றனர்.திருப்போரூரில் இருந்து செங்கல்பட்டு செல்லும் 27 கிமீ தூரம் இரு வழிப்பாதையாக உள்ள இச்சாலையை சுமார் ரூ.117 கோடியில் நான்கு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்படுகிறது. சுமார் 75 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில் திடீரென சாலை அமைக்கும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.\nஇதனால் திருப்போரூர், செம்பாக்கம், ரெட்டிக்குப்பம், முள்ளிப்பாக்கம் ஆகிய இடங்களில் சாலைப்பணிகள் முழுமையாக முடிக்காமல் உள்ளன. பல இடங்களில் மரங்களை அகற்றாமலும், மின் கம்பங்களை அகற்றாமலும் விடப்பட்டுள்ளது. இதையொட்டி, சாலையில் வேகமாக செல்லும் வாகனங்கள் திடீரென சாலை குறுகுவதாலும், சாலையின் நடுவே மின் கம்பங்கள் அகற்றாமல் இருப்பதாலும் விபத்தை சந்திக்கின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் பயணம் செய்வோருக்கு சாலையின் பல இடங்களில் அரைகுறையாக, பள்ளங்களும், மேடுகளும் அப்படியே விடப்பட்டுள்ளதால் வாகனங்களை ஓட்டிச்செல்வதில் பெரும் இடையூறு ஏற்படுகிறது. மேலும், சாலைப்பணி அரைகுறையாக விடப்பட்டுள்ள இடங்களிலும், மின் கம்பங்கள் அகற்றப்படாத இடங்களில் எவ்வித எச்சரிக்கைப் பலகைகளோ, அறிவிப்புகளோ வைக்கவில்லை.\nகுறிப்பாக, இரவு நேரத்தில் ஒளிரும் ஸ்டிக்கர்களும் இல்லை. இதனால், பணி முடிக்கப்படாத இச்சாலையில் வாகனங்கள் செல்லும்போது விபத்து ஏற்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. மாவட்ட நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம், இந்த சாலைப்பணிகளை ஆய்வு செய்து, விரைந்து முடிக்க வேண்டும். அதற்கு தடையாக உள்ள மின் கம்பங்களை அகற்றி பாதுகாப்பான வாகனப் பயணத்துக்கு உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும், அதிகாரிகள் காதில் வாங்காமல் மெத்தன போக்கில் உள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.\nதமிழகத்தில் புதிதாக 481 பேருக்கு கொரோனா: 5 பேர் உயிரிழப்பு\nரவிச்சந்திரன் பரோல் வழக்கு அரசு பதிலளிக்க உத்தரவு\nகீழடி 7ம் கட்ட அகழாய்வு கொந்தகையில் துவங்கியது : கூடுதல் பொருட்கள் கிடைக்க வாய்ப்பு\nஇன்றும், நாளையும் நடக்க இருந்த ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வுக்கு தடை\nமாவட்ட கோர்ட் அனைத்திலும் பயோ-மெட்ரிக் வருகைப்பதிவேடு: பதிவாளர் ஜெனரலுக்கு உத்தரவு\nமுதல்வரை கண்டித்து கருப்பு கொடியுடன் விவசாயிகள் போராட்டம்\n6 மருத்துவ கல்லூரி டீன்கள் இடமாற்றம்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஸ்டிரைக் தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் 30 லட்சம் லாரிகள் ஓடவில்லை: 1000 கோடி வருவாய் இழப்பு\nநடத்தை விதிமுறைகள் அமல் இரவு 10க்கு மேல் பிரசாரம் கூடாது: தேர்தல் ஆணையம் உத்தரவு\nஏப்.1 முதல் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம்: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nதமிழக தேர்தல் களம் சூடுபிடித்தது: நெல்லை, தூத்துக்குடியில் ராகுல்காந்தி நாளை பிரசாரம்: முக்கிய நகரங்களில் ‘ரோடு ஷோ’\nதார்ச்சாலை அமைக்காவிடில் மறியல்: கிருஷ்ணசமுத்திரம் மக்கள் எச்சரிக்கை\nசிட்டிங் அதிமுக எம்எல்ஏவுக்கு ஸ்ரீவைகுண்டம் மீண்டும் கிடைக்குமா\nமக்களை ஏமாற்றுவதற்காக தேர்தல் முடியும் வரை மோடி தமிழகத்துக்கு அடிக்கடி வருவார்: கே.பாலகிர��ஷ்ணன் பேட்டி\nகுமாரபாளையம் தொகுதியில் மின்சாரத்துறை அமைச்சருக்கு ‘ஷாக்’ கொடுக்கும் பாஜ நிர்வாகி: சீட் கிடைக்காவிட்டாலும் போட்டியிட முடிவு\nநாமக்கல்லில் கட்டி முடிக்கப்படாத அரசு மருத்துவ கல்லூரி அவசர கதியில் திறப்பு..\n69% இடஒதுக்கீடு முறைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு: வழக்கு விசாரணை மார்ச் 5க்கு ஒத்திவைப்பு\nகாங்கிரஸை விமர்சிக்க மோடிக்கு தகுதியில்லை :புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆவேசம்\nசிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சம்; படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி\nபுதுச்சேரியில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரி 2% குறைப்பு: துணைநிலை ஆளுநர் தமிழிசை உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/topic/courses", "date_download": "2021-02-27T00:32:13Z", "digest": "sha1:WBOXUOFGNOUG5LXBGS2KR6JYBYXBZMIT", "length": 9724, "nlines": 87, "source_domain": "tamil.careerindia.com", "title": "Courses News, Videos, Photos and Articles | Tamil CareerIndia", "raw_content": "\nகேரியர் இந்தியா » தமிழ் » தலைப்பு\nஅஜித் பெயரை பயன்படுத்தி கல்லூரி சேர்க்கையில் பேரம்\nநடிகர் அஜித் அவர்களின் பெயரைப் பயன்படுத்தி பிரபல கல்லூரியில் சீட்டு வாங்கித் தருவதாக ஒருவர் பணம் மோசடி செய்ததைத் தொடர்ந்து அஜித் கடும் எச்சரிக்க...\nகொரோனா தடுப்பில் நடிகர் அஜித்தின் ஆலோசனை ஐஐடி மெட்ராஸ் மாணவர்கள் புது முயற்சி\nதமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் வகையில் நடிகர் அஜித...\nNIRF Rankings 2020: தரவரிசையில் 9-வது இடம்பிடித்த திருச்சி என்ஐடி\nமத்திய அரசின் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று (ஜூன் 11) வெளியிடப்பட்டதில் திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகம் 9-வது இடத்...\nசிறந்த கல்வி நிறுவன பட்டியலில் முதல் இடம் பிடித்த சென்னை ஐஐடி டாப் 10 பட்டியலும் வெளியீடு\nமத்திய அரசின் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் சென்னை தேசிய தொழில்நுட்பக் கழகம் (Madras IIT) இரண்டாவது முறையாக முதல் இடத்தைப் பிட...\nPeriyar University: பெரியார் பல்கலையில் ஆராய்ச்சி உதவியாளர் வேலை\nபெரியார் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள ஆராய்ச்சி உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு எம...\nபி.எச்டி படிப்புகளுக்கு புதிய நடைமுறையை அறிமுகம் செய்த அண்ணா பல்கலைக் கழகம்\n2020-21 ஆம் கல்வியாண்டு முதல் பி.எச் படிப்புகளுக்கு புதிய நடைமுறையை அண்ணா பல்கலைக் கழகம் அறிமுகம் செய்துள்ளது. அண்ணா பல்கலைக் கழகத்தின் சார்பில் வழங்க...\nஅண்ணா பல்கலைக் கழகத்தை இரண்டாகப் பிரிக்க முடிவு\nநாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களை உலக அளவில் மேம்படுத்த இன்ஸ்டிடியூசன்ஸ் ஆஃப் எமினென்ஸ் என்ற திட்டத்தை மத்திய அரசு 2017-ம் ஆண்டு கொண்டு வந்த...\n அண்ணா பல்கலைக் கழகத்தின் அசத்தலான மாற்றம்\nஅண்ணா பல்கலைக் கழகத்தின் பெயர்ப்பலகை தமிழில் நிறுவப்பட்டுள்ள சம்பவம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. முன்னதாக ஆங்கிலத்தில் மட்டுமே அப்பல்கலைக் க...\nசிறப்பு அந்தஸ்திற்கு தேர்வான அண்ணா பல்கலை. ஒப்புதல் அளிக்குமா தமிழக அரசு\nமேம்பட்ட கல்வி நிறுவன அந்தஸ்திற்கு அண்ணா பல்கலைக்கழகம் தோ்வாகி உள்ள நிலையில் அதற்காக தமிழக அரசு ஒப்புதல் கடிதம் அளிப்பதற்கான இறுதி நினைவூட்டலை ...\nTNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்விற்கு இலவச பயிற்சி வேண்டுமா\nதஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் நட...\nTNPSC Notification: டிஎன்பிஎஸ்சி தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம்\nடிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்விற்கான பாடத்திட்டம் சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் புதிதாக பாடத்திட்டம் மாற்றப்பட்டு அறிவி...\nசிவில் சர்வீஸ் தேர்வெழுத போறீங்களா அரசு வேலை பெற அருமையான டிப்ஸ்\nசமீப காலமாக அரசு வேலை வாய்ப்பிற்கு பல மடங்கு அதிகமாக அரசாங்க வேலை தேடுவோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. லட்சக் கணக்கான பட்டதாரிகள் அரசு வேல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/%E0%AE%93%E0%AE%B3%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-02-27T00:18:35Z", "digest": "sha1:X4E6TNNI6QS43CG3PU6SHR6Q6I3O4Z26", "length": 2842, "nlines": 52, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ஓளடதம் திரைப்படம்", "raw_content": "\nமருத்துவ உலகின் கறுப்பு பக்கங்களைப் புரட்டிக் காட்டும் ‘ஒளடதம்’\nஇன்று பெரும்பாலான மக்கள் ஏதாவது ஒரு நோயின்...\n‘க.பெ.ரணசிங்கம்’ படத்திற்காக சிறந்த நடி��ைக்கான விருதினைப் பெற்ற ஐஸ்வர்யா ராஜேஷ்..\n‘அழகிய கண்ணே’ படத்தில் நடிகர் அவதாரம் எடுக்கும் இயக்குநர் பிரபு சாலமன்..\nஆஸ்கர் போட்டியில் நுழைந்தது ‘சூரரைப் போற்று’ திரைப்படம்..\nசென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ‘என்றாவது ஒரு நாள்’ திரைப்படம் சிறந்த படமாக தேர்வானது\n“கல்யாணமாயிட்டா அக்கா, தங்கச்சி கேரக்டரா..” – மறுக்கிறார் நடிகை ஈஷா தியோல்..\nநடிகர் வடிவேலுவுக்கும், அஜீத்துக்கும் இடையில் என்னதான் பிரச்சினை..\n“கல்யாணமாயிட்டா அக்கா, தங்கச்சி கேரக்டரா..” – மறுக்கிறார் நடிகை ஈஷா தியோல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vellithirai.news/video/167-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF.html", "date_download": "2021-02-27T00:04:06Z", "digest": "sha1:G5PA6EQMC2T777462DZPGPHQ4AGWHBAB", "length": 18597, "nlines": 158, "source_domain": "vellithirai.news", "title": "பாகிஸ்தானியரிடம் சிக்கிக் கொண்ட இந்திய விமானி அபிநந்தன் - Vellithirai News", "raw_content": "\nபாகிஸ்தானியரிடம் சிக்கிக் கொண்ட இந்திய விமானி அபிநந்தன்\n‘செம திமிரு’ பட ஹீரோ பற்றி… ஆக்சன் கிங் அர்ஜூன் சொன்ன கருத்து\nமாஸ் சினிமாஸ் தயாரிப்பில் சாம் ஜோன்ஸ் – ஆனந்தி நடிக்கும் “நதி”\nவிஜயகுமார், அருண்விஜய்… இப்போ அவர் மகன் இணைந்து நடிக்கும் படம்\nகதையை விட ஹீரோ பெரிய ஆளாக இருக்க கூடாது: இயக்குனர் ஓபன் டாக்\nதெலுங்கு பிக் பாஸ் புகழ் ‘பானு ஸ்ரீ ரெட்டி’ நடித்திருக்கும் லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லர் ‘கேட்’..\nலாக்அப் – LOCK UP – படம் எப்படி\nPENGUIN – பெண்குயின் – பணிப்பெண் – விமர்சனம்\nபொன்மகள் வந்தாள் -பொருள் பாதி தந்தாள் …\nமார்ச் 12ல் திரையரங்குகளில் வருது… ‘அஜித்’ படம்\n‘செம திமிரு’ பட ஹீரோ பற்றி… ஆக்சன் கிங் அர்ஜூன் சொன்ன கருத்து\nமாஸ் சினிமாஸ் தயாரிப்பில் சாம் ஜோன்ஸ் – ஆனந்தி நடிக்கும் “நதி”\nமேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறார் ரஜினி\nஎனிமி படப்பிடிப்பின் சண்டைக் காட்சியில் ஆர்யாவிற்கு ஏற்பட்ட காயம் \nமுல்லை வேடத்தில் நடிப்பது இவர்தானாம்\nமுல்லை வேடத்துக்கு யாரும் வேண்டாம்…கிரியேட்டிவ் டீம் எடுத்த முடிவு…\nசித்ரா தற்கொலை விவகாரம் – கணவர் ஹேமந்த் கைது\nமுல்லை கதாபாத்திரத்தில் நான் நடிக்கவில்லை – பிரபல நடிகை மறுப்பு\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சித்ராவுக்கு பதில் அந்த நடிகையா\nஅசுரனாகவே மாறிய வெங்கடேஷ்.. மிரட்ட���் நடிப்பில் ‘நாரப்பா’வீடியோ…\nவாணிபோஜனுடன் லிப்லாக்.. ஜெய் நடிப்பில் ‘டிரிபிள்ஸ்’ சீரியஸ் டிரெய்லர் வீடியோ\nயாரா ட்ரைலர் படுக்கையறை காட்சி: மிக தாராளமாய் ஸ்ருதிஹாசன்\n இப்படி ஆகும்னு நான் நினைக்கவே இல்லை… வைரலாகும் பெண்ணின் வீடியோ\nரஜினிக்காக சண்டை போடும் மீனா குஷ்பு… கலாய்த்த ரசிகர்.. வைரல் வீடியோ\nமார்ச் 12ல் திரையரங்குகளில் வருது… ‘அஜித்’ படம்\n‘செம திமிரு’ பட ஹீரோ பற்றி… ஆக்சன் கிங் அர்ஜூன் சொன்ன கருத்து\nமாஸ் சினிமாஸ் தயாரிப்பில் சாம் ஜோன்ஸ் – ஆனந்தி நடிக்கும் “நதி”\nவிஜயகுமார், அருண்விஜய்… இப்போ அவர் மகன் இணைந்து நடிக்கும் படம்\nகதையை விட ஹீரோ பெரிய ஆளாக இருக்க கூடாது: இயக்குனர் ஓபன் டாக்\nசட்டையை மட்டும் போட்டு கழட்டி விட்ட சாக்‌ஷி அகர்வால்.. ஷாக் ஆன ரசிகர்கள்…\nவெறித்தனமான லுக்கில் நடிகர் யாஷ்.. தெறிக்கவிடும் கேஜிஎஃப் 2 புகைப்படங்கள்..\nதங்கை, அம்மாவுடன் சிறு வயது விஜய் – இதுவரை பார்த்திராத புகைப்படம்\nமாநாடு ஷூட்டிங் ஸ்பாட்டில் சிம்பு – இணையத்தை கலக்கும் புகைப்படம்\nதாடி கோட்சூட்டில் ஹாலிவுட் ஹீரோ போல் சிம்பு – வைரலாகும் புகைப்படங்கள்\nயுவனின் அசத்தல் இசையில் ‘ஹர்லா வர்லா’…சக்ரா பட பாடல் வீடியோ\nஇயக்குனர் அவதாரம் எடுத்த டிடி – வெளியான பாடல் வீடியோ\nவிமானத்தில் ரசிகர் பக்கத்தில் அமர்ந்த தல அஜித் – வைரல் வீடியோ\nதமிழன் பாட்டு மாஸ் பக்கா மாஸ்.. ஈஸ்வரன் பட பாடல் வீடியோ.. அதிரும் இணையதளம்…\nஅண்ணாத்தே படப்பிடிப்பில் ரஜினி – லைக்ஸ் அள்ளும் புகைப்படம்\nஅண்ணாத்தே ஷூட்டிங் ஸ்டார்.. விமான நிலையத்தில் ரஜினி…வைரல் புகைப்படங்கள்\nலவ்யூ தலைவா….ரஜினிக்கு சிம்பு அனுப்பிய பரிசு… வைரல் புகைப்படம்…\nஜெயலலிதாவின் 4ஆம் நினைவு தினம்: கங்கனாவின் ‘தலைவி’ ஸ்டில்கள்\nபாகிஸ்தானியரிடம் சிக்கிக் கொண்ட இந்திய விமானி அபிநந்தன்\nயுவனின் அசத்தல் இசையில் ‘ஹர்லா வர்லா’...சக்ரா பட பாடல் வீடியோ\nபாகிஸ்தானியரிடம் சிக்கிக் கொண்ட இந்திய விமானி அபிநந்தன்\nபிப்ரவரி 27, 2019 2:39 மணி\nபாகிஸ்தானியரிடம் சிக்கிக் கொண்ட இந்திய விமானி அபிநந்தன்\n#பாகிஸ்தானால்கைது செய்யப்பட்ட #இந்தியவிமானியிடம் பாகிஸ்தான் #இராணுவ_மேஜர் கேட்ட கேள்விக்கு நமது வீரர் அளித்த பதில்.\nகேள்வி : உங்களுடைய பெயர் என்ன \nபதில் :wing Commander அபினந்தன்.\nகேள்வி : ��ாங்கள் உங்களை நன்றாக நடத்தி இருக்கிறோம் என்று நம்புகிறோம் என்று பாகிஸ்தான் இராணுவ அதிகாரி சொன்னார்.\nபதில் : கண்டிப்பாக நன்றாக கவனித்தீர்கள். ஒரு வேளை நான் இந்தியா திரும்பினாலும் நான் என்னுடைய இந்த பதிலை மாற்ற மாட்டேன்.பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் என்னை அந்த கும்பலிடம் இருந்து மீட்டனர்.அவர்களுக்கும் என்னை பாதுகாப்பாக அழைத்து வந்து உரிய மரியாதை கொடுத்த அனைவருக்கும் நன்றி என்றார்.இதே போன்று தான் எங்களுடைய இந்திய இராணுவமும் உங்களை மரியாதையோடு நடத்தி இருக்கும் என்றார்.\nகேள்வி : நீங்கள் இந்தியாவின் எந்த பகுதியில் இருந்து வருகிறீர்கள் என்று கேட்டார்கள்.\nபதில் : என்னால் இதற்கு பதில் அளிக்க முடியும்.ஆனால் எந்த இடம் என்று குறிப்பிட்டு நான் சொல்ல மாட்டேன்.தென்னிந்தியாவில் இருந்து வருகிறேன் என்று கூறினார் நமது வீரர்.\nகேள்வி : உங்களுக்கு திருமணம் ஆகி விட்டதா \nபதில் : ஆம் sir ஆகி விட்டது.\nகேள்வி : நீங்கள் அருந்தும் டீ நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன் என்றார்.\nபதில் : டீ மிகவும் அருமையாக உள்ளது என்றார்.\nகேள்வி : நீங்கள் வந்த விமானத்தின் பெயர் என்ன என்றார் \nபதில் : sorry மேஜர் அதை என்னால் சொல்ல முடியாது.\nகேள்வி : உங்களுடைய இலக்கு என்ன \nபதில் : sorry மேஜர் அதை என்னால் சொல்ல முடியாது.\nஉயிரே போனாலும் தாய் நாட்டின் ரகசியத்தை சொல்ல மாட்டேன் என்று வீரத்தோடு அங்கு இருக்கும் நீ அல்லவோ இந்தியன்.\nபிரதமர் மோடியின் மனதின் குரல் 52வது பகுதி (ஒலி வடிவம்)\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\n‘செம திமிரு’ பட ஹீரோ பற்றி… ஆக்சன் கிங் அர்ஜூன் சொன்ன கருத்து\n“என் மருமகன் துருவா கேரக்டருக்காக 40 கிலோ எடை குறைச்சார்”-‘செம திமிரு’ பட ஹீரோ பற்றி பத்திரிகையாளர் சந்திப்பில் ஆக்ஷன் கிங் அர்ஜூன் பெருமிதம் கன்னட திரையுலகின்...\nமாஸ் சினிமாஸ் தயாரிப்பில் சாம் ஜோன்ஸ் – ஆனந்தி நடிக்கும் “நதி”\n“நதி” படத்தின் காட்சிகள் மதுரை, தேனி உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டது. இறுதி கட்டப் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.\nவிஜயகுமார், அருண்விஜய்… இப்போ அவர் மகன் இணைந்து நடிக்கும் படம்\nஒரே குடும்பத்திலிருந்து மூன்று தலைமுறையை சேர்ந்த நடிகர்கள் இணைந்து நடிப்பதென்பது நம் இந்திய தி��ைஉலகிலேயே அரிதான நிகழ்வாகும்.\nகதையை விட ஹீரோ பெரிய ஆளாக இருக்க கூடாது: இயக்குனர் ஓபன் டாக்\nஇந்தப்படத்தின் புதிய அனுபவம் ரசிகர்களுக்கு சென்றுசேர வேண்டும் என்பதற்காக தியேட்டர்களிலேயே ரிலீஸ் செய்ய இருக்கிறோம்” என கூறினார்.\nதெலுங்கு பிக் பாஸ் புகழ் ‘பானு ஸ்ரீ ரெட்டி’ நடித்திருக்கும் லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லர் ‘கேட்’..\nபுதுமுகம் ஆத்ரேயா விஜய் – பானு ஸ்ரீ ரெட்டி நடித்திருக்கும் முழுநீள த்ரில்லர் ‘கேட்’.. லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லராக உருவாகி இருக்கும் ‘கேட்’.. லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லராக உருவாகி இருக்கும் ‘கேட்’.. ஜி.கே சினி மீடியா நிறுவனம்...\nமார்ச் 12ல் திரையரங்குகளில் வருது… ‘அஜித்’ படம்\n‘செம திமிரு’ பட ஹீரோ பற்றி… ஆக்சன் கிங் அர்ஜூன் சொன்ன கருத்து\nமாஸ் சினிமாஸ் தயாரிப்பில் சாம் ஜோன்ஸ் – ஆனந்தி நடிக்கும் “நதி”\nவிஜயகுமார், அருண்விஜய்… இப்போ அவர் மகன் இணைந்து நடிக்கும் படம்\nமாஸ் சினிமாஸ் தயாரிப்பில் சாம் ஜோன்ஸ் – ஆனந்தி நடிக்கும் “நதி”\nவிஜயகுமார், அருண்விஜய்… இப்போ அவர் மகன் இணைந்து நடிக்கும் படம்\n‘செம திமிரு’ பட ஹீரோ பற்றி… ஆக்சன் கிங் அர்ஜூன் சொன்ன கருத்து\nமார்ச் 12ல் திரையரங்குகளில் வருது… ‘அஜித்’ படம்\nகதையை விட ஹீரோ பெரிய ஆளாக இருக்க கூடாது: இயக்குனர் ஓபன் டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namadhuamma.net/news-376/", "date_download": "2021-02-27T00:12:44Z", "digest": "sha1:PWK4MX4M4JYUPXYUBMJRVK2W3XSATZEE", "length": 41696, "nlines": 129, "source_domain": "www.namadhuamma.net", "title": "7 பேர் விடுதலையில் தி.மு.க. அரசியல் நாடகம் - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nகூட்டுறவு வங்கிகளில் மகளிர் குழுக்கள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி-முதலமைச்சர் அறிவிப்பு\nகூட்டுறவு சங்கங்களில் ஏழை மக்கள் பெற்ற நகைக்கடன்கள் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு\nதுன்பங்கள் வருகின்றபோது பக்கபலமாக இருந்து மக்களை மீட்டெடுத்த ஒரே அரசு அம்மா அரசு – முதலமைச்சர் பெருமிதம்\nவிவசாயிகள் கடன் தள்ளுபடிக்கு தி.மு.க. குரல் கொடுத்தது உண்டா\nமுதலமைச்சரின் உதவி மையம் மூலம் 1.50 லட்சம் குறைகளுக்கு நடவடிக்கை-அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்\nதூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.181 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி\nகழக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும்:அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி\nஇந்திய கம்யூ. மூத்த தலைவர் தா.��ாண்டியன் மறைவு-முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n14 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி-முதலமைச்சர் உத்தரவு\nஏப்ரல் 1-ந்தேதி முதல் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் இலவச மின்சாரம்-முதலமைச்சர் அறிவிப்பு\nரூ.565 கோடியில் மேட்டூர் அணை உபரிநீரை 100 ஏரிகளுக்கு வழங்கும் திட்டம் – முதலமைச்சர் தொடங்கி வைத்தார்\nஅம்மா அவர்களின் 73-வது பிறந்தநாள் விழா – அம்மா திருவுருவ சிலைக்கு ஒருங்கிணைப்பாளர்கள் மாலை அணிவித்து மரியாதை\nதமிழ்நாடு முழுவதும் 73 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்\nகழகம் சார்பில் விருப்ப மனு விநியோகம் தொடங்கியது-நிர்வாகிகள் போட்டி போட்டு வழங்கினர்\nரூ.1115.66 கோடி மதிப்பில் 4 புதிய சாலை பணிகள்\n7 பேர் விடுதலையில் தி.மு.க. அரசியல் நாடகம்\nதமிழக சட்டப்பேரவையில் நேற்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது கலசப்பாக்கம் கழக சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் 7 பேர் விடுதலை தொடர்பாக பேசினார்.அப்போது முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விளக்கம் அளித்து பேசியதாவது:-\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில்,வி. ஸ்ரீஹரன் என்கிற முருகன், டி.சுதந்திர ராஜா என்கிற சாந்தன், ஏ.ஜி. பேரறிவாளன் என்கிற அறிவு, நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய ஏழு நபர்கள் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.\nஇவர்களின் முன் விடுதலை பற்றி, ஏற்கனவே 9.7.2019 அன்று இந்த அவையில் ஒரு தெளிவான விளக்கத்தை நான் அளித்துள்ளேன். இந்த விவகாரத்தில் திமுக தொடர்ந்து தவறான தகவல்களை வழங்கி வருவதாலும், சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்து உண்மைக்கு புறம்பான கருத்துக்களை பத்திரிகைகளுக்கும் ஊடகங்களுக்கும் தெரிவித்து வருவதாலும், ஒரு தெளிவான விளக்கத்தினை இந்த அவை முன் வைக்க விரும்புகிறேன்.\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்களில் 26 பேருக்கும் தூக்கு தண்டனை வழங்கி பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் 28.1.1998 அன்று தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பினை எதிர்த்து சம்பந்தப்பட்ட நபர்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்குகளில், 11.5.1999 அன்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், 1987-ம் ஆண்டு ‘தடா’ சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட, 26 நபர்கள் மீதா�� தண்டனையை ரத்து செய்து, இதர சட்டங்களின் கீழ், கீழ்க்கண்ட நான்கு நபர்களுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்தது.\nநளினி, ஸ்ரீ ஹரன் என்கிற முருகன், சாந்தன் என்கிற சுதந்திரராஜன், அறிவு என்கிற பேரறிவாளன், மேலும், கீழ்க்கண்ட 3 நபர்களுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி அமைத்தது. ராபர்ட் பயஸ், ஜெயகுமார், ரவி என்கிற ரவிச்சந்திரன். மேலும், இவ்வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தால் தண்டனை பெற்ற இதர 19 நபர்களின் தூக்குத் தண்டனையை ரத்து செய்து தீர்ப்பு வழங்கியது.\nஇதனைத்தொடர்ந்து, தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்ட நபர்கள் உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுக்கள் 8.10.1999 அன்று தள்ளுபடி செய்யப்பட்டன. எனவே, இந்த நான்கு நபர்கள், தமிழ்நாடு ஆளுநருக்கு 17.10.1999 அன்று கருணை மனுக்களை சமர்ப்பித்தனர். இம்மனுக்கள், ஆளுநரால் 27.10.1999ல் நிராகரிக்கப்பட்டன.\nஇதனை எதிர்த்து, இவர்கள் தொடர்ந்த வழக்குகளில், சென்னை உயர்நீதிமன்றம் தனது 25.11.1999 நாளிட்ட தீர்ப்பில், இந்த மனுக்கள், சட்டப்படியான மாநில அமைச்சரவையின் ஆலோசனையில்லாமல் ஆளுநரால் நிராகரிக்கப்பட்ட காரணத்தால் இவர்களின் கருணை மனுக்களின் மீது அமைச்சரவையின் ஆலோசனையைப் பெற்று புதியதாக முடிவு எடுக்கும்படி நெறியாணைகள் பிறப்பித்தது. இதன் அடிப்படையில் இவர்களின் கருணை மனுக்கள் குறித்த பொருள் 19.4.2000 அன்று மாலை 4.30 மணிக்கு நடந்த திமுக அரசின், அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.\nமுன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் நடந்த அன்றைய கூட்டத்தில் 24 திமுக அமைச்சர்கள் பங்கேற்றனர்.இந்த அமைச்சரவை கூட்டத்தில் ராஜீவ் கொலை வழக்கில், தூக்கு தண்டனை கைதிகளின் கருணை மனுக்களை முதலில் நிராகரித்ததை, பின்வருமாறு திமுக அரசின் அமைச்சரவை கூட்டம் முடிவு எடுத்தது.\n“தூக்கு தண்டனை வழங்கப்பட்ட நான்கு கைதிகளில் ஒருவரான நளினியின் பெண் குழந்தை அனாதையாகி விடும் என்று முதலமைச்சர் தெரிவித்த கருத்திற்கிணங்க, நளினி ஒருவருக்கு மட்டும் கருணை காட்டி மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கலாம் என்றும், மற்றவர்களைப் பொறுத்த வரையில் அவர்களது கருணை மனுக்களை நிராகரிக்கலாம் என்றும் ஆளுநருக்கு ஆலோசனை வழங்க அமைச்சரவை முடிவெடுத்தது.”\nஅதன்படி, நளினியின் தண்டனையை மட்��ும் ஆயுள் தண்டனையாக குறைக்கலாம் என்றும், முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரது தூக்குத் தண்டனையை குறைக்க கோரும் கருணை மனுக்களை நிராகரிக்கலாம் என்றும் அமைச்சரவை அன்று முடிவெடுத்து ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தனர். ஆளுநரும் அதற்கு ஒப்புதல் அளித்தார். அதைத் தொடர்ந்து, இக்கருணை மனுக்களை நிராகரித்து 24.4.2000 அன்று அரசாணைகள் திமுக அரசால் வெளியிடப்பட்டன.\nஇதனைத் தொடர்ந்து, வி.ஸ்ரீஹரன் என்கிற முருகன், டி.சுதந்திர ராஜா என்கிற சாந்தன், ஏ.ஜி.பேரறிவாளன் என்கிற அறிவு, ஆகிய மூவரும் 26.4.2000 அன்று குடியரசுத்தலைவருக்கு தங்களின் கருணை மனுக்களை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 72-ன் கீழ் அளித்திருந்தனர். இம்மனுக்கள், 12.8.2011 அன்று, திமுக அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஆலோசனையின் பேரில், அப்போதைய குடியரசுத்தலைவரால் நிராகரிக்கப்பட்டன.\nஆனால், தாயுள்ளம் கொண்ட அம்மா அவர்கள் 2011-ம் ஆண்டு, மேற்சொன்ன ஏழு பேர் விடுதலை தொடர்பான கோரிக்கைக்கு தீர்வு காண வேண்டும் என்ற நோக்கிலும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற எண்ணத்திலும், தனக்கு வரப்பெற்ற பல்வேறு கோரிக்கைகளை பரிசீலித்ததின் அடிப்படையில்\n“தமிழக மக்களின் உணர்வுகளுக்கும், தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் கருத்துகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில் சுதந்திர ராஜா என்ற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன் மற்றும் பேரறிவாளன் என்கிற அறிவு ஆகியோரின் கருணை மனுக்களை மறுபரிசீலனை செய்து, அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என மேதகு குடியரசுத் தலைவரை இந்த சட்டமன்றம் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது”\nஎன்ற தீர்மானத்தை சட்டமன்ற பேரவையில் 29.8.2011 அன்று அம்மா அவர்கள் முன்மொழிந்து, அத்தீர்மானம் ஒருமனதாக, நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.\nஆனால், மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த காங்கிரஸ் அரசு இதன் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்பொழுது மத்திய அரசில் அங்கம் வகித்த திமுகவும், இத்தீர்மானத்தின் மீது நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு எந்த அழுத்தம் கொடுக்கவில்லை.\nகுடியரசு தலைவரின் நிராகரிப்பு ஆணையை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள், பின்பு உச்சநீதிமன்றத்தின் ஆணைப்படி, உச்சநீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, இவ்வழக்கின் மனுதாரர்களான\nவி.ஸ்ரீஹரன் என்கிற முருகன், டி.சுதந்திர ராஜா என்கிற சாந்தன், ஏ.ஜி.பேரறிவாளன் என்கிற அறிவு, ஆகியோர்களின் மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைத்தும், இத்தண்டனையை தங்களது இறுதி மூச்சு வரை அனுபவிக்க வேண்டும் எனவும், எனினும், குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 432 கீழான Remission-க்கு,இப்பிரிவின், இதர நடைமுறைகளை பின்பற்றுவதற்கு உட்பட்டு இவர்கள் தகுதி பெறுகின்றனர் என்றும் குறிப்பிட்டு 18.2.2014 அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.\nபின்னர், பேரறிவாளவன் தாயார் அற்புதம்மாள் புரட்சித் தலைவி அம்மா அவர்களை நேரில் சந்தித்து, சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் தன் மகன் பேரறிவாளனை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக் கொண்டார்.\nஅந்த தாயின் உணர்விற்கு மதிப்பளிக்கும் வகையில், பேரறிவாளன் உட்பட 7 பேரை முன்விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை சட்டமன்ற பேரவையில் விதி எண் 110ன் கீழ் சட்டப்பேரவையில் 19.2.2014 அன்று புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அறிவித்தார்.\nஇதனைத்தொடர்ந்து, 19.2.2014 அன்று புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைப் பெற்ற இந்த ஏழுபேரும், சுமார் 23 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுள் தண்டனை அனுபவித்து வருவதால், அவர்களை குற்றவியல் நடைமுறை சட்டத்தின் பிரிவு 432-ன் கீழ் மாநில அரசுக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி முன்விடுதலை செய்யலாம் என்று முடிவு செய்யப்பட்டது.\nஆனால் இந்நிகழ்வில், இவர்கள் மீதான குற்ற வழக்குகளை மத்திய புலனாய்வு நிறுவனமான சி.பி.ஜ. விசாரணை செய்த காரணத்தால், மேற்காணும் சட்டத்தின் பிரிவு 435-ன் கீழ் 19.2.2014 நாளிட்ட மாநில அரசின் கடிதம் மூலம் மத்திய அரசின் கருத்தினை மூன்று நாட்களுக்குள் வழங்க கோரப்பட்டது.\nஆனால், மாநில அரசின் மேற்காணும் முடிவை எதிர்த்து, மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் 48/2014 என்கிற ஒரு வழக்கை தொடுத்தது. அப்பொழுது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசும், அந்த அரசுக்கு பிரச்சினைகளின் அடிப்படையில் வெளியிலிருந்து ஆதரவளித்த திமுகவும் நினைத்திருந்தால், மாநில அரசின் ���ுடிவிற்கு எதிராக வழக்குத் தொடுக்காமல், இவர்களின் முன்விடுதலைக்கு அச்சமயத்திலாவது உதவியிருக்கலாம்.\nஇவ்வழக்கில், உச்சநீதிமன்ற அமர்வு 2.12.2015 அன்று வழங்கிய பெரும்பான்மை தீர்ப்பில், இவ்வழக்கின் பொருள் தொடர்பாக தொடுக்கப்பட்ட 7 வினாக்களின் மீது பல தெளிவுரைகளை வழங்கி, அதில் ஒரு வினாவான குற்றவியல் நடைமுறை சட்டத்தின் பிரிவு 435(1)ல் குறிப்பிட்டுள்ள Consultation என்கிற பதம் Concurrence என்று தான் பொருள் கொள்ள வேண்டும் என்று தெளிவுபடுத்தியது.\nஉச்சநீதிமன்றம் அளித்த தெளிவுரைகளின் அடிப்படையில், பேரறிவாளன் உட்பட்ட ஏழு நபர்களும் தங்களை முன்விடுதலை செய்ய வேண்டும் என்று மாநில அரசுக்கு பல்வேறு நாட்களில் கோரிக்கை மனு அளித்திருந்த நிலையில், அவர்களின் முன்விடுதலை குறித்து மேற்காணும் சட்டத்தின் பிரிவு 435ன் கீழ் மத்திய அரசின் கருத்தினை கோரி, அம்மாவின் அரசால் 2.3.2016 அன்று மீண்டும் கடிதம் அனுப்பப்பட்டது.\nஇக்கடிதத்தினை தொடர்ந்து, இப்பொருள் மீது மத்திய அரசின் கருத்து வழங்கப்படாமல் இருந்த காரணத்தால், அம்மாவின் அரசு எடுத்த தொடர் முயற்சியின் விளைவாக 23.1.2018-ல் இவ்வழக்கு உச்சநீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, உச்சநீதிமன்றம் அளித்த தனது இடைக்கால தீர்ப்பில், இவ்வழக்கினை நிலுவையில் வைக்க ஆணையிட்டு, தமிழ்நாடு அரசின் 2.3.2016 நாளிட்ட கடிதத்தின் மீது மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க மத்திய அரசுக்கு நெறியாணைகளை பிறப்பித்தது.\nஇதனைத் தொடர்ந்து, மத்திய அரசு தனது 9.2.2018 மற்றும் 14.3.2018 நாளிட்ட கடிதங்கள் மூலம் தமிழ்நாடு அரசிடம் மேற்கண்ட நபர்கள் தொடர்பான சில ஆவணங்களை கோரியது. அந்த ஆவணங்கள் 27.3.2018 அன்று மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதனை ஆராய்ந்த பின், மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் 18.4.2018 நாளிட்ட கடிதத்தில், தமிழ்நாடு அரசு 7 பேரின் முன் விடுதலை தொடர்பாக எடுத்த முடிவிற்கு, ஒப்புதல் அளிக்க இயலாது என்று தெரிவித்தது.\nஇந்நிலையில், மேற்காணும் வழக்கு, 6.9.2018 அன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் 18.4.2018 நாளிட்ட கடிதத்தில் எடுக்கப்பட்ட முடிவு தொடர்பாக, உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதன் அடிப்படையில், உச்ச நீதிமன்றம் கீழ்கண்டவாறு தீர்ப்பளித்துள்ளது.\nஉச்ச நீதி���ன்றத்தின் தீர்ப்பு பேரறிவாளன் என்ற அறிவு என்பவரின் மனுவினை மட்டும் குறிப்பிட்டிருந்த போதிலும், இவரைத் தவிர மற்ற 6 நபர்களும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 161-ன் கீழ் தங்களை முன்விடுதலை செய்யக்கோரி ஆளுநருக்கு ஏற்கனவே மனுக்களை அளித்திருந்தனர். எனவே, மேற்காணும் உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து உரிய சட்டக் கருத்து பெறப்பட்டு, 9.9.2018 அன்று எனது தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த இந்த 7 நபர்களையும் முன்விடுதலை செய்ய மாநில ஆளுநருக்கு பரிந்துரை செய்து, தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.\nஅத்தீர்மானத்தின் அடிப்படையில், 7 பேர் முன்விடுதலை தொடர்பான தனித்தனி கோப்புகள், 11.9.2018 அன்று, இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 161-ன் கீழ் தமிழ்நாடு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.\nஇதிலிருந்து, முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதும், அதற்காக உடனுக்குடன் அனைத்து நடவடிக்கைகளையும் அம்மாவும், அம்மாவின் அரசு மட்டுமே எடுத்தது என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.\nஆனால், இன்று 7 பேர் விடுதலை பற்றி, அடிக்கடி அறிக்கை வெளியிடும், திமுக , 1996-2001-ல் அவர்கள் ஆட்சியில் இருந்த காலத்தில், அன்றைய முதல்வர் கருணாநிதி தலைமையில் 19.4.2000 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், தூக்குத் தண்டனை வழங்கப்பட்ட நான்கு நபர்களின் கருணை மனுக்களை பரிசீலித்து, அவர்களில் ஒருவரான நளினிக்கு மட்டும், மரண தண்டனையிலிருந்து ஆயுள்தண்டனையாக குறைக்கலாம் என்றும், மற்றவர்களது கருணை மனுக்களை நிராகரிக்கலாம் என முடிவு எடுத்து, ஆளுநருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. தமிழர்களுக்காக வாழ்வதாகச் சொல்லும் திமுக, இதர மூன்று நபர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க அமைச்சரவையில் அன்றே ஏன் தீர்மானம் நிறைவேற்றவில்லை என்ற கேள்விக்கு இன்றுவரை பதில் இல்லை. இதுதான் வரலாற்று உண்மையாகும்.\nஉண்மை இவ்வாறு இருக்க, 2.2.2021 அன்று ஆளுநர் உரையை எதிர்த்து 7 பேரின் விடுதலையை வலியுறுத்தி வெளிநடப்பு செய்து, உண்மையை முற்றிலும் மறைத்து, எதிர்க்கட்சித் தலைவர் பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்துள்ளார். இதில் வேடிக்கை என்னவென்றால், 19.4.2000 அன்று அமை���்சரவை கூட்டத்தில் பங்கேற்று, கருணை மனுக்களை நிராகரித்த, அன்றையதினம் 7 முன்னாள் அமைச்சர்கள், இன்று எதிர்க்கட்சியில் எம்.எல்.ஏ. ஆகியுள்ளனர், கையெழுத்திட்டிருக்கின்றனர். அதாவது துரைமுருகன், டாக்டர் மு.பொன்முடி, கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கே.பிச்சாண்டி, ஐ.பெரியசாமி மற்றும் என்.சுரேஷ்ராஜன், ஆகியோர்\n2.2.2021 அன்று எதிர்க்கட்சித் தலைவருடன் வெளிநடப்பு செய்துள்ளனர். இவற்றையெல்லாம் மக்கள் வெளியிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். யார் உண்மையாக இந்த 7 பேரை விடுதலை செய்ய வேண்டுமென்று எந்தக் கட்சி விரும்புகிறது, எந்த அரசு இதற்காக நடவடிக்கை எடுத்திருக்கிறது என்பதை நாட்டு மக்களுக்கு நான் தெளிவுபடுத்தியுள்ளேன் என்பதை இந்த நேரத்தில் குறிப்பிட விரும்புகிறேன்.\nஅதுமட்டுமல்ல, இதை வைத்து ஒரு அரசியல் நாடகத்தை இன்றைக்கு திமுக அரங்கேற்றி வருகிறது. இவர்களுடைய தலைவர் கருணாநிதி முதலமைச்சராக இருந்த காலத்தில், அந்த கருணை மனு நிராகரிக்கப்பட்டு விட்டது. அன்றையதினம் அதை அமல்படுத்தியிருந்தால் இவர்களையெல்லாம் இன்றைக்கு தூக்கிலிட்டிருப்பார்கள், இறந்திருப்பார்கள், நளினியைத் தவிர்த்து. இதையெல்லாம் எண்ணிப் பார்க்க வேண்டும். எங்களுடைய அரசைப் பொறுத்தவரை, உண்மையாக இவர்களுக்கு விடுதலை கிடைக்க வேண்டுமென்ற அடிப்படையில் நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.\nமேலும், அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி விட்டதோடு நில்லாமல், ஆளுநரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், மேற்காணும் 7 பேர் விடுதலைப் பற்றி விரைவில் முடிவு எடுக்கும்படி நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இறுதியாக 29.1.2021 அன்றும், ஆளுநரை சந்தித்து, இதே கோரிக்கையை வலியுறுத்தியுள்ளேன். எனவே, இந்த விவகாரத்தில், ஆளுநர் விரைவில் நல்ல முடிவு எடுப்பார் என நான் எதிர்ப்பார்க்கிறேன்\nஆகவே, இன்றைக்கு திமுக வேண்டுமென்றே திட்டமிட்டு இந்த 7 பேர் விடுதலைக்காக தாங்கள் போராடுவதைப்போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்ற தேர்தலில் அனுதாபத்தைப் பெறுவதற்காகத்தான் அவர்கள் இந்த நாடகத்தை நடத்துகிறார்கள்.\nஇவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.\nஆன்-லைன் சூதாட்ட தடை மசோதா: பேரவையில் துணை முதல்வர் தாக்கல்\nமுதலமைச்சர் கணினி தமிழ் விருதுக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு\nகூட்டுறவு வங்கிகளில் மகளிர் குழுக்கள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி-முதலமைச்சர் அறிவிப்பு\nபுரட்சித்தலைவி அம்மா பிறந்த நாளில் ஏழை- எளியோருக்கு நலத்திட்ட உதவி-அரியலூர் மாவட்ட கழகம் முடிவு\nஆர்.நகரில் 2000 பேருக்கு மருத்துவ காப்பீடு அட்டை- ஆர்.எஸ்.ராஜேஷ் தகவல்\nபிஞ்சிலேயே பழுத்து விட்டதால் உதயநிதி பெண்களை இழிவுபடுத்தி பேசுகிறார் – இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி தாக்கு\nஇளைஞர், இளம்பெண்கள் பாசறைக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை – பா.வளர்மதி, அமைச்சர் பா.பென்ஜமின் தொடங்கி வைத்தனர்\nதமிழ்நாடு மின்னணுவியல் வன்பொருள் உற்பத்திக் கொள்கை 2020 : முதலமைச்சர் வெளியிட்டார்\nஇடைத்தேர்தல் நடைபெற்றால் கழகமே வெற்றிபெறும் – அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnforest.com/2020/11/", "date_download": "2021-02-27T01:06:16Z", "digest": "sha1:6BHOHG6C3B4EPXB32LGTTCFXOC7LYYHN", "length": 3530, "nlines": 93, "source_domain": "www.tnforest.com", "title": "Forest: November 2020", "raw_content": "\nமுகவரியில்லா புகார் கடிதங்கள் (மொட்டைக்கடிதங்கள்)\nமுகவரியில்லா புகார் கடிதங்கள் (மொட்டைக்கடிதங்கள்)\nகாடு (வனம்) பொருள் விளக்கம்\nகாடு ( வனம்) என்றால் என்ன அதாவது வனம் என்பதன் விளக்கம் மற்றும் பொருள் என்று பார்த்தால் சரியான எந்தவொரு விளக்கமும் இல்லை. காடுகள் என்...\nமுருங்கை மரம் (Drumstick tree)\nவிடுப்பு விதிகள் (Leave Rules)\nதமிழ்நாடு அரசின் விடுப்பு சம்மந்தமான விதிகள மற்றும் அரசாணைகள் 1. உயர்கல்விக்கான விடுப்பு 2. தத்து எடுத்துக்கொள்வதற்கு மகப்பேறு விடுப்ப...\nதண்ணீர்விட்டான் கிழங்கு (Asparagus racemosus)\nதண்ணீர்விட்டான் கிழங்கு (Asparagus racemosus) தண்ணீர்விட்டான் கிழங்கு அல்லது சாத்தாவாரி (Asparagus racemosus) என்பது அஸ்பராகஸ் இனத் த...\nவனம் (காடு) பற்றி வள்ளுவர்\nவனம் (காடு) பற்றி வள்ளுவர் மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடைய தரண். (அதிகாரம்: அரண். குறள் 742) பொருட்பாலில் காடு என்றா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/21-nov-2012", "date_download": "2021-02-27T01:28:17Z", "digest": "sha1:NUXG4MLVCP3M6WE7HYY2736TRYY7G2FU", "length": 8372, "nlines": 239, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - ஜூனியர் விகடன்- Issue date - 21-November-2012", "raw_content": "\nஈழத் தமிழர்கள் கொலையை வேடிக்கை பார்த்ததா ஐ.நா.\nஇலங்கைக்கு எதிராக 93 நாடுகள்\n'சீனத் தோழன்' இலங்கையை நம்பலாமா\nசொந்த ஊரிலே அகதி ஆவோம்னு நினைக்கலையே..\nமிஸ்டர் கழுகு: எனக்கு மரியாதையே இல்லை\nகாவிரி சிக்கலுக்கு என்னதான் தீர்வு\nகாங்கிரஸைக் கலக்கும் ஷர்மிளா ரெட்டி\nஅரசு கேபிள் டி.வி-யை அபகரித்தாரா அமைச்சரின் நண்பர்\nஅரசியல் பகையில் சிக்கியதா குழந்தைகள்\nசிவப்பு விளக்கு கார்களுக்கு எவ்வளவு செலவு\nஏன் வேண்டும் தமிழ்த் தேசியம்\nஈழத் தமிழர்கள் கொலையை வேடிக்கை பார்த்ததா ஐ.நா.\nஇலங்கைக்கு எதிராக 93 நாடுகள்\n'சீனத் தோழன்' இலங்கையை நம்பலாமா\nசொந்த ஊரிலே அகதி ஆவோம்னு நினைக்கலையே..\nமிஸ்டர் கழுகு: எனக்கு மரியாதையே இல்லை\nஈழத் தமிழர்கள் கொலையை வேடிக்கை பார்த்ததா ஐ.நா.\nஇலங்கைக்கு எதிராக 93 நாடுகள்\n'சீனத் தோழன்' இலங்கையை நம்பலாமா\nசொந்த ஊரிலே அகதி ஆவோம்னு நினைக்கலையே..\nமிஸ்டர் கழுகு: எனக்கு மரியாதையே இல்லை\nகாவிரி சிக்கலுக்கு என்னதான் தீர்வு\nகாங்கிரஸைக் கலக்கும் ஷர்மிளா ரெட்டி\nஅரசு கேபிள் டி.வி-யை அபகரித்தாரா அமைச்சரின் நண்பர்\nஅரசியல் பகையில் சிக்கியதா குழந்தைகள்\nசிவப்பு விளக்கு கார்களுக்கு எவ்வளவு செலவு\nஏன் வேண்டும் தமிழ்த் தேசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2020/09/bus.html", "date_download": "2021-02-27T00:37:43Z", "digest": "sha1:MMKWZWI33XZ57K5CYE4NRWKY272SOTUM", "length": 9526, "nlines": 88, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : மீண்டும் நடைமுறைப்படுத்தப்படவுள்ள சட்டம் - பொலிஸாரின் அதிரடி தீர்மானம்", "raw_content": "\nமீண்டும் நடைமுறைப்படுத்தப்படவுள்ள சட்டம் - பொலிஸாரின் அதிரடி தீர்மானம்\nபேருந்து முன்னுரிமை பாதைச்சட்டத்தை செப்டம்பர் மாதம் 14 ஆம் திகதி முதல் மீண்டும் நடைமுறைப்படுத்த பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.\nஅரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.\nகொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறிப்பதற்காக இதனை நடைமுறைப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர��� மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nBreaking News - ஜனாஸா அடக்கத்திற்கு அனுமதி - வர்த்தமானி அறிவிப்பு சற்று முன்னர் வெளியானது\nஇலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்கள் கடந்த ஒரு வருட காலமாக தொடர்ச்சியாக எரிக்கப்பட்டு வந்த நிலையில், உடல்களை அடக்...\nபிரதமரின் விருந்துபசாரத்தில் ஹக்கீம் MP - இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது\n- ஏ.எச்.எம்.பூமுதீன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கான விசேட இரவு விருந்துபசார நிகழ்வில் முகா தலைவர் ரவூப் ஹக்கீம் பங்குபற்றியமை முஸ்லிம்...\nமுத்துராஜவெல வனப்பகுதியை சுற்றாடல் அமைச்சகம் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் கொண்டு வருமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். அமைச்ச...\nதீயிலும் சாகாத கொரோனா - கருகிய பெண்ணின் உடலை பரிசோதித்ததில் அதிர்ச்சி\nதீயில் கருகிய உடலில் கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்ட சம்பவம் இலங்கையில் பதிவாகியிருக்கிறது. காலி – கராப்பிட்டிய வைத்திய...\nஎந்தத் திருத்தமும் மேற்கொள்ளப்படாது - நீதி அமைச்சர் அலி சப்ரி அதிரடி அறிவிப்பு\nபௌத்த விஹாரைகள் தொடர்பான சட்டத்தில் எந்தத் திருத்தமும் மேற்கொள்ளப்படாது என்று நீதி அமைச்சர் மொஹமட் அலி சப்ரி தெரிவித்துள்ளார். 2500 ஆண்டுகள்...\nஇலங்கை விஜயம் தொடர்பில் தனது Twitter பதிவில் அதிரடி காட்டிய இம்ரான் கான்\nதனது இலங்கை விஜயத்தின் போது, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு மற்றும் ஒத்துழைப்புக்களை மேம்படுத்திக் கொள்ள எதிர்பார்த்துள்ளதாக பாகிஸ்த...\nV.E.N.Media News,20,video,8,அரசியல்,6816,இரங்கல் செய்தி,22,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,22,உள்நாட்டு செய்திகள்,16138,கட்டுரைகள்,1559,கவிதைகள்,71,சினிமா,338,நேர்காணல்,8,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,92,விசேட செய்திகள்,3947,விளையாட்டு,787,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2833,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,40,\nVanni Express News: மீண்டும் நடைமுறைப்படுத்தப்படவுள்ள சட்டம் - பொலிஸாரின் அதிரடி தீர்மானம்\nமீண்டும் நடைமுறைப்படுத்தப்படவுள்ள சட்டம் - பொலிஸாரின் அதிரடி தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/watch-amla-retires-hurt-after-being-hit-by-jofra-archer-bouncer.html", "date_download": "2021-02-27T00:19:02Z", "digest": "sha1:UVT4NQYA45MHV7C2Z4NOGWANN3CQQJRX", "length": 9428, "nlines": 53, "source_domain": "tamil.behindwoods.com", "title": "WATCH: Amla retires hurt after being hit by Jofra Archer bouncer | Sports News", "raw_content": "\n‘6 வருஷத்துக்கு முன்னாடி சொன்னத இப்போ சொல்லி இருக்கலாம் பாஸ்’.. ஆம்லா தலையை பதம்பாத்த இங்கிலாந்து வீரர்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஇங்கிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் ஆம்லாவின் தலையில் இங்கிலாந்து வீரர் வீசிய பந்து பலமாக தாக்கியது.\nஇங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையேயான உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டி நேற்று லண்டனில் நடைபெற்றது. இதில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இங்கிலாந்து அணி உலகக்கோப்பை தொடரை வெற்றியுடன் ஆரம்பித்தது. ஐபில் தொடரில் ஹைதராபாத் அணியின் சார்பாக அதிரடியாக விளையாடிய இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்ட்டோ உலகக்கோப்பையில் தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். ஆனாலும் அடுத்தடுத்து வந்த வீரர்கள் சிறப்பாக விளையாடியதால் 50 ஓவர்களில் இங்கிலாந்து அணி 311 ரன்களை எடுத்தது.\nஇதனை அடுத்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி இங்கிலாந்து பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 39.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 207 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இதில் தொடக்க ஆட்டக்காரர்களாக டி காக் மற்றும் ஆம்லா களமிறங்கினர். அப்போது போட்டியின் 3 -வது ஓவரை இங்கிலாந்து வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசினார். இதன் 5 -வது பந்தை ஆம்லா எதிர்கொண்டார். அப்போது எதிர்பாராத விதமாக ஆம்லாவின் தலையில் பந்து பலமாக தாக்கியது. இதனால் பாதியிலேயே ஆட்டத்திலிருந்து ஆம்லா வெளியேறினார். கடந்த 2013 -ம் ஆண்டு ஆர்ச்சர், தனது பந்துவீச்சைக் குறித்து ட்வீட் செய்ததை தற்போது பலரும் பகிர்ந்து வருகின்றனர்.\n‘உலகக்கோப்பைல எனக்கு பிடித்த பேட்ஸ்மேன், பவுலர் யார் தெரியுமா’.. மனம் திறந்த சச்சின்\n‘அசால்டாக கேட்ச் பிடித்த பென் ஸ்டோக்ஸ், அதிர்ச்சியடைந்த பேட்ஸ்மேன்’.. ‘ஆர்ப்பரித்த ரசிகர்கள்’\n‘ஐபிஎல்-ல தோனிக்கு நடந்தது மாதிரியே இவருக்கும் நடந்திருக்கு’.. முதல் மேட்ச்சை பரபரப்பாக்கிய அந்த சம்பவம்\n‘உலகக் கோப்பையின் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இங்கிலாந்து..’ ‘ஆட்டத்தின் ஹைலைட் நிமிடங்கள்..’\n‘த���டங்கியது உலகக்கோப்பை’.. முதல் ஓவரில் முதல் விக்கெட்டை எடுத்து அதிரடி காட்டிய சிஎஸ்கே வீரர்..\n உலகக்கோப்பையில் மீண்டும் ஒலிக்க போகும் குரல்..\n‘உலகின் பெஸ்ட் பேட்ஸ்மேன்’.. உலகக் கோப்பை கிரிக்கெட் மைதானத்தில் இந்திய வீரரின் மெழுகுச்சிலை\n பிரபலங்களின் வருகையால் களைகட்டிய லண்டன்’... வைரலாகும் வீடியோ\n‘நாளை தொடங்கும் உலகக்கோப்பை’.. முக்கிய வீரர் திடீர் விலகல்.. காயம் காரணமா\n‘இப்டி ரெண்டு பேரும் மாத்திமாத்தி கோபப்பட்டா என்ன பண்றது’.. போட்டியின் நடுவே குல்தீப் செய்த செயலால் கடுப்பான தவான்\n‘அவரு எப்போமே ஜிம்ல, இவரு எப்போமே ஃபோன்ல..’ டீமில் யாரையும் விட்டுவைக்காத ஜடேஜாவின் வைரல் வீடியோ..\n‘என்ன இவர்கள் எல்லாம் உலகக்கோப்பை தொடரோடு ஓய்வு பெறப்போகிறார்களா’\n'வா தல...வா தல'... 'டீம்ல இருக்குறோமோ இல்லையோ'...'நீ கெத்து பா'...பாராட்டிய நெட்டிசன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/india/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2021-02-27T00:36:04Z", "digest": "sha1:OOWD4ZLAWEIAPRVS3X45K2QF2R7PA5IL", "length": 10341, "nlines": 80, "source_domain": "totamil.com", "title": "முதல்வருக்கு எதிராக யாராவது சி.டி. வைத்திருந்தால், அவர்கள் அதை உயர் கட்டளைக்கு வழங்கலாம்: கட்டீல் - ToTamil.com", "raw_content": "\nமுதல்வருக்கு எதிராக யாராவது சி.டி. வைத்திருந்தால், அவர்கள் அதை உயர் கட்டளைக்கு வழங்கலாம்: கட்டீல்\nபாரதீய ஜனதா கட்சியின் (பிஜேபி) மாநிலத் தலைவர் நலின் குமார் கட்டீல் வெள்ளிக்கிழமை இங்கு கூறியதாவது, கட்சியின் தலைவர்கள் முதலமைச்சர் பி.எஸ்.யெடியூரப்பா தொடர்பான சி.டி.\nபத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த திரு. கட்டீல், தன்னிடம் குறுந்தகடு வைத்திருக்கும் தலைவர்கள் அதை உயர் கட்டளைக்கு காட்ட முடியும் என்று முதல்வர் ஏற்கனவே கூறியதாக கூறினார். “அவர்கள் அதைக் காட்டட்டும் [CD] அவர்கள் ஏதேனும் இருந்தால் உயர் கட்டளைக்கு, “திரு. கட்டீல் கூறினார்.\nகட்சி எம்.எல்.ஏ. பசனக ou ட பாட்டீல் யட்னல் தொடர்பான விவகாரம் குறித்து கட்சியின் மத்திய ஒழுக்காற்றுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக தட்சிணா கன்னட நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள மாநிலத் தலைவர் மீண்டும் வலியுறுத்தினார். குழு இது குறித்து அழைப்பு விடுக்கும், என்றார்.\nதிரு. யெடியூரப்பாவுக்கு ��திரான தனது சண்டையைத் தொடர்ந்த திரு. யத்னல், முதல்வர் தொடர்பான இரண்டு குறுந்தகடுகள் உள்ளன என்று கூறியுள்ளார்.\nஅமைச்சரவையில் தங்களுக்கு இடமளிக்கப்படவில்லை என்று சிலர் வேதனைப்படுகிறார்கள் என்று திரு. “ஆனால் தெருவில் ஒரே மாதிரியாக பேசுவது சரியானதல்ல,” என்று அவர் கூறினார்.\nஇந்த மாதத்தில் இலவச கட்டுரைகளுக்கான வரம்பை நீங்கள் அடைந்துவிட்டீர்கள்.\nஅன்றைய செய்தித்தாளில் இருந்து எளிதாகப் படிக்கக்கூடிய பட்டியலில் மொபைல் நட்பு கட்டுரைகளைக் கண்டறியவும்.\nஎந்த வரம்புகளும் இல்லாமல் நீங்கள் விரும்பும் பல கட்டுரைகளைப் படித்து மகிழுங்கள்.\nஉங்கள் ஆர்வங்களுக்கும் சுவைகளுக்கும் பொருந்தக்கூடிய கட்டுரைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல்.\nஎங்கள் பக்கங்கள் உடனடியாக ஏற்றப்படுவதால் கட்டுரைகளுக்கு இடையில் சுமூகமாக நகரவும்.\nசமீபத்திய புதுப்பிப்புகளைப் பார்ப்பதற்கும், உங்கள் விருப்பங்களை நிர்வகிப்பதற்கும் ஒரு நிறுத்தக் கடை.\nசமீபத்திய மற்றும் மிக முக்கியமான முன்னேற்றங்கள் குறித்து ஒரு நாளைக்கு மூன்று முறை உங்களுக்கு விளக்குகிறோம்.\n* எங்கள் டிஜிட்டல் சந்தா திட்டங்களில் தற்போது மின்-காகிதம், குறுக்கெழுத்து மற்றும் அச்சு ஆகியவை இல்லை.\nஎங்கள் பத்திரிகைக்கு உங்கள் ஆதரவு விலைமதிப்பற்றது. இது பத்திரிகையில் உண்மை மற்றும் நியாயத்திற்கான ஆதரவு. நிகழ்வுகள் மற்றும் நிகழ்வுகளுடன் விரைவாக இருக்க இது எங்களுக்கு உதவியது.\nஇந்து எப்போதும் பொது நலனுக்காக இருக்கும் பத்திரிகைக்காக நிற்கிறது. இந்த கடினமான நேரத்தில், நமது உடல்நலம் மற்றும் நல்வாழ்வு, நம் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களை பாதிக்கும் தகவல்களை அணுகுவது இன்னும் முக்கியமானது. ஒரு சந்தாதாரராக, நீங்கள் எங்கள் வேலையின் பயனாளியாக மட்டுமல்லாமல், அதை செயல்படுத்துபவராகவும் இருக்கிறீர்கள்.\nஎங்கள் நிருபர்கள், நகல் தொகுப்பாளர்கள், உண்மைச் சரிபார்ப்பவர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் குழு தரமான பத்திரிகையை வழங்குவதற்கான வாக்குறுதியையும் இங்கு மீண்டும் வலியுறுத்துகிறோம்.\ntamil nadu newsஅதஅவரகளஉயரஎதரககடடலகடடளககசடசெய்தி தமிழ்தமிழில் செய்திமதலவரககயரவதவததரநதலவழஙகலம\nPrevious Post:கடுமையான விமர்சனங்களுக்கு மத்தியில் மூன்று மாதங்களுக்கு புதிய தனியுரிமைக் கொள்கையை வாட்ஸ்அப் தாமதப்படுத்துகிறது\nNext Post:‘தூய்மையற்ற’ சமரசங்களின் அடிப்படையில் குற்றங்களை ஒருங்கிணைக்க முடியாது: ஐகோர்ட்\nஜாதகம் இன்று: பிப்ரவரி 27 க்கான ஜோதிட கணிப்பு\nஐ.ஐ.டி.க்கான புதிய தளம் ஒரு மாதத்தில் அறிவிக்கப்படும் என்று கோவா முதலமைச்சர் கூறுகிறார்\nசிரியாவில் அமெரிக்க வான்வழித் தாக்குதல் ஈரானுக்கு ஒரு எச்சரிக்கை: ஜோ பிடன்\nகனடா குழு ஹாங்காங்கில் தனது பங்கிற்கு சீனா மீது ‘இலக்கு தடைகள்’ கோருகிறது\nகண்ணுக்குத் தெரியாதவர்களைத் தேடுங்கள்: கதிர்வீச்சு அபாயத்திலிருந்து NEA எவ்வாறு பாதுகாக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2021/02/02/dmk-mla-karthik-protests-against-admk-govt-at-coimbatore", "date_download": "2021-02-27T01:24:28Z", "digest": "sha1:2347R5ISNUJHQRCYNTUKUC6AYONJPKNV", "length": 9188, "nlines": 62, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "DMK MLA Karthik protests against admk govt at coimbatore", "raw_content": "\nசாலையை சீரமைக்கக் கோரி கோவையில் ஆர்ப்பாட்டம் - ஆயிரக்கணக்கான தி.மு.கவினர் கைது\nஅ.தி.மு.க அரசை எதிர்த்துக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நா.கார்த்திக் எம்.எல்.ஏ உள்ளிட்ட ஆயிரக்கணக்கான தி.மு.க நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.\nகோவை மாநகராட்சி ஸ்ரீராம் நகர் இந்திய உணவு தானிய சேமிப்பு கிடங்கு சாலையில் இருந்து சத்தி சாலை வரை உள்ள சாலையை சீரமைக்கக் கோரி இன்று மாலை 4 மணியளவில், இந்திய உணவு தானிய சேமிப்பு கிடங்கு அருகில் பீளமேடு பகுதி கழகம் – 2 மற்றும் 40 வது வட்டக் கழகம் சார்பில் கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ தலைமையில் காவல்துறை தடையை மீறி, மக்களைத் திரட்டி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஅ.தி.மு.க அரசை எதிர்த்துக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நா.கார்த்திக் எம்.எல்.ஏ உள்ளிட்ட ஆயிரக்கணக்கான கழக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.\nஇந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பின், கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது “கோவை மாநகராட்சி 40வது வட்டம், ஸ்ரீராம் நகர், இந்திய உணவு தானிய சேமிப்பு கிடங்கு சாலையில் இருந்து சத்தி சாலை வரை உள்ள சாலை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு முற்றிலும் பயனற்ற வகையில் உள்ளது. இப்பிரச்சினை தொடர்பாக நான் தமிழக சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்தும் மற்றும் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர் ஆகியோரிடம் பலமுறை கடிதம் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nமத்திய அரசுக்கு சொந்தமான இந்திய உணவு தானிய சேமிப்பு கிடங்கு நிறுவனத்திடமிருந்து தடையின்மைச் சான்று பெற்று, இந்த பகுதியில் புதிய தார்ச்சாலை அமைப்பதற்கு மத்திய அரசுடன் கலந்து பேசி, அனுமதி பெற கடந்த பல ஆண்டுகளாக ஒரு சிறு முயற்சி கூட எடுக்காத அ.தி.மு.க அரசைக் கண்டித்தும், இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தியும், இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.\nகோவையில் பாதாள சாக்கடை கட்டுமானப்பணிகள், மேம்பால கட்டுமானப் பணிகள் முடங்கிக் கிடக்கிறது. கோவையில் சாலைகள் அனைத்தும் குண்டும் குழியுமாக பழுதடைந்துள்ளது. கோவை சுகாதார சீர்கேடு மிகுந்த நகரமாக உள்ளது. அ.தி.மு.க ஆட்சியில் நிர்வாக சீர்கேட்டினால் கோவை மாநகரமே சீரழிந்து விட்டது. கோவை மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த சாலையை சீரமைக்க வேண்டும், அப்படி இல்லையென்றால் தி.மு.க சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்” எனத் தெரிவித்தார்.\n“பழுதடைந்த அரசு இயந்திரம்; அமைச்சர்கள் முதல் முதலமைச்சர் வரை வடிகட்டிய ஊழல்”: மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு\nமுதலில் பீலா இப்போது கணவர் ராஜேஷ்: எடப்பாடியின் ஊழல் ஆட்சியின் நிழலாக வலம் வந்த இருவர்-சிக்கியதன் பின்னணி\nவீடியோகால், கூகுள் பே: ஊரடங்கால் தொழில் நுட்பத்தை கையில் எடுத்த பாலியல் தொழிலாளார்கள்\nவாக்குப்பதிவு ஏப்ரல் 6.. வாக்கு எண்ணிக்கை மே 2.. 26 நாட்கள் இடைவெளி ஏன் - பா.ஜ.க.,வின் திட்டம் என்ன\n“அருந்ததியின மக்களை தி.மு.க-விற்கு எதிராகத் திருப்பி விடலாம் கனவு காண வேண்டாம்” : அந்தியூர் செல்வராஜ் MP\nநிவாரணம் வழங்க விவசாயிகளிடம் லஞ்சம் கேட்ட வேளாண் அதிகாரி : வைரல் ஆடியோ - அ.தி.மு.க ஆட்சியில் கொடுமை\nதேர்தல் நடத்தை விதிகளை மீறி பதவி உயர்வு வழங்கும் அ.தி.மு.க அரசு - தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளுமா\nதேர்தல் தேதி அறிவித்ததும் பணப்பட்டுவாடாவில் இறங்கிய அதிமுக: தட்டிக்கேட்ட திமுக நிர்வாகிக்கு கொலை மிரட்டல்\nமீண்டும் தீவிரமடையும் கொரோனா.. இன்று சென்னையில் 180 பேருக்கு பாதிப்பு.. மெத்தனம் காட்டும் அ.தி.மு.க அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/05/blog-post_388.html", "date_download": "2021-02-27T00:14:48Z", "digest": "sha1:Z4EPJYVETWYEXFQNDRG4FDVSKKM5EGIJ", "length": 8270, "nlines": 109, "source_domain": "www.kathiravan.com", "title": "கெக்கிராவ, மடாட்டுகமவில் பள்ளிவாசல் இடித்தழிப்பு! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nகெக்கிராவ, மடாட்டுகமவில் பள்ளிவாசல் இடித்தழிப்பு\nகெக்கிராவ, மடாட்டுகமவில் தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பின் பள்ளிவாசல் இன்று அந்தப் பகுதி முஸ்லிம் மக்களினால் உடைத்து அகற்றப்பட்டது.\nஊர் பள்ளிவாசல் நிர்வாகம் மற்றும் மக்கள் ஒன்றுகூடி எடுத்த தீர்மானத்தின் பிரகாரம் குறித்த பள்ளிவாசல் உடைக்கப்பட்டது.\n“நூலகம் ஒன்றை அமைக்க ஒதுக்கப்பட்ட காணியில் தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பினர் வெளிநாட்டு நிதியுதவியுடன் குறித்த பள்ளிவாசலை அமைத்திருந்திருந்தனர். இந்தநிலையில், நாட்டில் நிலவும் அசாதாரண நிலைமையைக் கருத்தில்கொண்டு இந்தப் பள்ளிவாசலை உடைத்து அகற்றியுள்ளோம்” என்று அந்தப் பகுதி முஸ்லிம் மக்கள் தெரிவித்துள்ளனர்.\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங���களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rmtamil.com/", "date_download": "2021-02-27T00:13:31Z", "digest": "sha1:4AVH4O636IXNTOC6UIKGV6XADJ46FYM7", "length": 26704, "nlines": 162, "source_domain": "www.rmtamil.com", "title": "RMTamil - மெய்ப்பொருள் காண்பதறிவு", "raw_content": "\nஆரோக்கியமாக வாழ்வதற்கு சில டிப்ஸ்\nதிருக்குறளின் மருந்து அதிகாரத்தின் முன்னுரை\nLOA 5 -உங்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடிய நன்றியுணர்வு | Gratitude |\nவரவும் செலவும் - குடும்ப பொருளாதாரம்\nதிருக்குறளின் மருந்து அதிகாரத்தின் முன்னுரை\nவணக்கம், திருக்குறளில் அத்தனையும் அடங்கியுள்ளன என்று கூறும் அளவுக்கு, மனிதர்களின் வாழ்கையில் ஒவ்வொரு சூழ்நிலையிலும் வழிகாட்டக்கூடிய அத்தனை வ...\nஇருக்குமிடம் தெரியாமல் தொலைத்தப் பொருளை தேடுவது உலக வழக்கம் ஆனால் உன்னை அருகிலேயே வைத்துக்கொண்டு இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன் நீதான் என்...\n தெரியவில்லை கூட்டுப் புழுவிலிருந்து வெடித்து வெளிவந்து பறக்கும் வண்ணத்துப் பூச்சிக்குத்தான் புர...\nமழைநீர் வழிந்தோடும் வறண்ட பூமியாய் செய்வதறியாது பார்த்துக்கொண்டே நிற்கிறேன் நீ கடந்து செல்கையில் உன் பாதம் பட்டதால் பூத்துக்குலுங்கும்...\nஇதுவரையில் நான் கடந்துவந்த பாதை, பயணம் ஆசை, மகிழ்ச்சி, துக்கம், கவலை நினைவு, பதிவு அனைத்தையும் அழித்துவிட்டு - மீண்டும் தொடங்க வேண்டும் ...\nகாற்றின் ஈரப்பதத்தை சிறுகச் சிறுக கோர்த்து மொத்தமாக சேர்த்து வைக்கும் மேகம் மழைக்காலத்தில் சேர்த்து வைத்த அத்தனையும் மடைத்திறந்து பொழி...\nஆரோக்கியமாக வாழ்வதற்கு சில டிப்ஸ்\nதிருக்குறளின் மருந்து அதிகாரத்தின் முன்னுரை\nLOA 5 -உங்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடிய நன்றியுணர்வு | Gratitude |\nவரவும் செலவும் - குடும்ப பொருளாதாரம்\nஅனைத்து நோய்களையும் குணப்படுத்தும் சுஜோக் விதை மருத்துவம் - Sujok Seed Therapy\nஅட்சய பாத்திரமும் பிட்சைப் பாத்திரமும்\nபஞ்சபூத சக்திகள் எவ்வாறு உருவாகின்றன\nAndroid அக்குபஞ்சர் புள்ளிகள் அமானுஷ்யம் அரசியல் அல்சர் அறிவு அஜீரணம் ஆண்கள் ஆரா ஆரோக்கிய காணொளி ஆரோக்கியம் ஆழ்மனம் ஆற்றல் ஆன்மா ஆன்மீகம் இயற்கை இரசாயனம் ஈர்ப்பு விதி உடலுறவு உடல் உணவு உயர் வள்ளுவம் உயிரினங்கள் உலக அரசியல் உலகம் உறக்கம் உறவுகள் எண்ணங்கள் கடவுள் கட்டிகள் கண்கள் கர்ப்பம் கர்மா கழிவுகள் காய்ச்சல் கால்கள் கிருமிகள் குண்டலினி குழந்தைகள் கேள்வி பதில் சக்ரா சர்க்கரை நோய் சளி சிகிச்சை சிறுவர்கள் செல்வம் டௌசிங் ரோட் தண்ணீர் தாம்பத்தியம் தியானம் திரிகால ஞானம் திருக்குறள் கூறும் மருத்துவம் தீட்சை தீய ஆற்றல்கள் நம்பிக்கைகள் நிம்மதி நேர்மறை ஆற்றல் நோயாளிகள் நோய்கள் பக்க விளைவுகள் பசி பஞ்சபூதங்கள் பரம்பரை நோய்கள் பால் பிரபஞ்ச ஆற்றல் பிறப்பு புண்கள் புற்றுநோய் பெண்கள் பெண்டுலம் பொது அறிவு மரணம் மருத்துவம் மலச்சிக்கல் மலர் மருத்துவம் மறுபிறப்பு மன அழுத்தம் மனம் மனிதன் மாத்திரைகள் மின்னூல்கள் மீம்ஸ் ரெய்கி வலிகள் வாந்தி வாழ்க்கை விதி ஹீலிங்\nபாட்டி வைத்தியங்களை ஒன்று திரட்டுவோம்\nஒவ்வொரு குடும்பத்திலும் கை மருத்துவங்கள் மற்றும் இயற்கை மருத்துவங்கள் தெரிந்த பெரியவர்கள் இருப்பார்கள். அவர்களிடமிருந்து அவர்களுக்குத் தெரிந...\nசில பெண்கள் கர்ப்பம் தரிக்க தாமதமாவது ஏன்\nபிரார்த்தனைகளைக் கொண்டு நினைத்ததை அடையலாம்\nஆராவையும் ஆற்றலையும் குணப்படுத்தும் வழிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/celebrity/41771--2", "date_download": "2021-02-27T01:37:31Z", "digest": "sha1:KTYF2KE7HTAVVD2MATLRW4DECT6IPENS", "length": 9455, "nlines": 245, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 21 October 2009 - ட்ரிபிள் ஷாட் |", "raw_content": "\n'2010 - ல் நாங்கள்..\nசுகஸ்ரநாமம் என் தந்தை... ஸ்ரீதர் என் தாய்..\nமணிமொழி, நீ என்னை மறந்துவிடு\nமிஸ்டர் X மிஸ்டர் Y\nஒரு பக்க ஜோக்ஸ் -1\nஒரு பக்க ஜோக்ஸ் -2\nகோடு போட்டா... ரோடு போடு\nநைனா சபை ஐ.நா. சபையா\nஆஞ்சநேயருக்குப் பிடிக்காத நாள் எது\n'- கற்பனை: லூஸுப் பையன், படங்கள்: கண்ணா\n'' - இந்த வாரம் : திருமாவளவன்\n - அடுத்த ஃபேமிலி அதிரடி\nகூவத்தில் தயாராகும் தங்கப் பதக்கம்\nவிருது விருது... வருது வருது\nடூயட் கிளினிக் - 10:7 பெண்கள் இன் டிமாண்ட் : டாக்டர் நாராயணரெட்டி\nதமிழ்நாட்டில் ஒரு ஜூராசிக் பார்க்\nநானே கேள்வி... நானே பதில்\nஒரு நாவல்... 61 லட்ச ரூபாய்\nமத்தியான மவுன்ட் ரோடில் மெதுவாக...\nஉலக சூதாடிகளே ஒன்று கூடுங்கள்\nsms - ல் உருளைக் கிழங்கு\nஜெய்ஹோ ஜெய்ஹோ ஜெய்கோ ஜாக்சன்\nகொலுசுச் சத்தம்... மல்லிப்பூ... வெள்ளைப் பறவை... கலகல சிரிப்பு\n''எந்த இடத்தில் மச்சம் இருந்தா அதிர்ஷ்டம்\nகோடீஸ்வரன் @ 220 கி.மீ ஸ்பீடு\n - ஹாய் மதன்-கேள்வி பதில்\n - ஏன் இந்த இலவ��� புத்தி\nடீன் கொஸ்டீன் - சொந்தத்தில் கல்யாணம் சுகப்படுமா\nஇனி, மின்மினி - ராஜேஷ்குமார்\n : நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.veltharma.com/2010/10/blog-post_21.html", "date_download": "2021-02-27T01:10:15Z", "digest": "sha1:V3HIPNZFWJRNUXZCB3OVWQNWBN77HRKG", "length": 49544, "nlines": 1057, "source_domain": "www.veltharma.com", "title": "வேல் தர்மா: Currency War: நாணயமற்ற நாடுகளின் நாணயப் போர்.", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nCurrency War: நாணயமற்ற நாடுகளின் நாணயப் போர்.\nநாணயப் போர் என்றால் என்ன\nஒரு நாடு மற்ற நாடுகளில் தனது உற்பத்திப் பொருட்களை மலிவு விலையில் சந்தைப் படுத்துவதற்காக தனது நாட்டின் நாணயத்தை மற்றைய நாடுகளின் நாணயத்தினுடன் ஒப்பீட்டளவில் மதிப்பைக் குறைத்து வைத்திருக்க விரும்புகிறது. இந்த சொந்த நாணய மதிப்புக் குறைப்பை பல நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு செய்யும் போது நாணய்ப் போர் உருவாகிறது.\nஒரு பிரித்தானியப் பவுண்டின் பெறுமதி இந்திய ரூபாவிற்கு எதிராக £1=Rs75 என்று இருக்கையில் இந்தியாவில் 15000ரூபா பெறுமதியான ஒரு சேலையை பிரித்தானியாவில் இருநூறு பவுண்களுக்கு வாங்க முடியும். ரூபாவின் பெறுமதி £1=Rs100 என்று விழ்ச்சியடைந்தால் அச்சேலையின் விலை நூற்றைம்பது பவுண்களாகும். இதனால் பிரித்தானியாவில் வாழும் இந்தியர்களும் இலங்கையர்களும் அதிக சேலைகளை வாங்குவர். இது இந்தியச் சேலை உற்பத்தியை அதிகரிக்கும். இப்படிப் பல இந்தியப் பொருட்கள் பிரித்தானியாவில் அதிகம் விற்கப்பட இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சியடையும். இப்பின்னணியிலேயே நாடுகள் தமது நாணயப் பெறுமதியை குறைந்த மதிப்பில் வைத்திருக்க முயல்கின்றன.\nஜப்பான் தனது உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு பெரும் ஊக்கத்தையும் உதவிகளையும் செய்து உலகெங்கும் தனது உற்பத்திப் பொருள்களை சந்தைப் படுத்தியதால் அதன் நணயத்தின் பெறுமதியை அதிகரிக்க வேண்டும் என்று அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் 1980களில் வலியுறுத்தின. 1985இல் ஜப்பான் தனது யென் நாணயத்தின் பெறுமதியை அதிகரிக்க இணங்கியது. அமெரிக்க டொலருக்கு எதிராக ஜப்பானிய யென் மூன்றுபங்கு பெறுமதி வளர்ச்சியடைந்தது. இதனால் தென் கொரியாவும் சீனாவும் தமது நாணயங்களின் பெறுமதியக் குறைவாக வைத்துக் கொண்டு தமது ஏற்றுமதிகளை பெருமளவு அதிகரித்தது. இதன் விளைவு சீனாவின் அந்நியச் செலவாணிக் கையிருப்பு அபரிமித நிலையை அடைந்தது. சீனா தனது நாணயத்தின் பெறுமதியை அதிகரிக்க மறுத்து வருகின்றது.\nசீன வட்டி வீத அதிகரிப்பு\nஇந்த மாதம் 19-ம் திகதி சீனா தனது வட்டிவீதத்தை மூன்று வருடங்களின் பின் அரை வீதம் அதிகரித்தது. சீனாவின் இந்த நடவடிக்கை சீனா ஒரு நாணயப் போருக்கு நவம்பர் மாதம் நடக்க்க விருக்கும் ஜீ-20 நாடுகளின் மாநாட்டுக்கு முன்னதாகத் தயார்படுத்திக் கொள்வதாக கருதப் படுகிறது. சீனாவின் வட்டிவீத அதிகரிப்பால் சீன மக்களின் கொள்வனவுத் திறன் பாதிக்கப்பட்டு சீனா பிறநாடுகளில் இருந்து செய்யும் இறக்குமதியைக் குறைக்கும். இது மற்றநாடுகளின் பொருளாதார வளர்ச்சியையும் பாதிக்கும். மாறாக சீனா தனது பணவீக்கத்தையும் அதிகரித்து வரும் கட்டிட விலைகளையும் கட்டுப்படுத முடியும்.\nசீனாவிற்கு அடுத்தபடியாக உலக ஏற்றுமதியில் இரண்டாம் நிலை வகிக்கும் ஜேர்மனி யூரோ நாணயத்திற்கு எதிரான அமெரிக்க டொலரின் பெறுமதி வீழ்ச்சி தனது ஏற்றுமதியையும் பொருளாதரத்தையும் பாதிக்கிறது என்று கலங்கி நிற்கிறது.\nசில நாணய வர்த்தகர்கள் உலகப் பொருளாதார உற்பத்திக்கு எந்தப் பங்களிப்பும் செய்யாமல் பெரும் செல்வம் ஈட்டியுள்ளனர். இவர்களின் வருமானம் மைக்ரோசொfரின் வருமானத்தைவிடப் பலமடங்காகும். ஒரு நாட்டின நாணயத்தை எப்போது வாங்கி எப்போது விற்க வேண்டும் என்ற சூட்சுமத்தை இவர்கள் அறிந்து வைத்துள்ளனர். ஒரு நாட்டுக்கு அந்நியக் கடன் தேவைப் படும்போது இவை கடனாகக் கொடுத்து பின்னர் அந்த நாட்டு நாணயத்தை நெருக்கடிக்கு உள்ளாக்க இவர்களால் முடியும். ஒரு யூதக் கும்பல் இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக சீனப் பொருளியலாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர். Rothschild Family ஐ சீனப் பொருளியலாளர்கள் இதற்கு உதாரணம் காட்டுகின்றனர். இவர்களின் சொத்து 5 trillion dollars ஆம், இதேவேளை பில் கேட்ஸின் சொத்து 40 billion dollars மட்டுமே.\nசென்ற வாரம் வந்த செய்திக் குறிப்பு இப்படிக் கூறுகிறது:\nசீனாவிடம் இருக்கும் ட்ரில்லியன் கணக்கான அந்நியச் செலவாணிக் கையிருப்பைக் கொண்டு அதனால் மற்ற நாட்டு நாணயங்களை வாங்குவதன் மூலமும் விற்பதன் மூலமும் அந்நாட்டு நாணயத்தின் பெறுமதியை தான் விரும்பிய நிலையில் வைத்து கொள்ள முடியும்.\nஇன்னொரு செய்திக் குறிப்பு இப்ப��ிக் கூறுகிறது:\nநாணயத்தின் பெறுமதியை குறைத்து வைத்து ஏற்றுமதியை அதிகரிக்கும் கைங்கரியத்தை இப்போது பல நாடுகள் செய்கின்றன. அதில் இந்தியாவும் பிரேசிலும் முன்னிற்கின்றன. சீனா தனது நாணயப் பெறுமதியை அதிகரித்தால் அதனால் பெரும் பயனடையப் போவது இந்தியா என்பதை சீன உணர்ந்துள்ளது. அந்நியச் செலவாணிக் கையிருப்பின் முதலாம் இடத்தில் இருக்கும் சினா 159 இடத்தில் இருக்கும் இந்தியாவின் கண்களுக்குள் விரல் விட்டு ஆட்ட முடியும். சீனா இந்திய ரூபாக்களை வாங்கி இந்திய ரூபாவின் பெறுமதியை அதிகரிக்க முடியும்.\nஅமெரிக்காவும் பிரித்தானியாவும் பலத்த பாதீட்டு பற்றாக் குறையால் பரிதவிக்கின்றன. அவை தமது பொருளாதாரத்தை ஏற்றுமதியின் மூலம் பிரச்சனையில் இருந்து மீட்கத் துடிக்கின்றன. இதற்கு அவை தமது நாணயங்களின் பெறுமதிகளைக் குறைத்து வைத்திருக்க விரும்புகின்றன. 1985 இல் மேற்கு நாடுகள் நாணயப் பிரச்சனையை ஜப்பானுடன் தீர்துக் கொண்டது போல் இப்போது சீனாவிடன் தீர்த்துக் கொள்ள முடியவில்லை இப்போது பல நாடுகள் ஏற்றுமதி வர்த்தகத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. நாடுகள் சுமூகமாகத் தீர்க்காமல் போட்டி போட்டுக் கொண்டு தமது நணயங்களின் பெறுமதியைக் குறைக்கும் போது உருவாகும் நாணயப் போர் உலக வர்த்தகத்திலும் உலகத் பொருளாதார நடவடிக்கைகளிலும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று பொருளாதார் நிபுணர்கள் கருதுகின்றனர்.\nஐக்கிய இராச்சியத்தின் மத்திய வங்கி ஆளுனர் இப்படி எச்சரிக்கிறார்:\nமுன்னணிப் பொருளாதார நாடுகள் தங்களின் நாணய மதிப்புக்கள் மீதான போட்டிகளை சுமூகமாகத் தீர்த்துக் கொள்ளாவிடில் சில நாடுகள் தங்கள் பொருதாரத்தைப் பாதுகாக்க எடுக்கும் நடவடிக்கைகள் உலக பொருளாதாரத்தில் மந்த நிலையை ஏற்படுத்தி அது 1930களில் ஏறபட்டது போன்ற உலகப் பொருளாதர நெருக்கடிக்கு வழிவகுக்க்கும்.\nLabels: அரசியல், அனுபவம், செய்திகள், பொருளாதாரம்\nஇவ்வளவு தகவல்களை அறிந்த பின்பும் கமாண்ட் போடாமல் செல்ல முடியவில்ல. நன்றாக இருந்தது. இன்னும் எழுதுங்கள்.\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nகேள்விக்���ுள்ளான இந்திய வான்படையின் வலிமை\nசீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...\nஆரம்பத்தில் கிரேக்கர் கருங்கடலை உபசரிப்பில்லாக் கடல் என அழைத்தனர். அதனூடாக பயணிப்பது சிரமம் என்பதாலும் அதன் கரையோரங்களில் வாழ்பவர்கள் எத...\nபடிக்கக் கூடாத கதை: மந்திரிக்கு வந்த பலான ஆசை\nஒரு நாட்டில் ஒரு அரசன் ஒரு அரசி ஒரு மந்திரி ஒரு அரச வைத்தியர் இருந்தனர். அரசிக்கு அழகான மார்பு. அதன் மேல் மந்திரிக்கு தீராத மோகம். தனது ஆசை...\nஅவியுமா அமித் ஷாவின் பருப்பு\nஇஸ்ரேல் சவுதி கள்ளக் காதல்\nவங்க தேசம் பணிகின்றதா துணிகின்றதா\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nஇந்தியாவின் விமானம் தாங்கி கப்பல் போட்டி\nஅமெரிக்கா சீனா இடையிலான தைவான் போர்-2021\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபலஸ்த்தீன இஸ்ரேலிய மோதலில் பின்னணிகள்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2017/", "date_download": "2021-02-27T00:45:35Z", "digest": "sha1:TBV64CH3SQDZN7QOUQFP62TG2VQJGOUG", "length": 44241, "nlines": 328, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: 2017", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nசனி, 30 டிசம்பர், 2017\nஇவ்வருடத் திட்டங்களைத் தீட்டுவோம் திடமாக்குவோம்.\nநாளைய உலகம் நமக்கே விடிவதை\nநம்பிக்கை கொண்டே வரவேற்போம் - உயர்\nநோக்குடன் மனதை ஒருநிலைப் படுத்தி\nமுழு மூச்சுடன் முயற்சியில் வெற்றி காண்போம்\nஉலகை ஆட்டிப்படைப்பது இயற்கை. அதன் கையில் நாமும் தான் வாழ்கின்றோம். பெற்றோர் கையில் வளர்ந்து, ஏட்டைப்பிடித்து உயர்ந்து, ஏற்றம் பெற்று மகிழ்ந்து, எம்மால் தோற்றம் பெற்ற மக்கள் உயரம் காண உழைத்தோம். இயற்கை தொடரும் வேளையிலே இடத்தைப் பிடிக்கிறது 2018. சென்ற வருடத்திற்கு சமாதி கட்டிவிட்டோமா இல்லை சாட்சியாகக் கொண்டோமா இதுதான் எமது இவ்வருடத் திட்டத்திற்கான கேள்வி.\nசூரியச் சுழற்சியைப் பொறுத்தே நாள்கள் நகருகின்றன. பூமி சூரியனைச் சுற்றி வருவதால் ஆண்டுகளும் மாதங்களும் உருவாகின்றன. இதேபோல் இப்பூமியில் நடைபெறுகின்ற அனைத்துக் காரண காரியங்களுக்கும் அடிப்படை சக்தி சூரியசக்தியே ஆகும். அதனாலேயே தை மாதம் சூரியசக்தியைக் கொண்டாட சூரியவழிபாடாக தைப்பொங்கலை வைத்திருக்கின்றோம். முதல் மாதத்தில் நாம் கொண்டாடும் முதல் நிகழ்வு தைப்பொங்கல். இத்தைப்பொங்கல் நாள் தை முதலாம் திகதியாகக் கொள்ளப்படுகிறது. ஆயினும் எமது வருட முதல்நாளாகக் கருதப்படுவது சித்திரை நடுப்பகுதி என்பது யாவரும் அறிந்ததே. இதுபோல் வெவ்வேறு நாடுகள் தமது வருடப்பிறப்புக்களை வெவ்வேறு நாட்களில் பிரகனப்படுத்தி கொண்டாடுகின்றன. 15 நாட்கள் கொண்டாட்டமாக யப்பான், சீனா போன்ற நாடுகள் தை, மாசி மாதங்களுக்கு இடையில் வரும் வருடாவருடம் வெவ்வேறு நாட்களில் மிக சிறப்பாகக் கொண்டாடுகின்றார்கள். தாய்லாந்து சித்திரை மாதத்திலும், இஸ்லாமியர்கள் ஹிஜ்ரி வருடப்பிறப்பு நாளையும் வருடப்பிறப்பாகக் கொண்டாடுகின்றார்கள். இவ்வாறு பிறக்கப்போகும் வருடத்தை மகிழ்வாக வரவேற்பது அனைத்து இன மக்களுக்கும் இயல்பாக இருக்கின்றது.\nகாலை எழுந்தவுடன் ஒரு மூச்சுப் பயிற்சி, சிறிது நேர உடற்பயிற்சி, சிறிது நேரத்தியானம், அன்றைய நாளின் அவதானிப்பு. இதுவே நாள்தோறும் எமது வழமை என்று இருந்த நிலமை போலவே இன்றைய வருட திட்டம் என்று மனக்கண்ணில் போடவேண்டிய காலக்கட்டாயம் வந்துவிட்டது.\nஒரு கடையிலே நாள் முடிவிலும் வருட முடிவிலும் கடையின் வரவு செலவு பார்த்து இருப்புச்சரக்கு கணக்கெடுப்பது யாவரும் அறிந்ததே. அதேபோல் பொருட்களுக்கு கொடுக்கும் அவதானம் எமது உடலுக்கும் வாழ்வுக்கும் கொடுக்க வேண்டாமா அதனால், இவ்வருடம் நடந்தவை அவற்றிலுள்ள சாதக பாதங்களை ஒரு அரை மணி நேரம் இருந்து அவதானிக்கும் போது மகிழ்ச்சியான நிமிடத்துளிகளையும் துயரமான நிமிடத் துளிகளையும் குறிப்பெடுத்துக் கொண்டு சென்றோமானால், நாம் இவ்வருடம் ஆற்ற வேண்டிய கடமையை அறிந்து கொள்வோம். ஆசைகளை அளந்து கொள்வோம், தேவைகளைப் புரிந்து கொள்வோம். தனியே இருந்து செய்வது கடினமாக இருந்தால் குடும்பமாக இருந்து சிந்திக்கலாம். ஆனால், ஒவ்வொரு மனிதனுக்கும் ஆசாபாசங்கள் வேறுபடும். சாதனைகள், வேதனைகள் மாறுபடும். அதனால், உங்கள் சிந்திப்பின் கணக்கெடுப்பு உங்கள் உயர்வுக்கும் உங்களைச் சார்ந்தவர்களின் உயர்வுக்கும் ஏணியாகவும் மனதுக்கு ஏற்றமாகவும் இருந்தால் உங்களுடன் இணைந்தே உலகமும் உயர்வடையும்.\nஆண்டவனுக்கு முன்னே நின்று வேண்டுதல் செய்கின்றோம். ஆண்டவன் நிறைவேற்றுவார் என்பது மூடத்தனம். வேண்டுதல்களை மனம் ஏற்கின்றது. ஓமோன்கள் செயற்படத் தூண்டுகின்றன. மூளை திட்டமிட முடிவெடுக்கின்றது. தேவைகளை நாமே நிறைவேற்றுகின்றோம். இவற்றுக்கெல்லாம் மூலகாரணம் எமது எண்ணங்களே. எண்ணங்கள் மேல்நோக்கிச் செல்லும்போது அதை செய்து முடிப்பதற்கான முழுமூச்சான வேகம் அதிகரிக்கின்றது. அதற்காக நீரோட்டம் உடலினுள் இருக்கும்போது அதற்கான போதியளவு பிராணவாயுவின் ஓட்டமும் அதிகரிக்கும். செயற்படுத்தலும் ஏற்படும். எனவே இவ்வருடம் நாமே நாம் எடுக்கின்ற தீர்மானங்களுக்கு அடித்தளமிட வேண்டியவர்கள் ஆகின்றோம்.\nநாம் எடுக்கும் இவ்வருட முயற்சி எமது வளர்ச்சிக்காக இருக்கும் போது நாம் பிறந்து வளர்ந்த பூமியில் கொண்டிருக்கும் பற்றும் பாசமும் போல் எம்மைத் தத்தெடுத்த நாட்டிலும் சிறிது பாசம் வைத்தோமென்றால் சிறப்பாக இருக்கும். எமது இனத்தின் மேல் வைக்கின்ற பாசம் போல் அனைத்து இனத்தின்மேல் வைக்கின்ற பாசமும் மேலோங்கினால் சிறப்பாக இருக்கும். 'நாடென்ன செய்தது எனக்கு என்று கேள்விகள் கேட்பது எதற்கு நீ என்ன செய்தாய் அதற்கு என்று நினைத்தால் நன்மை உனக்கு‘‘ இது எல்லோரும் அறிந்த பாடலே. இதனை இவ்வருடம் எண்ணிப் பார்க்கின்றேன். உயிர்வாழ இடம்தேடி உறைந்த இடமே இந்நாடு. இன்று தரம் உயர்ந்து வளம் பெருக்கி, தரித்து நிலையூன்றி, சுகதேகியாய் நிற்கின்றோம் என்றால், எம் தரம் பார்த்து, இனம் பார்த்து ஏற்றுக்கொள்ளாது மனிதம் பார்த்து எம்மை வாரி அணைத்த நாடே நாம் வாழுகின்ற நாடு. இந்த நாட்டுக்கு நாம் என்ன செய்தோம் என்ன செய்யப் போகின்றோம். இதுவே இன்றைய கேள்வி.\nநாம் பெரிதாக எதுவுமே செய்யத் தேவையில்லை. எமது தொழிலை நேர்மையாகச் செய்தாலே போதுமானது. அவர்களிடம் இருந்து நாம் பெறும் வசதி வாய்ப்புக்களுக்கேற்ப நாமும் அவர்களுக்குக் கொடுத்தாலே போதுமானது. அதைவிட எமது பிள்ளைகளின் பழக்கவழக்கங்களில் நோட்டமிட வேண்டிய பாரிய பொறுப்பு பெற்றோரிடம் இருக்கிறது. அரசாங்கச் சொத்துகளை சீரழிக்கும் எத்தனையோ பிள்ளைகளைக் கண்ணுற்றிருக்கின்றேன். பேரூந்துப் பயணத்திலே பாதணிகளை முன்னிருக்கையில் வைத்துக் கொண்டிருத்தல், பயணம் செய்கின்ற பொது வாகனங்களில் கீறுதல், பொது இடங்களில் குப்பை போடுதல், மண்டபங்களை அழுக்காக்குதல், போதைப் பொருளுக்கு அடிமையாகுதல், அரசாங்க சட்டதிட்டங்களை மீறுதல், சுதந்திரம் என்னும் சொல் கொண்டு பிறர் சுதந்திரத்தை பாதித்தல், இவ்வாறான தகாத நடவடிக்கைகள் நாட்டிற்கும் எமது இனத்திற்கும் கேடாக முடிகின்றது. நாம் மட்டுமல்லை நாம் வாழுகின்ற நாட்டு பிள்ளைகளும் இப்படித்தான் இருக்கின்றார்கள் என்னும் விதாண்டாவாதங்களை விட்டுவிட்டு எம்மைத் திருத்துவோம். உலகம் திருந்தும் என்று நினைப்போம். இதுவும் இவ்வருடத் திட்டமாக கொண்டு எம்மால் இயன்றவரை நாம் வாழுகின்ற நாட்டுக்கு நாம் என்ன செய்தோம் செய்ய வேண்டும் என்று நினைத்துப் பார்க்கும் இவ்வருடத் திட்டத்தையும் திடமாக்குவோம்.\nநேரம் டிசம்பர் 30, 2017 6 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 23 டிசம்பர், 2017\nவிண்வீழ் வெண்பனிபோல் மண்மேல் அவதரித்த\nதண்ணொளி மைந்தனை தரணியில் போற்றுவோம்\nஇன்னல்கள் தாங்கியே இறையருள் தந்திட்ட\nஇறைவனை நேசிப்போம் அவர்புகழ் பாடுவோம்\nமாட்டுத் தொழுவத்தில் மார்கழி குளிரினில்\nமானிடம் காக்கத் தரணியில் தோன்றிய\nமரியன்னை மைந்தனை பரிசுத்த இயேசுவை\nமனங்களில் ஏற்றுவோம் இறைமைந்தனைப் ப���ற்றுவோம்\nஅன்பெனும் மழையில் அகிலமே நனைய\nஆண்டவன் தோன்றினார், அவனியைத் தாங்கினார்\nசெந்தணல் குருதி வெண்ணுடல் தாங்கியே\nஎம்துயர் காத்த மைந்தனைப் போற்றுவோம்\nகல்வாரி மலையிலே கல்லடி தாங்கியே\nசிலுவையை ஏந்தினார் முள்கிரீடித்தைத் தாங்கினார் – எம்\nபாவங்கள் நீக்கிய பரிசுத்த ஆண்டவரை\nநாளெல்லாம் போற்றுவோம் இந்நாளிலே கொண்டாடுவோம்\nநேரம் டிசம்பர் 23, 2017 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 14 டிசம்பர், 2017\nஇளையோரின் எழுத்துக்களுக்காக ஏங்கி நிற்கும் பெரியோர்.\nநூலகங்களும் நூல்களும் வாசகர்களும் குறைந்து விட்டார்கள் என்று சொன்னால், அதை முற்றுமுழுதாக ஏற்றுக் கொள்ள முடியாது. வாசிப்பவர்கள் வாசித்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள். எழுதுபவர்கள் எழுதிக் கொண்டுதான் இருக்கின்றார்கள். முற்காலத்தை விட இக்காலத்தில் நூல்கள் அச்சடிக்கும் தொகை அதிகரித்துள்ளது என அச்சகத்தினர் கூறுகின்றார்கள், ஆனால், இளையோர் வாசிப்பு ஆர்வமும் எழுதும் ஆர்வமும் அதிகரித்துள்ளதா என்றால், அது கேள்விக்குறியாகத்தான் இருக்கின்றது. 'ஹரி பொட்டர்' என்னும் நூல் வாங்குவதற்காக முதல் நாளே வரிசையில் நின்ற இளையோரும் இக்காலப்பகுதியில் தான் வாழுகின்றார்கள். வீட்டில் இருந்தபடி இணையம் மூலம் புத்தகம் வாங்கி வாசிக்கின்ற இளையவர்களும் எம்மத்தியில் இன்னும்தான் வாழ்கின்றார்கள். நகரங்கள் தோறும், புகையிரத நிலையங்கள் தோறும் புத்தகக் கடைகள் நிரம்பிக் காணப்படுகின்றன. புகையிரதம், பேரூந்து பயணங்களில் புத்தகங்களையும், E-Books களையும் திறந்து வாசித்துக் கொண்டு பயணம் செய்வோர் இன்னும் எம் கண்களில் தென்படுகின்றனர். வாசிப்புக்கேற்ப புத்தகங்களின் வரவும் இருக்கவே செய்கின்றன. எனவே வாசிப்பும் எழுத்தும் மனிதன் வாழும் வரை வாழும். அதுவே மனிதப் பண்பாட்டின் அடிப்படை அம்சமாகவும் காணப்படுகின்றது. ஏனென்றால். இவ்விரண்டின் உதவியும் இல்லாமல் மற்றையவற்றை எம்மால் பெறமுடியாது.\nஎழுதுவது என்பது ஒரு மனஒருமைப்பாட்டுக்காரணி. இது மனிதமனங்களைக் கட்டிப்போடுகின்றது. ஒரு விடயத்தை எழுதுவதற்கு ஆரம்பிக்கும் போது எமது எண்ணங்கள் அவ்விடயத்தில் ஒன்றிவிடுகின்றன. கைத்தொலைபேசி போன்ற ஏனைய காரணிகள் அச்சமயங்களில் உறங்கிவிடுகின்றன.\nசுப்பிரமணிய பாரதியார் 38 வருடங்களே வாழ்ந்தார், சுவாமி விவோனந்தர் 39 வருடங்களே வாழ்ந்தார், சுவாமி விபுலானந்த அடிகளார் 55 வருடங்கள் வாழ்ந்தார். இளமையில் எழுதிப் புகழ் பெற்றோர்களே இவர்கள். மனிதன் வாழ்க்கை குறுகிய காலங்களேயானாலும் படைப்பே மனிதனின் வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றது. இவ்வாறு காலங்கள் படைப்புக்கு அளவுகோல் அல்ல. அவை இறந்தும் வாழ்ந்து கொண்டிருக்கும் இறவாப் புகழை மனிதனுக்குக் கொடுக்கக் கூடியது. இவ்வாறான பெரியோர் தமக்குப் புகழ் கிடைக்க வேண்டும் என்பதற்காக எழுதியவர்களுமல்ல. வாழ்ந்தவர்களும் அல்ல. ஆனால், இறவாப்புகழ் பெற்று இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். எனவே உலகத்திற்கு எது தேவையோ அதனை சரியான முறையில் எதிர்பார்ப்பு இன்றிக் கொடுத்துக் கொண்டிருக்கும் பட்சத்தில் இறவாப் புகழ் கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.\nஇளையோர்களை அறிவுலகத்தின் திறவுகோல்கள் என்று கூறலாம். இன்றைய தொழில்நுட்ப உலகத்திற்கு இன்றைய இளைஞர்களே வழிகாட்டிகள். எமது கை பிடித்து நடைபயின்ற இளையோர்கள் இன்று கைகாட்டி வழிகாட்ட நாம் தொடருகின்ற காலமே இத்தொழில்நுட்ப யுகம். இக்காலத்தை சந்தோசமாகக் கடக்க வேண்டுமென்றால், அதனை சரியான முறையில் சந்தோசமாக அனுபவிக்கத் தெரிந்திருக்க வேண்டும். அதற்கு வழிகாட்டிகளாக இளையோர் படைப்புக்கள் வெளிவருவது அவசியமாகின்றது. செம்மொழி என்று கருதப்படும் தமிழ்மொழிக்கு வரிவடிவம், பழைமை போன்றவையே போற்றுதற்குரியன. அதனை இளையோர் தொடரும் பட்சத்தில்தான் மொழியும் வாழும்.\nஇளையோரிடம் இருந்து எதிர்பார்க்கும் படைப்புக்கள்:\nஅனுபவங்கள் தான் சிறந்த ஆசான்கள். எமது காலப்பகுதியில் எமக்குக் கிடைத்த அனுபவங்கள் எமது பிள்ளகளுக்குக் கிடைக்கவில்லை. அதேபோல் எமது பிள்ளைகளுக்குக் கிடைக்கின்ற அனுபவங்கள் எமக்குக் கிடைக்காது என்பதுதான் உண்மை. அந்த அனுபவங்கள் எமது வாழ்க்கையை மாற்றிப்போடும். எதிர்காலத்தில் நாம் வாழவேண்டிய வழிமுறைகளைக் காட்டும். புலம்பெயர்ந்த தேசங்களில் மொழியாலும் கலாசாரத்தாலும் கலந்துபட்ட சூழ்நிலையில் பாடசாலைக்குப் பிள்ளைகளை அனுப்புகின்றோம். அவர்கள் கொண்டுவருகின்ற அனுபவப் புதையல்களை, அவர்கள் இந்நாட்டில் பதியமிட எழுத்துக்கள் துணையாகின்றன. காலம் காட்டுகின்ற ஆவணங்களாகின்��ன.\nஇளையோர்களிடையே நண்பர்களுடன் தொடர்பாடல், நண்பர்களிடையே ஏற்படுகின்ற கருத்து வேறுபாடுகளும் கருத்து ஒருமித்தலும், எதிர்கால வாழ்க்கைக்கு விட்டுக்கொடுத்தலின் அவசியமும், எவ்வாறான சந்தர்ப்பங்களில் விட்டுக்கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது என்பவை பற்றி விளக்கமாக தெரியப்படுத்த வேண்டிய கடமை இளையோருக்கு இருக்கின்றது.\nஉற்பத்திகளும், சந்தைப்படுத்தலும், தேடலும், இளையவர்களிடமே அதிகம் உள்ளது. அதற்கு அத்துறையிலும் அவ்வயதுப்பிரிவிலும் உள்ள இளையவர்கள் எழுதும் கலையே அவர்களை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றது. எழுத்தின் மூலம் உங்கள் துறை பெரியவர்களிடம் அடையாளப்படுத்தப்படும். இவ்வாறு வாழ்க்கைக்குத் தேவையான, வாழ்க்கைக்கு உகந்த விடயங்களைப் பகிர்ந்து கொள்வது எதிர்காலத்தை வளப்படுத்த அவசியமாகின்றது.\n உங்கள் சிக்கல்கள், வளர்ந்தோர் தருகின்ற குழப்பங்கள், கட்டாயப்படுத்தல்கள் பற்றிய உங்கள் ஆதங்கங்களை நீங்கள் வெளிப்படுத்தும் போதுதான் அதற்கான தீர்வை நீங்கள் பெறமுடியும், எம்மால் பெற்றுத்தர முடியும். எவ்வாறான சிக்கல்களை இளந்தலைமுறையினர் எதிர்நோக்குகின்றார்கள் என்னும் அறிவை பெரியவர்கள் உணர்ந்து கொள்ளமுடியும்.\nகாலமாற்றங்கள் சிந்தனையில் மாற்றத்தைக் கொண்டு வருவது இயற்கை. இளையோரிடம் உள்ள சிந்தனைகள் பெரியோர்களைச் சென்றடையவேண்டுமென்றால் வாய்மொழி மூலம் வெளிப்படுத்தல் காற்றில் கரைந்துவிட எழுதி வைக்கும் எழுத்துக்களே சிந்தனைகளின் அத்தாட்சிகளாகின்றன. அவை நாளேடு, கடிதம் போன்ற வடிவங்களின் இலக்கியங்களாகின்றன என்பதைப் பெற்றோர் பிள்ளைகளிடம் புரியவைக்க முயலுங்கள்.\nஇளையவர்கள் எமது எழுத்துக்கு அங்கீகாரம் கிடைக்குமா என்னும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. நம்பிக்கை இளையோருக்கு அங்கீகாரம் வழங்கும். சங்கம் தொட்டு நம்பிக்கை கொண்டு வாழ்ந்த இனமே தமிழ் இனம். காகம் கரைந்தால் விருந்தினர் வருவர் என்று நம்பி வாழ்ந்த இனம் தமிழ் இனம், 'வெள்ளி தென்புலத் துறைய விளைவயல் பள்ளம் வாடிய பயனில் காலை' என்னும் புறநானூற்றுப் பாடலிலே கூறியபடி, வெள்ளி என்னும் கோள் தெற்குத் திசைக்கு வந்தால் மழை பெய்யாது என்று நம்பி வாழ்ந்தார்கள் எம் முன்னோர். எனவே தேவையானவற்றை தெளிவோடு எழுதினால�� அழிவில்லை என்று நம்பிக்கை கொண்டு கணனியைத் திறவுங்கள். இளையோரே என்னும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. நம்பிக்கை இளையோருக்கு அங்கீகாரம் வழங்கும். சங்கம் தொட்டு நம்பிக்கை கொண்டு வாழ்ந்த இனமே தமிழ் இனம். காகம் கரைந்தால் விருந்தினர் வருவர் என்று நம்பி வாழ்ந்த இனம் தமிழ் இனம், 'வெள்ளி தென்புலத் துறைய விளைவயல் பள்ளம் வாடிய பயனில் காலை' என்னும் புறநானூற்றுப் பாடலிலே கூறியபடி, வெள்ளி என்னும் கோள் தெற்குத் திசைக்கு வந்தால் மழை பெய்யாது என்று நம்பி வாழ்ந்தார்கள் எம் முன்னோர். எனவே தேவையானவற்றை தெளிவோடு எழுதினால் அழிவில்லை என்று நம்பிக்கை கொண்டு கணனியைத் திறவுங்கள். இளையோரே எழுதுவதற்கு தமிழ் இலக்கியம், இலக்கணம் கற்றிருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. யாருக்கு எது தேவையோ அந்த அறிவைப் பகிர்ந்து கொள்ளுங்கள். அப்போது எதிர்காலத்திலும் எமது தமிழ்மொழி கண்டம் கடந்து ஆட்சி மொழியாகும். தமிழர்களும் உலகம் அறியும் இனமாக இனங்காணப்படுவர் என்பது உறுதி.\nமார்கழிமாத வெற்றிமணி பத்திரிகைக்காக எழுதியது\nநேரம் டிசம்பர் 14, 2017 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nவாழ்க்கையின் உயர்வுக்கு யாரோ ஒருவர் உதவியிருப்பார்\nசூரியனின் கவர்ச்சி இல்லாவிட்டால் பூமியால் நிலையாகச் சரியாக தன்வழிப் பாதையில் சுழலமுடியுமா புவியீர்ப்பு சக்தியின்றி மனிதர்களால் நிலைத்து ந...\nரமணி அவர்களின் அன்பான அழைப்பிற்குத் தலைசாய்த்து மூன்று முடிச்சுப் பதிவுத் தொடரினை வாசகர் கண்களுக்கு அன்பாக அளிக்கின்றேன். அவை முத்துக்களா\nஇதயத்து இமையத்தை இணையத்தில் இணைக்கின்றேன்\nரோஜா, நந்தியாவட்டை, செவ்வந்தி, ஓக்கிட்ஸ், அந்தூரியம் என்னும் வகைவகையான மலர்கள் நிறைந்த வீட்டுப் பூங்காவின் நடுவே காலைச்சூரியன் கரங்க...\nதிருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன இலாபம்\n திருந்தாத ஜென்மம் என்பது பல சமூகநலவாதிகள் முடிவு. ஆனால், திருவே என் பாசவிளக்கு பண்புள்ள மகன். என் காலடி மண்ணில் ப...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (5)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\n► டிசம்பர் 2020 (3)\n► அக்டோபர் 2020 (1)\n► செப்டம்பர் 2020 (3)\n► பிப்ரவரி 2020 (1)\n► டிசம்பர் 2019 (5)\n► அக்டோபர் 2019 (2)\n► செப்டம்பர் 2019 (3)\n► பிப்ரவரி 2019 (3)\n► டிசம்பர் 2018 (4)\n► அக்டோபர் 2018 (1)\n► செப்டம்பர் 2018 (1)\n► பிப்ரவரி 2018 (2)\n▼ டிசம்பர் 2017 (3)\nஇவ்வருடத் திட்டங்களைத் தீட்டுவோம் திடமாக்குவோம்.\nஇளையோரின் எழுத்துக்களுக்காக ஏங்கி நிற்கும் பெரியோர்.\n► அக்டோபர் 2017 (2)\n► செப்டம்பர் 2017 (4)\n► பிப்ரவரி 2017 (1)\n► அக்டோபர் 2016 (4)\n► பிப்ரவரி 2016 (1)\n► டிசம்பர் 2015 (3)\n► அக்டோபர் 2015 (3)\n► செப்டம்பர் 2015 (1)\n► பிப்ரவரி 2015 (3)\n► டிசம்பர் 2014 (3)\n► அக்டோபர் 2014 (3)\n► செப்டம்பர் 2014 (6)\n► பிப்ரவரி 2014 (3)\n► டிசம்பர் 2013 (6)\n► அக்டோபர் 2013 (4)\n► செப்டம்பர் 2013 (3)\n► பிப்ரவரி 2013 (4)\n► டிசம்பர் 2012 (4)\n► அக்டோபர் 2012 (7)\n► செப்டம்பர் 2012 (4)\n► பிப்ரவரி 2012 (4)\n► டிசம்பர் 2011 (7)\n► அக்டோபர் 2011 (5)\n► செப்டம்பர் 2011 (6)\n► பிப்ரவரி 2011 (14)\n► டிசம்பர் 2010 (16)\n► அக்டோபர் 2010 (16)\n► செப்டம்பர் 2010 (11)\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvikural.net/2020/11/blog-post_10.html", "date_download": "2021-02-27T01:32:11Z", "digest": "sha1:7LEMCVK4PMZBDEQKBWB35YV56X4WYXSY", "length": 9083, "nlines": 87, "source_domain": "www.kalvikural.net", "title": "ஹெச்.எம்.,கள் மாற்றம் உயர்மட்ட விசாரணை நடத்த கோரிக்கை:", "raw_content": "\nHomeEDNL NEWSஹெச்.எம்.,கள் மாற்றம் உயர்மட்ட விசாரணை நடத்த கோரிக்கை:\nஹெச்.எம்.,கள் மாற்றம் உயர்மட்ட விசாரணை நடத்த கோரிக்கை:\nஇது குறித்து, உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகம் முழுதும், பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்படாத நிலையில், ஆசிரியர்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள், பள்ளிகளுக்கு வந்து பணியாற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது. இடமாறுதல் கவுன்சிலிங்வீட்டில் இருந்தவாறு, மாணவர்களுக்கு, 'வாட்ஸ் ஆப்' வழியே பாடம் நடத்தவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது. பள்ளிகள் இன்னும் திறக்கப்படாத நிலையில், ஆசிரியர்களுக்கு பொது இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படவில்லை. அதனால், ஆசிரியர்களுக்கு விருப்ப மாறுதல் வழங்கப்படவில்லை.\nஇந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில், ஆறு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஒரே நாளில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள சம்பவம், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான உத்தரவை, திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், வெற்றி செல்வி பிறப்பித்து உள்ளார். இடமாறுதல் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர்கள் விபரம்:ஜீவா -- பள்ளிப்பட்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி; அனிதா - -ஊத்துக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளி; நிர்மலா - -கே.ஜி.கண்டிகை அரசு மேல்நிலைப் பள்ளி; பூபால முருகன் - -பாடியநல்லுார் அரசு மேல்நிலைப் பள்ளி; பிரேமா- - பொதட்டூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி; சாந்திமூர்த்தி-\n- கொரட்டூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி.வழக்கமாக தலைமை ஆசிரியர்களுக்கான இடமாறுதல்கள், பள்ளி கல்வி துறையின் பொது கவுன்சிலிங் வழியாக, விருப்ப மாறுதலாகவே வழங்கப்படும்.குற்றச்சாட்டுஅதேபோல், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் இடமாறுதல் உத்தரவை, பள்ளி கல்வி விதிகளின்படி, மேல்நிலை கல்வி இணை இயக்குனர் மட்டுமே பிறப்பிப்பார்.ஆனால், திருவள்ளூர் மாவட்டத்தில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியே, நேரடியாக இடமாறுதல் உத்தரவை பிறப்பித்துள்ளதாக, ஆசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.\nமேலும், இடமாற்றம் செய்யப்பட்ட பள்ளிகளின் காலியிடங்களில், உடனடியாக வேறு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும், அவர்களுக்கான இடங்களில், வேறு ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.நிர்வாக மாறுதல் என்ற பெயரில் கூண்டோடு இடமாற்றம் செய்துள்ளதால், தலைமை ஆசிரியர்களும், முதுநிலை ஆசிரியர்களும் அதிருப்தி அடைந்து உள்ளனர். இதன் பின்னணியில், முறைகேடுகள் ஏதும் நடந்துள்ளதா என, உயர்மட்ட அளவில் விசாரிக்க வேண்டும் என, இணை இயக்குனர் குமார் மற்றும் பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் ஆகியோரிடம், தலைமை ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்\nஆசிரியர் தேர்வு வாரியத்தில்.. ரூ.1,16,000 சம்பளத்தில் வேலை.. கடைசி தேதி மார்ச் 25.\nடிகிரி முடித்தவர்களுக்கு.. ஆதார் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை.. மிஸ் பண்ணிடாதீங்க.\nSBI வங்கியில் 14 லட்சம் வரை கடன். வெளியான அதிரடி அறிவிப்பு.\n10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும். மத்திய அரசில் வேலை. 459 பணியிடங்கள். உடனே அப்ளை பண்ணுங்க.\nஆசிரியர் தேர்வு வாரியத்தில்.. ரூ.1,16,000 சம்பளத்தில் வேலை.. கடைசி தேதி மார்ச் 25.\nடிகிரி முடித்தவர்களுக்கு.. ஆதார் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை.. மிஸ் பண்ணிடாதீங்க.\nஆசிரியர் தேர்வு வாரியத்தில்.. ரூ.1,16,000 சம்பளத்தில் வேலை.. கடைசி தேதி மார்ச் 25.\nடிகிரி முடித்தவர்களுக்கு.. ஆதார் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை.. மிஸ் பண்ணிடாதீங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2011/", "date_download": "2021-02-27T01:04:14Z", "digest": "sha1:ZN5XDQOIHIVGALN5JWYOPSTCVJDX5D2X", "length": 74465, "nlines": 939, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): 2011", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n2011 தமிழக அரசியல், சமுகம் ஒரு ரீவைன்ட்\nஇந்திய அளவில் ஸ்பெக்ட்ரம் பூதம் வருட ஆரம்பத்தில் இருந்து ஆட்டிபடைத்தது...தலைநகரில் அந்த விஷயம் சூடு குறையாமல் பார்த்துக்கொண்டது...ராசா மற்றும் கனிமொழி கைதால் வட இந்திய மீடியாக்களின் கவனம் தமிழகம் பக்கம் திரும்பியது...\nLabels: அரசியல், செய்தி விமர்சனம், தமிழகம்\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 30/12/2011\nஇப்போது தான் புத்தாண்டு கொண்டாடியது போல இருக்கு.. அதுக்குள் 2012 இரண்டு நாளில் ஆரம்பிக்க போகின்றது.. காலம்தான் எவ்வளவு வேகமாக ஓடிக்கொண்டு இருக்கின்றது..\nLabels: அனுபவம், கலக்கல் சாண்ட்விச், செய்தி விமர்சனம், தமிழகம்\nAchilles and the Tortoise-2008/ உலகசினிமா/ஜப்பான்/அங்கீகாரம் மறுக்கப்பட்ட ஓவியன்...\nகலை இலக்கியம் சம்பந்தபட்ட மனிதர்களை நீங்கள் சற்றே கவனித்து இருப்பீர்களானால் அவர்கள் எல்லா செயல்களிலும் அவர்கள் கொண்ட கலை மீதான காதல் நமக்கு தெரியும்..அவர்கள் உலகத்தை பார்க்கும் விதமே வித்யாசமாக இருக்கும்\nLabels: உலகசினிமா, திரைவிமர்சனம், பார்த்தே தீர வேண்டிய படங்கள், ஜப்பான்\nஈரோடு சங்கமம்/2011 ஒரு பார்வை...…\nஎல்லோரும் ஈரோடு சங்கமம் பற்றி எழுதி விட்டார்கள்.. நான் என்ன எழுத போகின்றேன்.\nLabels: அனுபவம், தமிழகம், பதிவர் வட்டம்\nதன் தாய் நாட்டுக்காக உயிரையும் கொடுப்பவன்...தேவைப்பட்டால் தன் குடும்பத்தையும் இழப்பவன்..எப்படி ஒருவன் குடும்பத்தை இழக்க முடியும்\nLabels: ஆக்ஷன் திரைப்படங்கள், திரைவிமர்சனம், பார்த்தே தீர வேண்டிய படங்கள்\nசென்னையில் முல்லைபெரியாறு அணை காக்��� 25/12/2011அன்று எழுச்சி பேரணி...\nகிருஸ்மஸ் விடுமுறை தினமான நேற்று முல்லைபெரியாறு அணை காக்க திரண்ட நம் சொந்த பந்தங்களை நினைக்க நினைக்க பெருமையாக இருந்தது..\nLabels: அரசியல், செய்தி விமர்சனம், தமிழகம்\nடிசம்பர் 25/12/2011 சென்னையில் முல்லைப்பெரியாறு அணை காக்க ஒன்று கூடுவோம்..\nஒரு சமுகம் தீவிரமான வாழ்வாதார பிரச்சனைக்கு கூட எதிர்ப்பே தெரிவிக்காமல் கடந்து போகுமானல் அந்த சமுகத்தை சமுகம் என்று அழைப்பதை விட ஆட்டு மந்தைகள் என்று அழைக்கலாம்..\nLabels: அரசியல், செய்தி விமர்சனம், தமிழகம்\nதமிழ்நாட்டில் இருக்கும் எந்த தமிழனும் எந்த பெரிய பிரச்சனைகளையும் சந்தித்ததே இல்லை..\nLabels: அரசியல், எனது பார்வை, செய்தி விமர்சனம், தமிழகம்\nபிரச்சனைகளுடன் தொடங்கிய 9வது சென்னை சர்வதேச படவிழா/2011\nசென்னை பிலிம்பெஸ்ட்டிவல் இனிதே தொடங்கியது என்றுதான் இதுவரை அந்த தகவலை பகிர்ந்து இருக்கின்றேன்...\nLabels: சென்னை உலக படவிழா, தமிழகம், திரைவிமர்சனம்\nகல் தோன்றா மண் தோன்றா காலத்துக்கு முன் தோன்றிய மூத்த குடி எந்த குடி சாட்சாத் தமிழ்இனம் என்று தமிழர்கள் அத்தனை பேரும் கோரசாக சொல்லுவார்கள்..\nLabels: அரசியல், செய்தி விமர்சனம், தமிழகம்\nமறக்கப்பட்ட மாமனிதர் கார்னல் ஜான் பென்னிகுக்..\nஇந்திய வரலாற்றில் இரக்கமற்ற படுகொலைக்கு பெயர் போன ஜாலியன்வாலாபாக் படுகொலையை அறங்கேற்றிய ஜெனரல் டயர் என்ற ஆங்கிலேயனை அனைவருக்கும் தெரியும்...\nLabels: அனுபவம், செய்தி விமர்சனம், தமிழகம், நன்றிகள்\n9th Chennai International Film Festival-2011 ஒன்பதாவது சென்னை உலகபடவிழா கொண்டாட்டத்துக்கு தயாராகுங்கள்...\nடிசம்பர் 14 ம் தேதியில் இருந்து டிசம்பர் 22ம்தேதிவரை மொத்தம் ஒன்பது நாட்கள் சென்னையில் உலகபடவிழா நடக்க இருக்கின்றது...\nLabels: உலகசினிமா, சென்னை உலக படவிழா, தமிழகம்\nமுல்லைபெரியாறு அணை பற்றிய சில உண்மைகள்….\nடேம் 999 என்ற ஆங்கில திரைபடத்தை தமிழகத்தில் தடை செய்த உடனேயே நீரு பூத்த நெருப்பாக இருந்த வந்த முல்லை பெரியாறு அணை பிரச்சனை...\nLabels: அனுபவம், செய்தி விமர்சனம், தமிழகம்\nகுருவி தோல்விக்கு பிறகு இயக்குனர் தரணி தன்னை நிருபித்துக்கொள்ள ரீமேக்கை நம்பி இருக்கின்றார்..\nLabels: டைம்பாஸ் படங்கள், தமிழ்சினிமா, திரைவிமர்சனம்\n1000 post -ஆயிரமாவது பதிவு...நன்றிகள்..\n2008 மார்ச் மாதம் வரை பதிவுலகத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை..ஆனா���் கேள்விப்பட்டு இருக்கின்றேன்...\nLabels: அனுபவம், நினைத்து பார்க்கும் நினைவுகள்...., பதிவர் வட்டம்\nசாரு எக்ஸைல் நாவல் வெளியீட்டு விழா..06/12/2011(புகைபடங்களுடன்)\nஎன்னுடைய கேமரா பிளாஷ் மக்கார் பண்ண கேமரா ரிப்பேரர் ஜுலிசனிடம் எடுத்து போய் கொடுத்தேன்..\nLabels: அனுபவம், செய்தி விமர்சனம், தமிழகம்\nநன்றி அமைச்சரே (செல்லூர் ராஜூ)\nரேஷன் கடைக்கு முதல் வாரத்தில் போனால்தான் எல்லா பொருட்களும் கிடைக்கும்..\nLabels: அனுபவம், சமுகம், தமிழகம்\nசென்னைவாசிகள் பெட்ரோல் போடும் முன் கவனிக்க வேண்டியவை.\nபெட்ரோல் விலை நாளுக்கு நாள்... இப்படி உயர்ந்து போகும் என்று நான் வாகனம் வாங்கும் போது கனவிலும் நினைத்து கூட பார்த்தது இல்லை...\nLabels: அனுபவம், செய்தி விமர்சனம், தமிழகம்\nமனிதன் கூடி வாழும் சமுக விலங்கு...எப்போது வேண்டுமாகனாலும் மிருக குணம் எட்டிபார்க்கும் அது எப்போதும் யார்க்கு வேண்டுமானாலும் நிகழும்...\nLabels: தமிழ்சினிமா, திரைவிமர்சனம், பார்த்தே தீர வேண்டிய படங்கள்\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (01/12/2011)வியாழன்\nஹெலிகாப்டரில் வெள்ள சேதங்களை பார்வையிட்டு விட்டு சென்னை சாலைகளை புதுப்பிக்க, 150 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கின்றார் முதல்வர் ஜெ..\nLabels: கலக்கல் சாண்ட்விச், செய்தி விமர்சனம், தமிழகம்\nகைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கு இல்லை என்பதை ஒத்துக்கொள் என்று ஒரு பழமொழி இருக்கின்றது.\nLabels: உலகசினிமா, தமிழ்சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்கள்\nShiri-1999-தென் கொரியா..கொரிய ஆக்ஷன் தமாக்கா...\nகொரிய ஆக்ஷன் படங்கள் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக பேசப்படுபவை என்றாலும் கொரிய படங்களுக்கு உரிதான சென்டிமென்ட் காட்சிகளுக்கு எப்போதும் பஞ்சம் இருக்காது...\nLabels: கிரைம், கொரியா, பார்க்க வேண்டியபடங்கள்\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (27/11/2011) ஞாயிறு\nவாழத்தகுதி இல்லாத நகரமாக சென்னை மாறிக்கொண்டு இருக்கின்றது...\nLabels: அனுபவம், தமிழகம், மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nஇந்த படம் ஆர் ரேட்டிங் வகையை சார்ந்தது.. பொது இடத்தில் இந்த படத்தின் பதிவை வாசிக்க உகந்தது அல்ல...\nஉலகம் எங்கும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொதுவான விஷயம் ஒருவனுக்கு ஒருத்திதான்..\nLabels: திரைவிமர்சனம், பார்க்க வேண்டியபடங்கள்\nDepartures (Okuribito) 2008/உலகசினிமா/ஜப்பான்/ மனிதர்களின் கடைசி புறப்பாடு...\nஅம்மாவாசையை உங்களுக்கு தெரிந்து இருக்க ந��யாயம் இல்லை... அமைதிபடை அம்மாவசை போல போர்ஜரி கேரக்டர் அல்ல...\nLabels: உலகசினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்கள்\nஇயக்குனர் பார்த்திபனின் 50 வது படம்...இரண்டு வருடகாலம் தயாரிப்பில் இருந்து தடைகளை உடைத்துக்கொண்டு வெளியே வந்த படம்..\nLabels: தமிழ்சினிமா, பார்க்க வேண்டியபடங்கள்\n1994 சென்னை மாநிலக்கல்லூரியில் ஒரு சினிமா ஷுட்டிங் நடந்து கொண்டு இருந்தது..எல்லோரும் அடித்து பிடித்துக்கொண்டு ஷுட்டிங் பார்க்க ஓடிக்கொண்டு இருந்தார்கள்..\nLabels: அனுபவம், தமிழ்சினிமா, நினைத்து பார்க்கும் நினைவுகள்....\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (23/11/2011)புதன்\n14 வருட வனவாசத்துக்கு பிறகு மீதியுள்ள 817 கேள்விகளுக்கு பதில் சொல்ல தனி விமானத்தில் நமது முதல்வர் ஜெ நேற்று பெங்களூர் சென்று உள்ளார்..\nLabels: அனுபவம், கலக்கல் சாண்ட்விச், தமிழகம்\nமாநகர பேருந்தில் புட்போர்டு பயணங்கள்..\nஎங்கள் ஊர் கடலூரில் எஸ்விஎம்எஸ் என்ற பேருந்து இன்னும் ஓடிக்கொண்டு இருக்கின்றது..\nLabels: சென்னைமாநகர பேருந்து..., தமிழகம், பயணஅனுபவம்\nஅன்புள்ள அம்மாவுக்கு, நீ நலமா\nLabels: அனுபவம், கடிதங்கள், நினைத்து பார்க்கும் நினைவுகள்....\nSpy Game-2001/வகையாக மாட்டிக்கொண்ட அமெரிக்க உளவாளி...\nவேலை செய்யும் இடத்தில் ரிட்டெயர்மென்ட் ஆகப்போகும் கடைசி தினம் எல்லோருக்கும் சுபிட்சமாக அமைந்து விடுவதில்லை...\nLabels: ஆக்ஷன் திரைப்படங்கள், கிரைம், பார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (13/11/2011) ஞாயிறு\nதாயுள்ளத்தோடு, கருனையுள்ளத்தோடு அம்மா அவர்கள் பரிசீலிக்க வேண்டும் என்று போராட்டக்காரர்கள்.\nLabels: தமிழகம், மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nபொது இடத்தில் இந்த படத்தின் பதிவை வாசிக்க வேண்டாம்.. முக்கியமாக அலுவலகத்தில்... இந்த படம் ஆர் ரேட்டிங் வகையை சார்ந்தது...\nநீங்கள் பத்தாவது படிக்கும் போது என்ன செய்தீர்கள்..\nபடிப்பிங்க சரி.. வேற என்னவெல்லாம் செய்வீங்க...\nLabels: டைம்பாஸ் படங்கள், திரைவிமர்சனம்\nThe Poet-2007 /கனடா/ கவிஞனின் காதல்...\nஇரண்டாம் போரை மையமாக வைத்து பல படங்கள் வந்து விட்டது.. இந்த படம் ஜெர்மனிய ராணுவவீரனின் காதலை சொல்லுகின்றது..\nLabels: திரைவிமர்சனம், பார்க்க வேண்டியபடங்கள்\nOcean's Twelve-2004/ ஓசியன்-12/கொள்ளைகாரர்கள் 12 பேர்...\nஓசியன் 11 படத்தை பற்றி எழுதிய பதிவை படித்த வாசகர்களுக்கு ஒரு பெரிய சர்ப்பரைஸ் சந்தோஷத்தை கலைஞர��� டிவி கொடுத்தது...\nLabels: ஆங்கிலசினிமா.திரில்லர், கிரைம், பார்த்தே தீர வேண்டிய படங்கள்\nஅந்த காலத்துல புள்ள பெத்துக்கனதுக்கு யாரும் அஞ்சவேயில்லை... வத வதன்னு பெத்துக்குவாங்க.. இந்த அளவுக்கு அறிவியல் முன்னேற்றம் அப்ப இல்லை..\nLabels: ஆங்கிலசினிமா.திரில்லர், கிரைம், டைம்பாஸ் படங்கள்\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (08/11/2011)செவ்வாய்\nகூடங்குளம் அணு உலை தொடர்பாக அப்துல் கலாம் கருத்து தெரிவித்து இருக்கின்றார்...\nLabels: கலக்கல் சாண்ட்விச், செய்தி விமர்சனம், தமிழகம்\nகடந்த பதினைந்து நாட்களாக கொட்டிதீர்த்த அடைமழை நேற்றில் இருந்து அது தனது வேகத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொள்ள தயார் ஆகி இருக்கின்றது..\nLabels: அரசியல், செய்தி விமர்சனம், தமிழகம்\nமுதல்வர் ஜெவுக்கு ஒரு கடிதம்.\nஅன்புள்ள முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு,\nLabels: அரசியல், கடிதங்கள், தமிழகம்\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (2/11/2011) புதன்\nதேர்தல் முடிந்து விட்டது.. ஆட்சி பொறுப்பை கையில் கொடுத்து விட்டார்கள்.. உள்ளாட்சி தேர்தல் வரை பல்லைக்கடித்துக்கொண்டு காத்து இருந்தார்..\nLabels: கலக்கல் சாண்ட்விச், தமிழகம்\nOcean's Eleven (2001)பதினோரு திருடர்கள்.. 160 மில்லியன் டாலர் கொள்ளை…சாத்தியமா\nசமீபத்தில் ஆனந்த விகடனில் ஜெயலலிதா பயலலிதா என்று ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது.. அந்த கட்டுரையின் ஆரம்ப வரிகள் நன்றாக இருந்தது...\nLabels: ஆக்ஷன் திரைப்படங்கள், திரைவிமர்சனம், பார்த்தே தீர வேண்டிய படங்கள்\n நைஸ் ரோட்டில் ஒரு முறை பயணம் செய்யுங்கள்...\nபெண்களுர் வாசிகளே... எனக்கு இந்த வலையின் காரணமாக நிறைய நண்பர்கள் அங்கு அதிகம் பேர் இருக்கின்றார்கள்...பெண்களூரில் வசிப்பவர்களாக இருந்தால் இந்த பதிவை வாசிக்கவும்.. காரணம்.. அவர்களால் மட்டுமே இது முடியும்..\nLabels: அனுபவம், நினைத்து பார்க்கும் நினைவுகள்...., பயணஅனுபவம், பெங்களூர்\nஓசூரில் இருந்து பெங்களுருக்கு சேலம் கோட்ட அரசு பேருந்தில் நான் பயணம் செய்தேன்.. அப்போது பேருந்து வெகு நேரம் டிக்கெட் ஏற்றிக்கொண்டு இருந்தது.. டிரைவர் வண்டியை அரக்கி அரக்கி நகர்த்திக்கொண்டு இருந்தார்.\nLabels: அரசியல், அனுபவம், தமிழகம்\nThe Resident-2011 நீங்கள் நினைத்துக்கொண்டு இருக்கலாம்..\nதகவல் தொழில் நுட்பமும் அறிவியலும செமையாக வளர்ந்துவிட்ட நிலையில் பெண்கள் நினைத்துக்கொண்டு இருக்கின்றார்கள்.. நம்மை யா��ும் கவனிக்கவில்லை என்று.. ஆனால் உங்களை யாராவது ஒருவர் கவனித்துக்கொண்டு இருக்கின்றார்கள் என்பதை மறவாதீர்கள்..\nLabels: ஆங்கிலசினிமா.திரில்லர், டைம்பாஸ் படங்கள், திரில்லர்\nAssassination Games-2011 திறமையான இரண்டு கொலைகாரர்கள்..\nவன்முறை என்பது இரண்டு பக்கமும் கூர் செய்யப்பட்ட கத்தி எந்த பக்கம் பிடித்தாலும் காயம் உறுதி...வன்முறையில். ஒருமுறை இறங்கிவிட்டால் புலிவால் பிடித்த கதைதான்..\nLabels: ஆங்கிலசினிமா.திரில்லர், திரில்லர், பார்க்க வேண்டியபடங்கள்\nதமிழ் திரைப்படத்தில் சமீபகாலத்தில் இந்த படத்துக்கு கிடைத்த எதிர்பார்ப்பு போல வேறு எந்த திரைப்படத்துக்கும் கிடைத்து இல்லை...காரணம் பெரிய பட்ஜெட், சூர்யா,ஸ்ருதி,முருகதாஸ்.ரவிகேசந்திரன்,ஹாரிஸ்,ஆண்டனி என்று எல்லாம் பெரிய கைகள்.. அதனால் இந்த படத்துக்கான எதிர்பார்ப்பு நிறைய....\nLabels: தமிழ்சினிமா, திரைவிமர்சனம், பார்க்க வேண்டியபடங்கள்\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (24/10/2011)திங்கள்\nநான் முன்பே சொன்னதுதான்..இந்தியாவில் செய்யும் தப்பை பெரிதாக செய்யவேண்டும்..இந்தியாவின் சட்டம் காசு பணம் இருந்தால், உங்களை சகலவழக்கிலும் மரியாதையுடன் காப்பாற்றும்..\nLabels: அனுபவம், கலக்கல் சாண்ட்விச், தமிழகம்\nEye of the Needle-1981 ஜெகஜ்ஜால ஜெர்மன் உளவாளி\nஉங்க நாட்டுக்காக நீங்கள் என்னவெல்லாம் செய்வீர்கள்.\nசார் நான் என்ன செய்யறது அதான் நான் வாங்கற ஹமாம் சோப்புக்கு கூட வரிக்கட்டறேனே அது போதாதா\nLabels: ஆங்கிலசினிமா.திரில்லர், கிளாசிக், திரில்லர், பார்க்க வேண்டியபடங்கள்\nஎன்னை மன்னித்து விடுங்கள் உறவுகளே..நண்பர்களே…\nபொதுவாகவே பெண் பிள்ளைகளுக்கு குழந்தைகளின் மீதான பிரியம், சின்ன வயதில், அவர்களுக்கு நினைவுக்கு தெரிந்த நாளில் இருந்தே அனிச்சையாக தொடங்கி விடுகின்றது.. ஆனால் ஆண்குழந்தைகளுக்கு அப்படி இல்லை...\nLabels: அனுபவம், என்விளக்கம், நினைத்து பார்க்கும் நினைவுகள்....\nதினமும் போஸ்ட் போடற... எப்படி உன்னால் முடியுது--\nநேரம் இருக்கு போடறேன்.. அல்லது நேரத்தை உருவாக்குகின்றேன்.. தொடர்ந்து இரண்டு வருடம் ஷுட்டிங் போன போதும் சரி கல்லூரியில் வேலை செய்த போதும் சரி. தினமும் எழுதுகின்றேன்...\nLabels: அனுபவம், தமிழகம், பதிவர் வட்டம்\nமூக்குமேல் கோபம் வரும்.. சட்டென கை நீட்டி விடும் ஆள் நான்..கோபத்தில் இடம் பொருள் எல்லாம் பார்க்காமல் வாயில��� வரும் கெட்ட வார்த்தைகள் அதிகம்..\nLabels: அனுபவம், நன்றிகள், நினைத்து பார்க்கும் நினைவுகள்....\nஅப்படி ஒரு சந்தோஷம் திரைப்படங்களை பார்க்கும் போது கூட அந்த வயதில் ஏற்ப்பட்டது இல்லை... கற்பனையில் கதாபாத்திரங்களோடு வாழ்ந்த அனுபவங்களை சொல்ல வார்த்தைகளே இல்லை...\nLabels: அனுபவம், நினைத்து பார்க்கும் நினைவுகள்....\nதீபாவளிக்கு முதல்வர் ஜெவின் அன்பு பரிசு…\nபெங்களுருவில் இருந்து தமிழ்நாட்டு போக்குவரத்து கழக அல்ட்ரா டீலக்ஸ் பேருந்தில் ஏறி உட்கார்ந்தேன்.. பேருந்து புதியதாக இருந்தது... டிக்கெட் எடுக்க வழக்கம் போல 225ரூபாய் கொடுத்தேன்..\nLabels: சமுகம், தமிழகம், பயணஅனுபவம்\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (16/10/2011)ஞாயிறு\nதோ பாரும்மா ஏற்க்கனவே உங்க ஸ்டேட்டுக்கு மின்தட்டுப்பாடு அதிகம் இருக்கு...\nLabels: தமிழகம், மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nOosaravelli-2011/ ஒசரவெல்லி தெலுங்கு பட திரைவிமர்சனம்.\nஒரு சேரில் உட்கார வைத்து உங்கள் கையை கட்டி விட்டார்கள்... உங்கள் காலையும் கட்டி விட்டார்கள்... காலம் காலமாக இது போல சீனில் ஹீரோவை சேரில் கயிற்றால் கட்டி வைத்தால் என்ன செய்வார்கள்..\nLabels: டைம்பாஸ் படங்கள், திரைவிமர்சனம், தெலுங்குசினிமா\nடாடா கிரான்ட் இண்டி பிளாக்கர் மீட் சென்னை(9/10/2011) Tata Grande Blogger Meet chennai\nஇண்டி பிளாக்கர் என்பது ஒரு வலை திரட்டி..அவர்கள் இந்தியாவில் உள்ள எல்லா நகரங்களிலும் பதிவர் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.\nLabels: தமிழகம், நினைத்து பார்க்கும் நினைவுகள்...., பதிவர் வட்டம்\nVarnam-2011/ வர்ணம்/உலகசினிமா/தமிழ்/ தமிழ் சினிமாவின் நம்பிக்கை..\nதமிழ் சினிமாவில் நல்ல படங்கள் வராதா என்று நாம் ஏங்கி கொண்டு இருக்கின்றோம்..அப்படி வரும் படங்களை நாம் கொண்டாடுவதே இல்லை... அப்புறம் எப்படி நல்லப்படம் வரும்\nLabels: தமிழ்சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்கள்\nEmpire of the Wolves-2005 /பிரெஞ்/உங்கள் முகம் உங்களுடையது அல்ல...\nநீங்கள் ஒரு 25 வயதுமதிக்கதக்க பெண்மணி…\nதேவையில்லாத சந்தேகங்கள் உங்கள் நினைவுக்கு வந்து செல்கின்றது...\nLabels: திரில்லர், திரைவிமர்சனம், பார்க்க வேண்டியபடங்கள்\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்.(08/10/2011) சனி\nஉடம்பு பெங்களூர் குளுருக்கு பழக்க படுத்த சில மணி நேரங்கள் ஆகத்தான் செய்கின்றன..350 கிலோமீட்டரில் இருக்கும் சென்னையில் வெயில் கொள்ளுத்தோ கொளுத்து என்று கொளுத்துகின்றது...\nLabels: தமிழகம், மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nSathurangam-2011 சதுரங்கம் (திரைவிமர்சனம் )\nதமிழில் நான் மதிக்க தகுந்த இயக்குனர்களில் ஒருவர் கரு. பழனியப்பன்..அவரை மதிக்க ஒரே காரணம் அவர் படங்களில் விரவி இருக்கும் ஷார்ப் வசனங்கள்..\nLabels: தமிழ்சினிமா, திரைவிமர்சனம், பார்க்க வேண்டியபடங்கள்\nSteve Jobs 1955-2011 /ஸ்டீவ் ஜாப்... ஆழ்ந்த இரங்கல்கள்.\nபூமி பந்தில் நாம் வாழும் சென்னையின் அடுத்த பக்கத்தில் இருக்கும் அமெரிக்காவில் இறந்து போன ஒருவனின் இறப்பு செய்திக்கு, சென்னையில் லபோ திபோ என்று உணர்வு பூர்வமாக குதிப்பதை சமுக வளைதளங்களில் பலர் பார்த்து இருக்கலாம்..\nLabels: அனுபவம், சமுகம், மனதில் நிற்கும் மனிதர்கள்\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\n2011 தமிழக அரசியல், சமுகம் ஒரு ரீவைன்ட்\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 30/12/2011\nஈரோடு சங்கமம்/2011 ஒரு பார்வை...…\nசென்னையில் முல்லைபெரியாறு அணை காக்க 25/12/2011அன்ற...\nடிசம்பர் 25/12/2011 சென்னையில் முல்லைப்பெரியாறு அண...\nபிரச்சனைகளுடன் தொடங்கிய 9வது சென்னை சர்வதேச படவிழா...\nமறக்கப்பட்ட மாமனிதர் கார்னல் ஜான் பென்னிகுக்..\nமுல்லைபெரியாறு அணை பற்றிய சில உண்மைகள்….\n1000 post -ஆயிரமாவது பதிவு...நன்றிகள்..\nசாரு எக்ஸைல் நாவல் வெளியீட்டு விழா..06/12/2011(புக...\nநன்றி அமைச்சரே (செல்லூர் ராஜூ)\nசென்னைவாசிகள் பெட்ரோல் போடும் முன் கவனிக்க வேண்டி...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (01/12/2011)வியாழன்\nShiri-1999-தென் கொரியா..கொரிய ஆக்ஷன் தமாக்கா...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (27/11/2011) ஞாயிறு\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (23/11/2011)புதன்\nமாநகர பேருந்தில் புட்போர்டு பயணங்கள்..\nSpy Game-2001/வகையாக மாட்டிக்கொண்ட அமெரிக்க உளவாளி...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (13/11/2011) ஞாயிறு\nThe Poet-2007 /கனடா/ கவிஞனின் காதல்...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (08/11/2011)செவ்வாய்\nமுதல்வர் ஜெவுக்கு ஒரு கடிதம்.\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (2/11/2011) புதன்\nThe Resident-2011 நீங்கள் நினைத்துக்கொண்டு இருக்கல...\nAssassination Games-2011 திறமையான இரண்டு கொலைகாரர்...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (24/10/2011)திங்கள்\nEye of the Needle-1981 ஜெகஜ்ஜால ஜெர்மன் உளவாளி\nஎன்னை மன்னித்து விடுங்கள் உறவுகளே..நண்பர்களே…\nதீபாவளிக்கு முதல்வர் ஜெவின் அன்பு பரிசு…\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (16/10/2011)ஞாயிறு\nOosaravelli-2011/ ஒசரவெல்லி தெலுங்கு பட திரைவிமர்ச...\nடாடா கிரான்ட் இண்டி பிளாக்கர் மீட் சென்ன���(9/10/201...\nVarnam-2011/ வர்ணம்/உலகசினிமா/தமிழ்/ தமிழ் சினிம...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்.(08/10/2011) சனி\nSathurangam-2011 சதுரங்கம் (திரைவிமர்சனம் )\nSteve Jobs 1955-2011 /ஸ்டீவ் ஜாப்... ஆழ்ந்த இரங்கல...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/?issue=189", "date_download": "2021-02-27T01:46:47Z", "digest": "sha1:B6WZK3J4W6H47MMLC3AUNO2U5DLCJDGC", "length": 112237, "nlines": 522, "source_domain": "solvanam.com", "title": "சொல்வனம் | இதழ் 240 | 14 பிப். 2021 – கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்!", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 240 | 14 பிப். 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nசிறப்புப் பதிப்பாசிரியர் குறிப்புபதிப்புக் குழு அறிக்கை\nஆசிரியர் குழு பிப்ரவரி 13, 2021 4 Comments\nகலைச் செல்வங்கள் எங்கிருப்பினும் அவற்றைக் கொணர்ந்திங்கு சேர்ப்பது என்ற பணியில் சொல்வனம் எடுத்திருக்கும் முக்கிய அடுத்த படி இந்த வங்கமொழிச் சிறப்பிதழ். ….அம்மொழியின் உலகத்தரம் வாய்ந்த இலக்கியம், இசை, கலை சார்ந்த படைப்புகள் இத்தேர்வின் பொருத்தத்தை உறுதிப்படுத்தி உள்ளன.\nசிற்றடி: ஏன் இந்த முயற்சி\nமைத்ரேயன் பிப்ரவரி 13, 2021 6 Comments\nபல மொழிகளிலிருந்து நேரடியாகத் தமிழாக்கம் செய்யப்பட்ட புத்தகங்களைப் பெற்று வாசித்துப் பார்த்தபோது அவற்றின் சுகந்தம், நேரடித் தாக்கம், ஸ்பரிசானுபவமே போன்ற வாசிப்பனுபவம், எனக்கு இந்திய மொழிகளிலிருந்து இங்கிலிஷுக்குச் சென்ற புத்தகங்களிலும் கிட்டவில்லை, அதேபோல இந்திய மொழிகளிலிருந்து இங்கிலிஷுக்குப் போய் அங்கிருந்து தமிழாக்கம் பெற்ற புத்தகங்களிலும் கிட்டவில்லை.\nஆவணப் படம்எஸ். ராமகிருஷ்ணன்சத்யஜித் ரேதாகூர்\nஎஸ். ராமகிருஷ்ணன் பிப்ரவரி 13, 2021 4 Comments\nஇந்த ஆவணப்படப் பணியைக் கண்காணிக்க அரசு ஒரு குழுவை ஏற்படுத்தியது. அவர்களின் வழிகாட்டுதலின் படியேதான் படம் உருவாக்கப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. காதம்பரி தேவியின் தற்கொலை குறித்தோ, காந்தியோடு ஏற்பட்ட பிணக்குகள் பற்றியோ, முசோலினியைப் பாராட்டியதைப் பற்றியோ, எந்தத் தகவலும் இந்த ஆவணப்படத்தில் இடம்பெறக்கூடாது. சர்ச்சைக்குரிய விஷயங்களைப் படத்தில் அனுமதிக்கமுடியாது என்று கண்காணிப்புக் குழு உறுதியாகச் சொன்னது.\nஆரோக்கியநிகேதன்தாராசங்கர் பந்த்யோபாத்யாயநம்பி கிருஷ்ணன்ஹன்சுலி வளைவின் கதை\nஆரோக்கியநிகேதனம் நவீனத்தின் தாக்கத்தை ஒப்புநோக்கில் மருத்துவம் என்ற குறுகிய வட்டத்தின் உள்நின்று ஆராய்கிறது. ஹன்சுலி வளைவின் கதை அதை மேலும் விரிவாக ஒரு ஓரங்கட்டப்பட்ட குழுவின் உருமாற்றத்தை, காலனியம், போர், தொழில்மயமாக்கல் போன்ற விசைகளை���் கொண்டு ஆராய்கிறது. ஹன்சுலி என்பது நேபாள் மற்றும் இந்தியாவின் கிழக்குப் பகுதிகளில் வசிக்கும் குடிகள் அணியும் வளைந்திருக்கும் ஒரு திருகல்-கழுத்தணி.\nகோகுல் பிரசாத் பிப்ரவரி 13, 2021 No Comments\nஆங்கிலேய காலனியாதிக்கத்திற்குப் பிறகான சுதந்திர இந்தியாவிலும் ஹிப்பி இயக்கத்தின் மிதமான தாக்கம் எதிரொலித்தது. மிக எளிய வடிவில் அது நம்மை வந்தடைந்தது எனலாம். அதன் தீர்க்கமான தர்க்கங்களும் ஏட்டளவில் தேங்கிவிட்ட வாழ்க்கைக் கோட்பாடுகளும் நமது சூழலுக்கேற்ப வேறு முகமூடிகளை அணிந்துகொண்டன.\nஅதீன் பந்தோபாத்யாயஅம்பைசு. கிருஷ்ணமூர்த்திமொழிபெயர்ப்பாளர் அறிமுகம்\nஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் நாவலை மொழிபெயர்த்த விஷ்ணுபத பட்டாசார்யாவுக்குப் பிறகு தமிழிலிருந்து வங்காளத்துக்கு நேரிடையாக மொழிபெயர்ப்பவர்கள் யாரும் இருக்கவில்லை. கிருஷ்ணமூர்த்தி தேஷ் பத்திரிகையை இது பற்றி அணுகியபோது அதற்கு வாசகர் வரவேற்பு இல்லை என்ற பதிலே கிடைத்தது.\nஎம். நரேந்திரன் பிப்ரவரி 13, 2021 2 Comments\nஇந்திய இலக்கியத்தின் முதன்மை வரிசையில் வைக்கத்தகுந்த படைப்பாக அதீன் பந்தோபாத்யாய இந்நாவலைக் கொடையளித்திருக்கிறார். பாத்திரங்களின் மீதேறித் தாவித் தாவிச் சென்று கதை சொல்லும் முறைமையைக் கையாண்டிருக்கிறார். ஒரு நிகழ்வின் உச்சத்தில் வாசகனை நிறுத்தி அதற்கு முன்னரோ அல்லது பின்னரோ நடக்கும் ஒரு காட்சிக்குத் தாவிவிடுகிறார்.\nநான்கு சுவர்களுக்குள் விரியும் அகாலம்\nகல்கத்தாவின் மக்கட் தொகையில் மூன்றில் ஒரு பங்கு தெருக்களில் வாழ்ந்தனர். இவர்களைவிட ஓரளவு மேம்பட்ட நிலையிலிருந்த நடுத்தர மக்கள் வங்காளத்தின் மரபார்ந்த குடும்ப அமைப்பைப் பற்றிக்கொண்டு கூட்டுக்குடும்பங்களாக வாழ்ந்தனர். ஒரே வீட்டில் ஐம்பதுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஒன்றாக வாழ்வது மிகச் சாதாரணமாக இருந்த காலகட்டம். ஆஷாபூர்ணா தேவியின் கதைகள் பெரும்பாலும் இம்மத்திய வர்க்கத்துக் குடும்பங்களிலிருந்து முளைப்பவை.\nசத்யஜித் ரேயின் ரவிஷங்கர் – இரு கலைஞர்கள்\nரா. கிரிதரன் பிப்ரவரி 13, 2021 No Comments\nஓர் இசை மேதைக்கு ஒரு திரை மேதை செலுத்திய உச்சகட்ட மரியாதை இது. திரைப்படமாக வெளிவந்திருந்தால் ஒருவேளை ரவிஷங்கரின் மேதைமைக்கு நிகர் செய்ய இயலாமல் போயிருக்கலாம். ஒரு சாதாரண ரசிகராக நமக்குத் தோன்றியது ரேவுக்குத் தெரியாமல் இருந்திருக்குமா\nஆரோக்கிய நிகேதனம்கா. சிவாதாராசங்கர் பந்த்யோபாத்யாய\nபிறப்பு என்பதே மரணத்தோடுதான் பிறக்கிறது என்பதை அறிந்தாலும் அந்த எண்ணத்தை மனதிற்குள் அழுத்தியபடி இல்லையில்லை தன் வாழ்வு நித்யமானது என்று வீறிட்டபடியே ஓடுகிறார்கள் மனிதர்கள். மரணம் என்பது பயப்பட வேண்டியதல்ல, இயல்பாக ஏற்றுக்கொள்ள வேண்டியது என்பதை பல்வேறு மரணங்களின் மூலமாக காட்டுகிறது இந்நாவல்.\nசரவணன் மாணிக்கவாசகம் பிப்ரவரி 13, 2021 No Comments\nஇந்தியாவில் கொத்தடிமை முறையைக் கொண்டுவந்தது ஆங்கிலேயர்கள். 1986ல் மகாஸ்வேதா பழங்குடிகளுக்கான இயக்கத்தைத் தொடங்குகிறார். பெங்காலின் பல தினசரிகளில் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவாக குரல் எழுப்பிக்கொண்டே இருந்தார்.\nசிறுவயதில் கல்வி, கேள்விகளில் தேர்ச்சிபெற்ற ராம்பிரசாத் ஆயுர்வேதத்தில் ஆர்வம் காட்டவில்லை. 22 வயதில் சர்வாணி என்ற பெண்ணை அவருக்கு மணம் முடித்தார்கள், நான்கு குழந்தைகளும் பிறந்தன. ஆயினும் ராம்பிரசாத் வழக்கமான லௌகீக குடும்பஸ்தர்போல “பொறுப்பாக” இல்லாமல், நதிக்கரைகளில் திரிதல், குலகுருவிடம் பெற்ற மந்திர தீட்சையின்படி, தனிமையில் அமர்ந்து தியானித்தல் என்று விட்டேற்றியாக இருந்தார்.\nஆனந்த மடம்குமரன் கிருஷ்ணன்பங்கிம் சந்திர சாட்டர்ஜிபாரதியார்\nபக்கிம் + பாரதி = பரவசம்\nகுமரன் கிருஷ்ணன் பிப்ரவரி 13, 2021 No Comments\n“பக்கிம் சந்திர பாபுவின் சொற்களைத் தமிழ்ப்படுத்த எனக்குப் போதிய வன்மை இல்லாவிடினும், தமிழ் நாட்டாருக்கு அச்செய்யுளின் பொருளுணர்த்த வேண்டுமென்ற ஆசைப் பெருக்காலேயே யான் இதனைத் துணிந்திருக்கிறேன்” என்கிறார். இது மட்டுமா “தெய்வப் புலவர்” என்றால் நாம் அனைவரும் திருவள்ளுவர் என்போம். ஆனால் பாரதி தனது கட்டுரையில் “தெய்வப் புலவராகிய பக்கிம் பாபு” என்று அழைக்கிறார்.\nதாகூர்தாராசங்கர் பந்த்யோபாத்யாயபங்கிம் சந்திர சாட்டர்ஜிமீனாட்சி பாலகணேஷ்\nமீனாக்ஷி பாலகணேஷ் பிப்ரவரி 13, 2021 No Comments\nஎந்த மொழியிலும் இலக்கியத்திற்குப் பலமுகங்கள் உண்டு. வங்க இலக்கியமும் இதற்கு விலக்கல்ல. ஒரு நாகரிகத்தை, கலாச்சாரத்தை, அதன் சரித்திரத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டுமெனில், அந்த மொழியிலுள்ள இலக்கியங்கள் என்றென்றும் அதற்குத் துணைநிற்கும். எத்தனை மொழிகள் நமது இத்தேசத்தில், எத்தனை அரிய எழுத்துக்கள், அற்புதமான படைப்பாளிகள், நேற்றும், இன்றும், நாளையும் “வங்க இலக்கியத்தின் சிலமுகங்கள்”\nசசியின் தந்தை கோபால்தாஸ் ஒரு தரகர். அந்த வேலைகளுக்கே உரிய சூட்சுமங்கள் நிறைந்தவர். அந்த யுக்தியைப் பயன்படுத்தித் தன் வீட்டில் தங்கவரும் நந்தலால் என்ற பெரிய வியாபாரியை மகளுக்குத் திருமணம் செய்விக்கிறார்.\nபிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய் பிப்ரவரி 13, 2021 No Comments\nடினு டியோர் ஏழெட்டு மீனைப் பிடிச்சான். பிராமண தானமா எனக்கும் ஒண்ணு கொடுத்தான். நல்ல பெரிசு இல்ல ஓய் பொட்லா, நீ என்ன செஞ்சிக்கிட்டு இருக்க ஓய் பொட்லா, நீ என்ன செஞ்சிக்கிட்டு இருக்க காலங்காத்தால வீட்டுப்பாடம், படிப்பு எதுவும் இல்லையா காலங்காத்தால வீட்டுப்பாடம், படிப்பு எதுவும் இல்லையா\nஉஷா வை.சுசித்ரா பட்டாச்சர்யாவங்க மொழிக் கதை\nசுசித்ரா பட்டாச்சாரியா பிப்ரவரி 13, 2021 No Comments\nசிற்றுண்டி நேரத்தில் நான் கேரம் ஆடிக்கொண்டிருந்தேன். இப்போதெல்லாம் ஆபீஸ் நேரத்துக்குப்பின் பொழுதுபோக்கு அறைக்குள் நுழைவது சாத்தியமில்லாமல் போயிருந்தது. சற்றே தாமதமாய் வீடு சென்றாலும் சுப்தி நச்சரிப்பாள்- நான் இந்த வீட்டில் ஒரு கைதி போலிருக்கிறேன், நீங்கள் கும்மாளம் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள்…\nகே.ஜே.அசோக்குமார்நீதா தாஸ்பனபூல்பலாய் சந்த் முகோபாத்யாய்\nஎப்போதும்போல நாள்கள் ஒடின. ஒரு வாரம் கழிந்தது. பிதுபாபு ஒருநாள் காலை மீண்டும் நிகில்பாபுவின் வரவேற்பறையில் தலைகாட்டினார். மூன்று மாதங்களுக்குமுன், பிதுபாபு பத்து ரூபாய் அவனுக்குக் கடன் கொடுத்தார், “நாளை பணத்தை திருப்பி தருகிறேன்” என்று அவன் வாக்குக் கொடுத்திருந்தார்.\nஅருணவ சின்ஹாசிஜோ அட்லாண்டாபிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய்\nபிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய் பிப்ரவரி 13, 2021 1 Comment\nகுஸும் தினம் மாலையில் அழகாக உடுத்து, நெற்றியில் திலகமிட்டுக் கொண்டு, முகத்தில் மாவு போன்ற ஏதோ பொடியையும் பூசிக் கொள்வாள். சிகையலங்காரமும் அவளுக்கு மிகப் பொருத்தமாக இருக்கும். ஆனால் அந்த நேரத்தில் என்னை அறையில் இருக்க அனுமதிக்கமாட்டாள். ’வீட்டுக்குப் போ.. என் பாபு வர நேரம் இது’ என்பாள்.\nசிஜோ அட்லாண்டாஜகதீஷ் சந்திர போஸ்\nஜகதீஷ் சந்திர போஸ் பிப்ரவரி 13, 2021 No Comments\nமனிதனின் ஆவி அ���னைவிட்டுப் பிரிந்ததும் புவியீர்ப்பு அவன் நகர்வைக் கட்டுப்படுத்தவதில்லை. சிலரின் கூற்றுப்படி, மரணம்கூட மனிதனை இப்புவியிலிருந்து விடுவிக்க முடியாது, ஏனெனில் ஆவிகள்கூட பிரம்மஞான சபையின் கட்டளைகளுக்குட்பட்டுத்தான் அலைய முடியும்.\nஹுமாயுன் அஹமத் பிப்ரவரி 13, 2021 1 Comment\nஉங்களுக்கு என்மீது எரிச்சலாக இருக்கும். ஒரு மனிதன் உங்கள் அனுதியைப் பெறாமலே தனது கதையைக் கொட்ட ஆரம்பித்தால் அப்படி இருப்பது இயல்புதான். ஆனால் என்ன பிரச்சினை என்பது உங்களுக்குத் தெரியுமா\nஆஷாபூர்ணா தேவி பிப்ரவரி 13, 2021 No Comments\nஅபினாஷ் வழக்கமாக ரொட்டியையும் உருளைக்கிழங்கு கறியையும் தன் காலையுணவாக எடுத்துக் கொள்வார்; அவருடைய மகன்கள் பூரியும் இனிப்பும் உண்பார்கள்; அவருடைய பேத்திகளால் பெரிய பூரியை வேகமாகச் சாப்பிட முடியாது, அதனால் அவர்களுக்கு விழுங்குவதற்குச் சுலபமானவை எதையாவது கொடுக்க வேண்டியிருக்கும்.\nதாராசங்கர் பந்த்யோபாத்யாய் பிப்ரவரி 13, 2021 1 Comment\nதரிணி சொன்னது சரிதான். மயூராக்ஷி தனது வேகமான நீரோட்டத்திற்குப் பெயர் போனவள். ஓர் ஆண்டில் ஏழு ,எட்டு மாதங்கள் அந்த ஆறு ஒரு பாலைவனம்தான்— ஒன்று ஒன்றரை மைல் வரை கரைக்குக் கரை மண் பரவிக் கிடக்கும். ஆனால் மழை வந்துவிட்டால் அவள் அசுர பலம் பெற்று நான்கு, ஐந்து மைல் வரை விரிந்து, ஆழமான சாம்பல் நிற நீரால் எல்லாவற்றையும் மூழ்கடித்து விடுவாள்.\nகுரு. சாமிநாதன்ஜெயந்தா டேதிபென் பட்டாசார்யா\nஜெயந்தா டே பிப்ரவரி 13, 2021 No Comments\nகீழ்மாடியில் இருந்த என் வீட்டில் முன்பு குடியிருந்தவன். நான்கு மாத வாடகையைப் பாக்கி வைத்ததோடு, என் மனைவியையும் அவனுடன் இழுத்துக்கொண்டு போய்விட்டான். அதுவும் சகல நகை நட்டுகளுடன். போதாக்குறைக்கு, அலமாரியில் இருந்த நாற்பதாயிரம் ரொக்கத்தையும் வழிச் செலவுக்காக எடுத்துக்கொண்டான்.\nஉஷா வை.நபரூன் பட்டாச்சார்யாவங்கச் சிறுகதை\nநபரூன் பட்டாச்சார்யா பிப்ரவரி 13, 2021 No Comments\nஅந்தப் பெண் மல்லி சித்தப்பாவிடம் அவர் அனைத்துப் பறவைகளையும் விடுவித்தால்தான் அவரைத் திருமணம் செய்து கொள்வேன் எனச் சொல்லியிருந்தாள். அவரிடம் நான்கு காதற்கிளிகள் மட்டுமே எஞ்சி இருந்தன. மூன்று மஞ்சள் ஒரு நீலம். ஆனால் இதைப் படத்திலிருந்து உங்களால் சொல்ல முடியாது. அவை எல்லாம் கருப்பு வெள்ளை.\nமாணிக் பந்தோபாத��யாய பிப்ரவரி 13, 2021 1 Comment\nஅவர்களோடு வந்த மூத்தவரான ஷிவ்ஷங்கர் “நீங்களே டாக்டர்ங்கறதாலே உங்க மகனை இங்கே கொண்டுவரச் சொன்னேன். ரொம்ப மோசமாக அடிப்பட்டிருக்கான். மற்ற ஆஸ்பத்திரிக்குக் கொண்டுசெல்லும் வழியில் போலீஸ் பார்த்தால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்…” என்றார்.\nஏ நோதீர் துய் கினாரே துய் தாரோனி\nநகுல்வசன் பிப்ரவரி 13, 2021 1 Comment\nசிறப்பிதழ் என்பதே ஒரு பெரும் கூட்டுமுயற்சி. அதை “எடிட்” செய்வது சில சமயங்களில் நொந்து கொள்ளும்படியாக இருந்தாலும் பெரும்பாலும் ஒரு திறப்பாகவே இருந்தது. இவ்விதழின் பல கட்டுரைகளுக்கும் மொழிபெயர்ப்புகளுக்கும் நூற்றுக்கணக்கான திருத்தங்களையும் கருத்துகளையும் அளித்திருப்பது பெருமையளித்தாலும் அவற்றின் மூலமே பல வங்க இலக்கியப் படைப்புகளையும் நான் கண்டறிந்தேன் என்பதையும் இங்கு பதிவுசெய்ய நான் கடமைப்பட்டிருக்கிறேன்.\nசு. அருண் பிரசாத் பிப்ரவரி 13, 2021 No Comments\n1. உங்கள் பின்னணி பற்றி கொஞ்சம் பகிர்ந்துகொள்ள முடியுமா நீங்கள் எப்போது வங்க இலக்கியத்தை வாசிக்கத் தொடங்கினீர்கள் நீங்கள் எப்போது வங்க இலக்கியத்தை வாசிக்கத் தொடங்கினீர்கள் நான் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் பயின்றேன், அதன் பிறகு கல்கத்தாவின் வீடற்றவர்களின் வீட்டு உரிமைகளுக்காக சமூக செயற்பாட்டில் என்னை நான் அமிழ்த்திக் கொண்டேன். உயர்நிலை வகுப்பு, கல்லூரி, பட்ட மேற்படிப்பு “வி. ராமஸ்வாமி: நேர்காணல்”\nசி.எஸ். லக்ஷ்மிசு. அருண் பிரசாத்மல்லிகா சென்குப்தா\nசி.எஸ். லக்ஷ்மி பிப்ரவரி 13, 2021 No Comments\nபெரும்பாலானவை சிற்றிதழ்களே; அதாவது சாதாரண நிலைமையில் இருப்பவர்கள் தங்கள் சொந்தப் பணத்தில் இருந்து கொண்டுவருபவை. மேற்கு வங்கத்தில் மிக வளமான சிற்றிதழ் பாரம்பரியத்தை நாங்கள் கொண்டிருக்கிறோம். ஆண்டு முழுவதும் வெளிவரும் ஆயிரக்கணக்கான சிற்றிதழ்களும் அரசாங்கமும் ஒன்றிணைந்து நடத்தும் சிற்றிதழ் கண்காட்சி இங்குண்டு. ஆக … நாங்கள் எல்லோரும், எல்லாக் கவிஞர்களும் பெரும்பாலும் சிற்றிதழ்களில்தாம் எழுதுகிறோம், ஐந்தாறு அல்லது எட்டு பத்து கவிதைகள் மட்டுமே பெரிய இதழ்களில் ஆண்டுதோறும் வெளியாகும். ஆக பெரிய இதழ்கள் என்று பார்த்தால் வெகு சில இதழ்கள்தாம் உண்டு. ஒரு வகையில் தேஷ் ஏகபோகமாகச் செயல்படுகிறது. பெரிய இதழ்களுக்க��ம் அவர்களுக்கேயான அரசியல் உண்டு. [படைப்புகளை வெளியிட] உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் கிடைக்காமலும் போகலாம். ஆக, நான் சொல்ல வருவது என்னவென்றால், கவிதை சிற்றிதழ்கள் மூலம் வாழ்கிறது\nபிரபீர் சென் பிப்ரவரி 13, 2021 1 Comment\nமானுடத்திற்கு நன்மை பயப்பதே அதன் முதல் நோக்கமாக இருந்தாக வேண்டும். ஒருவேளை நீங்கள் மானுட அபிமானம் கொண்ட படைப்பை உருவாக்காவிடில் அது நிச்சயம் கலைப்படைப்பு ஆகாது. கலை முதலில் சத்தியத்திற்கும் அடுத்ததாக அழகிற்கும் விசுவாசமுடையதாக இருக்க வேண்டும் என்று ரவீந்திரநாத் சொல்கிறார். இந்த சத்தியமானது கலைஞனின் சொந்த பார்வையிலிருந்தும் த்யானத்திலிருந்தும் விளைந்ததாக இருக்கிறது.\nஅணிந்துரைஅதீன் பந்த்யோபாத்யாயஎஸ். கிருஷ்ணமூர்த்திநீகிலேஷ் குஹாவங்கம்\nநீலகண்டப் பறவையைத் தேடி… – முன்னுரை\nநிகிலேஷ் குஹா பிப்ரவரி 13, 2021 3 Comments\nமதவெறியாலும் சுயநலத்தாலும் இயக்கப்பட்டு இந்த விரோதம் பகிரங்க யுத்தமாக ஆக நேரமாகவில்லை. ‘முஸ்லீம் குடியானவர்கள் ஆனந்தமயீ கோயிலுக்கடுத்த நிலத்தில் தொழுகை நடத்தப் போகிறார்களாம்.’ அது மசூதியல்ல. அது ஒரு பண்டைய கால இடிந்த கோட்டை – அது ஈசாகானுடையதாக இருக்கலாம் அல்லது சாந்தராயோ கேதார்ராயோ கட்டியதாகவுமிருக்கலாம். அந்த இடததில் தொழுகை நடத்தும்படி முஸ்லீம்கள் தூண்டப் படுகிறார்கள்.\n…. நாவல் முன்னேற முன்னேற இன்னும் பல அழகிய காட்சிகள் தம் கண் முன்னே விரிகின்றன. தர்முஜ் வயல், பாக்குப்பழம், சீதலக்ஷா நதியின் நீர், அந்த நீருடன் உவமிக்கத் தக்க வானத்தின் பிரவாகம், பறவைகளின் கூட்டிசை, மிருகங்கள்… அது ஒரு தனி உலகம்.\nதன் வெளிப்பாடு – முன்னுரை\nசரோஜ் பந்த்யோபாத்தியாய் பிப்ரவரி 13, 2021 No Comments\nநாவலின் கருப்பொருள் நமக்கு நாலா பக்கத்திலும் இருக்கிறது என்பதை முதன் முதலில் உணர்த்தியது. … அவருடைய உறுதியற்ற, தயக்கம் நிறைந்த கண்ணியமான ஆண்பாத்திரங்களுக்கு மாறாக அவர் படைத்த, உயிர்த் துடிப்பு மிக்க பெண்பாத்திரங்கள் விதிக்கு சவால் விடுபவர்களாக இருக்கிறார்கள் … இந்தியத் தன்மை என்பது இந்துத் தன்மை அல்லது பிராமணியம் அல்ல; அது மனிதத்துவத்தின் சுயநிறைவு பெற்ற இந்தியப் பகுதி.\nவங்காளத்தில் இலக்கியமும், அடையாள அரசியலும்\nதீபேஷ் சக்ரபர்த்தி பிப்ரவரி 13, 2021 No Comments\nவங்காளி என்ற சொல்லுக்கு, ஒரு ���ொழிக்குழுவின் அடையாளம் என்ற நிலையைத் தாண்டி, ஒரு வசீகரத் தொனியைக் கொண்டு வந்ததற்குக் காரணமாக, 1890-1910 கால இடைவெளியில் வங்காளத்தில் கிளைத்தெழுந்த காலனிய எதிர்ப்பு நோக்கம் கொண்ட, புத்தெழுச்சிக் கற்பனையுடன் உருவான தேசியம் என்ற பெரு நிகழ்வுதான். அதன் உச்சகட்டம், ஸ்வதேஷி இயக்கம் (1905-08) என்று அழைக்கப்பட்ட திரட்சி.\nஎம்.என். குண்டுசு. அருண் பிரசாத்தாகுர்தாகூர்\nஎன்றும் புதிய புதுமையான தாகூரின் நித்திய ஒளி\nஎம்.என். குண்டு பிப்ரவரி 13, 2021 No Comments\nதாகூர் விரிவாகச் சொல்கிறார்: “நம்முடைய ஆன்மாவின் வளர்ச்சி என்பது கச்சிதமான ஒரு கவிதையைப் போன்றது. அது எல்லையற்ற கருத்துருக்களைக் கொண்டிருக்கிறது; இது ஒருமுறை உணரப்படும்போது, அனைத்து இயக்கங்களையும் அர்த்தமும் மகிழ்ச்சியும் நிறைந்ததாக ஆக்குகிறது.”\nசுனீல் கங்கோபாத்யாய் பிப்ரவரி 13, 2021 No Comments\nபல வருடங்களுக்குப் பிறகு தாகூரை மீண்டும் படிப்பது பதட்டமாகத்தானிருந்தது. என்னால் அதை அணுகிப் படிக்க முடியுமா என்னை அது ஈர்த்தால் மட்டுமே படிக்க வேண்டுமென்று எனக்கு நானே நிபந்தனை விதித்துக் கொண்டேன். முடிக்க வேண்டிய அவசியத்திற்காகப் படிப்பது என்பது எனக்கு ஒத்து வராதது. என்னிடம் அந்தளவு பொறுமை மீதமில்லை.\nஅப்பு முப்படத் தொகுப்புஇந்திய சினிமாஎரிக் நெஹர்சத்யஜித் ராய்பண்டிட் ரவிஷங்கர்மைத்ரேயன்\nசத்யஜித் ராயின் புதுப்பிக்கப்பட்ட ‘ஒப்பு’ முப்படத் தொகுப்பு\nஎரிக் நெஹர் பிப்ரவரி 13, 2021 No Comments\nஇந்தப் படத்தில் ஒப்பு மின்சாரத்தை முதல் முறையாக எதிர்கொள்கிறான். (கல்கத்தாவில் அவனுடைய அறையில் ஒரு மின்சார பல்பு பொருத்தப்பட்டிருக்கிறது, அதை அவன் தன் அம்மாவுக்கு மகிழ்ச்சியோடு எழுதுகிறான்.) முதல் படத்தில் எதிர்காலத்திலிருந்து வந்த மாயாஜாலப் போக்குவரத்து சாதனங்களாகத் தெரிந்த ரயில் வண்டிகள் இப்போது ஒப்புவின் அன்றாட வாழ்வில் பகுதியாகி விட்டிருக்கின்றன.\nதீப் ஹல்தர்பி ஆர் மஹாதேவன்B.R. மகாதேவன்The Blood Island\nகம்யூனிஸப் பொன்னுலகில் அகதிகளுக்கு இடமில்லை\nதீப் ஹல்தர் பிப்ரவரி 13, 2021 No Comments\n14, 16 மே 1976 தேதிகளில் நடந்த இடதுசாரி அரச பயங்கரவாதமானது சுதந்தர இந்தியாவில் நடந்த மிக மிகக் கொடூரமான மனித உரிமை மீறல் வன்முறையாக ஆகிப்போனது. மேற்கு வங்க அரசு சுமார் பத்தாயிரம் பேரை அல்லது அதற்கும் மிக அதிகமான எண்ணிக்கையிலானவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தியது. பாலியல் வன்கொடுமை, கொலை, குடி நீரில் விஷம் கலப்பது, குடிசைகளுக்குத் தீவைப்பது என அனைத்து பயங்கரங்களும் அரசால் நிகழ்த்தப்பட்டது.\nஜீபனானந்தா தாஸ் பிப்ரவரி 13, 2021 No Comments\nகுளிர்ந்த கமலாப்பழத்தின் மிருதுவான சுளையாக\nநவநீதா தேவ் சென்வங்கக் கவிதைவேணுகோபால் தயாநிதி\nநவநீதா தேவ் சென்: ஐந்து கவிதைகள்\nநவநீதா தேவ் சென் பிப்ரவரி 13, 2021 No Comments\nஎன் வனவாசம் முடிந்துவிட்டது, தாயே\nகிருஷ்ணா பாஸுசி எஸ் லஷ்மிவி.பி.வெங்கட பிரசாத்\nகிருஷ்ண பாசு பிப்ரவரி 13, 2021 No Comments\nஅம்மா, நீங்களாவது என்னிடம் சொல்லுங்கள்\nஎன்னுடைய வீடு என்பது எங்கே\nபெண்கள் தங்களுடையது என்று ஒரு வீட்டை\nகாஜி நசருல் இஸ்லாம் கவிதை\nகாஜி நசருல் இஸ்லாம் பிப்ரவரி 13, 2021 No Comments\nஓ மாண்புமிகு நீதிபதியே, உயர்த்திப் பிடியுங்கள்\nமகான்கள் இன்று மகான்களாய் இருக்கிறார்கள்\nஎளியவர்களின் செல்வத்தைக் களவாடிக் கொண்டு.\nகொள்ளை, திருட்டு, வஞ்சகம், சுரண்டல் ஆகியன\nஎவ்வளவுக்கு எவ்வளவு பெரிதாக இருக்கிறதோ\nஅவ்வளவு உயருகிறது இப்போது சமூக அந்தஸ்து \nகல்கத்தா புத்தகக் கண்காட்சி: 2020\nகாலச்சுவடு கண்ணன் பிப்ரவரி 13, 2021 1 Comment\n2020 கொல்கத்தா புத்தகச்சந்தைக்கு 44வது ஆண்டு. புத்தகச் சந்தையில் தரை மேவப்பட்ட மைதானத்தில், சில கூடாரங்கள், தெரு ஓரக்கடைகள் என்ற இரு மாதிரிகளில் கடைகள் உருவாக்கப்படுகின்றன. கட்டண வேறுபாடு உண்டு. தெருவோரக்கடைகளில நிரந்தரக் கடைகள் போல ஒவ்வொன்றிற்கும் பாதுகாப்புக்கு கிரில் கதவுகள் வைத்து உருவாக்கப்படுகின்றன.\n20ஆம் நூற்றாண்டின் வங்காளப் பத்திரிகை உலகம்\nபதிப்புக் குழு பிப்ரவரி 13, 2021 No Comments\nசூரபுத்திகாரர்களின் புண்ணியத்தால், இந்த உலகத்தில் நிறைய பெரும் ஏரிகள் இருக்கின்றன. அந்தத் தடாகங்களில் குளித்தும் குடித்தும், சிந்தைக்கான நம் தாகத்தைத் தணித்துக் கொள்ளலாம். எனினும், அன்றாடத் தேவைக்கு குழாய்த் தண்ணீர் வசதியாக இருக்கிறது… செய்தித் தாள்கள், துணுக்கு விமர்சனக்கள் போன்ற க்ஷண சாஹித்யங்கள் — குழாய்த் தண்ணீரின் வேலையை செய்கின்றன.\nஇங்கிலாந்துசௌதிக் பிஸ்வாஸ்பிரிட்டிஷ் அரசுமுத்து காளிமுத்து\nசர்ச்சில் இந்தியாவை எப்படிப் பட்டினிபோட்டார்\nசௌதிக் பிஸ்வாஸ் பிப்ரவரி 13, 2021 No Comments\nகடும் பஞ்சம் ஏற்பட்டதற்கு, யுத்த அரங்குகளில் பயன்படுத்தவும் பிரிட்டனின் நுகர்வுக்காகவும் இந்தியாவிலிருந்து மிகப் பெரும் அளவிலான உணவு ஏற்றுமதி செய்யப்பட்டதே காரணம் என்று முகர்ஜி குறிப்பிடுகிறார். பஞ்சம் ஏற்பட்டிருந்தும் இந்தியா 1943 வருடம் ஜனவரியிலிருந்து ஜூலை வரையிலான காலகட்டத்தில் மட்டும் 70,000 டன் அரிசியை ஏற்றுமதி செய்தது. அந்த உணவு கிட்டத்தட்ட 4 லட்சம் மக்களை ஒரு முழு ஆண்டுக்கு உயிருடன் வைத்திருக்கும்.\nபதிப்புக் குழு பிப்ரவரி 13, 2021 1 Comment\nதமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட படைப்புகளும் படைப்பாளர்களும் வெள்ளை உறை (வங்க நாவல்): மோதி நந்தி – லக்ஷ்மி நாராயணன் (சாகித்திய அகாடெமி) மணி மகேஷ் (வங்காள பிரயாண நூல்) : உமா பிரசாத் முகோபாத்தியாய் – எஸ். கிருஷ்ணமூர்த்தி (சாகித்திய அகாடெமி) சாம்பன் (வங்க நாவல்) : சமரேஷ் “தமிழில் வங்க எழுத்துகள்”\nசுந்தர் வேதாந்தம் பிப்ரவரி 13, 2021 4 Comments\nபிறருக்கு உதவுவது என்றால், பணத்தை நன்கொடையாகக் கொடுப்பது மட்டும்தான் என்பதில்லை. சிரமதானம் என்று சொல்லப்படும் உழைப்பை நன்கொடையாகக் கொடுக்கும் வழக்கு, நாலு பேருக்கு இலவசமாகச் சாப்பாடு போடுவது, கிட்னி / ரத்தம் / கண் தானம், அறிவுரை / புத்திமதி போன்றவை வழியாகப் பிறருக்கு வாழ்வில் முன்னேறச் சரியான “பரோபகாரம் – தன்னார்வுலா”\nயோகம் இந்துக்களுடையதா எனும் கேள்வியின் முகமதிப்பு என்ன\nகடலூர் வாசு பிப்ரவரி 13, 2021 No Comments\nThis entry is part 7 of 7 in the series இந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும்\nமதச்சார்பற்றவர்களின் திட்டத்தில் ஒரு முக்கியப் பகுதி இந்து மதத்தைக் கீழ்மைப்படுத்துவதாகும். இந்து சமுதாயத்தில் காணப்படும் தீமைகளுக்கும் தீமைகளாக எண்ணப்படுவதற்காக இந்து மதத்தைப் பழித்தலும் நல்லவைகளையும் நல்லவைகளாக எண்ணப்படுபவைகளின் சம்பந்தத்தை உடனடியாக இந்து மதத்திலிருந்து கழித்துவிடுதலும் இவர்களின் தொழிலாகும்.\nசிகரெட் மற்றும் புகையிலை சர்ச்சைகள் – பகுதி 3\nரவி நடராஜன் பிப்ரவரி 13, 2021 No Comments\nசிகரெட் நிறுவனங்கள், தங்களுடைய தயாரிப்புகள் அபாயகரமானவை அல்ல என்று சாதித்து வந்தனர். எட்டு ஆண்டுகள் வரை அமெரிக்க சர்ஜன் ஜென்ரலின் அறிக்கையைத் தங்களுடைய பணபலத்தால் தள்ளிப்போட வைத்தார்கள். 1964–ல் வெளிவந்த அந்த அறிக்கை, தெளிவாக, அமெரிக்கர்களுக்குப் புகைபிடிப்பதால் புற்றுநோய் வரும் அபாயம் இருப���பது அரசாங்கத்தால் தீர்மானமாய் அறிவிக்கப்பட்டது. இதை ஒரு மிகப் பெரிய திருப்புமுனையாக எல்லோரும் பார்க்கிறோம்.\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-239 இதழ்-24 இதழ்-240 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இ���ழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சத்யஜித் ரே சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை ரவிஷங்கர் லயம் வங்க மலர் வங்கச் சிறப்பிதழ் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா ��டாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.என். குண்டு எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எரிக் நெஹர் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கவியோகி வேதம் கா.சிவா காஜி நசருல் இஸ்லாம் காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலச்சுவடு கண்ணன் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் கிருஷ்ண பாசு Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கெ.ம.நிதிஷ் கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.பாலசுப்பிரமணி கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை ��ாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரெக் பா(வ்)ம் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சரவணன் அபி சரவணன் மாணிக்கவாசகம் சரோஜ் பந்த்யோபாத்தியாய் sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்லி டைஸன் சார்ல்ஸ் ஸிமிக் சி.எஸ். லக்ஷ்மி Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா பட்டாச்சாரியா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுனீல் கங்கோபாத்யாய் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் சௌதிக் பிஸ்வாஸ் ஜகதீஷ் சந்திர போஸ் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீபனானந்தா தாஸ் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தா டே ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டார���ல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தாராசங்கர் பந்த்யோபாத்யாய் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தீபேஷ் சக்ரபர்த்தி தீப் ஹல்தர் தெரிசை சிவா தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நபரூன் பட்டாச்சார்யா நம்பி நரசய்யா நரேன் நரோபா நவநீதா தேவ் சென் நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகிலேஷ் குஹா நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பனபூல் பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பா.தேசப்பிரியா பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபீர் சென் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்��ன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாணிக் பந்தோபாத்யாய மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுமாயுன் அஹமத் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\n20ஆம் நூற்றாண்டின் வங்காளப் பத்திரிகை உலகம்\nகல்கத்தா புத்தகக் கண்காட்சி: 2020\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் பிப்ரவரி 2021 ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்ப���் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nபூனை குறுக்கே நடந்தால்... : மேக்னெட்டோரிஸப்ஷன்\nவாடிவாசல் - அதிகாரம் எனும் பகடைக்காய்\nவார்த்தை என்பது வசவு அல்ல\nஆட்டத்தின் ஐந்து விதிகள் (8)\nஇந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் (7)\nசட்டமும் செயற்கை நுண்ணறிவும் (2)\nதலை சிறந்த 10 தொழில்நுட்பம் (4)\nநோயாளி எண் பூஜ்யம் (2)\nவண்ணநிலவன் நாவல்கள் பற்றி (2)\nஸ்லாட்டர்ராக்- தாமஸ் டிஷ் (2)\nஏ நோதீர் துய் கினாரே துய் தாரோனி\nவங்காளத்தில் இலக்கியமும், அடையாள அரசியலும்\nசத்யஜித் ராயின் புதுப்பிக்கப்பட்ட ‘ஒப்பு’ முப்படத் தொகுப்பு\nநீலகண்டப் பறவையைத் தேடி… – முன்னுரை\nதன் வெளிப்பாடு – முன்னுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/bmw-x6-and-porsche-cayenne-coupe.htm", "date_download": "2021-02-27T02:16:22Z", "digest": "sha1:IRPZ3VH5JVLWV3BFGYGNX7ENNMG4WO4F", "length": 27498, "nlines": 705, "source_domain": "tamil.cardekho.com", "title": "போர்ஸ்சி கேயின்னி கூப் vs பிஎன்டபில்யூ எக்ஸ்6 ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய க��ர்கள்ஒப்பீடு கார்கள்கெய்ன் கூபே போட்டியாக எக்ஸ்6\nபோர்ஸ்சி கெய்ன் கூபே ஒப்பீடு போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்6\nபிஎன்டபில்யூ எக்ஸ்6 xdrive40i xline\nபோர்ஸ்சி கெய்ன் கூபே வி6 டர்போ\nபோர்ஸ்சி கெய்ன் கூபே போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்6\nநீங்கள் வாங்க வேண்டுமா பிஎன்டபில்யூ எக்ஸ்6 அல்லது போர்ஸ்சி கெய்ன் கூபே நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. பிஎன்டபில்யூ எக்ஸ்6 போர்ஸ்சி கெய்ன் கூபே மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 96.90 லட்சம் லட்சத்திற்கு xdrive40i m sport (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 1.31 சிஆர் லட்சத்திற்கு வி6 (பெட்ரோல்). எக்ஸ்6 வில் 2993 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் கெய்ன் கூபே ல் 3996 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த எக்ஸ்6 வின் மைலேஜ் 10.31 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model) மற்றும் இந்த கெய்ன் கூபே ன் மைலேஜ் - (பெட்ரோல் top model).\nவேகமாக கட்டணம் வசூலித்தல் No No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nலேசான கலப்பின No No\nகிளெச் வகை No No\nமைலேஜ் (சிட்டி) No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு No Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் No Yes\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes Yes\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes Yes\nசரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes Yes\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nசெயலில் சத்தம் ரத்து Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன்\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes No\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர்\nடெயில்கேட் ஆஜர் Yes Yes\nஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் Yes\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் Yes\nபின்பக்க கர்ட்டன் No No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி No Yes\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nதுணி அப்ஹோல்டரி No No\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nசிகரெட் லைட்டர் Yes Yes\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு Yes No\nகிடைக்கப்பெறும் நிறங்கள் கார்பன் பிளாக்ஆல்பைன் வெள்ளைமன்ஹாட்டன் கிரே மெட்டாலிக்ஃபிளமெங்கோ ரெட் புத்திசாலித்தனமான விளைவுதான்சானைட் நீலம்கனிம வெள்ளைசோஃபிஸ்டோ கிரே புத்திசாலித்தனமான விளைவுametrine metallicகருப்பு சபையர்+4 More ஜெட் பிளாக் மெட்டாலிக்வெள்ளைகுவார்ட்ஸ் கிரே மெட்டாலிக்மூன்லைட் ப்ளூ மெட்டாலிக்கராரா வைட்டோலமைட் சில்வர் மெட்டாலிக்மஹோகனி மெட்டாலிக்பிளாக்லாவா ஆரஞ்சுபிஸ்கயா ப்ளூ மெட்டாலிக்+6 More\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nமழை உணரும் வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் Yes Yes\nஅலாய் வீல்கள் Yes Yes\nremovable or மாற்றக்கூடியது top\nபக்கவாட்டு ஸ்டேப்பர் Yes No\nரூப் ரெயில் Yes Yes\nஹீடேடு விங் மிரர் Yes\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes No\nday night பின்புற கண்ணாடி Yes No\npassenger side பின்புற கண்ணாடி\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடயர் அழுத்த மானிட்டர் Yes Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes Yes\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes Yes\nமலை இறக்க கட்டுப்பாடு Yes Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes No\nசிடி பிளேயர் No No\nடிவிடி பிளேயர் No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் Yes No\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nஆண்ட்ராய்டு ஆட்டோ Yes Yes\nஉள்ளக சேமிப்பு Yes No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு Yes No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nVideos of பிஎன்டபில்யூ எக்ஸ்6 மற்றும் போர்ஸ்சி கெய்ன் கூபே\nஒத்த கார்களுடன் எக்ஸ்6 ஒப்பீடு\nமெர்சிடீஸ் ஜிஎல்இ போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்6\nபிஎன்டபில்யூ எக்ஸ்5 போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்6\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்6\nவோல்வோ எக்ஸ்சி90 போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்6\nடொயோட்டா வெல்லபைரே போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்6\nஒப்பீடு any two கார்கள்\nஒத்த கார்களுடன் கெய்ன் கூபே ஒப்பீடு\nபிஎன்டபில்யூ எக்ஸ்3 எம் போட்டியாக போர்ஸ்சி கெய்ன் கூபே\nஆடி க்யூ8 போட்டியாக போர்ஸ்சி கெய்ன் கூபே\nலேண்டு ரோவர் டிபென்டர் போட்டியாக போர்ஸ்சி கெய்ன் கூபே\nபிஎன்டபில்யூ 7 சீரிஸ் போட்டியாக போர்ஸ்சி கெய்ன் கூபே\nமெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி 4-door கூப்\nமெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி 4-door கூப் போட்டியாக போர்ஸ்சி கெய்ன் கூபே\nஒப்பீடு any two கார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/mg/zs-ev/price-in-noida", "date_download": "2021-02-27T00:55:54Z", "digest": "sha1:RSUH2BG6J3G22GNKFVCXEIGKPQKWX7HC", "length": 16982, "nlines": 321, "source_domain": "tamil.cardekho.com", "title": "எம்ஜி zs ev நொய்டா விலை: zs ev காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்எம்ஜி மோட்டார்zs ev road price நொய்டா ஒன\nநொய்டா சாலை விலைக்கு எம்ஜி zs ev\nthis மாடல் has எலக்ட்ரிக் வகைகள் only\non-road விலை in நொய்டா : Rs.21,94,617*அறிக்கை தவறானது விலை\non-road விலை in நொய்டா : Rs.25,26,044*அறிக்கை தவறானது விலை\nஎம்ஜி zs ev விலை நொய்டா ஆரம்பிப்பது Rs. 20.99 லட்சம் குறைந்த விலை மாடல் எம்ஜி zs ev excite மற்றும் மிக அதிக விலை மாதிரி எம்ஜி zs ev எக்ஸ்க்ளுசிவ் உடன் விலை Rs. 24.18 லட்சம். உங்கள் அருகில் உள்ள எம்ஜி zs ev ஷோரூம் நொய்டா சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் டாடா நிக்சன் விலை நொய்டா Rs. 7.09 லட்சம் மற்றும் டொயோட்டா இனோவா கிரிஸ்டா விலை நொய்டா தொடங்கி Rs. 16.26 லட்சம்.தொடங்கி\nzs ev எக்ஸ்க்ளுசிவ் Rs. 25.26 லட்சம்*\nzs ev மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nநொய்டா இல் நிக்சன் இன் விலை\nநிக்சன் போட்டியாக zs ev\nநொய்டா இல் இனோவா கிரிஸ்டா இன் விலை\nஇனோவா கிரிஸ்டா போட்டியாக zs ev\nநொய்டா இல் காம்பஸ் இன் விலை\nகாம்பஸ��� போட்டியாக zs ev\nநொய்டா இல் சிவிக் இன் விலை\nசிவிக் போட்டியாக zs ev\nநொய்டா இல் டுக்ஸன் இன் விலை\nடுக்ஸன் போட்டியாக zs ev\nநொய்டா இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎம்ஜி zs ev விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா zs ev விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா zs ev விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎம்ஜி zs ev வீடியோக்கள்\nஎல்லா zs ev விதேஒஸ் ஐயும் காண்க\nநொய்டா இல் உள்ள எம்ஜி கார் டீலர்கள்\nபிரிவு 8 நொய்டா 201301\nஎம்ஜி zs ev செய்திகள்\nஎம்‌ஜி இசட்எஸ் இ‌வி நாளை அறிமுகமாக இருக்கிறது\nஜனவரி 17 ஆம் தேதிக்கு முன்பு எஸ்யூவியை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு இது அறிமுக விலையில் கிடைக்கும்\nஎம்ஜி மோட்டரிலிருந்து ஆட்டோ எக்ஸ்போ 2020 போன்ற இன்னும் அதிகமான எஸ்யூவிகளைப் பெற தயாராகுங்கள்\nஇந்த ஆண்டு வெளிவந்துள்ள ஆட்டோ எக்ஸ்போவில் \" மார்க் மோரிஸ் கேரேஜின்\" முதல் தோற்றத்தை அடையாளப்படுத்தும்\nMG ZS EV eஷில்ட் திட்டம் 5 ஆண்டு வரம்பற்ற உத்தரவாதத்தை வழங்குகிறது, RSA\nMG மோட்டார் ZS EV இன் பேட்டரி பேக்கில் 8 ஆண்டு/1.50 லட்சம் கிலோமீட்டர் உத்தரவாதத்தையும் வழங்கும்\nMG ZS EV 5 நட்சத்திரங்கள் மதிப்பெண்கள் பெற்றது யூரோ NCAP விபத்து சோதனையில்\nமுழு மதிப்பெண்களைப் பெற்ற யூரோ-ஸ்பெக் ZS EV., லேன் கீப் அசிஸ்ட் மற்றும் தகவமைப்பு பயணக் கட்டுப்பாடு உள்ளிட்ட கூடுதல் பாதுகாப்பு அம்சங்களைப் பெறுகிறது\nZS EV SUV க்கு ஹோம்-சார்ஜிங் உள்கட்டமைப்பை MG மோட்டார் அமைக்க உள்ளது\nஇந்தியாவில் வரவிருக்கும் முதல் ஈ.வி.க்காக நாட்டில் வலுவான சார்ஜிங் உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான MG யின் சமீபத்திய முயற்சி இதுவாகும்\nஎல்லா எம்ஜி செய்திகள் ஐயும் காண்க\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் zs ev இன் விலை\nஃபரிதாபாத் Rs. 22.15 - 25.50 லட்சம்\nகாசியாபாத் Rs. 21.94 - 25.26 லட்சம்\nபுது டெல்லி Rs. 21.96 - 25.28 லட்சம்\nகுர்கவுன் Rs. 22.15 - 25.50 லட்சம்\nடேராடூன் Rs. 22.15 - 25.50 லட்சம்\nஜெய்ப்பூர் Rs. 22.15 - 25.50 லட்சம்\nசண்டிகர் Rs. 22.15 - 25.50 லட்சம்\nஎல்லா எம்ஜி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 06, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2021\nஎல்லா உபகமிங் எம்ஜி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/bangalore/sasikala-health-condition-is-improving-says-victoria-hospital-409873.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-02-27T02:01:41Z", "digest": "sha1:SPRZFRYIHJ25UNKXNWIALGW3E7OXQRJB", "length": 17755, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "சசிகலாவுக்கு கொரோனா குறைந்துள்ளது.. விக்டோரியா மருத்துவமனை அறிக்கை.. சர்க்கரை அளவு அதிகரிப்பு | Sasikala health condition is improving, says Victoria hospital - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் புதுச்சேரி அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெங்களூரு செய்தி\nசட்டசபை தேர்தல் 2021: கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திமுக குழு அமைப்பு\nடெல்லியில் இன்று அதிகாலை தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து\n'சுதாகரன் இன்னும் 7 மாதம் சிறையில் இருப்பார்' - நடிகர் பிரபு.. கைவிட்டார்களா குடும்ப உறுப்பினர்கள்\nசட்டசபைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்: ரூ.50000 வரை ரொக்கம் கொண்டு போகலாம் - புகாருக்கு 1950\nToday's Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nசிறுத்தையின் கண்ணுக்கே மரண பயத்தை காட்டிய சிறுவன்.. மைசூரில் நடந்த செம்ம சம்பவம்\nபெங்களூரே ஸ்தம்பிப்பு.. பள்ளி கல்வி கட்டணத்தை குறைக்க கூடாதாம்.. ஆயிரக் கணக்கான ஆசிரியர்கள் பேரணி\nகொத்து கொத்தாக கொரோனா கேஸ்கள்.. கிளஸ்டர்களாக மாறும் பெங்களூர் அபார்ட்மென்ட்கள்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு.. மகாராஷ்டிரா, கேரளாவில் நிலைமை மோசமாகிறது\nஅண்டை மாநிலங்களில் கொரோனா தீவிரம் - கர்நாடகாவிற்குள் நுழைய கடும் கட்டுப்பாடு அமல்\nகாவிரி குண்டாறு திட்டத்துக்கு எதிர்ப்பு.. ஓரணியில் திரண்ட கர்நாடக அரசியல் தலைவர்கள்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 27.02.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் கண்மூடித்தனமாக யாரையும் நம்பக்கூடாது…\nAutomobiles மலிவான அட்வென்ஜர் பைக்... கேரளாவில் சக்கை போடு போடும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 விற்பனை...\nMovies movie review : வி ஜே சித்ராவின் நினைவுகளுடன் \"கால்ஸ் \" - திரைவிமர்சனம்\nEducation ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய NCRTC துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nFinance 3வது நாளாகப் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை..\nSports சுயமாக யோசிங்க..யுவ்ராஜ் சிங்கின் விமர்சனம்..பதிலடி கொடுத்த அஸ்வின், புர���யாமல் குழம்பும் ரசிகர்கள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசசிகலாவுக்கு கொரோனா குறைந்துள்ளது.. விக்டோரியா மருத்துவமனை அறிக்கை.. சர்க்கரை அளவு அதிகரிப்பு\nபெங்களூர்: பெங்களூர் விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவுக்கு, கொரோனா நோய் தொற்று பாதிப்பு குறைந்து வருவதாக அந்த மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபெங்களூர் சிறையிலிருந்து வரும் 27ம் தேதி ரிலீசாக இருந்தார் சசிகலா. ஆனால் உடல்நிலை பாதிப்பு காரணமாக அவர் விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.\nஅங்கு அவருக்கு கொரோனா நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து தொடர்ந்து அதற்குரிய மருந்துகளும், மூச்சுத்திணறலுக்கு ஆக்சிஜன் மூலமாக வழங்கப்படும் சிகிச்சையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.\nதினந்தோறும் சசிகலா உடல்நிலை பற்றி பெங்களூர் விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. இன்று காலை வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: சசிகலாவின் கொரோனா நோய் தொற்று குறைந்து வருகிறது. ரத்த அழுத்தம் 130க்கு 80 என்ற அளவில் நார்மலாக இருக்கிறது.\nநாடித் துடிப்பு, 74 என்ற அளவுக்கு இருக்கிறது. இதுவும் நார்மல் தான். ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 98 சதவீதம் என்ற அளவுக்கு இருக்கிறது. 3 லிட்டர் ஆக்சிஜன் வழங்கப்பட்டுள்ளது. ரத்தத்தில் சர்க்கரை அளவு 205 என்ற அளவுக்கு இருக்கிறது. இன்சுலின் மருந்து செலுத்தப்படுகிறது.\nசசிகலா உடல்நிலை சீராக இருக்கிறது. நன்றாக உணர்கிறார். தனது சாப்பாட்டை அவரே சாப்பிடுகிறார். நல்லபடியாக உட்கார முடிகிறது. உதவியுடன் நடக்கிறார். வழிகாட்டு நெறிமுறைப்படி அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து அவரை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநேற்று சசிகலா உடலில் சர்க்கரை அளவு 157 ஆக இருந்தது. இன்று அது 205 என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது. எனவே இன்சுலின் மூலம், சிகிச்சை வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.\nஇந்த 2 மாநிலங்களில் இருந்து வருவோருக்கு கொரோனா டெஸ்ட் கட்டாயம்\nதிஷா ரவி கைதில் டெல்லி போலீஸ் அத்துமீறல்...நடவடிக்கை எடுக்க கர்நாடக அமைச்சரிடம் சமூக ஆர்வலர்கள் மனு\nஅசத்தல்.. மாதம் 1 கோடி உற்பத்தி.. பெங்களூரில் வந்தாச்சு கொரோனா பரிசோதனை கருவி தொழிற்சாலை\nகேரளா டூ கர்நாடகா வருவோருக்கு கொரோனா சர்டிபிகேட் கட்டாயம்.. திடீர் உத்தரவு.. தமிழக பயணிகள் நிலை\nதெருநாயுடன் \"நடுரோட்டிலேயே\".. வெறிபிடித்த இளைஞர்.. வீடியோவை பார்த்து அலறிய மக்கள்\nகொரோனாவை இந்தியா வெற்றி கொண்டது இப்படி தான்... ஆராய்ச்சியாளர்கள் விளக்கம்\nராமர் கோவிலுக்கு நிதி கேட்டு.. பெண் உட்பட 3 பேர், வீடு புகுந்து மிரட்டல்.. குமாரசாமி பகீர்\nதிஷா ரவிக்கு ஆதரவாக ஒலிக்கும் குரல்கள்... திஷா ரவி படித்த கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் போராட்டம்\nஅபார்ட்மெண்ட்டில் நடந்த மெகா விருந்து... மொத்தமாக தூக்கிய கொரோனா... 103 பேருக்கு பாஸிட்டிவ்\nவீடுகள் 'குறிக்கப்படுகிறது..' ஹிட்லரின் 'நாசி' கொள்கையை ஆர்எஸ்எஸ் கையிலெடுக்கிறது.. குமாரசாமி பகீர்\nஒரு தகவல் கேட்டது குத்தமா.. பெங்களூர் கோவில் அதிகாரியின் அலப்பறை\nதிஷா ரவி கைது.. பெங்களூரு போலீஸுக்கே தெரியாது.. 'சைலண்ட் மோடில்' தூக்கிய டெல்லி போலீஸ்\nபார்க், மால் வரும் காதலர்களை.. ஐயோ 'காதலர் தின' ஜோடிகளுக்கு எச்சரிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsasikala bangalore hospital health சசிகலா பெங்களூர் மருத்துவமனை உடல்நிலை ஆரோக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/salem/bird-flu-panic-near-mettur-in-salem-district-409207.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2021-02-27T01:11:43Z", "digest": "sha1:V62EJ5DE7YUSTHS47YO3IFJKLXMTWMV2", "length": 16098, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "அடுத்தடுத்து உயிரிழந்த நாட்டுக் கோழிகள்.. சேலம் அருகே பறவைக் காய்ச்சல் பரவலா? பீதியில் மக்கள் | Bird flu panic near Mettur in Salem district - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் புதுச்சேரி அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சேலம் செய்தி\nஇந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார்.. மிகச்சிறந்த பொதுவுடமைவாதியை இழந்தது தமிழகம்\nமு.��.ஸ்டாலினையும்.. அவர் குடும்பத்தையும் சிறைக்கு அனுப்புவோம்.. வளர்மதி ஆவேசம்\nமவுனம் கலைத்து சசிகலா வைத்த கோரிக்கை.. \"ம்ஹூம்..\" அதிமுக திட்டவட்டம்.. பரபரக்கும் தேர்தல் களம்\nகொரோனாவை சமாளிக்க முடியலடா சாமி ... இந்தியாவிடம் 20 மில்லியன் தடுப்பூசிகளை வாங்கும் பிரேசில்\nஇதெல்லாம் உண்மையா.. திமுகவுக்கு வந்த \"திடீர்\" துணிச்சல்.. முடிவெடுக்க போகுதாம்.. அப்ப அந்த கட்சிகள்\nதமிழகம் முழுவதும் 2-வது நாளாக பஸ் ஸ்டிரைக்.. பொதுமக்கள் கடும் அவதி\n17 வயது மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு.. சேலம் மத்திய சிறையில் தூக்கில் தொங்கிய அசோக்குமார்\n\"இந்துத்துவா வென்றால்தான் தமிழ் வாழும்\".. கர்நாடக பாஜக தேஜஸ்வி சூர்யா பகீர் பேச்சு.. கொந்தளிப்பு\nமகளிர் வாக்குகளை குறிவைக்கும் முதல்வர்... இல்லத்தரசிகளுக்கு அதிரடி அறிவிப்புகள்\nஇந்திய மொழிகளின் 'அம்மா' தமிழ்... ஜல்லிகட்டு காளை போல பங்கு சந்தை.. ராஜ்நாத்சிங் கலக்கல் பேச்சு\nஎன் உடம்பில் உயிர் இருக்கும் வரை தேசத்தின் ஒரு இஞ்ச் நிலத்தைகூட விட்டுதரமாட்டேன்: ராஜ்நாத்சிங்\nஅடேங்கப்பா.. பார்க்கிங்-க்கு மட்டும் 20 ஏக்கரா.. திருச்சியை விஞ்சும் சேலம் பாஜக இளைஞரணி மாநாடு\nAutomobiles ஓசூரில், ஓலா நிறுவனத்தின் 'மெகா' எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆலை கட்டுமானப் பணிகள் விறுவிறு\nMovies அந்த கசகசா சூப்பர்.. சிவகார்த்திகேயன், அனிருத், நெல்சனின் வேற மாறி காம்போ.. டிரெண்டாகும் ‘சோ பேபி’\nSports பகலிரவு போட்டியில 11 விக்கெட் எடுத்த முதல் வீரர் அக்சர்... ஆட்ட நாயகனாக தேர்வு\nFinance 1,000 புள்ளிகளுக்கு மேல் சரிந்த சென்செக்ஸ்.. நிஃப்டியும் பலத்த சரிவு.. என்ன காரணம்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 26.02.2021: இன்று இந்த ராசிக்காரங்க ஆரோக்கியத்துல ரொம்ப கவனமா இருக்கணும்...\nEducation ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅடுத்தடுத்து உயிரிழந்த நாட்டுக் கோழிகள்.. சேலம் அருகே பறவைக் காய்ச்சல் பரவலா\nசேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நாட்டுக்கோழிகள் திடீரென இறந்ததால் அங்கு பறவை காய்ச்சல் பீதி நிலவுகிறது.\nகேரளா, ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், இமாச்சல ��ிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அங்கு லட்சக்கணக்கான கோழிகள் உள்ளிட்ட பறவைகள் கொல்லப்பட்டன.\nகேரளாவில் இருந்து தமிழகம் வரும் வாகனங்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. தமிழகத்தில் இதுவரை பறவை காய்ச்சல் பரவியதற்கான எந்த ஒரு தகவலும் இல்லாத நிலையில், சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே கொளத்தூர் கிழக்கு காவிரிபுரம் என்ற பகுதியில் 5 பேருக்கு சொந்தமான 10 நாட்டுக்கோழிகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளன.\nஇதையடுத்து அங்கு பறவை காய்ச்சல் பரவி இருக்குமோ என்று அந்த மக்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள். இதுபற்றி கால்நடை துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சென்று கோழிகளை ஆய்வு செய்தபிறகு அவை மர்மமாக இருந்ததற்கான காரணம் என்ன என்பது தெரியவரும். பறவை காய்ச்சல் பீதி காரணமாக சேலம் சுற்று வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.\nபயங்கரம்.. திடீர்னு மாடிக்கு ஓடிய கோபால்.. பெண் சொன்ன வார்த்தை.. சுத்தியல் எடுத்து.. அதிர்ச்சி\nஅமைச்சர் செங்கோட்டையன் பேச்சுக்கு திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்\nதினகரன், ராமதாஸ், ஒபிஎஸ் குறித்த கேள்விகள்.. மிரள வைத்த எடப்பாடி.. சசிகலா பற்றிய பதில் தான் செம்ம\nஎனக்கு அச்சறுத்தலா... உருட்டல், மிரட்டலுக்கு அஞ்சுற ஆள் நான் கிடையாது... எடப்பாடியார் ஆவேசம்\nசேலம் சித்த வைத்தியர் சிவராஜ் காலமானார்.. பாலியல் தொடர்பான டிவி நிகழ்ச்சியால் பிரபலமானவர்\nஜிஎஸ்டி பணத்தில் சொந்த செலவு...கண்டுபிடித்தும் கண்டுக்கல..இப்போ கம்பி எண்ணும் வணிகர்\nபொறுத்தது போதும்.. பொங்கிய அதிமுக.. சசிகலாவுக்கு எதிராக முதல் ஆக்ஷன்.. போலீசில் பரபர புகார்\nஅதிமுக முதல்வர் வேட்பாளரை ஏற்க தயார்...பாஜக அறிவிப்பு\nநிறைய டைரக்டர்கள் வர்றாங்க.. கேட்கறாங்க.. பயோபிக் படத்துக்கு 'நோ' சொன்ன நடராஜன்\nபட்ஜெட்டில் தமிழகத்துக்கு என்னென்ன.. சென்னை, சேலம், மதுரைக்கு நிர்மலா சீதாராமன் கொடுத்த சர்ப்ரைஸ்\nடெல்லி போராட்டத்திற்கு ஆதரவு...சேலத்திலும் விவசாயிகள் டிராக்டர் பேரணி\nசசிகலா உடல்நிலை பாதிக்கப்பட்டதில் சதி இருக்குமோ...சந்தேகம் கிளம்பும் முத்தரசன்\nஎடப்பாடி காளியம்மன் கோயிலில் குடும்பத்துடன் முதல்வர் சாமி தரிசனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsalem mettur bird flu சேலம் மேட்டூர் பறவைக் காய்ச்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-19-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5/", "date_download": "2021-02-27T01:26:02Z", "digest": "sha1:CGY6X35UAEQW6HZYZBVERSIQG2VD5VGY", "length": 16475, "nlines": 120, "source_domain": "thetimestamil.com", "title": "மேப்பிங் கோவிட் -19: கொரோனா வைரஸின் பிடியில் இந்தியாவின் பெரும்பாலான பொருளாதார இடங்கள் - இந்திய செய்தி", "raw_content": "சனிக்கிழமை, பிப்ரவரி 27 2021\nபாபு தாரி பந்துவீச்சு ஆச்சரியமாக இருக்கிறது என்று கோஹ்லி கூறினார்: வீடியோவைப் பாருங்கள் விராட் கோஹ்லி குஜராத்தியில் கேமியோவை உருவாக்குகிறார் ஹபிக் பாண்ட்யா-ஆக்சர் படேல் நேர்காணலின் போது ஆறு, வீடியோவைப் பாருங்கள்\nவிஜய் ஹசாரே டிராபி விராட் கோஹ்லி தேவதூத் பாடிக்கல் அடுத்தடுத்து 2 வது நூற்றாண்டு கர்நாடக த்ராஷ் கேரளா கே.எல்.\nரன்வீர் சிங் தீபிகா படுகோனைப் பார்க்க திரும்பினார், கூறினார் – ‘ஜான் ஹை லே லெ’\nஅண்ட்ராய்டில் தனிப்பயன் ஸ்லீப் டிராக்கரை உருவாக்க டாஸ்கரின் சமீபத்திய பீட்டா உங்களை அனுமதிக்கிறது\nசவூதி அரேபியாவின் மகுட இளவரசர் முஹம்மது பின் சல்மான் சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகியைக் கைப்பற்ற அல்லது கொல்ல ஒரு நடவடிக்கைக்கு ஒப்புதல் அளித்தார்: உசா\nமேற்கு வங்காளத் தேர்தல் செய்தி: தலைமைத் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் சுனில் அரோரா மற்றும் அவரது தாயையும் அவரது வரிகளையும் நினைவில் கொள்க\nவிராட் கோலியின் கீழ் விளையாடுவதை எப்போதும் கனவு கண்டதாக சூர்யகுமார் யாதவ் கூறுகிறார் – சப்னா யாதவ் வெளிப்படுத்தினார்\nரிலையன்ஸ் ஜியோ புதிய ஜியோபோன் 2021 ஐ அறிமுகப்படுத்துகிறது 2 ஆண்டு வரம்பற்ற சேவைகளையும் புதிய ஜியோ ஃபோனை 1999 ரூபாயிலும் பெறுகிறது\nஊர்வசி ர ute டேலா தனது பிறந்த நாளில் 10 கிலோ வெங்காயத்தை வெட்டு வீடியோ இணையத்தில் வைரல்\nமார்ச் 2021 க்கான பிளேஸ்டேஷன் பிளஸ் விளையாட்டு அறிவிக்கப்பட்டது\nHome/Top News/மேப்பிங் கோவிட் -19: கொரோனா வைரஸின் பிடியில் இந்தியாவின் பெரும்பாலான பொருளாதார இடங்கள் – இந்திய செய்தி\nமேப்பிங் கோவிட் -19: கொரோனா வைரஸின் பிடியில் இந்தியாவின் பெரும்பாலான பொருளாதார இடங்கள் – இந்திய செய்தி\nகொரோனா வைரஸ் நாட்டில் கிட்டத்தட்ட 15,000 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. சுகாதார அமைச்சினால் புதுப்பிக்கப்பட்ட சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, நாடு முழுவதும் 14,378 பேர் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், இதில் 11,906 செயலில் உள்ள வழக்குகள், 1,991 பேர் குணப்படுத்தப்பட்ட அல்லது வெளியேற்றப்பட்டவர்கள் மற்றும் 480 பேர் உயிரிழந்துள்ளனர்.\nகொரோனா வைரஸ் நோய்த்தொற்றுகள் குறித்த மாவட்ட வாரியான பகுப்பாய்வைப் பார்த்தால், நகர்ப்புறங்கள் வைரஸால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. கொரோனா வைரஸ் காரணமாக ஒரு மாதத்திற்கும் மேலாக பூட்டப்பட்ட நிலையில், நிதி மூலதனம் (மும்பை) மற்றும் தேசிய தலைநகரம் போன்ற பொருளாதார ரீதியாக குறிப்பிடத்தக்க பிராந்தியங்களுடன், நாடு கடுமையான பொருளாதார தாக்கத்தை காணக்கூடும்.\nநாட்டில் 717 கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு howindialives.com தொகுத்த மாவட்ட வாரியான வழக்குத் தரவை HT இன் வணிக வெளியீடு புதினா பகுப்பாய்வு செய்தது.\nஏப்ரல் நடுப்பகுதியில் கொரோனா வைரஸ் வழக்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் மாவட்டங்கள் சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் மற்றும் பச்சை என நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டன.\n100 க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் வழக்குகள் உள்ள மாவட்டங்கள் ‘சிவப்பு’ என்று குறிக்கப்பட்டிருந்தாலும், கோவிட் -19 வழக்குகள் இல்லாதவர்கள் ‘பசுமை’ மண்டலத்தில் இணைக்கப்பட்டனர்.\n20-100 கோயிட் -19 வழக்குகள் உள்ள மாவட்டங்கள் ‘ஆரஞ்சு’ மண்டலத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ளன, அதே நேரத்தில் 20 க்கும் குறைவான கோவிட் -19 வழக்குகள் ‘மஞ்சள்’ பிரிவில் வைக்கப்பட்டுள்ளன.\n‘சிவப்பு’ மண்டலத்தில் கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களும் – 20 என – நகரமயமாக்கப்பட்டவை, உயர் பொருளாதார நடவடிக்கைகளின் மையங்கள் என்று கண்டறியப்பட்டது. நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் வழக்குகளில் 50% க்கும் அதிகமானவை மற்றும் 67% இறப்புகள் ‘சிவப்பு’ மண்டலத்தில் குறிக்கப்பட்ட மாவட்டங்களிலிருந்து வந்தவை.\nசுமார் 87 மாவட்டங்கள் ‘ஆரஞ்சு’ மண்டலத்திலும், 292 மாவட்டங்கள் ‘மஞ்சள்’ மண்டலத்திலும், மீதமுள்ள 318 மாவட்டங்கள் ‘பசுமை’ மண்டலத்திலும் குறிக்கப்பட்டுள்ளன என்று தரவு காட்டுகிறது.\n‘பச்சை’ மண்டலத்தில் குறிக்கப்பட்ட அந்த மாவட்டங்கள், ‘சிவப்பு’ மண்டலத்தில் உள்ள அவர்களின் சகாக்களுடன் ஒப்பிடும்போது மாறாமல் ஏழ்மையானவை என்று பகுப்பாய்வு கூறியுள்ளது.\n20 ‘சிவப்பு’ மண்டல மாவட்டங்களில் டெல்லி, பல மாநில தலைநகரங்கள், பெருநகரங்கள் மற்றும் மும்பை, சென்னை, கொல்கத்தா, அகமதாபாத், புனே, ஜெய்ப்பூர், போபால், இந்தூர், கோயம்புத்தூர் போன்ற பொருளாதார இடங்கள் உள்ளன.\n“வலை நிபுணர். பாப் கலாச்சாரம். சிந்தனையாளர், உணவுப்பொருள்.”\nREAD குளிர்காலத்திற்கு முன்னர் ஏராளமான பயங்கரவாதிகளை காஷ்மீருக்கு அனுப்ப பாகிஸ்தான் விரும்புகிறது\n\"வலை நிபுணர். பாப் கலாச்சாரம். சிந்தனையாளர், உணவுப்பொருள்.\"\nமகாராஷ்டிராவின் ராய்காட்டில் கட்டிடம் இடிந்து விழுந்தது, பலர் புதைக்கப்பட்டனர், ஒருவர் இறந்தார்\nஹார்டிக் பாண்ட்யா மகன் அகஸ்தியாவுடன் புகைப்படத்தைப் பகிர்ந்து கொள்கிறார், என் பாய் முதல் விமானம் என்கிறார் – ஹார்டிக் தனது மகன் அகஸ்தியாவுடன் தனது முதல் விமான பயணத்தை எழுதினார்\nஹாட்ஸ்பாட் அல்லாத மண்டலங்களில் பொருளாதார நடவடிக்கை ஏப்ரல் 20 முதல் தொடங்குகிறது, ராஜ்நாத் சிங் மதிப்பாய்வு செய்கிறார் – இந்திய செய்தி\nவிடுமுறை தினத்தன்று அர்ஜுன் கபூருக்கு மலாக்கா அரோரா சமைத்த உணவு, காதலன் அர்ஜுன் இதை சோஷியல் மீடியாவில் கூறினார்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nகமல்நாத்தின் கூற்றுக்கு சிந்தியா மீண்டும் அடித்தார்\nபாபு தாரி பந்துவீச்சு ஆச்சரியமாக இருக்கிறது என்று கோஹ்லி கூறினார்: வீடியோவைப் பாருங்கள் விராட் கோஹ்லி குஜராத்தியில் கேமியோவை உருவாக்குகிறார் ஹபிக் பாண்ட்யா-ஆக்சர் படேல் நேர்காணலின் போது ஆறு, வீடியோவைப் பாருங்கள்\nவிஜய் ஹசாரே டிராபி விராட் கோஹ்லி தேவதூத் பாடிக்கல் அடுத்தடுத்து 2 வது நூற்றாண்டு கர்நாடக த்ராஷ் கேரளா கே.எல்.\nரன்வீர் சிங் தீபிகா படுகோனைப் பார்க்க திரும்பினார், கூறினார் – ‘ஜான் ஹை லே லெ’\nஅண்ட்ராய்டில் தனிப்பயன் ஸ்லீப் டிராக்கரை உருவாக்க டாஸ்கரின் சமீபத்திய பீட்டா உங்களை அனுமதிக்கிறது\nசவூதி அரேபியாவின் மகுட இளவரசர் முஹம்மது பின் சல்மான் சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகியைக் கைப்பற்ற அல்லது கொல்ல ஒரு நடவடிக்கைக்கு ஒப்புதல் அளித்தார்: உசா\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.deivatamil.com/latest-news/357-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8.html", "date_download": "2021-02-27T00:24:15Z", "digest": "sha1:JUPTJR2445TT44RPADFIG2N3WXPZ4S3R", "length": 8761, "nlines": 107, "source_domain": "www.deivatamil.com", "title": "சரஸ்வதி பூஜைக்கு உகந்த நேரம் - தெய்வத்தமிழ்", "raw_content": "\n4 . வட இந்தியா\nசரஸ்வதி பூஜைக்கு உகந்த நேரம்\nசரஸ்வதி பூஜைக்கு உகந்த நேரம்\n15/10/2010 12:39 PM 12/05/2020 10:29 AM செங்கோட்டை ஸ்ரீராம்Leave a Comment on சரஸ்வதி பூஜைக்கு உகந்த நேரம்\nவட மாநிலங்களில் காளி பூஜையாக வழிபடுகிறார்கள்சரஸ்வதி பூஜை அன்று நமது தொழில் கருவிகள், கணக்குப் புத்தகங்கள், படிக்கும் புத்தகங்கள், வாகனங்கள் ஆகியவற்றை வைத்து சரஸ்வதி படத்துக்கு வெள்ளை நிற மலர்களால் (மல்லி, சம்பங்கி, வெண் தாமரை) அலங்காரம் செய்து, விநாயகர் அகவல், அபிராமி அந்தாதி படித்து நைவேத்தியம் செய்து தீபாராதனை செய்ய வேண்டும். சரஸ்வதி பூஜையில் புதிய புத்தகம் ஒன்றை வாங்கி வைத்து வழிபட்டு மறுநாள் படித்தல் மிகவும் சிறப்பானது.\nசரஸ்வதி பூஜை வழிபாட்டுக்கு உகந்த நேரம்\nமிக நல்ல நேரம் (அஷ்டம சுத்தியான நல்ல நேரம்)\nசரியான இராகு காலம் காலை 8:56 – 10:25சரியான எமகண்டம் மதியம் 1:23 – 2:52100 கிராம் நவதானியத்தை நன்கு ஊற வைத்து, அதில் 1 கிலோ கோதுமை தவிடு, 100 கிராம் வெல்லம் கலந்து குதிரை அல்லது பசுவுக்கு தானம் செய்வது மிகவும் புண்ணியத்தைத் தரும்.\nவிஜய தசமி 17.10.2010 ஞாயிறு\nமுன்தினம் பூஜையில் வைத்த புத்தகத்தை எடுத்து படிக்கவும், தொழில் கருவிகளைக் எடுத்து வைத்து தொழில் சிறப்பான முறையில் மேன்மையடையப் பிரார்த்தனை செய்து அன்றைய தொழிலைத் துவக்க வேண்டும். மாணவர்கள் பூஜையில் வைத்த புத்தகத்தை எடுத்து சரஸ்வதியின் அருள் பரிபூரணமாக அமையட்டும் என்று பிரார்த்தனை செய்துவிட்டு படிக்கவும். சரஸ்வதியின் அருளால் அறிவும், கல்வியும் மேம்பட்டு மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற வாழ்த்துகிறோம்.\nவிஜய தசமி அன்று தொழில் துவக்க, புத்தகம் படிக்க\nசிறுவர்களை பள்ளியில் சேர்த்து வித்யாரம்பம் செய்ய\nTagged சரஸ்வதி பூஜை நல்ல நேரம் பூஜை செய்ய உகந்த நேரம்\nமண்ணில் புதைகிறது ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் : விரிசல் பிரச்னைக்கு பிறகு கிளம்பும் பூதாகரம்\nதீபாவளி, கேதார கௌரி விரதம் நல்ல நேரம்\n04/11/2010 3:22 PM செங்கோட்டை ஸ்ரீராம்\nகாமதகனம்: மன்மதனை எரித்த மகேசன்\nசோழவந்தான் திரௌபதி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம் மகா யாகம்\n11 மாதங்களுக்குப் பின்… திருப்பரங்குன்றம் சுப்பிரமணியர் மூன்று ரத வீதிகளில் உலா\nபாபநாசத்தில் புனித நீராடி தர்ப்பணம் அளித்த பக்தர்கள்\nஅபிராமி அந்தாதி; ஒவ்வொரு பாடலும் ஒரு மருந்து\nஅமாவாசையைப் பௌர்ணமி ஆக்கிய அதிசயம் நிகழ்ந்த அபிராமி ‘தினம்’\nசோழவந்தான் திரௌபதி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம் மகா யாகம்\n11 மாதங்களுக்குப் பின்… திருப்பரங்குன்றம் சுப்பிரமணியர் மூன்று ரத வீதிகளில் உலா\nபாபநாசத்தில் புனித நீராடி தர்ப்பணம் அளித்த பக்தர்கள்\nஅபிராமி அந்தாதி; ஒவ்வொரு பாடலும் ஒரு மருந்து\nஅமாவாசையைப் பௌர்ணமி ஆக்கிய அதிசயம் நிகழ்ந்த அபிராமி ‘தினம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/worship/2021/01/30083904/2309756/kal-uppu-pariharam.vpf", "date_download": "2021-02-27T00:54:29Z", "digest": "sha1:SMJZ42SHJHMN5XFHH45OM5W73DKXJT7F", "length": 17922, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "வீட்டில் உள்ள தீய சக்தியை விரட்ட உதவும் கல் உப்பு பரிகாரம்.. || kal uppu pariharam", "raw_content": "\nசென்னை 26-02-2021 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nவீட்டில் உள்ள தீய சக்தியை விரட்ட உதவும் கல் உப்பு பரிகாரம்..\nஒரு வீட்டில் எதிர்மறையான விஷங்கள் நிகழ்ந்தால், அந்த வீட்டில் பல பிரச்சனைகள் நிகழும். அனைத்து பிரச்சனைகளும் தீர இந்த எளிமையான கல் உப்பு பரிகாரம் செய்தாலே போதும் அனைத்து பிரச்சனைகளும் பறந்தோடிவிடும்.\nவீட்டில் உள்ள தீய சக்தியை விரட்ட உதவும் கல் உப்பு பரிகாரம்..\nஒரு வீட்டில் எதிர்மறையான விஷங்கள் நிகழ்ந்தால், அந்த வீட்டில் பல பிரச்சனைகள் நிகழும். அனைத்து பிரச்சனைகளும் தீர இந்த எளிமையான கல் உப்பு பரிகாரம் செய்தாலே போதும் அனைத்து பிரச்சனைகளும் பறந்தோடிவிடும்.\nஒரு வீட்டில் எதிர்மறையான விஷங்கள் நிகழ்ந்தால், அந்த வீட்டில் பல பிரச்சனைகள் நிகழும், மேலும் பார்க்கும் வேலைகளில் ஈடுபாடுகள் இல்லாமல் இருக்கும், எந்த விஷயத்திலும் எளிதில் முடிவு எடுக்க முடியாது, ஒரு செயலை செய்யலாமா வேண்டாமா என்ற எண்ணம் தோன்றும். வீட்டில் உள்ளவர்களுக்கு ஒருவர் மாற்றி ஒருவருக்கு உடல்நல கோளாறுகள் ஏற்படுவது போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.\nபிள்ளைகளின் படிப்பில் மந்த நிலை, பணம் கிடைப்பதற்கு தாமதம், பணம் வந்தும் பற்றாக்குறை போன்றவை. ஜாதக கிரக நிலைகளுக்கு அப்பாற்பட��டு, வீட்டிலிருக்கும் எதிர்மறை அதிர்வுகள் காரணமாக, வீட்டிற்கும் வீட்டில் உள்ளவர்களுக்கும் ஏற்பட்டிற்கும் கண் திருஷ்டி, மேலும் கணவன் மனைவி குழந்தைகளுடன் சேர்ந்து வெளியில் கிளம்பும்போது, ஏற்படும் குடும்ப கண் திருஷ்டி, சில குடுபங்களில் மாதம் ஒருமுறையாவது மருத்துவமனைக்கு செல்வது போன்ற விஷயங்களால், குடும்ப உறுப்பினர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இந்த அனைத்து பிரச்சனைகளும் தீர இந்த எளிமையான கல் உப்பு பரிகாரம் செய்தாலே போதும் அனைத்து பிரச்சனைகளும் பறந்தோடிவிடும்.\nகல் உப்பு பரிகாரம்:- கல் உப்பு, காய்ந்த மிளகாய் (நீளமானது) 4, எலுமிச்சை பழம் 1, கண்ணாடி கோப்பை 1, இந்த பரிகாரம் வீட்டில் எதிர்மறை சக்திகளை நீக்கி, நேர்மறை சக்திகளை அதிகரிக்கும் ஒரு எளிய பரிகாரம்.\nஇந்த பரிகாரத்தை செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமைகளில் செய்யவேண்டும். அப்போதுதான் பலன்கள் அதிகமாக கிடைக்கும். ஒரு கண்ணாடி பாத்திரத்தில் கல் உப்பை நிரப்பி, ஒரு எலுமிச்சை பழத்தை கல் உப்பின் நடுவில் நிற்க வைக்கவேண்டும்.\nபிறகு நான்கு காய்ந்த மிளகாயை அதனை சுற்றி நான்கு மூலைகளிலும் சொருக வேண்டும்.\nமிளகாயின் கூர்மையான பகுதி எதிர்மறை சக்திகளை ஈர்த்துக்கொள்ளும் தன்மை கொண்டது. இதனை தலைவாசல் கதவின் உட்புற பகுதியின் மூலையில் வைக்கவேண்டும். இதனை வாரத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக மாற்றவேண்டும். அவ்வாறு மாற்றும்போது அந்த மூன்று பொருட்களையும் (கல் உப்பு, எலுமிச்சை பழம், காய்ந்த மிளகாய்) ஓடும் நீரில் விட்டுவிடலாம் அல்லது மூன்று பொருட்களையும் சேகரித்து யார் காலிலும் படாதவாறு போட்டுவிடவேண்டும்.\nஇந்த பரிகாரத்தை செய்வதால் வீட்டில் எதிர்மறை சக்திகளை நீக்கி, நேர்மறை சக்திகளை அதிகரிக்கலாம்.\nகன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு ஏப்.6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும்- சுனில் அரோரா\nமேற்குவங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறும்- சுனில் அரோரா\nபுதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி வாக்குப்பதிவு- சுனில் அரோரா\nதமிழக சட்டமன்ற தேர்தலுக்கு மார்ச் 12-ந்தேதி முதல் வேட்புமனுத்தாக்கல்- சுனில் அரோரா\nதமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி சட்டசபை தேர்தல்\nதமிழகம் உள்பட 5 மாநிலங்களில் மே 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை- இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா\nகேரளாவில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி வாக்குப்பதிவு\nஅருளை அள்ளித்தரும் கோட்டை மாரியம்மன்\nஅனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம்\nகடலூர் தென்பெண்ணை ஆற்றில் மகா ஆரத்தி\nபழனி முருகன் கோவிலுக்கு ராட்சத கிரேன் மூலம் பறவைக்காவடி எடுத்து வந்த பக்தர்கள்\nவிருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் தேரோட்டம்\nஎதிர்காலம் சிறக்க எலுமிச்சை உத்தரவு: பிளாஞ்சேரி சரப சூலினி சன்னதியில் நடைபெறும் அதிசயம்\nவீட்டு வாசலில் இந்த பரிகாரம் செய்தால் கண் திருஷ்டி விலகும்\nவிவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு\nசட்டசபை தேர்தலை ஒன்றிணைந்து சந்திப்போம்- சசிகலா\nபஸ்கள் நாளை வழக்கம் போல் ஓடும்- வேலைக்கு வராதவர்களுக்கு சம்பளம் கிடையாது\nமாணவர்கள் அனைவரும் தேர்ச்சி: 9,10,11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து\nநடிகை நிரஞ்சனியை கரம் பிடித்தார் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி - குவியும் வாழ்த்துக்கள்\nதா.பாண்டியன் உடல்நிலை கவலைக்கிடம்- அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை\nஇந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவு- சொந்த ஊரில் நாளை இறுதி சடங்கு\nதமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்வு- முதலமைச்சர் அறிவிப்பு\nகாரைக்காலில் ரூ.491 கோடியில் ஜிப்மர் கிளை மருத்துவமனை- பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்\nபொகரு பட விவகாரம் - மன்னிப்பு கேட்ட துருவ சர்ஜா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/assembly-election-alliance-party-contest-separate-symbol-duraimurugan-comment/", "date_download": "2021-02-27T00:04:44Z", "digest": "sha1:SYUF6V6EYMPNTNXQOX6VNVDWXYLJW6ZU", "length": 13816, "nlines": 147, "source_domain": "www.news4tamil.com", "title": "தனிச் சின்னத்திற்கு ஆதரவளித்த துரைமுருகன்! அதிர்ச்சியில் ஸ்டாலின்! - News4 Tamil : Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | Tamil Cinema Hot News | Latest Tamil Cinema News | Latest Kollywood Cinema News | Tamil Movie News | Tamil Movie Reviews | Tamil Movie Trailer Updates | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | ���ண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nதனிச் சின்னத்திற்கு ஆதரவளித்த துரைமுருகன்\nகூட்டணி கட்சிகள் தனி சின்னத்தில் போட்டியிடுவதாக தெரிவித்தது தொடர்பாக திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் பதிலளித்திருக்கிறார்.\nசட்டசபைத் தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் மும்முரமாக தயாராகி வருகிறார்கள். மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, சிபிஐ, விசிக, சிபிஎம், போன்ற கட்சிகள் ஒன்றிணைந்து இருந்தன. மதிமுகவின் கணேசமூர்த்தி, விசிகவின் ரவிக்குமார், ஐஜேகே பாரிவேந்தர் ,கொமதேக சின்ராஜ், போன்றோர் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி அடைந்தார்கள்.\nஅதே நேரத்தில், எதிர் வரும் சட்டசபை தேர்தலில் 200 இடங்களுக்கு மேலே வெற்றி பெற வேண்டும் என்று திட்டம் போட்டு அதற்காக மிகத் தீவிரமாக பணி செய்து வருகின்றது எதிர்கட்சியான திமுக. இதன் காரணமாக, நிரந்தரமான சின்ன மற்ற கட்சிகளை சார்ந்த ஒரு குறிப்பிட்ட அளவு வேட்பாளர்களை திமுக தன்னுடைய சின்னமான உதயசூரியன் சின்னத்தில் களம் காண வைக்க முயற்சி செய்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅண்மையில் செய்தியாளர்களை சந்தித்து உரையாற்றிய மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோ, மதிமுகவின் தனித் தன்மையை பாதுகாக்கும் வகையில், தனி சின்னத்தில் தான் எங்கள் கட்சி போட்டியிடும் என்று தெரிவித்திருந்தார். அதே போல விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சட்டசபை தேர்தலில் தனி சின்னத்தில் தான் நாங்கள் போட்டியிடுவோம் என்று தெரிவித்திருக்கிறார்.\nஇந்நிலையில், வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதிக்கு உட்பட்ட டி. கே. புரம் பகுதியிலே மக்கள் கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற பின்னர் திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் பத்திரிக்கையாளர்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் தெரிவித்ததாவது, கூட்டணி கட்சிகள் தனி சின்னத்தில் போட்டியிடுவது திமுகவிற்கு சாதகமா அல்லது பாதகமா என்ற கேள்வி பத்திரிக்கையாளர்கள் சார்பாக கேட்கப்பட்டது.\nஇதற்கு பதிலளித்த துரைமுருகன், திமுகவில் இடம்பெற்றிருக்கும் கூட்டணி கட்சிகள் அனைத்தும் தனித்தனி கொள்கைகளை உடைய கட்சிகள். எனவே திமுக கூட்டணியில் இருக்கின்ற கட்சிகள் தனிச் சின்னம் கேட்பதில் என்ன தவறு இருக்கின்றது. அதன் காரணமாக திமுகவிற்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்பட்டு விடப்போவதில்லை என தெரிவித்திருக்கிறார். அதே சமயத்தில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று திமுக அவர்களை நிர்பந்தம் செய்யவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்திருக்கிறார்.\nஇதுபோன்ற செய்திகளை பெற லிங்கில் சென்று Join பட்டனை அழுத்தவும்@News4Tamil on Telegram\nஉடனுக்குடன் Telegram ஆப்பில் நமது செய்திகளை படிக்க Join லிங்கை கிளிக் செய்து இணைந்து கொள்ளுங்கள்\nமுதல்முறையாக டிஜிட்டல் முறையில் வெளியிடப்படும் பட்ஜெட்\nஜெயலலிதாவின் வெங்கல சிலை திறப்பு முதல்வருடன் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் பங்கேற்பு\nஅரசியலில் ரஜினியின் வெற்றிடத்தை நான் நிரப்புவேன் ரஜினி ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்த அர்ஜுன மூர்த்தி\n நடிகர் ரஜினிகாந்தை அரசியலுக்கு அழைக்கும் ரசிகர்கள்\nதிரும்பத் திரும்ப பேசுற நீ அமைச்சரின் செயலால் கடுப்பான முதல்வர்\nஇணையதள கந்துவட்டி செயலிகள் பின்புலத்தில் சீனா\nஸ்டாலின் கனவுக்கு வேட்டு வைத்த முதல்வர்\nவெளியாகவுள்ள வன்னியர் உள் ஒதுக்கீடு அறிவிப்பு எகிறும் பரபரப்பு February 26, 2021\n12400 கோடி மதிப்பில் புதிய திட்டங்கள் கோவையில் தொடங்கி வைத்த பிரதமர் மோடி கோவையில் தொடங்கி வைத்த பிரதமர் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/05/rajani-bjp.html", "date_download": "2021-02-27T01:14:01Z", "digest": "sha1:ENOIHYMBPA3X4FD3WVC7G652FOMB7YOQ", "length": 10729, "nlines": 83, "source_domain": "www.pathivu.com", "title": "கிளம்பிட்டார் ரஜனி; குதூகலத்தில் பாஜக! - www.pathivu.com", "raw_content": "\nHome / தமிழ்நாடு / கிளம்பிட்டார் ரஜனி; குதூகலத்தில் பாஜக\nகிளம்பிட்டார் ரஜனி; குதூகலத்தில் பாஜக\nமுகிலினி May 28, 2019 தமிழ்நாடு\nதனிப்பெரும்பான்மையோடு இந்தியாவில் ஆட்சி அமைக்கவிருக்கும் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் தான் பங்கேற்கவிருப்பதாக அரசியலில் கால் பாதிக்கவிருக்கும் நடிகர் ரஜனிகாந்த் கூறியுள்ளார்.\nசென்னையில் ஊடக வியலாளர்களை சந்தித்த அவர்.\nஇந்திராகாந்தி, ராஜீவ் காந்தியை தொடர்ந்து மக்களை கவர்ந்த தலைவர் மோடி. தமிழகத்தில் மோடிக்கு எதிரான அலை நிலவியது. டெல்லியில் மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்க உள்ளேன்.\nதமிழகத்தில் செயல்படுத்திய திட்டங்களால் பாஜக தோல்வியை தழுவியுள்ளது. எதிர்க்கட்சிகளின் வலுவான பிரசாரமும் அதிமுக கூட்டணி தோல்வியடைய காரணம்.\nராஜனியை தங்கள் பக்கம் இழுப்பதற்கு பாஜக கடும் முனைப்புக்கள் எடுத்துவரும் நிலையில் ராஜனிஜின் இந்த கருத்துக்கள் அவர்களை குளிர்மைப் படுத்தியுள்ளத்தக்க அறியமுடிகிறது.\n13இனை வாங்க சொல்லும் இந்திய தூதரகம்\nதமிழ் மக்களது இனப்பிரச்சினைக்கு தற்சமயம் அமுலிலுள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கைகளை முன் வைக்க தமிழ் தரப்பு...\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் இவ் ஆண்டு யாழ் பல்கலை பட்டமளிப்பு விழாவில் மாணவி முனியப்பன் துலாபரணிக்கு ...\nஆரியாவை திருமணம் செய்ய 2கோடி கொடுத்த தமிழச்சி\nநடிகர் ஆரியாவை திருமணம் செய்ய இரண்டு கோடி பணம் கொடுத்த யாழ்ப்பாண யுவதி பற்றி தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையை பெண் விட்ஜா. இவர், ஜெர்மனி குடி...\nதமிழ் தேசிய பேரவையுடன் ஒருபோதும் இணையமாட்டோம் - கஜேந்திரன்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி புதிதாக உருவாகும் தமிழ் தேசிய பேரவையுடன் ஒருபோதும் இணையாது என்று அந்தக் கட்சியின் செயலாளர், பாராளுமன்ற உறுப்பின...\nவெசாக் பண்டிகையை தேசிய நிகழ்வாக சிங்கள பௌத்தர்களேயற்ற யாழ்ப்பாணம் நயினாதீவில் முன்னெடுக்க முன்னாள் வடமாகாண ஆளுநரும் தேசியப்பட்டியல் பின்கத...\nகாணாமல் ஆக்கப்பட்ட மீனவர் சடலமாக\nகுறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கிப் படகில் பயணித்த மீனவர்கள் இருவர் காணாமற்போயிருந்த நிலையில் ஒருவரது சடலம் நயினாதீவு கடற்பரப்பில் ...\nஇலங்கையில் சீனா அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கின்றதே தவிர, இராணுவக் குவ��ப்பினைச் செய்யவில்லை. எனவே, இந்தியா தேசிய பாதுகாப்பை முன்னிலைப...\nசிவாஜி அவசர சிகிச்சை பிரிவில்\nமுன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் க.சிவாஜிலிங்கம் பருத்தித்துறை வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயர்குருதி அழுத்தம...\nதேறாத கூட்டம் ;திமுகவுக்கு காத்திருப்பு , சீமானுக்கும் அழைப்பு \nசட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இயங்கிவரும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கட்சியின் 4ஆம் ஆண்டு தொடக்க விழாவில் கலந்து கொண்டு உரையா...\nஅடுத்த பார்சல் ,மன்னிக்கவும் வழக்கு தயார்\nமயித்தலமடு, மாதவனை மேய்ச்சல் தரையில் காணப்படும் பண்ணையாளர் பிரச்சனைகளை சட்டரீதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அணுகியுள்ளது.\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2020/11/22-650-le-8Ue.html", "date_download": "2021-02-27T00:14:50Z", "digest": "sha1:A6RCJJLUDWB25FO4D4IWNR446HHRLO25", "length": 7255, "nlines": 29, "source_domain": "www.viduthalai.page", "title": "தாராபுரம் மாவட்டம் சார்பில் விடுதலை சந்தா தொகை ரூ.22,650 கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கப்பட்டது", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை இந்தியா உலகம் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nதாராபுரம் மாவட்டம் சார்பில் விடுதலை சந்தா தொகை ரூ.22,650 கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கப்பட்டது\nதாராபுரம் கழக மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் 30.10.2020 அன்று மடத்துக்குளம் ஒன்றிய தோழர் தங்கவேல் இல்லத்தில் கழ��ப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. அமைப்புச் செயலாளர் ஈரோடு சண்முகம், மாநில இளைஞர் அணி செயலாளர் இளந்திரையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திராவிடர் கழக தாராபுரம் நகர அமைப்பாளர் சின்னப்பதாஸ் 6 விடுதலை சந்தாக்களையும், தாராபுரம் நகர திமுக இலக்கிய அணி அமைப்பாளர் முனைவர் கே. வி.சிவசங்கர், கழக ஒன்றியத் தலைவர் நாத்திக சிதம்பரம் ஆகியோர் 2 விடுதலை ஆண்டு சந்தாக்களையும், காரத்தொழுவு கிளைக் கழக அமைப்பாளர் த.நாகராசன் ஒரு விடுதலை சந்தாவையும் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினர். உடன், அமைப்புச் செயலாளர் த.சண்முகம், மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன், தாராபுரம் மாவட்டத் தலைவர் கணியூர் கிருஷ்ணன், தாராபுரம் மாவட்ட செயலாளர் க.சண்முகம், பொதுக்குழு உறுப்பினர் வழக்குரைஞர் நா.சக்திவேல், மாவட்ட அமைப்பாளர் கி.மயில்சாமி, மாவட்ட தொழிலாளரணி அமைப்பாளர் மா.சிவகுமார், மாவட்ட துணைச் செயலாளர் பழ. நாகராசன், மடத்துக்குளம் ஒன்றியச் செயலாளர் தங்கவேல், பகுத்தறிவாளர் கழகம் சஆறுமுகம், நா.செல்வராஜ், மாவட்ட இளைஞரணித் தலைவர் வெ. மாயவன், மாவட்ட மாணவர் கழகச் செயலாளர் வெற்றி மணி, அர்ஜீனன் மற்றும் தோழர்கள். தாராபுரம் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் 10 அரையாண்டு சந்தா, 7 ஆண்டு சந்தா, 3 உண்மை சந்தாக்களுக்கான தொகை ரூ.22,650அய் முதல் கட்டமாக வழங்கினர்.\nபுதிதாக பிரிக்கப்பட்ட தி.மு.க திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றுள்ள மடத்துக்குளம் சட்டப்பேரவை உறுப்பினர் இரா.ஜெயராமகிருஷ்ணனுக்கு கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் பயனாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார். அப்போது, அவர் 10 விடுதலை ஆண்டு சந்தாக்களை வழங்கினார். உடன் மாவட்ட தொழிலாளரணி அமைப்பாளர் சிவக்குமார், மடத்துக்குளம் ஒன்றிய செயலாளர் தங்கவேல் மற்றும் தோழர்கள்.\n நீதிக்கட்சியின் முதலமைச்சரவை பதவியேற்ற நூற்றாண்டு பிறந்த இந்நாளில் (17.12.1920) தமிழ்நாட்டு மக்களின் சிந்தனைக்கு....\nபுதுவையின் பச்சோந்தி அரசியலுக்கு முடிவு கட்ட பதவியை ராஜினாமா செய்து மக்களிடம் செல்லட்டும் புதுவை முதலமைச்சர்\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் நிர்வாகிகள் தமிழர் தலைவருடன்சந்திப்பு\nதமிழக அரசின் நிதிநிலை அறிக்கை: கடன் சுமை கழுத்தை முறிக்கும் மாநில உரிமைக்குக் குரல் கொடுக்கத் தவறியதால் மத்திய அரசு அலட்சியம்\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/food/healthy/16333--2", "date_download": "2021-02-27T00:25:24Z", "digest": "sha1:J5LP3T2CGGX7DFEVUDCKSGCQB3N2ZTDP", "length": 18715, "nlines": 275, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 22 February 2012 - ”இது போராட்ட பூமி!” | it is strike globe!", "raw_content": "\nஎன் விகடன் - கோவை\nநிற்குது வண்டி... விற்குது இட்லி\nஎன் விகடன் கோவை: அட்டைப் படம்\nகேம்பஸ் இந்த வாரம்: எஸ்.எஸ்.எம். பொறியியல் கல்லூரி, குமாரபாளையம்\nசிங்கம் சிலிர்த்து நிற்கும் தீர்த்த ம்லை\nஎன் விகடன் - மதுரை\n’காலையில எட்டரை காரு... மத்தியானம் ஒன்றரை காரு\nஎன் விகடன் மதுரை: அட்டைப் படம்\nவலி தீர்க்க வழி காணும் சேவை\n”எதுக்கு குளோபல் வார்மிங் பத்தி கவலைப்படணும்\n”அன்புதான் சார் எப்பவும் ஜெயிக்கும்\nகேம்பஸ் இந்த வாரம்: தியாகராசர் கல்லூரி, மதுரை\nஎன் விகடன் - புதுச்சேரி\nகேம்பஸ் இந்த வாரம்: அருணை பொறியியல் கல்லூரி, திருவண்ணாமலை\n”வடக்கே பாரதிதாசன்... தெற்கே பாரதியார்\n”தீபம் இருந்தது, திடமான மனசும் இருந்தது\nஎன் விகடன் புதுச்சேரி: அட்டைப் படம்\n”மழைக்குத்தான் வகுப்பறை பக்கம் ஒதுங்குவோம்\nஇவர் வசம் 16 நாடுகள்\nஎன் விகடன் - திருச்சி\nஎன் விகடன் திருச்சி: அட்டைப் படம்\nபுல்ஸ் ஐ.... கும்மி ஆட்டம்... கொண்டாட்டம்\nகேம்பஸ் இந்த வாரம்: ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரி, ஸ்ரீரங்கம்\nகெஞ்சல் மொழிகளும் கொஞ்சல் விழிகளும்\nநானே கேள்வி... நானே பதில்\nஎன் விகடன் - சென்னை\nஎன் விகடன் சென்னை: அட்டைப் படம்\nகேம்பஸ் இந்த வாரம்: எம்.ஓ.பி. வைஷ்ணவா மகளிர் கல்லூரி, நுங்கம்பாக்கம்\nசந்துகளான சாலைகள்... ப்ளாட்டுகளான கூரைகள்\nமாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2012-13\nவிகடன் மேடை - ஷங்கர்\nஅதட்டல் கர்நாடகா... மிரட்டல் தமிழ்நாடு\nஒவ்வொரு குழந்தையும் சூப்பர் குழந்தையே\nசெக்ஸியா இருப்பது என் தப்பா\nநேற்று ஆஸ்துமா... நாளை ஒலிம்பிக்\nதலையங்கம் - கல்விக் குற்றவாளிகள்\nஅஜீத்னா அன்பு.. விக்ரம்னா ப்ரியம்.. ஆர்யானா குறும்பு.. அமலான்னா காதல்\nசினிமா விமர்சனம் : தோனி\nவட்டியும் முதலும் - 28\nஹாய் மதன் கேள்வி - பதில்\nWWW - வருங்காலத் தொழில்நுட்பம்\nகுல்பி ஐஸ் விற்பவனின் காதல் கதை\n''பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதிர்த்ததில் எங்கள் ஊருக்��ு முக்கியப் பங்கு உண்டு. பிரிட்டிஷ் போலீஸ்காரரையே செருப்பால் அடித்து தங்கள் எதிர்ப்பைக் காட்டியவர்கள் வாழ்ந்த மண் இது. அன்று முதல் இன்றுவரை அதிகார வர்க்கத்தை எதிர்த்துப் போராடும் குணம்கொண்டவர்கள் வாழ்கிற ஊர்தான் நாரணமங்கலம்'' - ஊரின் போராட்ட வரலாற்றை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ராஜா சிதம்பரம்.\n''சென்னை வேப்பேரி வெட்னரி காலேஜ்ல படிச்சுக்கிட்டு இருந்தப்ப சினிமா மோகம் வந்து சுத்திக்கிட்டு இருந்தேன். இதைக் கேள்விப்பட்ட எங்கப்பா, படிப்பும் வேணாம், ஒண்ணும் வேணாம்னு எனக்குக் கல்யாணம் பண்ணிவெச்சு, விவசாயத்தைப் பார்க்கச் சொன்னார். பச்சைத் துண்டு போட்டு விவசாயிகளோட போராட அனுப்பினார். அந்தத் துண்டுதான் இன்னும் என்னை இயக்குது. எங்க ஊர்ல மட்டுமில்ல... பெரம்பலூர் மாவட்டத்துல இருக்கற எல்லா ஊர்லேயும் பலரும் பச்சைத்துண்டுகாரர்களாக மாறினதுக்கு நான்தான் காரணம்.\nதிருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருக்கிற எங்க ஊருக்கு விவசாயமே பிரதான தொழில். ஊர் முழுக்க எலுமிச்சை, கம்பு, சோளம், நெல்லுனு பலதும் விளைஞ்சிருக்கறதைப் பார்க்க அவ்வளவு அழகா இருக்கும். ஊரின் எந்தப் பக்கம் போனாலும் எலுமிச்சை மணம் வீசும். எலுமிச்சை வித்தே கோடீஸ்வரன் ஆன பலபேரு எங்க ஊர்ல இருக்காங்க. ஆனா, இப்போ விவசாயப் பொருட்களுக்கு சரியான விலை இல்லை. அதுசரி, விவசாயிக்கே மதிப்பு இல்லையே\nஅய்யனாருக்கும், செல்லியம்மனுக்கும் ஒவ்வொரு வருஷமும் சித்திரை மாசத்துல பதினைஞ்சு நாள் நடக்கிற தேர்த் திருவிழா, கோலாகலமா இருக்கும். எங்க ஊர்க்காரங்க எங்கே இருந்தாலும் கட்டாயம் வந்து கலந்துக்குவாங்க.\nஇந்த மண்ணுல பிறந்த எல்லாருக்கும் போராட்டக் குணம் உண்டு. குறிப்பா... பெரம்பலூர் மாவட்டத்திலேயே எங்க ஊருலதான் சுதந்திரப் போராட்டத் தியாகிகள் அதிகம். கணபதி ரெட்டியார், நடேச மூப்பனார், காதர் பாட்ஷா, சிதம்பரம் ரெட்டியார், செங்கமலை மூப்பனார் உட்பட ஏழு பேர் இருந்தாங்க.\nதி.மு.க-வைக் கட்டுப்படுத்த காங்கிரஸ் ஆட்சி 'வாய்ப்பூட்டுச் சட்டம்’ கொண்டு வந்தப்போ, அந்தச் சட்டத்தை எதிர்த்து நெடுஞ்செழியன் தலைமையில் போராடிய முதல் ஊர் எங்க ஊர்தான். இது தி.மு.க. வரலாறுல பதிவாகி இருக்கு.\nபோராட்டம்னு சொன்னா போதும்... எங்க ஊர்ப் பொம்பளைங்க வீட்டுக்கு ஒருத்தர்னு நிப்பாங்க. அந்த அளவுக்குத் தைரியமானவங்க. திருச்சி ஜில்லாவா இருந்தப்ப பெரம்பலூர்ல இருந்து திருச்சிக்கு ஒரே பஸ்தான் இருந்துச்சு. அப்ப பாடாலூருக்கு பஸ் விடச்சொல்லி போராட்டம் நடத்தினோம். போலீஸ்காரங்க, 'சுட்டுடுவோம். எல்லாரும் கலைஞ்சு போங்க’னு மிரட்டினப்ப, எதிர்ல நின்ன எங்க ஊர் செல்லம்மாள், 'என்னை முதல்ல சுடுங்க சார்’னு துப்பாக்கியைப் பிடிச்சாங்கன்னா எங்க ஊர் பொண்ணுங்களோட தைரியத்தைப் பார்த்துக்கங்க.\nஇன்னைக்கு வரைக்கும் 'விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கணும்... உழவர்களின் வாழ்வாதாரம் காக்கப்படணும்’னு பல்வேறு விஷயங்களுக்கும் நூதனமான பல போராட்டங்களை நடத்தி இருக்கோம். போராடி அலுத்துப்போன ஒரு சிலர், விவசாய நிலங்களை வித்துட்டு வேற தொழிலை பார்க்கப் போயிட்டாங்க. இருந்தாலும் எங்களை மாதிரி ஆளுங்க விடாப்பிடியா உழுபவனுக்காகப் போராடிக்கிட்டுதான் இருக்கோம். இந்தப் போராட்டங்களுக்கான உரம் எங்க மண் ணுல இருந்துதான் கிடைக்குது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/62934/", "date_download": "2021-02-27T00:46:46Z", "digest": "sha1:ZISJYAQNDU4RHXWFVKNMIWNDS6UIZLOL", "length": 10658, "nlines": 115, "source_domain": "adiraixpress.com", "title": "குற்றால அருவிகளில் நாளை முதல் குளிக்க அனுமதி ! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nகுற்றால அருவிகளில் நாளை முதல் குளிக்க அனுமதி \nபருவமழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. பல மாதங்களாக தடை விதிக்கப்பட்டிருந்த குற்றால அருவிகளில் நாளை முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பொது மக்களை மட்டுமல்லாது அங்குள்ள சிறு வியாபாரிகளையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nதென்னகத்தின் ஸ்பா என்று அழைக்கப்படும் குற்றாலத்தில் ஜூன் முதல் செப்டம்பர் வரை சீசன் காலமாகும். தென்மேற்கு பருவமழை காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்யும் மழையால் அருவிகளில் தண்ணீர் ஆர்பரிக்கும்.\nஅங்கு நிலவும் இதமான சாரல், குளு குளு காற்றை அனுபவிக்க ஏராளமானோர் குற்றாலத்திற்கு படையெடுத்து வருவார்கள். உலகில் அனைத்து வகை சரும நோய்களை தீர்க்கும் மூலிகைகள் நிறைந்து காணப்படும் மேற்குத்தொடர்ச்சி மலை தம���ழகத்தில் உள்ள குற்றாலத்தில் நிறைந்து காணப்படுகிறது.\nதீராத நோய்களை தீர்க்கும் இந்த வனம் அனைத்தும் மூலிகைகள் நிறம்ப பெற்றபகுதியாகும். இங்குள்ள அருவிநீர் மூலிகைகளில் பட்டு தெறித்து அருவியாக கொட்டுவதால் இங்கு குளிக்க ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் பல்லாயிரக்கணக்கானோர் குற்றாலத்திற்கு வந்து குளித்து செல்வது வழக்கம்.\nஜூன் முதல் செப்டம்பர் வரை, தென் மேற்கு பருவமழையால் அருவிகளில் தண்ணீர், மிதமான வெப்பநிலை, குளிர் காற்று என குற்றாலம் அருவி களைகட்ட தொடங்கிவிடும். அக்டோபர் முதல் டிசம்பர் வரை வட கிழக்கு பருவமழையால் கடும் பனி மற்றும் சில நேரங்களில் கன மழை என சுற்றுசூழல் மாறி நீர் வீழ்ச்சிகளில் வெள்ளம் கொட்டும்.\nஇந்த ஆண்டு சீசன் காலத்தில் குற்றாலம் தண்ணீர் அருவிகளில் வெள்ளமாய் பெருக்கெடுத்தது ஆர்ப்பரித்து கொட்டியது என்றாலும் அதை தூரத்தில் நின்று ரசிக்க மட்டுமே முடிந்தது. காரணம், கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.\nகடந்த செப்டம்பர் மாதம் முதல் ஒவ்வொரு தளர்வுகளாக அறிவிக்கப்பட்டது என்றாலும் அருவிகளில் நீராட தடை இருந்தது. ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர். இன்று முதல் மெரினா கடற்கரை உள்பட அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் பொதுமக்களுக்கு அனுமதி உண்டு என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.\nஇந்த நிலையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால அருவிகளில் நாளை முதல் குளிக்க அனுமதிக்கப்படும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். பல மாதங்களாக குளிக்க அனுமதிக்கப்படாமல் இருந்த குற்றால அருவிகளில் நாளை முதல் குளிக்க அனுமதி உண்டு என்ற அறிவிப்பு பொதுமக்களையும் சுற்றுலா பயணிகளையும் மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.\nகடந்த சில வாரங்களாக பருவமழை பெய்து வந்ததன் காரணமாக குற்றால அருவிகளில் தண்ணீர் பெருகி வருகிறது. இந்தநிலையில் குற்றாலத்திற்கு செல்ல தற்போது அனுமதி கிடைத்துள்ளதை அடுத்து அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் அங்கு வரத் தொடங்குவார்கள். கடை வைத்துள்ள சிறு வியாபாரிகளும் இந்த அறிவிப்பை கேட்டு மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லத�� நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/one-crore-hawala-money-stuck-car-left-by-robbers-police-serious", "date_download": "2021-02-27T01:16:31Z", "digest": "sha1:C3DKNTFAT7KGFSQ5FZNABPBLYIBAFMJQ", "length": 12552, "nlines": 163, "source_domain": "image.nakkheeran.in", "title": "கொள்ளையர்கள் விட்டுச்சென்ற காரில் சிக்கியது ஒரு கோடி ஹவாலா பணமா? - போலீசார் தீவிர விசாரணை! | nakkheeran", "raw_content": "\nகொள்ளையர்கள் விட்டுச்சென்ற காரில் சிக்கியது ஒரு கோடி ஹவாலா பணமா - போலீசார் தீவிர விசாரணை\nகோவை அருகே கொள்ளையர்கள் நடுரோட்டில் விட்டுச் சென்ற காரில் ரூ.1 கோடி சிக்கியது. அது ஹவாலா பணமா என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nகேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்தவர் அப்துல்சலாம் (50). ரியல் எஸ்டேட் அதிபரான இவர் நேற்று முன்தினம் பெங்களூருவில் இருந்து தனது காரில் கோவை வழியாக கேரளாவுக்கு சென்று கொண்டிருந்தார். காரை டிரைவர் சம்சுதீன்(42) என்பவர் ஓட்டி வந்தார். அவர்களது கார் கோவை நவக்கரை அருகே வந்தபோது மற்றொரு காரில் வந்த மர்ம கும்பல், அப்துல்சலாமின் காரை வழிமறித்து கத்திமுனையில் மிரட்டி அவரிடம் இருந்து ரூ.27 லட்சத்தை கொள்ளையடித்தனர்.\nமேலும் அந்த கும்பல் அப்துல்சலாமையும், அவரது டிரைவரையும் தாக்கி கீழே தள்ளிவிட்டு காரையும், அவர்களது 2 செல்ஃபோன்களையும் பறித்துச் சென்றனர்.\nஇந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக கே.ஜி.சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தநிலையில் கோவை-சிறுவாணி ரோடு மாதம்பட்டி அருகே அப்துல்சலாமின் கார் கேட்பாரற்று நின்றது தெரியவந்தது. உடனே போலீசார் அங்கு சென்று காரை மீட்டனர். அதேபோல் கோவை பேரூர் பச்சாம்பாளையம் சாலையோரம் கிடந்த 2 செல்ஃபோன்களையும் போலீசார் கைப்பற்றினர்.\nஇதற்கிடையே கைப்பற்றிய கார் கே.ஜி.சாவடி போலீஸ் நிலையம் கொண்டு வரப்பட்டது. அங்கு அப்துல்சலாமிடம் சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் பணம் தொடர்பாக முன்னுக்குப்பின் முரணாகப் பேசினார். அப்போது காரின் பின் இருக்கைக்கு கீழே, அமைக்கப்பட்டிருந்த ரகசிய அறையில் ரூ.1 கோடி ரொக்கப்பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nமேலும் அந்த பணத்திற்கு அப்துல்சலாமிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் அது ஹவாலா பணமாக இருக்கலாம் எனக் கருதி அதைப் பறிமுதல் செய்தனர். மேலும் இந்தக் கொள்ளைச் சம்பவம் நாடகமா என்றும் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கை போலீஸ் சூப்பிரண்ட் அருளரசு நேரடியாக விசாரித்து வருகிறார்.\n\"ஐயா, என் வீட்ட காணும்\" - போலீஸ் ஸ்டேஷனை அதிரவைத்த கூலித் தொழிலாளி\nபாலியல் புகார் - ராஜேஷ் தாஸ் கட்டாயக் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்\nபாலியல் புகாரில் தமிழக சிறப்பு டி.ஜி.பி. - விசாரணைக்கு உத்தரவு பிறப்பித்தது உள்துறை\nமுக்கியக் குற்றவாளிகள் மீது தீவிர நடவடிக்கை எடுத்துவரும் சென்னை கமிஷ்னர்..\nதிடீரென இறந்துபோன 'ராவணன்' காளை - பாட்டியாலாவில் கண்ணீர் சிந்திய எஸ்.ஐ.\nநடத்தை விதிகள் அமல்; பணத்தைக் கொண்டு செல்ல கட்டுப்பாடு - தமிழகத் தேர்தல் அதிகாரி பேட்டி\nமூத்த தலைவர் தா.பாண்டியனுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்\n“இளைய ஜீவா; கதை சொல்லும் கல்; கல்லூரியின் கதாநாயகன்” - தா. பாண்டியன் நினைவுகளைப் பகிரும் ஸ்டாலின் குணசேகரன்\n\"என் மகளுக்கு கிடைத்ததில் ஆச்சர்யமில்லை ஆனால் எனக்கோ...\" - மோகன் லால் நெகிழ்ச்சி\nமாறி மாறி வாழ்த்து தெரிவித்துக்கொண்ட சூப்பர் ஸ்டார்ஸ்\nதான் ஒரு ரியல் லைஃப் ஹீரோ என மீண்டும் நிரூபித்த வில்லன் நடிகர்\nசென்னை ரசிகர்களால் இந்திய வீரர்களின் ஆட்டம் உயர்ந்தது - இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட்\nநித்தம் நித்தம் செத்து பிழைக்கிறோம்... ஜெயராஜ் - பென்னிக்ஸ் குடும்பத்தினர்\nநடத்தை விதிகள் அமல்; பணத்தைக் கொண்டு செல்ல கட்டுப்பாடு - தமிழகத் தேர்தல் அதிகாரி பேட்டி\nபேட்டிங் தூண்களுக்கு இணையாக ஒரு பவுலிங் தூண் - இந்திய கிரிக்கெட்டின் 'கிங்'கான் ஜாகிர்\nஅமெரிக்காவும், ரஷ்யாவும் பங்குபோட்ட அப்பம்... வடகொரியாவின் அரசியல்...\nசொந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்... அதன்பின் நடந்ததுதான் மாஸ் ஸ்டீவ் ஜாப்ஸ் | வென்றோர் சொல் #32\nமுடிவு என்னனாலும் பரவாயில்லை, போய் ஓடு... உசைன் போல்ட்டுக்கு அம்மா கொடுத்த தைரியம் | வென்றோர் சொல் #31\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/taxonomy/term/13042", "date_download": "2021-02-27T00:16:16Z", "digest": "sha1:RQMBCLHO2T4MPSHBWAHJQFLDGG6KB3AC", "length": 5980, "nlines": 149, "source_domain": "image.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | GOVT SCHOOLS", "raw_content": "\n'ஏழை மாணவர்களுக்கு பிரபலங்கள் உதவ வேண்டும்' -உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள்\n'திங்கட்கிழமை நல்ல முடிவு வரும் என நம்புகிறோம்' -உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள்\n -அதிர வைக்கும் மாணவர் சேர்க்கை புள்ளி விபரம்\n-அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை படிவத்தில் இடம்பெற்ற கேள்வியால் சர்ச்சை\nஅரசுப்பள்ளிகளில் தொடங்கியது மாணவர் சேர்க்கை; இலவசகல்வி உபகரணங்கள் வழங்க ஏற்பாடு\nஅரசு பள்ளி மாணவர்களின் வீடு தேடி சென்று பாடம் கற்பிக்கும் ஆசிரியை; காரைக்கால் நெகிழ்ச்சி\nசென்னையில் அதிகமாகும் கரோனா பாதிப்பு... அரசு, தனியார் பள்ளிகளை ஒப்படைக்க உத்தரவு\nஓய்வூதிய பலனில் அரசுப்பள்ளிக்கு கலையரங்கம்... அசத்திய மின்வாரிய ஊழியர்\nதேசிய அளவில் செயற்கைகோள் வடிவமைப்பு போட்டி... அரசு பள்ளி மாணவர்கள் பரிந்துரைத்த பொருட்கள் விண்ணில் ஏவப்பட்டது\nஸ்மார்ட் வகுப்பறை- ஜனவரி 6,7ல் ஆசிரியர்களுக்கு பயிற்சி\n - க. காந்தி முருகேஷ்வரர்\nஇந்த வார ராசிபலன் 21-2-2021 முதல் 27-2-2021 வரை\nமாபெரும் யோகம் தரும் அஷ்டகந்த எந்திர ரகசியம்\nலாபம் தரும் தொழிற்சாலைக்கான வாஸ்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2020/07/blog-post_98.html", "date_download": "2021-02-27T00:24:24Z", "digest": "sha1:B5MPD24JLITBDBG7STRPZMEFY3MMYMS4", "length": 12278, "nlines": 98, "source_domain": "www.kurunews.com", "title": "வந்தேறி குடிகள் தான் சிங்களவர் என்னால் நிரூபிக்க முடியும் விக்கிரமபாகுவின் கருத்திற்கு குவியும் ஆதரவு. - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » வந்தேறி குடிகள் தான் சிங்களவர் என்னால் நிரூபிக்க முடியும் விக்கிரமபாகுவின் கருத்திற்கு குவியும் ஆதரவு.\nவந்தேறி குடிகள் தான் சிங்களவர் என்னால் நிரூபிக்க முடியும் விக்கிரமபாகுவின் கருத்திற்கு குவியும் ஆதரவு.\nதமிழ் மக்கள் தேசியக் கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்-அரச உத்தியோகத்தர்களிடம் வேண்டுகோள் விடுத்த சிவசக்தி ஆனந்தன்.\nவடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்வதற்கு மீன் சின்னத்திற்கு வாக்களியுங்கள் என தமிழ் மக்கள் தேசியக் கூட்ணியின் பொதுச் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்\nஇவ்விடயம் தொடர்பாக அவர் இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்ப���்டுள்ளதாவது.\nகடந்தகாலங்களில் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் எம் மக்களுடைய வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கு பாடுபட்டு வருகின்றீர்கள் என்பதனை நான் அறிவேன். கடந்த பாராளுமன்ற பொதுதேர்தல்களில் எனக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்ததற்கு மிகவும் நன்றியுடையவனாக இருக்கின்றேன். அதேபோல் ஆகஸ்ட் 5ம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுதேர்தலில் உங்களுடைய பூரண ஒத்துழைப்பை நாடி நிற்கின்றேன்.\nஉங்களுடைய ஒத்துழைப்பின்றி மாவட்டத்தின் எந்தவொரு அபிவிருத்தி திட்டங்களையும் முன்னெடுக்க முடியாது. எனவே எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் கடந்த காலத்தில் உங்களால் வழங்கப்பட்ட ஆதரவினைப் போன்று, நடைபெறவுள்ள தேர்தலிலும் எனக்கு வாக்களிப்பதன் ஊடாக கடந்தகாலத்தில் உங்களுடன் இணைந்து பணியாற்றியமை போன்று தொடர்ந்தும் பணியாற்றுவேன்\nஎனது உறுதியான அரசியல் பணிகளும் அபிவிருத்தி பணிகளும் என்றும் தொடரும் உங்களது ஆலோசனையுடன் உங்களது கோரிக்கைகளையும் அபிலாசைகளையும் தொடர்ந்தும் நிறைவேற்ற உறுதிபூண்டு உழைப்பேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஇடமாற்றப் பிரச்சினைகள், சம்பள முரண்பாடுகள், காணியற்ற அரச ஊழியர்களுக்கு குடியிருப்புக்கான காணிகளை பெற்றுக் கொடுத்தல் போன்ற தங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு என்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன்.\nவடக்கு-கிழக்கில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களையும் என்னையும் வெற்றிபெறச் செய்வதற்கு மீன் சின்னத்துக்கு வாக்களித்து எங்களை ஆதரிக்கும்படி கேட்டுக்கொள்கின்றேன் என்றுள்ளது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nநாட்டிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் விடுமுறை\nநாட்டிலுள்ள அனைத்து அரசாங்கப் பாடசாலைகளுக்கும் 17 நாட்கள் குறுகியகால விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெர...\nஅம்பாறையில் இடை நிறுத்தப்பட்டிருந்த நடவடிக்கை மீண்டும் ஆரம்பம்\nநுவரெலியா மாவட்டத்தின் ஒரு பகுதி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன்பட...\nபெரியகல்லாறு மத்திய கல்லூரியின் புதிய அத���பராக இராஜேந்திரன் பதவியேற்பு\nசெ.துஜியந்தன் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பெரியகல்லாறு மத்திய கல்லூரியின் புதிய அதிபராக வடிவேல் இராஜேந்திரன் தனது கடமையை (இன்று22...\nசெய்திகள்களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் மனிதத் தலை – சம்பவ இடத்திற்கு விரைந்த தடயவியல் பொலிஸார்\nமட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மனித தலை ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். களுவாஞ்...\nதனியார் பாடசாலையொன்றில் பணிபுரியும் ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி- 16 மாணவர்கள் சுய தனிமைப்படுத்தலில்\nஹட்டனில் அமைந்துள்ள தனியார் பாடசாலையொன்றில் பணிபுரியும் ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து, குறித்த ஆச...\nசாதாரண தர பரீட்சை விண்ணப்பதாரர்களுக்கான விசேட அறிவித்தல்..\nஇதுவரையில் அனுமதிப்பத்திரம் கிடைக்காது சாதாரணதர பரீட்சை எழுதும் விண்ணப்பதாரிகள் www.doenets.lk என்ற இணையத்தின் ஊடாக தங்களது அனுமதிப்பத்திர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/96-212745", "date_download": "2021-02-27T01:23:33Z", "digest": "sha1:SS4524AQBCOLUOCFS5SME23KTT72BETP", "length": 10939, "nlines": 154, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || பெண்களுக்கு ஓர் உதாரணம்; ரோசி சேனாநாயக்க TamilMirror.lk", "raw_content": "2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome சாதனைகள் பெண்களுக்கு ஓர் உதாரணம��; ரோசி சேனாநாயக்க\nபெண்களுக்கு ஓர் உதாரணம்; ரோசி சேனாநாயக்க\nகொழும்பு மாநகரசபையின் முதலாவது பெண் மேயராகப் பதவியேற்கும் திருமதி ரோசி சேனநாயக்க, பெண்களுக்கோர் உதாரணம் என்றால் அது மிகையாகாது.\nஇரவு 8 மணிக்கு மேல், பாதைகளில் தனியாக பயணிக்க தயங்கும் பல பெண்களுக்கு மத்தியில், ஆண்களின் அரசியல் சின்னமாக அமைந்திருக்கும் இலங்கை அரசியலில், பெண்களுக்கான பங்கை மேலும் உயர்த்தக்கூடிய வகையிலான சாதனையை முன்னிருத்திய இவர், மற்றவரை வியக்கவே வைக்கிறார்.\nசமூகப்பணிகளில் மிகுந்த நாட்டங்கொண்ட இவர் மிகுந்த பொறுமையுடன் செயல்படுவதையும் காணமுடிந்துள்ளது. அழகு ராணியாக புகழ்பெற்றபோதிலும், சிறிதும் இறுமாப்பின்றி அன்பு காட்டும் இயல்புடையவர் என்பதால், தாய்மை உணர்வுள்ளவர் என்று எண்ணத் தோன்றுகிறது.\nஅதனால்தான் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராகவும், பேரினவாதத்துக்கு எதிராகவும் அவர் எப்பொழுதும் குரல்கொடுத்து வருகிறார் என்று கூறலாம்.\nஇந்நிலையில் அவரின் பதவியேற்பு, ஏராளமான பெற்றோர்களுக்கும் பெண்களுக்கும், பொதுமக்களுக்கும் பெரியதொரு எதிர்பார்பை வழங்கியுள்ளது என்று தான் கூறவேண்டும்.\nதற்காலத்தில் குழந்தைகள் மீதான, பெண்கள் மீதான வன்முறைகளும், துஷ்பிரயோகங்களும் பரவலாக இடம்பெறுகின்ற நிலையில், ஒருபெண் தனியாக நள்ளிரவில் அச்சமின்றி நடமாடும் காலம் எப்பொழுது வருகிறதோ, அப்பொழுதுதான் நாம் உண்மையான சுதந்திரத்தை அடைந்தவர்களாவோம் என்று காந்திமகான் கூறியதையும் இங்கு நினைவுபடுத்த வேண்டியுள்ளது.\nஅழகுராணியாக , தூதுவராக, எதிர்க்கட்சி பிரதானியாக, கட்சி அமைப்பாளராக, ராஜதந்திரியாக, நாடாளுமன்ற, உறுப்பினராக, இன்னும் பல்வேறு தகைமைகளுக்கு உரியவரான திருமதி ரோசி சேனநாயக்கவின் பதவிக்காலத்தில், நாடு பல அபிவிருத்திகள் அடைவதுடன் மக்கள் வாழ்வு செழிக்கவேண்டுமென்பதே அநேகரின் எதிர்பார்ப்பாகும்.\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nMissed call இன் ஊடாக பிடித்த அலைவரிசைகளை செயற்படுத்தலாம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் க���ுத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n’பிரித்தானியா இரட்டை வேடம் போடுகிறது’\n’ஒன்றாக செயற்படுவதற்கான கட்டமைப்பு விரைவில் உருவாகும்’\n2 மாதங்களில் 3,142 டெங்கு நோயாளர்கள் அடையாளம்\nகுடிநீர் போத்தல் வர்த்தகர்களின் கவனத்துக்கு\n’நடிகர் ஆர்யா பணமோசடி செய்ததாக இலங்கை பெண் புகார்\nஅம்மா திட்டியது சரிதான்: மனம் திறந்த ஷிவானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/video/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81/52-257291", "date_download": "2021-02-27T00:39:11Z", "digest": "sha1:WITI56MLYAT2VCYYMRKTJITUKMFWOHNX", "length": 6911, "nlines": 144, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ரிஷாட் பதியுதீன் எம்.பி நாடாளுமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டபோது... TamilMirror.lk", "raw_content": "2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome Video ரிஷாட் பதியுதீன் எம்.பி நாடாளுமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டபோது...\nரிஷாட் பதியுதீன் எம்.பி நாடாளுமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டபோது...\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nMissed call இன் ஊடாக பிடித்த அலைவரிசைகளை செயற்படுத்தலாம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n’பிரித்தானியா இரட்டை வேடம் போடுகிறது’\n’ஒன்றாக செயற்படுவதற்கான கட்டமைப்பு விரைவில் உருவாகும்’\n2 மாதங்களில் 3,142 டெங்கு நோயாளர்கள் அடையாளம்\nகுடிநீர் போத்தல் வர்த்தகர்களின் கவனத்துக்கு\n’நடிகர் ஆர்யா பணமோசடி செய்ததாக இலங்கை பெண் புகார்\nஅம்மா திட்டியது சரிதான்: மனம் திறந்த ஷிவானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/05/15/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1/", "date_download": "2021-02-27T00:35:04Z", "digest": "sha1:CIYNPC7VNNYH6R66SNKAYJSZUK6KDEKC", "length": 17359, "nlines": 90, "source_domain": "www.tnainfo.com", "title": "நியாயமான போராட்டங்கள் இறுதியில் வெற்றி பெறும்- இரணைதீவில்- சி .சிறீதரன் | tnainfo.com", "raw_content": "\nHome News நியாயமான போராட்டங்கள் இறுதியில் வெற்றி பெறும்- இரணைதீவில்- சி .சிறீதரன்\nநியாயமான போராட்டங்கள் இறுதியில் வெற்றி பெறும்- இரணைதீவில்- சி .சிறீதரன்\nஇரணைதீவு மக்களின் பூர்வீக வாழ்விடங்களுக்கு விரைவில் சென்றுமக்கள் குடியேறி வாழமுடியும் என்ற நம்பிக்கை எமக்குண்டு, மக்களின் போராட்டம் வெற்றிபெறும் அதற்கான பதில் எதிர்வரும் 20 ஆம் திகதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.\nஇரணைதீவு மக்கள் தமது பூர்வீக வாழ்விடங்களுக்குச் செல்ல விடுமாறு கோரி இன்றுடன் 14 நாட்களாக இரணைமாதாநகர் இறங்குதுறையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளானர்.\nஇந்நிலையில் இரணைதீவு கத்தோலிக்க பங்குக்குரிய மக்கள்; இரணைமாதாநகர் புனித செபஸ்தியார் தேவாலயத்தில் இன்றையதினம் வழிபாடுகளை முடித்துக்கொண்டு அவர்களின் அழைப்பின் நிமித்தம் அங்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை,இன்று (14.05.2017) காலை 8.00 மணியளவில் இரணைதீவுபங்குத் தந்தை அருட்செல்வன் தலைமையில் சந்தித்து தமது பூர்வீக வாழ்விடங்களுக்குத் தாம் செல்வது பற்றிக் கலந்துரையாடினர்.\nஇரணைதீவு தமிழ் மக்களின் பூர்வீக வாழ்விடம் அங்கு எமது மக்கள் சென்று மீண்டும் குடியேறி தமக்குரிய சொந்தநிலங்களில் வாழவேண்டும் என்பதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் உறுதியாகவுள்ளோம்.\nஎமது மக்களில் பூர்வீக வாழ்விடங்களை எமது மக்களிடமே வழங்குமாறு நாம் மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலம் முதல் தற்போது வரை உறுதியான நிலைப்பாட்டில் இருந்து கூறிவருகின்றோம்.\nமகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் அவர்களின் பங்காளிகளாக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அப்போது நாம் இரணைதீவு மக்களின் பூர்வீக வாழ்விடங்கள் விடுவிக்கப்படவில்லை, அவர்களின் சொந்த நிலங்கள் விடுவிக்கப்பட்டு அவர்கள் அங்கு மீள்குடியேற்றப்பட வேண்டும்.\nஇரணைதீவு மக்கள் தமது சொந்த வாழ்விடமான இரணைதீவுக்குச் செல்வதற்கு விரும்பவில்லை, அதனால் அவர்களுக்கான இருப்பிடங்கள் இரணைமாதா நகரில் சொந்தமாக வழங்கப்பட்டுவிட்டன.\nஅதனை இரணைதீவு மக்களும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என அப்படிக் கூறியவர் மகிந்த ஆட்சிமுடிவுக்குக் கொண்டுவரப்பட்டு மக்களால் அவரும் நிராகரிக்கப்பட்ட பின்னர் அவர் இப்போது உங்களிடம் வந்து உங்கள் நியாயமான போராட்டத்தில் கலந்துகொண்டு கூறுகின்றாராம்.\nஇரணைதீவு மக்களின் பூர்வீக வாழ்விடங்கள் அவர்களுக்கே சொந்தம் அவர்களிடமே வழங்கவேண்டும் என்று. அப்போது ஆடசியில் இருந்த போது ஒருகதை இப்போது ஒருகதை சொல்லி எமது மக்களை ஏமாற்ற நினைக்கிறார்கள். அவர்கள் போல எமது மக்களை நாம் காட்டிக்கொடுத்து ஏமாற்ற முயலவில்லை.\nநாம் எப்போதும் அப்படி நடந்துகொண்டதில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் எமது மக்கள் பிரச்சினைகளில் எப்போதும் ஒரே கருத்தையே உறுதிபட வெளிப்படுத்தி வருகின்றோம்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் மௌனிப்புக்குப் பின் எமது மக்களின் அபிலாசைகளை ஜனநாயக வழியில் வென்றெடுப்பதற்கான ஒரேயொரு சக்தியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் மட்டுமே உள்ளோம்.\nஎமது மக்களின் விடுதலைக்கான விடிவு நோக்கிய பயணத்தில் நாம் பின்வாங்கப் போவதுமில்லை குறுக்குவழியால் சென்று எமதுமக்களை ஏமாற்றிவிட நினைத்ததும் இல்லை.\nஎமது தமிழ் மக்கள் தமது பிரதிநிதி��ளாக எம்மை நம்பித்தான் தெரிவுசெய்துள்ளார்கள். அவர்களது நம்பிக்கைக்கு பொறுப்புக் கூற வேண்டிய கடப்பாடும் தார்மீகப் பொறுப்பும் எம்மிடமே உள்ளது.\nமக்களை மறந்து எமது மக்கள் பிரச்சினைகளை சுயலாபத்திற்காகப் பயன்படுத்துபவர்கள் நாமில்லை. எப்போதும் எமது மக்களுடன் கூட இருந்து எமது மக்களின் விடுதலைக்கான பயணத்தில் இணைந்திருந்து முன்னின்று செயற்படுபவர்கள்தான் நாம்.\nஇரணைதீவு விடுவிப்புத் தொடர்பில் நான் பலதடவைகள் நாடாளுமன்றத்தில் பொறுப்புள்ளவர்களின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளேன்.\nஇரணைதீவு பற்றி நான் நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்த போது, இரணைதீவு மக்கள் பற்றிய தவறான எண்ணப்பாடுகள் பெரும்பான்மை இனப் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு வழங்கப்பட்டமை தெரியவந்துள்ளது.\nஅதனால் அவர்கள் எதிர்த்து என்னுடன் வாதிட்டார்கள். இரணைதீவு மக்கள் அங்கு குடியேற தாம் விரும்பவில்லை என கூறியுள்ளதாக தமக்குத் தகவல் கிடைத்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன என்னிடம் நாடாமன்றத்தில் தெரிவித்தார்.\nஅதனால் இரணைதீவு மக்கள் பிரச்சினை பற்றி உண்மையான நிலைப்பாட்டை அறிய வேண்டுமாகவிருந்தால் நீங்கள் அந்தமக்கள் போராட்டம் நடத்தும் இடத்திற்கு நேரில் வாருங்கள். அந்த மக்களிடமே கேட்டு உண்மையைத் தெரிந்துகொள்ளுங்கள் என்று நான் அவரிடம் கூறினேன் அதனை ஏற்றுக்கொண்ட பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன அவர்கள் எதிர்வரும் 20 ஆம் திகதி இங்கு வந்து உங்களைச் சந்திப்பதற்குச் சம்மதித்துள்ளார்.\nஇங்குவரும் அவர் உண்மை எது பொய் எது என்பதை நேரடியாகவே தெரிந்துகொள்வார். அதனைத் தொடர்ந்து எமது மக்களின் பூர்வீக வாழ்விடமான இரணைதீவை மக்களிடமே வழங்க உரியநடவடிக்கை எடுப்பார் என்றநம்பிக்கை எமக்குள்ளது. இதற்கு உங்களது வாழ்விட மீட்புக்கான உறுதியான போராட்டமேதான் பேருதவியாக அமைந்துள்ளது.\nஎக்காரணத்தைக் கொண்டும் உங்களது சொந்த நிலம் உங்களிடம் வழங்கப்படும் வரை உங்களது நியாயமான போராட்டத்தைக் கைவிட்டுவிடாதீர்கள்.\nநியாயமான போராட்டங்கள் இறுதியில் வெற்றிபெறும். உங்களது சொந்த நில மீட்புக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் என்றைக்கும் எமது மக்களுடன் கூட இருந்து மக்களுக்காகச் செயற்படுவோம் என்றார்.\nPrevious Postவட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் , அமெரிக்க குழுவினருடன் விசேட சந்திப்பு அமெரிக்கா தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்க வேண்டும் Next Postஇலங்கை அரசாங்கம் மெதுவாகவே நகர்கிறது’\nகிளிநொச்சி மாபெரும் பிரச்சாரக் கூட்டம், அலைகடல் எனத் திரண்ட மக்கள்\nபருத்தித்துறையில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரக்கூட்டம்\nவட கிழக்கில் போட்டியிடும் எமது வேட்பாளர்கள்\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றப் பொதுத்...\nவரலாற்றின் தீர்ப்பை எழுத ஒன்றாக எழுக தமிழர்களே சிறீதரன்\nகூட்டமைப்பின் வெற்றியை உறுதிப்படுத்த ஓரணியில் திரண்டு வாக்களியுங்கள்\nஇராணுவத்தினர் முகாம்களுக்கு செல்லவில்லையாயின் சுதந்திர தேர்தல் இடம்பெறாது – சிவமோகன்\nஒரே தலைமையில் ஒன்றுபடுவோம் பிரச்சனையும் தீர்வும்.\nமாற்று இனத்தவர்கள், தற்போது தமிழ் மக்களிடம் வாக்குப் பிச்சை கேட்கின்றனர் – ரவிகரன்.\nராஜபக்ஷவினர் தலையால் நடக்கின்றனர்- சரவணபவன்\nவலிகாமம்.வடக்கு மண்ணை மீட்டுக் கொடுத்தவர் மாவை\nஅடுத்த கட்டத்துக்குத் தமிழ்மக்கள் நகர வேண்டும்\nதிசநாயகம் தவிர யாரையும் மகிந்த விடுதலை செய்யவில்லை: ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா\nசிங்கள தலைவர்களே சமஷ்டியை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் அது எப்படி சிங்கள மக்களுக்கு பாதகமாக அமையும்\nதேசிய பிரச்சனைகளின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்\nஉரிமையை விடுத்து அபிவிருத்திக்கு என்றும் நாம் தயாரில்லை – சம்பந்தன்\nதிருகோணமலை மண் தமிழருக்கே சொந்தம்\nபோராளிகளின் தியாகத்தால்தான் நாம் இன்று எழுந்து நிற்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://answeringislam.info/tamil/authors/umar/accusation-on-allah/no_miracles.html", "date_download": "2021-02-27T00:21:03Z", "digest": "sha1:FHUYZ3UZQFTLH4A5Q5L5NZZTXOBIET46", "length": 41103, "nlines": 93, "source_domain": "answeringislam.info", "title": "Part 2 - அல்லாஹ் மீதுள்ள அவதூறுகளை களைவோம்! பாகம் 2: முஹம்மது மூலமாக ஒரு அற்புதத்தையும் அல்லாஹ் செய்யவில்லை!", "raw_content": "\nIslam Quiz - இஸ்லாம் வினாடிவினா\nஅல்லாஹ் மீதுள்ள அவதூறுகளை களைவோம்\nபாகம் 2: முஹம்மது மூலமாக ஒரு அற்புதத்தையும் அல்லாஹ் செய்யவில்லை\nமுந்தைய கட்டுரையை இங்கு சொடுக்கி படிக்கவும்.\nஎதிரிகளுக்கு முன்பாக, முஹம்மது மூலமாக ஒரு அற்புதத்தையும் அல்லாஹ் செய்துக்காட்டவில்லை என்று குர்‍ஆன் ச��ல்வது அல்லாஹ்விற்கு மிகப்பெரிய அவதூறு ஆகும்.\nஅல்லாஹ் தன் முந்தைய நபிகள் மூலமாக பெரிய அற்புதங்களைச் செய்தான்.\nஇப்றாஹீம்: இந்த நபியை நெருப்பில் போட்டாலும், அவர் மீது நெருப்பு வேலை செய்யாமல் பார்த்துக்கொண்டான், எதிரிகளுக்கு முன்பாக அற்புதமாக பாதுகாத்தான். பார்க்க குர்‍ஆன் 21:68-70\nமூஸா: இவர் மூலமாக செங்கடலை பிளந்தான், வானத்திலிருந்து அடையாளங்களைச் செய்து, எகிப்தின் அரசனுக்கு முன் தன் நபியின் (மூஸாவின்) நபித்துவத்தை நிருபித்தான்.\nசுலைமான்: தாவுத் நபியின் மகனான சுலைமான் நபிக்கு, பல சக்திகளை அல்லாஹ் கொடுத்திருந்தான். ஜின்கள் இவருக்குகாக வேலை செய்யும் படி செய்தான்.\nஈஸா: குர்‍ஆனில் இந்த நபி பற்றி சொல்லும் போது, இவர் மரித்தவர்களை உயிரோடு எழுப்பினார், வியாதியுள்ளவர்களை சுகமாக்கினார், குழந்தையாக இருக்கும் போதே ஒரு மண்ணினால் பறவை செய்து அதற்கு உயிர் கொடுத்தார் என்றும் சொல்கிறது. இதையெல்லாம் அல்லாஹ் தான் செய்வித்தான் என்று குர்‍ஆன் சொல்கிறது.\nகுர்‍ஆனிலிருந்து இன்னும் அனேக இப்படிப்பட்ட உதாரணங்களைச் சொல்லலாம். இப்படி ஒவ்வொரு நபிக்கும் அற்புதங்களை வாரி வழங்கிய அல்லாஹ், தன் கடைசி நபி முஹம்மது என்று வரும் போது ஒரு அற்புதமும் செய்யமுடியாது என்று அடம்பிடித்ததாக குர்‍ஆன் சொல்கிறது. இதனை ஒரு போதும் ஏற்றுக்கொள்ளமுடியாது, யாரோ குர்‍ஆனில் கைவைத்து, முஹம்மதுவிற்கு அல்லாஹ் செய்த அற்புதங்களை நீக்கி இருக்கிறார்கள்.\nஇதுமட்டுமல்ல, ஹதீஸ்கள் கூட முஹம்மது அனேக அற்புதங்களைச் செய்ததாக கூறுகிறது, ஆனால் குர்‍ஆன் மட்டும் 'முஹம்மது அற்புதம் செய்ய வரவில்லை, அவர் எச்சரிக்க வந்தார்' என்று அடித்துச் சொல்கிறது.\nஇதைப் பற்றி குர்‍ஆன் என்ன சொல்கிறது என்பதை சுருக்கமாக காண்போம்.\nமுஹம்மது அற்புதங்கள் செய்யமாட்டார், அவர் எச்சரிக்கை செய்பவர் மட்டுமே என்று அடித்துச் சொல்லும் குர்-ஆன்\nமுஸ்லிம்களின் நம்பிக்கைப்படி குர்-ஆன் பிழையற்ற வேதமாகும். குர்‍ஆனுக்கு அடுத்தபடியாகத் தான் ஹதீஸ்கள். இந்த ஹதீஸ்களில் சிலவற்றை இன்றும் முஸ்லிம்கள் மறுக்கிறார்கள் ஏனென்றால், அவைகளில் கட்டுக்கதைகளும், பொய்களும் அதிகமாக இருப்பதினால் தான். முஹம்மது தன் நபித்துவத்தை நிரூபிக்க எதிரிகளுக்கு முன்பாக எப்போதாவது ஒரே ஒரு அற்புத���ாவது செய்தாரா என்பதை குர்-ஆனிலிருந்து பார்ப்போம்.\n1) அற்புதங்கள் செய்யாமல் தட்டிக்கழிக்கும் அல்லாஹ்\nமுஹம்மதுவிடம் குறைஷிகள் மற்றும் யூதர்கள் அற்புதங்களைக் கேட்டார்கள். நீங்கள் அற்புதங்களைச் செய்தால், உங்களை ஒரு நபி என்று நம்புவதற்கு வாய்ப்பு உண்டாகும் என்று அவர்கள் சொன்னார்கள். எத்தனை முறை இப்படி கேட்டாலும், அல்லாஹ் ஒரு அற்புதமும் செய்யாமல் எல்லா நேரங்களிலும் தட்டிக்கழித்தார். இதற்கு காரணங்களையும் சொன்னார், அதாவது, முந்தைய கால மக்களைப்போல, இவர்களும் நம் அத்தாட்சிகளை ஏற்கமாட்டார்கள் எனவே, அவைகளைச் செய்வதினால் ஒரு நன்மையும் இல்லை. எனவே, முஹம்மதுவின் மூலமாக ஒரு அற்புதத்தையும் செய்வதில்லை என்று கராராக குர்-ஆனில் அல்லாஹ் சொல்லிக்காட்டுகின்றான். கீழ்கண்ட குர்-ஆன் வசனங்களில் அல்லாஹ் சொல்லும் காரணங்களைக் காணுங்கள். ஒரு பேச்சுக்காகவாவது ஒரே ஒரு அற்புதமும் கூட செய்துக் காட்ட அல்லாஹ் விரும்பவில்லை.\n2:118. இன்னும் அறியாதவர்கள் கூறுகிறார்கள்: “அல்லாஹ் ஏன் நம்மிடம் பேசவில்லை; மேலும், நமக்கு ஏன் அத்தாட்சி வரவில்லை” என்று; இவர்களுக்கு முன்னர் இருந்தவர்களும் இப்படியே - இவர்களின் சொற்களைப்போலவே - தான் கூறினார்கள். இவர்களின் இதயங்கள் அவர்களுடைய இதயங்களைப் போன்றவையே தான். ஈமானில் உறுதியுடைய மக்களுக்கு நம் அத்தாட்சிகளை (அவர்கள் மனதில் பதியும்படி) நாம் நிச்சயமாகத் தெளிவாய் விவரித்துள்ளோம்.\n2:145. வேதம் கொடுக்கப்பட்டவர்களிடம் நீர் எல்லாவிதமான அத்தாட்சிகளையும் கொண்டுவந்த போதிலும் அவர்கள் உம் கிப்லாவைப் பின்பற்ற மாட்டார்கள்;; நீரும் அவர்களுடைய கிப்லாவைப் பின்பற்றுபவர் அல்லர்; இன்னும் அவர்களில் சிலர் மற்றவர்களின் கிப்லாவைப் பின்பற்றுபவர்களும் அல்லர்; எனவே (இதைப் பற்றிய) ஞானம் உமக்குக் கிடைத்த பின் நீர் அவர்களுடைய விருப்பங்களைப் பின்பற்றி நடப்பீராயின், நிச்சயமாக நீர் அநியாயக்காரர்களில் ஒருவராக இருப்பீர்.\n6:37. (நமது விருப்பம் போல்) ஓர் அத்தாட்சி அவருடைய இறைவனிடமிருந்து அவர் மீது இறக்கப்பட வேண்டாமா என்று அவர்கள் கேட்கிறார்கள்; (நபியே என்று அவர்கள் கேட்கிறார்கள்; (நபியே) நீர் கூறும்: “நிச்சயமாக அல்லாஹ் (அத்தகைய) ஓர் அத்தாட்சியை இறக்கி வைக்க வல்லமையுடையவனே; எனினும் அவர்களில் பெரும்பாலோர் அதை அறிந்து கொள்வதில்லை”\n6:109. (நிராகரித்துக் கொண்டிருக்கும்) அவர்கள், அல்லாஹ்வின் மீது உறுதியான சத்தியம் செய்து, தங்களுக்கு ஓர் அத்தாட்சி வந்துவிடுமானால் தாம் நிச்சயமாக அதைக் கொண்டு ஈமான் கொள்வதாக கூறுகிறார்கள். (நபியே) அவர்களிடம்) நீர் கூறும்: அத்தாட்சிகள் யாவும் அல்லாஹ்விடமே இருக்கின்றன. அந்த அத்தாட்சிகள் வரும்பொழுது நிச்சயமாக அவர்கள் ஈமான் கொள்ளமாட்டார்கள் என்பதை உங்களுக்கு எது அறிவித்தது\nமுஹம்மது ஜான் டிரஸ்ட் தமிழாக்கம்\n2) அற்புதம் கேட்கும் மக்களுக்கு என்ன பதில் சொல்லவேண்டும்\nமுஹம்மது தம்மிடம் அற்புதம் எதிர்ப்பார்க்கும் மக்களிடம் என்ன சொல்லவேண்டும் என்று அல்லாஹ் முஹம்மதுவிற்கு இந்த பத்தாவது ஸூராவில் கட்டளையிடுகின்றான். அதாவது அற்புதங்கள் அல்லாஹ்விடம் உள்ளன, அவைகளுக்காக நீங்களும் காத்திருங்கள், நானும் காத்திருக்கிறேன் என்று முஹம்மது சொல்லவேண்டுமாம்.\n10:20. “மேலும் அவர்கள், இவர் மீது இவருடைய இறைவனிடமிருந்து (நாம் கோரும் ஏதேனும்) ஓர் அத்தாட்சி இறக்கப்பட வேண்டாமா” என்று கூறுகிறார்கள். அதற்கு “மறைவான விஷயங்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே (தெரியும்). நீங்கள் எதிர்பார்த்திருங்கள். நிச்சயமாக நானும் உங்களுடன் எதிர் பார்த்திருக்கிறேன்” என்று (நபியே” என்று கூறுகிறார்கள். அதற்கு “மறைவான விஷயங்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே (தெரியும்). நீங்கள் எதிர்பார்த்திருங்கள். நிச்சயமாக நானும் உங்களுடன் எதிர் பார்த்திருக்கிறேன்” என்று (நபியே\nகுறிப்பு: 2:118, 2:145 - இந்த‌ இரண்டாவது ஸூரா மதினாவில் இறங்கியதாகும் (மதனீ). சந்திரன் பிளந்த அற்புதம் உள்ளது என்றுச் சொல்லும் ஸூரா (54) மக்காவில் இறங்கியதாகும். மக்காவிலேயே ஆரம்ப காலத்தில் (முஹம்மது தம்மை நபியாக காண்பித்துக்கொண்ட நான்கு ஆண்டுகளுக்குள்), முஹம்மது இந்த ஒரு அற்புதம் செய்திருந்தால், ஏன் மதினாவில் இருக்கும் போது இறங்கிய இரண்டாவது ஸூராவில் அற்புதங்கள் எல்லாம் செய்யமுடியாது என்று அல்லாஹ் சொல்லப்போகிறான் இதிலிருந்து நாம் எவைகளை அறிகிறோம் இதிலிருந்து நாம் எவைகளை அறிகிறோம் முஹம்மது மக்காவில் இருக்கும் போது நடந்ததாகச் சொல்லும் அற்புதம் நடக்கவில்லை என்பதைத் தானே. மக்காவில் செய்த அற்புதத்தை அல்லாஹ் மறந்துவிட்டிருக்கலாம் அல்லவா முஹ���்மது மக்காவில் இருக்கும் போது நடந்ததாகச் சொல்லும் அற்புதம் நடக்கவில்லை என்பதைத் தானே. மக்காவில் செய்த அற்புதத்தை அல்லாஹ் மறந்துவிட்டிருக்கலாம் அல்லவா என்று முஸ்லிம்கள் கேள்வி கேட்கமாட்டார்கள் என்று நினைக்கிறேன்.\n3) முஹம்மது வெறும் எச்சரிக்கை செய்பவர், அற்புதங்கள் செய்பவர் அல்ல\nகுர்-ஆன் 13:7ஐ பாருங்கள், முஹம்மது வெறும் ”அச்சமூட்டி எச்சரிப்பவர் மட்டுமே” என்றுச் சொல்கிறது. மக்கள் எவ்விதமான அத்தாட்சி, அற்புதங்கள் கேட்டாலும், அதை முஹம்மது மூலமாக செய்துக் காட்ட முடியாது என்று அல்லாஹ் சொல்லிவிடுகின்றான்.\n உம்மைப்பற்றி இந் நிராகரிப்போர் “அவருக்கு அவருடைய இறைவனிடமிருந்து (நாம் விரும்பும்) அத்தாட்சி இறக்கப்பட வேண்டாமா” என்று கூறுகிறார்கள்; நீர் அச்சமூட்டி எச்சரிப்பவரே ஆவீர், மேலும், ஒவ்வொரு சமூகத்தவருக்கும் ஒரு நேர்வழி காட்டியுண்டு.\n4) அற்புதங்கள் இல்லையென்று துக்கப்படவேண்டாம் முஹம்மதுவே\n”முஹம்மதுவே, மக்கள் ஓயாமல் அற்புதங்கள் கேட்கிறார்கள், ஆனால், நான் செய்வதில்லை, இதற்காக நீர் துக்கப்படவேண்டாம். ஒன்றை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும், உம்மை அற்புதம் செய்ய நான் அனுப்பவில்லை, வெறும் எச்சரிக்கை செய்யவே அனுப்பினேன் என்பதை மறக்கவேண்டாம்” என்று அல்லாஹ் முஹம்மதுவிடம் கூறி அவரை ஆறுதல்படுத்துகிறான், பார்க்க குர்-ஆன் 11:12.\n நம் வசனங்களை அவர்கள் செவிமடுப்பதில்லையே எனச் சடைந்து) வஹீ மூலம் உமக்கு அறிவிக்கப்பட்டவற்றில் சிலவற்றை விட்டுவிட எண்ணவோ, “அவர் மீது ஒரு பொக்கிஷம் இறக்கப்பட வேண்டாமா அல்லது அவருடன் ஒரு மலக்கு வர வேண்டாமா அல்லது அவருடன் ஒரு மலக்கு வர வேண்டாமா” என்று அவர்கள் கூறுவதினால் உம் இதயம் (சஞ்சலத்தால்) இடுங்கியிருக்கவோ கூடும்; நிச்சயமாக நீர் அச்சமூட்டி எச்சரிப்பவரேயன்றி வேறில்லை; அல்லாஹ் எல்லா பொருட்களின் மீதும் பொறுப்பாளனாக இருக்கிறான்.\n5) அற்புதங்கள் கேட்பவர்களிடம் 'நேர்வழியிலும் தவறான வழியிலும் நடத்துபவன் அல்லாஹ்' என்று சொல்லிவிடும்:\nஉம்மிடம் அற்புதங்கள் கேட்பவர்களிடம், ” நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவரை வழிகெடச்செய்கிறான்; தன் பால் எவர் திரும்புகிறாரோ அத்தகையோருக்கு நேர் வழிகாட்டுகிறான்” என்றுச் சொல்லிவிடுங்கள் என்று அல்லாஹ் சொல்கின்றான், பார்க்க 13:27.\n13:27. “இவருக்கு இவருடைய இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சி இறக்கி வைக்கப்படக் கூடாதா” என்று நிராகரிப்போர் கூறுகிறார்கள், (நபியே) நீர் கூறும்: “நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவரை வழிகெடச்செய்கிறான்; தன் பால் எவர் திரும்புகிறாரோ அத்தகையோருக்கு நேர் வழிகாட்டுகிறான்” என்று.\nமக்கள் அற்புதங்கள் கேட்டால், அதற்கு நேரடியாக பதில் சொல்வதை விட்டுவிட்டு, தேவையில்லாத பதிலைச் சொல்லும் படி அல்லாஹ் முஹம்மதுவிற்கு கட்டளையிடுகின்றான். மக்கள் கேட்ட கேள்வி என்ன, அல்லாஹ் சொன்ன பதில் என்ன கவனித்தீர்களா அற்புதம் செய்யமுடியும் என்றோ, முடியாது என்றோ சொல்லவேண்டுமே ஒழிய, சம்மந்தமே இல்லாமல் பதில் சொல்வது அறிவுடமையாக தெரிகின்றதா\n6) மக்களை அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவே அன்றி நாம் (இத்தகைய) அத்தாட்சிகளை அனுப்புவதில்லை:\nஉம்முடைய நபித்துவத்தை நிரூபிக்க நான் அத்தாட்சிகளை அனுப்பமாட்டேன். ஆனால், மக்களை பயமுறுத்தவும், எச்சரிக்கைச் செய்யவுமே அற்புதங்களைச் செய்வேன் என்று தெளிவாக அல்லாஹ் சொல்கின்றான். பார்க்க குர்-ஆன் 17:59\n17:59. (நம்முடைய அத்தாட்சிகளை இவர்களுக்கு) முந்தியவர்களும் பொய்ப்பித்ததைத் தவிர (வேறு எதுவும் இவர்கள் கோரும்) அத்தாட்சிகளை அனுப்ப நம்மைத் தடுக்கவில்லை; (இதற்கு முன்) நாம் “ஸமூது” கூட்டத்தாருக்கு ஒரு பெண் ஒட்டகத்தைக் கண்கூடான அத்தாட்சியாகக் கொடுத்திருந்தோம்; அவர்களோ (வரம்பு மீறி) அதற்கு அநியாயம் செய்தனர்; (மக்களை) அச்சமூட்டி எச்சரிப்பதற்காவே அன்றி நாம் (இத்தகைய) அத்தாட்சிகளை அனுப்புவதில்லை.\nமக்கள் எத்தனை முறை கேட்டலும் சரி, அல்லாஹ் முஹம்மதுவின் நபித்துவத்தை நிரூபிக்க அற்புதங்களைச் செய்வதாக இல்லை. இதனை மேற்கண்ட வசனங்கள் தெளிவாகச் சொல்கின்றன. இதனை எந்த ஒரு முஸ்லிமாவது மறுக்கமுடியுமா\n7) குர்-ஆன் மட்டுமே அற்புதமாகும், இது போதாதா அவர்களுக்கு\nஇன்னும் ஒரு இடத்தில் அல்லாஹ் மிகவும் தெளிவாக மறுப்பதைக் காணமுடியும். முஹம்மது வெறும் எச்சரிக்கை செய்பவர், அவர் மூலமாக நான் அற்புதங்கள் செய்யமாட்டேன், அதனால் பயனுமில்லை. ஆனால், குர்-ஆன் என்ற அற்புதத்தை அவர் மூலமாக கொடுத்து இருக்கிறேன். இந்த குர்-ஆன் அவர்களுக்கு போதாதா என்று நச்சென்று அல்லாஹ் சொல்கிறான்.\n29:50. “அவருடைய இறைவனிடமிருந்து அவர் மீது அத்தாட்சிகள் ஏன�� இறக்கப்படவில்லை” என்றும் அவர்கள் கேட்கிறார்கள்; “அத்தாட்சிகளெல்லாம் அல்லாஹ்விடம் உள்ளன; ஏனெனில் நான் வெளிப்படையாக அச்ச மூட்டி எச்சரிக்கை செய்பவன் தான்” என்று (நபியே” என்றும் அவர்கள் கேட்கிறார்கள்; “அத்தாட்சிகளெல்லாம் அல்லாஹ்விடம் உள்ளன; ஏனெனில் நான் வெளிப்படையாக அச்ச மூட்டி எச்சரிக்கை செய்பவன் தான்” என்று (நபியே\n29:51. அவர்களுக்கு ஓதிக்காட்டப்படும் இவ்வேதத்தை நாம் உம் மீது இறக்கியிருக்கிறோம் என்பது அவர்களுக்குப் போதாதா நிச்சயமாக அ(வ் வேதத்)தில் ரஹ்மத்தும், ஈமான் கொண்ட சமூகத்தாருக்கு (நினைவூட்டும்) நல்லுபதேசமும் இருக்கின்றன. (முஹம்மது ஜான் டிரஸ்ட் தமிழாக்கம்)\nஅப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்:\n29:50. அன்றி (\"தாங்கள் விரும்புகிறபடி) சில அத்தாட்சிகள் அவருடைய இறைவனால் அவருக்கு அளிக்கப்பட வேண்டாமா\" என்று இவ்வக்கிரமக்காரர்கள் கூறுகின்றனர். அதற்கு (நபியே\" என்று இவ்வக்கிரமக்காரர்கள் கூறுகின்றனர். அதற்கு (நபியே) நீங்கள் கூறுங்கள்: \"அத்தாட்சிகள் எல்லாம் அல்லாஹ்விடத்தில்தான் இருக்கின்றன. (என்னிடமில்லை.) நான் பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறவன் மட்டும்தான்.\"\n) இவ்வேதத்தை மெய்யாகவே நாம் உங்கள் மீது இறக்கி வைத்திருக்கிறோம் என்பதற்கு அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்படும் இவ்வேதமே போதுமான அத்தாட்சியல்லவா ஏனென்றால், இதில் நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நிச்சயமாக (இறைவனுடைய) அருளும் இருக்கின்றது; (பல) நல்லுபதேசங்களும் இருக்கின்றன.\nஇஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்:\n29:50. இவர்கள் கேட்கின்றார்கள், “இவருடைய இறைவனிடமிருந்து இவருக்கு ஏன் சான்றுகள் இறக்கியருளப்படவில்லை” என்று அதற்கு நீர் கூறும்: “சான்றுகள் அல்லாஹ்விடம் உள்ளன. நானோ தெள்ளத்தெளிவாக எச்சரிக்கை செய்பவனாகவே இருக்கின்றேன்.”\n29:51. அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்படுகின்ற வேதத்தை உம் மீது நாம் இறக்கியருளி இருப்பது அவர்களுக்குப் போதுமான சான்றாக இல்லையா திண்ணமாக, நம்பிக்கை கொள்ளும் சமூகத்தினர்க்கு இதில் கருணையும் நல்லுரையும் இருக்கின்றன.\nமேற்கண்ட வசனங்களில், இஸ்லாமை நம்பாதவர்கள் சொல்லும் குற்றச்சாட்டை அல்லாஹ் மறுக்காமல் அதனை ஏற்றுக்கொள்கின்றான். முஹம்மதுவினால் அற்புதங்கள் செய்யமுடியாதது உண்மை தான், ஏனென்றால் ��வர் வெறும் எச்சரிக்கை செய்பவர் மட்டுமே, அற்புதங்கள் செய்பவர் அல்ல என்று அல்லாஹ் சொல்கின்றான். மேலும், இதனை அற்புதங்கள் கேட்கும் மக்களிடம் சொல்லும் படி முஹம்மதுவிற்கும் கட்டளையிடுகின்றான். மேலும் தம்மை நம்பாத மக்களிடம் சென்று, \"இதோ முஹம்மது ஓதுகின்ற வசனங்கள் தான் அற்புதம்\" என்றுச் சொல்கின்றான் அல்லாஹ். அற்புதங்கள் என்பது எதிராளிகள் கூட மறுக்கக்கூடாததாக இருக்கவேண்டும். மக்களின் கண்களை திறப்பது, மரித்தவர்களை எழுப்புவது, முடவர்களை நடக்கச் செய்வது, பேசமுடியாதவர்களை பேசச் செய்வது போன்ற அத்தாட்சிகள், அற்புதங்கள் செய்திருந்தால், யாருமே மறுக்கமுடியாத ஒன்றாக இருந்திருக்கும். இப்படிப்பட்ட அற்புதங்களைப் பெற்ற மக்கள் தாங்கள் மரிக்கும் வரைக்கும் இந்த அற்புதங்களை சுமந்துக்கொண்டு வாழ்ந்திருப்பார்கள், மறுப்பு சொல்ல யாராலும் முடியாமல் இருந்திருக்கும். ஆனால், அல்லாஹ் இதனைச் செய்யவில்லை.\n8) முஹம்மது அற்புதங்கள் செய்பவரல்ல என்றுச் சொல்லும் இஸ்லாமிய அறிஞர் ”முஹம்மது அஸத்”\nமுஹம்மது அஸத் என்பவர் எழுதிய விரிவுரையில், முஹம்மது கடைசி மற்றும் பெரிய நபியாக இருக்கலாம், ஆனால், முந்தைய காலத்தில் நபிகள் செய்தது போல அற்புதகங்கள் செய்பவர் அல்ல என்றுச் சொல்கிறார்.\nகுர்-ஆன் 17:59க்கு இவர் எழுதிய விளக்கவுரை:\nமேலும் குர்-ஆன் 54:1ம் வசனத்துக்கு இவர் கொடுத்த விளக்கவுரையை படிக்கவும். சந்திரனின் பிளவு பற்றி குர்-ஆன் சொல்வது, எதிர்காலத்தில் நடக்கும் நிகழ்ச்சியாகும், அது முஹம்மது காலத்தின் அற்புதமல்ல என்றுச் சொல்கிறார்:\nமுடிவுரையாக, அல்லாஹ் ஒரு அற்புதமும் முஹம்மது மூலமாக செய்துக் காட்டவில்லை என்று குர்‍ஆன் அடித்துச் சொல்கிறது.இது அல்லாஹ் மீது சுமத்தப்பட்ட அவதூறு அல்லவா\nஎல்லா நபிமார்களுக்கும் கொடுக்கப்பட்ட அற்புதம், முஹம்மதுவிற்கும் கொடுக்கப்பட்டு இருந்திருக்கவேண்டுமல்லவா ஆன்மீக தலைவராக மட்டும் இருந்த நபிகள் அற்புதங்கள் செய்யத்தேவையில்லை, ஆனால், மூஸாவைப் போன்று ஒரு அரசை நடத்தி, மக்களை வழிகாட்டுக்கின்ற (நாட்டை ஆளும் சட்டத்தை கொடுக்கும்) இடத்தில் இருக்கும் முஹம்மதுவிற்கு அற்புதங்கள் நிச்சயம் தேவையாக இருக்கிறது.\nஅல்லாஹ்வின் முந்தைய வேதங்களை படிக்கும் போதும், நபிமார்களின் வாழ்க்கையை படிக்கும் போதும், அவைகள் அல்லாஹ்வின் அற்புதங்களால் அலங்கரிக்கப்பட்டு இருப்பதை காணமுடியும். ஆனால், குர்‍ஆனில் பார்க்கும் போது, 'முந்தைய நபிமார்களை அனுப்பிய இறைவனா இவன்' என்ற சந்தேகம் வரும்.\nஎனவே, குர்‍ஆன் அல்லாஹ் மீது சுமத்திய இந்த குற்றச்சாட்டை நீக்க நாம் முயல வேண்டும்\nஅல்லாஹ் மீது இஸ்லாமின் குற்றச்சாட்டுகளும் தீர்வுகளும் - கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-02-27T01:57:43Z", "digest": "sha1:PDO7ZYPW75ADNO7ASOIBATGB3KUWXRRL", "length": 19666, "nlines": 350, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோயன் சகோதரர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜோயல் மற்றும் ஈதன் கோயன்\nகான் திரைப்பட விழாவில் ஈதன் (இடது) மற்றும் ஜோயல் (வலது) கோயன்\nதூய லூயி பார்க், மின்னசோடா, ஐக்கிய அமெரிக்கா (இருவரும்)\nநியூயார்க்கு நகரம், நியூயார்க்கு, ஐக்கிய அமெரிக்கா\nஇயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், திரைக்கதை ஆசிரியர்கள், திரைத் தொகுப்பாளர்கள்\nஜோயல்: பிரான்சிசு மெக்டார்மண்டு (தி.1984)\nஈதன்: டிரிசியா குக் (தி. 1990)\nஜோயல் கோயன் (ஆங்கில மொழி: Joel Coen) (பிறப்பு நவம்பர் 29, 1954)[1] மற்றும் ஈதன் கோயன் (ஆங்கில மொழி: Ethan Coen) (பிறப்பு செப்டம்பர் 21, 1957),[2][2], கோயன் சகோதரர்கள் என்று அழைக்கப்படுபவர்கள், (/ˈkoʊən/), ஐக்கிய அமெரிக்கத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் ஆவர்.[3] நோ கண்ட்ரி பார் ஓல்ட் மென் (2007), ட்ரூ கிரிட் (2010) போன்ற திரைப்படங்களை இயக்கி தயாரித்துள்ளனர். இருவரும் இணைந்து 13 அகாதமி விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர், தனித்தனியாக ஒருமுறை பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். சிறந்த அசல் திரைக்கதை, சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர் and சிறந்த தழுவிய திரைக்கதை ஆகிய அகாதமி விருதுகளை வென்றுள்ளனர்.\nஇவர்கள் இயக்கிய திரைப்படங்களில் சில:\nநோ கண்ட்ரி பார் ஓல்ட் மென் (2007)\n1991 பார்டன் பிங்க் 3 1\n2000 ஒ பிரதர், வேர் ஆர்ட் தவு\n2001 த மேன் வூ வாசின்ட் தேர் 1 1 1 3\n2007 நோ கண்ட்ரி பார் ஓல்ட் மென் 8 4 9 3 4 2\n2008 பர்ன் ஆஃப்டர் ரீடிங் 3 2\n2009 எ சீரியசு மேன் 2 1 1\n2010 ட்ரூ கிரிட் 10 8 1\n2013 இன்சைடு இலுவின் டேவிசு 2 3 3\n2015 பிரிட்ஜ் ஆஃப் சுபைஸ் 6 1 9 1 1\n2018 த பேல்லடு ஆஃப் பசுடர் ஸ்கருக்சு 3 1\nசிறந்த நடிகருக்கான அகாதமி விருது\n2010 ஜெப் பிரிட்ஜஸ் ட்ரூ கிரிட் பரிந்துரை\nசிறந்த நடிகைக்கான அகாதமி விருது\n1996 பிரான்சிசு மெக்டார்மன்டு ஃபார்கோ வெற்றி\nசிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது\n1991 மைக்கேல் லெர்னர் பார்டன் ஃபிங்க் பரிந்துரை\n1996 வில்லியம் மேசி ஃபார்கோ பரிந்துரை\n2007 ஹாவியேர் பார்டெம் நோ கண்ட்ரி பார் ஓல்ட் மென் வெற்றி\nசிறந்த துணை நடிகைக்கான அகாதமி விருது\n2010 ஹைலி ஸ்டெயின்பீல்ட் ட்ரூ கிரிட் பரிந்துரை\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: கோயன் சகோதரர்கள்\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ஜோயல் கோயன்\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ஈதன் கோயன்\nJoel and Ethan Coen at அழுகிய தக்காளிகள்\nசிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது\nஜோசப் எல் மேங்கியூவிஸ் (1949)\nஜோசப் எல் மேங்கியூவிஸ் (1950)\nஜெரோம் ராப்பின்ஸ் மற்றும் ராபர்ட் வைஸ் (1961)\nபிராங்க்ளின் ஜே, சாஃப்னர் (1970)\nஜார்ஜ் ராய் ஹில் (1973)\nபிரான்சிஸ் போர்ட் கப்போலா (1974)\nஜான் ஜி. அவில்ட்சன் (1976)\nஜேம்ஸ் எல். புரூக்ஸ் (1983)\nஜோயல் கோயன் / ஈதன் கோயன் (2007)\nஅலெயாண்ரோ கோன்சாலசு இன்யாரிட்டு (2014)\nஅலெயாண்ரோ கோன்சாலசு இன்யாரிட்டு (2015)\nகில்லெர்மோ டெல் டோரோ (2017)\nசிறந்த இயக்குனருக்கான அகாடெமி விருதை வென்றவர்கள்\nசிறந்த அசல் திரைக்கதைக்கான அகாடெமி விருதை வென்றவர்கள்\nபிரின்ஸ்டன் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள்\nஆங்கில மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 ஏப்ரல் 2020, 18:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/keerthy-pandian-photos/143395/", "date_download": "2021-02-27T00:26:12Z", "digest": "sha1:R3V3GUDUKRKJ3XVF4I4YLIIV2DIPUJCM", "length": 6725, "nlines": 132, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Keerthy Pandian Photos | tamil cinema news | latest news", "raw_content": "\nHome Latest News நீச்சலுடையில் க*ர்ச்சி.. ரம்யா பாண்டியன் தூக்கி சாப்பிட்ட தங்கச்சி கீர்த்தி பாண்டியன் – வைரலாகும் படங்கள்.\nநீச்சலுடையில் க*ர்ச்சி.. ரம்யா பாண்டியன் தூக்கி சாப்பிட்ட தங்கச்சி கீர்த்தி பாண்டியன் – வைரலாகும் படங்கள்.\nநீச்சல் உடையில் செம கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் கீர்த்தி பாண்டியன்.\nKeerthy Pandian Photos : தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் கீர்த்தி பாண்டியன். இவர் ���ிரபல நடிகரும் தயாரிப்பாளருமான அருண்பாண்டியன் மகள் ஆவார்.\nரம்யா பாண்டியனின் சித்தப்பா மகள். தமிழ் சினிமாவில் வெளியான தும்பா என்ற படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார்.\nவெளிநாட்டில் படித்து வளர்ந்தவர் என்பதால் சமூக வலைதளங்களில் கவர்ச்சியில் தாராளம் காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.\nஅந்த வகையில் தற்போது நீச்சல் உடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.\nPrevious articleKGF Chapter-2 படத்தின் ரிலீஸ்க்கு அரசு விடுமுறையா\nNext articleஎவ்வளவு பெரிய டாட்டூ.. வெட்ட வெளிச்சம் போட்டு காட்டிய சித்தி-2 வெண்பா – வைரலாகும் புகைப்படம்.\nஎஸ்கேப்பான ரம்யா.. சோமுடன் ஷிவானியை கோர்த்து விடும் அர்ச்சனா – வைரலாகும் வீடியோ.\nபட்டு சேலையில், உதட்டின் ஓரம் சிறு புன்னகையுடன் ரம்யா பாண்டியன் – இணையவாசிகளை கதறவிட்ட புகைப்படம் இதோ\nதங்கநிற உடையில் மின்னும் சிங்கப் பெண் ரம்யா பாண்டியன்… வெளியான லேட்டஸ்ட் போட்டோ ஷூட்.\nமாஸ்டர் டெலீடட் சீன் – சீக்ரெட்டை உடைத்த ரம்யா\nவன்னியர் உள் ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம் – இனி 10.5% உள் ஒதுக்கீடு, தமிழக அரசு அரசாணை வெளியீடு.\nவிஜயலட்சுமி தங்கச்சிக்கும் இயக்குனர் தேசிங்கு பெரியசாமிக்கும் திருமணம் முடிந்தது – செம குத்தாட்டம் போட்ட ரக்ஷன் ( வீடியோ )\nதமிழ் திரைப்பட கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் லிமிடெட் தலைவரான விடியல் ராஜூ – திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் வாழ்த்து.\nமகளிர் சுய உதவிக் குழுக்கள் பெற்ற கடன்கள் தள்ளுபடி – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.\nVJ சித்ராவின் கால்ஸ் படம் எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pakkatv.com/health/yoga/", "date_download": "2021-02-26T23:58:22Z", "digest": "sha1:JISTEHRBT65P5FONGXPKDG2DXJ5IA2SS", "length": 4631, "nlines": 157, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nஎந்த 5 ராசியினரை கொரானா வைரஸ் எளிதில் தாக்கும் தெரியுமா\nகொரானாவால் கணவரிடம் சீரியல் நடிகை நித்யாராம் செய்த கேவலம் | Serial Actress Nithya Ram Latest\nநடிகர் பாண்டியராஜன் பற்றி யாரும் அறியாத ரகசியங்கள் | Actor Pandiarajan Unknown Secrets Revealed\nநடிகர் விசுவின் மரணத்தில் நடந்த கொடுமை கண்ணீரில் ரசிகர்கள் | Actor Visu Funeral | Actor Visu Passed Away\nசற்றுமுன் செம்பருத்தி சீரியலுக்கு நடந்த சோகம் அதிர்ச்சியில் பிரபலங்கள் | Sembaruthi Serial Actors\n2020 குரு ���திசார பெயர்ச்சி எந்த 6 ராசிக்கு ராஜயோகம் தெரியுமா\nசற்றுமுன் நடிகை மீனா எடுத்த அதிர்ச்சி முடிவு அதிர்ச்சியில் பிரபலங்கள் | Actress Meena Latest | Cinema News\nசற்றுமுன் தீயாய் பரவும் விஜய் டிவி நடிகையின் உல்லாச வீடியோ | Kollywood Latest News | Vijay Tv Celebrity\nசற்றுமுன் பிரபல பாடகரை ரகசிய திருமணம் செய்த நடிகை அமலா பால் | Actress Amala Paul Secret Marriage\nபார்ப்பவர் நெஞ்சை பதறவைக்கும் கொரோனாவின் கோரத்தாண்டவம் | Corona Virus Latest News\nசற்றுமுன் பிரபல நடிகரின் மனைவிக்கு நடந்த சோகம் அதிர்ச்சியில் திரையுலகம் | Cinema News Latest\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2021/02/23175751/2153362/Leaders-who-embraced-defeat-in-elections.vpf", "date_download": "2021-02-27T01:01:19Z", "digest": "sha1:FM2UMM6B3MXLKFGGLTYHUMWRYAZSLMFW", "length": 9402, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "தேர்தலில் தோல்வியை தழுவிய தலைவர்கள்...அப்பவே அப்படி..!", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதேர்தலில் தோல்வியை தழுவிய தலைவர்கள்...அப்பவே அப்படி..\nதமிழக தேர்தல் களத்தில் பிரபலமான தலைவர்களே தோல்வியை சந்தித்திருக்கின்றனர்.\nதமிழக தேர்தல் களத்தில் பிரபலமான தலைவர்களே தோல்வியை சந்தித்திருக்கின்றனர். அவர்கள் யார் என்பது பற்றி இன்றைய அப்பவே அப்படி தொகுப்பில் பார்க்கலாம்.\n\"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்\" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்\nஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.\nதனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி\nநாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.\nதலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்\nவிவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.\nகலைமாமணி விருதுகள் தொடர்பான வழக்கு - தமிழக கலை -கலாச்சாரத்துறைக்கு நோட்டீஸ்\nகலைமாமணி விருதுகள் நடப்பாண்டு அவசர அவசரமாக பரிந்து செய்யப்பட்டு வழங்கப்பட்டு உள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், தமிழக கலை கலாச்சாரத் துறை இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.\nசாட்டிங் செயலி மூலம் பெண்ணுடன் பழக்கம் - தாலியுடன் வந்த இளைஞர் தற்கொலை\nதிருவண்ணாமலை அருகே சாட்டிங் செயலிமூலம் அறிமுகமாகி, திருமணமான பெண்ணை காதலித்த இளைஞர், மர்மமான முறையில் உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nயானைகளை பராமரிக்க புதிய கொள்கைகள் - உயர்நீதிமன்றம் உத்தரவு\nதமிழகத்தில் தனியார் மற்றும் கோவில்களில் வளர்க்கப்படும் யானைகளை பராமரிக்க, புதிய கொள்கைகளை வகுக்குமாறு, அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.\nதமிழக அரசின் கடன் சுமை ரூ.5.70 லட்சம் கோடியாக இருக்கும் என இடைக்கால பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த பேசிய துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ. பன்னீர் செல்வம், நடப்பு நிதியாண்டில் அதிகரித்துள்ள நிதி பற்றாக்குறையை தவிர்க்க இயலாது என்றார்.\nயானை ஜெயமால்யதாவை தாக்கிய விவகாரம் - பாகனை தேடித் தேடி பரிதவிக்கும் யானை\nதன்னை அடித்ததால் சிறைக்கு சென்ற பாகனை பரிதவிப்போடு தேடித்திரியும் ஸ்ரீவில்லிபுத்தூர் யானை ஜெயமால்யதாவின் மனநிலையை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு\nதேர்தல் பிரசாரத்தில் ருசிகரம் - சிறுமியை தூக்கி கொஞ்சி முத்தமிட்ட ஸ்டாலின்\nதேர்தல் பிரசாரத்திற்கு சென்றபோது, சிறுமிக்கு அன்பாக முத்தம் கொடுத்து மகிழ்ந்தார் ஸ்டாலின்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2015/12/09/sanitary-workers-flood-relief-assistance/", "date_download": "2021-02-27T00:51:18Z", "digest": "sha1:L2Y5ITIWMAY6465CFS5GRXPOQF4STTLC", "length": 32398, "nlines": 211, "source_domain": "www.vinavu.com", "title": "இதை அகற்றாவிட்டால் சாவது நம் குழந்தைகள் தானே ? | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || பாட்டாளிகளின் எழுச்சி || ஹாவாட்…\nவல்லரசுக் கனவும் மாட்டுச்சாணி ஆய்வும் \nகருவறை தீண்டாமையை ஒழிக்க வழக்கு நிதி தாரீர் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள்…\nதோழர் வரவர ராவிற்கு 6 மாத நிபந்தனைப் பிணை \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபஞ்சாப் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவின் தோல்வி விவசாயிகளுக்குத் தீர்வு தருமா \n || நெருங்கி வரும் இருள் \nவிரைவுபடுத்தப்படும் விவசாய சட்ட சீர்திருத்தங்கள் : பின்னணி என்ன \nசெளரி செளரா நூறாம் ஆண்டு : ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆண்டாக நினைவுகூர்வோம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || அடிமைகளின் கிளர்ச்சி || ஹாவாட்…\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || கொடுங்கோலன் கொலம்பஸ் || ஹாவாட்…\nஆப்பிரிக்காவில் சீனாவின் நவகாலனித்துவமும் இனவாதமும் || கலையரசன்\nசகாயமும் அப்துல் கலாமும் யாருக்கு சேவை செய்ய முடியும் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || அடிமைகளின் கிளர்ச்சி || ஹாவாட்…\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || கொடுங்கோலன் கொலம்பஸ் || ஹாவாட்…\nநூல் அறிமுகம் : தூப்புக்காரி || மலர்வதி || சு.கருப்பையா\nந���ல் அறிமுகம் : பீமா கோரேகான் – பேஷ்வாக்களை வீழ்த்திய மகர்களின் வீர வரலாறு…\nஓட்டுப் பெட்டியிலிருந்து தோன்றும் சர்வாதிகாரம் || பேராசிரியர் முரளி || காணொலி\nபார்ப்பனர்கள் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க உருவாக்கப்பட்டதே ஆர்.எஸ்.எஸ் || மு. சங்கையா\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபிப் 26 : இந்திய வர்த்தகக் கூட்டமைப்பின் பொது வேலை நிறுத்தம் || மக்கள்…\nகட்டணக் கொள்ளையை எதிர்த்துப் போராடிய மாணவர்களை ஃபெயிலாக்கும் சென்னை பல்கலை \nஅரச பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட தோழருக்கு அஞ்சலி செலுத்தினால் ஊபா சட்டமா \nதமிழகமெங்கும் விவசாயிகள் சங்கம் சாலை மறியல் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nஇந்திய நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் காவலர்களா\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nதிருவள்ளுவரை பார்ப்பனன் ஆக்கிய பார்ப்பன பாசிஸ்டுகள் || கருத்துப்படம்\nபாசிஸ்டுகள் வென்றதில்லை : விவசாயிகள் போராட்டம் மறுதாம்பாய் எழும் | கருத்துப்படம்\n களிமண் சிலை நிச்சயம் || கருத்துப்படம்\nகார்ப்பரேட்டுகளின் கைக்கூலி பாசிச மோடி அரசை விரட்டியடிப்போம் || கருத்துப்படம்\nமுகப்பு கட்சிகள் அ.தி.மு.க இதை அகற்றாவிட்டால் சாவது நம் குழந்தைகள் தானே \nஇதை அகற்றாவிட்டால் சாவது நம் குழந்தைகள் தானே \nசென்னை நகரத்ததில் ஓடும் அடையாறு கரையை ஒட்டியுள்ள பகுதிகளின் ஒவ்வொரு தெருக்களும் குப்பை மேடாக காட்சியளிக்கிறது. குப்பை என்பதைவிட சாக்கடை கழிவுகள் என்று கூறுவது தான் பொருத்தம். பாத்திரங்கள், கட்டில், நாற்காலி, அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் அனைத்தும் சிதிலமடைந்து சாக்கடை கலந்திருக்கிறது. நீர் வடியத் துவங்கிய சில நாட்களுக்கு பின்னர் மக்கள் அவற்ற�� வீதிகளில் விசிறியெறிந்துவிட்டார்கள்.\nதிரும்பிய பக்கமெல்லாம் சாக்கடை கழிவுகளால் சூழப்பட்டிருக்கும் நிலையில் இவற்றை உடனடியாக அகற்றாவிட்டால் மழை வெள்ளத்தை விட பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் கொள்ளை நோய்கள் ஏற்படும். இன்றைய அத்தியாவசிய பணி இதுதான். தூய்மை இந்தியா (சுவச் பாரத்) என்று ஆரவாரம் கிளப்பி சீன் போட்ட குலக்கொழுந்துகள் எவரையும் சாலையில் காணவில்லை. வழக்கம் போல உழைக்கும் மக்கள் தான் அதை அகற்றி வருகிறார்கள்.\nஅருகிலிருக்கும் சூரப்பள்ளம் பகுதி தெருக்களில் இருந்து எடுத்துவரப்படும் கழிவுகள் கே.கே நகர் நெசப்பாக்கம் சாலை சந்திப்பில் குவிக்கப்படுகின்றன. ஒரு சிறு தெருவிலிருது மட்டும் 3 ஜே.சி.பி எந்திரங்கள், 30க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் கழிவுகளை வாரிக் குவித்தும் குப்பைகள் குறையவில்லை. கழிவுகளின் அளவு அப்பணியில் பல ஆண்டுகளாக ஈடுபட்டிருக்கும் தொழிலாளிகளுக்கே அதிர்ச்சியளிக்கிறது. இன்னும் பல தெருக்கள், பகுதிகளில் மலையென குவிந்திருக்கும் குப்பைகள் எடுத்தவாறு தொழிலாளிகள் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்.\nதொடர்ச்சியாக ஐந்து நாட்கள் தூங்கவில்லை, குளிக்கவில்லை, மாற்று துணியில்லை, வீட்டுக்கும் போகவில்லை. முதல் இரண்டு நாட்கள் வெள்ளத்தோடு போராட்டம். கடந்த மூன்று நாட்கள் குப்பையோடு குப்பையாக போராட்டம். இவர்கள் வீடும் வெள்ளத்தில் மூழ்கியவைதான். குழந்தைகளும் நோய்வாய்ப்பட்டிருக்கின்றன. குடும்பம் பற்றிய கவலையும் அவர்களை வாட்டத்தான் செய்கிறது. குப்பையோடு வேலை செய்வதால் காலில் சேற்றுப்புண், தொண்டையில் புண் என அவர்களால் பேசக்கூட முடியவில்லை. சென்னையின் சுகாராதாரத்தை நிலைநாட்டுவதற்காக அளவேதுமில்லாம் உழைத்துக் கொண்டேயிருக்கிறார்கள்.\nஒரே நாளில் பல டன் கழிவுகளை கையாளுகிறார்கள். கையில் பாதுகாப்புறை இல்லை, மூக்கில் பாதுகாப்பு கவசம் இல்லை, குறைந்தபட்சம் எந்த பாதுகாப்பு வசதிகளும் இல்லாமல் வேலை செய்ய பணிக்கப்பட்டிருக்கிறார்கள். அதிகாரிகள் இது குறித்து அக்கறைபடவில்லையா என்று கேட்டால் சிரித்துக்கொண்டே “அவர்கள் காரில் வருவார்கள், போவார்கள் இதற்கா அக்கறைப்பட போகிறார்கள்” என்கிறார்கள். “இதை அகற்றாவிட்டால் சாவது நம் குழந்தைகள் தானே அவர்கள் குழந்தைகளா” என்று கேட்டபடியே வ��லையில் மூழ்குகிறார்கள்.\nஇந்த தொழிலாளிகளில் சென்னையை சேர்ந்தவர்களும் வெளியூரில் இருந்து வந்தவர்களும் அடக்கம். இனி அவர்கள் பேசுவதைக் கேட்போம்.\n“நாங்களாவது குறைந்த பட்சம் குப்பை அள்ளுவதற்கான பொருட்கள், வண்டிகள் வைத்திருக்கிறோம் ஆனால் ஏரியா ஜனங்க இது எதுவுமில்லாமல் சுத்தம் செய்து கொண்டிருக்கிறார்கள். சிறு குழந்தைகள் மாற்றுத் துணி கூட இல்லாமல் வெற்றுடம்போடு கையில் கழிவுகளை சுத்தம் செய்கிறார்கள். இதை பார்க்கும் போது எங்களது கஷ்டம் பெரிதாக தெரியவில்லை.”\nஎங்களை கார்ப்பரேசன் ஊழியர்களாக பலர் நினைக்கிறார்கள் அது உண்மையில்லை. நாங்கள் (Chennai municipal Solid Waste Private limited என்ற கார்ப்பரேட் நிறுவனத்தின்) ஒப்பந்த கூலிகள். எங்களைப் போல சென்னை முழுவதும் பல ஆயிரம் பேர் இருக்கிறார்கள். கார்ப்பரேசன் ஊழியர்கள் நியமனம் பல ஆண்டுகள் நிறுத்தப்பட்டுவிட்டld. காண்டிராக்ட் ஊழியர்கள் தான் வேலை செய்து வருகிறோம்.\nகுப்பை வாரும் எங்களுக்கு மாதம் 5,500 தான் சம்பளம். சூப்பர்வைசருக்கு 8000. மழை வெள்ளத்தால் எங்கள் வீடுகளும் தண்ணியில் போய்விட்டது. மனைவி குழந்தைகள் நிவாரண முகாமில் தான் இருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களும் நாங்களும் வேறு வேறு இல்லை.\nஇந்த வேலையால் வரும் தோல் நோய்கள் எங்கள் குழந்தைகளுக்கும் பரவுகிறது. என்ன செய்வது ஏதாவது மாத்திரை வாங்கி சாப்பிடுகிறோம். இதை நிறுவனமோ அதிகாரிகளோ கண்டுகொள்வது கிடையாது. வேலையை முடித்துவிட்டுத்தான் பொது ஆஸ்பத்திரிக்கு போக வேண்டும், அதற்கு நேரம் எங்கிருக்கிறது\nகுப்பை வண்டிகள் போக முடியாத குறுகலான சந்துகளில் போகிறோம். அங்கிருந்து லோடு எடுத்துவர 2 மணிநேரம் ஆகிறது. குப்பை அள்ளும் போதும், கொட்டும் போது அடிக்கும் நெடியை எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் தாங்க முடியவில்லை. வரலாறு காணாத பிரச்சனை என்கிறார்கள் ஆனால் குப்பை லாரிகளை ஒழுங்குபடுத்த ஒரு போலீஸ் கூட இல்லை. நாங்களே வண்டி ஓட்டி நாங்களே டிராபிக் கிளியர் பண்ணிக்கிறோம். அமைச்சர்கள் வண்டி எல்லாம் அப்படியா போகிறது. தாங்களாகவா டிராபிக் கிளியர் பண்ணுகிறார்கள்\nசென்னை வெள்ளம், ஐந்து நாள் வேலை என்று எங்களை அழைத்துவந்தார்கள். அழைத்த போது டைம் இல்லாததால் வீட்டுக்கூட போகவில்லை. இன்னும் பத்து நாட்களுக்கு மேல் இருக்க வேண்டியிருக்கும் போல இருக்கிறது.எங்களுக்கு மாற்று உடைகூட இல்லை. அதிகாரிகள் தினமும் குளித்து மணக்க மணக்க வருகிறார்கள். எங்களைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. ஊரிலும் மழை என்கிறார்கள். குடும்பத்திடம் பேசினீர்களா என்று கூட யாரும் கவலைப்படவில்லை.\nஇங்கு வேலை செய்வதை வருத்தாமாக சொல்லவில்லை. அதிகாரிகளின் அலட்சியத்தை பற்றி தான் கூறுகிறோம்.\nஒரு லாரி முழுவதும் குப்பைகளை நிறைத்து வெளியே வருதற்கு 2 மணி நேரத்திற்கு மேல் ஆகிறது. அதிகாரிகள் இதை கவனித்து ஜே.சி.பி போன்றவைகளை பயன்படுத்தினால் அரை மணி நேரமாக குறைக்கலாம். அதற்கான முயற்சியை யாரும் எடுக்கவில்லை. மலை போல வேலைகளை இருக்கும் போது அதிகாரிகள் அலட்சியமாக இருக்கிறார்கள். அவர்களின் பெயரை கூறினால் எங்களுக்கு தான் பிரச்சனை.”\nகழிவுநீர் வண்டி ஓட்டுபவர்கள்: முருகன், குமார், வேலன்:\n“3 கி.மீ சுற்றுவட்டாரத்திலிருந்து கழிவுநீரை எடுத்துவருகிறோம். ஒரு லோடுக்கு 700 ரூபாய் கார்ப்பரேசன் தருகிறது. இதில் பெட்ரோல் , வண்டி வாடகை, டிரைவர் கூலி எல்லாம் அடங்கும். கணக்கு காண்பிப்பதற்காக தான் இதை எடுக்க சொல்கிறார்கள். பெரும்பாலான தண்ணீர் அங்கேயே தான் இருக்கிறது. அதையெல்லாம் எடுத்து வருவது நடக்கது.”\nஉழைப்புக்கும் ஓய்வில்ல. உழைக்கும் மக்களுக்கும் ஓய்வில்லை. குப்பை எடுக்கும் தொழிலாளிகள் பொதுவில் நாற்றத்தை சகித்துக் கொள்வதற்கு மது அருந்துவது உண்டு. ஆனால் கிடைக்கும் மிகக்குறைவான சம்பளத்தில் அதற்கும் வழியில்லை. அதனால் பான்பராக் வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். ஐந்து, பத்து ரூபாய் செலவில் ஓரிரு மணி நேரங்கள் பாக்கோடு சகித்துக் கொள்கிறார்கள்.\nஇயல்பு வாழ்க்கையே இவர்களுக்கு எந்திரம் போலத்தான் என்பதால் இத்தகைய நிவாரண பணிகளில் இவர்களை சிறப்பாக யாரும் கவனிக்க தேவையே இல்லை. துப்புரவு பணி தொழிலாளிகளின் கழிவு அகற்றும் பணிக்காக தமிழக அரசு ரூ.2000 சிறப்பு ஊதியம் அளிப்பதாக அறிவித்திருக்கிறது. ஆனால் அந்த ஊதியம் மிகக் குறைவு என்பதோடு அது எதுவும் இவர்களின் சூழலை மாற்றிவிடாது. இது போக அன்றாடம் ரூ.300 கூலிக்கு புதிய தொழிலாளிகளை தினக்கூலியாக தமிழக அரசு எடுத்து வருகிறது.\nசாக்கடை அள்ளும் ஒரு தொழிலாளிக்கு அவர் இழக்கப் போகும் உடல் நலத்தையும் கணக்கிட்டு குறைந்த பட்சம் ஆயிரம் ரூபாயா��து வழங்க வேண்டும். காரிலும், விமானத்திலும் கால் தரையில் பாவாமல் வெள்ளத்தை பார்க்கும் ராணிகளின் ஆட்சியில் தரையில் தத்தளிக்கும் மக்களை வெள்ளம்தான் அழிக்க வேண்டும் என்பதில்லை.\nபடங்களை பெரியதாக பார்க்க அழுத்தவும்:\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/07/blog-post_516.html", "date_download": "2021-02-27T00:50:19Z", "digest": "sha1:P4AA7BOAL2EUF5ECEXXU3R2VER55Z3DN", "length": 7172, "nlines": 88, "source_domain": "www.yarlexpress.com", "title": "ரஸ்ய பெண்ணை தொந்தரவு செய்த ஐந்து சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல். \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nரஸ்ய பெண்ணை தொந்தரவு செய்த ஐந்து சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்.\nகாலி முகத்திடலில் வைத்து ரஸ்யப் பெண்ணை தொந்தரவு செய்த ஐந்து சந்தேக நபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் ஐந்து ப...\nகாலி முகத்திடலில் வைத்து ரஸ்யப் பெண்ணை தொந்தரவு செய்த ஐந்து சந்தேக நபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nகுறித்த நபர்கள் ஐந்து பேரும் இன்று பகல் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.\nசந்தேக நபர்களை வரும் 10ஆம் திகதிவரை மறியலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஅண்மையில் காலி முகத்திடலில் நண்பர்களுடன் சென்ற ரஸ்ய பெண்ணை தொந்தரவு செய்தமை தொடர்பாக 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவணிகம் / பொருளாதாரம் (6)\nயாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இம் மாதம் 24, 25 -ஆறு அமர்வுகளாக 2 ஆயிரத்து 608 பேருக்குப் பட்டங்கள்\nயாழ் பல்கலை மாணவர்கள் உட்பட 21 பேருக்கு கொரோனா தொற்று.\nபரீட்சை வினாத்தாள்களை மாணவர்களுக்கு கசியவிட்ட யாழ் பல்கலை விரிவுரையாளர் பதவிநீக்கம்.\nகாதலர் தின கொண்டாட்டங���களுக்கு இலங்கையில் தடை.\nYarl Express: ரஸ்ய பெண்ணை தொந்தரவு செய்த ஐந்து சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்.\nரஸ்ய பெண்ணை தொந்தரவு செய்த ஐந்து சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/profile/67-shanthy/content/?type=forums_topic&sortby=posts&sortdirection=desc", "date_download": "2021-02-27T00:22:46Z", "digest": "sha1:E6ALAH7AABAHAPFPN6LUARBFQUVYKIGU", "length": 9480, "nlines": 295, "source_domain": "yarl.com", "title": "shanthy's Content - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்\nசுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.\nவசம்பு மாரடைப்பால் மரணமடைந்துள்ளார் 1 2 3 4 6\nகாதல் களம் கணவன் கடைசிக்கனவு 1 2 3 4 6\nநாடுகடந்தவைகளும் , பேர் அவைகளும் , செயற்குழுக்களும் ஏதும் இவனுக்குச் செய்வியளோ…\nநேசக்கரம் பற்றிய கேள்விகள் பதில்கள் 1 2 3 4\nரெண்டாந்தாரமாயெண்டாலும் பறவாயில்லை ஆனால் ஒரு கலியாணம் 1 2 3 4\nபேரீச்சம் பழத்துக்குப் போகுது வணங்காமண் கப்பல். 1 2 3 4\nவிழவிழ எழுதிய வீரவணக்கம் என்னவானது \nகளஉறவு குமாரசாமியின் நெருங்கிய உறவு அகாலமரணம். 1 2 3\n8நாளில எப்பிடியும் 3லட்சத்துக்கான மிச்சத்தை சேர்க்க வேணும் 1 2 3\nதமிழகச் சினிமாவைப் பார்த்தே தமிழீழ விடுதலைப் போராட்டம் நடக்கிறது. 1 2 3\nகள உறவு Gari அவர்களின் தாயார் காலமாகிவிட்டார் 1 2 3\nஉடையாரின் மகனுக்கு இன்று 6வது பிறந்தநாள் 1 2 3\nபிறந்தநாளில் செய்த பெரிய உதவி\nகள உறவு நந்தனின் அத்தான் நேற்று மரணமடைந்துள்ளார். 1 2 3\nபெண்போராளிகளின் வாழ்வை விலைபேசும் றாம் 1 2 3\nபுலம்பெயர் சமூகத்தால் புறக்கணிக்கப்பட வேண்டியவர்களா புலம்பெயர்ந்த முன்னாள் போராளிகள் \nபருதியின் படுகொலையும் விநாயகம் கைதும் பின்னணி என்ன\nகலாசாரத்தின் பெயரால் தமிழ்ச் சிறுமிகளின் சாமத்தியச்சடங்கு 1 2\nநேசக்கரம் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல். 1 2\nஆனந்தபுரம் நினைவும் அவலவாழ்வின் கதையும். 1 2\nகள உறவு அரவிந்தனின் மருமகள் கனடாவில் மரணம் 1 2\nபதுளையில் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான அவசர உதவி வழங்குங்கள். 1 2\nமகசீன் சிறையிலிருந்து பளையூரான் என்ற கைதி எழுதிய உணர்வுகள் 1 2\nமேஜர் சிட்டுவின் நினைவு நாள் இன்று 01-08-1997 1 2\nதீபச்செல்வன் மீது எறியப்படும் துரோகக்கற்கள். 1 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://content.archive.manthri.lk/ta/politicians/chamal-rajapaksa", "date_download": "2021-02-26T23:53:11Z", "digest": "sha1:RDCNQCMAM3JXFOFYMMKWXGTX6IWLM33Y", "length": 11934, "nlines": 241, "source_domain": "content.archive.manthri.lk", "title": "சாமல் ராஜபக்ஸ – Manthri.lk", "raw_content": "\nHome / அரசியல்வாதிகள் / சாமல் ராஜபக்ஸ\nதலைப்பு வகை மூலம் ஒட்டுமொத்த பங்கேற்பு\nதலைப்பு மேல் 3 மிகவும் சுறுசுறுப்பாக பங்கேற்றல்\nதுரைமுகம் மற்றும் விமான போக்குவரத்து (0.9)\nநன்று - புள்ளிகள் அதிகமாக 70\nசராசரி - புள்ளிகள் 30 - 69\nகுறைவு - புள்ளிகள் குறைவாக 30\nதுரைமுகம் மற்றும் விமான போக்குவரத்து (0.9)\nதோட்ட தொழில் துரை\t(2.57)\nகட்டுமானம் மற்றும் வீடமைப்பு (2.26)\nவர்த்தகம் மற்றும் கைத்தொழில் (0.96)\nசிறுவர்கள் /மகளிர் /முதியோர் உரிமைகள் (0.0)\nஉள்ளூர் அரசு மற்றும் மாகாணசபை (0.0)\nதேசிய மரபுரி​மைகள் மற்றும் கலாசாரம் (0.0)\nபெட்ரோலியம்,சக்தி மற்றும் வழு (0.0)\nதபால் சேவைகள் மற்றும் தொலைத் தொடர்பு சேவைகள் (0.0)\nவிஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி (0.0)\nநீர்வளங்கள் மற்றும் வடிகாலமைப்பு\t(0.0)\nபாராளுமன்ற அறிக்கை குறியீடு / திகதி\nUndergraduate: பொலிஸ் பயிற்சி கல்லூரி\nஉங்களுக்குப்பிடித்த அரசியல்வாதிகளை ஒப்பிட்டுப்பார்க்க தெரிவு செய்க\nSimilar to சாமல் ராஜபக்ஸ\nmanthri.lk தொடர்பில் இருக்கவும் எப்போதும் தெரிவிக்கப்படும்.\nஇலங்கையின் முன்னோடியான பாராளுமன்ற கண்காணிப்பு இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/Happy-Hours-at-Gallop", "date_download": "2021-02-27T01:06:10Z", "digest": "sha1:QGUNRRBZY4F2M22Q5F447U7VSJGO3DKF", "length": 7161, "nlines": 145, "source_domain": "chennaipatrika.com", "title": "Happy Hours at Gallop - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகொரோனாவால் வேலையிழந்த நடுத்தர மக்களுக்கு நிவாரண...\nகொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலையை எதிர்கொண்டுள்ளது...\nபிரான்ஸ் : நாடு தழுவிய ஊரடங்கை மக்கள் முறையாக...\nஎதிர்க்கட்சியில் இருக்கலாம் ஆனால் எதிரிகள் கிடையாது:...\nநாங்கள் எப்போது அப்படி சொன்னோம்\nஇந்தியாவின் திறமை மீது உலகமே நம்பிக்கை கொண்டுள்ளது...\nபொது இடங்களில் புகை பிடித்தால் ரூ.2,000 அபராதம்...\nமத்திய அமைச்சர் சஞ்சீவ் பால்யன் பறவைக் காய்ச்சல்...\nகொச்சி-மங்களூரு இடையே குழாய் மூலம் கேஸ் விநியோகத்தை...\nதமிழக அரசு ரத்து செய்த அரியர் தேர்வு பிப்.16ம்...\nசமயபுரம் கோயில் யானை தாக்கியதில் பேச்சை இழந்த...\nசெங்���ல்பட்டு மகளிர் காவல் நிலைய பெண் காவலர் சஸ்பெண்ட்\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 26 காளைகளை பிடித்த...\nகிரிக்கெட் வீரர் நடராஜன் பழனியில் மொட்டை போட்டு...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்...\nபெப்பர்ஸ் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி...\nகலர்ஸ் சண்டே கொண்டாட்டம்: வாரஇறுதி நாட்களுக்கான ஒரு சிறப்பு...\nகலர்ஸ் சண்டே கொண்டாட்டம்: வாரஇறுதி நாட்களுக்கான ஒரு சிறப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-02-27T01:01:10Z", "digest": "sha1:BKLDLMBRHWZ7MBS4PKUHD7ZDRIAF4JGN", "length": 3427, "nlines": 61, "source_domain": "www.samakalam.com", "title": "கம்பன் விழாவில் ஜனாதிபதி |", "raw_content": "\nகொழும்பு, இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெற்று வரும் கம்பன் விழாவில் நேற்று மாலை நடைபெற்ற நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டார்.\nதொழிலதிபர் தெ..ஈஸ்வரனின் அழைப்பின் பேரில் இவர் கலந்துகொண்டதுடன் தான் இவ்விழாவில் கலந்து கொள்வதைப் பெருமையாக எண்ணுவதாகவும் தெரிவித்தார்.\nஇலங்கையை கையாள்வதற்கு இந்தியாவுக்கு இருக்கும் ஒரு சந்தர்ப்பமே சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்- விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டு\n“இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை மனித உரிமைகள் பேரவையின் உறுப்புநாடுகள் நிராகரிக்கவேண்டும்” : வெளிவிவகார அமைச்சர் ஜெனிவா கூட்டத் தொடரில் உரை\nஈஸ்டர் தாக்குதல்: மைத்திரி மீது குற்றவியல் குற்றச்சாட்டை முன்வைக்குமாறு ஆணைக்குழு பரிந்துரை\nபாகிஸ்தான் பிரதமர் இலங்கை வந்தார்\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%A8/", "date_download": "2021-02-27T00:20:06Z", "digest": "sha1:HRPTHGR7YG475WHQAHHQRC45CLM7V6HH", "length": 4309, "nlines": 63, "source_domain": "www.samakalam.com", "title": "பாராளுமன்ற கலைப்பு சில நாட்களில் அல்ல சில மணித்தியாலங்களில்: மங்கள சமரவீர |", "raw_content": "\nபாராளுமன்ற கலைப்பு சில நாட்களில் அல்ல சில மணித்தியாலங்��ளில்: மங்கள சமரவீர\nபாராளுமன்றம் சில நாட்களில் அல்ல சில மணித்தியாலங்களுக்குள் கலைக்கப்படும் என்று வெளிநாட்டமைச்சர் மங்கள சமரவீர இன்று கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.\nபாராளுமன்றம் இன்று நள்ளிரவு கலைக்கப்படும் என்று வெளியான செய்திகள் குறித்து கேள்வி எழுப்பியபோது, அதுபற்றி தனக்கு எதுவும் சொல்லத் தெரியவில்லை என்றும் ஜனாதிபதியும் கடவுளுமே அதனை அறிவர் என்றும் கூறினார்.\nஎவ்வாறெனினும், எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துக்கு முன்னர் புதிய பாராளுமன்றம் அமையும் என்றும் அவர் கூறினார்.\nஇலங்கையை கையாள்வதற்கு இந்தியாவுக்கு இருக்கும் ஒரு சந்தர்ப்பமே சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்- விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டு\n“இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை மனித உரிமைகள் பேரவையின் உறுப்புநாடுகள் நிராகரிக்கவேண்டும்” : வெளிவிவகார அமைச்சர் ஜெனிவா கூட்டத் தொடரில் உரை\nஈஸ்டர் தாக்குதல்: மைத்திரி மீது குற்றவியல் குற்றச்சாட்டை முன்வைக்குமாறு ஆணைக்குழு பரிந்துரை\nபாகிஸ்தான் பிரதமர் இலங்கை வந்தார்\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srilankanewsupdates.com/2020/10/22/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B/", "date_download": "2021-02-27T00:05:15Z", "digest": "sha1:JP3T7HVZO4HD4RLP4KA25LPX67ERI23I", "length": 10318, "nlines": 97, "source_domain": "srilankanewsupdates.com", "title": "தீர்மானமிக்கதாக மாறப் போகும் நாட்கள்.!! திருமண நிகழ்வுகளால் இலங்கையர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து..!! – Sri Lanka News Updates", "raw_content": "\nபத்தாவது மாடியில் இருந்து குதித்த பிரபல தொழிலதிபரின் மகனுக்கு நேர்ந்த சோகம்\nதான் கருவுற்றதை கணவனிடம் ட்விஸ்ட் வைத்துச் சொல்லிய பெண் இணையத்தில் ஹிட் அடித்த பல கோடி மக்கள் பார்த்து ரசித்த சூப்பர் காணொளி..\nமுன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்க காலமானார்\nகுறைந்த வருமானம் பெறும் இரண்டு லட்சம் குடும்பங்களை மேம்படுத்தும் ஆரம்பத் திட்டம்\nகொரோனா தொற்று குறித்த புதிய அறிவிப்பு\nஇரண்டு முச்சக்கரவண்டிகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து\nரம்யா, பாலாஜி கடை திறப்பு விழாவில் ஏற்பட்ட தள்ளு முள்ளு வீடியோ\nபுவியியற் துறையில் கலாநிதி பட்டம் பெற்றார் ஸித்தி ரபீக்கா அமீர்தீன்\nஇலங்கை லெஜன்ட்ஸ் அணியி���் விளையாடவுள்ள உபுல் தரங்க\nதீர்மானமிக்கதாக மாறப் போகும் நாட்கள். திருமண நிகழ்வுகளால் இலங்கையர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து..\nஎதிர்வரும் நாட்கள் தீர்மானமிக்கது என்பதால் சன நெரிசலான பகுதிகளை தவிர்த்து செயற்படுமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்வதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\nஇதுவரையில் கொரோனா பரவல் தொடர்பில் ஆராய்ந்து தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.எனினும் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையினை மக்கள் உணர்ந்து செயற்பட வேண்டும்.தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்படும் நபர்கள் தங்கள் பொறுப்பினை கருத்திற்கொள்ளவில்லை என்றால், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் சிக்கல் நிலை ஏற்படும்.தற்போது நாடு முழுவதும் கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்படுவதனை கருத்திற் கொண்டு PCR பரிசோதனைகளை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனாவின் இரண்டாவது அலைக்கு, அண்மையில் நடந்த திருமண நிகழ்வுகளே காரணமாகும்.இதனைக் கருத்திற் கொண்டு மக்கள் கூடும் நிகழ்வுகள், விருந்துகள் போன்றவற்றை ஏற்பாடு செய்ய வேண்டாம். அப்படி ஏற்பாடு செய்திருந்தால், முடிந்தளவு அங்கு செல்வதனை தவிர்க்க வேண்டும் என இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.\nதவறுதலாக ஏற்பட்ட தீ விபத்து…இளம் குடும்ப பெண் பரிதாபமாகப் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2021-02-27T02:12:06Z", "digest": "sha1:NRVFLCX3NAU3QI2ZNS7YXW4GX3FPTT2Z", "length": 7213, "nlines": 151, "source_domain": "ta.wikipedia.org", "title": "வலிநீக்கி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவலிநீக்கி (analgesic) என்பது, உணர்விழப்பை ஏற்படுத்தாமல் வலி உணர்வைப் குறைப்பதற்காகப் பயன்படுத்தப்படும் பல்வேறுவகையான மருந்து வகைகளுள் ஏதாவது ஒன்றைக் குறிக்கும். வலிநீக்கி மருந்துகள், புறநரம்பு மண்டலம் மற்றும் மையநரம்பு மண்டலம் ஆகியவற்றில், பல்வேறு விதங்களில் செயற்படுகின்றன. இவற்றுள், பாராசித்தமோல், சலிசைலேட்டுகள் போன்ற இயக்க ஊக்கிகள் அல்லாத ஆழற்பகை மருந்துகள் (nonsteroidal anti-inflammatory drugs), மார்பைன் (morphine) போன்ற போதையூட்டி மருந்துகள், ட்ராமடோல் (tramadol) போன்ற போதையூட்டி இயல���புகள் கொண்ட செயற்கை மருந்துகள் என்பன அடங்கும். பொதுவாக வலிநீக்கிகளாகக் கருதப்படாத மூவளைய ஏக்கப்பகை மருந்துகள் (tricyclic antidepressants), மற்றும் வலிப்பு அடக்கிகள் (anticonvulsants) போன்ற மருந்துகளும், நரம்புநோய் நோய்குறித் தொகுப்பு (neuropathic pain syndromes) தொடர்பில் பயன்படுத்தப்படுகின்றன.\nஹைபீம் கலைக்களஞ்சியம் (HighBeam Encyclopedia) (ஆங்கில மொழியில்)\nமெடிசின்நெட்.கொம் (MedicineNet.com) (ஆங்கில மொழியில்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மார்ச் 2018, 00:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/aston-martin/vantage-2011-2019/variants.htm", "date_download": "2021-02-27T02:14:09Z", "digest": "sha1:RVVBZLBN2GFTV2GKI2YXOWXVL6NOSGAL", "length": 4402, "nlines": 107, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆஸ்டன் மார்டின் வேன்டேஜ் 2011-2019 மாறுபாடுகள் - கண்டுபிடி ஆஸ்டன் மார்டின் வேன்டேஜ் 2011-2019 பெட்ரோல் மாதிரிகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஆஸ்டன் மார்டின் வேன்டேஜ் 2011-2019\nமுகப்புபுதிய கார்கள்ஆஸ்டன் மார்டின்ஆஸ்டன் மார்டின் வேன்டேஜ் 2011-2019வகைகள்\nஆஸ்டன் மார்டின் வேன்டேஜ் 2011-2019 மாறுபாடுகள்\nஆஸ்டன் மார்டின் வேன்டேஜ் 2011-2019\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nஆஸ்டன் மார்டின் வேன்டேஜ் 2011-2019 மாறுபாடுகள் விலை பட்டியல்\nவேன்டேஜ் 2011-2019 வி8 ஸ்போர்ட்4735 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 10.8 கேஎம்பிஎல்EXPIRED Rs.1.35 சிஆர்*\nவேன்டேஜ் 2011-2019 வி8 4.7எல்4735 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 9.6 கேஎம்பிஎல்EXPIRED Rs.2.55 சிஆர்*\nவேன்டேஜ் 2011-2019 வி8 ரோடுஸ்டர்4735 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 10.41 கேஎம்பிஎல்EXPIRED Rs.2.75 சிஆர்*\nவேன்டேஜ் 2011-2019 வி12 6.0எல்5935 cc, மேனுவல், பெட்ரோல், 8.5 கேஎம்பிஎல்EXPIRED Rs.3.50 சிஆர்*\nபோக்கு ஆஸ்டன் மார்டின் கார்கள்\nஎல்லா ஆஸ்டன் மார்டின் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/land-rover-range-rover-sport/car-price-in-bangalore.htm", "date_download": "2021-02-27T02:18:09Z", "digest": "sha1:ENN6KNC6HRSIUBPJEJDPVPWLEFY4V536", "length": 35742, "nlines": 566, "source_domain": "tamil.cardekho.com", "title": "லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் பெங்களூர் விலை: ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் இ‌எம்‌ஐ\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் காப்பீடு\nsecond hand லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்\nமுகப்புபுதிய கார்கள்லேண்டு ரோவர்ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்road price பெங்களூர் ஒன\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்\nலேண்டு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque\nபெங்களூர் சாலை விலைக்கு லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்\n3.0 டி எஸ்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in பெங்களூர் : Rs.1,38,36,023*அறிக்கை தவறானது விலை\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்Rs.1.38 சிஆர்*\non-road விலை in பெங்களூர் : Rs.1,56,99,833*அறிக்கை தவறானது விலை\n3.0 டி எஸ்இ(டீசல்)Rs.1.56 சிஆர்*\non-road விலை in பெங்களூர் : Rs.1,78,76,355*அறிக்கை தவறானது விலை\n3.0 டி ஹெச்எஸ்இ(டீசல்)Rs.1.78 சிஆர்*\n3.0 டி ஹெச்எஸ்இ டைனமிக்(டீசல்)\non-road விலை in பெங்களூர் : Rs.1,83,06,177*அறிக்கை தவறானது விலை\n3.0 டி ஹெச்எஸ்இ டைனமிக்(டீசல்)Rs.1.83 சிஆர்*\n3.0 டி ஹெச்எஸ்இ டைனமிக் பிளாக்(டீசல்)\non-road விலை in பெங்களூர் : Rs.1,92,05,690*அறிக்கை தவறானது விலை\n3.0 டி ஹெச்எஸ்இ டைனமிக் பிளாக்(டீசல்)Rs.1.92 சிஆர்*\n3.0 டி ஹெச்எஸ்இ வெள்ளி(டீசல்)\non-road விலை in பெங்களூர் : Rs.1,88,84,258*அறிக்கை தவறானது விலை\n3.0 டி ஹெச்எஸ்இ வெள்ளி(டீசல்)Rs.1.88 சிஆர்*\n3.0 டி ஆடோபயோகிராபி டைனமிக்(டீசல்) (top model)\non-road விலை in பெங்களூர் : Rs.2,19,78,980*அறிக்கை தவறானது விலை\n3.0 டி ஆடோபயோகிராபி டைனமிக்(டீசல்)(top model)Rs.2.19 சிஆர்*\nலேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் 2.0 பெட்ரோல் எஸ்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in பெங்களூர் : Rs.1,11,32,502*அறிக்கை தவறானது விலை\nலேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் 2.0 பெட்ரோல் எஸ்(பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.1.11 சிஆர்*\nலேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் 2.0 பெட்ரோல் எஸ்.இ.(பெட்ரோல்)\non-road விலை in பெங்களூர் : Rs.1,20,34,506*அறிக்கை தவறானது விலை\nலேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் 2.0 பெட்ரோல் எஸ்.இ.(பெட்ரோல்)Rs.1.20 சிஆர்*\nலேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் 2.0 பெட்ரோல் எச்.எஸ்.இ.(பெட்ரோல்) (top model)\non-road விலை in பெங்களூர் : Rs.1,27,20,976*அறிக்கை தவறானது விலை\nலேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் 2.0 பெட்ரோல் எச்.எஸ்.இ.(பெட்ரோல்)(top model)Rs.1.27 சிஆர்*\n3.0 டி எஸ்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in பெங்களூர் : Rs.1,38,36,023*அறிக்கை தவறானது விலை\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்Rs.1.38 சிஆர்*\non-road விலை in பெங்களூர் : Rs.1,56,99,833*அறிக்கை தவறானது விலை\n3.0 டி எஸ்இ(டீசல்)Rs.1.56 சிஆர்*\non-road விலை in பெங்களூர் : Rs.1,78,76,355*அறிக்கை தவறானது விலை\n3.0 டி ஹெச்எஸ்இ(டீசல்)Rs.1.78 சிஆர்*\n3.0 டி ஹெச்எஸ்இ டைனம���க்(டீசல்)\non-road விலை in பெங்களூர் : Rs.1,83,06,177*அறிக்கை தவறானது விலை\n3.0 டி ஹெச்எஸ்இ டைனமிக்(டீசல்)Rs.1.83 சிஆர்*\n3.0 டி ஹெச்எஸ்இ டைனமிக் பிளாக்(டீசல்)\non-road விலை in பெங்களூர் : Rs.1,92,05,690*அறிக்கை தவறானது விலை\n3.0 டி ஹெச்எஸ்இ டைனமிக் பிளாக்(டீசல்)Rs.1.92 சிஆர்*\n3.0 டி ஹெச்எஸ்இ வெள்ளி(டீசல்)\non-road விலை in பெங்களூர் : Rs.1,88,84,258*அறிக்கை தவறானது விலை\n3.0 டி ஹெச்எஸ்இ வெள்ளி(டீசல்)Rs.1.88 சிஆர்*\n3.0 டி ஆடோபயோகிராபி டைனமிக்(டீசல்) (top model)\non-road விலை in பெங்களூர் : Rs.2,19,78,980*அறிக்கை தவறானது விலை\n3.0 டி ஆடோபயோகிராபி டைனமிக்(டீசல்)(top model)Rs.2.19 சிஆர்*\nலேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் 2.0 பெட்ரோல் எஸ்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in பெங்களூர் : Rs.1,11,32,502*அறிக்கை தவறானது விலை\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்Rs.1.11 சிஆர்*\nலேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் 2.0 பெட்ரோல் எஸ்.இ.(பெட்ரோல்)\non-road விலை in பெங்களூர் : Rs.1,20,34,506*அறிக்கை தவறானது விலை\nலேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் 2.0 பெட்ரோல் எஸ்.இ.(பெட்ரோல்)Rs.1.20 சிஆர்*\nலேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் 2.0 பெட்ரோல் எச்.எஸ்.இ.(பெட்ரோல்) (top model)\non-road விலை in பெங்களூர் : Rs.1,27,20,976*அறிக்கை தவறானது விலை\nலேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் 2.0 பெட்ரோல் எச்.எஸ்.இ.(பெட்ரோல்)(top model)Rs.1.27 சிஆர்*\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் விலை பெங்களூர் ஆரம்பிப்பது Rs. 89.13 லட்சம் குறைந்த விலை மாடல் லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் 2.0 பெட்ரோல் எஸ் மற்றும் மிக அதிக விலை மாதிரி லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் 3.0 டி ஆடோபயோகிராபி டைனமிக் உடன் விலை Rs. 1.76 சிஆர்.பயன்படுத்திய லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் இல் பெங்களூர் விற்பனைக்கு கிடைக்கும் Rs. 29.50 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் ஷோரூம் பெங்களூர் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் லேண்டு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் விலை பெங்களூர் Rs. 60.99 லட்சம் மற்றும் ஆடி க்யூ8 விலை பெங்களூர் தொடங்கி Rs. 98.98 லட்சம்.தொடங்கி\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் 2.0 பெட்ரோல் எஸ் Rs. 89.13 லட்சம்*\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் 5.0 எஸ்விஆர் Rs. 2.09 சிஆர்*\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் 2.0 பெட்ரோல் எஸ்இ Rs. 96.37 லட்சம்*\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் 3.0 டி எஸ் Rs. 1.10 சிஆர்*\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் 3.0 டி எஸ்இ Rs. 1.25 சிஆர்*\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் 3.0 டி ஹெச்எஸ்இ Rs. 1.43 சிஆர்*\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் 3.0 டி ஹெச���எஸ்இ டைனமிக் Rs. 1.46 சிஆர்*\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் 3.0 டி ஹெச்எஸ்இ டைனமிக் பிளாக் Rs. 1.53 சிஆர்*\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் 3.0 டி ஆடோபயோகிராபி டைனமிக் Rs. 1.76 சிஆர்*\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் 3.0 டி ஹெச்எஸ்இ வெள்ளி Rs. 1.51 சிஆர்*\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் 2.0 பெட்ரோல் ஹெச்எஸ்இ Rs. 1.01 சிஆர்*\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nலேண்டு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்\nபெங்களூர் இல் டிஸ்கவரி ஸ்போர்ட் இன் விலை\nடிஸ்கவரி ஸ்போர்ட் போட்டியாக ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்\nபெங்களூர் இல் க்யூ8 இன் விலை\nக்யூ8 போட்டியாக ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque\nபெங்களூர் இல் ரேன்ஞ் ரோவர் இவோக் இன் விலை\nரேன்ஞ் ரோவர் இவோக் போட்டியாக ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nபெங்களூர் இல் ரேன்ஞ் ரோவர் விலர் இன் விலை\nரேன்ஞ் ரோவர் விலர் போட்டியாக ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்\nபெங்களூர் இல் டிபென்டர் இன் விலை\nடிபென்டர் போட்டியாக ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்\nபெங்களூர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் உரிமையாளர் செலவு\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் mileage ஐயும் காண்க\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்\nபயன்படுத்தப்பட்ட லேண்டு ரோவர் கார்கள்\nபெங்களூர் இல் உள்ள லேண்டு ரோவர் கார் டீலர்கள்\nவசந்த் நகர் பெங்களூர் 560052\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் ஹெச்எஸ்இ\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் டிடிவி8 (டீசல்)\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் செய்திகள்\nபெக்காமின் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் கார் ஏலத்திற்கு வருகிறது\nநீங்கள் டேவிட் பெக்காமின் ஒரு ரசிகராக இருந்து, அந்த பிரபல மனிதரால் பயன்படுத்தப்பட்ட ஏதாவது ஒரு பொருளை சொந்தமாக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா அப்படியென்றால் உங்களுக்கு இது ஒரு அதிர்ஷ்டம\nஎல்லா லேண்டு ரோவர் செய்திகள் ஐயும் காண்க\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் இன் விலை\nகோயம்புத்தூர் Rs. 1.06 - 2.10 சிஆர்\nமங்களூர் Rs. 1.11 - 2.19 சிஆர்\nஎர்ணாகுளம் Rs. 1.08 - 2.11 சிஆர்\nகொச்சி Rs. 1.09 - 2.16 சிஆர்\nஐதராபாத் Rs. 1.07 - 2.09 சிஆர்\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் பிரிவுகள்\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் படங்கள்\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் வகைகள்\nபயன்படுத்தப்பட்ட ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்\nபோக்கு லேண்டு ரோவர் கார்கள்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் விலர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் இவோக்\nஎல்லா லேண்டு ரோவர் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Maruti_Dzire_2017-2020/Maruti_Dzire_2017-2020_Range_Extender.htm", "date_download": "2021-02-27T02:25:38Z", "digest": "sha1:KZHGJ6IHNWBK7PUZWDCO72TD6VHCVDW2", "length": 29261, "nlines": 509, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாருதி டிசையர் 2017-2020 ரேன்ஞ் எக்ஸ்டென்டர் ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nbased on 1486 மதிப்பீடுகள்\nமுகப்புபுதிய கார்கள்மாருதி கார்கள்டிசையர் 2017-2020\nடிசையர் 2017-2020 ரேன்ஞ் எக்ஸ்டென்டர் மேற்பார்வை\nமாருதி டிசையர் 2017-2020 ரேன்ஞ் எக்ஸ்டென்டர் இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 20.85 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 17.4 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1197\nஎரிபொருள் டேங்க் அளவு 42\nமாருதி டிசையர் 2017-2020 ரேன்ஞ் எக்ஸ்டென்டர் இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nமாருதி டிசையர் 2017-2020 ரேன்ஞ் எக்ஸ்டென்டர் விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை k series vvt என்ஜின்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு mpfi\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் 73 எக்ஸ் 71.5 (மிமீ)\nகியர் பாக்ஸ் 5 speed\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 42\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs iv\nமுன்பக்க சஸ்பென்ஷன் macpherson strut\nபின்பக்க சஸ்பென்ஷன் torsion beam\nஸ்டீயரிங் அட்டவணை tilt steering\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை ventilated disc\nபின்பக்க பிரேக் வகை drum\nதரை���ில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 170\nசக்கர பேஸ் (mm) 2430\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசீட் தொடை ஆதரவு கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nleather ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nintergrated antenna கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 185/65 r15\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஎன்ஜின் சோதனை வார்னிங் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கேமரா கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடிசையர் 2017-2020 ரேன்ஞ் எக்ஸ்டென்டர்Currently Viewing\nடிசையர் 2017-2020 அன்ட் வக்ஸி பிஸிவ்Currently Viewing\nடிசையர் 2017-2020 ஏஎம்பி விஎக்ஸ்ஐCurrently Viewing\nடிசையர் 2017-2020 அன்ட் ஸ்க்சி பிஸிவ்Currently Viewing\nடிசையர் 2017-2020 ஏஎம்பி இசட்எக்ஸ்ஐCurrently Viewing\nடிசையர் 2017-2020 ஸ்க்சி பிள���் பிஸிவ்Currently Viewing\nடிசையர் 2017-2020 இசட்எக்ஸ்ஐ பிளஸ்Currently Viewing\nடிசையர் 2017-2020 அன்ட் ஸ்க்சி பிளஸ் பிஸிவ்Currently Viewing\nடிசையர் 2017-2020 ஏஎம்டி இசட்எக்ஸ்ஐ பிளஸ்Currently Viewing\nடிசையர் 2017-2020 ஏஎம்டி இசட்டிஐCurrently Viewing\nடிசையர் 2017-2020 ஏஜிஎஸ் இசட்டிஐ பிளஸ்Currently Viewing\nடிசையர் 2017-2020 ஏஎம்டி இசட்டிஐ பிளஸ்Currently Viewing\nஎல்லா டிசையர் 2017-2020 வகைகள் ஐயும் காண்க\nமாருதி ஸ்விப்ட் டிசையர் 1.2 விஎக்ஸ்ஐ BS IV\nமாருதி ஸ்விப்ட் டிசையர் ஸ்க்சி பிளஸ் பிஸிவ்\nமாருதி ஸ்விப்ட் டிசையர் விஎக்ஸ்ஐ ஏடி\nமாருதி ஸ்விப்ட் டிசையர் ஏஎம்டி இசட்டிஐ பிளஸ்\nமாருதி ஸ்விப்ட் டிசையர் ஐடிஐ\nமாருதி ஸ்விப்ட் டிசையர் 1.2 விஎக்ஸ்ஐ BS IV\nமாருதி ஸ்விப்ட் டிசையர் tour எஸ் சி.என்.ஜி.\nமாருதி ஸ்விப்ட் டிசையர் ஸ்க்சி 1.2\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nமாருதி டிசையர் 2017-2020 வாங்கும் முன் படிக்க வேண்டிய செய்தி\n2017 மாருதி சுஸுகி டிஸீர்: மாறுபாடுகள் விவரிக்கப்பட்டது\nபுதிய 2017 Dzire Ciaz விட இன்னும் நல்லது வழங்குகிறது, பெரும்பாலும் பிந்தைய அதன் மிதக்கும் சுழற்சி மேம்படுத்தல் நெருங்கி ஏனெனில்.\n2017 மாருதி சுசூகி டிசைர் பழைய Vs புதிய: என்ன மாறிவிட்டது\n2017 மாருதி சுசூகி டிசைர் பழைய Vs புதிய: என்ன மாறிவிட்டது\nகாம்பாக்ட் சேடன் ஒப்பீடு: டிஜேர் Vs டைக்டர் Vs அமிோ Vs ஆஸ்பியர் எதிராக டிஜேர்\nடிசையர் 2017-2020 ரேன்ஞ் எக்ஸ்டென்டர் படங்கள்\nஎல்லா டிசையர் 2017-2020 படங்கள் ஐயும் காண்க\nமாருதி டிசையர் 2017-2020 வீடியோக்கள்\nஎல்லா டிசையர் 2017-2020 விதேஒஸ் ஐயும் காண்க\nமாருதி டிசையர் 2017-2020 ரேன்ஞ் எக்ஸ்டென்டர் பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா டிசையர் 2017-2020 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டிசையர் 2017-2020 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nமாருதி டிசையர் 2017-2020 செய்திகள்\nகார்கள் தேவை: மாருதி Dzire, ஹோண்டா Amaze மேல் பிரிவு விற்பனை நவம்பர் 2018\nடிஜேர் அதன் பிரிவில் முதலிடத்தை 21,037 விற்பனையாக விற்பனை செய்துள்ளது\nகார்கள் தேவை: மாருதி Dzire, ஹோண்டா Amaze மேல் பிரிவு விற்பனை அக்டோபர் 2018\nமாதத்தின் விற்பனை கணிசமான வீழ்ச்சியுடனான போதிலும், அமேசிங் இரண்டாம் இடத்தில் Xcent விட வசதியாக தொடர்ந்து இருக்கிறது\nகார்கள் தேவை: மாருதி Dzire, ஹோண்டா Amaze மேல் பிரிவு விற்பனை 2019 பிப்ரவரி\nஜனவரி 2019 ஆம் ஆண்டின் ஒப்பிடுகையில், துணை 4M சேண்டன்களின் ஒவ்வொன்றும் விற்பனை வீழ்ச்சியை பதிவு செய்தன\nபுதிய மாருதி Dzire மிகவும் விரும்பத்தக்கது செய்ய முடியு���் என்று ஐந்து விஷயங்கள்\nபுதிய மாருதி Dzire மிகவும் விரும்பத்தக்கது செய்ய முடியும் என்று ஐந்து விஷயங்கள்\nமாருதி Dzire Vs ஃபோர்டு ஆஸ்பியர்: ரியல் வேர்ல்ட் பெர்ஃபார்மென்ஸ், மைலேஜ் ஒப்பீடு\nஃபோர்ட் சமீபத்தில் ஆஸ்பியர் புதுப்பிக்கப்பட்டு புதிய பெட்ரோல் இயந்திரத்தை வழங்கியது. நாம் அதை பரிசோதித்தோம் மற்றும் இது டிஜேர் பெட்ரோலுக்கு எதிராக எவ்வாறு செயல்பட்டது\nஎல்லா மாருதி செய்திகள் ஐயும் காண்க\nமாருதி டிசையர் 2017-2020 மேற்கொண்டு ஆய்வு\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 08, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/177665", "date_download": "2021-02-27T00:48:09Z", "digest": "sha1:464GEJUEIH25YKGWZ7KA4XBMOBJKKRIP", "length": 6851, "nlines": 75, "source_domain": "www.cineulagam.com", "title": "Cineulagam Exclusive: சசிகுமாருடன் டப்ஸ் மாஸ் புகழ் மிருணாளின் நடிக்கும் எம் ஜி ஆர் மகன்! ரிலீஸ் தேதி இதோ - Cineulagam", "raw_content": "\nஇருமடங்கு வேகத்தில் உடல் எடையைக் குறைக்க ஆசையா இந்த ஒரே ஒரு இயற்கை உணவு பொருள் போதும்\nதாலி கட்டும் நேரத்தில் மணப்பெண் கொடுத்த பேரதிர்ச்சி... திணறி நின்ற உறவினர்கள்\nதுளி கூட மேக்கப் போடாமல் இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ், சமந்தா.. புகைப்படத்தை பாருங்க\nகாலையில் திருமணம் முடிந்து மணமகள் வீட்டிற்கு சென்ற மணமகன்... திடீரென உயிரிழந்த துயரம்\nவிளம்பரத்தில் நடிக்க ஒரு நாளைக்கு சினேகா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா இத்தனை லட்சமா\nஒரு வழியாக திருமண தேதியை அறிவித்த நயன்தாரா- கொண்டாட்டத்தில் விக்னேஷ் சிவன்; கசிந்த தகவல்\nதல அஜித்தின் வீட்டு மதிப்பு எவ்வளவு தெரியுமா விலையை கேட்டு ஷாக்கான தமிழ் சினிமா\nஎன்றும் இளமையாக இருக்கும் நதியா.... பலருக்கும் தெரிந்திடாத இவரது சீக்ரெட்\nபாக்கியலட்சுமி சீரியல் நடிகை ராதிகாவின் நிஜ கணவரை பார்த்துள்ளீர்களா- இதோ அழகிய ஜோடியின் புகைப்படம்\nராஜா ராணி 2 சீரியல் நாயகன் சித்துவிற்கு ஏற்பட்ட சோகம்- ஏன் இப்படி நடக்கிறது\nகர்ப்பமாக இருக்கும் நிலையில் போட்டோ ஷுட் நடத்திய சீரியல் நடிகை ஸ்ரீதேவியின் புகைப்படங்கள்\nவிதவிதமான உடையில் கலக்கும் நடிகை நந்திதாவின் புகைப்படங்கள்\nநடிகை ���ன்சிகா லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஇளம் நாயகி கல்யாணி பிரியதர்ஷினியின் கியூட் புகைப்படங்கள்\nபுதிய லுக்கில் நடிகை கேத்ரீன் தெரசாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்\nCineulagam Exclusive: சசிகுமாருடன் டப்ஸ் மாஸ் புகழ் மிருணாளின் நடிக்கும் எம் ஜி ஆர் மகன்\nவருத்தப்படாத வாலிபர் சங்கம், சீமராஜா படங்களின் இயக்குனர் பொன்ராம் இயக்கியுள்ள படம் எம்.ஜி.ஆர்.மகன். சசிக்குமார் இப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.\nஅவருக்கு ஜோடியாக டப்ஸ் மாஸ் புகழ் மிருணாளினி ஹீரோயினாக நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி அண்மையில் நிறைவு பெற்றுள்ளது.\nஇப்படத்தில் சத்யராஜ், சரண்யா, சமுத்திரகனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். தற்போது இப்படத்தை வரும் 2020 ஜனவரி 17 ல் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்களாம்.\nஅதே போல வரும் டிசம்பர் 24 இசைவெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.livetamil.in/2020/08/blog-post_340.html", "date_download": "2021-02-27T01:32:11Z", "digest": "sha1:65VCGRLUZ2RU5YMU3SDALZSKW6VUCMT2", "length": 3512, "nlines": 27, "source_domain": "www.livetamil.in", "title": "‘பொன்னியின் செல்வன்’ படக்குழுவில் இணையும் பிரபல இயக்குனர் - Live Tamil", "raw_content": "\nHome Cinema Famous director joins 'Ponniyin Selvan' film crew ... ‘பொன்னியின் செல்வன்’ படக்குழுவில் இணையும் பிரபல இயக்குனர்\n‘பொன்னியின் செல்வன்’ படக்குழுவில் இணையும் பிரபல இயக்குனர்\n‘பொன்னியின் செல்வன்’ நாவலை திரைப்படமாக்கும் முயற்சியில் ஈடுப்பட்டு வருகிறார் டைரக்டர் மணிரத்னம், தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் உருவாகிறது. இதில் பிரபல இயக்குனர் ஒருவர் முக்கிய கேடரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.\nமணிரத்னம் இயக்கும் இப்படத்தில் வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழிவர்மனாக ஜெயம்ரவி, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன், ஆதித்த கரிகாலனாக விக்ரம், குந்தவையாக திரிஷா, நந்தினி வேடத்தில் ஐஸ்வர்யா ராயும் நடிக்கின்றனர்.\nஇந்நிலையில், படத்தில் இயக்குனர் பாலாஜி சக்திவேல் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே அசுரன், வானம் கொட்டட்டும் போன்ற படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்ற�� சாமுராய், காதல், கல்லூரி, வழக்கு எண்18/9 போன்ற படங்களை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு படத்தில் என்ன கேரக்டர் என்பது குறித்து விரைவில் தகவல் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/761563/%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-5/", "date_download": "2021-02-27T00:37:25Z", "digest": "sha1:DTDKB6DYJY7RSONK6W5CTLXBS7BSUJ42", "length": 4633, "nlines": 34, "source_domain": "www.minmurasu.com", "title": "ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4.5 லட்சத்தை நெருங்குகிறது – மின்முரசு", "raw_content": "\nரஷ்யாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4.5 லட்சத்தை நெருங்குகிறது\nரஷ்யாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4.5 லட்சத்தை நெருங்குகிறது\nரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.5 லட்சத்தை நெருங்குகிறது.\nகொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 67.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 3.96 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்\nஉலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்கா, பிரேசிலைத் தொடர்ந்து ரஷ்யாவில் கோரத் தாண்டவம் ஆடி வருகிறது.\nகொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் ரஷ்யா மூன்றாவது இடத்தில் உள்ளது.\nஇந்நிலையில், ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.5 லட்சத்தைத் நெருங்குகிறது.\nரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,726 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 4,49, 834 ஆக அதிகரித்துள்ளது.\nமேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு 144 பேர் பலியாகினர். இதையடுத்து, அங்கு பலியானோர் எண்ணிக்கை 5,528 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 2 லட்சத்து 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.\nகொரோனா தடுப்பு நடவடிக்கை – ருவாண்டா அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு\nஅக்டோபர் 4ம் தேதி சிவில் சர்வீஸ் முதல் நிலைத் தேர்வு – யு.பி.எஸ்.சி\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11.39 கோடியை கடந்தது\nவைர வியாபாரி நிரவ் மோடிக்காக மும்பை சிறையில் சிற���்பு அறை தயார்\nமியான்மரில் நிலவும் சூழலை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம் – ஐநாவில் இந்தியா கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pakkatv.com/health/surgeries/", "date_download": "2021-02-27T00:19:30Z", "digest": "sha1:6GGR5Y62QXY5EDONXHMT4ACGKW5A65HS", "length": 4803, "nlines": 159, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nஎந்த 5 ராசியினரை கொரானா வைரஸ் எளிதில் தாக்கும் தெரியுமா\nகொரானாவால் கணவரிடம் சீரியல் நடிகை நித்யாராம் செய்த கேவலம் | Serial Actress Nithya Ram Latest\nநடிகர் பாண்டியராஜன் பற்றி யாரும் அறியாத ரகசியங்கள் | Actor Pandiarajan Unknown Secrets Revealed\nநடிகர் விசுவின் மரணத்தில் நடந்த கொடுமை கண்ணீரில் ரசிகர்கள் | Actor Visu Funeral | Actor Visu Passed Away\nசற்றுமுன் செம்பருத்தி சீரியலுக்கு நடந்த சோகம் அதிர்ச்சியில் பிரபலங்கள் | Sembaruthi Serial Actors\n2020 குரு அதிசார பெயர்ச்சி எந்த 6 ராசிக்கு ராஜயோகம் தெரியுமா\nசற்றுமுன் நடிகை மீனா எடுத்த அதிர்ச்சி முடிவு அதிர்ச்சியில் பிரபலங்கள் | Actress Meena Latest | Cinema News\nசற்றுமுன் தீயாய் பரவும் விஜய் டிவி நடிகையின் உல்லாச வீடியோ | Kollywood Latest News | Vijay Tv Celebrity\nசற்றுமுன் பிரபல பாடகரை ரகசிய திருமணம் செய்த நடிகை அமலா பால் | Actress Amala Paul Secret Marriage\nபார்ப்பவர் நெஞ்சை பதறவைக்கும் கொரோனாவின் கோரத்தாண்டவம் | Corona Virus Latest News\nசற்றுமுன் பிரபல நடிகரின் மனைவிக்கு நடந்த சோகம் அதிர்ச்சியில் திரையுலகம் | Cinema News Latest\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.srilankatamil.news/ta/blog/news/29672", "date_download": "2021-02-27T00:13:18Z", "digest": "sha1:FWJ4BOA57XWJ3I5WWIKDZDYZHTPJPXFV", "length": 10800, "nlines": 176, "source_domain": "www.srilankatamil.news", "title": "| Sri Lanka Tamil News", "raw_content": "\nஇந்தியா செய்தி (10 am)\nகாலை செய்திகள் (8 AM)\nமதிய செய்திகள் (12 PM)\nமாலை செய்திகள் (4 PM)\nஇரவு செய்திகள் (8 PM)\nகொரோனாதொற்றுக்கு பின் நாட்டின் அடுத்த வளர்ச்சி கதையை எழுத போகிறோம்; ராஜ்நாத் சிங் பேச்சு\nகொரோனாதொற்றுக்கு பின் நாட்டின் அடுத்த வளர்ச்சி கதையை எழுத போகிறோம்; ராஜ்நாத் சிங் பேச்சு\nதமிழக பா.ஜனதா கட்சியின் இளைஞர் அணி மாநில மாநாடு சேலம் அருகே உள்ள கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் நடைபெறுகிறது. இதில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், மாநில தலைவர் எல்.முருகன், தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் சந்தோஷ், தேசிய பொதுச்செயலாளர் ரவி, இளைஞர் அணி தேசிய தலைவர் தேஜஸ்வி சூர்யா உள்பட பலர் கலந்து கொண்டு பேசுகின்றனர்.\nஇந்நிலையில் இளைஞர் அணி மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் டெல்லி விமானநிலையத்தில் இருந்து தமிழகம் புறப்பட்டார். டெல்லியில் இருந்து இன்று மதியம் 2 மணிக்கு தனி விமானம் மூலம் சேலம் காமலாபுரம் விமான நிலையத்துக்கு வருகிறார். பின்னர் அவர் அங்கிருந்து கார் மூலம் மாநாடு நடைபெறும் கெஜ்ஜல்நாயக்கன்பட்டிக்கு வருகிறார்.\nமத்திய மந்திரி ராஜ்நாத்சிங் வருகையை முன்னிட்டு மாநாடு நடைபெறும் இடத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.\nஇந்நிலையில், தமிழக பா.ஜ.க. இளைஞர் அணி மாநில மாநாட்டில் பேசிய மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், தமிழில் அதிகம் பேச விரும்பினேன். ஆனால், அழகிய மொழியான தமிழில் பேச முடியாததற்காக நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.\nகொரோனா பெருந்தொற்றுக்கு பின், இந்தியாவின் அடுத்த வளர்ச்சி கதையை நாம் எழுத இருக்கிறோம். நமது நாட்டில் நாள்தோறும் அந்நிய முதலீடு அதிகரித்து வருகிறது. அதனால், பங்கு சந்தை உயர்வதுடன் மட்டுமின்றி ஜல்லிக்கட்டு விளையாடுகிறது என பேசியுள்ளார்.\nகிரண்பேடி புதுச்சேரியில் இருந்து விடை பெற்றார்\nதமிழக மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்கள் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு வரலாம்:கமல்ஹாசன்\nமனதில் ஒரு மெல்லிய சலனம்\nவவுனியாவில் விஷேட சுற்றிவளைப்பில் 5 இளைஞர்கள் கைது\nபொலிஸ் நிலையத்தில் இறுதி ஆண்டு சட்டப் படிப்பு மாண...\nமுடி அழகா வளரணும்னா நீங்க எதெல்லாம் சாப்பிட கூடாது...\nபொலிஸ் அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்ய அமைச்சர் அற...\nமனதில் ஒரு மெல்லிய ச...\nஇந்தியா செய்தி (10 am)\nகாலை செய்திகள் (8 AM)\nமதிய செய்திகள் (12 PM)\nமாலை செய்திகள் (4 PM)\nஇரவு செய்திகள் (8 PM)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/02/blog-post_251.html", "date_download": "2021-02-27T00:36:35Z", "digest": "sha1:EGRCTOHDZQUPRZS3EAYAQ4GZP6EIZCDV", "length": 7005, "nlines": 40, "source_domain": "www.viduthalai.page", "title": "ஏட்டுத் திக்குகளிலிருந்து...", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை இந்தியா உலகம் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\n· ’மா’ உணவகத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா துவக்கியுள்ளார். சோறு, ���ருப்பு, காய்கறி மற்றும் முட்டை உள்ளிட்ட உணவை ரூ.5-க்கு ஏழைகளுக்கு கிடைக்கும் வகையில் இந்த உணவகம் இருக்கும் என அறிவித்துள்ளார்.\n· மண்டல் வழக்கில் உச்ச நீதிமன்ற ஒன்பது நீதிபதிகளில் ஒருவராக இருந்து சமூக நீதிக்கான ஆதரவை நல்கிய நீதிபதி பி.பி. சாவண்ட் தனது 91ஆவது வயதில் புனேவில் இயற்கை எய்தினார்.\n· அண்ணா பல்கலைக்கழக எம்.டெக் படிப்பு நிறுத்தம் தொடர்பான வழக்கில், மத்திய அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை மாநில பல்கலைக்கழகங்களில் திணிக்க முற்படுகிறதா என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.\n· புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா உள்ளிட்ட பல்வேறு குழுக்களின் உறுப்பினர்கள் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் திஷா ரவியை கைது செய்ததைக் கண்டித்து, அவரை உடனடியாக விடுவிக்கக் கோரி பெங்களுரூவில் போராட்டம் நடத்தினர்.\n· அரசுடமையாக்கப்பட்ட பாங்க் ஆப் மகாராஷ்ட்டிரா, பாங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் சென் ட்ரல் பாங்க் ஆப் இந்தியா ஆகிய நான்கு வங்கிகளை தனியார்மயமாக்கமாக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்.\n· அரசியலமைப்பு (பட்டியல் ஜாதிகள்) ஆணை, 1950 இன் பாரா 3-ன்படி, இஸ்லாமிய அல்லது கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய தாழ்த்தப்பட்டவர்கள், கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு சலுகைகளைப் பெற முடியாது மற்றும் தனித் தொகுதிகளிலும் நிற்க முடியாது என மாநிலங்களவையில் மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.\n· அமலாக்க இயக்குநரக தற்போதைய இயக்குநர் சஞ்சய் குமாருக்கு ஓராண்டு கால நீட்டிப்பை மத்திய அரசு தந்தது சட்ட விரோதம் என்ற வழக்கு தொடர்பாக மத்திய அரசு, மத்திய விஜிலென்ஸ் கமிஷன், அமலாக்க இயக்குநரகம் மற்றும் அதன் தற்போதைய இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ரா ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் விளக்கம் கேட்டு தாக்கீது அனுப்பியது.\n நீதிக்கட்சியின் முதலமைச்சரவை பதவியேற்ற நூற்றாண்டு பிறந்த இந்நாளில் (17.12.1920) தமிழ்நாட்டு மக்களின் சிந்தனைக்கு....\nபுதுவையின் பச்சோந்தி அரசியலுக்கு முடிவு கட்ட பதவியை ராஜினாமா செய்து மக்களிடம் செல்லட்டும் புதுவை முதலமைச்சர்\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் நிர்வாகிகள் தமிழர் தலைவருடன்சந்திப்பு\nதமிழக அரசின் நிதிநிலை அறிக���கை: கடன் சுமை கழுத்தை முறிக்கும் மாநில உரிமைக்குக் குரல் கொடுக்கத் தவறியதால் மத்திய அரசு அலட்சியம்\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://detagegermany.de/ta/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-02-27T00:30:48Z", "digest": "sha1:FCDAB27O5RP2U5FPS2HZ62THKRASB3KU", "length": 8738, "nlines": 172, "source_domain": "detagegermany.de", "title": "விசைத்தட்டு – ஜேர்மன் தமிழர் ஒன்றியம் – ஜேர்மனி", "raw_content": "ஒருங்கிணைப்பு பரிசு 2020 மற்றும் பரிசுத் தொகை வழங்கப்பட்டது\nஅரையாண்டுத் தேர்வு (சைவ நெறி) 2019/20\nதமிழ்த்திறன் போட்டி மார்கழி 2019\nவாணி விழா ஒக்ரோபர் 2019\nஜேர்மன் தமிழர் ஒன்றியம் – ஜேர்மனி\nஉள்ளுவ தெல்லாம் உயா்வுள்ளல் மற்றது\nநவீன உலகில் இசைக்கலை பரிணாம வளர்ச்சி கண்டுள்ளது. இவ்வாறான மேலைத்தேய, கீழைத்தேய இசைக்கலைகளில் அதி உன்னத பங்கு வகிக்கிறது சுரத்தட்டு இசை. முன்னைய காலத்தில் “ஹார்மோனியம்” எனும் இசைக்கருவியின் புதிய மாற்றமே சுரத்தட்டு ஆகும்.\nஇக்கருவி இசைக்கச்சேரிகளில் பிரதான வாத்தியமாகவும், பக்க வாத்தியமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மின்சாரத்தின் உதவியுடன் இக்கருவியிலுள்ள சுரப்பலகையில் விரல்களினால், வாசிப்பதன் மூலம் இனிய ஓசை பிறக்கிறது. ஸ்வரங்களைத் துல்லியமாக வெளிப்படுத்தும் கருவிகளில் இதுவும் ஒன்றாகும். கச்சேரிகளில் இவ்விசை ஒலியால், அவையோரை எல்லாம் தன் வயமாக்கும் ஆற்றலுடைய கருவி.\nதற்போது இதன் வடிவங்கள் பல்வேறு வகைகளில் உருவாக்கப்பட்டு அறிமுகப்படுத்துவதால் இசைக்கலைஞர்கள் யாவரும் விரும்பி கற்கும் கலையாக இது அமைகிறது.\nஎங்கள் வேலையின் ஒரு பகுதியாகி, உங்கள் நன்கொடையுடன் இன்று எங்களுக்கு ஆதரவளிக்கவும். நன்றி\nதிரு இரா. நாகலிங்கம் ஐயா\nதமிழாலய கோடைகால விடுமுறை 26.06. – 31.07.2021\nதமிழாலய நத்தார் விடுமுறை 19 டிசெம்பர் 2021 – 07 யனவரி 2022\nஜேர்மன் தமிழர் ஒன்றியம் – ஜேர்மனி\n⁠⁠⁠திங்கள் ⁠⁠⁠தொடக்கம் வெள்ளி 14:00 மணி ⁠⁠⁠தொடக்கம் 20:00 மணி ⁠⁠⁠வரை\nசனி மற்றும் ஞாயிறு 17:00 மணி ⁠⁠⁠தொடக்கம் 20:00 மணி ⁠⁠⁠வரை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://jothidaveenai.com/news-details.php?cid=Astrology&pgnm=Are-you-born-on-the-9th-number", "date_download": "2021-02-26T23:58:58Z", "digest": "sha1:IVOEH442PBPYCIDUEQEZYPASYPXBHBNH", "length": 3262, "nlines": 65, "source_domain": "jothidaveenai.com", "title": "Menu", "raw_content": "\nமுகப்பு / ஜோதிடம் /\nதைப்பூசம் அன்று பாடவேண்டிய முருகன்...\nபலன் தரும் சிவன் மந்திரம்\n ஆன்மீகத்தின் மகிமைகள், சோதிடத்தின் நன்மைகள், சோதிட சாஸ்திரத்தின் கிளைகளான எண் கணிதம், ரேகை சோதிடம், வாஸ்து சாஸ்திரம், சோழிப் பிரசன்னம் ஆகியவற்றின் இன்றியமையாமை முதலானவற்றை தெள்ளத் தெளிவாக, எல்லோரும் எளிதாகப் புரிந்து கொள்ளும் முறையில் இணையதளத்தின் மூலமாக வழங்கி வருவதுதான், இல்லை இல்லை தன்னுடைய வீணை நாதத்தால் மக்களுக்காக இனிமையாய் மீட்டி வருவது தான் “சோதிட வீணை”.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2016/07/blog-post_18.html", "date_download": "2021-02-27T00:23:13Z", "digest": "sha1:PNZIX4UPHH7666NZFL6CDQC2KA47SESN", "length": 38346, "nlines": 212, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): குருப்பெயர்ச்சிப் பலன்கள் - ஓம் சிவ சிவ ஓம் !!!", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nகுருப்பெயர்ச்சிப் பலன்கள் - ஓம் சிவ சிவ ஓம் \nஓம் ஸ்ரீ ஞான கணபதியே போற்றி \nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017\nகுரு பெயர்ச்சி ஆகஸ்ட் 2ஆம் தேதி ஆடி 18 ,ஆடி அமாவாசை கூடிய நன்னாளில் காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்..\nகன்னி ராசிக்கு மாறும் குரு உங்கள் ராசிக்கு எந்த இடத்தில் இருக்கிறார் அதனால் உங்கள் ராசிப்படி உங்களுக்கு ஏற்படும் நன்மைகள் தீமைகளை பார்ப்போம்...\nஅதிக ஆதாயம் அடையும் ராசியினர் -ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,மகரம்,மீனம் இவர்கள் ராசிக்கு குரு 2,5,7,9,11 என முழு சுப பார்வை செலுத்துவதால் இந்த ராசியினருக்கு அதிக நன்மைகள் கிடைக்கும்...\nஅசுவினி,பரணி,கிருத்திக நட்சத்திரங்களை கொண்ட உங்களுக்கு குரு ராசிக்கு ஆறாம் இடம் ருண ,ரோக ,சத்ரு ஸ்தானத்தில் மாறுகிறார் ..இது நோய்,கடன் குறிக்கும் இடம்.ராசிக்கு 6ல் குரு செல்வது மறைவு ஸ்தானமாகும்..குரு என்பது செல்வாக்கை மதிப்பு ,மரியாதையை குறிக்கும்..\nசெல்வாக்கு மறைந்தாலும்,10 ஆம் இடம் தொழில் ஸ்தானத்தை குரு பார்ப்பதால் தொழில் முன்னேற்றம் உண்டாகும்..தொழிலில் இதுவரை இருந்த சிக்கல்கள் குறையும்..ராசிக்கு இரண்டாமிடமாகிய தன ஸ்தானத்தை பார்வையிடுவதால் வருமானம் குறையாது..அதே சமயம் செலவுகள் அதிகமாகவே காணப்படும்.மருத்துவ செலவுகள் அதிகம் காணப்படும்.\nவாகனத்தில் செல்கையில் கவனம் தேவை..பிறர் விசயங்களில் தலையிடுவதால் வீண் பகை உண்டாகும் காலம் இது..சிறு குழந்தைகள் மேச ராசியாக இருப்பின் கீழே விழுதல் ,அடிபடுதல் உண்டாக்கும்.திக பிடிவாதம் செய்வார்கள் ...படிப்பில் நாட்டம் குறைக்கும்.பெற்றோர் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும்...புதிய முய்ற்சிகளை ,முதலீடுகளை தவிர்க்கவும்,கடன் வாங்குதலை முடிந்தளவு தவிர்க்கவும்.\nகிருத்திகை,ரோகிணி,மிருகசிரீடம்,நட்சத்திரங்களை ரிசப ராசியினர் கடந்த ஒரு வருடமாக நான்காம் இடத்தில் குரு இருந்து நிறைய சிரமங்களை கொடுத்து வந்தார் ,மருத்துவ செலவு,வீடு சம்பந்தமான பிரச்சினை,தாய் வழி பாதிப்புகள் ,நிரைய அலைச்சல்,குழந்தைகளால் வருத்தம் இருந்து வந்தது.இப்போது உங்க ராசிக்கு ஐந்தாம் இடத்தில் குரு மாரியிருப்பது நல்ல குரு பலமாகும்.இதனால் எண்ணிய காரியம் ஜெயமாகும்.வீடு ,நிலம் வாங்கும் யோகம் உண்டாகும்,தொழிலில் இரட்டிப்பு லாபம் உண்டாகும்.சேமிப்பு உயரும்,தங்கம் சேரும்.கடன் அடைபடும்.\nகல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.திருமண தடைகள் விலகும்.ஒன்பதாம் பார்வையால் ராசியை பார்ப்பதால் தெய்வ அருள் உண்டாகும்..வசீகரம் உண்டாகும்...5ஆம் பார்வையால் பாக்யத்தை பார்ப்பதால் குலதெய்வம் அருள் உண்டாகும்..குலதெய்வ கோயிலில் மதிப்பும் மரியாதையும் அதிகமாகும். தந்தையால் லாபம் கிடைக்கும்..நீண்ட நாள் அசைகள் நிறைவேறும்.லாபத்தை குரு பார்க்கும்போது நஷ்டம் உண்டாக வாய்ப்பே இல்லை.\nமிருகசிரீடம்,திருவாதிரை,புனர்பூசம் நட்சத்திரங்களை சார்ந்த மிதுனம் ராசி அன்பர்களே,\nஇதுவரை உங்க ராசிக்கு மூன்றாம் இடத்தில் மறைந்து இருந்த குரு பகவான் இப்போது சுகஸ்தானத்திற்கு வந்திருக்கிறார்..சுகத்திற்காக செலவு வைக்கப்போகிறார்....மருத்துவ செலவு வைப்பாரா அல்லது வாகனம்,நிலம்,சொத்து வாங்க வைத்து சுப செலவாக வைப்பாரா என்பது திசாபுத்தி அடைப்படையில் மாறும் என்றாலும்...உங்க ராசிக்கும் கன்னி ராசிக்கும் ஒரே ��திபதி புதன் தான் என்பதால் நல்ல செலவையே வைப்பார்... வேறு ஊர்,நகரம்,மாநிலம் தொழிலுக்காக இடம் விட்டு இடம் மாறுவார்கள் - அதிக வாய்ப்பு உள்ளது.\n10ஆம் இடத்தை குரு பார்ப்பதால் தொழிலில் நிரைய நல்ல மாறுதல்கள் உண்டாகும் சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும்..12ஆம் இடத்தை குரு பார்ப்பதால் வெளிநாடு செல்லும் கனவு நிறைவேறும்.\nபுனர்பூசம்,பூசம்,ஆயில்யம் நட்சத்திரங்களை சார்ந்த உங்களுக்கு இதுவரை இரண்டில் குரு பகவான் குரு பலமாக இருந்து வந்தார் .இப்போது ராசிக்கு மூன்றாவது வீட்டில் மறைகிறார்..இது நல்ல பலன் கொடுக்கும் ஸ்தானம் அல்ல.குரு மறைவது செல்வாக்கை குறைக்கும்.கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாது..அதிக விரய செலவுகள் உண்டாக்கும்.பண முடக்கம் உண்டாகும் காலம் என்பதால் வருமானத்தை சிக்கனமாக செலவழிப்பது நல்லது.\nபேச்சில் நிதானம் அவசியம்.தன்னம்பிக்கை அதிகம் கொண்ட நீங்கள் சில அசமயம் அதிகாரமாக பேசுவது உங்களை சுற்றி இருப்பவரை விலக செய்யும் என்பதால் பேச்சில் நிதானம் தேவை.கடன் கொடுத்தாலும் சிக்கல் கடன் வாங்கினாலும் சிக்கல்.தொழிலில் முக்கிய முடிவு எடுக்கும்போது நன்கு யோசித்து செயல்படவும். மருத்துவ செலவு உண்டாகும் காலம் என்பதால் வாகனங்களில் செல்கையில் கவனம் தேவை.தாய்க்கு மருத்துவ செலவு உண்டு..இட மாறுதல் உண்டாகும்.உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்தை குரு பார்ப்பதால் தந்தை வழியில் வர வேண்டிய சொத்துக்கள் கிடைக்கும்.தந்தையால் வருமானம் .\nராசிக்கு லாப ஸ்தானத்தை குரு பார்ப்பதால் விரய செலவுகள் இருந்தாலும் வருமானத்துக்கு தடையில்லை.ஏதேனும் ஒரு வழியில் வருமானம் வந்து சேரும்\nமகம்,பூரம்,உத்திரம் நட்சத்திரங்களை கொண்ட சிம்ம ராசியினருக்கு இதுவரை ஜென்மத்தில் குரு இருந்து படாத பாடு படுத்தினார் குரு ஜென்மத்தில் இருந்தபோது ஶ்ரீராம்பிரான் வனவாசம் சென்றார்கள்.\nராசிக்கு இரண்டாம் இடத்தில் குரு வந்தால் பணம் பெருகும்.லாபம் குவியும்..வருமானம் பல மடங்காகும்..நல்லதெல்லாம் நடக்கும் கெட்டதெல்லாம் ஒழியும்...ஆசைப்பட்டது தானாக நடக்கும்.மதிப்பும்,மரியாதையும்,செல்வாக்கும் உயரும்.திருமண முயற்சிகள் கைகூடும்..தங்கம் சேரும்,.கடன்கள் அடையும்..பிரிந்தவர் ஒன்று சேர்வர். பதவி உயர்வு கிடைக்கும்.வீடு கட்டலாம்..வழக்கு சாதகமாக முடியும���.குழந்தை பாக்யம் உண்டாகும்.\nராசிக்கு 6ஆம் இடத்தை குரு பார்ப்பதால் எதிரிகள் ஓடி ஒளிவர்.கடன்கள் குறையும்.ராசிக்கு எட்டாம் இடத்தை குரு பார்ப்பதால் தண்ட செலவுகள் வராது வட்டி கட்டும் நிலை இனி இருக்காது.அதிர்ஷ்டம் உண்டாகி, எதிர்பாராத வசூலாகாத பணம் வசூல் ஆகும்.\nஉத்திரம்,அஸ்தம்,சித்திரை நட்சத்திரங்களை கொண்ட உங்கள் ராசிக்கு ஜென்மத்தில் குரு வருகிறார் ராமர் வனவாசம் போனது ஜென்ம குருவிலே என அதிர்ச்சியாக வேண்டாம்..ஏழரை சனி முடிந்து விட்டது இந்த ஜென்ம குரு அதை விட பெருசா பாதிக்காது...ராசிக்கு ஜென்மத்தில் வந்து உட்காரும்போது தலையில் பாரம் இருப்பது போல அதிக சுமை உங்களை அழுத்தும்.பண நெருக்கடி,தொழில் நெருக்கடி,குடும்ப நெருக்கடி மூன்றும அதிக மன உளைச்சலை கொடுக்கும் காலம் என்பதால் ஜென்ம குரு பற்றி கெடுதலாக சொல்லப்பட்டிருக்கிறது...\nராசியில் குரு அமர்ந்தால் ராஜயோகம் என ஜோதிட விதி சொல்கிறது செல்வாக்கு உயர்ந்து அதன் மூலம் வரும் நெருக்கடி யாகவும் இருக்கலாம்...பெரிய பதவி கொடுத்து அதிக வேலைப்பளு கொடுப்பது போல இருக்கும்.வருமானமும் உண்டு. அதிக செலவினமும் உண்டு.குடும்பத்தினரிடம் அனுசரித்து செல்லவும்..கோபம்,பிடிவாதம் விசயத்தில் விட்டுக்கொடுத்து சென்றால் வீண் பகையை விலக்கலாம்..வாகனத்தில் செல்கையில் கவனம் தேவை.புதிய முதலீடு செய்கையில் கவனம் தேவை.\nராசிக்கு 5,7,9ஆம் இடங்களை குரு பார்வை செய்வது நன்மையை வாரி வழங்கும் கடும் நெருக்கடிகள் ஏற்படாது அப்படி ஏற்படினும் பிப்ரவர் 2017 முதல் நான்கு மாதங்களுக்கு வக்ர குரு உங்கள் சோதனைகளை நிவர்த்தி செய்து வெற்றி தரும்.\nசித்திரை,சுவாதி,விசாகம் நட்சத்திரங்களை கொண்ட துலாம் ராசியினருக்கு இதுவரை லாபத்தில் இருந்து வந்த குரு ராசிக்கு 12ல் மறைகிறார்....துலாம் ராசிக்கு குரு கெட்டவர் அவர் மறைந்தால் நல்ல பலனையே கொடுப்பார் என சில நூல்கள் சொல்கின்றன...அப்படி அன்று சற்று கண்டிப்புடன் நடந்து கோள்வார்,ஒரு தந்தை போல,.. இருப்பினும் செல்வாக்கு,சொல்வாக்கு,பெரிய மனிதர்கள் ஆதரவு பெற்ற குரு மறைவது சுமாரான பலனையே கொடுக்க செய்யும் அதிக விரய செலவுகளை கொடுப்பார்.பாத சனி சில மருத்துவ செலவுகளை கொடுக்கும் வேளையில் அதற்கு குருவும் துணை புரிவதாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்..முதலீடுக���ை தவிர்க்க வேண்டும்..கடன் கொடுக்கல், வாங்கலை தவிர்க்க வேண்டும்.\nவாகனத்தில் செல்கையில் எச்சரிக்கை தேவை உறவுகளிடம் கருத்து வேறுபாடு உண்டாக்கும்.. அதிக மனக்குழப்பம் காணப்படும் முடிவு எடுப்பதில் தாமதம் உண்டாகும்.\nகுரு உங்கள் ராசிக்கு 4ஆம் வீட்டை பார்ப்பதால் சொத்து பிரச்சினை தீரும்..தாய் வழி ஆதரவு உறவுகள் ஆதரவு கிடைக்கும்.\nராசிக்கு 6ஆம் வீட்டை பார்ப்பதால் கடன்கள் அடைபடும்.வெளிநாடு முயற்சிகள் கைகூடும்..\nராசிக்கு எட்டாம் வீட்டை பார்ப்பதால் திடீர் அதிர்ஷ்டத்தால் பெரும் பணம் கிடைக்க வாய்ப்புண்டு.அது 2017 பிப்ரவரிக்கு மேல் அதிர்ஷ்டமானதாக இருக்கும்.\nவிசாகம் 4ஆம் பாதம் முதல்,அனுஷம்,கேட்டை நட்சத்திரங்களை கொண்ட உங்களுக்கு குரு ராசிக்கு 11ஆம் இடம் லாபஸ்தானத்துக்கு வருகிறார்..இதுவரை குரு 10ல் இருந்து தொழிலை ஆட்டம் காண வைத்தார் ..ஜென்ம சனியும் உடன் சேர்ந்து படுத்தியது , குருபலம் வந்து சேர்வதால் , லாபத்தில் வரும் குரு ,உங்கள் பிரச்சினைகளை பெருமளவில் குறைப்பார்...மருத்துவ செலவுகள் குறையும் நோய் தீரும்.நண்பர்களால் ,மூத்த சகோதரரால் ஆதாயம் கிடைக்கும்,\nபுகழ்,செல்வாக்கு அதிகரிக்கும் உறவுகள்,நண்பர்கள் பகை விலகும்.சந்தோசமான செய்தி தேடி வரும்.நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.ராசிக்கு 3ஆம் இடத்தை குரு பார்ப்பதால் உடல் ரீதியான பிரச்சினை கட்டுக்குள் வரும்.இளைய சகோதர வகையில் நல்ல செய்தி கிடைக்கும்.மாமனார் வழி ஆதாயம் கிடைக்கும்.வீட்டை புதுப்பிப்பீர்கள் சிலர் இடம்,வீடு வாங்குவார்கள்.ராசிக்கு 5ஆம் வீட்டை குரு பார்ப்பதால் குழந்தைகளால் உண்டான கவலைகள் நீங்கும் சிலருக்கு குழந்தை பாக்யம் கிடைக்கும்.பூர்வீக சொத்து பிரச்சினை தீரும்..ராசிக்கு 7ஆம் வீட்டை குரு பார்ப்பதால் கணவன் மனைவி பிரச்சினை தீர்ந்து ஒற்றுமை உண்டாகும் கூட்டு தொழிலில் ஆதாயம் கிடைக்கும்.\nமூலம்,பூராடம்,உத்திராடம் சார்ந்த உங்களுக்கு ராசிக்கு 10 ஆம் இடத்தில் குரு வருகிறார் ராசிக்கு 10ல் குரு வந்தால் தொழில் சார்ந்த மன உளைச்சல்கள் அதிகரிக்கும் காலம் ...சிலர் இடமாறுதல்கள் அடைவர். சிலர் வேறு பணிக்கு செல்ல முயற்சிப்பர்.வெளிநாடு செல்லும் வாய்ப்பும் உண்டாகும்..வேலைப்பளு அதிகரிக்கும் காலம் என்பதால் ,ஏழரை சனிருப்பதால் கூடுதல் அலைச்சலும் இருக்கும���..\nகுரு ராசிக்கு தனஸ்தானத்தை பார்ப்பதால் வருமானத்துக்கு பங்கம் வராது...பணம் ஏதேனும் ஒரு வழியில் வந்து கொண்டிருக்கும் அதே அளவில் செலவுகளும் இருக்கும்...ராசிக்கு நான்காம் இடத்தை குரு பார்ப்பதால் வீடு,வாகனம் சார்ந்த செலவுகள் உண்டாகும் சிலர் புதுப்பிப்பார்கள். சிலர் வாங்குவார்கள் அதன் மூலம் எதிர்பாராத செலவுகள் நெருக்கடியை தந்தாலும் தாயார் வழி ஆதரவு இருப்பதால் சமாளிக்கலாம்..உடல்நிலையில் பாதிப்பு இருந்தாலும் 4ல் குரு பார்வை இருப்பதால் சுகம் உண்டாகும்..உறவினர்களுடன் விருந்து ,சுப நிகழ்ச்சிகளுக்கு அடிக்கடி சென்று வருவீர்கள்..\nகடன் நெருக்கடி இருப்போருக்கு குரு ராசிக்கு ஆறாம் வீட்டை பார்ப்பதால் கடன் நெருக்கடி குறையும்...கடன் சுமை குறையும்..புதிதாக கடன் வாங்க வேண்டாம்...ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். யாருக்கும் வாக்குறுதி கொடுக்காதீர்கள் .நிறைவேற்ற இயலாது.கூட்டாளிகளால் லாபம் உண்டு தொழிலில் புதிய முதலீடுகளை தவிர்க்கவும்.\nஉத்திராடம்,திருவோணம்,அவிட்டம் நட்சத்திரங்களை கொண்ட உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடமான பாக்யஸ்தானத்துக்கு குரு வருகிறார்....இதுவரை ராசிக்கு எட்டில் அமர்ந்து பல எதிர்பாராத தாக்குதல்களை நடத்தி வந்த குரு ராசிக்கு பாக்யத்தில் அமர்ந்து இன்பம் தரப்போகிறார்.ஒன்பதாம் இடத்து குரு.பல பிரச்சினைகள் ,நெருக்கடிகளில் இருந்து விடுபடப்போகிறீர்கள்...\nராசிக்கு குருபலம் வந்துவிட்டதால் பண பலமும் வந்து விடும்..செல்வாக்கு,புகழ் கூடும்...பகையாகிப்போன உறவுகள்,நண்பர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள்.கணவன் மனைவி பிரச்சினை தீர்ந்து ஒற்றுமை உண்டாகும்...பணம் பல வழிகளிலும் வந்து சேரும். நோய் தீரும், கடன் சுமை குறையும். தொழிலில் சுறுசுறுப்பு உண்டாகும்....பணி புரியும் இடத்தில் பதவி உயர்வு,சம்பள உயர்வு கிடைக்கும்..\nகுரு ராசியை பார்ப்பதால் மன இறுக்கம் நீங்கி உற்சாகமாக செயல்படுவீர்கள்.குரு ராசிக்கு 3ஆம் வீட்டை பார்ப்பதால் தைரியம்,தன்னம்பிக்கை அதிகரிக்கும்..இளைய சகோதரரால் ஆதரவு கிடைக்கும்..வீடு,நிலம் வாங்குவீர்கள்..\nராசிக்கு 5ஆம் இடத்தை பார்ப்பதால் முன்னோர் வழி சொத்து பிரச்சினை தீரும் குலதெய்வ ஆசி உண்டாகும்...தடைகள் எல்லாம் நீங்கி எதிலும் வெற்றி பெறுவீர்கள்...திருமணம் ஆகாதவர்களுக்கு திர��மணம் நல்லபடியாக முடியும்..\nராசிக்கு 8ல் ராகு இருப்பதால் விஷப்பூச்சிகளால் கண்டம் உண்டாகலாம், கவனம் தேவை.\nஅவிட்டம்,சதயம்,பூரட்டாதி நட்சத்திரங்களை கொண்ட உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் குரு மறைகிறார்.ராசிக்கு குரு மறைவது நல்ல பலன் தர வாய்ப்பில்லை...சில குழப்பங்களை தந்து விட்டே செல்வார்.அஷ்டமத்தில் குரு வர அவதிகள் நிரைய வந்து சேரும் என்ற முது மொழிக்கு ஏற்ப,காரிய தடைகள் நிறைய உண்டாகும்., புதிதாக எதையும் முயற்சிக்க வேண்டாம்..முதலீடுகள் ஆகாது...\nநீண்ட தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது தொழில் காரணமாக குடும்பத்தை அடிக்கடி பிரிய நேரும்..பண நெருக்கடி அதிகரிக்கும் காலமாக இருக்கிறது தண்ட செலவுகள் அடிக்கடி வந்து பயமுறுத்தும்..வாகனங்களில் செல்கையில் அதிக எச்சரிக்கை ,மித வேகம் தேவை.\nராசிக்கு 12ஆம் வீட்டை குரு பார்ப்பதால் வெளிநாடு செல்லும் முயற்சிகள் கைகூடும்...விரய செலவுகள் கட்டுப்படும்..ராசிக்கு 4ஆம் இடத்தை குரு பார்ப்பதால் ,வீடு சார்ந்த சுப செலவுகள் உண்டாகும்..ராசிக்கு 2ஆம் விட்டை பார்ப்பதால் பண வரவு நன்ராக இருக்கும்...செல்வாக்கு மிக்கவர்களின் உதவியால் பிரச்சினைகள் தீரும்.. பயம்,கவலை,தாழ்வு மனப்பான்மை வேண்டாம்..\nபூரட்டாதி,உத்திரட்டாதி,ரேவதி நட்சத்திரங்களை கொண்ட உங்கள் ராசிக்கு ஏழாம் ராசிக்கு குரு வருகிறார் இது குரு பலம் .இதுவரை பண சிக்கல்,தொழில் சிக்கல் என அவதிப்பட்ட உங்களுக்கு நல்ல காலம் பிறக்கிரது.திருமணம் தடையாகி கொண்டிருந்தவர்களுக்கு அருமையான குரு பலம் பிறக்கிறது..தொழில் அபிவிருத்தி ஆகும்..புதிய முதலீடுகள் நல்ல லாபம் தரும் பல வழிகளிலும் லாபம் வந்து சேரும் கடன்கள் முற்றிலும் அடையும்.கணவன் மனைவி ஒற்றுமை உண்டாகும் தங்கம் சேரும்.கல்வியில் மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெறுவர்.பதவி உயர்வும்,சம்பள உயர்வும் கிடைக்கும்.சிலர் புதிய சொத்துக்கள் வாங்குவர்,\nராசிக்கு 11 ஆம் இடம் லாபத்தை குரு பார்ப்பதால் பங்கு வர்த்தகம்,நகைதொழில்,கல்வி துறை,வங்கி துறையில் இருப்போருக்கு நல்ல லாபம், முன்னேற்றம் உண்டு.சேமிப்பு அதிகரிக்கும்.மூத்த சகோதரரால் ஆதாயம் கிடைக்கும்.தொழில் சுறுசுறுப்பாக இயங்கும்.பெரிய ஆர்டர்கள் கிடைக்கும்.\nராசிக்கு 3ஆம் இடத்தை குரு பார்ப்பதால் தைரியம் தன்னம்பிக்கையுடன் செயல்படுவ��ர்கள் .ஆரோக்கியம் உண்டாகும்..ராசியை குரு பார்ப்பதால் உற்சாகம் கூடும்.வேகம்,விவேகத்துடன் செயல்படுவீர்கள்...அஷ்டம சனியும் முடிஞ்சு ,குருபலமும் இருப்பதால் இனி தடையேதும் இல்லை...\nஓம் சிவ சிவ ஓம் ஓம் சிவ சிவ ஓம் ஓம் சிவ சிவ ஓம் ஓம் சிவ சிவ ஓம் ஓம் சிவ சிவ ஓம் ஓம் சிவ சிவ ஓம் ஓம் சிவ சிவ ஓம் ஓம் சிவ சிவ ஓம் ஓம் சிவ சிவ ஓம் ஓம் சிவ சிவ ஓம்\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nகுருப்பெயர்ச்சிப் பலன்கள் - ஓம் சிவ சிவ ஓம் \nகிரிவலம் செல்வோம் கிரகங்களை வெல்வோம் \nஅய்யா சகஸ்ரவடுகர் அவர்களை சந்திக்க ஓர் நல்வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2020/07/blog-post_7.html", "date_download": "2021-02-27T00:39:17Z", "digest": "sha1:TZORU77FRYOKWBWLGM5ENQ6OL3LALLYD", "length": 8981, "nlines": 97, "source_domain": "www.kurunews.com", "title": "பாடசாலை மாணவன் மற்றும் மாணவி தற்கொலை - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » பாடசாலை மாணவன் மற்றும் மாணவி தற்கொலை\nபாடசாலை மாணவன் மற்றும் மாணவி தற்கொலை\nகட்டுகஸ்தொட்டை - நவயாலத்தன்ன தொடரூந்து பாலத்தில் இருந்து மகாவெலி கங்கையில் குதித்து பாடசாலை மாணவன் மற்றும் மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.\nகாதல் விவகாரம் காரணமாக இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.\nஇரு வேறு பாடசாலைகளில் 10 ஆம் மற்றும் 11 ஆம் தரத்தில் கல்விகற்ற பாடசாலை மாணவன் மற்றும் மாணவியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.\nஇன்று அதிகாலை 5.45 மணியளவில் குறித்த இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.\nகுறித்த பாடசாலை மாணவன் மற்றும் மாணவி நீண்ட காலமாக காதல் விவகாரத்தில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.\nபாடசாலை மாணவன் மற்றும் மாணவியை நேற்றைய தினத்தில் காணவில்லை என அவர்களது பெற்றோர் கடுகஸ்தொட்டை காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளனர்.\nஇந்நிலையில் குறித்த பாடசாலை மாணவன் மற்றும் மாணவி தற்கொலை செய்து கொண்டு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nநாட்டிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் விடுமுறை\nநாட்டிலுள்ள அனைத்து அரசாங்கப் பாடசாலைகளுக்கும் 17 நாட்கள் குறுகியகால விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெர...\nஅம்பாறையில��� இடை நிறுத்தப்பட்டிருந்த நடவடிக்கை மீண்டும் ஆரம்பம்\nநுவரெலியா மாவட்டத்தின் ஒரு பகுதி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன்பட...\nபெரியகல்லாறு மத்திய கல்லூரியின் புதிய அதிபராக இராஜேந்திரன் பதவியேற்பு\nசெ.துஜியந்தன் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பெரியகல்லாறு மத்திய கல்லூரியின் புதிய அதிபராக வடிவேல் இராஜேந்திரன் தனது கடமையை (இன்று22...\nசெய்திகள்களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் மனிதத் தலை – சம்பவ இடத்திற்கு விரைந்த தடயவியல் பொலிஸார்\nமட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மனித தலை ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். களுவாஞ்...\nதனியார் பாடசாலையொன்றில் பணிபுரியும் ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி- 16 மாணவர்கள் சுய தனிமைப்படுத்தலில்\nஹட்டனில் அமைந்துள்ள தனியார் பாடசாலையொன்றில் பணிபுரியும் ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து, குறித்த ஆச...\nசாதாரண தர பரீட்சை விண்ணப்பதாரர்களுக்கான விசேட அறிவித்தல்..\nஇதுவரையில் அனுமதிப்பத்திரம் கிடைக்காது சாதாரணதர பரீட்சை எழுதும் விண்ணப்பதாரிகள் www.doenets.lk என்ற இணையத்தின் ஊடாக தங்களது அனுமதிப்பத்திர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2021/02/blog-post_915.html", "date_download": "2021-02-27T00:03:24Z", "digest": "sha1:4XQZYZTCDD774E6ANUHPHJLZZZOVTAAZ", "length": 12375, "nlines": 101, "source_domain": "www.kurunews.com", "title": "வெள்ளைக் கொடி காட்டிய வேளையிலும் சுட்டுக்கொல்லப்பட்டதை பார்த்திருக்கிறோம்! நவநீதம்பிள்ளை பகிரங்க தகவல் - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » வெளிநாட்டுச் செய்திகள் » வெள்ளைக் கொடி காட்டிய வேளையிலும் சுட்டுக்கொல்லப்பட்டதை பார்த்திருக்கிறோம்\nவெள்ளைக் கொடி காட்டிய வேளையிலும் சுட்டுக்கொல்லப்பட்டதை பார்த்திருக்கிறோம்\nதமிழ் பொதுமக்கள் மீதான கடுமையான விமான குண்டுவீச்சுகளையும் அவர்களின் வீடுகள் மருத்துவமனைகள் கோவில்கள் அடைக்கலம் கோரிய இடங்கள் அழிக்கப்பட்டதையும் நாங்கள் பார்த்திருக்கின்றோம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார்.\nஇலங்கை குறித்து மனிதவுரிமை ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇது தொடர்பில் அவரை மேற்கோள்காட்டி ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nஇலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி ஆறுமாதங்களும் பல முறை சர்வதேச தொலைக்காட்சிகளில் காணொளிகள் வெளியாகியுள்ளன.\nநாங்கள் பயங்கரவாத அமைப்பான விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர்கள் என குற்றம்சாட்டப்படுபவர்களை இலங்கை இராணுவம் அவர்கள் வெள்ளைக் கொடியை காண்பித்தவேளையிலும் சுட்டுக்கொல்வதை பார்த்திருக்கின்றோம்.\nதமிழ் பொதுமக்கள் மீதான கடுமையான விமான குண்டுவீச்சுகளையும் அவர்களின் வீடுகள், மருத்துவமனைகள், கோவில்கள்,மற்றும் அடைக்கலம் கோரிய இடங்கள் அழிக்கப்பட்டதை நாங்கள் பார்த்திருக்கின்றோம்.\nபயங்கரவாதிகள் என குற்றம்சாட்டப்படுபவர்கள் கைதுசெய்யப்பட்ட பின்னரும் இந்த தாக்குதல் இடம்பெற்றது.\nகாயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தவேளை எறிகணை தாக்குதலுக்கு உள்ளான மருத்துவமனைகளின் மருத்துவர்களின் உதவிக்கான இறுதிக்குரலை நாங்கள் செவிமடுத்திருக்கின்றோம்.\nஇதேவேளை, மனித உரிமை பேரவை உறுதியான விதத்தில் செயற்பட்டு இலங்கையில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரைகளை இலங்கை ஏற்றுக்கொள்ளவேண்டும்.\nஇந்தநிலையில், தமிழர்களுக்கு எதிரான கடுமையான மனித உரிமை மீறல் குற்றவாளிகளை எந்த வித தயக்கமும் இன்றி பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தவேண்டும்.\nகோட்டாபயவின் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் சட்டத்தின் ஆட்சி தோற்கடிக்கப்பட்ட மக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்த சர்வதேச தராதரங்கள் ஆகியவற்றின் மீதான யுத்தமாக மாற அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nநாட்டிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் விடுமுறை\nநாட்டிலுள்ள அனைத்து அரசாங்கப் பாடசாலைகளுக்கும் 17 நாட்கள் குறுகியகால விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெர...\nஅம்பாறையில் இடை நிறுத்தப்பட்டிருந்த நடவடிக்கை மீண்டும் ஆரம்பம்\nநுவரெலியா மாவட்டத்தின் ஒரு பகுதி தனிமைப்படுத்தலு��்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன்பட...\nபெரியகல்லாறு மத்திய கல்லூரியின் புதிய அதிபராக இராஜேந்திரன் பதவியேற்பு\nசெ.துஜியந்தன் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பெரியகல்லாறு மத்திய கல்லூரியின் புதிய அதிபராக வடிவேல் இராஜேந்திரன் தனது கடமையை (இன்று22...\nதனியார் பாடசாலையொன்றில் பணிபுரியும் ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி- 16 மாணவர்கள் சுய தனிமைப்படுத்தலில்\nஹட்டனில் அமைந்துள்ள தனியார் பாடசாலையொன்றில் பணிபுரியும் ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து, குறித்த ஆச...\nசாதாரண தர பரீட்சை விண்ணப்பதாரர்களுக்கான விசேட அறிவித்தல்..\nஇதுவரையில் அனுமதிப்பத்திரம் கிடைக்காது சாதாரணதர பரீட்சை எழுதும் விண்ணப்பதாரிகள் www.doenets.lk என்ற இணையத்தின் ஊடாக தங்களது அனுமதிப்பத்திர...\nசெய்திகள்களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் மனிதத் தலை – சம்பவ இடத்திற்கு விரைந்த தடயவியல் பொலிஸார்\nமட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மனித தலை ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். களுவாஞ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://freetamilebooks.com/ebooks/kalaingarin_charithiram/", "date_download": "2021-02-27T01:07:59Z", "digest": "sha1:AJY52KJJFMPSPUDPJ6453XM2OGSUFRIC", "length": 6154, "nlines": 82, "source_domain": "freetamilebooks.com", "title": "கலைஞரின் சரித்திரம் – வாழ்க்கை வரலாறு – கொல்லால் எச். ஜோஸ்", "raw_content": "\nகலைஞரின் சரித்திரம் – வாழ்க்கை வரலாறு – கொல்லால் எச். ஜோஸ்\nநூல் : கலைஞரின் சரித்திரம்\nஆசிரியர் : கொல்லால் எச். ஜோஸ்\nஅட்டைப்படம் : முஹம்மது நயீம் (வேட்டை மின்னிதழ்)\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 576\nநூல் வகை: வாழ்க்கை வரலாறு | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: சீ.ராஜேஸ்வரி, முஹம்மது நயீம் (வேட்டை மின்னிதழ்) | நூல் ஆசிரியர்கள்: கொல்லால் எச். ஜோஸ்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலி���ளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது \nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது கிடைக்கப் பெற்றுள்ளோம். எழுத்தாளர்கள், வாசகர்கள், பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://iishaq.blogspot.com/", "date_download": "2021-02-27T01:25:53Z", "digest": "sha1:U7X6TLBM2IOGCMNOYQZFIJ57OLDQ7YLV", "length": 17067, "nlines": 258, "source_domain": "iishaq.blogspot.com", "title": "ஒரு கலகக்காரனின் கனவுலகம்", "raw_content": "“உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.” – ரசூல் கம்ஸதோவ்\nநெருங்கிய கையில் குருதி பார்த்த\nநன்றி : தாமரை அக்டோபர்\nகிழிபட்ட உதடுகளைப் பார்த்த அப்பா\nநன்றி: கல்கி, அக் 16\n“உள்ளேன் அய்யா” தொடக்கப் பணியில்\nஆத்திரம் மிக்க கொள்கைக் கோபமும்\nஇசாக்கின் இயக்கத்தில் வெளியான குறும்படம்\nஅப்பாவும் அம்மாவும் கவனிப்பாரற்று காலத்தைக் கடத்துகிறார்கள் அடிப்படை வசதியுமற்ற என் கிராமத்தில்\nதுபாய் கவிதைத் திருவிழா செய்தி\nதுபாய் கவிதைத் திருவிழா அமீரகத்தில் பெருக்கெடுத்து ஓடும் இலக்கிய ஆறு இலக்கிய சிந்தனையாளர்களையும் வாசகர்களையும் கட்டிபோட்டுவிட்டதை தொடர்ந்து ...\nஈழ நிலை பற்றி இலட்சியக்கவி உருக்கமான உரை.\nஈழ நிலை பற்றி இலட்சியக்கவி உருக்கமான உரை.\nஅறிவுமதி : தாய்மைத் ததும்பும் போர்க்குணம்.\n''எழுதுவது என்பது ஒரு சுரங்கத் தொழிலாளியைப் போல், நெற்றியில் பொருத்திய விளக்கோடு சுரங்கத்தின் ஆழத்திற்குள் இறங்குவதாகும். அந்த விளக்...\nதமிழ் அலை பணித்தொடக்க நிகழ்வு\nதமிழ் அலை பணித்தொடக்க நிகழ்வு தமிழ் அலை ஊடக உலகத்தின் பணித்தொடக்க நிகழ்வு சென்னை சைதாப்பேட்டையில் 15.02.2009 ஞாயிறு காலை நடந்தது. ...\n'துணையிழந்தவளின் துயரம்' கவிதை நூலின் வெளியீட்டு விழா\nஎன்னுடைய 'துணையிழந்தவளின் துயரம்' கவிதை நூலின் வெளியீட்டு விழா வருகிற பிப்ரவரி 28 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை, மாலை 5.30 மணியளவில் ச...\n த.பழமலய் காதல் என்பது எதுவரை கழுத்தில் தாலி விழும்வரை என்றார் கண்ணதாசன். காலம் மாறிக் கொண்டே இருக்கிறது. காத...\nஇசாக்கின் புதிய கவிதை தொகுப்பு\nஇசாக் கின் புதிய கவிதை தொகுப்பு துணையிழந்தவளின் துயரம் கவிஞர் இன்குலாப் , கவிஞர் இந்திரன் ஆகியோர் முன்மொழிவுகளுடன்\nவைரமுத்துவின் \"தோசை, சாம்பார், சர்க்கரை\"\nசமீபத்தில் இரண்டு நிகழ்வுகள் மகிழ்வானதாக நடந்தது. ஒன்று மும்பை தமிழ் உணர்வாளர் அண்ணன் குமணராசன் அவர்களுடனான சந்திப்பு, மற்றது கவிஞர் வைரமுத்...\nஅண்ணன் அறிவுமதி அவர்களால் நடத்தப்படும் தமிழர் கவிதைகளுக்கான இதழ்\n“வன்முறைக்கு எதிராக நடத்தப்படுகிற வன்முறை அகிம்சை. வன்முறையை சகித்துக்கொள் என்று சொல்கிற அகிம்சையும் வன்முறை தான்.” – பேராசிரியர் சுப.வீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollumeduxpress.blogspot.com/2014/12/", "date_download": "2021-02-27T00:56:59Z", "digest": "sha1:PN5GFKTY7XI3475OODH77CUBLDKS7PF6", "length": 18482, "nlines": 235, "source_domain": "kollumeduxpress.blogspot.com", "title": "கொள்ளுமேடுXpress: டிசம்பர் 2014", "raw_content": "\nதங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)\nசிதம்பரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சந்திரகாசி மனு தாக்கல்\nசிதம்பரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சிதம்பரம் (தனி) பாராளுமன்ற தொகுதிக்கு அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்ய வ...\nஹெல்மெட் அணியாவிட்டால் உடனடியாக அபராதம்: கடலூர் மாவட்ட போலீஸ்\nஇருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாவிட்டால் உடனடியாக அபராதம் விதிக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் கூறினார். இரு சக்கர வ...\nதமிழகம் போன்ற மின்சாரத்தட்டுப்பாடு மிகுந்த இடங்களில் மெழுகுவர்த்தியின் தேவை அதிக அளவில் காணப்படுகிறது. நல்ல, தரமான மெழுகுவர்த்திகள் செய்த...\nபிளஸ் டூவுக்குப் பின் கலை அறிவியல் படிப்புகள்...\nபிளஸ் டூ படித்து முடித்த மாணவர்களில் கணிசமான மாணவர்கள் கலை, அறி���ியல் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கிறார்கள். அந்த மாணவர்களுக்கு உதவும் வகைய...\nஅம்மி, ஆட்டுக்கல், உரல் விற்பனை அதிகரிப்பு\nமேட்டூர் : இரண்டு மணி நேர மின் தடையால்,மிக்சியில் மசாலா அரைக்க முடியாத பெண்கள் அம்மி, ஆட்டுக்கல், உரல் போன்ற பழமையான சாதனங்களை நாடுகின்றனர்...\nதொடர் -12 கொள்ளுமேட்டின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் தமிழகத்தில் 1952 ஆம் ஆண்டுகளில் ஊராட்சி மன்றங்கள் உருவாக்கப்பட்...\nதொடர் -11 கொள்ளுமேட்டின் ஆலிம் பெருந்தகைகள் 1. மர்ஹும் K அப்துல்காதிர் மிஸ்பாஹி அவர்கள்தான் நம் ஊரின் முதல் ஆலிம் பெருந்தகை 1. மர்ஹும் K அப்துல்காதிர் மிஸ்பாஹி அவர்கள்தான் நம் ஊரின் முதல் ஆலிம் பெருந்தகை\nதொடர் -8 வீராணம் ஏரிக்கரை உடைந்தது உண்மையா ஏதோ ஒருகாலத்தில் கரை உடைந்ததாக சொல்லும் நம் ஊர் பெரியவர்கள் வருடத்தை கணக்...\nஇரத்த தானம் செய்வோருக்கான மருத்துவ தகவல்கள்\nஇரத்தத்தில் எத்தனை குரூப்புகள் உள்ளன இஇரத்தத்தில் நான்கு குரூப்புகள் உள்ளன. A’, ‘B’, ‘AB’, ‘O’ (K) என நான்கு குரூப்புகள் உள்ளன. இது நான்க...\nதொடர் -3 1981ஆம் ஆண்டு வரை கொள்ளுமேட்டின் முக்கிய பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரமாக விளங்கியது விவசாயம் மட்டுமே\nநமதூர் கடைதெருவில் இருக்கும் அஜீதுல்லாஹ் அவர்களின் தந்தை முஹமது யூனுஸ் அவர்கள் இன்று காலை தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்து விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் அண்ணாரின் குற்றங்களை மண்ணித்து \"ஜன்னத்துல் பிர்தௌஸ்\" என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று து ஆ செய்வதுடன் அவர்களின் பிரிவால் வாடும் அண்ணாரின் குடும்பத்தார் மற்றும் உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் \"ஷப்ரன் ஜமிலா\" எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக என்று கொள்ளுமேடு Xpress பிரார்த்தனை செய்கிறது.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 9:43:00 முற்பகல் 0 கருத்துகள்\nகொள்ளுமேடு தாயுப் நகர் அப்துல் ஜலால் அவர்களின் தந்தை அப்துல் முத்தலிப் அவர்கள் இன்று காலை தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்து விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் அண்ணாரின் குற்றங்களை மண்ணித்து \"ஜன்னத்துல் பிர்தௌஸ்\" என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று து ஆ செய்வதுடன் அவர்களின் பிரிவால் வாடும் அண்���ாரின் குடும்பத்தார் மற்றும் உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் \"ஷப்ரன் ஜமிலா\" எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக என்று கொள்ளுமேடு Xpress பிரார்த்தனை செய்கிறது.\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 7:11:00 முற்பகல் 0 கருத்துகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n35:2. மனிதர்களுக்கு அல்லாஹ் தன் ரஹ்மத்தில் (அருள் கொடையில்) இருந்து ஒன்றைத் திறப்பானாயின் அதைத் தடுப்பார் எவருமில்லை, அன்றியும் அவன் எதைத் தடுத்து விடுகிறானோ, அதன் பின், அதனை அனுப்பக் கூடியவரும் எவரும் இல்லை; மேலும் அவன் யாவரையும் மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்\nஅஸ்ஸலாமு அழைக்கும் இணையதளத்தை பார்த்துக்கொண்டு இருக்கும் உங்களின் ஒத்துழைபிர்க்கு மிக்க நன்றி மேலும் உங்களின் மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பாக்கின்றோம் எங்களின் முகவரி kollumeduxpress@gmail.com 050-5923543\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்ரும் நம் அனைவரின் மீதும் நிலவவேண்டி பிரார்த்திக்கும் கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ் இன்று தன்னுடைய நான்காம் ஆண்டு பயணத்தை தொடர்கிறது என்பதை பெரும் மகிழ்சியோடு தெரிவித்திக்கொள்கின்றோம். இந்த நேரத்தில் எங்களுக்கு பெறும் ஊக்கமும் ஆக்கமும் தந்து தங்களின் மேலான ஆதரவைகொடுத்துவரும் அருமை வாசகர்களுக்கும் மேலும் நம்முடைய இந்த கொள்ளுமேடுxpress உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களிடையே சென்றுசேர பெறும் உதவியாய் இருக்கும் நம்முடை சமூக வலைத்தலங்கலான தமிழர்ஸ் இன்ட்லி தமிழ்வேலி,மற்றும் நம்முடைய தலத்தை இணைப்பாக கொடுத்துள்ள அனைத்து சகோதரர்களுக்கும் கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ் தன்னுடைய நன்றியை தெரிவித்திக்கொள்கின்றது.\nஉலக நாடுகளின் தொலைபேசி கோட் நம்பர்கள்\nதங்களின் வருகைக்கு மிக்க நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-02-27T01:13:07Z", "digest": "sha1:X6QIKCPXPR3SUER4ETAKJWQBTSVQHUJP", "length": 8584, "nlines": 202, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பல்கலைக்கழகங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபல்கலைக்கழகங்கள் தொடர்பான கட்டுரைகள் இந்த பக்க வகையில் அடங���கும்.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 5 துணைப்பகுப்புகளில் பின்வரும் 5 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இசுலாமியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள்‎ (காலி)\n► திறந்தநிலைப் பல்கலைக்கழகங்கள்‎ (1 பக்.)\n► நாடு வாரியாக பல்கலைக்கழகங்கள்‎ (30 பகு)\n► நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள்‎ (20 பக்.)\n► பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள்‎ (6 பகு)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 22 பக்கங்களில் பின்வரும் 22 பக்கங்களும் உள்ளன.\nஆசிரியர் கல்வி ஆசிரியர், ஜாக்ரெப் பல்கலைக்கழகம்\nஇந்திய தன்னாட்சி சட்டப் பள்ளிகள்\nகணிதத்தில் மேம்பட்ட ஆய்வுக்கான இராமானுசன் கல்வி நிறுவனம்\nகியூஎஸ் உலக பல்கலைகழகங்களின் தரவரிசை பட்டியல்\nகீவ் தேசிய மொழியியல் பல்கலைக்கழகம்\nநாடுகள் வாரியாகப் பல்கலைக்கழகங்களில் தமிழ்மொழிக் கல்வி\nஸ்ரீ வெங்கடேசுவரா வேத பல்கலைக்கழகம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 பெப்ரவரி 2012, 12:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2021-02-27T00:00:03Z", "digest": "sha1:JKCXRD5UNL5ADE3U7VPWEOZSOJCMMF3E", "length": 19238, "nlines": 122, "source_domain": "thetimestamil.com", "title": "மறுதொடக்கம் விருப்பங்கள் - கால்பந்து - யுஇஎஃப்ஏ தலைமையிலான பேச்சுவார்த்தைகளுக்கு ஐரோப்பிய கால்பந்து அமைக்கப்பட்டது", "raw_content": "சனிக்கிழமை, பிப்ரவரி 27 2021\nசவூதி அரேபியாவின் மகுட இளவரசர் முஹம்மது பின் சல்மான் சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகியைக் கைப்பற்ற அல்லது கொல்ல ஒரு நடவடிக்கைக்கு ஒப்புதல் அளித்தார்: உசா\nமேற்கு வங்காளத் தேர்தல் செய்தி: தலைமைத் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் சுனில் அரோரா மற்றும் அவரது தாயையும் அவரது வரிகளையும் நினைவில் கொள்க\nவிராட் கோலியின் கீழ் விளையாடுவதை எப்போதும் கனவு கண்டதாக சூர்யகுமார் யாதவ் கூறுகிறார் – சப்னா யாதவ் வெளிப்படுத்தினார்\nரிலையன்ஸ் ஜியோ புதிய ஜியோபோன் 2021 ஐ அறிமுகப்படுத்துகிறது 2 ஆண்டு வரம்பற்ற சேவைகளையும் புதிய ஜியோ ஃபோனை 1999 ரூபாயிலும் பெறுகிறது\nஊர்வசி ர ute டேலா தனது ��ிறந்த நாளில் 10 கிலோ வெங்காயத்தை வெட்டு வீடியோ இணையத்தில் வைரல்\nமார்ச் 2021 க்கான பிளேஸ்டேஷன் பிளஸ் விளையாட்டு அறிவிக்கப்பட்டது\nபாகிஸ்தான் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் லியாகத் உசேன் தனது ட்வீட்டில் இந்து சமூகத்திடம் மன்னிப்பு கோரியுள்ளார் – பாகிஸ்தான் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் லியாகத் உசேன் தனது ட்வீட்டில் இந்து சமூகத்திடம் மன்னிப்பு கேட்டுள்ளார்\nmukesh ambani house செய்தி காவல்துறை மும்பை இந்தியன்ஸ் பை மற்றும் கடிதத்தை மீட்டெடுங்கள் இது ஒரு டிரெய்லர் முகேஷ் பயா மற்றும் நீதா பாபி\nஇந்தியில் சமீபத்திய கிரிக்கெட் செய்திகள் ரன்கள் எடுக்க மொட்டேராவின் நோக்கம் அவசியம், இது சாதாரண விக்கெட்: ரோஹித் – விக்கெட்டில் கோல் அடிக்க மொட்டேராவின் நோக்கம் அவசியம், இது ஒரு சாதாரண விக்கெட், ரோஹித்\nஅட்வான்ஸ் பிரீமியம் செலுத்துதலில் தள்ளுபடி வழங்கப்படும் – ஆயுள் காப்பீட்டு பிரீமியத்தை முன்கூட்டியே செலுத்துவதற்கு 2.7% தள்ளுபடி\nHome/sport/மறுதொடக்கம் விருப்பங்கள் – கால்பந்து – யுஇஎஃப்ஏ தலைமையிலான பேச்சுவார்த்தைகளுக்கு ஐரோப்பிய கால்பந்து அமைக்கப்பட்டது\nமறுதொடக்கம் விருப்பங்கள் – கால்பந்து – யுஇஎஃப்ஏ தலைமையிலான பேச்சுவார்த்தைகளுக்கு ஐரோப்பிய கால்பந்து அமைக்கப்பட்டது\nகொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்படும் பணிநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வழியைத் தேடும் போது, ​​யுஇஎஃப்ஏ அடுத்த வாரம் ஐரோப்பிய கால்பந்து தலைவர்களுடன் மற்றொரு சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தும்.\nயுஇஎஃப்ஏ செயற்குழு ஏப்ரல் 23 அன்று வீடியோ இணைப்பு மூலம் சேர உள்ளது என்று ஐரோப்பிய கால்பந்தாட்ட நிர்வாக குழு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. இது UEFA இன் 55 உறுப்பினர் கூட்டமைப்புகள் மற்றும் கிளப்புகள், லீக்குகள் மற்றும் வீரர் சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளுடன் தனித்தனியான அழைப்புகளைத் தொடரும்.\nதேசிய லீக் மற்றும் கோப்பை போட்டிகளை நிறைவு செய்வதற்கு யுஇஎஃப்ஏ முன்னுரிமை அளிக்கிறது, இது பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புள்ள ஒளிபரப்பு ஒப்பந்தங்களை நிறைவேற்ற முயற்சிப்பதன் மூலம் ஐரோப்பாவின் கால்பந்து பொருளாதாரத்தை உறுதிப்படுத்தும்.\nபூட்டுதலுக்கு தெளிவான முடிவு இல்லை என்றாலும், உள்நாட்டு விளையாட்டுக்கள் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தொடர UEFA ஆல் தயாரிக்கப்பட்ட ஒரு சிறந்த தற்செயல் திட்டம்.\nஇந்த பருவத்தின் சாம்பியன்ஸ் லீக் மற்றும் யூரோபா லீக் உள்நாட்டு தலைப்புகள் முடிவு செய்யப்பட்டவுடன் மீண்டும் தொடங்கலாம். மார்ச் மாதம் 16 சுற்றில் இருவரும் நிறுத்தப்பட்டனர்.\nயுஇஎஃப்ஏ பேச்சுவார்த்தைகள் நிலுவையில் உள்ள நிலையில், பெல்ஜியத்தின் கூட்டமைப்பு, தேசிய உயர்மட்ட லீக் இனி பருவத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பரிந்துரையின் பேரில் புதன்கிழமை முடிவெடுக்காது என்றும் தற்போதைய நிலைகளை இறுதி என்று அறிவிக்கும் என்றும் கூறியது. யுஇஎஃப்ஏ கூட்டத்திற்குப் பிறகு ஒரு லீக் சட்டசபை நடக்கும் என்று பெல்ஜிய கால்பந்து அமைப்பு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.\nதேசிய அமைப்புகள் அதன் உள்நாட்டு பருவத்தை முடிக்க விரைவான முடிவுகளை எடுப்பதை யுஇஎஃப்ஏ விரும்பவில்லை. லீக் மிக விரைவில் செயல்பட்டால் சாம்பியன்ஸ் லீக் உள்ளீடுகள் ஆபத்தில் இருக்கும் என்று எச்சரிக்க இரண்டு வாரங்களுக்கு முன்பு ஐரோப்பிய லீக்ஸ் மற்றும் ஐரோப்பிய கிளப் அசோசியேஷன் குழுக்களுடன் ஒரு கூட்டு அறிக்கை வெளியிடப்பட்டது.\nபெரிய லீக்குகளில், ஜெர்மனியின் பன்டெஸ்லிகா வீரர்கள் மீண்டும் பயிற்சியுடன் திரும்பி வருவதோடு, மே மாதத்தில் ரசிகர்கள் இல்லாத அரங்கங்களில் மீண்டும் தொடங்கும் விளையாட்டுகளைப் பற்றிய பேச்சும்.\nஎவ்வாறாயினும், இந்த வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள பன்டெஸ்லிகா கிளப்புகளின் கூட்டம் ஏப்ரல் 23 வரை தாமதமாகிவிட்டது, யுஇஎஃப்ஏவின் தலைமை சந்திக்கும் அதே தேதி.\nயுஇஎஃப்ஏ நிர்வாகக் குழு கடந்த மாதம் ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பை ஒரு வருடம் 2021 க்கு ஒத்திவைப்பதன் மூலம் மறுதொடக்கம் செய்வதற்கான இடத்தை அனுமதித்தது – தேசிய அணி பொருத்தப்பட்ட காலெண்டரில் அதிக நெரிசலின் நாக்-ஆன் விளைவு.\nREAD டிசி vs எஸ்ஆர்ஹெச், ஐபிஎல் 2020 லைவ் கிரிக்கெட் ஸ்கோர் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் டெல்லி தலைநகரத்தை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது, ரஷீத் கான் 14 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வழங்கினார்\nஇப்போது பாதிக்கப்பட்டுள்ள மற்ற யுஇஎஃப்ஏ-ஒழுங்கமைக்கப்பட்ட விளையாட்டுகளில் 2022 உலகக் கோப்பைக்கான தகுதி குழுக்கள் அடங்கும் – அடுத்த மார்ச் மாதத்தில் தொடங்கவுள்ளவை – அடுத்த நேஷன்��் லீக் இறுதிப் போட்டி. ஜூன் 2021 இல் அதன் ஐந்து நாள் ஸ்லாட் இப்போது யூரோ 2020 ஆல் எடுக்கப்பட்டது.\nஇங்கிலாந்தில் நடைபெறும் பெண்களின் யூரோ 2021 போட்டியும் ஒரு வருடம் தாமதமாகும். இது ஆண்கள் போட்டிகளுடனான மோதலைத் தவிர்க்கும், இதில் லண்டனில் வெம்ப்லி ஸ்டேடியத்தில் ஏழு ஆட்டங்கள் உள்ளன, இதில் இறுதி மற்றும் அரையிறுதிப் போட்டிகள் அடங்கும். (AP) AT\n“அமைப்பாளர். தீவிர வலை வக்கீல். ஆய்வாளர். வாழ்நாள் முழுவதும் இணைய வெறி. அமெச்சூர் விளையாட்டாளர். ஹார்ட்கோர் உருவாக்கியவர்.”\n\"அமைப்பாளர். தீவிர வலை வக்கீல். ஆய்வாளர். வாழ்நாள் முழுவதும் இணைய வெறி. அமெச்சூர் விளையாட்டாளர். ஹார்ட்கோர் உருவாக்கியவர்.\"\nஐரோப்பிய கால்பந்து மீண்டும் தொடங்கும் போது பணக்கார கிளப்புகள் இன்னும் பணக்காரர்களாக மாறுமா\nபால் போக்பா காயம் பிரச்சினைகளுக்குப் பிறகு மீண்டும் வருவதற்குத் தடுப்பைப் பயன்படுத்துகிறார் – கால்பந்து\nஅணியில் இங்கிலாந்து கேப்டன் விராட் கோலி இஷாந்த் சர்மா ஹார்டிக் பாண்ட்யாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான அணியை இந்தியா அறிவித்துள்ளது\nஃபிஃபா U-17 WC ஐ மறுசீரமைப்பது தயாரிப்புகளை பாதிக்காது: AIFF – கால்பந்து\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nசவூதி அரேபியாவின் மகுட இளவரசர் முஹம்மது பின் சல்மான் சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகியைக் கைப்பற்ற அல்லது கொல்ல ஒரு நடவடிக்கைக்கு ஒப்புதல் அளித்தார்: உசா\nமேற்கு வங்காளத் தேர்தல் செய்தி: தலைமைத் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் சுனில் அரோரா மற்றும் அவரது தாயையும் அவரது வரிகளையும் நினைவில் கொள்க\nவிராட் கோலியின் கீழ் விளையாடுவதை எப்போதும் கனவு கண்டதாக சூர்யகுமார் யாதவ் கூறுகிறார் – சப்னா யாதவ் வெளிப்படுத்தினார்\nரிலையன்ஸ் ஜியோ புதிய ஜியோபோன் 2021 ஐ அறிமுகப்படுத்துகிறது 2 ஆண்டு வரம்பற்ற சேவைகளையும் புதிய ஜியோ ஃபோனை 1999 ரூபாயிலும் பெறுகிறது\nஊர்வசி ர ute டேலா தனது பிறந்த நாளில் 10 கிலோ வெங்காயத்தை வெட்டு வீடியோ இணையத்தில் வைரல்\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/india/%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE/", "date_download": "2021-02-27T00:28:26Z", "digest": "sha1:PLN6SIBTJAHH4XZPHEG2L35MJRAGMSHX", "length": 8230, "nlines": 64, "source_domain": "totamil.com", "title": "ஒட்டுமொத்தமாக, இது அதிகம் இல்லை - ToTamil.com", "raw_content": "\nஒட்டுமொத்தமாக, இது அதிகம் இல்லை\nசேகரிக்கப்பட்ட வருவாய் இறுதியில் மக்களை சென்றடையும் என்று ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டர் கூறினார்.\nநாட்டின் பல்வேறு மாநிலங்களில் எல்லா நேரத்திலும் உயர் மட்டங்களைத் தொட்டு எரிபொருள் விலைகள் கடந்த கால சாதனைகளை முறியடித்து வருவதால், ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டர் ஞாயிற்றுக்கிழமை இந்த அதிகரிப்பு ஒட்டுமொத்தமாக “அதிகமாக இல்லை” என்று கூறினார்.\n“கடந்த 4 முதல் 5 ஆண்டுகளில் எரிபொருள் விலை சுமார் 10 சதவீதம் அதிகரித்து 15 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக, இது மிகையாகாது, ஆனால் அரசாங்கம் அதைக் கவனித்து வருகிறது” என்று திரு கட்டர் கூறினார்.\nஅரசாங்கத்தால் வசூலிக்கப்படும் வருவாய் இறுதியில் மக்களை சென்றடையும் என்று அவர் கூறினார்.\n“அரசாங்கத்தால் எந்த வருவாய் வசூலிக்கப்பட்டாலும், அது மக்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. ஹரியானாவில் மதிப்பு கூட்டப்பட்ட வரி (வாட்) மற்ற மாநிலங்களை விட ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது” என்று திரு கட்டர் கூறினார்.\nVAT என்பது ஒரு தயாரிப்புக்கு விற்பனை வரி வரை விநியோகச் சங்கிலியின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு மதிப்பு சேர்க்கப்படும்போதெல்லாம் ஒரு தயாரிப்புக்கு விதிக்கப்படும் மறைமுக வரி. VAT ஐப் பொறுத்து விகிதங்கள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகின்றன.\nமுந்தைய நாள், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் எஃகு அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் “அதிக லாபம் பெற உற்பத்தி நாடுகளால் குறைந்த எரிபொருள் உற்பத்தி” விலை உயர்வுக்கு ஒரு காரணம் என்று குறிப்பிட்டனர்.\n“எரிபொருள் விலை உயர்வுக்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. சர்வதேச சந்தை எரிபொருள் உற்பத்தியைக் குறைத்துள்ளது மற்றும் உற்பத்தி நாடுகள் அதிக லாபத்தைப் பெற குறைந்த எரிபொருளை உற்பத்தி செய்கின்றன. இது நுகர்வோர் நாடுகளை பாதிக்கச் செய்கிறது” என்று திரு பிரதான் கூறினார்.\nஅதிக அளவு பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறித்த கூக்குரலுக்கு மத்தியில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சனிக்கிழமை, சில்லறை கட்டணங்களை நியாயமான நிலைக்குக் கொண்டுவருவதற்கான ஒரு பொறிமுறையை மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்த வேண்டும் என்றார்.\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை 10 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது, சில மாநிலங்களில், சில மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ .100 ஐ தாண்டியுள்ளது. டீசல் மற்றும் பெட்ரோல் விலை உயர்வு தொடர்பாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் எதிர்க்கட்சிகள் போராட்டங்களை நடத்தின.\nPrevious Post:ஈரான் காலக்கெடுவுக்கு முன்னால் தற்காலிக தீர்வு காணப்பட்டதாக ஐ.நா. அணுசக்தித் தலைவர் ரஃபேல் கிராஸி கூறுகிறார்\nNext Post:மஹவுட், புத்துணர்ச்சி முகாமில் யானையை அடித்ததற்காக உதவியாளர் கைது செய்யப்பட்டார்\nஜாதகம் இன்று: பிப்ரவரி 27 க்கான ஜோதிட கணிப்பு\nஐ.ஐ.டி.க்கான புதிய தளம் ஒரு மாதத்தில் அறிவிக்கப்படும் என்று கோவா முதலமைச்சர் கூறுகிறார்\nசிரியாவில் அமெரிக்க வான்வழித் தாக்குதல் ஈரானுக்கு ஒரு எச்சரிக்கை: ஜோ பிடன்\nகனடா குழு ஹாங்காங்கில் தனது பங்கிற்கு சீனா மீது ‘இலக்கு தடைகள்’ கோருகிறது\nகண்ணுக்குத் தெரியாதவர்களைத் தேடுங்கள்: கதிர்வீச்சு அபாயத்திலிருந்து NEA எவ்வாறு பாதுகாக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/10/13184203/Alangayam-Union-New-Executives-Introductory-Show-Those.vpf", "date_download": "2021-02-27T00:56:12Z", "digest": "sha1:4JSBN7BN4BELDBSPYYT3Y46GIBPYL3SN", "length": 19424, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Alangayam Union New Executives Introductory Show: Those Who Say No to the ADMK Missing - Minister KC.Veeramani speech || ஆலங்காயம் ஒன்றிய புதிய நிர்வாகிகள் அறிமுக நிகழ்ச்சி: அ.தி.மு.க.வே இருக்காது என்றவர்கள் காணாமல் போய் விட்டனர் - அமைச்சர் கே.சி.வீரமணி பேச்சு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆலங்காயம் ஒன்றிய புதிய நிர்வாகிகள் அறிமுக நிகழ்ச்சி: அ.தி.மு.க.வே இருக்காது என்றவர்கள் காணாமல் போய் விட்டனர் - அமைச்சர் கே.சி.வீரமணி பேச்சு + \"||\" + Alangayam Union New Executives Introductory Show: Those Who Say No to the ADMK Missing - Minister KC.Veeramani speech\nஆலங்காயம் ஒன்றிய புதிய நிர்வாகிகள் அறிமுக நிகழ்ச்சி: அ.தி.மு.க.வே இருக்காது என்றவர்கள் காணாமல் போய் விட்டனர் - அமைச்சர் கே.சி.வீரமணி பேச்சு\nஅ.தி.மு.க. கட்சியே இருக்காது என்றவர்கள் காணாமல் போய் விட்டார்கள் என அமைச்சர் கே.சி.வீரமணி பேசினார்.\nபதிவு: அக்டோபர் 13, 2020 19:00 PM\nஅ.தி.மு.க. தலைமை கழகம் உத்தரவுப்படி கட்சியின் ஆலங்காயம் ஒன்றியம் கிழக்கு, மேற்கு என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆலங்காயம் கிழக்கு ஒன்றிய செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ. கோவி.சம்பத்குமார், மேற்கு ஒன்றிய செயலாளராக ஜி.செந்தில்குமார், பொதுக்குழு உறுப்பினராக பி.மகேந்திரன், மாவட்ட மகளிரணி செயலாளராக மஞ்சுளாகந்தன், மாவட்ட மாணவரணி செயலாளராக சி.கே.எம்.தனஞ்செயன் நியமிக்கப்பட்டனர்.\nஇதேபோல் உதயேந்திரம் பேரூராட்சி செயலாளராக சரவணன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளராக முனுசாமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களை கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் நியமனம் செய்து அறிவித்தனர்.\nபுதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நேற்று ஆலங்காயம் பஸ் நிலையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முன்னாள் எம்.எல்.ஏ,, கோவி.சம்பத்குமார், மேற்கு ஒன்றிய செயலாளர் ஜி.செந்தில்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். பேரூராட்சி செயலாளர் டி.பாண்டியன், நகர செயலாளர் ஜி.சதாசிவம், கூட்டுறவு சங்கத் தலைவர் தபரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nசிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும் வணிகவரி மற்றும் பத்திரபதிவு துறை அமைச்சருமாக கே.சி.வீரமணி, மாவட்ட துணை செயலாளரும் தொழிலாளர் நலத்துறை அமைச்சருமான நிலோபர்கபீல் ஆகியோர் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர். அண்ணா, காந்தி, அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்து புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தினர்.\nஅப்போது அமைச்சர் வீரமணி பேசுகையில், “அ.தி.மு.க. ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த கட்சியே இருக்காது என்று கூறியவர்கள் தற்போது தற்போது காணாமல் போய் உள்ளனர். வருகின்ற 2021-ம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலிலும் அ.தி.முக.மகத்தான வெற்றிப் பெற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஜெயலலிதாவின் ஆட்சி மீண்டும் மலரும். வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் உள்ள 13 தொகுதிகளிலும் அ.தி.மு.க.வெற்றி பெற்று ஆட்சிக்கு துணை நிற்க ஒவ்வொரு தொண்டரும் பாடுபட வேண்டும்” என்றார்.\nஅமைச்சர் நிலோபர்கபீல் பேசுகையில், “தற்போது நடைபெறும் எடப்பாடி பழனி���ாமி தலைமையிலான ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது என பொதுமக்கள் பாராட்டுகின்றனர். கடந்த நாடாளுமன்ற தேர்தலிலின் போது தி.மு.க.வினர் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்றிவிட்டனர். இப்போது அத்தகைய அறிவிப்புகளையும் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தற்போது நடைபெற்று வரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியே தொடர்ந்து மீண்டும் மலர நீங்கள் ஒவ்வொரும் பாடுபட வேண்டும்” என்றார்.\nநிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஆர்.வடிவேல், மாவட்ட ஜெயல்லிதா பேரவை செயலாளர் குட்லக் ரமேஷ் முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி.ரமேஷ், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர்கள் எம்.கோபால், ரமேஷ், என்.திருப்பதி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கே.பி.ஜெயசக்தி, முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பாரதிதாசன், கோவிந்தசாமி, தேவி, குமார், ரேவதி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் பரமசிவம், தேவன், சிவானந்தம், முன்னாள் கவுன்சிலர்கள் சிவக்குமார், ஆலங்காயம் ஜெயலலிதா பேரவை செயலாளர் கந்தன் உள்ளிட்ட கட்சியின் பல்வேறு பிரிவு நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.\n1. ஜோலார்பேட்டை அருகே, மூக்கனூர் கிராமத்தில் எருது விடும் திருவிழா- அமைச்சர் கே.சி.வீரமணி தொடங்கி வைத்தார்\nஜோலார்பேட்டை அருகே மூக்கனூர் கிராமத்தில் எருது விடும் திருவிழா நடந்தது. அமைச்சர் கே.சி.வீரமணி பங்கேற்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். காளைகள் முட்டி 45 பேர் காயம் அடைந்தனர்.\n2. வாணியம்பாடி அருகே, மோட்டார்சைக்கிள் மீது கார் மோதி விபத்து - காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அமைச்சர்\nவாணியம்பாடி அருகே மோட்டார்சைக்கிள் மீது கார் மோதி விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அமைச்சர் கே.சி.வீரமணி அனுப்பி வைத்தார்.\n3. வேலூர் புதிய பஸ்நிலையம் அருகே 3 அடுக்கு நவீன வாகன நிறுத்துமிடம் கட்டிட பணிகள் நிறைவு - அமைச்சர் கே.சி. வீரமணி ஆய்வு\nவேலூர் புதிய பஸ்நிலையம் அருகே நிறைவடைந்த 3 அடுக்கு நவீன வாகன நிறுத்துமிடம் கட்டிட பணிகளை அமைச்சர் கே.சி.வீரமணி நேற்று ஆய்வு செய்தார்.\n4. குடியாத்தத்தில் 738 பயனாளிகளுக்கு ரூ.5 கோடியில் நலத்திட்ட உதவி; அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்\nகுடியாத்தத்தில் ரூ.5½ கோடியில் புதிய கட்டிடங்களுக்கு பூமிபூஜை செய்து, 738 பயனாளிகளுக்கு ரூ.5 கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்.\n5. திருப்பத்தூர் சின்னராஜ் நாயுடு சூப்பர் மார்க்கெட், நாட்டு மருந்துக்கடை திறப்பு விழா - அமைச்சர் கே.சி.வீரமணி பங்கேற்பு\nதிருப்பத்தூர் சின்னராஜ் நாயுடு சூப்பர் மார்க்கெட் மற்றும் நாட்டு மருந்துக்கடை திறப்பு விழாவில் அமைச்சர் கே.சி.வீரமணி பங்கேற்று விற்பனையைத் தொடங்கி வைத்தார்.\n1. ஆய்வு, கண்டுபிடிப்புக்கு புதிய கல்வி கொள்கை வலிமை சேர்க்கிறது; பிரதமர் மோடி பேச்சு\n2. தேர்தல் வரும்போது மட்டும் வருபவன் அல்ல நான்; எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன் - மு.க. ஸ்டாலின் பிரசாரம்\n3. இந்தியா-சீனா இடையே தளபதிகள் மட்டத்திலான 10வது சுற்று பேச்சுவார்த்தை நாளை தொடக்கம்\n4. காங்கிரஸ் மூத்த தலைவர் மறைவு: இறுதிச்சடங்கில் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி\n5. குளிர்சாதன வசதியுடைய அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி\n1. தி.மு.க. கூட்டணியால் நல்லாட்சி தர முடியாது; கோவை பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு\n2. வக்கீல் கொலை வழக்கில் மனைவி, கள்ளக்காதலன் உள்பட 6 பேருக்கு ஆயுள் தண்டனை - சென்னை செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு\n3. பா.ஜ.க.வில் சேருபவர்கள் காணாமல் போவார்கள்; டெபாசிட் இழந்தவர்கள் ஆட்சியை கலைத்தனர்; புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆவேசம்\n4. ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் தியாகராயநகரில் ரூ.40 கோடியில் தானியங்கி வாகன நிறுத்த கட்டிடம் - வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் கட்டணம் கிடையாது\n5. புதுவையில் ஜனாதிபதி ஆட்சி வர நாராயணசாமி தான் காரணம்: புதுவை அ.தி.மு.க அன்பழகன் எம்.எல்.ஏ\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/nri/main.asp?cat=Gulf&lang=ta", "date_download": "2021-02-27T01:18:17Z", "digest": "sha1:G24FM5JDP6HVHRMNX6CLE5ENLV5PBTN6", "length": 12894, "nlines": 94, "source_domain": "www.dinamalar.com", "title": "NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news | Indians abroad | nri worldwide | NRI India News | Indian Cultural Celebrations - Ulaga Tamilar Seithikal", "raw_content": "\nபஹ்ரைன் ரஜினி மக்கள் மன்றத்தினர் கொண்டாட்டம்\nரஜினிகாந்த்தின் அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை தொடர்ந்து பஹ்ரைன் ரஜினி மக்கள் மன்றத்தினர் கொண்டாட்டங்களில்\nமஸ்கட்டில் இருந்து சென்னைக்கு வந்தே பாரத் திட்ட��்தின் கீழ் இந்திய தூதரகத்தின் ஏற்பாட்டில் சிறப்பு விமானம் மூலம் கர்ப்பிணிகள், வயதானவர்கள், வேலை இழந்தவர்கள் என பலரும் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.\nசர்வதேச அளவிலான மனிதாபிமான விருது வழங்கப்பட்ட துபாயில் வசிக்கும் கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ. முகம்மது முகைதீன், திருநெல்வேலி தேசிய கல்வி அறக்கட்டளை, துபாயில் பணிபுரியும் முதுவை ஹிதாயத், தன்னார்வ அமைப்பு கிரீன் குளோப்\nஅபுதாபி இந்திய தூதரகத்தில் யோகா தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு இந்திய தூதர் பவன் கபூர் தலைமை வகித்தார். இந்திய தூதரக ஊழியர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று எளிய வகை ஆசனங்களை செய்தனர்.\nகுவைத் இந்தியன் பிரண்ட்லைனர்ஸ் அமைப்பின் உதவியுடன் சென்னை வேல்டு உமன் ஃபவுண்டேஷன் ட்ரஸ்ட் பொங்கலுக்காக அரசு கொடுத்த சேலைகளை சேகரித்து, பெண் தையல் கலைஞர்களை வைத்து வண்ண கவசங்கள் தயாரித்து இலவசமாய் விநியோகித்து வருகிறார்கள் .\nஅமிரக தமிழ் தொழில் முனைவர்கள் கூட்டமைப்பு சார்பில் 300 தொழிலாளர்களுக்கு மளிகை பொருட்களை துபாய் சோனாப்பூரில் டாக்டர் பால் பிரபாகர்,செந்தில்குமார், முனாப் , கிறிசுடோபர், கால்டுவெல், மிராக்கிள் வழங்கினர். நிகழ்வில் அல் பர்சா காவல் அதிகாரி கேப்டன் உமர் முகமது சுபைர் அல் மர்சொகி கலந்து கொண்டார்.\nஜெத்தா முத்தமிழ்ச் சங்கம், தஞ்சைப் பகுதிகளில் இதுவரை 18 லட்சம் மதிப்பிலான உதவிகளை சவுதி அரேபியா தாயகத்தின் தன்னார்வல தொண்டு நிறுவனங்கள் துணையுடன் வழங்கியுள்ளது\nகொரோனா வைரஸ் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அஜ்மான் பொருளாதாரத்துறையின் ஏற்பாட்டில் அஜ்மானில் தொழிலாளர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.\nதுபாயில் கொரோனா பாதிப்பு காரணமாக சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் இருப்பவர்களள், பணிப்பெண்கள், வேலை இல்லாதவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை ஆந்திர தெலுங்கு சங்க ஜாபர் அலி, வாசு பொடிபிரெட்டி வழங்கினர்.\nதுபாய் உள்ளிட்ட அமீரகம் முழுவதும் ரமலான் மாதம் தொடங்கியுள்ளதையொட்டி சாலைகள் உள்ளிட்ட முக்கிய இடங்கள் இரவை பகலாக்கும் வகையில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.\nசெய்திகள் கோவில்கள் தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி நிகழ்ச்சிகள் செய்தி தொகுப்பு\nதுப்பாக்கி சுடும் போட்��ியில் தாயும் மகளும் பரிசுகளை அள்ளினர்\nதென்னக அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி சேலம் மாவட்டத்தில் சக்கர வியூகம் எனும் துப்பாக்கி சுடும் வளாகத்தில் நடைபெற்றது. ...\nகுவைத்தின் 60வது ஆண்டு தேசிய தின கொண்டாட்டம்\nநாட்டின் அமைதி, ஸ்திரத்தன்மையை காக்கவும் - அனைத்து துறைகளும் அபிவிருத்தியாகி வளர்ச்சியில் சிகரத்தை எட்டவும்..... குவைத் தனது 60வது ...\nபஹ்ரைனில் ராசாத்தி தமிழ் இசை அஞ்சலி\nபஹ்ரைன் மனாமா: பஹ்ரைன் கான்வேஸ் சினிமா மீடியா சார்பாக பஹ்ரைனிலேயே படமாக்கப்பட்ட ராசாத்தி தமிழ் இசை அஞ்சலி தொகுப்பு ...\nபிப்.26, குவைத்தில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் நடத்தும் சிறப்பு நிகழ்ச்சி\nகுவைத் : குவைத்தில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் நடத்தும் சிறப்பு நிகழ்ச்சி வரும் 26 ...\nதுபாயில் ஹைக்கூ கவிதை நூல் வெளியீடு\nதுபாய் : துபாயில் இனிய திசைகள் வாசகர் வட்டத்தின் சார்பில் கவிஞர் இரா.இரவியின் உதிராப் பூக்கள் என்ற ஹைக்கூ கவிதை நூல் வெளியீட்டு ...\nகத்தார் தமிழ்ச் சங்க தேர்தலில் அனைவரும் ஓட்டளிக்க ஏற்பாடு\nஇந்திய அரசின் கட்டுப்பாடில் இயங்கும் கத்தார் தூதரகத்தின் கீழ் செயல்படும் கத்தார் தமிழ்ச் சங்கத்தின் தேர்தல் பிப்ரவரி 19 ம் தேதி ...\nமஸ்கட்டில் இந்திய - ஓமன் வர்த்தகர்கள் பங்கேற்ற கூட்டம்\nமஸ்கட் : மஸ்கட்டில் ஏற்றுமதி தொடர்பாக இந்திய - ஓமன் வர்த்தகர்கள் பங்கேற்ற காணொலி கூட்டம் வாயிலாக நடந்தது. இந்த கூட்டத்துக்கான ...\nஎழுத்தாளர் என்.சி.மோகன்தாஸை கவுரவித்த குவைத் இந்திய தூதரகம்\nகுவைத்திலுள்ள இந்திய தூதரகம், இந்திய சமூகத்தின் சார்பாக எழுத்தாளர் என் சி மோகன்தாசின் 25 வருட சேவைக்காக இந்திய ...\nதோஹாவில் இலவச பல் மருத்துவ முகாம்\nதோஹா : கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவின் பர்வா சிட்டியில் கிம்ஸ் ஆஸ்பத்திரி உள்ளது.இந்த ஆஸ்பத்திரியில் தமிழகத்தின் ...\nபஹ்ரைன் அமைப்பு நடத்திய சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி\nமனாமா : பஹ்ரைன் நாட்டில் இருந்து செயல்பட்டு வரும் லைட்ஸ் ஆஃப் கைண்ட்னெஸ் என்ற அமைப்பு 28.01.2021 வியாழன் இரவு சிறப்பு சொற்பொழிவு ...\nசரவணபவன் சைவ உணவகம், அல்பர்ஷா\nசரவணபவன், சைவ உணவகம், அல் குவாசைஸ்\nசரவண பவன், சைவ உணவகம், அம்மான் சாலை, துபாய்\nசரவண பவன், சைவ உணவகம், பர் துபாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ebookmela.co.in/downloads/%E0%AE%9A%E0%AF%80-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2021-02-27T01:08:14Z", "digest": "sha1:4DUZE5WSQWVM5UZ4HIT6MX245QZ2VGC3", "length": 3568, "nlines": 76, "source_domain": "www.ebookmela.co.in", "title": "சீ.ராஜேஸ்வரி pdf books free download - eBookmela", "raw_content": "\nஎன்னை எனக்குப் பிடிக்கும் – கட்டுரைகள் – நிர்மலா ராகவன்\nமனம் துடிக்கும் – கவிதைகள் – தம்பலகாமம். த. ஜீவராஜ்\nகோமளத்தின் கோபம் – கட்டுரைகள் – அறிஞர் அண்ணா\nஅண்ணன்மார்சாமி கதை-ஒருபன்முகப்பார்வை – கட்டுரைகள் – கோ.ந.முத்துக்குமாரசாமி\nஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் (தமிழ் விளக்கத்துடன்) – ஆன்மீகம் – ஷக்திப்ரபா\nஸ்ரீ வைகுந்த வாழ்வளிக்கும் கருடசேவை – கட்டுரைகள் – கைலாஷி\nதிருப்பாத தரிசனம் (சப்த விடங்கத் தலங்களின் பத்தியுலா ) – கட்டுரைகள் – கைலாஷி\nகொரோனா கவிதைகள் – கவிதைகள் – அ.தமிழ்ச்செல்வன்\nஎட்டு நாட்கள் – கட்டுரைகள் – அறிஞர் அண்ணா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://www.malartharu.org/2013/03/blog-post_31.html", "date_download": "2021-02-27T00:47:18Z", "digest": "sha1:UAWFFVVKRI2PWDEJNT5J57XT3OWKGGEH", "length": 14058, "nlines": 64, "source_domain": "www.malartharu.org", "title": "ஜிஅய் ஜோ ரிடாலியேசன்", "raw_content": "\nஜி. அய் ஜோ ரைஸ் ஆப் தி கோப்ரா படத்தின் இரண்டாம் பாகம். முதல் பாகம் நம்பமுடியாத அறிவியல் கண்டுபிடிப்புகளின் உதவியோடு நடந்த அதிரடி திருவிழா என்றால் இரண்டாம் பாகம் அதைவிட சிறந்த அதிரடி சரவெடி.\nஜி.அய் ஜோ ஒரு அமெரிக்க ரகசிய அதிரடிப் படை, பயன்படுத்தும் கருவிகள் எல்லாம் வாவ் ரகம். (சில கருவிகள் உண்மையிலேயே பயன்பாட்டில் இருந்தாலும் மற்றவை சிறப்பான அறிவியல் கற்பனைகள்.) விரைவில் அவைகளும் பயன்பாட்டிற்கு வந்துவிடும்.\nகாமிரா மூலம் படமெடுத்து பிரீஸ் செய்து படத்தில் குறிவைத்து சுட்டால் குறியை தப்பாமல் தாகும் துப்பாக்கி. மனித உடல் சக்தியை பலமடங்கு கூட்டும் ஒரு கவச உடை. விமானத்தை கூட வீழ்த்தும் அல்ட்ர சோனிக் துப்பாக்கிகள் என பட்டையை கிளப்பும் அடுத்த தலைமுறை அறிவியல் போராயுதங்கள் படத்தை இந்த தலைமுறைக்கு கவர்சிகரமாக மாற்றி இழுப்பதில் வியப்பேதுமில்லை.\nபடம் பாகிஸ்தான் பிரதமர் கொலையில் ஆரம்பிகிறது. பாகிஸ்தானில் அரசியல் சூழல் அபாயகரமாக இருப்பதால் அந்த நாட்டின் இரண்டு அணு ஏவுகணைகளை மீட்டுவர ஜிஐ ஜோக்கள் உத்தரவிடப் படுகிறார்கள். (பாகிஸ்தானில் வெறும் இரண்டு அணுகுண்டுகள் ���ான் இருக்குமா என்கிற குண்டக்க மண்டக்க கேள்வியெல்லாம் கேட்க கூடாது படம் பாஸ்).\nஅணுகுண்டுகளை ஒரு அதிரடிக்கு பிறகு கைப்பற்றும் ஜோஸ் இண்டஸ் சமவெளி பாலைவனத்தில் அணுகுண்டுகளை ஒப்படைக்க காத்திருக்கிறார்கள். இரவில் நடக்கும் எதிர்பாரா தாக்குதலில் ஜோஸ் அனைவரும் அழிக்கப் படுகின்றனர். சென்ற பாகத்தின் கதாநாயகன் டியுக் இந்தப் பாகத்தின் இருபது நிமிடங்களில் பரலோக பதவி அடைகிறார். திரைபடத்தை பொறுத்தவரை இது மிகவும் துணிச்சலான முடிவு இரக்கமற்ற முடிவும் கூட.\nஎப்படியோ தப்பும் ரோட் ப்ளாக்(ராக்) லேடி ஜோ , பிளின்ட் என்கிற மூன்று ஜோக்களும் எப்படி பழிவாங்குகிறார்கள் என்பதே கதை. அத நீங்க தியேட்டரில் போய் பாருங்க. கட்டாயம் குழந்தைகளோடு போங்க. ஆங்கிலப் படங்களில் கண்ணியமாக வந்த படங்களில் ஒன்று இது.\nஎன்னுடைய பார்வையில் நான் ரசித்த காட்சிகள்.\nதன்னுடைய குழு அழிய ஒரு கிணற்றுக்குள் பதுங்கும் மூவரில் ராக் முன் நீருக்கு அடியில் பாயும் இரண்டு குண்டுகள்.\nஅணுகுண்டு மீட்பில் அனாயசமாக தாவும் பிளின்ட், (மனுஷ கொரங்கு\nபயர்பிளையாக வரும் ரே ஸ்டீவென்சன் சும்மா பட்டாசு. அவர் பயன்படுத்தும் நானோ ஈக்கள் எதிரிகளின் இடத்தில் ஊடுருவி வெடித்து பெரும் நாசத்தை உண்டு பண்ணுவது கூல். அப்புறம் இவர் தனது பைக்கை உயர எழுப்பி பல பாகங்களாக பிரித்து சிறையை வெடிக்க செய்வது ஜோர். (இப்படியெல்லாம் நம்ம பசங்க எப்ப படம் எடுப்பாங்க) எல்லாம் சி ஜி தான் என்றாலும் ஜோரான விசுவல் ட்ரீட். இவர் பயன்படுத்தும் அத்துணை கருவிகளுமே அருமை. வில்லன் டீமின் ட்ரம்ப் கார்ட் இவர்.\nபோன பாகத்தின் வில்லன் ஒருவர் இந்த பாகத்தில் ஜோக்களுடன் பணி புரிகிறார். ஸ்ட்ராம் ஷாடொ இவரின் நின்ஜா பாணி சண்டை படத்தின் பலம். அப்பறோம் இவரின் உடலை ஒரு பாடி பாக்கில் வைத்து மலை உச்சியில் இருந்து கயிற்றில் அனுப்பி ஸ்நேக் ஐசும் ஜின்க்சும் செய்யும் மலைசிகர சண்டை காட்சி அருமை. இதற்காக நான் மீண்டும் ஒருமுறை படத்தை பார்க்கலாம் என்றிருக்கிறேன். நம்பமுடியாத சண்டை காட்சி என்றாலும் கொஞ்சம் ஜாலியாக ரொம்ப த்ரில்லிங்காக இருக்கும். ஹிமாலயாஸ் என்று சொல்கிறார்கள் மலைப்பகுதி அவ்வளவு அழகு.\nகிளைமாக்சில் டங்ஸ்டன் ராடு ஒன்றை விண்வெளியில் இருந்து அனுப்பி லண்டனை அழிப்பது திகீர். அணு குண்ட��� விட சக்தி வாய்ந்த ஆயுதங்கள் வந்துவிட்டது என்று வில்லன் கொக்கரிப்பது ஓவர். லண்டன் மீது டைரக்டருக்கு என்ன கோபமோ தெரியலே. கோப்ரா தப்பிசெல்ல உலகை காக்கிறார்கள் ஜோக்கள். (அடுத்த பார்ட் எடுக்கனுமில்ல\nபடத்தில் ப்ரூஸ் வில்லீஸ் வேறு அவர் பாணியில் ஒரு கலக்கு கலக்குகிறார். இவரது வீடு ஒரு ஆயுத கிடங்காக காட்டப் படுகிறது. சிரிப்பு சிரிப்பாக வந்தால் நான் பொறுப்பல்ல.\nபடத்தை தியேட்டரில் பார்த்தத்தில் ஒரு விசயம் புரிந்தது ராக்கிற்கு ரசிகர்கள் நிறயப்பேர் இருக்கிறார்கள், ராக்கின் படம் என்பதாலே அவர்கள் தியேட்டருக்கு வருகிறார்கள். அனேகமாக ஐந்து வருடங்களுக்கு முன் டபில்யூ டபில்யூ எப் ரசிகர்களாக இருந்திருக்க வேண்டும். தமிழன் ரசனை உலக தரத்திற்கு விரிந்தால் மகிழ்ச்சியே.\nஜோன் எம் சூ (சத்தியமாக இதுதான் பெயர்)\nடி ஜே கொட்ரனா, லீ பிங் ஹன், ரே பார்க், ரே ஸ்டீவென்சன்,ப்ரூஸ் வில்லீஸ், டுவைன் ஜான்சன்(ராக்), சானிங் டாட்டம் .......\nரோகர் பார்டன், ஜிம் மே\nபறக்கும் இயந்திர ஈக்கள் வன்னிக்காட்டில் புலிகளை அழிக்க பயன்படுத்தப் பட்டதாக ஒரு செய்தி காற்றில் உலவுகிறது. படத்தில் வரும்மாதிரி வெடிக்காமல் வன்னிக்காட்டின் செய்திகளை உளவறிந்து ஒளிபரப்ப பயன்பட்டதாக உணர்வாளர்கள் சொல்கிறார்கள். மேலும் தகவலுக்கு அதிர்வு வலைத்தளத்தை பார்க்கவும். இறுதிக்கட்ட போரில் புலிகளின் இழப்பிற்கு ஒரு முக்கிய காரணம் இதுவே என்று கருதப் படுகிறது.\nஅலைகள் திரைவிமர்சனம் ஜிஅய் ஜோ ரிடாலியேசன்\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது வெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் யார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nபத்தாம் வகுப்பு மனப்பாட பாடல்கள்\nசெய்யுளை இப்படி தந்தால் படிக்க கசக்குமா என்ன பத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள மனப்பாட பாடல்களை மட்டும் அரசு இசையுடன் பாடல்களாக வெளியிட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்ததே. நீங்களும் கேளுங்களேன். . பகிர்வோம் தமிழின் இனிமையை.\nமதுரை பதிவர் சந்திப்பு 2014\nபுதுகையில் நடந்த வலைப்பதிவர் பயிற்சியிலேயே திண்டுக்கல் தனபாலன் அண்ணாத்தே வலைப்பதிவு சந்திப்பு குறித்து சொல்லியிருந்தார். மிக நீண்ட காத்திருப்பின் பின்னர் ஒருவழியாய் அறிவிப்பு வந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/08/Genocide_21.html", "date_download": "2021-02-27T00:19:30Z", "digest": "sha1:YESHH5Y4N3GNM3PTNLU5V54ONOPPOLGM", "length": 12890, "nlines": 86, "source_domain": "www.pathivu.com", "title": "சவேந்திரசில்வா விவகாரம் விடாப்பிடியாக அமெரிக்கா? - www.pathivu.com", "raw_content": "\nHome / அமெரிக்கா / இலங்கை / சவேந்திரசில்வா விவகாரம் விடாப்பிடியாக அமெரிக்கா\nசவேந்திரசில்வா விவகாரம் விடாப்பிடியாக அமெரிக்கா\nடாம்போ August 21, 2019 அமெரிக்கா, இலங்கை\nஇலங்கையின் உள்நாட்டு அலுவல்களில் தலையிடவேண்டாமென ரணில் அரசு எச்சரித்துள்ளநிலையில் இராணுவதளபதியாக யுத்த குற்றச்சாட்டுகளிற்கு உள்ளாகியுள்ள சவேந்திரசில்வா நியமிக்கப்பட்டுள்ளதால் இலங்கையுடனான அமெரிக்காவின் பாதுகாப்பு ஒத்துழைப்புகள் பாதிக்கப்படலாம் என அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.\nசவேந்திர சில்வாவின் நியமனம் நல்லிணக்க முயற்சிகளிற்கு நிரந்தரமான தாக்கத்தை செலுத்தும் என இராஜாங்க திணைக்கள அதிகாரி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.\nகடுமையான அரசியல் சூழ்நிலையில் தேசிய உணர்வுகளை பயன்படுத்தினால் நன்மையடையலாம் என சில தரப்பினர் கருதுகின்றனர் என அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளார்.\nதெளிவான நன்கு ஆவணப்படுத்தப்பட்ட மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் உள்ள ஜெனரலிற்கு பதவி உயர்வு வழங்குவதன் மூலம் தேசிய உணர்வை பயன்படுத்த முயல்வது துரதிஸ்டவசமானது எனவும் அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளார்.\nஇராணுவ தளபதி மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர் என்றால் இலங்கையுடன் வலுவான இராணுவ உறவுகளை வலுப்படுத்தும் எங்கள் முயற்சிகள் மட்டுப்படுத்தப்படலாம் எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.\nவெளிநாட்டு மூதலீடுகள் பாதிக்கப்படலாம் எனவும் அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரி எச்சரித்துள்ளார்.\nஇலங்கை சமூகத்தி;ல் துருவமயப்படுத்தலிற்கு வழிவகுக்க கூடிய சூழல் காணப்படுவதாக முதலீட்டாளர்கள் கருதினால் அவர்கள் முதலீடு செய்வதற்கு தயங்கலாம் எனவும் அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளார்.\nசவேந்திர சில்வாவின் நியமனத்தினால் மில்லேனியம் சலஞ்ச் ஒத்துழைப்பு மூல��் வழங்கப்படுகின்ற நிதிஉதவிக்கும் பாதிப்பு ஏற்படலாம் என அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளார்.\n13இனை வாங்க சொல்லும் இந்திய தூதரகம்\nதமிழ் மக்களது இனப்பிரச்சினைக்கு தற்சமயம் அமுலிலுள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கைகளை முன் வைக்க தமிழ் தரப்பு...\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் இவ் ஆண்டு யாழ் பல்கலை பட்டமளிப்பு விழாவில் மாணவி முனியப்பன் துலாபரணிக்கு ...\nஆரியாவை திருமணம் செய்ய 2கோடி கொடுத்த தமிழச்சி\nநடிகர் ஆரியாவை திருமணம் செய்ய இரண்டு கோடி பணம் கொடுத்த யாழ்ப்பாண யுவதி பற்றி தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையை பெண் விட்ஜா. இவர், ஜெர்மனி குடி...\nதமிழ் தேசிய பேரவையுடன் ஒருபோதும் இணையமாட்டோம் - கஜேந்திரன்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி புதிதாக உருவாகும் தமிழ் தேசிய பேரவையுடன் ஒருபோதும் இணையாது என்று அந்தக் கட்சியின் செயலாளர், பாராளுமன்ற உறுப்பின...\nகாணாமல் ஆக்கப்பட்ட மீனவர் சடலமாக\nகுறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கிப் படகில் பயணித்த மீனவர்கள் இருவர் காணாமற்போயிருந்த நிலையில் ஒருவரது சடலம் நயினாதீவு கடற்பரப்பில் ...\nவெசாக் பண்டிகையை தேசிய நிகழ்வாக சிங்கள பௌத்தர்களேயற்ற யாழ்ப்பாணம் நயினாதீவில் முன்னெடுக்க முன்னாள் வடமாகாண ஆளுநரும் தேசியப்பட்டியல் பின்கத...\nஇலங்கையில் சீனா அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கின்றதே தவிர, இராணுவக் குவிப்பினைச் செய்யவில்லை. எனவே, இந்தியா தேசிய பாதுகாப்பை முன்னிலைப...\nசிவாஜி அவசர சிகிச்சை பிரிவில்\nமுன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் க.சிவாஜிலிங்கம் பருத்தித்துறை வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயர்குருதி அழுத்தம...\nதேறாத கூட்டம் ;திமுகவுக்கு காத்திருப்பு , சீமானுக்கும் அழைப்பு \nசட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இயங்கிவரும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கட்சியின் 4ஆம் ஆண்டு தொடக்க விழாவில் கலந்து கொண்டு உரையா...\nஅடுத்த பார்சல் ,மன்னிக்கவும் வழக்கு தயார்\nமயித்தலமடு, மாதவனை மேய்ச்சல் தரையில் காணப்படும் பண்ணையாளர் பிரச்சனைகளை சட்டரீதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அணுகியுள்ளது.\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலி��ா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/07/blog-post_181.html", "date_download": "2021-02-27T00:26:51Z", "digest": "sha1:J452HSSQHZGWEK7DDEEHNF3EQFXCK46P", "length": 9602, "nlines": 60, "source_domain": "www.pathivu24.com", "title": "பதவி விலகினார் பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் - pathivu24.com", "raw_content": "\nHome / உலகம் / பதவி விலகினார் பிரித்தானிய வெளியுறவு அமைச்சர்\nபதவி விலகினார் பிரித்தானிய வெளியுறவு அமைச்சர்\nசாதனா July 10, 2018 உலகம்\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவதற்கான பிரெக்சிட் விவகாரத்தில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வந்த பிரெக்ஸிட் செயலாளர் டேவிட் டேவிஸ் பதவி விலகியுள்ளார்.\nபிரெக்ஸிட் விவகாரத்தை கையாள நான் சரியான நபர் இல்லை என தெரிவித்த டேவிட், ஐரோப்பிய ஒன்றியத்துக்காக பிரிட்டன் பல விடயங்களை எளிதாக விட்டுக்கொடுக்கிறது என குற்றம் சாட்டியிருந்தார்.\nடேவிட்டின் பதவி விலகலை ஏற்றுக்கொண்ட பிரதமர் தெரெசா மே, டொமினிக் ராப்பை அந்த இடத்தில் நியமித்தார். இதனை அடுத்து சில மணி நேரத்தில் பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் போரிஸ் ஜான்சன் தனது பதவிலிருந்து விலகியுள்ளார்.\nஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான நிதி நடைமுறைகள் மற்றும் வர்த்தக தொடர்புகள் உள்பட்ட விவகாரங்கள் தொடர்பாக இறுதி முடிவெடுக்க வேண்டிய பிரிட்டன் நாட்டு மந்திரிகள் இருவரும் பதவிவிலகியுள்ள நிலையில் பிரெக்ஸிட் விவகாரம் திட்டமிட்டபடி முடிவுக்கு வருமா\nசற்றுமுன் வவுனியா நகரசபை மைதானம் முன் மாபெரும் ஆர்ப்பாட்டம்\nவவுனியா நகரசபைத்தலைவர் மற்றும் செயலாளருக்கு சிறைச்சாலை காவலரினால் ஏற்படுத்தப்பட்ட அநீதிக்கு எதிர���ப்புத் தெரிவித்து இன்று காலை 10.30மணியளவில்...\nசீதுவை இராணுவ முகாமிற்கும் கோவிந்தா\nநீர்கொழும்பு – சீதுவ இராணுவ விசேட படைப்பிரிவு கப்டனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து 150 இராணுவ வீரர்களை கொண்ட முகாம்\nஇன்றைய மரணங்கள்: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்\nஅமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nகோப்பாயில் கை வைக்கவேண்டாம்: சித்தர்\nகொரோனோ தனிமைப்படுத்தல் நிலையமாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியை மாற்றுவது பொருத்தமற்ற செயல் என\nஇன்றைய உயிரிழப்புகள்:- பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nபிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இன்று சனிக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nவடக்கிலுள்ள காவல்துறைக்கு பெண்ணும் தேவைப்படுகின்றதாம்\nவடக்கு மாகாணத்தில் பணியாற்றும் இலங்கை காவல்துறையினருக்கு லஞ்சமாக பணம் மற்றும் பொருட்களுடன் தற்போது பெண்களும் தேவைப்படுவதாக காவல்துறை அதிபர் ...\nதம்பி என்றும் எனக்கு தம்பியே\nபிரபாகரன் என்றும் எனக்கு தம்பி பிரபாகரனே.நான் அரசியலுக்கு வரும் முன்னரே பிரபாகரனை தம்பி பிரபாகரன் என்றே அழைத்தேன். இனியும் அவ்வாறே அழைப்பேன்...\n28 ஆண்டுகள் அகவை நிறைவு விழாவுக்குள் நுளையும் யேர்மனி தமிழாலயங்கள்\nயேர்மனியில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு நாடு முழுவதிலும் 120 க்கு மேற்பட்ட தமிழாலயங்களை அமைத்துக் கடந்த 28 ஆண்டுகளும் தமிழ்மொழி, தமிழ்ப்பண்...\nயாழ்.ஊடக அமையத்தில் இன்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் சி.வி.விக்கினேஸ்வரன் ஊடகவியலாளரகளது சரமாரியான கேள்விகளிற்கு பதிலளித்தார்.\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/anna-centenary-library-highcourt-warning-to-tamilnadu-govt/", "date_download": "2021-02-27T01:08:54Z", "digest": "sha1:5VGW4VLEKTYRB6VMFYW3PHQGRYHJFU6M", "length": 13967, "nlines": 138, "source_domain": "www.patrikai.com", "title": "அண்ணா நூற்றாண்டு நூலகம்: தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு எச்சரிக்கை | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nஅண்ணா நூற்றாண்டு நூலகம்: தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு எச்சரிக்கை\nகோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை சரியாக பராமரிக்காவிடட்டால், பராமரிக்கும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்படும் என்று ஐகோர்ட்டு தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nசென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நினைவு நூற்றாண்டு நூலகம் தி.மு.க. ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், இந்த நூலகம் பராமரிக்கப்படாமல் உள்ளது என சென்னை ஐகோர்ட்டில், ஓய்வுப்பெற்ற பேராசிரியர் மனோன்மணியம் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.\nஇதையடுத்து, அண்ணா நூலகத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வழக்கறிஞர்கள் பி.டி.ஆஷா, சுந்தர் ஆகியோரை நியமித்தது. நூலகத்தை ஆய்வு செய்த வழக்கறிஞர்கள் அதிலுள்ள குறைகளை அறிக்கையாக ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்தனர்.\nஅந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.\nமனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.வில்சன், ‘இந்த ஐகோர்ட்டு பல முறை உத்தரவுகளை பிறப்பித்தும் நூலகத்தை அதிகாரிகள் பராமரிக்கவில்லை’ என்று கூறினார்.\nஅரசு தரப்பில் ஆஜரான அரசு பிளீடர் எஸ்.டி.எஸ்.மூர்த்தி, வழக்கறிஞர்கள் சுட்டிக் காட்டியுள்ள அனைத்து குறைகளும் ஆகஸ்ட் 31-ந் தேதிக்குள் சரி செய்யப்படும்’ என்றார்.\nஇதையடுத்து வழக்கு ஆகஸ்டு 31ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. அதற்குள் நூலகத்தில் உள்ள குறைகள் அனைத்தையும் அரசு சரி செய்யவேண்டும். அப்படி சரி செய்யவில்லை என்றால், நூலகத்தை பராமரிக்க தனியார் அமைப்பு ஒன்றை இந்த ஐகோர்ட்டு உருவாக்கும். அந்த தனியார் அமைப்பு நூலகத்தை பராமரிக்கும். அதற்கான செலவுகளை தமிழக அரசு வழங்க வேண்டியது வரும்’ என்று எச்சரிக்கை செய்து உத்தரவிட்டுள்ளனர்.\nதனியார் சட்டக்கல்லூரி: அரசின் தடை உத்தரவு ரத்து: ஐகோர்ட்டு 5 ஆண்டுகளில் 16 லட்சம் புதிய குடும்ப அட்டை : தமிழக அரசு தகவல் அரசு பள்ளி ஆசிரியர்கள் – பொது கலந்தாய்வு விவரம்: சென்னை மாநகராட்சி பள்ளி..\nTags: anna centenary library, government, Highcourt, tamilnadu, warning, அண்ணா நூற்றாண்டு நூலகம், ஐகோர்ட்டு எச்சரிக்கை, தமிழக அரசுக்கு, தமிழ்நாடு\nPrevious அவதூறு வழக்கு: பிரேமலதாவுக்கு ஜாமின்\nNext ‘கபாலி’ இணையதளத்தில் வெளியானது எப்படி”: மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி\nதேர்தல் விதி மீறல் குறித்து சி-விஜில் செயலி மூலம் புகார் அளிக்கலாம் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nகூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை: டி.ஆர் பாலு தலைமையிலான குழுவை அமைத்தது திமுக\nஅமெரிக்க முதியவர்களில் பாதி பேருக்கு கொரோனா தடுப்பு மருந்து\nநியூயார்க்: அமெரிக்காவில் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோர்களில், ஏறக்குறைய பாதி அளவினர், கொரோனா தடுப்பு மருந்தின் முதல் டோஸை…\nஇன்று கேரளா மாநிலத்தில் 3,671, கர்நாடகாவில் 571 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 3,671, கர்நாடகாவில் 571 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரள மாநிலத்தில் இன்று…\nஇன்று ஆந்திராவில் 96 பேர், டில்லியில் 256 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரா மாநிலத்தில் 96 பேர், மற்றும் டில்லியில் 256 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. ஆந்திரா மாநிலத்தில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 26/02/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (26/02/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 481 பேருக்குப் பாதிப்பு…\nஇன்று சென்னையில் 180 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 180 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 180 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,35,169 பேர்…\nதமிழகத்தில் இன்று 481 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 481 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,50,577 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,046…\nஅமெரிக்க முதியவர்களில் பாதி பேருக்கு கொரோனா தடுப்பு மருந்து\nசிரியா மீது தாக்குதல் நடத்திய அமெரிக்க புதிய அதிபர் ஜோ பைடன்\nபாஜகவின் அரசியல் விளையாட்டுகளால் வெட்கப்படும் அதே கட்சியின் முன்னாள் முதல்வர்\nநான் எதிர்பாராமல் உருவான கிரிக்கெட் வீரர்: அஸ்வின்\nஒருங்கிண‍ைந்த இந்தியாவுக்கு ஆசைப்படும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/03-aug-2008", "date_download": "2021-02-27T01:53:30Z", "digest": "sha1:O6MB6RXUYJN2F2GYI32H76LIARIPYYLF", "length": 8866, "nlines": 248, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - ஜூனியர் விகடன்- Issue date - 3-August-2008", "raw_content": "\n: பிரமிக்க வைத்த வாசகர்கள்...\nமிஸ்டர் மியாவ்: அமீர் கஸ்டடியில் அசின்\nகுரு: ஒரு சூறாவளியின் முகவரி...\nமிஸ்டர் கழுகு: கறுப்பு அம்பாஸடர் உலா\nஎரிக்க எரிக்க காசு... திரு திரு திருத்தங்கல்\nகிரிமினல் மருமகள்... கிடுகிடுத்த குடும்பம்\n'ஆள் வைத்து அடித்தாரா ஆசீர்\n'அமைச்சர் பேரனுக்கு கட்டம் கட்டு..\nபோராடும் ராஜாக்கள்... பொறுமையிழக்கும் மக்கள்\nமிஸ்டர் மியாவ்: அமீர் கஸ்டடியில் அசின்\n: பிரமிக்க வைத்த வாசகர்கள்...\nகுரு: ஒரு சூறாவளியின் முகவரி...\nமிஸ்டர் கழுகு: கறுப்பு அம்பாஸடர் உலா\n: பிரமிக்க வைத்த வாசகர்கள்...\nமிஸ்டர் மியாவ்: அமீர் கஸ்டடியில் அசின்\nகுரு: ஒரு சூறாவளியின் முகவரி...\nமிஸ்டர் கழுகு: கறுப்பு அம்பாஸடர் உலா\nஎரிக்க எரிக்க காசு... திரு திரு திருத்தங்கல்\nகிரிமினல் மருமகள்... கிடுகிடுத்த குடும்பம்\n'ஆள் வைத்து அடித்தாரா ஆசீர்\n'அமைச்சர் பேரனுக்கு கட்டம் கட்டு..\nபோராடும் ராஜாக்கள்... பொறுமையிழக்கும் மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2014/08/%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9E%E0%AF%8D/", "date_download": "2021-02-27T00:57:15Z", "digest": "sha1:5DEGVSDHXBBE76SOTEHECHMVXV43OWLV", "length": 24334, "nlines": 176, "source_domain": "chittarkottai.com", "title": "இல்லம் கட்டும் முன் கொஞ்சம் கவனிங்க..! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nபிளாஸ்டிக் – சிறிய அலசல்..\nபத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள்.\nஉடல் நலத்துக்கு நன்மை பயக்கும் சீனக்கஞ்சி\nபரோட்டா அதிகம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் வரும்\nநோயற்ற வாழ்வுக்கு காலம் தவறாமல் உணவு\nமருத்துவ குணங்கள் நிறைந்த அத்திப்பழம்\nஇந்துத்துவம் – நாத்திகம்-பௌத்தம் -இஸ்லாம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 7,296 முறை படிக்கப்பட்டுள்ளது\nஇல்லம் கட்டும் முன் கொஞ்சம் கவனிங்க..\nமனம் விரும்பியபடி கனவு இல்லம் கட்ட வேண்டும் என்பது பலரது கனவு. அந்த கனவு நனவாக, நாம் நினைத்தபடியே கைகூடி வருவதற்கு தேவையான முன்னேற்பாடுகளை முதலிலேயே செய்துவிட வேண்டும். வீடு கட்டுவதற்கு தேவையான அத்தனை விஷயங்களையும் அலசி ஆராய்ந்த பிறகு இறுதி முடிவுக்கு வர வேண்டும். அந்த முடிவில் மாற்றம் இல்லாமல் உறுதியாக இருக்க வேண்டும்.\nஏனெனில் கட்டுமான பணி நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது மாற்றங்கள் செய்ய நினைப்பது நேரத்தை அதிகரிக்கும். பணமும் வீண் விரயமாகும். அத்துடன் திட்டமிட்டபடி ஒவ்வொரு நிலையிலும் பணிகளை முடிப்பதில் தொய்வு ஏற்படும். ஆகவே கட்டுமான பணியை தொடங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பார்ப்போம்.\nவீடு எத்தகைய வடிவமைப்புடன் அமைய வேண்டும் என்பதை கட்டிட வரைபடம் தான் நிர்ணயிக்கும். எனவே வரைபட தயாரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வீட்டில் எத்தனை அறைகள் அமைக்கப் போகிறோம். ஒவ்வொரு அறையும் எவ்வளவு நீளம், அகலம் இருக்க வேண்டும் என்பதை குடும்பத்தினருடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும். மேலும் அறைகள் எந்தெந்த திசையில் அமைய வேண்டும் அறைக்குள் என்னென்ன வசதிகள் ஏற்படுத்த வேண்டும் அறைக்குள் என்னென்ன வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்பது பற்றியும் கலந்து பேசி முடிவு எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் பிற வீடுகளை பார்த்தும், அவர் களிடம் ஆலோசனைகளை கேட்டு பெறலாம். ஆனால் கட்டிட வரைபடம் தயாரித்து இறுதி செய்தபிறகு எடுத்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும்.\nகட்டுமானப்பணியின் போது தவிர்க்கமுடியாத சூழ்நிலையில் சிறுசிறு மாற்றங்கள் செய்து கொள்ளலாம். அவை கட்டிட வரைபட வரைமுறைக்கு உட்பட்டதாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். கட்டுமானப்பணிகள் ஆரம்பித்த பின்னர் பெரிய அளவில் மாற்றம் செய்ய நினைத்தால் மீண்டும் கட்டிட வரைபடம் தயாரிக்க வேண்டியிருக்கும். அதனால் தேவையில்லாத கால விரயமும், பண விரயமும் ஏற்படும்.\nகட்டுமான பணி தொடங்கும் போதே வீடு கட்டி முடிப்பதற்கு எவ்வளவு தொகை செலவு ஆகும் நம்மால் எவ்வளவு தொகை செலவு செய்ய முடியும் நம்மால் எவ்வளவு தொகை செலவு செய்ய முடியும் என்பது பற்றி முடிவு செய்ய வேண்டியது அவசியம். பணி தொடங்கியபிறகு கடன் வாங்கி கொள்ளலாம் என்று கற்பனை கோட்டை கட்டுவது பயன் தராது. ஏனெனில் எதிர்பார்த்தபடி பணம் கிடைக்காமல் போனால் கட்டுமானப்பணி பாதியில் நிற்கக்கூடும். ஆதலால் வீட்டை கட்டிமுடிப்பதற்கு ஆகும் தொகையை முதலிலேயே தயார் செய்து விட்டு கட்டுமான பணியை மேற்கொள்ள வேண்டும்.\nகட்டுமான பணியை ஒப்பந்ததாரரிடம் கொடுக்கும் பட்சத்தில் எவ்வளவு காலத்தில் பணியை முடிக்க வேண்டும் என்பது பற்றி இருவரும் கலந்துபேசி முடிவு எடுக்க வேண்டும்.\nகட்டுமானத்தின் ஒவ்வொரு நிலையிலும் நடைபெறும் பணிக்கு இலக்கு நிர்ணயித்து அந்த காலத்துக்குள் முடிக்க வேண்டும். ஒவ்வொரு வாரமும் எந்த அளவு வேலை முடிந்துள்ளது என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். திட்டமிட்டபடி பணியை முடிப்பதில் காலதாமதம் ஏற்பட்டால் அதற்கான காரணத்தை கண்டறிந்து சரிசெய்ய வேண்டும்.\nபணியில் சிறிய மாற்றங்கள் செய்யவேண்டி இருந்தால் அதுபற்றி ஒப்பந்ததாரருடன் கலந்து பேசி அதன் விவரங்களை அவசியம் இருதரப்பும் எழுதி வைக்க வேண்டும். அதற்கு செலவழிக்கப்பட்ட தொகையை குறித்து வைக்க வேண்டும். அதுபோல் ஒவ்வொரு கட்ட நிலையிலும் ஆகும் செலவையும் எழுதி வைக்க வேண்டும்.\nகட்டிடம் கட்ட பயன்படும் தண்ணீர், மின்சாரம் போன்றவை தடையின்றி கிடைப்பதற்கு கட்டிட உரிமையாளர் ஏற்பாடு செய்ய வேண்டும்.\nசிமெண்ட், செங்கல், கம்பியில் தொடங்கி டைல்ஸ், பெயிண்ட், பிளம்பிங், எலக்ட்ரிக்கல் பொருள்கள் வரை அனைத்து பொருள்களும் எந்த கம்பெனியின் தயாரிப்புகளை வாங்க வேண்டும் என்பதையும், அப்பொருட்களின் அடிப்படை விலை பற்றிய விவரங்களும் ஒப்பந்தத்தில் கண்டிப்பாக எழுதப்பட வேண்டும்.\nகட்டுமான பொருட்களின் விலை குறைந்தாலோ, அதிகரித்தாலோ அதை இருவரும் பகிர்ந்து கொள்ள முன்வர வேண்டும்.\nகட்டிடம் தவிர பிற வேலைகளான காம்பவுண்ட் சுவர், படிக்கட்டு, போர்டிகோ, நுழைவு வாயில், நீர் தேக்கத்தொட்டி, செப்டிக் டேங்க் போன்றவற்றின் அளவு மற்றும் அதற்கு ஆகும் கட்டுமான செலவு விவரங்களை முதலிலேயே முடிவு செய்ய வேண்டும். கப்போர்ட் எவ்வாறு அமைக்க வேண்டும் என்பதும் முதலிலேயே முடிவு செய்யப்பட வேண்டும்.\nகதவு, ஜன்னல், கிரில் வகைக்கு தனியாக வரைபடம் தயாரித்து அதில் உரிமையாளர், ஒப்பந்ததாரர் இருவரும் கையெழுத்திட வேண்டும்.\nஒவ்வொரு பகுதி வேலை முடியும்போதும் எத்தனை சதவீதம் பணம் கொடுக்கவேண்டும் என்பதும் ஒப்பந்தத்தில் எழுதப்பட வேண்டும்.\nஇயற்கை பேரிடர் மற்றும் இன்னபிற காரணங்களால் வரும் இழப்புகள், அதனால் வரும் செலவுகளுக்கு யார் யார் எவ்வளவு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது பற்றியும் குறிப்பிட வேண்டியது அவசியம்.\nஎந்த ஒரு வேலையையும் இது தனி, அது தனி என பிரிக்காமல், வேலைகள் பற்றிய அனைத்து விவரங்களையும் தெளிவாக ஒப்பந்தத்தில் குறிப்பிட வேண்டும். மேலும் ஒரு அனுபவமிக்க பொறியாளரிடம் கலந்து ஒப்பந்தத்தை இறுதி செய்து விட்டு பின்னர் அவ்வப்போது அவரிடம் ஆலோசித்து கட்டுமான பணியை மேற்கொள்வது நல்லது.\nபொதுவாக பேஸ்மெண்ட் உயரம், நுழைவு வாயில், டைல்ஸ், கப்போர்ட், போர்டிகோ, மொட்டை மாடி போன்ற வேலைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மேலும் கட்டிட உரிமையாளர் தனது தேவைகள் அனைத்தையும் ஒப்பந்தத்தில் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும்.\nபணம் முழுவதையும் மொத்தமாக வழங்குவதை தவிர்க்க வேண்டும். குறிப்பிட்ட சதவீதம் பணத்தை பிடித்தம் செய்து வேலை முடிந்த சுமார் ஆறு மாதத்துக்கு பிறகு ஏதேனும் குறைபாடு தோன்றாவிடில் பணம் முழுவதும் வழங்கலாம்.\nநிலம் வாங்குவதற்கு முன் தெரிந்துகொள்ளவேண்டியன\nஇலக்கை நிர்ணயித்து அடைதல் எப்படி\nஇலக்கை நிர்ணயித்து அடைதல் எப்படி\n« தித்திக்க… தி��்திக்க… 30 வகை பாயசம்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nபெண்கள் மற்றும் அரவாணிகள் நலத்திட்டங்கள்\nவாடி – சிற்றரசன் கோட்டையானது\nஉப்பில்லாப் பண்டம்தான் உடல் ஆரோக்கியத்தைத் தரும்\nகண்கள் பல நிறங்களில் ஏன்\nஉலகை உருக்கும் வெப்ப உயர்வு\nஇலந்தை மரத்தின் மருத்துவ குணங்கள்\nமிதிவண்டி (சைக்கிள்) உருவான வரலாறு\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 8\nஅஹ்மது தகிய்யுத்தீன் இப்னு தைமிய்யா\nஇஸ்லாமிய இலக்கியக் காவலர் மு.செய்யது முஹம்மது ஹசன்\nபிரபல தொழிலதிபர் பி.எஸ்.அப்துர் ரஹ்மான் காலமானார்\nவரலாற்றில் அதிகம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவர் அவுரங்கசீப்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-02-27T00:29:56Z", "digest": "sha1:5WUL46PC5XH2FKOEZ7BKPLMPI4J5RPL3", "length": 56564, "nlines": 281, "source_domain": "www.puthiyavidial.com", "title": "வாழ்க்கை தற்காலிகமானது - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\n175 கோடி ரூபாய் மோசடி: சிவசேனா எம்.எல்.ஏ-வின் உதவியாளர் கைது\nமேற்கு வங்கத்தில் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்திய பாஜக\nஆட்சிக்கு வந்தால் போலிஸை பூட்ஸ் நக்க வைப்போம் -பாஜக தலைவர் விஷம கருத்து\nநைஜிரிய பள்ளிவாசலில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு\nபாஜகவின் யாத்திரையால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும்: தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு\nபாஜகவின் யாத்திரையால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும்: தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு\nதற்கொலை வழக்கில் அர்னாப் கோஸ்வாமி கைது\nஹத்ராஸ் பாலியல் வழக்கு: கைதானவர்களை விடுவிக்ககோரி ஆர்.எஸ்.எஸ் – பாஜக போராட்டம்\nகொரோனாவை விட பாஜக தான் மோசமான வைரஸ் -மம்தா பானர்ஜி\nராஜஸ்தான் சிறுமி பாலியல் வழக்கு: பாஜக தலைவர் உள்பட 5 பேர் கைது\nஹத்ரஸ் பாலியல் கொடுமை: யோகி அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்\nவிவசாயிகளை பாஜக அரசு தெருவுக்கு கொண்டு வந்துவிட்டது -ப.சிதம்பரம்\nபாஜகவின் மோசடி அரசியலுக்கு மக்கள் பொருத்தமான பதிலடி கொடுப்பார்கள் -கமல்நாத்\nபுலம்பெயர் தொழிலாளர்கள் மீது அலட்சியம் காட்டிய மத்திய அரசுக்கு சரமாரி கேள்வி\nடெல்லி வன்முறை: பாரபட்சமின்ற�� விசாரணை நடத்தப்பட வேண்டும் -எதிர்கட்சிகள்\nமோடி பிறந்தநாளை பக்கோடா விற்று கொண்டாடிய வேலையில்லா பட்டதாரிகள்\nடெல்லி கலவரம்: 750 வழக்குகளுடன் 17 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உயிரிழந்ததாக தகவல் இல்லை: எனவே இழப்பீடும் இல்லை\nமத்திய பிரதேசத்தில் மாட்டிறைச்சி விற்றவர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது\nகருத்து சுதந்திரத்தை நசுக்க தேசத் துரோக வழக்கை மத்திய அரசு பயன்படுத்துகிறது -முன்னாள் நீதிபதி\nCAAவுக்கு எதிராக போராட்டம் நடத்திய JNU முன்னாள் மாணவர் தலைவர் உமர் காலித் UAPA சட்டத்தின் கீழ் கைது\n‘மோடி மயில்களுடன் பிசியாக இருப்பதால் நம்மை நாம்தான் காத்துக்கொள்ள வேண்டும்’ -ராகுல் காந்தி\nH.ராஜா மீது அவமதிப்பு வழக்கு இல்லை: சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.\nவீடு கட்டாமல் வாழ்த்து கடிதம்: பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் மோசடி\nமதத்தை வளர்ப்பதில் இருக்கும் அக்கறையை மக்களின் உயிர் மீது காட்டுங்கள் -சத்யராஜ் மகள்\nகாங்கிரஸ் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து குலாம் நபி ஆசாத் நீக்கம்\nமாநிலங்களுக்கு தேவை பணம்: மத்திய அரசின் வாக்குறுதி அல்ல: ப.சிதம்பரம்\nரோஹிங்கிய முஸ்லிம்களை கொன்று குவித்தது உண்மைதான் -ராணுவ வீரர்கள் வாக்குமூலம்\nமத்திய அரசின் கொள்கை ரீதியிலான தவறுகளே GDP வீழ்ச்சிக்கு காரணம் -பாப்புலர் ஃப்ரண்ட்\nநீட் தேர்வை ஒத்திவைக்க முடியாது -உச்சநீதிமன்றம் உத்தரவு\n‘கிசான் முறைகேட்டுக்கு மத்திய பாஜக அரசின் உத்தரவு தான் காரணம்’ -எடப்பாடி\nநொய்டாவில் ஜெய்ஸ்ரீராம் சொல்ல வற்புறுத்தி இஸ்லாமியர் அடித்துக்கொலை: எஸ்.டி.பி.ஐ கண்டனம்\nநாட்டின் GDP வீழ்ச்சி அனைவரையும் அச்சமூட்டுகிறது -ரகுராம் ராஜன்\nஜி.எஸ்.டி என்பது வரி அல்ல: ஏழைகள் மீதான தாக்குதல் -ராகுல் காந்தி\nபாஜக எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான கிரிமினல் வழக்குகளை கைவிட்டது கர்நாடக அரசு\nகுஜராத் கலவர வழக்கு: மோடியை விடுவித்த நீதிமன்றம்\nநாட்டில் சர்வாதிகாரத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது -சோனியா காந்தி\nகுற்றவாளிகளின் கூடாரமாக மாறுகிறதா கேரள காவல்துறை\nஃபேஸ்புக்கில் வெறுப்பு பிரச்சாரம்: பாஜக எம்.எல்.ஏ கணக்கை முடக்கியது ஃபேஸ்புக்\nடாக்டர் கஃபீல் கான் விடுதலை: யோகி அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nசிறுகுறு தொழில்களை மோடி அரசு அழித்து வருகிறது -ராகுல் காந்தி\nசிறைகளில் அடைபட்ட முஸ்லிம்கள் மற்றும் தலித்துகளின் விகிதம் அதிகரிப்பு\nபல கோடி ரூபாய் ஊழல் செய்த எடியூரப்பா மகன்: பாஜக எம்.எல்.ஏக்கள் குற்றச்சாட்டு\nஎஸ்.வி.சேகர் மன்னிப்பு கேட்டால் கைதாக மாட்டார் -உத்திரவாதம் அளிக்கும் காவல்துறை\nஃபேஸ்புக் விளம்பரத்திற்காக ரூ.4.61 கோடி செலவு செய்த பாஜக\nநியூசிலாந்து பள்ளிவாசிலில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிக்கு வாழ்நாள் சிறை\nகொரோனா காலத்தில் மக்கள் நலனில் கவனம் செலுத்ததவும் -பாஜக அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்\nபாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பு மீண்டும் ஒத்திவைப்பு\n“மன்னிப்பு கேட்க முடியாது” -பிரசாந்த் பூஷண்\nஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்கு ஊக்கமளிக்கும் அங்கி தாஸ்\nமோடி நம்பகத்தன்மை இல்லாதவர்: இது காந்தியின் இந்தியா அல்ல – ஃபருக் அப்துல்லா\nநீதித்துறைக்கு சவக்குழி தோண்டப்பட்டுள்ளது –உச்ச நீதிமன்றத்தில் காரசார வாதம்\nமத்திய பாஜக அரசின் சதித்திட்ட செயலை அனுமதிக்க முடியாது -வைகோ\nPM CARESக்கு ரூ.2 ஆயிரம் கோடி நிதி: வாரி வழங்கிய பொதுத்துறை நிறுவனங்கள்\n“பாஜகவுக்கு ஆதரவாக செயல்படும் ஃபேஸ்புக்” -அமெரிக்க பத்திரிகை\nடாக்டர் கஃபீல் கான் மீதான சிறை தண்டனை மேலும் நீட்டிப்பு\nஇந்தியாவின் மிகச்சிறந்த பல்கலைகழகமாக ஜாமியா மிலியா தேர்வு\nபெங்களூரில் ஏற்பட்ட கலவரத்தில் இந்து கோவிலை பாதுகாத்த இஸ்லாமியர்கள்\nஇந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு பொருளாதாரத்தை வீழ்ச்சிக்கு கொண்டு சென்ற பாஜக\nஜெய் ஸ்ரீராம் கூற சொல்லி இஸ்லாமிய முதியவர் மீது தாக்குதல் நடத்திய இந்துத்துவ பயங்கரவாதிகள்\nகேரளாவில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் படுகொலை வழக்கு: RSS-ஐ சேர்ந்த 9 பேருக்கு ஆயுள் தண்டனை\nபாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம்\nகொரோனாவால் உயிரிழந்த கர்நாடக பாஜக தலைவரின் இறுதி சடங்கை நிறைவேற்றிய PFI\nநீதிபதிகளின் நடத்தையை விமர்சிப்பது நீதிமன்ற அவமதிப்பாகாது -மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன்\nராமர் கோவில் பூமி பூஜைக்கு என்னை அழைக்காவிட்டால் தீக்குளித்துக்கொள்வேன் -இந்து மகாசபை தலைவர்\nகுடியுரிமை திருத்தச் சட்ட விதிகளை உருவாக்க அவகாசம் கேட்கும் உள்துறை அமைச்சகம்\nகஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை நீக்கிய பாஜக அரசு எதை சாதித்தது.\nபாஜக ஐ.டி.விங்-ஐ நிர்வாகித்த தேர்தல் ஆணைய நிர்வாகி: அம்பலப்படுத்தியவருக்கு ஆர்.எஸ்.எஸ் மிரட்டல்\nகோடிக்கணக்கில் மோசடி செய்த குற்றவாளிக்கு தமிழக பாஜக இளைஞர் அணி பதவி\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு: அத்வானியிடம் 4 மணி நேரம் விசாரணை நடத்திய நீதிமன்றம்\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு: பாஜக தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி அடுத்தடுத்து வாக்குமூலம்\nடெல்லி கலவரத்திற்கு பாஜக தலைவர்களின் விஷம பேச்சுக்களே காரணம் -உண்மை அறியும் குழு அறிக்கை\nகோவையில் பொது அமைதியை சீர்குலைக்க தொடரும் சமூக விரோதச்செயல்\nஏழைகளுக்கு வழங்க பணமில்லை, ஆனால் ஆட்சியை கவிழ்க்க பாஜகவிடம் பணம் உள்ளதா\nஉ.பி-யில் நேபாள் நாட்டவருக்கு மொட்டையடித்து ‘ஜெய் ஸ்ரீராம்’ என கோஷமிட வற்புறுத்திய இந்துத்துவ கும்பல்\nஏழை மக்கள் கையில் பணத்தை கொடுங்கள் -பாஜக அரசுக்கு அபிஜித் பானர்ஜி வலியுறுத்தல்\nபாசிசவாதிகளின் பிடியில் இருக்கும் இந்திய ஊடகங்கள் – ராகுல் காந்தி\nகுஜராத்தில் விதிகளை மீறிய பாஜக அமைச்சர் மகன்: தட்டிக்கேட்ட பெண் காவலர் கட்டாய ராஜினாமா\nராமர் பிறந்த இடம் இந்தியா இல்லை.. நேபளம் தான் -நேபாள பிரதமர் அதிரடி\nசாத்தான்குளம் படுகொலை சம்பவம் குறித்து ஐ.நா கருத்து\nPM CARES-க்கு சீன நிறுவனங்கள் வழங்கிய நிதி விவரங்களை வெளியிட அச்சப்படும் மோடி -ராகுல் காந்தி\nஆட்டு சந்தை அரசியல் செய்யும் பாஜக -ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்\nவாட்ஸ் அப்பில் திட்டமிடப்பட்ட கலவரம்\nஇந்துத்துவ கொள்கைகளை திணிக்கவே CBSE பாடத்திட்டம் குறைப்பு -வைகோ\nமதச்சார்பின்மை, ஜனநாயக உரிமைகளை நீக்கிய CBSE: பள்ளி மாணவர்களை ஒடுக்க பாஜக திட்டம்\nஉ.பி-யில் 8 காவலர்களை சுட்டுக்கொன்ற தீவிரவாதி: தப்பவிட்ட காவல்துறை\nபாஜக அரசின் திட்டமிடப்படாத முடக்கத்தால் ரூ.34 ஆயிரம் கோடி ஊதியத்தை இழந்த தொழிலாளர்கள்\nதீவிரவாதிகளுக்கு உதவிய தேவேந்திர சிங்: UAPA வழக்குகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல்\nடெல்லி வன்முறை: வாட்ஸ்அப் குழுவில் திட்டமிட்டு, முஸ்லிம்களை கொன்று குவித்த இந்துத்துவ பயங்கரவாதிகள்\nரயில்வே துறையை தனியாருக்கு தாரைவார்ப்பது ஆர்.எஸ்.எஸ்-இன் கொள்கை -கி.வீரமணி\nஉ.பி-யில் மருத்துவ சிகிச்சைக்கு ரூ.4,000 இல்லாததால் சுல்தான்கான் என்ற நோயாளி அடித்துக்கொலை\nரயில்வே துறையை தனியாரிடம் ஒப்படைக்க பாஜக அரசு முடிவு\nஉ.பி-யில் CAA எதிர்ப்பு போராட்டக்காரர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் யோகி அரசு\nஅமெரிக்கா சென்றும் சக இந்தியரை சாதி வன்கொடுமை செய்த சிஸ்கோ மேலாளர்\nகும்பகோணத்தில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகரின் தந்தையை கொலை செய்த பாஜக தலைவர் கைது\nசாத்தான்குளம் தந்தை-மகனை கொலை செய்த போலிஸார் கைது: சிபிசிஐடி அதிரடி\nதமிழகத்தில் தொடரும் காவல்துறை அத்துமீறல்கள்\nபாஜக அரசின் ஒட்டுமொத்த கடன் ரூ.94.62 லட்சம் கோடி அதிகரிப்பு\nபிடிஐ-க்கு எதிரான பிரசார் பாரதி நகர்வு பத்திரிகை சுதந்திரத்தை ஒடுக்கும் முயற்சி -பாப்புலர் ஃப்ரண்ட்\nகாவல்துறையை பெருமைப்படுத்தி 5 திரைப்படம் எடுத்ததற்கு வேதனைப்படுகிறேன் -இயக்குநர் ஹரி\n“வெளிநாட்டு தாயின் வயிற்றில் பிறந்தவர் தேசபக்தராக இருக்க முடியாது” -ராகுலை சாடிய பிரக்யா தாக்கூர்\nபாஜக-காரரின் பைக்-ஐ விதிகளை மதிக்காமல் ஓட்டிய தலைமை நீதிபதி பாப்டே\nPM CARES நிதிக்கு சீன நிறுவனங்களிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கிய மோடி -ப.சிதம்பரம்\nவிசாரணை என்ற பெயரில் மோடி, அமித்ஷாவின் நண்பர்கள் என் வீட்டுக்கு வந்தார்கள் -அஹமது பட்டேல்\nஅனைத்து UAPA வழக்குகளையும் NIA விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை -நீதிமன்றம்\nதடுப்புக் காவலில் உள்ள வழக்கறிஞர் மியான் அப்துல் கயூம்: உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nபான் மசாலாவை தடை செய்யக்கூடாது என்பதற்காகவே PM CARESக்கு ரூ.10 கோடி வழங்கியுள்ளோம் – ரஜ்னிகந்தா பான் மசாலா நிறுவனம்\nஇஸ்ரோவையும் தனியாருக்கு தாரைவார்க்க பாஜக அரசு முடிவு\nகொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக பொய் கூறிய பாபா ராம்தேவ் மீது வழக்கு\nஇந்தியாவின் 130 கோடி மக்களின் எதிர்காலத்தை இருளாக்கியுள்ளார் மோடி -ராணா அய்யூப்\nPM CARES வைத்து விளையாடும் பாஜக அரசு\nபாஜக அரசால் பொய் வழக்குகளில் கைதான ஜாமியா பல்கலைக்கழக மாணவி சஃபூரா ஜர்காருக்கு ஜாமின்\nமேற்கு வங்கத்தில் ஊரடங்கை மீறி கட்சிக்கூட்டம் நடத்திய பாஜக தலைவர்: காவல்துறை வழக்குப்பதிவு\nமுசாஃபர்நகரில் நேபாளத்தை சேர்ந்த தப்லீக் ஜமாத்தினர் மீது உ.பி காவல்துறை குற்றப்பத்திரிகை\nசீனாவிடம் சரண்டர் ஆனதால் மோடி பெயரை சரண்டர் மோடி என மற்றிய ராகுல் காந்தி\n“சீனாவை விட பெரிய எதிரி பாஜக ���ான்” -மோடி அரசை சாடிய ஆகார் படேல்\nசீன தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டது என தெரிந்தும் பாஜக அரசு தூங்கிக்கொண்டுள்ளது -ராகுல் காந்தி\nகொரோனா பரிசோதனைக்கு நாடு முழுவதும் ஒரே கட்டணம் -பாஜக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமோடியால் தத்தெடுக்கப்பட்ட கிராமத்தின் அவல நிலை: செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் மீது வழக்குப்பதிவு\nரூ.57 கோடி வங்கி மோசடி: பாஜக தலைவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு\nவெளிநாடு தப்லீக் ஜமாத்தினரை அவரவர் நாடுகளுக்கு அனுப்ப மத்திய அரசு முயற்சி\nஇஸ்லாமியரின் உடலை குப்பை வண்டியில் ஏற்றிய சம்பவம்: உ.பி அரசுக்கு கண்டன நோட்டீஸ்\nகுஜராத் டன்ஜன் -அரசு சிவில் மருத்துவமனை\nபாஜக அரசின் திட்டமிப்படாத ஊரடங்கை விமர்சனம் செய்த ராஜிவ் பஜாஜ்\nசிகிச்சைக்கு பணம் இல்லாததால் கைகால்களை கட்டி வைத்து சித்ரவதை செய்த தனியார் மருத்துவமனை\nஅர்னாப் கோஸ்வாமி மற்றும் ரிபப்ளிக் டிவி உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் -காங்கிரஸ் புகார்\nஜார்ஜ் ஃப்ளாய்ட்: அதிகார வர்க்கத்தின் குரல்வளையை நெறித்த கறுப்பர்\nகேரளாவில் யானை கொல்லப்பட்ட விவகாரம்: முஸ்லிம்கள் மீது பொய் பிரச்சாரம் பரப்பிய இந்துத்துவாவினர்\nமேற்கு வங்கத்தில் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் முஸ்லிம்கள்\nஎழுத்தாளர் ‘தமிழ்மாமணி’ அதிரை அஹ்மத் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக\nஇந்திய பொருளாதாரத்தை மீண்டும் வீழ்ச்சி பாதைக்கு கொண்டு சென்ற பாஜக அரசு\nPM Cares நிதி பொது அதிகாரத்திற்கு உட்பட்டதல்ல: அதிர்ச்சியளிக்கும் ஆர்.டி.ஐ. பதில்\nகோவையில் கோயில் முன் இறைச்சி வீசியவர் கைது\nபாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: பாஜக தலைவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு\nஇக்கட்டான சூழலில் அரசியல் ரீதியில் தொந்தரவு செய்யும் அமித்ஷா -கோபத்தில் மம்தா\nபொது அறிவு இல்லாததுபோல் பேசும் யோகி ஆதித்யநாத் -டி.கே. சிவகுமார்\nஇந்திய சுதந்திரத்திற்கு பெரும் பங்காற்றியது முஸ்லிம்கள்தான் -முன்னாள் நீதிபதி கோல்ஸே பாட்டீல்\nCAA போராட்டம்: டெல்லி நீதிமன்றம் ஜாமீன் அளித்த செயல்பாட்டாளர்கள் மீண்டும் கைது\nPM CARES நிதி குறித்து கேள்வி எழுப்பிய காங்கிரஸ்: சோனியா காந்தி மீது வழக்குப்பதிவு செய்த பாஜக அரசு\nதாடி வைத்திருந்ததால் முஸ்லிம் என நினைத்து தாக்கிவிட்ட��ம் -மத்திய பிரதேச காவல்துறை\nதுபாயில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவிட்டு வேலையை பறிகொடுத்த இந்துத்துவ ஆதரவாளர்\nபாஜக அரசின் தனியார்மய முடிவுக்கு ஆர்.எஸ்.எஸின் துணை இயக்கம் எதிர்ப்பு\nபாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கு: காணொலி மூலம் விசாரணை நடத்த நீதிமன்றம் முடிவு\nஏழை மக்களுக்கான நிவாரணத்தை நேரடியாக கைகளில் வழங்குங்கள் -பாஜக அரசுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள்\nஇஸ்லாமியர்களுக்கு எதிராக கருத்து: நியூசிலாந்தில் பதவியை பறிகொடுத்த இந்தியர்\nபாஜகவின் ரூ.20 லட்சம் கோடி அறிவிப்பில் ஏழைகளுக்கு 1 ரூபாய் கூட இருக்காது -ப.சிதம்பரம்\n133 கோடி இந்தியர்களை 133 முறை ஏமாற்றிய மோடி அரசு -அகிலேஷ் யாதவ்\nமுஸ்லிம்கள் மீது வெறுப்பூட்டும் விதத்தில் விளம்பரம் செய்த சென்னை பேக்கரி உரிமையாளர் கைது\nபுலம்பெயர் தொழிலாளர்களிடம் ரூ.80ஆயிரம் வசூலித்த பாஜக பிரமுகர்\nதனது உயிரை பணயம் வைத்து கொரோனா நோயாளியை காப்பற்றிய டாக்டர் ஜாஹித்\nரூ.411 கோடி கடன் மோசடி செய்த தொழிலதிபர்கள்: வெளிநாடு தப்பிய பின் சிபிஐயிடம் புகார்\nமுஸ்லிம்களுக்கு எதிராக பொய் செய்திகளை பரப்பிய இந்திய சேனல்கள்: தடை கோரும் துபாய் GULF NEWS\nபாபர் மஸ்ஜிதை இடித்த வழக்கு: ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nநாட்டின் சட்டங்கள் பணக்காரர்களுக்கே உதவுகிறது -ஓய்வுபெற்ற நீதிபதி தீபக் குப்தா\nஉ.பி போலிஸாரால் சிறையில் அடைக்கப்பட்ட தப்லீக் ஜமாத் உறுப்பினர் மரணம்\nகனடாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவிட்டு வேலையை பறிகொடுத்த இந்துத்துவ ஆதரவாளர்\nமோடி அரசை நம்பி பயனில்லை -கட்சியில் இருந்து லடாக் பாஜக தலைவர் விலகல்\nஏழை மக்களுக்கு பணம் வழங்க பாஜக அரசு முன்வர வேண்டும் -அபிஜித் பானர்ஜி\nமலர் தூவ வேண்டாம்.. உணவு கொடுங்கள் –பாஜக அரசுக்கு மருத்துவ ஊழியர்கள் கோரிக்கை\nஇந்தியாவுக்குள் புகுந்த கொரோனாவும்… பட்டினியை புகுத்திய பாஜக அரசும்..\nமுஸ்லிம்கள் மீது அவதூறு பரப்பிய அர்னாப் கோஸ்வாமி: மும்பை காவல்துறை வழக்குப்பதிவு\nஎன்னை மிரட்டி அதிகாரத்தை அபகரிக்க துடிக்கும் மேற்குவங்க ஆளுநர் -மம்தா பானர்ஜி\nஊரடங்கு காரணமாக 338 பேர் பலி: ஆய்வில் தகவல்\n“பாஜக அரசு கொண்டுவந்துள்ள ஆரோக்ய சேது செயலி மக்களை உளவுபார்க்கிறது” -ராகுல் காந்தி\nஇஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவு: துப���யில் இந்துத்துவாவினர் மீது நடவடிக்கை\nடெல்லி சிறுபான்மை ஆணைய தலைவர் ஜஃபருல் இஸ்லாம் கான் மீது தேச துரோக வழக்கு\nவங்கிகளை சூறையாடிய கொள்ளையர்களை காப்பாற்றும் பாஜக அரசு\nஅரபுகளின் ட்வீட்களால் வெளிநாட்டிலுள்ள இந்தியர்களுக்கு பாதிப்பில்லை -மழுப்பும் இந்திய வெளியுறவுத்துறை\nஊரடங்கு தொடர்ந்து நீடித்தால் இந்தியா பேரழிவுக்கு செல்லும் -ரகுராம் ராஜன்\nஇந்தியாவில் பாதிக்கப்படும் முஸ்லீம்கள் -அமெரிக்க ஆணையம் (USCIRF) அறிக்கை\nவங்கிகளில் நிதி தள்ளாட்டம்: 50 பேரின் 68000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி\n“முஸ்லிம்களிடம் இருந்து காய்கறிகள் வாங்க வேண்டாம்” -பாஜக எம்.எல்.ஏ விஷம பேச்சு\nதப்லீக் ஜமாத் தலைவர் சாத் மௌலானாவுக்கு கொரானா இல்லை\nஇந்தியாவில் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டால் வறுமை அதிகரிக்கும் -முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர்\nகொரோனா வைரஸ்: பிளாஸ்மா சிகிச்சைக்கு முன்னின்று உதவும் தமிழக முஸ்லிம்கள்\nதுபாய் GULF NEWS ஆசிரியர் மஜார் ஃபரூக்கி-க்கு இந்துத்துவ பயங்கரவாதிகள் மிரட்டல்\nமும்பையில் முஸ்லிம் டெலிவரி நபரிடமிருந்து மளிகை பொருட்களை வாங்க மறுத்தவர் கைது\nPM CARES நிதி கணக்கை தணிக்கை செய்யப்போவதில்லை -சிஏஜி முடிவு\n“நாட்டில் வகுப்புவாத வைரஸை பரப்பி வரும் பாஜக அரசு” -சோனியா காந்தி\nதப்லீக் ஜமாத்தினரை சந்தேகத்திற்குறிய நபர்களாக சித்தரிக்கும் ஊடகம்: உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம்\nபுறா மூலம் எதிர்ப்பை காட்டிய வண்ணாரப்பேட்டை போராட்டக்காரர்கள்\nடெல்லி வன்முறையில் ஈடுபட்ட குண்டர்களின் பெயர்களை வெளியிடாதது ஏன்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nடெல்லி வன்முறை: செயலற்ற காவல்துறை -ஐ.நா மனித உரிமை ஆணையர் கண்டனம்\nடெல்லியை தொடர்ந்து மேகாலயாவிலும் இந்துத்துவா கும்பல் வன்முறை வெறியாட்டம்\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\nகாவிமயம் ஆகிறதா இந்திய கிரிக்கெட் அணி\nபோதைப் பொருள் கடத்தல் வழக்கு: பாஜக தலைவர் அவரது மகன்களுடன் கைது\nபாபா ராம்தேவ் மருந்தை எப்படி அங்கீகரித்தீர்கள்\nபெட்ரோல் விலை உயர்வு: வழக்கம்போல் உளறி தள்ளும் பாஜக அமைச்சர்கள்\nபெட்ரோல் விலை உயர்வு: வழக்கம்போல் உளறி தள்ளும் பாஜக அமைச்சர்கள்\nரயில்வே துறையை தனியாருக்கு வழங்குவது ஏழைகளுக்கு அச்சுறுத்தல்: பாஜக மீது ராகுல் விமர்சனம்\nரயில்வே துறையை தனியாருக்கு வழங்குவது ஏழைகளுக்கு அச்சுறுத்தல்: பாஜக மீது ராகுல் விமர்சனம்\nஅடி வாங்கிய பாஜக: சமூக வலைதளத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு விரைவில் சட்டம்\nஅடி வாங்கிய பாஜக: சமூக வலைதளத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு விரைவில் சட்டம்\nகுருஜி என்றழைக்கப்பட்ட இந்திய நாஜி\nமேற்கு வங்க அமைச்சர் ஜாகீர் உசேன் மீது வெடிகுண்டு வீசியது பாஜகவா..\nபஞ்சாப் உள்ளாட்சி தேர்தலில் பாஜக படுதோல்வி\nபுதிய விடியல் – 2021 பிப்ரவரி 16-28\nமேற்கு வங்கத்தில் பதற்றம்: அமைச்சர் ஜாகீர் உசேன் மீது வெடிகுண்டு வீச்சு\nராமர் கோயில் கட்ட நிதி வழங்குவது ஆர்.எஸ்.எஸ்-ஐ ஆதரிப்பதற்கு சமம் -பினராயி விஜயன்\nஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற இந்துத்துவத்தை பயன்படுத்துகிறது பாஜக -ராஜஸ்தான் முதல்வர்\nஅஸ்ஸாமில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் CAA சட்டத்தை அனுமதிக்க மாட்டோம் -ராகுல் காந்தி\nநீதிமன்றம் சென்றால் எந்த பலனும் கிடைக்காது -பாபர் மஸ்ஜித் வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி பரபரப்பு கருத்து\nஎடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தை கண்டு கொள்ளாமல் கடந்து சென்ற பொ��ுமக்கள்: அதிமுகவினர் அதிர்ச்சி\n“கேரளாவில் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படாது”-பினராயி விஜயன் திட்டவட்டம்\n“மேலும், இவ்வுலக வாழ்க்கைக்கு ஓர் உதாரணத்தை, அவர்களுக்கு (நபியே) நீர் கூறுவீராக ‘‘அது நாம் வானத்திலிருந்து இறக்கி வைத்த நீரைப் போலிருக்கிறது; பூமியிலுள்ள தாவரங்கள் அதனுடன் கலந்(து செழித்)தன. ஆனால் அவை காய்ந்து, பதராகி அவற்றைக் காற்று அடித்துக் கொண்டு போய் விடுகிறது.- மேலும், எல்லாப் பொருளின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவனாக இருக்கின்றான்.’’ (அல்குர்ஆன் 18: 45)\nகாலச் சக்கரம் சுழன்று கொண்டிருக்கிறது. இரவும், பகலும் மாறி, மாறி வருகிறது. வருடங்கள் கடந்து செல்கின்றன. காலநிலை மாற்றம் குறித்த நேரத்தில் நிகழ்கிறது. வெப்பம், குளிர், வசந்தம், மழை எல்லாம் முறையாக வருகின்றன; போகின்றன. மீண்டும் வருகின்றன. அதற்கான கால அவகாசம் முடிந்துவிட்டால் சென்றுவிடுகின்றன. வானிலிருந்து மழை பொழிகிறது. வாழ்க்கை தற்காலிகமானது அதன் மூலம் வறண்ட பூமி தாகத்தை தணிக்கிறது. மண்ணின் அடியில் மறைந்து கிடக்கும் விதைகளும், வேர்களும் மெல்ல முளைக்க துவங்குகின்றன. விவசாயிகள் விதைக்கும் விதையின் மேல் தோட்டை உடைத்து மண்ணை பிளந்து இளம் தளிர் வெளியுலகை காண வரும். பின்னர் அது நிமிர்ந்து நிற்கும். அதில் இலைகள் துளிர்க்கிறது. கிளைகளாக மாறுகிறது. முதலில் பச்சை ஆடையை அணிந்த பூமி தாமதிக்காமல் கதிர், பூ, காய், கனி என வளமாக மாறும். மீண்டும் கோடை காலம் வருகிறது. செடிகள் வாடி இலைகள் மஞ்சள் நிறமாக மாறும். உலர்ந்து சருகுகளாக காற்றில் அடித்துச் செல்லப்படும்.\nமனிதர்களிடையே பிறப்பும், இறப்பும் ஓய்வில்லாமல் நடக்கிறது. புதியவர்கள் வருகின்றார்கள்; பழையவர்கள் செல்கின்றார்கள். இங்கு யாருக்கும் நிரந்தர இடம் கிடையாது. எதுவும் முடிவுறுவதில்லை. பழையதை மெல்ல மெல்ல மாற்றி அல்லாஹ் புதியவற்றை கொண்டு வருகிறான். பல நூற்றாண்டுகள் கழிந்த பிறகும் பூமிக்கு முதுமை எட்டவில்லை. நேற்று ஆடி, பாடி, துள்ளி விளையாடிய குழந்தைகள், இன்று மீசை முளைத்த இளைஞர்கள். நேற்று சிறுமிகளாக சுற்றித்திரிந்தவர்கள் இன்று தாய்மார்கள். அவர்களின் குழந்தைகள் இன்று வாழ்க்கைக்கு வர்ணங்களை பூசி ஓடி விளையாடுகின்றனர். அத்தோடு பூமி புதிய தாத்தாக்களையும், பாட்டிகளையும் உருவாக்குகிறது. ஒவ்வொருவராக விடை பெறுகின்றனர். நேற்றைய அழகு மங்கைகள் இன்று இதோ பல் விழுந்து தோல் சுருங்கி கூனிக்குறுகி நடக்கின்றனர். அவர்களின் மாயப்புன்னகை எங்கு சென்றது அவர்களின் அழகின் பொலிவு எங்கு போனது அவர்களின் அழகின் பொலிவு எங்கு போனது உடல் அழகில் ஆணவம் கொண்டவர்கள் இன்று உடல் வேதனையால் அல்லலுறுகின்றனர். நினைவுகளுக்கு பிரகாசிக்கும் திறன் இருக்கிறது. எல்லாம் நேற்று நடந்ததது போல இருக்கிறது. காலம் இப்படித்தான். முன்னோக்கினால் நீண்டதாக தோன்றும். பின்னோக்கி பார்த்தால் வாரிச் சுருட்டி கையில் தந்ததுபோல இருக்கும்.எல்லாவற்றையும் பார்க்கும்போது நமது முக்கியத்துவம் குறைந்து போகிறது. எதன் மீதும் ஆசை இல்லை; சுய நலன் இல்லை; பரிதவிப்பு கிடையாது; புகார் கிடையாது; பகையும் இல்லை. பின்னர் ஏன் இங்கு நாம் சண்டை- சச்சரவுகளில் ஈடுபடுகிறோம் உடல் அழகில் ஆணவம் கொண்டவர்கள் இன்று உடல் வேதனையால் அல்லலுறுகின்றனர். நினைவுகளுக்கு பிரகாசிக்கும் திறன் இருக்கிறது. எல்லாம் நேற்று நடந்ததது போல இருக்கிறது. காலம் இப்படித்தான். முன்னோக்கினால் நீண்டதாக தோன்றும். பின்னோக்கி பார்த்தால் வாரிச் சுருட்டி கையில் தந்ததுபோல இருக்கும்.எல்லாவற்றையும் பார்க்கும்போது நமது முக்கியத்துவம் குறைந்து போகிறது. எதன் மீதும் ஆசை இல்லை; சுய நலன் இல்லை; பரிதவிப்பு கிடையாது; புகார் கிடையாது; பகையும் இல்லை. பின்னர் ஏன் இங்கு நாம் சண்டை- சச்சரவுகளில் ஈடுபடுகிறோம் ஏன் அடுத்தவரின் உரிமைகளை பறிக்கிறோம் ஏன் அடுத்தவரின் உரிமைகளை பறிக்கிறோம் மனிதனால் எதையாவது நிரந்தரமாக சொந்தமாக்கி கொள்ள முடியுமா மனிதனால் எதையாவது நிரந்தரமாக சொந்தமாக்கி கொள்ள முடியுமா மரணிப்பவர்கள் எதனை தங்களுடன் எடுத்துச் செல்கிறார்கள்\nமாமன்னர்களும், பேரரசர்களும் இன்று எங்கே வீர போராளிகள் எங்கே எல்லாம் மண்ணோடு மண்ணாகிப் போனதே உலகை உலுக்கிய சர்வாதிகாரிகள் இன்று எங்கே உலகை உலுக்கிய சர்வாதிகாரிகள் இன்று எங்கே ஏகாதிபத்தியவாதிகள் எங்கே பிரபஞ்சத்தின் அகலத்தையும், அதனையொட்டிய காலத்தின் நீளத்தையும் கற்பனைச் செய்யும்போது பூமியில் நமது வாழ்க்கை எவ்வளவு அற்பமானது என்பதை புரிந்துகொள்ள முடியும். இங்குள்ள அனுபவம் தற்காலிகமானது. இங்குள்ள வளங்கள் மிகவும் அற்பமானது.மழைக்காலத்தில் முளைத்து வெயில் காலத்தில் சருகுகளாக மாறும் தாவரம் போல மட்டுமே இவ்வுலக வாழ்வை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நிலையான உண்மையான வாழ்க்கை விரைவில் வரவிருக்கிறது. அந்த வாழ்க்கைக்காக நம்மை நாம் தயார்படுத்துவோம். [/groups_member] … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்\nTags: 2020 மார்ச் 16-31 புதிய விடியல்\nPrevious Articleபழிதீர்த்த லாஸ்ஏஞ்சல்ஸ் போலீஸ்\nபுதிய விடியல் – 2021 பிப்ரவரி 16-28\nஅஸ்ஸாமில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் CAA சட்டத்தை அனுமதிக்க மாட்டோம் -ராகுல் காந்தி\nபுதிய விடியல் – 2021 பிப்ரவரி 1-15\nகாவிமயம் ஆகிறதா இந்திய கிரிக்கெட் அணி\nஇந்திய சுதந்திர போரில் மத்ரஸாகள், மௌலவிகள்\nமுத்துப்பேட்டை கொலை வழக்கில் பா.ஜ.க. மாவட்ட செயலாளர் கைது\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnkalvi.com/2016/06/1800.html", "date_download": "2021-02-27T01:25:31Z", "digest": "sha1:E3MUDVKST7PVLB6LJ3U3NGROFUF2CDMV", "length": 35463, "nlines": 335, "source_domain": "www.tnkalvi.com", "title": "tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: தமிழகத்தில் 1,800 போலி நர்சிங் பள்ளிகள் செயல்படுகிறது", "raw_content": "\n தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின��பு உறுதி செய்யுங்கள்\nதமிழகத்தில் 1,800 போலி நர்சிங் பள்ளிகள் செயல்படுகிறது\nதமிழகத்தில் 650 பேர்:ஜே.இ.இ., அட்வான்ஸ்ட் தேர்வில், தேசிய அளவில், மொத்தம், ஏழு மண்டலங்கள் மூலம் மாணவர்கள் பதிவு செய்யப்பட்டனர். இதில், தமிழகத்தில் தேர்வு எழுதிய, 650 பேர் மற்றும் புதுச்சேரியில், 38 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் அனுமதியின்றி, 1,800க்கும் மேற்பட்ட நர்சிங் பயிற்சி பள்ளிகள் மற்றும் கல்லுாரிகள் செயல்படுவது அம்பலமாகி உள்ளது.\nஇந்த பள்ளிகள் மற்றும் கல்லுாரிகள், மாணவர்களை சேர்ப்பதையும், பாடங்கள் நடத்துவதையும் உடனடியாக நிறுத்த வேண்டும்; பயிற்சி மையங்களை இழுத்து மூட வேண்டும். இல்லையெனில், சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்&' என, தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் எச்சரித்துள்ளது.\nதமிழகத்தில், நர்சிங் பயிற்சி அளிக்கும் கல்லுாரிகள் மற்றும் பள்ளிகள், அரசின் அனுமதி பெறுவதோடு, தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலிலும் பதிவு செய்ய வேண்டும். இத்தகைய பள்ளி, கல்லுாரிகளில் படித்து வெளியேறுவோர், நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்தால் உலகெங்கும் பணியாற்றலாம்.\nஆனால், நர்சிங் கவுன்சிலின் அனுமதி பெறாமல், மத்திய, மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்றதாகவும், பாரத் சேவக் சமாஜ் என்ற அமைப்பின் அங்கீகாரம் பெற்றதாகவும், தமிழகத்தில் போலி நர்சிங் பள்ளிகள் மற்றும் கல்லுாரிகள் செயல்படுகின்றன.\nமூன்று மாதம் முதல், இரண்டு ஆண்டுகள் வரையிலான நர்சிங் உதவியாளர், கிராம செவிலியர், சுகாதார உதவியாளர் என, பல்வேறு படிப்புகளையும் இவை நடத்துகின்றன. மாணவ, மாணவியர், இத்தகைய நிறுவனங்களில் சேர்ந்து படிப்பதன் மூலம் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது.\nஅதனால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலுக்கு, பொதுநல அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற அனுமதியுடன், போலி நர்சிங் பயிற்சி பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளை மூடுவதற்கான கள ஆய்வில், தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் இறங்கியது. இதில், தமிழகம் முழுவதும், 1,800க்கும் மேற்பட்ட போலி நர்சிங் பள்ளிகள் மற்றும் கல்லுாரிகள் செயல்படுவது தெரிந்தது.\nஇந்நிலையில், போலி நர்சிங் பயிற்சி பள்ளிகள் மற்றும் கல்லுாரிகள் மாணவர்களை சேர்ப்பதையும், பாடங்கள் நடத்துவதையு��், பயிற்சி அளிப்பதையும் உடனடியாக நிறுத்த வேண்டும். 10 நாட்களுக்குள் இதைச் செய்யத் தவறினால், சட்டப்பூர்வ நடவடிக்கை பாயும் என, தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் எச்சரித்துள்ளது.\nஇது குறித்து, தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் அதிகாரிகள் கூறியதாவது:\nதமிழகத்தில், நர்சிங் பயிற்சி அளிக்க, 373 கல்லுாரிகள் மற்றும் பள்ளிகள் மட்டுமே முறையான அனுமதி பெற்றுள்ளன; மற்றவை போலியானவை.\nபாரத் சேவக் சமாஜ் அனுமதி பெற்றதாகக் கூறி நடத்தப்படும் நர்சிங் பயிற்சி பள்ளிகள், அங்கீகரிக்கப்படாதவை. அனுமதி பெற்ற நர்சிங் பயிற்சி பள்ளிகள் மற்றும் கல்லுாரிகள் பற்றிய விவரங்களை, www.tamilnadunursingcouncil.com என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். கவர்ச்சி விளம்பரங்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.\nதமிழகத்தில், 10 ஆண்டுகளாக புற்றீசல் போல, போலி நர்சிங் பள்ளிகள் துவக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் பாதித்துள்ளது. அவர்கள், எந்த வேலைக்கும் போக முடியாமல் வாழ்க்கையை தொலைத்து நிற்கின்றனர்; நிறைய பணத்தையும் இழந்துள்ளனர்.\nஅந்த போலி நிறுவனங்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காமல், தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் துாங்கி வழிந்தது ஏன் என, தெரியவில்லை. இனியாவது, இதுபோன்ற அவலம் தொடராமல் இருந்தால் சரி.\nடாக்டர்களின் தேவையை விட, நர்ஸ்களின் தேவை பல மடங்கு உள்ளதை உணர்ந்த கேரளா நர்சிங் கவுன்சில், உலகம் முழுவதும் நர்சுகளை அனுப்பும் வகையில் திட்டமிட்டுள்ளது. இதில், தமிழகநர்சிங் கவுன்சில், சரியாக கவனம் செலுத்தவில்லை. தேவைக்கேற்ப அரசு நர்சிங் பள்ளி, கல்லுாரிகளை உருவாக்குதல்; கூடுதல் இடங்களை ஏற்படுத்துதல்; பயிற்சி மையங்களின் கட்டமைப்புகளை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தினால் இதுபோன்ற சிக்கல்கள் தீரும். எஸ்.இளங்கோ தமிழக தலைவர், இந்திய பொது சுகாதார சங்கம்.\nதமிழ்நாடு நர்சிங் கவுன்சிலின் அங்கீகாரம் பெற்ற படிப்புகள் மற்றும் அங்கீகாரம் பெறாத படிப்புகள் விவரம்:\nபி.எஸ்சி., நர்சிங் - நான்கு ஆண்டு\nடிப்ளமோ இன் நர்சிங் - மூன்று ஆண்டு\nடிப்ளமோ இன் ஆக்சிலரி நர்ஸ் மிட்வைப் - இரண்டு ஆண்டு\nஇவை மூன்றும், பிளஸ் 2 படித்த பின் படிக்கலாம். இதை முடித்தோர், நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்தால் உலகம் முழுவதும் பணியாற்றலாம்.\nடிப்ளமோ இன் நர்சிங் அச��ஸ்டென்ட் - 6 மாதம் அல்லது இரண்டு ஆண்டு\nடிப்ளமோ இன் நர்சிங் - இரண்டு ஆண்டு\nடிப்ளமோ இன் பர்ஸ்ட் எய்டு நர்சிங் - இரண்டு ஆண்டு\nவில்லேஜ் ஹெல்த் நர்சிங் - இரண்டு ஆண்டு\nடிப்ளமோ இன் நர்சிங் எய்டு - இரண்டு ஆண்டு\nடிப்ளமோ இன் பர்ஸ்ட் எய்டு மற்றும் பிராக்டிக்கல் நர்சிங் - ஒன்று அல்லது இரண்டு ஆண்டு\nடிப்ளமோ இன் பிராக்டிக்கல் நர்சிங் - ஒன்று அல்லது இரண்டு ஆண்டு\nசர்ட்டிபிகேட் இன் நர்சிங் - ஒரு ஆண்டு\nஅட்வான்ஸ் டிப்ளமோ இன் நர்சிங் அசிஸ்டென்ட் - ஒரு ஆண்டு\nடிப்ளமோ இன் ஹெல்த் அசிஸ்டென்ட் - ஒரு ஆண்டு\nநர்ஸ் டெக்னீஷியன்; ஹெல்த் கைடு; சர்டிபிகேட் இன் ஹெல்த் அசிஸ்டென்ட், சர்டிபிகேஷன் இன் பெட்சைடு அசிஸ்டென்ட், சர்டிபிகேட் இன் பேஷன்ட் கேர், சர்டிபிகேட் இன் ஹோம் ஹெல்த் கேர் என்ற, ஆறு மாத மற்றும் மூன்று மாத படிப்புகள்.\nCPS - அரசின் பங்களிப்பு சேர்த்து வருமானவரி விலக்கு குறித்து தெளிவுரை\nCPSல் உள்ள அரசு ஊழியர் இறந்தால் அவர் குடும்பத்துக்கு வழங்க வேண்டியது குறித்து\nஆசிரியர் வைப்புநிதி கணக்கு முடித்து ஒப்பளிப்பு வழங்கும் அதிகாரி - உதவி தொடக்கக்கல்வி அலுவலர் - தெளிவுரை\nவருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு\nஅகஇ - குறிப்பிட்ட கால இடைவேளையில் நடத்தப்படும் அடை...\nஆசிரியர் கல்வி - ஆசிரியர் கல்வி பட்டயப் பயிற்சி சா...\n7வது ஊதியக் குழு அளித்த பரிந்துரை: கடந்த 70 ஆண்டுக...\n7ஆவது ஊதியக் குழு பரிந்துரை; முக்கிய அம்சங்கள்...\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 23.6% ஊதிய உயர்வு: 7ஆவது...\n7வது ஊதியக்குழுவில் வீட்டு வசதிக்கடன் 25 லட்சம் வர...\n7வது ஊதியக் குழு பரிந்துரைக்கு ஒப்புதல்: மத்திய அர...\nஊதிய உயர்வில் அதிருப்தி: ஜூலை 7-இல் பி.எம்.எஸ். ஆர...\nஇனி மத்திய அரசு ஊழியர்களின் ஆரம்ப ஊதியம் ரூ.18,000...\n10ம் வகுப்பில் தோல்வி: இன்று துணை தேர்வு\nதமிழகம் முழுவதும் 3,500 முதுகலை ஆசிரியர் பணியிடங்க...\nமத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு...\n272 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெள...\nஅரசுப் பணியாளர் வீட்டுக்கடன்” திட்டம் பற்றி அறியுங...\nதேர்வு விடைத்தாள்களை சரியாக திருத்தாத ஆசிரியர்களின...\n7 வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை...\n14 ஆயிரம் காவலர் பணிக்கு 9 லட்சம் பொறியாளர், ஆராய்...\nஅரசு பள்ளி மாணவர்களின் விளையாட்டு திறன் கேள்விக்குறி\nதொழில��ளி மகள் மருத்துவம் படிக்க முதல்வர் ஜெயலலிதா ...\nமேல்நிலை வகுப்பில் 10 ஆண்டுகளாக மாற்றப்படாத பாடத் ...\nஅரசு ஊழியரின் பணிப் பதிவேட்டில் இருக்க வேண்டிய முக...\nEMIS ENTRY: செய்முறை விளக்கம்\nதமிழக பள்ளிக்கல்வி நிதி: மத்திய அரசு நிபந்தனை\nபோலி ரேஷன் கார்டுகள் ஒழிப்பு அரசுக்கு ரூ.10,000 கோ...\nஇன்ஜி., பொதுப்பிரிவு கவுன்சிலிங் இன்று துவக்கம்: இ...\n''நமக்குத் தேவை புள்ளிவிவர வகுப்பறை அல்ல\nபிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்: முன்னாள் படைவீரர்...\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு: ஜூலை 18-...\nஅதிக நேரம் கணினி பார்ப்பதால் ஏற்படும் பிரச்சனைக்கு...\nஊதிய உயர்வுக்கு இருந்த சிக்கல் தீர்ந்தது\nசென்னை மாநகராட்சி கல்வித்துறை - தொடக்க / நடுநிலைப்...\nஅரசுப் பள்ளிகள் படுகொலைக்கு யாரெல்லாம் காரணம்\nஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக, நீதிமன்றத்தில் வ...\n2316 முதுகலை, சிறப்பாசிரியர்கள் நியமனம் அறிவிப்பு ...\nஒரே ராக்கெட் மூலம் 20 செயற்கைக்கோள்\nபள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு கண்காணிக்க மத்திய...\nசீட் மறுக்கப்பட்ட மாற்றுத்திறன் மாணவி 1 மணி நேரத்த...\nஇன்ஜி., கவுன்சிலிங் நாளை துவக்கம்\nஉண்மை தன்மை சான்றிதழ்' தாமதத்தால் ஆசிரியர்கள் தவிப்பு\nசாட்சி கையெழுத்து போட்டால் பிரச்னை வருமா\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி, மாநில தேர்தல் முடிவுகள்\nபிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழில் மாற்றம்\n10 ஆண்டுக்கு பின் எம்.பி.பி.எஸ்., ஐ.டி., நிறுவன ஊழ...\nஆசிரியர்கள் ஊதியத்தை பிடிக்க தடை\nமத்திய அரசுக்கு அடுத்த நெருக்கடி :ஜூன் 25ல் புதுடி...\nஒரே அரசுப் பள்ளியில் இருந்து இருவர் மருத்துவ படிப்...\nஅரசு ஒதுக்கீட்டில் பயிலும் மாணவர்கள் கல்வி உதவித்த...\nஆசிரியர் பணி நியமனத்திற்கு ஆசிரியர் தகுதி தேர்வு ம...\nபழமையான பிளஸ் 2 ’சிலபஸ்’ புதிய பாடத்திட்டம் எப்போத...\nமத்திய அரசுக்கு அடுத்த நெருக்கடி :ஜூன் 25ல் புதுடி...\nமதுரையில் கட்டாயக் கல்விச் சட்டப்படி 8 பள்ளிகளில் ...\nபிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் வாங்கக் குவிந்த மாணவர்...\nபொது வருங்கால வைப்பு நிதியை திரும்ப பெறுவதில் புத...\nபழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வருவது க...\nபுதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை அனைத்து மருத...\n56 போலி நர்சிங் பயிற்சி பள்ளிகள் மூடல் : நர்சிங் க...\n'தள்ளாடிய' பள்ளி மாணவர் : 'டாஸ்மாக்' ஊழியரிடம் விச...\nதஞ்சையில் தனியார் ��ள்ளியின் 'பகீர்' மோசடி : ஆசிரிய...\nபொறியியல் சேர்க்கை கலந்தாய்வு முக்கியத் தேதிகள்\nமாணவர்களுக்கு 'டேட்டா கார்டு: பி.எஸ்.என்.எல்\nவேளாண் பல்கலை. தரவரிசைப் பட்டியல் வெளியீடு\n'டியூஷன் எடுக்கும் ஆசிரியருக்கு நல்லாசிரியர் விருத...\nமருத்துவ படிப்பு: இன்று பொதுப்பிரிவு கவுன்சிலிங்\nபிளஸ் 2 சான்றிதழ் வண்ணம் மாறியது\nபிளஸ் 2 மாணவர்கள் ஜூலை 4 வரை வேலைவாய்ப்புக்குப் பத...\nஎம்.பி.பி.எஸ்.: சென்னை கல்லூரிகளின் கட்-ஆஃப் எவ்வளவு\nகலந்தாய்வு தொடங்குவதற்கு முன்பே, 18,000 இடங்களை அர...\n10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்பு வழிகாட...\nஜூலை. 2-ல் பி.டெக் பொறியியல் பாடப்பிரிவுகள் கலந்தா...\nபேருந்தில் ஃபுட்போர்டு அடித்தால் இலவச பஸ்பாஸ் ரத்த...\nதமிழக அரசு பாக்கி ரூ.150 கோடி இலவச மாணவர் சேர்க்கை...\nஹிந்தி இல்லாத நவோதயா பள்ளி தமிழகத்தில் துவங்க யோசனை\nஆசிரியர்கள் ஈடுபாட்டுடன் கற்பிக்க வேண்டும் இணை இயக...\n'10ம் வகுப்பு முடித்து ஐ.டி.ஐ., படித்தால் பிளஸ் 2க...\nகல்வி கட்டண கமிட்டி பிரச்னை 2,000 பள்ளிகள் தவிப்பு\nமின் வாரிய தேர்வு:10 ஆயிரம் பேர் பங்கேற்பு\nபோட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி: எஸ்சி, எஸ்டி, இத...\nபுற்றுநோயை உருவாக்கும் பாலிதீன் பை உணவு\nஉதவி பேராசிரியர் தேர்வு முடிவு; அண்ணா பல்கலை இழுத்...\nஎம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்பு இன்று கலந்தாய்...\nஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்...\nபி.சி., எம்.பி.சி. விடுதிகளில் சேர மாணவர்கள் 30-க்...\nதொடக்கக் கல்வி - சனிக்கிழமைகளில் பள்ளி முழு நாள் வ...\nஎம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டிய...\nபிளஸ் 2:ஜீன் 20 முதல் அசல் சான்றிதழ்\nகுளுகுளு அறையில் செயல்படும் அரசுப்பள்ளி கம்ப்யூட்ட...\n'ராகிங்' செய்யும் மாணவர்களுக்கு கிடுக்கிப்பிடி\n23ல் பிளஸ் 1 துவக்கம் பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு\nஉயர்கல்வித்துறையில் குவிந்த புகார்கள்: செயலர் அபூர...\nகல்வி துறையில்இணை இயக்குனர்கள் மாற்றம்\nகுரூப்-2 மெயின்தேர்வு மாதிரி வினாத்தாள்வெளியிடாததா...\nசி.ஆர்.பி.எப்., தேர்வு முடிவுகள் வெளியீடு\nபிளஸ் 2 மறுமதிப்பீடு இன்று 'ரிசல்ட்'\nதனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: ஜூன் 30 வரை நீ...\nமறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகள் இன்று வெளியீடு\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு தமிழ்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு கணிதம்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு அறிவியல்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு சமூக அறிவியல்\nமூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.\n>இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை. >தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%...\n24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்\nதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல், காலை 9 மணிக்கு துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி ம...\nஏழாவது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.\nமத்திய அரசு ஊழியர்களுக்குரிய இணையதளங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.அவர்கள் சங்கங்கள் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளனர். (...\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைப்பு முதல்வர் உத்தரவு\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தே...\nஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்யுங்கள்\nபள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு பின்னணி பாடப் புத்தகம் வாங்க நிதி கிடைக்காதது அம்பலம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வாங்க 2.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி கிடைக்காததால், கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள...\nதொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல் பதவி உயர்வு கலந்தாய்வு\nஅரசாணை எண்.137 பள்ளிக்கல்வித் துறை, நாள்:9.6.14 விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.2014 முதல் 13.6.2014 16 - காலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2015/02/", "date_download": "2021-02-26T23:59:12Z", "digest": "sha1:2WDXFXU5ALGE7DD62KEVLGQ6AXGERTZZ", "length": 18106, "nlines": 189, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: February 2015", "raw_content": "\nமண்டைதீவு - திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானத்தில் இடம்பெற்ற மகா சிவராத்திரி விரத (17.02.2015 ), விநாயகர் சதுர்த்தி விரத (22.02.2015) அனுஸ்டான படங்கள் இணைப்பு\nதிருவெண்காட்டில் விநாயகர் சதுர்த்தி விரத அனுஸ்டானங்கள் \nதிருக்கயிலை மலையில் சிவபெருமான் - அம்பிகை இருவரின் திருப்பார்வை கடாட்சத்தில் இருந்து தோன்றி அருளியவர் பிரணவ சுவரூபரான ஸ்ரீவிநாயகக் கடவுள்.\nதிருவெண்காட்டில் மகத்துவம் பொங்கும் மகா சிவராத்திரி விரத அனுஸ்டானங்கள் \nமகா சிவராத்திரி நாளில் சிவன் கோயில்களுக்குச் சென்று ஈஸ்வரனை வழிபட்டால் மன அமைதி, முன்னேற்றம், தீய சக்திகள் வேரோடு அகலுதல் போன்ற நன்மைகள் நமக்கு உண்டாகும்.\nதிருவெண்காட்டில் பிரதான தோசங்கள் நீக்க வல்ல பிரதோச வழிபாடு 16. 02. 2015 \nபிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு. யார் ஒருவரது ஜாதகத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் குறைந்தது 4 தோஷங்களாவது இருக்கும். எத்தனை தோஷங்கள் இருந்தாலும், பிரதோஷ தினத்தில் சிவனை வழிபடுவதன் மூலம் பயன் பெறலாம்.\nஸ்ரீ விநாயகப் பெருமானின் முதல் அவதாரம் (விநாயகர் புராணம் விளக்கும் அவதார ரகசியம்)\nவிநாயகப் பெருமான், அனைத்தையும் உள்ளடக்கிய, அனைத்துக்கும் மூலமான பிரணவத்தின் பரிபூரண திருவடிவம். ஒரு முறை சிவபெருமானும், அம்பிகையும் திருக்கயிலை மலையில் அமைந்துள்ள பிரணவ மண்டபத்துக்கு எழுந்தருளும் பொழுது, திருச்சுவற்றில் உள்ள 'ஆனை வடிவ' சிற்பத்தில் இறைவன் - இறைவி' இருவரின் திருப்பார்வையும், ஒரு சேரப் பதிந்தது.\nதிருவெண்காட்டில் சகல யோகமும் தரவல்ல சங்கடகர சதுர்த்தி \nபிள்ளையாரை வழிபட சங்கடகர சதுர்த்தி நாள் மிகவும் ஏற்றது. பவுர்ணமியை அடுத்த நான்காம் நாள் தேய்பிறையில் வரும் சதுர்த்தி நாளையே ‘சங்கடஹர சதுர்த்தி’ என்பர். சங்கடங்களை அழிப்பதால் இது சங்கடஹர சதுர்த்தி எனப்படுகிறது.\nதிருவெண்காட்டில் தன்னிகரற்ற தைப்பூச திருநாள் தரிசித்தால் ஞானம் நம்வசம் \nதைமாதத்தில் வரும் பூச நட்சத்திரம் இந்துக்களால் பண்டுதொட்டு புண்ணியநன்னாளாகக் கணிக்கப்பட்டு இறைவழிபாட்டுக்குரிய முக்கிய தினமாகக் கொள்ளப்பட்டு வருகின்றது. இந்துக்களால் கணிக்கப்படும் இருபத்தியேழு நட்சத்திரங்களில் பூச நட்சத்திரம் எட்டாவதாக அமைகின்றது. தைமாதத்தில் வரும் பூச நட்சத்திரம் பௌர்ணமியுடன் கூடிய நாளாக அமைவதும் சிறப்புடையது. இந்நாளை தைப்பூசநன்னாளென்று கொண்டு இறைவழிபாட்டிற்கு உத்தமமானநாளாகக் கொள்கின்றோம்.\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தின��்தன்று ப...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/06/Mahabharatha-Adiparva-Section116.html", "date_download": "2021-02-27T00:11:07Z", "digest": "sha1:NC67GRESIUZ3CAWCYSWRBJ3S64T34FLG", "length": 32285, "nlines": 102, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "நூறில் ஒன்று கூடியது எவ்வாறு? - ஆதிபர்வம் பகுதி 116", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்...\nமுழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nமுகப்பு | பொருளடக்கம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\nநூறில் ஒன்று கூடியது எவ்வா��ு - ஆதிபர்வம் பகுதி 116\n(சம்பவ பர்வம் - 52)\nபதிவின் சுருக்கம் : காந்தாரிக்குப் பிறந்த பிண்டத்தைப் பிரித்து குடங்களிட்ட வியாசர்; ஒரு மகளைப் பெற விரும்பிய காந்தாரி; காந்தாரியின் விருப்பத்தையறிந்த வியாசர் பிண்டத்தில் மிகுந்த துண்டை நூற்றியோராவது குடத்திலிட்டது; துச்சலையின் பிறப்பு...\nஜனமேஜயன், \"ஓ பாவங்களற்றவரே, முனிவரின் வரத்தால் திருதராஷ்டிரரின் நூறு மகன்கள் பிறந்ததைப் பற்றி முதலில் இருந்து சொன்னீர்கள். ஆனால், அவருக்குப் பிறந்த மகளைப் பற்றி எந்தக் குறிப்பும் சொல்லவில்லையே.(1) வெறுமனே காந்தாரியிடம் நூறு மகன்களும், வைசியப் பெண்மணியிடம் ஒரு மகனும், பிறகு நூற்றொன்றாக ஒரு மகளும், என்று மட்டுமே சொல்லியிருக்கிறீர். அளவற்ற சக்தி கொண்ட வியாச முனிவர், காந்தார மன்னனின் மகளிடம் (காந்தாரி) நூறு மகன்களுக்குத் தாயாவாய் என்றுதானே சொல்லியிருந்தார்(2) அப்படியிருக்கும்போது, ஓ சிறப்பு வாய்ந்தவரே, எப்படிக் காந்தாரி அந்த நூறு மகன்களுக்கு மேல் ஒரு மகளையும் பெற்றாள் என்று சொல்கிறீர்(2) அப்படியிருக்கும்போது, ஓ சிறப்பு வாய்ந்தவரே, எப்படிக் காந்தாரி அந்த நூறு மகன்களுக்கு மேல் ஒரு மகளையும் பெற்றாள் என்று சொல்கிறீர்(3) அந்தச் சதைப்பிண்டம் நூறு பங்காகப் பிரிக்கப்பட்டது எனும்போது, காந்தாரி மறுபடி கருவுறவில்லை எனும்போது,(4) எப்படித் துச்சலை பிறந்தாள்(3) அந்தச் சதைப்பிண்டம் நூறு பங்காகப் பிரிக்கப்பட்டது எனும்போது, காந்தாரி மறுபடி கருவுறவில்லை எனும்போது,(4) எப்படித் துச்சலை பிறந்தாள் ஓ முனிவரே, இதை எனக்குச் சொல்லுங்கள். எனக்கு ஆவல் மேலிடுகிறது\" என்று கேட்டான்\".(5)\nவைசம்பாயனர் சொன்னார், \"ஓ பாண்டவர்களின் வழித்தோன்றலே, உனது கேள்வி நியாயமானதே, என்ன நடந்தது என்பதை நான் உனக்குச் சொல்கிறேன். அந்தச் சிறப்புவாய்ந்த பெருமுனிவர், அந்தச் சதைப்பிண்டத்தில் நீர் தெளித்து, அதைப் பகுதிகளாகப் பிரித்துக் கொண்டிருந்தார். அப்படிப் பிரிக்கப்படும்போது, செவிலி தெளிந்த நெய் நிரப்பப்பட்ட ஒவ்வொரு பானையிலும் ஒரு துண்டைப் போட்டுக் கொண்டே வந்தாள்.(6,7) இந்தப் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே, கடும் நோன்புகள் நோற்றவளும், அழகு நிரம்பியவளும், கற்புடையவளுமான காந்தாரி, மகளால் கிடைக்கப்பெறும் அன்பை உணர்ந்து,(8) தனக்குள், 'முனிவரே சொன்ன பிறகு, நான் நூறு மகன்களைப் பெறுவேன் என்பதில் ஐயமில்லை. அதில் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை.(9) ஆனால், அந்த நூறு மகன்களுக்கு மேலும் ஒரு மகள், அந்த மகன்களுக்கெல்லாம் இளையவளாகப் பிறந்தால் நான் மிகவும் மகிழ்வேன்.(10) அதனால், எனது கணவருக்கு, மகளின் பிள்ளைகளால் கிடைக்கும் நல்லுலகங்கள் கிடைக்கும். தனது மருமகனின் (மகளின் கணவன்) மீது ஒரு பெண் கொண்டிருக்கும் அன்பும்பெருமைக்குரியது.(11) எனவே, நான் எனது நூறு மகன்களுக்கு மேலும் ஒரு மகளைப் பெறுவேனேயானால், மகன்களாலும், மகளின் மகன்களாலும் சூழப்பட்டுப் பெரிதும் அருளப்பட்டவளாக இருப்பேன்.(12) நான் கடும் விரதங்கள் இருப்பது உண்மையானால், நான் இரந்தோர்க்கு ஈவது உண்மையானால், (பிராமணர்களின் மூலம்) ஹோமம் செய்வது உண்மையானால், பெரியோர்களை மரியாதையாகக் கவனித்து வணங்கி வருவது உண்மையானால், (அச்செயல்களின் கனியாக) எனக்கு ஒரு மகள் பிறக்க வேண்டும்.' என்று நினைத்துக் கொண்டாள்.(13)\nஇவ்வளவு நேரமும் அந்தச் சிறப்புமிகுந்த முனிவர் கிருஷ்ண துவைபாயனர் அந்தச் சதைப் பிண்டங்களைப் பிரித்துக் கொண்டிருந்தார். நாறு பகுதிகளையும் எண்ணி முடித்த அவர், சுபலனின் மகளிடம் (காந்தாரியிடம்),(14) \"இதோ இருக்கிறார்கள் உனது நூறு மகன்களும். நான் உன்னிடம் பொய்யுரைக்கவில்லை. இருப்பினும், இங்கு நூறுக்கு மேல் ஒரு பகுதி மிகுந்து இருக்கிறது. இஃது உனக்கு மகளின் மூலமான மகனைக் கொடுக்கும்.(15) உனது ஆசைக்கிணங்க, இந்தப் பகுதி நற்பேறு பெற்ற இனிமையான மகளாக உருவாகும்\" என்று சொன்ன அந்தத் துறவி, இன்னொரு பானையில் தெளிந்த நெய்யை நிரப்பி வர வைத்து, அந்தப் பகுதியை ஒரு மகளுக்காக இட்டு வைத்தார்.(16) ஓ பாரதா, துச்சலையின் பிறப்பு குறித்த அனைத்தையும் உனக்குச் சொல்லிவிட்டேன். ஓ பாவங்களற்றவனே, நான் இன்னும் என்ன உரைக்க வேண்டும் என்பதைக் கேட்பாயாக\" {என்றார் வைசம்பாயனர்}.(17)\nஆங்கிலத்தில் | In English\nLabels: ஆதிபர்வம், காந்தாரி, சம்பவ பர்வம், துச்சலை, வியாசர்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் ப��ரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/hyundai-i20/car-price-in-vijayawada.htm", "date_download": "2021-02-27T01:50:03Z", "digest": "sha1:QP6D2K2TSYER6VTFDE5TTDQOSARJH2MK", "length": 54329, "nlines": 999, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹூண்டாய் ஐ20 விஜயவாடா விலை: ஐ20 காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஹூண்டாய்ஐ20road price விஜயவாடா ஒன\nவிஜயவாடா சாலை விலைக்கு ஹூண்டாய் ஐ20\nமேக்னா டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in விஜயவாடா : Rs.9,64,191**அறிக்கை தவறானது விலை\non-road விலை in விஜயவாடா : Rs.10,56,842**அறிக்கை தவறானது விலை\non-road விலை in விஜயவாடா : Rs.10,74,214**அறிக்கை தவறானது விலை\non-road விலை in விஜயவாடா : Rs.12,71,293**அறிக்கை தவறானது விலை\non-road விலை in விஜயவாடா : Rs.12,89,077**அறிக்கை தவறானது விலை\non-road விலை in விஜயவாடா : Rs.8,02,050**அறிக்கை தவறானது விலை\non-road விலை in விஜயவாடா : Rs.8,94,702**அறிக்கை தவறானது விலை\non-road விலை in விஜயவாடா : Rs.9,12,074**அறிக்கை தவறான���ு விலை\non-road விலை in விஜயவாடா : Rs.10,10,516**அறிக்கை தவறானது விலை\non-road விலை in விஜயவாடா : Rs.10,22,098**அறிக்கை தவறானது விலை\non-road விலை in விஜயவாடா : Rs.10,27,889**அறிக்கை தவறானது விலை\non-road விலை in விஜயவாடா : Rs.10,27,467**அறிக்கை தவறானது விலை\non-road விலை in விஜயவாடா : Rs.10,39,470**அறிக்கை தவறானது விலை\non-road விலை in விஜயவாடா : Rs.10,44,819**அறிக்கை தவறானது விலை\non-road விலை in விஜயவாடா : Rs.10,80,005**அறிக்கை தவறானது விலை\non-road விலை in விஜயவாடா : Rs.10,97,377**அறிக்கை தவறானது விலை\non-road விலை in விஜயவாடா : Rs.11,37,912**அறிக்கை தவறானது விலை\non-road விலை in விஜயவாடா : Rs.11,55,285**அறிக்கை தவறானது விலை\non-road விலை in விஜயவாடா : Rs.11,54,713**அறிக்கை தவறானது விலை\non-road விலை in விஜயவாடா : Rs.11,99,699**அறிக்கை தவறானது விலை\non-road விலை in விஜயவாடா : Rs.12,73,125**அறிக்கை தவறானது விலை\non-road விலை in விஜயவாடா : Rs.12,90,889**அறிக்கை தவறானது விலை\non-road விலை in விஜயவாடா : Rs.13,33,524**அறிக்கை தவறானது விலை\non-road விலை in விஜயவாடா : Rs.13,51,287**அறிக்கை தவறானது விலை\nமேக்னா டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in விஜயவாடா : Rs.9,64,191**அறிக்கை தவறானது விலை\non-road விலை in விஜயவாடா : Rs.10,56,842**அறிக்கை தவறானது விலை\non-road விலை in விஜயவாடா : Rs.10,74,214**அறிக்கை தவறானது விலை\non-road விலை in விஜயவாடா : Rs.12,71,293**அறிக்கை தவறானது விலை\non-road விலை in விஜயவாடா : Rs.12,89,077**அறிக்கை தவறானது விலை\non-road விலை in விஜயவாடா : Rs.8,02,050**அறிக்கை தவறானது விலை\non-road விலை in விஜயவாடா : Rs.8,94,702**அறிக்கை தவறானது விலை\non-road விலை in விஜயவாடா : Rs.9,12,074**அறிக்கை தவறானது விலை\non-road விலை in விஜயவாடா : Rs.10,10,516**அறிக்கை தவறானது விலை\non-road விலை in விஜயவாடா : Rs.10,22,098**அறிக்கை தவறானது விலை\non-road விலை in விஜயவாடா : Rs.10,27,889**அறிக்கை தவறானது விலை\non-road விலை in விஜயவாடா : Rs.10,27,467**அறிக்கை தவறானது விலை\non-road விலை in விஜயவாடா : Rs.10,39,470**அறிக்கை தவறானது விலை\non-road விலை in விஜயவாடா : Rs.10,44,819**அறிக்கை தவறானது விலை\non-road விலை in விஜயவாடா : Rs.10,80,005**அறிக்கை தவறானது விலை\non-road விலை in விஜயவாடா : Rs.10,97,377**அறிக்கை தவறானது விலை\non-road விலை in விஜயவாடா : Rs.11,37,912**அறிக்கை தவறானது விலை\non-road விலை in விஜயவாடா : Rs.11,55,285**அறிக்கை தவறானது விலை\non-road விலை in விஜயவாடா : Rs.11,54,713**அறிக்கை தவறானது விலை\non-road விலை in விஜயவாடா : Rs.11,99,699**அறிக்கை தவறானது விலை\non-road விலை in விஜயவாடா : Rs.12,73,125**அறிக்கை தவறானது விலை\non-road விலை in விஜயவாடா : Rs.12,90,889**அறிக்கை தவறானது விலை\non-road விலை in விஜயவாடா : Rs.13,33,524**அறிக்கை தவறானது விலை\non-road விலை in விஜயவாடா : Rs.13,51,287**அறிக்கை தவறானது விலை\nஹூண்டாய் ஐ20 விலை விஜயவாடா ஆரம்பிப்பத��� Rs. 6.79 லட்சம் குறைந்த விலை மாடல் ஹூண்டாய் ஐ20 மேக்னா மற்றும் மிக அதிக விலை மாதிரி ஹூண்டாய் ஐ20 ஆஸ்டா opt டர்போ dct dt உடன் விலை Rs. 11.32 லட்சம். உங்கள் அருகில் உள்ள ஹூண்டாய் ஐ20 ஷோரூம் விஜயவாடா சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் டாடா ஆல்டரோஸ் விலை விஜயவாடா Rs. 5.69 லட்சம் மற்றும் மாருதி பாலினோ விலை விஜயவாடா தொடங்கி Rs. 5.90 லட்சம்.தொடங்கி\nஐ20 ஆஸ்டா டர்போ imt dt Rs. 11.99 லட்சம்*\nஐ20 ஸ்போர்ட்ஸ் ivt Rs. 10.10 லட்சம்*\nஐ20 ஆஸ்டா டர்போ dct Rs. 12.73 லட்சம்*\nஐ20 ஆஸ்டா opt டீசல் dt Rs. 12.89 லட்சம்*\nஐ20 ஸ்போர்ட்ஸ் டீசல் Rs. 10.56 லட்சம்*\nஐ20 ஆஸ்டா Rs. 10.22 லட்சம்*\nஐ20 மேக்னா Rs. 8.02 லட்சம்*\nஐ20 ஸ்போர்ட்ஸ் டர்போ imt dt Rs. 10.44 லட்சம்*\nஐ20 ஆஸ்டா opt டீசல் Rs. 12.71 லட்சம்*\nஐ20 ஆஸ்டா டர்போ dct dt Rs. 12.90 லட்சம்*\nஐ20 ஸ்போர்ட்ஸ் dt Rs. 9.12 லட்சம்*\nஐ20 ஸ்போர்ட்ஸ் Rs. 8.94 லட்சம்*\nஐ20 ஸ்போர்ட்ஸ் டர்போ imt Rs. 10.27 லட்சம்*\nஐ20 ஸ்போர்ட்ஸ் ivt dt Rs. 10.27 லட்சம்*\nஐ20 ஆஸ்டா டர்போ imt Rs. 11.54 லட்சம்*\nஐ20 ஸ்போர்ட்ஸ் டீசல் dt Rs. 10.74 லட்சம்*\nஐ20 மேக்னா டீசல் Rs. 9.64 லட்சம்*\nஐ20 ஆஸ்டா opt டர்போ dct Rs. 13.33 லட்சம்*\nஐ20 ஆஸ்டா dt Rs. 10.39 லட்சம்*\nஐ20 மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nவிஜயவாடா இல் ஆல்டரோஸ் இன் விலை\nவிஜயவாடா இல் பாலினோ இன் விலை\nவிஜயவாடா இல் ஹெரியர் இன் விலை\nவிஜயவாடா இல் வேணு இன் விலை\nவிஜயவாடா இல் ஸ்விப்ட் இன் விலை\nவிஜயவாடா இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா ஐ20 mileage ஐயும் காண்க\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,234 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,757 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,645 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,977 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,917 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா ஐ20 சேவை cost ஐயும் காண்க\nஹூண்டாய் ஐ20 விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஐ20 விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஐ20 விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஐ20 விதேஒஸ் ஐயும் காண்க\nவிஜயவாடா இல் உள்ள ஹூண்டாய் கார் டீலர்கள்\nAutonagar, கிரிஷ்ணா விஜயவாடா 520008\nபுதிய ஹூண்டாய் i20 சிறந்த மைலேஜ் வழங்கவுள்ளது 48V மைல்டு ஹைபிரிட் தொழில்நுட்பத்திற்கு நன்றி\n48V மைல்டு-ஹைபிரிட்டானது பாலேனோவின் 12V யூனிட்டை விட வலுவானது மற்றும் பிந்தையதை விட திறமையாக இருக்க வேண்டும்\nஆட்டோ எக்ஸ்போவைத் தவிர்க்க 2020 ஹூண்டாய் எலைட் i20\nபிரீமியம் ஹேட்ச்பேக் 2020 நடுவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nஎல்லா ஹூண்டாய் செய்திகள் ஐயும் காண்க\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ஐ20 இன் விலை\nகுண்டூர் Rs. 8.02 - 13.51 லட்சம்\nபீமாவரம் Rs. 8.02 - 13.51 லட்சம்\nகாம்மாம் Rs. 7.97 - 13.46 லட்சம்\nஒன்கோலே Rs. 8.02 - 13.51 லட்சம்\nராஜமுந்திரி Rs. 7.97 - 13.46 லட்சம்\nநால்கோடா Rs. 7.97 - 13.46 லட்சம்\nகாக்கிடா Rs. 7.97 - 13.46 லட்சம்\nவாரங்கல் Rs. 7.97 - 13.46 லட்சம்\nஐதராபாத் Rs. 7.99 - 13.46 லட்சம்\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 03, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Lamborghini_Aventador/Lamborghini_Aventador_SVJ.htm", "date_download": "2021-02-27T02:24:26Z", "digest": "sha1:BWK76VLNIK4BIJ7BSFDCRW4PUSWVEKMD", "length": 32673, "nlines": 544, "source_domain": "tamil.cardekho.com", "title": "லாம்போர்கினி அவென்டாடர் எஸ்விஜெ ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nbased on 34 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nலாம்போர்கினி அவென்டாடர் எஸ்விஜெ Latest Updates\nலாம்போர்கினி அவென்டாடர் எஸ்விஜெ Colours: This variant is available in 6 colours: வெள்ளை, ரெட், மஞ்சள், பசுமை, கருநீலம் and சாம்பல்.\nஆஸ்டன் மார்டின் டிபிஎக்ஸ் வி8, which is priced at Rs.3.82 சிஆர். ரோல்ஸ் ராய்ஸ் ராய்த் கூப், which is priced at Rs.6.22 சிஆர் மற்றும் பெரரி 812 லிவான்டி ஜிடிஎஸ், which is priced at Rs.5.75 சிஆர்.\nலாம்போர்கினி அவென்டாடர் எஸ்விஜெ விலை\nலாம்போர்கினி அவென்டாடர் எஸ்விஜெ இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 7.69 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 3.22 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 6498\nஎரிபொருள் டேங்க் அளவு 90\nலாம்போர்கினி அவென்டாடர் எஸ்விஜெ இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nலாம்போர்கினி அவென்டாடர் எஸ்விஜெ விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை வி12 பெட்ரோல் engine\nஒவ்வொரு சிலிண்டரிலு���் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு mpi\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் 95 எக்ஸ் 76.4 (மிமீ)\nகியர் பாக்ஸ் 7 speed\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 90\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nஸ்டீயரிங் அட்டவணை collapsible steering\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை கார்பன் ceramic brake\nபின்பக்க பிரேக் வகை கார்பன் ceramic brake\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 125\nசக்கர பேஸ் (mm) 2700\npower windows-rear கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் front\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ டிபோக்கர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் grille கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nadditional பிட்டுறேஸ் கார்பன் carrier body\nchild பாதுகாப்பு locks கிடைக்கப் பெறவில்லை\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nபின்பக்க சீட் பெல்ட்கள் கிடைக்கப் பெறவில்லை\nடோர் அஜர் வார்னிங் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கேமரா கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் கிடைக்கப் பெறவில்லை\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\npretensioners & ஃபோர்ஸ் limiter seatbelts கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nலாம்போர்கினி அவென்டாடர் எஸ்விஜெ நிறங்கள்\nCompare Variants of லாம்போர்கினி அவென்டாடர்\nஅவென்டாடர் எஸ் ரோடுஸ்டர்Currently Viewing\nஎல்லா அவென்டாடர் வகைகள் ஐயும் காண்க\nஎல்லா அவென்டாடர் படங்கள் ஐயும் காண்க\nலாம்போர்கினி அவென்டாடர் எஸ்விஜெ பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா அவென்டாடர் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா அவென்டாடர் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஅவென்டாடர் எஸ்விஜெ கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nஆஸ்டன் மார்டின் டிபிஎக்ஸ் வி8\nரோல்ஸ் ராய்ஸ் ராய்த் கூப்\nபெரரி 812 லிவான்டி ஜிடிஎஸ்\nபெரரி f8 tributo வி8 டர்போ\nபேன்ட்லே பென்டைய்கா 6.0 டபிள்யூ12\nஆஸ்டன் மார்டின் டிபி11 வி12\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nலாம்போர்கினி அவென்டாடர் மேற்கொண்டு ஆய்வு\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஅவென்டாடர் எஸ்விஜெ இந்தியாவில் விலை\nஎல்லா லாம்போர்கினி கார்கள�� ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/world-news/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2021-02-27T00:20:25Z", "digest": "sha1:DK7VUX5HI63TVQW6JU4I5D335PHLVNKX", "length": 15301, "nlines": 77, "source_domain": "totamil.com", "title": "எலும்பு புற்றுநோயால் தப்பியவர் ஸ்பேஸ்எக்ஸ் விமானத்தில் கோடீஸ்வரருடன் சேர - ToTamil.com", "raw_content": "\nஎலும்பு புற்றுநோயால் தப்பியவர் ஸ்பேஸ்எக்ஸ் விமானத்தில் கோடீஸ்வரருடன் சேர\nகேப் கனாவரல், புளோரிடா: எலும்பு புற்றுநோயை வென்ற பிறகு, ஸ்பேஸ்எக்ஸின் முதல் தனியார் விமானத்தில் சுற்றுப்பாதையில் ராக்கெட் செய்யும் ஹேலி ஆர்கீனாக்ஸ் புள்ளிவிவரங்கள் காஸ்மிக் கேக்கின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.\nசெயின்ட் ஜூட் குழந்தைகள் ஆராய்ச்சி மருத்துவமனை திங்களன்று (பிப்ரவரி 22) அறிவித்தது, கடந்த வசந்த காலத்தில் பணியமர்த்தப்பட்ட ஒரு முன்னாள் நோயாளி – 29 வயதான மருத்துவர் உதவியாளர் – இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஒரு பில்லியனருடன் சேர்ந்து அவர் வாங்கிய விண்வெளிப் பயணத்தை ஒரு தொண்டு நிதி சேகரிப்பாளராகப் பயன்படுத்துகிறார்.\nநாசாவின் சாதனை படைத்தவர் சாலி ரைட்டை இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வீழ்த்தி – ஆர்கீனாக்ஸ் விண்வெளியில் மிக இளம் வயதினராக மாறும் – இந்த வீழ்ச்சியை தொழில்முனைவோர் ஜாரெட் ஐசக்மேன் மற்றும் இன்னும் தேர்வு செய்யப்படாத இரண்டு போட்டி வெற்றியாளர்களுடன் அவர் வெடிக்கும் போது.\nஅவர் ஒரு புரோஸ்டெசிஸுடன் முதன்முதலில் தொடங்குவார். அவளுக்கு 10 வயதாக இருந்தபோது, ​​செயிண்ட் ஜூடில் முழங்காலுக்குப் பதிலாக அறுவை சிகிச்சை செய்து இடது தொடையின் எலும்பில் டைட்டானியம் கம்பியைப் பெற்றார். அவள் இன்னும் சுறுசுறுப்பாக இருக்கிறாள், அவ்வப்போது கால் வலிக்கிறாள், ஆனால் ஸ்பேஸ்எக்ஸ் விமானம் மூலம் அகற்றப்பட்டது. அவர் குழுவினரின் மருத்துவ அதிகாரியாக பணியாற்றுவார்.\nபடிக்க: விண்வெளி வீரராக விரும்புகிறீர்களா ஐரோப்பா 11 ஆண்டுகளில் முதல் முறையாக ஆட்சேர்ப்பு செய்கிறது\n“புற்றுநோயுடனான எனது போர் என்னை விண்வெளி பயணத்திற்கு மிகவும் தயார்படுத்தியது” என்று ஆர்கீனாக்ஸ் அசோசியேட்டட் பிரஸ்ஸுக்கு அளித்த பேட்டியில் கூறினார். “இது என்னை கடினமாக்கியது, பின்னர் எதிர்பாராததை எதிர்பார்க்கவும் ���வாரிக்கு செல்லவும் இது எனக்கு கற்றுக் கொடுத்தது என்று நான் நினைக்கிறேன்.”\nதனது இளம் நோயாளிகளுக்கும் பிற புற்றுநோயால் தப்பியவர்களுக்கும் “வானம் இனி எல்லை கூட இல்லை” என்பதைக் காட்ட விரும்புகிறார்.\n“விண்வெளியில் தப்பிப்பிழைப்பவரைக் காண இந்த குழந்தைகளுக்கு இது மிகவும் பொருள்படும்,” என்று அவர் கூறினார்.\nகலிபோர்னியாவின் ஹாவ்தோர்னில் உள்ள விண்வெளி நிறுவனத்தின் தலைமையகத்தில் ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் அருகே ஹேலி ஆர்க்கீனாக்ஸ் நிற்கிறார். (புகைப்படம்: ஏபி / செயின்ட் ஜூட் குழந்தைகள் ஆராய்ச்சி மருத்துவமனை)\nஐசக்மேன் பிப்ரவரி 1 ஆம் தேதி தனது விண்வெளி பயணத்தை அறிவித்தார், செயின்ட் ஜூடிற்கு 200 மில்லியன் அமெரிக்க டாலர்களை திரட்டுவதாக உறுதியளித்தார், அதில் பாதி அவரது சொந்த பங்களிப்பாகும். விமானத்தின் சுய-நியமிக்கப்பட்ட தளபதியாக, அவர் நான்கு ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் காப்ஸ்யூல் இருக்கைகளில் ஒன்றை செயின்ட் ஜூடிற்கு வழங்கினார்.\nஊழியர்களை எச்சரிக்காமல், ஒரு காலத்தில் நோயாளிகளாக இருந்த மற்றும் அடுத்த தலைமுறையை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய மருத்துவமனை மற்றும் நிதி திரட்டும் ஊழியர்களின் “மதிப்பெண்களில்” இருந்து செயின்ட் ஜூட் ஆர்கீனாக்ஸைத் தேர்ந்தெடுத்தார் என்று செயின்ட் ஜூட் நிதி திரட்டும் அமைப்பின் தலைவர் ரிக் ஷேடியாக் கூறினார்.\nடென்னசி, மெம்பிஸில் உள்ள ஆர்கீனாக்ஸ் வீட்டில் இருந்தார், ஜனவரி மாதம் “நீல நிறத்தில் இருந்து” அழைப்பு வந்தபோது, ​​அவர் விண்வெளியில் செயின்ட் ஜூட்டை பிரதிநிதித்துவப்படுத்துவாரா என்று கேட்டார்.\nஅவளுடைய உடனடி பதில்: “ஆம் ஆம்” ஆனால் முதலில் லூசியானாவின் செயின்ட் பிரான்சிஸ்வில்லில் உள்ள தனது தாயைக் கடந்தே அதை இயக்க விரும்பினார். (அவரது தந்தை சிறுநீரக புற்றுநோயால் 2018 இல் இறந்தார்.) அடுத்து அவர் தனது சகோதரர் மற்றும் மைத்துனரை அணுகினார், அவர்கள் இருவரும் அலபாமாவின் ஹன்ட்ஸ்வில்லில் உள்ள விண்வெளி பொறியாளர்கள், “விண்வெளி பயணம் எவ்வளவு பாதுகாப்பானது என்பதை எனக்கு உறுதியளித்தார்”.\nசாகசத்தைத் தழுவிய ஒரு வாழ்நாள் விண்வெளி ரசிகர், ஆர்க்கீனாக்ஸ் தன்னை அறிந்தவர்களுக்கு ஆச்சரியமாக இருக்காது என்று வலியுறுத்துகிறார். அவர் நியூசிலாந்தில் ஒரு பங்கீ ஸ்விங் மற்றும�� மொராக்கோவில் ஒட்டகங்களை சவாரி செய்துள்ளார். அவள் ரோலர்-கோஸ்டர்களை நேசிக்கிறாள்.\nஒரு பொழுதுபோக்காக போர் ஜெட் விமானங்களை பறக்கும் ஐசக்மேன், அவளை ஒரு சரியான பொருத்தமாக கருதுகிறார்.\n“ஒரு நாள் விண்வெளி வீரர்களாக இருப்பதற்கு மக்களை உற்சாகப்படுத்துவது பற்றி இது இருக்கக்கூடாது, இது நிச்சயமாக குளிர்ச்சியாக இருக்கிறது” என்று 38 வயதான ஐசக்மேன் கடந்த வாரம் கூறினார். “இது பூமியில் நாம் எதைச் சாதிக்க முடியும் என்பதற்கான எழுச்சியூட்டும் செய்தியைப் பற்றியும் இருக்க வேண்டும்.”\nஅவர் தேர்ந்தெடுக்க இன்னும் இரண்டு குழு உறுப்பினர்கள் உள்ளனர், மார்ச் மாதத்தில் அவர்களை வெளிப்படுத்த அவர் திட்டமிட்டுள்ளார்.\nஒருவர் ஸ்வீப்ஸ்டேக்ஸ் வெற்றியாளராக இருப்பார்; இந்த மாதம் செயின்ட் ஜூடிற்கு நன்கொடை அளிக்கும் எவரும் தகுதியானவர். இதுவரை, 9 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்க டாலர்கள் வந்துள்ளதாக ஷேடியாக் தெரிவித்துள்ளது. மற்ற இருக்கை ஷிப்ட் 4 பேமென்ட்ஸ், ஐசக்மேனின் அலெண்டவுன், பென்சில்வேனியா, கிரெடிட் கார்டு செயலாக்க நிறுவனத்தைப் பயன்படுத்தும் வணிக உரிமையாளருக்குச் செல்லும்.\nநாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் அக்டோபர் மாதத்தில் லிஃப்டாஃப் இலக்கு வைக்கப்பட்டுள்ளது, காப்ஸ்யூல் பூமியை இரண்டு முதல் நான்கு நாட்கள் சுற்றி வருகிறது. அவர் செலவை வெளிப்படுத்தவில்லை.\nPolitical newsworld newsஎலமபகடஸவரரடனசரதபபயவரதமிழில் செய்திபறறநயலபுற்றுநோய்வமனததலஸபஸஎகஸஸ்பேஸ்எக்ஸ்\nPrevious Post:அமெரிக்கா, ஐரோப்பாவுடன் இணைந்து பலதரப்பு வாதங்களை நிலைநாட்ட சீனா முயல்கிறது\nNext Post:சிங்கப்பூரின் பெவிலியன் எனர்ஜி செவ்ரானுடன் 6 ஆண்டு எல்.என்.ஜி விநியோக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது\nஜாதகம் இன்று: பிப்ரவரி 27 க்கான ஜோதிட கணிப்பு\nஐ.ஐ.டி.க்கான புதிய தளம் ஒரு மாதத்தில் அறிவிக்கப்படும் என்று கோவா முதலமைச்சர் கூறுகிறார்\nசிரியாவில் அமெரிக்க வான்வழித் தாக்குதல் ஈரானுக்கு ஒரு எச்சரிக்கை: ஜோ பிடன்\nகனடா குழு ஹாங்காங்கில் தனது பங்கிற்கு சீனா மீது ‘இலக்கு தடைகள்’ கோருகிறது\nகண்ணுக்குத் தெரியாதவர்களைத் தேடுங்கள்: கதிர்வீச்சு அபாயத்திலிருந்து NEA எவ்வாறு பாதுகாக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2021/01/blog-post_998.html", "date_download": "2021-02-27T00:57:10Z", "digest": "sha1:VVGIGT5EH5FXMQ52QCQGCM23M44WSKLT", "length": 4999, "nlines": 66, "source_domain": "www.akattiyan.lk", "title": "நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை - அகத்தியன் | Online", "raw_content": "\nHome முதன்மை செய்திகள் நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை\nநாட்டில் அதிகரித்து வரும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை\nநாட்டில் மேலும் 08 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஇதற்கமைய கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 313 ஆக அதிகரித்துள்ளது.\nநாட்டில் அதிகரித்து வரும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை Reviewed by Chief Editor on 1/30/2021 10:21:00 pm Rating: 5\nTags : முதன்மை செய்திகள்\nதொலைபேசி இலக்கம் அறிமுகம் - நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை\nமக்களுக்கு நீர், வழங்கல் தொடர்பில் காணப்படும் ,பிரச்சினைகளுக்கு, தீர்வு வழங்குவதற்கு நீர்வழங்கல் ,வடிகாலமைப்பு சபை புதிய தொலைபேசி இலக்கம்...\nதிகாமடுல்ல மாவட்ட வேட்பாளர்களும் விருப்பு இலக்கங்களும்\n2020 பொதுத்தேர்தல் திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிடும் பிரதான கட்சிகளும் விருப்பு இலக்கங்களும் 04 தேர்தல் தொகுதிகள் அம்பாறை கல்முனை...\nஜ.ஓ.சி ஓக்டெய்ன் 92 வகை பெற்றோலின் விலை இன்று நள்ளிரவுடன் 5 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்து 137 புதிய விலை\nபாடசாலை சீருடை தொடர்பில் முக்கிய அறிவிப்பு\nபாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சீருடை வவுச்சர்களுக்கு பதிலாக சீருடைத் துணியினை மீண்டும் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது இதற்க...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Bangalore/rajaji-nagar/bhavani-electricals/DhNa1K1E/", "date_download": "2021-02-27T01:13:59Z", "digest": "sha1:IVOPOPTCG46OUACJFJAQFMRNFY6NYC5Z", "length": 7264, "nlines": 147, "source_domain": "www.asklaila.com", "title": "பாவனி எலெக்டிரிகல்ஸ் in ராஜாஜி நகர்‌, பைங்கலோர்‌ - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nவன்பொருள் மற்றும் மின் கடைகள்\n229/2, 60 ஃபீட்‌ ரோட்���, 1ஸ்டிரீட் ஸ்டெஜ்‌, 5டி.எச். ஃபெஜ்‌, டபள்யூ.ஓ.சி. ரோட்‌, ராஜாஜி நகர்‌, பைங்கலோர்‌ - 560044, Karnataka\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nசுவிசெஸ், எம்.சி.பி., வைரஸ், கெபல்ஸ், சோகெட்ஸ், பிலக், ட்யூப் லைட்ஸ்\nவன்பொருள் மற்றும் மின் கடைகள் பாவனி எலெக்டிரிகல்ஸ் வகை பெயர் அருகிலுள்ள பட்டியல் பெயர்\nவன்பொருள் மற்றும் மின் கடைகள், ராஜாஜி நகர்‌ இன்டஸ்டிரியில்‌ ஏரியா\nஷிரி ராம்‌ இண்டஸ்டிரியல் ஸ்டோர்ஸ்‌\nவன்பொருள் மற்றும் மின் கடைகள், ராஜாஜி நகர்‌ இன்டஸ்டிரியில்‌ ஏரியா\nவன்பொருள் மற்றும் மின் கடைகள், ராஜாஜி நகர்‌ இன்டஸ்டிரியில்‌ ஏரியா\nவன்பொருள் மற்றும் மின் கடைகள், ராஜாஜி நகர்‌ 2என்.டி. ஸ்டெஜ்‌\nவன்பொருள் மற்றும் மின் கடைகள், ராஜாஜி நகர்‌ 4டி.எச். பிலாக்‌\nவன்பொருள் மற்றும் மின் கடைகள், ராஜாஜி நகர்‌ 3ஆர்.டி. பிலாக்‌\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=55188&name=Sundar", "date_download": "2021-02-27T00:52:02Z", "digest": "sha1:TSPGSPEV3QX5QW3KQP62W6I64H6AB6TJ", "length": 11583, "nlines": 258, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Sundar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Sundar அவரது கருத்துக்கள்\nSundar : கருத்துக்கள் ( 8 )\nசிறப்பு பகுதிகள் ஆர்வக்கோளாறு வேண்டாமே\nஇனிமேல் திரைப்படங்களில் நடிப்பதில்லை என சொல்லட்டுமே அதற்கு மட்டும் எஜமானர் ஒதுக்குள்ள மாட்டார். வேலை செய்வதே ஒரு கட்சியின் / குடும்பத்திடம் அரசியலில் அவருக்கு எதிராகவா என்ன விசித்திரம் இது எல்லாம் தமிழ் நாட்டில் மட்டுமே சாத்தியம் . 14-ஜன-2021 09:45:39 IST\nசம்பவம் சாத்தான்குளத்தில் விசாரணை நடத்திய மேலும் 2 சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனா\nகொரோனாவது தண்டனையை சீக்கிரமா கொடுக்கட்டும். 24-ஜூலை-2020 11:59:43 IST\nபொது வந்தே பாரத் திட்டத்தின் கீழ் அபுதாபியில் இருந்து 179 பேர் சென்னை வருகை\nஎக்ஸ்குளுசிவ் வளர்ந்த ஜப்பானிலும் தளர்ந்த ஊரடங்கு தொற்று அதிகரிப்பால் நெல்லை இன்ஜினியர் கவலை\n.. அங்கு அறிவிக்கப்பட்டுள்ளது அவசர நிலை. ஊரடங்கு அல்ல. அவசரநிலை இப்போழ்து நாடு முழுவதும் விரிவு படுத்த பட்டுள்ளது.. 24-ஏப்-2020 12:15:07 IST\nசினிமா சாந்தி தியேட்டர் இனி அலுவலகங்களுக்காக மட்டுமே......\nமக்கள் பணத்தில் மணிமண்டபம்.. மகன் பணத்தில் அலுவலகம் வாழ்க சிவாஜி அழிக சினிமா 13-மார்ச்-2020 04:30:53 IST\nபொது 300 ஏர்பஸ் விமானங்கள் ‘இண்டிகோ’ வாங்குகிறது\nபொது பள்ளிகளுக்கான தீபாவளி விடுமுறை அறிவிப்��ு\nஉலகம் சீனாவில் ஒளிரப்போகுது செயற்கை சூரியன்\n. இது ஒருவகையான அணு உலை. இது நேரடியாக வெளிச்சம் தர பயன் படுவது இல்லை. நமது அணு உலைகள் அணு வெடிப்பின் மூலம் வெப்பத்தையும் , அதனால் மின்சாரத்தையும் வெளியிடும். சீனாவின் இந்த அணு உலை சூரியனை போன்று அணு சேர்க்கையின் மூலம் செயல் படும். எனவே இதனால் வெளியிடப்படும் கதிர் இயக்க கழிவு பாதுகாப்பானது. இது அறிவியலின் அடுத்த வளர்ச்சி. மனிதர்கள் அணு பிளவை கட்டுப்படுத்த அறிந்த அளவுக்கு அணு சேர்க்கையை கட்டுப்படுத்த அறியவில்லை. இது வெற்றி பெற்றால் நாம் பெட்ரோலிய பொருட்களின் தேவையை குறிக்கமுடியும். 06-மார்ச்-2019 07:51:34 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.livetamil.in/2020/09/blog-post_260.html", "date_download": "2021-02-27T01:29:33Z", "digest": "sha1:XKFEPZBR4G7MPFT45TMWEPBZKW7EZ6QS", "length": 4992, "nlines": 27, "source_domain": "www.livetamil.in", "title": "மெரினாவில் கூட்டம் கூட்டமாக மக்கள் குவிந்தனர்: காவல்துறை நடவடிக்கை - Live Tamil", "raw_content": "\nHome chennai merina Tamilnadu மெரினாவில் கூட்டம் கூட்டமாக மக்கள் குவிந்தனர்: காவல்துறை நடவடிக்கை\nமெரினாவில் கூட்டம் கூட்டமாக மக்கள் குவிந்தனர்: காவல்துறை நடவடிக்கை\n5மாத ஊரடங்கிற்க்குப்பின் சென்னை மெரினாவில் பொதுமக்கள் தடையை மீறி தங்கள் குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாக குவிந்து வருவதால் சமூக இடைவெளி காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து ஊரடங்கு ஊரடங்கு தளர்வுகள் என தொடர்ந்து எடுத்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் அன்மையில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் கூட சென்னை மெரினா , தியேட்டர்கள் போன்றவற்றில் மக்கள் கூட கூடாது.\nஅதற்கான தடை மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து அதற்கான தடையை நீட்டித்து அந்த பகுதிகளில் அதிக காவல்துறையினர் வைத்து மக்கள் கூடுவதற்கான வாய்ப்பை தடுத்து வருகிறார்கள். இது மட்டுமில்லாமல் சென்னை மெரினாவை பொருத்தவரை மக்கள் யாரும் கூட முடியாத படி 144 தடை உத்தரவும் அமலில் இருக்கிறது. இதற்கான உத்தரவை சென்னை மாநகர காவல் ஆணையர் ஏற்கனவே பிரசித்திருக்கிறார். இந்த சூழ்நிலையில் தற்போது கடந்த வாரங்களில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்காக கடைபிடிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இந்த ஞாயிற்றுக்கிழமையானது முது ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nதளர்வின் காரணமாக இந்த ஞாயிற்றுக் கிழமை மற்ற இடங்களில் குறிப்பாக டி நகர் புரசைவாக்கம் போன்ற வணிகப் பகுதிகளுக்கு மக்கள் அதிகம் சென்று கொண்டிருக்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமை மாலை வேளைகளில் தளர்வின் காரணமாக பொதுமக்கள் அதிக அளவில் கூடிக் கொண்டிருக்கின்றனர். குடும்பம் குடும்பமாக தங்களுடைய இரு சக்கர வாகனங்களில், கார்களில் அதிக அளவு குவிந்ததால் சென்னை பட்டினப்பாக்கத்தில் இருக்கக்கூடிய லைட் ஹவுஸ் பகுதியில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2021-02-27T00:27:33Z", "digest": "sha1:AGNFLPZV2FW6XGL4CHSECCJCE5JQC4IO", "length": 5283, "nlines": 76, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "கருணாநிதியை சந்தித்த ராகுல்காந்தி: புகைப்படம் வெளியானதால் திமுக தொண்டர்கள் மகிழ்ச்சி | Chennai Today News", "raw_content": "\nகருணாநிதியை சந்தித்த ராகுல்காந்தி: புகைப்படம் வெளியானதால் திமுக தொண்டர்கள் மகிழ்ச்சி\nகருணாநிதியை சந்தித்த ராகுல்காந்தி: புகைப்படம் வெளியானதால் திமுக தொண்டர்கள் மகிழ்ச்சி\nகருணாநிதியை சந்தித்த ராகுல்காந்தி: புகைப்படம் வெளியானதால் திமுக தொண்டர்கள் மகிழ்ச்சி\nஅகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி இன்று மாலை சென்னைக்கு வருகை தந்து காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியை சந்தித்தார்.\nஇந்த சந்திப்புக்கு பின்னர் அவர் கருணாநிதியை பார்த்ததாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் பேட்டியளித்தார். துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு பின்னர் கருணாநிதியை சந்தித்தவர் ராகுல்காந்தி தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில் கருணாநிதியை ராகுல்காந்தி சந்தித்த புகைப்படம் சற்றுமுன் வெளியாகியது. அந்த புகைப்படம் இதோ:\nகருணாநிதியை சந்தித்த ராகுல்காந்தி: புகைப்படம் வெளியானதால் திமுக தொண்டர்கள் மகிழ்ச்சி\nதிருமணத்திற்கு சில நிமிடங்களுக்கு முன் விபத்தில் இறந்த மணமகன்: மணமகள் அதிர்ச்சி\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:400", "date_download": "2021-02-27T01:02:23Z", "digest": "sha1:ZKSRUYTHLPCQWXC4SWTOUCQNPOVUGB4U", "length": 20546, "nlines": 154, "source_domain": "www.noolaham.org", "title": "நூலகம்:400 - நூலகம்", "raw_content": "\nஅனைத்துப் பட்டியல்களையும் பார்வையிட வார்ப்புரு:நூலகத் திட்ட மின்னூல்கள்\n39926 கொழும்புத் தமிழ்ச் சங்கம் செய்தி மடல் 2016.06 2016.06\n39941 மகளிர் தின சிறப்பு மலர் 2013 2013\n39942 இனிப்பில் ஓர் எதிரி 1999.05 1995.05\n39943 இனிப்பில் ஓர் எதிரி 1999.12 1999.12\n39945 மில்க்வைற் செய்தி 1986.01 1986.01\n39946 மில்க்வைற் செய்தி 1986.03 1986.03\n39947 மில்க்வைற் செய்தி 1986.04 1986.04\n39948 மில்க்வைற் செய்தி 1986.05 1986.05\n39949 மில்க்வைற் செய்தி 1986.06 1986.06\n39950 மில்க்வைற் செய்தி 1986.07 1986.07\n39951 மில்க்வைற் செய்தி 1986.08 1986.08\n39852 மில்க்வைற் செய்தி 1986.11 1986.11\n39991 இறையியல் கோலங்கள் 2005.09 2005.09\nஆவண வகைகள் : மொத்த ஆவணங்கள் [98,853] எழுத்து ஆவணங்கள் - நூலகத் திட்டம் [82,716] பல்லூடக ஆவணங்கள் - ஆவணகம் [16,137]\nதகவல் மூலங்கள் : நூல்கள் [11,205] இதழ்கள் [12,799] பத்திரிகைகள் [51,017] பிரசுரங்கள் [985] சிறப்பு மலர்கள் [5,241] நினைவு மலர்கள் [1,451]\nபகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [4,199] பதிப்பாளர்கள் [3,456] வெளியீட்டு ஆண்டு [151]\nஉசாத்துணை வளங்கள் : நிறுவனங்கள் [1,705] ஆளுமைகள் [3,044]\nதகவல் அணுக்க நுழைவாயில்கள் : குறிச்சொற்கள் [88] வலைவாசல்கள் [25]\nசிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [ 1348] | மலையக ஆவணகம் [747] | பெண்கள் ஆவணகம் [1259]\nநிகழ்ச்சித் திட்டங்கள் : பள்ளிக்கூடம் - திறந்த கல்வி வளங்கள் [4,390] | வாசிகசாலை [58] |\nபிராந்திய சேகரங்கள் : கிளிநொச்சி ஆவணகம் [352]\nதொடரும் செயற்திட்டங்கள் : ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம் [389] | அரியாலை [47] | இலங்கையில் சாதியம் [96] | முன்னோர் ஆவணகம் [428] | உதயன் வலைவாசல் [7,410] யாழ்ப்பாண புரட்டஸ்தாந்து ஆவணகம் [103]\nநூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-02-27T01:29:27Z", "digest": "sha1:PFRBS6CJXUEX7AU7KW7QPTOXUH2P3U5Y", "length": 11094, "nlines": 121, "source_domain": "www.tamilhindu.com", "title": "ஸ்ரீநகர் Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nமதங்களைக் கடந்த பண்பாடெனும் ஆணிவேர்: ஹிந்துத்வம் – 2\nஅயாஸ் ரஸூல் நஸ்கி எழுதுகிறார் – “எனக்கு ஸ்ரீநகரின் ஹரிபர்வதம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் சாரதா பீடம். அது என் மூதாதையர்கள் நடந்து சென்ற பாதை. தத்தாத்ரேய கணேஷ் கௌலின் மூதாதையர்களும் கடந்து வந்த பாதை. பீர் ஷேக் ஹம்ஸா மக்தூம் சாஹேபின் மூதாதையர்கள் வந்த பாதையும் அது தான்….க்ருஷ்ண கங்கா நதிக்கரையின் மறுபக்கம் இரண்டு மலைகளுக்கிடையே சூரிய கிரணங்கள் தலைநீட்ட, மெல்லிய மஞ்சள் ஒளியில் க்ருஷ் ணகங்காவின் நீரோட்டம் அப்போது தனி இருள் – ஒளி நர்த்தனமாகத் தெரிந்தது. இதோ என் எதிரே சாரதா ஆலயம். அது என் வேர். என் மூலாதாரம். என் தொன்மை…”. ஸ்ரீ நஸ்கி அவர்களது தாகத்துடன் ஒப்பிடுகையில் எனது தேடலில் இருக்கும் ஆவல் மிகவும் மாற்றுக் குறைவானதே. நான் ஸ்தலத்தின் வெகு அருகில் சென்றிருந்தாலும் தேசப்பிரிவினையால் இடப்பட்ட வெம்மை மிகுந்த தடைக்கோட்டால் வெகு தொலைவில் இருக்கிறேன் என்பது நிதர்சனம்…\nமதங்களைக் கடந்த பண்பாடெனும் ஆணிவேர்: ஹிந்துத்வம் – 1\nவழிபாட்டு ரீதியாக அன்னிய மதத்தைக் கடைப்பிடித்தாலும், காலங்காலமாக ஹிந்துஸ்தானத்தை தாய்நாடாகக் கொண்ட பற்பல இஸ்லாமியச் சஹோதரர்கள் அதன் தேசியப் பண்பாட்டை மதித்துப் போற்றுவதைக் கண்டிருக்கிறேன். அவ்வாறு போற்றும் அன்பர்களை நினைவு கூர்வதன் மூலம் ஹிந்துத்வம்வெறும் கருத்தாக்கம் அல்லது கற்பனை அல்ல மாறாக நடைமுறை சாத்யம் என்பதை சித்தப்படுத்த இயலும்… ஆங்காங்கு முந்தைய இரவில் விழுந்த பனித்துளிகள். கோபாத்ரி பர்வதம் என்ற ஒரு சிறு குன்றின் மீது ஆலயம். காஷ்மீரத்தில் ஆதிசங்கரர் இக்கோவிலுக்கு வருகை தந்தமை பதியப்பட்டிருந்தது. அப்படியானால் அந்த ஸர்வக்ஞ பீட ஸ்தலம் எங்கிருக்க வேண்டும்…. ஸ்ரீமான் அயாஸ் ரஸூல் நஸ்கி என்ற இஸ்லாமியப்பெருந்தகை சாரதா பீடத்திற்குச் சென்று வர வேண்டும் எனத் தணியாத ஆசை கொண்டிருந்தார். அது நிறைவேறியது எப்படி எனபதை ஒரு அழகிய வ்யாசமாக எழுதியுள்ளார்…\nநம்பிக்கை – 8: பக்தி\nஅக்பர் என்னும் கயவன் – 11\nதலபுராணம் என்னும் கருவூலம் – 6\nமீனாம்பா பாட்டி போயிட்டா… (சிறுகதை)\nவன்முறையே வரலாறாய்… – 8\nரமேஷ்ஜி – ஒரு முற்றுப் பெறாத சகாப்தம்\nஆக்ராவிலிருந்த��� சத்ரபதி சிவாஜி தப்பிய வரலாறு – 2\nஇலங்கை இந்துப் பண்பாட்டு வரலாறு: ஓர் அறிமுகம்\nமோடியைக் கொல்ல நடந்த சதி – பாட்னா குண்டுவெடிப்பின் பின்புலம்\nஇந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 7\nஇன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 8 [நிறைவுப் பகுதி]\nமதர் தெரசா- அவரது மில்லியன்கள் எங்கே சென்றன\nகம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 5\nகொலைகாரக் கிறிஸ்தவம் — 19\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (90)\nஇந்து மத விளக்கங்கள் (259)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://islamicparadise.wordpress.com/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D-vs-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D/", "date_download": "2021-02-27T00:03:17Z", "digest": "sha1:VJPZ2SRG5WCVPCT7XQPV2I227IHGSWEO", "length": 51969, "nlines": 350, "source_domain": "islamicparadise.wordpress.com", "title": "வேதபிரகாஷ் Vs. சிராஜ் | An Islamic Paradise's Blog", "raw_content": "\nஆண்டவனின் மகிமையால் உங்கள் அனைவருக்கும் சாந்தியும், அன்பும், சந்தோஷமும் நிலவுவதாக\nசகோதரர் வேதபிரகாஷ் அவர்களே இதோ உங்கள் அறிவுரைகளுக்கு தக்க அறிவுரைகள் பகவத்கீதையிலிருந்தும் ஏன் திருக்குர்ஆனிலிருந்தும் கொடுக்கிறேன் செவிதாழ்த்திக் கேளுமய்யா\n1. “எனைத் தவிர வேறு தெய்வம் இந்த உலகத்தில் இல்லை” என்கிறது ஒரு தெய்வம்\nசகோதரர் வேதபிரகாஷ் அவர்களே தாங்கள் இங்கு சுட்டிக் காட்டும் வாக்கியம் இந்துமத்திலும் உள்ளது. அதாவது உங்கள் கிருஷ்ண பரமாத்மா மனிதர்களை நோக்கி தன்னையே கடவுள் என்றும் தன்னிடமே சரண் புக வேண்டும் என்றும் கூறுகிறார். அப்படியானால் அவர் தன்னை மட்டுமே கடவுள் என்றுதானே கூறுகிறார்.\nபகவத் கீதையில் கிருஷ்ணன் தன்னை ‘பரமேஸ்வரன்’ என்று பிரகடனப்படுத்திக் கொண்டார்; அதாவது, அவருடைய பக்தர்கள் அவரை “தேவாதிதேவன்’ கடவுளர்க்கெல்லாம் கடவுள் என்று நம்புகின்றனர்.\nஸ்ரீ கிருஷ்ணன் சொல்லுகிறார் – ‘நான் எல்லாவற்றுக்கும் பிதா, என்னிடமிருந்தே எல்லாம் இயங்குகிறது. இந்தக் கருத்துடை யோரான அறிஞர் என்னை வழிபடுகிறார்கள்’ (கீதை 10-ஆம் அத்தியாயம், 8-ஆம் சுலோகம்)\nஇதையே பகவத் கீதையில் கிருஷ்ணன் கூறுகிறான் அதை மறுக்கிறீரா\nஎல்லாக் கடமைகளையும் பரித்யாகம் பண்ணிவிட்டு என்னையே சரண் புகு. நான் உன்னை எல்லாப் பாவங்களினின்றும் விடுவிக் கிறேன். துயரப் படாதே.” (கீதை 18-ஆம் அத்தியாயம், 66-ஆம் சுலோகம்)\nஇந்துக்களின் வேதங்களின் அடிப்படையில் பார்த்தால் மனிதன் செய்யும் பாவங்களை விடுவிப்பவர்தானே கடவுளாக முடியும். சரி சற்று யோசியுங்கள் நீங்கள் 10 பாவங்களை செய்கிறீர்கள் அந்த 10 பாவங்களையும் 1 கடவுள் மன்னிப்பாரா அல்லது 10 கடவுள்களும் ஒவ்வொரு பாவங்களை மன்னிப்பார்களா\nஉங்களுடைய ஒரு பாவம் கிருஷ்ணனுக்கு பிடிக்கவில்லை எனில் அவர் மன்னிக்கமாட்டார் அப்படியென்றால் மற்ற 9 பாவங்களை முறையே ஈஸ்வரன், விநாயகர், முருகன் மன்னிக்கின்றனர் என்று வைத்துக்கொள்வோம் இப்படிப்பட்ட நிலையில் கிருஷ்ணனுக்கு என்ன மரியாதை இருக்கிறது.\nசரி, சிவன் ஒரு பாவத்தை மன்னிக்கவில்லை உடனே பார்வதி யிடம் தாங்கள் செல்கிறீர்கள் அவரும் மன்னிக்கவில்லை உடனே அர்த்தநாரீஸ்வரனிடம் செல்கிறீர்கள் அந்த இருவரும் சிவன் மற்றும் பார்வதியின் பாதி அங்கமே அப்போ சிவனும் பார்வதியும் தனித்தனியாக இருக்கும் போது மன்னிக்கமாட்டேன் என்று கூறிய வாக்கை அர்த்தநாரீஸ்வரராக இருக்கும்போது மன்னிப்பார்களா தங்கள் வாக்கை மாற்றிக்கொள்வார்களா வாக்கு மாற்றுவது இறைவனின் இயல்பா எனவேதான் இஸ்லாம் ஒரு கடவுள்தான் உள்ளது மற்றொரு கடவுள் இல்லை என்று கூறுகிறது. மேலும் அல்லாஹ் என்ற சொல் அரபுச் சொல் லாகும் அதற்கு தமிழ் விளக்கம் கொடுப்பதாக இருந்தால் அது ”இறைவன்” என்றும், கிருத்தவ பாணியில் கூறுவதாக இருந்தால் ”பிதா” என்றும் ஆங்கிலத்தில் கூறுவதாக இருந்தால் ”GOD” என்றும் தான் அர்த்தம்.\n2. தெய்வத்திற்கு, தான் தான் தெய்வம் என்றால், எப்படி அந்த தெய்வத்திற்கு மற்ற தெய்வங்கள் இருப்பது தெரியும்\nஒரு தெய்வம் தான் உலகத்தில் உள்ளது பல தெய்வம் இருந்தால் தெய்வீகம் எப்படி வரும் அப்படியானால் பல தெய்வங்கள் ஒன்றோடொன்று கருத்து வேறுபாடு கொண்டு சண்டையில் நிற்கும் இதற்கு ஆதாரம் தங்களிடமே உள்ளதே அதாவது மாம்பழ கதைதான்” (ஈஸ்வரன், பார்வதி, விநாயகர், முருகன் தகராறுகள்)\n “என்னைத் தவிர மேலேயோ, கீழேயோ…………….இல்லை……..”, என்றெல்லாம் ஒரு தெய்வம்சொல்கிறதென்றால், அத்தகைய நிலை, உண்மை தெய்வத்திற்கு இருக்காது. (வேத பிரகாஷ் கேள்வி)\nசகோ. வேதபிரகாஷ் கிருஷ்ணனின் வாக்கை பாருங்கள் ‘நான் உலகத்தின் பெரிய கடவுள். பிறப்பற்றவன், தொடக்கமில்லாதவன், இங்ஙனம் என்னை அறிவான் ம��ிதருக்குள்ளே மயக்கந் தீர்ந்தான். அவன் எல்லாப் பாவங்களினின்றும் விடுபடுகிறான்’ – (கீதை 10-ஆம் அத்தியாயம், 3-ஆம் சுலோகம்)\nஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ், சோதியை யாம்பாட கேட்டேயும் வாள்தடங்கள், மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான், மாதேவன்வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த் தொலி போய், வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்மறந்து , போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டு இங்ஙன், ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே, ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய். 155\nசகோதரர் வேதபிரகாஷ் அவர்களே இந்த திருச்சிற்றம்பலப் பாடலுக்கு விளக்கமென்ன\n4. எனவே தெய்வத்திற்கேத் தெரிகிறது போலும், மற்ற தெய்வங்கள் இருப்பது\nமனிதன் குலம், கோத்திரமாக வாழந்து வருபவன் அவன் கடவுளை அவ்வாறுதான் எடைபோடுகிறான் எனவேதான் ஒரு தெயவம் என்று கூறாமல் அவனுக்கு அம்மா, அப்பா, பிள்ளை என்று குடும்பத்தை உருவாக்கிவிடுகிறான். விநாயகரை கடவுள் என்கிறீர்கள் சரி அந்த விநாயகருடைய தலையை யுத்த களத்தில் வெட்டி விடுகிறார்கள் ஆனால் சக கடவுள்கள் அவரை காப்பாற்ற முடியவில்லை உடனே சிவன் யானையின் தலையை அணிவித்து அவரை யானைமுகத்தான் என்று கூறுகிறார். இந்த கதையை படிக்கும் போது ஒரு கடவுள் மற்ற கடவுளுக்கு குறித்த நேரத்தில் உதவ இயலவிலலை என்றுதானே வருகிறது. அப்படியானல் கடவுள்களுக்கு பலவீனம் உள்ளதோ ஆனால் கடவுள் எனப்படுபவருக்கு தீங்கு ஏற்படாது என்று இஸ்லாம் கூறுகிறது. எனவேதான் உங்கள் கொள்கையை மறுக்கி றோம்.\n5. பிறகு தெய்வத்தை விட்டு, மனிதன் நிலைக்கு வந்தால், அவன் அத்தெய்வத்திற்கு பெயர் வைக்க ஆரம்பிக்கிறான். (வேத பிரகாஷ் கேள்வி)\nகிருஷ்ணனைப் போல ராமனும் ஒரு மனிதனாக இருந்து கடவுள் ஆக்கப்பட்டார் என்று சட்ட மேதை அம்பேத்கார் கூறுகிறார்.\nஇது மனித இயல்பு மனிதனை திருத்த முடியாது. ஆனால் ஆதிபராசக்தி என்று கூறுகிறீர்கள் ஆதிபராசக்தி என்பதற்கு அர்த்தமென்ன ஆதி – பரா – சக்தி (அதாவது உலகம் தோன்றி யதற்கு முன் உள்ளது ஆதி எனப்படும் பரா என்பது எல்லாவற்றையும் பெரியது எனப்படும், சக்தி என்பது எதற்கும் இல்லாத ஆற்றல் எனப்படும்) இதற்கு முழுமையாக விளக்கம் தர வேண்டுமானால் உலகம் தோன்றியதற்கு முன் தோன்றி எல்லா வஸ்துக்களையும் விட பெரிய அளவு கொண்டு ஒரு மிகப் பெறும் ஆற்றல் படைத்தவன் என்று பொருள்படும். அதைதான் ஈஸ்வரன், பிதா, அல்லாஹ் என்று ஆதிகாலத்தில் மக்கள் கூறிக் கொண்டு வந்தனர் ஆனால் பிற்காலத்தில் வந்த மனிதர்கள்தான் அந்த ஆதி+பரா+சக்தி-யை முக்கடவுளாக அதாவது 3 கடவுள்களாக பிரித்து 10 கைகளை கொடுத்து ஒரு புராணத் தையும் கொடுத்து அதன் ஒவ்வொரு கைகளிலும் ஆயுதத்தை கொடுத்து அழகு பார்த்தன.\nசகோதரர் வேத பிரகாஷ் அவர்களே இந்த மனிதர்களை தாங்கள் என்ன கூற இயலும், அல்லது அந்த ஆதிபராசக்தி தன்னை விக்ரஹமாக வணங்க கூறியதா\nஇதோ விக்ரஹ் வணக்கத்தை கூடாது என்று பறைசாற்றும் பைபிள் வசனம்\nவிக்கிரகங்களை உருவாக்குகிற யாவரும் வீணர்; அவர்களால் இச்சிக்கப்பட்டவைகள் ஒன்றுக்கும் உதவாது; அவைகள் ஒன்றும் காணமலும், ஒன்றும் அதறியாமலும் இருக்கிறதென்று தங்ளுக்கு வெட்கமுண்டாக அவைகளுக்குத் தாங்களே சாட்சிகளா யிருக்கிறார்கள்.4. அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; அவைக ளுக்குக் கண்களிருந்தும் காணாது.\n3. அவர்களுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையு மாயிருக்கிறது. 5. அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது; அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது. 6. அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது; அவைகளுக்குக் கால்களிருந்தும் நடவாது; தங்கள் தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது. 7. அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப்போலவே இருக்கி றார்கள்.\nஆனால் பாவம் கிருத்தவ நண்பர்கள் இயேசு நாதர், மரியாள், மற்றும் சிலுவைகளை விக்ரஹங்களாக வழிபடுகின்றனர் அந்தோ பரிதாபம்\n6. நான் சொன்ன பெயரில் உள்ளதுதான் தெய்வம், மற்றபெயர்களில் இருப்பதெல்லாம் தெய்வம் இல்லை என்று மனித சண்டை ஆரம்பித்துவிடுகிறது தெய்வத்திற்கு பெயரிடும்போதும் சண்டை தான் தெய்வத்திற்கு பெயரிடும்போதும் சண்டை தான்\nநான் அல்லாஹ்தான் கடவுள் என்கிறேன் அது பெயர் இல்லை மாறாக அது மேலே குறிப்பிட்ட படி தமிழில் ”இறைவன்” என்றும், கிருத்தவ பாணியில் கூறுவதாக இருந்தால் ”பிதா” என்றும் ஆங்கிலத்தில் கூறுவதாக இருந்தால் ”GOD” என்றும் தான் அர்த்தம். மேலும் ரஹ்மான் என்கிறோம் அதற்கு அளவற்ற அருளாளன் என்று பெயர் ரஹீம் என்று கூறுகிறோம் நிகரற்ற அன்புடையோன் என்று பெயர். இன்னும் அஸ்மாவுல் ஹுஸ்னா என்ற அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் உள்ளன அதில் உள��ள ஒவ்வொரு பெயருக்கும் இறைவனுடைய தன்மைகள்தான் பொருளே தவிர அவை இறைவனின் பெயரல்ல இதோ அல்லாஹ்வின் பெயர்களின் தன்மைகள் கொண்ட அஸ்மாவுல் ஹுஸ்னா அட்டாச்மென்டை காணவும்\nசரி, கிருஷ்ணன் என்று கூறுவதற்கு என்ன பொருள், ராமன், சீதை, முருகன், என்பதற்கு என்ன பொருள்\n7. அத்தகைய ஆணவம் மேன்மேலும் பொங்கியெழும்போது, “என் தெய்வம்தான் தெய்வம், அதுவும் உண்மையான தெய்வம், உனது தெய்வம், தெய்வம் இல்லை”, என்று எக்காளமிட ஆரம்பித்து விடுகிறான் நம்பிக்கையாளான பக்தன்\nஇங்கே ஆணவம் என்ற பேச்சுக்கு இடமில்லை அய்யா என் புறத்தில் உள்ள நியாயத்தை பேசுகிறேன் நீங்கள் உங்கள் பக்கம் உள்ள நியாயத்தை பேசுகிறீர்கள் இதில் என்ன ஆணவம். நான் அல்லாஹ் (இறைவன்) கடவுள் என்கிறேன் அந்த சர்வ சிருஷ்டியைத் தவிர யாரும் சிருஷ்டிக்க முடியாது என்கிறேன் ஆனால் தாங்களோ பல கடவுள்கள் உள்ளன என்கிறீர்கள். நான் ஆணவம் கொள்வதாக இருந்தால் தாங்கள் என்ன கொள்கிறீர்கள் ஆணவமா என் புறத்தில் உள்ள நியாயத்தை பேசுகிறேன் நீங்கள் உங்கள் பக்கம் உள்ள நியாயத்தை பேசுகிறீர்கள் இதில் என்ன ஆணவம். நான் அல்லாஹ் (இறைவன்) கடவுள் என்கிறேன் அந்த சர்வ சிருஷ்டியைத் தவிர யாரும் சிருஷ்டிக்க முடியாது என்கிறேன் ஆனால் தாங்களோ பல கடவுள்கள் உள்ளன என்கிறீர்கள். நான் ஆணவம் கொள்வதாக இருந்தால் தாங்கள் என்ன கொள்கிறீர்கள் ஆணவமா அல்லது அடக்கமா உங்களுக்கு ஒரு நியாயம் ஊருக்கு ஒரு நியாயமா\n8. ஆகவே, எப்பொழுது அம்மாதிரி தெய்வத்திற்காக நம்பிக்கையாளர்கள் சண்டைபோடுகிறர்களோ, வேதபிரகாஷ் வேதனைப் படுகிறான். (வேத பிரகாஷ் கேள்வி)\nஇங்கு வேதபிரகாஷ் மட்டும் வேதனைப் படுகிறான் என்று கூறுகிறீர்கள் உங்களுக்கு மட்டும்தான் உள்ளம் உள்ளதோ எனக்கு இல்லையோ நானும் வேதனைப்படுகிறேன் வேதனைப் படுபவர்களும் வேதனைப்படுகிறார்கள் அதுதான் உண்மை\n9. இந்து-முஸ்லிம் உரையாலுக்கு தாராளமாக இங்கே வாருங்கள்: islamindia.wordpress.com தொடருவோம், அலசுவோம், எந்த பிரச்சினையும் இல்லை. (வேத பிரகாஷ் கேள்வி)\nஎன்னிடமும் வளைப்புக்கள் உள்ளன அதையும் சற்று படியுங்கள், தங்களுக்கு ஆங்கிலம் தெரியவில்லை எனில் தமிழ் படிக்கலாம், தமிழ் தெரியவில்லை எனில் ஆங்கிலம் படிக்கலாம். மேலும் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் சிறுபாண்மை இஸ்லாமி யர்களின் பங்கையும�� படிங்கலாம். ஓரளவு தெளிவும் கிடைக்கும்.\n10. ஆண்டவனின் கிருபையினால் “கடைசி தினம்” வரும் வரை, மரணம் இல்லை. ஆகவே,மரணிக்கும் வரை பிரச்சினை செய்யவேண்டாம். இதற்கும் “தமிழன்” பெயரை இழுக்கவேண்டாம்\nஇந்த கட்டுரையின் சாரமும் உங்களின் முதல் முக்கிய நோக்கமுமே வம்புக்கு இழுப்பதுதான் அப்படி வம்புக்கு இழுத்துவிட்டு கிளைமேக்சில் (Climax)ல் பிரச்சினை வேண்டாம் என்பது நியாயமாகப்படுகிறதா\nசகோதரர் வேதபிரகாஷ் அவர்களே இதோ உங்களுக்கு அழகிய அறிவுரை உங்கள் பகவத்கீதையிலிருந்தே கொடுக்கிறேன் செவிதாழ்த்திக் கேளுமய்யா\nபகவத் கீதை 18-ஆம் அத்தியாயம், 64-ஆம் சுலோகம்\nஎல்லா ரகஸ்யங்களிலும் மேலான பெரிய ரகஸ்யமாகிய என் இறுதி வசனத்தை உனக்கு மீட்டுமொருமுறை சொல்லுகிறேன், கேள். நீ எனக்கு மிகவும் இஷ்டனானதால், உனக்கு நன்மை சொல்லுகிறேன்”\n இவர்களிடம்) கேளும்: “வானத்த்லிருந்தும் பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார் மேலும் உங்களிடமுள்ள கேட்கும் மற்றும் பார்க்கும் ஆற்றல்கள் யாருடைய அதிகாரத்தில் உள்ளன மேலும் உங்களிடமுள்ள கேட்கும் மற்றும் பார்க்கும் ஆற்றல்கள் யாருடைய அதிகாரத்தில் உள்ளன மேலும் உயிரற்றதிலிருந்து உயிருள்ளதையும், உயிருள்ளதிலிருந்து உயிரற்றதையும் தோற்றுவிப்பவன் யார் மேலும் உயிரற்றதிலிருந்து உயிருள்ளதையும், உயிருள்ளதிலிருந்து உயிரற்றதையும் தோற்றுவிப்பவன் யார் இன்னும் அகிலத்தின் ஒழுங்கமைப்பை நிர்வகிப்பவன் யார் இன்னும் அகிலத்தின் ஒழுங்கமைப்பை நிர்வகிப்பவன் யார்” அதற்கவர்கள், ‘அல்லாஹ்தான்’ எனப் பதில்.கூறுவார்கள் “அப்படியாயின் நீங்கள் (உண்மைக்குப் மாறாக நடப்பதை) தவிர்த்து கொள்ளக் கூடாதா” அதற்கவர்கள், ‘அல்லாஹ்தான்’ எனப் பதில்.கூறுவார்கள் “அப்படியாயின் நீங்கள் (உண்மைக்குப் மாறாக நடப்பதை) தவிர்த்து கொள்ளக் கூடாதா” என்று கேளும். ஆகவே இந்த அல்லாஹ்தான் உங்களின் உண்மையான இறைவன். இந்த உண்மையை கைவிட்ட பிறகு வழிகேட்டைத் தவிர வேறு என்ன மிஞ்சியிருக்கும்\nபகவத் கீதை 18-ஆம் அத்தியாயம், 66-ஆம் சுலோகம்\nஎல்லாக் கடமைகளையும் பரித்யாகம் பண்ணிவிட்டு என்னையே சரண் புகு. நான் உன்னை எல்லாப் பாவங்களினின்றும் விடு விக்கிறேன். துயரப் படாதே.”\nஆனால் (அவர்களில் எவர்) தவ்பா செய்து ஈமானுங் கொண்டு, ஸாலிஹான (நற்) செ��்கைகள் செய்கிறார்களோ – அவர்களு டைய பாவங்களை அல்லாஹ் நன்மையாக மாற்றி விடுவான். மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க கிருபையுடையோனாகவும் இருக்கின்றான்.\nகீதை, 2-ஆம் அத்தியாயம், 50-ஆம் சுலோகம்\nபுத்தியிலே சார்பு எய்தியவன், இங்கு நற்செய்கை, தீச்செய்கை இரண்டையுந் துறந்துவிடுகின்றான். ஆதலால் யோக நெறியிலே பொருந்துக, யோகம் செயல்களிலே திறமையானது\nநம் வசனங்களை நம்பியவர்கள் உம்மிடம் வந்தால், ‘ஸலாமுன் அலைக்கும் (உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக)’ என்று (நபியே) நீர் கூறும், உங்கள் இறைவன் கிருபை செய்வதைத் தன் மீது கடமையாக்கிக் கொண்டான்; உங்களில் எவரேனும் அறியாமையினால் ஒரு தீமையைச் செய்து விட்டு அதற்குப் பின், பாவத்தை விட்டும் திரும்பி, திருத்திக் கொண்டால், நிச்சயமாக அவன் (அல்லாஹ்) மன்னிப்ப வனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றான்.\nபகவத் கீதையில் கடவுள் தன்மை\nபகவான், ‘எவன் எல்லாப் பொருள்களிலும் ஆத்மாவையும், ஆத்மாவில் எல்லாப் பொருள்களையும் பார்க்கிறானோ அவனே காட்சியுடையான்’ என்கிறார்\nபகவத் கீதை, 5-ஆம் அத்தியாயம், 14-ஆம் சுலோகம்\n”மனிதனுக்குச் சொந்தமாக ஒரு செய்கையும் கிடையாது. செய்யுந் திறமையும் அவனுக்குக் கடவுள் ஏற்படுத்தவில்லை. கர்மப்பயனை அவன் எய்துவ துமில்லை. எல்லாம் இயற்கையின் படி நடக்கிறது.”\nலாஇலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலல்லாஹ்\nவணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் ஆவார்கள்\nஅடுத்த பதிவில் வேதபிரகாஷ் கீழ்கண்டவாறு ஒப்புக்கொண்டார் அதற்கும் பதில் கொடுக்கப்பட்டுள்ளது\nசிவன், ராமன், கிருஷ்ணன் முதலியோர் உத்தமமான மனிதர்கள் (வேத பிரகாஷ்)\n உங்கள் வாயில் சர்க்கரையை அள்ளிப் போடவேண்டும் உண்மையை இவ்வளவு சீக்கிரம் ஒத்துக்கொண்டீர்களே உண்மைதான் சிவன், ராமன், கிருஷ்ணன் முதலியோர் மனிதர்களே உண்மைதான் சிவன், ராமன், கிருஷ்ணன் முதலியோர் மனிதர்களே\nபதில் கொடுத்தது – சிராஜ் அப்துல்லாஹ்\nநீங்கள் படித்த மேலே கண்ட ஆன்லைன் கூகுல் விவாதம் மின்தமிழ் கூகுல் குழுமத்தில நடைபெற்றது அங்கு இஸ்லாத்தை பற்றி விமர்சனங்களுக்கு பதில் பதிக்க தடைவிதிக்கப்பட்டு மேலும் எனக்கு வெளியேற அறிவுறுத்தப்பட்டது மின்தமிழ் க���ழும மாடரேட்டரின் உத்திரவுக்கு கட்டுப்பட்டு நானும் கண்ணியம் கருதி வெளியேறிவிட்டேன். ஆனால் என்னுடைய இந்த சொந்த தளத்தில் அந்த விவாதத்தினை பதிப்பதற்கு எனக்கு முழு உரிமையும் உள்ளது அதன் அடிப்படையில் இதை இங்கு நான் பதித்துள்ளேன். இந்த விவாதத்தில் என்னுடன் விவாதித்தில் ஈடுபட்ட என்னுடைய கண்ணியமிக்க மாற்று மத சகோதரர் வேதபிரகாஷ் தற்செயலாக இந்த தளத்தில் பதிக்கப்பட்ட மேற்கண்ட விவாதத்தை படித்திருக்கிறார் உடனே இங்கேயும் தன் விமர்சனம் எழுத முற்பட்டார் ஆனால் அதை நான் ஏற்கவில்லை காரணம் இது என் தளம் எனக்கு ஏற்கும் உரிமையும் நிராகரிக்கும் உரிமையும் உள்ளது. மேலும் குழுமத்தைவிட்டு வெளியேறிய பின் மாற்றுமதத்தை சேர்ந்த ஒரு சகோதரர் (வேதபிரகாஷின்) வேண்டாத விதண்டாவாத கேள்விகளுக்காக என்னுடைய இந்த வளைத்தளத்தில் சண்டையிட்டு இஸ்லாத்தை பற்றி ஓரளவு அறிந்துவைத்துள்ள கண்ணியமுள்ள எனது மற்ற மற்ற மாற்றுமத்தவர்களின் மன வருத்தை பெற வேண்டாம் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் பதில் தவிர்த்துள்ளேன்\nநல்ல மாட்டுக்கு ஒரு சூடு, ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது தமிழ் பழமொழி எனவே சகோ. வேதபிரகஸுக்கு பதில் கொடுத்தபின்னரும் அதையே திரும்ப திரும்ப கூறவேண்டிய கட்டாயம் எனக்கு இல்லை நான் மார்க்கத்தை தெளிவாக எத்திவைத்துவிட்டேன் அதற்கு மின்தமிழ் குழுமத்தில் உள்ள 800 தமிழ் உறுப்பினர்கள் சாட்சிகளாக உள்ளனர், அல்லாஹ்வும் சாட்சியாக உள்ளான்\nஇது என்னுடைய தளம் இங்கு என்னை திட்டக்கூடிய வசைபாடக்கூடிய சகோதரர்கள் முஸ்லிம்களாக இருந்தாலும் மாற்றுமதத்தினராக இருந்தாலும் ஏன் இந்து FRONT போன்ற மதவாதிகளாக இருந்தாலும் அவர்களின் கண்ணியம் காக்கப்படும் ஆனால் இஸ்லாத்தின் பெயருக்கோ, உரிமைக்கோ பங்கம் விளைவிக்க நினைனப்பவர்களுக்கு (இறைவன் நாடினால்) சரியான பதில் கொடுக்கப்படும் நானாக முன்வந்து பிறரை இகழமாட்டேன் என் மார்க்கத்தை இகழ்ந்தல் அல்லாஹ்வின் மீதாணையாக பதில் அளிக்க தவறமாட்டேன்\nஎனது கண்ணியமிக்க மாற்றுமத சகோதரர்களே இந்த தளத்தில் கேள்விகளுக்கு பதில்கள்தான் பதிக்கப்பட்டுள்ளதே தவிர உலகில் உள்ள மதங்கங்களுக்கு கண்ணியக்குறைவாக விமர்சனம் இடம் பெறவில்லை (என்னுடைய மார்க்கத்தை மாற்று மதத்தவர்களால் இழிவுபடுத்தி பேசும்போது அதை எதிர்த்து குரள் கொடுக்கும் விதமாக மாற்றுமததை பற்றி விமர்சனம் கொடுத்ளேனே தவிர வேண்டுமென்றே கண்ணியமுள்ள மாற்றுமதத்தவர்களின் மனக்கசப்பை தூண்டுவதற்காக மாற்றுமதத்தின் மீது விமர்சனம் செய்யவில்லை – நம்முடைய உள்ளங்களில் உள்ளவற்றை அல்லாஹ் நன்கறிவான்) என்பது அனைவரும் அறிந்துக்கொள்ளுங்கள்.\nஆனால் கண்ணியமுள்ள என் அருமை சகோதரர் தனது இஸ்லாம்-இந்தியா வளைத்தளத்தில் இஸ்லாத்தை வேண்டுமென்றே கண்ணியக்குறைவான விமர்சனங்களை எழுதி வருகிறார் இது உங்கள் அனைவருக்கும் நினைவில் இருக்கட்டும் தமிழர்களாகிய நீங்கள் நடுநிலையாளர்களாக இருந்தால் கண்ணியம் கருதி அவருக்கு அறிவுரை கூறுங்கள்\nஅல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழிகாட்டுவானாக\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களது வாழ்க்கை முறையை படியுங்கள்\nநபி ஈஸா (அலை) அவர்களை இகழும் மனிதர்கள்\nONLINE PJ-ல் கேள்வி கேட்க\nஈஸா (அலை) என் தூதர்\nகுர்ஆன் கூறும் அழகிய மருத்துவ ஆராய்ச்சி படிப்புகள்\nஹிந்து முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைக்காதே\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவுபடுத்தியவர்கள்\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவில் இடம் பெறும் புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க நவம்பர் 2010 (3) ஒக்ரோபர் 2010 (7) செப்ரெம்பர் 2010 (2) ஓகஸ்ட் 2010 (3) ஜூலை 2010 (2) ஜூன் 2010 (5) மே 2010 (9) ஏப்ரல் 2010 (3) மார்ச் 2010 (6) பிப்ரவரி 2010 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-02-27T02:03:36Z", "digest": "sha1:7A3DFSO4MKGXTT4BLXOUU23MXZTKOEBL", "length": 8922, "nlines": 241, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:எண் கோட்பாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 5 துணைப்பகுப்புகளில் பின்வரும் 5 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► எண் கோட்பாட்டில் தேற்றங்கள்‎ (5 பக்.)\n► எண்கள்‎ (17 பகு, 68 பக்.)\n► பகா எண்கள்‎ (5 பக்.)\n► முழுஎண் தொடர்வரிசைகள்‎ (39 பக்.)\n► முழுவெண் கெழு சமன்பாடுகள்‎ (காலி)\n\"எண் கோட்பாடு\" பகுப்பிலுள்ள கட்டுரைக���்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 46 பக்கங்களில் பின்வரும் 46 பக்கங்களும் உள்ளன.\nஇராமானுசன் கணிதத்துளிகள்: இராமானுசன் இரட்டை\nஇராமானுசன் கணிதத்துளிகள்: எண் பிரிவினை\nஇராமானுசன் கணிதத்துளிகள்: டௌ-சார்பின் வளர்வு\nஇராமானுசன் கணிதத்துளிகள்: பிரிவினைச் சார்பு\nஏது மூலம், மாடுலோ p\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஆகத்து 2007, 15:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/corona-virus/2021/01/26/tn-reports-that-168-persons-tested-positive-for-covid19-in-chennai-today", "date_download": "2021-02-27T00:32:17Z", "digest": "sha1:B3ULXCRWKUJPMRUUSPRYWHBE3QBVD62B", "length": 7132, "nlines": 64, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "TN reports that 168 persons tested positive for covid19 in Chennai today", "raw_content": "\nசென்னையில் இன்று புதிதாக 168 பேருக்கு கொரோனா பாதிப்பு... இதுவரை 2,30,522 பேருக்கு தொற்று\nசென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,30,522 ஆக அதிகரித்துள்ளது.\nதமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று 523 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,35,803 ஆக அதிகரித்துள்ளது.\nதமிழகத்தில் இன்று 55,617 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 1,54,41,642 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஅதிகபட்சமாக இன்று சென்னையில் 168 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,30,522 ஆக அதிகரித்துள்ளது.\nசென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டத்தில் 48 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 37 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.\nபிரிட்டனில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்தவர்களில் 26 பேருக்கும் அவர்களின் மூலமாக 20 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று மட்டும் 595 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், இதுவரை வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 8,18,742 ஆக உள்ளது. தற்போதைய நிலையில் 4,736 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nதமிழகத்தில் இன்று மட்டும��� கொரோனா பாதித்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். அதில், 3 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 2 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 12,325 ஆக அதிகரித்துள்ளது.\nதமிழகத்தில் மேலும் 537 பேருக்கு கொரோனா உறுதி... இன்று மட்டும் 627 பேர் டிஸ்சார்ஜ்\nமுதலில் பீலா இப்போது கணவர் ராஜேஷ்: எடப்பாடியின் ஊழல் ஆட்சியின் நிழலாக வலம் வந்த இருவர்-சிக்கியதன் பின்னணி\nவீடியோகால், கூகுள் பே: ஊரடங்கால் தொழில் நுட்பத்தை கையில் எடுத்த பாலியல் தொழிலாளார்கள்\n“அருந்ததியின மக்களை தி.மு.க-விற்கு எதிராகத் திருப்பி விடலாம் கனவு காண வேண்டாம்” : அந்தியூர் செல்வராஜ் MP\nவாக்குப்பதிவு ஏப்ரல் 6.. வாக்கு எண்ணிக்கை மே 2.. 26 நாட்கள் இடைவெளி ஏன் - பா.ஜ.க.,வின் திட்டம் என்ன\nநிவாரணம் வழங்க விவசாயிகளிடம் லஞ்சம் கேட்ட வேளாண் அதிகாரி : வைரல் ஆடியோ - அ.தி.மு.க ஆட்சியில் கொடுமை\nதேர்தல் நடத்தை விதிகளை மீறி பதவி உயர்வு வழங்கும் அ.தி.மு.க அரசு - தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளுமா\nதேர்தல் தேதி அறிவித்ததும் பணப்பட்டுவாடாவில் இறங்கிய அதிமுக: தட்டிக்கேட்ட திமுக நிர்வாகிக்கு கொலை மிரட்டல்\nமீண்டும் தீவிரமடையும் கொரோனா.. இன்று சென்னையில் 180 பேருக்கு பாதிப்பு.. மெத்தனம் காட்டும் அ.தி.மு.க அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/07/blog-post_237.html", "date_download": "2021-02-27T00:59:12Z", "digest": "sha1:CACTOK4LZZGIBGNLH4CGS65BC2G3JP7I", "length": 9895, "nlines": 91, "source_domain": "www.yarlexpress.com", "title": "கொரோனா பரவல் தொடர்பாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் விடுத்த அறிக்கை. \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nகொரோனா பரவல் தொடர்பாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் விடுத்த அறிக்கை.\nபொது இடங்களில் நடமாடும் போது கட்டாயமாக முககவசம் அணியுமாறு வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் வேண்டுகோள் விடு...\nபொது இடங்களில் நடமாடும் போது கட்டாயமாக முககவசம் அணியுமாறு வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கே��ீஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஅறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nநமது நாட்டில் கொரோனா நோய் தொடர்பான அபாயம் தொடர்ந்தும் இருப்பதால் மக்கள் தங்கள் வீடுகளுக்கு வெளியே செல்லும் பொழுது முகக்கவசம் அணிவதும், குறைந்தது இருவருக்கிடையில் ஒரு மீற்றர் இடைவெளியை பேணுவதும், சரியான முறையில் கைகளை அடிக்கடி கழுவுவதும் பொதுச் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளாக கைக்கொள்ளப்பட்டு வருகின்றன.\nமேலும் தற்போது நமது நாட்டில் மக்கள் வீட்டிற்கு வெளியில் செல்லும் போதும், பொது இடங்கள் மற்றும் பொது நிகழ்வுகளுக்கு வருகை தரும் பொழுதும், முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\nஅவ்வாறு முகக் கவசம் அணியாது நடமாடுபவர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கும் உட்படுத்தப்படுவார்களென ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருப்பினும் வடமாகாணத்தின் பல இடங்களில் பொதுமக்கள் முகக் கவசம் அணியாது நடமாடுவது அவதானிக்கப்பட்டு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக இனிவரும் நாட்களில் மிகவும் இறுக்கமாக கண்காணிக்கப்பட்டு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.\nஎனவே மக்கள் பொது இடங்களில் நடமாடும் போது கட்டாயமாக முககவசம் அணிவதை உறுதிப்படுத்துவதன் மூலம் தங்களையும் தங்கள் சமூகத்தினையும் கொரோனா நோய் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்வதுடன் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.\nவணிகம் / பொருளாதாரம் (6)\nயாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இம் மாதம் 24, 25 -ஆறு அமர்வுகளாக 2 ஆயிரத்து 608 பேருக்குப் பட்டங்கள்\nயாழ் பல்கலை மாணவர்கள் உட்பட 21 பேருக்கு கொரோனா தொற்று.\nபரீட்சை வினாத்தாள்களை மாணவர்களுக்கு கசியவிட்ட யாழ் பல்கலை விரிவுரையாளர் பதவிநீக்கம்.\nகாதலர் தின கொண்டாட்டங்களுக்கு இலங்கையில் தடை.\nYarl Express: கொரோனா பரவல் தொடர்பாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் விடுத்த அறிக்கை.\nகொரோனா பரவல் தொடர்பாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் விடுத்த அறிக்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/India-s-tally-of-coronavirus-cases-surges-past-42500-death-toll-climbs-to-1373", "date_download": "2021-02-27T00:26:50Z", "digest": "sha1:PERFTW4O6M2KAL6LK6RDVCPQG65VCYUD", "length": 8595, "nlines": 149, "source_domain": "chennaipatrika.com", "title": "India’s tally of coronavirus cases surges past 42,500; death toll climbs to 1,373 - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகொரோனாவால் வேலையிழந்த நடுத்தர மக்களுக்கு நிவாரண...\nகொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலையை எதிர்கொண்டுள்ளது...\nபிரான்ஸ் : நாடு தழுவிய ஊரடங்கை மக்கள் முறையாக...\nஎதிர்க்கட்சியில் இருக்கலாம் ஆனால் எதிரிகள் கிடையாது:...\nநாங்கள் எப்போது அப்படி சொன்னோம்\nஇந்தியாவின் திறமை மீது உலகமே நம்பிக்கை கொண்டுள்ளது...\nபொது இடங்களில் புகை பிடித்தால் ரூ.2,000 அபராதம்...\nமத்திய அமைச்சர் சஞ்சீவ் பால்யன் பறவைக் காய்ச்சல்...\nகொச்சி-மங்களூரு இடையே குழாய் மூலம் கேஸ் விநியோகத்தை...\nதமிழக அரசு ரத்து செய்த அரியர் தேர்வு பிப்.16ம்...\nசமயபுரம் கோயில் யானை தாக்கியதில் பேச்சை இழந்த...\nசெங்கல்பட்டு மகளிர் காவல் நிலைய பெண் காவலர் சஸ்பெண்ட்\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 26 காளைகளை பிடித்த...\nகிரிக்கெட் வீரர் நடராஜன் பழனியில் மொட்டை போட்டு...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்...\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 500க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிப்பு\nரூ.500, ரூ.2,000 கள்ள நோட்டு புழக்கம் அதிகரிப்பு\nகருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 2016-ம்...\nகலர்ஸ் சண்டே கொண்டாட்டம்: வாரஇறுதி நாட்களுக்கான ஒரு சிறப்பு...\nகலர்ஸ் சண்டே கொண்டாட்டம்: வாரஇறுதி நாட்களுக்கான ஒரு சிறப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/820306-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2021-02-27T00:35:23Z", "digest": "sha1:ERDJP6FFVLKKY7NQOXQ7PJN2NLVXXGXR", "length": 10345, "nlines": 152, "source_domain": "ctr24.com", "title": "820,306 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். - CTR24 820,306 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். - CTR24", "raw_content": "\nஅறிக்கையின் பரிந்துரைகள் சிறிலங்காவின் எதிர்ப்பை மீறி செயற்படுத்தவுள்ளது\nவடக்கில் பாரிய மக்கள் போராட்டத்திற்கு அழைப்பு\nஈழத் தமிழ் பெண் லண்டனில் சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில்\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு ஆதரவாக 21 நாடுகள், எதிராக 15 நாடுகள்\nபழ.நெடுமாறன் குணமடைய வேண்டி கிளிநொச்சியில் விசேட வழிபாடு\nகோணேஸ்வரர் ஆலயத்திற்கு அருகில், பழமைவாய்ந்த தமிழ் கல்வெட்டு\nதமிழர் போராட்டத்தை, ஒடுக்கப்படும் இனத்தின் விடுதலைப் போராட்டமாக அங்கீகரித்து ஆதரவளித்தவர், தோழர் பாண்டியன்\nபொதுஜன பெரமுனவின் தலைமைப் பதவி சிறிலங்கா ஜனாதிபதிக்கு…\nமது அருந்தி விட்டு சபை அமர்வில் கலந்து கொண்டாரா\nகனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், 08 இலட்சத்து 20 ஆயிரத்து 306 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஅத்துடன், கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 03 ஆயிரத்து 143 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 74 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஅங்கு மொத்தமாக இதுவரை 21 ஆயிரத்து 162 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious Postமூன்றாவது அலை ஆபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் Next Postதமிழக அமைச்சரவை கூட்டம் இன்று\nஅறிக்கையின் பரிந்துரைகள் சிறிலங்காவின் எதிர்ப்பை மீறி செயற்படுத்தவுள்ளது\nவடக்கில் பாரிய மக்கள் போராட்டத்திற்கு அழைப்பு\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nஅறிக்கையின் பரிந்துரைகள் சிறிலங்காவின் எதிர்ப்பை மீறி செயற்படுத்தவுள்ளது\nவடக்கில் பாரிய மக்கள் போராட்டத்திற்கு அழைப்பு\nஈழத் தமிழ் பெண் லண்டனில் சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில்\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு ஆதரவாக 21 நாடுகள், எதிராக 15 நாடுகள்\nபழ.நெடுமாறன் குணமடைய வேண்டி கிளிநொச்சியில் விசேட வழிபாடு\nகோணேஸ்வரர் ஆலயத்திற்கு அருகில், பழமைவாய்ந்த தமிழ் கல்வெட்டு\nதமிழர் போராட்டத்தை, ஒடுக்கப்படும் இனத்தின் விடுதலைப் போராட்டமாக அங்கீகரித்து ஆதரவளித்தவர், தோழர் பாண்டியன்\nபொதுஜன பெரமுனவின் தலைமைப் பதவி சிறிலங்கா ஜனாதிபதிக்கு…\nமது அருந்தி விட்டு சபை அமர்வில் கலந்து கொண்டாரா\nமேற்கு முனையத்தின் 85% உரிமத்தை பிற நாட்டு நிறுவனத்துக்கு வழங்க இடமளிக்க முடியாது\nதொற்றினை கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பினை வழங்குக\nபுதியவகை கொரோனா தொற்று குறித்து ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டன\nமேலும் 06 பேர் இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது\nதுப்பாக்கிகள் தொடர்பாக சமஷ்டி அரசாங்கம் புதிய சட்டங்களை அமுலாக்கவுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/spiritual/03/192556", "date_download": "2021-02-27T01:13:05Z", "digest": "sha1:QFK6YOZYL3MRX6RHQCV5DDAQDICPZDRE", "length": 9554, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "உங்களுக்கு செய்வினை வைத்துள்ளார்கள் என்பதை கண்டு பிடிப்பது எப்படி? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉங்களுக்கு செய்வினை வைத்துள்ளார்கள் என்பதை கண்டு பிடிப்பது எப்படி\nஒருவருக்கு செய்வினை வைத்தால் அடுத்த நொடியிலிருந்து காரணங்கள் புரியாமல் ஒன்றன்பின் ஒன்றாக பாதிப்புகள் ஏற்படும்.\nஅப்படி நீங்கள் செய்வினையால் பாதிக்கப்பட்டிருந்தால் எந்த மாதிரியான அறிகுறிகளால் கண்டுபிடிக்கலாம் என்பதை பார்க்கலாம்.\nநம் அருகில் யாருமே இருக்காத போது, அருகில் யாரோ இருப்பது போல் ஒரு உணர்வு மற்றும் யாரோ தன்னை தொடுவது போல் உணர்வது போன்று இருக்கும்.\nநாம் வைத்த ஒரு பொருள் திடீரென காணாமல் போகும். சில நிமிடங்களில் அதே இடத்தில் மீண்டும் இருக்கும். இந்த நிகழ்வு அடிக்கடி நடப்பதால் பல குழப்பங்கள் உண்டாகும்.\nநன்றாக சென்று கொண்டிருந்த உங்களது வேலையில் அல்லது சுயதொழிலில் காரணங்கள் இல்லாமலே திடீரென தொடர் தோல்விகள் அடுத்தடுத்த பிரச்சனைகள் ஏற்பட்டு, அதிக பணத்தை இழக்கக்கூடும்.\nஉடலில் எப்போதும் பல நோய்கள் ஏற்பட்டவாரு இருக்கும். அது எந்த நோய் என மருத்துவர்களாலே கண்டுபிடிக்க முடியாது.\nதினமும் உறங்கு போது கெட்ட கனவுகள் வரும். அதனால் நடு இரவில் உறக்கம் கலைந்து பயம் உணர்வுகள் அதிகமாகும்.\nஉணவில் சிறு முடிகள் காணப்படுவது போல் ஒரு உணர்வு இருக்கும். அலறி போய் வேறு சாப்பாடு எடுத்து வந்தாலும், அந்த உணவிலும் சிறிய முடி ஆங்காங்கே காணப்படுவது போன்று இருக்கும்.\nகணவன், மனைவி மற்றும் உறவினர்களை இழந்து தனிமையில் இருக்க வேண்டிய நிலை ஏற்படும்.\nசெய்வினை வைத்துள்ளதை உறுதி செய்வது எப்படி\nஒரு மண்பானையில் துளசி இலைகளை போட்டு பார்க்கும் போது, தீய சக்திகள் வீட்டிற்குள் இருந்தால் உடனே துளசி இலைகள் வாடிப் போகும்.\nதுர்கா தேவிக்கு மாலையாக போட்ட எலுமிச்சையை எடுத்து வீட்டில் ஒரு இடத்தில் வைத்து 1 வாரம் கழித்து பார்க்கும் போது அந்த எலுமிச்சை பழம் அழுகி இருந்தால் தீய சக்தி உள்ளது என்று அர்த்தம்.\nமேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthee.com/tag/songs/", "date_download": "2021-02-27T01:32:29Z", "digest": "sha1:36RDYQGJHZ3SHZ5BV4SDXGDVJ2IPC5MF", "length": 3503, "nlines": 65, "source_domain": "senthee.com", "title": "songs – Senthee", "raw_content": "\nமத்திய வங்கியின் 70ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட நாணயம் கௌரவ பிரதமரிடம் வழங்கி வைப்பு\nஇது ஒரு தேர்தல் கூட்டு அல்ல\nசுகாதாரசேவையில் முறையற்ற நிமனத்தை எதிர்த்து பணிப்புறக்கணிப்பும்,ஆர்பாட்டம்\nகௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பாகிஸ்தான் பிரதமருடன் வர்த்தக மற்றும் முதலீட்டு மாநாட்டில் பங்கேற்றார்\nவிசேட தேவைக்குட்பட்டோருக்கு நிம் நிறுவனம் ஊடாக உதவித்திட்டம்\nமத்திய வங்கியின் 70ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட நாணயம் கௌரவ பிரதமரிடம் வழங்கி வைப்பு\nஇது ஒரு தேர்தல் கூட்டு அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-2020-%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95/", "date_download": "2021-02-27T01:34:18Z", "digest": "sha1:YMLGUVGHEMNX6EJBK56LJJKC7VG4XZR5", "length": 16959, "nlines": 118, "source_domain": "thetimestamil.com", "title": "ஐபிஎல் 2020 ஐக்கிய அரபு அமீரகம், ஆர்.சி.ப���.க்கு எதிரான கே.கே.ஆர் செயல்திறனில் பிரெண்டன் மெக்கல்லம் மகிழ்ச்சியடையவில்லை", "raw_content": "சனிக்கிழமை, பிப்ரவரி 27 2021\nபாபு தாரி பந்துவீச்சு ஆச்சரியமாக இருக்கிறது என்று கோஹ்லி கூறினார்: வீடியோவைப் பாருங்கள் விராட் கோஹ்லி குஜராத்தியில் கேமியோவை உருவாக்குகிறார் ஹபிக் பாண்ட்யா-ஆக்சர் படேல் நேர்காணலின் போது ஆறு, வீடியோவைப் பாருங்கள்\nவிஜய் ஹசாரே டிராபி விராட் கோஹ்லி தேவதூத் பாடிக்கல் அடுத்தடுத்து 2 வது நூற்றாண்டு கர்நாடக த்ராஷ் கேரளா கே.எல்.\nரன்வீர் சிங் தீபிகா படுகோனைப் பார்க்க திரும்பினார், கூறினார் – ‘ஜான் ஹை லே லெ’\nஅண்ட்ராய்டில் தனிப்பயன் ஸ்லீப் டிராக்கரை உருவாக்க டாஸ்கரின் சமீபத்திய பீட்டா உங்களை அனுமதிக்கிறது\nசவூதி அரேபியாவின் மகுட இளவரசர் முஹம்மது பின் சல்மான் சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகியைக் கைப்பற்ற அல்லது கொல்ல ஒரு நடவடிக்கைக்கு ஒப்புதல் அளித்தார்: உசா\nமேற்கு வங்காளத் தேர்தல் செய்தி: தலைமைத் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் சுனில் அரோரா மற்றும் அவரது தாயையும் அவரது வரிகளையும் நினைவில் கொள்க\nவிராட் கோலியின் கீழ் விளையாடுவதை எப்போதும் கனவு கண்டதாக சூர்யகுமார் யாதவ் கூறுகிறார் – சப்னா யாதவ் வெளிப்படுத்தினார்\nரிலையன்ஸ் ஜியோ புதிய ஜியோபோன் 2021 ஐ அறிமுகப்படுத்துகிறது 2 ஆண்டு வரம்பற்ற சேவைகளையும் புதிய ஜியோ ஃபோனை 1999 ரூபாயிலும் பெறுகிறது\nஊர்வசி ர ute டேலா தனது பிறந்த நாளில் 10 கிலோ வெங்காயத்தை வெட்டு வீடியோ இணையத்தில் வைரல்\nமார்ச் 2021 க்கான பிளேஸ்டேஷன் பிளஸ் விளையாட்டு அறிவிக்கப்பட்டது\nHome/sport/ஐபிஎல் 2020 ஐக்கிய அரபு அமீரகம், ஆர்.சி.பி.க்கு எதிரான கே.கே.ஆர் செயல்திறனில் பிரெண்டன் மெக்கல்லம் மகிழ்ச்சியடையவில்லை\nஐபிஎல் 2020 ஐக்கிய அரபு அமீரகம், ஆர்.சி.பி.க்கு எதிரான கே.கே.ஆர் செயல்திறனில் பிரெண்டன் மெக்கல்லம் மகிழ்ச்சியடையவில்லை\nபுதன்கிழமை, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் வெறும் 84 ரன்கள் மட்டுமே எடுத்தது, இந்த சீசனின் மிகவும் ஏமாற்றத்தை அளித்தது. ஆர்.சி.பி 13.3 ஓவர்களில் இந்த இலக்கை மிக எளிதாக அடைந்தது. அணியின் வெட்கக்கேடான செயல்திறன் குறித்து கே.கே.ஆர் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார். இத்தகைய செயல்திறன் ம�� உறுதியை உடைப்பதாக கே.கே.ஆரின் பயிற்சியாளர் ஒப்புக் கொண்டார். இருப்பினும், மெக்கல்லம் இன்னும் போட்டிகளில் தொடர நம்புகிறார்.\n10 போட்டிகளில் ஒரே எண்ணிக்கையிலான புள்ளிகளுடன் எட்டு அணிகளின் புள்ளிகள் அட்டவணையில் நான்காவது இடத்தில் உள்ள நைட் ரைடர்ஸ், இறுதிப் போட்டிக்கு வர முடியும் என்று மெக்கல்லம் நம்புகிறார். மெக்கல்லம் கூறுகையில், “எங்கள் நம்பிக்கை தோல்வியால் சற்று பாதிக்கப்படும். எங்கள் மன உறுதியும் குறையாமல் இருக்க நாங்கள் கடுமையாக உழைக்க வேண்டும், மேலும் எங்கள் செயல்திறனை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதைப் பற்றியும் பேச வேண்டும்.\nஅணியின் செயல்திறனை மேம்படுத்த மெக்கல்லம் நம்புகிறார். அவர் கூறினார், “ஆனால் இறுதிப் போட்டியில் எங்கள் அணியால் இடம் பெற முடியும் என்று நான் இன்னும் நம்புகிறேன். நாம் கொஞ்சம் மேம்படுத்த வேண்டும்.\n“நாங்கள் இன்னும் நான்காவது இடத்தில் உள்ளோம், இது எங்களுக்கு அதிர்ஷ்டம்” என்று மெக்கல்லம் கூறினார். அதிர்ஷ்டம் இன்னும் நம் கையில் உள்ளது. இன்று நாங்கள் பலவீனமாக இருந்த அந்த துறைகளில் நாங்கள் சிறப்பாகச் செய்ய வேண்டும், மேலும் எங்கள் செயல்திறனை மேம்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். ”\nமெக்கல்லம் தனது அணி எதிர்பார்த்தபடி செயல்படத் தவறிவிட்டதாகவும், ஒருதலைப்பட்ச ஆட்டத்தில் ஆர்.சி.பிக்கு எதிரான ஆவி இல்லை என்றும் ஒப்புக்கொண்டார்.\nகே.கே.ஆருக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம், ஆர்.சி.பி. பிளே-ஆஃப்களை எட்டும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்பதை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். ஆர்.சி.பி 10 போட்டிகளில் 7 வெற்றிகளில் இருந்து 14 புள்ளிகளைப் பெற்றுள்ளது. பிளே-ஆஃப்களில் இடம் பெற அணி இப்போது ஒரு போட்டியில் மட்டுமே வெல்ல வேண்டும்.\n13 ஆண்டுகளில் எந்த பந்து வீச்சாளரும் செய்யாத ஐ.பி.எல்லில் முகமது சிராஜ் அதைச் செய்தார்\nஐபிஎல் 2020: கே.கே.ஆரின் குழு இந்த சங்கடமான சாதனையை ஒருபோதும் நினைவில் வைக்க விரும்பாது\n“ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.”\nREAD இயன் சாப்பலின் பெரிய பேச்சு, கூறினார்- மீதமுள்ள பீல்டர்கள் ரோஹித் சர்மாவைப் போல வேலை செய்யவில்லை\n\"ஆத்திரமூ��்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.\"\nஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்ச் கிளேடன் பந்துக்கு கை சுத்திகரிப்பாளரைப் பயன்படுத்திய பின்னர் இடைநீக்கம் செய்யப்பட்டார் – பந்தை சுத்திகரிப்பாளருடன் மூன்று விக்கெட்டுகள், ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் தண்டனையாக அணியிலிருந்து வெளியேறினார்\nIND vs AUS: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பேட்ஸ்மேனை விராட் கோலி குற்றம் சாட்டினார் | IND vs AUS: விராட் கோலி தர்மசங்கடமான தோல்விக்குப் பிறகு உணர்ச்சிவசப்படுகிறார், பேட்ஸ்மேன்கள் வேகவைத்தனர்\nஃபெடரர் மற்றும் முர்ரே – டென்னிஸைத் தேடி நடால் தொழில்நுட்பத்துடன் போராடுகிறார்\nஅவர்களின் பாதுகாப்புக்கு நீங்களும் பொறுப்பு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\n‘பணத்தால் எல்லாவற்றையும் வாங்க முடியாது’, சவூதி அரேபியா நியூகேஸில் யுனைடெட் – கால்பந்து கையகப்படுத்துவதற்கு எதிராக ஜமால் கஷோகியின் காதலி\nபாபு தாரி பந்துவீச்சு ஆச்சரியமாக இருக்கிறது என்று கோஹ்லி கூறினார்: வீடியோவைப் பாருங்கள் விராட் கோஹ்லி குஜராத்தியில் கேமியோவை உருவாக்குகிறார் ஹபிக் பாண்ட்யா-ஆக்சர் படேல் நேர்காணலின் போது ஆறு, வீடியோவைப் பாருங்கள்\nவிஜய் ஹசாரே டிராபி விராட் கோஹ்லி தேவதூத் பாடிக்கல் அடுத்தடுத்து 2 வது நூற்றாண்டு கர்நாடக த்ராஷ் கேரளா கே.எல்.\nரன்வீர் சிங் தீபிகா படுகோனைப் பார்க்க திரும்பினார், கூறினார் – ‘ஜான் ஹை லே லெ’\nஅண்ட்ராய்டில் தனிப்பயன் ஸ்லீப் டிராக்கரை உருவாக்க டாஸ்கரின் சமீபத்திய பீட்டா உங்களை அனுமதிக்கிறது\nசவூதி அரேபியாவின் மகுட இளவரசர் முஹம்மது பின் சல்மான் சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகியைக் கைப்பற்ற அல்லது கொல்ல ஒரு நடவடிக்கைக்கு ஒப்புதல் அளித்தார்: உசா\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailytamilnadu.com/news/apply-for-becil-employment-immediately-for-12th-class-graduates/", "date_download": "2021-02-27T00:56:59Z", "digest": "sha1:MIEAJYJUSIROBKDPL56TSQ3OGQHLVRW3", "length": 11216, "nlines": 157, "source_domain": "www.dailytamilnadu.com", "title": "12ஆம் வகுப்பு தேர்���்சி பெற்றவர்களுக்கு BECIL வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்.. 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு BECIL வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..", "raw_content": "\nபலரும் விரும்பி சாப்பிடும் இந்த பழத்தில் உள்ள தீமைகள் குறித்து தெரியுமா\nஒற்றை தலைவலி ஏற்பட காரணங்கள் என்ன தெரியுமா\nபாஸ்போர்ட் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பியுங்கள்..\nமிக விரைவில் உடல் எடையை குறைக்க வேண்டுமா அப்போ இந்த காயை தினமும் சாப்பிடுங்க\nECIL நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..\nமுகத்தின் கருமையினைக் காணாமல் போகச் செய்ய வேண்டுமா அப்போ இந்த ஓட்ஸ் ஃபேஸ்பேக் யூஸ் பண்ணுங்க..\nரூ.1 லட்ச ஊதியத்தில் BHEL நிறுவனத்தில் வேலை.. உடனே விண்ணப்பியுங்கள்..\nருசியான போன்லெஸ் மட்டன் மசாலா..\nசுவையான அவல் உருளை உப்புமா செய்வது எப்படி\nHome/தமிழ்நாடு/12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு BECIL வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..\n12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு BECIL வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..\nBroadcast Engineering Consultants India limited எனப்படும் BECIL நிறுவனத்தில் CSSD Technician, Nuclear Medicine Technician, Perfusionist, Lab Attendant, Lab Technician, Receptionist, Pharma Chemist, Pharmacist, Dark Room Assistant, Dispensing Attendants, Medical Record Technician, Senior Mechanic & Junior Scale Steno ஆகிய பணிகள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருட்னது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அவ்வாறு விண்ணப்பிக்க விருப்புவோர் எங்கள் வலைப்பதிவில் வழங்கியுள்ள தகவல்களின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.\nவிண்ணப்பிக்கும் முறை – தகுதியும் திறமையும் உள்ளவர்கள் 22.02.2021 அன்றுக்குள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.\nமாதவிடாய் பிரச்சனை, உடல் சூட்டை தணிக்கும் சோற்றுக்கற்றாழை குழம்பு..\nசூப்பரான எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு ரெசிபி..\nபலரும் விரும்பி சாப்பிடும் இந்த பழத்தில் உள்ள தீமைகள் குறித்து தெரியுமா\nஒற்றை தலைவலி ஏற்பட காரணங்கள் என்ன தெரியுமா\nபாஸ்போர்ட் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பியுங்கள்..\nமிக விரைவில் உடல் எடையை குறைக்க வேண்டுமா அப்போ இந்த காயை தினமும் சாப்பிடுங்க\nபலரும் விரும்பி சாப்பிடும் இந்த பழத்தில் உள்ள தீமைகள் குறித்து தெரியுமா\nஒற்றை தலைவலி ஏற்பட காரணங்கள் என்ன தெரி���ுமா\nபாஸ்போர்ட் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பியுங்கள்..\nமிக விரைவில் உடல் எடையை குறைக்க வேண்டுமா அப்போ இந்த காயை தினமும் சாப்பிடுங்க\nபலரும் விரும்பி சாப்பிடும் இந்த பழத்தில் உள்ள தீமைகள் குறித்து தெரியுமா\nஒற்றை தலைவலி ஏற்பட காரணங்கள் என்ன தெரியுமா\nபாஸ்போர்ட் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பியுங்கள்..\nமிக விரைவில் உடல் எடையை குறைக்க வேண்டுமா அப்போ இந்த காயை தினமும் சாப்பிடுங்க\nமாதம் ரூ.1000 முதலீடு செய்தா போதும் ரூ.1.59 லட்சம் கொடுக்கும் SBI-யின் அசத்தல் RD திட்டம்..\n நுரையீரலில் சளியை அதிகளவில் உற்பத்தி செய்யுமாம் உஷாரா இருங்க..\nதஞ்சையில் கண்கலங்க வைத்த சம்பவம்.. குழந்தைகளுக்காக பட்டினி கிடந்த தாய்.. ஒடோடி வந்து உதவிய அரசு அதிகாரிகள்..\nவாக்கிங் சென்றால் மூளைக்கு நல்லதா\nதென் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு\nபோலியோ சொட்டு மருந்துக்கு பதிலாக சானிடைசர் கொடுக்கப்பட்ட கொடூரம்..\nஎவ்வளவு வயதானாலும் இளமையை தக்க வைத்து கொள்ள வேண்டுமா இதை மட்டும் செய்தால் போதுமே\nபிப்., 7 ஆம் தேதி மீண்டும் தேர்தல் பிரசாரம் தொடங்குகிறார் எடப்பாடி பழனிசாமி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnforest.com/2018/12/", "date_download": "2021-02-27T00:54:15Z", "digest": "sha1:D3Z5XDEVDSOQZ36AVA43OWYPSBRQSM43", "length": 3686, "nlines": 97, "source_domain": "www.tnforest.com", "title": "Forest: December 2018", "raw_content": "\nவனத்துறை வழக்குகள் தீர்வு காண்பது\nவிடுப்பு விதிகள் (Leave Rules)\nதண்ணீர்விட்டான் கிழங்கு (Asparagus racemosus)\nவனத்துறை வழக்குகள் தீர்வு காண்பது\nவிடுப்பு விதிகள் (Leave Rules)\nதண்ணீர்விட்டான் கிழங்கு (Asparagus racemosus)\nகாடு (வனம்) பொருள் விளக்கம்\nகாடு ( வனம்) என்றால் என்ன அதாவது வனம் என்பதன் விளக்கம் மற்றும் பொருள் என்று பார்த்தால் சரியான எந்தவொரு விளக்கமும் இல்லை. காடுகள் என்...\nமுருங்கை மரம் (Drumstick tree)\nவிடுப்பு விதிகள் (Leave Rules)\nதமிழ்நாடு அரசின் விடுப்பு சம்மந்தமான விதிகள மற்றும் அரசாணைகள் 1. உயர்கல்விக்கான விடுப்பு 2. தத்து எடுத்துக்கொள்வதற்கு மகப்பேறு விடுப்ப...\nதண்ணீர்விட்டான் கிழங்கு (Asparagus racemosus)\nதண்ணீர்விட்டான் கிழங்கு (Asparagus racemosus) தண்ணீர்விட்டான் கிழங்கு அல்லது சாத்தாவாரி (Asparagus racemosus) என்பது அஸ்பராகஸ் இனத் த...\nவனம் (காடு) பற்றி வள்ளுவர்\nவனம் (காடு) பற்றி வள்ளுவர் மணிநீரு���் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடைய தரண். (அதிகாரம்: அரண். குறள் 742) பொருட்பாலில் காடு என்றா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/functions/145516-nanayam-twitter-survey", "date_download": "2021-02-27T01:09:12Z", "digest": "sha1:PI3VAZZPQP6XJEUELMVZXCN3FTPVBOMO", "length": 8399, "nlines": 202, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 04 November 2018 - ட்விட்டர் சர்வே: தீபாவளி போனஸ் உங்கள் திட்டம் என்ன? | Nanayam Twitter Survey - Nanayam Vikatan", "raw_content": "\nவரி வருமானத்தை அதிகரிக்க டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை\nஅவசியம் பின்பற்ற வேண்டிய முதலீட்டு பிரமீடு\nவங்கிகள் வட்டியைக் குறைக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட் அதிரடி\nகனவு வேலையைக் கண்டறிவது எப்படி\nஏமாற்றுத் திட்டங்கள்... எச்சரிக்கை டிப்ஸ்\nஆன்லைன் ஷாப்பிங்... அதிக தள்ளுபடி பெற அசத்தல் வழிகள்\nபணமதிப்பு நீக்கம்... அதிகரித்த டாக்ஸ் ஃபைலிங்\nட்விட்டர் சர்வே: தீபாவளி போனஸ் உங்கள் திட்டம் என்ன\nலாபம் தரும் மியூச்சுவல் ஃபண்ட் போர்ட்ஃபோலியோ\nமுக்கிய நிறுவனங்கள்... இரண்டாம் காலாண்டு முடிவுகள்\nஎஸ்.ஐ.பி... படிப்படியான வளர்ச்சி தரும் இ.எம்.ஐ\nகம்பெனி டிராக்கிங்: தாம்ஸ் குக் (இந்தியா) லிமிடெட்\nஷேர்லக்: சந்தை இறக்கம் நவம்பரிலும் தொடருமா\nநிஃப்டியின் போக்கு: வியாபார வாய்ப்புகள் குறைவாகவே இருக்கும்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 34\n - 18 - கலங்க வைக்கும் கடன்... மீண்டு வரும் வழிகள்\nமுதலீட்டு ரகசியங்கள் - 9 - நிதித் திட்டங்களை ஒப்பிடுவது எப்படி\nபிசினஸ்... உங்கள் பிரச்னை, எங்கள் தீர்வு - 9 - திறமையான சேல்ஸ்மேன் திறமையான மேனேஜராக இருப்பாரா\nகாபி கேன் இன்வெஸ்டிங் - 9 - யார் நல்ல சி.இ.ஒ - அடையாளம் காட்டும் ஆறு குணாதிசயங்கள்\n - மெட்டல் & ஆயில்\nடேர்ம் இன்ஷூரன்ஸ்... இரண்டு நிறுவனங்களில் எடுக்க முடியுமா\nட்விட்டர் சர்வே: தீபாவளி போனஸ் உங்கள் திட்டம் என்ன\nட்விட்டர் சர்வே: தீபாவளி போனஸ் உங்கள் திட்டம் என்ன\nட்விட்டர் சர்வே: தீபாவளி போனஸ் உங்கள் திட்டம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/06/blog-post_91.html", "date_download": "2021-02-26T23:58:38Z", "digest": "sha1:74I5CAIUX43NPBR4JKZES3T4UQLK62WD", "length": 6636, "nlines": 86, "source_domain": "www.yarlexpress.com", "title": "தொண்டமானின் அமைச்சு பொறுப்பை பெற்று கொண்ட பிரதமர். \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nதொண்டமானின் அமைச்சு பொறுப்பை பெற்று கொண்ட பிரதமர்.\nசமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டு அமைச்சரவை அமைச்சராக பிரதமர் மகிந்த ராஜபக்ஸ இன்று காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்ன...\nசமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டு அமைச்சரவை அமைச்சராக பிரதமர் மகிந்த ராஜபக்ஸ இன்று காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்றார்.\nஆறுமுகன் தொண்டமான் காலமானதையடுத்து அவர் வகித்திருந்த அமைச்சரவை பொறுப்பை இன்று பிரதமர் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்று கொண்டார்.\nவணிகம் / பொருளாதாரம் (6)\nயாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இம் மாதம் 24, 25 -ஆறு அமர்வுகளாக 2 ஆயிரத்து 608 பேருக்குப் பட்டங்கள்\nயாழ் பல்கலை மாணவர்கள் உட்பட 21 பேருக்கு கொரோனா தொற்று.\nபரீட்சை வினாத்தாள்களை மாணவர்களுக்கு கசியவிட்ட யாழ் பல்கலை விரிவுரையாளர் பதவிநீக்கம்.\nகாதலர் தின கொண்டாட்டங்களுக்கு இலங்கையில் தடை.\nYarl Express: தொண்டமானின் அமைச்சு பொறுப்பை பெற்று கொண்ட பிரதமர்.\nதொண்டமானின் அமைச்சு பொறுப்பை பெற்று கொண்ட பிரதமர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/131140-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/page/2/?tab=comments", "date_download": "2021-02-27T00:11:33Z", "digest": "sha1:3YSQBWMCG4Q6KOVCB2KVDHBDWB7C6JPS", "length": 24640, "nlines": 463, "source_domain": "yarl.com", "title": "ரயில் பயணம் - Page 2 - கதைக் களம் - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்\nசுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.\nஉந்த கள்ளருக்கு பின்னாலை ஓடிப்போய் புடிக்கிற கனவெல்லாம் வெளிநாடுகளிலைதான் வரும்.........அங்கை ஊரிலை உந்தகனவுகள் மருந்துக்கும் வராது .......இருந்தாலும்\nகனவின்ரை முதல்பாகம் நல்லாயிருந்தது....இரண்டாவது பாகம் விஜயசாந்தி நினைப்பிலை போகுது\nInterests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .\nமின்கலம் சுத்தமாக சக்தியிழந்த பிறகும் வேலை செய்யுமா இது நம்ப முடியாமல் இருக்கு\nஆம் வேலை செய்யும் . நான் வேலை செய்யும் தங்கு விடுதியின் பாதுகாப்பு பயிற்சிப் பட்டறைகள் ஓவ்வருவருடமும் இடம் பெறும் . அதில் தீயணைப்புப் படைவீரர்களே பயிற்சியாளர்களாக வருவார்கள் . அவர்களிடம் நான் பெற்ற தகவல் இது . மேலதிக விபரங்களுக்கு இந்த இணைப்பைச் சொடுக்குங்கள் .\nஆம் வேலை செய்யும் . நான் வேலை செய்யும் தங்கு விடுதியின் பாதுகாப்பு பயிற்சிப் பட்டறைகள் ஓவ்வருவருடமும் இடம் பெறும் . அதில் தீயணைப்புப் படைவீரர்களே பயிற்சியாளர்களாக வருவார்கள் . அவர்களிடம் நான் பெற்ற தகவல் இது . மேலதிக விபரங்களுக்கு இந்த இணைப்பைச் சொடுக்குங்கள் .\nகோமகன், முக்கியமில்லை என்றாலும், இந்த இணைப்புகளில் சிக்னல் இல்லாத போது எப்படி அவசர அழைப்பு ஏற்படுத்துறது எண்டு தான் சொல்லுகினம். மின்கலம் இல்லாவிட்டால் செல் பேசியை இயக்கவே முடியாதே அதைப் பற்றி ஒன்றுமில்லை. நான் நினைக்கிறன், பற்றரி டவுண் எண்டால் \"சங்கு\" தான்\nசுமே அக்கா இது நல்லாயில்ல எமது இரத்த அழுத்தத்தை கூட்டி இறுதியில் சப் என்று கதையை முடித்தமைக்காக உங்களுக்கு தகுந்த தண்டனை வழங்கபடவேண்டும்\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\n(நித்திரையால் எழும்புவீர்கள் என முன்பே எதிர்பார்த்தேன்.\nகாரணம் நியத்தில் இவ்வளவு மக்கள் மேல் அக்கறையுள்ளவர்கள் தற்பொழுது கிடையாது )\nமிஸ்கின் படமாக தொடங்கி விக்கிரமன் படமாக முடித்து விட்டீர்கள் .\nவாசிக்க திரில்லாகத்தான் இருந்தது .\nகருத்துக்களைப் பகிர்ந்த நந்தன்,புங்கை, சபேசன், அஞ்சரன், புத்தன், சோழியன், கோமகன்,ஜஸ்டின், குமாரசாமி, தமிழினி, விசுகு அண்ணா,அர்யுன் ஆகிய உறவுகளே நன்றி. இதன் முதற் பகுதி மட்டுமே உண்மையில் நடந்தது. பின்பகுதி நேற்று அலை கதை முடியவில்லைத்தானே என்று கேட்டதன் விளைவாய் கற்பனையில் மிகுதியை எழுதிப் பார்ப்போம் என்று எழுதியது. ஆனாலும் இன்றுவரை அந்தச் சிறுவனும் மனிதனும் என்நினைவில் அப்பப்ப வந்து என்னைத் துன்புறுத்தத்தான் செய்கின்றனர். தொடர்ந்து சென்று பார்த்திருக்கலாமோ என்ற ஒரு குற்ற உணர்வையும் விட்டுவைக்காமல் இல்லை.\nஅடிக் ....... எடு செருப்பை எங்களை எல்லாம் வேலை வெட்டி இல்லாத இளிச்ச வாயள் என்று நினைச்சா போலை \nஅடிக் ....... எடு செருப்பை எங்களை எல்லாம் வேலை வெட்டி இல்லாத இளிச்ச வாயள் என்று நினைச்சா ப���லை \nஅலை செருப்பு பழசாப் போச்சு. வேற ஏதும் பாரும். :lol:\nகதையின் முதல்பாதி நன்றாக இருந்தது சுமே அக்கா.\nஅது சரி ஏன் ஒர் ஆபிரிக்க இனத்தவன் உங்கள் இடுப்பின் இருபக்கமும் பிடித்து தூக்கிவிடுறதாகக் கனவு கண்டனீங்கள். உங்கள் இடுப்பு எலும்பு கனவில் உடைஞ்சு போகேல்லையா\nதிருவிழாக் கூட்டத்துடன் முடித்திருந்தால் கனவு வந்திருக்காது\nயாழ்வாலிக்கும் வாத்தியாருக்கும் நன்றி. ஆசை ஆரைத்தான் விட்டுது.\nஅந்த நேரம், சுமேயின் கையில் ஒரு துவக்கு மட்டும் கிடைந்திருந்தால்,,,,,\nஆளாளுக்கு மொக்கை போடுறீங்களே நீங்கள் எல்லாம் நல்லாவா இருப்பீங்க... அந்த பெடியை நீங்கள் காப்பாத்த வேணும் எண்டு நேத்தி வைக்காத குறை...\nசரி உங்களுக்கு கனவிலை நடக்கிற பழக்கம் இல்லையா... இருந்திருந்தால் நேரத்துக்கு வீட்டை வந்து சேர்ந்திருப்பியள்...\nஉங்களுக்கு ரியூப்புக்கை போனால் நித்தா வாறது போல, எனக்கு புத்தகம் வாசிக்கிறது, மெட்ரோ பேப்பரில் சுடோக்கு விளையாடுகிறது, தொலைபேசியிலை கேம் விளையாடுறது எண்டு நிறைய வருத்தம் இருக்கு ... அதுக்கு நீங்கள் எவ்வளவோ பறவாய் இல்லை...\nவீட்டுக்கு லேட்டாக போனால் பறவாய் இல்லை வேலைக்கே லேட்டாக போன கதை எல்லாம் எனக்கு அடிக்கடி நடக்கும் ...\nஅது சரி ஏன் ஒர் ஆபிரிக்க இனத்தவன் உங்கள் இடுப்பின் இருபக்கமும் பிடித்து தூக்கிவிடுறதாகக் கனவு கண்டனீங்கள். உங்கள் இடுப்பு எலும்பு கனவில் உடைஞ்சு போகேல்லையா\nசாதாரண ஆள் சுமோவை தூக்கினா, தூகிறவன்ட இடுப்பு எலும்பு உடைஞ்சு போயிருக்கும்.\nசாதாரண ஆள் சுமோவை தூக்கினா, தூகிறவன்ட இடுப்பு எலும்பு உடைஞ்சு போயிருக்கும்.\nInterests:சமைப்பது கர்நாடக சங்கீதம் புத்தகம் வாசித்தல்\nசுமேரியர் , நல்லாய்தான் எல்லாரையும் ரெயிலிலை பயணம் செய்ய வைச்சிருக்கிறியள் .\nதொடங்கப்பட்டது July 27, 2013\nபத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.\nதொடங்கப்பட்டது 10 hours ago\nகொரோனா தொற்றினால் மரணிப்போரின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதிக்கும் வர்த்தமானி வெளியானது\nதொடங்கப்பட்டது வியாழன் at 18:12\nநாம் தமிழர் இன்; தே.மு.தி.க அவுட்... அ.தி.மு.க கூட்டணியில் எந்தக் கட்சிக்கு எவ்வளவு சீட்டு\nபத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.\nஎல்லாம் சரி.... தாங்கள் தினசரி சாப்பிடுற சாப்பாட்டையும் சொன்னால் பொதுசனத்துக்கு பிரயோசனப்படும் எல்லோ...\nகொரோனா தொற்றினால் மரணிப்போரின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதிக்கும் வர்த்தமானி வெளியானது\nஜெனீவா தீர்மானத்தை முன்னிட்டு முஸ்லிம் நாடுகளின் ஆதரவைப் பெறுவதற்கு, பொறுத்த நேரத்தில் பாகிஸ்தான் பிரதமரை வரவழைத்து போடப்பட்ட நாடகம். அடுத்த கூட்டத்தொடரில் பாராட்டுடன் கால அவகாசம் பெறும் நோக்கில் அரங்கேறும் நாடகம். இவர் நாடகம் எதுவரை ரசிக்கப்படும் தமிழர் பிரிந்து நின்று முண்டு கொடுக்கும்வரை.\nநாம் தமிழர் இன்; தே.மு.தி.க அவுட்... அ.தி.மு.க கூட்டணியில் எந்தக் கட்சிக்கு எவ்வளவு சீட்டு\nநீங்கள் விளங்கிக்கொண்ட நாம் தமிழர் கட்சியின் கொள்கைகளை இங்கே சொல்ல முடியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%20?page=2", "date_download": "2021-02-27T01:36:18Z", "digest": "sha1:ZA267MRSU5NPCJ77W3NG7SGCN5MTNUMB", "length": 4970, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஐபிஎல்", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஐபிஎல் டைட்டில் ஸ்பான்ஸராகிறதா வ...\nஇந்தாண்டு ஐபிஎல் தொடரை எங்கு நட...\nபிப்.18-ல் சென்னையில் ஐபிஎல் வீர...\n2021 ஐபிஎல் ஏலத்தில் ஸ்ரீசாந்தை ...\n“வீரர்களின் காயங்களுக்கு 2020 ஐ...\n“இதனால் தான் நான் 2020 ஐபிஎல் த...\n“ஐபிஎல் விளையாட வீரர்களை அனுப்பா...\n\"ஐபிஎல் சீசன் 13-ல் நடராஜன் தான்...\n'ஐபிஎல் விளம்பர வருவாய் ரூ.2400 ...\n'ஐபிஎல் 9-வது அணியை வாங்க மோகன்ல...\nஐபிஎல் 2021 சீசனில் ஒன்பதாவது அ...\nரசிகர்களை மிரள வைத்த 6 வீரர்கள் ...\nஅடுத்தடுத்து ஐபிஎல் கோப்பை - நேற...\nதமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன\nPT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்\nவிளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்\nஎன்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/india?page=3", "date_download": "2021-02-27T01:35:04Z", "digest": "sha1:4R665FI4OGBQGV5QREWXRSHRWXUILZUZ", "length": 4956, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | india", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n2 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக...\nஊரடங்கு தளர்வு எதிரொலி: ’அதிதீவி...\nமீஞ்சூரில் உள்ளூர் நபர்களுடன் கை...\nபஞ்சாப் - மும்பை இன்று பலப்பரீட...\nஐபிஎல் 2020: மும்பை இண்டியன்ஸ்...\nமும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நை...\nஐபிஎல்: 2013 முதல் நடந்த அனைத்து...\nசிங்கப்பூரில் 3 இந்தியர்களை அடைத...\nதமிழகத்தில் உற்பத்தியை துவங்க ஆர...\nஇந்தியாவில் 87 மில்லியன் பெண்கள்...\nவெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு...\nபருவ மழையால் ஏற்படும் நிலச்சரிவு...\n”கொரோனா பணியில் உயிரிழந்த மருத்த...\nதமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன\nPT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்\nவிளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்\nஎன்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/1005029/amp?ref=entity&keyword=Assembly", "date_download": "2021-02-27T01:19:43Z", "digest": "sha1:KSNNRLRRF4HZ7RG3YXQ3MCZZX3SUWO56", "length": 7961, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "திமுக மக்கள் சபைக்கூட்டம் | Dinakaran", "raw_content": "\nதேவகோட்டை, ஜன.4: தேவகோட்டை 14வது வார்டு தி.மு.க சார்பில் மக்கள் சபைக் கூட்டம் நடந்தது. நகரச் செயலாளர் பெரி.பாலமுருகன் தலைமை வகித்தார். முன்னாள் கவுன்சிலர்கள் இளங்கோ, கருணாநிதி, ஜாகிர்உசேன் முன்னிலை வகித்தனர். 14வது வார்டு செயலாளர் அன்புச்செல்வம் வரவேற்றார். மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் அழகையா, நகர மகளிரணி செயலாளர் ராசாத்தி மற்றும் திரளான மகளிர் கூட்டத்தில் பங்கேற்றனர். நகரச் செயலாளர்\nபாலமுருகன் கூறுகையில், அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம் என்ற முடிவினை மக்கள் முன் எடுத்து வருகின்றார்கள். அ.தி.மு.க அரசில் மக்களின் அடிப்படை வசதிகள், வாழ்வாதார பிரச்னைகள் எதுவும் தீர்க்கப்பட வில்லை. அரசு அலுவலகங்களுக்கு மக்க��் அலைகின்றனரே தவிர அவர்களின் கோரிக்கையை அரசுத்துறையினர் உதாசீனப்படுத்துகின்றனர். தி.மு.க ஆட்சியில் மக்களின் அடிப்படை வாழ்வாதார பிரச்னைகள் தீர்த்து வைக்கப்படும் என்று கூறினார்.\nதிமுகவினர் விருப்ப மனு திருவெறும்பூர் அருகே பட்டப்பகலில் ஓய்வு எஸ்ஐ வீட்டில் 32 பவுன் நகை கொள்ளை\nமருத்துவர் சமுதாய மக்களுக்கு 5% இடஒதுக்கீடு கோரி இன்று சலூன் கடைகளை அடைக்க சங்கத்தினர் முடிவு\nகாலமுறை ஊதியம் வழங்க கோரி கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்\nகராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி தொண்டியக்காடு அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு விழா\nபந்தல் அமைக்க விடாமல் தடுத்த போலீசாரை கண்டித்து அங்கன்வாடி ஊழியர்கள் திடீர் சாலை மறியல்\nநாளை வரை நடக்கிறது சங்க கூட்டம்\nநீடாமங்கலத்தில் ஆதார் சேவை சிறப்பு முகாம்\nகட்டிமேடு அரசு பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விழா\nமன்னார்குடி அருகே வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை: கணவர் கைது\nதிருவாரூரில் பயணிகள் கடும் அவதி திருவாரூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: 1,840 பேர் தேர்வு\nதொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம் 20 சதவீத அரசு பஸ்கள் மட்டுமே இயக்கம்\nசாலை மறியலில் ஈடுபட்ட 57 பேர் கைது\nகோபுராஜபுரத்தில் சாலை அரிப்பு தடுக்க கோரிக்கை\nபயணிகள் கடும் அவதி மத்திய அரசுக்கு எதிராக போராடியபோது உபா சட்டத்தில் கைது செய்தோரை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்\nபோக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக் தஞ்சையில் 30% பேருந்துகள் மட்டும் இயக்கம்\nதஞ்சை பகுதிக்கு மேய்ச்சலுக்காக வந்துள்ள ராமநாதபுரம் கிடை மாடுகள்\nஎஸ்பி தகவல் நுகர்பொருள் வாணிப கழக பணியாளர்கள் சார்பில் இன்று நடக்கவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு\nமகாமக குளத்தில் நீராட அனுமதியில்லை\nகாலமுறை ஊதியம் வழங்க கோரி கிராம உதவியாளர்கள் நூதன போராட்டம்\nபக்தர்கள் திரண்டனர் பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற் சங்கம் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/1007375/amp?ref=entity&keyword=road%20blockade", "date_download": "2021-02-27T00:28:14Z", "digest": "sha1:INSPUOHOFEE3XAT6VRBB46NLBUWGARBH", "length": 10793, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "வைகை தண்ணீரை பங்கீடுவதில் பிரச்னை இரண்டு கிராமமக்கள் அடுத்தடுத்து போராட்டம் ஒரு மணிநேரம் சாலை��றியலால் பரபரப்பு திருமங்கலம்/திருப்பரங் | Dinakaran", "raw_content": "\nவைகை தண்ணீரை பங்கீடுவதில் பிரச்னை இரண்டு கிராமமக்கள் அடுத்தடுத்து போராட்டம் ஒரு மணிநேரம் சாலைமறியலால் பரபரப்பு திருமங்கலம்/திருப்பரங்\nகுன்றம், ஜன.20: வைகை தண்ணீரை பங்கீடும் பிரச்சனையில் இரண்டு கிராமமக்கள் அடுத்தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பரங்குன்றம் ஒன்றியத்திற்கு உட்பட்ட நெடுமதுரை மற்றும் கொம்பாடி கிராமங்கள் அடுத்தடுத்து உள்ளன. வைகையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் நிலையூர் கம்பிக்குடி கால்வாய் வழியாக நெடுமதுரை கிராமத்திலுள்ள கண்மாய்க்கு கடந்த 10 தினங்களுக்கு முன் வந்தது. இந்த கண்மாய் நிரம்பி அடுத்துள்ள புதுக்கண்மாய், கூடக்கோவில் கண்மாய், பெரியகூடக்கோவில் கண்மாய், மேலஉப்பிலிகுண்டு கண்மாய் மற்றும் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கீழஉப்பிலிகுண்டு கண்மாய், கடம்மங்குளம் கண்மாய் செல்வது வழக்கம்.\nஇந்தாண்டு கொம்பாடி கிராமமக்கள் தங்களது கிராமத்திற்கு வைகை தண்ணீரை திறந்துவிடவேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். இது சம்மந்தமாக அவர்கள் பொதுப்பணித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு கொடுத்த மனுக்களை தொடர்ந்து கால்வாய் மூலமாக கொம்பாடிக்கு தண்ணீர் திறக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். அதிகாரிகளின் இந்த முடிவுக்கு நெடுமதுரை கிராமமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நேற்று மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட கிராமமக்கள் திரண்டனர். தகவல் அறிந்த கூடக்கோவில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் போராட்டத்தை கைவிட்டனர்.\nஇதனிடையே நிலையூர் கம்பிக்குடி கால்வாயில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி கொம்பாடி கிராமமக்கள் நேற்று மாலை திடீரென மதுரை-திருமங்கலம் ரிங் ரோட்டில் வலையங்குளம் டோல்கேட் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். டிஎஸ்பி வினோதினி, திருமங்கலம் ஆர்டிஓ சவுந்தர்யா, திருப்பரங்குன்றம் தாசில்தார் மூர்த்தி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதிகாரிகள் பேச்சுவார்த்தையை தொடர்ந்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் ஒரு மணிநேரம் போக்குவரத்து தடைபட்டது.\nதிமுகவினர் விருப்ப மனு திருவெறும்பூர் அருகே பட்டப்பகலில் ஓய்வு எஸ்ஐ வீட்டில் 32 பவுன் நகை கொள்ளை\nமருத்துவர் சமுதாய மக்களுக்கு 5% இடஒதுக்கீடு கோரி இன்று சலூன் கடைகளை அடைக்க சங்கத்தினர் முடிவு\nகாலமுறை ஊதியம் வழங்க கோரி கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்\nகராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி தொண்டியக்காடு அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு விழா\nபந்தல் அமைக்க விடாமல் தடுத்த போலீசாரை கண்டித்து அங்கன்வாடி ஊழியர்கள் திடீர் சாலை மறியல்\nநாளை வரை நடக்கிறது சங்க கூட்டம்\nநீடாமங்கலத்தில் ஆதார் சேவை சிறப்பு முகாம்\nகட்டிமேடு அரசு பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விழா\nமன்னார்குடி அருகே வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை: கணவர் கைது\nதிருவாரூரில் பயணிகள் கடும் அவதி திருவாரூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: 1,840 பேர் தேர்வு\nதொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம் 20 சதவீத அரசு பஸ்கள் மட்டுமே இயக்கம்\nசாலை மறியலில் ஈடுபட்ட 57 பேர் கைது\nகோபுராஜபுரத்தில் சாலை அரிப்பு தடுக்க கோரிக்கை\nபயணிகள் கடும் அவதி மத்திய அரசுக்கு எதிராக போராடியபோது உபா சட்டத்தில் கைது செய்தோரை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்\nபோக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக் தஞ்சையில் 30% பேருந்துகள் மட்டும் இயக்கம்\nதஞ்சை பகுதிக்கு மேய்ச்சலுக்காக வந்துள்ள ராமநாதபுரம் கிடை மாடுகள்\nஎஸ்பி தகவல் நுகர்பொருள் வாணிப கழக பணியாளர்கள் சார்பில் இன்று நடக்கவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு\nமகாமக குளத்தில் நீராட அனுமதியில்லை\nகாலமுறை ஊதியம் வழங்க கோரி கிராம உதவியாளர்கள் நூதன போராட்டம்\nபக்தர்கள் திரண்டனர் பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற் சங்கம் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamili.com/2020/03/28/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2021-02-27T00:08:19Z", "digest": "sha1:NH6CDQIB2RUIMGHSLS55BUB5JBSIYOJ5", "length": 5882, "nlines": 95, "source_domain": "thamili.com", "title": "யாழில் கொரோனா தாக்கத்திற்குள்ளாகி உள்ளதாக சந்தேகிக்கப்படும் மற்றொரு நபர் தகவல் – யாழ் போதனா வைத்தியசாலை தலைமைப் பணிப்பாளர் வைத்தியர் திரு சத்திய மூர்த்தி ஐயா அவர்கள்… – Thamili.com", "raw_content": "\nயாழில் கொரோனா தாக்கத்திற்குள்ளாகி உள்ளதாக சந்தேகிக்கப்படும் மற்றொரு நபர் தகவல் – யாழ் போதனா வைத்தியசாலை தலைமைப் பணிப்பாளர் வைத்தியர் திரு சத்திய மூர்த்தி ஐயா அவர்கள்…\nஅனலைதீவில் இருந்து நேற்று ஒருவர் வைத்திய சாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளர். இவர் வெளிநாடு ஒன்றில் இருந்து வந்தவர் . நபருக்கு காச்சல் மற்றும் இருமல் இருந்ததின் காரணமாக யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மக்களே மிக அவதானமாக இருங்கள் .\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல்\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல்\n நீங்கள் விடும் தவறுகள் எவை\nகாடைவளப்பின் முக்கியத்துவம் அதனால் ஏற்படும் நன்மைகள் , நாம் கற்க வேண்டிய பாடங்கள்\nமீன் பண்ணை பற்றிய விளக்கம்.\nஅடிப்படை கணினி சம்மந்தமான வன் பொருட்கள் பற்றிய விளக்கம்\nசக்கர நாற்காலிகள் வழங்கி வைப்பு…\nநடிகர் சூரியா குடும்பத்துக்கு ஆதரவாக\nவரலாற்றில் முதன்முறையாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கும் ஸ்ரீலங்கா இராணுவ மேஜர் ஜெனரல்கள்\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை வழங்கும் எமது இணையத்தளத்துடன் தொடர்ந்தும் இணைந்திருக்கும் வாசகர்களாகிய எம் உறவுகளிற்கு எமது தளம் சார்பான நன்றிகள்.தொடர்ந்தும் உங்கள் ஆதரவுகளோடு…\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல் December 12, 2020\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல் December 12, 2020\n நீங்கள் விடும் தவறுகள் எவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/nri/index_others.asp?cat=Kolkatta&lang=ta", "date_download": "2021-02-27T01:12:49Z", "digest": "sha1:ETAZSIBIKMKZ5JLBP6IIIBAC2NFNM2O2", "length": 8352, "nlines": 71, "source_domain": "www.dinamalar.com", "title": "NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news | Indians abroad | nri worldwide | NRI India News | Indian Cultural Celebrations - Ulaga Tamilar Seithikal", "raw_content": "\nகார்த்திகை சோம வாரத்தின் சிறப்பு\nதலைநகர் துவாரகா ராம் மந்திர், மயூர்விகார் ஃபேஸ் 1 சுபசித்தி விநாயகர் ஆலயம், ஃபேஸ் 2 காருண்ய மகாகணபதி கோவில்களில் சங்காபிஷேகம் விதவிதமாக ...\nநொய்டா செக்டர் 62 ஶ்ரீ விநாயகர் ஶ்ரீ கார்த்திகேயர் கோயிலில், ஶ்ரீ காஞ்சி மகா பெரியவா பிறந்த தினமான ஜூலை 2 ஆம் தேதி வேத மந்திரங்கள் முழங்க, முதல் 'அனுஷம் நக்ஷத்திர பூஜை'க்கு வேத பிரச்சார சன்ஸ்தான் ஏற்பாடு செய்திருந்தது.\nகொரோனா பெருந்தொற்றல் விளைந்த பசி, பிணி, மனித குலத்த��ற்கெதிரான தீ பகை விரட்ட பணியாற்றி வரும் மும்பையின் 'நாயக்” மகாராஷ்டிரா தொழில் வளர்ச்சிக் குழுமத்தின் முதன்மை செயல் அதிகாரி பொன். அன்பழகன்\nமாயவரம், கூத்தனூர் அருகில் உருவாகி வரும் சங்கராபுரம் வேத கிராமத்தில், குரு வார நாத சங்கல்பம் என்ற பெயரில், வாரம்தோறும் ஒரு இசைக் கலைஞரென, 108 இசை மேதைகளால் நாத சங்கல்பம் என்ற இசை சமர்ப்பணம் நடைபெற்று வருகிறது .\nஆதி சங்கரரின்அவதார தினமான சங்கர ஜெயந்தி டில்லி துவாரகா ராம் மந்திர வளாகத்தில் கொண்டாடப்பட்டது. சங்கரர் பதுமைக்கு பண்டிதர் அபிஷேகம் அலங்காரம் பூஜைகளை செய்வித்தார்.\nநோய்டா விநாயகர் கார்த்திகேயர் கோயிலின் 2 ஆம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. அன்று ஶ்ரீ விநாயகர் மற்றும் ஶ்ரீ கார்த்திகேய பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது\nஉணவிற்கு கஷ்டப்படும் வெளிமாநில ஏழைகளுக்கு விசாகப்பட்டிணம் உருக்காலை வி.ஐ.எம்.எஸ்., சார்பில் உணவுப் பொருட்களையும் முக கவசங்களையும் உதவி தலைவர் லீனா கோஷ், செயலாளர் மிது சக்ரவர்த்தி வழங்கினர். ( படம்: தினமலர் வாசகர் கே.பி.சுப்பிரமணியன்)\nஆந்திர மாநிலம் விசாகபட்டிணம் உக்குநகரம் அம்பேத்கர் லைப்ரரி அருகில் வெளிமாநில கூலி தொழிலாளர்களுக்கு விஸ்டீல் மகிலா சங்கம் ( விஐஎம்எஸ்) சார்பில் உணவு பொட்டணங்களை நிர்வாகிகள் வழங்கினர் (படம்: கே.பி.சுப்ரமணியன்)\nவிசாகபட்டிணம் உருக்காலையில் வேலை செய்யும் பீகார், ஜார்கண்ட், குஜராத் மாநில தொழிலாளர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகளை விசாகப்பட்டிணம், உருக்கு நகரம் தமிழ்ச் சங்கம் சார்பில் நாகராஜன் தலைமையில் சங்க நிர்வாகிகள் வழங்கினர்\nகொரோனா தொற்று கிருமி நோயால் ஸ்தம்பித்து பாதிக்கப்பட்டுள்ள மும்பை தாராவி பகுதி 250 ஏழை குடும்பங்களுக்கு ஏஐடிஜே மும்பை தாராவி கிளை சார்பாக இலவச உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.\nகோல்கட்டாவில் பாரதியார் பிறந்த தின விழா\nகோல்கட்டா: பாரதி தமிழ்ச் சங்கம், கோல்கட்டா , மகாகவி பாரதியின் 134வது பிறந்த தினத்தை 18.12.2016 ஞாயிறுக்கிழமை காலை 10 மணியளவில் சரத் ...\nகொல்கத்தா பாரதி தமிழ்ச்சங்க பவள விழா\nகொல்கத்தா: கொல்கத்தா பாரதி தமிழ்ச்சங்கதத்தின் பவள விழா வேதபவன் தலைவர் எஸ்.மகாலிங்கம் தலைமையில் நடந்தது. கோவை வசந்தவாசல் ...\nடில்லி அம்மன் கோயி���ில் மாசி மகம்\nடில்லியில் ஸ்ரீ தியாகராஜ ஆராதனை\nநொய்டாவில் தை வெள்ளி உற்சவம்\nடில்லியில் குடியரசு தின சிறப்பு கர்நாடக இசை கச்சேரி\nசீத்தாகேம்ப்ல் ரத்த தானம் முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinappuyalnews.com/archives/5685", "date_download": "2021-02-27T01:20:01Z", "digest": "sha1:UBXMZ53P6VQZ2TDYAQL2SH7HI5E4Z2ZM", "length": 7316, "nlines": 61, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "ஐ.நா.வின் உதவிகள் அரசு அனுமதியில்லாமல் வழங்கப்படமாட்டாது: ஆசாத் | Thinappuyalnews", "raw_content": "\nஐ.நா.வின் உதவிகள் அரசு அனுமதியில்லாமல் வழங்கப்படமாட்டாது: ஆசாத்\nசிரியாவில் கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு ஐ.நா மனிதாபிமான உதவிகளைச் செய்துவருகின்றது. ஆனால் இந்த உதவிகள் அனைத்தும் சிரியா அரசின் அனுமதி பெற்ற பின்னரே அங்குள்ள மக்களைச் சென்று சேருகின்றது.\nஇந்த நடைமுறையை ஐ.நா.வின் மனிதாபிமானத் தலைவர் வலேரி அமோஸ் தொடர்ந்து விமர்சித்து வருகின்றார். ஏனெனில், அரசின் அனுமதியில் விநியோகிக்கப்படும் உதவிகள் போராளிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் சிக்கியுள்ள மக்களுக்குக் கிடைப்பதில்லை என்பது அவரின் குற்றச்சாட்டாகும்.\nதுருக்கியில் இருந்து ஜோர்டான் மூலமாகவும், ஈராக் மூலமாகவும் வரும் உதவிகள் பிரித்தளிக்கப்படும் பட்சத்தில் இதுவரை உதவி பெறாத 2 மில்லியன் மக்கள் இதன் பலனைப் பெறுவார்கள் என்று ஆஸ்திரேலியாவின் ஐ.நா தூதுவர் காரி குவின்லான் தெரிவிக்கின்றார்.\nதற்போது அளிக்கப்படும் உதவிகளில் 90 சதவிகிதம் அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளிலேயே வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். கடந்த பிப்ரவரி மாதம் ஐ.நா கவுன்சிலின் 15 உறுப்பினர்களும் சிரியாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் இந்த மனிதாபிமான உதவிகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று ஒரு வாக்கெடுப்பில் தீர்மானித்தனர்.\nஆனால், இந்தத் தீர்மானம் அங்கு செயல்பட்டுவந்த நடைமுறையை மாற்றவில்லை என்று தகவல்கள் குறிப்பிடுகின்றன. இப்போதும் ஐ.நாவின் இந்த புதிய திட்டத்தை எதிர்த்து சிரியாவின் ஐ.நா தூதுவர் பஷார் ஜாபரி ஐ.நாவின் பொது செயலாளர் பான்-கி-மூனுக்கும், பாதுகாப்பு கவுன்சிலுக்கும் கடிதம் எழுதியுள்ளார். இதில் டஜனுக்கும் மேற்பட்ட சிரிய ��ற்றும் அரபு வக்கீல்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.\nஎதிர்க்கட்சி குழுக்கள்’ அல்கொய்தா இணைந்த தீவிரவாதிகள் என அனைவரையுமே அரசு பயங்கரவாதிகள் என்று குறிப்பிடுகின்றது. அதனால் இவர்களுடன் இணைந்து அரசின் அனுமதி பெறாமல் அளிக்கப்படும் உதவிகள் சிரிய அரசு மற்றும் அதன் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் அரசியல் சுதந்திரம் மீதான தாக்குதலுக்கு ஒப்பாகும் என்று இந்த வக்கீல்கள் தங்களின் ஆட்சேபணைக் கடிதத்தில் கூறியுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2010/02/06/afghan-war/", "date_download": "2021-02-27T00:39:15Z", "digest": "sha1:LF6IP4T5UO7V7WXQHN6KRUHIM2UW4FXK", "length": 56412, "nlines": 264, "source_domain": "www.vinavu.com", "title": "ஆப்கான் ஆக்கிரமிப்புப் போர்: புதைமணலில் சிக்கியது அமெரிக்கா! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || பாட்டாளிகளின் எழுச்சி || ஹாவாட்…\nவல்லரசுக் கனவும் மாட்டுச்சாணி ஆய்வும் \nகருவறை தீண்டாமையை ஒழிக்க வழக்கு நிதி தாரீர் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள்…\nதோழர் வரவர ராவிற்கு 6 மாத நிபந்தனைப் பிணை \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபஞ்சாப் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவின் தோல்வி விவசாயிகளுக்குத் தீர்வு தருமா \n || நெருங்கி வரும் இருள் \nவிரைவுபடுத்தப்படும் விவசாய சட்ட சீர்திருத்தங்கள் : பின்னணி என்ன \nசெளரி செளரா நூறாம் ஆண்டு : ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆண்டாக நினைவுகூர்வோம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || அடிமைகளின் கிளர்ச்சி || ஹாவாட்…\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || கொடுங்கோலன் கொலம்பஸ் || ஹாவாட்…\nஆப்பி��ிக்காவில் சீனாவின் நவகாலனித்துவமும் இனவாதமும் || கலையரசன்\nசகாயமும் அப்துல் கலாமும் யாருக்கு சேவை செய்ய முடியும் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || அடிமைகளின் கிளர்ச்சி || ஹாவாட்…\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || கொடுங்கோலன் கொலம்பஸ் || ஹாவாட்…\nநூல் அறிமுகம் : தூப்புக்காரி || மலர்வதி || சு.கருப்பையா\nநூல் அறிமுகம் : பீமா கோரேகான் – பேஷ்வாக்களை வீழ்த்திய மகர்களின் வீர வரலாறு…\nஓட்டுப் பெட்டியிலிருந்து தோன்றும் சர்வாதிகாரம் || பேராசிரியர் முரளி || காணொலி\nபார்ப்பனர்கள் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க உருவாக்கப்பட்டதே ஆர்.எஸ்.எஸ் || மு. சங்கையா\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபிப் 26 : இந்திய வர்த்தகக் கூட்டமைப்பின் பொது வேலை நிறுத்தம் || மக்கள்…\nகட்டணக் கொள்ளையை எதிர்த்துப் போராடிய மாணவர்களை ஃபெயிலாக்கும் சென்னை பல்கலை \nஅரச பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட தோழருக்கு அஞ்சலி செலுத்தினால் ஊபா சட்டமா \nதமிழகமெங்கும் விவசாயிகள் சங்கம் சாலை மறியல் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nஇந்திய நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் காவலர்களா\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nதிருவள்ளுவரை பார்ப்பனன் ஆக்கிய பார்ப்பன பாசிஸ்டுகள் || கருத்துப்படம்\nபாசிஸ்டுகள் வென்றதில்லை : விவசாயிகள் போராட்டம் மறுதாம்பாய் எழும் | கருத்துப்படம்\n களிமண் சிலை நிச்சயம் || கருத்துப்படம்\nகார்ப்பரேட்டுகளின் கைக்கூலி பாசிச மோடி அரசை விரட்டியடிப்போம் || கருத்துப்படம்\nமுகப்பு ஆப்கான் ஆக்கிரமிப்புப் போர்: புதைமணலில் சிக்கியது அமெரிக்கா\nஆப்கான் ஆக்கிரமிப்புப் போர்: புதைமணலில் சிக்கியது அமெரிக்கா\nஅமெரிக்க ஏகாதிபத்தியம் சின்னஞ்சிறு ஏழை நாடான ஆப்கானை ஆக்கிரமித்துக்கொண்டு, கடந்த எட்டு ஆண்டுகளாக அந்நாட்டின் மீது ஒரு அநீதியான போரை நடத்தி வருகிறது. சின்னஞ்சிறு ஏழை நாடாக இருந்தாலும், “ஆப்கான் ஏகாதிபத்தியங்களின் இடுகாடு” எனக் கூறப்படுவது மீண்டும் நிரூபணமாகி வருகிறது.\nஒசாமா பின்லேடனைப் பிடிப்பது, அல்-காய்தாவை நிர்மூலமாக்குவது, தாலிபானைத் தோற்கடிப்பது, ஆப்கானில் ஜனநாயக அரசைக் கட்டியமைப்பது – இவை அனைத்தையும் போரைத் தொடங்கிய ஒரு சில மாதங்களுக்குள்ளாகவே செய்து முடிப்பது எனத் தம்பட்டம் அடித்து, இந்த ஆக்கிரமிப்புப் போரைத் தொடங்கிய அமெரிக்க ஏகாதிபத்தியமும், அதனின் “நேடோ” கூட்டாளி நாடுகளும், தமது சபதங்களை நிறைவேற்றவும் வழியின்றி, அதே சமயம், ஆப்கானில் இருந்து கௌரவமாக வெளியேறவும் விருப்பமின்றி மூச்சுத் திணறிக் கொண்டிருக்கின்றன.\nஇப்படிபட்ட தருணத்தில், ஆப்கானுக்கு மேலும் 30,000 அமெரிக்கத் துருப்புகளை அனுப்பப் போவதாக அறிவித்திருக்கிறார், அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா. அதனுடன், “இன்றிலிருந்து 18 மாதங்கள் கழித்து, ஆப்கானில் இருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறப் போவதாகவும்” ஒபாமா அறிவித்திருக்கிறார். இராணுவச் சிப்பாய்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, போரை முன்னைவிடத் தீவிரமாக நடத்துவதற்கான முயற்சி என்பது பாமரனுக்கும் புரியும். ஆனால், அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றவர் அல்லவா; அதனால், “ஆப்கான் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காகத்தான் சிப்பாய்களின் எண்ணிக்கையை அதிகரித்திருப்பதாக”த் தேன் தடவிப் பேசியிருக்கிறார், அவர். இந்த விளக்கத்தைக் கேட்கும் பொழுது கேப்பையில் நெய் வழிகிறது என்ற நம்மூர் பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.\nஅமெரிக்க ஏகாதிபத்தியம் ஆப்கான் ஆக்கிரப்புப் போருக்காக 2006-ஆம் ஆண்டு செலவழித்த தொகை ஏறத்தாழ 1,900 கோடி டாலர்கள் (95,000 கோடி ரூபாய்). இந்தப் போர்ச் செலவு 2009-இல் மூன்று இலட்சம் கோடி ரூபாயாக (6,020 கோடி அமெரிக்க டாலர்கள்) அதிகரித்திருக்கிறது. தற்பொழுது துருப்புகளின் எண்ணிக்கையை அதிகரித்திருப்பதால், ஒவ்வொரு ஆண்டும் போர்ச் செலவு 10,000 கோடி அமெரிக்க டாலர்களைத் தொட்டுவிடும் என மதிப்பிடப்படுகிறது.\nவேலையையும் வீட்டையும் இழந்து, பொருளாதார நெருக்கடியால் நடுத்தெருவுக்கு வந்துவிட்ட அமெரிக்கர்களின் மத்தியில் இந்த ஊதாரித்தனமான போர்ச் செலவு ஆப்கான் போருக்கு எதிரான மனோநிலையைத் தோற்றுவித்திருக்கிறது. எனவே, இந்த ஆக்கிரமிப்புப் போரையும் போர்ச் செலவையும் நியாயப்படுத்த தேசிய வெறியைத் தூண்டிவிடும் அயோக்கியத்தனத்தில் இறங்கியிருக்கிறார், ஒபாமா. அமெரிக்காவை மீண்டும் தாக்கும் திட்டங்கள் போடப்படுவதாகக் கூறி, அமெரிக்கர்களின் மத்தியில் பீதியூட்டி வருகிறார், அவர். கூடுதலாக 30,000 அமெரிக்கத் துருப்புகளை ஆப்கானுக்கு அனுப்ப எடுத்த முடிவை இராணுவத்தினர் மத்தியில் அறிவித்து, ஒபாமா உரையாற்றியதைக் கேட்டால், போர் வெறியன் ஜார்ஜ் புஷ் ஆவி ஒபாமாவுக்குள் புகுந்துவிட்டதோ என்ற சந்தேகம் தோன்றும்.\nஒபாமா அதிபரான பிறகு, துருப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்காமலேயே ஆப்கான் போரில் வெற்றியை ஈட்ட வேண்டும் என்ற போர்த் தந்திரத்தைக் கையாண்டு வந்தார். பொருளாதார நெருக்கடி நிலவும் சமயத்தில் துருப்புகளின் எண்ணிக்கையை அதிகரித்தால், போர்ச் செலவு அதிகரித்து, ஏழை அமெரிக்கர்களின் கோபத்தை சம்பாதித்துக் கொள்ள நேரிடும்; அது, தனது எதிர்கால அரசியல் நலனுக்கு நல்லதல்ல என்பதாலேயே இந்தப் போர்த் தந்திரத்தைக் கையாள எண்ணி வந்தாரேயன்றி, வேறெந்த நல்லெண்ணமும் காரணம் அல்ல.\nஇதற்கு மாறாக, அமெரிக்கத் துணை அதிபர் ஜோ பிடேன், துருப்புகளின் எண்ணிக்கையைச் சற்று அதிகரிப்பதோடு, ஆளில்லா விமானத் தாக்குதலை ஆப்கான் மீது மட்டுமின்றி, பாகிஸ்தான் மீதும் தீவிரமாக நடத்த வேண்டும் எனக் கூறி வந்தார். அமெரிக்க அரசின் உள்துறைச் செயலர் ஹிலாரி கிளிண்டன், இராணுவச் செயலர் ராபர்ட் கேட்ஸ் மற்றும் அமெரிக்க இராணுவத் தளபதிகள் ஆகியோர் ஆப்கானில் அமெரிக்கத் துருப்புகளின் எண்ணிக்கையை உடனடியாக அதிகரிக்க வேண்டும் எனக் கூறி வந்தனர். துருப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற திட்டத்திற்கு அமெரிக்காவின் பத்திரிகைகளும், குடியரசுக் கட்சியும், வலதுசாரி அற��வு ஜீவிகளும் ஆதரவு தெரிவித்தனர். கடந்த சில மாதங்களாக இந்த மூன்று அணிகளுக்கு இடையே ஆப்கான் ஆக்கிரமிப்புப் போரை எப்படி நடத்திச் செல்வது என்பது குறித்து நடந்து வந்த நாய்ச் சண்டையில், அதிபர் ஒபாமா தீவிர வலதுசாரி கும்பலிடம் சரணடைந்துவிட்டார்.\n“தீவிரவாதத்துக்கு எதிரான போர்” என்ற போர்வையில் கடந்த எட்டு ஆண்டுகளாக நடந்துவரும் இந்த ஆக்கிரமிப்புப் போர், தாலிபான் மற்றும் அல்-காய்தாவைத் தோற்கடிக்கவில்லை என்பது ஒருபுறமிருக்க, குறிப்பாக ஆப்கான் மக்கள் மத்தியில் மீண்டும் தாலிபானின் செல்வாக்கு வளருவதற்கு வளமான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டது. அமெரிக்கா, ஆப்கான் மீது படையெடுத்த ஐந்து வாரங்களுக்குள்ளாகவே தாலிபானின் அதிகாரம் காபூல் பகுதியில் வீழ்த்தப்பட்டாலும், அப்பொழுதே ஆப்கானின் தென்மேற்கு பகுதியிலுள்ள ஹெல்மண்ட் மாகாணத்தில் ஒரு இணை அரசாங்கத்தை நடத்தும் அளவிற்கு, அப்பகுதியில் தாலிபான் செல்வாக்கு செலுத்தி வந்தது. இப்பொழுதோ, தாலிபானின் செல்வாக்கு ஆப்கானின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் வளர்ந்து வருவதாக முதலாளித்துவப் பத்திரிகைகள்கூட ஒப்புக் கொள்கின்றன.\nஇதனால், தாலிபானைத் தோற்கடிப்பதைவிட, அவ்வமைப்பின் செல்வாக்கு தலைநகர் காபூல் பகுதியில் மீண்டும் வளர்ந்துவிடாமல் தடுப்பதுதான் அமெரிக்காவிற்கும் அவர்களது கூட்டாளி நாடுகளுக்கும் தலைபோகிற விசயமாகிவிட்டது. இதற்காகவே துருப்புகளின் எண்ணிக்கையை அதிகரித்திருப்பதோடு, தாலிபானுக்கு எதிரான யுத்தப் பிரபுக்களோடு ஒரு புனிதக் கூட்டணியையும் அமெரிக்கா-நேடோ துருப்புகள் அமைத்துள்ளன. மேலும், தாலிபானை உடைத்து அமெரிக்காவிற்கு உதவக் கூடிய ‘நல்ல’தாலிபான்களை – கருங்காலிகளை- உருவாக்கவும் அமெரிக்கா முயன்று வருகிறது. இதற்காக அமெரிக்காவின் இராணுவ பட்ஜெட்டில் 130 கோடி அமெரிக்க டாலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவின் தயவிலும், பாதுகாப்பிலும் ஆப்கானை ‘ஆண்டு’ வரும் ஹமித் கர்சாய் அரசோ, ஊழல்பேர்வழிகள், போதை மருந்து கடத்தும் அரசியல் தாதாக்கள், தாலிபானை எதிர்க்கும் யுத்தப்பிரபுக்களால் நிரம்பி வழிகிறது. ஆப்கான் அதிபர் ஹமித் கர்சாயின் சொந்த சகோதரரான அகமது வாலி கர்சாய் ஆப்கானைச் சேர்ந்த போதை மருந்து கடத்தல் பேர்வழி��ளுள் முக்கியமானவர் எனும்பொழுது, ஆப்கானில் அமெரிக்கா திணித்துள்ள ஆட்சியின் யோக்கியதைப் பற்றி மேலும் விரிவாக விளக்கத் தேவையில்லை. “அகமது வாலி கர்சாயின் போதை மருந்து கடத்தல் தொழிலை மேற்குலக பத்திரிகைகள் அம்பலப்படுத்தத் துணிந்தால், நேடோ-அமெரிக்கத் துருப்புகளுக்கும் அதில் பங்கு இருப்பதை அம்பலப்படுத்துவேன்” என அந்நாட்டின் போதை மருந்து கடத்தல் தடுப்பு அமைச்சரே எச்சரிக்கும் அளவிற்கு ஆப்கானில் போதை மருந்து கடத்தல் தொழில் கொடிகட்டிப் பறக்கிறது.\nஆப்கான் வரலாற்றிலேயே மிகக் கொடூரமான யுத்தப் பிரபுவாகக் கருதப்படும் முகம்மது ஃபஹிம்தான் அந்நாட்டின் துணை அதிபர். உஸ்பெக் இனத்தைச் சேர்ந்த மற்றொரு யுத்தப் பிரபுவான ரஷித் தோஸ்தம் அதிபர் கர்சாயின் நெருங்கிய அரசியல் கூட்டாளி. பஷ்டுன் இன மக்கள் வாழும் பகுதியில் அமெரிக்க-நேடோ துருப்புகளுக்குத் தேவைப்படும் ஆயுதத் தளவாடங்களைக் கொண்டு செல்வதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை யுத்தப் பிரபுக்கள்தான் செய்து கொடுத்து, சன்மானம் பெற்றுக் கொள்கிறார்கள். போதை மருந்து கடத்தல் தொழிலில் கொடிகட்டிப் பறக்கும் யுத்தப் பிரபுவான நஸ்ரி முகமது, ஜெர்மன் ஏகாதிபத்தியத்தின் செல்லப்பிள்ளையாக இருந்து வருவதை அமெரிக்காவைச் சேர்ந்த அனைத்துலக கூட்டுறவு மையம் என்ற அமைப்பு அம்பலப்படுத்தியிருக்கிறது.\nஆப்கானில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பாக நடந்த அதிபர் தேர்தலில் ஹமித் கர்சாய்க்கு விழுந்த வாக்குகளில் ஏறத்தாழ 10 இலட்சம் வாக்குகள் கள்ள வாக்குகள் எனக் கண்டுபிடிக்கப்பட்டதால், அதிபர் தேர்தலின் முதல் சுற்றில் கர்சாய் அடைந்த “வெற்றி”, பின்னர் ரத்து செய்யப்பட்டது. எனினும், கர்சாய் இரண்டாம் சுற்றுத் தேர்தலைச் சந்திக்காமலேயே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தயவால் மீண்டும் நாட்டின் அதிபராக முடிசூட்டிக் கொண்டுள்ளார். பாலஸ்தீனத்தில் அமெரிக்காவை எதிர்க்கும் ஹமாஸ் இயக்கம் நியாயமான முறையில் தேர்தலைச் சந்தித்து, காசா முனையில் வெற்றி பெற்றதை இதுவரை ஏற்றுக் கொள்ளாத அமெரிக்க-ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகள், ஆப்கானில் நடந்த மோசடித் தேர்தலையும், ‘சட்டவிரோதமான’ முறையில் கர்சாய் மீண்டும் அதிபராகியிருப்பதையும் எவ்வித முணுமுணுப்புமின்றி ஏற்றுக் கொண்டுள்ளன.\nஅந்நிய ஆக்க���ரமிப்பு, அமெரிக்க மற்றும் நேடோ படைகள் நடத்திவரும் படுகொலைகள் – கடந்த எட்டு ஆண்டுகளில் ஏறத்தாழ 31,000 ஆப்கானியர்கள் ஆக்கிரமிப்புப் படைகளால் கொல்லப்பட்டுள்ளனர் – கர்சாயின் ஊழல் ஆட்சி, ஐ.நா. மன்றம் போடும் சோத்துப் பொட்டலத்தை நம்பியே வாழ்க்கையை ஓட்ட வேண்டிய அளவிற்கு உள்நாட்டுப் பொருளாதாரம் நாசமாகிக் கிடப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஆப்கான் மக்கள் மத்தியில் தாலிபானின் செல்வாக்கு மீண்டும் வளரத் தொடங்கியிருக்கிறது. அமெரிக்கா இப்பொழுது இதனையே காரணமாகக் காட்டி துருப்புகளின் எண்ணிக்கையை அதிகரித்திருப்பதோடு, ஆளில்லா விமானத் தாக்குதலைத் தீவிரப்படுத்த வேண்டும்; அல்-காய்தாவை ஒழிக்க பாகிஸ்தான், சோமாலியா, ஏமன் ஆகிய நாடுகள் மீதும் தீவிரவாதத்துக்கு எதிரான போரைத் தொடுக்க வேண்டும் எனக் கூப்பாடு போடத் தொடங்கியிருக்கிறது.\nஆப்கானில் அமெரிக்க-நேடோ படைகள் சந்தித்துவரும் தோல்வியையும், அங்கு நிலவும் உள்நாட்டுக் குழப்பத்தையும் பயன்படுத்திக் கொண்டு ஆப்கானில் சமாதானத்தை ஏற்படுத்துவது என்ற பெயரில் ரசிய ஏகாதிபத்தியமும், சீனாவும் அந்நாட்டினுள் நுழைய முயன்று வருகின்றன. இந்தியா, ஆப்கானிலிருந்து பாகிஸ்தானை ஓரங்கட்ட வேண்டும் என்ற திட்டத்தோடு, அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்கு மட்டுமின்றி, கர்சாய் கும்பலுக்கும், தாலிபானை எதிர்க்கும் யுத்தப் பிரபுக்களுக்கும் ஆதரவு தெரிவித்து வருகிறது. மேலும், ஆப்கானைப் புனரமைப்பது என்ற போர்வையில் அமெரிக்க இராணுவத்திற்குத் தேவைப்படும் கள உதவிகளைச் செய்து கொடுத்தும் வருகிறது, இந்தியா. பாகிஸ்தானோ ஒருபுறம் அமெரிக்காவிற்கு ஆதரவளித்துக் கொண்டு, இன்னொருபுறம் தாலிபானுக்குக் கொம்பு சீவிவிடுகிறது. இப்படியாக ஆப்கான், தீவிரவாதத்துக்கு எதிரான போர் என்ற பெயரில் வேட்டைக் காடாக மாற்றப்பட்டுள்ளது.\nஇரானின் எல்லையையொட்டி அமைந்திருப்பதாலும், மத்திய ஆசியப் பகுதியில் கிடைக்கும் எண்ணெய் வளத்தை அரபிக்கடல் பகுதிக்கு எடுத்துச் செல்லுவதற்கான தரைமார்க்கமாகவும் இருப்பதாலும், ஆப்கான் நாட்டைத் தனது முழுக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கவே அமெரிக்கா விரும்புகிறது. இந்த நிலையில் அதிபர் ஒபாமா பதினெட்டு மாதங்கள் கழித்து ஆப்கானில் இருந்து படைகளை முழுவதுமாகத் ��ிரும்பப் பெற்றுக் கொள்வார் என நம்புவதற்கு இடமே கிடையாது. 19 -ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து ஏகாதிபத்தியமும், 20-ஆம் நூற்றாண்டில் சோவியத் சமூக ஏகாதிபத்தியமும் ஆப்கான் மக்களால் தோற்கடிக்கப்பட்டு விரட்டப்பட்டதைப் போல், அமெரிக்க மேலாதிக்க வல்லரசும் தோற்கடிக்கப்பட்டதால்தான், அதற்குப் படைகளைத் திரும்பப் பெறும் “நல்ல புத்தி” வரும்\n– புதிய ஜனநாயகம், ஜனவரி, 2010\nவினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…\nஏன் அவர் ஆஃப்கானுக்குத் திரும்பிச் செல்லமாட்டார் \nஅமெரிக்கா: சவப்பெட்டி தேவைப்படாத ரோபோ சிப்பாய்கள் \nஈரான்: ஆட்சிக் கவிழ்ப்புக்கு அலையும் அமெரிக்கா\nஅமெரிக்கா ஊற்றி வளர்த்த ஜிகாதிப் பயங்கரவாதம் \nஒபாமா : ஆனந்தக் கண்ணீரின் அரசியல்\n இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல் \nஅமெரிக்கா திவால்: டவுசர் கிழிந்தது\nஇந்திய முதலாளிகள் கொள்ளையடிக்க ஈழம், அமெரிக்க முதலாளி கொள்ளையடிக்க ஆப்கான். இதில் கூடவே பொருக்கி திங்க நேட்டோ கூட்டணி.\nசோவியத் ரஷ்ய சிவப்பு ஏகாதிபத்தியம் சின்னஞ்சிறு ஏழை நாடான ஆப்கானை சுமார் எட்டு வருடம் ஆக்கிரமித்து அந்நாட்டு மக்களின் மீது ஒரு அநீதியான போரை நடத்தியது. இது நடந்தது (முழு வீச்சுடன்) 1980 முதல் 1988 வரை\nசின்னஞ்சிறு நாடாக இருந்தாலும் ஆப்கான் ஏகாதிபதியங்களின் இடுகாடு என்று நிருபனமானது இருபது வருடங்களுக்கு முன்னரே\nவாசகர்களே, நண்பர் திரு வினவு எழுதியதில், அமெரிக்காவை எடுத்தவிட்டு சோவியத் ரஷ்யாவை போட்டு படியுங்கள் ஜோ பிடேன் மற்றும் ஒபாமாவை தூக்கிவிட்டு, லியோநிட் பிரெஷ்நேவ் மற்றும் யூரி அன்றோபோவ் போன்ற பெயர்களை போடுங்கள்\nஅப்பொழுது தெரியும் இந்த கட்டுரையை போட்டவர்களின் நேர்மை\nஆப்கான், சிஞ்சியாங், அர்மேனியா, டார்டரிச்டான், செசென்யா – இவை எல்லாம் இஸ்லாமியர் வாழ்ந்த, சோவியத் ஸ்டாலினிஸ்ட் ஏகாதிபதிய கூட்டம் மற்றும் மாவோ விஸ்ட் ஏகாதிபதிய கூட்டம் சீரழிக்கப்பட்ட நாடுகள்\nஇன்று இந்த கும்பலை சேர்ந்தவர்கள் வேடம் போடுகிறார்கள், சிறுபான்மையினரின் காவலர்கள் என்றுபொய், இமாலய பொய்…..இவர்கள் ஆட்ச்சியில் இல்லை, இருந்தால் தெரியும் இவர்கள் யாரின் காவலர்கள் என்று\nஸ்டாலினிஸ்ட் மற்றும் மாவோவிஸ்ட்கள் கொன்று போட்டு மற்றும் சீரழித்த இஸ்லாமிய மற்றும் கிருத்துவ மத நம்பிக்கையாளர்களை பற்றிய ஒ���ு சிறு குறிப்பு\nமேல சொன்னது ஒரு சிறிய சாம்பிள்தான். இவர்கள் செய்த அராஜகம், அழித்தொழித்த மத நம்மிக்கயாளர்கள், வழிப்பாட்டு தளங்கள் ஆயிரக்கணக்கானவைஇவை எல்லாம் இப்பொழுது உலகமெங்கும் வெட்ட வெளிச்சமாயிருக்க, அதைப்பற்றி எல்லாம் இங்கே இந்தியாவில் யாருக்கு என்ன தெரிய போகிறது என்று நினைத்து ஏதோ தாங்கள் சிறுபான்மையினரின் காவலர்களைப்போல நாடகமாடுகின்றனர்\n இவர்கள் கொன்ற ஆப்ப்கானிய முஜாஹிதீன்கள் (அவர்கள் எல்லாம் தாலிபானோ அல்லது அல் கைதாவோ இல்லை, சாதாரண ஆப்கானிய பிரஜைகள், அதுவும் சோவியத்களின் அராஜகத்தை எதிர்த்த சாதாரண மக்கள்) எவ்வளவு ஆயிரம்\nமேல சொன்னதை எல்லாம் கண்டித்துவிட்டு, பின்னர் இவர்கள் மற்றவர்களை விமர்சித்தால் அதை படிக்கலாம், பாராட்டலாம்\n////…..20-ஆம் நூற்றாண்டில் சோவியத் சமூக ஏகாதிபத்தியமும் ஆப்கான் மக்களால் தோற்கடிக்கப்பட்டு விரட்டப்பட்டதைப் போல்…..////\n—-இதற்கு பொருத்தமாய் எனக்கு எது இப்போது ஞாபகம் வருகின்றதென்றால்….\n///ஜேயேந்திரன் பெண்களுக்கு அறிவுரை சொல்லும் போதும், ஜெயா ஈழம்பற்றி சவடால் அடிக்கும் போதும், அழகிரி நேர்மையான தேர்தல் முறை குறித்து பேசுவதும், ராகுல் காந்தி வாரிசு அரசியல் நல்லதல்ல என்று கூறுவதும், ரஜனி திருட்டு சி.டி குறித்து கோபப்படும் போதும் இங்கு யாருக்கும் சிரிப்பு வருவதில்லை. கோபமும் வருவதில்லை. — https://www.vinavu.com/2010/02/05/goa-tamil-padam //// என்று வினவு சொன்னதுதான்….\nஅதேபோலத்தான்…. வினவு, தலிபான்களுக்கு எதிராக – ஆப்கானிய முஸ்லிம்களுக்கு ஆதரவாய் பதிவு எழுதுவதும்….. எனக்கு சிரிப்பு வரவில்லை…. கோபம் வருகிறது…. அதனால்தான் இந்த // ‘ஒத்துவராத மறுமொழிகள்’ பகுதியை வினவு நிரப்புவதற்கு உதவும் பொருட்டு பதிவுக்கு ஒத்துவரும் மறுமொழி// இட்டேன்…\n//சோவியத் ரஷ்ய சிவப்பு ஏகாதிபத்தியம//…….. ஐயா நோ அவர்களே ஒரு திருத்தம். அது ரசிய சமூக ஏகாதிபத்தியம்..\n//சோவியத் ரஷ்ய சிவப்பு ஏகாதிபத்தியம// ஆம் அது பாட்டாளி வர்க்க சர்வதிகாரம்… உலகத்தில் அடிமை ஆண்ட இடம் சோவித் ரஷ்ய…\nஅமெரிக்க மாமா இருக்கும் வரை எந்த நாடும் சுய மரியாதையுடன் ஜீவிக்க முடியாது..\nபாரத மாதா இருக்கும் வரை எந்த தமிழனும் எழுந்துகூட நிற்க முடியாது…\nஒருவேளை டாலரில் சம்பளம் பெறும் ஆசாமியா நீங்கள்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மற��மொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2016/03/09/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81/", "date_download": "2021-02-27T00:15:54Z", "digest": "sha1:PGD6YG6JF2UV4RF5KHGOZKPAE77X6BOS", "length": 8328, "nlines": 43, "source_domain": "plotenews.com", "title": "“ஜனாதிபதியிடம் தெரிவியுங்கள்” சேவைக்கு 44,677 முறைப்பாடுகள் குவிந்தன- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\n“ஜனாதிபதியிடம் தெரிவியுங்கள்” சேவைக்கு 44,677 முறைப்பாடுகள் குவிந்தன-\n“ஜனாதிபதியிடம் தெரிவியுங்கள்” சேவைக்கு 44,677 முறைப்பாடுகள் குவிந்தன-\n‘ஜனாதிபதியிடம் கூறுங்கள்’ நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு நேற்றுடன் இரண்டு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் 44,677 முறைப்பாடுகள் இதுவரை கிடைக்கப்பெற்றுள்ளதாக ஜனாதிபதியின் ஒருங்கிணைப்பாளர் சிரால் லக்திலக்க தெரிவித்துள்ளார். ‘ஜனாதிபதியிடம் கூறுங்கள்’ நிகழ்ச்சித்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பிலான கலந்துரையாடலொன்று, ஜனாதிபதி செயலக உத்தியோகத்தர்கள் தலைமையில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, நல்லாட்சி ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருட நிறைவையொட்டி பொதுமக்களின் நன்மை கருதி கடந்த ஜனவரி 08ஆம் திகதி இத்திட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்தச் சேவையினூடாக சகல மக்களின் குறைகளையும் கேட்டறிந்து அவற்றிற்கான தீர்வுகளை உரிய அமைச்சுக்கள், அரசாங்க அலுவலகங்கள் மற்றும் திணைக்களங்களிலிருந்து அந்த மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதை நோக்கமாகக் கொண்டு ஜனாதிபதி செயலகத்தினால் இச் சேவை நடைமுறைப்படுத்தப்படுகின்றது எனத் தெரிவித்துள்ளார். தற்போது இரண்டு மாதங்களே கடந்துள்ள நிலையில் சுமார் 44,677 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், தொலைபேசியினூடாக 22,947 முறைப்பாடுகளும், தபால் மூலமாக 11,636 முறைப்பாடுகளும், இணையத்தளங்களூடாக 10,094 முறைப்பாடுகளும், கிடைத்துள்ளதாகத் கூறினார். கிடைக்கப்பெற்ற பிரச்சினைகளில் 8,092 பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளன. முறைப்பாடுகளில் 1,062 முறைப்பாடுகள் இதுவரையில் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன. தற்போது 14,976 முறைப்பாடுகளுக்கான தீர்வுகளுக்கான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இன்னும் 19,624 முறைப்பாடுகள் தீர்த்து வைக்கப்பட வேண்டிய நிலையிலுள்ளன. சுமார் 923 முறைப்பாடுகள் தீர்வுகாண முடியாத நிலையிலுள்ளதாகவும் ஒருங்கிணைப்பாளர் சிரால் லக்திலக்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.\n« குற்றச் செயல்கள் அதிகரித்தபோதிலும் பாதுகாப்புக்கு அச்சறுத்தல் இல்லை- தமிழீழ மக்கள் விடுதலைக் கழக ஜேர்மன் கிளையின் அனுசரணையில் சுற்றுலா- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.agalvilakku.com/spiritual/temples/temples.html", "date_download": "2021-02-27T01:08:12Z", "digest": "sha1:VEW3JN6P5L3ZBI3M7NRNUW42CSCYKYFV", "length": 8494, "nlines": 119, "source_domain": "www.agalvilakku.com", "title": "கோவில்கள் - அகல்விளக்கு.காம்", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nஅட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம் | தரணிஷ்.இன் | தேவிஸ்கார்னர்.காம்\nதமிழக சட்டசபையில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல்\nரேசன்கடை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு - அரசாணை வெளியீடு\nமும்பை ஓட்டலில் சுயேட்சை எம்.பி. சடலமாக மீட்பு\nநைஜீரியாவில் ராணுவ விமான விபத்து - 7 பேர் உயிரிழப்பு\nமெக்சிகோ விமானப்படை விமான விபத்து : 6 பேர் பலி\nதமிழ் திரை உலக செய்திகள்\nகலைமாமணி விருதுகளை வழங்கினார் எடப்பாடி பழனிசாமி\nமக்கள் பிரதிநிதியாக வர ஆசையில்லை- சிவகார்த்திகேயன்\nவாரணாசியில் கங்கை நதியில் தீபம் ஏற்றி சிம்பு வழிபாடு\nவேலன் படத்தில் நடிக்கும் முகென்: படப்பிடிப்பு ஆரம்பம்\nதமிழ் சின்னத்திரை நடிகர் இந்திர குமார் தூக்கிட்டு தற்கொலை\nஆன்மிகம் | கவிதை | சிறுகதை | செய்திகள் | தேர்தல் | மருத்துவம்\nதொலைக்காட்சியும் ஒரு துப்புரவுத் தொழிலாளியும்\nகொரோனா ஒழிய இறை வணக்கம்\nகொரோனா கால விசன கவிதை\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\nதமிழக சட்டசபை இடைத் தேர்தல் 2019\nதள்ளுபடி விலை: ரூ. 160.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nபங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி\nஉலக சினிமா - ஓர் பார்வை\nஇந்து மதமென்னும் இறைவழிச் சாலை\nதமிழ் புதினங்கள் - 1\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2021 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2011/04/blog-post_9224.html", "date_download": "2021-02-27T00:17:54Z", "digest": "sha1:R5TCK6QME5TD6KFLGZJ6ZXXVZHHRS5CC", "length": 27898, "nlines": 261, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: கணம் கோட்டார் அவர்களே!", "raw_content": "\n“தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் பழிநாணுவார்”.( திருக்குறள் )\nஅண்மையில் யாழ் சட்டத்தரணி நண்பர் ஒருவர் எனக்கனுப்பிய மிண்னஞ்சல் தனிப்பட்ட சுற்றுக்காக அனுப்பப்பட்டிருக்கலாம் என்ற எனது அணுமானம் ஓரிரு நாட்களின் பின்னர் அம்மின்னஞ்சல் இணையம் ஒன்றில் பதிவாகி பகிரங்கமாகியபின் , அது குறித்த எனது பார்வை இது. முன்னாள் இலங்கையின் உச்ச நீதி மன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் மதிப்புக்குரிய திரு விக்னேஸ்வரன் அவர்களின் 24.06.2010ல் யாழ் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் குறிப்பிட்ட எழுந்தமானமான ஒரு குறிப்பிட்ட சமூக பெண்களை கொச்சைப்படுத்தும் கருத்து குறித்து தமது கண்டனத்தை வெளியிட்டிருந்தனர் அந்தப் பிண்ணனியில் யாழ் மேட்டுக்குடி இனவாத சக்திகளின் வண்மத்துக்கு வகை சேர்த்த நீதியரசரின் கருத்து மக்கள் நீதிமன்றிலே விசாரனைக்கு விடப்பட்டுள்ளது. இங்கே நான் “கணம் கோட்டார் அவர்களே” என்று விளிப்பது இந்திய தமிழ் சினிமாவிலும் நாடகத்திலும் பிரயோகிக்கப்படும் சொற்றொடர் ஆயினும் நிஜத்தில் கோட்டில் அவ்வாறுதான் விளிக்கப்படுகிறது.\nவாதி: யாழ் ஆய்வறிவாளர் அணியம்\nபிரதிவாதி: மதிப்புக்குரிய முன்னாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் திரு விக்னேஸ்வரன் அவர்கள்\n மதிப்புகுரிய முன்னாள் நீதியரசர் திரு விக்னேஸ்வரன் அவர்கள் எனது அனுபவத்தில் நான் கண்ட நீதிபதிகளில் மிகவும் சிறந்த பண்புகளை கொன்டவர். அவர் வெளியிட்ட கருத்து ஒரு சமூகத்தின் மீதான அவதூறும் இனவாதத்தையும் தூண்டும் கருத்துமாகும் என்ற குற்றச்சாட்டின் மீதான விசாரனையில் சாட்சியமளிப்பதில் நான் மகிழ்வடையவில்லை.\nஆயினும் நான் அறிந்த நீதியரசரின் அரசியல் கருத்துக்கள் சிந்தனைப் போக்குகள் என்னை ஆரோக்கியமானதாக இருக்கவில்லை என்ற காரனத்தினால்தான் இந்த விசரனையில் நான் சாட்சி சொல்ல விரும்புகிறேன். தமிழ் தேசிய கடும்போக்கு இனவாதிகளுக்கு முட்டுக்கொடுக்கும் கருத்துக்களை அவ்வப்போது தெளித்தவர், உதாரணமாக ஐயா, கருனா பிரிந்தபோது மதிப்புகுரிய முன்னாள் நீதியரசர் திரு விக்னேஸ்வரன் அவர்கள் அவர்களையெல்லாம் துரோகிகள��க பகிரங்கமாக விமர்சனம் செய்தவர், கருத்துக்களை சொன்னவர். பிரபல தமிழ் தினசரிகள் இவரது பேச்சினை பிரசுரம் பன்னி மகிழ்ந்தன. அவ்வாறே மாற்று கருத்தாளர்கள், எதிரனி தமிழ் கட்சிக்காரர்கள் புலிகளுக்கு பலியானபோது புலியிலிருந்து பிரிந்த கிழக்கு புலிகள் கொல்லப்பட்டபோது வாளாதிருந்தவர்.\nஇவர் பெரும்பான்மையான சிங்கள தமிழ் சமூக மேட்டுக்குடி மக்களினால் ஆக்கிரமிக்கப்பட்ட பாடசாலைகளில் ஒன்றான கொழும்பு ரோயல் கல்லூரியில் கல்வி கற்றவர். (சகல தமிழ் சிஙகள சமூக அரசியல் பிரபலஸ்தர்கள் இங்குதான் கல்வி கற்றார்கள் தீவிர சிங்கள தேசியவாதியும் இனவாதியுமாக கானப்பட்ட அனாகரிக தர்மபால அவருக்கு ஒத்தாசையாய் கன்டி சிங்கள முஸ்லிம் கலவரத்தில் (1915) முஸ்லிம்களுக்கு எதிராக மகாரானியிடம் தூது சென்ற அன்றைய சிங்கள இனவாதிகளினால் வீரபுருஷர் என போற்றப்பட்ட சேர் பொன் ராமனாதனும் அங்குதான் கல்விகற்றார்.)\nபிரதிவாதியின் சட்டத்தரணி:- கணம் நீதிபதி அவர்களே நான் இவ்வழக்கின் பிரதிவாதியை அவரின் சார்பில் ஆஜராவதற்கு அப்பால் தனிப்பட்டவகையில் அறிவேன். எனவே அவரின் சார்பான ஒரு சாட்சியாகவே எனது வாதங்கள் அமையலாம். அது குறித்து வழக்குத்தொடுனர் அல்லது நீதிமன்றம் ஆட்ஷேபிக்காது என்று நம்புகிறேன் ( இது உண்மையான சட்ட நீதிமன்ற குடியியல் வழக்கு நடைமுறையினை பின்பற்றிய எழுதப்பட்டதல்ல) இவர் வட மாகானத்திலும் நீதிபதியாக பனிபுரிந்தவர். வடக்கு கிழக்கு இனைந்த மாகான சபையின் உயர் நீதிமன்ற நீதிபதியாக இவர் இருந்த போது இவரை சட்ட அலுவல்கள் காரனமாக சந்தித்திருக்கிறேன். ஒரு நீதிபதி என்பதை விட எவ்வித பந்தாவுமில்லாமல் அன்புடனும் நட்புடனும் பழகுபவர். ஒரு கண்டிப்பான நீதிபதியாக அல்லாது மனித நேயமிக்க வழக்காளிகளிடையே மத்தியச்துவம் ( Mediation) செய்பவராக திகழ்ந்தவர். குறிப்பாக குடும்ப குடும்ப வழக்குகளில் அவர் செய்த மத்தியஸ்தம் குறித்தும் அவற்றின் நல் விளைவுகள் குறித்தும் அவர் கூறிய வழக்கு நிகழ்வுகள் ஒரு சிறந்த பஞசாயத்து முறையிலான அணுகுமுறைக்கும் இன்று மேற்குலக நாடுகளில் குடும்ப தகராறுகளில் மத்தியஸ்த்வம் ஒரு சட்ட செயன்முறையாகவே (Legal process) அவசியமாக்கப்பட்டுள்ள வேளையில் அவாறான சட்ட பரிசோதனை முயற்சிகளை செய்தவர்தான் திரு விக்னேஸ்வரன் .\nஇலங்கையின் ந���்லதும் கெட்டதும் ரோயல் கல்லூரியில் கல்லூரியில் கல்விகற்ற பலரிடமிருந்தே வெளிவந்திருக்கிறது. ஆனால் மதிப்புக்குரிய நீதியரசர் அவர்கள் வாசுதேவா நானயக்காராவின் குடும்பத்துடன் சம்பந்தம் வேறு கலந்தவர்; அதன்மூலம் நடைமுறையில் இன ஒருமைப்பாட்டை பேணியவர்.\nதிரு விக்னேஸ்வரன் அவர்கள் கொழும்பு மேல் நீதிமன்ற கொலை வழக்கொன்றில் மனைவியை கொன்ற தந்தைக்கெதிராக மகனே கண்கன்ட சாட்சியாய் (Eye Witness) முன்வந்தபோது , அந்த வழக்கில் குற்ற்வாளிக்கெதிராக ஆஜராகிய எம்மிடம் அந்த வழக்கின் சங்கடங்கள் பற்றி ஆலோசித்து வழக்கினை அனுகும் முறையில் மாற்றங்கள் குறித்து சிலாகித்து வழக்குக்கப்பால் அதன் ஊடக விளைவுகளை, தகப்பனுக் கெதிராக மகன் சாட்சியமளிக்கும் சூழலை தவிர்க்கவிரும்பிய அவரின் மனனிலையை உதாரணமாக சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.\nஐயா, எனது கட்சிக்காரர் மிகுந்த மனிதாபிமானம் கொன்டவர்.சமூக சேவையாளர் கம்பன் கழகம் மூலம் இலக்கிய தமிழ் மொழிச் சேவையாற்றியவர். தீவிர சாயி பக்தர்.கொழும்பு சாயி சமாஜத்தின் முக்கிய உறுப்பினர். இவர் கொழும்பில் வாழும் தமிழ் மேட்டுக்குடி சமூகத்தினை பிரதிநிதிப்படுத்துபவர் என்பதில் எவ்வித தவ்றுமில்லை.இவ்வாறான கருத்தை நிச்சயமாக இவர் கூறியிருக்கமாட்டார். அவ்வாறு கூறியிருந்தாலும், அதனை நீருபிக்கும் ஆதாரங்களை அவர் ஒரு முன்னாள் நீதிபதி என்ற வரையில் விரைவில் இந் நீதிமன்றில் சமர்பிக்க நீன்ட கால அவகாசம் வழங்கி இவ்வழக்கின் தீர்ப்பை ஒத்திவைக்குமாறு கணம் நீதிபதி அவர்களை தாழ்மையாக கேட்டுக்கொள்கிறேன்.\nநீதிபதி: இந்த வழக்கினை மேலதிக விசாரனைக்காக “காலவரையரையின்றி” ஒத்திவைக்கிறேன்.\nஇதனை எழுதும்போது மதிப்புக்குரிய முல்லா நசுருதீனையும் நினைக்க வேன்டி நேரிட்டுவிட்டது.. ஒருதடவை முல்லா நசுருடீன் நீதிபதியாக அமர்ந்து வழக்கொன்றை விசாரிக்க நேர்ந்தது, அவ் வழக்கின் வாதியின் குற்றசசாட்டுக்களை கேட்ட பின்னர் முல்லா ” நீ சொல்வதெல்லாம் சரி என்பதே எனது தீர்ப்பு.” என்று சொன்னார். பின்னர் அவர் பிரதிவாதியை கவனமாக கேட்டுவிட்டு அவரிடம் நீர் சொல்வதெல்லாம் கூட சரிதான்” என்று குறிப்பிட்டார். இதனைக் கேட்டு அவ்வழக்கின் சாட்சி ” ஐயா எப்படி அவர்கள் இருவரும் சரியாக இருக்க முடியும்” என்று முல்லாவிடம் கேட��டான். முல்லா நிதானமாக பதிலளித்தார். ” நீ சொல்வது கூட சரிதான்”. ஐயா நீங்கள் எப்படி \n(கணம்) கோட்டார் அவர்களே என்ற தலைப்பு எனக்கே உடன்பாடற்றது. ஏனெனில் கோட்டு (Court) எனும் ஆங்கிலச்சொல்லை நீதி மன்றை விளிக்கும் சொல்லாய் மாற்ற “ஆர்” எனும் தமிழ் சொல்லுடன் முரண் மொழிப் புணர்வு செய்வித்து தமிழில் வழக்காடும் வழக்கறிஞர்கள்தான் தமிழ்நாட்டில் தமிழில் வழக்குகள் நடத்தப்படவேன்டுமென்று போராட்டம் வேறு செய்கிறார்கள். கோட்டார் என்று மரியாதைக்கு ” ஆர்” போட்டுவிட்டார்கள் இல்லாவிட்டால் கோட்டான் என்ற சொல் வேறு ஆந்தை என்ற அர்த்தத்துடன் சுத்தமான தமிழில் இருந்து தொலைக்கிறது. நமக்கேன் மொழியாராச்சி; அதுதான் செம்மொழி பயில்வான்களின் வேலையாயிற்றே.. ஆயினும் இத்தலைப்பும் கட்டுரையின் அமைப்பும் (structure) அங்கத தொனியை அடிப்படையாகக் கொன்டு எழுதப்பட்டது.\nமிஷெல் பஷ்லேயின் அறிக்கை உண்மையான கள நிலைமையைப் புறக்கணிக்கின்றது -தினேஷ் குணவர்தன\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் மிஷெல் பஷ்லே ( Michelle Bachelet) யின் அறிக்கை இலங்கையின் உண்மை நிலைமை பற்றிய யதார்த்தத்தை பிர...\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nபுல்லுச் சாகாமல் நடந்ததும், புலிகளுக்கு இரையாகிப் போனதும்\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு . ” ( குறள் ) திருகோணமலை மாவட்ட மற...\nபதின்மூன்றாவது திருத்தச் சட்டம் - ஒரு தொடர் கதையாட...\nரிசானா நபீக்காவின் உயிரைக் காக்க வேண்டுகோள் \nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன் முடங்கிப்போன ...\n”பர்தா அணிந்து காபரே நடனக்காரி நடனம்” உ(அ)வமானம்\nநாடு கடந்த தமிழ் ஈழத் தேர்தலும் நாடு கடந்து கொடியே...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\nபொன்சேகா கோவணம் கிழித்து கோவணமானார் \nகிழக்கில் முஸ்லீம் அரசியலும் மட்டக்களப்பு மத்தி கல...\nகுறுக்குச் சமரில் சிக்குண்ட முஸ்லிம்கள்\nகற்றறியா பாடங்களும் மீள் இணங்கா ஆயுதக்குழுக்களும்\nபதின்மூன்றாவது திருத்தச் சட்டம் - ஒரு தொடர் கதையாட...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன் முடங்கிப்போன ...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன் முடங்கிப்போன ...\nமீசைவைத்த சிங்களவன் அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\n“யுத்த பின் (Post-War) புதிய அரசும் மக்கள் எதிர்பா...\nஊடகம் இனியும் பூடகமில்லை- பகுதி மூன்று\nஊடகம் இனியும் பூடகமில்லை -பாகம் நான்கு\nஊடகம் இனியும் பூடகமில்லை (பாகம் ஆறு)\nரவிராஜ் என்னும் மனிதனின் அரசியல் சதிக்கொலை (Politi...\nமீசைவைத்த சிங்களவன் அடங்காத் தமிழன் முடங்கிப்போன ம...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\nபதின்மூன்றாவது திருத்தச் சட்டம் – ஒரு தொடர் கதையாட...\n\"நாசம் வந்துற்றபோது நல்லதோர் பகையை பெற்றேன்\"”\n“ஜனாதிபதிதேர்தலும் திண்ணைபபேச்சு வீரர்களும் பாகம் 3\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.panchamirtham.org/2010/03/", "date_download": "2021-02-27T01:03:11Z", "digest": "sha1:DBT3YCC2ERZKPJVO4U6KR3MTQS2MK27G", "length": 12972, "nlines": 202, "source_domain": "www.panchamirtham.org", "title": "பஞ்சாமிர்தம் [Panchamirtham]: March 2010", "raw_content": "\nகண்ணன் ஜகத் குரு – சுகி சிவம்\nபுதிய பதிவுகளை முகப் புத்தகத்தில் பெறுவதற்கு Like பொத்தானை அழுத்துங்கள்.\n\"சுவாமி சுகபோதானந்தாவின்\" மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்...\nசுகி சிவம் சொற்பொழிவு பேச்சு நகைச்சுவை கவிதை வைரமுத்து நாடகம் ஒலிப் புத்தகம் கண்ணதாசன் இதிகாசங்கள் புலவா் கீரன் 'தமிழருவி' மணியன் இராமாயணம் நேர்காணல் பாரதி(யார்) S.V. சேகர் நெல்லை கண்ணன் மகாபாரதம் சுதா சேஷய்யன் தமிழ் பட்டிமன்றம் இளம்பிறை மணிமாறன் கிரேஸி மோகன் அறிவுமதி இலக்கியம் கம்பன் கவிதைகள் குறும்படம் லியோனி D.A.யோசப் அருணகிரிநாதர் அறிஞர் அண்ணா இட்லியாய் இருங்கள் இளையராஜா கவியரங்கம் கிருபானந்தவாரியார் செம்மொழி சோம வள்ளியப்பன் தென்கச்சி சுவாமிநாதன் Dr.உதய��ூர்த்தி அப்துல் ரகுமான் இமயங்கள் இராமகிருஷ்ணா் கவிஞர் தாமரை காதல் காத்தாடி ராம மூர்த்தி சாலமன் பாப்பையா சிவகுமார் திரைப் பாடல் பகவத் கீதை பட்டினத்தார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாரதிதாசன் பெரியபுராணம் பேராசிரியர் ஞானசம்பந்தன் மாணிக்கவாசகா் வலம்புரி ஜான் விவேகானந்தா் Infosys அனுமான் அரிச்சந்திரன் ஆதித்திய கிருதயம் ஆழ்வார்கள் இ.ஜெயராஜ் இன்ஃபோசிஸ் இயற்பகை ஈழம் என் கவிதைகள் எம்.ஜீ.ஆர் கண்ணன் கண்ணன் வந்தான் கண்ணப்ப நாயனார் கந்த புராணம் கம்பவாரிதி கலைஞர் கருணாநிதி காஞ்சி மா முனிவா் காந்தி கண்ணதாசன் காமராஜ் காமராஜ் இறுதிப் பயணம் கி.மு/கி.பி கிருஸ்ணா... கிருஸ்ணா... குன்னக்குடி வைத்தியநாதன் குயில் பாட்டு குழந்தைகள் கதை சத்யராஜ் சவாலே சமாளி சிந்தனைகள் சினிமா சிறுதொண்டா் சிவாஜி கணேசன் சீமான் சுந்தரகாண்டம் சுப.வீரபாண்டியன் சும்மா சுவாமி சுகபோதானந்தா ஜெயகாந்தன் ஜே.கிருஷ்ணமூர்த்தி தமிழ் இணையப் பல்கலைக் கழகம் தாயுமானவா் தாய் திருபாய் அம்பானி திருமந்திரம் திருமூலா் திருவாசகம் திருவிளையாடல் புராணம் திருவெம்பாவை திலீபன் துஞ்சலும் நடிகர் சிவகுமார் நாராயண மூர்த்தி நீரிழிவு நோய் பரதன் பாகவதம் பாடல் பாப்பா பாட்டு பி.எச்.அப்துல் ஹமீத் பிரதோஷம் புதுவை.இரத்தினதுரை புத்தா் புராணம் பெரியார் பொழுது போக்கு பேராசிரியர் சுப.வீரபாண்டியன் மதன் மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் மனுஷ்யபுத்திரன் மரபின் மைந்தன் முத்தையா மாட்டின் லூதா் கிங் முன்னேற்றத் தொடர் முருகன் மெளலி ரிஸ்க் எடு தலைவா லலிதா சஹஸ்ரநாமம் வயலின் இசை வலம்புரி ஜோன் வள்ளலார் வாலி விரதம் விவாதங்கள் வீரகேசரி வை.கோ ஹைக்கூ\nஎன் தெரிவில் ஒரு பதிவு\nநீங்கள் பஞ்சாமிர்தத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,\nஇந்த வ.பூவில் சிறந்த பார்வை அனுபவத்தைப் பெற நெருப்பு நரி(Firefox)/Google Chrome இணைய உலாவியைப் பயன்படுத்துங்கள்.\nவிளம்பரங்களை கிளிக் செய்து ஆதரவு தாருங்கள்\nபஞ்சாமிர்தத்தை உங்கள் தளத்தில் இணைக்க...\nஓவியர், நடிகர், இலக்கியவாதி எனப் பன்முகம் காட்டும் சிவகுமாரின் சமீபத்திய பேச்சுக்கள் ரசிக்கக்கூடியவை. அந்தவகையில் “என் கண்ணின் மணிகளுக்கு” என்ற பொருளில் அவர் பேச்சின் காணொளித் திரட்டு…\nநேரடியாக காணொளித் திரட்டிற்குச் செல்ல…\nபதிப்பித்தவர் : கவி ரூபன் ���.நே : 12:59 PM 2 பின்னூட்டல்கள்\nசுட்டிகள் : சிவகுமார், பேச்சு\nகண்ணன் ஜகத் குரு – சுகி சிவம்\nசுகி சிவம் அவா்களின் சொல்லோவியமாக இன்னுமொரு சொற்பொழிவு.\nபதிப்பித்தவர் : கவி ரூபன் ப.நே : 1:34 PM 3 பின்னூட்டல்கள்\nசுட்டிகள் : சுகி சிவம், சொற்பொழிவு\n»» கவிதைகளின் அட்டவணை | ஒலி வடிவம்\n©2008-2012 அனுமதியின்றி மீள்பதிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/12/23/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8/", "date_download": "2021-02-27T00:52:37Z", "digest": "sha1:NB4W77WNOJHJXYZ7MLHLDWCVW73MUEKK", "length": 6868, "nlines": 72, "source_domain": "www.tnainfo.com", "title": "தமிழரசுக் கட்சியில் இணைந்தது ஜனநாயகப் போராளிகள் கட்சி! | tnainfo.com", "raw_content": "\nHome News தமிழரசுக் கட்சியில் இணைந்தது ஜனநாயகப் போராளிகள் கட்சி\nதமிழரசுக் கட்சியில் இணைந்தது ஜனநாயகப் போராளிகள் கட்சி\nதமிழரசுக் கட்சியுடன் இணைந்து ஜனநாயகப் போராளிகள் கட்சி தேர்தலில் போட்டியிடுவதாக தமிழரசுக் கட்சியின் இணைச் செயலாளரும், வட மாகாண சபை அவைத் தலைவருமான சி.வி. கே சிவஞானம் குறிப்பிட்டுள்ளார்.\nயாழ். மார்ட்டீன் வீதியில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.\nஇம்முறை நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஜனநாயகப் போராளிகள் கட்சியும் தமிழரசுக் கட்சியினால் ஒதுக்கப்பட்ட ஆசனப் பங்கீட்டினூடாக களமிறங்குகிறது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இப்பொழுது தமிழரசுக் கட்சி, ரெலோ, புளொட், ஆகிய கட்சிகள் தான் பங்காளிக் கட்சிகளாக இருக்கின்றன. அதே போன்று நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும் தமிழரசுக் கட்சி ஒதுக்கிய ஆசனப் பங்கீட்டினூடாக ஜனநாயகப் போராளிகள் கட்சியை சார்ந்த வேட்பாளர்களும் தேர்தலில் களமிறங்குகிறார்கள் என்றார்.\nPrevious Postகூட்டமைப்புக்குள் பிரச்சினைகள் இல்லை: துரைராசசிங்கம் Next Postமத்திய அரசின் அமைச்சுப் பதவியில் யாரும் அமரவில்லை: மாவை\nகிளிநொச்சி மாபெரும் பிரச்சாரக் கூட்டம், அலைகடல் எனத் திரண்ட மக்கள்\nபருத்தித்துறையில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரக்கூட்டம்\nவட கிழக்கில் போட்டியிடும் எமது வேட்பாளர்கள்\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றப் பொதுத்...\nவரலாற்றின் தீர்ப்பை எழுத ஒன்றாக எழுக தமிழர்களே சிறீதரன்\nகூட்டமைப்பின் வெற்றியை உறுதிப்படுத்த ஓரணியில் திரண்டு வாக்களியுங்கள்\nஇராணுவத்தினர் முகாம்களுக்கு செல்லவில்லையாயின் சுதந்திர தேர்தல் இடம்பெறாது – சிவமோகன்\nஒரே தலைமையில் ஒன்றுபடுவோம் பிரச்சனையும் தீர்வும்.\nமாற்று இனத்தவர்கள், தற்போது தமிழ் மக்களிடம் வாக்குப் பிச்சை கேட்கின்றனர் – ரவிகரன்.\nராஜபக்ஷவினர் தலையால் நடக்கின்றனர்- சரவணபவன்\nவலிகாமம்.வடக்கு மண்ணை மீட்டுக் கொடுத்தவர் மாவை\nஅடுத்த கட்டத்துக்குத் தமிழ்மக்கள் நகர வேண்டும்\nதிசநாயகம் தவிர யாரையும் மகிந்த விடுதலை செய்யவில்லை: ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா\nசிங்கள தலைவர்களே சமஷ்டியை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் அது எப்படி சிங்கள மக்களுக்கு பாதகமாக அமையும்\nதேசிய பிரச்சனைகளின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்\nஉரிமையை விடுத்து அபிவிருத்திக்கு என்றும் நாம் தயாரில்லை – சம்பந்தன்\nதிருகோணமலை மண் தமிழருக்கே சொந்தம்\nபோராளிகளின் தியாகத்தால்தான் நாம் இன்று எழுந்து நிற்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/21415/", "date_download": "2021-02-27T01:37:35Z", "digest": "sha1:E7SXI5XEWPYVI4D62OD7LUTYC47X67GG", "length": 17692, "nlines": 253, "source_domain": "www.tnpolice.news", "title": "வலைத்தளம் மூலமாக பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் உட்பட நான்கு நபர்கள் கைது – POLICE NEWS +", "raw_content": "\nகொள்ளை போன 20 சவரன் நகை மீட்பு காவல்துறையினர் அதிரடி.\nமதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை\nஅசம்பாவிதம் ஏற்படாமல் மக்களை பாதுகாத்த காவலர்களுக்கு குவியும் பாராட்டு\nகுளத்தில் குளிக்கச் சென்ற வாலிபர், தீயணைப்பு துறையினர் தேடுதலுக்கு பிறகு உடல் மீட்பு\nஅத்துமீறி வீடு புகுந்து பெண்ணை மிரட்டியவர் கைது\nசட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 9 நபர்கள் கைது\nமாற்றுதிறனாளி புகாருக்கு விரைந்து நடவடிக்கை எடுத்த திருவள்ளூர் SP\nகாவல் ஆய்வாளரின் மனிதநேயத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன\nபிளெக்ஸ் பேனரை கிழித்து போலீஸை தாக்கிய இருவர் கைது\nசட்டவிரோதமாக கஞ்சா விற்பனை, திருவல்லிக்கேணி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் குழுவினரால் கைது\nவலைத்தளம் மூலமாக பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் உட்பட நான்கு நபர்கள் கைது\nமதுரை: ���துரை மாநகர காவல் ஆணையர் திரு டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அவர்கள் உத்தரவுப்படி கடந்த 21.11.2019 அன்று ஆள்கடத்தல் மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவினர் பாலியல் தொழில் தடுப்பு சம்பந்தமாக ரோந்து பணியில் இருந்தபோது வலைத்தளம் மூலமாக மதுரைமாநகரில் பாலியல் தொழில் நடைபெறுவதாக கிடைத்த இரகசிய தகவலின்படி, கோச்சடை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சோதனை செய்தபோது, அங்கு ஒரு ஆணும், மூன்று பெண்களும் இருந்தது தெரியவந்தது.\nமேலும் அங்கு இருந்த ஆண் காவல்துறையினரை பார்த்தது கத்தியை காட்டி மிரட்டியதாகவும், மூன்று பெண்களும் ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதாகவும், ரோந்து பணியில் இருந்த மற்றகாவலர்கள் மூலம் நான்கு நபர்களையும் சுற்றிவளைத்து பிடித்து விசாரணை மேற்கொண்டதில், தங்களது பெயர் ரவி (31), ஈஸ்வரி (50), கலா (28), ஜோதிலட்சுமி (23) என தெரியவந்தது.\nமேலும் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், வலைத்தளம் மூலமாக பாலியல் தொழில் செய்து பணம் சம்பாதித்து அதன்மூலம் பிழைப்பு நடத்தி வருவதாகவும், நான்கு நபர்களும் ஒப்புக்கொண்டனர். எனவே நான்கு நபர்களையும் கைதுசெய்து அவர்களிடமிருந்து நான்கு செல்போன்கள் கைப்பற்றப்பட்டு நேற்று நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள்.\nமதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்\nசிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு\n118 சிவகங்கை: சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு. ரோஹித் நாதன் ராஜகோபால் IPS அவர்களின் உத்தரவின்பேரில், சிங்கம்புனரி காவல் நிலையம், குன்றக்குடி காவல் நிலையம் மற்றும் […]\nமதுரை செயின் பறிப்பு வழக்குகளில் ஈடுபட்ட மூவர் கைது 15 1/2 பவுன் தங்க நகைகள் பறிமுதல்\nகாவலருக்கு உதவி கரம் நீட்டிய காவல் கண்காணிப்பாளர்\nஅசம்பாவிதம் ஏற்படாமல் மக்களை பாதுகாத்த காவலர்களுக்கு குவியும் பாராட்டு\nவிழுப்புரத்தில் மதுபானங்களை கடத்திய இருவர் கைது\nபொதுமக்களுக்கு கொரோனா நோய் பரவாமல் தடுப்பதற்காக காவல் ஆணையர் அவர்கள் வேண்டுகோள்\nகும்பகோணம் கீழக் கொட்டையூரில் கடைபூட்டை உடைத்து கொள்ளை\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,064)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,740)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,197)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,917)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,844)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,843)\nகொள்ளை போன 20 சவரன் நகை மீட்பு காவல்துறையினர் அதிரடி.\nமதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை\nஅசம்பாவிதம் ஏற்படாமல் மக்களை பாதுகாத்த காவலர்களுக்கு குவியும் பாராட்டு\nகுளத்தில் குளிக்கச் சென்ற வாலிபர், தீயணைப்பு துறையினர் தேடுதலுக்கு பிறகு உடல் மீட்பு\nஅத்துமீறி வீடு புகுந்து பெண்ணை மிரட்டியவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-maruti-wagon-r-stingray+cars+in+new-delhi", "date_download": "2021-02-27T01:08:22Z", "digest": "sha1:N7MXUZLFVCFNC2XR2LLDVKUDID4OX6FY", "length": 6004, "nlines": 190, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used Maruti Wagon R Stingray in New Delhi - 4 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமாருதி வாகன் ஆர் ஸ்ட்ரிங்ரே×\n2015 மாருதி வேகன் ஆர் Stingray AMT விஎக்ஸ்ஐ\n2015 மாருதி வேகன் ஆர் Stingray விஎக்ஸ்ஐ\n2014 மாருதி வேகன் ஆர் Stingray விஎக்ஸ்ஐ\n2016 மாருதி வேகன் ஆர் Stingray AMT விஎக்ஸ்ஐ\nஒரு நம்பகமான பயன்படுத்திய காரை எனக்கு காட்டு\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2020/12/29085106/In-Namakkal-district-Chief-Minister-Palanisamy-started.vpf", "date_download": "2021-02-27T00:31:41Z", "digest": "sha1:JVFGYSPHSNO6LCYUBORWDFRNZGCRF7EU", "length": 11536, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Namakkal district Chief Minister Palanisamy started the election campaign || நாமக்கல் மாவட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநாமக்கல் மாவட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் + \"||\" + In Namakkal district Chief Minister Palanisamy started the election campaign\nநாமக்கல் மாவட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்\nஏழை, எளிய மக்களை காக்கும் தமிழக அரசுக்கு பொதுமக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினா��்.\nநாமக்கல் மாவட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி தேர்தல் பிரசாரத்தை இன்று தொடங்கினார். பிரசாத்தில் பேசும் போது அவர் கூறியதாவது:-\nபொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாட ரூ.2,500 வழங்கபடுகிறது . நாமக்கல் மாவட்டம் ராசியான மாவட்டம் .ஏழை, எளிய மக்களை காக்கும் தமிழக அரசுக்கு பொதுமக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என கூறினார்.\n1. வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு : முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த அன்புமணி ராமதாஸ்\nவன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டதற்கு முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த அன்புமணி ராமதாஸ்\n2. சட்டசபையில் வ.உ.சிதம்பரனார், ப.சுப்பராயன், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் படங்கள் - எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்\nசட்டசபையில் வ.உ.சிதம்பரனார், ப.சுப்பராயன், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் ஆகியோரின் முழு உருவப்படங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.\n3. சொல்வதை செய்கிறேன்: ‘‘நான் மந்திரவாதி அல்ல; செயல்வாதி’’ - மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி பதில்\nநான் மந்திரவாதி அல்ல; செயல்வாதி என்றும், சொல்வதை செய்கிறேன் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.\n4. அதிமுகவில் மட்டுமே மகளிர் பூத் கமிட்டி உள்ளது-முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.\nஅதிமுகவில் மட்டுமே மகளிர் பூத் கமிட்டி உள்ளது என சேலம் கூட்டத்தில் தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.\n5. விமான நிலையத்தில் வரவேற்பு; முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திருச்சி வருகை\nதமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை திருச்சி வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.\n1. ஆய்வு, கண்டுபிடிப்புக்கு புதிய கல்வி கொள்கை வலிமை சேர்க்கிறது; பிரதமர் மோடி பேச்சு\n2. தேர்தல் வரும்போது மட்டும் வருபவன் அல்ல நான்; எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன் - மு.க. ஸ்டாலின் பிரசாரம்\n3. இந்தியா-சீனா இடையே தளபதிகள் மட்டத்திலான 10வது சுற்று பேச்சுவார்த்தை நாளை தொடக்கம்\n4. காங்கிரஸ் மூத்த தலைவர் மறைவு: இறுதிச்சடங்கில் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி\n5. குளிர்சாதன வசதியுடைய அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி\n1. ��ொது மக்களையும், தொண்டர்களையும் விரைவில் சந்திப்பேன்: சசிகலா\n2. 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு அறிவுறுத்தல்\n3. தமிழகத்திற்கு வெளிநாடு, பிற மாநிலங்களில் இருந்து வருவோருக்கு புதிய கட்டுப்பாடுகள்; தமிழக அரசு உத்தரவு\n4. இந்த ஆண்டும் பொதுத்தேர்வு ரத்து; 9, 10, 11-ம் வகுப்புகளில் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி; சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\n5. அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டாலும் 9, 10, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் செயல்படும்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/vetrikodi/news/616390-free-english-training-for-mpbs-government-school-students.html", "date_download": "2021-02-27T00:12:55Z", "digest": "sha1:4EYQJSVWOBTV2QLTWZ7R4CIQWE7C2UJB", "length": 18477, "nlines": 295, "source_domain": "www.hindutamil.in", "title": "எம்பிபிஎஸ் சேர்ந்துள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச ஆங்கிலப் பயிற்சி: புதுக்கோட்டையில் நமது நண்பர்கள் அமைப்பு ஏற்பாடு | Free English Training for MPBS Government School Students - hindutamil.in", "raw_content": "சனி, பிப்ரவரி 27 2021\nஎம்பிபிஎஸ் சேர்ந்துள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச ஆங்கிலப் பயிற்சி: புதுக்கோட்டையில் நமது நண்பர்கள் அமைப்பு ஏற்பாடு\nபுதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் 'நமது நண்பர்கள்' ஆட்சிப் பணி ஆயத்த மையத்தில் எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு அளிக்கப்படும் இலவச, ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி.\nதமிழக அரசின் 7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீட்டின் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் 11 அரசுப் பள்ளி மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் சேர்ந்துள்ளனர். இதுதவிர, 3 பேர் தனியார் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.\nஇவர்கள் மருத்துவம் பயிலும்போது ஆங்கில மொழி தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக கீரமங்கலத்தில் உள்ள 'நமது நண்பர்கள்' ஆட்சிப் பணி ஆயத்த மையத்தில் இலவச ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. டிச.14-ம் தேதியில் இருந்து நடைபெற்று வரும் இப்பயிற்சியில் 9 எம்பிபிஎஸ் மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். முன்னணிப் பயிற்சியாளர் க.சிவனேசன் பயிற்சி அளித்து வருகிறார்.\nஇதுகுறித்து க.சிவனேசன் கூறும்போது, ''பயிற்சியின் தொடக்�� நாளில் ஒரு தேர்வு வைக்கப்பட்டது. அதன் மூலம் மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுவதற்குத் தயாராகவில்லை என்பது தெரியவந்தது. ஆனால், அவர்கள் எளிதில் கற்றுக்கொள்ளும் ஆற்றல் மிக்கவர்களாக உள்ளனர். இதையடுத்து, கடந்த 2 வாரங்களாக தினமும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பகலில் சுமார் 2 மணி நேரம் பயிற்சி அளிக்கப்படுகிறது.\nபின்னர், மாலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரை வாட்ஸ் அப்பில் பயிற்சி அளிக்கப்படுகிறது. அப்போது, ஒவ்வொரு மாணவரும் தலா 5 கேள்விகள் கேட்பர். அதற்கு மற்றவர்கள் பதிலளிப்பர்.\nஇதுபோன்ற பயிற்சிகள் மூலம் மாணவர்களும் ஆங்கிலத்தில் தயக்கமின்றிப் பேச, எழுத, வாசிக்கத் தயாராகி வருகின்றனர். எம்பிபிஎஸ் வகுப்புகள் தொடங்கும் வரை இப்பயிற்சி நடத்தப்படும். ஆங்கிலப் பயிற்சி இல்லாது இருந்தால் மருத்துவப் படிப்பின் தொடக்கத்தில் ஆங்கில மொழி பெரிய தடையாக இருந்துவிடும். இனிமேல், இந்த மாணவர்களுக்கு அத்தகைய தடை இருக்காது'' என்றார்.\nகுரூப்-1 தேர்வு ஹால் டிக்கெட்டைத் தரவிறக்கம் செய்ய ஆதார் எண் தேவையில்லை; ஆதாரை இணைக்கக் காலக்கெடு நீட்டிப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\n- முதல்வருடன் கலந்து பேசிய பிறகே முடிவு: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nபொதுத்தேர்வு 2021: மாணவர்களின் பயம், அழுத்தத்தைப் போக்க ஆலோசகர்கள்- இலவசத் தொலைபேசி எண் அறிவிப்பு\n8-ம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித்தொகை: தேர்வுத் தேதி, விண்ணப்பிக்கும் முறைகள் அறிவிப்பு\nFree English TrainingMPBSGovernment School Studentsஎம்பிபிஎஸ்அரசுப் பள்ளிமாணவர்கள்இலவச ஆங்கிலப் பயிற்சிபுதுக்கோட்டை\nகுரூப்-1 தேர்வு ஹால் டிக்கெட்டைத் தரவிறக்கம் செய்ய ஆதார் எண் தேவையில்லை; ஆதாரை...\n- முதல்வருடன் கலந்து பேசிய பிறகே முடிவு: அமைச்சர் செங்கோட்டையன்...\nபொதுத்தேர்வு 2021: மாணவர்களின் பயம், அழுத்தத்தைப் போக்க ஆலோசகர்கள்- இலவசத் தொலைபேசி எண்...\nபாஜகவின் ‘வரப்புயர..’ ‘வெற்றிவேல் வீரவேல்’ முழக்கங்கள்: தமிழை...\nட்ரம்ப்பைவிட மோசமான தேர்தல் முடிவை மோடி சந்திப்பார்:...\n‘‘15 ஆண்டுகள் வட இந்திய எம்.பி.யாக இருந்தேன்’’...\nகாங்கிரஸைத் தூக்கி எறியுங்கள்; நாடு முழுவதும் மக்கள் புறக்கணிக்கின்றனர்:...\nஇலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு என்ன\nஇந்தியக் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார்\nதேவையற்ற பயணங்களை���் தவிர்க்கவே கட்டண உயர்வு: மத்திய...\nகல்விக் கட்டண விவகாரம்; ராஜா முத்தையா பல் மருத்துவ மாணவர்களைத் தமிழக அரசு...\nமாநகராட்சி சார்பில் இலவச நீட் பயிற்சி: சென்னை பள்ளி மாணவர்களுக்கு இன்று தொடக்கம்\nசென்னை அரசு அருங்காட்சியகத்தில் 9- 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஓவியப் போட்டி\nஅரசுப் பள்ளிகளில் 1- 7ஆம் வகுப்புகளுக்கு சிபிஎஸ்இ பாடத்திட்டம்: அடுத்த ஆண்டு முதல்...\nபுதுச்சேரி மக்களுக்கு வேலைவாய்ப்பு தர மிகப்பெரிய திட்டம்; பணிகள் தொடக்கம்- ஆளுநர் தமிழிசை\n9,10,11-ம் வகுப்பு ஆல் பாஸ்; கல்வியாளர்களின் ஆலோசனைக்குப் பின்பே முடிவெடுத்தோம்: அமைச்சர் செல்லூர்...\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு: குறைவானவர்களே தேர்ச்சி\n9, 10, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்: அமைச்சர் செங்கோட்டையன்...\nகரோனா விடுமுறையில் நாதஸ்வரம் கற்ற அரசுப் பள்ளி மாணவர்கள்: பரிசுத் தொகை வழங்கி...\nஅமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொகுதியில் வேறு தொகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி போட்டியிட விருப்ப...\n4 ஆண்டுகள், 3 மாதங்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துவிட்டு இப்போது திட்டங்களை அறிவிக்கிறார்:...\nமாற்றுத்திறனாளி சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொலை; குற்றவாளிக்கு 3 தூக்கு தண்டனை:...\nபிரிட்டனிலிருந்து தெலங்கானா திரும்பிய 279 பயணிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை: 184 பேர் தவறான...\nவெற்றிமாறன் படத்திலிருந்து பாரதிராஜா விலகல்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hrcsl.lk/about/hrcsl-act/?lang=ta", "date_download": "2021-02-26T23:57:18Z", "digest": "sha1:BX2KXRXB4D7R7U45BSF75D54KUBNSDKZ", "length": 7562, "nlines": 133, "source_domain": "www.hrcsl.lk", "title": "HRCSL சட்டம்", "raw_content": "\nகல்வி மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள்\nஐ.நா. அமைப்புகள் / செயல்முறைகளுக்கு சமர்ப்பிப்புகள்\nஅறிக்கைகள் / பொது பரிந்துரைகள்\nபொது வெளிப்படுத்தலுக்கு தகவல் கிடைக்கவில்லை\nகல்வி மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள்\nஐ.நா. அமைப்புகள் / செயல்முறைகளுக்கு சமர்ப்பிப்புகள்\nஅறிக்கைகள் / பொது பரிந்துரைகள்\nபொது வெளிப்படுத்தலுக்கு தகவல் கிடைக்கவில்லை\nகல்வி மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள்\nமன்னிக்கவும், இந்த உள்ளடக்கம் தமிழில் கிடைக்காது\nஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு\nHRCSL – தலைமை அல���வலகம்,\nஆர். ஏ. மெல் மவதா,\n– தன்னிச்சையான கைது, தடுப்புக்காவல் மற்றும் சித்திரவதை ஆகியவற்றைத் தடுக்க.\n© இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nவலை வடிவமைப்பு மற்றும் மேம்பாடு SABERION\nஏற்பட்ட அச on கரியத்திற்கு மன்னிக்கவும், தற்போது கட்டுமானத்தில் உள்ள நீங்கள் கோரிய மொழி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/union-home-ministry-top-10-police-station-list", "date_download": "2021-02-27T01:44:40Z", "digest": "sha1:IF6CGDHJUNMCMN322T4V5Z3WEYFASAU5", "length": 9847, "nlines": 161, "source_domain": "image.nakkheeran.in", "title": "இரண்டாமிடம் பிடித்த சூரமங்கலம் காவல் நிலையம்... மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட பட்டியல்... | nakkheeran", "raw_content": "\nஇரண்டாமிடம் பிடித்த சூரமங்கலம் காவல் நிலையம்... மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட பட்டியல்...\nநாட்டிலேயே சிறந்த காவல் நிலையங்களுக்கான பட்டியலில் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையம் (AWPS) இரண்டாவது இடம் பிடித்துள்ளது.\nநாட்டில் சிறந்த காவல் நிலையங்களுக்கான பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் மணிப்பூர், தமிழ்நாடு, அருணாச்சலப்பிரதேசம், தெலங்கானா, சத்தீஸ்கர், கோவா, அந்தமான் நிக்கோபார், சிக்கிம், தாத்ரா & நகர் ஹவேலி ஆகிய மாநில, யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 10 காவல் நிலையங்கள் இடம் பிடித்துள்ளன.\nஇதில் தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையம் வழக்குகளை விரைவாக விசாரித்தல், சடலங்களை உரியவர்களிடம் ஒப்படைத்தல் போன்ற செயல்களால் சிறந்த காவல் நிலையங்களுக்கான பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்து அசத்தியுள்ளது.\nவீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை மேலும் அதிகரிப்பு; ஒரே மாதத்தில் 3- வது முறையாக உயர்வு\nவிடுதியில் வாலிபர் மர்ம சாவு; ரத்த வெள்ளத்தில் சடலம் மீட்பு\nவேளாண் சட்டத்தை எதிர்த்து சிறையில் மாவோயிஸ்ட் சாகும் வரை உண்ணாவிரதம்\nஆசியாவிலேயே பெரிய கால்நடைப் பூங்கா திறப்பு\nதிடீரென இறந்துபோன 'ராவணன்' காளை - பாட்டியாலாவில் கண்ணீர் சிந்திய எஸ்.ஐ.\nநடத்தை விதிகள் அமல்; பணத்தைக் கொண்டு செல்ல கட்டுப்பாடு - தமிழகத் தேர்தல் அதிகாரி பேட்டி\nமூத்த தலைவர் தா.பாண்டியனுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்\n“இளைய ஜீவா; கதை சொல்லும் கல்; கல்லூரியின் கத��நாயகன்” - தா. பாண்டியன் நினைவுகளைப் பகிரும் ஸ்டாலின் குணசேகரன்\n\"என் மகளுக்கு கிடைத்ததில் ஆச்சர்யமில்லை ஆனால் எனக்கோ...\" - மோகன் லால் நெகிழ்ச்சி\nமாறி மாறி வாழ்த்து தெரிவித்துக்கொண்ட சூப்பர் ஸ்டார்ஸ்\nதான் ஒரு ரியல் லைஃப் ஹீரோ என மீண்டும் நிரூபித்த வில்லன் நடிகர்\nசென்னை ரசிகர்களால் இந்திய வீரர்களின் ஆட்டம் உயர்ந்தது - இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட்\nநித்தம் நித்தம் செத்து பிழைக்கிறோம்... ஜெயராஜ் - பென்னிக்ஸ் குடும்பத்தினர்\nநடத்தை விதிகள் அமல்; பணத்தைக் கொண்டு செல்ல கட்டுப்பாடு - தமிழகத் தேர்தல் அதிகாரி பேட்டி\nபேட்டிங் தூண்களுக்கு இணையாக ஒரு பவுலிங் தூண் - இந்திய கிரிக்கெட்டின் 'கிங்'கான் ஜாகிர்\nஅமெரிக்காவும், ரஷ்யாவும் பங்குபோட்ட அப்பம்... வடகொரியாவின் அரசியல்...\nசொந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்... அதன்பின் நடந்ததுதான் மாஸ் ஸ்டீவ் ஜாப்ஸ் | வென்றோர் சொல் #32\nமுடிவு என்னனாலும் பரவாயில்லை, போய் ஓடு... உசைன் போல்ட்டுக்கு அம்மா கொடுத்த தைரியம் | வென்றோர் சொல் #31\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manaosai.com/index.php/blogs-68340/130-5blogs/790-2017-08-29-10-45-29", "date_download": "2021-02-27T01:27:14Z", "digest": "sha1:BPK6IAFHGXDOQYKXAAO6I2ELX3SUL2H4", "length": 18421, "nlines": 82, "source_domain": "manaosai.com", "title": "விமல் குழந்தைவேலின் வெள்ளாவி", "raw_content": "\nஏனம், ஒள்ளம், ஒள்ளுப்பம், ஆமமுண்டி, சாறன், ஓதினை, ஆத்தோதினை, மயண்டை, சங்கை, கரும்பயம், மாராப்பு, எலக்கா, நிம்மளம், புறியம்...\nஇவையெல்லாம் விமல் குழந்தைவேல் எழுதிய ´வெள்ளாவி` நாவலில் இறைந்து கிடக்கும் சொற்கள்.\nபார்த்தவுடனோ, படித்தவுடனோ எல்லோருக்கும் இவைகளின் பொருட்கள் புரியாவிட்டாலும் கதையின் ஓட்டத்தில் எல்லாவற்றிற்கும் பொருள் புரிந்து விடும். அதுவும் இந்திய வட்டார வழக்குகளையே வாசித்துப் புரிந்து கொள்ளக் கூடிய ஈழத்து வாசகர்களுக்கு இதுவொன்றும் பெரும் பிரச்சனையே அல்ல.\nமுழுக்க முழுக்க பேச்சுத் தமிழில் எழுதப்பட்ட நாவல் வெள்ளாவி. இது மட்டக்களப்பு வட்டார வழக்குத்தமிழா அல்லது தீவுக்காலை, கோளாவில், பனங்காடு போன்ற கிராமங்களில் பேசப்படும் வட்டாரவழக்கா என்பது தெரியவில்லை.\nசாதாரணமாக நாவல்களிலோ அன்றில் சிறுகதைகளிலோ ஒருவர் கதைப்பது மட்டுமே அந்தந்த வட்டாரவழக்குகளில் வரும். இங்கு கதை நெடுகிலும் வட்டாரத்தமிழே. அது ��தைக்குப் பலமா, பலவீனமா என்பது கூடக் கேள்விக்குறியே. ஒரு வேளை நல்லதமிழில் கதையை எழுதி, பேசும் விடயங்களை மட்டும் பேச்சுத்தமிழில் எழுதியிருந்தால் நாவலின் தரம் பன்மடங்கு அதிகரித்து, ஒரு நல்ல இலக்கியமாகப் பரிணமித்திருக்குமோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. அதே நேரம் முழுக்கமுழுக்க பேச்சுத்தமிழில் ஒரு நாவலைப் படிப்பது வும் சுவாரஷ்யமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் நேர்த்தியாக எழுதப்பட்ட நாவலென்று அடித்து வைத்துச் சொல்ல முடியவில்லை. கூடவே ஏராளம் எழுத்துப் பிழைகள், இலக்கணப்பிழைகள், வசனப்பிழைகள்.\nகதையின் நாயகி பரஞ்சோதி, எட்டுப் பத்து வயதுப் பெண்களோடு எட்டுக் கோடு விளையாடும் பதினெட்டு வயதுப் பெண்ணாக அறிமுகமாகிறாள்.\nபரஞ்சோதியின் அம்மா மாதவி. பேய்வண்ணானின் மகள். சின்ன வயதிலேயே தாயை இழந்தவள். 22வயதில் மச்சான் முறையான செம்பவனோடு பழகியதில் திருமணமாகாமலே கர்ப்பமாகி விட்டாள். இந்த விடயம் பேய்வண்ணானுக்குத் தெரிந்த அடுத்த காலையிலேயே மச்சான் முறையான செம்பவனை முதலை விழுங்கி விட்டது. இந்தக் கவலையில் பேய்வண்ணான் இறந்து போக கர்ப்பம் தரித்திருந்த பரஞ்சோதியின் அம்மா மாதவி தனித்துப் போனாள்.\nசமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட அல்லது ஒடுக்கப்பட்ட பஞ்சமர்களில் ஒருவரான சலவைத்தொழில் செய்யும் குடும்பத்தில் பிறந்த மாதவிக்கு வறுமைதான் பெரும் சொத்தாகியது. சலவைத்தொழில் மட்டும் செய்து அவளால் வாழ முடியவில்லை. அல்லது வாழ விடவில்லை. அவள் வறுமையில் வாடி தனிமையில் நின்ற போது கொழுகொம்பாக அவளைத் தாங்க எந்த ஆண்களும் முன்வரவில்லை. ஆனால் புறக்கணிக்கப் பட்ட சாதியில் பிறந்த அவளின் உடலை மட்டும் புறக்கணிக்க மறுத்தார்கள் அந்த (உயர்சாதி) ஆண்கள். வறுமை, தனிமை இரண்டுமே அவளைக் கையாலாகாதவளாய் ஆக்கி விட்டிருந்தன.\nஅம்மா மாதவியின் இந்த வாழ்க்கையைப் புரிந்து கொள்ளும் பருவம் பரஞ்சோதிக்கு வந்த போது வீட்டிலே ஒரு போரே தொடங்கி விட்டது. பரஞ்சோதி, தாய் மாதவியோடு சண்டை பிடித்தாள், எரிந்து விழுந்தாள். ஒரு பரம எதிரி போலவே தாயை எதிர் கொண்டாள். தான் தன் தாய் போல வந்து விடக் கூடாது என்பதில் மிகுந்த வைராக்கியம் கொண்டிருந்தாள். அதனால் பருவமடைந்ததிலிருந்து பதினெட்டு வயது வரை வீட்டுப் படலையைக் கூடத் தாண்டாது வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்தாள். தாய் மாதவி எவ்வளவு கேட்டும் வீடுகளுக்குச் சென்று சலவைக்கான உடுப்புக்களை எடுத்து வரவோ, போடியார் வீட்டுக்குப் போய் வீட்டுவேலைகளுக்கு உதவவோ மறுத்தாள்.\nஅவளது இந்த வைராக்கியம் வென்றதா அல்லது அவளைச் சுற்றியிருந்த சமூகம், அவள் ஆசைகள், கனவுகள், வைராக்கியம் எல்லாவற்றையும் கொன்று போட்டதா என்பதுதான் கதை.\nஅந்தக் கதையைத்தான் தீவுக்காலை, கோளாவில், பனங்காடு... போன்ற இடங்களுக்கே வாசகர்களை அழைத்துச் சென்று விமல் குழந்தைவேல் சொல்கிறார். பல இடங்களில் நெகழ்ச்சியையும் ஏற்படுத்துகிறார்.\nகண்ணகி மதுரையை எரித்து விட்டு இலங்கையை நோக்கி வந்து குந்திய இடங்கள்தான் இலங்கையில் உள்ள கண்ணகை அம்மன் கோயில்கள் என்றும் எழுதியிருக்கிறார். வாசிக்கச் சுவாரஸ்யம்தான். இது அவரின் கற்பனையா அல்லது எங்கேயும் பதியப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை.\nகதை நகர்த்தலில் சிற்சில குறைகளும் உள்ளன. தான் தாயைப் போல வந்து விடக் கூடாது என்ற மிகுந்த வைராக்கியத்துடன் வாழும் ஒரு பெண், யாரென்றெ தெரியாத ஒருவன் தன்னைப் புணரும் போது, அதுவும் இருட்டில் அவன் முகம் கூடத் தெரியாத போது தன்னை அவனிடம் அர்ப்பணித்து விடுவது என்பது ஏற்புடையதே அல்ல. அதை ஒரு வன்புணர்வு. அவள் விரும்பாமலே நடந்தது என்று சித்தரித்திருந்தால் அது ஒரு நிதர்சனமான சம்பவமாகத் தோன்றலாம். அவள் அதைக் கனவாக நினைப்பது என்பது நிட்சயமாக நடைமுறையுடன் ஒட்டாத ஒன்று.\nமற்றும் மாதவி கர்ப்பமாயுள்ளது பேய்வண்ணானுக்குத் தெரியவந்த காலையில் அவள் கர்ப்பத்துக்குக் காரணமான செம்பவனை முதலை விழுங்கி விட்டது என்பதுவும் நாடகம் போலவே உள்ளது. ஊருக்குத் தெரிந்து விட்டதே என்று அவன் ஊரை விட்டு ஓடிவிட்டான் என்றிருந்தால் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்திருக்கும்.\nஇருந்தாலும் காதல், சோகம், கோபம், பாசம், நெகிழ்ச்சி, சில பல பழக்கவழக்கங்கள், நடைமுறைகள்... என்று மிகுந்த சுவாரஸ்யமான விடயங்கள் கதை நெடுகிலும் இறைந்து கிடக்கின்றன.\nஎல்லா சுவாரஸ்யமும் முதல் அத்தியாயம் வரைதான். இரண்டாவது அத்தியாயத்தில் விமல் குழந்தைவேல் வாசகர்களை ஏமாற்றி விட்டாரோ என்றே எண்ணத் தோன்றுகிறது.\nஇரண்டாவது அத்தியாயத்தில் இயக்கங்கள் முளைத்து விட்டன. ஈழப்போர் தொடங்கி விட்டது. பரஞ்சோதியின் மகன் அரவிந்தனு��்கும் பதினைந்து வயதாகி விட்டது. அதோடு விமல் குழந்தைவேல் கதையையே புரட்டிப் போட்டு விட்டாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. போர் எமது வாழ்வைப் புரட்டிப் போட்டதுதான். அதற்காக சும்மா எதையாவது எழுதிவிட்டுப் போய் விட முடியாது. விடுதலைப் போராட்டம் என்பது ஒரு மாபெரும் விடயம். அதை எழுந்தமானத்தில் அல்லது நுனிப்புல் மேய்வது போல் தொட்டு விட்டுச் செல்வது எந்தவகையில் சரியாகும்.\nஇந்நாவலை இன்னும் பலவருடங்கள் கழித்து வாசிக்கும் ஒருவர், `வீட்டிலே சைக்கிளோ அன்றில் வேறு பிரியமான பொருளோ வாங்கிக் கொடுத்திருந்தால் ஒருவர் விடுதலைப் போராட்டத்துக்குப் போயிருக்க மாட்டார்´ என்று எண்ணக் கூடும். `பரஞ்சோதியின் மகன் சைக்கிளை விற்று காசைக் கொடுத்து விட்டு விடுதலைப் போராட்டத்துக்குப் போய் விட்டான்.´\nவிமல் குழந்தைவேல் இப்படி எழுதி எத்தனையோ போராளிகளின் தியாகங்களையும், செயற்பாடுகளையும், அவர்களின் உத்வேகங்களையும் நெருப்பில் போட்டுக் கருக்கி விட்டார். அவர்கள் எந்த இயக்கத்தவர்களாய் இருந்தால் என்ன... அவர்களை அர்த்தமற்றவர்களாகவே ஆக்கி விட்டார்.\nநாவலை முதல் அத்தியாயத்துடன் நிறுத்தியிருந்தால் நாவல் பேசப்பட்டிருக்கும். ஒரு பதிவாக இருந்திருக்கும். இப்போது...\nஉங்கள் கருத்துக்களுக்கு : Manaosai\nஅவளுக்கு ஒரு வேலை வேண்டும்' - (இளங்கீரன்) - நாவல் - அறிமுகம்\nத.சிவசுப்பிரமணியம்\t 07. August 2009\nபூவரசு - (இந்து மகேஷ் ) - நூறாவது சிறப்பிதழ் - அறிமுகம்\nயாழ்ப்பாணச் சமூகத்தில் பெண் கல்வி - குறமகள் (ஆய்வு)\nயாழ்ப்பாணச் சமூகத்தில் பெண்கல்வி - வள்ளிநாயகி இராமலிங்கம்\nகலாநிதி பார்வதி கந்தசாமி\t 07. August 2009\nபெயல் மணக்கும் பொழுது - (அ.மங்கை) - கவிதைத்தொகுப்பு - அறிமுகம்\nநெருப்பாற்று நீச்சலில் பத்தாண்டுகள் - (தமிழீழ விடுதலைப்புலிகள்) - ஈழப்போராட்டவரலாறு - வெளியீடு\nசெட்டை கழற்றிய நாங்கள் - ரவி சுவிஸ் - (கவிதைத்தொகுப்பு)\nஉயரப் பறக்கும் காகங்கள் - ஆசி. கந்தராஜா - (சிறுகதைத்தொகுப்பு )\nமுட்களின் இடுக்கில் - (மெலிஞ்சி முத்தன்) - கவிதைத்தொகுப்பு\nராஜமார்த்தாண்டன்\t 07. August 2009\nநங்கூரம் - நளாயினி - (கவிதைத்தொகுப்பு)\nஅந்தக் காலத்து யாழ்ப்பாணம் - சிசு. நாகேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in.pinterest.com/chennaicitynews/wwwchennaicitynewsnet/", "date_download": "2021-02-27T01:55:14Z", "digest": "sha1:F4EVHWFW5N5HDSCFQROM4ZD2AWFFMZD5", "length": 3523, "nlines": 96, "source_domain": "in.pinterest.com", "title": "360 WWW.CHENNAICITYNEWS.NET ideas | essay competition, samsung s8 wallpaper, essay writing competition", "raw_content": "\nரஜினி நடிக்கும் 2.0: மேக்கிங் வீடியோ (3டி)\nதீபாவளி பண்டிகை கொண்டாட்டம்: இளையதளபதி விஜய்யின் ‘மெர்சல்’ உறுதி\n`காஞ்சனா 3′ படப்பிடிப்பில் ராகவா லாரன்சுடன் இணைந்த ஓவியா\n‘தளபதி’, ‘நாயகன்’ இரண்டுமே கலந்த சுந்தரக் கலவைதான் ‘கபாலி’- கலைப்புலி எஸ்.தாணு தகவல்\nசர்வதேச யோகா தினம் இன்று கொண்டாட்டம்\nராகுல் காந்தி பிறந்தநாள்: பிரதமர், தலைவர்கள் வாழ்த்து\nசிம்பு – யுவன் இணையும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’\n63–வது பிலிம்பேர் விருது: சிறந்த படமாக ‘காக்கா முட்டை’ தேர்வு\n500 டாஸ்மாக் கடைகள் மூடல்: ஜெயலலிதாவுக்கு, மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பாராட்டு\n6-வது முறையாக பி.ஆர்.ஓ. யூனியன் தலைவராக ‘டைமண்ட்” பாபு தேர்வாகி சாதனை..\nஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் சிம்பு நடித்த ‘அச்சம் என்பது மடமையடா’ பாடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://kollumeduxpress.blogspot.com/2010/05/blog-post_2935.html", "date_download": "2021-02-27T00:45:05Z", "digest": "sha1:RLPKNAY4G5DEKP7U7EQGMRHIYMJ37OAV", "length": 37833, "nlines": 321, "source_domain": "kollumeduxpress.blogspot.com", "title": "கொள்ளுமேடுXpress: இரத்த தானம் செய்வோருக்கான மருத்துவ தகவல்கள்", "raw_content": "\nதங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)\nசிதம்பரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சந்திரகாசி மனு தாக்கல்\nசிதம்பரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சிதம்பரம் (தனி) பாராளுமன்ற தொகுதிக்கு அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்ய வ...\nஹெல்மெட் அணியாவிட்டால் உடனடியாக அபராதம்: கடலூர் மாவட்ட போலீஸ்\nஇருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாவிட்டால் உடனடியாக அபராதம் விதிக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் கூறினார். இரு சக்கர வ...\nதமிழகம் போன்ற மின்சாரத்தட்டுப்பாடு மிகுந்த இடங்களில் மெழுகுவர்த்தியின் தேவை அதிக அளவில் காணப்படுகிறது. நல்ல, தரமான மெழுகுவர்த்திகள் செய்த...\nபிளஸ் டூவுக்குப் பின் கலை அறிவியல் படிப்புகள்...\nபிளஸ் டூ படித்து முடித்த மாணவர்களில் கணிசமான மாணவர்கள் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கிறார்கள். அந்த மாணவர்களுக்கு உதவும் வகைய...\nஅம்மி, ஆட்டுக்கல், உரல் விற்பனை அதிகரிப்பு\nமேட்டூர் : இரண்டு மணி நேர மின் தடையால���,மிக்சியில் மசாலா அரைக்க முடியாத பெண்கள் அம்மி, ஆட்டுக்கல், உரல் போன்ற பழமையான சாதனங்களை நாடுகின்றனர்...\nதொடர் -12 கொள்ளுமேட்டின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் தமிழகத்தில் 1952 ஆம் ஆண்டுகளில் ஊராட்சி மன்றங்கள் உருவாக்கப்பட்...\nதொடர் -11 கொள்ளுமேட்டின் ஆலிம் பெருந்தகைகள் 1. மர்ஹும் K அப்துல்காதிர் மிஸ்பாஹி அவர்கள்தான் நம் ஊரின் முதல் ஆலிம் பெருந்தகை 1. மர்ஹும் K அப்துல்காதிர் மிஸ்பாஹி அவர்கள்தான் நம் ஊரின் முதல் ஆலிம் பெருந்தகை\nதொடர் -8 வீராணம் ஏரிக்கரை உடைந்தது உண்மையா ஏதோ ஒருகாலத்தில் கரை உடைந்ததாக சொல்லும் நம் ஊர் பெரியவர்கள் வருடத்தை கணக்...\nஇரத்த தானம் செய்வோருக்கான மருத்துவ தகவல்கள்\nஇரத்தத்தில் எத்தனை குரூப்புகள் உள்ளன இஇரத்தத்தில் நான்கு குரூப்புகள் உள்ளன. A’, ‘B’, ‘AB’, ‘O’ (K) என நான்கு குரூப்புகள் உள்ளன. இது நான்க...\nதொடர் -3 1981ஆம் ஆண்டு வரை கொள்ளுமேட்டின் முக்கிய பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரமாக விளங்கியது விவசாயம் மட்டுமே\nஇரத்த தானம் செய்வோருக்கான மருத்துவ தகவல்கள்\nஇரத்தத்தில் எத்தனை குரூப்புகள் உள்ளன\nஇஇரத்தத்தில் நான்கு குரூப்புகள் உள்ளன. A’, ‘B’, ‘AB’, ‘O’ (K) என நான்கு குரூப்புகள் உள்ளன. இது நான்கைத் தவிர A1’, ‘A2’ என்ற உப குரூப்புகளும் இரத்தத்தில் உண்டு. ‘O’ பிவு இரத்தம் அனைவருக்கும் சேரும் என்பதால்தான், ஓ குரூப் இரத்தம் உள்ளவர்களுக்கு “யுனிவர்சல் டோனர்’ என்று பெயர்.\nஇரத்தம் எவ்வாறு குரூப் வாயாக பிக்கப்படுகிறது\nஇரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களில் ஆன்டிஜன் எனும் ஒரு வகைப் புரதம் உள்ளது. அதன் தன்மைக்கு ஏற்ப குரூப் பிக்கப்படுகிறது. இரத்த சிவப்பணுக்களில் A ஆன்டிஜன் இருந்தால், A குரூப் ஆகும்; B’ ஆன்டிஜன் இருந்தால், B குரூப் ஆகும். AB என்ற இரண்டு ஆன்டிஜன் இருந்தால் AB குரூப் ஆகும். எந்தவிதமான ஆன்டிஜனும் இல்லையென்றால் O (ஓ) குரூப் ஆகும்.\nஆர்எச் நெகட்டிவ் இரத்தத்தை, ஆர்எச் பாசிட்டிவ் உள்ள நோயாளிக்குச் செலுத்தலாமா\nசெலுத்தலாம். ஆனால் நோயாளி ஆணாக இருக்க வேண்டும் அல்லது குழந்தைப் பேறு இனி அவசியம் இல்லாத பெண்ணாக இருக்க வேண்டும். இளம் பெண்களுக்கு மாறுபட்ட ஆர்எச் இரத்தத்தைச் செலுத்தக் கூடாது.\nஆர்எச் இரத்தக் காரணிக்கும் பெண்களுக்கும் உள்ள தொடர்பு என்ன\nகர்ப்பம் தப்பதற்கு முன்பே கணவன் – மனைவி இருவரும் இரத்தப் பிவை சோதனை செய்வது அவசியம். கணவன் – மனைவி இருவருக்கும் இரத்தக் காரணி (ஆர்எச்) பாசிட்டிவ்வாகவோ அல்லது நெகட்டிவ்வாகவோ இருந்தால் பிரச்சினை ஏதும் இல்லை. மனைவிக்கு ஆர்எச் நெகட்டிவ்வாக இருந்தால் கர்ப்பம் தத்தவுடனேயே மகப்பேறு மருத்துவடம் சொல்லிவிட வேண்டும்.\nகர்ப்பிணிக்கு ஆர்எச் நெகட்டிவ் இரத்தப் பிவு இருந்தால் ஏன் உஷார் தேவை\nகணவனுக்கு பாசிட்டிவ் இரத்தக் காரணி இருந்து மனைவிக்கு நெகட்டிவ் இரத்தக் காரணி இருந்தால் குழந்தை பாசிட்டிவ் இரத்தக் காரணியுடன் பிறக்க வாய்ப்பு உண்டு. பாசிட்டிவ் இரத்தக் காரணியுடன் குழந்தை பிறக்கும் நிலையில், அது தாயின் நெகட்டிவ் இரத்தக் காரணியுடன் கலந்து, தாயின் உடலில் எதிர் அணுக்கள் (Antibodies) உற்பத்தியாக வழி வகுத்துவிடும்.\nஆர்எச் பாசிட்டிவ், ஆர்எச் நெகட்டிவ் என எதன் அடிப்படையில் இரத்தக் காரணி பிக்கப்படுகிறது\nரீசஸ் எனும் ஒருவகை குரங்கின் இரத்த சிவப்பணுக்களில் ஆன்டிஜன் எனும் ஒருவகைப் புரதம் உள்ளது. மனிதர்களின் இரத்தத்தில் இதுபோன்ற ஆர்எச் காரணி இருந்தால் ஆர்எச் பாசிட்டிவ்; இல்லாவிட்டால் ஆர்எச் நெகட்டிவ். இந்தியாவில் பெரும்பாலானோருக்கு ஆர்எச் பாசிட்டிவ் வகை இரத்தக் காரணிதான்.\nதாய்க்கு நெகட்டிவ் இரத்தக் காரணி, பிறந்த குழந்தைக்கு பாசிட்டிவ் இரத்தக் காரணி – விளைவு என்னதாய்க்கு நெகட்டிவ் இரத்தக் காரணி இருந்து பிறக்கும் குழந்தைக்கு பாசிட்டிவ் இரத்தக் காரணி இருந்தால் முதல் பிரசவத்தின்போது பெரும்பாலும் பிரச்சினை வராது. ஆனால் குழந்தையின் பாசிட்டிவ் இரத்த செல்கள் தாயின் நெகட்டிவ் இரத்த செல்களுடன் கலந்து அடுத்த தடவை உருவாகும் கருவை அழித்து விடும் அபாயம் உண்டு.\nதாய்க்கு நெகட்டிவ் இரத்தக் காரணி (ஆர்எச்), பிறக்கும் குழந்தைக்கு பாசிட்டிவ் இரத்தக் காரணி – விளைவைத் தடுப்பது எப்படி\nநெகட்டிவ் இரத்தக் காரணி உள்ள பெண்கள் குறித்து மகப்பேறு மருத்துவர்கள் அவர்களது கர்ப்ப காலத்தின்போதே குறித்து வைத்துக்கொள்வது அவசியம். குழந்தை பாசிட்டிவ் இரத்தக் காரணியுடன் பிறக்கும் நிலையில், கர்ப்பப் பையில் உருவாகியுள்ள எதிர் அணுக்களை (Antibodies) அழிக்க குழந்தை பிறந்த 72 மணி நேரத்துக்குள் தாய்க்கு ஊசி போட வேண்டும். இந்த ஊசிக்கு ‘Anti D‘’ என்று பெயர்.\nஇரத்த தானம் கொடுக்கும��� முன்பு என்ன சோதனைகள் அவசியம்\nவயது (18-55), எடை (45 கிலோவுக்கு மேல்) ஆகியவற்றைப் பார்த்த பிறகு தானம் கொடுப்பவன் இரத்த அழுத்தத்தைப் பார்ப்பது அவசியம். இது இயல்பான அளவில் இருக்க வேண்டும். இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவைப் பார்ப்பதும் அவசியம். முகாமிலோ அல்லது இரத்த வங்கி உள்பட எந்த இடமாக இருந்தாலும் தானத்துக்கு முன்பு இச் சோதனைகள் அவசியம்.\nயார் இரத்த தானம் செய்யக்கூடாது\nஉயர் இரத்த அழுத்தத்துக்குச் சிகிச்சை பெறுபவர்கள், சர்க்கரை நோய்க் கட்டுப்பாட்டில் இல்லாதவர்கள், எய்ட்ஸ் நோயாளிகள், பால்வினை நோய் உள்ளவர்கள், வலிப்பு நோயாளிகள், நுரையீரல் நோய் உள்ளவர்கள், ஹெபடைடிஸ் பி, சி வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானோர், போதைப் பழக்கம் உள்ளவர்கள், உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டவர்கள் (Organ transplant – recipient) ஆகியோர் இரத்த தானம் செய்யக்கூடாது.\nமருத்துவமனைகளில் எல்லா உயிர்களையும் காப்பாற்றும் அளவுக்கு இரத்தம் கிடைக்கிறதா\nஇல்லை. தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 4.5 கோடி. இவர்களில் சுமார் 10 சதவீதம் பேர் ஆண்டுக்கு ஒரு முறை இரத்த தானம் செய்தாலே, இரத்தத்தின் தேவை முழுவதும் பூர்த்தியாகிவிடும். இரத்தம் இன்றி உயிர் இழப்பு ஏற்படுவதைத் தடுத்து விடலாம்.\nதானம் கொடுத்த பிறகு இரத்தம் எடுத்த இடத்தில் புண் ஏற்படுமா\nபுண் ஏற்படாது. தானம் கொடுத்த பிறகு இரத்த எடுத்த இடத்தில் போடப்படும் பிளாஸ்தியை நான்கு முதல் ஆறு மணி நேரத்துக்கு எடுக்காமல் இருப்பது நல்லது. எப்போதுமே புகை பிடிக்காமல் இருப்பது நல்லது என்றாலும், தானம் கொடுத்த பிறகு ஒரு மணி நேரத்துக்காவது புகை பிடிக்காமல் இருப்பது நல்லது. தானம் கொடுத்த பிறகு, 24 மணி நேரத்துக்காவது மது அருந்தாமல் இருப்பது நல்லது.\nஇரத்தம் தானம் செய்வதற்கு முன் நன்றாகச் சாப்பிடலாமா\nநன்றாக உணவு சாப்பிட்டு ஒன்றரை மணி நேரம் கழித்து இரத்த தானம் செய்வது நல்லது. தானம் செய்வதற்கு முன்பு மோர் உள்பட அதிக அளவு பானங்களைக் குடிப்பதும் நல்லது. இரத்த தானம் செய்ய 10 நிமிஷங்களே ஆகும். ஒருவருக்குத் தொலைபேசி செய்ய ஆகும் நேரத்தைவிடக் குறைவுதான்.\nஇரத்த தானம் செய்த பிறகு ஓய்வு அவசியமாஇரத்த தானம் செய்த பிறகு, இரத்த வங்கியிலிருந்தோ அல்லது முகாமிலிருந்தோ உடனடியாகச் செல்லக்கூடாது. மாறாக, குளிர் பானம், பிஸ்கட�� சாப்பிட்டு 15 நிமிஷம் ஓய்வு எடுக்க வேண்டும். அடுத்த வேளை உணவை நன்றாகச் சாப்பிடுவது நல்லது. உங்களது தினச வேலைகளைத் தொடர்ந்து செய்யலாம்.\nஇரத்தம் உறைவதற்கு எது அவசியம்இரத்தத்தில் மொத்தம் உள்ள 13 காரணிகளில் முதல் காரணியில் ஃபிப்னோஜன் (Fibrinogen) என்ற வேதிப்பொருள்தான் இரத்தத்தை உறைய வைக்கிறது. இரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவில் இது இல்லாவிட்டால் இரத்தம் உறையாது. ஒரு லிட்டர் பிளாஸ்மாவுக்கு 2.5 – 4 கிராம் என்ற விகிதத்தில் ஃபிப்னோஜன் உள்ளது.\nஇரத்தம் கொடுப்போம் உயிர்க்காப்போம்...நீங்கள் கொடுக்கும் இரத்தம் தான் ஒரு உயிரை காக்க உதவுகிறது\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 10:42:00 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n35:2. மனிதர்களுக்கு அல்லாஹ் தன் ரஹ்மத்தில் (அருள் கொடையில்) இருந்து ஒன்றைத் திறப்பானாயின் அதைத் தடுப்பார் எவருமில்லை, அன்றியும் அவன் எதைத் தடுத்து விடுகிறானோ, அதன் பின், அதனை அனுப்பக் கூடியவரும் எவரும் இல்லை; மேலும் அவன் யாவரையும் மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்\nஅஸ்ஸலாமு அழைக்கும் இணையதளத்தை பார்த்துக்கொண்டு இருக்கும் உங்களின் ஒத்துழைபிர்க்கு மிக்க நன்றி மேலும் உங்களின் மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பாக்கின்றோம் எங்களின் முகவரி kollumeduxpress@gmail.com 050-5923543\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅரசு பணியில் முஸ்லிம்களின் கோட்டா நிரப்பப்படுவதற்க...\nஇன்று புகையிலை எதிர்ப்பு தினம்\nஉயிரை இழக்க நேரிடும் உழைப்பு உனக்கு\n'வெப்பம்' அதிகரிப்பால் 2300ம் ஆண்டில் பூமியில் மனி...\nநமதூர் பள்ளியில் 58 சதவிகித மாணவ/மாணவிகள் தேர்ச்சி...\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவு: மாணவி ஜாஸ்மின் முதல...\nஅமெரிக்காவில் முஸ்லிம்கள் - கொலம்பஸ்சுக்கு முன்னரு...\nதுபாய் வேர்ல்டு நிறுவனத்துக்கு கைகொடுக்கும் புதிய ...\nகடல் நீர் குடி நீராக மாறும் அதிசயம் \nமாநில தேர்​தல் ஆணை​யா​ள​ராக் சையத் முனீர் ஹோடா நிய...\nஹஜ் பயணிகள் தேர்வுக்கு சென்னையில் மே 27-ல் குலுக்கல்\nதேசத்தை உலுக்கிய விமான விபத்துக்கள்\nஇந்த அநீதிக்கு யார் பொறுப்பு\nகஷ்மீரில் முஸ்லிம் பெரும்பான்மையை தகர்க்க சென்ஸசில...\nமங்களூர் விமானநிலைய லேண்டிங் எப்பொழுதுமே பீதிவயப்ப...\nரயில் குண்டுவெடிப்பு வழக்கு:குணங்குடி ஹனீஃபா உள்ளி...\nமுஸ்லிம்கள் ��ல்வியில் மிகவும் பின்தங்கியுள்ளனர்- N...\nகடலூரில் ரூ.25,000 கோடியில் கச்சா எண்ணெய் சுத்திகர...\nநபிகளாரின் கேலிச்சித்திரம் வரையும் போட்டியை அறிவித...\nஐக்கிய அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி- முதலிடத்தில் இந்...\nபிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு வேலைவாய்ப்பு அளிக...\nஊடக சுதந்திரம் பேச்சளவில் மட்டும்: அமெரிக்காவில் ஏ...\nகாசு போட்டால் தங்கம் கொடுக்கும் வெண்டிங் மெஷின்\nகடலூர் மாவட்டத்தில் ரூ.420 கோடியில் வெள்ளத்தடுப்பு...\nமதக் கலவரம் நடத்த ரூ.60 லட்சம் 'பீஸ்'- பிரபல இந்து...\nஇரத்த தானம் செய்வோருக்கான மருத்துவ தகவல்கள்\nமுஸ்லிம் ஃபோபியா:தேவ்பந்த் மார்க்க அறிஞரை விமானத்த...\nமேற்படிப்புக்கு பண உதவிக் கோரும் உளவியல் பாடத்தில்...\nநபி(ஸல்...) அவர்களை கார்ட்டூன் வரைந்து அவமதித்தவர்...\nஉலகை இயக்கிய முதல் கம்ப்யூட்டர் ஒரு பார்வை \nகலைஞர் காப்பீடுத் திட்டத்தின் அடையாள அட்டை\nசிசேரியன் பிரசவத்தால் சீரழியும் பெண்கள் சில அதிர்ச...\nதமிழன் என்ற அடையாளம் போலியானதா\nவீராணம் நீர்மட்டம் கோடையில் 'கிடுகிடு'\nசுனாமி எச்சரிக்கை : பிச்சாவரம் நேற்றும் 'வெறிச்சோட...\nவீட்டு உபயோக சிலிண்டர் தட்டுப்பாடு அபாயம்\nஆரோக்கியமுடன் வாழ இரும்பை விரும்பு.\nInternet Explorer-ஐ வேகமாக இயங்கவைப்பது எப்படி\nஃபிரான்ஸில் முஸ்லீம் படைவீரர்களின் கபரஸ்தான் இருப்...\nதமிழநாடு தவ்ஹீத் ஜமாஅத் கொள்ளுமேடு கிளையின் சார்ப...\nஇந்திய வம்சாவளியைச் சார்ந்த ஸபானா மஹ்மூத் பிரிட்டன...\n1992 லிருந்து நடைபெற்ற அனைத்து குண்டுவெடிப்புகளை ம...\nசென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல்: கீழ​ணையி...\nரூபாய் நோட்டுகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nகுணங்குடி அனீபா மீதான வழக்கில் உடனடியாக தீர்ப்பை வ...\nமுட்டம் பால இணைப்பு சாலைக்கு நில ஆர்ஜிதம்: டி.ஆர்....\nமும்பைத் தாக்குதல்: விடைகாண முடியாத புதிர்கள்\nகடலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர்சேர்...\nமாவீரன் திப்புசுல்தான்:இந்திய விடுதலைப் போரின் உயி...\n2011-க்கான இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு. துணை ப...\nமெக்ஸிகோ வளைகுடா கடல் பகுதியில் எண்ணெய் கசிவு கரைய...\nமக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு: மலேகான் குண்டுவெடிப்...\nஎமிரேட்ஸ் இந்தியா ஃபிரெடர்னிட்டி ஃபோரம்(EIFF)சார்ப...\nஎல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்ரும் நம் அனைவரின் மீதும் நி��வவேண்டி பிரார்த்திக்கும் கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ் இன்று தன்னுடைய நான்காம் ஆண்டு பயணத்தை தொடர்கிறது என்பதை பெரும் மகிழ்சியோடு தெரிவித்திக்கொள்கின்றோம். இந்த நேரத்தில் எங்களுக்கு பெறும் ஊக்கமும் ஆக்கமும் தந்து தங்களின் மேலான ஆதரவைகொடுத்துவரும் அருமை வாசகர்களுக்கும் மேலும் நம்முடைய இந்த கொள்ளுமேடுxpress உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களிடையே சென்றுசேர பெறும் உதவியாய் இருக்கும் நம்முடை சமூக வலைத்தலங்கலான தமிழர்ஸ் இன்ட்லி தமிழ்வேலி,மற்றும் நம்முடைய தலத்தை இணைப்பாக கொடுத்துள்ள அனைத்து சகோதரர்களுக்கும் கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ் தன்னுடைய நன்றியை தெரிவித்திக்கொள்கின்றது.\nஉலக நாடுகளின் தொலைபேசி கோட் நம்பர்கள்\nதங்களின் வருகைக்கு மிக்க நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/audi/a8/price-in-chandigarh", "date_download": "2021-02-27T02:07:35Z", "digest": "sha1:ISZRK7LKVMZ7CULC7DAWSOU65GZ5NBJW", "length": 12792, "nlines": 292, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி ஏ8 சண்டிகர் விலை: ஏ8 காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஆடிஏ8road price சண்டிகர் ஒன\nசண்டிகர் சாலை விலைக்கு ஆடி ஏ8\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\n55 tfsi(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in சண்டிகர் : Rs.1,77,82,486*அறிக்கை தவறானது விலை\nஆடி ஏ8 விலை சண்டிகர் ஆரம்பிப்பது Rs. 1.57 சிஆர் குறைந்த விலை மாடல் ஆடி ஏ8 55 tfsi மற்றும் மிக அதிக விலை மாதிரி ஆடி ஏ8 55 tfsi உடன் விலை Rs. 1.57 சிஆர். உங்கள் அருகில் உள்ள ஆடி ஏ8 ஷோரூம் சண்டிகர் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் விலை சண்டிகர் Rs. 1.41 சிஆர் மற்றும் பேண்டம் விலை சண்டிகர் தொடங்கி Rs. 8.99 சிஆர்.தொடங்கி\nஏ8 மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nசண்டிகர் இல் எஸ்-கிளாஸ் இன் விலை\nசண்டிகர் இல் Rolls Royce Phantom இன் விலை\nசண்டிகர் இல் கொஸ்ட் இன் விலை\nசண்டிகர் இல் Rolls Royce Dawn இன் விலை\nசண்டிகர் இல் sf90 stradale இன் விலை\nசண்டிகர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா ஏ8 mileage ஐயும் காண்க\nஆடி ஏ8 பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஏ8 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஏ8 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nசண்டிகர் இல் உள்ள ஆடி கார் டீலர்கள்\nதொழிற்சாலை பகுதி சண்டிகர் 160002\n இல் What ஐஎஸ் the விலை ���தன் ஆடி ஏ8\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ஏ8 இன் விலை\nலுதியானா Rs. 1.82 சிஆர்\nகார்னல் Rs. 1.80 சிஆர்\nடேராடூன் Rs. 1.80 சிஆர்\nபுது டெல்லி Rs. 1.81 சிஆர்\nநொய்டா Rs. 1.79 சிஆர்\nகுர்கவுன் Rs. 1.80 சிஆர்\nஃபரிதாபாத் Rs. 1.79 சிஆர்\nஜம்மு Rs. 1.79 சிஆர்\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 08, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 09, 2021\nஎல்லா உபகமிங் ஆடி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/tn-trb-admit-card-2019-released-at-trb-tn-nic-in-download-now-005276.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-02-27T00:55:13Z", "digest": "sha1:AZXISSAIXPMT6L5CSPI6SYJTN6KHNG7A", "length": 13481, "nlines": 125, "source_domain": "tamil.careerindia.com", "title": "TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு! | TN TRB Admit Card 2019: Released at trb.tn.nic.in, Download Now - Tamil Careerindia", "raw_content": "\n» TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nTN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nமுதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு நேரடி நியமன தேர்விற்கான நுழைவுச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nTN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை-1-ற்கான கணினி வழித் தேர்வு வரும் செப்டம்பர் 27, 28 மற்றும் மற்றும் செப்டம்பர் 29 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.\nஇத்தேர்விற்கான அனுமதி சீட்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை தேர்வர்கள் தங்களது பதிவு எண், கடவுச் சொல் ஆகியவற்றைக் கொண்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nதேர்வு நுழைவுச் சீட்டினை பெற - இங்கே கிளிக் செய்யவும்.\nஆசிரியர் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் நுழைவுச் சீட்டினை பிரதி எடுத்து தேர்வு மையத்திற்கு நுழைவுச்சீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள நேரத்திற்கு ஏதேனும் ஒரு அசல் அடையாள அட்டையுடனும், விண்ணப்பிக்கும்போது பதிவேற்றம் செய்த புகைப்படத்தின் அசல் பிரதியையும் தவ��ாமல் எடுத்து வர வேண்டும்.\nவிண்ணப்பதாரர்கள் தேர்வு நாளன்று முற்பகல் தேர்விற்கு 07.30 மணிக்கு முன்பாகவும், பிற்பகல் தேர்விற்கு 12.30 மணிக்கு முன்பாகவும் தேர்வு மையத்திற்கு வர வேண்டும்.\nரூ.2.18 லட்சம் ஊதியத்தில் அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சிலில் பணியாற்ற ஆசையா\n ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\n ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை.\n தமிழ்நாடு இந்து அறக்கட்டளைத் துறையில் வேலை\nரூ.62 ஆயிரம் ஊதியத்தில் கன்னியாகுமரியில் தமிழக அரசு வேலை- அழைக்கும் ஆவின் நிர்வாகம்\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையில் வேலை\nரூ.47 ஆயிரம் ஊதியத்தில் இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனத்தில் வேலை\nரூ.1.16 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nரூ.43 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிர்வாகத்தில் பணியாற்ற ஆசையா\nபெண்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் 60% இட ஒதுக்கீடு- புதுச்சேரியில் ராகு காந்தி பேச்சு\nமாதம் ரூ.1 லட்சம் ஊதியத்தில் தேசிய தேர்வு வாரியத்தில் பணியாற்ற ஆசையா\n ரூ.1 லட்சம் ஊதியத்தில் இந்தியன் ஆயில் துறையில் வேலை\nரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய NCRTC துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n9 hrs ago ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய NCRTC துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n9 hrs ago ரூ.2.18 லட்சம் ஊதியத்தில் அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சிலில் பணியாற்ற ஆசையா\n18 hrs ago வேலை, வேலை, வேலை ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\n1 day ago ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nNews 'சுதாகரன் இன்னும் 7 மாதம் சிறையில் இருப்பார்' - நடிகர் பிரபு.. கைவிட்டார்களா குடும்ப உறுப்பினர்கள்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 27.02.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் கண்மூடித்தனமாக யாரையும் நம்பக்கூடாது…\nAutomobiles மலிவான அட்வென்ஜர் பைக்... கேரளாவில் சக்கை போடு போடும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 விற்பனை...\nMovies movie review : வி ஜே சித்ராவின் நினைவுகளுடன் \"கால்ஸ் \" - திரைவிமர்சனம்\nFinance 3வது நாளாகப் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை..\nSports சுயமாக யோசிங்க..யுவ்ராஜ் சிங்கின் விமர்சனம்..பதிலடி கொடுத்த அஸ்வின், புரியாமல் குழம்பும் ரசிகர்கள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர��க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nRead more about: tamilnadu, tet, trb, tn trb, admit card, government jobs, தமிழ்நாடு, ஆசிரியர் தகுதித் தேர்வு, மத்திய அரசு, தேர்வு நுழைவுச் சீட்டு, தமிழ்நாடு அரசு, அரசு வேலை\nரூ.1.78 லட்சம் ஊதியத்தில் தமிழ்நாடு மின்சாரத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n சென்னையில் கொட்டிக்கிடக்கும் அரசாங்க வேலை\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே அரசாங்க வேலை ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/tanuvas-recruitment-2020-application-invited-for-project-associate-vacancy-006464.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-02-27T01:13:49Z", "digest": "sha1:PREQRD77ZASQAB3MLUFNRKMISJTSPH7H", "length": 13806, "nlines": 132, "source_domain": "tamil.careerindia.com", "title": "பி.எஸ்சி, எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை! | TANUVAS Recruitment 2020: Application invited for Project Associate Vacancy - Tamil Careerindia", "raw_content": "\n» பி.எஸ்சி, எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nபி.எஸ்சி, எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nதமிழக அரசிற்கு உட்பட்டு செயல்பட்டு வரும் கால்நடை அறிவியல் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள திட்ட இணையாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பி.எஸ்சி, எம்.எஸ்சி துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து இப்பணியிடத்திற்கு விண்ணப்பக்ள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nபி.எஸ்சி, எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nநிர்வாகம் : கால்நடை அறிவியல் பல்கலைக் கழகம்\nமேலாண்மை : தமிழக அரசு\nபணி : திட்ட இணையாளர்\nமொத்த காலிப் பணியிடம் : 01\nகல்வித் தகுதி : பி.எஸ்சி, எம்.எஸ்சி துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து இப்பணியிடத்திற்கு விண்ணப்பக்ள் வரவேற்கப்படுகிறது.\nவிண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஅரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.\nஊதியம் : ரூ.31,000 மாதம்\nவிண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://tanuvas.ac.in/ என்ற இணைய��ளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 10/09/2020 ம் தேதி மாலை 5.00 குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.\nதேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.tanuvas.ac.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தினைக் காணவும்.\nரூ.40 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலையில் வேலை வேண்டுமா\nதமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலையில் வேலை வேண்டுமா\nகால்நடை மருத்துவ படிப்பிற்கு தரவரிசை பெற்ற மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா\nதமிழ்நாடு கால்நடை பல்கலையில் அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.80 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணியாற்ற ஆசையா\nரூ.31 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணியாற்ற ஆசையா\nரூ.18 ஆயிரம் ஊதியத்தில் பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு தமிழக அரசு வேலை\nரூ.57 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு கால்நடை அறிவியல் பல்கலையில் வேலை வாய்ப்பு\nதமிழக அரசின் கால்நடை அறிவியல் பல்கலையில் வேலை வாய்ப்பு\n கால்நடை அறிவியல் பல்கலையில் வேலை வாய்ப்பு\nTNPSC: 2020 குரூப் 1, 2, 4 தேர்வு குறித்த அறிவிப்புகள் வெளியீடு- முழு விபரம் உள்ளே\n18 hrs ago ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n19 hrs ago ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் இஎஸ்ஐ-யில் வேலை..\n20 hrs ago ரூ. 2 லட்சம் ஊதியத்தில் பாஸ்போர்ட் துறையில் பணியாற்றலாம் வாங்க\n1 day ago வேலை, வேலை, வேலை ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை. ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை.\nSports முதல் இன்னிங்சில் இந்தியா சரியா பேட்டிங் செய்யல அவ்வளவுதான்.. பிட்ச் எல்லாம் சிறப்பாக இருந்தது\nMovies பப்ளிக்க எப்டி ஃபேஸ் பண்ணுவேனா இப்படிதான் டா.. கெத்துக் காட்டிய பாலாஜி..கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்\nNews ஒன்று விலைக்கு வாங்குவது.. இல்லாட்டி ரெய்டு நடத்துவது.. பாஜகவை போட்டு தாக்கிய முத்தரசன்\nAutomobiles ஓசூரில், ஓலா நிறுவனத்தின் 'மெகா' எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆலை கட்டுமானப் பணிகள் விறுவிறு\nFinance 1,000 புள்ளிகளுக்கு மேல் சரிந்த சென்செக்ஸ்.. நிஃப்டியும் பலத்த சரிவு.. என்ன காரணம்\nLifestyle இன்றைய ராச��ப்பலன் 26.02.2021: இன்று இந்த ராசிக்காரங்க ஆரோக்கியத்துல ரொம்ப கவனமா இருக்கணும்...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.65 ஆயிரம் ஊதியத்தில் சிவகங்கை மாவட்ட ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nபி.இ, பி.டெக் படித்தவர்களுக்கு தமிழ்நாடு தொழில் பயிற்சி மையத்தில் வேலை வேண்டுமா\n ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் தமிழக அரசு வேலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trendingupdatestamil.net/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4/", "date_download": "2021-02-27T01:01:37Z", "digest": "sha1:5YV2LDVZ5RMNGQRTONARJF3AJIRS5KEU", "length": 11916, "nlines": 82, "source_domain": "trendingupdatestamil.net", "title": "'ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு மாத சம்பளம்' என்ற பெரிய வாக்குறுதியுடன் கமல்ஹாசன்", "raw_content": "\n‘ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு மாத சம்பளம்’ என்ற பெரிய வாக்குறுதியுடன் கமல்ஹாசன்\nசென்னை: கமல்ஹாசன் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு ஒரு நிலையான மாத சம்பளத்தை வழங்குவதாக ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பெண்கள் அதிகாரம் பெறுவதற்கு முன்னுரிமை வழங்கப்படும். அனைத்து வீடுகளுக்கும் ஒரு கணினி இலவசமாக வழங்கப்படும் என்றும் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கப்படும் என்றும் கமல்ஹாசன் கூறினார். ரஜினிகாந்த் உடனான கூட்டணி உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்று கூறிய கமல்ஹாசன், ரஜினிகாந்தின் கட்சி அறிவிப்புக்காக காத்திருக்குமாறு கட்சியைக் கேட்டுக் கொண்டார்.\nஅதே நேரத்தில், வரும் தேர்தல்களில் திமுகவும், அதிமுகவும் பாஜகவுடன் கூட்டணி வைக்காது என்று கமல்ஹாசன் மேலும் கூறினார். இதற்கிடையில், தமிழ்நாட்டில் கமல்ஹாசனின் அரசியல் கட்சியின் குழந்தைகள் நீதி மாயாவுடன் ஒத்துழைப்பார்கள் என்று ஆம் ஆத்மி கட்சி (ஆம் ஆத்மி) தெரிவித்துள்ளது. விவாதங்கள் நடந்ததாகவும், கூட்டணி அமைக்கப்படும் என்றும் ஆம் ஆத்மி கட்சி (ஆம் ஆத்மி) தமிழகத் தலைமை தெரிவித்துள்ளது.\nபிரத்தியேகத்தைப் படியுங்கள் கோவிட் -19 கொரோனா வைரஸ் செய்தி புதுப்பிப்புகள், இருந்து கேரளா, இந்தியா மற்றும் உலகம் ஏசியானெட் நியூஸில்.\nஏசியானெட்நியூஸ் லைவ் டிவியை இங்கே பாருங்கள்\nஅன்புள்ள வாசகர்களே, உங்கள் கருத்துக்களை கீழே உள்ள கருத்து பெட்டியில் இடுகையிடலாம். ஆபாச கருத்துக்கள், தற்கொலை கருத்துக்கள், புண்படுத்தும் மத மற்றும் இன அவதூறுகள் மற்றும் அரசியல் வெறுப்பு பேச்சு அனைத்தும் மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் குற்றவியல் குற்றங்கள். கருத்துகள் மட்டுமே ஆசிரியரின் பொறுப்பு.\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது 21, டிசம்பர் 2020, 12:35 பிற்பகல்\n\"வலை நிபுணர். தீவிர ஆல்கஹால் காதலன். தீய விளையாட்டாளர், சிக்கல் செய்பவர், காபி ஆர்வலர். வன்னபே டிவி மேவன்.\"\nREAD பீகார் சட்டமன்றத் தேர்தல் 2020 வாக்களிப்பு நேரடி செய்தி புதுப்பிப்புகள்: பீகார் விதான் சபா தேர்தல் சுனவ், வாக்களிப்பு சதவீதம், வெளியேறு கருத்துக் கணிப்பு முடிவு, கருத்துக் கணிப்பு, இந்தியில் சமீபத்திய செய்திகள்: முதல் கட்டத்தில் 18.31% வாக்குப்பதிவு காலை 11 மணி வரை பாஜக தலைவர்கள் வந்தனர்\nஆசிய நாடுகள் செய்தி: ராஜ்நாத் சிங் திடீரென மாஸ்கோவிலிருந்து தெஹ்ரானுக்கு வருகிறார், இந்த வருகை ஏன் முக்கியமானது என்பதை அறிந்து கொள்ளுங்கள் – சீனா மற்றும் பாக்கிஸ்தானுடனான எல்லை பதட்டத்தின் மத்தியில் ராஜ்நாத் சிங் தெஹ்ரான் நேரடி புதுப்பிப்புகளைப் பார்வையிடவும்\nதெஹ்ரான்மாஸ்கோவில் நடந்த எஸ்சிஓ கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் திடீரென...\nரஜினிகாந்த்: 234 இடங்களில் போட்டியிடுவார்; ரஜினிகாந்தின் கட்சி தமிழகத் தேர்தலுக்குத் தயாராகிறது – அனைத்து இடங்களிலும் தமிழ்நாடு தேர்தலில் போட்டியிட ரஜினிகாந்தின் அரசியல் கட்சி என்று ஆலோசகர் கூறுகிறார்\nவிராட் வெளியேறிய பிறகு, ரோஹித் சர்மா கூடுதல் பொறுப்பை ஏற்றுக்கொள்வார்\nரஜினி உதவியாளர் அர்ஜுனமூர்த்தி புதிய கட்சியைத் தொடங்க, சட்டமன்றத் தேர்தலில் அனைத்து டி.என்\nPrevious articleஎஸ்.எஸ்.டி, வைஃபை 6 திசைவி மற்றும் ஸ்மார்ட் டிவி குறைந்தபட்ச விலையில்\nNext articleதிருமணத்தில் யுஸ்வேந்திர சாஹல், தனஸ்ரீ வர்மா ஏழு சுற்றுகளுடன் பிணைக்கப்பட்டார்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅமித் ஷா ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாட்டின் புதுச்சேரியில் நடைபெறும் பொதுக் கூட்டங்களில் உரையாற்றவுள்ளார்\nசல்மான் கானின் ‘மெகா செல்பி’ வைரலாகி, ஒரு படத்தில் 15 திரைப்படத் துறை கலைஞர்கள் காணப்படுகிறார்கள்\nமத்தேயு ஹேடன் அணி இந்தியாவைப் புகழ்ந்து, எந்தவொரு கடினமான சூழ்நிலையிலிருந்தும் இந்தியா வெற்றிபெற முடியும் என்று கூறினார் விராட் கோஹ்லி ஐஎன்டி vs இஎன்ஜி டெஸ்ட் தொடர் 2021 – இந்தியா எதிராக இங்கிலாந்து: மத்தேயு ஹேடன் அணி இந்தியாவைப் பாராட்டினார்\n“சூப்பர் ஃபாலோஸ்” .. “ட்விட்டர்” அதன் பயனர்களுக்கு ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது\nடெக்சாஸ் பல நாட்களாக பேரழிவைச் சந்தித்தது … மின்சார நிறுவனத்திற்கு எதிராக billion 1 பில்லியன் வழக்கு\nஎம்.எஸ்.தோனி மகள் ஷிவா 5 வயதில் முதல் பிராண்ட் ஒப்புதலைப் பெறுகிறார் அப்பா செல்வி தோனியுடன், வீடியோவைப் பாருங்கள் – ஜீவாவுக்கு ஐந்து வயதில் முதல் விளம்பரம் கிடைக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.agalvilakku.com/news/2018/201803023.html", "date_download": "2021-02-27T00:24:34Z", "digest": "sha1:FFQOX3XQH6CLLI73WOCWJHP5TLB2MIL2", "length": 12578, "nlines": 131, "source_domain": "www.agalvilakku.com", "title": "AgalVilakku.com - அகல்விளக்கு.காம் - News - செய்திகள் - 60 உயர் கல்வி நிறுவனங்களுக்கு முழு தன்னாட்சி வழங்கியது யூஜிசி<", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nஅட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம் | தரணிஷ்.இன் | தேவிஸ்கார்னர்.காம்\nதமிழக சட்டசபையில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல்\nரேசன்கடை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு - அரசாணை வெளியீடு\nமும்பை ஓட்டலில் சுயேட்சை எம்.பி. சடலமாக மீட்பு\nநைஜீரியாவில் ராணுவ விமான விபத்து - 7 பேர் உயிரிழப்பு\nமெக்சிகோ விமானப்படை விமான விபத்து : 6 பேர் பலி\nதமிழ் திரை உலக செய்திகள்\nகலைமாமணி விருதுகளை வழங்கினார் எடப்பாடி பழனிசாமி\nமக்கள் பிரதிநிதியாக வர ஆசையில்லை- சிவகார்த்திகேயன்\nவாரணாசியில் கங்கை நதியில் தீபம் ஏற்றி சிம்பு வழிபாடு\nவேலன் படத்தில் நடிக்கும் முகென்: படப்பிடிப்பு ஆரம்பம்\nதமிழ் சின்னத்திரை நடிகர் இந்திர குமார் தூக்கிட்டு தற்கொலை\nஆன்மிகம் | கவிதை | சிறுகதை | ���ெய்திகள் | தேர்தல் | மருத்துவம்\nசெய்திகள் - மார்ச் 2018\n60 உயர் கல்வி நிறுவனங்களுக்கு முழு தன்னாட்சி வழங்கியது யூஜிசி<\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 21, 2018, 08:05 [IST]\nபுதுதில்லி: 60 உயர் கல்வி நிறுவனங்களுக்கு நேற்று (20-03-2018) முழு தன்னாட்சியை பல்கலைக்கழக மாநியக் குழு (யூஜிசி) வழங்கியது. இதனை மனித வள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் அறிவித்தார்.\nமுழு தன்னாட்சி வழங்கப்பட்ட கல்வி நிறுவனங்களுள் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், டெரி பல்கலைக்கழகம், மற்றும் ஹைதராபாத் பல்கலைக்கழகம் ஆகியவையும் அடங்கும்.\nமொத்தம் 21 மாநில பல்கலைக்கழகங்கள் 26 தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் 8 பிற கல்லூரிகள் நேற்று யூஜிசியால் முழு தன்னாட்சி வழங்கப்பட்டன.\nஇந்நிகழ்வை ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் தெரிவித்தார்.\nதமிழகத்தின் அழகப்பா பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், மற்றும் சென்னைப் பல்கலைக்கழகம் ஆகியவை முழு தன்னாட்சி பெற்றவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.\nமுழு தன்னாட்சி வழங்கப்பட்ட 8 கல்லூரிகளும், சொந்தமாக பட்டம் வழங்கும் சுதந்திரம் தவிர, பிற அனைத்து தன்னாட்சி உரிமைகளும் வழங்கப்படும்.\nடெல்லியில் நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமல்\nடிரம்ப் பதவி நீக்க தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது\nதமிழகம்: ஜனவரி 19 முதல் 10 / 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு\nஆக்ஸ்போர்டு ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசிக்கு அனுமதி வழங்க பரிந்துரை\n2020 - டிசம்பர் | நவம்பர் | அக்டோபர் | செப்டம்பர் | ஜூலை | ஜூன் | மே | ஏப்ரல் | மார்ச் | பிப்ரவரி | ஜனவரி\n2019 - டிசம்பர் | நவம்பர் | அக்டோபர் | செப்டம்பர் | ஆகஸ்டு | ஜூன் | ஏப்ரல் | மார்ச் | பிப்ரவரி | ஜனவரி\n2018 - மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்டு | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nதொலைக்காட்சியும் ஒரு துப்புரவுத் தொழிலாளியும்\nகொரோனா ஒழிய இறை வணக்கம்\nகொரோனா கால விசன கவிதை\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\n��மிழக சட்டசபை இடைத் தேர்தல் 2019\nதள்ளுபடி விலை: ரூ. 215.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஉலக சினிமா - ஓர் பார்வை\nமன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள்\nதமிழ் புதினங்கள் - 1\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2021 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2021/02/blog-post_200.html", "date_download": "2021-02-27T00:53:07Z", "digest": "sha1:KUZ3CWPRPX7MNFWHDPE3F7IROT42EURH", "length": 4937, "nlines": 66, "source_domain": "www.akattiyan.lk", "title": "சடுதியாக அதிகரித்து வரும் தொற்றாளர்களின் எண்ணிக்கை - அகத்தியன் | Online", "raw_content": "\nHome இலங்கை சடுதியாக அதிகரித்து வரும் தொற்றாளர்களின் எண்ணிக்கை\nசடுதியாக அதிகரித்து வரும் தொற்றாளர்களின் எண்ணிக்கை\nநாட்டில் மேலும் 408 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஇவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\nசடுதியாக அதிகரித்து வரும் தொற்றாளர்களின் எண்ணிக்கை Reviewed by Chief Editor on 2/12/2021 09:13:00 pm Rating: 5\nதொலைபேசி இலக்கம் அறிமுகம் - நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை\nமக்களுக்கு நீர், வழங்கல் தொடர்பில் காணப்படும் ,பிரச்சினைகளுக்கு, தீர்வு வழங்குவதற்கு நீர்வழங்கல் ,வடிகாலமைப்பு சபை புதிய தொலைபேசி இலக்கம்...\nதிகாமடுல்ல மாவட்ட வேட்பாளர்களும் விருப்பு இலக்கங்களும்\n2020 பொதுத்தேர்தல் திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிடும் பிரதான கட்சிகளும் விருப்பு இலக்கங்களும் 04 தேர்தல் தொகுதிகள�� அம்பாறை கல்முனை...\nஜ.ஓ.சி ஓக்டெய்ன் 92 வகை பெற்றோலின் விலை இன்று நள்ளிரவுடன் 5 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்து 137 புதிய விலை\nபாடசாலை சீருடை தொடர்பில் முக்கிய அறிவிப்பு\nபாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சீருடை வவுச்சர்களுக்கு பதிலாக சீருடைத் துணியினை மீண்டும் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது இதற்க...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/10/blog-post_194.html", "date_download": "2021-02-27T00:47:48Z", "digest": "sha1:TGEZGOWY5CV4MA5HN47GVXVQSH66NWBB", "length": 13638, "nlines": 64, "source_domain": "www.pathivu24.com", "title": "'பயங்கரவாதம்' தொடர்பில் புதிதாக சட்டங்கள் தேவையில்லை? - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / 'பயங்கரவாதம்' தொடர்பில் புதிதாக சட்டங்கள் தேவையில்லை\n'பயங்கரவாதம்' தொடர்பில் புதிதாக சட்டங்கள் தேவையில்லை\nபுதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் தேவையில்லை. நிலவுகையில் இருக்கும் பயங்கரவாத தடை சட்டத்தை இல்லாதொழிப்பது ஒன்றே தேவையென சிவில் சமூக அமையம் தெரிவித்தள்ளது.\nஇன்று அவ்வமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையில்\nதமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம் தீர்வின்றி தொடர்வது தொடர்பில் நாங்கள் ஆழ்ந்த கரிசனை கொள்கின்றோம்.\nஇப்பிரச்சினைக்கான தீர்வு அரசியல் ரீதியாக எடுக்கப்படவேண்டியது. ஆனால் நல்லிணக்கத்தை பேசும் அரசாங்கம் இவர்களை அரசியல் கைதிகளாக அல்லாமல் குற்றவாளிகளாகவோ சாதாரண சந்தேக நபர்களாகவோ பார்க்கின்றது. இவ்விடயத்தை சட்டமா அதிபர் திணைக்களத்தின் முடிவுகளுக்கு அரசாங்கம் விடுத்து தனது பொறுப்பை தட்டிக் கழிக்க முடியாது.\nஇதே வேளை 09.10.2018 அன்று பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி புதிதாக ஒரு சட்டத்திற்கான (Counter Terrorism Bill) சட்ட மூலம் பாராளுமன்றிற்கு விவாதத்திற்கு வந்துள்ளதை நாம் அவதானிக்கின்றோம். மேற்படி சட்ட மூலமானது காவல் துறையிடம் வழங்கிய குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தின் அடிப்படையில் குற்றவாளிகளாக முடிவுறுத்துவதற்கான ஏற்பாடுகளைக் கொண்ட பயங்கரவாத தடைச் சட்டத்தின் மோசமான சில அம்சங்களை தவிர்த்து வந்தாலும் நீண்ட கால தடுப்பு போன்ற விடயங்களில் பெரிய அளவிலான முன்னேற்றங்கள் இல்லை என்பதே உண்மை. எது எவ்வாறாக இருப்பினும் 'பயங்கரவாதம்' தொடர்பில் புதிதாக சட்டங்கள் எவையும் இலங்கைக்கு தேவையில்லை என்பதே எமது நிலைப்பாடாகும். இந்நாட்டின் சாதாரண குற்றவியல் சட்டங்களே 'பயங்கரவாத' குற்றங்கள் ஏதேனும் தொடர்பில் கையாளப் போதுமானவை ஆகும்.\nஇது ஒருபுறமிருக்க பயங்கவாத தடை சட்டம் நீக்கப்பட்டு புதிதாக சட்டம் கொண்டுவரப்பட்டாலும் பழைய சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்ந்து பழைய சட்டத்தின் கீழே தடுத்து வைக்கப்படுவதோடு வழக்கு விசாரணையும் நடைபெறும் என்று சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய சட்ட மூலம் ஏற்பாடு செய்வதானது பெரும் ஏமாற்றத்தை அளிக்கின்றது. தமிழ் அரசியல் கைதிகள் புதிய சட்டம் வந்த பின்னரும் தடுத்து வைக்கப்படவும் அவர்களிடம் பயங்கவாத தடைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலங்களை வைத்து அவர்களை குற்றவாளிகளாகக் காணவுமே அரசாங்கம் விரும்புகின்றது. புதிய சட்டத்தின் இவ் நிலைமாறுகால ஏற்பாடுகளைத் தானும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக எதிர்க்க வேண்டும் என நாம் வேண்டி நிற்கின்றோம்.\nஎனவே தமிழ் சிவில் சமூக அமையம் நிபந்தனையின்றி அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என அரசாங்கத்தை கோருகின்றது. பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதோடு பாராளுமன்றம் நிற்க வேண்டும். புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தேவையில்லை என நாம் வலியுறுத்தி கூறுகின்றோமென\nதமிழ் சிவில் சமூக அமையம் தெரிவித்துள்ளது.\nசற்றுமுன் வவுனியா நகரசபை மைதானம் முன் மாபெரும் ஆர்ப்பாட்டம்\nவவுனியா நகரசபைத்தலைவர் மற்றும் செயலாளருக்கு சிறைச்சாலை காவலரினால் ஏற்படுத்தப்பட்ட அநீதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று காலை 10.30மணியளவில்...\nசீதுவை இராணுவ முகாமிற்கும் கோவிந்தா\nநீர்கொழும்பு – சீதுவ இராணுவ விசேட படைப்பிரிவு கப்டனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து 150 இராணுவ வீரர்களை கொண்ட முகாம்\nஇன்றைய மரணங்கள்: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்\nஅமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nகோப்பாயில் கை வைக்கவேண்டாம்: சித்தர்\nகொரோனோ தனிமைப்படுத்தல் நிலையமாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியை மாற்றுவது பொருத்தமற்ற செயல் என\nஇன்றைய உயி��ிழப்புகள்:- பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nபிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இன்று சனிக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nவடக்கிலுள்ள காவல்துறைக்கு பெண்ணும் தேவைப்படுகின்றதாம்\nவடக்கு மாகாணத்தில் பணியாற்றும் இலங்கை காவல்துறையினருக்கு லஞ்சமாக பணம் மற்றும் பொருட்களுடன் தற்போது பெண்களும் தேவைப்படுவதாக காவல்துறை அதிபர் ...\nதம்பி என்றும் எனக்கு தம்பியே\nபிரபாகரன் என்றும் எனக்கு தம்பி பிரபாகரனே.நான் அரசியலுக்கு வரும் முன்னரே பிரபாகரனை தம்பி பிரபாகரன் என்றே அழைத்தேன். இனியும் அவ்வாறே அழைப்பேன்...\n28 ஆண்டுகள் அகவை நிறைவு விழாவுக்குள் நுளையும் யேர்மனி தமிழாலயங்கள்\nயேர்மனியில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு நாடு முழுவதிலும் 120 க்கு மேற்பட்ட தமிழாலயங்களை அமைத்துக் கடந்த 28 ஆண்டுகளும் தமிழ்மொழி, தமிழ்ப்பண்...\nயாழ்.ஊடக அமையத்தில் இன்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் சி.வி.விக்கினேஸ்வரன் ஊடகவியலாளரகளது சரமாரியான கேள்விகளிற்கு பதிலளித்தார்.\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinappuyalnews.com/archives/7865", "date_download": "2021-02-27T00:04:04Z", "digest": "sha1:X4LMTT75PBDO4JFNOZ4BCEL7ZJ4E6MUS", "length": 4569, "nlines": 57, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "பிரபாகரனின் மகனை பற்றிய புலிப்பார்வை | Thinappuyalnews", "raw_content": "\nபிரபாகரனின் மகனை பற்றிய புலிப்பார்வை\nவேந்தர் மூவீஸ் எஸ்.மதன் வழங்க, வேந்தர் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் படம், புலிப்பார்வை. படத்தை இயக்கும் பிரவின் காந்தி நிருபர்களிடம் கூறியதாவது: பிரபாகரனின் மகன் பாலசந்திரன், சிங்கள ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்படும் முன் எடுக்கப்பட்ட படத்தை சேனல் 4 வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சம்பவம் பற்றிய படம்தான் இது. பாலசந்திரனின் மரணத்தை மறுவிசாரணை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து படம் உருவாகியுள்ளது. தமிழர்களின் வீரமும், அறிவும் சரியான முறையில் உலகிற்கு சென்றடைய வேண்டும் என்ற அக்கறையுடன் படத்தை இயக்கியுள்ளேன்.\nவிடுதலைப் புலிகள் இந்தியாவுக்கு எதிரானவர்கள் அல்ல என்று சொல்லும் படத்தில், பாலசந்திரனின் மரணத்துக்கு முன் என்ன நடந்திருக்கும், அவன் பார்வை என்னவாக இருந்திருக்கும் என்பதை பதிவு செய்துள்ளேன். இது யாருக்கும் எதிரான படம் அல்ல. பாலசந்திரன் கேரக்டரில் மாணவன் பாலா என்கிற சத்யா நடித்துள்ளார். இவ்வாறு அவர் சொன்னார். பாலா என்கிற சத்யா, டி.சிவா, அரசன் உடனிருந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarlputhinam.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2021-02-27T01:16:06Z", "digest": "sha1:GKQD2A3DKME4GL6SSDLMW6WMRTUZACBS", "length": 10290, "nlines": 132, "source_domain": "yarlputhinam.com", "title": "ஒரு லட்சம் வேலை வாய்ப்பில் அரசியவாதிகள் தலையீடு!! - பலரின் வாய்ப்பு பறிபோகிறது? | யாழ்புதினம் | Yarlputhinam - Jaffna Breaking News 24x7", "raw_content": "\nஒரு லட்சம் வேலை வாய்ப்பில் அரசியவாதிகள் தலையீடு – பலரின் வாய்ப்பு பறிபோகிறது\nதற்போதைய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒரு லட்சம் வேலை வாய்ப்புத் திட்டத்தில், யாழ்ப்பாணத்தில் அரசியல் செல்வாக்குடன் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.\nயாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.\nஒரு லட்சம் வேலை வாய்ப்புக்காக விண்ணப்பங்கள் கோரபபட்டிருந்தது. வேலை வாய்ப்பற்றுள்ள – வறுமைக் கோட்டுக்கு உட்பட்டவர்களுக்கே இந்த நியமனங்கள் வழங்கப்படும் என்று கூறப்பட்டது.\nவிண்ணப்பித்தவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு, நேர்முகத் தேர்வும் முடிந்துள்ளது. அதில் புள்ளிகள் அடிப்படையில் நியமனங்கள் வழங்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.\nதற்போது நியமனத்துக்காக கடந்த வாரம் மாவட்ட செயலகங்களுக்கு பெயர்ப் பட்டியல் அனுப்பப்பட்டுள்ளது. அதில் பல புதிய பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன என்று தெரியவருகின்றது.\nமுன்னர் விண்ணப்பித்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு, பலர் புதிதாக இணைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அரசியல் பின்புலத்துடன் இந்தப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.\nஇந்தப் பெயர்ப்பட்டியலில், யார் சிபாரிசு செய்துள்ளனர் என்பதும் பென்சிலால் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசுக்கு ஆதரவளிக்கும் அரசியல்வாதிகளால் இந்த சிபாரிசுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nநேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு, நியமனத்துக்காகக் காத்திருந்த பலர் இதனால் ஏமாற்றம் அடைந்துள்ளனர் என்று அந்தப் பத்திரிகைச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nPrevious article யாழ்ப்பாணத்தில் மேலும் மூவருக்குக் கொரோனா தொற்று\nP2P பேரணியில் பங்குகொண்ட பருத்தித்துறை இளைஞன் கைது\nகொரோனா தொற்றாளருடன் தொடர்பில் இருந்தோர் யாழில் டெங்கு ஒழிப்பு பணியில்\nஉடுவிலில் இரு பெண்களுக்குக் கொரோனா தொற்று உறுதி\nயாழ்ப்பாணத்தில் மேலும் ஐவருக்கு கொரோனா – மருதனார்மடம் சந்தைக் கொத்தணி 73 ஆக உயர்வு\nகொரோனா தொற்றால் மேலும் 7 உயிரிழப்புகள் – 669 பேருக்கு கொரோனா உறுதி\nகொரோனாவால் மேலும் நால்வர் உயிரிழப்பு – இதுவரை 122 பேர் உயிரிழப்பு\nயாழ். பல்கலை பட்டமளிப்பு விழாவில் கடும் கட்டுப்பாடுகள்\nP2P பேரணியில் பங்குகொண்ட பருத்தித்துறை இளைஞன் கைது\nசிகை அலங்கரிப்பு நிலையம் நடத்துபவருக்கு கொரோனா\nயாழ். நகரில் வீடுகள் உடைத்து கொள்ளையிட்ட கும்பல் சிக்கியது\nயாழ்ப்பாணத்தில் இன்று 9 பேருக்குக் கொரோனா தொற்ற உறுதி\nசாவகச்சேரியில் நடுவீதியில் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை\nயாழ்ப்பாணத்தில் மேலும் மூவருக்குக் கொரோனா தொற்று\nயாழ். பல்கலை பட்டமளிப்பு விழாவில் கடும் கட்டுப்பாடுகள்\nP2P பேரணியில் பங்குகொண்ட பருத்தித்துறை இளைஞன் கைது\nசிகை அலங்கரிப்பு நிலையம் நடத்துபவருக்கு கொரோனா\nயாழ். நகரில் வீடுகள் உடைத்து கொள்ளையிட்ட கும்பல் சிக்கியது\nயாழ்ப்பாணத்தில் இன்று 9 பேருக்குக் கொரோனா தொற்ற உறுதி\nசாவகச்சேரியில் நடுவீதியில் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை\nதமிழ் மக்களுக்கான ஊடகக் குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99/", "date_download": "2021-02-27T00:14:20Z", "digest": "sha1:PFU3F5DAVCND7BS6E2ZYQBIC22TB7GFV", "length": 3102, "nlines": 96, "source_domain": "dinasuvadu.com", "title": "திருவாரூரில் இன்று தொடங்கியது கருணாநிதிய���ன் 95 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் Archives - Dinasuvadu Tamil", "raw_content": "\nதிருவாரூரில் இன்று தொடங்கியது கருணாநிதியின் 95 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்\nதிருவாரூரில் இன்று தொடங்கியது கருணாநிதியின் 95 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்..\nதிராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.கருணாநிதியின் 95 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருவாரூரில் இன்று தொடங்கியது. மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் அன்பழகன், துரைமுருகன், தயாநிதி மாறன் பங்கேற்றுள்ளனர். பேராயர் எஸ்றா சற்குணம், காதர்...\nதேர்தல் தேதி அறிவிப்பு.. திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு..\nதொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்திட.. டி.ஆர் பாலு தலைமையில் குழு அமைப்பு..\nபுதிய கூட்டணி உருவானது.. அதிமுகவில் இருந்து சமக விலகல் ..\nஎடப்பாடி தொகுதியில் போட்டியிட இமான் அண்ணாச்சி விருப்ப மனு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2021/01/16/44664/", "date_download": "2021-02-27T01:20:15Z", "digest": "sha1:XKK2HWB3HB42MSZIIHU3PEAV3KQ6NGOE", "length": 9595, "nlines": 139, "source_domain": "makkalosai.com.my", "title": "அவசர கால நிலையை கையாள தொழில்நுட்ப குழு நியமனம் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome Hot News அவசர கால நிலையை கையாள தொழில்நுட்ப குழு நியமனம்\nஅவசர கால நிலையை கையாள தொழில்நுட்ப குழு நியமனம்\nபெட்டாலிங் ஜெயா: சிக்கல்களைக் கண்காணிக்கவும் நிர்வகிக்கவும் உதவும் வகையில் அவசரகால நிலையை நிர்வகிப்பது குறித்த தொழில்நுட்பக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று டான் ஸ்ரீ முஹிடின் யாசின் தெரிவித்துள்ளார்.\nசனிக்கிழமை (ஜனவரி 16) காலை மந்திரி பெசார்கள் மற்றும் முதலமைச்சர்களுடன் அவசரநிலை குறித்த மெய்நிகர் தேசிய பாதுகாப்பு கவுன்சில் (எம்.கே.என்) கூட்டத்திற்கு பிரதமர் தலைமை தாங்கினார்.\nஅவசரநிலை தொடர்பான பிரச்சினைகளை ஆராய்ந்து ஆய்வு செய்வதற்கும் அவற்றைத் தீர்ப்பதற்கான தீர்வுகளைக் காண்பதற்கும் இந்தக் குழு பொறுப்பாகும் என்றார்.\nகூட்டாட்சி மற்றும் மாநில மட்டங்களில் தொடர்புடைய பங்குதாரர்களுடன் அவசரகால நிர்வாகத்தை இந்த குழு ஒழுங்குபடுத்துகிறது. இது அனைத்து மட்டங்களிலும் அவசரநிலை தொடர்பான சட்டங்களை கண்காணிப்பதற்கும் அமல்படுத்துவதற்கும் வழிவகுக்கும் என்று முஹிடின் சனிக்கிழமை முகநூல் பதிவில் தெரிவித்தார்.\nதவிர, இந்த குழுவில் எட்டு நிரந்தர உறுப்பினர்களும் இணைவார்கள். அவர்கள் பொது சேவைத் துறை இயக்குநர் ஜெனரல், கருவூல தலைமை செயலாளர், அட்டர்னி ஜெனரல், ஆயுதப்படைத் தலைவர், காவல் ஆய்வாளர், சுகாதார தலைமை இயக்குநர், தேசிய பாதுகாப்பு கவுன்சில் இயக்குநர் மற்றும் கிளஸ்டர் தலைவர் ஆகியோர் ஆவர்.\nஅவசரகால நிர்வாகத்தை நாடு தழுவிய அளவில் திறம்பட செய்ய முடியும் என்பதை உறுதிசெய்ய அமைக்கப்பட்ட குழு அனைத்து மட்டங்களிலும் ஒத்துழைப்பையும் ஆதரவையும் பெறும் என்று நம்புகிறேன் என்று முஹிடின் கூறினார்.\nபுத்ராஜெயாவில் உள்ள பெர்டானா புத்ராவில் இந்த கூட்டம் நடைபெற்றது. ஆனால் ஒவ்வொரு உறுப்பினரும் வெவ்வேறு அறைகளிலும் கட்டிடத்திலும் நிலைகளில் இருந்தனர் என்றார்.\nஜனவரி 11 ஆம் தேதி மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா அவர்களால் அவசரநிலை அறிவிக்கப்பட்ட பின்னர் மந்திரி பெசார்கள் மற்றும் முதலமைச்சர்களுடன் நடைபெற்ற முதல் சந்திப்பு இதுவாகும்.\nPrevious articleநெதர்லாந்தில் தடுப்பூசி போட்டவர்களில் 100 மேற்பட்டோருக்கு பக்கவிளைவு\nNext article4,029 பேருக்கு கோவிட் – 8 பேர் மரணம்\nபெர்கேசோவின் வேலை வாய்ப்புச் சந்தை-வெபினார் வழி வேலை வாய்ப்பு காப்பீட்டு முறை\nஇது வரை கோவிட் தொற்றினால் 1,111 பேர் மரணம்\nபுதிய மக்களவை சபாநாயகர் அடையாளம் காணப்பட்டுள்ளார் : ஜி.பி.எஸ்...\nஅடுத்த தேர்தலில் போட்டி -மறைமுகமாகக் கூறிய டிரம்ப்\n6 பேருக்கு உருமாறிய அதிதீவிர கரோனா பாதிப்பு உறுதி\nதொடரும் ஆணாதிக்கத்திற்கு சம்மட்டி அடி கொடுக்கும் 100 நிமிட சினிமா ‘தி கிரேட் இந்தியன்...\nப்ளாக் ஆடம்’ திரைப்படத்துக்காகக் கடுமையான உடற்பயிற்சி -ராக்’ ஜான்சன்\nகொரோனா தடுப்பூசி போட்டதால் எந்த பாதிப்பும் இல்லை\nசவுதி மன்னர் சல்மானுடன் ஜோ பைடன்\nமியான்மரில் நிலவும் சூழலை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம்\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2021-02-27T02:15:10Z", "digest": "sha1:G5B642GNGNWHFHTVO4TNEF6XI2JZR6WQ", "length": 7478, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "வணிக அறிவாண்மை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவணிக அறிவாண்மை(Business Intelligence) என்பது தரவுகள், தகவல்களை முறைப்படுத்தி பயனர்களிடம் கொண்டு சேர்த்து, பயனர்களின் முடிவெடுக்கும் செயற்படும் ஆற்றலை வளப்படுத்த உதவும் நுட்பங்களைக் குறுக்கிறது. இதன் மூலம் வணிகத்தின் இலக்குகளை அடைய வணிக அறிவாண்மை உதவுகிறது. தரவுகளை சேகரித்தல், பகுத்தாய்தல், அறிக்கை தயாரித்தல், எதிர்வுகூறல், பகிர்ந்தல் ஆகியன வணிக அறிவாண்மையின் அடிப்படைக் கூறுகள் ஆகும்.\nஎ.கா ஒரு கணினி Order processing system ஆகும். இந்த செயலியின் ஊடாக எத்தனை பொருட்கள், யாருக்கு எப்போது விற்கப்பட்டன. யார் கூடிய பெறுமதியான வாடிக்கையாளர்கள். தற்போது எந்த Orderகள் செயற்படுத்தப்பட வேண்டி உள்ளன போன்ற தகவல்களை உடனடியாக பெறக் கூடியதாக இருக்கும். இன்னுமொரு எளிமையான எடுத்துக்காட்டு ஒரு தாபன விக்கியாகும். இந்த விக்கி ஊடாக ஊழியர்கள் தகவல்களை சேகரிக்கவும், பகிரவும் முடியும்.\nமுதன் முதலில் வணிக அறிவாண்மை(Business Intelligence) என்ற வார்த்தையை ஆங்கிலத்தில் 1958ல் ஐபிஎம் நிறுவனத்தை சார்ந்த ஆய்வாளர் ஹான்ஸ் பீட்டர் லுஹ்ன் என்பவர் பயன்படுத்தினார். அவர் வேபெர்ஸ்(weber's) அகராதியை மேற்கோள் காட்டி நுண்ணறிவு அல்லது அறிவாண்மை என்பது \" உண்மைகளை இடைத்தொடர்புபடுத்தி ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைவதற்கான செயல்பாடு\" என்றார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 நவம்பர் 2013, 08:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2021-02-27T00:04:17Z", "digest": "sha1:ER36464DEPVT63LYEQ7VPYN24ON3TJNS", "length": 9222, "nlines": 172, "source_domain": "tamil.oneindia.com", "title": "கங்கை நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகங்கையை சுத்தப்படுத்த இணைந்த கைகள்.. 5000 கி.மீ டிரெக்கிங்.. அசத்தல் திட்டம்\nகங்கை நதியோரம், 10 லட்சம் ஹெக்டேரில் மூலிகை தோட்டம்.. ரூ.4000 கோடி ஒதுக்கீடு- நிர்மலா அசத்தல்\nகங்கை கரையில் மோடி தடுக்கி விழுந்த படிக்க��்டு இடிக்கப்படுகிறது.. ஏன் தெரியுமா\nபக்கத்தில் யோகி.. பாதுகாப்பு ஜாக்கெட் அணிந்தபடி.. கங்கையில் பிரதமர் மோடி போட்டிங்\nகங்கை நீரால் சிவனுக்கு அபிஷேகம்- கணவன் ஆயுள் அதிகரிக்கும் சாவன் மகா சிவராத்திரி விரதம் #Shivratri\nமெய்சிலிர்க்க வைத்த துணிச்சல்.. வெள்ளத்தில் மூழ்கிய இளைஞரை துணிச்சலுடன் காப்பாற்றிய காவலர்.. வீடியோ\nபொங்கும் கங்கை.. பொதுமக்கள் பீதி.. வேறு இடங்களுக்கு ஷிப்ட்\nரிஷிகேசில் கனமழை கொட்டுகிறது... கங்கை ஆற்றில் வெள்ளப் பெருக்கு\nஏமாற்றிவிட்டீர்கள்.. உங்களுக்கு கங்கை தேவையில்லை.. மரணத்திற்கு முன் அகர்வால் மோடிக்கு எழுதிய கடிதம்\n86 வயது.. 111 நாள் உண்ணாவிரதம்.. கங்கைக்காக போராடிய ஜிடி.அகர்வால் கங்கையிலேயே மரணம்\nகங்கையை சுத்தம் செய்ய எதுவும் செய்யப்படவில்லை.. 200 கோடி தூங்குகிறது.. சிஏஜி அதிர்ச்சி அறிக்கை\nஅய்யே....உவ்வே... கங்கையில் புனித நீராட மறுத்த சாதுக்கள்\nகன்றுக் குட்டியை தெரியாமல் கொன்ற பெண்.. ஒரு வாரம் பிச்சை எடுக்க உத்தரவிட்ட பஞ்சாயத்து\nமனித அந்தஸ்து பெற்ற கங்கை, யமுனை நதிகள்\nஎன்ன கொடுமை.. இறந்தவரின் கழுத்தில் கயிற்றைக் கட்டி தரதரவென இழுத்துப் போன போலீஸ்\nகருணாநிதிக்கு கங்கை நீர், விபூதி, குங்குமம் அனுப்பிய இந்து மக்கள் கட்சியினர் \nபெண்களே இது புது டெக்னிக்.. செல்ஃபி ஆசைகாட்டி மனைவியை ஆற்றுக்குள் தள்ளி கொன்ற கணவன்\nஊருக்குத்தான் \"ஸ்வச்ச பாரதம்\".. கங்கையில் \"உச்சா\" போன பாஜக தலைவர்...\nஉ.பி அமைச்சர் மகள் கங்கையில் மூழ்கி பலி- உடலைத் தேடும் போலீஸார்\nகங்கையை கொண்டு வந்தது யார், இப்பவே தெரிந்தாகணும்: லோக்சபாவில் பாஜக எம்.பி. அடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2021/01/blog-post_574.html", "date_download": "2021-02-27T00:37:23Z", "digest": "sha1:VUXDYHSCNGEXTFYMTQOSLBTZITFOY5AU", "length": 6738, "nlines": 70, "source_domain": "www.akattiyan.lk", "title": "நாட்டின் இன்றைய வானிலை - அகத்தியன் | Online", "raw_content": "\nHome இலங்கை நாட்டின் இன்றைய வானிலை\nநாட்டில் சில பகுதிகளில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை வழமைக்குத் திரும்பக்கூடிய சாத்தியக்கூறு காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.\nவடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது நிலவுகின்ற சீரற்ற காலநிலை வழமைக்குத் திரும்பக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nவ���மத்திய,கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்றைய தினம் சிறிய அளவில் மழை பொழியக்கூடும் எனவும் அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.\nசப்ரகமுவ மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nசில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.\nதொலைபேசி இலக்கம் அறிமுகம் - நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை\nமக்களுக்கு நீர், வழங்கல் தொடர்பில் காணப்படும் ,பிரச்சினைகளுக்கு, தீர்வு வழங்குவதற்கு நீர்வழங்கல் ,வடிகாலமைப்பு சபை புதிய தொலைபேசி இலக்கம்...\nதிகாமடுல்ல மாவட்ட வேட்பாளர்களும் விருப்பு இலக்கங்களும்\n2020 பொதுத்தேர்தல் திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிடும் பிரதான கட்சிகளும் விருப்பு இலக்கங்களும் 04 தேர்தல் தொகுதிகள் அம்பாறை கல்முனை...\nபாடசாலை சீருடை தொடர்பில் முக்கிய அறிவிப்பு\nபாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சீருடை வவுச்சர்களுக்கு பதிலாக சீருடைத் துணியினை மீண்டும் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது இதற்க...\nஜ.ஓ.சி ஓக்டெய்ன் 92 வகை பெற்றோலின் விலை இன்று நள்ளிரவுடன் 5 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்து 137 புதிய விலை\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Bangalore/m-g-road/juicer-mixer-grinder-repair/", "date_download": "2021-02-27T00:46:00Z", "digest": "sha1:KR3VCBJ2MJ7KGLZAV76XOTVY5JS4Z4RX", "length": 13437, "nlines": 308, "source_domain": "www.asklaila.com", "title": "Top Juicer Mixer Grinder Repair in m g road, Bangalore | Best Deals Prices Cost - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nசுய்செர் கலவை சாணை பழுது\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nசுய்செர் கலவை சாணை பழுது\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nசுய்செர் கலவை சாணை பழுது\nபிரீடி, பிஜன், பிரெஸ்டிஜ், படர்ஃபிலை\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nசுய்செர் கலவை சாணை பழுது\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nசுய்செர் கலவை சாணை பழுது\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nசுய்செர் கலவை சாணை பழுது\nபனஷங்கரி 3ஆர்.டி. ஸ்டெஜ்‌, பெங்களூர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஷிரி மஞ்ஜுனாத எண்டர்‌பிரைசெஸ் எண்ட் எலெக்டிரிகல்ஸ்\nசுய்செர் கலவை சாணை பழுது\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nதிருமாலா இலெக்டிரானிக்ஸ் எண்ட் சபர்ஸ் பாயிண்ட்\nசுய்செர் கலவை சாணை பழுது\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nசுய்செர் கலவை சாணை பழுது\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nசுய்செர் கலவை சாணை பழுது\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nசுய்செர் கலவை சாணை பழுது\nகைலஷ், மாஹேரேஜா, சுமீத், படர்ஃபிலை\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nசுய்செர் கலவை சாணை பழுது\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nசுய்செர் கலவை சாணை பழுது\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபிரீதி ஹோம் எபிலாயென்‌செஸ் சர்விஸ் செண்டர்\nசுய்செர் கலவை சாணை பழுது\nலாலபாக் மெய்ன் ரோட்‌, பெங்களூர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅஷோகா இலெக்டிரிகல் எண்ட் பிலம்பிங்க் வர்க்ஸ்\nவன்பொருள் மற்றும் மின் கடைகள்\nடோமெஸ்டிக் மோடர்,சப்‌மர்சிபல் பம்ப், யெஸ், கைலஷ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nசுய்செர் கலவை சாணை பழுது\nஎல்.ஜி., விடியோகான், வர்‌பூல், பஜாஜ், கின்‌ஸ்டெர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nவன்பொருள் மற்றும் மின் கடைகள்\nஜயா நகர்‌ 1ஸ்டிரீட் பிலாக்‌, பெங்களூர்\nசுவிசெஸ், எம்.சி.பி., சோகெட்ஸ், பிலக்ஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/186623", "date_download": "2021-02-27T01:27:55Z", "digest": "sha1:SBZADMA4TTREZQ7XIXW2K6UI6I56ZDDQ", "length": 8552, "nlines": 76, "source_domain": "www.cineulagam.com", "title": "திரிஷாவின் முன்னாள் காதலர் மீது போலிசார் அதிரடி நடவடிக்கை! வழக்கு பதிவு - Cineulagam", "raw_content": "\nரஜினி தனது மனைவியின் பிறந்தநாளை எப்படி கொண்டாடியுள்ளார் பாருங்க.. யாரும் பார���த்திராத அரிய புகைப்படம்..\nஅட நம்ம தொகுப்பாளினி பிரியங்காவா இது- அவருடன் கணவருடன் எடுத்த இந்த லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்தீர்களா\nஒரு வழியாக திருமண தேதியை அறிவித்த நயன்தாரா- கொண்டாட்டத்தில் விக்னேஷ் சிவன்; கசிந்த தகவல்\nவிளம்பரத்தில் நடிக்க ஒரு நாளைக்கு சினேகா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா இத்தனை லட்சமா\nபாக்கியலட்சுமி சீரியல் நடிகை ராதிகாவின் நிஜ கணவரை பார்த்துள்ளீர்களா- இதோ அழகிய ஜோடியின் புகைப்படம்\nநடு வீதியில் இளம் பெண்ணிடம் அசிங்கமாக நடந்து கொண்ட போலீஸார் புரூஸ்லியின் மறு அவதாரமா புரட்டி எடுத்த பசு(வினோத உலகம்)\nஇவரா பாக்கியலட்சும் சீரியல் நடிகையின் நிஜ கணவர்.. புகைப்படத்தை கண்டு ஷாக்கான ரசிகர்கள்\nஹைதராபாத்தில் சைக்கிளிங் சென்ற அஜித்தின் தற்போதே வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ\nகடலில் மிதந்து வரும் சவப்பெட்டிகள் தோண்ட தோண்ட வெளிவரும் பிணங்களால் பீதியில் மக்கள் தோண்ட தோண்ட வெளிவரும் பிணங்களால் பீதியில் மக்கள்\nராஜா ராணி 2 சீரியல் நாயகன் சித்துவிற்கு ஏற்பட்ட சோகம்- ஏன் இப்படி நடக்கிறது\nகர்ப்பமாக இருக்கும் நிலையில் போட்டோ ஷுட் நடத்திய சீரியல் நடிகை ஸ்ரீதேவியின் புகைப்படங்கள்\nவிதவிதமான உடையில் கலக்கும் நடிகை நந்திதாவின் புகைப்படங்கள்\nநடிகை ஹன்சிகா லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஇளம் நாயகி கல்யாணி பிரியதர்ஷினியின் கியூட் புகைப்படங்கள்\nபுதிய லுக்கில் நடிகை கேத்ரீன் தெரசாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்\nதிரிஷாவின் முன்னாள் காதலர் மீது போலிசார் அதிரடி நடவடிக்கை\nநடிகை திரிஷா தொழிலதிபர் வருண் மணியன் என்பவரை காதலித்து நிச்சயதார்த்தம் வரை சென்று பின் பிரிந்துவிட்டனர். காவியதலைவன், வாய் மூடி பேசவும் ஆகிய படங்களையும் வருண் மணியன் தயாரித்திருந்தார். சென்னை நந்தனத்தில் கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார்.\nஇவர் மீது அயனம்பாக்கத்தை சேர்ந்த வெங்கடேஷன் கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.\nஇதில் வருண் மணியனின் நிறுவனித்திடமிருந்து இரண்டு பிளாட்டுகள் வாங்குவதற்காக ரூ 2 லட்சம் கொடுத்து முன்பதிவு செய்யப்பட்டது. ஆனால் முழுத்தொகையும் கொடுக்காததால் தன்னிடம் தெரிவிக்காமலேயே வருண் வேறொருவருக்கு அந்த பிளாட்டை விற்றுவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார���.\nஇதனால் வெங்கடேசன் அட்வான்ஸ் பணத்தை திரும்பி கேட்க வருண் கொரோனா காலமாக இருப்பதால் திருப்பி தர காலதாமதமாகிறது என கூறியுள்ளார். பின் பணத்திற்காக மீண்டும் அலுவலகம் சென்ற போது வாக்குவாதம் செய்து அவர் தன்னை மிரட்டுகிறார் என புகார் அளித்துள்ளார்.\nஆனால் போலிஸ் விசாரணையில் வெங்கடேசன் பிளாட்டுகளை புக் செய்துவிட்டு வேண்டாம் என ரத்து செய்துவிட்டார் என கூறி வாக்குவாதம் செய்துள்ளார் வருண். இதனால் அவர் மீது நம்பிக்கை மோசடி, பணமோசடி, மிரட்டல் என 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.deivatamil.com/latest-news/397-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF.html", "date_download": "2021-02-27T00:25:55Z", "digest": "sha1:W3H4AIRVUSFOSIOJS2KENAOKHGHUXH4Q", "length": 14180, "nlines": 96, "source_domain": "www.deivatamil.com", "title": "திருவண்ணாமலை மலை மீது திடீர் சிவலிங்கம் - தெய்வத்தமிழ்", "raw_content": "\n4 . வட இந்தியா\nதிருவண்ணாமலை மலை மீது திடீர் சிவலிங்கம்\nதிருவண்ணாமலை மலை மீது திடீர் சிவலிங்கம்\n21/12/2010 10:35 AM செங்கோட்டை ஸ்ரீராம்Leave a Comment on திருவண்ணாமலை மலை மீது திடீர் சிவலிங்கம்\nதிங்கள்கிழமை காலை 25 பேர் கொண்ட கும்பல், அண்ணாமலையின் மீது 4 அடி உயர சிவலிங்கத்துடன் ஏறிச் சென்றது. அங்கு மல்லிகை தோட்டம் எனப்படும் இடத்தில் உள்ள குகையின் உள்ளே சிவலிங்கத்தை வைத்து விட்டு திரும்பியபோது, மலை அடிவார பகுதி மக்களிடம் சிக்கினர். கோயில் ஊழியர் அண்ணாமலை இதுகுறித்து இணை ஆணையர் தனபாலுக்கும், திருவண்ணாமலை நகர காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீஸôர் அந்த கும்பலைப் பிடித்து விசாரித்தனர்.\nஅப்போது அவர்கள், “நாங்கள் திருப்பூரைச் சேர்ந்தவர்கள். தங்கள் குருஜி திண்டுக்கல்லைச் சேர்ந்தவர். குஜராத் பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்களை முன்கூட்டியே கண்டறிந்தவர். இப்போது அக்னியால் பெரும் பாதிப்பு உண்டாகப்போகிறது. அதனால் அக்னித்தலமான மலையின் மீது சிவலிங்கத்தை வைத்தால் சீற்றத்தின் பாதிப்பு குறையும். எனவே மலை மீது சிவலிங்கத்தை வைத்தோம்” எனக் கூறியுள்ளனர். அவர்கள் வந்த 3 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.\nஸ்ரீரங்கம் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு\nதிருமலையில் ஒட்டுமொத்தமாக பதிவு செய்த கட்டண சேவை டிக்கெட்டுகள் ரத்து\n24/05/2011 3:32 AM செங்கோட்டை ஸ்ரீராம்\nநாகராஜா கோயில் தைப்பெருந்திருவிழா இன்று தொடக்கம்: ஜன.20-ல் தேரோட்டம்\n12/01/2011 3:03 PM செங்கோட்டை ஸ்ரீராம்\nஅடிப்படை வசதிகளின்றி பரிதவிக்கும் திருவரங்கம் பெருமாள் கோயில்\n11 மாதங்களுக்குப் பின்… திருப்பரங்குன்றம் சுப்பிரமணியர் மூன்று ரத வீதிகளில் உலா\nபாபநாசத்தில் புனித நீராடி தர்ப்பணம் அளித்த பக்தர்கள்\nஅபிராமி அந்தாதி; ஒவ்வொரு பாடலும் ஒரு மருந்து\nஅமாவாசையைப் பௌர்ணமி ஆக்கிய அதிசயம் நிகழ்ந்த அபிராமி ‘தினம்’\n11 மாதங்களுக்குப் பின்… திருப்பரங்குன்றம் சுப்பிரமணியர் மூன்று ரத வீதிகளில் உலா\nபாபநாசத்தில் புனித நீராடி தர்ப்பணம் அளித்த பக்தர்கள்\nஅபிராமி அந்தாதி; ஒவ்வொரு பாடலும் ஒரு மருந்து\nஅமாவாசையைப் பௌர்ணமி ஆக்கிய அதிசயம் நிகழ்ந்த அபிராமி ‘தினம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/environment/157378-how-the-masini-elephant-recovers-from-its-past", "date_download": "2021-02-27T01:02:53Z", "digest": "sha1:DU2EQJYPZMYM46HIXM26IODAMXHUITBB", "length": 17827, "nlines": 183, "source_domain": "www.vikatan.com", "title": "சமயபுரம் பாகனைக் கொன்ற மசினி யானை... முதுமலையில் இப்போது எப்படி இருக்கிறது? | How the Masini elephant recovers from its Past", "raw_content": "\nசமயபுரம் பாகனைக் கொன்ற மசினி யானை... முதுமலையில் இப்போது எப்படி இருக்கிறது\nசமயபுரம் பாகனைக் கொன்ற மசினி யானை... முதுமலையில் இப்போது எப்படி இருக்கிறது\nகுறும்புத்தனம் மிக்க ஆரோக்கியமான இளம் யானையாகச் சென்ற மசினி மெலிந்த தேகத்துடனும், உடலில் காயங்களுடனும், நடக்கக்கூட முடியாத மிகச் சோர்வான அடையாளம் தெரியாத நிலையில் பாகனைக் கொன்ற கொலைப்பழியோடு முதுமலைக்கு வந்து இறங்கியது.\nஉடலில் காயம், மெலிந்த தேகம், கண்களில் பயம், மிரட்சி, சோர்வு, பாகனையே கொன்ற துயரநிலை என மோசமான கட்டத்தில் தஞ்சை கோயிலிலிருந்து முதுமலை திரும்பிய மசினி யானை, தற்போது மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பிவருகிறது\n2007-ம் ஆண்டு முதுமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட கார்குடி வனப்பகுதியில் தாயைப் பிரிந்த குட்டி யானை ஒன்று தவித்து வருவதாக வனத்துறைக்குத் தகவல் கிடைத்தது. வனத்துறையினர் சென்று பார்த்தபோது கார்குடி மசினியம���மன் கோயில் அருகே, பிரிந்த குட்டியானை மயக்க நிலையில் கிடந்தது. அதை வனத்துறையினர் மீட்டு தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்குக் கொண்டுவந்து சிகிச்சையளித்தனர். முதுமலை பழங்குடி மக்களின் குலதெய்வமான மசினியம்மன் கோயில் அருகே குட்டி யானை மீட்கப்பட்டதால், அந்த யானைக் குட்டிக்கு மசினி எனப் பெயர் சூட்டினர்.\nமாயாற்றங்கரையில் அமைந்துள்ள முதுமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட தெப்பக்காடு வளர்ப்பு யானை முகாமில், மசினிக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன. முகாமின் செல்லக் குழந்தையாகவே சுற்றிவந்தது. முகாமில் உள்ள பாகன்களும் மற்ற யானைகளும் குட்டி யானை மசினியின் மீது அளவுக்கு அதிகமாக அன்பைக் காட்டினர். கரும்பு, வெல்லம் என விரும்பியதைத் தின்று மாயாற்றில் குளித்துவந்தது.\nயானைகள் முகாமில் உள்ள விநாயகர் கோயிலில் மணி அடித்துச் சிறப்பு பூஜைகள் செய்து வந்தது. விநாயகர் சதுர்த்தியின்போது மசினி பூஜை செய்ததும் விநாயகரை வணங்கியதும் நாளிதழ்களில் செய்தியாக வெளிவந்தது. இதுவே மசினிக்கு ஆபத்தாக முடிந்தது. மசினி யானையை சமயபுரம் கோயிலுக்கு அனுப்ப முடிவுசெய்யப்பட்டு, 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் திருச்சி சமயபுரம் கோயிலுக்கு மசினி லாரி மூலம் கொண்டு செல்லப்பட்டது. தெப்பக்காடு முகாமில் உள்ள பாகன்களும் மற்ற யானைகளும் வருத்தத்துடன் விடையளித்தனர். யானைகளின் சொர்க்கம் என அழைக்கப்படும் முதுமலையிலிருந்து திருச்சி சமயபுரம் கோயிலுக்குச் சென்ற மசினியின் நடவடிக்கைகள் மாற ஆரம்பித்தன. முதுமலையில் மிகவும் சந்தோஷமாக சுற்றித் திரிந்துகொண்டிருந்த மசினி, சமயபுரம் கோயிலில் மிக இறுக்கமாகவே காணப்பட்டு வந்துள்ளது.\nஇந்த நிலையில், கடந்த ஆண்டு கோயில் வளாகத்துக்குள் பாகன் கஜேந்திரனைத் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பாகன் உயிரிழந்தார். அந்த சமயம் பக்தர்களையும் விரட்டத் தொடங்கியது. பின்னர் கோயிலின் கதவுகள் பூட்டப்பட்டு பிற கோயில் யானைப் பாகன்கள் வரவழைக்கப்பட்டு கால்களில் இரும்புச் சங்கிலியுடன் பிணைத்தனர். இதைத் தொடர்ந்து மசினி யானை ஓரத்தநாடு கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. மசினி உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டு நடக்க முடியாமலும், படுத்து எழமுடியாமலும் தவித்து வந்தது. இந்த நிலையில், யானையை முதுமலை முகாமுக்கு அழைத்துச் செல்லக்கோரி சென்னையைச் சேர்ந்த ஆண்டனி கிளின்டன் ரூபின் என்பவர், உயர்நீதிமன்றக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.\nதிருச்சி சமயபுரம் கோயிலில், பாகனையே மிதித்துக் கொன்ற, மசினி யானையை அதன் வாழ்விடமான முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு அழைத்துச் செல்ல உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. இந்த நிலையில் நீதிமன்ற தீர்ப்பின்படி மசினி யானை தாய்வீடான முதுமலைக்கு மீண்டும் கொண்டுவரப்பட்டது. குறும்புத்தனம் மிக்க ஆரோக்கியமான இளம் யானையாகச் சென்ற மசினி மெலிந்த தேகத்துடனும், உடலில் காயங்களுடனும், நடக்கக்கூட முடியாத மிகச் சோர்வான அடையாளம் தெரியாத நிலையில் பாகனைக் கொன்ற கொலைப்பழியோடு முதுமலைக்கு வந்து இறங்கியது. வனத்துறையினர் தீவிர சிகிச்சை அளித்து மசினிக்கு விருப்பமான உணவுகளை வழங்கினர். தொடர் கவனிப்பு காரணமாக உடல்நிலையில் மெல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. அப்போது நடக்கவே சிரமப்பட்டு வந்த மசினி யானை தற்போது நடக்கத் தொடங்கியுள்ளது. முகாமில் இருந்து தானாக மாயாறு ஆற்றங்கரைக்கு நடந்து சென்று குளித்து மகிழ்கிறது. மசினியின் தற்போதைய பாகன் பொம்மன் கூறுகையில், ``மசினி முதுமலைக்குத் திரும்பியது முதல் மிக இறுக்கமாகவே இருந்தது. பழைய குறும்புத்தனங்கள் எதுவும் இல்லை. முன்னங்காலை எடுத்து வைத்து நடக்கவே முடியாத நிலையில் இருந்தது. முகாமில் உள்ள மற்ற யானைகளுடன் நெருங்காமல் தனியாகவே நின்றது. தற்போது உடல் மற்றும் மனதளவில் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது. நன்றாக உணவு உட்கொள்கிறது. ஆற்றுக்கு நடந்துசென்று நீண்டநேரம் குளிக்கிறது. மற்ற யானைகளுடன் நெருங்க ஆரம்பித்துள்ளது” என்றார்.\nவனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில். ``மசினி உடலில் காயங்கள் குணமடைந்து வருகிறது. முதுமலை தெப்பக்காட்டுக்குத் திரும்ப அழைத்து வரப்பட்டபோது 1900 கிலோ எடை இருந்தது . தொடர் சிகிச்சைகள், கவனிப்பு காரணமாக நல்ல உடல்நிலையுடன் உள்ளது. உடலில் இருந்த காயங்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. கால்நடை மருத்துவர்கள் பரிசோதனையில் மசினிக்கு வேறு எந்த வித நோய் பாதிப்புகளும் இல்லை எனத் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மற்ற வளர்ப்பு யானைகளுடன் அவை சேர்க்கப்பட்டுள்ளது. மசினி தற்போது நல்ல உடல்நிலையுடன் ஆரோக்கியமாக உள்ளது. முதுமலைக்கு அழைத்து வந்த ஆரம்பத்தில் மாயாற்றில் குளிப்பதை விரும்பாது. தொடர்ந்து உடல்நிலை தேறிய நிலையில், தற்போது நாள்தோறும் மாயாற்றில் குளிக்கிறது. தற்போது 400 கிலோ எடை கூடியுள்ளது. நல்ல ஆரோக்கியமாகவும் உள்ளது, “என்றனர்.\nசாவன், அமேசான், ஸ்பாட்டிஃபை... மியூசிக் ஸ்ட்ரீமிங்கில் யார் கில்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.worldtamiltube.com/watch.php?vid=4acaf12ea", "date_download": "2021-02-27T00:18:00Z", "digest": "sha1:CS7KTXR3RNRDAXYW7RFLLHSIM7FZRYBA", "length": 8808, "nlines": 219, "source_domain": "www.worldtamiltube.com", "title": "கத்தோலிக்க மதகுரு திடீர் மரணம் ! பாலர் பாடசாலை மாணவி உயிரிழப்பு ! 22-02-2021", "raw_content": "\nவணக்கம் எமது வலைத்தளமான tamilfriend.com தமிழ் பேசும் நண்பர்களுடன் தமிழை இணைக்கும் பாலமாக அமைய உள்ளதால் எமது வலைத்தளத்திற்கு ஆதரவு தருவீர்கள் என நம்புகின்றோம்.\nகத்தோலிக்க மதகுரு திடீர் மரணம் பாலர் பாடசாலை மாணவி உயிரிழப்பு பாலர் பாடசாலை மாணவி உயிரிழப்பு \nBigg Boss 4 Balaji-யின் தந்தை திடீர் மரணம் | \"இதுவும் கடந்து போகும்\" - கண்கலங்கிய Balaji\nStrawberry Agriculture: இயற்கை உரம், 20 ஆயிரம் செடி - விவசாயம் செய்யும் சட்டக்கல்லூரி மாணவி\nஜில்லிக்கட்டில் களம் இறக்கி 10 வகுப்பு மாணவி செய்த செய்யலை பாருங்க Tamil Cinema News Kollywood News\nகல்லூரிக்குச் சென்ற மாணவி 60% தீக்காயங்களுடன் மீட்பு\nசற்றுமுன் பிக்பாஸ் பிரபலம் திடீர் மரணம்\nShocking: Somadas திடீர் மரணம்... மலையாள Bigg Boss-இல் இருந்து பாதில வெளிய வந்தவர் | RIP\nRamanathapuram: பேய் ஓட்டுவதாக சாட்டையடி;துடிதுடித்து உயிரிழந்த மாணவி-மூடநம்பிக்கையால் பறிபோன உயிர்\nசற்றுமுன் BIGG BOSS பாலாஜி வீட்டில் திடீர் மரணம்\nSushant நண்பன் திடீர் மரணம் | இறப்பதற்கு முன் பதிவு செய்த கடைசி Video | Sandeep Nahar\nகத்தோலிக்க மதகுரு திடீர் மரணம் பாலர் பாடசாலை மாணவி உயிரிழப்பு பாலர் பாடசாலை மாணவி உயிரிழப்பு \nsub_confirmation=1 ஜேர்மனிச் செய்திகள் வேலும் மயிலும் இராமகிருஷ்ணன்...\nகத்தோலிக்க மதகுரு திடீர் மரணம் பாலர் பாடசாலை மாணவி உயிரிழப்பு பாலர் பாடசாலை மாணவி உயிரிழப்பு \nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\n© 2021 உலக தமிழ் ரியூப்™. All rights reserved தமிழ்நாடு, இலங்கை, உலகம், செய்திகள், லைவ்டிவி, ஆன்மிகம், சினிமாசெய்திகள், சினிமாவிமர்சனம், கிசுகிசு, புதியபாடல்கள், காமெடிசீன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://jothidaveenai.com/news-details.php?cid=Dhyana&pgnm=pyramid-meditation", "date_download": "2021-02-27T00:48:31Z", "digest": "sha1:AHB5M45EKDUR2OLH42KFZGJRBGGFDFMG", "length": 12923, "nlines": 80, "source_domain": "jothidaveenai.com", "title": "Menu", "raw_content": "\nமுகப்பு / தியானம் /\nபிரமிட் தியானம் - விசாலம்\nஒரு மனிதனின் மனம் எவ்வாறு செயல்படுகிறதோ அதே போல அவன் வாழ்க்கையும் அமைகிறது. மனம் குழம்பிய நிலையில் சோர்வாக, மந்தமாக இருக்குமேயானால் அவன் வாழ்வும் குழம்பித்தான் போகிறது. தெளிவான மனம் தெளிந்த கருத்தை அள்ளித் தருகிறது.\nஅமைதியான மனதை அடைய என்ன வழி\n\"தியானம்\" தான். தியானம் ஒன்று மட்டுமே நம் மனதைப் பண்படுத்தி நம் கட்டுக்குள் கொண்டு வர முடியும்.\nஇப்போது \"விடக்கா\" என்றச் சொல்லைப் பற்றிச் சொல்கிறேன். பாலி மொழியில் \"டக்கா\" என்றால் தர்க்கம் எனப்படும். \" விடக்கா\" என்றால் மனிதனின் அலைபாயும் மனதைக் குறிக்கும். அன்றாட வாழ்க்கையில் கடந்து போன சம்பவங்கள் திரும்பத் திரும்ப நினைவில் வந்து நம்மை மூழ்க வைக்கும். இந்த நிலையை விடக்கா என்று சொல்லலாம். இந்த நிலை நமக்குள் இருக்கும் நமக்குள் இருக்கும் சக்தியை உணரவிடாமல் செய்கிறது. \"பிரமிட் தியானம்\" இந்தச் சக்தியைக் கொடுக்கிறது. இதை \"ஆனாபானா சதி \"என்ற பெயரில் அழைக்கின்றனர். இதை ஒழுங்காகச் செய்தால் இந்த \"விடக்கா \"என்ற பலதரப்பட்ட எண்ண ஓட்டங்களிலிருந்து விடுபடலாம். மனம் சலனமற்ற நிலையை அடைகிறது.\nஆனாபானாசதி, பாலி மொழியில் \"ஆனா\" என்றால் உள்ளே இழுக்கும் மூச்சு. \"அபானா\" என்றால் வெளியே விடும் முச்சு. \"சதி\" என்றால் உடன் இருத்தல். அதாவது உள்மூச்சு வெளிமூச்சுடன் நாம் உடன் இருக்க வேண்டும். அப்படியே ஒன்ற வேண்டும். அதையே உன்னிப்பாய் கவனிக்க வேண்டும். இயற்கையாக சுவாசித்தலைக் கவனிக்க வேண்டும். இந்த தியானம் எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்.\nஇதைச் செய்யும் முறை :\nவசதியான விதத்தில் அமர்ந்து கொள்ளுங்கள். இரண்டு கைகளின் விரல்களையும் ஒன்றாகக் கோர்த்துக் கொண்டு கண்களையும் மூடிக் கொள்ளுங்கள். எல்லா உறுப்புக்களையும் தளர்த்திக் கொள்ளுங்கள். மனதால் எல்லா உறுப்புக்களும் தளர்ந்து விட்டதை உணருங்கள். பின் தியானம் ஆரம்பம்.\nமூச்சு உள்ளே, வெளியே செல்வதில் மட்டும் கவனம் செலுத்துங்கள். எண்ணங்கள் வந்து போகலாம். அது தானாகவே வந்த�� போய், பின் அடங்கி விடும். அதைக் கட்டுப்படுத்தாதீர்கள். எண்ணங்களின் மேல் இருக்கும் கவனிப்பை விடுத்து சுவாசத்தின் மீது கவனம் செலுத்துங்கள்.\nநம் மூக்கு தான் பிரமிட் என்று எண்ண வேண்டும். கொஞ்ச நேரத்தில் மன அழுத்தம் குறைந்து மனம் மலர்ந்து விரிவதைப் பார்க்கலாம். இதைச் செய்வதால் பிராணசக்தி நம் உடலில் பெருகுகிறது. மனம் தெளிவு பெறுகிறது. உணர்ச்சிப் பெருக்கில் நல்ல மாற்றம் உண்டாவது நமக்குத் தெரிகிறது. ஒரு சாந்த நிலை ஏற்படுகிறது. ஆன்மா ஊக்கப்படுகிறது. இந்தத் தியானம் ஆரம்பத்தில் பத்து நிமிடங்கள் செய்யலாம். பின் நன்கு பயிற்சி ஆனபின், 60 நிமிடம் வரை செய்யலாம்.\nஎகிப்து தேசத்தின் பிரமிட்கள் சுமார் 5000 வருடங்கள் பழமையானவை. இறந்த உடல்கள் இங்கு கெடாமல் இருப்பதாகச் சொல்கிறார்கள். . பிரமிட்டின் கீழே தூங்குபவர்களுக்கு ஹைபர்டென்சன், தூக்கமின்மை போன்ற பிரச்சினைகள் மறைகின்றன.\nவிஞ்ஞானி லியால் வாட்சன் சொல்கிறார், \"சிறிது நேரம் இதன் கீழ் அமர்ந்து மௌனமாகக் கண்களை மூடினாலும் கூட அது பலனைக் கொடுத்து விடுகிறது. மன அழுத்தம் மிகப்பெருமளவில் குறைந்து விடுகிறது\"\nபிரமிட் வடிவ டப்பாவில் நகைகள் அப்படியே புதுப் பொலிவுடன் இருக்கின்றன. சிறிது நீரை இதனுள் வைத்துப் பின் முகம் கழுவ, முக சுருக்கம் மறைகிறது. முக லோஷன் போல் உதவுகிறது. காய்கறிகள் பிரமிட்டில் வைக்க அப்படியே வாடாமல் இருக்கின்றன, உணவுப் பொருட்களும் கெடுவதில்லை. தவிர, மருந்துகளும் பிரமிட் டப்பாவில் வைக்க கூடுதல் நன்மை அளிக்கின்றனவாம்.\nதலைவலிக்கு பிரமிட் போன்று அட்டையில் வடிவம் அமைத்து தலையில் தொப்பி போல் வைத்துக் கொள்ள, தலைவலி மறைகிறது. சிலர் வீடுகளிலும் இந்த மாதிரி வடிவம் அமைத்துக் கொள்கிறார்கள். நம் தமிழ் நாட்டுக் கோயில்களில் கோபுரங்களைக் காணலாம். அதே போல் எல்லாக் கேரளக் கோயில்களும் பிரமிட் வடிவத்தில் அமைந்தவையே.\nதமிழ் நாட்டில் கோயம்பத்தூரில் வடவள்ளி என்னும் இடத்தில் பெரிய பிரமிட் கட்டிடம் உள்ளது. இதனுள் அமர்ந்து பலர் தியானம் செய்கிறார்கள். இதில் மூன்று மாடிகள் உள்ளன. மூன்றும் பிரமிட் வடிவம் தான். இந்தத் தியானம் செய்யும் முறை மிக எளிது என்பதால் எல்லோரும் இதைச் செய்ய முடியும். இத்தனை உபயோகம் தரும் இதை நாம் வாழ்க்கையில் பழக்கப்படுத்திக் கொள்ளலாமே\nமரம், செடி, கொடிகள் வைப்பதற்கான...\nபல்வேறு நன்மைகளை வழங்கும் சுதர்சன...\nபலன் தரும் சிவன் மந்திரம்\n ஆன்மீகத்தின் மகிமைகள், சோதிடத்தின் நன்மைகள், சோதிட சாஸ்திரத்தின் கிளைகளான எண் கணிதம், ரேகை சோதிடம், வாஸ்து சாஸ்திரம், சோழிப் பிரசன்னம் ஆகியவற்றின் இன்றியமையாமை முதலானவற்றை தெள்ளத் தெளிவாக, எல்லோரும் எளிதாகப் புரிந்து கொள்ளும் முறையில் இணையதளத்தின் மூலமாக வழங்கி வருவதுதான், இல்லை இல்லை தன்னுடைய வீணை நாதத்தால் மக்களுக்காக இனிமையாய் மீட்டி வருவது தான் “சோதிட வீணை”.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manaosai.com/index.php/blogs-68340/130-5blogs/561-2014-03-10-11-49-37", "date_download": "2021-02-27T00:34:58Z", "digest": "sha1:H6UEIEWC27AGCZ5YOGC6FYJWIGU6JNIH", "length": 32553, "nlines": 71, "source_domain": "manaosai.com", "title": "ஊழிக்காலம் - தமிழ்க்கவியின் (வரலாற்றின் தடம்)", "raw_content": "\nஊழிக்காலம் - தமிழ்க்கவியின் (வரலாற்றின் தடம்)\nபதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் படித்த ஜெயமோகனின் விஷ்ணுபுரம்’ புதினத்தின் இறுதிப்பகுதியாக இடம்பெற்றிருந்த பிரளயத்தின் காட்சிகளை ஒருபோதும் என்னால் மறக்க முடிந்ததில்லை. அக்காட்சிகள் பல நாட்கள் என் கனவில் தோன்றித்தோன்றி என்னை அச்சுறுத்திக்கொண்டே இருந்தன, இடைவிடாது பொழியும் மழை. கடல்போல வெள்ளம் பொங்கி வந்து விஷ்ணுபுரத்தையே சூழ்ந்துகொள்கிறது. வயல்வெளிகள், தோப்புகள், சின்னச்சின்ன குன்றுகள் எல்லாமே மெல்லமெல்ல வெள்ளத்தில் மூழ்கி மறைகின்றன. கால்நடைகளின் பிணங்கள் மிதந்து செல்கின்றன. மனிதர்களின் பிணங்கள் மரக்கிளைகளில் சிக்கி வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு கரையுள்ள இடங்களில் ஒதுங்கிக் கிடக்கின்றன, தெருக்களில் புகுந்த வெள்ளம் வீடுகளையும் பெரிய பெரிய மாளிகைகளையும் மூழ்கவைத்துவிடுகிறது. தப்பித்து திசைக்கொருவராக ஓடும் சிறுவர்களும் வயதானவர்களும் பெண்களும் எங்கெங்கோ சிக்கி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழக்கிறார்கள்.\nநகரம் அழிந்த பிறகும் அந்நகரத்தின் பெருமையை நாட்டுக்கெல்லாம் அறிவித்தபடி விண்ணை முட்டும் கோபுரங்களைக் கொண்ட ஆலயமும் மூழ்கத் தொடங்குகிறது. கலசங்களும் மூழ்கி, வெள்ளக்காடாகிவிட்ட நகரிலிருந்து விலகி, மீட்சியைத் தேடி மலையை நோக்கி நடக்கும் நீலி மட்டுமே உயிர் பிழைக்கிறாள். நடந்துபோன அழிவுக்கும் எஞ்சியுள்ள ��ாழ்க்கைக்கும் அவள் ஒருத்தியே சாட்சி. புனைவான அந்தக் காட்சிகள் இலங்கை மண்ணில் இன்று உண்மையாகிவிட்டன. கையறு நிலையில் மனிதகுலமே மெளனசாட்சிகளாக நிற்க, மானுட வரலாற்றில் அழிக்கமுடியாத ஒரு பெருங்கறையாக ஒரு பேரழிவு நிகழ்ந்துவிட்டது. வலிமிகுந்த அந்த வரலாற்றின் காட்சிகளை ’ஊழிக்காலம்’ நாவலாக எழுதியுள்ளார் தமிழ்க்கவி. விஷ்ணுபுரம் நாவலைப் படித்து பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, ஊழிக்காலம் நாவலிப் படித்ததும் மீண்டும் என் இரவுப்பொழுதுகள் மீண்டும் தூக்கமற்றவையாக மாறிவிட்டன. அடிக்கடி மூளும் கொடுங்கனவுகளின் துயரத்திலிருந்து மீளமுடியவில்லை. கனவிலிருந்து எழும் ஒவ்வொரு தருணத்திலும் உடலும் மனமும் நடுங்கத் தொடங்கிவிடுகின்றன.\nஊழிக்காலம் என்பது எவ்வளவு பொருத்தமான சொல். இனி ஒருபோதும் திரும்பமுடியாத வரலாறாகிவிட்டது அந்த வாழ்க்கை. எல்லாமே பொய்யாய் பழங்கதையாய் கனவாய் மாறிவிட்டது. கசப்பான உண்மையாக ஈழத்தின் வரலாறு செதுக்கப்பட்டுவிட்டது. பிரளயத்துக்குப் பதிலாக இங்கே நிகழ்ந்திருப்பது போர். ஒருபுறம் அரசு ராணுவம். மறுபுறம் போராளிகளின் துப்பாக்கிகள். கணந்தோறும் மரணங்கள். ஓலங்கள். அழிவுகள். வாழ்வதற்காக இடம்பெயர்ந்து செல்லும் ஒவ்வொரு இடமும் போர்க்களமாக மாறிவிடுகிறது. ஒவ்வொரு குடும்பத்திலும் தினந்தோறும் மரணம் நிகழ்கிறது. ஒருநாள் தந்தை. இன்னொருநாள் மனைவி. ஒரு இரவில் குழந்தைகள். மற்றொரு இரவில் பெரியவர்கள். இலைகள் உதிர்வதுபோல எங்கெங்கும் பிணங்கள் விழுகின்றன. அடக்கம் செய்யக்கூட ஆளின்றி ஒவ்வொரு உடலும் அனாதைப்பிணங்களாகக் கிடக்கின்றன. தெருவோரங்களிலும் மரத்தடியிலும் பள்ளங்களிலும் கரையோரங்களிலும் என பார்வை படரும் இடங்களிலெல்லாம் பிணங்கள் மட்டுமே குவியல்குவியலாகக் கிடக்கின்றன. ஊரே பிணக்காடாக மாறிவிடுகின்றது. அழக்கூட நேரம் இல்லாமல் மக்கள் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். விமானத்திலிருந்து பொழியப்படும் குண்டுகளும் ஷெல்களும் அவர்களைத் துரத்தியபடியே உள்ளன. உயிர்பிழைக்க பதுங்குகுழிகளில் ஒளிந்துகொண்டவர்களைத் தேடிவரும் ராணுவத்தினர் காக்கை குருவிகளைச் சுடுவதுபோலச் சுட்டுத் தள்ளுகிறார்கள். ராணுவத்தின் பாதுகாப்பிடம் தேடி ஓடத் தொடங்குகிற்வர்களை, சொந்த மக்களென்றும் பாராமல் போராள���கள் சுட்டுக் கொல்கிறார்கள். யார் சுட்டாலும் சுடவல்லவைதாமே இந்தத் துப்பாக்கிகள். முள்ளிவாய்க்காலில் முற்றுப் பெற்ற இந்தப் பிரளயத்திலிருந்து நீலிபோல பிழைத்துவரும் பார்வதியம்மாளின் நினைவோட்டங்களே ஊழிக்காலம் என்னும் நாவலாக மாறியுள்ளது. இந்த நாவலை எழுதியவர் தமயந்தி சிவசுந்தரலிங்கம் என்னும் பெயரைக் கொண்ட தமிழ்க்கவி.\nஆன்றி என்றும் மம்மி என்றும் சகமனிதர்களால் அன்புடன் அழைக்கப்படும் பார்வதி அம்மாள் அறுபது வயதைத் தாண்டிய பெண்மணி. அவருடைய வானொலிப்பேச்சாலும் நாடக நடிப்பாலும் கவரப்பட்ட விரிவான நட்புவட்டத்துடன் வாழ்பவர் அவர். அனைத்துக்கும் மேலாக அவரும் ஒரு போராளி. தாயக விடுதலையைக் கனவாகக் கொண்டு களத்தில் உழைத்தவர். தன் இரண்டு பிள்ளைகளை களப்பலியாக இழந்தவர். அசைக்கமுடியாததாகக் கருதப்பட்ட கிளிநொச்சியை ராணுவம் சூழ்ந்து கைப்பற்றி அழிக்கத் தொடங்கியதும் அவருடைய நம்பிக்கை தளரத் தொடங்குகிறது. மருமகளையும் பெண்ணையும் பேரப்பிள்ளைகளையும் நடக்கவியலாத கணவனையும் காப்பாற்றும் பொறுப்பைச் சுமந்தாகவேண்டிய நெருக்கடிக்கு ஆளாகிவிடுகிறார். அவர்களிடம் இருப்பதோ இரண்டு உந்துருளிகள்மட்டுமே. மிக அவசியமான துணிமணிகள், அவசியமான சமையல் பாத்திரங்கள், உணவுப்பொருட்கள், அடையாள அட்டைகளோடு அவர்கள் தோட்டமும் வீடும் கொண்ட பெரிய வசிப்பிடத்திலிருந்து வெளியேறத் தொடங்குகிறார்கள். கிளிநொச்சி, கோட்டைகட்டியகுளம், விசுவமடு, கண்டாவளா, சுதந்திரபுரம், தேவபுரம், இரணிப்பாலை, பொக்கணைக்களப்பு, முல்லைத்தீவு, வட்டுவாசல், முள்ளிவாய்க்கால் என ஒவ்வொரு இடமாக அவர்கள் இடம்பெயர்ந்தபடியே இருக்கிறார்கள். செல்லும் இடங்களிலெல்லாம் துப்பாக்கிச்சூடும் விமானத்திலிருந்து வீசப்படும் கொத்துக்குண்டுகளும் உயிர்களைப் பலிவாங்கியபடியே இருக்கிறது. இடைவிடாது பொழியும் மழை இன்னொரு பக்கத்தில் வதைக்கிறது.\nகூடாரம் அடிப்பது, பதுங்குகுழி அமைப்பது, குழிக்குள் விரிக்க தார்ப்பாய்க்கும் உரப்பைகளுக்கும் தேடி அலைவது, மணற்பைகளை அரணாக வைப்பது, கழிப்பிடக்குழி வெட்டுவது, குடிநீருக்கும் பால் பவுடருக்கும் மாவுக்கும் அலைவது என ஒவ்வொரு இடத்திலும் வதைமிகுந்ததாக வாழ்க்கை மாறிவிடுகிறது. ஏற்கனவே வீட்டுக்கு ஒருவர் நாட்டுக்கு வேண்டும் என அழைத்துச் சென்றுவிட்ட போராளிகள் களப்பணிகளின் பற்றாக்குறையைச் சமாளிக்க, கூடாரங்களில் புகுந்து இளஞ்சிறுவர்களையும் சிறுமிகளையும் வலுக்கட்டாயமாக ஏற்றிச் செல்லும் கொடுமையும் நடக்கிறது. இப்படி அழைத்துச் செல்லப்பட்டவர்கள் எல்லோரும் எங்கே இருக்கிறார்கள், எப்படி இருக்கிறார்கள் என்னும் தகவலே தெரியாமல் பெற்றவர்களும் உறவினர்களும் தவித்துக் கொண்டிருக்கும்போது, என்றோ ஒருநாள் வானொலிச் செய்தியில் வாசிக்கப்படும் தியாகிகள் பட்டியலில் அவர்களுடைய பெயர்கள் படிக்கப்படுகின்றன. ஒவ்வொரு காட்சியும் நெஞ்சை உலுக்குகிறது.\nஒரு காட்சி. பதுங்கு குழிக்குள் குடும்பத்தோடு உடலைக் குறுக்கிக்கொண்டு எல்லோரும் ஒளிந்திருக்கிறார்கள். இடைவிடாது பொழிந்த மழையால் குழிக்குள் நீர் தேங்கி சேறாக இருக்கிறது. சேற்றின்மீது உரச்சாக்குகளை விரித்து, அவற்றின்மீது உட்கார்ந்திருக்கிறார்கள். எதிர்பாராத கணத்தில் விமானத்திலிருந்து வீசப்படும் கொத்துக்குண்டுகள் அந்த வட்டாரத்தில் மழையாகப் பொழிகின்றன. குண்டுமழை நின்று விமானம் வெளியேறிப் போன சத்தத்தைக் கேட்ட பிறகு குழியிலிருந்து எட்டிப் பார்க்கிறார்கள். பத்தடி தொலைவில் இருந்த மற்றொரு பதுங்குகுழிக்குள் குண்டு விழுந்து, அதற்குள் ஒளிந்திருந்தவர்கள் அனைவரும் துண்டுதுண்டாகச் சிதறி மரணத்தைத் தழுவிவிடுகிறார்கள். கழுத்தோடு சீவப்பட்டு தனியாகக் கிடந்த உடல் கண்முன்னால் துடித்து அடங்குகிறது.\nஇன்னொரு காட்சி. தினந்தோறும் இடம்பெயர்ந்து வாழும் சிக்கலில் நடக்கவியலாத நிலையில் உள்ள கணவனை மறுநாள் வந்து அழைத்துச் செல்வதாகச் சொல்லிவிட்டு புதிய இடம் தேடி நடக்கிறது குடும்பம். புதுக்கூடாரம் அமைத்துவிட்டு அவரை அழைத்துச் செல்ல அதற்கடுத்த நாள் வந்தபோது அவர் காணாமல் போய்விடுகிறார். தேடித்தேடி களைத்துப் போன மனைவி, விசாரணை அலுவலகத்தில் சொல்லி வைக்கிறாள். எந்தத் தகவலும் அவளுக்குத் தரப்படுவதில்லை. பல கூடாரங்கள் மாறிய பிறகு, அங்கிருந்த விசாரணை அலுவலகத்தில் சென்று கையில் இருந்த புகைப்படத்தைக் காட்டி, கண்டுபிடிக்க முடிந்ததா என்று கேட்கிறாள். தகவல் மையத்தில் இருந்தவன், ‘இவர் ஷெல் அடித்து இறந்துபோனார். நான்தான் எடுத்து அடக்கம் செய்தேன்’ என்று சொல்கிறான். நெஞ்சு ப��ற கூடாரத்துக்குத் திரும்பிய மனைவி என்றோ இறந்த கணவனுக்கு இறுதிச் சடங்கு செய்கிறாள்.\nமற்றொரு காட்சி. ஒரு தற்காலிக மருத்துவமனையின் முன்னால் கூட்டம் கூட்டமாக ஈரத்தரையில் படுத்துக் கிடக்கிறார்கள். ரத்தம் ஒழுகும் உடல்கள். கையும் காலும் அறுந்துபோனவர்கள். ஏற்கனவே இறந்துபோய் அப்புறப்படுத்தப்படாத உடல்கள் ஒருபுறம். குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடப்பவர்கள் மறுபுறம். தமக்கு மருத்துவம் செய்யப்படுமா அல்லது மறுக்கப்படுமா என்று புரியாமல் ஏங்கிய கண்களோடு காத்துக் கிடக்கும் மக்கள் இன்னொருபுறம்.\nஇப்படி ஏராளமான காட்சிகள். கர்ப்பிணிப்பெண் கதறியழ குண்டடிபட்டு இறந்துபோகும் கணவன். கால் அறுந்துபோன குழந்தையையும் தலை சிதைந்துபோன குழந்தையையும் தோள்களில் சுமந்தபடி ‘கடற்கரைக்குச் செல்ல எது வழி கடற்கரைக்குச் செல்ல எது வழி கடற்கரைக்குச் செல்ல எது வழி’ என்று தப்பித்துச் செல்ல பார்வையில் பட்டவர்களிடமெல்லாம் வழி கேட்கும் தந்தை. மனைவியிடமிருந்து வலுக்கட்டாயமாக போர்முனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சில நாட்களிலேயே உயிரிழந்துபோன கணவன். உயிரோடு இருந்தால் ஏதோ ஓர் இடத்தில் சந்திப்போம் என்று சொல்லிவிட்டு பெற்றவர்களிடமிருந்து விடைபெற்றுச் செல்லும் சிறுவர்கள். பயிற்சியில்லாதவர்களை முனைமுகத்துக்கு அனுப்பிவிட்டு பாதுகாப்பான பதுங்குகுழி வீட்டுக்குள் குடும்பத்துடன் வசிக்கும் தளபதிமார்கள். நிவாரணத்துக்கு என வழங்கப்பட்ட உணவுப்பொருட்களை முறையாக வினியோகிக்காமல் போர்முனைக்குத் தேவைப்படுகிறது என எடுத்துச் செல்லும் போராளிகள். சொந்த மக்களையே இரக்கமில்லாமல் சுட்டுத் தள்ளும் வீரர்கள். எரிந்த வீட்டில் பிடுங்கியதுவரை லாபம் என மிக அதிக லாபத்தில் உணவுப்பொருட்களை விற்றுப் பணம் சம்பாதிக்கும் கயவர்கள். அணிமாறி கூட்டாளிகளையே காட்டிக் கொடுக்கும் துரோகிகள். எல்லோருடைய சித்திரங்களும் அடங்கிய தொகுப்பாக இருக்கிறது இந்த நாவல்.\nமே மாதம் பதினேழாம் தேதி. வட்டுகாலைக் கடந்தபோது தடுத்து நிறுத்தப்பட்ட கூட்டத்தில் அந்த அம்மம்மா பார்வதியும் நிற்கிறார். சோதனைச் சாவடிக்கு அழைத்துச் செல்லப்படும் அவர்களில் போராளிகளையும் அவர்களுடைய குடும்பத்தாரையும் அடையாளம் காட்டிப் பிரித்து ராணுவத்திடம் ஒப்படைக���க அங்கே ஒரு துரோகி நின்றிருக்கிறான். அவனால் அடையாளம் கண்டுபிடிக்கப்படும் அம்மம்மா விசாரணைத் தனியறைக்கு அனுப்பப்படுகிறார். படல்களாலும் மணல்மூட்டைகளாலும் சுற்றி அடைக்கப்பட்ட தனித்தனி கூடுகள். அதன் பின்புறத்தில் துப்பாக்கியுடன் குறிபார்த்தபடி நிற்கும் ஒரு பெண் சிப்பாய். அந்தக் கூடாரத்தின் சிறிய துவாரத்தின் வழியே தன் துப்பாக்கி முனையை கூடாரத்துக்குள் நீட்டிப் பிடித்திருக்கிறாள். ஒருபுறம் விசாரணை மேசை. மறுபுறம் துப்பாக்கிமுனை. இரண்டுக்கும் இடையில் நின்றிருக்கும் அம்மம்மா பல வாரங்களுக்கு முன்னால் கிளிநொச்சியிலிருந்து கிளம்பிய தருணத்திலிருந்து சோதனைச் சாவடிக்கு வந்து சேர்ந்த கணம் வரைக்குமான நிகழ்ந்த சம்பவங்கள் ஒவ்வொன்றையும் நினைத்து பார்க்கிறார். அந்த நினைவுகளின் தொகுப்பே நாவலாக மலர்ந்திருக்கிறது. இன்னும் விசாரணை நிகழவில்லை. விசாரணைக்குப் பிறகு அம்மம்மாவின் முடிவு என்ன என்பதை வாசகர்களின் ஊகத்துக்கே விட்டுவிடுகிறார் தமிழ்க்கவி.\nதமிழ்க்கவியின் எழுத்தாளுமை, ஒவ்வொரு காட்சியையும் எவ்விதமான உணர்ச்சி வேகத்துக்கும் இடம் கொடாமலும் தன்னிரக்கத்துக்கு இடம் கொடாமலும் புகார்களை முன்வைக்கும் குரலுக்கு வழிகொடாமலும் ஒரு தகவல் தெரிவிப்பதுபோன்ற தொனியில் முன்வைத்தபடி செல்லும் தன்மையில் வலிமை பெற்றிருக்கிறது. ஒருவகையில் இந்த நாவல் சிதைந்துபோன ஒரு சரித்திரத்தின் ஆவணம். ஒரு வாக்குமூலம்.\nகாலம்காலமாக துன்பங்களைக் கடந்து வருவதே பெண்களின் வரலாறாக உள்ளது. அசோகவனத்துச் சீதை. புகார் நகரத்துக் கண்ணகி. பிள்ளையைப் புதைக்க சுடுகாட்டுப் பணமின்றி, வெட்டியானிடம் தாலியைக் கழற்றித் தரும் சந்திரமதி. பட்டினியால் தவிக்கும் பிள்ளைகளுக்கு உணவு கொடுக்க இயலாத துயரோடு, ஒவ்வொரு பிள்ளையையும் கிணற்றுக்குள் தள்ளிக் கொல்ல முடிவெடுத்த நல்லதங்காள். இப்படி கோடிக்கணக்கான பெண்களின் கதைகளாகவே நம் புராணங்களும் வரலாறுகளும் எழுதப்பட்டுள்ளன. அவ்வரிசையில் வைத்துப் பார்கக்த்தக்கவரே பார்வதி அம்மாள் என்கிற அம்மம்மா. அவருடைய வரலாற்றை எழுதி நமக்கு நாவலாக அளித்துள்ளார் தமிழ்க்கவி. வாழ்க்கையும் வரலாறும் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும் காட்டாறு. அதைக் கடந்துவர அடியெடுத்து வைத்தவர் ஆன்றி என��கிற அம்மம்மா என்கிற பார்வதி அம்மாள். சொல்லப்பட்ட பார்வதி அம்மாளின் வரலாற்றுக்குப் பின்னே சொல்லப்படாத லட்சக்கணக்கான பார்வதி அம்மாள்களின் வரலாறுகளும் புதையுண்டு கிடக்கின்றன.\n(ஊழிக்காலம். நாவல். ஆசிரியர் தமிழ்க்கவி. தமிழினி பதிப்பகம் வெளியீடு. 25-ஏ, தரைத்தளம், முதல் பகுதி, ஸ்பென்சர் பிளாசா. 769, அண்ணா சாலை, சென்னை-2. விலை. ரூ.270)\nஅவளுக்கு ஒரு வேலை வேண்டும்' - (இளங்கீரன்) - நாவல் - அறிமுகம்\nத.சிவசுப்பிரமணியம்\t 07. August 2009\nபூவரசு - (இந்து மகேஷ் ) - நூறாவது சிறப்பிதழ் - அறிமுகம்\nயாழ்ப்பாணச் சமூகத்தில் பெண் கல்வி - குறமகள் (ஆய்வு)\nயாழ்ப்பாணச் சமூகத்தில் பெண்கல்வி - வள்ளிநாயகி இராமலிங்கம்\nகலாநிதி பார்வதி கந்தசாமி\t 07. August 2009\nபெயல் மணக்கும் பொழுது - (அ.மங்கை) - கவிதைத்தொகுப்பு - அறிமுகம்\nநெருப்பாற்று நீச்சலில் பத்தாண்டுகள் - (தமிழீழ விடுதலைப்புலிகள்) - ஈழப்போராட்டவரலாறு - வெளியீடு\nசெட்டை கழற்றிய நாங்கள் - ரவி சுவிஸ் - (கவிதைத்தொகுப்பு)\nஉயரப் பறக்கும் காகங்கள் - ஆசி. கந்தராஜா - (சிறுகதைத்தொகுப்பு )\nமுட்களின் இடுக்கில் - (மெலிஞ்சி முத்தன்) - கவிதைத்தொகுப்பு\nராஜமார்த்தாண்டன்\t 07. August 2009\nநங்கூரம் - நளாயினி - (கவிதைத்தொகுப்பு)\nஅந்தக் காலத்து யாழ்ப்பாணம் - சிசு. நாகேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.panchamirtham.org/2013/03/", "date_download": "2021-02-27T00:11:53Z", "digest": "sha1:XRHLKSB5FSS27QSLKV2RIVD5XV6GTLSR", "length": 12265, "nlines": 193, "source_domain": "www.panchamirtham.org", "title": "பஞ்சாமிர்தம் [Panchamirtham]: March 2013", "raw_content": "\nகேசவன் கேட்ட யாசகம்–இளம்பிறை மணிமாறன்\nபுதிய பதிவுகளை முகப் புத்தகத்தில் பெறுவதற்கு Like பொத்தானை அழுத்துங்கள்.\n\"சுவாமி சுகபோதானந்தாவின்\" மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்...\nசுகி சிவம் சொற்பொழிவு பேச்சு நகைச்சுவை கவிதை வைரமுத்து நாடகம் ஒலிப் புத்தகம் கண்ணதாசன் இதிகாசங்கள் புலவா் கீரன் 'தமிழருவி' மணியன் இராமாயணம் நேர்காணல் பாரதி(யார்) S.V. சேகர் நெல்லை கண்ணன் மகாபாரதம் சுதா சேஷய்யன் தமிழ் பட்டிமன்றம் இளம்பிறை மணிமாறன் கிரேஸி மோகன் அறிவுமதி இலக்கியம் கம்பன் கவிதைகள் குறும்படம் லியோனி D.A.யோசப் அருணகிரிநாதர் அறிஞர் அண்ணா இட்லியாய் இருங்கள் இளையராஜா கவியரங்கம் கிருபானந்தவாரியார் செம்மொழி சோம வள்ளியப்பன் தென்கச்சி சுவாமிநாதன் Dr.உதயமூர்த்தி அப்துல் ரகுமான் இமயங்கள் இராமகிருஷ்ணா் கவிஞர் தாமரை காதல் காத்தாடி ராம மூர்த்தி சாலமன் பாப்பையா சிவகுமார் திரைப் பாடல் பகவத் கீதை பட்டினத்தார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாரதிதாசன் பெரியபுராணம் பேராசிரியர் ஞானசம்பந்தன் மாணிக்கவாசகா் வலம்புரி ஜான் விவேகானந்தா் Infosys அனுமான் அரிச்சந்திரன் ஆதித்திய கிருதயம் ஆழ்வார்கள் இ.ஜெயராஜ் இன்ஃபோசிஸ் இயற்பகை ஈழம் என் கவிதைகள் எம்.ஜீ.ஆர் கண்ணன் கண்ணன் வந்தான் கண்ணப்ப நாயனார் கந்த புராணம் கம்பவாரிதி கலைஞர் கருணாநிதி காஞ்சி மா முனிவா் காந்தி கண்ணதாசன் காமராஜ் காமராஜ் இறுதிப் பயணம் கி.மு/கி.பி கிருஸ்ணா... கிருஸ்ணா... குன்னக்குடி வைத்தியநாதன் குயில் பாட்டு குழந்தைகள் கதை சத்யராஜ் சவாலே சமாளி சிந்தனைகள் சினிமா சிறுதொண்டா் சிவாஜி கணேசன் சீமான் சுந்தரகாண்டம் சுப.வீரபாண்டியன் சும்மா சுவாமி சுகபோதானந்தா ஜெயகாந்தன் ஜே.கிருஷ்ணமூர்த்தி தமிழ் இணையப் பல்கலைக் கழகம் தாயுமானவா் தாய் திருபாய் அம்பானி திருமந்திரம் திருமூலா் திருவாசகம் திருவிளையாடல் புராணம் திருவெம்பாவை திலீபன் துஞ்சலும் நடிகர் சிவகுமார் நாராயண மூர்த்தி நீரிழிவு நோய் பரதன் பாகவதம் பாடல் பாப்பா பாட்டு பி.எச்.அப்துல் ஹமீத் பிரதோஷம் புதுவை.இரத்தினதுரை புத்தா் புராணம் பெரியார் பொழுது போக்கு பேராசிரியர் சுப.வீரபாண்டியன் மதன் மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் மனுஷ்யபுத்திரன் மரபின் மைந்தன் முத்தையா மாட்டின் லூதா் கிங் முன்னேற்றத் தொடர் முருகன் மெளலி ரிஸ்க் எடு தலைவா லலிதா சஹஸ்ரநாமம் வயலின் இசை வலம்புரி ஜோன் வள்ளலார் வாலி விரதம் விவாதங்கள் வீரகேசரி வை.கோ ஹைக்கூ\nஎன் தெரிவில் ஒரு பதிவு\nநீங்கள் பஞ்சாமிர்தத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,\nஇந்த வ.பூவில் சிறந்த பார்வை அனுபவத்தைப் பெற நெருப்பு நரி(Firefox)/Google Chrome இணைய உலாவியைப் பயன்படுத்துங்கள்.\nவிளம்பரங்களை கிளிக் செய்து ஆதரவு தாருங்கள்\nபஞ்சாமிர்தத்தை உங்கள் தளத்தில் இணைக்க...\nகேசவன் கேட்ட யாசகம்–இளம்பிறை மணிமாறன்\nஎல்லோருக்கும் படியளப்பதாக சொல்லப் படும் கடவுள் யாசகம் கேட்பதாவது இந்தக் கேள்வியை தொடுத்து சுவைபட உரையாற்றுகிறார் இளம்பிறை மணிமாறன் அவர்கள்.\nபதிப்பித்தவர் : கவி ரூபன் ப.நே : 9:11 AM 2 பின்னூட்டல்கள்\nசுட்டிகள் : இளம்பிறை மணிமாறன், சொற்பொழிவு\n»» கவிதைகளின் அட்டவணை | ஒலி வடிவம்\n©2008-2012 அனுமதியின்றி மீள்பதிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/628863/amp?ref=entity&keyword=Imran%20Khan", "date_download": "2021-02-27T00:21:20Z", "digest": "sha1:FE56G6RMW5ISWLXEYNSURAXGI3MMVTIY", "length": 12859, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "இம்ரான்கான் என் வீட்டில் கஞ்சா புகைத்தார், கோகைன் சாப்பிட்டு குறட்டை விட்டார்: பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அதிர்ச்சி தகவல் | Dinakaran", "raw_content": "\nஇம்ரான்கான் என் வீட்டில் கஞ்சா புகைத்தார், கோகைன் சாப்பிட்டு குறட்டை விட்டார்: பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அதிர்ச்சி தகவல்\nஇஸ்லாமாபாத்: இம்ரான்கான் என் வீட்டில் கஞ்சா புகைத்தார், மேலும் கோகைன் சாப்பிட்டு குறட்டை விட்டார் என பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டு உள்ளார். பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் அணியின் தலைவரும், தற்போதைய பிரதமருமான இம்ரான் கான் மீது முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சர்பராஸ் நவாஸ் கடுமையான குற்றச்சாட்டைவைத்து உள்ளார். பாகிஸ்தான் செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த நவாஸ், இம்ரான் வழக்கமாக கஞ்சா உட்கொண்டு வருவதாகவும், மேலும் கோகைன் எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார்.\nநவாஸ் மற்றும் இம்ரான் ஆகியோர் 1970-கள் மற்றும் 1980-களில் ஒன்றாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக விளையாடி உள்ளனர். 1987 ஆம் ஆண்டு சுற்றுப்பயணத்தின் ஒரு சம்பவத்தின் விவரங்களை நவாஸ் குறிப்பிட்டு கூறி உள்ளார். இங்கிலாந்திற்கு எதிராக பந்து வீசிய இம்ரானுக்கு சில சிரமங்கள் இருந்தன. பாகிஸ்தானுக்கு திரும்பியதும், இம்ரான் நவாஸின் வீட்டிற்குச் சென்று போதைப்பொருள் உட்கொண்டதாக கூறி உள்ளார.இம்ரானுடன் சலீம் மாலிக், மொஹ்சின் கான், அப்துல் காதிர் ஆகியோரும் இருந்தனர் என கூறி உள்ளர்.\nஇம்ரான்கான் கஞ்சாவை உட்கொண்டிருக்கிறார், அவர் லண்டனிலும் என் வீட்டிலும் கூட அதைச் செய்து உள்ளார் என நவாஸ் கூறினார். 1987 ஆம் ஆண்டில், பாகிஸ்தான் ஒரு கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொண்டபோது, ​​அவர் நன்றாக பந்து வீசவில்லை, அவர் என் வீட்டிற்குச் வந்திருந்தார் மொயின்கான், அப்துல் காதிர், சலீம் மாலிக் ஆகியோருடன் உணவு உட்கொண்டார், மேலும் சரஸையும் உட்கொண்டார். மேலும் கோகைன் சாப்பிடுகிறார். லண்டனில், அவர் எதையாவது சாப்பிட்ட்டு விட்டு குறட்டை விட்டு தூங்கி விடுவார் என கூறினார். 1969 முதல் 1984 வரை - பாகிஸ்தான் அணிக்காக மொத்தம் 55 டெஸ்ட் மற்றும் 45 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய சர்ஃபராஸ் பாகிஸ்தான் அணியின் ஒரு பகுதியாக இருந்தார்.\nதற்போதைய பாகிஸ்தான் பிரதமருக்கு எதிராக இத்தகைய கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தியவர் நவாஸ் மட்டுமல்ல. இம்ரான் கானின் முன்னாள் மனைவி ரெஹாம் கான், போதைப்பொருள் உட்கொண்டு பெண்களை துஷ்பிரயோகம் செய்பவர் என்றும் குற்றம் சாட்டியுள்ளார். இம்ரான் தன்னை உடல் ரீதியாகத் தாக்கியதாகவும், திருமணமான ஒருவருடன் நேரடி உறவில் இருந்ததாகவும் ரெஹாம் கான் கூறியுள்ளார். ரெஹான் தனது புத்தகத்தில், இம்ரான் ஹெராயின் மற்றும் ரோஹிப்னோல் போன்ற பல தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை உட்கொண்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.\nஈரான் கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா விமான தாக்குதல்: அதிரடியை தொடங்கினார் பைடன்\nகட்டணம் செலுத்தும் விவகாரம்: 3 செய்தி நிறுவனங்களுடன் பேஸ்புக் வர்த்தக ஒப்பந்தம்: ஆஸி.யின் கடிவாளம் பலன் அளித்தது\nகொரோனாவால் இறப்பவர்களின் உடலை அடக்கம் செய்ய அனுமதி: இம்ரானுக்கு பணிந்தது இலங்கை\nஈரான் ராணுவ தளங்கள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல்: ஈரானை சேர்ந்த ராணுவ தளங்கள் அழிக்கப்பட்டதாக தகவல்\nஉலக கொரோனா நிலவரம்: 25.19 லட்சம் பேர் உயிரிழப்பு; 11.35 கோடி பேர் பாதிப்பு; 89.12 லட்சம் பேர் டிஸ்சார்ஜ்\nஎல்லை அத்துமீறல் விவகாரத்தில் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை பின்பற்ற பாகிஸ்தான் சம்மதம்\n₹13 ஆயிரம் கோடி வங்கி கடன் மோசடி நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த தடையில்லை: இங்கிலாந்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nகொரோனாவுக்கு உலக அளவில் 2,518,255பேர் பலி\nகிரீன் கார்டு தடை நீக்கம்\nஈக்வடார் நாட்டில் சிறையில் ஏற்பட்ட மோதலில் 79 கைதிகள் உயிரிழப்பு\nகுற்றவாளி என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன: நீரவ் மோடியை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு லண்டன் நீதிமன்றம் அதிரடி உத்தரவு.\nமியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய டிரக் ஓட்டுநர்கள்...கண்டெய்னர் தட்டுப்பாடு அதிகரித்ததால் இறக்குமதி முடங்கும் அபாயம்\nஈக்வெடாரில் ஒரே நேரத்தில் 3 சிறைகளில் சிறை கைதிகள் பயங்கர மோதல்: 80 கைதிகள் கொல்லப்பட்டதால் பதற்றம்..\nஉலக கொரோனா நிலவரம்: 25.07 லட்சம் பேர் உயிரிழப்பு; 11.30 கோடி பேர் பாதிப்பு; 88.70 லட்சம் பேர் டிஸ்சார்ஜ்\nகொரோனாவுக்கு உலக அளவில் 2,506,504 பேர் பலி\nஐநா தீர்மானத்துக்கு இலங்கை எதிர்ப்பு: மனித உரிமை மீறல் விவகாரம்\nஅமெரிக்க பட்ஜெட் துறைக்கு நீராவை விட்டால் வேறு ஆளில்லை: வெள்ளை மாளிகை பிடிவாதம்\n நீரவ் மோடி வழக்கில் கோர்ட் இன்று தீர்ப்பு\nநெதர்லாந்து நாட்டில் கொரோனா ஊரடங்கு மார்ச் 15-ம் தேதி வரை நீட்டிப்பு\nகொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கனடா பிரதமர் ஜஸ்டின் காணொலியில் ஆலோசனை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-02-27T02:20:07Z", "digest": "sha1:B6RCGSQ5GUKCSL3PAHXPSQ6QG2INZXR7", "length": 8398, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "பூகிஸ் தொடருந்து நிலையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபூகிஸ் தொடருந்து நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும்.\tஇது நாட்டின்\tதெற்குப்\tபகுதியில் பூகிஸ் பகுதியில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது.\tகிழக்கு மேற்கு வழித்தடத்தில் இது\tபன்னிரண்டாவது\tதொடருந்துநிலையமாகும்.\tஇது நகர மண்டபம் தொடருந்து நிலையம்\tமற்றும் லவண்டர் தொடருந்து நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த தொடருந்துநிலையத்தில் ஒன்றில் பாசிர் ரிஸ் தொடருந்து நிலையம் நோக்கியும் மற்றொன்றில் ஜூ கூன் நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன.\nஇந்த ரயில் நிலையத்தில் கிழக்கு மேற்கு வழித்தடம் மற்றும் நகர்மையம் வழித்தடம் ஆகிய இரண்டும் சந்திப்பது குறிப்பிடத்தக்கது.\nநகர்மையம் வழித்தடத்தில் இது\tபதிமூன்றாவது\tதொடருந்துநிலையமாகும்.\tஇது\tரோச்சர் தொடருந்து நிலையம் மற்றும்\tபுரொமனெட் தொடருந்து நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2016, 09:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6493:2009-11-28-10-08-48&catid=277&Itemid=237", "date_download": "2021-02-27T01:13:24Z", "digest": "sha1:ECJRLCGTUFDNOOAQD5USW7NO5V42GSXR", "length": 13659, "nlines": 94, "source_domain": "tamilcircle.net", "title": "ஏன் தேர்தலை அவசரமாக மகிந்தா கும்பல் நடத்துகின்றது!?", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nஏன் தேர்தலை அவசரமாக மகிந்தா கும்பல் நடத்துகின்றது\nதாய்ப் பிரிவு: பி.இரயாகரன் - சமர்\nவெளியிடப்பட்டது: 28 நவம்பர் 2009\nஇன்னும் இரண்டு வருடங்கள், தொடர்ந்தும் மக்களை ஓடுக்கி ஆளமுடியும்;. தனக்கு எதிரான ஒரு பிரதான பொது எதிரியை உருவாக்கி வைத்துக் கொண்டு, அவசரமான தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் தான் என்ன\nஇன்னும் இரண்டு வருடத்தின் பின்னான தேர்தலை, இந்த அரசு வெல்ல முடியாது. மக்களுக்கு எதிரான பாரிய அடக்குமுறையின்றி ஆள முடியாது. இந்த உண்மையால், தாங்கள் அதிகாரத்தை தக்கவைத்து தொடர்ந்தும் மக்களை அடக்கியாள தேர்தலை முன் கூட்டி நடத்துகின்றனர். இந்த அவசர தேர்தல், எதிர்காலத்தில் சமூக கொந்தளிப்பும், சமூக நெருக்கடியும் இருக்கும் என்பதை எடுத்துக் காட்டுகின்றது.\nபாரிய சமூக ஓடுக்குமுறையை ஏவி ஆளமுடியும் என்ற எதார்த்தம், எதிர்காலம் இலங்கையில் அமைதியற்ற கொந்தளிப்பான காலமாக இருக்கும் என்பதன் அடிப்படையல் ஆளும் வாக்கம் தன்னை தயார் செய்கின்றது.\nஇலங்கை மக்கள் என்றுமில்லாத வகையில் ஒடுக்குமுறையை எதிர்கொள்ளும் காலம், இனிவரும் ஆண்டுகள்தான். இலங்கைக்குள் ஏகாதிபத்திய முரண்பாடுகளும், பிராந்திய முரண்பாடுகளும் கூர்மையாகும் காலமும் இதுதான். யுத்த பொருளாதாரம் முடிவுக்கு வர, யுத்தக் கடன் மேலெழுந்து வரும் காலமும் இதுதான். இனவாதத்தை விதைத்து அரசியல் செய்த காலம் முடிவுக்குவர, வர்க்க முரண்பாடு மேலெழும் காலம் இதுதான். அரசுக்கு எதிராக இனங்கள் ஜக்கியப்படும் காலமும் இதுதான்.\nவாங்கிய கடனுக்கு தேசிய சொத்துகளை விற்கும் காலமிதுதான். வட்டி கட்ட மக்களின் நுகர்வை புடுங்கி ஏற்றுமதி செய்யும் காலமிதுதான்.\nவர்க்க முரண்பாட்டை முதன்மை முரண்பாடாக கொண்ட கொந்தளிப்பான ஒரு கட்டத்தை நோக்கி இலங்கை மாறிச்செல்லுகின்றது.\nமறுபக்கத்தில் தமிழினம் பலவீனப்பட்டு அரசியல் ரீதியாக சிதைந்து விட்டது. இந்த நிலையில் உள்நாட்டில் மக்களை திசைதிருப்ப மக்களைப் பிளக்கும் எதிரிகளின்றி ஆளும் வாக்கம் தவிர்க்க��ம் காலமும் இதுதான்.\nஇலங்கை மக்களே இனி நேரடியான எதிரியாக, அரசு அதை ஒடுக்கும் காலமும் இது தான். ஆளும் வர்க்கம் மக்களை ஏமாற்றி ஆள, மக்களை பிளக்கும் முரண்பாடு இன்றி தவிக்கின்றது. அரச பாசிசம் மக்களை பிளக்கும் முரண்பாட்டை தன் பாசிசம் மூலம் அழித்தொழித்ததால், மக்களை பிளக்கும் முரண்பாடு இன்றி தனிமைப்பட்டு நிற்கின்றது. இதை உணரும் தமிழ் மக்கள், புலிகளின் பாசிசத்தின் விளைவால், தனிமைப்பட்டு சிதைந்து கிடக்கின்றனர். அவர்கள் சிங்கள மக்களுடன் சேர்ந்து அரசை எதிர்கொள்வதன் ஊடாகவே, தங்கள் உரிமையைப் பெறமுடியும். இதைவிட வேறு எந்த குறுக்கு வழியும் கிடையாது.\nஇந்த நிலையில் அதிகாரத்தையும், வர்க்க பாசிசத்தையும் தன் குடும்பம் சார்ந்து தக்கவைக்கவே, மகிந்த இந்த அவசரத் தேர்தலை இன்று நடத்துகின்றார். இதில் உள்ள விசித்திரம் என்னவென்றால், பேரினவாதத்தை யுத்தம் மூலம் வென்று யார் நிறுவியவர்கள் என்பதை முன்னிறுத்தி களமிறங்கியுள்ளனர். யுத்தத்தை நடத்தியவர்கள், யுத்தத்தை முன்னின்று செய்தவர் என்ற அதிகாரப் பிளவும், இதில் யாரை வெல்ல வைப்பது என்பதே இந்த தேர்தலின் மைய சாரம். இதை முன்னிறுத்தி வாக்கு கேட்கும் எல்லைக்குள், இந்த தேர்தல் இனவாத எல்லைக்குள் நடக்கின்றது.\nஇதன் மூலம் இலங்கை மக்கள் கட்டிய கோமணத்தையும் உருவ நடக்கும் தேர்தல். இதை வாக்காளர்கள் உணர முடியாதவாறு \"யுத்த வெற்றி\" என்ற பேரினவாத மயக்கத்துக்குள் நடத்தப்படுகின்றது.\nபாரிய இனப் படுகொலையில் ஈடுபட்ட இரண்டு அதிகாரப் பிரிவுகளுக்கு இடையிலான மோதல், எதிர் அரசியலாகின்றது. யுத்தக் குற்றத்தின் முழுப்பரிணாமத்துடன், குற்றப் பரம்பரையினர், தங்கள் அதிகாரத்தை தக்கவைக்க நடக்கும் தேர்தல் கூத்தாகின்றது.\nதங்கள் பாசிச அதிகாரத்தை ஆளும் வர்க்கம் சார்ந்து தக்கவைக்க முனைகின்றனர். ஆளும் வர்க்க பிரதிநிதிகளுக்கு இடையிலான முரண்பாடுகள், தம் எதிர்தரப்பு மீதான குற்றச்சாட்டுகளாக யுத்தக் குற்றத்தின் ஒரு பகுதியை நடுச்சந்திக்கு கொண்டு வரும் என்று எதிர்பார்க்கலாம்.\nஇதன் பின்னணியில் ஏகாதிபத்தியங்கள் முதல் பிராந்திய நலன் சார்ந்த முரண்பாடுகளும் இயங்குகின்றது. இதை அம்பலப்படுத்துவதன் மூலம், தேர்தல் முடிவை தீர்மானிக்கும் ஒரு சக்தியாக இவையும் இருக்கும்.\nமக்கள் இனவாத எல���லைக்குள், பாசிச பிரச்சார நெடிக்குள், பொய்களையம் புரட்டுகளையும் நம்பி வாக்கு போடும் மந்தைகளாகவே இலங்கை மக்கள் வழிநடத்தப்படுகின்றனர்.\nமக்கள் மேலான ஒடுக்குமுறையை யார் இனி செய்வது என்பதை அங்கீகரிக்க கோரி, தேர்தலை வாக்களிக்கக் கோருகின்றனர். இது தான் இந்தத் தேர்தலின் ஜனநாயகமாகும்.\nமக்களுக்கு கிடைக்கப் போவதோ ஒடுக்குமுறைதான். இதையே தான் மீண்டும் வரலாறு நிரூபிக்கும்.\nபதிப்புரிமை © 2021 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirdeyecinemas.com/fox-star-studios-arm-productions-upcoming-project-with-director-vijay-milton-actor-vikram/", "date_download": "2021-02-27T00:43:56Z", "digest": "sha1:ZPD6JEL66BTFBJ2WRMI6XIAYLCOSGN5F", "length": 9948, "nlines": 191, "source_domain": "thirdeyecinemas.com", "title": "Fox star studios & ARM productions upcoming project with Director Vijay Milton & Actor Vikram | Thirdeye Cinemas", "raw_content": "\nமிக குறுகிய கால கட்டத்தில் தமிழ் ரசிகர்கள் இடையே தரமான படங்களை வழங்கும் நிறுவனங்கள் என பெயர் எடுத்த பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனமும் , ஏ ஆர் முருகதாசின் ஏ ஆர் எம் PRODUCTIONS நிறுவனமும் தங்களது அடுத்த படமாக தேர்வு செய்துள்ளது விஜய் மில்டன் கதை ,திரைகதை ,அமைத்து ஒளிபதிவு செய்து இயக்கம் படத்தைதான். மில்டனின் கதை ஒன்றை கேட்டு பெருமளவில் பாராட்டிய விக்ரம் , உடனடியாக தன்னுடைய தேதிகளை வழங்கி உள்ளார்.சமந்தா அவருக்கு இணையாக நடித்து வருகிறார்.இமான் இசை அமைக்க , மதன் கார்க்கி பாடல்கள் இயற்ற பெரும் பொருட்செலவில் தயாராகும் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கடந்த மாதம் சென்னையில் நடந்தது.குறிப்பிட்ட காலத்துக்குள் படத்தை முடித்து வெளியிட வேண்டும் என்ற பிரத்தியேக எண்ணத்துடன் , கடின உழைப்பு ஆற்றி வருகின்றனர் பட குழுவினர்.இந்த மாதம் 23 ஆம் தேதி முதல் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடக்க உள்ள இந்த பிரமாண்ட படைப்பு அடுத்த வருடம் துவக்கத்தில் நிச்சயமாக வெளி வரும் என பட குழுவினர் தெரிவித்தனர்.\nதயாரிப்பாளர் ரவி பச்சமுத்து வழங்கும், சாய் ராம் ஷங்கரின் நடிப்பில், வினோத் விஜயனின் இயக்கத்தில் உருவாகும் ‘மாரீசன்’ ‘மாரீசன்’ என்று பெயரிடப்பட்டுள்ள சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படத்தில் கதாநாயகனாக சாய் ராம் ஷங்கர் நடிக்கிறார். மும்மொழிகளில்...\nதயாரிப்பாளர் ரவி ��ச்சமுத்து வழங்கும், சாய் ராம் ஷங்கரின் நடிப்பில், வினோத் விஜயனின் இயக்கத்தில் உருவாகும் ‘மாரீசன்’ ‘மாரீசன்’ என்று பெயரிடப்பட்டுள்ள சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படத்தில் கதாநாயகனாக சாய் ராம் ஷங்கர் நடிக்கிறார். மும்மொழிகளில்...\nபெரும் வெற்றி க்கு காத்திருக்கும் கால்ஸ் படத்தின் பாடல் இரண்டே தினங்களில் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை வி.ஜே சித்ரா அவர் இறப்பிற்கு முன் நடித்த படம் கால்ஸ் இப்படத்தின் ட்ரெய்லர்கள் ஏற்கனவே...\nகமர்ஷியல் தனம் அல்லாது விருதுகளை அள்ளப்பொகும் தரமான படமாக வெளிவரவிருக்கும் சின்னஞ்சிறு கிளியே திரைப்படம் சென்பா கிரியேஷன்ஸ் திரு.செந்தில் நாதன் அவர்களின் தயாரிப்பில் திரு. சபரிநாதன் முத்துப் பாண்டியன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் இமோஷனல் மற்றும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://thirukkural.io/kural/273", "date_download": "2021-02-27T00:21:07Z", "digest": "sha1:GDEI456MRE7QMS5W6GZSDYWLLRGIH5ZD", "length": 4188, "nlines": 31, "source_domain": "thirukkural.io", "title": "Kural 273 | திருக்குறள்", "raw_content": "\nவலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்\nமனத்தை அடக்கும்‌ வல்லமை இல்லாதவன்‌ மேற்கொண்ட வலிய தவக்கோலம்‌, பசு புலியின்‌ தோலைப்‌ போர்த்திக்‌ கொண்டு பயிரை மேய்ந்தாற்‌ போன்றது.\nவலி இல் நிலைமையான் வல் உருவம் - மனத்தைத் தன் வழிப்படுத்தும் வலி இல்லாத இயல்பினை உடையான் வலியுடையடார் வேடத்தைக் கொண்டு தான் அதன்வழிப்படுதல்; பெற்றம் புலியின் தோல் போர்த்து மேய்ந்தற்று - பசு 'காவலர் கடியாமல்' புலியின் தோலைப் போர்த்துப் பைங்கூழை மேய்ந்தாற் போலும்.\n(இல்பொருள் உவமை. 'வலிஇல் நிலைமையான்' என்ற அடையானும், 'மேய்ந்தற்று' என்னும் தொழில் உவமையானும் வல் உருவத்தோடு மனவழிப்படுதல் என்பது பெற்றாம். காவலர் கடியாமை 'புலி புல் தின்னாது' என்பதனாலும் அச்சத்தானும் ஆம்; ஆகவே, வல்உருவங் கோடற்கு பயன் அன்ன காரணங்களான் உலகத்தால் அயிராமை ஆயிற்று. இவ்வாறு தனக்குரிய இல்லாளையும் துறந்து வலியும் இன்றிப் பிறர் அயிராத வல்உருவமுங் கொண்டு நின்றவன் மனவழிப்படுதலாவது, தன் மனம் ஓடிய வழியே ஓடிமறைந்து பிறர்க்கு உரிய மகளிரை விழைதலாம். அவ்வாறாதல், பெற்றம் தனக்கு உரிய புல்லைவிட்டுப் பிறர்க்குரிய பைங்கூழை மேய்ந்தாற்போலும் என்ற உவமையான் அறிக.)\n(இதன் பொருள்) வலியில்லாத நிலைமையை யுட���யவன் வலிதாகிய தவ வுருவங் கோடல், பெற்றமானது பிறர் பயப்படும்படி புலியினது தோலைப் போர்த் துப் பைங்கூழ் மேய்ந்த தன்மைத்து,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailytamilnadu.com/news/who-knows-what-the-farmer-who-bought-the-helicopter-at-a-cost-of-rs-30-crore/", "date_download": "2021-02-26T23:51:45Z", "digest": "sha1:ZJIO5FUPWDED536LJCOAZ2U5M4N3YVVJ", "length": 12934, "nlines": 156, "source_domain": "www.dailytamilnadu.com", "title": "ரூ.30 கோடி செலவில் ஹெலிகாப்டர் வாங்கிய விவசாயி.. எதற்கு தெரியுமா?.. ரூ.30 கோடி செலவில் ஹெலிகாப்டர் வாங்கிய விவசாயி.. எதற்கு தெரியுமா?..", "raw_content": "\nஒற்றை தலைவலி ஏற்பட காரணங்கள் என்ன தெரியுமா\nபாஸ்போர்ட் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பியுங்கள்..\nமிக விரைவில் உடல் எடையை குறைக்க வேண்டுமா அப்போ இந்த காயை தினமும் சாப்பிடுங்க\nECIL நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..\nமுகத்தின் கருமையினைக் காணாமல் போகச் செய்ய வேண்டுமா அப்போ இந்த ஓட்ஸ் ஃபேஸ்பேக் யூஸ் பண்ணுங்க..\nரூ.1 லட்ச ஊதியத்தில் BHEL நிறுவனத்தில் வேலை.. உடனே விண்ணப்பியுங்கள்..\nருசியான போன்லெஸ் மட்டன் மசாலா..\nசுவையான அவல் உருளை உப்புமா செய்வது எப்படி\nஆதார் துறையில் வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பியுங்கள்..\nHome/இந்தியா/ரூ.30 கோடி செலவில் ஹெலிகாப்டர் வாங்கிய விவசாயி.. எதற்கு தெரியுமா\nரூ.30 கோடி செலவில் ஹெலிகாப்டர் வாங்கிய விவசாயி.. எதற்கு தெரியுமா\nமகாராஷ்டிர விவசாயி ஒருவர், பால் வியாபாரத்துக்காக ரூ.30 கோடி செலவில் ஹெலிகாப்டர் வாங்கியிருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.\nமகாராஷ்டிர மாநிலம் பிவாண்டியில் வசித்து வருபவர் ஜனார்த்தன் போயிர். விவசாயியான இவர், பால் வியாபாரம், ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் தொழிலும் செய்து வருகிறார். பிவாண்டி பகுதியில் உள்ள தொழில் முனைவோர்களில் முக்கியமான ஒருவராக கருதப்படும் ஜனார்த்தன், ராஜஸ்தான், பஞ்சாப் குஜராத், ஹரியானா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு அடிக்கடி பயணம் செய்து வருகிறார்.\nஇந்த நிலையில், ரூ.30 கோடி மதிப்பில் ஒரு ஹெலிகாப்டரை வாங்கியுள்ளார் ஜனார்த்தன். அவரது வெளிமாநில பயணத்துக்கும் பால் வியாபாரத்துக்கும் உதவியாக இருக்கும் வகையில் ஹெலிகாப்டர் வாங்கி இருக்கிறார்.\nஅதாவது, தனது வீட்டுக்கு அருகே இருந்த சுமார் இரண்டரை ஏக்கர் நிலத்தில் ஹெலிகாப்டர் நிறுத்துவதற்கான இடம், பைலட் அறை மற்றும் தொழில்நுட்ப அறை ஆகியவற்றை அமைத்து ரூ.30 கோடி செலவில் ஒரு ஹெலிகாப்டர் ஒன்றையும் வாங்கி விட்டுள்ளார்.\nஇதுகுறித்து ஜனார்த்தன் கூறுகையில், “நான் வெளிமாநிலங்களுக்கு அடிக்கடி பயணம் மேற்கொள்ள வேண்டியிருப்பதால் ஹெலிகாப்டர் வாங்கியிருக்கிறேன். எனது வணிக வியாபாரத்தை போலவே பால் வியாபாரத்தையும் கவனித்துக் கொள்வதற்கு இந்த ஹெலிகாப்டர் மிகவும் உதவியாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.\nவிவசாயி ஒருவர், தன்னுடைய பால் வியாபாரத்துக்காக ஹெலிகாப்டர் வாங்கி இருப்பது பலரது பாராட்டை பெற்றுள்ளதுடன், பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.\nகால்வாயில் கவிழ்ந்த சரக்கு வாகனம்.. கர்ப்பிணி பெண் உட்பட 5 பெண்கள் பலி..\nபுதிய வேளாண் சட்டங்கள்.. மத்திய அரசு பிடிவாதமாக இருப்பது ஏன்.. பிரியங்கா காந்தி கேள்வி..\nஒற்றை தலைவலி ஏற்பட காரணங்கள் என்ன தெரியுமா\nபாஸ்போர்ட் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பியுங்கள்..\nமிக விரைவில் உடல் எடையை குறைக்க வேண்டுமா அப்போ இந்த காயை தினமும் சாப்பிடுங்க\nECIL நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..\nமுகத்தின் கருமையினைக் காணாமல் போகச் செய்ய வேண்டுமா அப்போ இந்த ஓட்ஸ் ஃபேஸ்பேக் யூஸ் பண்ணுங்க..\nஒற்றை தலைவலி ஏற்பட காரணங்கள் என்ன தெரியுமா\nபாஸ்போர்ட் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பியுங்கள்..\nமிக விரைவில் உடல் எடையை குறைக்க வேண்டுமா அப்போ இந்த காயை தினமும் சாப்பிடுங்க\nECIL நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..\nமுகத்தின் கருமையினைக் காணாமல் போகச் செய்ய வேண்டுமா அப்போ இந்த ஓட்ஸ் ஃபேஸ்பேக் யூஸ் பண்ணுங்க..\nபாஸ்போர்ட் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பியுங்கள்..\nமிக விரைவில் உடல் எடையை குறைக்க வேண்டுமா அப்போ இந்த காயை தினமும் சாப்பிடுங்க\nECIL நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..\nமுகத்தின் கருமையினைக் காணாமல் போகச் செய்ய வேண்டுமா அப்போ இந்த ஓட்ஸ் ஃபேஸ்பேக் யூஸ் பண்ணுங்க..\nமாதம் ரூ.1000 முதலீடு செய்தா போதும் ரூ.1.59 லட்சம் கொடுக்கும் SBI-யின் அசத்தல் RD திட்டம்..\n நுரையீரலில் சளியை அதிகளவில் உற்பத்தி செய்யுமாம் உஷாரா இருங்க..\nபுதிய ��ிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டை – பதிவிறக்கம் செய்வது எப்படி\nவாக்கிங் சென்றால் மூளைக்கு நல்லதா\nதென் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு\nபோலியோ சொட்டு மருந்துக்கு பதிலாக சானிடைசர் கொடுக்கப்பட்ட கொடூரம்..\nஎவ்வளவு வயதானாலும் இளமையை தக்க வைத்து கொள்ள வேண்டுமா இதை மட்டும் செய்தால் போதுமே\nபிப்., 7 ஆம் தேதி மீண்டும் தேர்தல் பிரசாரம் தொடங்குகிறார் எடப்பாடி பழனிசாமி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/Mulayam-Dimple-Yadav-campaign-for-Aparna-Yadav-in-Lucknow-Cant", "date_download": "2021-02-27T01:02:38Z", "digest": "sha1:A3PHSFD4W76EPSMI2Z5QMCHEWHKTN4Z3", "length": 8442, "nlines": 150, "source_domain": "chennaipatrika.com", "title": "Mulayam, Dimple Yadav campaign for Aparna Yadav in Lucknow Cant - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகொரோனாவால் வேலையிழந்த நடுத்தர மக்களுக்கு நிவாரண...\nகொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலையை எதிர்கொண்டுள்ளது...\nபிரான்ஸ் : நாடு தழுவிய ஊரடங்கை மக்கள் முறையாக...\nஎதிர்க்கட்சியில் இருக்கலாம் ஆனால் எதிரிகள் கிடையாது:...\nநாங்கள் எப்போது அப்படி சொன்னோம்\nஇந்தியாவின் திறமை மீது உலகமே நம்பிக்கை கொண்டுள்ளது...\nபொது இடங்களில் புகை பிடித்தால் ரூ.2,000 அபராதம்...\nமத்திய அமைச்சர் சஞ்சீவ் பால்யன் பறவைக் காய்ச்சல்...\nகொச்சி-மங்களூரு இடையே குழாய் மூலம் கேஸ் விநியோகத்தை...\nதமிழக அரசு ரத்து செய்த அரியர் தேர்வு பிப்.16ம்...\nசமயபுரம் கோயில் யானை தாக்கியதில் பேச்சை இழந்த...\nசெங்கல்பட்டு மகளிர் காவல் நிலைய பெண் காவலர் சஸ்பெண்ட்\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 26 காளைகளை பிடித்த...\nகிரிக்கெட் வீரர் நடராஜன் பழனியில் மொட்டை போட்டு...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்...\nமணல் விலையை கட்டுப்படுத்த கோரிக்கை\nதேவையற்ற மணல் விலை ஏற்றத்தை அரசு கட்டுப்படுத்த வேண்டும்...\nவேலம்மாள் பள்ளியில் மாணவர்க்கு விழிப்பூட்டும் மதிப்புக்கூட்டுக்...\nவேலம்மாள் பள்ளியில் மாணவர்க்கு விழிப்பூட்டும் மதிப்புக்கூட்டுக் கல்வி...............................\nநியூஸ்7 தமிழ் தொலைக்காட்சியில் வாரம் தோறும் ஞாயிற்று கிழமை மாலை 4.30 மணிக்கு அறிவியல்...\nகலர்ஸ் சண்டே கொண்டாட்டம்: வாரஇறுதி நாட்களுக்கான ஒரு சிறப்பு...\nகலர்ஸ் சண்டே கொண்டாட்டம்: வாரஇறுதி நாட்களுக்கான ஒரு சிறப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=15462", "date_download": "2021-02-27T00:31:18Z", "digest": "sha1:GIDUXSVXWNFAFCITY5YGXPM7BJTU3N5C", "length": 19571, "nlines": 178, "source_domain": "rightmantra.com", "title": "கடவுளிடம் நமக்காக ஒரு கேள்வி – MONDAY MORNING SPL 73 – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nகடவுளிடம் நமக்காக ஒரு கேள்வி – MONDAY MORNING SPL 73\nஅந்த ஊர் சுவாமியை தொடர்ந்து மூன்று புத்தாண்டுகள் தரிசனம் செய்தால் கேட்டது கிடைக்கும் என்ற ஐதீகம் உண்டு. எனவே ஒவ்வொரு புத்தாண்டும் அந்த தலத்து இறைவனை தரிசிக்க கூட்டம் முண்டியடிக்கும். எங்கெங்கிருந்தோ மக்கள் படையெடுப்பார்கள். அதே ஊரில் ஒரு மிகப் பெரிய பக்தர் இருந்தார். அனைவர் மீதும் கள்ளங்கபடமற்ற அன்பை செலுத்தும் பண்பாளரான அவர் அடுத்தவர்களுக்கு ஒரு தேவை என்றால் ஓடோடிச் சென்று உதவும் மனப்பான்மை உள்ளவர். அவர் மீது அந்த ஊரில் கோவில் கொண்டுள்ள இறைவனுக்கு தனிப் பாசம் இருந்தது. எனவே கோவிலுக்கு வரும் அந்த பக்தரிடம் அடிக்கடி நேரில் தோன்றி இறைவன் அளவளாவுவதுண்டு.\nஅன்று புத்தாண்டு தினம். மக்கள் அதிகாலை முதலே வரிசையில் காத்திருந்து இறைவனை தரிசித்தவண்ணம் இருந்தனர். ஒவ்வொரு ஆண்டும் இப்படி படையெடுக்கும் மக்கள் கூட்டத்தை பார்த்து வரும் அந்த பக்தருக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சியும் மறுபக்கம் ஒரு சந்தேகமும் ஏற்பட்டது.\nஅந்த சந்தேகம் என்னவென்றால் ‘பக்தர்கள் அனைவரும் திரண்டு வருகிறார்கள். ஆனால் ஒருவர் முகத்தில் கூட சந்தோஷம் இல்லையே. எதையோ பறிகொடுத்தது போல ஏன் இப்படி இருக்கிறார்கள் அவர்கள் கேட்பதை இறைவன் தருவதில்லையா அவர்கள் கேட்பதை இறைவன் தருவதில்லையா அப்படி தரவில்லை என்றால் அது நம்பிக்கை துரோகம் அல்லவா அப்படி தரவில்லை என்றால் அது நம்பிக்கை துரோகம் அல்லவா’ இப்படி பலவாறு சிந்தித்த அந்த பக்தர் இறைவனிடம் சென்று தனது சந்தேகத்தை கேட்டார். ” உன்னை நாடி வருவோருக்கு ‘வேண்டுவார் வேண்டியது ஈவான் கண்டீர்’ என்று தானே உன்னை போற்றுகிறார்கள். இத்தனை காலை வேளையிலும் ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் உன்னை வந்து தரிசிக்கும் பக்தர்களுக்கு நீ அவர்கள் கேட்பதை தருவதில்லையா’ இப்படி பலவாறு சிந்தித்த அந்த பக்தர் இறைவனிடம் சென்று தனது சந்தேகத்தை கேட்டார். ” உன்னை நாடி வருவோருக்கு ‘வேண்டுவார் வேண்டியது ஈவான் கண்டீர்’ என்று தானே உன்னை போற்றுகிறார்கள். இத்தனை காலை வேளையிலும் ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் உன்னை வந்து தரிசிக்கும் பக்தர்களுக்கு நீ அவர்கள் கேட்பதை தருவதில்லையா அது நம்பிக்கை மோசம் ஆகாதா அது நம்பிக்கை மோசம் ஆகாதா” கடவுளிடமே நியாயம் கேட்டார் அந்த பக்தர்.\nபக்தரின் உள்ளக்கிடக்கையை புரிந்துகொண்ட இறைவன், அவர் முன் தோன்றி…”வத்ஸ…. யார் சொன்னது அவர்கள் கேட்பதை நான் தரவில்லை என்று நீயே அவர்கள் சிலரிடம் சென்று கேட்டுப்பார். உண்மை புரியும் நீயே அவர்கள் சிலரிடம் சென்று கேட்டுப்பார். உண்மை புரியும்\nஇந்த பக்தரும் தரிசனம் நிறைவு செய்துவிட்டு வெளியே வந்த பக்தர்கள் ஒரு சிலரை அழைத்து, “சென்ற ஆண்டு நீங்கள் வரும்போது இறைவனிடம் என்ன கேட்டீர்கள் நீங்கள் கோரியதை இறைவன் தந்துவிட்டானா நீங்கள் கோரியதை இறைவன் தந்துவிட்டானா\nபெரும்பாலனோர் கார், பங்களா, நகை, தோட்டம், துரவு உள்ளிட்ட செல்வத்தை கேட்டதும் அவற்றை இறைவன் தந்துவிட்டதாகவும் கூறினர்.\nஇறைவனிடம் மீண்டும் சென்ற அந்த பக்தர், ‘இதென்ன அதிசயமாயிருக்கிறது அவர்கள் கேட்டது அனைத்தையும் நீ தந்துவிட்டது போல தெரிகிறது. அப்படியிருந்தும் அவர்கள் முகத்தில் மகிழ்ச்சியின் ரேகை தெரியவில்லையே ஏன் அவர்கள் கேட்டது அனைத்தையும் நீ தந்துவிட்டது போல தெரிகிறது. அப்படியிருந்தும் அவர்கள் முகத்தில் மகிழ்ச்சியின் ரேகை தெரியவில்லையே ஏன்\n“அது என் தவறல்ல. என்னிடம் பிரார்த்தனை செய்த யாரும், எனக்கு மகிழ்ச்சியையும், நிம்மதியையும், தேக ஆரோக்கியத்தையும் தா என்று கேட்கவில்லை. வீடு, வாசல், செல்வம் உள்ளிட்டவற்றை தான் கேட்டனர். இவையெல்லாம் கிடைத்தால் நிம்மதி, சந்தோஷம் கிடைக்கும் என்று அவர்கள் தாங்களாகவே நினைத்துக்கொள்கின்றனர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த சந்தோஷமோ நிம்மதியோ அவற்றால் கிடைக்கவில்லை. அதற்கு நான் என்ன செய்ய\nநாம் ஒரு பொருளை இறைவனிடம் கேட்கின்றோம்… அதனால் நமக்கு ஏதேனும் நன்மை உண்டா நிம்மதி கிடைக்குமா என்று நமக்கு தெரியாது. ஆனால் ஆண்டவன் ஒருவனுக்கு தான் அதற்கு விடை தெரியும். எனவே என்றும் எப்போதும் இறைவனின் அருளையும், பரிபூரண கடாக்ஷத்தையும், நோயற்ற வாழ்வையும் மட்டுமே கேட்கவேண்டும்.\n(இறைவனிடம் கேட்கக்கூடியவை என்று சில இருக்கிறது. அவற்றை மட்டுமே கேட்கவேண்டும். அந்த பட்டியலுக்கு : இறைவனிடம் இவற்றை கேட்கலாமே..\nஇறைவனின் அருள் ஒன்றே போதும் நாம் வாழ்வாங்கு வாழ\nஇப்படி சொல்வதானால், மேற்படி உலகியல் சார்ந்த விஷயங்களை நாம் விரும்பக்கூடாது என்று பொருள் அல்ல. வாழ்க்கைக்கு அவையும் தேவை தான். ஆனால், இவை யாவும் நாம் உழைத்து பெறவேண்டியவை. இறைவனிடம் கேட்க்கூடியவை அல்ல. அவனிடம் நாம் கேட்க்கூடியது அவனது ‘அருள்’ ஒன்றே.\nஇறைவனின் அருள் நமக்கு கிடைக்கும் பட்சத்தில் நமக்கும் நமது கிரகத்திற்கும் நிம்மதியையும் சந்தோஷத்தையும் தருபவைகள் தானாகவே சித்திக்கும்.\nஅறிவிப்பு : ஆங்கிலப் புத்தாண்டை நாம் கண் விழ்த்தெல்லாம் கொண்டாடுவது கிடையாது. ஆனால் அன்று, அதிகாலை இறைவனுக்கு அபிஷேகம், அன்னதானம், குன்றத்தூர் முருகன் தரிசனம், பின்னர் பேரம்பாக்கம் நரசிம்மர் கோவில் பயணம், கோ-சம்ரோக்ஷனம் என வழக்கமான அம்சங்கள் உண்டு. மேற்படி கைங்கரியங்களிலும், பயணத்திலும் பங்கேற்க விரும்பும் நண்பர்கள் நம்மை தொடர்புகொள்ளவும். விரிவான பதிவு இன்றோ நாளையோ வெளியிடப்படும்.\nPls check : ஆங்கிலப் புத்தாண்டை இப்படியும் வரவேற்கலாமே\nமொட்டைத் தலை சாமியார்களுக்கு சீப்பு விற்க வர்றீங்களா\nபல நாள் திருடன் ஒரு நாள்… MONDAY MORNING SPL 71\nஒரு கேள்வி-பதிலில் உங்கள் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு\nநீங்கள் எந்தளவு ஆசீர்வதிக்கப்பட்டவர் என்று தெரியுமா\nதிருடனிடம் கொடுக்கப்பட்ட சாவி — MONDAY MORNING SPL 68\nவாழ்வின் பிரச்னைகளை எதிர்கொள்ள ஒரு சிம்பிள் டெக்னிக் — MONDAY MORNING SPL 67\nபிறர் தவறுகளுக்கு நாம் நீதிபதிகளாக இருக்கலாமா\nஉங்கள் வாழ்க்கையை இறைவன் மதிப்பிடுவது எப்படி தெரியுமா\nமுன்னேற துடிப்பவர்கள் மனதில் செதுக்க வேண்டிய வைர வரிகள் — MONDAY MORNING SPL 64\nமுந்தைய MONDAY MORNING SPL பதிவுகளுக்கு….\n‘சனிப்பெயர்ச்சி’ பாதிப்பை போக்கும் எளிமையான பரிகாரங்கள்\nஅருள் நிறைந்த ஒரு ஆண்டிற்கு அடித்தளமாய் அமைந்த ஆலய தரிசனங்கள்\n கர்மா Vs கடவுள் (1)\nகாலடி பயணமும் ஒரு அவசரத் தேவையும்\nஎல்லோருக்கும் இனிய காலை வணக்கம்\nமிகவும் அருமையான பதிவு. இறைவனிடம் எதை கேட்க வேண்டும் என்பதை மிக அழகாக தெளிவு படுத்தி பதிவு செய்தமைக்கு நன்றிகள் பல\nmonday spl வழக்கம் போல அருமை.\nமற்றவர்களுக்கு நான் பணமாகவோ பொருளாகவோ எ���்வளவு கொடுத்தாலும் அவர்களுக்கு போதும் என்று சொல்ல மனம் வராது இன்னும் இன்னும் என்று தான் தோணும். ஆனால் ஒரு வேளை உணவு வாங்கிகொடுத்தால் அவர் வயிறு மட்டுமல்ல மனமும் நிறையும் வாங்கி கொடுத்தவரையும் வாழ்த்தும்.\nஅதுபோல இறைவனிடம் நாம் கேட்டு அவர் தாரளமாக எவ்வளவு கொடுத்தாலும் இன்னும் கேட்க தோணும் திருப்தி நமக்கு வராது.\nஆனால் அவர் சன்னதியில் நின்று அவர் தாழ் பணிந்து எனக்கு உன் அருள் போதும். இந்த பிறவிக்கு என் நன்றி என்று சொல்லி பாருங்கள் நம் மனம் அடையும் அமைதியில் அடுத்த முறை கடவுளை கண் நிறைய பார்க்க மட்டுமே தோணும். எதுவும் கேட்க தோணாது.\nஎல்லாமுமான என் கடவுளுக்கு நன்றி.\nசகோதரி அவர்களின் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.\nகுருவருளும் திருவருளும் கிடைத்தாலே நம் வாழ்வில் சகல சௌபாக்யங்களும் கிடைக்குமே\nஇறைவனிடம் என்ன வேண்ட வேண்டும் என்ற பதிவு மிக அருமை.தொரட்டும் உங்கள் ஆன்மீக பணி\nசீதாப்பிராட்டி சமேத ஸ்ரீ ராமரின் தரிசனம் அருமை…………அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தாலே போதும்………..எதுவும் கேட்கத் தோன்றாது நமக்கு…………..எனினும் எதிர்வரும் புத்தாண்டு அனைவருக்கும் இனிய ஆண்டாக அமைய வேண்டுவோம்……….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2021/01/blog-post_368.html", "date_download": "2021-02-27T00:13:58Z", "digest": "sha1:J4HROC2TYBYRXKXZMSTYGMUC2NCKFC4K", "length": 11494, "nlines": 95, "source_domain": "www.kurunews.com", "title": "மட்டக்களப்பு- கல்லடியில் பெண் ஒருவரின் தங்கச் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞன் இழுத்து அறுத்து தப்பி ஓட்டம்!! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » மட்டக்களப்பு- கல்லடியில் பெண் ஒருவரின் தங்கச் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞன் இழுத்து அறுத்து தப்பி ஓட்டம்\nமட்டக்களப்பு- கல்லடியில் பெண் ஒருவரின் தங்கச் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞன் இழுத்து அறுத்து தப்பி ஓட்டம்\nமட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி பகுதியில் வீதியோரத்தில் உள்ள பூமரத்தில் பூப்பறித்துக் கொண்டிருந்த பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் ஒருவன் இழுத்து அறுத்துவிட்டு தப்பிச் சென்றுள்ள சம்பவமொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை காலையில் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி ��ொலிசார் தெரிவித்தனர்.\nகல்லடியிலுள்ள சினிமா தியட்டருக்கு அருகாமையில் கல்முனை பிரதான வீதியிலுள்ள வீடு ஒன்றின் முதியவரான பெண் ஒருவர் சம்பவதினமான நேற்று காலை 7 மணியளவில் தனது வீட்டின் அருகாமையில் உள்ள வீதியோரத்தில் இருந்த பூமரத்தில் பூப்பறித்துக் கொண்டிருந்துள்ளார்.\nஇந்த நிலையில் திடீரேன மோட்டர் சைக்கிளில் வீதியால் வந்த இளைஞர் ஒருவன் அவரின் கழுத்தில் இருந்த ஒன்றரைப் பவுண் கொண்ட தங்க சங்கிலியை இழுத்து அறுத்துச் சென்றுள்ளான். இது தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து அந்த பகுதியில் பெருத்தப்பட்டிருந்த சீசிரிவீ கமரா மூலம் மோட்டார் சைக்கிளின் இலக்கத்தை கண்டறிந்துள்ளனர்.\nபின்னர் மோட்டார் சைக்கிளின் உரிமையாளரான இறக்காமத்தைச் சேர்ந்தவரிடம் மேற்கொண்ட விசாரணையில் இவர் அதனை விற்று நீண்டகாலம் என தெரியவந்ததையடுத்து அந்த மோட்டர் சைக்கில் 4 பேர் வாங்கி விற்றுள்ளதாகவும் கடைசியாக வாங்கியவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள் திருட்டுப் போயுள்ளதாகவும் இந்த திருட்டுப்போன மோட்டர் சைக்கிளின் இலக்கத்தை வேறு மோட்டர் சைக்கிளுக்கு மாற்றி இந்தகொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.\nஇது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nநாட்டிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் விடுமுறை\nநாட்டிலுள்ள அனைத்து அரசாங்கப் பாடசாலைகளுக்கும் 17 நாட்கள் குறுகியகால விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெர...\nஅம்பாறையில் இடை நிறுத்தப்பட்டிருந்த நடவடிக்கை மீண்டும் ஆரம்பம்\nநுவரெலியா மாவட்டத்தின் ஒரு பகுதி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன்பட...\nபெரியகல்லாறு மத்திய கல்லூரியின் புதிய அதிபராக இராஜேந்திரன் பதவியேற்பு\nசெ.துஜியந்தன் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பெரியகல்லாறு மத்திய கல்லூரியின் புதிய அதிபராக வடிவேல் இராஜேந்திரன் தனது கடமையை (இன்று22...\nசெய்திகள்களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் மனிதத் தலை – சம்பவ இடத்திற்கு விரைந்த தடயவியல் பொலிஸார்\nமட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மனித தலை ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். களுவாஞ்...\nதனியார் பாடசாலையொன்றில் பணிபுரியும் ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி- 16 மாணவர்கள் சுய தனிமைப்படுத்தலில்\nஹட்டனில் அமைந்துள்ள தனியார் பாடசாலையொன்றில் பணிபுரியும் ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து, குறித்த ஆச...\nசாதாரண தர பரீட்சை விண்ணப்பதாரர்களுக்கான விசேட அறிவித்தல்..\nஇதுவரையில் அனுமதிப்பத்திரம் கிடைக்காது சாதாரணதர பரீட்சை எழுதும் விண்ணப்பதாரிகள் www.doenets.lk என்ற இணையத்தின் ஊடாக தங்களது அனுமதிப்பத்திர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/215769/news/215769.html", "date_download": "2021-02-27T00:15:23Z", "digest": "sha1:ESETIKVFOORALQHK7DCVEOZOXBL75LZO", "length": 10748, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்! (அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nசெக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்\nஇன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால் இருக்க முடிவதில்லை. பாத்ரூம் போனால் கூட கையில் மொபைலோடுதான் போகிறார்கள். மொபைல், கிட்டத்தட்ட ஆறாவது விரல் ஆகிவிட்டது. மொபைலைக் காணவில்லை என்றால் இவர்களை பதற்றம் தொற்றிக் கொள்கிறது. இதற்கெல்லாம் ஒரு படி மேலே தலையணைக்கு அடியில் வைத்துக் கொள்ளும் ஸ்மார்ட்போன், மனிதனின் பாலியல் வாழ்க்கையையே அழித்துவிடும் என்ற அதிர்ச்சி தகவலைச் சொல்கிறது சமீபத்தில் வெளியாகியிருக்கும் ஓர் ஆய்வு.\nஸ்மார்ட்போன் காரணமாக பாலியல் வாழ்க்கையில் பிரச்னைகள் இருப்பதாக 60 சதவீதம் பேர் ஒப்புக் கொண்டுள்ளனர்.மனிதனின் வாழ்வில் இரண்டறக் கலந்திருக்கும் செல்போன், ஆரோக்கியத்தை சீரழிப்பதாக ஆய்வுகள் பல எச்சரித்திருந்தாலும், தற்போது இவை மக்களின் பாலியல் வாழ்க்கையையும் அழித்து வருவதை ஒரு புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது.\nசர்வதேச பல்கலைக்கழக மருத்துவமனையின் பாலியல் சுகாதாரத்துறை மேற்கொண்ட ஆய்வில், பங்கேற்றவர்களில் கிட்டத்தட்ட 60 சதவீதம் பேர் ஸ்மார்ட்போ���்கள் காரணமாக தங்கள் பாலியல் வாழ்க்கையில் பிரச்னைகள் இருப்பதாக ஒப்புக் கொண்டுள்ளனர்.இந்த ஆய்வின் அறிக்கையின்படி, பங்கேற்றவர்களின் பாலியல் செயல்பாட்டை சோதித்ததில், பங்கேற்பாளர்கள் 600 பேரும் ஸ்மார்ட்போன்கள் வைத்திருந்தனர். அவர்களில் 92 சதவீதம் பேர் இரவில் அவற்றைப் பயன்படுத்துவதை கூறியுள்ளனர்.\nஇவர்களில் 18 சதவீதம் பேர் மட்டுமே, தங்கள் தொலைபேசிகளை ஸ்விட்ச் ஆஃப் அல்லது சைலன்ட் மோடில் போட்டு தங்கள் படுக்கையறைகளில் வைக்கின்றனர். இவர்களில் 20 முதல் 45 வயதுக்குட்பட்ட பெரியவர்களிடத்தில் ஸ்மார்ட்போன்கள் எதிர்மறை பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ஆய்வுக்குட்படுத்தப்பட்டவர்களில் 60 சதவீதம் பேர் ஸ்மார்ட்போன்கள் தங்களது பாலியல் செயல்பாட்டை தொந்தரவு செய்ததாகவும் கூறுகின்றனர்.\nநேர்முகத் தேர்வாளர்களில் சுமார் 50 சதவீதத்தினர் தங்களது மொபைல் பயன்பாட்டுக்கு ஒதுக்கும் நேரத்தைவிட, பாலியல் வாழ்க்கைக்கு ஒதுக்கும் நேரம் மிகமிகக் குறைவு என்றும் கூறியுள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்த செல்போன் தயாரிக்கும் நிறுவனம் நடத்திய இன்னோர் சர்வேயின் அடிப்படையில், இளைய தலைமுறையினரில் 17 சதவீதம் பேர் தங்களது செக்ஸ் செயல்பாட்டுக்கு நடுவிலும் கூட ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவதாக கண்டறிந்துள்ளனர்.\nஏறக்குறைய முக்கால்வாசிப்பேர் இரவு தூங்கும்போது தலையணைக்கடியிலோ அல்லது படுக்கைக்கு பக்கத்திலோ தங்களது செல்போன்களை வைத்துக் கொண்டுதான் தூங்குகிறார்கள். அப்படி செல்போன் தங்களுக்கு அருகில் இல்லாவிட்டால், தங்களுக்கு ஒருவித பயமும், பதற்றமும் தொற்றிக் கொள்வதோடு தங்களது வாழ்க்கையில் ஏதோ நடக்கப்போகிறது என்ற பீதியும் ஏற்படுவதாகவும் சொல்கின்றனர். துணையைக்காட்டிலும், ஸ்மார்ட்போன்கள் தங்களை கவர்வதாகவும் சொல்கிறார்கள்.இதில் இருக்கும் ஒரே ஆறுதலான, மகிழ்ச்சியான செய்தி… செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டால் தங்கள் பாலியல் செயல்பாடு உற்சாகமாக இருப்பதையும் பலர் ஒப்புக்கொள்கிறார்கள் என்பது மட்டுமே\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nபுதிய ஆடையில் உள்ள பழைய பிசாசு: அச்சத்திற்கு மீண்டும் திரும்பிய இலங்கை\nயார் இந்த ஜஸ்டின் ட்ரூடோ..\nசீனாவின் அம்பானி ஜாக் மா\nதோல்விகளை மட்டுமே வாழ்க்கையாக கொண்டவர் எப்படி சாதி���்தார் தெரியுமா.\nஆண்களை பாதிக்கும் சிறுநீர்க் குழாய் கற்கள்\nசிறுநீரக பிரச்னைகளை தீர்க்கும் திராட்சை\nஅப்பளம் இன்றி விருந்து சிறக்காது\nஆளும் தரப்புக்குள் நடக்கும் ‘அதிகார சண்டை’\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://notice.ibctamil.com/srilanka/80/158182?ref=rightsidebar", "date_download": "2021-02-26T23:51:01Z", "digest": "sha1:APTJ4RRUA67QYC7LCW2VFH3BNFK5Y4B6", "length": 10051, "nlines": 128, "source_domain": "notice.ibctamil.com", "title": "நினைவுத்தூபி இடித்தழிப்புக்கு பின்னால் உள்ளவர்கள் யார்? உண்மையை அம்பலப்படுத்தினார் துணைவேந்தர் - IBCTamil", "raw_content": "\nபிரித்தானியாவில் சாகும்வரை உண்ணாவிரதத்தை ஆரம்பிக்கவுள்ள ‘தமிழ்பெண்’ - உலகத் தமிழர்களிடம் உருக்கமான வேண்டுகோள்\nதாமரை மலரில் புதிய கூட்டணி\nகாணாமல் போனவர்களின் குடும்பத்தவர்களுக்கு விரைவில் தீர்வு\nமார்ச் - 3 முதல் புழக்கத்திற்கு வருகிறது புதிய நாணயம்\nஐ.நா சபையில் இலங்கைக்கு ஆதரவாக திரண்ட 21 நாடுகள் எதிராக வந்த 15 நாடுகள் - முழு விபரம் உள்ளே...\nஇலங்கைக்கு மீண்டும் வாகன இறக்குமதி\nஇழுத்துச் செல்லப்பட்ட போர் கைதிகள் - வட கொரியாவில் கொடூரம்\nகோட்டாபயவின் அவசர கடிதத்திற்கு முதன் முறையாக தனது முடிவை பகிரங்கப்படுத்திய சீனா\nஜனாதிபதி கோட்டாபய வெளியிட்டுள்ள சபதம்\nஇறுதி யுத்தத்தின் போது இனப்படுகொலை- சர்வதேச அமைப்புக்கள் முன்வைத்த ஆதாரங்கள்\nபிரான்ஸ், சவுதி அரேபியா, கொழும்பு, Pinner\nநினைவுத்தூபி இடித்தழிப்புக்கு பின்னால் உள்ளவர்கள் யார்\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்ட சம்பவத்திற்கு பின்னணியில் யார் உள்ளனர் என்ற தகவலை துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜா வெளிப்படுத்தியுள்ளார்.\nஇந்தியாவிலிருந்து வெளிவரும் ‘ஹிந்து’ பத்திரிகைக்கு அளித்த செவ்வியின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nபாதுகாப்பு, புலனாய்வுத்துறை, மற்றும் கல்வி அமைச்சு ஆகியவற்றின் அறிவுறுத்தல்களை அடுத்தே நினைவுத்தூபியை இடித்தழிக்க தான் உத்தரவிட்டதாகத் தெரிவித்தார்.\nஎனினும் பின்னர் நிலைமையை சுமுகமாக்குமாறு அதிகாரதரப்பு தன்னிடம் கேட்டுக்கொண்டதாகவும் வெளிநாடுகளில் எதிர்வினைகள் குறிப்பாக தமிழகம் கொந்தளிப்பதாகவும் தெரிவித்தார்.\nபுனரமைக்கப்படவுள்ள நினைவுத்தூபி போரை விடவும் சமாதானத்தை வெளிப்படுத்தும் எனக்கூறிய துணைவேந்தர், நினைவுத்தூபியை மீள அமைப்பது தொடர்பில் ஆராய மாணவர் ஒன்றியம் உட்பட ஒரு குழுவை அமைத்துள்ளதாகவும் ‘ஹிந்து’பத்திரிகையிடம் மேலும் தெரிவித்தார்.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nபிரித்தானியாவில் சாகும்வரை உண்ணாவிரதத்தை ஆரம்பிக்கவுள்ள ‘தமிழ்பெண்’ - உலகத் தமிழர்களிடம் உருக்கமான வேண்டுகோள்\nதாமரை மலரில் புதிய கூட்டணி\nகாணாமல் போனவர்களின் குடும்பத்தவர்களுக்கு விரைவில் தீர்வு\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/volvo/xc-90/is-this-available-in-lucknow-india-2164978.htm", "date_download": "2021-02-27T02:20:02Z", "digest": "sha1:FAN2O5JAM33VQ3EUWMYT3FVLPUSNZXE6", "length": 6650, "nlines": 201, "source_domain": "tamil.cardekho.com", "title": "Is this available in lucknow, india | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand வோல்வோ எக்ஸ்சி 90\nமுகப்புபுதிய கார்கள்வோல்வோஎக்ஸ்சி90வோல்வோ எக்ஸ்சி 90 faqsலக்னோ, india இல் ஐஎஸ் this கிடைப்பது\n12 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nRs.80.90 லட்சம் - 1.31 சிஆர்* get சாலை விலை\nஒத்த கார்களுடன் Volvo XC90 ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா எக்ஸ்சி90 வகைகள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/18223", "date_download": "2021-02-27T01:37:16Z", "digest": "sha1:EX3HMDSGF6DZWYDLWDQ63A4E2BVPTMLP", "length": 5865, "nlines": 158, "source_domain": "www.arusuvai.com", "title": "butter chicken | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஇந்த லின்க் போய் பாருங்கபா....\n\"விடா முயற்சி வெற்றி தரும்\"\n\"விடா முயற்சி வெற்றி தரும்\"\nசந்தேகம் to Mrs.கவி சிவா\nஆரா மீன் குழம்பு வைப்பது எப்படி \nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=12", "date_download": "2021-02-27T00:05:56Z", "digest": "sha1:IXCWFFNRVGHUWUFZBRFQIXXCZV3NQ7E5", "length": 35056, "nlines": 278, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி பொங்கல் மலர்( From ஜனவரி 14,2021 To ஜனவரி 14,2022 )\nநிவர்... புரிந்தது உன் பவர்\nதிருக்குறள் படித்து வருகிறேன்: ராகுல் பிப்ரவரி 26,2021\nதி.மு.க., ஆட்சிக்கு வந்தால் சட்டவிரோதிகள் தலை தூக்குவர் பிப்ரவரி 26,2021\nஇந்திய கம்யூ., மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார் பிப்ரவரி 26,2021\nபோட்டு வாங்கிய அமித்ஷா: புழுக்கத்தில் பழனிசாமி பிப்ரவரி 26,2021\nவிவசாயிகளின் நகைக்கடன், மகளிர்சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி: முதல்வர் பிப்ரவரி 26,2021\nவாரமலர் : பெண்களின் கோவில்\nசிறுவர் மலர் : அகந்தைக்கு அடி\n» முந்தய பொங்கல் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: விமானப்படையில் சேர விருப்பமா\nவிவசாய மலர்: நெல்லில் பழ நோயை தடுப்பது எப்படி\nநலம்: சக்தி தரும் புள்ளிகள்\n - நடிகை நிதி அகர்வால்\nபதிவு செய்த நாள் : ஜனவரி 14,2021 IST\nஇளமை பொங்கல் பொங்க இளசுகளை கிறங்கடிக்கும் மங்கை... செங்கரும்பின் சிரிப்பால் இனிக்கும் இதழ்களின் நங்கை... அந்தி மாலை சூரியனின் மெல்லிய சிகப்பு தேகம், நிலவில் இருந்து உடைந்து விழுந்த இடை எனும் பாகம்... என 'பூமி', 'ஈஸ்வரன்' படங்களில் கிராமத்து நாயகியாக கலக்க வரும் 'அழகிய நதி' நிதி அகர்வால் தினமலர் பொங்கல் மலருக்காக மனம் திறக்கிறார்...* நிதி அகர்வாலின் அழகான குடும்பம் ..\n2. இயக்குனர்களின் 'கண்' கார்த்திக் முத்துக்குமார்\nபதிவு செய்த நாள் : ஜனவரி 14,2021 IST\nமுப்பதே வயதான ஒளிப்பதிவாளர் கார்த்திக் முத்துக்குமார், குறுகிய காலத்தில் திரையுலகில் பதித்த முத்திரை ஏராளம். அண்மையில் ஓ.டி.டி., தளத்தில் வெளியாகி, கேமராவிற்கு பெரிதும் கவனிக்கப்பட்ட 'மாறா' படத்தில் ஒளிப்பதிவை இருவர் செய்திருந்தனர். அதில் ஒருவர் கார்த்திக் முத்துக்குமார். அடுத்த மாதம் திருவனந்தபுரத்தில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவிற்கு இவரது 'பிரியாணி' ..\n3. ஆச்சர்யத்தில் ஆழ்த்த அழைக்கும் அரிட்டாபட்டி\nபதிவு செய்த நாள் : ஜனவரி 14,2021 IST\nஇயற்கை எழில் கொஞ்சும் வயல்வெளிகள், வானுயர்ந்து நிற்கும் மலை கூட்டங்கள், மீன்கள் துள்ளி விளையாடும் கண்மாய்கள், பசுமை படர்ந்த தாமரை குளங்கள், நாடு விட்டு நாடு வந்து பறந்துபாடும் பறவைகள், காணும் இடமெங்கும் தொல்லியல் சின்னங்கள், கள்ளம் கபடமில்லாமல் பாசம் காட்டும் மக்கள் என ... நகரத்து நெரிசலில் இருந்து நகர்ந்து நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்திட அழைக்கும் மதுரை அருகேயுள்ள ..\n4. யானை மீது ஏறலாம்... மூங்கில் பரிசலில் பவனி வரலாம்\nபதிவு செய்த நாள் : ஜனவரி 14,2021 IST\nயானை சவாரி என்றால் எவருக்கும் குதுாகலம்தான்... அதுவும் இயற்கை சூழலில் யானை மீது சவாரி செய்வது என்பது ஒரு திரில்லான அனுபவம். யானை மீது சவாரி செய்வது சவாலானது என்று கருதலாம். ஆனால் அதன் மேல் ஏறிவிட்டால் அது ஆடி அசைந்து செல்லும் போது ஏற்படும் இன்பத்துக்கு அளவு கிடையாது.இதற்காக ரொம்பதுாரம் நீங்கள் சுற்றுலா செல்ல வேண்டாம். கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அருகே தமிழக-கேரள ..\n5. இயக்குனராக மாறிய தீயணைப்பு வீரர்\nபதிவு செய்த நாள் : ஜனவரி 14,2021 IST\n''சின்ன வயசிலிருந்தே சினிமா மீது ஆர்வம். அதற்கு பெற்றோரும் முட்டுக்கட்டை போடவில்லை. சினிமா பார்த்து பார்த்து எல்லாத்தையும் நானே கத்துக்கிட்டேன். இன்று இயக்குனர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என 8 பிரிவுகளிலும் நானே வேலை செய்து படத்தை 'சக்சஸ் புல்'லாக முடித்து தியேட்டர்களில் வெளியிட்டு இருக்கிறேன். 'ஹவுஸ் புல்' ஆகாவிட்டாலும் மக்களிடம் நல்லா ..\n6. கொக்கர...கொக்கரக்கோ சேவலே.... - ஒரு கோழி விலை ரூ.2 லட்சம்\nபதிவு செய்த நாள் : ஜனவரி 14,2021 IST\nதமிழகத்தின் பாரம்பரிய கலாசாரத்தில் மாடுகளும், சேவல்களும் இணைபிரியாதவை. மயில், கோழி, காகம், வல்லுாறு, ஆந்தை போன்றவை 'பஞ்சபட்சிகள்'வகைகள். இவற்றின் பாரம்பரிய அடிப்படையில் நாட்டுக் கோழிகள், சேவல்களை அவற்றை வளர்ப்போர் தரம்பிரிகின்றனர்.சேவல்களின் ஆளுமையில் 'அசில்' இனம் தனித்துவம் மிக்கது. இதில் வண்ணங்களின் அடிப்படையில் வெள்ளை, காகம், மயில் என உள்ளது. இந்த ..\nபதிவு செய்த நாள் : ஜனவரி 14,2021 IST\nமையிருட்டு நேரம்மனதில் தெறித்தனபொறிகள்...காகிதத்தில் பதிந்தனகவிதை வரிகள்சுயசிந்தனைஇழந்தசூழ்நிலைக்கைதிகளைவெகுகாலமாய்ஏமாற்றுகிறதுவெற்றிலையின் மீதுமந்திரவாதிகள் பூசும்மைஅவனைகாலம் காலமாய்ஏமாற்றிக் கொண்டே தான்இருக்கிறதுஅவளின் கண்மை\n8. பயிர் விளைவிக்கும் நீரே புனித நீர்\nபதிவு செய்த நாள் : ஜனவரி 14,2021 IST\nகருமந்தக்குடியில் ஒற்றுமை பொங்கல்சிவகங்கை அருகே கருமந்தக்குடியில் நெற்பயிர்களை விளைவிக்கும் புற மடை நீரை புனித நீராக சேகரித்து வணங்கி மக்கள் பொங்கல் கொண்டாடும் ஆச்சர்யம் நடக்கிறது.முன்னோர்கள் இயற்கையை தெய்வமாக வணங்கி வந்துள்ளனர். அந்த மரபினை தொன்று தொட்டுதொடர்ந்து, வழிபாடு செய்து பொங்கல் கொண்டாடி வருகின்றனர் இந்த கிராம மக்கள்.கருமந்தக்குடி கிராமத்தில் ..\n9. புது நெல்லு புது நாத்து புதுப்பொங்கல்\nபதிவு செய்த நாள் : ஜனவரி 14,2021 IST\nகொரோனா காலத்தில் மாணவர்களின் இயற்கை விவசாயம்நாற்பது ஆண்டுகளாக தரிசாக முட்புதர் மண்டிய நிலத்தை கொரோனா ஊரடங்கு காலத்தில் சீர் படுத்தி, 5 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்து நெல் விளைவித்த மாணவர்கள் குழு புது நெல்லில் பொங்கலிட தயாராகி வருகின்றது.சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் அருகே குண்டேந்தல்பட்டியை சேர்ந்த மதிவாணன் சிங்கப்பூரில் பணிபுரிகிறார். இவரது மகள் பிளஸ் 2 ..\nபதிவு செய்த நாள் : ஜனவரி 14,2021 IST\nஇவங்க படம் ரிலீஸாகும் தியேட்டர்களுக்கு எல்லம் ரன் எடுக்க ஓடுற கிரிக்கெட் வீரர்களை விட வேகமாக ஓடி, முட்டி மோதி, முதல் ஆளா டிக்கெட் வாங்கி, முதல் வரிசையில் உட்கார்ந்து அழகை ரசித்த ரசிகர்களிடம் சிம்ரன்னு சொல்லி பாருங்க... இப்பவும் ரன் எடுக்க ஓடுவாங்க... அந்த அளவு அழகால் நயன்டீஸ் கிட்ஸ்களை கட்டி போட்ட கட்டழகி சிம்ரன் பேசுகிறார்...* 'வான் மகள்' குறும்படத்தில் நடிக்க காரணம் ..\n11. வீட்டில் ஒரு அருங்காட்சியகம் - பழையன பாதுகாக்கும் ஆர்வலர்\nபதிவு செய்த நாள் : ஜனவரி 14,2021 IST\n'பழையன கழிதலும், புதியன புகுதலும்'என்பது பொங்கலுக்கு முன்பு வரும் போகியை குறிப்பிடுவதாக உள்ளது. உழவனின் உற்ற தோழனான காளைக்கு கால்குளம்புகளுக்கு லாடம் பொருத்துவதில் துவங்கி, கொம்பு அணிகலன்கள், மூங்கணாங்கயிறு, கால்மணி, சதங்கை, கழுத்தில் மணிகள், சங்குகள், தாயத்துகள் என மனிதன் தன்னை அழகுபடுத்திக்கொள்வது போல கால்நடைகளையும் அழகுபடுத்தி பேணியுள்ளான். அத்தகைய ..\n12. தை மகளே வருக நல்வாழ்வு தருக\nபதிவு செய்த நாள் : ஜனவரி 14,2021 IST\nகேரளாவிலும், வடமாநிலங்களிலும் பொங்கலை மகர சங்கராந்தி என்கின்றனர். 'கிராந்தி' என்ற சொல்லே 'கராந்தி' ஆனது. 'கிராந்தி' என்றால் மாறுதல். 'சங்' என்றால் 'நல்ல' என பொருள். 'நல்ல மாற்றம்' என்பதையே சங்கராந்தி என்கிறோம். சூரியன் மகர ராசியில் நுழையும் நல்ல நாளையே மகர சங்கராந்தி என்கிறார்கள். தை முதல் ஆனி வரையுள்ள ஆறு மாதங்களும் உத்தராயண புண்ணிய காலம் எனப்படும். இதில் ..\n13. கோவில்பட்டியில் கல் எறிந்தால் அது ஒரு எழுத்தாளர் ஊரில் விழும்\nபதிவு செய்த நாள் : ஜனவரி 14,2021 IST\n'கோவில்பட்டியில் கல் எறிந்தால் அது ஒரு எழுத்தாளர் ஊரில் விழும்,' என பழமொழி உண்டு. அந்தளவிற்கு அந்த கரிசல்சீமையில் எழுத்தாளர் கி.ராஜநாராயணனால் உருவாக்கப்பட்ட எழுத்தாளர்களின் பட்டியல் நீள்கிறது. கோவில்பட்டியிலிருந்து கயத்தாறு செல்லும் வழியில் உள்ளது இடைசெவல். இங்கு ஒரே தெருவைச் சேர்ந்த எழுத்தாளர்கள் கு.அழகிரிசாமி, கி.ரா., நண்பர்கள். ஒரு கிராமத்தின் ஒரே தெருவைச் ..\n14. மல்லுக்கட்டு எங்கள் ஜல்லிக்கட்டு - களத்தில் காளைகளை வெல்வதே கவுரவம்\nபதிவு செய்த நாள் : ஜனவரி 14,2021 IST\nமுன்னங்கால்களை வானத்தில் பறக்கவிட்டு, வாடி வாசலில் ஒன்றன் பின் ஒன்றாக காளைகள் சீறும். அகன்ற மார்போடு களத்தில் நிற்கும் வீரர்கள் குறி வைத்து காளைகள் மீது பாய்வர். திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கினால் வீரருக்கு வெற்றி. அடக்க பாயும் வீரர்களை பந்தாடி அகப்படாமல் தப்பினால் காளைகளுக்கு மகுடம். இது தான் ஜல்லிக்கட்டு.இப்போட்டி எப்படி, எப்போது வந்தது என்ற கேள்வி எழலாம். ..\n15. எம்.ஜி.ஆரின் பொங்கல் ஸ்பாட்\nபதிவு செய்த நாள் : ஜனவரி 14,2021 IST\nமறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., விரும்பி கொண்டாடும் ஒரே பண்டிகை எது தெரியுமா. பொங்கல். எங்கே இருந்தாலும் பொங்கலுக்கு தான் முக்கியத்துவம் கொடுத்தார்.எம்.ஜி.ஆர்., சினிமாவில் உச்சத்தை நோக்கி முன்னேறி கொண்டிருந்த 1953 காலகட்டத்தில், தற்போது அ.தி.மு.க., தலைமை அலுவலகம் உள்ள சென்னை ராயப்பேட்டை எம்.ஜி.ஆர்., நாடக மன்றமாக இயங்கியது. நடிகர்கள், நடிகைகள், பின்னணி பாடகர்கள் என அந்த ..\n16. 'கருப்பழகி' கேப்ரெல்லாவின் கடுதாசிக்காரி\nபதிவு செய்த நாள் : ஜனவரி 14,2021 IST\nசுருக்கென்று பார்வை, நிமிர்ந்த நன்னடையுடன் நடிப்பு களத்தில் யாருக்கும் அஞ்சாத துணிவோடு தில் ஆக நிற்கும் இளம் நடிகை கேப்ரெல்லா செலஸ். நவரசத்தையும் கோப்பையில் ஊற்றி குடித்தத�� போல் துருதுரு நடிகையாக வலம் வரும் இவர் மனம் திறந்ததாவது...உங்களை பற்றி...கேப்ரெல்லா செலஸ். கேபி என அழைக்கலாம். சொந்த ஊர் திருச்சி அல்லித்துறை. சினிமா, நாடகத்துறை, சமுகவலைதளங்களில் நடிப்பு திறமையை ..\n17. பப்புவா நியூ கினியாவில் 'பட்டாசு நகரின்' கவர்னர் - தமிழர் பெருமை பேச வைக்கும் சசீந்திரன்\nபதிவு செய்த நாள் : ஜனவரி 14,2021 IST\n'குட்டி ஜப்பான்'என அறியப்படும் தமிழகத்தின் சூடுபறக்கும் பட்டாசு மண்ணான சிவகாசியில் பிறந்து, பசுபிக் பெருங்கடலின் ஆஸ்திரேலியா- நியூசிலாந்து இடைப்பட்ட இயற்கை வளம் குவிந்து கிடக்கும் பப்புவா நியூ கினியா நாட்டின் கவர்னர், மத்திய அமைச்சர் பதவிகளை பெற்று உழைப்பால் உயர்ந்து உலக தமிழர்களுக்கு பெருமை சேர்த்து வருகிறார் சசீந்திரன்.தமிழர்கள் கலாசாரம், பண்பாடு, ..\n18. இயற்கையுடன் இணைந்து வாழ ஓர் ஆசிரமம்\nபதிவு செய்த நாள் : ஜனவரி 14,2021 IST\nஆங்காங்கே குடில்கள், மயில்கள், மெல்லியதாக ஒலித்து கொண்டே இருக்கும் ஓம் எனும் பிரணவ மந்திரம், சுவர்க்கோழிகளின் பக்கவாத்திய பின்னணியில் மயில்கள், செவிகளில் ரீங்காரமிடும் குயில்களின் சங்கீதம், புல் வெளியில் தாவித் தாவி ஓடும் காட்டு முயல்கள்... உடலை ஜில்லென தாலாட்டும் வெண் பனி மேக கூட்டங்கள், மரங்களில் ஊடுருவி மின்னல் கீற்றுகளாய் படர்ந்து ஒளி சிதற்களை முத்து முத்தாக ..\n19. நகரத்து பெண்களும்... நான்வெஜ் கிராமத்து விருந்தும்\nபதிவு செய்த நாள் : ஜனவரி 14,2021 IST\nஇன்றைக்கு இனிக்க, இனிக்க பொங்கல் எல்லாம் வைச்சு சாப்டாச்சு... அப்புறம் என்ன மக்களே நாளைக்கு தடபுடல் நான்வெஜ் அயிட்டங்களை சமைச்சு சாப்பிட்டு பட்டையை கிளப்பி நாக்கை நர்த்தனம் ஆட விட வேண்டியது தானே... இதோ உங்களுக்காகவே கிராமத்து நான்வெஜ் உணவுகளை சமைப்பது எப்படின்னு நகரத்து (மதுரை) பெண்கள் ஐந்து பேர் டிப்ஸ் கொடுக்குறாங்க.மட்டன் தம் பிரியாணி - கவுசல்யாகடாயில் சிறிது நெய், ..\n20. பாயும்புலி திவ்யா... பாகுபலி திவாகர்... - 'ஹிட்' ஆன 'பிட்னஸ்' ஜோடி\nபதிவு செய்த நாள் : ஜனவரி 14,2021 IST\n'பலே... பலே... பாகுபலி பயமின்றி பாயும் புலி' என மதுரை டூ சென்னை சென்று பாடி பில்டிங், பிட்னஸ் துறையில் கெத்துகாட்டி போட்டிகளில் திறமையை தெறிக்கவிடுகிறது திவ்யா, திவாகர் ஜோடி. 'வெயிட்'டான வாழ்க்கை பயணம் குறித்து 'பிரைட்'டாக மனம் திறக்கிறார் திவ்யா.பாடி ��ில்டிங், பிட்னஸ் துறையில் ஆர்வம் எப்படிநான் மதுரை. அப்பா ராஜ்குமார் காவல்துறை, அம்மா லீலா ஆசிரியர். விளையாட்டில் ..\n21. சரியான உச்சரிப்புடன் தமிழை படித்தால் உடலுக்கு கிடைக்கும் ஆற்றல்\nபதிவு செய்த நாள் : ஜனவரி 14,2021 IST\nகனகலட்சுமியின் எழுத்து ஆராய்ச்சிசமூக வலைதளங்கள் ஆதிக்கத்தால் ஆங்கிலத்தில் தமிழை எழுதும் மெசேஜ் கலாசாரம் அதிகரித்து வருகிறது. அதிலும் எழுத்து சுருக்கங்கள் என்ற பெயரில் வார்த்தை சிதைவுகளை உருவாக்கி தற்போதைய இளம் தலைமுறையினருக்கு மொழியின் அடிப்படையான எழுத்து, வரி வடிவம், ஒலி உச்சரிப்பு போன்ற பல சிறப்புக்களை மறந்த சமுதாயம் ஒன்று உருவாகிக்கொண்டிருக்கின்றது. ..\n22. சங்க கால இலக்கியம் நாட்டியமாக நிகழ்காலத்தில் - ரசிக்க வைக்கும் லட்சுமி ராமசுவாமி\nபதிவு செய்த நாள் : ஜனவரி 14,2021 IST\nமுனைவர் லட்சுமி ராமசுவாமி நளினமான நடன கலைஞராக, ஞானமிக்க நடன ஆசிரியராக, ஆழ்ந்த ஆடல்கலை ஆராய்ச்சியாளராக, கலைநயம் கனியும் நடன அமைப்பாளராக பரதநாட்டிய உலகில் தனிமுத்திரை பதித்தவர். சங்க காலத்து ஆடற்கலை நுாலான கூத்தநுாலின் 'இழைகளில்' ஆராய்ச்சி செய்து சென்னை பல்கலைக்கழகத்தின் இசைத்துறையில் பரதநாட்டியத்தின் முதல் முனைவர் பட்டத்தை பெற்றவர். 'நாட்டிய கலா சாரதி'என்ற ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/business/580488-welfare-of-pensioners-during-covid-19.html", "date_download": "2021-02-27T01:51:11Z", "digest": "sha1:NLO74EQ7JYOXD4Y2H4MDNHQ4LN5ZIJN7", "length": 16771, "nlines": 295, "source_domain": "www.hindutamil.in", "title": "மத்திய அரசு பணியாளர் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் மாற்றம் இல்லை: ஜிதேந்திர சிங் திட்டவட்டம் | welfare of Pensioners during COVID-19 - hindutamil.in", "raw_content": "சனி, பிப்ரவரி 27 2021\nமத்திய அரசு பணியாளர் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் மாற்றம் இல்லை: ஜிதேந்திர சிங் திட்டவட்டம்\nமத்திய அரசு பணியாளர் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் மாற்றம் ஏதும் செய்ய வாய்ப்பில்லை என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெளிவுபடுத்தியுள்ளார்.\nநாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் பல்வேறு உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு எழுத்து மூலம் பதில் அளித்த மத்திய வட கிழக்கு மாகாண வளர்ச்சி இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளி இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங், கூறியதாவது:\nகோவிட்-19-இன் போது ஓய்வூதியர்கள் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகள் அரசால் எடுக்கப்பட்டது. சுமார் 20 இந்திய நகரங்களில் உள்ள ஓய்வூதியர்களுடன் இணையம் மூலமான உரையாடல் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது.\nஓய்வூதியர்களின் உடல் நலனை உறுதி செய்வதற்காக, யோகா பற்றிய இணைய நிகழ்ச்சி ஒன்றும் நடத்தப்பட்டது. கோவிட்-19 காலத்தில் ஓய்வூதியத்தை குறித்த நேரத்தில் வழங்குவதற்காகவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.\n2003 டிசம்பர் 22-ஆம் தேதியிட்ட நிதி அமைச்சகத்தின் (பொருளாதார விவகாரங்கள் துறை) அறிவிப்பின் படி, மத்திய அரசு பணியாளர்களுக்கு தேசிய ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக 2020 பிப்ரவரி 17 அன்று வெளியிட்ட உத்தரவுகளை மாற்றும் திட்டம் எதுவிமில்லை.\nகுடிமைப் பணிகளில் திறன் வளர்த்தலுக்கான தேசிய திட்டமான கர்மயோகி இயக்கம் ஆறு அம்சங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது: கொள்கை கட்டமைப்பு, நிறுவன கட்டமைப்பு, போட்டித்திறன் கட்டமைப்பு, டிஜிட்டல் கற்றல் கட்டமைப்பு, மின்னணு மனித வள மேம்பாட்டு திட்டம் மற்றும் கண்காணித்தல் மற்றும் மதிப்பிடுதல் கட்டமைப்பு ஆகிய அம்சங்கள் உள்ளன.\nவிவசாயிகள் மீதுள்ள பாசத்தினால் அல்ல, மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுரின் ராஜினாமா ஒரு நிர்பந்தம்தான், : காங்கிரஸ் விமர்சனம்\nமலையிலிருந்து தாங்களாகவே குழாய்களை அமைத்து தண்ணீர் கஷ்டத்தை தீர்த்துக் கொண்ட கிராம மக்கள்\nஇந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் உள்கட்டமைப்புகளை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்த அனுமதி\nதேசிய ஜனநாயக கூட்டணியில் அகாலிதளம் தொடருமா- எஸ்ஏடி கட்சித் தலைவர் சுக்பீர் அதிருப்தி\nமத்திய அரசு பணியாளர் தேசிய ஓய்வூதிய திட்டம்புதுடெல்லிஜிதேந்திர சிங்Welfare of Pensioners\nவிவசாயிகள் மீதுள்ள பாசத்தினால் அல்ல, மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுரின் ராஜினாமா ஒரு நிர்பந்தம்தான்,...\nமலையிலிருந்து தாங்களாகவே குழாய்களை அமைத்து தண்ணீர் கஷ்டத்தை தீர்த்துக் கொண்ட கிராம மக்கள்\nஇந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் உள்கட்டமைப்புகளை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்த அனுமதி\nபாஜகவின் ‘வரப்��ுயர..’ ‘வெற்றிவேல் வீரவேல்’ முழக்கங்கள்: தமிழை...\nட்ரம்ப்பைவிட மோசமான தேர்தல் முடிவை மோடி சந்திப்பார்:...\n‘‘15 ஆண்டுகள் வட இந்திய எம்.பி.யாக இருந்தேன்’’...\nகாங்கிரஸைத் தூக்கி எறியுங்கள்; நாடு முழுவதும் மக்கள் புறக்கணிக்கின்றனர்:...\nஇந்தியக் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார்\nஇலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு என்ன\nபாஜகவில் முறைப்படி இணைந்தார் ‘மெட்ரோ மேன்’ ஸ்ரீதரன்:...\nதொடர்ந்து அதிகரிக்கும் கரோனா; முதலிடத்தில் மகாராஷ்டிரா, 2-வது இடத்தில் கேரளா\nஅதிகரிக்கும் கரோனா பரவல்; கட்டுப்பாடுகள் மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிப்பு: மாநிலங்களுக்கு...\nஅயோத்தியில் பிரமாண்ட சர்வதேச விமான நிலையம்; மத்திய அரசு ஒப்புதல்; ரூ. 250...\n2 நாட்கள் கரோனோ தடுப்பூசி நிறுத்தம்: மத்திய அரசு அறிவிப்பு\nபங்குச் சந்தைகள் வீழ்ச்சி எதிரொலி: சென்செக்ஸ் 1900 புள்ளி சரிவு\nதங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம் என்ன\nதங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம் என்ன\nஇந்தியாவில் பேட்டரி கார் விற்பனை அதிகரிக்கும்: வோல்வோ நிர்வாக இயக்குநர் நம்பிக்கை\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nஐஎஸ்எல் கால்பந்துஇன்றைய போட்டிநேரம்: இரவு 7\nவிருதுநகர் அருகே மது அருந்துவதைத் தட்டிக்கேட்ட மதிமுக பிரமுகர் வெட்டிக்கொலை\nமாவட்டம் உருவாகி 35 ஆண்டுகள் ஆகியும் வளர்ச்சிப்பாதைக்கு `வழி தெரியாத' திண்டுக்கல் மாவட்டம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/todays-paper/regional02/637464-.html", "date_download": "2021-02-27T01:22:13Z", "digest": "sha1:OZM2YHHDEHMGLGMXE5N52OT66HYDCW6C", "length": 11843, "nlines": 278, "source_domain": "www.hindutamil.in", "title": "மூதாட்டி உயிரிழப்பு | - hindutamil.in", "raw_content": "சனி, பிப்ரவரி 27 2021\nதிருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் காவல் எல்லைக்கு உட்பட்ட பச்சாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராமமூப்பன் என்பவரின் மனைவி ராமாயம்மாள் (80). கணவர் ஏற்கெனவே இறந்துவிட, மகள் வெளியூரில் வசிக்க, இவர் மட்டும் தனியாக வசித்து வந்தார். இவரது வீடு தென்னங்கீற்றால் அமைக்கப்பட்டிருந்தது. உணவு சமைக்க நேற்று ராமாயம்மாள் விறகு அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது, பக்கவாட்டில் இருந்த தென்னங்கீற்றில் தீப்பிடித்துள்ளது. தொடர்ந்து வேகமாக பரவி குடிசை முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது. வீட���டுக்குள் சிக்கிய ராமாயம்மாளும் தீயில் கருகி உயிரிழந்தார். குன்னத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.\nபாஜகவின் ‘வரப்புயர..’ ‘வெற்றிவேல் வீரவேல்’ முழக்கங்கள்: தமிழை...\nட்ரம்ப்பைவிட மோசமான தேர்தல் முடிவை மோடி சந்திப்பார்:...\n‘‘15 ஆண்டுகள் வட இந்திய எம்.பி.யாக இருந்தேன்’’...\nகாங்கிரஸைத் தூக்கி எறியுங்கள்; நாடு முழுவதும் மக்கள் புறக்கணிக்கின்றனர்:...\nஇலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு என்ன\nஇந்தியக் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார்\nதேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவே கட்டண உயர்வு: மத்திய...\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nஇந்திய, சீன வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை: எல்லையில் அமைதியை நிலைநாட்ட உறுதி\nஐஎஸ்எல் கால்பந்துஇன்றைய போட்டிநேரம்: இரவு 7\nமுகேஷ் அம்பானி வீட்டின் அருகே ஜெலட்டின் குச்சிகளுடன் ஸ்கார்பியோ கார் மர்ம...\nஅகில இந்திய வர்த்தகர் கூட்டமைப்பு சார்பில் நாடு தழுவிய ஒரு நாள் வேலை...\nஜெர்மனி பல்கலைக்கழகத்தில் 58 ஆண்டுகள் பழமையான தமிழ் கல்வி நிறுவனத்தை மார்ச் 31-ல்...\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nஐஎஸ்எல் கால்பந்துஇன்றைய போட்டிநேரம்: இரவு 7\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் சத்துணவு ஊழியர்கள் மறியல்\nரயில்வே கேட் பேருந்து நிறுத்தத்தில் நிழற்கூரையின்றி மாணவிகள் தவிப்பு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/taxonomy/term/8497", "date_download": "2021-02-27T01:49:15Z", "digest": "sha1:7QSTVPF4ZAODNQHVTMXX4JZO6LOGPXTY", "length": 5562, "nlines": 152, "source_domain": "image.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | vetrimaran", "raw_content": "\n\"வெற்றிமாறனிடம் நாகரிகம் இல்லாமல் நடந்து கொண்டேன்...\" ஆடுகளம் நினைவுகளைப் பகிரும் ஜெயபாலன்\nவிவசாயிகள் போராட்டம் குறித்து வெற்றிமாறன் கருத்து\n\"வெற்றிமாறன் கூட அடிக்கடி டிபேட் நடக்கும்\" - பாவக்கதைகள் இசையமைப்பாளர் சிறப்புப் பேட்டி...\nவெற்றிமாறன் -ஜி.வி.எம் இணையும் ‘பாவக்கதைகள்’ -ட்ரைலர் வெளியீடு...\nநாவலைத் தொடர்ந்து சிறுகதையைப் படமாக்கும் வெற்றிமாறன்\nசூர்யாவின் \"வாடிவாசல்\" -தயாரிப்பாளர் உறுதி \nவெற்றிமாறன் - ஜி.வி.எம்-ன் 'பாவக் கதைகள்' அந்தாலஜி - ரீலிஸ் தேதி அறிவிப்பு\nகாட்டில் படத்தை தொடங்கும் வெற்றிமாறன்\n\"இந்த படம் ���ாவல்துறையின் மீதான விமர்சனம் என்பதைவிட...\" - வெற்றிமாறன் விளக்கம்\n\"எது வேண்டுமானாலும் நடக்கும் -பாதுகாப்பற்ற சூழலில் வாழ்கிறோம்\" -வெற்றிமாறன் பிரஸ் மீட்\n - க. காந்தி முருகேஷ்வரர்\nஇந்த வார ராசிபலன் 21-2-2021 முதல் 27-2-2021 வரை\nமாபெரும் யோகம் தரும் அஷ்டகந்த எந்திர ரகசியம்\nலாபம் தரும் தொழிற்சாலைக்கான வாஸ்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10407011", "date_download": "2021-02-27T00:07:42Z", "digest": "sha1:4XN5B4QDSVTMSBXDSAYVKSDZO3NYUI2G", "length": 70718, "nlines": 192, "source_domain": "old.thinnai.com", "title": "பு லி த் ே த ா ல் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை\nபு லி த் ே த ா ல்\nஇருள் என்றால் சன்ன இருளில்லை. கடும் இருள். இருட்டைக்கூட காணமுடியாத பேரிருட்டு. உலகில் எதுவுமேயில்லை… என்பதை இருள் இருக்கிறதாய்ச் சொல்கிறார்கள். எல்லா ஜீவராசிகளுமே மரணித்தாற் போல. எல்லாப் பொருட்களுமே திருடு போனாற்போல. திடுமென ஒரு மனிதன் தனித்து அந்த – சகலமும்-விழுங்கி மலைப்பாம்பெனக் கிடந்த – இருளிரவைச் சந்தித்தால் மரணிப்பான் – விக்கல்வராத விக்கலாய் தொண்டைப்பாரம். அப்படி மீறி சப்தமெடுக்க முயன்றாலோ குரல் பெரும் துயரவெடிப்பாய் பீதிப்பிளிறலே தொண்டையில் இருந்து வெளியேறக்கூடும். குரல்வாந்தி அது. குரலே அலறியவனிடமே அடையாளந் தெரியாதபடி ஆகிப்பொகும். பயத்தை அதிகப் படுத்தி விடும் அது. கடும் இருட்காடு. திக்கு திசை அறியவொண்ணாக் கரிக்காடு. வீதியே அரவமற்றுக் கிடந்தது. இருட்பாம்பு சகல சப்தங்களையும் சிற்றொலித் துணுக்குகளையும் கூட ஜீரணித்து ஆயாசித்துக் கிடந்தது. மயானக் காடே மரணித்தாற் போல. அதில் அகப்பட்டுக் கொண்ட மனிதனால் அந்த இருளை உணரவே அனுபவிக்கமட்டுமே நடுக்கத்துடன் முடியும்.\nதானே தன்னைத் தேடிப் போவதுபோல அந்த இருளில் அவன் நடந்து பழக்கப் பட்டவன். பயமா அவனிடமா அவனது நடையில் தெருநாய்கள் அலறி ஓரம்வாங்கின. அழுத்தமான அவனது நடையடியில் சருகுச் சுருள்கள் வலிதாளாமல் நொறுங்கின. பெரும் மிருகம் உண்பதுபோல அப்போது சப்தம் வந்தது. சிற்றொலிகளும் பேருருக் கொள்ளும் அந்தக் காரிருள் அந்தகாரம். அவனது துார வரவிலேயே பட்சிகள் சிறகதிர விழித்துக் கொண்டு படபடத்தன. சிறு அவன்-சப்தம் பிற பய சப்தக் கீச்சிடல்களை நெம்பி விட்டுவிடும். ஒளிதொலைத்த மின்விளக்குக் கம்பங்களே அவன் அருகேவர சிறிது நடுங்கி நெளிந்தன.\nபோக்கிரி. மகாதைரியன். பழிபாவம் பார்க்காதவன். அஞ்சாக் கடும் நெஞ்சன். பாறையென உடல்த்திண்ணக்கம். தென்னை மட்டையென மார்பு. கைகள் நரம்போடி விழுதுபரப்பிக் கிடந்தன. திசையும் அறியாக் கடும் வெளியில் கூட காலுான்றக் கூட இடங்காட்டாத இரக்கமற்ற இருளில் அவன் சகஜப் பட்டதே எப்படியோ பெரும்பாலும் பகலில் நடமாட்டங்கள் வைத்துக் கொள்ளாமல் இருளில் அவன் வைத்துக் கொண்டிருந்தான். இருளின் மனித உருவா அவன். கருஞ்சாந்துப் பேருடல். மயிர் நெருக்கிக் கொடிபோல் அவனைச் சுற்றி வளைத்திருந்தது. மானுடக்கரடி.\nகுடித்திருந்தான். சாராயம் அவனுக்கு இந்த இருளின் சாவிகளைத் தந்திருக்கக் கூடும். தைரியம் அளித்திருக்கக் கூடும். நினைவுகள் மயங்கி சிலர் திசையறியாமல் தட்டுத் தடுமாறி தள்ளாடி மூலைமுதல் மூலைவரை நடந்து போவார்கள். சிறிது ஓட்டைக்குழாய் ஒழுகல் போல வார்த்தைகளைச் சிதறிச் செல்வார்கள். பயணம் போகும் வண்டிமாட்டு மூத்திரம் போன்ற வார்த்தைச் சிந்துதல். பயத்தின் ஏக்கத்தின் ஏமாற்றத்தின் தெறிப்பு அது. மானுடத் திடம் அற்று மானுடத்திடம் இரக்கம் வேண்டும் எளிய பாமரர்கள் அவர்கள். ஆனால் மானுடம் உறங்கும் வேளை அவர்கள் அவற்றைத் தேடி தெருக்களில் திரிகிறார்கள். அழ அவர்களுக்கு, மனம்போல உணர்வுகளைப் பீறிடவிட அவர்களுக்கு இருள் செளகரியப் படுத்துகிறது… அது அவர்களைக் கேவலப் படுத்துவதில்லை. எச்சில் துப்பினாற்போல கேலிவார்த்தை பேசுகிறதில்லை. வாரியணைத்துக் கொள்ளாவிட்டால் போகிறது. இரக்கம் இல்லாமல், சரி… ஆனால் அது அவர்களை சாதாரண பாவனையுடன் வேடிக்கை பார்க்கவே செய்கிறது. ஒளியில் அல்ல. குடிகாரர்களின் இருள்-நாடகம் அது. ஓரங்க நாடகம். டாய் முதல் ஆஹாங் வரை சவால்கள். சவடால்கள். எத்தனைவித அபிநயங்கள், நடிப்புநொடிப்புகள். ஆயாச ஆவேசஎடுப்புகள். இருள் மெளனமாய் வேடிக்கை பார்க்கிறது. பிறரிடம் வம்பு பேசிக் கதைகள் சொல்லும் கேலியாடும் வழக்கம் அதற்கு இல்லை.\nநன்றி இருளே. நீ என் கூட்டுக்காரன். கண்ணைப் புலன்களை மறைத்த மாமத யானை, இருள் எனப்படுகிறது. இயக்கத்தையே நியதிகளையே காலத்தையே நிறுத்தி விடுகிறது அது. அதை ஒரு மனிதனாகப் பட்டவன் எதிர்கொண்டு அந்த பேரிருட் பெருவெளியில் துளைத்துப் போவதென்பதே கற்பனைக்கே சவால்தான். ஆ அதுதான் விஷயம். அவனுக்கு அது பழக்கப் பட்டிருந்தது. இருளைக் கேலி செய்கிறானா அவன் தன் சோழிப்பெரும் பற்களைக் காட்டி தாய்மார்பில் உதைக்கும் குழந்தைபோல, கருங்குள்ளப் பேருருவாளன் இருட்தாயை உதைக்க முன்வந்தனனா தாய்மார்பில் உதைக்கும் குழந்தைபோல, கருங்குள்ளப் பேருருவாளன் இருட்தாயை உதைக்க முன்வந்தனனா இருளை அலட்சித்து சண்டைக்கு அழைக்கிறானா அவன். இருளின் முகத்தில் காறித் துப்பி கரும்எச்சில் உமிழ்வு செய்தானா \nபுஜங்களின் பலமும் திமிரும் உக்கிரமனதும் அவனை நிமிர்த்தி நடத்தின. வக்கிரசித்தன். உணர்வுப்பாறை. கொத்தவரும் கொடியபாம்பையும் பிடித்து தலைக்குமேல் சுழற்றி ஒரு ஹுங்காரத்துடன் பெரும் மரத்தில் அடித்தான் அவன். உடலே இரத்தம் வெளியேறச் சிதறியது பாம்பு. அச்சம் சிறிதும் அவனிடத்தில் இல்லை. மனிதமிருகம். குடித்து தன்வயம் இழக்கிற எளியநிலைகள் தாண்டியவன். நிதானமும் கவனக்கூர்ப்பும் உறுதியும் மனோதைரியமும் எடுத்த காரியத்தை முடிக்கிற தீவிரமும் அவனிடம் இருக்கின்றன. வெள்ளி நாணயங்களுக்காக அவன் எதுவும் செய்வான். கூலிப்படை. திருட்டும் கடத்தலும் வழிப்பறியும்…\nஅடையாளங்களைக் குறைத்துக் கொள்ளலாம் என்றிருந்தது. தடையங்களைத் தேவையற்று அங்கே விட்டுச் செல்லக் கூடாது. ஆயுதம் அவன் பலத்துக்குத் தேவையற்றது. எனினும் அது போதும் என்றிருந்தது. ஒரே வெட்டு… வீச்சரிவாள் வைத்திருந்தான். தலை சர்ர்ரென்று பறக்க வேண்டும். சிறகற்றுக் கூட ஒரு மனிதத்தலை பறக்கக்கூடுமோ சோதித்துப் பார்க்க அவன் விரும்பினான் போலும். காத்திருந்தான். புள்ளி இந்த இருளில் அந்தத் தோப்புவழி வருகிறதாகத் துப்பு கண்டிருந்தான். துாக்கமற்ற விழிகள், குடிபோதையில் சிவந்து சினந்து கிடந்தன. வாயில் வெற்றிலைக் குதப்பல் வேறு. இருளின் தனிமையில் சிறு துணை அது அவனுக்கு. இரத்தம் குடித்தாற் போலக் கிடந்தது நாக்கும் உதடுகளும். காத்திருந்தான். வீச்சரிவாளை ஒருதரம் சற்று உயர்த்தி சிறிது அசைத்து இருட்டில் அலசினான். நீளமீனைப் புரட்டிப் பார்ப்பதுபோல. அதன் ஓரங்கள் மினுங்கின. பளபளவெனக் கண்ணடித்தது வீச்சரிவாள். எதற்கும் இருக்கட்டும் என்பதாகவும் பொழுதை நகர்த்துமுகமாகவும் அதை பக்கத்துக் கல்லில் தீட்டிக் கொண்டான். விநோதக் கிரீச்சிடல் இரகசியம்போல் கேட்டது.\nக��த்திருந்தான். வருகிறவர் ஒரு கனவான். பெரும் செல்வந்தர். மாட்டுவண்டி கட்டிக்கொண்டு இரவில் ஊர்தாண்டி ஊர்வரை போக்குவரத்து கொண்டவர். நல்ல காரியம் கெட்ட காரியம், சம்பத்து விவகாரம் ஸ்திரீலீலை சகலமும் கொண்டவர். என்னை யார் கேள்வி கேட்பர் எனத் திரிந்த பண்ணையார். அவரை அவன்… கொலை செய்ய ஏவப் பட்டிருந்தான். குடும்பச் சிக்கல். பணம் பணத்தோடு புரண்டு சண்டையிடுகிறது. கனவான் இன்றோடு கனவாவான். வீச்சரிவாளை மேலும் பலபலவெனப் பொலியச் செய்ய, அவன் தீட்டுகிறான். மெல்லொலியும் வெள்ளொளியுமாய் அந்த இருளில் நிரம்புகின்றன. காத்திருந்தான். முகூர்த்தம் கூடும். கனவான் வருகிறார். மாட்டுவண்டியின் துார வருகையிலேயே அவனுக்கு மணியோசை எட்டிவிடும். ஜல் ஜல் சதங்கை . பண்ணையார் வருகிறார் பராக் பராக். இசைத் தண்டோரா. இதனால் சகலருக்கும் அறிவிப்பது என்னவென்றால் கனவான் இவ்வழி இந்நேரம் கடந்து செல்கிறார். யாவரும் அறிக. ஜல் ஜல். நாட்டியச் சீமாட்டி வீடுநோக்கிப் போகிற வண்டி. மாடுகளே இசைபாடுகின்றன. ஹா ஹா, இதனால் யாவரும் அறிவதென்னவென்றால் கனவானின் மரணம் என் கையால் தீட்டப் பட்டுக் கொண்டிருக்கிறது.\nஎத்தனை கொலைகள் செய்தாகி விட்டது. அந்த நிமிடத்தில் அவன் பதட்டப்படாமல் தன்னை நிதானத் தளத்தில் நிர்ணயித்துக் கொள்ள முடிகிற அளவு வக்கிரம் பழகியிருந்தது அவனுக்கு. குடிபோதையில் வரும் பாதையில் தள்ளாடி வீழ்வதைக் கடந்த நிலையாக, எத்தனை குடித்தாலும் அவனுக்கு நிதானம் தட்டியிருந்தது. மனசின் வக்கிரம் வஜ்ரம்பாய்ந்து கிடந்தது அதைப் போலவே. இரவுகள் பழகியிருந்தன. சீக்கிரம் வேலை முடித்து விட்டால் சீக்கிரம் போய் வாளைக் கழுவி ஓரம்வைத்துவிட்டு உறங்கப் போகலாம் அல்லவா வேலை முடிந்தாற் போலிருக்கும் அல்லவா \nஇரவில் பேய் பிசாசுகள் நடமாடுகிறதாக கற்பனைகள் வேடிக்கையானவை. வக்கிர சித்தர்கள் கட்டிவிட்ட கதைகள். பெரும்ஜனக் கூட்டம் இருள் திரள பயந்தலறி உள்ளொடுங்கிக் கொள்கின்றன. இருளில் பயப்பட என்ன இருக்கிறது அவனுக்குப் புரியவில்லை. இருளுக்குப் பழகிக்கொண்ட விழிகள் வெளிச்சத்தை சிலாகிப்பதில்லை.\nநேரம் என்ன தெரியவில்லை என நினைக்கையில் சத்தம் கேட்டது. அவனில் ஒரு சிறு குண்டூசிக் குத்தல்போன்ற சலனம். நரம்புகள் அந்த சிற்றொலியைக் குறித்துக் கொண்டன. கனவான் வ��ுகிறார். காங்கேயம் மாடுகள். அறிவாளிகள் அவை. வழியறிந்தவை. ஏறிய ஜோரில் கனவான் படுத்துக் கொண்டால் கூட அவை சரியாய் அவரை வேண்டும் இடம் சேர்த்து விடுகின்றன. தடம் அறிந்தவை அவை. கூடத் துணையின்றி கனவான் பயணப் படுகிறதே அந்த தைரியத்தில்தான். தளர்ந்த உற்சாகமான நடையின் தாளம். மாடுகளும் இருளை விரும்பின போலும். மாட்டுவண்டியின் கீழ்ப்பக்கம் கர்ப்பமான சாக்கு-உப்பலில் மாட்டுத்தீவன வைக்கோல்க் கூளம். அரிக்கேன் விளக்கொன்று கோயில்மாட்டு விதைக்கொட்டை போல ஆடிக் கொண்டிருக்கிறது. ஒளி துடித்துக் கொண்டிருந்தது அதில். உடலில் உயிர் போல. கனவானின் உயிர் அது. சிறிது நேரத்தில் அணையப் போகிறது. ஒலி நெருங்கி வந்தது அவனை. சலங்கை ஒலிக்குத் தலையாட்டுவதாய் முன்னும் கீழுமாய் முகமசைத்து வந்தன மாடுகள். என்ன எடுப்பான கம்பீரமான காங்கேயக் காளைகள். ஒலியைக் குடத்துத் தண்ணீர் போல சிந்திக் கொண்டே வருகின்றன. காத்திருந்தான். வீச்சரிவாளை எடுத்துக் கொண்டான். சற்று உயர்த்திக் கொண்டான். தயாராய் இருந்தான்.\nஆனால் நிகழ்வுகள் அவன் விருப்பப்படி அமையத்தான் இல்லை. பண்ணையார் பிழைத்துக் கொள்ள வேண்டும் என… அது ஏற்கனவே முடிவு செய்யப் பட்டாப் போலிருந்தது. அருமையான ஊழியம் பார்க்கிற மாடுகள். பயம் சிறிதும் அற்றவை. மாடுகளை வைத்து முட்டுமா வாளாவிருக்குமா என முடிவு செய்ய முடிகிறதில்லை. சட்டென இருளில் பிரிந்து – தனிக்கட்சி துவங்கும் அரசியல்வாதியாய் அவன் வெளிப்பட்டான். மாடுகள் அந்த சலனத்தை எப்படிக் குறித்துக் கொண்டன தெரியாது. வழிமறித்து அவன் அவற்றின் நடையோட்டத்தை நிறுத்த முயன்றான். எதிர்பார்க்கவில்லை அவன். மாடுகள் நிற்பதாயில்லை. அவை அவனை முட்டித் துார வீசுவதாக ரெளத்திரம் காட்டின. சமாளித்து அவன் மாட்டின் ஓரப்பக்கம் விரைந்து – அது அவனை உதைக்க முயலுமுன் மேற்பாய்ச்சல் எடுத்து எகிறி வண்டியில் ஏற உத்வேகம் காட்டி – சற்று அப்போது தடுமாறினான்.\nஆ அப்போதுதான் நிகழ்ச்சிகள் தடம் புரண்டன. வண்டியில் ஏறிய சலனத்தில், ஏற்கனவே மாடுகள் நடைச்சீர் குளறுபடி கண்டதில் கனவான் சுதாாரிப்பு கொண்டிருந்தார். என்னவோ நடக்கப் போகிறது என்றிருந்தது. சூட்சுமம் சுதாரித்த வேளை அது. நல்வேளை. படுத்துக் கிடந்தவர் அசதி துறந்து சட்டென எழுந்து கொண்டார். கழுத்தில் அல்ல… அவர் தோளில் விழுந்தது வீச்சரிவாள். இரத்தம் பாம்பெனச் சீறி தோளெங்கும் செம்பருத்திப் பூவென விரிந்தது. வாள்ப்பாம்பு அவரைக் கொத்தியிருந்தது. ஆ கழுத்து தப்பித்தது. மாடுகள் சப்தஅபஸ்வரங்களால் நிலைகுலைந்து துள்ளின. அவரைக் கொல்ல வந்தவன்… விநாடி நேர உள்உசுப்பலில் அவரால் கண்டு கொள்ள முடிந்ததே அதைச் சொல்… அவன் கஜேந்திரன். கூலிப்படை. அவரே சில ஆண்டுகள் முன்னால் அவனிடம் குற்றேவல் குற்றயேவல் பெற்றிருந்தார். அவ்வளவே நினைவு. அவர் துவண்டிருந்தார். இவனை எத்தனை எதிர்க்க முடியும் என நம்பிக்கையிழந்திருந்தார். ஆ நல்வேளை அது. பின்னால் ஏதோ சத்தம். மேலும் சப்தங்கள். வேறு சிலரும் இருட்பயணம் வருகிறார்கள். இரவு மெல்ல முடிச்சவிழ்ந்தது. கஜேந்திரன் அவரை அப்படியே விட்டுவிட நேர்கிறது. மாடுகள் வண்டியை அசைத்துப் பெரும் ரகளை செய்தன. கீழே விழுந்தவனை மிதிக்க அவை மிரண்டிருந்தன. தன்னைச் சமாளித்துக் கொள்ளவே கஜேந்திரன் பிரயத்தனப்பட வேண்டிதாய்ப் போய்விட்டது – சப்தங்கள் விரைவெடுத்தன. கஜேந்திரன் பணி பாதியில் நின்றாகி விட்டது. கஜேந்திரன் ஓட்டமெடுத்தான். பின் வண்டியில் வந்தவர்கள் வண்டியை நிறுத்தி விட்டு ஓடி வந்தனர். கனவான் மயங்கி யிருந்தார். மூச்சு இழைந்து கொண்டிருந்தது. தந்த வண்ண மஸ்லின் ஜிப்பா நனைந்திருந்தது. சிவந்திருந்தது.\nமறுநாள் செய்தித்தாளின் சிறப்புச் செய்தியாக அது அமைந்தது. கனவான் உயிர்தப்பினார். வீரதீரத்துடன் போரிட்டு கயவனைத் துரத்தியடித்ததாக அது /கதை/ சொன்னது. அது எப்படி முடியும் கொலையாளி வருவான் என அந்த இரவு அவர் எதிர்பார்த்துக் கிடந்தாரா கொலையாளி வருவான் என அந்த இரவு அவர் எதிர்பார்த்துக் கிடந்தாரா கொலையாளியைத் தேடி அவர் போனாரா கொலையாளியைத் தேடி அவர் போனாரா அந்நிசிப் பொழுதில் அவர் ஏன் அந்தப் பக்கம் வரவேண்டும் அந்நிசிப் பொழுதில் அவர் ஏன் அந்தப் பக்கம் வரவேண்டும் அவரைக் கொல்ல முயன்றது யார் அவரைக் கொல்ல முயன்றது யார் அதன் பின்னணி என்ன செய்திகள் முழுமையாய் இல்லை – கனவான் வீரர். தைரியசாலி. எதிர்த்துத் துணிச்சலுடன் போராடினார் என்பதே செய்தி.\nகஜேந்திரனைப் போலிஸ் தேடி வலை விரித்தது. நிலைமை சிக்கலானது. கஜேந்திரனைப் பிடிக்க தனிப்படை அமைக்கப் பட்டிருந்தது. அரசு சார்ந்த பலன்களை விட, பண்ணையார் பக்கமிருந்து நல்வெகுமதிகள் கிடைக்கிறதை நழுவவிட யாருக்கு மனசுவரும் சல்லடை கொண்டு அவர்கள் கஜேந்திரனைச் சலிக்க ஆரம்பித்தனர்.\nஅடர்ந்து சூழ்ந்து கிடந்தது காடு. மிகைப்படக் கிடந்தது. வெளி இருள்சூழ உள்ளே அங்கே பெரும் இருளென ஆகிப் போகும். மரமுட்டுகளின் நடுவே சட்டென விரிந்து புல்வெளி குட்டையெனக் கிடக்கும். பசுமை படுத்துக் கிடக்கிற பூமி. நிற்கிற வனத்தின் நடுவே இயற்கை அதனை சயன அறையெனக் கொண்டிருந்ததா வெளிச்சம் வர அங்கே பளீரென மின்னிப் பொலிந்தது. வண்ணத்துப்பூச்சிகள் அந்த வெளிச்சத்தில் ஆனந்தப்பட்டு கிறுகிறுத்து அலைகின்றன. வண்டுகள் மயங்கிப் பாடவே துவங்கி விடுகின்றன. மலர்களின் தலையாட்டிய கொண்டாட்டக் கும்மாளம். நாடகக் காட்சி.\nபகலும் இரவுமான குழப்ப நிலையில் கிடந்தது வெளி. பகல் முற்றாய்ப் பகலும் அல்ல உள்ளே. இருள் முழு இரவுமாகவும் இல்லை. மிருக உருமல்கள். மெளன நடமாட்டங்கள். ஆ அந்த நிலா வெளிச்சம். வனக்குளங்களில் நிலா குளிக்க வந்திருக்கிறது. காற்று அதைச் செல்லமாய் அசைக்கிறது. இரவுகள் பகலாகின்றன அங்கே. கஜேந்திரன் காட்டில் ஒளிந்துகொள்ள வந்தவன். ஒளிந்து சிறிது மறைந்திருக்க வந்தவன். ஊர்வீதியைப் போலவோ தோப்புமறைப்பு போலவோ இல்லை அது. விருட்சங்கள் ஒவ்வொன்றும் என்ன பரிமாணம். என்ன உயரவெடுப்புகள். மனித வளர்ப்பு அல்ல அவை. இயற்கை வார்ப்புகள். முகமெல்லாம் உடலெல்லாம் பூரித்து பூத்து சிரித்துக் கிடந்தன அவை. வெளிகள் நிரப்பப் பட்டிருந்தன அழகோடு. இயற்கை கற்பனையில் தீட்டி அழகுபார்த்த ஒத்திகை அதில் தெரிந்தது. நிஜமாகிப் போயின அவை இப்போது.\nகாட்டைத் தாண்டிக் கடந்து மறுபுறம் போகிற திட்டத்துடனேதான் எப்போதும் அவன் உட்புகுவான். கொலை போன்ற பெரும் பொறுப்புகளை முடித்த சிலகாலம் அவன் தலைமறைவாக வேண்டியிருந்த போதெல்லாம் காடு புகுந்து கடந்து மறுபுறமாக அவன் வெளியேறி விடுவான். இம்முறை போலிஸ் வேட்டை தீவிரமாகி யிருந்தது. எச்சரிக்கப் பட்டு அவனுக்குக் காத்திருந்தன திசைகள். காட்டை விட்டு அவன் வெளியேற முடியாதிருந்தது.\nஆனால் காடு… அதன் பிரம்மாண்டம் அழகு வசீகரம் சூட்சும இரகசியம் இதுவரை அவன் அறியாதது. மனிதனின் காலடி படாத இடங்கள் அவை. தோப்பும் துரவும் /செயற்கை-இயற்கை/ அல்லவா மனிதன் படைத்தவை அவை. இது இயற்கை வரைந்த ஓவியம். மெளனம் பேசியது அங்கே. புன்னகைத்தது அங்கே. ஸ்ருதியில் இழையும் இசையென மரமேறும் பாம்புகள். நல்லவை தீயவை அனைத்தும் அழிந்த பொதுமை கண்ட கணங்கள் அவை. அவை காட்டில் அறியக் கிடைத்தன.\nகஜேந்திரனுக்குக் காடு புது அனுபவமாய் இருந்தது. வெளிச்சம் பாலாய்க் கிடைத்தது அங்கே. இருள் கரும்பனியென மெல்லச் சூழ்வதை மாலைகளில் வேடிக்கை பார்க்க முடிகிறது. திடாரென யாரோ கண்ணைக் கட்டி விட்டாப் போல, யாரோ கருமையைக் கொட்டி விட்டாப் போல… எல்லாம் எத்தனை துரிதமாய் நடந்து விடுகின்றன. ஆ கானகத்து மழை. விருட்ச வயலின்களில் மழைக்கம்பிகள் நாதமிழைக்கின்றன. இலைநாவை நீட்டி மழைத் தண்ணீர் குடிக்கின்றன மரங்கள். மழையின் வரவை இத்தனை பிரியமானதாய் அவன் உணர்ந்ததேயில்லை. யாருமற்ற பெருவெளி. நிலா உள்வாங்கி மழையை ரசிக்க ஆயத்தமாகிறது. சதுரத்தரை. காற்று மரங்களுள் புகுந்து விளையாடி வெளியேறி அவனைத் தொட்ட கணம் இயற்கை சிரித்த கணம். அவன் சிலிர்த்த கணம். சட்டையும் உடைகளும் களைந்தான் அவன். அப்படியே இயற்கைமுன் அரிதாரமற்று நிற்கிற வேகம் வந்திருற்தது. நடிப்பற்ற போலிகள் அற்ற கணம் அது. மழை வந்தது. வருகிறது. உடலெங்கும் உச்சிமுதல் உட்புலன்வரை அது கரம்நீட்டி அவனை வாரியணைத்துத் தழுவியது. ஹம்ம்மா. அவன் வாய் முணுமுணுத்தது. தாயை இழந்தவன் அவன். தாயை அறியாதவன். இப்போது அறிந்து கொண்டான் தாயின் ஸ்பரிசத்தை. தாயின் ஈர முத்தம் இதோ இப்போது இந்த நொடியுகப் பொழுதில் அவனுக்கு…. இயற்கையின் கொடை… ஹம்ம்மா.\nஆனால் வேட்டை கடுமையாய் இருந்தது. போலிஸ் பிடி தீவிரமாகி வருகிறதாய்த் தெரிந்தது. போலிஸ் காலடித் தடங்கள் நடமாட்டங்கள் வட்டம் சுருங்கி அவனை வளைக்கிறதாய் உணர முடிகிறது. மரங்களில் ஏறி அடைக்கலம் கோரினான் அவன். மரத்திண்டுகளே அவனுக்கு மடிதந்தன. சற்று அவதானிப்புடனேயே அவன் வெளிகளில் நடமாட முடிந்தது. ஹம்ம்மா என்னைக் கைவிட்டு விடாதே. நான் உன் குழந்தை. அவனுக்கே தன் நினைவுஓட்டங்கள் வேடிக்கையாய் இருந்தன. குழந்தையா நானா ஆமாம் தாய் நினைவு வர நான் குழவியானேன். குழந்தையாகி விட்டால் எத்தனை நல்ல விஷயம் அது. யாவற்றிலும் கனவும் நம்பிக்கையும் – முக்கியமாக எதிர்காலம் பற்றி அவநம்பிக்கையின்மையும்… சிரிப்பும் சட்டென நிரம்ப வெளிச்சத்தினை உள்ளே அனுமதிக்கிற வெள்ளை உள்ளமும்… குழந்தை. கஜேந்திரக் குழந்தையா நான் ஹம்ம்மா. உன் மடியில் படுத்துத் துாங்கிக் கொள்கிறேன்.\nஅலைந்து திரிந்த சமயத்தில் ஒரு கோயிலைக் கண்டான் அவன். இந்த அடர்ந்த காட்டுக்குள் எப்போது யார் அதைக் கட்டினார்கள். வனதேவதைக்கு கல்லால் சிலை வடிக்க முன்வந்தது யார் என்ன கோவில் தெரியாது. உயிர்சுமந்து உறங்கிக் கிடந்தது கோயில். உள்ளே சென்று உடனே பார்க்க வேணடுிமாய் எதோ சக்தி அவனை உந்தித் தள்ளினாப் போலிருந்தது. கானகத்தின் நடுவே கோயிலா. வேடிக்கை. எக்காலத்தியதோ… எத்தனை பல்லாண்டுகள் பராமரிப்பின்றி சோம்பிக் கிடந்ததோ… அவன் கோவிலை நோக்கிப் போனான். விறுவிறுவென்று போனான். சிறப்புக் கணம் அது. நற்கணம். படியென இருந்தாலும் வாயில் என இருந்தாலும் கதவுகள் இன்றிக் கிடந்தன அவை. படிகள் ஒழுங்கற்றுக் கிடந்தன. யார் அவற்றின் ஒழுங்கைச் சீர்குலைத்திருக்க முடியும். கற்களின் அடியே கொடிய பாம்புகள் குடியிருக்கலாம். வாயில் கதவுகளுக்கு பதில் துகிலென முடியிருந்தது நுாலாம்படை. சிறு வெயில் பூச மஞ்சளாய்ப் பளபளத்துக் கிடந்தது. விலக்கி உள்ளே – ஆம் அவன் – அங்கே காலடி வைத்த கணம்… நற்கணம் அது. அவனில் என்னவோ மாற்றம், எதோ சலனமற்ற சலனம். விளைச்சல் கண்ட கணம் அது. எனக்கு என்னவோ ஆகிறது. நான் யார் என்ன கோவில் தெரியாது. உயிர்சுமந்து உறங்கிக் கிடந்தது கோயில். உள்ளே சென்று உடனே பார்க்க வேணடுிமாய் எதோ சக்தி அவனை உந்தித் தள்ளினாப் போலிருந்தது. கானகத்தின் நடுவே கோயிலா. வேடிக்கை. எக்காலத்தியதோ… எத்தனை பல்லாண்டுகள் பராமரிப்பின்றி சோம்பிக் கிடந்ததோ… அவன் கோவிலை நோக்கிப் போனான். விறுவிறுவென்று போனான். சிறப்புக் கணம் அது. நற்கணம். படியென இருந்தாலும் வாயில் என இருந்தாலும் கதவுகள் இன்றிக் கிடந்தன அவை. படிகள் ஒழுங்கற்றுக் கிடந்தன. யார் அவற்றின் ஒழுங்கைச் சீர்குலைத்திருக்க முடியும். கற்களின் அடியே கொடிய பாம்புகள் குடியிருக்கலாம். வாயில் கதவுகளுக்கு பதில் துகிலென முடியிருந்தது நுாலாம்படை. சிறு வெயில் பூச மஞ்சளாய்ப் பளபளத்துக் கிடந்தது. விலக்கி உள்ளே – ஆம் அவன் – அங்கே காலடி வைத்த கணம்… நற்கணம் அது. அவனில் என்னவோ மாற்றம், எதோ சலனமற்ற சலனம். விளைச்சல் கண்ட கணம் அது. எனக்கு என்னவோ ஆகிறது. நான் யார் எனக்கு இங்கென்ன வேலை நான் ஏன் இங்கு நி���்கிறேன் எப்படி இங்கு வந்தேன் \nமனசில் குளுமை கண்ட நேரம். அவனுக்கு அந்த வளாகம் பிடித்திருக்கிறது. அங்கே இருக்க அவன் விரும்பினான் ஏனோ ஹம்ம்மா, என மனம் வாய்ப்பாட்டைப் போல திரும்பத் திரும்ப ஆனந்த முனகல் முனகியது. மனம் முக்காட்டை விலக்கி அவனை இயற்கையிடம் ஒப்படைத்தது. குழந்தைக்குப் பால்தர அம்மையிடம் தாதிபோல காலம் எடுத்துத் தருகிறது அவனை, காளியிடம். அது ஒரு காளி கோவில். உள்க்கர்ப்பத்தில் காளி. தாய் கிடந்த கர்ப்ப அறை. சக்தி கேந்திரம். ஹம்ம்மா. தானறியாமல் கை கூப்பினான். எதிரே அமர்ந்து கொண்டான். அவனாகிய கொலைகாரனாகிய கஜேந்திரன். வணங்கினான் கஜேந்திரன். கண்மூடி அமர்ந்தான் சந்நிதி வாயிலில். தரைத் துாசி பொருட்டே அல்ல. உள்ளிருளும் கசியும் சிறு ஒளியும். கனவுலோகச் சாயம் கொண்டிருந்தது அங்கே. அவனே தன்னைப் புதுசாய்ப் பார்த்த கணங்கள். கணங்கள் நிறத்தை மாற்றிக் கொள்ளக் கூடுமா என்ன \nகண்ணை மூடிக் கொண்டிருந்தான். வெளி வளாகம் உள்ளே நிரம்ப ஆரம்பித்திருந்தது. உள்ளும் வெளியும் சமமாகும் வரை அவற்றை கண்ணுள்ளேயே பரவவிட அவனுக்குப் பிடித்திருந்தது. லகரி கண்ட கணங்கள். கொலை மறந்திருந்தது. வக்கிரம் மறைந்திருந்தது. அழகு பிடிகண்டிருந்தது. மனம் குளுமை கண்டிருந்தது. உள்வெளிகள் வெளிச்சத்தை உணர ஆரம்பித்திருந்தன. மனம் இப்படிப்பட்ட மெளனத்தைக் கூடப் பிடித்துக் கொள்ள இயலுமா விரும்பக் கூடுமா மெளனத்துக்கு இத்தனை இதம் உண்டா ஹம்ம்மா . ஆனந்தப் பெருவெளி உள்ளே மெல்ல கிரணம் பாய்ச்சத் துவங்கிய நல்வேளை அது. உருமாற்ற வேளை.\nவெளியே போலிஸ் வளைத்திருந்தது அவனை. அவன் இப்போது அதைப் பெரிய விஷயமாய் உணரவில்லை.\nநீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் – 26\nமஸ்னவி கதை — 11- அல்வாவும் அழுகையும்\nகலைஞருக்குக் கடிதம்:நெஞ்சுக்கு நீதி எங்கே \nஆண்டைச் சாதியின் அரசியல் சட்டம்\nஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 10\nதிரு எஸ் வி ராஜதுரை அவர்களது தார்க்குண்டே அஞ்சலி : காலச்சுவடு கட்டுரையை முன்வைத்து பியூசிஎல் பற்றி சில சிந்தனைகள்\nவாரபலன் – ஜூலை 1 , 2004 – கூட்டுப் படைப்பு , காவல் துறை ஜெகஜோதி மகாத்மியம், திரைப்படத்துக்கு வங்கி உதவி\nபு லி த் ே த ா ல்\nஇரு கவிதைகள் : மரமறு மறுமரம், சொல்ல வந்தது…\nமெய்மையின் மயக்கம் – 6\nபூதளக்கனல் சுனைகளில் மின்சக்தி உற்பத்தி [Energy from Geothermal Springs]\nஅன்புடன் இதயம் – 23 – சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு\nஇதோ ஒன்று : ஆபாசமான இணைப்பு\nஆண்டார்குளம் திருநெல்வேலி மருத்துவ மையம் திட்டப்பணி\nதென்கச்சி சுவாமிநாதனின் திருக்குறள் கதைகள் குறுந்தகடு\nஆட்டோகிராஃப் ‘உன் பார்வை போல என் பார்வை இல்லை, நான் கண்ட காட்சி நீ காணவில்லை ‘\nகவிக்கட்டு 13 -திறந்து விடு\nNext: நீலக்கடல் – (தொடர்) – 27\nநீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் – 26\nமஸ்னவி கதை — 11- அல்வாவும் அழுகையும்\nகலைஞருக்குக் கடிதம்:நெஞ்சுக்கு நீதி எங்கே \nஆண்டைச் சாதியின் அரசியல் சட்டம்\nஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 10\nதிரு எஸ் வி ராஜதுரை அவர்களது தார்க்குண்டே அஞ்சலி : காலச்சுவடு கட்டுரையை முன்வைத்து பியூசிஎல் பற்றி சில சிந்தனைகள்\nவாரபலன் – ஜூலை 1 , 2004 – கூட்டுப் படைப்பு , காவல் துறை ஜெகஜோதி மகாத்மியம், திரைப்படத்துக்கு வங்கி உதவி\nபு லி த் ே த ா ல்\nஇரு கவிதைகள் : மரமறு மறுமரம், சொல்ல வந்தது…\nமெய்மையின் மயக்கம் – 6\nபூதளக்கனல் சுனைகளில் மின்சக்தி உற்பத்தி [Energy from Geothermal Springs]\nஅன்புடன் இதயம் – 23 – சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு\nஇதோ ஒன்று : ஆபாசமான இணைப்பு\nஆண்டார்குளம் திருநெல்வேலி மருத்துவ மையம் திட்டப்பணி\nதென்கச்சி சுவாமிநாதனின் திருக்குறள் கதைகள் குறுந்தகடு\nஆட்டோகிராஃப் ‘உன் பார்வை போல என் பார்வை இல்லை, நான் கண்ட காட்சி நீ காணவில்லை ‘\nகவிக்கட்டு 13 -திறந்து விடு\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபுதிய திண்ணை படைப்புகள் https://puthu.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10503041", "date_download": "2021-02-27T00:30:19Z", "digest": "sha1:3NOJW2KQ4MBIVWBCJXUVMO545MEUGYA3", "length": 38902, "nlines": 133, "source_domain": "old.thinnai.com", "title": "அறிவியல் கதை – வீடு/மனைவி/காதல் (மூலம் : வால்டர் ஜான் வில்லியம்ஸ்) | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை\nஅறிவியல் கதை – வீடு/மனைவி/காதல் (மூலம் : வால்டர் ஜான் வில்லியம்ஸ்)\nதமிழில் : ராமன் ராஜா\n‘டிட்டாங் ‘ என்று இனிமையாக ஒரு மணி ஒலித்தது. செய்து கொண்டிருந்த வேலையை நிறுத்திவிட்டு நிமிர்ந்து பார்த்தான் மனு. கம்ப்யூட்��ர் நினைவூட்டி எதிரே பல்லிளித்தது. ‘இன்று உன் திருமண நாள். சீக்கிரம் வீட்டுக்குப் போகவும். ‘ அட, ஆமாம்\nஅலமாரியைத் திறந்து ஒரு மூளையைத் தேர்ந்தெடுத்துத் தலையில் பொருத்திக் கொண்டு யோசித்தான். ‘இன்று என் ஆயிரமாவது கல்யாண நாள். தியாவுடன் முழுசாக ஓராயிரம் வருஷங்கள் வாழ்ந்து தள்ளிவிட்டேன் ‘ மனுவின் கடைவாயில் சின்னப் புன்னகை அரும்பியது. ‘எப்படிப் பட்ட ஆயிரம் வருடங்கள்… மனைவி மேல் பாசமும் காதலும் மோகமும் அவள் உடம்பு வாசனையில் கிறங்கிக் கிடந்ததுமான காலங்கள். ஆயிரம் வருஷ தாம்பத்தியம் என்பது என்ன ஒரு அருமையான சாதனை ‘ மனுவின் கடைவாயில் சின்னப் புன்னகை அரும்பியது. ‘எப்படிப் பட்ட ஆயிரம் வருடங்கள்… மனைவி மேல் பாசமும் காதலும் மோகமும் அவள் உடம்பு வாசனையில் கிறங்கிக் கிடந்ததுமான காலங்கள். ஆயிரம் வருஷ தாம்பத்தியம் என்பது என்ன ஒரு அருமையான சாதனை இன்று பிரத்தியேகமாகக் கொண்டாட வேண்டிய நாள். ‘ அவளுக்கு என்ன பரிசு கொடுப்பது என்று யோசிக்க ஆரம்பித்தான் மனு.\nமனு-தியாவின் பண்ணை வீடு விசாலமாக இருந்தது. பல நூற்றாண்டுகளாக இங்கேதான் வசித்து வருகிறார்கள். கட்டிட வேலைப்பாடு, இண்டாரியர் போன்ற சமாச்சாரங்களில் தியாவுக்குத்தான் ரசனை அதிகம். பார்த்துப் பார்த்து இழைத்து இந்த வீட்டை உருவாக்கியவள் அவள்தான். சின்னச் சின்னதாகப் படிகள் அமைத்து வெவ்வேறு மட்டங்களில் அறைகள் அமைந்திருந்தன. அந்தரங்கம் கெடாமல் உட்கார்ந்து பேசுவதற்குக் கதகதப்பான மூலைகள்; முற்றங்கள், மாடங்கள். ஒவ்வொரு இடத்திலும் இருவர் மட்டுமே அமரக்கூடிய இருக்கைகள். வீடு பூராவும் அற்புதமான கலைப் பொருட்கள் – தியாவுடைய நானூறாவது பிறந்த நாளுக்கு அவன் பரிசளித்த வெண்கலச் சிற்பம்; வெண்ணை மாதிரி மரத்தில் கடைந்த ஜப்பானிய பொம்மை; பாரீஸில் அவர்கள் தேனிலவுக்குப் போனபோது வாங்கிய பழமையான ஓவியம். பால்கனியைத் திறந்தால் வெல்வெட் இருட்டில் வெளிச்சப் புள்ளிகளாக ஜொலிக்கும் நகரம்.\nவீட்டின் ஒவ்வொரு அறையும் ஒவ்வொரு வித வாசனை. மனுவுக்கு சுவைகளும் மணங்களும் உறுத்தாமல் மென்மையாக இருக்க வேண்டும். படிக்கும் அறையில் வெட்டி வேர் மணம்; குளியலறையில் சந்தனம்; சமையலறையில் வனில்லா கலந்த ஏலக்காய், பெட் ரூமில் ஜாதி மல்லி\nதன் அறையிலிருந்து உன்னதமான புதிய சூட் அணிந��து வெளிப்பட்டான், மழமழப்பாக ஷேவ் செய்த மனு. தியாவின் அறைக் கதவின் வெள்ளிக் குமிழைத் திருப்பும் போதே அவன் ரத்தத்தில் எதிர்பார்ப்பு சூடாகப் பெருகியது. அதற்கேற்ப தியாவின் தோற்றம் அன்று பரவசமூட்டும்படி இருந்தது : மிக மெல்லிய கருநீலப் பட்டுப் புடவை, அவள் உடலில் ஒட்டியும் விலகியும் அருவி மாதிரி வீழ்ந்து கொண்டிருந்தது. அவிழ்த்து விட்டால் முழங்கால் வரை வரும் தன் கரிய கூந்தலைத் தூக்கிக் கட்டி தங்கக் கிளிப்புகளால் சிறைப் படுத்தியிருந்ததில், கழுத்தின் பின்புறம் தாழம்பூ நிறச் சருமம் போதையூட்டியது. அங்கே முத்தமிடுவதற்கு அவன் சிறிதும் தாமதிக்கவில்லை. அவள் அன்புடன் கழுத்தைக் கட்டிக் கொண்டு கணவனின் காதருகே ரகசியம் பேசினாள்…\nதியாவை அணைத்து அழைத்துப் போய் டைனிங் டேபிள் எதிரே உட்கார வைத்தான். அவன் தன் வாழ்நாளில் எவ்வெப்போதோ சுவைத்து ரசித்திருந்த இனிய தின்பண்டங்கள் அத்தனையும் அன்றைய மெனுவில் இருந்தன. பாலாடைக் கட்டிகளும் பழ ரசங்களும் ஜெல்லி வகைகளும் காய்கறிகளும் கடல் உணவுப் பொருட்களும் வரிசையாக வந்துகொண்டே இருந்தன. தியா காதலுடன் அவன் கண்ணில் கண் பார்த்துக் கொண்டே கொஞ்சலும் சிணுங்கலும் தாயின் கண்டிப்புமாகப் பறிமாறினாள். விரும்பிச் சாப்பிட்டான் மனு. ஐஸ் கிரீமுக்குப் பிறகு லவங்கம் மணக்கும் பன்னீர் பீடா. கை கழுவ வெள்ளிக் கிண்ணத்தில் எலுமிச்சை மிதக்கும் வெதுவெதுப்பான தண்ணீர்.\nநிலவு காயும் மொட்டை மாடிக்குப் போய் சிறிது நேரம் ஊஞ்சலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். பேசுவதற்கு அவர்களுக்கு நிறைய இருந்தது. அசை போடுவதற்கு ஆயிரம் வருடத்துக் கதைகள் இருந்தன. எல்லாவற்றுக்கும் மேலாக, அவர்கள் ஒருவரை ஒருவர் காதலித்தார்கள்.\nராத்திரி பத்து மணியானதும் மனைவியைப் பூக்கூடை போல் சுமந்துகொண்டு படுக்கையறைக்குச் சென்றான். தியா சானலில் அவனுக்குப் பிடித்தமான இசையை அமைத்து விளக்கைத் தாழ்த்திவிட்டு வெல்வெட் மெத்தையின் மேல் வெல்வெட் மெத்தை மாதிரி படுத்துக் கொண்டாள்; எதிர்பார்த்தாள். மனு மெல்ல அவள் எதிரே மண்டியிட்டுக் குனிந்து அவள் ஸ்லிப்பரை மிக மெதுவாக நீக்கினான்; வெண்ணிறக் கணுக் காலில் முத்தமிட்டான்….\nஅதன் பிறகு நேர்ந்த அற்புதமான தருணங்கள் அனைத்தையும், ஒவ்வொரு உணர்வு, வாசனை, சுவை உள்பட நுணுக்கமாகப் பதிவு செய்துகொண்டது அவன் மூளை.\nகாலையில் கண் விழித்தபோது தியா அருகில் இல்லை. வேலைக்குப் புறப்பட்டு விட்டாள். அவளுக்கு பக்கத்து காலக்ஸியில் மனிதர்கள் வசிக்கத்தக்க கிரகம் ஏதாவது இருக்கிறதா என்று தேடும் வேலை. மனு சாவகாசமாகக் குளித்து உடையணிந்து அஸ்ட்ரோவில் ஏறி அலுவலகம் போனான். தலையைத் திறந்து மூளையை ஜாக்கிரதையாகக் கழற்றி மேசை மேல் வைத்தான். அலுவலகம்/ஆராய்ச்சி/பயானிக்ஸ் என்று லேபிள் எழுதப்பட்ட மற்றொரு மூளையை எடுத்துப் பொறுத்திக் கொண்டான்.\nகழற்றின மூளையை அன்புடன் ஒரு நிமிடம் பார்த்தான். இது வரை இருபது தடவைக்கு மேல் உடலை மாற்றிப் புதுப்பித்துக் கொண்டுவிட்டான்; ஆனால் இந்த மூளையை மட்டும் இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறான். அதற்குள் ஆயிரம் வருட மணவாழ்க்கையின் ஞாபகங்கள் பதிவாகியிருக்கின்றன. ஆனால் எல்லா ஞாபகங்களும் இல்லை; பல சண்டைகள், காயங்கள், கோபங்கள், சோரங்கள் பற்றிய நினைவுகளெல்லாம் கவனமாக அழிக்கப்பட்டு மகிழ்ச்சியான நினைவுகளை மட்டுமே மிச்சம் வைத்துக் கொண்டிருக்கும் மூளை.\nவீடு/மனைவி/காதல் என்று எழுதப் பட்டிருந்த அந்த மூளையை அலமாரியில் வைத்துப் பூட்டினான் மனு.\n(Walter Jon Williams எழுதிய The Millenium Party என்ற சிறுகதையின் இளகிய தமிழாக்கம் இது.)\nது ணை – குறுநாவல் -பகுதி 5\nசிந்திக்க ஒரு நொடி – எல்லோரும் இந்நாட்டு மன்னர் [ஒரு சினிமா நடிகருக்கும் அரசியல் கருத்து தொிவிக்க பிரஜா உாிமை உண்டு ]\nதீண்டப்படாத சீதா (சீதாயணம்) (ஓரங்க நாடகம்) காட்சி இரண்டு : வால்மீகி ஆசிரமத்தில் சீதா அடைக்கலம்\nஜப்பானிய பூகம்பம் – எர்னெஸ்ட் ஹெமிங்வே\nசிந்திக்க ஒரு நொடி : நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே…\nதமிழகத்தைக் காப்பாற்றிய மூன்று பேர்கள் – சோ, ஜெயகாந்தன், கண்ணதாசன்\nகுமுதம் அரசுவின் பேனா மையில் கலந்திருப்பது என்ன \n மார்க்ரட் ஸ்டார்பர்ட்டுடன் சில கேள்வி பதில்கள்\nஆஸ்ரா நொமானியின் புதிய புத்தகமும் பெண்கள் தலைமையில் இஸ்லாமிய தொழுகையும்\nபெரியபுராணம் – 31 -18. மானக்கஞ்சாற நாயனார் புராணம்\nபாவங்கள்(SINS) & பாடம் ஒன்னு ஒரு விலாபம் – இரு திரைப்படங்களும், தொடரும் சர்ச்சைகளும்\nஓவியப் பக்கம் – பதினாறு – டிம் ஹாக்கின்ஸன் (Tim Hawkinson) – வாழ்வின் இசையை வடிக்கும் கலை\nநேற்று வாழ்ந்தவரின் கனவு – பாவண்ணனுக்கு சாகித்ய அ��ாடமி விருது\nஇறைநேசர் இமாம் ஜாஃபர் சாதிக்(ரலி)அவர்கள்\nமூன்றாம் பக்கம் ( 3)\nவெளி.காம் (vezhi.com) இலக்கிய இதழ் -அறிமுகம்\nஅருண் வைத்தியநாதனின் குறும்படம் திரையிடல்\n‘புனரபி ஜனனம் புனரபி மரணம் ‘ – சில மலின பிரச்சாரங்களுக்கும் தான்\nஉலகத்தின் மிக உயரமான டென்னிஸ் கோர்ட்\nஅறிவியல் கதை – வீடு/மனைவி/காதல் (மூலம் : வால்டர் ஜான் வில்லியம்ஸ்)\nPrevious:நான்காவது சர்வதேச தமிழ் குறும்பட, விவரணத் திரைப்பட விழா\nது ணை – குறுநாவல் -பகுதி 5\nசிந்திக்க ஒரு நொடி – எல்லோரும் இந்நாட்டு மன்னர் [ஒரு சினிமா நடிகருக்கும் அரசியல் கருத்து தொிவிக்க பிரஜா உாிமை உண்டு ]\nதீண்டப்படாத சீதா (சீதாயணம்) (ஓரங்க நாடகம்) காட்சி இரண்டு : வால்மீகி ஆசிரமத்தில் சீதா அடைக்கலம்\nஜப்பானிய பூகம்பம் – எர்னெஸ்ட் ஹெமிங்வே\nசிந்திக்க ஒரு நொடி : நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே…\nதமிழகத்தைக் காப்பாற்றிய மூன்று பேர்கள் – சோ, ஜெயகாந்தன், கண்ணதாசன்\nகுமுதம் அரசுவின் பேனா மையில் கலந்திருப்பது என்ன \n மார்க்ரட் ஸ்டார்பர்ட்டுடன் சில கேள்வி பதில்கள்\nஆஸ்ரா நொமானியின் புதிய புத்தகமும் பெண்கள் தலைமையில் இஸ்லாமிய தொழுகையும்\nபெரியபுராணம் – 31 -18. மானக்கஞ்சாற நாயனார் புராணம்\nபாவங்கள்(SINS) & பாடம் ஒன்னு ஒரு விலாபம் – இரு திரைப்படங்களும், தொடரும் சர்ச்சைகளும்\nஓவியப் பக்கம் – பதினாறு – டிம் ஹாக்கின்ஸன் (Tim Hawkinson) – வாழ்வின் இசையை வடிக்கும் கலை\nநேற்று வாழ்ந்தவரின் கனவு – பாவண்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது\nஇறைநேசர் இமாம் ஜாஃபர் சாதிக்(ரலி)அவர்கள்\nமூன்றாம் பக்கம் ( 3)\nவெளி.காம் (vezhi.com) இலக்கிய இதழ் -அறிமுகம்\nஅருண் வைத்தியநாதனின் குறும்படம் திரையிடல்\n‘புனரபி ஜனனம் புனரபி மரணம் ‘ – சில மலின பிரச்சாரங்களுக்கும் தான்\nஉலகத்தின் மிக உயரமான டென்னிஸ் கோர்ட்\nஅறிவியல் கதை – வீடு/மனைவி/காதல் (மூலம் : வால்டர் ஜான் வில்லியம்ஸ்)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபுதிய திண்ணை படைப்புகள் https://puthu.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-apr17/32901-2017-04-19-10-23-01", "date_download": "2021-02-27T00:39:40Z", "digest": "sha1:YC22LAD56REQAC33PD45ZN2CMLBJQZ6L", "length": 15029, "nlines": 229, "source_domain": "www.keetru.com", "title": "ஆப்பிரிக்கர்கள் மீதான வெறுப்புக்குக் காரணம் - ஜாதி உணர்வுதான்!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபெரியார் முழக்கம் - ஏப்ரல் 2017\nநம்ப தகுந்ததா இந்தியாவின் ஜனநாயகத் தன்மை\nஇந்தியக் குடியரசில் ஜனநாயகம் தழைத்தோங்கவில்லை\nகோவிட்-19 காலத்தில் அம்பேத்கரைப் பயில்வது - அவானிஸ் குமார்\nஇந்திய அரசு - ஒரு விசாரணை\nஇந்திய அரசமைப்புச் சட்டம் சமூக நீதிக்கு எதிரானதா\nமக்கள் சபையில் மக்களின் அதிகாரம்\nசட்ட விரோதக் கைது, சித்திரவதையில் ஈடுபடும் காட்பாடி காவல் துறையினர் மீது நடவடிக்கை எடு\nஉலக அரங்கில் ஜாதியை மறைக்கும் இந்தியா\nதமிழர் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாற்றுத் தொடர்\nமாட்டுச் சாண ‘சிப்’ அணுவீச்சை தடுக்காது: போலி அறிவியலைக் கண்டித்து 600 விஞ்ஞானிகள் கூட்டறிக்கை\nதேர்தல் களத்தை மாற்றி அமைக்கும் தி.மு.க.வின் மக்கள் சந்திப்புகள்\nகாந்தி கொலை: காபூர் விசாரணையிலிருந்து தப்பிக்க முயன்றவர் சாவர்க்கர் (3)\nசேலம் வன்னியகுல க்ஷத்திரியர் மகாநாடு\nவிவசாயக் கூலியின் வயிற்றில் அடி; விவசாயிக்கு கடன் தள்ளுபடி\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஏப்ரல் 2017\nவெளியிடப்பட்டது: 19 ஏப்ரல் 2017\nஆப்பிரிக்கர்கள் மீதான வெறுப்புக்குக் காரணம் - ஜாதி உணர்வுதான்\nஇந்தியாவில் நிறவெறி சில பகுதிகளில், சில இந்தியர்களால் கடைப்பிடிக்கப்படுகிறது. தங்கியிருக்க விசா காலத்தை நீட்டிக்குமாறு கோரும்போதும், வாடகைக்கு வீடு தேடும்போதும், வீதியிலும் பொது இடங்களிலும், எங்களைச் சந்தேகக் கண்கொண்டு பார்க்கும்போது இது வெளிப்படையாகத் தெரிகிறது.\nஆப்பிரிக்கர்களைப் பார்த்தால் ஏற்படுகிற வெறுப்புணர்வுக்குக் காரணம், ஏற்கெனவே இந்தியாவில் இருக்கும் சாதி உணர்வுகள்தான். பட்டியல் இனத்தவரைத் தீண்டத்தகாதோராக காலங்காலமாகக் கடைப்பிடித்துவரும் அதே அணுகுமுறையைத்தான், கருப்பாக இருக்கும் ஆப்பிரிக்கர்களுக்கு எதிராகவும் கடைப்பிடிக் கின்றனர். சாதியம் என்பது மிகப் பலரைத் தாழ்த்தியும், ஒரு சிலரை உயர்த்தியும் நடத்துவது. எளியவர்களைத் தங்களுடன் சேர்த்துக் கொள்ளாமல் விலக்கி வைப்பது. பொது இடங்களில் இந்தியச் சிறுவர்களும் புகைபிடிக்கின்றனர்; நாங்களும் அப்படிப் புகைத்தால், அது கஞ்சா அல்லது மரிஜுவானா தான் என்று முடிவுகட்டுகின்றனர் ஒலியை அதிகப்படுத்திப் பாட்டு கேட்டால் காவல்துறையிடம் புகார் செய்கின்றனர், அல்லது வீடு புகுந்து அடிக்கின்றனர். அதே அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் செய்யும்போது கேட்டு ரசிக்கின்றனர்.\nநாங்கள் மிகவும் பின்தங்கிய கண்டத்திலிருந்து வந்திருக்கிறோம் என்று நினைக்கின்றனர்.. அது உண்மையல்ல. மனித வளக் குறியீட்டெண்ணில் இந்தியாவைவிடச் சிறந்து விளங்கும் ஆப்பிரிக்க நாடுகளும் இருக்கின்றன. ஆப்பிரிக்க நாடுகளிலும் இந்தியாவைவிட வலுவான ஜனநாயகம் நிலவுகிறது. ஆப்பிரிக்கக் கண்டத்துக்கும் பிற கண்டங் களுக்கும் கொத்தடிமைகளாக இந்தியர்கள் சென்ற வரலாறும் இருக்கிறது. உண்மைகள் இப்படியிருக்க, நிறவெறியுடன் எங்களை மட்டமாக நடத்துவது ஏன் இந்தியர்களைக் கொத்தடிமைகளாக அழைத்துச் சென்றதைப் போல, ஆப்பிரிக்கர்களை முழு அடிமை களாகப் பிற கண்டங்களுக்கு அழைத்துச் சென்றனர். நம் இரு கண்டமுமே இப்படி மற்றவர் களால் சுரண்டப்பட்டிருக்கும் பொதுவான நிலையில், ஆப்பிரிக்கர்களைத் தாழ்ந்தவர் களாக இந்தியர்கள் ஏன் கருத வேண்டும்\nஇந்திய - ஆப்பிரிக்க மாணவர்கள் சங்கத் தலைவர் சாமுவேல் ஜாக் எழுதிய கட்டுரையிலிருந்து\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%20?page=8", "date_download": "2021-02-27T01:04:27Z", "digest": "sha1:QRM6SW3Y7XNXF7DWPHOV63KKVIAVECA3", "length": 4869, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஐபிஎல்", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஐபிஎல் 2020 : கொல்கத்தாவை வீழ்த்...\nKKR VS MI : 150வது ஐபிஎல் போட்டி...\nஐபிஎல் 2020 : காயம் காரணமாக தொடர...\nஇன்றைய ஐபிஎல் போட்டியில் வெல்லப்...\nபிஎஸ்எல் கேப்டன்களை விட ஐபிஎல் அ...\nசிஎஸ்கே vs ராஜஸ்தான் ராயல்ஸ்: ஐப...\nகடைசி ஓவரில் ரன்களை வள்ளல் போல வ...\n‘சென்னை அணியை வீழ்த்தி வெற்றியுட...\nஐபிஎல் போட்டிகளில் அஸ்வின் தொடர்...\nஐபிஎல் 2020: பெங்களூரு Vs ஹைதராப...\nஐபிஎல் 2020: \"ஈ சாலா கப் நம்தே\"‌...\nதமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன\nPT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்\nவிளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்\nஎன்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-maruti+cars+in+sri-muktsar-sahib", "date_download": "2021-02-27T00:50:01Z", "digest": "sha1:GV52KOU7RKVRCRS2MGIYMD4MP3RMCKZ2", "length": 5924, "nlines": 183, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used cars in Sri Muktsar Sahib With Search Options - 6 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமாருதி ஸ்விப்ட்மாருதி ஸ்விப்ட் டிசையர்மாருதி ஆல்டோ 800\n2011 மாருதி ஸ்விப்ட் VDI\n2019 மாருதி ஆல்டோ 800 எல்எஸ்ஐ Opt\n2014 மாருதி ஸ்விப்ட் Dzire VDI\n2014 மாருதி ஸ்விப்ட் Dzire Tour எல்எஸ்ஐ\n2009 மாருதி ஸ்விப்ட் எல்எஸ்ஐ BSIII\n2009 மாருதி ஸ்விப்ட் எல்எஸ்ஐ BSIV\nஒரு நம்பகமான பயன்படுத்திய காரை எனக்கு காட்டு\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nமுகப்புபயன்படுத்திய கார்கள்ஸ்ரீ முட்சார் சாகிப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://trendingupdatestamil.net/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-02-27T00:50:43Z", "digest": "sha1:MKUMS3DMVUGAGHDQXHGCQRWDDGY7CRWQ", "length": 13933, "nlines": 86, "source_domain": "trendingupdatestamil.net", "title": "திருமணத்தில் யுஸ்வேந்திர சாஹல், தனஸ்ரீ வர்மா ஏழு சுற்றுகளுடன் பிணைக்கப்பட்டார்", "raw_content": "\nதிருமணத்தில் யுஸ்வேந்திர சாஹல், தனஸ்ரீ வர்மா ஏழு சுற்றுகளுடன் பிணைக்கப்பட்டார்\nஅந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த சாஹல், அவர்களது திருமண நற்செய்தியை பகிர்ந்துள்ளார்.\nயுஸ்வேந்திர சாஹல் செவ்வாய்க்கிழமை குருகிராமில் வருங்கால கணவர் தன்ஷ்ரி வர்மாவை தனது வாழ்க்கைத் துணையாக மாற்றினார். இந்த ஜோடி இந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தது மற்றும் ரசிகர்களுக்கு அவர்களின் திருமணத்தின் நற்செய்தியை வழங்கியது.\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது:டிசம்பர் 22, 2020 9:09 PM ஐ.எஸ்\nபுது தில்லி. ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திலிருந்து திரும்பிய சில நாட்களுக்குப் பிறகு, இந்தியாவின் நட்சத்திர பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் திருமணத்திற்காக இணைந்துள்ளார், செவ்வாயன்று குருகிராமில் ஏழு சுற்றுகளை நடன இயக்குனர் மற்றும் யூடியூபர் தனஸ்ரீ வர்மாவுடன் இணைத்துள்ளார். அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த சாஹல், தனது திருமண நற்செய்தியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். இந்த ஆண்டு ஆகஸ்டில், தன்ஸ்ரீ உடனான நிச்சயதார்த்தத்தை அறிவித்து சாஹல் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். இந்த ஜோடி தங்கள் சொந்த சமூக ஊடக கணக்கு மூலம் ரசிகர்களுக்கு இந்த நற்செய்தியை வழங்கியது.\nநிச்சயதார்த்தத்திற்கு முன்பு, பல் மருத்துவராக இருக்கும் சாஹல் மற்றும் தன்ஷரீ இருவரும் தங்கள் உறவை பகிரங்கப்படுத்தவில்லை. சமீபத்தில் தனஸ்ரீ ஐக்கிய அரபு எமிரேட்ஸில் காணப்பட்டார், அங்கு ஐபிஎல் 13 வது சீசன் (ஐபிஎல் 2020) விளையாடியது. சாஹலின் உற்சாகத்தை அதிகரிக்கும் விதமாக அவள் பெரும்பாலும் மைதானத்தில் காணப்பட்டாள். திருமண படத்தில், தன்ஷ்ரீ ஒரு அடர் சிவப்பு நிற லெஹங்காவில் காணப்படுகிறார், அதே நேரத்தில் சாஹல் ஷெர்வானியுடன் அடர் சிவப்பு சஃபா அணிந்திருப்பதைக் காணலாம்.\nசஹால் சில நாட்களுக்கு முன்பு ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திலிருந்து இந்தியா திரும்பினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி 20 தொடரில் சாஹல் அணி இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தார். இருப்பினும், ஒரு டி 20 போட்டியைத் தவிர இந்த சுற்றுப்பயணத்தில் அவர் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.இதையும் படியுங்கள்:\nக ut தம் கம்பீர் மாலத்தீவில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் விடுமுறைக்கு வருகிறார், அழகான பங்கு\nIND vs AUS: விராட் கோலிக்கு பொறுப்பான அணி, ரஹானே இந்தியாவுக்கு புறப்பட்டார்\nமூன்று போட்டிகள் கொண்ட டி 20 தொடரின் முதல் போட்டியில் சாஹல் ஆட்ட நாயகனாக இருந்தார். இந்த போட்டியிலும் அவர் ரவீந்திர ஜ���ேஜாவின் மூளையதிர்ச்சியாக களத்தில் இறங்கினார். உண்மையில், பேட்டிங் போது ஜடேஜா காயமடைந்தார், அதன் பிறகு சாஹல் பந்து வீச களத்தில் வந்தார். முதல் போட்டியில் 3 பெரிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில், அவர் 5 போட்டிகளில் மொத்தம் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இப்போது சாஹல் இங்கிலாந்துக்கு எதிரான களத்தில் காணப்படுவார். பிப்ரவரி மாதம் இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு வருகை தரும்.\nREAD பிபிஎல் 2020-21 லைவ் கிரிக்கெட் ஸ்கோர், ஹோபார்ட் சூறாவளிகள் மற்றும் சிட்னி சிக்ஸர்கள் (HUR vs SIX) லைவ் கிரிக்கெட் ஸ்கோர் ஸ்ட்ரீமிங் ஆன்லைன்: பிக் பாஷ் லீக் லைவ் ஸ்கோர் -SYS 162/6 (20), பிபிஎல் 2020-21 லைவ் ஸ்கோர், HUR vs SIX லைவ் கிரிக்கெட் ஸ்கோர்: டிம் டேவிட் 28 பந்துகளில் அரைசதம் அடித்தார், ஹோபார்ட் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சிட்னியை வீழ்த்தினார்\n\"மாணவர். நட்பு அமைப்பாளர். குத்துச்சண்டை கையுறைகளுடன் தட்டச்சு செய்ய முடியவில்லை. காபி வக்கீல். தொடர்பாளர்.\"\nமுதல் இன்னிங் மொத்தத்தில் கூடுதல் எதையும் வழங்காததன் மூலம் இங்கிலாந்து இந்தியா சாதனையை முறியடித்தது\nIND Vs ENG: சென்னையில் இந்தியாவுக்கு எதிராக நடைபெறும் இரண்டாவது டெஸ்டில் இங்கிலாந்தின் நிலை மிகவும்...\nசிஎஸ்கே vs ஆர்ஆர் ஐபிஎல் 2020 லைவ் புதுப்பிப்புகள் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டியிட, இரவு 7 மணிக்கு டாஸ்\nIND Vs AUS 4 வது டெஸ்ட், போட்டி முன்னோட்டம்: இது நான்காவது டெஸ்டில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவின் பதினொரு ஆட்டமாக இருக்கலாம்\nதனது சிறந்த டெஸ்ட் லெவன் அணிக்கான கேப்டனாக டேவிட் கோவர் பிக் விராட் கோலி\nPrevious article‘ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு மாத சம்பளம்’ என்ற பெரிய வாக்குறுதியுடன் கமல்ஹாசன்\nNext articleகூகிள் இன்று வியாழன் மற்றும் சனி சந்திப்பிற்கான கூகிள் டூடுலை உருவாக்கியது\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅமித் ஷா ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாட்டின் புதுச்சேரியில் நடைபெறும் பொதுக் கூட்டங்களில் உரையாற்றவுள்ளார்\nசல்மான் கானின் ‘மெகா செல்பி’ வைரலாகி, ஒரு படத்தில் 15 திரைப்படத் துறை கலைஞர்கள் காணப்படுகிறார்கள்\nமத்தேயு ஹேடன் அணி இந்தியாவைப் புகழ்ந்து, எந்தவொரு கடினமான சூழ்நிலையிலிருந்தும் இந்தியா வெற்றிபெற முடியும் என்று கூறினார் விராட் கோஹ்லி ஐஎன்டி vs இஎன்ஜி டெஸ்ட் தொடர் 2021 – இந்தியா எதிராக இங்கிலாந்து: மத்தேயு ஹேடன் அணி இந்தியாவைப் பாராட்டினார்\n“சூப்பர் ஃபாலோஸ்” .. “ட்விட்டர்” அதன் பயனர்களுக்கு ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது\nடெக்சாஸ் பல நாட்களாக பேரழிவைச் சந்தித்தது … மின்சார நிறுவனத்திற்கு எதிராக billion 1 பில்லியன் வழக்கு\nஎதிர்காலத்தில் தமிழ்நாட்டில் சசிகலா-ஆப்களுக்கு இடையே சந்திப்பு இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adiraitiya.com/2020/08/204-6832.html", "date_download": "2021-02-27T00:09:25Z", "digest": "sha1:WGJSU5R2FIDLUBEWSHLQMYJI4LAQV4RT", "length": 16801, "nlines": 241, "source_domain": "www.adiraitiya.com", "title": "header இந்தியாவின் கொரோனா இறப்பு விகிதம் 2.04 சதவீதமாக குறைவு ; மீட்பு விகிதம் 68.32 சதவீதமாக உயர்வு - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nகாவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS இந்தியாவின் கொரோனா இறப்பு விகிதம் 2.04 சதவீதமாக குறைவு ; மீட்பு விகிதம் 68.32 சதவீதமாக உயர்வு\nஇந்தியாவின் கொரோனா இறப்பு விகிதம் 2.04 சதவீதமாக குறைவு ; மீட்பு விகிதம் 68.32 சதவீதமாக உயர்வு\nபுதுடில்லி : இந்தியாவில் கொரோனா தொற்றின் இறப்பு விகிதம் 2.04 சதவீதமாக குறைந்துள்ளது. கொரோனா மீட்பு விகிதம் 68.32 சதவீதமாக அதிகரித்ததாகவும் மத்திய சுகாதாரதுறை தெரிவித்தது.இந்தியாவில் கொரோனா தொற்றின் இறப்பு விகிதம் படிப்படியாக குறைந்து வருகிறது. உலகில் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், பலியாவோரின் எண்ணிக்கையும் இந்தியாவில் குறைவாக உள்ளதாக சில தினங்களுக்கு முன் மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்திருந்தார். தற்போது நாட்டின் இறப்பு விகிதம் (CFR) 2.04 சதவீதமாக குறைந்துள்ளது. நோய் பாதிப்புகளை குறைக்க தொடர்ந்து நடத்தப்படும் கணக்கெடுப்பு, பரிசோதனை, அணுகுமுறை அடிப்படையிலான மருத்துவ பரிசோதனைகள், வீட்டு தனிமை ஆகியவற்றின் மூலமாகவும் கொரோனா மீட்பு விகிதம் உயர்ந்து வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.சுகாதாரதுறை அறிக்கையின்படி, இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பு களில் இருந்து 48,900 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் நாட்டில் தொற்று பாதிப்புகளில் இருந்து மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 லட்சத்தை தாண்டியது. இதன் மூலம் இந்தியாவின் கொரோனா மீட்பு விகிதம் 68.32 சதவீதமாக உயர்ந்துள்ளது. மத்திய அரசின் சிறந்த வழிகாட்டுதலின் கீழ், மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள், கடுமையான பாதிப்புகளை திறம்பட நிர்வகிப்பதன் மூலமாகவும் , சுகாதார பணியாளர்களால் பாதிப்பு அதிகமான நபரை பராமரிப்பதன் மூலமாகவும், நாடு முழுவதும் (CFR -Case Fertility Rate) குறைவதற்கான வழியாகும்.கொரோனா தொற்று பாதிப்பு முன்பு 2.09 சதவீதத்தில் இருந்து 2.04 சதவீதமாக குறைந்துள்ளது. அத்துடன் மூன்றடுக்கு மருத்துவமனை மற்றும் அதன் கட்டமைப்பு, மருத்துவர்களின் சிறந்த சிகிச்சை, நோயாளிகளின் ஒத்துழைப்பும் மீட்பு விகிதம் உயர்வதற்காண காரணியாகும்.\nதொடர்ச்சியாக 5 வது நாளாக, இந்தியா ஒரு நாளைக்கு 30,000 க்கும் மேற்பட்ட தொற்று மீட்டெடுப்புகளைக் கண்டது. கடந்த 14 நாட்களில் , கொரோனா பாதிப்புகளில் அதிகரித்தாலும், பாதிப்புகளில் இருந்து 63.8 சதவீத நோயாளிகள் மீட்கப்பட்டுள்ளனர். இது கொரோனாவிற்கான மீட்பு விகிதத்தை 63 முதல் 68 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இந்தியாவில் 1 மில்லியனுக்கு மிக குறைந்த பாதிப்புகளில் 1,469 ஆகவும், உலக சராசரியான 2,425 க்கு எதிராக உள்ளது.தற்போது 6,19,088 பேர் சிகிச்சையில் உள்ளனர்.\nமொத்த வழக்குகளில் 29.64 சதவீதம் ஆகும். கொரோனா மீட்பு விகிதம் ஜூன் மத்தியில் 53 சதவீதமாக இருந்தது. நேற்று நிலவரங்களுடன் ஒப்பிடுகையில் 68.32 சதவீதமாக அதிகரித்தது. இதற்கிடையில், ஒரு நாளில் 61,537 பேர் பாதிக்கப்ப���்டனர். 933 பேர் பலியாகினர். இந்தியாவின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20,88,611 ஆக உயர்ந்தது, பலி எண்ணிக்கை 42,518 ஆக உயர்ந்தது. நேற்று ஒரு நாளில் 5,98,778 சோதனைகள் நடத்தப்பட்ட நிலையில் மொத்த சோதனைகளின் எண்ணிக்கை 2,33,87,171 ஆக உயர்ந்துள்ளது.\nஉம்மத்திர்கான 10 இலக்குகள் சிஎம்என்.சலீம்\nஅணு ஆயுதங்கள்: ஈரான் எச்சரிக்கை\nதங்கள் மீதான பொருளாதாரத் தடை நீக்கப்படாவிட்டால், தாங்கள் அணு ஆயுதத் தயாரிப்பு முயற்ச...\nபனிபடர்ந்த சாலையில் பயணம்... நொடிப்பொழுதில் அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய வாகனங்கள்.. பலர் மரணம்.\nஅமெரிக்கா நாட்டில் உள்ள டெக்சர்ஸ் நகரில் இருந்து 50 கிமீ ...\nமாநிலங்களவையில் திமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தது ஏன்\nபுது தில்லி: நீண்ட நாள்களாக நடைபெற்று வரும் விவசாயிகள் போர...\nகாங்கிரசுக்கு 15 தொகுதிகள் தான்\nபுதுடில்லி: விரைவில் தமிழக சட்டசபை தேர்தல் தேதியை அறிவிக்க உள்ளது தேர்தல் ஆணையம். ஏற...\nஅடக்குமுறைகளுக்கு என்றுமே அடிபணிய மாட்டேன்: சசிகலா\nவாணியம்பாடி: 'அடக்குமுறைகளுக்கு என்றுமே அடிபணிய மாட்டேன...\nவீடு இல்லாமல் தவித்த தம்பதி. கடுங்குளிரில் குழந்தையை பெற்றெடுத்த பரிதாபம்.\nஜெர்மனில் கடுங்குளிரில் அவதிப்பட்டுக் கொண்டிருந்த தாயையும்...\n'முத்தலாக்' தடை சட்டம் வரவேற்கத்தக்கது: கனிமொழி\nதிருப்பூர்:''முத்தலாக் தடை சட்டம் வரவேற்கத்தக்கது,'' என, திருப்பூரில...\nகுழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailytamilnadu.com/news/dry-weather-in-tamil-nadu/", "date_download": "2021-02-27T00:49:18Z", "digest": "sha1:4KSRLHS7MGNOB7HPTAFBYF2B5J6JWC2W", "length": 12598, "nlines": 155, "source_domain": "www.dailytamilnadu.com", "title": "தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும்.. வானிலை மையம் தகவல்..! தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும்.. வானிலை மையம் தகவல்..!", "raw_content": "\nபலரும் விரும்பி சாப்பிடும் இந்த பழத்தில் உள்ள தீமைகள் குறித்து தெரியுமா\nஒற்றை தலைவலி ஏற்பட காரணங்கள் என்ன தெரியுமா\nபாஸ்போர்ட் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணாம உடனே விண்ண���்பியுங்கள்..\nமிக விரைவில் உடல் எடையை குறைக்க வேண்டுமா அப்போ இந்த காயை தினமும் சாப்பிடுங்க\nECIL நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..\nமுகத்தின் கருமையினைக் காணாமல் போகச் செய்ய வேண்டுமா அப்போ இந்த ஓட்ஸ் ஃபேஸ்பேக் யூஸ் பண்ணுங்க..\nரூ.1 லட்ச ஊதியத்தில் BHEL நிறுவனத்தில் வேலை.. உடனே விண்ணப்பியுங்கள்..\nருசியான போன்லெஸ் மட்டன் மசாலா..\nசுவையான அவல் உருளை உப்புமா செய்வது எப்படி\nHome/தமிழ்நாடு/தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும்.. வானிலை மையம் தகவல்..\nதமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும்.. வானிலை மையம் தகவல்..\nதற்போது வெளிவந்திருக்கும் மதிய நேர தகவலின் படி தமிழகத்தில் வரும் ஐந்து நாட்கள் வரை பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.\nதற்போது வெளிவந்துள்ள வானிலை மையத்தின் மதிய நேர தகவலின் படி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 4.2.2021 முதல் 8.2.2021 வரை உள்ள ஐந்து நாட்களுக்கு தமிழகத்தில் மழை ஏதும் இல்லாமல் வானம் வறண்டு காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு காலை நேரங்களில் தமிழகத்தின் வடக்கு பகுதிகளில் லேசான பனிமூட்டம் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசென்னையை பொறுத்தவரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், காலை நேரங்களில் லேசான பனிமூட்டத்துடனும் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையின் அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்ஸியஸை ஒட்டி இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.\nபிப்ரவரி நான்கு முதல் எட்டு தேதிகளில் மன்னார் வளைகுடா மட்டும் குமரி கடற்கரையை ஒட்டி பலத்த காற்று வட கிழக்கு திசையில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nமியான்ரில் நிலவும் சூழலைக் கருத்தில்கொண்டு பேஸ்புக் முடக்கம்..\nகுறைவான விலையில் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் நோக்கியா 3.4 ஸ்மார்ட் போன்..\nபலரும் விரும்பி சாப்பிடும் இந்த பழத்தில் உள்ள தீமைகள் குறித்து தெரியுமா\nஒற்றை தலைவலி ஏற்ப�� காரணங்கள் என்ன தெரியுமா\nபாஸ்போர்ட் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பியுங்கள்..\nமிக விரைவில் உடல் எடையை குறைக்க வேண்டுமா அப்போ இந்த காயை தினமும் சாப்பிடுங்க\nபலரும் விரும்பி சாப்பிடும் இந்த பழத்தில் உள்ள தீமைகள் குறித்து தெரியுமா\nஒற்றை தலைவலி ஏற்பட காரணங்கள் என்ன தெரியுமா\nபாஸ்போர்ட் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பியுங்கள்..\nமிக விரைவில் உடல் எடையை குறைக்க வேண்டுமா அப்போ இந்த காயை தினமும் சாப்பிடுங்க\nபலரும் விரும்பி சாப்பிடும் இந்த பழத்தில் உள்ள தீமைகள் குறித்து தெரியுமா\nஒற்றை தலைவலி ஏற்பட காரணங்கள் என்ன தெரியுமா\nபாஸ்போர்ட் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பியுங்கள்..\nமிக விரைவில் உடல் எடையை குறைக்க வேண்டுமா அப்போ இந்த காயை தினமும் சாப்பிடுங்க\nமாதம் ரூ.1000 முதலீடு செய்தா போதும் ரூ.1.59 லட்சம் கொடுக்கும் SBI-யின் அசத்தல் RD திட்டம்..\n நுரையீரலில் சளியை அதிகளவில் உற்பத்தி செய்யுமாம் உஷாரா இருங்க..\nதஞ்சையில் கண்கலங்க வைத்த சம்பவம்.. குழந்தைகளுக்காக பட்டினி கிடந்த தாய்.. ஒடோடி வந்து உதவிய அரசு அதிகாரிகள்..\n‘ஒரு தலைவர் பேசுகிற பேச்சா இது’ ஸ்டாலினுக்கு முன்னாள் அமைச்சர் கண்டனம்\nசசிகலா சிகிச்சை பெற்று வருவதற்கு பின்னால் சதி வேலை காரணமா\nஉதகையில் கடந்த இரண்டு நாள்களாக கடும் பனிப்பொழிவு.. இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nமாதம்தோறும் நிலையான வருமானம், நிரந்தரமாக வந்துகொண்டே இருக்க இவரை வழிபட்டாலே போதும்..\nநாம் பயன்படுத்தும் வாசனை பவுடரானது (Talcum powder) உண்மையில் எதன் மாவு தெரியுமா\nவிவசாயிகளின் தொடர் போராட்டம்.. டெல்லி எல்லைகள் மூடப்பட்டு போலீஸார் குவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.knowingourroots.com/2020/06/%E0%AE%86%E0%AE%95%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE/", "date_download": "2021-02-27T01:27:40Z", "digest": "sha1:6ENHAHUQXPAIKCW32C6THKWPQTN5A267", "length": 6263, "nlines": 101, "source_domain": "www.knowingourroots.com", "title": "ஆகம வழிபாட்டில் மச்ச மாமிசங்கள் - KNOWING OUR ROOTS", "raw_content": "\nSTOTRAS – தோத்திரம் ( தமிழ்)\nசிவஞான சித்தியார் – Sivajnana Siddiyaar\nஆகம வழிபாட்டில் மச்ச மாமிசங்கள்\nஆகம வழிபாட்டில் மச்ச மாமிசங்கள்\nமருத்துவ கலாநிதி இ. லம்போதரன் MD\nவேதங்களில் பலி கொடுத்து வேள்வி செய்து வழிபடும் முறைகள் கூ���ப்பட்டிருப்பினும் ஆகமங்களிலும் சில இடங்களிலே இவ்விதமான வழிபாட்டு முறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.\nபிருங்கராஜனுக்கு சமுத்திரத்து மீனையும், மிருகர்க்கு மீனோடு கூடிய அன்னத்தையும் சமர்ப்பிக்க வேண்டும்.\nஉருத்திரனுக்கு மாமிசமும் அன்னமுமாம். ஆபருக்கு மீனையும், ஆபவற்சருக்கு மாமிசத்தையுஞ் சமர்ப்பிக்க வேண்டும்.\nசிவனைச் சார்ந்தவர்கள் சூலத்திலுள்ள சரகிக்காக நெய்யையும், மாமிசத்தையுங் கொடுத்தல் வேண்டும்.\nவீடுகளில் மாமிச அன்னம் ஆம்.\nபாகிய தேவதைகளாகிய எண்மருக்கும் மாமிச அன்னம் பலியாகத் பகரப்படுகின்றது.\nதேவக்கிருகத்தில் அவிசும், இராசக் கிருகத்தில் மாமிச அன்னமும், சூத்திரக்கிருகத்திற் கள்ளுங் கொடுக்கும்படி கூறப்பட்டது. ஏனையிடத்திலே தேன் சேர்த்துக் கொள்ளலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/india/migrant-workers-travel-with-deadbody-in-lorry", "date_download": "2021-02-27T00:12:06Z", "digest": "sha1:LV5QN7W5G7PWUCVMHFMAPQULIZLXQ5AR", "length": 7813, "nlines": 35, "source_domain": "www.tamilspark.com", "title": "திறந்த லாரியில் சடலங்களுடன் பயணம் செய்த புலம்பெயர் தொழிலாளிகள்! வெளியான பகீர் சம்பவம்! - TamilSpark", "raw_content": "\nதிறந்த லாரியில் சடலங்களுடன் பயணம் செய்த புலம்பெயர் தொழிலாளிகள்\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவிவரும் நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இத்தகைய ஊரடங்கால் புலம்பெயர் தொழிலாளர்கள், கூலி தொழிலாளர்கள் என பலரும் வேலையிழந்து பசியால் பெருமளவில் தவிர்த்து வந்தனர். அதனை தொடர்ந்து புலம்பெயர் தொழிலாளர்கள் பலரும் தங்களது சொந்த மாநிலங்களுக்கு திரும்ப முடிவு செய்து, பேருந்து வசதிகள் இல்லாத நிலையில் நடந்து செல்கின்றனர்.\nஇந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் பீகார் ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் போன்ற பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் பணிபுரிந்து வந்துள்ளனர். ஊரடங்கால் அவர்கள் லாரியில் தங்களது சொந்த மாநிலங்களுக்கு திரும்பியுள்ளனர். அப்பொழுது உத்திரப்பிரதேச மாநிலம் ஆரேயா என்ற பகுதியில் சாலை விபத்து ஏற்பட்டுள்ளது.இதில் 26 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.\nஇந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பிளாஸ்டிக் பைகளில் போடப்பட்டு திறந்த லாரி ஒன்றில் ஜார்கண்ட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அதே லாரியில் விபத்தில் காயமடைந்தவர்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரேன் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர், வெளிமாநில தொழிலாளர்களுக்கு மனிதாபிமானமற்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. சடலங்களை லாரியில் அனுப்புவதை தவிர்த்து உத்தரப்பிரதேச அரசு முறையான ஏற்பாடு செய்து அதனை ஜார்கண்டிற்கு அனுப்பியிருக்கலாம். சடலங்கள் ஜார்கண்ட் எல்லைக்கு வந்த பின் அதற்கு உரிய மரியாதையளித்து சொந்த ஊர்களுக்கு எடுத்து செல்ல ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தார்.இதனையடுத்து லாரியில் இருந்த சடலங்கள், உடனடியாக ஆம்புலன்ஸ்க்கு மாற்றப்பட்டுள்ளன. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n ஊரையே மிரட்டி சவால் விட்ட திருடர்கள்.\n கும்ப்ளே, ஹர்பஜன் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் தெரியுமா.\nசசிகலாவை நேரில் சந்தித்த நடிகர் பிரபு ஏன் அவரே என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா\n நெகிழ்ச்சியுடன் வீடியோ வெளியிட்ட நடிகை சமந்தா\nநடிகர் தனுஷின் கர்ணன் பட பிரபலம் வீட்டில் தடபுடலாக நடந்த விசேஷம்\nவாவ்.. இது சூப்பரான செய்தியாச்சே உச்சகட்ட உற்சாகத்தில் சூர்யா ரசிகர்கள் உச்சகட்ட உற்சாகத்தில் சூர்யா ரசிகர்கள்\nப்பா.. என்னா ஆட்டம்.. அர்ச்சனா வீட்டில் செம ஆட்டம் போட்ட அறந்தாங்கி நிஷா.. வைரல் வீடியோ.\nப்பா.. சந்தனக்கட்டை உடம்பு.. பார்க்கும்போதே பங்கம் பண்ணும் நடிகை பார்வதி நாயர்\n54 வயசு ஆச்சு.. இன்னும் இளமை குறையாமல் இருக்கும் நடிகை நதியா.. வைரலாகும் அழகிய பேமிலி புகைப்படம்\nகிழிஞ்ச டவுசரில் கவர்ச்சியை தாறு மாறாக காட்டும் நடிகை ஸ்ருதிஹாசன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=21279", "date_download": "2021-02-27T00:52:06Z", "digest": "sha1:K4ROJMJ7K5VBQ5HHVAOAGTDIH5M43M5N", "length": 41237, "nlines": 232, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 27 பிப்ரவரி 2021 | துல்ஹஜ் 576, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:32 உதயம் 18:42\nமறைவு 18:28 மறைவு 06:32\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசனி, மார்ச் 9, 2019\nஇக்ராஃ நடத்திய ‘வெற்றிப் படிகள்’ வழிகாட்டு நிகழ்ச்சி – இரண்டாம் அமர்வு: மனநல ஆலோசகர் ஆர்.கணேஷ், வழக்குரைஞர் ஜுனைத் சிறப்புரை நகர பள்ளிகளின் மாணவ – மாணவியர் பெருந்திரளாகப் பங்கேற்பு\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 974 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஉலக காயல் நல மன்றங்களின் கல்வித் துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட ‘வெற்றிப் படிகள்’ வழிகாட்டு நிகழ்ச்சியின் இரண்டாம் அமர்வில், மனநல ஆலோசகர் ஆர்.கணேஷ், வழக்குரைஞர் ஜுனைத் ஆகியோர் சிறப்புரையாற்றியுள்ளனர். நகர பள்ளிகளின் மாணவ – மாணவியர் இதில் பெருந்திரளாகக் கலந்துகொண்டுள்ளனர்.\nஇதுகுறித்து, இக்ராஃ கல்விச் சங்க நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மத் வெளியிட்டுள்ள நிகழ்வறிக்கை:-\nஇரண்டாம் அமர்வு – மனநல ஆலோசனையாளர் ஆர்.கணேஷ் சிறப்புரை:\nஅதனைத்தொடர்ந்து இரண்டாம் கட்ட அமர்வு துவங்கியது. இதில் Life Improvement Mind Engineering (LIME) நிறுவனர், பிரபல மனநல ஆலோசனையாளர் திரு ஆர்.கணேஷ் M.A., ''மனது என்ற மகா சக்தி'' என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.\nதுவக்கமாக அறிவுக்கும் மனதுக்கும் உள்ள வித்தியாசத்தை விளக்கியவர், மனது ஏற்படுத்தும் தாக்கம் குறித்து எடுத்துரைத்தார். படிப்புக்கும், வாழ்க்கைக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறிய அவர், குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் அதிகமானோர் படித்தவர்களே என்று கூறி, சமீப காலங்களில் நடை பெற்ற சில கொலை சம்பவங்களை உதாரணமாக எடுத்துரைத்தார். அடுத்து அறிவுக்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தமில்லை என்று கூறிய அவர் அது குறித்து சம்பவங்களுடன் விளக்கினார். படிப்பு, அறிவு இதனைத்தாண்டி மனம் என்பது பக்குவப்பட்டதாக இருக்க வேண்டியதன் அவசியம் குறித்து தெளிவுபடுத்தினார்.\nதற்போதைய கால கட்டத்தில் மொபைல் போனின் தாக்கம் குறித்து பேசிய அவர் ''மொபைல் போனை நீங்கள் ஆட்கொள்வதில்லை. அது உங்களை ஆட்கொள்கிறது'' என்று கூறி அதனால் ஏற்பட்டு வரும் கடும் விளைவுகளை பல்வேறு சம்பவங்கள், தன்னிடம் கவுன்சலிங் வந்த, பாதிக்கப்பட்டிருந்த பலரிடமும் கேட்டறிந்த நிகழ்வுகள் மூலம் விளக்கி விட்டு, ''மொபைல் போனை பயன்படுத்துங்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை.ஆனால் அதில் தீயவைகளை பார்ப்பதை விட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள்'' என்று கேட்டுக் கொண்டார்.\nஅடுத்து அறிவை ஆள்வது மனது என்று கூறியவர், மனதின் வலிமை குறித்து எடுத்துரைத்தார். ''நாம் உண்ணும் உணவு மட்டும் உள்ளே செல்வதில்லை.அது மட்டும் உணவல்ல. மாறாக ஐம்புலன்கள் மூலமாக உள்ளே செல்லும் அத்தனையும் உணவுதான். சாப்பிடக்கூடிய உணவு எப்படி மலமாக வெளியே வருகிறதோ அதே போல்தான், உங்கள் காது வழியாக கேட்கும் கெட்டது, தொடு உணர்ச்சி மூலம் உள்ளே அனுப்பும் கெட்டது, நாவின் சுவை மூலமாக உள்ளே அனுப்பும் கெட்டது, கண்களால் பார்க்கக் கூடிய கெட்டது எல்லாம் உள்ளே போய் உன்னுடைய Behavior - ல் மலமாக வெளியே வருகிறது என்று கூறி உதாரணங்களுடன் விளக்கினார். சமீபத்தில் பெங்களூரில் ஒரு கல்லூரியில் சென்றிருந்த போது மாணவர்கள் அமைதியற்ற முறையில் நடந்து கொண்டதை எடுத்துக் கூறி, இங்குள்ள மாணவர்கள் காலை முதல் மிகவும் அமைதியாக இருந்து கவனித்து வருவதாக மகிழ்ந்து பாராட்டினார். பேச்சைக் கேட்பதற்கு மனமிருந்தால் மட்டுமே அமைதியாக அமர்ந்து கவனிக்க முடியும். மனமிருந்தால் மட்டுமே பேசப்படும் விஷயங்கள் உள்ளே போகும். 30,000 மடங்கு அதிகமானது ஆழ்மனது. எனவேதான் எனக்கு முன்பு பேசிய கலியமூர்த்தி IPS அவர்கள் கல்வியின் முக்கியத்துவம் குறித்தும், முன்னேற்றம் குறித்தும் நிறைய பேசினாலும் அவரது உரையை முடிக்கும் போது உணர்ச்சி பூர்வமாக மனதை தொடுமளவுக்கு பேசி நிறைவு செய்தார் என்று கூறிய அவர், கேட்பது வேறு, கவனிப்பது வேறு என்று கூறி விட்டு இரண்டுக்குமுள்ள வித்தியாசத்தை விளக்கினார்.\nமனது என்பது ஒரு மாபெரும் சக்தி. நமது மனம் வளம் பெற்றிருந்தால் உயர்ந்த நிலையை அடைந்திட முடியும். ஆனால் நாம் மனதை சாத்தானாக வைத்திருக்கிறோம். மனம் பெரும்பாலும் நல்லதை விட தீயவற்றிலேயே அதீத கவனம் செலுத்த��கிறது என்று கூறி அது குறித்து சம்பவங்களுடன் விளக்கிய அவர், இதனை தவிர்ப்பதற்காகவே இஸ்லாம் மார்க்கம் மனிதர்களை ஒவ்வொரு இரண்டரை மணி நேரத்திற்கொருமுறை தொழுகையில் ஈடுபடச் செய்து, அதன் மூலம் இறைவனுடன் நேரடி தொடர்பை ஏற்படுத்தி நேரான வழியில் வாழ்ந்திட வழிவகுத்துக் கொடுத்துள்ளது. இஸ்லாம் மார்க்கம் வகுத்துத்தந்துள்ள இந்த அழகான வழிமுறை மூலம் கெட்ட சிந்தனைகளிலிருந்து விடுபட முடிகிறது.எனவே மனம் அமைதியிழக்கும் போதோ, சைத்தான் நம்மை வழிகெடுக்க முயற்சிக்கும் போதோ சில நிமிடங்கள் கண்ணை மூடிக் கொண்டு தியானம் செய்யுங்கள். அவரவர்கள் வழிபடும் இறைவனை நினைத்துக் கொள்ளுங்கள். மனதை இறை சிந்தனையின் பக்கம் திருப்பிக் கொள்ளுங்கள். நம்மை கெடுக்க முயற்சிக்கும் சைத்தான் ஓடிவிடுவான். இதன் மூலம் தீயவற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று பேசிய அவர், பெற்றோர்கள் பிள்ளைகளின் மீதுள்ள அளவு கடந்த அன்பின் காரணமாக பல்வேறு சமயங்களில் பிள்ளைகளின் மனமுரண்டுக்கு முன் தோற்றுப்போவதாக உதாரணங்களுடன் கூறி விட்டு, தயவு செய்து மாணவர்கள் பெற்றோர்களிடம் அடம் பிடிக்கவோ, ஈகோ பார்க்கவோ வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.\nபெற்றோர் – ஆசிரியர்கள் மாணவர்களிடம் நடந்துகொள்ள வேண்டிய முறைகள்:\nதொடர்ந்து,பெற்றோர்கள், ஆசிரியர்கள் மாணவர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் குறித்து எடுத்துரைத்து விட்டு, குறிப்பாக ஆசிரியர்கள் மாணவர்களின் குடும்பப்பின்னணி குறித்து தெரிந்து கொண்டு அதற்கேற்றவாறு அரவணைப்போடு நடந்து கொள்ள வேண்டுமென்றும், அதற்கான காரணத்தை சில சம்பவங்களோடு விளக்கினார். குழந்தைகளிடம் அதட்டலாக, கோபமாக பேசுவதைக்காட்டிலும், அன்பாக பேசும் போது அதனால் ஏற்படும் நல்ல மாற்றங்கள் குறித்தும் சம்பவங்களோடு எடுத்துரைத்தார். அது போன்று பெற்றோர்களுக்கு அறிவுரை கூறும்போது, மாணவர்கள் செய்யும் தவறுகளை ஆசிரியர் கண்டிகையில், உடனே ஆசிரியரிடம் சென்று மாணவருக்கு சாதகமாக பேசாதீர்கள். மாணவர்கள் அவ்வப்போது செய்யும் தவறுகளை பெற்றோர்கள் ஆதரிக்காதீர்கள். தவற்றை அவ்வப்போது திருத்தி விடுங்கள். மேலும் உங்கள் பிள்ளைகளை நம்புங்கள். சந்தேகப்படாதீர்கள். அவர்களை அதிக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நினைக்காதீர்கள். கட்டுப்பாடுகள் அதிகமாகும் போது அவர்கள் பொய் சொல்வதற்கோ, தவறான செயல்களை மேற்கொள்வதற்கோ அது காரணமாகி விடும் என்று கூறி சில நிகழ்வுகளையும் உதாரணமாக எடுத்துரைத்தார்.\nமாணவர்கள்தான் எதிர்காலம். ஆழ்மனதில் என்ன பதிய வைக்கிறோமோ அதுதான் செயல்வடிவில் வெளிவரும். எனவே உயர்ந்த எண்ணங்களை, வளமானதை மனதில் விதைத்து மாணவ - மாணவியர் மாண்புள்ளவர்களாக திகழ வேண்டும் என்று கேட்டுக் கொண்டு தனதுரையை நிறைவு செய்தார்.\nஅதனைத்தொடர்ந்து சொற்பொழிவாற்றிய திரு ஆர்.கணேஷ் அவர்களுக்கு இக்ராஃ செயலாளர் ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது அவர்களால் நினைவுப்பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.\nவழக்குரைஞர் முஹம்மத் ஜுனைத் சிறப்புரை:\nஅதற்கடுத்து மூன்றாவதாக ID CSB - Jetskills நிறுவனர், உயர்கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் திறன் வளர்ப்பு வழிகாட்டி வழக்கறிஞர் பி.முஹம்மது ஜுனைத் M.Sc.(IT), L.L.B. ''இங்குதான் கல்வி கற்க வேண்டும்'' என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.\nதற்போது என்னென்ன படிப்புகள் உள்ளன. எதை தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்தும், தற்போதைய காலகட்டத்தில் முக்கியத்துவமிக்க படிப்புகள், தேர்ந்தெடுக்க வேண்டிய கல்லூரிகள் குறித்தும், எதிர்காலத்தில் எந்த மாதிரியான படிப்புகளுக்கு முன்னுரிமையளிக்கப்படும், அதை தேர்ந்தெடுப்பது எப்படி என்பதையெல்லாம் விலாவாரியாக எடுத்துரைத்தார். அத்துடன் எந்தெந்த துறையில் எப்படி சேரலாம் என்பதையும், அரசு வேலைவாய்ப்புகள் குறித்தும் அதில் கிடைக்கும் கணிசமான ஊதியத்தையும் பட்டியலிட்டு விளக்கியதோடு, உயர்கல்வி (பட்டப் படிப்பு மற்றும் பட்டயப் படிப்பு) குறித்த ஏராளமான தகவல்களை மாணவ - மாணவியருக்கு வழங்கினார்.\nஅதனைத்தொடர்ந்து சொற்பொழிவாற்றிய வழக்கறிஞர் ஜனாப் பி.முஹம்மது ஜுனைத் அவர்களுக்கு இக்ராஃ இணைச் செயலாளர் ஹாஜி ஏ.எம்.எம்.இஸ்மாயில் நஜீப் அவர்களால் நினைவுப்பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து இக்ராஃ கல்விச் சங்க பொருளாளர் கே.எம்.டி.சுலைமான் நன்றியுரையாற்றினார்.\nநிகழ்ச்சியில் கலந்து கொண்டு சொற்பொழிவாற்றியவர்களுக்கும், கலந்து கொண்ட மாணவ-மாணவியருக்கும், அவர்களை அழைத்து வந்த ஆசிரியர்களுக்கும், அனைத்துப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கும், அரசு மகளிர் மேனிலைப்பள்ளியின�� மாணவியர்கள் அனைவரையும் நிகழ்விடத்திற்கு அழைத்து வர தங்கள் கல்லூரியின் வாகனங்களை ஏற்பாடு செய்து தந்த வாவு வஜீஹா மகளிர் கல்லூரியின் நிர்வாகத்திற்கும், மாணவியருக்கான பெண்கள் பகுதியில் பணியாற்றிய இக்ராஃ பெண் தன்னார்வலர்களுக்கும், நிகழ்ச்சி ஏற்பாடுகளில் ஒத்துழைப்பு நல்கியவர்களுக்கும், நட்சத்திர பேச்சாளர் திரு கலியமூர்த்தி IPS அவர்கள் இந்த நிகழ்ச்சியில் சொற்பொழிவாற்ற ஏற்பாடு செய்த, தம்மாம் காயல் நற்பணி மன்ற துணைத்தலைவர் ஹாஜி பி.எம்.எஸ்.ஸதக்கத்துல்லாஹ் ஷாதுலி அவர்களுக்கும், நிகழ்ச்சிக்கான அனுசரனையளித்து ஆதரித்த ரியாத், தம்மாம்,ஜித்தா, கத்தார் காயல் நல மன்றங்களுக்கும், நிகழ்ச்சி நடத்த இடம் தந்துதவிய காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (KSC) நிர்வாகிகளுக்கும், நிகழ்ச்சியை நேரலை ஒளிபரப்பு செய்த பாளையம் உமர் ஒலி அவர்களுக்கும் இக்ராஃ கல்விச் சங்கம் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.\nநிகழ்ச்சியின் இறுதியாக இக்ராஃ செயற்குழு உறுப்பினர் அல்ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் ஸலவாத், கஃப்பாரா ஓத, அதனைத் தொடந்து நாட்டுப்பண்ணுடன் மதியம் 02:30 மணியளவில் நிகழ்ச்சி நிறைவுற்றது.\nஇந்த நிகழ்ச்சியில் இக்ராஃ செயற்குழு உறுப்பினர்கள் தவிர தாய்லாந்து காயல் நல மன்ற தலைவர் ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுதீன், துபை காயல் நல மன்ற தலைவர் ஹாஜி ஜே.எஸ்.ஏ.புஹாரி, முன்னாள் துணைத்தலைவர் ஹாஜி துணி முஹம்மது உமர், ஜித்தா காயல் நற்பணி மன்ற செயலர் ஹாஜி சட்னி எஸ்.ஏ.ஸெய்யது மீரான், அபுதாபி காயல் நல மன்ற செய்தித் தொடர்பாளர் ஹாஜி ஏ.ஆர்.ரிபாயி சுல்தான், ஜெய்ப்பூர் காயல் நல மன்ற தலைவர் ஹாஜி எம்.ஏ.எஸ்.ஸெய்யது அபுதாஹிர், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவர் ஹாஜி எஸ்.ஓ.அபுல் ஹஸன் கலாமி மற்றும் கல்வி / சமூக ஆர்வலர்களான ஹாஜி மக்கி நூஹுத் தம்பி, ஹாஜி எம்.ஏ.ஆதம் சுல்தான், ஹாஜி எம்.ஏ.காதர் உள்ளிட்ட பலரும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டிருந்தனர்.\nநிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இக்ராஃ கல்விச் சங்க நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மது தலைமையில், பொருளாளர் கே.எம்.டி.சுலைமான், செயலாளர் என்.எஸ்.இ.மஹ்மூது, செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ஆர்.ஷேக் முஹம்மது, அல்ஹாபிஃழ் எம்.ஏ.செய்யது முஹம்மது, கே.கே.எஸ்.முஹம்மது ஸாலிஹ், எஸ்.கே.ஸாலிஹ், அல்ஹாபிஃழ் எம்.எம்.முஜாஹித் அலி மற்றும் எம்.எஸ்.முஹம்மது ஸாலிஹ் ஆகியோர் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர். நிகழ்ச்சிக்கான அனுசரணையை ரியாத், தம்மாம், ஜித்தா, கத்தார் காயல் நல மன்றங்கள் செய்திருந்தது. இந்த நிகழ்ச்சி துவக்கம் முதல் இறுதி வரை சமூக ஆர்வலர் பாளையம் உமர் ஒலி அவர்களால் நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டது.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nபுகாரி ஷரீஃப் 1440: நான்காம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (12/3/2019) [Views - 594; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 12-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (12/3/2019) [Views - 322; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1440: மூன்றாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (11/3/2019) [Views - 586; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 11-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (11/3/2019) [Views - 362; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1440: இரண்டாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (10/3/2019) [Views - 524; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 10-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (10/3/2019) [Views - 297; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 09-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (9/3/2019) [Views - 363; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1440: முதல் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (9/3/2019) [Views - 1447; Comments - 0]\nபுகாரிஷ் ஷரீஃப் 1440: திக்ர் மஜ்லிஸுடன் துவங்கியது 92ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள்\nமஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்வு\nஇக்ராஃ நடத்திய ‘வெற்றிப் படிகள்’ வழிகாட்டு நிகழ்ச்சி – முதல் அமர்வு: நட்சத்திப் பேச்சாளர் கலியமூர்த்தி ஐ.பீ.எஸ். பங்கேற்று சிறப்புரை நகர பள்ளிகளின் மாணவ – மாணவியர் பெருந்திரளாகப் பங்கேற்பு நகர பள்ளிகளின் மாணவ – மாணவியர் பெருந்திரளாகப் பங்கேற்பு\nநாளிதழ்களில் இன்று: 08-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (8/3/2019) [Views - 461; Comments - 0]\nஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 41-வது பொதுக்குழுவில் 09-ஆம் அமர்விற்கான நிர்வாகக்குழு தெரிவு செய்த மன்ற உறுப்பினர்களின் விபரம்\nஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 41-வது பொதுக்குழு மற்றும் 09-ஆம் அமர்விற்கான நிர்வாகக்குழு தெரிவு எ��� “காயலர் குடும்ப சங்கமம்” நிகழ்வாக நடந்தேறியது\nசென்னையிலிருந்து அமீரகம் புறப்பட ஆயத்தமாக இருந்த ஹாஃபிழ் இளைஞர் விமானத்தில் காலமானார்\nநாளிதழ்களில் இன்று: 06-02-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (6/2/2019) [Views - 772; Comments - 0]\nமலபார் கா.ந.மன்ற (மக்வா) பொதுக்குழுக் கூட்ட விபரங்கள்\nபுறவழிச்சாலையில் தறிகெட்டு இருசக்கர வாகனம் ஓட்டியவரால் விபத்து கார், தள்ளுவண்டி சேதம்\nபெரிய அளவிலான நகர்நலத் திட்டங்களை துபை மன்றத்துடன் இணைந்து செய்திட அபூதபீ கா.ந.மன்ற செயற்குழு திட்டம்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10501062", "date_download": "2021-02-27T00:36:59Z", "digest": "sha1:XWP5MTUIK7TKJKGG3EWIX37AJYTMQDQM", "length": 55374, "nlines": 215, "source_domain": "old.thinnai.com", "title": "நிழல் அழைத்துச்சென்ற இடங்கள் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை\nவேதகிரி பட்டத்துக்கு வந்தபோது இளம்பிரகாச ஆசான் என நாமரூபணம்\nஆயிற்று. நல்ல அழகன். முன்சிரைத்த குடுமி. காதில் கடுக்கன்கள் ரோஜா பூத்தாப்போல. கண்ணில் காந்தம். திமிர்ந்த தோளில் வசீகர வாலிபம். புதிய பொறுப்பு ஏற்கிற திகைப்பெல்லாம் இல்லை. ஐயோ சிரிப்பே பால்குடம் கவிழ்ந்தாற் போல இருந்தது. ஜன மொத்தமும் கன்னத்தில் பட் பட்டென்று போட்டுக் கொண்டது. மணிப்பிரவாள பிரவாகம். கணீரென்ற காண்டாமணிக் குரல். நாலாபக்கமும் பார்வையை வீசியபடி கையை அந்தஸ்தாய் எளிய நளினத்துடன் அசைத்துப் பேசுவான். பேசுவார். ஸ்ரீ இளம்பிரகாச ஆசான்.\nபெரியவருக்கு முன்னைப்போல தேக உற்சாகம் இல்லை. கண்ணில் புரைகண்டு பார்வையிலும் சிறு தடுமாற்றம். என்ன தேஜஸ். விறுவிறுவென்று அவர் நடந்து போனால் தொண்டர் குழாம் பின்பற்���ி கூட ஓடிவரும். அவரிடம் எந்தக் காரியத்திலும் ஒரு பளீரிட்ட மின்னல் தெறிப்பு இருந்ததாக ஜனங்களுக்கு பிரமை இருந்தது. ஸ்ரீலஸ்ரீ ஞானப்பிரகாச ஆசான். நல்ல சங்கீத ரசிகர். அவரே அழகாய்ப் பாடவும் செய்வார். பஜனைகள் நாமாவளிக் கீர்த்தனைகள் என அவர் படத்தின் முன்னால் விசேஷநாட்களில் வைபவங்களில் இன்றும் சம்பிரதாயங்கள் இருக்கிறது. திரவியமும் சால்வை மரியாதையும் பெரியவரிடம் பெறுவதை பாக்கியமாகக் கருதினார்கள் கலைஞர்கள். எத்தனையோ பாடல்கள் அவரைப்பற்றி புனைந்துருகிப் பாடி மகிழ்ந்தார்கள். அவரது பிறந்த நாள் ஊர்க் கொண்டாட்டமாக இருந்தது.\nபடம் எடுத்த பாம்பு பாய்சுருட்டிக் கொண்டாற்போல ஸ்ரீலஸ்ரீ உடலொடுக்கம் கண்டார். வெளியிடம் போக்குவரத்து குறைந்து கிட்டத்தட்ட இல்லை என்றாகிப் போனது. நடமாட்டமும் மடவளாகத்துக்குள்ளேயே. பூஜைகள் மாத்திரம் செய்வார். பேச்சு அறவே அற்று மனசு உட்புறம் குவிந்து கமழ்ந்தது. வில்வப்பழம். மடத்தின் நிர்வாகம் இளம்பிரகாசர் கைக்கு வந்தது.\nமடத்துக்கு தனி அடையாளங்கள், விறுவிறுப்பு வந்தாப்போல இருந்தது. நியதிகள் கடிகாரக் கணிப்புகளுக்குட்பட ஆரம்பித்திருந்தன. இளம்பிரகாசர் காலக்கடிகை கட்டிக் கொள்ளவில்லையாயினும் அறையெங்கிலும் அவை கணித்தபடி இருந்தன. உஷத்கால பூஜையில் நடுவே ‘கடிகார மணி ‘ ஒலித்தது. நந்தவனத்தில் புதிய பட்சிகளின் கோலாகலம். ஓய்வுநேரங்களில் அவரே வேதபாடசாலைக்கு வந்து குழந்தைகளின் சம்சய நிவர்த்திகள் போதனைகள் என மேற்பார்வை வைத்துக் கொண்டிருந்தார். குட்டிக்கதைகள் நிறையச் சொன்னார். சிறிய அளவில் ஹாஸ்யங்களும் அவர் சொல்வார். சட்டென்று பழமொழி எடுப்பும் உதாரணத் தெறிப்புகளும் உவமை வியூகங்களும். நல்ல கலை நேர்த்தி இருந்தது அதில் –\nஜவுளிக்கடை நொடிச்சுப் போனா முதலாளி தினம் தினம் பட்டு வேட்டி கட்டுவான்\nகுருடன் தண்ணிக்குப் போனா எட்டாள் வழி காட்டப் போகணும்\nமருமகள் புண்ணியம் பண்ணியிருந்தால் மாமியார் நோகாம பரலோகம் போகலாம்\nஊருக்கு ராஜாவானாலும் குழந்தை மார்ல பயமில்லாம எத்தும்\n— யாவர்க்குமாம் இறைவர்க்கு ஒரு பச்சிலை\nயாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை\nயாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி\nயாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே\nபெரியவர் மெளனமாய் எல்லாம் பார்த்துக் கொ��்டிருந்தார். சில மாற்றங்கள் அவருக்கு உற்சாகமாய் இருந்தது. புதுரத்தம் பாய்ந்தாப்போல இருந்தது மடத்துக்கு. அவர் பேசும்போது கூட்ட மொத்தமும் உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருக்கும். மகா மெளனம் குடியமர்ந்திருக்கும். பறவைகளின் சிறகடிப்பு கூட கேட்காது. அதாவது, பக்தர்களின் காதுகளில் விழாது. மிக மெல்லிய குரலில் பெரியவர் பேசுவார். அதில் ஆசிர்வாத த்வனி இருக்கும். கருணை இருக்கும். ஒரு ஞானபீடம் அந்தக் குரலில் ஸ்தாபிக்கப் பட்டிருக்கும்…\nஇதுவோ சிறு விளையாட்டு போலிருந்தது. சொல் விளையாட்டு. ஆழமான கருத்துக்கள்தாம் – அவை யோசிக்க வைக்கவே செய்கின்றன. ஆனால் சொல்முறை எளிமை… அது தவறா என்று கணிக்க அவரால் முடியவில்லை…\n‘ ‘குழந்தைகளோட ஹோட்டல்ல சாப்பிடப்போறோம். நாம… நம்ம காரியம்… நம்ம குடும்ப சந்தோஷம் இப்படியேதான் நம்ம அக்கறைப் படறோம். மதிய வேளை – வேண்டியதைக் கேட்டு ஆசையா – /ஜாங்கிரி, ஐஸ்க்ரீம்… என ஒரு பட்டியலை இளம்பிரகாசர் அடுக்குகிறார்/ குழந்தைகள் சாப்பிடறதை ரசிக்கிறோம். அதே சமயம் நாம சாப்பிட்ட தட்டை எடுக்கற இதேவயசுக் குழந்தைத் தொழிலாளிகள்… அவாளை நினைச்சிப் பாக்கறோமா அவாளுக்குப் பசிக்காதா அவாளுக்கும் சாப்பாட்டு நேரம்தானே… இல்லையா … ‘ ‘ என நிறுத்திப் புன்னகை செய்கிறார்.\nவேத பாடங்கள் நடத்துகையில் இளம் பிரகாசர் முற்றிலும் வேறாளாகிப் போனாப் போலிருந்தது. தெளிவும் துல்லியமும் கம்பீரமும் களையும் வந்திருந்தது. ஒலிபெருக்கி தவிர்த்த பெருங்குரல். பிசிறற்ற குரல். சங்கீதக்குரல். சட்டென்று தமிழ் மேற்கோள்களும் சரளமாய்ப் புரண்டு மேலெழுந்து வந்தன. பெரியவரின் விளக்கங்களை மேலதிக அழுத்தமாய் அவரால் ஸ்தாபிக்க முடிந்தாப் போலிருந்தது.\nஸ்ரீ இளம்பிரகாச ஆசான் பட்டத்துக்கு வந்த ஏழாம் வருஷம் பெரியவர் காலம் கழிந்தது. நாடி ஒடுங்க ஆரம்பித்து மருத்துவ குழாம் சுற்றியமர்ந்திருக்க, வேத பாராயண முழக்கங்கள் கேட்டபடி, ஒரு முகூர்த்தப் போதில் அவர் ஆத்மா உடலைத் துறந்தது.\nஸ்வாமிஜி முன்னால் பாட அந்தப் பெண் ஆசைப்பட்டது. ஒடிசலான சிற்றுடம்பு. கண்ணில் பட்டாம்பூச்சியான ஆர்வத் துடிப்பு இருந்தது – ஜெகந்நாதன் இந்திரா. பட்டிமன்றங்கள் கவியரங்கங்கள் என மடத்து வளாகங்களில் புதிய ஒலிகள். தனி மண்டபம் கட்டியிருக்கிறது இப்போது. திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, கதைப்போட்டி, கட்டுரைப் போட்டி என இளம் சிறார்கள் உற்சாகமாய் உள்ளே வந்து கலந்து கொள்கிறார்கள். எப்போதும் கலகலப்பாகக் கிடந்தது வளாகம். பெரியவரின் மகா சமாதிமேல் அச்சசலாக அவரேபோல சுதைபிம்பம். வடித்தவன் மகா அனுபவஸ்தன். பெரியவருக்கு அழிவில்லை என நிரூபித்து விட்டானே \nமூத்த கலைஞர்கள் இப்போதெல்லாம் இங்கே கச்சேரி என வருகிறதில்லை. பெரியவர் காலத்தோடு மாற்றங்கள் – ஸ்ரீ இளம்பிரகாசரின் பிராயத்துக்கு அவர்முன்னே பாட அவர்கள் லஜ்ஜைப்பட்டார்களோ தெரியாது. சகடபுரம் ராஜாமணி ஒரு கும்பாபிஷேகத்தில் கன ஜோராக வயலின் வாசித்துக் கொண்டிருந்தார். ஸ்ரீ இளம்பிரகாசர் திடாரென்று அந்த வளாகத்துக்குள் பிரசன்னமானார். அரங்கம் பரபரப்பானது. எல்லாரையும் உட்காரும்படி அமர்த்திவிட்டு முன்வரிசையில் புதிதாய்ப் போடப்பட்ட நாற்காலியில் அமர்ந்தார் ஆசான். கச்சேரியை ரசித்தார். அருமையாய் வாசித்தார் சகடபுரம். என்றாலும் கச்சேரியின் வீர்யத்தை அடக்கினாப்போல ஆசானின் திடார் வருகை அமைந்ததை அவர் சிலாகிக்கவில்லை போலிருக்கிறது. கச்சேரி முடிவில் தாம்பாளம் நிறைய பழங்களும் சால்வையும் அளித்து மாலையணிவித்து ஆசி வழங்கி வழக்கமான உற்சாகத்துடன் பேசினார் ஆசான். அப்பாவோட வித்தை அப்படியே பிள்ளைக்கும் இறங்கியிருக்கு, என்று பேசினார். எல்லாருக்கும் ஆச்சரியம் அதில் – ஏனெனில் சகடபுரத்தின் தந்தை வித்வான் அல்ல. வேறு எந்த வித்வானை நினைத்தபடி ஆசான் இப்படி வார்த்தையாடினார் என யாருக்கும் விளங்கவில்லை. என்றாலும் நிகழ்ச்சியும் விஷயமும் பெரிதாக்கப் படவில்லை.\nஆ அந்தக் கண்கள். சகலத்தையும் பார்வை வலைக்குள் இழுத்து விழுங்குகிற அதன் ஆர்வப் பரபரப்பு. ஜெ. இந்திரா. ‘ ‘ஸ்வாமி ஒரு விண்ணப்பம்… ‘ ‘ என முன்குவிந்து வணங்கினாள் இந்திரா. என்ன குரல். என்ன குழைவு.\n‘ ‘சரி ‘ ‘ என்றார் ஆசான்.\nஜெ. இந்திராவின் கச்சேரி களை கட்டியது. நிறைய இளைய தலைமுறைப் பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள். நிறைய புதிய தலைமுறைக்காரர்கள் அவர் முன் பாட முன்வருவார்கள் போலிருந்தது. இளம் கலைஞர்களை இப்படி ஊக்குவிப்பது நல்ல விஷயமாய்ப் பட்டது ஆசானுக்கு. நல்ல குரல் இந்திராவுக்கு. அவள் புதிதாய் ஒரு பாடலுக்காய் ராகச்சாயல் எடுத்தபோது ஷண்முகப்ரியாவா சிம்மேந்திர மத்யமமா என சிறு தள்ளாட்டம் ஏற்பட்டது ஆசானுக்கு. கல்யாணியும் லதாங்கியும் இப்படிக் குழப்புகிறது உண்டு. அவளுக்கு /கலாபரணி/ என விருது வழங்க வேண்டுமாய் மனசில் குறிப்பு விழுந்த கணம் அது.\nபக்கத்தில் நிர்வாக அலுவல்களை மேற்பார்க்கிற தனஞ்ஜெயனிடம் மெல்ல விசாரித்தார் ஆசான். ‘ ‘பொண்ணு பாட்டே சுகமில்லை. ராக சுத்தம் இல்லை அதுங்கிட்ட… ஒருமாதிரி கலந்துகட்டித்தான் ஒப்பேத்தறது ‘ ‘ என முகஞ்சுளித்தார் அவர். எதிலும் திருப்தி காணாத மனுஷன் தனஞ்ஜெயன். பெரியவர் காலத்தில் இருந்து அவர் கொடி அங்கே உச்சத்தில். விறைத்த முதுகுடன் வளைய வருகிறவர். சமீபத்திய நடைமுறை மாற்றங்களை அவர் ரசிக்கவில்லை. மடத்துக்கென சில நியதி நிஷ்டைகள் கடமைகள் இருக்கின்றன. காலம் அவற்றைப் பறித்துவிட அனுமதிக்க முடியாது. மடத்தின் அழகே அதன் பழமைதான். இந்தச் சிரிப்பும் கலகலப்பும் அவருக்கு ஒட்டவில்லை.\nராத்திரி எட்டு மணிக்குமேல் அங்கே கொலுசு நடமாட்டம் காண முடியுமா மனுஷாள் தராதரம் பிரித்து அவரவர்க்கு எல்லைகள் வரையறைகள் வரைமுறைகள் இருந்த காலம் ஒன்று உண்டு.\nமடத்தின் சார்பில் புதிய பத்திரிகை துவங்குகிற அளவில் முயற்சிகள் நடக்கிறது. அது முழு ஆன்மிகப் பத்திரிகையும் அல்ல இப்போது அரசியல் பிரமுகர்கள் வந்து வந்து புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். பெரியவரை இத்தனை புகைப்படம் எடுக்க முடியுமா இப்போது அரசியல் பிரமுகர்கள் வந்து வந்து புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். பெரியவரை இத்தனை புகைப்படம் எடுக்க முடியுமா மடத்துக்கு தொலைபேசி அழைப்பு வந்தால் யாராவது எடுத்துப் பேசி பெரியவரிடம் தகவல் சொல்வார்கள். பெரியவர் பதில் தருவார். அதைக்கேட்டுக் கொண்டு மறுமுனைக்குத் தெரிவிப்பார்கள். பெரியவர் தொலைபேசியைத் தொட்டதேயில்லை.\nஸ்ரீ இளம்பிரகாச ஆசானுக்கு செல்ஃபோனே உண்டு கிளர்ச்சியான தற்கால சினிமா மெட்டில் அழைப்பொலி\n‘ ‘நான் இந்திரா. பாடகி ஸ்வாமி… ‘ ‘\n‘ ‘தெரியறது தெரியறது. ரொம்ப அழகாப் பாடினே. உன் சங்கீதம் அப்படியே மனசுலயே நிக்கறது… ‘ ‘ என்றவர் ‘ ‘உக்கார வெச்சுட்டேன் ‘ ‘ என்றார் நகைச்சுவையாய்.\nபேசப் பிரியம் கொண்டவராய் இருந்தார் ஆசான். யாராய் இருந்தாலும் என்ன பிரச்னை என்றாலும் பெரியவரிடம் நேரில் வந்து பேசி விவாதித்துப் போவார்கள். ஃபோனிலேயே கலந்தாலோசிப்பது என்னவோ போலிருந்தது தனஞ்ஜெயனுக்கு. அரசியல் பிரமுகர்கள் என்று யார் யாரோ இரவுபகல் என்றில்லாமல் அவருடன் பேசுகிறார்கள்…\nமேடையில் பேச குறிப்பெடுத்துக் கொள்கிறார் ஆசான். ஒரு பத்திரிகை வெளியீட்டு விழா என்றால் – ‘ ‘வெளில வன்முறையும் ஆபாசமும் ரொம்ப அதிகமா இருக்கு. அதை நாம கண்டிக்கறாப்ல பத்திரிகைல கதைகள் புஸ்தகங்கள் எழுதணும். சமூக மாற்றங்களைக் கொண்டுவர எழுத்தாளர்கள் பங்கு ரொம்ப முக்கியம்… ‘ ‘ என்கிற தினுசில் அறிவுரைகள் வழங்க ஆரம்பித்திருந்தார்.\nஆசானின் போக்குவரத்துக்கு என தனி கார் வாங்கியிருக்கிறது. எத்தனை கூட்டங்கள், விழாக்கள், திறப்பு விழாக்கள்.\nசெல்ஃபோன் அடிக்கிறது. ‘லஜ்ஜாவதியே… ‘ பாடல் மெட்டு. ஆசானின் சார்பில் தனஞ்ஜெயன் எடுத்தார். அந்தப் பெண் எழுத்தாளரின் பத்திரிகை வெளியீட்டுக்குத்தான் ஆசான் போய்வந்திருந்தார். ‘ ‘ஸ்வாமிஜி இருக்காளா ‘ ‘ – எல்லாருக்கும் இப்படி செல்ஃபோன் எண்ணைத் தருகிறாரே என்றிருந்தது தனஞ்ஜெயனுக்கு.\n‘ ‘பத்திரிகை பாத்தேன். கொஞ்சம் இதுவாத்தான் இருக்கு… ‘ ‘\n‘ ‘காலம் மாறிடுத்துன்னு யாரும் மூக்கால சாப்பிடறதில்லை ‘ ‘ ஆசான் சிரிக்கிறார்.\nகலாபரணி விருதை வருஷம் ஒருவருக்கு வழங்குவதாக மடத்தில் ஆலோசனை நடக்கிறது – கலாபரணி என்ற பட்டத்திலேயே மடத்தின் பதக்கப் பொலிவும் வெளியே சமூக அந்தஸ்துடன் மிளிர்கிறது. ஸ்வாமிஜி புதிய நிகழ்ச்சிகள் என எதுவும் இல்லாத ஒரு தருணத்தில் தமது பிறந்த ஊருக்கு விஜயம் செய்தார். தாம் ஆரம்பத்தில் பாடம் கற்ற பாடசாலையைப் பார்க்க ஆர்வம் திடாரெனக் கிளைத்தது ஆசானுக்கு.\nபாடசாலை சிதிலமடைந்து கொண்டிருந்தது. அவருக்கு வருத்தமாய் இருந்தது. உடனே சுறுசுறுப்பாய் புனர்நிர்மாணப் பணிகளுக்கு அவர் உத்தரவுகள் இட்டார். அப்போது நிர்வாகிகள் எதிர்பாராத இன்னொரு விஷயமும் நடந்தது…\n… உன் குரல் கேட்டு எத்தன்னாள் ஆச்சி. கல்யாணத்துக்கப்பறம் இப்பதான் பேசறே… ‘ ‘\n‘ ‘என் ஹஸ்பெண்ட் புதுசா ஃபேக்டரி ஆரம்பிக்கறார். நீங்க திறந்து வெச்சி ஆசிர்வாதம் பண்ணணும்… ‘ ‘\n‘ ‘வரேன் ‘ ‘ என்றார் ஆசான்.\nசெல்வாக்கு மிக்க ஆசான் அந்தத் திறப்பு விழாவுக்கு வந்தது எல்லாருக்கும் வியப்பாய் இருந்தது ஒரு விஷயம்.\nஜவுளிக்கடை திறப்பு விழா, உணவு விடுதி திறப்பு விழா – என ��கஜமாய் அவரை அழைக்க ஆரம்பித்திருந்தார்கள். ஆசான் காலனி – என குறிப்பிட்ட சமூகத்தை இழுக்க அவர் பெயரிட்டு புதிய கட்டட வளாகங்கள், ஊரெல்லை பிளாட்களில் நகர் பெயர்கள் அறிவிக்கப் பட்டன.\nகாலத்தின் உருளலில் வங்கிக் கணக்கு குளறுபடிகளுக்காக இந்திராவின் கணவரது ஃபேக்டரி நடைமுறைகள் கண்காணிக்கப் பட்டன. விசாரணை என்ற பேரில் மடத்துக்குள் காவல்துறை புக ஆரம்பித்தது பிறகுதான்.\nபேரழிவுச் சீரமைப்பு- உளவியல் கண்ணோட்டம்\nஷரியா அடிப்படை நீதி என்ற பெயரில் பெண்களைக் கல்லால் அடித்துக் கொல்வதற்கு எதிராக ஜெர்மனி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்\nநீலக்கடல் – (தொடர்)- அத்தியாயம் – 53\nசுனாமிப் பேரழிவும் பேரழிவு அரசியலும்: அனுபவக் குறிப்புகள்\nஉதவியும் உயிர்காக்கும் உளமும் சுனாமி தின்ற தேசங்களும்: சிறுகுறிப்பு\nகலாசார சிலுவையை சுமக்க வேண்டியது பெண்கள் மட்டுமா \nவன்முறை : பாலுறவு : தணிக்கை\nஅறிவியல் புனைகதை வரிசை 8 – நாக்கு\nபூகம்பத்தில் எமனாய் எழுந்த பூதக்கடல் அலைகள்\nஇந்து மாக்கடலில் பூகம்ப எழுச்சியை உளவு செய்து சுனாமி தாக்கப் போவதை எச்சரிக்க வேண்டும்\nசன் டிவியில் வைரமுத்துவின் கவிதாஞ்சலி\nஓவியப் பக்கம் – பன்னிரண்டு – ஜார்ஜ் கிராஸ்ச்- விரசம், கலை, அவலட்சணம்\nமஞ்சள் மகிமை- உணவு மஞ்சள் பொடி அல்ஜைமர் நோய்க்கு மருந்தாகலாம்.\nவிடுபட்டவைகள் -4 -ஒற்றைப் பரிமாணம்\nமக்கள் தெய்வங்களின் கதைகள் 16. ஆந்திரமுடையார் கதை\nகடிதம் ஜனவரி 6, 2005 – சோதிப் பிரகாசத்தின் தொடர்\nகடிதம் ஜனவரி 6,2005 – மார்க்ஸிய ஞானத்தின் ஒட்டுமொத்த குத்தகைக்காரருக்கு ஒரு சிற்றுடைமைவாதி பணிவன்புடன்\nதமிழர்களின் அணு அறிவு (தொடர்ச்சி)\nகடிதம் ஜனவரி 6, 2005\nகடிதம் ஜனவரி 6,2005 – சுகுமாரனின் சுகமான எழுத்து\nஇஸ்லாம் முன்வைக்கும் இறைவன் – ஹமீது ஜாஃபருக்கு சில கேள்விகள்\n‘விளக்கு விருது ‘ விழா\nவிளக்கு விருது : பேரா சே ராமானுஜத்திற்கு விருது வழங்கும் விழா\nபேரழிவுச் சீரமைப்பு- உளவியல் கண்ணோட்டம்\nஷரியா அடிப்படை நீதி என்ற பெயரில் பெண்களைக் கல்லால் அடித்துக் கொல்வதற்கு எதிராக ஜெர்மனி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்\nநீலக்கடல் – (தொடர்)- அத்தியாயம் – 53\nசுனாமிப் பேரழிவும் பேரழிவு அரசியலும்: அனுபவக் குறிப்புகள்\nஉதவியும் உயிர்காக்கும் உளமும் சுனாமி தின்ற தேசங்க���ும்: சிறுகுறிப்பு\nகலாசார சிலுவையை சுமக்க வேண்டியது பெண்கள் மட்டுமா \nவன்முறை : பாலுறவு : தணிக்கை\nஅறிவியல் புனைகதை வரிசை 8 – நாக்கு\nபூகம்பத்தில் எமனாய் எழுந்த பூதக்கடல் அலைகள்\nஇந்து மாக்கடலில் பூகம்ப எழுச்சியை உளவு செய்து சுனாமி தாக்கப் போவதை எச்சரிக்க வேண்டும்\nசன் டிவியில் வைரமுத்துவின் கவிதாஞ்சலி\nஓவியப் பக்கம் – பன்னிரண்டு – ஜார்ஜ் கிராஸ்ச்- விரசம், கலை, அவலட்சணம்\nமஞ்சள் மகிமை- உணவு மஞ்சள் பொடி அல்ஜைமர் நோய்க்கு மருந்தாகலாம்.\nவிடுபட்டவைகள் -4 -ஒற்றைப் பரிமாணம்\nமக்கள் தெய்வங்களின் கதைகள் 16. ஆந்திரமுடையார் கதை\nகடிதம் ஜனவரி 6, 2005 – சோதிப் பிரகாசத்தின் தொடர்\nகடிதம் ஜனவரி 6,2005 – மார்க்ஸிய ஞானத்தின் ஒட்டுமொத்த குத்தகைக்காரருக்கு ஒரு சிற்றுடைமைவாதி பணிவன்புடன்\nதமிழர்களின் அணு அறிவு (தொடர்ச்சி)\nகடிதம் ஜனவரி 6, 2005\nகடிதம் ஜனவரி 6,2005 – சுகுமாரனின் சுகமான எழுத்து\nஇஸ்லாம் முன்வைக்கும் இறைவன் – ஹமீது ஜாஃபருக்கு சில கேள்விகள்\n‘விளக்கு விருது ‘ விழா\nவிளக்கு விருது : பேரா சே ராமானுஜத்திற்கு விருது வழங்கும் விழா\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபுதிய திண்ணை படைப்புகள் https://puthu.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2016/04/17/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-02-27T00:07:29Z", "digest": "sha1:BIBWZLHHT6FXNMZSWJLWUVTIPHZKMR4V", "length": 11231, "nlines": 51, "source_domain": "plotenews.com", "title": "வீட்டுத் திட்டங்களை மீள் பரிசீலணை செய்யுமாறு இரா.சம்பந்தன் வலியுறுத்தல்- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்��ளின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nவீட்டுத் திட்டங்களை மீள் பரிசீலணை செய்யுமாறு இரா.சம்பந்தன் வலியுறுத்தல்-\nவீட்டுத் திட்டங்களை மீள் பரிசீலணை செய்யுமாறு இரா.சம்பந்தன் வலியுறுத்தல்-\nயாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் 65 ஆயிரம் வீட்டுத் திட்டங்களை மீள் பரிசீலணை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, ஜனாதிபதிக்கு வலியுறுத்தி வருவதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட பொது நிகழ்வுகளிலும் கலந்து கொண்டதன் பின்னர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். இதன்போது அவர் கூறியதாவது, யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டு வரும் 65 ஆயிரம் பொருத்து வீடுகள் எமது மக்களுக்க பொருத்தமாக இருக்குமென நினைக்கவில்லை. எமது மக்களின் பரம்பரையான நடவடிக்கைகளில் மாற்றத்தினைக் கொண்டு வருவதனை விரும்பவில்லை. அது மக்களின் கலாச்சாரத்துடன் பிண்ணிப் பிணைந்த விடயம். ஜனாதிபதி பிரேமதாஸவின் காலத்தில் பல வீடுகள் கட்டப்பட்டன. ஆனால், பொருத்து வீடுகள் கட்டப்படவில்லை, ஏன் யாழ்ப்பாணத்தில் பொருத்து வீடுகள் கட்டப்பட வேண்டும். ஒரு சாதாரண வீடு கட்டுவதை விட இரண்டு மடங்கு பணம் செலவிடப்பட வேண்டியுள்ளது. அமைச்சரவை கூட்டத்தின் போது, குறித்த 65 ஆயிரம் வீடுகள் குறித்து பரிசீலிக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார் என ஊடகங்களில் செய்திகளை பார்த்தோம். எமது கருத்துக்களை ஜனாதிபதிக்கு முன்வைத்து அந்த 65ஆயிரம் வீட்டுத் திட்டம் குறித்த மீள் பரிசீலணைக்குட்படுத்துவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று தெரிவித்துள்ளார்.\nஜீ7 நாடுகளின் மாநாட்டில் விசேட விருந்தினராக ஜனாதிபதி பங்கேற்பு-\nஜப்பானில் நடைபெறவுள்ள ஜீ7 நாடுகளின் மாநாட்டின் விசேட விருந்தினராக கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன அடுத்த மாதம் ஜப்பான் செல்லவுள்ளார். ஜப்பானிய பிரதமர், சின்சோ அபேயின் அழைப்பின் பேரில் அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.\nஅமெரிக்கா, பிரித்தானியா, கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன், ஐரோப்பிய ஒன்றியத்தின் 28 அங்கத்துவ நாடுகளும் இதில் பங்கேற்கின்றன. அதன் 47 வது வருடாந்த மாநாடு, எதிர்வரும் மே மாதம் 26ம் மற்றும் 27ம் திகதிகளில் ஜப்பானில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.\nஇந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரன் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ள நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதில் கலந்து கொள்கின்ற நிலையில் அவர்களையும் சந்திப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது\nநிலக்கரி மின் நிலையத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்-\nதிருகோணமலை, மூதூர் கிழக்கு சம்பூரில் அமைய உள்ள நிலக்கரி மின் நிலையத் திட்டம் வேண்டாம் எனக் கோரி சம்பூர் மீள் குடியேற்ற கிராம மக்கள் இன்று காலை சம்பூர் அரசடி விநாயகர் கோயிலுக்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.\nஇந்த ஆர்ப்பாட்டத்தில் சமூக மட்ட பிரதிநிதிகள், பெண்கள் அமைப்புக்கள், மீனவர் சங்க பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.\nஇதன்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பிய மகஜர் ஒன்றை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கு.நாகேஸ்வரனிடம் கையளித்து அவருடாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\n« வடக்கில் வெடிகுண்டுகளை நீக்க அமெரிக்கா பயிற்சி- எக்வடோர் நிலநடுக்கத்தில் சுமார் 77 பேர் உயிரிழப்பு- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.friendstamilchat.in/forum/index.php?topic=52570.0", "date_download": "2021-02-27T01:13:06Z", "digest": "sha1:QDNIFP22PUP6ZROS7HHIMHS3P4CNR7CC", "length": 9306, "nlines": 115, "source_domain": "www.friendstamilchat.in", "title": "அழைப்புமணி - 2", "raw_content": "\nநீயும் நானும் நாமல்ல💔 by இளஞ்செழியன்\nஓவியம் உயிராகிறது - நிழற்... by SweeTie\nஇரத்த அழுத்தம் என்றால் என... by JsB\nசர்க்கரையில் அக்கறை by JsB\nஉங்கள் சாய்ஸ் - 17 by BreeZe\nமகாகவி பாரதியாரி���் புதிய ... by MysteRy\nகவிதை விளையாட்டு: தலைப்ப... by JsB\nஎன்று கேட்கையிலேயே லைன் கட் செய்யப்பட்டிருந்ததை அறிந்து கொண்ட தாயவள்...\nஇது யாராவது தெரியாம எடுத்திருப்பாங்க அதான் வச்சிட்டாங்க, ன்னு அவளுக்கே உரிய அழகான பழைமை வாத அறிவுடன் சொல்லிவிட்டு...,\n போய்ட்டு இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கு... என்று மகளிடம் சொல்லிக் கொண்டே மொபைலை தூக்கி மகளின் கையில் திணித்து விட்டு அறைக்குள் அவளும் திரும்புகிறாள்.\nடைம் சரியாயிடிச்சு, நா படிக்கனும்\nஎன்றவளின் பதிலை கேட்ட தாய்,\nசரி அப்ப படி நான் தூங்குறேன் ன்னு சொல்லிட்டு அங்கிருந்து நடை போட்டார்.\n இந்த நவீன ஆண்டுகளின் இடைவெளிகளில் பிறந்து வளர்ந்து வாழ்கின்ற மகளுக்கோ, இதனில் இன்னும் சந்தேகம் தீரவில்லை. யோசித்துக் கொண்டே இருக்கிறாள், யாரா இருக்கும் எதுக்கு இப்ப கால் பண்ணாங்க அதுவும் வெளிநாட்டு நம்பர்ல இருந்து வந்திருக்கே\nமிகச் சாதாரணமாக நகர்ந்தும் நகராமலும் கால்கள் நடை போட்டது கிச்சனுக்குள், போய்ட்டு தண்ணீர் சொட்டு மட மடவென குடித்து விட்டு, முகத்தையும் கழுவி விட்டு துடைத்துக் கொண்டே அறைக்குள் நுழைந்து துவாயை ஓரமாய் போட்டு விட்டு,\nபடிப்பதற்கு புத்தகத்தை எடுக்கிறாள்., ஏனெனில்...\nஅன்று அவளுக்கு தனது வாழ்வின் அடுத்த கட்ட நகர்வை தெரிவு செய்து கொள்வதற்கு தேவைப்படும் கட்டாயமான ஒரு பரீட்சை எழுத வேண்டிய நாள்.\nபுத்தகத்தை திறந்து அஞ்சி நிமிஷம் கூட கடந்திருக்காது,\nயாரோ கதவை தட்டுகிற சப்த்தம் கேட்டு பதறியவள், யாரு என்று கேட்கும் முன்னே மறுபடி தாயின் அறைக்குள் விரைந்து செல்ல முயல்கிறாள்.\nஆனால் தாயோ அதற்குள் மறுபடி...\nஎன்ற கதவு தட்டும் சப்த்தத்தின் தூரத்து ஒலி கேட்டு வந்துவிட்டார்.\nயாரோ தெரியாது என இருவரும் முகம் பார்த்தே சந்தேகித்துக் கொண்டு கதவருகே செல்ல முனைகையில்,\nஅவளின் சிஸ்டரும் எழும்பி வந்து விட்டாள் என்னவென்று பார்ப்பதற்கு.\nகதவை திறந்து மூவரும் பார்த்தால்,\nஅங்கே அந்த தாயாரின் தம்பி..,\nஅதாவது இவர்களின் மாமனார் நிற்கிறார்,\nபதறிய மூத்தவளை பேச விடாமல்,\n என மெல்லிய குரலில் கேட்டவரின் பின்னால் அவரின் மனைவியும் இருப்பதை கண்ட இவர்கள் மூவருக்கும் ஒன்னும் புரியவில்லை.\n ஓஹ் இப்ப தான் இவள் பேச சொல்லி தந்தாள், ஆனா ஆன்சர் பண்றப்பவே கட் ஆயிடிச்சி என தாயவள் திரும்ப ���ன் தம்பியிடம் கூறும் போதே...\nஅது ஒன்னுமில்ல.., என்று தலையை சொறிந்து கொண்டே உள்ளே போய் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு அமைதி காக்கிறார்.\nஇவர்கள் மூவரும் திக்குமுக்காடி கேள்விகளை வீசுகிறார்கள் பதற்றத்துடன்...\nஇப்படி சலசலப்பு பேச்சுக்கள் சப்தமாக மாறி பேசிக் கொண்டிருக்கையிலேயே மறுபடி வந்தது அந்த கட்டார் நாட்டின் அழைப்பு.\nஇருந்த பதட்டத்தில் தாய் மகளின் கையிலிருந்து மொபைலை பிடுங்கி பச்சை பட்டனை ஸ்லைட் செய்தவுடன் அந்த பக்கத்தில் இருந்து ஒருவர் துரிதமாக கேட்கிறார்..,\n ஏன் இவ்வளவு நேரம் ஃபோன் ஆன்சர் இல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://freetamilebooks.com/ebooks/thirikonamalaiyil_chola/", "date_download": "2021-02-27T01:27:21Z", "digest": "sha1:2P6G474I5PMKTRXC5D5XD3CWCU5HQRUU", "length": 6172, "nlines": 85, "source_domain": "freetamilebooks.com", "title": "திருகோணமலையில் சோழர் – வரலாறு – தம்பலகாமம். த. ஜீவராஜ்", "raw_content": "\nதிருகோணமலையில் சோழர் – வரலாறு – தம்பலகாமம். த. ஜீவராஜ்\nநூல் : திருகோணமலையில் சோழர்\nஆசிரியர் : தம்பலகாமம். த. ஜீவராஜ்\nஅட்டைப்படம் : தம்பலகாமம். த. ஜீவராஜ்\nமின்னூலாக்கம் : லெனின் குருசாமி\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 674\nநூல் வகை: வரலாறு | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: தம்பலகாமம். த. ஜீவராஜ், லெனின் குருசாமி | நூல் ஆசிரியர்கள்: தம்பலகாமம். த. ஜீவராஜ்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது \nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது கிடைக்கப் பெற்றுள்ளோம். எழுத்தாளர்கள், வாசகர்கள், பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்ற���\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/1005664/amp?ref=entity&keyword=Pudukkottai%20district", "date_download": "2021-02-27T01:38:13Z", "digest": "sha1:4PKFVOAUVLBPQAICH6QD4GAI5TUKEJLU", "length": 11456, "nlines": 93, "source_domain": "m.dinakaran.com", "title": "புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 2 அரசு பள்ளி மாணவிகளுக்கு மருத்துவ கல்லூரியில் படிக்க வாய்ப்பு ஆசிரியர்கள், பெற்றோர்கள் மகிழ்ச்சி | Dinakaran", "raw_content": "\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 2 அரசு பள்ளி மாணவிகளுக்கு மருத்துவ கல்லூரியில் படிக்க வாய்ப்பு ஆசிரியர்கள், பெற்றோர்கள் மகிழ்ச்சி\nபுதுக்கோட்டை, ஜன.7: புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 2 அரசு பள்ளி மாணவிகளுக்கு மருத்துவக்கல்லூரியில் பயில வாய்ப்பு கிடைத்துள்ளதால் அந்த மாணவிகளும் பள்ளி ஆசிரியர்களும், பெற்றோர்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டில் 17 அரசு பள்ளி மாணவ, மாணவிகள் மருத்துவம் படிக்க தேர்வாகி உள்ளனர். இதில் 11 பேர் அரசு மருத்துவக்கல்லூரிகளிலும் 6 மாணவ, மாணவிகள் தனியார் மருத்துவக்கல்லூரிகளிலும் சேர்ந்துள்ளனர். இதில் ஒரு மாணவி பல் மருத்துவம் படிப்பை தேர்வு செய்துள்ளார். முதல் நாள் கலந்தாய்வில் கலந்து கொண்டு அரசு மருத்துவக்கல்லூரிகளில் இடம் கிடைக்காமல் தனியார் கல்லூரியில் இடமிருந்தும் பணம் கட்ட முடியாது என்று இடம் தேர்வு செய்யாமல் சில மாணவ, மாணவிகள் வீடு திரும்பினார்.\nஅதன் பின் தனியார் கல்லூரிகளை தேர்வு செய்துள்ள மாணவர்களுக்கு திமுக தலைமை பணம் செலுத்தும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை தெடர்ந்து தமிழக அரசே பணம் செலுத்தும் என்று அறிவித்ததால் இந்த அறிவிப்பு முன்பே செய்திருந்தால் நாங்களும் தனியார் கல்லூரிகளில் மருத்துவ இடங்களை தேர்வு செய்திருப்போம் என்று தங்கள் வருத்தங்களை தெரிவித்திருந்தனர். பல மாணவர்கள் நீதிமன்றத்தையும் நாடியுள்ளனர்.\nஇந்நிலையில் 4ம் தேதி நடந்த இரண்டாவது கலந்தாய்வில் புதுக்கோட்டை மாவட்டம் மறமடக்கி அரசுப்பள்ளி மாணவி நித்யா கலந்து கொண்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்க இடம் தேர்வு செய்துள்ளார். அதே போல சுப்பிரமணியபுரம் அரசுப்பள்ளி மாணவி நர்மதாவிற்கு தனியார் கல்லூரியில் பல் மருத்��ுவம் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இவர்களோடு சேர்த்து 17 அரசுப்பள்ளி மாணவ, மாணவிகள் மருத்துவம் படிக்க செல்கிறார்கள். மறமடக்கி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவி நித்யாவிற்கு தனியார் மருத்துவ கல்லூரியில் அரசின் இட ஒதுக்கீடு படி இடம் கிடைத்துள்ளதையடுத்து மாணவியை பள்ளி ஆசிரியர்களும் பெற்றோர்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்ததோடு மாணவிக்கு இனிப்புகளை வழங்கி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.\nதிமுகவினர் விருப்ப மனு திருவெறும்பூர் அருகே பட்டப்பகலில் ஓய்வு எஸ்ஐ வீட்டில் 32 பவுன் நகை கொள்ளை\nமருத்துவர் சமுதாய மக்களுக்கு 5% இடஒதுக்கீடு கோரி இன்று சலூன் கடைகளை அடைக்க சங்கத்தினர் முடிவு\nகாலமுறை ஊதியம் வழங்க கோரி கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்\nகராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி தொண்டியக்காடு அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு விழா\nபந்தல் அமைக்க விடாமல் தடுத்த போலீசாரை கண்டித்து அங்கன்வாடி ஊழியர்கள் திடீர் சாலை மறியல்\nநாளை வரை நடக்கிறது சங்க கூட்டம்\nநீடாமங்கலத்தில் ஆதார் சேவை சிறப்பு முகாம்\nகட்டிமேடு அரசு பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விழா\nமன்னார்குடி அருகே வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை: கணவர் கைது\nதிருவாரூரில் பயணிகள் கடும் அவதி திருவாரூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: 1,840 பேர் தேர்வு\nதொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம் 20 சதவீத அரசு பஸ்கள் மட்டுமே இயக்கம்\nசாலை மறியலில் ஈடுபட்ட 57 பேர் கைது\nகோபுராஜபுரத்தில் சாலை அரிப்பு தடுக்க கோரிக்கை\nபயணிகள் கடும் அவதி மத்திய அரசுக்கு எதிராக போராடியபோது உபா சட்டத்தில் கைது செய்தோரை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்\nபோக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக் தஞ்சையில் 30% பேருந்துகள் மட்டும் இயக்கம்\nதஞ்சை பகுதிக்கு மேய்ச்சலுக்காக வந்துள்ள ராமநாதபுரம் கிடை மாடுகள்\nஎஸ்பி தகவல் நுகர்பொருள் வாணிப கழக பணியாளர்கள் சார்பில் இன்று நடக்கவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு\nமகாமக குளத்தில் நீராட அனுமதியில்லை\nகாலமுறை ஊதியம் வழங்க கோரி கிராம உதவியாளர்கள் நூதன போராட்டம்\nபக்தர்கள் திரண்டனர் பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற் சங்கம் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-02-27T02:16:40Z", "digest": "sha1:DPS7BH77PLO6MDNXNE4FCHXDJIMQ4FBL", "length": 6665, "nlines": 178, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:சமன்பாடுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► முழுவெண் கெழு சமன்பாடுகள்‎ (காலி)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 15 பக்கங்களில் பின்வரும் 15 பக்கங்களும் உள்ளன.\nஐன்ஸ்டீனின் பொருண்மை - ஆற்றல் சமன்பாடு\nகெப்லரின் கோள் இயக்க விதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 ஆகத்து 2008, 19:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/32481", "date_download": "2021-02-27T00:39:53Z", "digest": "sha1:P5QPGIKLDKDFCFFNILAWAFVKNSNVSHEZ", "length": 8097, "nlines": 172, "source_domain": "www.arusuvai.com", "title": "அவசர‌ சமையல் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nயாராவது அவசர‌ சமையல் என்ற‌ தலைப்பில் அவசரமாக‌ சமையல் குறிப்புகளை கொடுத்தால் உபயோகமாக‌ இருக்கும் அல்லவா\nவெற்றி பெற்ற பின், தன்னை அடக்கி வைத்துக் கொள்பவன், இரண்டாம் முறை வென்ற மனிதனாவான்.\nஇருக்காது. :‍) இப்போ வரும் பெரும்பாலானோர் தேடிப் பார்க்காமல் கேள்வி வைக்கும் ஆட்களாக‌ இருப்பதால் புதிதாக‌ வந்து கேள்வியை வைப்பார்களே தவிர‌ தேட‌ மாட்டார்கள். ;)\nமேலே அறுசுவையில் சர்ச் பாக்ஸ் இருக்கிறது. 'அவசர‌' என்று மட்டும் தட்டித் தேடுங்கள்; அவசர‌ சட்னி, அவசர‌ தோசை என்று ஒரு லிஸ்ட் கிடைக்கும்.\nஅதெப்படி எனக்கு மட்டும் வருது\nஇன்னும் நிறையப் பக்கங்கள் காட்டுது. கொஞ்சம் நேரம் எடுத்து அவசரமில்லாம‌ தேடுங்க‌. :‍)\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailytamilnadu.com/news/here-are-some-tips-to-cleanse-the-impure-blood-in-the-body/", "date_download": "2021-02-27T00:53:08Z", "digest": "sha1:LNGONNURPTP3D3PO274KOIT6UZ46WJJS", "length": 12971, "nlines": 160, "source_domain": "www.dailytamilnadu.com", "title": "உடலில் உள்ள அசுத்த ரத்தத்தை சுத்தம் செய்யும் இதோ சில குறிப்புகள்! உடலில் உள்ள அசுத்த ரத்தத்தை சுத்தம் செய்யும் இதோ சில குறிப்புகள்!", "raw_content": "\nபலரும் விரும்பி சாப்பிடும் இந்த பழத்தில் உள்ள தீமைகள் குறித்து தெரியுமா\nஒற்றை தலைவலி ஏற்பட காரணங்கள் என்ன தெரியுமா\nபாஸ்போர்ட் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பியுங்கள்..\nமிக விரைவில் உடல் எடையை குறைக்க வேண்டுமா அப்போ இந்த காயை தினமும் சாப்பிடுங்க\nECIL நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..\nமுகத்தின் கருமையினைக் காணாமல் போகச் செய்ய வேண்டுமா அப்போ இந்த ஓட்ஸ் ஃபேஸ்பேக் யூஸ் பண்ணுங்க..\nரூ.1 லட்ச ஊதியத்தில் BHEL நிறுவனத்தில் வேலை.. உடனே விண்ணப்பியுங்கள்..\nருசியான போன்லெஸ் மட்டன் மசாலா..\nசுவையான அவல் உருளை உப்புமா செய்வது எப்படி\nHome/ஆரோக்கியம்/உடலில் உள்ள அசுத்த ரத்தத்தை சுத்தம் செய்யும் இதோ சில குறிப்புகள்\nஉடலில் உள்ள அசுத்த ரத்தத்தை சுத்தம் செய்யும் இதோ சில குறிப்புகள்\nஇரத்தம் என்பது அனைத்து உயிரினங்களின் உடலிலும் உள்ள சிவப்பு நிற திரவம் ஆகும். இரத்தத்தின் முக்கியமான வேலை உடலில் உள்ள செல்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருளான ஆக்சிஜனையும் ஊட்டச்சத்தையும் கொண்டு சேர்பதாகும்.\nஅதே போல் இரத்தமானது அனைத்து செல்களில் இருந்து கழிவுப் பொருட்களையும் வெளியேற்றுகிறது.\nநாள்தோறும் நம் உடலில் ஓடும் ரத்தத்தில் அசுத்தங்கள், நச்சுகள், கழிவுகள் சேர்ந்துகொண்டேதான் இருக்கின்றன.\nஇதன் விளைவு நோய்கள், சாதாரண சரும பிரச்னை தொடங்கி வெரிகோஸ் வெயின், புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்களுக்கும் ரத்த சுத்தமின்மையே ஒரு முக்கிய காரணம்.\nஇதனை தடுக்க ஒரு சில இயற்கை வலிகள் உள்ளது. தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.\nதினமும் நமது உணவில் பீட்ரூட்டை சமைத்து சாப்பிட்டு வந்தால், நமது உடம்பில் புத்தம் புதிய ரத்தம் உற்பத்தியாகும்.\nபீட்ரூட்டை நறுக்கிப் பச்சையாக எலுமிச்சைப்பழச் சாறு கலந்து சாப்பிட்டால், ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் உற்பத்தி அதிகரிக்கும்.\nஅரை டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து இரவில் குடித்து வருவது நல்லது.\nமுருங்கை இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்தசோகை இருப்பவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் உற்பத்தியாகும்.\nசெம்பருத்தி பூவின் இதழ்களை நன்றாகச் சுத்தம் செய்து காய வைத்து பொடி செய்து அதை தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் 1 டம்ளர் வெந்நீரில் 1 ஸ்பூன் பொடியை கலந்து குடித்து வந்தால், நமது உடல் சோர்வை குறைத்து ரத்தத்தை தூய்மை அடைய செய்யும்.\nஅடக்குமுறைக்கு நான் அடிபணிய மாட்டேன்.. தொண்டர்கள் மத்தியில் சசிகலா பேச்சு..\nஇன்றைய (பிப்., 9) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..\nபலரும் விரும்பி சாப்பிடும் இந்த பழத்தில் உள்ள தீமைகள் குறித்து தெரியுமா\nஒற்றை தலைவலி ஏற்பட காரணங்கள் என்ன தெரியுமா\nபாஸ்போர்ட் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பியுங்கள்..\nமிக விரைவில் உடல் எடையை குறைக்க வேண்டுமா அப்போ இந்த காயை தினமும் சாப்பிடுங்க\nபலரும் விரும்பி சாப்பிடும் இந்த பழத்தில் உள்ள தீமைகள் குறித்து தெரியுமா\nஒற்றை தலைவலி ஏற்பட காரணங்கள் என்ன தெரியுமா\nபாஸ்போர்ட் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பியுங்கள்..\nமிக விரைவில் உடல் எடையை குறைக்க வேண்டுமா அப்போ இந்த காயை தினமும் சாப்பிடுங்க\nபலரும் விரும்பி சாப்பிடும் இந்த பழத்தில் உள்ள தீமைகள் குறித்து தெரியுமா\nஒற்றை தலைவலி ஏற்பட காரணங்கள் என்ன தெரியுமா\nபாஸ்போர்ட் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பியுங்கள்..\nமிக விரைவில் உடல் எடையை குறைக்க வேண்டுமா அப்போ இந்த காயை தினமும் சாப்பிடுங்க\nமாதம் ரூ.1000 முதலீடு செய்தா போதும் ரூ.1.59 லட்சம் கொடுக்கும் SBI-யின் அசத்தல் RD திட்டம்..\n நுரையீரலில் சளியை அதிகளவில் உற்பத்தி செய்யுமாம் உஷாரா இருங்க..\nதஞ்சையில் கண்கலங்க வைத்த சம்பவம்.. குழந்தைகளுக்காக பட்டினி கிடந்த தாய்.. ஒடோடி வந்து உதவிய அரசு அதிகாரிகள்..\n‘ஒரு தலைவர் பேசுகிற பேச்சா இது’ ஸ்டாலினுக்கு முன்னாள் அமைச்சர் கண்டனம்\nசசிகலா சிகிச்சை பெற்று வருவதற்கு பின்னால் சதி வேலை காரணமா\nஉதகையில் கடந்த இரண்டு நாள்களாக கடும் பனிப்பொழிவு.. இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nமாதம்தோறும் நிலையான வருமானம், நிரந்தரமாக வந்துகொண்டே இருக்க இவரை வழிபட்டாலே போதும்..\nநாம் பயன்படுத்தும் வாசனை பவுடரானது (Talcum powder) உண்மையில் எதன் மாவு தெரியுமா\nவிவசாயிகளின் தொடர் போராட்டம்.. டெல்லி எல்லைகள் மூடப்பட்டு போலீஸார் குவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=14", "date_download": "2021-02-27T01:28:41Z", "digest": "sha1:IPLPAJ7RYVARYW22VUTCP4FCXCI5ZDW5", "length": 30879, "nlines": 272, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வருடமலர்\nநிவர்... புரிந்தது உன் பவர்\nமகாமக குளத்தில் நீராட பக்தர்களுக்கு அனுமதி பிப்ரவரி 27,2021\nபோட்டியிட மறுக்கும் எம்.எல்.ஏ., திரிணமுல் காங்கிரசில் பரபரப்பு பிப்ரவரி 27,2021\nசீன வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் 'ஹாட்லைன்' பேச்சு பிப்ரவரி 27,2021\nநீரவ் மோடியை அடைக்க மும்பையில் சிறை தயார் பிப்ரவரி 27,2021\nசில வரி செய்திகள்..: இந்தியா பிப்ரவரி 27,2021\nவாரமலர் : பெண்களின் கோவில்\nசிறுவர் மலர் : அன்பும் நன்றியும்\nபொங்கல் மலர் : கிராமத்து நாயகி - நடிகை நிதி அகர்வால்\nவேலை வாய்ப்பு மலர்: விமானப்படையில் சேர விருப்பமா\nவிவசாய மலர்: நெல்லில் பழ நோயை தடுப்பது எப்படி\nநலம்: சக்தி தரும் புள்ளிகள்\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2020 IST\nதமிழகம்ஜன., 1: பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் கைது.ஜன., 3: ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட கவுன்சிலர் பதவியில் தி.மு.க., 247, அ.தி.மு.க., 213 இடங்களில் வெற்றி. * ஒன்றிய கவுன்சிலர் பதவியில் தி.மு.க., 2110, அ.தி.மு.க., 1797 இடங்களில் வெற்றி. ஜன., 4: முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் காலமானார். ஜன., 8: கன்னியாகுமரி களியக்காவிளை சோதனைச்சாவடியில் எஸ்.ஐ., வில்சன் ..\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2020 IST\nதமிழகம்பிப்., 4: ஐந்து, எட்டாம் வகுப்புக்கான பொதுத்தேர்வை தமிழக அரசு ரத்து செய்தது.பிப்., 5: 'பிகில்' படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ்., நிறுவனம், அதில் நடித்த நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை.பிப்., 8: இலங்கை பிரதமர் மகிந்தா ராஜபக்சே இந்தியா வருகை. பிப்., 20: தஞ்சை டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்கும் மசோதா நிறைவேற்றம்.* சென்னையில் 'இந்தியன் - 2' சினிமா ..\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2020 IST\nதமிழகம்மார்ச் 7: தி.மு.க., பொதுச்செயலர் அன்பழகன் காலமானார்.மார்ச் 14: திண்டுக்கல் மருத்துவக் கல்லுாரிக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல். மார்ச் 24: நாகப்பட்டினத்தை பிரித்து 38வது மாவட்டமாக மயிலாடுதுறை உர���வாக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.இந்தியாமார்ச் 1: சிவசேனா கட்சி பத்திரிகை 'சாம்னா'வின் ஆசிரியராக உத்தவ் தாக்கரே மனைவி லஷ்மி தாக்கரே நியமனம். * பாலியல் ..\n4. ஏப்ரல் - மே\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2020 IST\nதமிழகம்ஏப்., 2: தமிழக அரசு கொரோனா நிவாரண நிதியாக ரேஷன் கார்டு தாரர்களுக்கு ரூ. 1000 வழங்கியது.மே 7: நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில், 2வது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்ததில் 8 தொழிலாளர்கள் பலி. 15 பேர் காயம். *அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 59 ஆக தமிழக அரசு உயர்த்தியது.மே 24: திருப்பரங்குன்றம் கோயில் யானை தாக்கி பாகன் காளிதாஸ் பலி. இந்தியாஏப்., 5: கொரோனாவுக்கான ..\n5. ஜூன் - ஜூலை\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2020 IST\nதமிழகம்ஜூன் 10: சேப்பாக்கம் - திருவல்லிக் கேணி தி.மு.க., எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகன் கொரோனாவால் பலி.ஜூன் 20: சாத்தான்குளத்தில் போலீசார் தாக்கியதில் அலைபேசி கடை நடத்திய தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் பலியானதாக புகார். இன்ஸ்பெக்டர், 2 எஸ்.ஐ.,க்கள், 2 போலீசார் கைது.ஜூலை 16: முருகனின் கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட கருப்பர் கூட்ட யூடியூப் சேனல் தொகுப்பாளர் ..\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2020 IST\nதமிழகம்ஆக., 8: ரஷ்யாவில் ஆற்றில் குளிக்கும்போது நான்கு தமிழக மருத்துவ மாணவர்கள் பலி.ஆக., 12: சென்னையில் இருந்து அந்தமான் நிகோபர் தீவுக்கு, கடலுக்கு அடியில் 2,132 கி.மீ. துாரத்துக்கு 'பைபர் ஆப்டிக் கேபிள்' இணைப்பு திட்டம் மத்திய அரசு துவக்கம்.ஆக., 31: 118 புதிய ஆம்புலன்ஸ்கள் துவக்கம். முதல் பெண் ஓட்டுநராக வீரலட்சுமி நியமனம்.இந்தியாஆக., 1: மத்திய அரசின் 'ஒரே நாடு, ஒரே ரேஷன் ..\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2020 IST\nதமிழகம்செப்., 3: மணல் கடத்தல் வழக்கில் கைதாகுபவர்களுக்கு ஜாமின் கிடையாது என உயர்நீதிமன்றம் உத்தரவு. செப்., 6: தினமலர் நாளிதழ் 70வதுஆண்டில் அடி எடுத்து வைத்தது. செப்., 9: மாணவர்களுக்கு 'ஆன்லைன்' வகுப்புகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி. செப்., 18: தேசிய நெடுஞ் சாலை டோல்கேட்களில் மாற்றுத் திறானிகளுக்கு கட்டண விலக்கு. செப்., 19: தமிழக வக்பு வாரிய தலைவராக முகமது ஜான் எம்.பி., ..\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2020 IST\nதமிழகம்அக்., 1 : ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை முதல்வர் பழனிசாமி துவக்கினார். அக்., 16: ஆசிரியர் பணி நியமன உச்ச வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 40, இதர பிரிவிற்கு 45 என தமிழக அரசு அறிவிப்பு. அக்., 23: கடந்த 9 ஆண்டுகளில் புதிதாக தமிழகத்தில் 3,050 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உருவாக்கப்பட்டன.* விருதுநகர் - எரிச்சநத்தம் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 5 பேர் பலி. அக்., 26: மருத்துவ படிப்பில் ஓ.பி.சி., ..\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2020 IST\nதமிழகம்நவ., 6: தமிழக பா.ஜ., சார்பில் வேல் யாத்திரை திருத்தணியில் துவக்கம். டிச., 7ல் திருச்செந்துாரில் நிறைவு. நவ., 11: தேசிய நீர் விருதுக்கான முதல் விருதை தமிழகம் பெற்றது. நவ., 13: சென்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் சுட்டுக்கொலை. நவ., 15: திருவண்ணாமலையில் கேஸ் சிலிண்டர் வெடித்தில் 3 பேர் பலி. நவ., 25: வங்கக்கடலில் உருவான 'நிவர்' புயல் புதுச்சேரியில் கரையை கடந்தது. சென்னை, ..\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2020 IST\nதமிழகம்டிச., 2: முதுநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்லுாரி திறப்பு. டிச., 3: சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிதாக 10 நீதிபதிகள் பதவியேற்பு. தற்போதைய நீதிபதிகள் எண்ணிக்கை 63.டிச., 7: இளநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்லுாரி திறப்பு. * ஜாதிவாரியான புள்ளி விவரங்களை அளிக்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி குலசேகரன் தலைமையில் ஆணையம் அமைப்பு. டிச., 8: சேலம் - சென்னை எட்டுவழிச்சாலை ..\n11. உலகை உருட்டிய கொரோனா\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2020 IST\nஉலகை இந்தாண்டு கொரோனா புரட்டி எடுத்தது. மனிதர்களின் அன்றாட வாழ்க்கை மாறிப்போனது. அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவுதல், கிருமி நாசினியால் சுத்தம் செய்தல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை (6 அடி) பின்பற்றினர்.எங்கும் வணக்கம்கொரோனா காலத்தில் கை குலுக்குவது, கட்டி அணைத்து மரியாதை செலுத்துவது காணாமல் போனது. அனைவரும் கை கூப்பி வணக்கம் தெரிவிக்கும் முறைக்கு ..\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2020 IST\nஇசை அங்கீகாரம்ஜன., 27: சர்வதேச இசைக்கான கிராமி விருது வழங்கும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்தது. புதுமுக பாடகி பில்லி எல்லிஷ் 5 விருதுகள் வென்றார். அடுத்து அமெரிக்க பாடகி லிசோ மூன்று விருதுகளை வென்றார். சிறந்த எழுத்தாளர்நவ., 20: சர்வதேச அளவில் சிறந்த இலக்கியத்துக்கு பிரிட்டன் சார்பில் வழங்கப்படும் 'புக்கர் விருது' இந்தாண்டு 'சுஜ்ஜி பெயின்' என்ற ..\n13. 'வல்லரசு' ஜோ பைடன்\nபதிவ�� செய்த நாள் : டிசம்பர் 31,2020 IST\nபொது தேர்தலில் வென்ற ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் 78, அமெரிக்காவின் 46வது அதிபராக 2021 ஜன., 20ல் பதவியேற்க உள்ளார். அமெரிக்காவின் மிக வயதான அதிபர் இவரே. துணை அதிபராக இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரீஸ் பதவியேற்கிறார். இவரே அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர். புதிய அரசு இந்தியாவுடன் நல்லுறவை கடைபிடிக்கும்.தேர்தல் முடிவுமொத்த இடங்கள் - 538பெரும்பான்மைக்கு தேவை - ..\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2020 IST\nரூ. 20 லட்சம் கோடிமே 12: கொரோனா ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவை சமாளிக்க, 20.97 லட்சம் கோடி ரூபாய் திட்டத்தை நான்கு கட்டமாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதன் முக்கிய அம்சங்கள்; * வருமான வரியில் 25 சதவீதம் குறைப்பு * வருங்கால வைப்பு நிதிக்கு ரூ. 2500 கோடி ஒதுக்கீடு. * வாராக்கடன் பட்டியலில் உள்ள சிறு, குறு நிறுவனங்களுக்கு ரூ. 50 ஆயிரம் கோடி கடன். * முத்ரா ..\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2020 IST\nஇரண்டு ஒன்றானதுடிச., 21 : சூரிய மண்டலத்தின் இரு பெரும் கோள்களான சனி, வியாழன் ஒரே நேர்கோட்டில் வந்தது. 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்நிகழ்வு நடைபெறும். இதை 'கிரேட் கன்ஜங்ஷன்' என்று அழைக்கின்றனர். 1623 ஜூலை16க்குப் பின் 398 ஆண்டுகள் கழித்து இந்த வானியல் நிகழ்வு தோன்றியது. இனி 2080ல் தோன்றும். சாதனை சிறுமிடிச., 5: அமெரிக்காவின் 'டைம்' இதழில் 2020ம் ஆண்டுக்கான (௧௫ வயதுக்குட்பட்ட) சிறந்த ..\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2020 IST\nஇந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பார்லிமென்ட்டிற்கு பதிலாக புதிய பார்லிமென்ட் கட்ட மத்திய அரசு திட்டமிட்டது. டில்லியில் டிச. 10ல் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.10பிரதமரின் புதிய குடியிருப்பு வளாகம் 15 ஏக்கர் பரப்பளவில் அமைகிறது. அதாவது 30,351 ச.மீ., பரப்பில் அதிகபட்சம் 12 மீ., உயரத்தில், 10 நான்கு மாடிக்கட்டங்கள் கட்டப்பட உள்ளன.மூன்று மடங்கு பெரியதுநவீன ..\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2020 IST\n'ஆன்லைன்' ஆதிக்கம் - க/பெ.ரணசிங்கம்கொரோனாவால் தமிழ் திரையுலகம் பாதிக்கப்பட்டது. தியேட்டரில் வெளியான படங்களின் எண்ணிக்கை குறைந்தது. கொரோனாவுக்கு முன் 48 படங்கள் வெளியானது. அதன் பின் நவம்பரில் தியேட்டர் திறந்தாலும் 30க்கும் குறைவான படங்களே வெளியாகியுள்ளன. இதில் பெரும்பாலும் சின்ன பட்ஜெட் படங்கள். தியேட்டரில் குறைந்த எண்ணிக்கையிலான ரசிகர்களுக்கு மட்டுமே அனுமதி ..\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2020 IST\nஆக.5: அயோத்தியில் ராமர் கோயில் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. பிரமாண்டமான ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை ஆக. 5ல் நடந்தது. 2000 புனித தலங்களில் இருந்து மண், 100க்கும் மேற்பட்ட ஆறுகளில் இருந்து நீரும் வரவழைக்கப்பட்டன. பகல் 12:40 மணிக்கு கோயில் கருவறை அமையும் இடத்தில் 40 கிலோ வெள்ளியால் செய்யப்பட்ட செங்கலை வைத்து பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அவர் கூறுகையில், ..\n19. மூன்று வேளாண் சட்டங்கள்\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2020 IST\nமத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்கள் செப்., 19ல் பார்லிமென்ட்டில் நிறைவேறின. இதன் முக்கிய அம்சங்கள்1) விவசாயிகள் விளைபொருட்கள் வணிகம் & வர்த்தகம்* சாகுபடி செய்யும் இடத்திலேயே விளை பொருட்கள் கொள்முதல் செய்யப்படும். * விவசாயிகள் விரும்பும் இடத்தில், விளைபொருட்களை விற்பனை செய்யலாம்.* உழவர் சந்தைகள், நுகர்வோர் சந்தைகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதால், அவை ..\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2020 IST\nஜனவரிஜன.3: உலக டேபிள் டென்னிஸ் தரவரிசையில் இந்திய வீரர் மனவ் தாக்கர் 'நம்பர்-1' இடம்.ஜன.4: இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ஓய்வு.ஜன.10: இந்தியாவின் கோஹ்லி, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அதிவேகமாக 11,000 ரன்கள் எடுத்த முதல் கேப்டன் ஆனார்.ஜன.15: சிறந்த ஒருநாள் போட்டி வீரருக்கான ஐ.சி.சி., விருதுக்கு இந்தியாவின் ரோகித் சர்மா தேர்வு. ஜன.19: இத்தாலியில் நடந்த ரோம் ரேங்கிங் சீரிஸ் ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hrcsl.lk/about/opportunities/?lang=ta", "date_download": "2021-02-27T01:19:12Z", "digest": "sha1:A3FCJTRQWE7W3J5KPESBWPE7MYYBZAB6", "length": 12567, "nlines": 177, "source_domain": "www.hrcsl.lk", "title": "வாய்ப்புகள்", "raw_content": "\nகல்வி மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள்\nஐ.நா. அமைப்புகள் / செயல்முறைகளுக்கு சமர்ப்பிப்புகள்\nஅறிக்கைகள் / பொது பரிந்துரைகள்\nபொது வெளிப்படுத்தலுக்கு தகவல் கிடைக்கவில்லை\nகல்வி மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள்\nஐ.நா. அமைப்புகள் / செயல்முறைகளுக்கு சமர்ப்பிப்புகள்\nஅறிக்கைகள் / பொது பரிந்துரைகள்\nபொது வெளிப்படுத்தலுக்கு தகவல் கிடைக்கவில்லை\nகல்வி மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள்\nஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு\nHRCSL – தலைமை அலுவலகம்,\nஆர். ஏ. மெல் மவதா,\n– தன்னிச்சையான கைது, தடுப்புக்காவல் மற்றும் சித்திரவதை ஆகியவற்றைத் தடுக்க.\n© இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nவலை வடிவமைப்பு மற்றும் மேம்பாடு SABERION\nஏற்பட்ட அச on கரியத்திற்கு மன்னிக்கவும், தற்போது கட்டுமானத்தில் உள்ள நீங்கள் கோரிய மொழி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/SevenThirtyNews/2021/02/19230551/2133305/Ezharai.vpf", "date_download": "2021-02-27T01:25:54Z", "digest": "sha1:VUFMM5G4ANYQW3J3WNSQHB5DUH3H6NY4", "length": 3653, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "(19-02-2021) ஏழரை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/Sensex-opens-marginally-in-the-green", "date_download": "2021-02-27T00:34:13Z", "digest": "sha1:OQTZZDSTAGMIN6C4RE7BKKUPX55HTWY4", "length": 7082, "nlines": 145, "source_domain": "chennaipatrika.com", "title": "Sensex opens marginally in the green - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகொரோனாவால் வேலையிழந்த நடுத்தர மக்களுக்கு நிவாரண...\nகொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலையை எதிர்கொண்டுள்ளது...\nபிரான்ஸ் : நாடு தழுவிய ஊரடங்கை மக்கள் முறையாக...\nஎதிர்க்கட்சியில் இருக்கலாம் ஆனால் எதிரிகள் கிடையாது:...\nநாங்கள் எப்போது அப்படி சொன்னோம்\nஇந்தியாவின் திறமை மீது உலகமே நம்பிக்கை கொண்டுள்ளது...\nபொது இடங்களில் புகை பிடித்தால் ரூ.2,000 அபராதம்...\nமத்திய அமைச்சர் சஞ்சீவ் பால்யன் பறவைக் காய்ச்சல்...\nகொச்சி-மங்களூரு இடையே குழாய் மூலம் கேஸ் விநியோகத்தை...\nதமிழக அரசு ரத்து செய்த அரியர் தேர்வு பிப்.16ம்...\nசமயபுரம் கோயில் யானை தாக்கியதில் பேச்சை இழந்த...\nசெங்கல்பட்டு மகளிர் காவல் நிலைய பெண் காவலர் சஸ்பெண்ட்\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 26 காளைகளை பிடித்த...\nகிரிக்கெட் வீரர் நடராஜன் பழனியில் மொட்டை போட்டு...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்...\nகலர்ஸ் சண்டே கொண்டாட்டம்: வாரஇறுதி நாட்களுக்கான ஒரு சிறப்பு...\nகலர்ஸ் சண்டே கொண்டாட்டம்: வாரஇறுதி நாட்களுக்கான ஒரு சிறப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/nakkheeran/2021-01-02/nakkheeran-02-01-2021", "date_download": "2021-02-27T00:12:47Z", "digest": "sha1:RDC3WUHPSI4DU4C4XH3RYV3ZBJTEVXNP", "length": 8629, "nlines": 190, "source_domain": "image.nakkheeran.in", "title": "நக்கீரன் 02-01-2021 | nakkheeran", "raw_content": "\nராமன் ஆண்டாலும்... ராவணன் ஆண்டாலும்... கும்பிடு\nதொட்டில் டூ சுடுகாடு ஊழல் பட்டியல்\nசின்னம்ப்பமட்டி டூ சிட்னி... யார்க்கர் நடராஜன் வெற்றிப் பயணம்\nடி.என்.பி.எஸ்.சி.யில் தமிழ்வழிக் கல்வி புறக்கணிப்பு\nநாயகன் அனுபவத் தொடர் (54) - புலவர் புலமைப்பித்தன்\nஆளை காலிசெய்யும் ஆன்லைன் கடன்\nராங்கால் : எடப்பாடி ஹேப்பி அமித்ஷா அதிர்ச்சி\n\"என் மகளுக்கு கிடைத்ததில் ஆச்சர்யமில்லை ஆனால் எனக்கோ...\" - மோகன் லால் நெகிழ்ச்சி\nமாறி மாறி வாழ்த்து தெரிவித்துக்கொண்ட சூப்பர் ஸ்டார்ஸ்\nதான் ஒரு ரியல் லைஃப் ஹீரோ என மீண்டும் நிரூபித்த வில்லன் நடிகர்\nசென்னை ரசிகர்களால் இந்திய வீரர்களின் ஆட்டம் உயர்ந்தது - இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட்\nநித்தம் நித்தம் செத்து பிழைக்கிறோம்... ஜெயராஜ் - பென்னிக்ஸ் குடும்பத்தினர்\nநடத்தை விதிகள் அமல்; பணத்தைக் கொண்டு செல்ல கட்டுப்பாடு - தமிழகத் தேர்தல் அதிகாரி பேட்டி\nபேட்டிங் தூண்களுக்கு இணையாக ஒரு பவுலிங் தூண் - இந்திய கிரிக்கெட்டின் 'கிங்'கான் ஜாகிர்\nஅமெரிக்காவும், ரஷ்யாவும் பங்குபோட்ட அப்பம்... வடகொரியாவின் அரசியல்...\nசொந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்... அதன்பின் நடந்ததுதான் மாஸ் ஸ்டீவ் ஜாப்ஸ் | வென்றோர் சொல் #32\nமுடிவு என்னனாலும் பரவாயில்லை, போய் ஓடு... உசைன் போல்ட்டுக்கு அம்மா கொடுத்த தைரியம் | வென்றோர் சொல் #31\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=18257&replytocom=77351", "date_download": "2021-02-27T00:50:58Z", "digest": "sha1:YRIOP56JMXDCSJVLTJTUQL6IN3CRNC6N", "length": 51622, "nlines": 285, "source_domain": "rightmantra.com", "title": "நம் உழவாரப்பணிக்கு பெருமை சேர்த்த சிறுவன்! நெகிழவைக்கும் சம்பவம்!! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > நம் உழவாரப்பணிக்கு பெருமை சேர்த்த சிறுவன்\nநம் உழவாரப்பணிக்கு பெருமை சேர்த்த சிறுவன்\nபோரூர் பாலமுருகன் கோவிலில் ஜனவரி 18, 2015 அன்று நடைபெற்ற உழவாரப்பணி குறித்த பதிவு இது. நமது தளம் துவக்கப்பட்டு இதுவரை பல உழவாரப்பணிகள் நடைபெற்றிருந்தாலும் முருகன் கோவிலுக்கு என்று தனியாக செய்ததில்லை. ஆனால் செய்யவேண்டும் என்கிற அவா இருந்தது. நாம் தேர்ந்தெடுக்கும் ஏனைய கோவில்களைப் போல இந்த கோவிலும் பாரம்பரியம் மிக்கதாக இருக்கவேண்டும் என்று விரும்பினோம். அதை நிறைவேற்றி தந்தது இந்த போரூர் பாலமுருகன் கோவில்\n* இந்த ஆண்டின் முதல் உழவாரப்பணி.\n* நாம் பணி செய்த முதல் முருகன் கோவில்.\n* அந்தப் பகுதியை சேர்ந்த உடல்/மன குறைபாடுடைய சிறுவன் ஒருவன் நம்முடன் சேர்ந்து மனமுவந்து பணி செய்தது.\nநம் உழவாரப்பணியை அர்த்தமுள்ளதாக ஆக்கிய அந்த சிறுவன்\n* அடுத்து நம் வாசகர்களுக்கு, பல கோவில்களுக்கு கும்பாபிஷேகம் செய்து வைத்த பெருமையையுடைய திரு.துரைசாமி குருக்கள் அவர்கள் மூலம் நாம் பரிசளித்த ‘காரியசித்தி ஆஞ்சநேயர்’ படத்துடன் கூடிய சிறிய சுந்தரகாண்டம் நூல்.\n* அடுத்து அனைவருக்கும் ஸ்வர்ணாகர்ஷன பைரவர் சன்னதியில் நடைபெற்ற விசேஷ வழிபாடு + அர்ச்சனை.\n* உழவாரப்பணி முடிந்த பின்னரும் தொடர்ந்த பணி (எலக்ட்ரிகல் பிட்டிங்குகளை பொருத்தியது\nஇந்த பதிவில் எண்ணற்ற புகைப்படங்கள் உள்ளன. ஒவ்வொரு படமும் ஒரு கதை சொல்லும். சற்று ஆழமாக நிறுத்தி நிதானமாக படிக்கவும்.\nஇந்த முருகன் முதலில் பனைமரத்தின் கீழ் இருந்தவர். படிப்படியாக வளர்ந்து இந்த அளவு ஒரு பெரிய ஆலயமாக உருப்பெற்றுள்ளது இந்த கோவில். இவர் வளர வளர போரூர் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளும் வளர்ந்தது. ஆண்டவனுக்கே வளர்ச்சி என்பது படிப்படியாக தான் அமைகிறது. மனிதர்கள் நாம் ஒரே நாளில் வளர்ந்துவிடவேண்டும் என்று எண்ணுகிறோம்… சரி தானே\nகடந்த கந்தசஷ்டியின் போது ஏ��ு நாட்களும் இந்த கோவிலுக்கு சென்று முருகனை வெவ்வேறு அலங்காரங்களில் தரிசித்து அது தொடர்பான பதிவுகளையும் நாம் அளித்தது நினைவிருக்கலாம். அப்போதே ஆலயத்தின் அறங்காவலர் குழு தலைவரிடம் நமது உழவாரப்பணி குழு பற்றி இந்த ஆலயத்தில் பணி செய்யவிரும்புவதாக கூறினோம். அப்போது தான், தைப்பூசம் வருகிறது. அது சமயம் செய்தால் உதவியாக இருக்கும் என்றார்.\nமேலும் கோவிலில் பல ட்யூப் லைட்டுகள் எரியவில்லை. பல பல்புகளை மாற்றவேண்டியிருக்கிறது. சிறு சிறு எலக்ட்ரிகல் வேலைகளும் இருப்பதாக கூறினார். அனைத்தையும் செய்து தருகிறோம்… பணிக்கு ஒரு வாரத்திற்கு முன்னர் வருகிறேன், உங்கள் எலக்ட்ரீசியனையும் வரச்சொல்லுங்கள்… அனைத்தையும் செக் செய்து பார்த்துவிட்டு என்ன என்ன தேவை என்று என்னிடம் லிஸ்ட் கொடுக்கச் சொல்லுங்கள்… நான் அவற்றை வாங்கித் தருகிறேன். உடனிருக்கிறேன்\nஆனால் அவர்கள் எலக்ட்ரீசியன் சபரிமலைக்கு சென்றுவிட்டதால் தேவைகள் குறித்து கணக்கெடுக்க முடியவில்லை. இன்னின்ன தேவைகள் உள்ளது என்று தெரிந்தால் தானே நாம் தொகையை தயார் செய்யமுடியும்… மலையிலிருந்து வந்தவுடன் நமக்கு கால் செய்வதாக கூறினார்கள். ஆனால் கடைசி வரை அழைப்பு வரவில்லை.\nநண்பர் ராஜ்குமாருடன் இணைந்து பணி செய்யும் அந்த சிறுவன் (இடது)\nஇதற்கிடையே ஜனவரி 18 ம் வந்தது. சரி… ‘நாங்கள் பணி செய்யும்போதாவது வரச்சொல்லுங்கள்… ஏனெனில் உழவாரப்பணி முடிந்துவிட்டபிறகு அதை செயல்படுத்துவது எனக்கு சிரமம்’ என்றோம். ‘நிச்சயம் நாளை நீங்கள் பணி செய்துகொண்டிருக்கும்போது அவர் வருவார்…. கையேடு முடித்துவிடலாம்’ என்றார்கள். ஆனால் அப்போதும் வரவில்லை.\nஇதற்கிடையே நாங்கள் எங்கள் வேலையை துவக்கிவிட்டோம். நம் வீட்டிலிருந்து தயார் செய்து கொண்டு சென்ற பில்டர் காபி அனைவருக்கும் தரப்பட்டது. லயன்ஸ் கிளப்பிலிருந்து வந்த நண்பர் ஒருவர் அனைவருக்கும் பிஸ்கட் பாக்கெட்டுகள் வாங்கி வந்திருந்தார். நான்கு மாரி பிஸ்கெட்டும் ஒரு கப் காபியும் சாப்பிட்ட பிறகு, பணி துவங்கியது.\nகுழுகுழுவாக அனைவரும் பிரித்துவிடப்பட்டனர். பணியை சூப்பர்வைஸ் செய்யும்பொருட்டு நாம் அங்கும் இங்கும் சுற்றிக்கொண்டிருக்க, புகைப்படம் எடுப்பதை பெரும்பாலும் நண்பர் மனோஹரன் பார்த்துக்கொண்டார்.\nகோவில் வளாக���் முழுக்க குப்பைகள் அகற்றப்பட்டு, ஒட்டடை அடிக்கப்பட்டது. தீப மேடைகள் அனைத்தும் எண்ணைப் பிசுக்கு நீக்கி சுத்தம் செய்யப்பட்டது. தேவையற்ற செடி, கொடிகள், களைகள் அனைத்தும் அகற்றப்பட்டன. பிரகாரம் முழுக்க அலம்பிவிடப்பட்டது.\nமகளிர் குழுவினருக்கு வழக்கம் போல, இங்கேயும் சவாலான பணி. எண்ணைப் பிசுக்கு ஏறிப்போயிருந்த தீப மேடைகள் சுத்தமாக தேய்த்து துலக்கப்பட்டன.\nஇது தவிர பிரகாரத்தில் உள்ள உப சன்னதிகள் அனைத்திலும் ஒட்டடை அடித்து சுத்தம் செய்து அலம்பிவிட்ப்பட்டது.\nஆங்காங்கே கிடந்த குப்பைகள், பழைய அகல் விளக்குகள் அனைத்தும் அகற்றப்பட்டன.\nமூலஸ்தானத்தின் பிரதான வாயில் மேலே உள்ள வண்ண ஸ்வாமி சிற்பங்கள் ஒட்டடை படிந்திருந்தது. நாம் இங்கு கந்த சஷ்டிக்கு வரும்போது கவனித்தோம். மனம் பதறியது. “நாங்கள் இருக்க உன் ஆலயத்தை இப்படி விட்டுவிடுவோமா முருகா… நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இங்கு அவசியம் உழவாரப்பணி மேற்கொள்வோம்” என்று அப்போதே முடிவு செய்தோம்.\nஅந்த சிலைகள் இருந்த பகுதியில் நண்பர் சந்திரசேகர் ஏறி, ஒட்டடை அடித்து சுத்தம் செய்தார்.\nஇன்னும் எங்கெங்கெல்லாம் தூசி, தும்பு, அசுத்தம் இருந்தனவோ அங்கெல்லாம் நம் நண்பர்கள் பம்பரமாக சுழன்று பணி செய்தனர்.\nநாங்கள் பணி செய்துகொண்டிருந்த போது அந்தப் பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவன் நம்முடன் சேர்ந்து மனமுவந்து பணி செய்ய துவங்கினான். அவனுக்கு ஏதோ உடல்/மன குறைபாடு உள்ளது என்று மட்டும் தெரியும். என்ன குறைப்பாடு என்று இங்கு ஆராய்வது தேவையல்ல என்று கருதுகிறோம். அவனை பிரேமவாசத்தில் பார்த்திருக்கிறோம். அது மட்டும் தெரியும். எப்படியோ எங்கள் உழவாரப்பணிக்கு கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம் இது.\n2013 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு அன்று பிரேமவாச குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கச் சென்றபோது மேற்சொன்ன சிறுவனுடன் நாம் (பிரேமவாசம் – சென்னை கெருகம்பாக்கத்தில் உள்ள மாற்றுதிறன் / மனநலம் பாதிப்பு கொண்ட குழந்தைகளுக்கான இல்லம்)\nஉடலும், உள்ளமும், வாழ்க்கையும், வரவும் நன்றாக இருப்பவர்களுக்கே இறைவனுக்காக மாதம் ஒரு அரை நாள் நேரம் ஒதுக்க முடியவில்லை எனும்போது இது எத்தனை பெரிய விஷயம்….\n“தம்பி, நீ செய்தது எவ்வளவு பெரிய சேவை என்று தெரியுமா\n(*அவன் எப்போது போனான் என்று தெரிய��ில்லை. இடையே போய்விட்டான் என்று கருதுகிறோம். இறுதியில் சுந்தரகாண்டம் தர தேடியபோது காணவில்லை.)\nவாண்டுகளுக்கு பணி எதுவும் தரவில்லை. “எங்கள் எல்லாரோட பொருட்களையும் பத்திரமா பார்த்துக்கோங்க…. அது தான் உங்க வேலை” என்று அவர்களுக்கு செக்யூரிட்டி வேலை கொடுத்துவிட்டோம்.\nபுதிய சீஃப் செக்யூரிட்டி மாஸ்டர் வேணு கிருஷ்ணன்\nமனோஹரனின் மகன் மோனிஷ் ராஜ் இந்த உழவாரப்பணியோடு நம் குழுவில் செக்யூரிட்டி வேலையை ராஜினாமா செய்துவிட்டார். இனி நம் உழவாரப்பணியில் பொருட்களை பார்த்துக்கொள்ளும் வேலையெல்லாம் பார்க்கமட்டாரம். “என்ன அங்கிள் நீங்க… ஒரு ஒரு தடவையும்… வேலை கொடுக்காம சும்மா உட்காரவெச்சிடுறீங்க… என்று மிகவும் கோபித்துக்கொண்டார். அதனால் அந்த வேலை தாமரை வெங்கட் அவர்களின் மகனுக்கும் ஸ்ரீஹரி அவர்களின் மகனுக்கும் கிடைத்தது. (ரொம்ப பெரிய செக்யூரிட்டிங்க தான்\nபணி அனைத்தும் முடிந்த பின்னர் ‘ஸ்வர்ணாகர்ஷன பைரவர்’ சன்னதியில் அர்ச்சனைக்கும் விசேஷ பூஜைக்கும் குழுமினோம்.\nமுதலில் கோவிலின் குருக்கள் பெரியவர் திரு.துரைசாமி குருக்கள் மற்றும் துப்புரவு பணியாளர், காவலாளி அனைவரும் கௌரவிக்கப்பட்டனர்.\nகோவிலில் ரெகுலராக துப்புரவு பணி மேற்கொள்ளும் அந்த பெண்ணை நாங்கள் கௌரவித்து, புடவை, ரவிக்கை பிட், ரொக்கம், ஆகியவற்றை தாம்பூலத்தோடு கொடுத்தபோது அவருக்கு எத்தனை சந்தோஷம் தெரியுமா\nஅதே போன்று கோவிலில் காவலாளியாக பணி புரியும் அந்த பெரியவரும் மிகவும் நெகிழ்ந்துவிட்டார். அவரது பணியின் மேன்மையை பாராட்டி, சில வார்த்தைகள் பேசி பின்னர் அவருக்கு வேட்டி, சட்டை, இனிப்பு, ரொக்கம் ஆகியவற்றை கொடுத்தோம். நெகிழ்ச்சியில் கண்ணீரே வந்துவிட்டது அவருக்கு.\nஇந்த சிரிப்பில் தான் எத்தனை எத்தனை அர்த்தம்.. (கோவிலில் துப்புரவு பணி செய்யும் பெண் கௌரவிக்கப்பட்டபோது)\nஇவர் தான் கோவிலின் வாட்ச்மேன்\nஉழவாரப்பணியில் பங்கேற்ற அனைவரின் பெயரிலும் அவர்கள் குடும்பத்தினர் பெயரிலும் ‘ஸ்வர்ணாகர்ஷன பைரவர்’ சன்னதியில் அர்ச்சனை செய்யப்பட்டது. அப்போது சிறந்த முறையில் அனைவருக்கும் அர்ச்சனை செய்து தொண்டு சிறக்க உதவினார் திரு.துரைசாமி குருக்கள் அவர்கள்.\nநம் எப்போதும் போல டைரியை எடுத்து வர இயலாத வெளியூர் வாசகர்கள் மற்றும் அவர்கள் குட���ம்பத்தினர் பெயர் ராசி நட்சத்திரத்த்தை படித்து அவர்கள் பெயருக்கு சங்கல்பம் செய்தோம். (இது சுழற்சி முறையில் நாம் செல்லும் ஆலயங்களில் நடைபெற்றுவருகிறது\nவர இயலாத வாசகர்கள் சிலர் பெயருக்கு சங்கல்பம் செய்யும்போது…\nபணியில் பங்கேற்ற நம் வாசகர்களுக்கு ஸ்ரீ ராமர் ஜாதகத்துடன் கூடிய காரிய சித்தி ஆஞ்சநேயர் படமும் சுந்தரகாண்டம் நூலும் திரு.துரைசாமி குருக்கள் அவர்களின் கரங்கள் மூலம் பரிசளிக்கப்பட்டது.\nநம் வாசகர்கள் ‘சுந்தரகாண்டம்’ பெற்றுக்கொள்வதை பார்த்த அந்நேரம் கோவிலுக்கு வந்திருந்த ஒரு அம்மா, தனக்கும் ஒன்று வேண்டும் என கேட்க, அவருக்கும் அவருடன் வந்திருந்த வேறொரு பெண்மணிக்கும் சுந்தரகாண்டம் பரிசளித்தோம். அதே போல கோவிலின் காவலாளியும் தனக்கும் ஒன்று வேண்டும் என்று கேட்டு பெற்றுக்கொண்டார்.\nதுரைசாமி குருக்கள் அவர்களின் பூர்வீகம் மயிலாடுதுறை. சிறுவயது முதலே இறைவனுக்கு பூஜை செய்யும் அருந்தொண்டான குருக்கள் பணிக்கு வந்துவிட்ட இவருக்கு மகன், மகள், பேரக்குழந்தைகள் என பலர் உண்டு. ஒரு பெரிய குடும்பத்தை கட்டிக்காத்து நிர்வகிக்கும் ஒரு சிறந்த குடும்ப தலைவர்.\nஇவரது சிறப்பு என்னவென்றால் பல திருக்கோவில்களுக்கு தனது கைகளால் கும்பாபிஷேகம் செய்திருக்கிறார் அதற்குரிய யாகங்களில் பங்கேற்றிருக்கிறார். கோவிலுக்கு குடமுழக்கு செய்வது என்பது சாதரணமான விஷயம் அல்ல. மிகப் பெரிய பாக்கியம் அது.\nபணியில் பங்குகொண்டோருக்கு சுந்தரகாண்டம் பரிசளித்தபோது…\nகோவிலுக்கு வந்த அந்த அம்மா சுந்தரகாண்டம் பெற்றுக்கொண்டபோது…\nஇந்த பாலமுருகன் கோவிலில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேல் தொண்டாற்றி வருகிறார். இவரது மகன் நித்தியானந்தன் என்பவரும் இங்கு குருக்களாக இருக்கிறார். பரம்பரையே புனிதத் தொழிலில் ஈடுபட்டு வரும் ஒரு உன்னத குடும்பம்.\nகோவிலுக்கு வழங்கப்பட்ட நமது ‘தினசரி பிரார்த்தனை’\nஇறுதியாக மதிய உணவு. மதிய உணவை வெளியே ஒரு கேட்டரிங்கில் சொல்லி ஏற்பாடு செய்திருந்தோம். புளியோதரை + சிப்ஸ் + தயிர்சாதம் + ஊறுகாய். வழக்கம் போல நாம் அடக்கி வாசிக்க ஒரு சிலர் வெளுத்து வாங்கிவிட்டார்கள். (போனா போகட்டும் விடுங்க… நம்மாளுங்க தானே\nசாப்பிட்டவுடன் மறக்காமல் மகளிர் குழுவினர் அந்த இடத்தை சுத்தம் செய்தனர். அனைவரும் ஒரு க்ரூப் போட்டோ எடுத்தபின்னர் பணியை நிறைவு செய்துவிட்டு முருகனுக்கு வாய்ப்புக்கு நன்றி கூறிவிட்டு சென்றுவிட்டோம். கோவில் தரப்பில் நமது பணி குறித்து பரம திருப்தி.\nஇரண்டு நாட்கள் கழித்து குருக்கள் அவர்களின் மகன் நித்தியானந்தன் (இவரும் இதே கோவிலில் குருக்கள் தான்) அழைப்பு வந்தது. “எலக்ட்ரீசியன் வந்திருக்கிறார்… வர முடியுமா” என்று. தைப்பூசத்திற்கு சில நாட்களே இருந்தன அப்போது.\n“என்ன மாமா இது… நான் எத்தனை தடவை போன் பண்ணி பண்ணி இது விஷயமா கேட்டிருப்பேன். எத்தனை முறை வந்திருப்பேன்…. நேத்தைக்கு கூட அவருக்கு வெயிட் பண்ணிட்டு இருந்தோம்… இப்போ நாங்க வேலையை முடிச்ச பிறகு வரச்சொல்றீங்களே…” என்றோம்.\nஉடனே அறங்காவலர் போனை வாங்கி, “சார்… மன்னிச்சுடுங்க… அவரை இப்போ தான் பிடிக்க முடிஞ்சுது. தெரியாம நடந்துடுச்சு. எப்படியாவது எல்லாத்தையும் (எலக்ட்ரிகல் பணிகள்) சரி பண்ணிக்கொடுங்க…. உழவாரப்பணி ரொம்ப சிறப்ப பண்ணியிருந்தீங்க…. இதுவும் முடிச்சு கொடுத்தீங்கன்னா நல்லாயிருக்கும்” என்றார்.\nதனது வீட்டுக்கா கேட்கிறார்… நம் அப்பன் ஆறுமுகனின் வீட்டுக்கல்லவா கேட்க்கிறார்.\n“சரிங்க சார்… நான் இப்போ ஆபீஸ் கிளம்பிகிட்டு இருக்கேன். பர்மிஷன் போட்டுட்டு சாயந்திரம் ஒரு 4 மணிக்கு வர்றேன். அவரை மறக்காம வரச்சொல்லுங்க… என்னால மறுபடியும் மறுப்படியும் அலைய முடியாது சார்… எங்களை நல்லா யூஸ் பண்ணிக்கோங்க…” என்றோம்.\n“நிச்சயம் சார்… நீங்க வாங்க\nசொன்னபடி அன்று மாலை சென்று உடனிருந்து அனைத்து பொருட்களையும் வாங்கிக்கொடுத்து, அருகிலேயே இருந்து அனைத்தையும் கண்காணித்தபடி இருந்தோம்.\nஉழவாரப்பணி முடிந்த பிறகு நடைபெற்ற எலக்ட்ரிகல் பணிகள்\nமிக உயரமான ஒரு இடத்தில ஒயரிங்க் பழுது நீக்கி புது CFL பல்பு மாட்டுகிறார் எலக்ட்ரீசியன். (பின்னணியில் புதிதாக போடப்பட்ட அனைத்து டியூப்லைட்டுகளும் ஒளிர்வது தெரிகிறதா\nபிரதான ஹாலில் ஒளிரும் விளக்கு\nமிக உயரமான இடங்களில் பணி செய்யவேண்டியிருந்ததால் எத்தனை ரிஸ்க் எடுத்து எலக்ட்ரீசியன் பணி செய்கிறார் என்று புரிந்துகொண்டோம். ஒரு லைட்டை கழற்றி மாட்டுவதற்கு கால்மணிநேரத்துக்கும் மேலே ஆனது. அத்தனை (சுமார் 15 பிட்டிங்குகள்) லைட்டுகளையும் மாட்டுவது என்றால் அப்படியும் 3- 4 மணிநேரமாவது ஆக���ம். மறுபடியும் ஒரு ஒன்பது மணிக்கு வருவோம் என்று வீட்டுக்கு சென்றுவிட்டோம். மீண்டும் 9 மணிக்கு கிளம்பி வந்தோம். கடைசி பிட்டிங் மாட்டிக்கொண்டிருந்தார்.\nபுதிய ஃபிட்டிங் மாட்டுவது மட்டுமின்றி, ஒயரிங்கில் உள்ள பழுதுகளையும் நீக்கவேண்டியிருந்தது. இது முடித்து அடுத்துச் சுவிட்ச் போர்டு. அதில் கொஞ்சம் சுவிட்சுகளை மாற்றுவது… என வேலை இழுத்துக்கொண்டே போனதாம்.\nஅவர் கட்டணத்தில் CONCESSION கேட்கலாம் என்று நினைத்திருந்தோம். ஆனால் உயிரை பணயம் வைத்து அவர் பணி செய்ததால் (சில இடங்களில் மின்சாரம் ஷார்ட் ஆனதை நாமே நேரடியாக பார்த்தோம்) பேசிய தொகையை அப்படியே கொடுத்துவிட்டோம். (அவர் + அவரின் உதவியாளர் ஒருவர் என இருவருக்கு அன்று பணி\nஒவ்வொரு உழவாரப்பணியிலும் பொருட்செலவு, நடைமுறை சிரமங்கள், போக்குவரத்து ஏற்பாடு, விடாமல் செய்யவேண்டிய FOLLOW-UPs என பல உள்ளது. நாம் அத்தனை நேர்த்தியாக எலக்ட்ரிகல் பணிகள் குறித்து ஆலய நிர்வாகத்தினரோடு FOLLOW-UP செய்தபோதும், நமது சேவையை அவர்கள் சற்று தாமதமாகத் தான் பயன்படுத்திக்கொண்டார்கள்.\nஎப்படியோ அனைத்தும் நல்லபடியாக முடிந்து தைப்பூசத்தில் கோவில் ஜொலி ஜொலியென ஜொலித்தது.\nபணியில் பங்கேற்ற வாசகர்கள் மற்றும் நண்பர்களுக்கு நம் நெஞ்சார்ந்த நன்றி. நீங்கள் இந்த உழவாரப்பணியை மறந்தாலும் முருகன் மறக்கமாட்டான். உரிய நேரத்தில் அவன் அருள் உங்களை தேடி வரும்\nஅடுத்த உழவாரப்பணி மே 17 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும். இரண்டு மூன்று ஆலயங்களை பரிசீலித்து வருகிறோம். (விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.​) உழவாரப்பணியில் பங்கு கொள்ள விரும்பும் அன்பர்கள் நமக்கு தங்கள் பெயர், அலைபேசி எண், வசிக்கும் இடம் ஆகிய மூன்றையும் குறிப்பிட்டு editor@rightmantra.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். அல்லது TEMPLE CLEANING VOLUNTEER என்று மேற்படி மூன்று விபரத்தையும் குறிப்பிட்டு எஸ்.எம்.எஸ். அனுப்பவும். தங்களுக்கு மின்னஞ்சல் மூலமும் குறுந்தகவல் மூலமும் தகவல் அனுப்பப்படும்\nவேலை தேடுவோர் & வேலையில் பிரச்சனை உள்ளோருக்கான சிறப்பு பிரார்த்தனை பதிவு\nஅடுத்த வாரம் இடம் பெறக்கூடிய பிரார்த்தனை கிளப் பதிவு சரியான வேலை கிடைக்கமால் சிரமப்படுவோருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.\nநல்ல வேலை வேண்டுவோர், திறமையும் தகுதியுமிருந்தும் நல்ல வேலை கிடைக்��ாமல் அவதிப்படுவோர், உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்காமல் சிரமப்படுவோர் என அனைவரும் இதில் தங்கள கோரிக்கைகளை சமர்ப்பிக்கலாம். அடுத்த வாரம் பிரார்த்தனை கிளப்புக்கு தலைமை தாங்கக்கூடியவர் இது தொடர்பான ஒரு திருக்கோவிலில் இறைவனுக்கு பூஜை செய்யும் பாக்கியம் பெற்றுள்ளவர். எனவே நம்பிக்கையுடன் சமர்பிக்கவும்.\nஉங்கள் கோரிக்கைகளை சற்று விரிவாக, தமிழிலோ ஆங்கிலத்திலோ உங்கள் முழு பெயர், ஊர், வயது, மற்றும் உங்கள் பிரச்னை ஆகியவற்றை குறிப்பிட்டு editor@rightmantra.com என்கிற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். தமிழில் எழுத முடியாதவர்கள், ஒரு தாளில் எழுதி அதை ஸ்கேன் செய்து அனுப்பலாம். இது எதுவுமே சாத்தியமில்லை என்றால் நம்மை அலைபேசியில் தொடர்புகொள்ளலாம்.\nநமது தளத்தின் ‘விருப்ப சந்தா’ திட்டத்தில் சேர்ந்துவிட்டீர்களா\nஹரிஹர தரிசனமும் தாத்திரீஸ்வரர் கோவில் உழவாரப்பணியும்\nதீவினைகளை அகற்றி பாவங்களை துடைத்தெறிய ஓர் அரிய வாய்ப்பு\nஉயிரை பறிக்க வந்த எமதூதர்கள்; தடுக்க வந்த சிவகணங்கள்\nஇவர்களின் சேவையை விட பெரியது இந்த உலகில் உண்டா “இதோ எந்தன் தெய்வம்” – (3)\nவள்ளி என்றொரு சிவத்தொண்டர் – ஒரு சிலிர்க்க வைக்கும் நிகழ்வு\n” — சேக்கிழார் மணிமண்டபத்தில் சில நெகிழ்ச்சியான தருணங்கள்\nபாயாசம் சாப்பிட்டதற்கு பாராட்டு கிடைத்த அதிசயம் — சிவராத்திரி SPL (5)\n“என் கடைக்காலம் அரங்கன் சேவைக்கே’ – கண்கலங்க வைத்த ரங்கநாயகி – திருநீர்மலை உழவாரப்பணி\n‘பெரிய’ இடத்து பணியாளர்களுக்கு நம் தளம் செய்த சிறப்பு – A quick update on திருநின்றவூர் உழவாரப்பணி \nதிருமகளின் புகுந்த வீட்டில் (திருநின்றவூர்) நமக்கு உழவாரப்பணி வாய்ப்பு கிடைத்த கதை \nபாராட்டும் வரவேற்பும் பெற்ற நமது ஒத்தாண்டீஸ்வரர் கோவில் உழவாரப்பணி\n“என் பிள்ளை குட்டிங்க நல்லாயிருந்தா அது போதும்” – திருமழிசையில் நெகிழவைத்த ஈஸ்வரியம்மா\nகாலடி பயணமும் ஒரு அவசரத் தேவையும்\nஅட்சய திரிதியை – புனித நன்னாளில் என்ன செய்ய வேண்டும்\nஆடுகளமும் ஆட்டக்காரர்களும் – ஆளுமை முன்னேற்றத் தொடர் – (5)\nவிரும்பிய வேலை கிடைக்க, மழலை வரம் கிட்ட, வாஸ்து தோஷம் நீங்க, மாதவிடாய்க் கோளாறுகள் நீங்க – பரிகாரம்… பரிகாரம்\nகுழந்தைகளிடம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன\n8 thoughts on “நம் உழவாரப்பணிக்கு பெருமை சேர்த்த சிறுவன் நெக���ழவைக்கும் சம்பவம்\nஉழவராப்பணி கட்டுரை அருமை. உழவராராப்பணியோடு நில்லாமல், அவ்வாலயத்தின் முக்கிய தேவைகளை அறிந்து நிறைவேற்றுவது பாராட்டுக்குரியது.\nதை பூசத்தன்று ஆலயத்தை ஜொலிக்க வைத்தமைக்கு மிக்க நன்றி.\nஉழவராப்பணியில், கடைநிலை ஊழியர் முதல் ஆலய தலைமை குருக்கள் மற்றும் தர்மகர்த்தா என்று அனைவரையும் மரியாதை செய்வது நடைமுறையில் அரிதான விஷயமாகும். அதேபோல் உழவராப்பணியில் பங்கேற்கும் அனைவரையும் பாராட்டும் விதமாக அனைவருக்கும் கிடைத்தற்கரிய பொக்கிஷங்களை பரிசாக வழங்கி ஊக்குவிப்பதும் போற்றத்தக்க நிகழ்வாகும்.\nநமது தளம் மற்றும் வாசகர்கள் முன்னேற்றம் ஒன்றே குறிக்கோளாக செயல்படும் தங்களுக்கு எப்போதும் குருஅருளும், இறையருளும் துணை நிற்கும்.\nவாழ்க பல்லாண்டு. ஓங்குக தங்கள் இறைபணி.\nமிக மிக அறுமையான பதிவு. நம் நண்பர்களை (வாசகர்களை தான் சொல்கிறேன்) மறுபடி சந்தித்த போல இருக்கிறது. உழவர பணிக்கு அப்புறம் கூட தாங்கள் இத்துணை மேனகட்டது எங்களுக்கே தெரியவில்லை. தெரிந்தால் தங்களுக்கு உதவியிருக்கலாம். தங்களின் ஒவ்வொரு பதிவும் அற்புதமாக உள்ளது. குறிப்பாக குரு மகிமை சூப்பர். வாழ்த்துக்கள்.\nதங்கள் பணிக்கு மிக்க நன்றி.\nஅனைவரும் எல்லாம் பெற்று இன்புற்று வாழ்க.\nஆலயம் தொழுவது சாலவும் நன்று\nஅவ் ஆலயத்தை சுத்தம் செய்பவரை என்ன பாராட்டினாலும் தகும்\nபற்பல அதிசங்கள் நிறைந்த, இந்த உழவார பணி யில், என்னால் பங்கு கொள்ள இயலாதது மனக்குறையே. பதிவின் மூலம் கோயிலை தரிசித்த நிறைவு வருகிறது அண்ணா..\nஅடுத்த உழவார பணியை எதிர் நோக்கி.\nவணக்கம் சுந்தர். இவ்வளவு கடுமையாக பணி செய்து இருகிறீகள் ஏன் திருப்தி அடைய மாட்டார்கள்.அதைவிட பலமடங்கு திருப்தியை அழகன் முருகன் அடைந்திருப்பான், மகிழ்ந்து இருப்பான். அருமையான படங்கள்.எப்படி சிறுவன் தானே வந்தான் பிறகு சென்றான் என்று தெரியவில்லை . பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.நன்றி.\nபுகைப்படங்கள் உங்கள் பதிவிற்கு உயிரூட்டி உள்ளன என்றால் அது மிகை இல்லை\nஉங்கள் குழுவின் சேவைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்\nபெருகட்டும் எல்லா வளங்களும் நன்மைகளும்\nபதிவு மிக்கும் உயிரோட்டமுள்ள தத்ரூபமான பதிவு. நான் இந்த உழவாரப் பணியில் முருகன் அருளால் கலந்து கொண்டதை மிகுந்த பாக்கியமாக கருதுகிறேன். ���தில் கலந்து கொண்ட அனைவருக்கும் முருகனின் அருள் மழை கண்டிப்பாக பொழியும். தாங்கள் organize பண்ணிய விதம் அருமை\nஅனைத்து படங்களும் நேர்த்தியாக உள்ளது\nமதிய உணவு மிகவும் நன்றாக இருந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%92/", "date_download": "2021-02-27T00:37:27Z", "digest": "sha1:LWHMFPUF3XL2UWRBRVUOSBEL7CSIZ5AW", "length": 8645, "nlines": 73, "source_domain": "www.samakalam.com", "title": "தோட்டத் தொழிலாளர் ஊதிய ஒப்பந்தத்தில் இழுபறி நிலை |", "raw_content": "\nதோட்டத் தொழிலாளர் ஊதிய ஒப்பந்தத்தில் இழுபறி நிலை\nதோட்டத் தொழிலாளர்களின் நலனுக்காக ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்திற்கு ஒரு வருடம் நிறைவடையும் நிலையில், தொழிலாளர்களுக்கான புதிய ஒப்பந்தம் கையெழுத்தாவதில் தொடர்ந்தும் இழுபறி காணப்படுகிறது.\nதோட்டத்தொழிலாளர்களின் தொழிற்சங்கங்களுக்கும், முதலாளிமார் சம்மேளனத்திற்கும் இடையில் இதுவரை இணக்கப்பாடு எட்டப்படாத நிலையில் காலாவதியான ஒப்பந்தமும் புதுப்பிக்கப்படவில்லை.\nதொழிலாளர்களின் சம்பளம் உட்பட அவர்களின் நலன்களை அடிப்படையாக கொண்டு இரு தரப்புக்குமிடையில், இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை செய்து கொள்ளப்படும் ஓப்பந்தமே கூட்டு ஒப்பந்தமாகும்.\nஇறுதியாக, 2013ம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம், கடந்த வருடம் மார்ச் 31ம் தேதியுடன் காலாவதிவிட்டது.\nதோட்டத் தொழிலாளர்களுக்கு கொடுக்கப்பட்டுவரும் நாளாந்த சம்பளமான 620 ரூபாவை, ஆயிரம் ரூபாய் என அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொழிற்சங்கங்களால் முன்வைக்கப்பட்டு வருகிறது.\nஆனால் உலகச் சந்தையில் தேயிலையின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாகக் கூறி, இந்த வேண்டுகோளை தோட்ட நிர்வாகங்கள் நிராகரித்து வருகின்றன.\nகடந்த ஒரு வருட காலத்தில், இரு தரப்பினருக்குமிடையில் பல சுற்றுப் பேச்சுக்கள் நடந்தபோதிலும் தீர்வு எட்டப்படவில்லை.\nதமது அரசு பதவிக்கு வந்தால் அரச ஊழியர்களுக்கான சம்பளத்தை அதிகரிப்பதாக கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், தங்களுக்கான சம்பள அதிகரிப்பு வழங்கப்படவில்லை என தொழிலாளர்கள் கூறுகின்றனர்.\nதேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்படுகின்ற நாள் சம்பளத்தை 770 ரூபாவாக அதிகரிக்க முதலாளிமார் சம்மேளனம் ���யாராக இருப்பதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க நாடாளுமன்றத்தில் அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.\nஆனால் இந்த அதிகரிப்பு பற்றி தாங்கள் அறிந்திருக்கவில்லை கூட்டு ஓப்பந்த தொழிற் சங்கங்கள் கூறுகின்றன.\nஇதனை முழுமையாக ஏற்கவிட்டாலும், இதனை அடிப்படையாகக்கொண்டு இரு தரப்பு பேச்சுவார்த்தை முன்னெடுப்பதன் மூலம் நியாயமான சம்பள அதிகரிப்பை பெற முடியும் என தொழிற்சங்கங்கள் நம்புகின்றன.\nஇதேவேளை கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இடைநிறுத்தப்பட்டுள்ள பேச்சுவார்த்தையை அடுத்த சில தினங்களில் தொடர வாய்ப்புகள் இருப்பதாக பிரதான தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.\nஇந்த பேச்சுவார்த்தை மூலம் நியாயமான சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க முடியும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் துனைத் தலைவர்களில் ஒருவரான முத்து சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.\nஇலங்கையை கையாள்வதற்கு இந்தியாவுக்கு இருக்கும் ஒரு சந்தர்ப்பமே சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்- விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டு\n“இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை மனித உரிமைகள் பேரவையின் உறுப்புநாடுகள் நிராகரிக்கவேண்டும்” : வெளிவிவகார அமைச்சர் ஜெனிவா கூட்டத் தொடரில் உரை\nஈஸ்டர் தாக்குதல்: மைத்திரி மீது குற்றவியல் குற்றச்சாட்டை முன்வைக்குமாறு ஆணைக்குழு பரிந்துரை\nபாகிஸ்தான் பிரதமர் இலங்கை வந்தார்\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/94-257246", "date_download": "2021-02-27T01:02:26Z", "digest": "sha1:RPGEYX7CPLYUOAPFUQZN4JICBSWNYGPB", "length": 9727, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || கடலுக்குச் சென்ற மீனவரை படகுடன் காணவில்லை TamilMirror.lk", "raw_content": "2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வடமேல்-வடமத்தி கடலுக்குச் சென்ற மீனவரை படகுடன் காணவில்லை\nகடலுக்குச் சென்ற மீனவரை படகுடன் காணவில்லை\nமீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்ற மீனவர் ஒருவர், மீன்பிடிப் படகுடன் காணாமல் போயுள்ளாரென, சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.\nசிலாபம் வர்த்தக கட்டடத் தொகுதியில் தற்காலிகமாக வசித்துவந்த மீனவரே, இவ்வாறு காணாமல் போயுள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.\nசம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சிலாபம்-காவாடியாவத்த பிரதேசத்திலிருந்து, சிறிய ரக மீன்பிடிப் படகொன்றில் இரண்டு மீனவர்கள், கடந்த 19 ஆம் திகதி கடலுக்குச் சென்றுள்ளனர்.\nஇதன்போது ஆழ்கடல் பகுதியில் வைத்து மீன்பிடிப் படகில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன்போது இதிலிருந்த காலியப்பன் ராமர் என்ற மீனவர் வேறு படகொன்றில் ஏறி கரையை வந்தடைந்துள்ளார்.\nஇதன் பின்னர் கடலில் சிக்கியிருந்த மீனவரை மீட்பதற்காக படகின் உரியைமாளரை அழைத்துக்கொண்டு, வேறு படகொன்றின் மூலம் மேற்படி மீனவர், நேற்று (20) காலை 8.30 மணியளவில் கடலுக்குச் சென்றுள்ளார் ஆழ்கடல் பகுதி வரை சென்று பார்த்தபோதிலும் மீனவரையும், படகையும் காணவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதனையடுத்து, அவர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன், காணாமல் போன மீனவரை தேடும் பணிகள், உடப்பு- சின்னப்பாடு பகுதியிலுள்ள கடற்படையினரின் ஒத்துழைப்புடன் பிரதேச மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nMissed call இன் ஊடாக பிடித்த அலைவரிசைகளை செயற்படுத்தலாம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n’பிரித்தானியா இரட்டை வேடம் போடுகிறது’\n’ஒன்றாக செயற்படுவதற்கான கட்டமைப்பு விரைவில் உருவாகும்’\n2 மாதங்களில் 3,142 டெங்கு நோயாளர்கள் அடையாளம்\nகுடிநீர் போத்தல் வர்த்தகர்களின் கவனத்துக்கு\n’நடிகர் ஆர்யா பணமோசடி செய்ததாக இலங்கை பெண் புகார்\nஅம்மா திட்டியது சரிதான்: மனம் திறந்த ஷிவானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsnleungc.com/2015/06/29/", "date_download": "2021-02-27T00:25:10Z", "digest": "sha1:H4UEGIZKUU7BBKMB2537PY4YDM6ZQUKH", "length": 4107, "nlines": 80, "source_domain": "bsnleungc.com", "title": "Archives | BSNL Employees Union - Nagercoil", "raw_content": "\nஒப்பந்த ஊழியர் பிரச்சனை தொடர்பாக மாநில நிர்வாகம் வெளியிட்டுள்ள கடிதம்\nஒப்பந்த ஊழியர் பிரச்சனைக்காக BSNLEU, NFTE BSNL, TNTCWU மற்றும் TMTCLU ஆகிய சங்கங்கள் இணைந்து விடுத்த தர்ணா போராட்டத்தை ஒட்டி நடைபெற்ற பேச்சு வார்த்தையில் ஏற்றுக் கொண்ட பிரச்சனைகளை மாநில நிர்வாகம் கடிதமாக மாவட்ட நிர்வாகங்களுக்கு வழங்கியுள்ளது. [gview...\nஒப்பந்த ஊழியர்களின் ஊதிய தாமதத்தை தவிர்க்க\nமாநில நிர்வாகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் [gview...\n27.6.2015 மாவட்டச் செயற்குழு கூட்ட முடிவுகள்\n27.6.2015 மாவட்டச் செயற்குழு கூட்ட முடிவுகள் [gview...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/david-warner-breaks-down-while-apologizing-for-ball-tampering/", "date_download": "2021-02-27T00:12:11Z", "digest": "sha1:2ZYSPHSUMRPUSAA737GIIG6CFOBFIAX4", "length": 7709, "nlines": 71, "source_domain": "crictamil.in", "title": "மௌனம் கலைத்த வார்னர் | David Warner ICC", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் உலக கிரிக்கெட் என்னை மன்னித்து விடுங்கள்…கண்ணீருடன் மௌனம் கலைத்த வார்னர். – வீடியோ உள்ளே\n மௌனம் கலைத்த வார்னர். – வீடியோ உள்ளே\nதென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் திட்டமிட்டு பந்தை சேதப்படுத்தி மாட்டிக்கொண்டார் கேம்ரூன் பேன்கிராப்ட். முதலில் கேட்டபோது இல்லையென்று மறுத்தாலும் பின்னர் கேமராவில் ஆதாரத்துடன் காட்சிகள் பதிவாகியிருந்ததால் செய்த தவறை ஒப்புக்கொண்டார். மேலும் தான் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் மற்றும் துணைக்கேப்டன் வார்னருக்கும் தொடர்புள்ளது என்ற��� கூற அந்த விவகாரம் இன்னும் விஸ்வரூபம் எடுத்தது.\nபந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தங்களுக்கும் பங்கிருப்பதாக ஸ்டீவன் ஸ்மித் மற்றும் வார்னர் ஒப்புக்கொண்டு கேப்டன் பதவியிலிருந்து விலகினர்.பின்னர் அதன் தொடர்ச்சியாக ஐசிசி ஸ்மித்திற்கும் பேன்கிராப்ட்டிற்கும் அபராதத்துடன் கூடிய தண்டனை விதிக்க மற்றொருபுறம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித் மற்றும் வார்னருக்கு சர்வதேச போட்டிகளில் விளையாட ஒருவருட தடையும் பேன்கிராப்ட்க்கு 9மாத தடையும் விதித்தது.\nஐசிசி மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விதித்த தண்டனைகளை கருத்தில் கொண்டு ஸ்மித் மற்றும் வார்னர் இந்திய ஐபிஎல்-இல் இந்தாண்டு விளையாடிட மாட்டார்கள் என ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லாவும் அறிவித்துவிட்டார்.இந்நிலையில் தென்ஆப்பிரிக்காவிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு வந்தடைந்த வார்னர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.\nஅப்போது மனம் திறந்து பேசிய அவர் “நான் மிகவும் நொந்து போயுள்ளேன். இழந்த நற்பெயரை மீட்டெடுப்பது எவ்வளவு கடினமான காரியம் என்பது எனக்கு தெரியும். நான் செய்த செயலுக்கு நானே முழுப்பொறுப்பு. இனிமேல் இதுபோலொரு தவறை என் வாழ்நாளில் எப்போதும் செய்யமாட்டேன்.\nஇனிமேல் ஆஸ்திரேலியாவிற்காக விளையாடுவேனா என்பது எனக்கு தெரியவில்லை” என்று உருகினார்.பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் மாஸ்டர் பிளான் போட்டு செயல்பட்டது டேவிட் வார்னர் தான் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nநான் ஒரு டி20 அணியை தேர்வு செய்தால் முதல் 3 வீரர்களாக இவர்களை தான் தேர்வு செய்வேன் – கெயில் ஓபன்டாக்\nசர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த இலங்கை வீரர் – விவரம் இதோ\nடெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து திடீர் ஓய்வை அறிவிக்க இதுவே காரணம் – மனம்திறந்த டூப்ளசிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_20", "date_download": "2021-02-27T01:37:18Z", "digest": "sha1:G32P4QBMU2KQWD4BKZPY4EXMGS2Y6YDC", "length": 7719, "nlines": 158, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/பெப்ரவரி 20 - தமிழ் விக்கிப்பீட��யா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபெப்ரவரி 20: சமூக நீதிக்கான உலக நாள்\n1627 – யாழ்ப்பாணத்தைத் தாக்கிய சூறாவளியில் சிக்கி பலர் இறந்தனர்.\n1835 – சிலியின் கன்செப்சியான் நகரம் நிலநடுக்கத்தில் அழிந்தது.\n1962 – மேர்க்குரித் திட்டம்: ஜோன் கிளென் பூமியை மூன்று முறை சுற்றி பூமியைச் சுற்றிய முதலாவது அமெரிக்கர் என்ற புகழைப் பெற்றார்.\n1965 – அப்பலோ விண்கலங்கள் சந்திரனில் இறங்குவதற்கான இடங்களை வெற்றிகரமாகப் படங்கள் எடுத்த ரேஞ்சர் 8 விண்கலம் சந்திரனுடன் மோதியது.\n1986 – சோவியத் ஒன்றியம் மீர் (படம்) விண்கலத்தை ஏவியது. 15 ஆண்டுகள் புவியின் சுற்றுவட்டத்தில் இவ்விண்கலம் நிலைகொண்டிருந்தது.\n1987 – அருணாசலப் பிரதேசம் அசாமில் இருந்து பிரிந்து இந்தியாவின் ஒரு தனி மாநிலமாகியது.\n2009 – இலங்கையில் தேசிய வான்படைத் தலைமை அலுவலகத்தைத் தாக்கும் பொருட்டு புறப்பட்ட விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையின் இரண்டு வானூர்திகள் இராணுவத்தினரால் சுட்டு வீழ்த்தப்பட்டன.\nகா. நமச்சிவாயம் (பி. 1876) · ஆணல்ட் சதாசிவம்பிள்ளை (இ. 1896) · ரா. கணபதி (இ. 2012)\nஅண்மைய நாட்கள்: பெப்ரவரி 19 – பெப்ரவரி 21 – பெப்ரவரி 22\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 பெப்ரவரி 2020, 10:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/puducherry/i-will-commit-suicide-if-dmk-does-not-rule-in-pondicherry-jagathrakshakan-mp-409134.html?utm_source=articlepage-Slot1-15&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-02-27T01:59:56Z", "digest": "sha1:AXYPTS6XPDA3T7VSRZZX57ZAJIFSY4WP", "length": 20659, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் திமுக ஜெயித்து ஆட்சி அமைக்காவிட்டால் தற்கொலை செய்வேன் - ஜெகத்ரட்சகன் | I will commit suicide if DMK does not rule in Pondicherry - Jagathrakshakan MP - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் புதுச்சேரி அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் புதுச்சேரி செய்தி\nதிடீரென குறைந்த நெருக்கம்.. ஆவேசம் அடைந்த மாணவர்.. 19 வயது பெண்ணை ரோட்டிலேயே.. ���ிரண்டு போன ஆந்திரா\nஇந்தியா-பாகிஸ்தான் இடையே 3 மாதங்கள் ரகசிய பேச்சுவார்த்தை... உளவுப்பிரிவு வட்டாரங்கள் தகவல்\nஏப்ரல் 1 முதல் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம்- முதல்வர் அதிரடி அறிவிப்பு\nகோவையில் பஸ் ஸ்டிரைக்.. 2வது நாளாக 60 சதவீத பஸ்கள் இயங்கவில்லை.. காத்திருந்து தவிக்கும் மக்கள்\nமுகேஷ் அம்பானி வீடு அருகே.. வெடிகுண்டுடன் \"ஸ்கார்பியோ..\" சுற்றி வளைத்த போலீஸ்.. பரபர சிசிடிவி காட்சி\nஒன்று விலைக்கு வாங்குவது.. இல்லாட்டி ரெய்டு நடத்துவது.. பாஜகவை போட்டு தாக்கிய முத்தரசன்\nமோடி கூட்டத்தில் பாட்டிகள்.. புதுச்சேரி பாஜகவின் புதுப் புது டெக்னிக்\nபுதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்.. மத்திய அமைச்சரவையின் பரிந்துரை ஏற்பு\n30 ஆண்டுகளுக்குப் பின்...புதுச்சேரி சட்டசபை கலைக்கப்பட்டு அமலுக்கு வருகிறது ஜனாதிபதி ஆட்சி\nபுதுவையில் தற்போதுதான் சுதந்திர காற்று வீசுகிறது... காங்கிரசை கிழித்து தொங்கவிட்ட பிரதமர் மோடி\nபுதுச்சேரியில் பிரதமர் மோடிக்கு கறுப்பு கொடி- கறுப்பு பலூன்களை பறக்கவிட்டதால் பரபரப்பு- 30 பேர் கைது\nகட்-அவுட் கலாச்சாரத்தை விமர்சனம் செய்த பாஜகவா இது.. ரூல்சை மீறி.. புதுச்சேரியில் திடீர் கட்-அவுட்கள்\nMovies சிம்பு- கௌதம் மேனனின் புதிய படம்..நதிகளிலே நீராடும் சூரியன்\nLifestyle பெண்களின் கருவுறுதல் திறனை அதிகரிக்க எடுத்துக்கொள்ள வேண்டிய அத்தியாவசிய உணவுகள் என்ன தெரியுமா\nSports 8 கிலோவால் ஏற்பட்ட மாற்றம்.. லாக்டவுனில் நடந்த சம்பவம்.. அஸ்வின் 2.0 சாத்தியமானது எப்படி\nAutomobiles ஓசூரில், ஓலா நிறுவனத்தின் 'மெகா' எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆலை கட்டுமானப் பணிகள் விறுவிறு\nFinance 1,000 புள்ளிகளுக்கு மேல் சரிந்த சென்செக்ஸ்.. நிஃப்டியும் பலத்த சரிவு.. என்ன காரணம்\nEducation ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் திமுக ஜெயித்து ஆட்சி அமைக்காவிட்டால் தற்கொலை செய்வேன் - ஜெகத்ரட்சகன்\nபுதுச்சேரி: 30 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் அனைத்து தொகுதிகளையும் திமுக கைப்பற்றி புதுச்சேரியில் ஆட்சி அமைக்கும் என்று திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் சவால் விடுத்துள்ளார். இதை நான் நிறைவேற்றி காட்டுவேன் என்றும் அப்படி இல்லாவிட்டால் மேடையிலேயே தற்கொலை செய்துகொள்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nபுதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் திமுக ஜெயித்து ஆட்சி அமைக்காவிட்டால் தற்கொலை செய்வேன் - ஜெகத்ரட்சகன்\nதிமுகவின் மூத்த நிர்வாகியான ஜெகத்ரட்சகன் தற்போது எம்.பியாக இருக்கிறார். ஆன்மீகத்தில் அதிக ஆர்வம் கொண்ட அவர் பாஜகவில் இணையவிருப்பதாக தகவல் வெளியானது. அதை மறுத்த ஜெகத்ரட்சகன், இறக்கும் வரை திமுகவில்தான்இருப்பேன் என்று சொன்னார். இந்த நிலையில் ஜெகத்ரட்சகன் எம்.பியை புதுச்சேரி முதல்வர் வேட்பாளராக களம் இறக்கியிருக்கிறார் மு.க. ஸ்டாலின்.\nபுதுச்சேரியில் தற்போது திமுக கூட்டணியான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. தற்போது இந்த கூட்டணியில் விரிசல் விழுந்துள்ளது. வர இருக்கும் சட்டசபைத் தேர்தலில் திமுக தனது கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சியை கழற்றி விட்டு தான் ஆட்சியில் அமர முடிவெடுத்திருக்கிறது.\nதிமுக செயல்வீரர்கள் கூட்டம் இன்று புதுச்சேரியில் ஜெகத்ரட்சகன் எம்.பி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய அவர்,\nபுதுச்சேரி தேர்தலில் திமுக கூட்டணியை ஸ்டாலின் முடிவெடுத்து அறிவிப்பார் என்றார்.\nபுதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும். அனைத்து தொகுதிகளையும் திமுக கைப்பற்றும். இதை நான் நிறைவேற்றி காட்டுவேன். அப்படி இல்லாவிட்டால் மேடையிலேயே தற்கொலை செய்துகொள்வேன் என்று கூறியிருக்கிறார் அழுத்தமாக.\nபுதுச்சேரி முன்பு சொர்க்கபுரியாக இருந்தது தற்போது நரகமாகிவிட்டது என்று கூறினார். புதுச்சேரியில் திமுக ஆட்சி அமைந்தவுடன் அனைவரும் திரும்பி பார்க்கும் வகையில் மாற்றம் நிகழும் என்றும் சொன்னார்.\nபேசி தீர்த்துக்கலாம் வாங்க.. ஓபிஎஸ் பேச்சு, சசிகலா வருகை.. கூட்டி கழிச்சு பார்த்தா அடடே.. அப்படியா\nபுதுச்சேரியில் வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அனைவருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.\nகூட்டணியில் உள்ள காங்கிரஸ் ஆட்சியை குறை சொல்லும் வகையில் பேசியுள்ளார் ஜெகத்ரட்சகன் எம்.பி. ஜெகத்ரட்சகனின் பேச்சால் புதுச்சேரி திமுக காங்��ிரஸ் கூட்டணியில் ஏற்பட்டுள்ள விரிசல் பகிரங்கமாக வெளிப்பட்டுள்ளது. ஜெகத்ரட்சகன் பேச்சு குறித்து முதல்வர் நாராயணசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் இது குறித்து அவர் கருத்து கூற மருத்து விட்டார்.\nதற்போது திமுக உறுப்பினர்களின் தயவில் காங்கிரஸ் ஆட்சி புதுச்சேரியில் நடைபெறுகிறது. கூட்டணி முறிந்து திமுக எம்எல்ஏக்கள் தங்களின் ஆதரவை வாபஸ் பெறும் பட்சத்தில் நாராயணசாமியின் ஆட்சி கவிழும் அபாயம் எழுந்துள்ளது.\n சஞ்சீவியே... பிரதமர் மோடியை வரவேற்று பொன். ராதாகிருஷ்ணன் ட்வீட்\nவிவசாயிகளுக்கு நல்ல சந்தையை உறுதி செய்வது எங்கள் கடமை... புதுச்சேரியில் பிரதமர் மோடி பேச்சு\nPM Modi Tamil Nadu Visit: திமுக- காங்கிரஸ் மீது பிரதமர் மோடி கோவையில் சரமாரி அட்டாக்\nபாஜக டெபாசிட் இழந்த கட்சி... அவங்களோட சேருபவர்களுக்கு பூஜ்ஜியம்தான் கிடைக்கும் - நாராயணசாமி\nதேர்தல் நெருங்கும் நேரத்தில்.. கவிழ்ந்த புதுச்சேரி அரசு.. பாஜகவுக்கு என்ன லாபம்\nபுதுவையில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்... இன்று இரவு முதல் அமலாக வாய்ப்பு\nபுதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்தது மோதி அமைச்சரவை\nபுதுச்சேரி அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு இனி வாரம் 3 முட்டை... ஆளுநர் தமிழிசை அதிரடி அறிவிப்பு\n\"ஆபரேஷன் அமித்ஷா\".. திமுகவை வீழ்த்த கையில் எடுக்கும் அடுத்த அஸ்திரம்.. ஒர்க் அவுட் ஆகுமா..\nபுதுச்சேரியில் குடியரசு தலைவர் ஆட்சி.. தமிழிசை சவுந்தரராஜன் அதிரடி பரிந்துரை.. இன்றே அமலாகிறது\nநாராயணசாமி அமைச்சரவையின் ராஜினாமாவை ஏற்பு - புதுச்சேரியில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமலாகிறது\nநம்ம புதுச்சேரியில்... இந்த சம்பளத்துக்கு இப்படி வேலைகளா... மிஸ் பண்ணாதீங்க\nபுதுச்சேரிக்கு மீண்டும் வருவேன்.. அதுவும் எப்படி தெரியுமா கிரண் பேடி வீடியோ.. உச்சகட்ட உருக்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npudhucherry aiadmk dmk jagathrakshakan mp புதுச்சேரி அதிமுக திமுக காங்கிரஸ் ஜெகத்ரட்சகன் எம் பி politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.annogenonline.com/tag/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-02-27T00:21:52Z", "digest": "sha1:R56VZAZ7EHSLJ4LTMXYBKDHXPU2VUFLD", "length": 4268, "nlines": 84, "source_domain": "www.annogenonline.com", "title": "அவள் அப்படித்தான் – அனோ��ன் பாலகிருஷ்ணன்", "raw_content": "\nTag Archives: அவள் அப்படித்தான்\n“அவள் அப்படித்தான்” திரைப்படமும் பெண்களின் மீதான கழிவிரக்கமும்.\n“அவள் அப்படித்தான்” திரைப்படம் நேற்று(06.05.2017) நிகழ்படம் நிகழ்வில் திரையிடப்பட்டது. பார்க்க வேண்டிய திரைப்படப் பட்டியலில் வைத்திருந்த இப்படத்தை ஒருவகையாகப் பார்த்தாகிவிட்டது. நடைமுறையில் இருக்கும் பிரச்சனைகளுக்குச் சிந்தனை வடிவில்,எழுத்து வடிவில் முன்வைக்கப்படும் தீர்வுகளுக்கு அல்லது சிந்தனை முறைகளுக்கு, செயல்வடிவம் கொடுக்கும் போது ஏற்படும் தடங்கல்கள் விரிவாக உரையாடப்பட வேண்டியவை. அப்படியாகச் செயல்வடிவம் கொடுக்கும்போது ஏற்படும் தடங்கல்கள் பற்றிய சிந்தனையைக் கிளறி கடுமையாக யோசிக்க வைத்த திரைப்படமாக இருக்கின்றது ‘அவள் அப்படித்தான்’. ஸ்ரீ பிரியா, கமல்ஹாசன்,ரஜினிகாந்த் இணைந்து ருத்ரைய்யாவின் நெறியாள்கையில்… Read More »\nCategory: திரைப்படம் Tags: அவள் அப்படித்தான், கமல்ஹாசன், ரஜினிகாந்த், ருத்ரைய்யா, ஸ்ரீ பிரியா\nஷோபாசக்தியின் சமகாலச் சிறுகதைகளை முன்வைத்து\nகள்ளக் கணக்கு – ஆசி.கந்தராஜா\nஉமாஜியின் ‘காக்கா கொத்திய காயம்’\nஈழத்து இலக்கிய முன்னோடிகள் (19)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/14895", "date_download": "2021-02-27T00:25:09Z", "digest": "sha1:XDPQT3NG223SB46FP4UTZADQKRSKSEIZ", "length": 8512, "nlines": 68, "source_domain": "www.newsvanni.com", "title": "ஆனந்தபுரத்தில் தங்கப் புதையல் அகழ்வு பணிகள் ஆரம்பம் – | News Vanni", "raw_content": "\nஆனந்தபுரத்தில் தங்கப் புதையல் அகழ்வு பணிகள் ஆரம்பம்\nஆனந்தபுரத்தில் தங்கப் புதையல் அகழ்வு பணிகள் ஆரம்பம்\nஇறுதி யுத்தத்தின் போது விடுதலைப்புலிகளின் சிவில் நிர்வாகப் பிரிவினர் ஆனந்தபுரப் பகுதியில் புதைத்து வைத்ததாக கூறப்படும் தங்க நகைகளை அகழ்வதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nஇந்த நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைய இன்று(3) பிற்பகல் குறித்த பகுதியில் பொலிஸார் அகழ்வு பணிகளை ஆரம்பித்துள்ளனர்.\nஇதேவேளை சம்பவ இடத்திற்கு முல்லைத்தீவு நீதிமன்ற நீதவான் நேரில் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇது தொடர்ப்பாக மேலும் தெரியவருவதாவது,\n2009ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளின் சிவில் நிர்வாகப் பிரிவின் கீழ் தமிழீழ வைப்பக தங்கநகை அடகு சேவை மற்றும் தங்க நகை வர்த்தக வாணிபம் என்பன இயங்கிவந்துள்ளன.\nஇந்த நிலையில் பொதுமக்களின் அடகு நகைகளை உரியவர்களிடம் மீள் கையளிக்கும் நோக்கத்துடன் தமிழீழ வைப்பக நிர்வாகம் இறுதி யுத்தத்தின் போது அடகு நகைகளை நிலத்தில் புதைத்துள்ளதாக கூறப்படுகின்றது.\nஇதேவேளை, தங்க நகை வர்த்தக வாணிபங்களில் கடமையாற்றிய பிரதான ஊழியர்கள் தங்க நகைக் கணக்குகளை உரிய முறையில் விடுதலைப்புலிகளிடம் கையளிப்பதற்கு தற்காலிகமாக நிலத்தில் குழிதோண்டிப் புதைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nமேலும், முல்லைத்தீவு ஆனந்தபுரப்பகுதியில் விடுதலைப்புலிகள் தங்க நகைகளை புதைத்து வைத்துள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்ட நிலையில் அந்த இடத்தில் அகழ்வு பணிகளை பொலிஸார் இன்றைய தினம் ஆரம்பித்துள்ளனர்.\nவவுனியாவில் தாதியர் கல்லூரி தாதியர்களுக்கும் கொவிட் -19 தடுப்பூசிகள்\nசிவில் சமூக பிரதிநிகளுக்கும் தமிழ் தேசிய கட்சி பிரதிநிதிகளுக்குமிடையில் கலந்துரையாடல்\nவவுனியாவில் எமது உரிமையை எமக்கு வழங்கு வீதியில் இறங்கி சுகாதார ஊழியர்கள் கவனயீர்ப்பு…\nவவுனியா மாவட்டத்தில் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் , ஊழியர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை\nஇது எங்களுடைய உரிமை. இது எங்களுக்கு கிடைத்த பரிசு அல்ல…\nபிரதமர் மஹிந்த ராஜபக்ச 207ஆவது தர்ம உபதேச நிகழ்வில்…\nவவுனியாவில் தாதியர் கல்லூரி தாதியர்களுக்கும் கொவிட் -19…\nசிவில் சமூக பிரதிநிகளுக்கும் தமிழ் தேசிய கட்சி…\nவவுனியாவில் தாதியர் கல்லூரி தாதியர்களுக்கும் கொவிட் -19…\nசிவில் சமூக பிரதிநிகளுக்கும் தமிழ் தேசிய கட்சி…\nவவுனியாவில் எமது உரிமையை எமக்கு வழங்கு வீதியில் இறங்கி…\nவவுனியா மாவட்டத்தில் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் ,…\nவவுனியாவில் தாதியர் கல்லூரி தாதியர்களுக்கும் கொவிட் -19…\nசிவில் சமூக பிரதிநிகளுக்கும் தமிழ் தேசிய கட்சி…\nவவுனியாவில் எமது உரிமையை எமக்கு வழங்கு வீதியில் இறங்கி…\nவவுனியா மாவட்டத்தில் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் ,…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nமுல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் வலம்புரி சங்குடன்…\nநோ யாளார் காவு வண்டிய��னை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/corona-virus-american-govt-bans-its-citizen-to-travel-in-china/", "date_download": "2021-02-27T01:06:10Z", "digest": "sha1:WXBUZEZQR7ZJ3I6RWHZZ3JG4AS3PTIV5", "length": 14589, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "கொரோனா வைரஸ் : அமெரிக்கர்கள் சீனாவுக்குச் செல்ல அமெரிக்க அரசு தடை | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nகொரோனா வைரஸ் : அமெரிக்கர்கள் சீனாவுக்குச் செல்ல அமெரிக்க அரசு தடை\nகொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அமெரிக்க அரசு தங்கள் நாட்டு மக்கள் சீனாவுக்குச் செல்ல தடை விதித்துள்ளது.\nசீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 259 பேர் மரணம் அடைந்துள்ளதாகவும் 17100 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சீன அரசு தெரிவித்துள்ளது. ஆனால் உண்மையில் இந்த எண்ணிக்கை பன்மடங்கு அதிகமாக இருக்கும் எனச் சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த வைரஸ் தாக்குதல் உலகின் வேறு சில நாடுகளிலும் தென்பட்டதால் உலக சுகாதார நிறுவனம் அவசர நிலை பிரகடனம் செய்துள்ளது.\nஇதைப் பின்பற்றி அமெரிக்க அரசும் மருத்துவ அவசர நிலை பிரகடனம் செய்துள்ளது. அமெரிக்காவில் இதுவரை ஒரே ஒருவருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலால் அமெரிக்காவில் யாரும் மரணம் அடையவில்லை. பாதிக்கப்பட்டுள்ள ஒரு அமெரிக்கர் தனிமை கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். ஆயினும் அமெரிக்கா பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.\nஅமெரிக்க மக்களுக்குச் சீனா செல்ல அந்நாட்டு அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சமீபத்தில் சீனாவுக்குச் சென்று திரும்பிய வெளிநாட்டவர் அமெரிக்காவுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து சீனா சென்று திரும்பியவர்கள் ஹுபெய் மாநிலத்துக்குச் சென்றிருந்தால் அவர்கள் அவசியம் 14 நாட்கள் தனிமை கண்காணிப்பில் வைக்கப்பட உள்ளனர���.\nசீனாவின் மற்ற பகுதிகளுக்கு சென்று திரும்பியவர்கள் கடுமையான மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் எனவும் அந்த பரிசோதனை முடிவையொட்டி அவர்களும் 14 நாட்கள் தனிமை கண்காணிப்பில் வைக்கப்பட உள்ளனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கச் சுகாதாரம் மற்றும் மனித வள நலச் செயலர் அலெக்ஸ் அசார மருத்துவ அவசர நிலை பிரகடனத்தை அறிவித்துள்ளார்.\nசீனாவில் இருந்து வரும் அனைத்து விமானங்களும் நியூயார்க், சிகாகோ, அட்லாண்டா, லாஸ் ஏஞ்சல்ஸ், சான்ஃப்ரான்சிஸோ, சியட்டில் மற்றும் ஹோனாலூலு ஆகிய அமெரிக்காவின் அனைத்து சர்வதேச விமான நிலையங்களில் தரை இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் தொற்று : அமெரிக்காவைக் குற்றம் சாட்டும் ரஷ்ய ஊடகங்கள் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதல் : முதல் பலியை அறிவித்த டிரம்ப் கொரோனா : ஐரோப்பாவில் இருந்து அமெரிக்கா வர தடை விதித்த டிரம்ப்\nPrevious கொரோனா வைரசால் 259 பேர் மரணம் : வுகான் நகரில் மருந்துகள் தட்டுப்பாடு\nNext உலக நாடுகளில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்\nஅமெரிக்க முதியவர்களில் பாதி பேருக்கு கொரோனா தடுப்பு மருந்து\nசிரியா மீது தாக்குதல் நடத்திய அமெரிக்க புதிய அதிபர் ஜோ பைடன்\nஅமெரிக்கவில் நிரந்தரக் குடியேற்றத்துக்கான தடை நீக்கம்\nஅமெரிக்க முதியவர்களில் பாதி பேருக்கு கொரோனா தடுப்பு மருந்து\nநியூயார்க்: அமெரிக்காவில் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோர்களில், ஏறக்குறைய பாதி அளவினர், கொரோனா தடுப்பு மருந்தின் முதல் டோஸை…\nஇன்று கேரளா மாநிலத்தில் 3,671, கர்நாடகாவில் 571 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 3,671, கர்நாடகாவில் 571 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரள மாநிலத்தில் இன்று…\nஇன்று ஆந்திராவில் 96 பேர், டில்லியில் 256 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரா மாநிலத்தில் 96 பேர், மற்றும் டில்லியில் 256 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. ஆந்திரா மாநிலத்தில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 26/02/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (26/02/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 481 பேருக்குப் பாதிப்பு…\nஇன்று சென்னையில் 180 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 180 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 180 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,35,169 பேர்…\nதமிழகத்தில் இன்று 481 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 481 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,50,577 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,046…\nஅமெரிக்க முதியவர்களில் பாதி பேருக்கு கொரோனா தடுப்பு மருந்து\nசிரியா மீது தாக்குதல் நடத்திய அமெரிக்க புதிய அதிபர் ஜோ பைடன்\nபாஜகவின் அரசியல் விளையாட்டுகளால் வெட்கப்படும் அதே கட்சியின் முன்னாள் முதல்வர்\nநான் எதிர்பாராமல் உருவான கிரிக்கெட் வீரர்: அஸ்வின்\nஒருங்கிண‍ைந்த இந்தியாவுக்கு ஆசைப்படும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.srilankatamil.news/ta/blog/side-videos/festival/view", "date_download": "2021-02-27T01:42:43Z", "digest": "sha1:WOHZQI4KAVKRDWMX76Y3LIVJXVECB3P5", "length": 6295, "nlines": 186, "source_domain": "www.srilankatamil.news", "title": "Blog | Sri Lanka Tamil News", "raw_content": "\nஇந்தியா செய்தி (10 am)\nகாலை செய்திகள் (8 AM)\nமதிய செய்திகள் (12 PM)\nமாலை செய்திகள் (4 PM)\nஇரவு செய்திகள் (8 PM)\nFM தமிழ் கலையகத்தின் நத்தார் தின வாழ்த்துக்கள்\nமனதில் ஒரு மெல்லிய ச...\nஇந்தியா செய்தி (10 am)\nகாலை செய்திகள் (8 AM)\nமதிய செய்திகள் (12 PM)\nமாலை செய்திகள் (4 PM)\nஇரவு செய்திகள் (8 PM)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/election/157084-seeman-slams-m-k-stalin-in-coimbatore", "date_download": "2021-02-27T01:14:09Z", "digest": "sha1:3HRQW6IRKJDF7C6ZFB7D36DDSCVOYNIU", "length": 13754, "nlines": 181, "source_domain": "www.vikatan.com", "title": "``உங்களால் எடப்பாடி பழனிசாமியவே சமாளிக்க முடியலை!\" - ஸ்டாலினை சீண்டும் சீமான் | Seeman Slams M K Stalin in Coimbatore", "raw_content": "\n``உங்களால் எடப்பாடி பழனிசாமியவே சமாளிக்க முடியலை\" - ஸ்டாலினை சீண்டும் சீமான்\n``உங்களால் எடப்பாடி பழனிசாமியவே சமாளிக்க முடியலை\" - ஸ்டாலினை சீண்டும் சீமான்\n``உங்களால் எடப்பாடி பழனிசாமியவே சமாளிக்க முடியலை\" - ஸ்டாலினை சீண்டும் சீமான்\nகோவையில் நடந்த பொதுக் கூட்டத்தில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை, நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாகச் சாடியுள்ளார்.\nதமிழகத்தில் நான்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்களின் பிரசாரங்கள் தீவிரமடைந்துள்ளன. சூலூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் வழக்கறிஞர் விஜய ராகவன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இதற்காக வியாழக்கிழமை கோவை வந்த சீமான், மாலை 4 மணி அளவில் சின்னியம்பாளையம் பகுதியில் பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்வார் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. பிறகு, அந்தக் கூட்டம் 5 மணிக்கு மாற்றப்பட்டது. சீமான் 7 மணி அளவில் சின்னியம்பாளையம் வந்தார்.\nகட்சி நிர்வாகிகள், வேட்பாளர் விஜய ராகவன் ஆகியோர் பேசிய பிறகு, கடைசியாக மைக் பிடித்தார் சீமான். வழக்கம்போல சீமான் ஆவேசமாகப் பேசிக்கொண்டிருக்க, மேடைக்கு முன்பு இருந்த நபர் ஒருவர், சீமானின் பேச்சுக்கு உடனுக்குடன் பதில் சொல்லி ஆமோதித்துக்கொண்டிருந்தார். இதைப் பார்த்த சீமான், “ஐயா உங்கள் உணர்வு எனக்குப் புரிகிறது. அந்தக் கோபத்தை அப்படியே வாக்குப் பெட்டியில் எங்களுக்கு செலுத்திருங்க” என்று சொல்லி தனக்கே உரிய பாணியில் சிரித்தார் சீமான்.\nகுறிப்பாக, முரசொலி நாளிதழ் தலையங்கத்தில் தன்னைப் பற்றியும் தனது கட்சியைப் பற்றியும் விமர்சித்ததால், தனது பேச்சில் தி.மு.க-வையும், ஸ்டாலினையும் கடுமையாக தாக்கிப் பேசினார் சீமான்.\n``டிக்டாக் செயலியில் எனது ஆடியோக்களை இளைஞர்கள் அதிக அளவு தேர்ந்தெடுக்கின்றனர். அதனால்தான் அதற்குத் தடை விதித்தனர். இந்தியாவுக்கே நான்தான் பெரிய பிரச்னை. தமிழ்நாட்டை தமிழன் ஆள வேண்டும் என்று நான் சொன்னதைப் பார்த்துத்தான், தற்போது ராகுல் காந்தியும் அதே கருத்தைச் சொல்லியுள்ளார். அந்த அளவுக்கு மிரட்டி வைத்திருக்கிறோம். எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலினைவிட என்னைத்தான் போட்டியாகப் பார்க்கிறார்.\nஎன்னைப் பற்றியோ, எங்கள் கட்சி பற்றியோ ஊடகங்கள் செய்தி வெளியிடுவதில்லை என்று நினைத்துக்கொண்டிருந்தேன். முரசொலி நாளிதழில் தலையங்கமே வெளியிட்டுவிட்டனர். இனி நாங்கள்தான் தலையங்கம். ஆ.ராசாவுடன் விவாதத்துக்குத் தயாரா என்று கேட்கின்றனர். தி.மு.க-வை ராசாவுக்கு கொடுத்துவிட்டுச் செல்லுங்கள். ராசா படிப்பாளி, அறிவாளி. அயோத்திதாசர் பற்றி ராசாவுக்குத் தெரியுமா என்று நான் கேட்கவில்லை. உங்கள் கட்சித் தலைவருக்கு அவரைப் பற்றி தெரியுமா அவரை வரச் சொல்லுங்கள் விவாதத்துக்கு.\nநான் வாய்ச் சொல் வீரர் என்றால், ஸ்டாலின் வாள் சொல் வீரரா ���ான் அதற்கும் தயார். வாள் சண்டையா, கம்புச் சண்டையா, கராத்தேயா... எதுவாக இருந்தாலும் சரி. ஸ்டாலினா நான் அதற்கும் தயார். வாள் சண்டையா, கம்புச் சண்டையா, கராத்தேயா... எதுவாக இருந்தாலும் சரி. ஸ்டாலினா, உதயநிதி ஸ்டாலினா யார் வந்தாலும் சரி. உங்களை முழுவதுமாக ஒழிக்காமல் நான் போக மாட்டேன். எடப்பாடி பழனிசாமி ஒரு புள்ளை பூச்சி. அவரையே உங்களால் சமாளிக்க முடியவில்லை. கமலும், தினகரனுமே கூட்டணியாகத்தான் தேர்தலை எதிர்கொள்கின்றனர். ஆனால், நாங்கள் எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்கவில்லை. அடுத்த தேர்தல்களிலும் தனித்துத்தான் போட்டியிடுவோம்.\nமக்கள்மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. அ.தி.மு.க-வுக்கு வாக்களித்தால், சட்டசபையில் அவர்களின் பலம் அதிகரித்து ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்வார்கள். தி.மு.க-வுக்கு வாக்களித்து வெற்றி பெறவைத்தால், மற்ற எம்.எல்.ஏ-க்களுடன் சேர்ந்து பொங்கலூர் பழனிசாமியும் (சூலூர் தி.மு.க வேட்பாளர்) வெளிநடப்பு செய்வார். அவ்வளவுதான். இவர்களால் எந்த மாற்றமும் நடக்கப் போவதில்லை. இந்த ஒருமுறை சின்னத்தை பார்க்காமல், எண்ணத்தைப் பார்த்து வாக்களியுங்கள். மாற்றத்தை நாங்கள் கொடுக்கிறோம்” என்று சீமான் பேசினார்.\n`வெயிட்டிங்கில் விராட், அமிதாப் பச்சனுக்கு அரசு ஹெலிகாப்டர்'- லட்சத்தீவில் நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/138587-political-bit-news", "date_download": "2021-02-27T02:00:50Z", "digest": "sha1:5PQL2ORGO3EFJ33TBKS4ULEAY32EYAGD", "length": 9804, "nlines": 201, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 18 February 2018 - அரசியல் துணுக்குகள்! | Political Bit News - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: அல்வா கொடுத்த ‘பக்கோடா’ மோடி\nஜெ. படத்தை அவசரமாக வைத்த ரகசியம்\n” - கம்யூனிஸ்ட்களை வீழ்த்துவாரா மோடி\nசபையில் ஜெ... சிறையில் தோழி\nரியல் எஸ்டேட் நிறுவனங்கள் சம்பாதிக்க... சென்னை வளர்கிறது\nஆர்.கே.நகர் தேர்தலுக்காக அவசர டெண்டர்\n“இதைச் செய்தால் போதும்... மின் கட்டணம் குறையும்\n22 கிராமங்களை அகற்றி ஆயுதக்கிடங்கு - பயந்து கிடக்கும் ராமநாதபுரம் மக்கள்\nகல்வி உதவித்தொகையைக் குறைத்த தமிழக அரசு\n“அது மண் குவாரி இல்ல... எங்களுக்குப் புதைகுழி\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 1\nபுது டெக்னிக்கில் கொல்லப்பட்ட புதியவன்\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் - 2018-19\nதொப்புள் கொடி உறவுகளின் குரல் கேட்கும் தூரத்தில் அமைந்துள்ள ராமேஸ்வரம் தீவினை பூர்வீகமாக கொண்டிருப்பவன். இயற்கை-இசை-ஈகையின் மீது காதல் கொண்டவன். 1995-ல் நாளிதழ் செய்தியாளராக பேனா பிடித்த எனது விரல்கள், 2007 முதல் விகடன் குழுமத்தின் செய்தியாளர் பணிக்காக தட்டச்சு செய்ய துவங்கின. சமூக அக்கறையினை எனது எழுத்தாகவும், எண்ணமாகவும் கொண்டிருப்பதே எனது இலக்கு.\nநான் தஞ்சாவூரில் வசித்து வருகிறேன். விகடனில் புகப்பட கலைஞனாக பணியாற்றுவதுடன் அவ்வப்போது செய்திகளையும் எழுதி வருகிறேன்.மேலும் நான் திறம்பட செயல்பட அலுவலகம் எனக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுக்கிறது என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி என்பதை தெரிவித்து கொள்வதிலும் பெருமை கொள்கிறேன்..\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித்திட்டத்தில், 2009-10 ம் ஆண்டின் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் நிருபராகப் பணியில் சேர்ந்தேன். தற்போது தலைமை நிருபராகப் பணிபுரிந்து வருகிறேன்.\n2011’ம் ஆண்டு இலங்கைத் தமிழர்களுக்கான ‘லங்கா ஸ்ரீ’ இணையதள வானொலியில் அறிவிப்பாளராக எனது ஊடகப் பயணத்தை ஆரம்பித்தேன். தொடர்ந்து ’ஜன்னல்’ சமூகத்தின் சாளரம் இதழின் நிருபராக மதுரையில் பணியாற்றினேன். கடந்த 2017 முதல் விகடன் குழுமத்தில் நிருபராக பணியாற்றி வருகிறேன். அரசியல், சுற்றுச்சூழல் குறித்து எழுதுவதில் ஆர்வம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2021-02-27T01:03:39Z", "digest": "sha1:DRBQCOBK3VFZTGHEZ76RUDXR7ZPVOCLC", "length": 6774, "nlines": 63, "source_domain": "canadauthayan.ca", "title": "இலங்கைக்கான கனேடிய தூதுவர், நாமல் ராஜபக்சா ஆகியோர்க்கிடையில் டுவிட்டரில் மோதல் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் \nரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே\nஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்\nதிடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்\nம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை\n* பதவி ஏற��பதற்காக சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்கிய நீரா டான்டன் * ஹிந்துக்களிடம் பாக்., - எம்.பி., மன்னிப்பு * இந்திய ஜிடிபி 0.4%: ஆறுதல் தரும் ஏறுமுகம் - என்ன சொல்கிறது அறிக்கை * வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு: \"40 வருஷ உழைப்பு, தியாகம்\" - கண்ணீர் விட்ட அன்புமணி\nஇலங்கைக்கான கனேடிய தூதுவர், நாமல் ராஜபக்சா ஆகியோர்க்கிடையில் டுவிட்டரில் மோதல்\nஇந்த கட்சிகள் தங்கள் மக்கள் மற்றும் சமூகத்தவர்களை சந்திப்பது குறித்து அதிக அக்கறை செலுத்தினால், தேர்தலிற்கான மக்களின் எதிர்பார்ப்பினை செவிமடுத்தால் இலங்கை நன்மையடையும்” என நாமல் ராஜபக்ஷ டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.\nநாமலின் இந்த கருத்துக்கு பதிலளித்த கனடாவிற்கான தூதுவர், “நீங்கள் உங்கள் பொதுஜன பெரமுன கட்சியின் பிரமுகர்கள் சிலர் யாரை சந்திக்கின்றனர் என்பதை அவர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்” என குறிப்பிட்டுள்ளார். இதற்கு மீண்டும் பதிலளித்த நாமல் ராஜபக்சாஷ “இலங்கை ஒரு இறையாண்மை நாடாகவும் மக்களின் சிறந்த உறைவிடமாகவும் காணப்படுகின்றது. அந்த இறையாண்மையை பேணுவது அனைத்து தலைவர்களின் கடமையாகும், இதில் தேர்தலும் அடங்கும்” என கூறியுள்ளார். இந்த டுவீட்டர் கருத்துப் பரிமாற்றம் கொழும்பு அரசியல் வட்டாரங்களில் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/salem-district-tasmac-officer-vigilance-officers-raid-money-seized/", "date_download": "2021-02-27T01:18:11Z", "digest": "sha1:PBUGBJPTQFOQYH5IOUVMGGYAIK6KDOQI", "length": 11084, "nlines": 163, "source_domain": "image.nakkheeran.in", "title": "சேலத்தில் டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை! | nakkheeran", "raw_content": "\nசேலத்தில் டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை\nசேலத்தை அடுத்த மல்லூர் அருகே உள்ள சந்தியூரில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் மற்றும் மதுபானக் கிடங்கு உள்ளது. டாஸ்மாக் மாவட்ட மேலாளராக அம்பாயிரம் பணியாற்றி வருகிறார். இங்கிருந்துதான் சேலம் மாநகரம், மாவட்டப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானங்கள் லாரிகளில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.\nதீபாவளி பண்டிகையையொட்டி டாஸ்மாக் மதுபான ஆலை பிரதிநிதிகள், டாஸ்மாக் கடை பணியாளர்கள் சங்க நிர்வாகிகளிடம் பணமாகவும், பட்டாசு, இனிப்புகளாகவும் அன்பளிப்புகள் பெறப்படுவதாக புகார்கள் சென்றன.\nஇதையடுத்து, சேலம் லஞ்ச ஒழிப்புப்பிரிவு கூடுதல் எஸ்பி சந்திரமவுலி தலைமையில் காவல்துறையினர் நவ. 13- ஆம் தேதி மாலை 04.00 மணியளவில், டாஸ்மாக் கிடங்கு மற்றும் மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையின்போது கவர்களில் பணம் மற்றும் ஏராளமான பட்டாசு கிப்ட் பாக்சுகள் இருப்பது தெரிய வந்தது.\nஅவற்றை கொடுத்தது நபர்கள் யார் யார் அல்லது கொள்முதல் செய்திருந்தால் அதற்கான ஆதாரங்கள் கேட்டபோது ஊழியர்களிடம் இருந்து முறையாக பதில் அளிக்கவில்லை. இந்த சோதனையில் அலுவலகம் மற்றும் கிடங்கில் இருந்து கணக்கில் வராத 1.21 லட்சம் ரூபாயை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அலுவலக ஊழியர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் டாஸ்மாக் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nவீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை மேலும் அதிகரிப்பு; ஒரே மாதத்தில் 3- வது முறையாக உயர்வு\nடாஸ்மாக் பணியாளர்கள் குடும்பத்துடன் போராட்டம்...\nவிடுதியில் வாலிபர் மர்ம சாவு; ரத்த வெள்ளத்தில் சடலம் மீட்பு\nவேளாண் சட்டத்தை எதிர்த்து சிறையில் மாவோயிஸ்ட் சாகும் வரை உண்ணாவிரதம்\nதிடீரென இறந்துபோன 'ராவணன்' காளை - பாட்டியாலாவில் கண்ணீர் சிந்திய எஸ்.ஐ.\nநடத்தை விதிகள் அமல்; பணத்தைக் கொண்டு செல்ல கட்டுப்பாடு - தமிழகத் தேர்தல் அதிகாரி பேட்டி\nமூத்த தலைவர் தா.பாண்டியனுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்\n“இளைய ஜீவா; கதை சொல்லும் கல்; கல்லூரியின் கதாநாயகன்” - தா. பாண்டியன் நினைவுகளைப் பகிரும் ஸ்டாலின் குணசேகரன்\n\"என் மகளுக்கு கிடைத்ததில் ஆச்சர்யமில்லை ஆனால் எனக்கோ...\" - மோகன் லால் நெகிழ்ச்சி\nமாறி மாறி வாழ்த்து தெரிவித்துக்கொண்ட சூப்பர் ஸ்டார்ஸ்\nதான் ஒரு ரியல் லைஃப் ஹீரோ என மீண்டும் நிரூபித்த வில்லன் நடிகர்\nசென்னை ரசிகர்களால் இந்திய வீரர்களின் ஆட்டம் உயர்ந்தது - இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட்\nநித்தம் நித்தம் செத்து பிழைக்கிறோம்... ஜெயராஜ் - பென்னிக்ஸ் குடும்பத்த���னர்\nநடத்தை விதிகள் அமல்; பணத்தைக் கொண்டு செல்ல கட்டுப்பாடு - தமிழகத் தேர்தல் அதிகாரி பேட்டி\nபேட்டிங் தூண்களுக்கு இணையாக ஒரு பவுலிங் தூண் - இந்திய கிரிக்கெட்டின் 'கிங்'கான் ஜாகிர்\nஅமெரிக்காவும், ரஷ்யாவும் பங்குபோட்ட அப்பம்... வடகொரியாவின் அரசியல்...\nசொந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்... அதன்பின் நடந்ததுதான் மாஸ் ஸ்டீவ் ஜாப்ஸ் | வென்றோர் சொல் #32\nமுடிவு என்னனாலும் பரவாயில்லை, போய் ஓடு... உசைன் போல்ட்டுக்கு அம்மா கொடுத்த தைரியம் | வென்றோர் சொல் #31\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=history", "date_download": "2021-02-27T00:25:20Z", "digest": "sha1:GGUCWSHXVKHMZ6KHEBMK3X435UKGOXD2", "length": 12647, "nlines": 184, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 27 பிப்ரவரி 2021 | துல்ஹஜ் 576, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:32 உதயம் 18:42\nமறைவு 18:28 மறைவு 06:32\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nகாயல் வரலாறு ஆவணப்பட ஒளிப்பதிவின் முதற்கட்டப் பணிகள் துவக்கம் “நடப்பது என்ன\nகாயல் வரலாறு ஆவணப்படம் ஒளிப்பதிவு இம்மாத இறுதியில் துவக்கம் ஆலோசனைகள், நிதிநல்கைகள் வரவேற்பு\nகாயல்பட்டினம் வரலாற்றைப் பறைசாற்றும் அருங்காட்சியகம் அமைத்திட மெகா | “நடப்பது என்ன” குழுமம் சார்பில் தமிழக அரசுக்குக் கோரிக்கை” குழுமம் சார்பில் தமிழக அரசுக்குக் கோரிக்கை\nகண்ணை விட்டும் மறையும் நிலையில் கல்வெட்டுகள் காயல்பட்டினம் நகராட்சிக்கு நிலம் கொடுத்தோர் குறித்த கல்வெட்டு கண்டுகொள்ளப்படாத நிலையில் காயல்பட்டினம் நகராட்சிக்கு நிலம் கொடுத்தோர் குறித்த கல்வெட்டு கண்டுகொள்ளப்படாத நிலையில்\nவரலாற்றுப் புகழ் காயல்பட்டினத்தை அகழ்வாராய்ச்சி செய்க காயல்பட்டினம் கடற்கரையை விரிவாக்குக சட்டப்பேரவையில் உறுப்பினர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் பேச்சு\nமறைந்த இ.யூ.��ுஸ்லிம் லீக் தேசிய தலைவர் இ.அஹ்மத் ஸாஹிப் உடல் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் திரளான காயலர்களும் பங்கேற்பு\nஇ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் இ.அஹ்மத் காலமானார்\nடிச. 30, 31, ஜன. 01 நாட்களில் - இரண்டாம் கலீஃபா உமர் (ரழி) வாழ்வைச் சித்தரிக்கும் திரைப்படம் குட்டியாப் பள்ளியில் திரையீடு திரளானோர் பங்கேற்பு\nடிச. 30, 31, ஜன. 01 நாட்களில் - இரண்டாம் கலீஃபா உமர் (ரழி) வாழ்வைச் சித்தரிக்கும் திரைப்படம் திரையீடு\nவரலாற்றில் இன்று: காயல்பட்டினத்தை அரசு பேருந்துகள் புறக்கணிக்கின்றன ஆட்சியரிடம் பாலப்பா ஜலாலி மனு ஆட்சியரிடம் பாலப்பா ஜலாலி மனு ஜுன் 13, 2007 செய்தி ஜுன் 13, 2007 செய்தி\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2020/01/11/", "date_download": "2021-02-27T00:13:59Z", "digest": "sha1:SYS52VP5KUSMKAPOPEEPBAR5WO2DHDQ5", "length": 6051, "nlines": 97, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "January 11, 2020 | Chennai Today News", "raw_content": "\nகிண்டி பக்கம் யாரும் போயிடாதீங்க:\nரஜினி கமலால் அரசியலில் வெற்றி பெற முடியுமா\nசிம்ரனும் திரிஷாவும் சேர்ந்த கலவை தான் இந்த நடிகை: எஸ் ஜே சூர்யா\nஎன் மேலாடையை கழற்ற சொன்னார்: 65 வயது தயாரிப்பாளர் மீது 18 வயது நடிகை புகார்\nஎன்னை நிதியமைச்சர் ஆக்குங்கள்: சுப்பிரமணியம் சுவாமி\nதிங்கட்கிழமை பள்ளிகள் விடுமுறை: அதிரடி அறிவிப்பு\nஆபரேசன் சக்ஸஸ்’ எச்.ராஜா டுவீட்: ஆபரேசன் ஃபெய்லியர்’ சீமான் டுவீட்\nஇதையாவது புரியும் படி சொல்லியிருக்கலாமே ‘தர்பார்’ வசன நீக்கம் குறித்து கமல் கூறியதற்கு கிண்டல்\nநாடு முழுவதும் குடியுரிமை சட்டம் அமல்: என்ன செய்ய போகின்றன எதிர்க்கட்சிகள்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் ��ணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-50-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/94-258460", "date_download": "2021-02-27T00:06:49Z", "digest": "sha1:JQUYPUKBJCG7HEI5KRVBGZ346FPQX4KI", "length": 7433, "nlines": 146, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || அதிக விலையில் அரிசி விற்பனை செய்த 50 பேர் கைது TamilMirror.lk", "raw_content": "2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வடமேல்-வடமத்தி அதிக விலையில் அரிசி விற்பனை செய்த 50 பேர் கைது\nஅதிக விலையில் அரிசி விற்பனை செய்த 50 பேர் கைது\nபுத்தளம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின்போது, நிர்ணய விலைக்கு அதிக விலையில், அரிசி விற்பனையில் ஈடுபட்ட 50 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nகைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nMissed call இன் ஊடாக பிடித்த அலைவரிசைகளை செயற்படுத்தலாம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பா���ாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n’பிரித்தானியா இரட்டை வேடம் போடுகிறது’\n’ஒன்றாக செயற்படுவதற்கான கட்டமைப்பு விரைவில் உருவாகும்’\n2 மாதங்களில் 3,142 டெங்கு நோயாளர்கள் அடையாளம்\nகுடிநீர் போத்தல் வர்த்தகர்களின் கவனத்துக்கு\n’நடிகர் ஆர்யா பணமோசடி செய்ததாக இலங்கை பெண் புகார்\nஅம்மா திட்டியது சரிதான்: மனம் திறந்த ஷிவானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://scamshops.net/ta/yarsagumba-review", "date_download": "2021-02-27T00:05:21Z", "digest": "sha1:QZOAIE7LWHIQHXFHU3AQNB2RQVBRNLED", "length": 38620, "nlines": 126, "source_domain": "scamshops.net", "title": "Yarsagumba ஆய்வு: ஆச்சரியப்படத்தக்க முடிவுகள் சாத்தியம்!", "raw_content": "\nஎடை இழந்துவிடமுகப்பருஎதிர்ப்பு வயதானதோற்றம்மேலும் மார்பகஅழகான அடிமூட்டுகளில்நோய் தடுக்கமுடிசுருள் சிரைபொறுமைதசைகள் உருவாக்கபூச்சிகள்பெரிய ஆண்குறிபெரோமொநெஸ்சக்திபெண்கள் சக்திபுரோஸ்டேட்புகைப்பிடிப்பதை நிறுத்துதூக்கம்குறைவான குறட்டைவிடுதல்மன அழுத்தம்மேலும் டெஸ்டோஸ்டிரோன்பல் வெண்மைஅழகான கண் முசி\nYarsagumba சோதனை முடிவுகள் - சோதனைகளில் ஆற்றல் அதிகரிப்பு தீவிரமாக சாத்தியமா\nநம்பகமான Erektion, Yarsagumba தீர்வாக இருக்க வேண்டும். நூற்றுக்கணக்கான மகிழ்ச்சியான நுகர்வோர் ஆற்றல் அதிகரிப்பு மிகவும் எளிதானது என்பதை ஏற்கனவே நிரூபித்துள்ளனர். Yarsagumba விளைவு மிகவும் எளிமையானது மற்றும் நம்பகமானது. தயாரிப்பு எந்த அளவிற்கு, எவ்வளவு நம்பகத்தன்மையுடன் ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது, நாங்கள் எங்கள் கட்டுரையில் நிரூபிக்கிறோம்.\nஉங்கள் புதிய உறுதியான தன்மையைப் பற்றி தற்பெருமை காட்ட, அறிமுகமானவர்களிடையே உங்கள் பெண்மணி விரும்புகிறீர்களா\nஇந்த ஆசை விரைவில் நிறைவேறக்கூடும், அதுவும் முக்கியமானது. தங்கள் கூட்டாளரை க்ளைமாக்ஸிற்கு கொண்டு வர முடியாத ஆண்கள், இப்போது கன்னியாஸ்திரிகள் இல்லை\nஇது சற்று அப்பட்டமாகத் தோன்றலாம், ஆனால் பெரும்பாலான நேரங்களில், மனச்சோர்வு மற்றும் கூட்டாண்மை பிரச்சினைகள் ஆற்றல் இல்லாததன் விளைவாகும்.\nஇன்னும் தீவிரமானது: ஒரு பெண்ணுடனான உரையாடல் ஆரம்பத்திலிருந்தே வரவில்லை, ஏனென்றால் அவ்வா���ு செய்வதற்கான நம்பிக்கையை நீங்கள் இழந்துவிட்டீர்கள். நாங்கள் உங்களுக்கு ஏதாவது சொல்ல வேண்டுமா\nவிறைப்புத்தன்மையின் இருப்பு - அதைப் பற்றி நீங்கள் எவ்வளவு மோசமாகச் சொன்னாலும் - அந்நியர்களால், குறிப்பாக பெண்களால் கவனிக்கப்படுகிறது. அவர்களின் கவர்ச்சி வெறுமனே இழக்கப்படுகிறது.\nYarsagumba தடுக்க Yarsagumba கண்டுபிடிக்கப்பட்டது.\n[Prodktname] கிடைக்கும் வரையில் இங்கே வாங்குவதற்கு உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு.\nஉற்சாகமான வாடிக்கையாளர்களால் தெரிவிக்கப்பட்டபடி, படுக்கையில் ஒரு வலுவான செயல்திறன், சிறந்த தங்கக்கூடிய சக்தி மற்றும் மகிழ்ச்சியான காதலி.\nநீங்கள் முடிவுகளைப் பார்த்தால், நீங்கள் அத்தகைய முடிவுக்கு வருவது Yarsagumba : Yarsagumba விரைவில் Yarsagumba குணப்படுத்த முயற்சிக்க வேண்டும்.\nநீங்கள் இங்கே பெரிய இழப்புகளைச் செய்ய முடியாது. தைரியம் இல்லாத எவரும் எதையும் மாற்ற முடியாது, தர்க்கரீதியாக இதுவும் பொருந்தும்.\nYarsagumba பற்றி நீங்கள் என்ன தெரிந்து கொள்ள வேண்டும்\nஉற்பத்தி நிறுவனம் ஆற்றல் மற்றும் Erektion திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் Yarsagumba உற்பத்தி செய்தது. சிறிய நோக்கங்களுக்காக நீங்கள் அவ்வப்போது மட்டுமே பயன்படுத்துகிறீர்கள். பெரிய லட்சியங்களுக்கு, இதை எளிதாக நீண்ட நேரம் பயன்படுத்தலாம்.\nYarsagumba பயனர்கள் Yarsagumba மிகச் சிறந்த முடிவுகளைப் பற்றி Yarsagumba. நீங்கள் அதை வாங்குவதற்கு முன் என்ன கற்றுக்கொள்ள வேண்டும்\nமிக முக்கியமாக, இந்த தீர்வைத் தேர்ந்தெடுப்பது உங்களுக்கு ஆரோக்கியமான மற்றும் மிகக் குறைந்த ஆபத்து விளைவைக் கொடுக்கும், ஏனெனில் இது அதன் லேசான பயனுள்ள, இயற்கை பொருட்கள் பட்டியலில் ஈர்க்கும்.\nYarsagumba ஒரு நல்ல படத்தைக் கொண்டிருக்கிறார் மற்றும் நீண்ட காலமாக தனது தயாரிப்புகளை தனது வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருகிறார், எனவே ஏராளமான நவ்-ஹவ் உள்ளது. Garcinia ஒரு சோதனை ஓட்டத்திற்கு மதிப்புள்ளது.\nYarsagumba, நிறுவனம் ஒரு தயாரிப்பை உற்பத்தி செய்கிறது, இது முதன்மையாக ஆற்றலை அதிகரிக்கும் நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுகிறது.\nஅந்த தயாரிப்பு சிக்கல் சிக்கலுக்காக குறிப்பாக உருவாக்கப்பட்டது - கண்டுபிடிக்க கடினமாக உள்ளது, குறிப்பாக சமீபத்தில் வளர்ந்த தயாரிப்புகள் ஒரே நேரத்தில் பல நோக்கங்களை உள்ளடக்கும், இதனால் உற்பத்தியாளர் ��வற்றை காப்புரிமை தீர்வாக பரிந்துரைக்க முடியும். இது, இறுதியில், அவற்றில் உள்ள முக்கிய செயல்களின் மிகக் குறைந்த அளவுகளில் விளைகிறது, இதன் விளைவாக அவற்றின் பயன்பாடு தூய்மையான நேரத்தை வீணடிக்கிறது.\nமூலம், Yarsagumba உற்பத்தியாளர் Yarsagumba வழியாக தயாரிப்புகளை Yarsagumba. இது மிகவும் மலிவானது.\nYarsagumba எதிராக என்ன பேசுகிறது\nகுறிப்பாக Yarsagumba அற்புதமான Yarsagumba வாங்குதல் ஒரு சிறந்த முடிவாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை:\nYarsagumba ஒரு உன்னதமான மருந்து அல்ல, எனவே இது நன்கு ஜீரணிக்கக்கூடியது மற்றும் உடன் Yarsagumba எளிது\nஉங்கள் பிரச்சினையை கேலி செய்யும் மருத்துவர் மற்றும் மருந்தாளரிடம் செல்வதை நீங்கள் தவிர்க்கிறீர்கள், \"எனது ஆற்றலில் நான் அதிருப்தி அடைகிறேன்\" & அதற்கான உங்கள் வார்த்தையை எடுத்துக் கொள்ளவில்லை\nஇது இயற்கையான வழிமுறையாக இருப்பதால், இது மலிவானது மற்றும் கொள்முதல் சட்டத்துடன் முழுமையாக இணங்குகிறது மற்றும் மருந்து இல்லாமல் உள்ளது\nஆற்றல் அதிகரிப்பு பற்றி பேச விரும்புகிறீர்களா முன்னுரிமை இல்லையா நீங்கள் செய்ய வேண்டியதில்லை, குறிப்பாக இந்த தயாரிப்பை நீங்கள் தனியாக ஆர்டர் செய்ய முடியும் என்பதால், யாரும் ஆர்டரைப் பற்றி கேட்கவில்லை\nநிபந்தனைகளுக்கு அந்தந்த பொருட்களின் சிறப்பு தொடர்பு மூலம் Yarsagumba விளைவு இயற்கையாகவே வருகிறது.\nஆகையால், இது உங்கள் உயிரினத்தின் கொடுக்கப்பட்ட செயல்பாட்டை நீண்டகாலமாக செயல்படும் வழிமுறைகளைப் பயன்படுத்துகிறது.\nஉண்மையில், மனித உடலில் ஆற்றல் மற்றும் Erektion திறனை மேம்படுத்துவதற்காக இவை அனைத்தும் கையிருப்பில் உள்ளன, மேலும் இது அந்த அம்சங்களைத் தொடங்குவதைப் பற்றியது.\nகண்களைப் பிடிப்பது பின்வருவனவற்றுடன் தொடர்புடைய விளைவுகள்:\nஆக்ஸிஜன் மற்றும் நைட்ரஜனின் இரட்டை உருவாக்கம் அதிகமாக இருப்பதால் இதன் விளைவு தூண்டப்படுகிறது, இது விறைப்பு திசுக்களில் அதன் விளைவை வெளிப்படுத்துகிறது\nஒரு தயாரிப்பு என்பது அன்பின் அதிகரித்த ஆசை, இது பெரும்பாலும் மேம்பட்ட ஆற்றலுடன் கைகோர்த்துச் செல்கிறது\nமற்றவற்றுடன், ஆண்குறிக்குள் அதிகரித்த இரத்த ஓட்டம் கடினமான Erektion வழிவகுக்கிறது\nதயாரிப்பு முதல் பார்வையில் பார்க்க முடியும் - ஆனால் உடனடியாக இல்லை. அந்த விளைவுகள் தனிப்பட்ட ஒழுங்குமுறைகளுக்கு உட���பட்டவை என்பது யாருக்கும் வெளிப்படையாக இருக்க வேண்டும், இதனால் முடிவுகள் லேசானதாகவும் சக்திவாய்ந்ததாகவும் இருக்கலாம்.\nநீங்களும் கேள்வி கேட்க வேண்டும்:\nஎந்த இலக்கு குழு தயாரிப்பு வாங்கக்கூடாது\nஎல்லாவற்றிற்கும் மேலாக, ஆற்றல் அதிகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள எவரும் அல்லது எவரும், Yarsagumba கையகப்படுத்துவதன் மூலம் சிறந்த வெற்றியை அடைய முடியும் என்பது Yarsagumba.\nநீங்கள் Yarsagumba எடுத்துக் கொள்ளலாம் என்று Yarsagumba, அந்த இடத்திலேயே எல்லா பிரச்சினைகளும் மறைந்துவிடும். இது சம்பந்தமாக, நீங்கள் யதார்த்தமாக இருக்க வேண்டும்.\nநீங்கள் பொறுமையாகவும் விடாமுயற்சியுடனும் இருக்க வேண்டும், ஏனென்றால் உடல் கண்டுபிடிப்புகள் நீண்ட நேரம் எடுக்கும்.\nநிச்சயமாக, இந்த இடத்தில் Yarsagumba முடியும். நிச்சயமாக இதை நீங்கள் ஒருபோதும் தவிர்க்க முடியாது. நீங்கள் நம்பகமான Erektion அடைய விரும்பினால், நீங்கள் Yarsagumba வாங்க Yarsagumba, ஆனால் நீங்கள் Yarsagumba பயன்படுத்துகிறீர்கள் என்றால் முன்பு வெளியேற வேண்டிய அவசியமில்லை. இந்த வழியில், நீங்கள் முதல் வெற்றிகளை சரியான நேரத்தில் எதிர்பார்க்கலாம். அதைச் செய்ய உங்களுக்கு ஏற்கனவே 18 வயது என்பதை நினைவில் கொள்க.\nஏதேனும் பக்க விளைவுகள் உண்டா\nதற்போது, இந்த விஷயத்தில், Yarsagumba உடலை மிகவும் பயனுள்ள முறையில் பயன்படுத்தக்கூடிய ஒரு சிறந்த தயாரிப்பு என்று விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம்.\n#1 நம்பகமான மூலத்தில் Yarsagumba -ஐ வாங்க வேண்டும் என்பது எங்கள் ஆலோசனை\n→ இப்போது உங்கள் பிரச்சினையை தீர்க்கவும்\nஇதனால் தயாரிப்புக்கும் மனித உடலுக்கும் இடையே ஒத்துழைப்பு உள்ளது, பக்க விளைவுகளை நீக்குகிறது.\nமருந்து முதலில் சற்று விசித்திரமாகத் தோன்றும் வாய்ப்பு உள்ளதா விரும்பிய விளைவுகள் காண்பிக்கப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்த சிறிது நேரம் ஆகும்\n உடல் மாற்றங்கள் தெளிவாக உள்ளன, இது குறுகிய கால மோசமடைந்து அல்லது அறிமுகமில்லாத உணர்வாக இருந்தாலும் கூட - இது பரவலாக உள்ளது மற்றும் சிறிது நேரம் கழித்து மறைந்துவிடும்.\nபயனர்கள் கூட பயன்படுத்தும் போது இணக்கங்களைப் புகாரளிக்க மாட்டார்கள் ...\nYarsagumba பொருட்களை இன்னும் உன்னிப்பாகப் Yarsagumba, மூன்று பிரதிநிதிகள் குறிப்பாக வேலைநிறுத்தம் செய்கிறார்கள்:\nஇருப்பினும், வருந்தத்தக்கது, பயன��்களுக்கு மிகக் குறைந்த அளவிலான பயனுள்ள மூலப்பொருளை பரிசோதிக்க பயனர்களுக்கு மட்டுமே பயனளிக்கிறது.\nதற்செயலாக, தயாரிப்பில் ஆர்வமுள்ளவர்கள் அளவைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை - மாறாக, இந்த பொருட்களும் அந்த பொருட்களும் ஒன்றாக சேர்ந்து ஒரு சக்திவாய்ந்த வழியில் ஒன்றாகக் கொத்தாகப் படிக்கப்பட்டுள்ளன.\nஇது உண்மையிலேயே செயல்படுகிறதா என்பதில் இன்னும் அவநம்பிக்கை இருந்தால், நீங்கள் கவலைப்பட மாட்டீர்கள்: எந்த நேரத்திலும் நீங்கள் செயல்படும் முறையை உள்வாங்கவில்லை.\nதொடர்ந்து சிந்தித்து, வழிகள் மற்றும் வழிமுறைகளின் தவறான படத்தை உருவாக்குவது, முன்கூட்டிய முடிவுகளுக்கு மட்டுமே வழிவகுக்கிறது. தினசரி மற்றும் எல்லா இடங்களிலும் உங்கள் தினசரி அளவை உட்கொள்வது மிகவும் எளிதானது என்ற உறுதி உங்களுக்கு கிடைக்கிறது. BoilX ஒரு சோதனைக்கு மதிப்புள்ளது.\nபெரும்பாலான வாடிக்கையாளர் அறிக்கைகள் மற்றும் சோதனைகள் இந்த உண்மையை ஆதரிக்கின்றன.\nஎல்லா சூழ்நிலைகளிலும், இயக்க அறிவுறுத்தல்களிலும், உலகளாவிய வலையில் வேறு இடங்களிலும் தெளிவான மற்றும் அத்தியாவசிய தீர்வுகளைப் பெறுவீர்கள், இது இந்த பிரிவில் இணைக்கப்பட்டுள்ளது.\nYarsagumba ஆண்கள் நடந்துகொள்வது Yarsagumba\nYarsagumba பயன்படுத்துவதன் மூலம் Yarsagumba ஆற்றலை Yarsagumba வாய்ப்பு மிகவும் நல்லது\nஎந்தவொரு குற்றச்சாட்டையும் ஆதாரங்களின் அடிப்படையில் இங்கு விலக்க முடியும், ஆரம்ப நிலை இன்னும் விரிவாகக் கருதப்பட வேண்டும்.\nமுன்னேற்றம் எந்த அளவிற்கு, எவ்வளவு உடனடியாக நிகழ்கிறது இது மிகவும் தனிப்பட்ட மற்றும் நபருக்கு நபர் வேறுபட்டது.\nபெரும்பான்மையான பிற பயனர்களைப் போலவே நீங்கள் உற்சாகமாக இருப்பதோடு , முதல் பயன்பாட்டிற்குப் பிறகு ஆற்றல் அதிகரிப்புக்கு விரும்பிய முடிவுகளை உள்ளிடுவதும் சாத்தியமாகும்.\nசிலர் உடனடியாக முதல் முடிவுகளை உணர்கிறார்கள். மற்றவர்கள் பலனளிக்க சில மாதங்கள் ஆகலாம்.\nஉங்களுக்காக, நிச்சயமாக, மாற்றம் ஏற்படாது, ஆனால் ஒரு அந்நியன் உங்களுடன் பேசுகிறான். நீங்கள் ஒரு புதிய மனிதர் என்ற உண்மையை எந்த வகையிலும் மறைக்க முடியாது.\nஎப்படியிருந்தாலும், Yarsagumba விளைவு நடைமுறையில் Yarsagumba சொல்வது, சமூக ஊடக அனுபவங்கள் மற்றும் அந்நியர்களின் முடிவுகளில் ஒரு கண் வைத்திருக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, அவ்வாறு செய்வதற்கு மருத்துவ பரிசோதனைகள் மிகக் Yarsagumba, கொள்கையளவில் அவை பரிந்துரைக்கப்பட்ட சக்தி வளங்களுடன் மட்டுமே நிகழ்த்தப்படுகின்றன.\nYarsagumba எங்கள் மதிப்பீட்டில் முதன்மையாக தொழில்முறை Yarsagumba, ஆனால் பல விஷயங்களும் அடங்கும். அந்த உற்சாகமான முடிவுகள் சரியாக, நாங்கள் இதைப் பார்க்கிறோம்:\nமற்ற தயாரிப்புகளுடன் ஒப்பிடும்போது Yarsagumba மிகச் சிறப்பாக Yarsagumba\nநீங்கள் சோதனைகளைப் பார்த்தால், மக்களில் மிகப் பெரிய பகுதியினர் மிகவும் திருப்தியடைவதாகத் தெரிகிறது. பொதுவாக, இது எந்த வகையிலும் இல்லை, ஏனென்றால் பெரும்பாலான பிற நிறுவனங்கள் தொடர்ந்து மோசமாக மதிப்பிடப்படுகின்றன. நான் ஏற்கனவே இந்த வகையான அனைத்து வகையான தயாரிப்புகளையும் வாங்கி சோதித்தேன்.\nதயாரிப்பை சோதித்த கிட்டத்தட்ட அனைவரின் தெளிவான முன்னேற்றம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்பது உண்மைதான்:\nஒட்டுமொத்தமாக, பயனர்கள் அதிக ஆண்களை உணர்ந்தனர், உடலுறவில் மிகவும் வேடிக்கையாக இருந்தனர் மற்றும் அவர்களின் கூட்டாளரை சிறப்பாக திருப்திப்படுத்த முடியும்\nபல பயனர்கள் தங்களைத் தாண்டி வளர்ந்து, வாழ்க்கையில் ஒரு புதிய அணுகுமுறையை வளர்த்துக் கொண்டனர் (இது அதிகரித்த தன்னம்பிக்கை மற்றும் குறைவான தடைகள் காரணமாகும்)\nYarsagumba Erektion பாரிய முன்னேற்றத்திற்கு வழிவகுத்தார்\nYarsagumba அதை எடுத்த சில மணிநேரங்களில் மட்டுமல்ல, கடிகாரத்தைச் சுற்றி நீங்கள் தன்னிச்சையாக உடலுறவு கொள்ளலாம் என்பதும் குறிப்பாக வலியுறுத்தப்படுகிறது\nமுன்பை ஒப்பிடுகையில், பயன்பாட்டின் முழு காலத்திலும் பாலியல் செயல்திறன் மேம்பட்டது\nஇது அதிக கடினத்தன்மை, அதிக சகிப்புத்தன்மை - சில நேரங்களில் 30 நிமிடங்கள் அல்லது அதற்கு மேற்பட்டது - மற்றும் பல சென்டிமீட்டர் பெரிய ஒரு Erektion ஆகிய இரண்டையும் அறிவிக்கிறது\nஅவர்கள் எதிர் பாலின உறுப்பினர்களை புதிதாக வென்ற உறுதியுடன் ஊக்குவிப்பார்கள்\nஉங்கள் ஆற்றல் சிக்கல்களை மேம்படுத்துவதன் மூலம், உங்கள் நிலை எவ்வாறு சிறப்பாக மாறும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். Yarsagumba, மீட்பதற்கான வாய்ப்பு, எங்கள் கருத்துப்படி, மிகப்பெரியது.\nஅன்பை உருவாக்குவது எந்த வகையிலும் அவ்வளவு முக்கியமல்ல என்று நீங்கள் நினைக்கலாம், ஆனாலும் நீங்களே கேட்டுக்கொள்ளு���்கள்: அந்நியர்கள் உங்கள் அனுபவங்களைப் பற்றி பேசும்போது அது என்னவாக இருக்கும் ஒற்றுமைக்கான உங்கள் விருப்பத்தை நீங்கள் மறுக்க முடியாது. அதனால்தான் படுக்கையில் உங்கள் பிரச்சினைகளை சரிசெய்ய இது பணம் செலுத்துகிறது\nஇன்னும் சிறந்த பக்க விளைவுகள் உள்ளன: உங்கள் புதிய தோற்றத்தின் உதவியுடன், அவற்றின் சூழல் கூட உங்களை எந்த வகையிலும் எதிர்க்க முடியாது.\nYarsagumba - எங்கள் இறுதி முடிவு\nஒருபுறம், உற்பத்தியாளரால் கோரப்பட்ட முடிவுகள் மற்றும் நன்கு சிந்திக்கக்கூடிய தொகுப்பு அங்கீகாரத்திற்கு தகுதியானது.\nYarsagumba க்கான மலிவான சலுகையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n→ இப்போது சலுகையைக் காட்டு\nதங்களால் மாற்ற முடியாதவர்கள் அதற்கு பதிலாக அதிக எண்ணிக்கையிலான திருப்தியான பயனர்களைக் கேட்கலாம்.\nஎனவே நீங்கள் இந்த விஷயத்தில் ஆர்வமாக இருந்தால், இந்த தீர்வு எந்த விஷயத்திலும் பயனுள்ளதாக இருக்கும். அசல் மூலத்திலிருந்து மட்டுமே நீங்கள் தயாரிப்பு வாங்குகிறீர்கள் என்பதை நினைவில் கொள்க. இல்லையெனில் அது மோசமான முடிவுக்கு வரக்கூடும்.\nஎனது கருத்து என்னவென்றால்: தயாரிப்பு எல்லா அம்சங்களிலும் உறுதியானது.\nபரிகாரத்தை முயற்சிப்பது அர்த்தமுள்ளதாக இருக்கிறது. எண்ணற்ற சோதனைகள் மற்றும் ஆற்றல் அதிகரிக்கும் பகுதியில் எதிர்மறையான முடிவுகளுக்குப் பிறகு, மருந்து ஒரு வெளிப்படையான விதிவிலக்கை நிரூபிக்கிறது என்ற முடிவுக்கு வந்தேன்.\nமேலும், பயன்பாட்டின் எளிமை ஒரு சிறந்த சொத்து, இதன் மூலம் பயனர் சில நிமிடங்கள் மட்டுமே செலவிட வேண்டும்.\nமுடிவில் எனது ஆலோசனை: தயாரிப்பு வாங்குவதற்கு முன் படிக்கவும்\nதுரதிர்ஷ்டவசமாக, சந்தையில் கள்ளநோட்டுகள் மீண்டும் மீண்டும் தோன்றுவதால், தயாரிப்பு வாங்கும் போது நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று வெளிப்படையாகக் கூற வேண்டும். இதை Dianabol ஒப்பிட்டுப் பார்த்தால் இது குறிப்பிடத்தக்கது.\nபட்டியலிடப்பட்ட மூலங்களிலிருந்து எல்லா நகல்களையும் வாங்கியுள்ளேன். பட்டியலிடப்பட்ட மூலங்களிலிருந்து தயாரிப்புகளை வாங்குவதே எனது பரிந்துரை, ஏனெனில் இது அசல் உற்பத்தியாளருக்கு நேரடி அணுகலை வழங்கும். தயாரிப்புகளின் உண்மையான தன்மை மற்றும் அவற்றின் விருப்பப்படி பொதுவாக உத்தரவாதம் அளிக்கப்படாததால், ஈ���ே அல்லது அமேசான் மற்றும் கோ போன்ற ஆன்லைன் சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து அத்தகைய தயாரிப்புகளை வாங்குவதற்கு எதிராக நாங்கள் அறிவுறுத்துகிறோம். மேலும், நீங்கள் அதை ஒரு மருந்தகத்தில் கூட முயற்சி செய்ய வேண்டியதில்லை. அசல் Yarsagumba மூலமாக மட்டுமே Yarsagumba - இந்த இடத்தில் மலிவான விற்பனை விலை, ஆபத்து இல்லாத மற்றும் மிகவும் விவேகமான ஆர்டர்கள் மற்றும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உண்மையான வழிமுறைகள் உள்ளன.\nநான் கற்றுக்கொண்ட பாதுகாப்பான இணைப்புகள் மூலம், நீங்கள் முற்றிலும் வாய்ப்புகளை எடுக்கவில்லை.\nஎங்கள் ஆலோசனை: சிறிய எண்ணிக்கையை எதிர்த்து ஒரு சப்ளை பேக் வாங்கும் போது, குறைந்த விலையைப் பயன்படுத்த உங்களுக்கு விருப்பம் உள்ளது, மேலும் எதிர்காலத்தில் நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை. தயாரிப்பு நிரப்பப்படுவதற்கு நீங்கள் காத்திருக்கும் நேரத்தில் முன்னேற்றத்தின் ஒரு பகுதியை மெதுவாக்குவது நம்பமுடியாத வெறுப்பாக இருக்கிறது.\nYarsagumba -ஐ மிகக் குறைந்த விலையில் வாங்க ஆர்வமா அதிக விலை, பயனற்ற போலி தயாரிப்புகளைத் தவிர்க்க அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பயன்படுத்தவும்.\nஉங்கள் தயாரிப்புகளை அதிகாரப்பூர்வ கடையிலிருந்து மட்டுமே வாங்கவும்:\n→ இப்போது அதிகாரப்பூர்வ கடையைத் திறக்கவும்\nYarsagumba க்கான மலிவான சலுகையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/ford/figo-aspire/price-in-ratnagiri", "date_download": "2021-02-27T02:20:55Z", "digest": "sha1:5ABKUF7DL5REY6CHTW6HRWUQQWS67N5H", "length": 25418, "nlines": 426, "source_domain": "tamil.cardekho.com", "title": "போர்டு ஆஸ்பியர் ரத்னகிரி விலை: ஆஸ்பியர் காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand போர்டு ஃபிகோ ஆஸ்பியர்\nமுகப்புபுதிய கார்கள்போர்டுஆஸ்பியர்road price ரத்னகிரி ஒன\nரத்னகிரி சாலை விலைக்கு Ford Aspire\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)மேல் விற்பனை\non-road விலை in ரத்னகிரி : Rs.9,83,855*அறிக்கை தவறானது விலை\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் பிளஸ் டீசல்(டீசல்) (top model)\non-road விலை in ரத்னகிரி : Rs.10,24,657*அறிக்கை தவறானது விலை\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் பிளஸ் டீசல்(டீசல்)(top model)Rs.10.24 லட்சம்*\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in ரத்��கிரி : Rs.8,41,140*அறிக்கை தவறானது விலை\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம்(பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.8.41 லட்சம்*\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் பிளஸ்(பெட்ரோல்) (top model)\non-road விலை in ரத்னகிரி : Rs.8,81,242*அறிக்கை தவறானது விலை\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் பிளஸ்(பெட்ரோல்)(top model)Rs.8.81 லட்சம்*\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)மேல் விற்பனை\non-road விலை in ரத்னகிரி : Rs.9,83,855*அறிக்கை தவறானது விலை\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் பிளஸ் டீசல்(டீசல்) (top model)\non-road விலை in ரத்னகிரி : Rs.10,24,657*அறிக்கை தவறானது விலை\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் பிளஸ் டீசல்(டீசல்)(top model)Rs.10.24 லட்சம்*\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in ரத்னகிரி : Rs.8,41,140*அறிக்கை தவறானது விலை\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் பிளஸ்(பெட்ரோல்) (top model)\non-road விலை in ரத்னகிரி : Rs.8,81,242*அறிக்கை தவறானது விலை\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் பிளஸ்(பெட்ரோல்)(top model)Rs.8.81 லட்சம்*\nபோர்டு ஆஸ்பியர் விலை ரத்னகிரி ஆரம்பிப்பது Rs. 7.24 லட்சம் குறைந்த விலை மாடல் போர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் மற்றும் மிக அதிக விலை மாதிரி போர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் பிளஸ் டீசல் உடன் விலை Rs. 8.69 லட்சம். உங்கள் அருகில் உள்ள போர்டு ஆஸ்பியர் ஷோரூம் ரத்னகிரி சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஹோண்டா அமெஸ் விலை ரத்னகிரி Rs. 6.22 லட்சம் மற்றும் மாருதி டிசையர் விலை ரத்னகிரி தொடங்கி Rs. 5.93 லட்சம்.தொடங்கி\nஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் Rs. 8.41 லட்சம்*\nஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் பிளஸ் Rs. 8.81 லட்சம்*\nஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் டீசல் Rs. 9.83 லட்சம்*\nஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் பிளஸ் டீசல் Rs. 10.24 லட்சம்*\nAspire மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nரத்னகிரி இல் அமெஸ் இன் விலை\nரத்னகிரி இல் Dzire இன் விலை\nரத்னகிரி இல் aura இன் விலை\nரத்னகிரி இல் டைகர் இன் விலை\nரத்னகிரி இல் ப்ரீஸ்டைல் இன் விலை\nரத்னகிரி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா ஆஸ்பியர் mileage ஐயும் காண்க\nடீசல் மேனுவல் Rs. 1,616 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,302 1\nடீசல் மேனுவல் Rs. 5,461 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,506 2\nடீசல் மேனுவல் Rs. 5,801 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,286 3\nடீசல் மேனுவல் Rs. 5,461 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 5,279 4\nடீசல் மேனு��ல் Rs. 4,239 5\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,286 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா ஆஸ்பியர் சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா ஆஸ்பியர் உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nபோர்டு ஆஸ்பியர் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஆஸ்பியர் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஆஸ்பியர் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஆஸ்பியர் விதேஒஸ் ஐயும் காண்க\nரத்னகிரி இல் உள்ள போர்டு கார் டீலர்கள்\nமாருதி mandir ரத்னகிரி 415612\neஃபோர்டு இந்த தீபாவளிக்கு ஈகோஸ்போர்ட், ஆஸ்பியர் மற்றும் ஃப்ரீஸ்டைலில் நன்மைகளை வழங்குகிறது\nஃபிகோ மற்றும் எண்டெவர் ஆகியவற்றை ஒதுக்கி வைக்கும் மூன்று மாடல்களில் மட்டுமே சலுகைகள் கிடைக்கின்றன\nபோர்ட் பீகோ ஆஸ்பயர் விற்பனை 15000 என்ற எண்ணிக்கையை தொட்டுள்ளது \nகிறிஸ்துமஸ் பண்டிகை வேகமாக நெருங்கி வரும் வேளையில், அமெரிக்க கார் தயாரிப்பாளரான போர்ட் நிறுவனத்திற்கு இந்த பண்டிகை காலத்தை நிச்சயம் கோலாகலாமாக கொண்டாட நல்ல ஒரு காரணம் உள்ளது. இந்நிறுவனத்தின் சமீபத்த\nஒப்பீடு: ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் vs ஸ்விஃப்ட் டிசையர் vs அமேஸ் vs எக்ஸ்சென்ட் vs சிஸ்ட்\nஜெய்ப்பூர்:அதிக காத்திருப்பை ஏற்படுத்திய 4 பேருக்கும் மேல் கச்சிதமாக செல்ல கூடிய ஃபிகோ ஆஸ்பியரை, எதிர்பார்த்த அளவிற்கு அதிர்ச்சி அளிக்கும் விலையில் ஃபோர்டு நிறுவனம் அறிமுகப்படுத்தவில்லை. ஆனால் இப்பி\nஃபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் இன்று அறிமுகமாகிறது\nஜெய்ப்பூர்: காத்திருப்பு காலம் முடிவுக்கு வந்த நிலையில் ஃபிகோ ஆஸ்பியரை இன்று நாடெங்கிலும் அறிமுகப்படுத்துகிறது ஃபோர்டு நிறுவனம். சப்-ஃபோர் மீட்டர் சேடனான இது, இதே பிரிவைச் சேர்ந்த ஸ்விஃப்ட் டிசையர்\nஆகஸ்ட் 12 ஆம் தேதி அறிமுகமாகிறது ஃபிகோ ஆஸ்பயர் சேடன்\nஜெய்ப்பூர்: அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கச்சிதமான சேடனான (நான்கு அல்லது அதற்கு மேற்பட்டோர் பயணிக்கும் கார்) ஃபிகோ ஆஸ்பயரை, அடுத்த வாரம் அறிமுகப்படுத்த ஃபோர்டு இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.\nஎல்லா போர்டு செய்திகள் ஐயும் காண்க\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் Aspire இன் விலை\nசாதாரா Rs. 8.41 - 10.24 லட்சம்\nகோல்ஹபூர் Rs. 8.41 - 10.24 லட்சம்\nபிம்பிரி பின்சிவத் Rs. 8.41 - 10.24 லட்சம்\nபாராமத்தி Rs. 8.35 - 10.18 லட்சம்\nபான்வேல் Rs. 8.41 - 10.24 லட்சம்\nபெல்கம் Rs. 8.74 - 10.46 லட்சம்\nபான்ஜி Rs. 8.41 - 10.07 லட்சம்\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/puducherry/dmk-jegathratchagan-explain-about-his-speech-409374.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-02-27T01:35:18Z", "digest": "sha1:UJYRLAXUVRWDBLHSUNJGYDHBD63VZBY3", "length": 18020, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"தற்கொலையா\".. சேச்சே.. தப்பா புரிஞ்சுக்கிட்டீங்களே.. அந்தர் பல்டி அடித்த ஜெகத்ரட்சகன்! | DMK Jegathratchagan explain about his Speech - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் புதுச்சேரி அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் புதுச்சேரி செய்தி\nடெல்லியில் இன்று அதிகாலை தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து\n'சுதாகரன் இன்னும் 7 மாதம் சிறையில் இருப்பார்' - நடிகர் பிரபு.. கைவிட்டார்களா குடும்ப உறுப்பினர்கள்\nசட்டசபைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்: ரூ.50000 வரை ரொக்கம் கொண்டு போகலாம் - புகாருக்கு 1950\nToday's Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nமேற்கு வங்கத்தில் மார்ச் 27 முதல் ஏப்ரல் 26 வரை 8 கட்டங்களாக வாக்குப்பதிவு - மே 2ல் ரிசல்ட்\nபுதுவையில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி 2% அதிரடி குறைப்பு... லிட்டருக்கு ரூ.1.40 விலை குறையும்\nமோடி கூட்டத்தில் பாட்டிகள்.. புதுச்சேரி பாஜகவின் புதுப் புது டெக்னிக்\nபுதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்.. மத்திய அமைச்சரவையின் பரிந்துரை ஏற்பு\n30 ஆண்டுகளுக்குப் பின்...புதுச்சேரி சட்டசபை கலைக்கப்பட்டு அமலுக்கு வருகிறது ஜனாதிபதி ஆட்சி\nபுதுவையில் தற்போதுதான் சுதந்திர காற்று வீசுகிறது... காங்கிரசை கிழித்து தொங்கவிட்ட பிரதமர் மோடி\nLifestyle இன்றைய ராசிப்பலன் 27.02.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் கண்மூடித்தனமாக யாரையும் நம்பக்கூடாது…\nAutomobiles மலிவான அட்வென்ஜர் பைக்... கேரளாவில் சக்கை போடு போடும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 விற்பனை...\nMovies movie review : வி ஜே சித்ராவின் நினைவுகளுடன் \"கால்ஸ் \" - திரைவிமர்சனம்\nEducation ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய NCRTC துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nFinance 3வது நாளாகப் பெட்ரோல், டீசல் ��ிலையில் மாற்றம் இல்லை..\nSports சுயமாக யோசிங்க..யுவ்ராஜ் சிங்கின் விமர்சனம்..பதிலடி கொடுத்த அஸ்வின், புரியாமல் குழம்பும் ரசிகர்கள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"தற்கொலையா\".. சேச்சே.. தப்பா புரிஞ்சுக்கிட்டீங்களே.. அந்தர் பல்டி அடித்த ஜெகத்ரட்சகன்\nபுதுச்சேரி: தற்கொலை செய்து கொள்வதாக நான் சொல்லவே இல்லை.. நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று திமுக தேர்தல் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் விளக்கம் அளித்துள்ளார்.\nதிமுக - காங்கிரஸ் இடையே தமிழகத்தில் கூட்டணி இழுபறியில் உள்ளது.. புதுச்சேரியில் திமுக தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது.. ஜெகத் ரட்சகனையும் முதல்வர் வேட்பாளராக அறிவிக்க யோசித்து வருகிறது.\nஇதற்கு காரணம், புதுச்சேரியில் வன்னியர் வாக்குகள் 60 சதவீதத்துக்கு மேல் உள்ளதுதான்... ஜெகத் ரட்சகன் திமுகவில் சீனியர் என்பதாலும், வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதாலும், அவரை வேட்பாளராக நிறுத்தும் முயற்சியில் திமுக இறங்கி உள்ளது.\nஇந்த சமயத்தில்தான் ஜெகத்ரட்சகன் பேசும்போது, புதுச்சேரியில் திமுக வெற்றி பெறாவிட்டால் இதே மேடையில் தற்கொலை செய்வேன் என்றார்.. ஜெகத் பேசியதை கேட்டு, திமுகவின் முக்கிய தரப்பு மட்டுமல்ல, காங்கிரஸ் தரப்பும் அதிர்ந்துவிட்டது.. இது விவாதப்பொருளாகவும் சோஷியல் மீடியாவில் உருவெடுத்தது.\nபுதுச்சேரியில் களமிறக்கப்பட்ட ஜெகத்ரட்சகன்.. கட்சி பணிதான்-தேர்தல் பணி அல்ல: மு.க.ஸ்டாலின் ஒரே போடு\nஇந்நிலையில் தான் அப்படி பேசவில்லை என்று ஜெகத்ரட்சகன் விளக்கம் தந்துள்ளார்.. காரைக்கால் திமுக நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கூட்டத்தில் அவர் பேசும்போது, புதுச்சேரி மாநிலத்தில் 30 தொகுதிகளிலும் வெற்றி பெற்று நாங்கள் ஆட்சி அமைப்போம் என்று புதுச்சேரியில் நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது... நாங்கள் என்றால் கூட்டணியுடன் சேர்ந்து வெற்றி பெற்று, திமுக தலைமையில் ஆட்சி அமைப்போம் என்று தான் அர்த்தம்.\nமற்றபடி, யாருடன் கூட்டணி, எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் முடிவு செய்வார். கூட்டணியில் ��ார் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும், திமுக போட்டியிடுவதாக நினைத்து ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் என்றார். அப்படியானால், ஜெகத்ரட்சகன் தந்துள்ள இந்த விளக்கத்தை பார்த்தால், காங்கிரஸை இணைத்தே திமுக இந்த தேர்தலை சந்திக்கும் என்று தெரிகிறது..\nபுதுச்சேரியில் பிரதமர் மோடிக்கு கறுப்பு கொடி- கறுப்பு பலூன்களை பறக்கவிட்டதால் பரபரப்பு- 30 பேர் கைது\nகட்-அவுட் கலாச்சாரத்தை விமர்சனம் செய்த பாஜகவா இது.. ரூல்சை மீறி.. புதுச்சேரியில் திடீர் கட்-அவுட்கள்\n சஞ்சீவியே... பிரதமர் மோடியை வரவேற்று பொன். ராதாகிருஷ்ணன் ட்வீட்\nவிவசாயிகளுக்கு நல்ல சந்தையை உறுதி செய்வது எங்கள் கடமை... புதுச்சேரியில் பிரதமர் மோடி பேச்சு\nPM Modi Tamil Nadu Visit: திமுக- காங்கிரஸ் மீது பிரதமர் மோடி கோவையில் சரமாரி அட்டாக்\nபாஜக டெபாசிட் இழந்த கட்சி... அவங்களோட சேருபவர்களுக்கு பூஜ்ஜியம்தான் கிடைக்கும் - நாராயணசாமி\nதேர்தல் நெருங்கும் நேரத்தில்.. கவிழ்ந்த புதுச்சேரி அரசு.. பாஜகவுக்கு என்ன லாபம்\nபுதுவையில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்... இன்று இரவு முதல் அமலாக வாய்ப்பு\nபுதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்தது மோதி அமைச்சரவை\nபுதுச்சேரி அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு இனி வாரம் 3 முட்டை... ஆளுநர் தமிழிசை அதிரடி அறிவிப்பு\n\"ஆபரேஷன் அமித்ஷா\".. திமுகவை வீழ்த்த கையில் எடுக்கும் அடுத்த அஸ்திரம்.. ஒர்க் அவுட் ஆகுமா..\nபுதுச்சேரியில் குடியரசு தலைவர் ஆட்சி.. தமிழிசை சவுந்தரராஜன் அதிரடி பரிந்துரை.. இன்றே அமலாகிறது\nநாராயணசாமி அமைச்சரவையின் ராஜினாமாவை ஏற்பு - புதுச்சேரியில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமலாகிறது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndmk puducherry jagathrakshakan congress திமுக புதுச்சேரி ஜெகத்ரட்சகன் தற்கொலை காங்கிரஸ் politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aransei.com/news/mamtha-will-chants-jai-shree-ram-before-the-polls-gets-over/", "date_download": "2021-02-27T01:07:08Z", "digest": "sha1:O4SYFCDFOH4SE7EWCNUJJ2QE7EEDI5GW", "length": 12971, "nlines": 104, "source_domain": "www.aransei.com", "title": "தேர்தல் முடிவதற்குள் மம்தா பானர்ஜி ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழங்குவார் – தேர்தல் பிரச்சாரத்தில் அமித் ஷா பேச்சு | Aran Sei", "raw_content": "\nதேர்தல் முடிவதற்குள் மம்தா பானர்ஜி ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழங்குவார் – தேர்தல் பிரச்சாரத்தி���் அமித் ஷா பேச்சு\nமேற்கு வங்கத்தில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேர்தல் முடிவுதற்குள் மம்தா பானர்ஜி “ஜெய் ஸ்ரீராம்” என முழங்குவார் என்று கூறியுள்ளதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.\nவடக்கு வங்கத்தின், கூச் பெஹார் பகுதியில் நடைபெற்ற பேரணியில், அமித் ஷா இவ்வாறு கூறியதாக, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஜனவரியிலிருந்து மாநிலத்தில் ”ஜெய் ஸ்ரீராம் முழக்க பிரச்னை” முக்கியப்புள்ளியாக இருப்பதாகவும், இந்தியாவில் ”ஜெய் ஸ்ரீராம்” முழங்கப்படவில்லை என்றால், பாகிஸ்தானில் எழுப்பபடுமா என அமித் ஷா கேள்வி எழுப்பியதாக என்டிடிவி தெரிவித்துள்ளது.\nசமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை – ட்விட்டர் நிறுவனத்திற்கு மறைமுக எச்சரிக்கை\nமேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில், மோடியின் வளர்ச்சி மாடலுக்கும், மம்தா பானர்ஜியின் அழிவு மாடலுக்கும் இடையில் போட்டி இருக்கும், என கூறியுள்ள அமித் ஷா ”ஜெய் ஸ்ரீராம்” முழங்கப்படும்போது ஆத்திரமடையும் மம்தா பானர்ஜி, தேர்தல் முடிவதற்குள் அவரே தன் வாயால் அதை சொல்வார் என கூறியுள்ளதாகவும் என்டிடிவி தெரிவித்துள்ளது.\nமேற்கு வங்க மாநிலத்தில், ஜனவரி மாதம், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசிய அரசு விழாவில், மம்தா மேடைக்கு வருமபோது, பாஜக தொண்டர்கள் “ஜெய் ஸ்ரீராம்” என்று முழக்கமிட்டனர். இதைத் தொடர்ந்து, அந்த கூட்டத்தில் மம்தா பானர்ஜி உரையாற்ற மறுத்துவிட்டார்.\nஉங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.\nஅமித் ஷாஅரசு விழாகூச் பிஹார்ஜெய் ஸ்ரீராம்தேர்தல் பிரச்சாரம்பிரதமர் மோடிமம்தா பானர்ஜி\nஇந்திய பிரபலங்களின் ”ஒரே மாதிரியான” ட்விட் : பாஜகவின் அழுத்தமா – மகாராஷ்ட்ரா அரசு விசாரிக்க முடிவு\nபெட்ரோல் விலை உயர்வு குறித்து அமிதாப் பச்சன், அக்‌ஷய் குமார் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் – மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர்\nசமையல் எரிவாயு விலை – ‘3 மாதத்தில் 200 ரூபாய் உயர்வு; பணவீக்கத்தில் தள்ளப்ப��ும் சாமானியர்கள்’ – பிரியங்கா காந்தி\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் : ‘ஏப்ரல் 6 வாக்குபதிவு, மே 2 வாக்கு எண்ணிக்கை – அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிகள்’\n“இன்று பட்டேலுக்கு நேர்ந்த கதிதான், நாளை நேதாஜிக்கும்” – பாஜக மீது சிவசேனா சாடல்\nநோதீப் கவுர் மற்றும் தீஷா ரவிக்கு ஜாமீன் – “அடக்குமுறையை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுங்கள்”: மீனா ஹாரிஸ்\nமறைவெய்திய தா.பா : ‘60 ஆண்டுகளைக் கடந்து ஒளி வீசிய சிவப்பு நட்சத்திரம் உதிர்ந்தது’ – தலைவர்கள் இரங்கல்\nதொழிற்சங்க செயல்பாட்டாளர் நோதீப் கவுருக்கு ஜாமீன் – பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் உத்தரவு.\nகொரோனில் சர்ச்சை: இந்திய மருத்துவ சங்கம் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது: பதஞ்சலி குற்றச்சாட்டு\nகுஜராத்தில் மோடி பெயரில் கிரிக்கெட் மைதானம் – உடனடியாக திரும்ப பெற வேண்டும் என சுப்பிரமணிய சுவாமி அறிவுரை\nஇரட்டை வேடும் போடும் திரிணாமூல் காங்கிரஸ் – அசாதுதீன் ஓவைசி கடும் கண்டனம்\nஇந்தியாவின் “பெருந்தொற்று” தலைமுறை – 37.5 கோடி குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் : ஆய்வு\nநடுக்கடலில் உணவும் குடிநீரும் இல்லாமல் தத்தளிக்கும் ரோகிங்யா அகதிகள் – இந்தியா உதவுமா\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் : ‘ஏப்ரல் 6 வாக்குபதிவு, மே 2 வாக்கு எண்ணிக்கை – அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிகள்’\n“இன்று பட்டேலுக்கு நேர்ந்த கதிதான், நாளை நேதாஜிக்கும்” – பாஜக மீது சிவசேனா சாடல்\nநோதீப் கவுர் மற்றும் தீஷா ரவிக்கு ஜாமீன் – “அடக்குமுறையை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுங்கள்”: மீனா ஹாரிஸ்\nமறைவெய்திய தா.பா : ‘60 ஆண்டுகளைக் கடந்து ஒளி வீசிய சிவப்பு நட்சத்திரம் உதிர்ந்தது’ – தலைவர்கள் இரங்கல்\nதொழிற்சங்க செயல்பாட்டாளர் நோதீப் கவுருக்கு ஜாமீன் – பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் உத்தரவு.\nகொரோனில் சர்ச்சை: இந்திய மருத்துவ சங்கம் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது: பதஞ்சலி குற்றச்சாட்டு\nகுஜராத்தில் மோடி பெயரில் கிரிக்கெட் மைதானம் – உடனடியாக திரும்ப பெற வேண்டும் என சுப்பிரமணிய சுவாமி அறிவுரை\nஇரட்டை வேடும் போடும் திரிணாமூல் காங்கிரஸ் – அசாதுதீன் ஓவைசி கடும் கண்டனம்\nஇந்தியாவின் “பெருந்தொற்று” தலைமுறை – 37.5 கோடி குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் : ஆய்வு\nநடுக்கடலில் உணவும் குடிநீரும் இல்லாமல் தத்தளிக்கும் ரோகிங்யா அகதிகள் – இந்தியா உதவுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://youthceylon.com/?p=15656", "date_download": "2021-02-27T00:16:36Z", "digest": "sha1:PH3HBKBD2OM3ACVSEXYZV57TSANTNKLR", "length": 5846, "nlines": 161, "source_domain": "youthceylon.com", "title": "கறுப்பு ஜூன் – Youth Ceylon – Sri Lankan Magazine Website", "raw_content": "\nமுஸ்லிம் தனியார் சட்டத்தில் பல மாற்றங்கள் பௌத விகாரைச் சட்டத்தில் மாற்றங்கள் இல்லை – அலிசப்ரி\nமனித உரிமை பேரவையில் இலங்கைக்கு ஆதரவாக 21 நாடுகள், எதிராக 15 நாடுகள்\n2014ஆம் ஆண்டு ஜூன் 15ஆம், 16ஆம் திகதிகள் முஸ்லிம்களுக்கு பேரினவாதிகள் அலுத்கம நகரில் தாக்கிய ஓர் சோகங்கள் பதிந்த நாள். அது பற்றி எழுதப்பட்ட கவிதை\nஇலங்கையில் பல்கலைக்கழக உருவாக்கத்தின் முன்னோடி ஜஸ்டிஸ் அக்பர்\nவிழிகள் தேடும் விடியல் රු300.00\nஎதிர்பார்ப்பின் விழித்தோன்றல்கள் – Tamil Novel\nஎதிர்பார்ப்பின் விழித்தோன்றல்கள் – Tamil Novel\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2015-05-15-07-38-16/", "date_download": "2021-02-26T23:59:15Z", "digest": "sha1:2G4F6NM7HLHD6OGEMXZW4OVUIYO535N5", "length": 10959, "nlines": 92, "source_domain": "tamilthamarai.com", "title": "மேக் இன் இந்தியா' திட்டத்தின் மூலம், இருலட்சம் இளைஞர்கள் பயனடைவர் |", "raw_content": "\nமதுரையில் 1088 அடுக்குமாடி வீடுகளை காணொலிமூலம் திறந்துவைத்த மோடி\nதிமுக., ஆட்சிக்குவந்தால், சட்டவிரோதிகள் தலைதுாக்குவர்;\nகாங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் காஸ் சிலிண்டர் விலை ரூ.140 குறைந்துள்ளது\nமேக் இன் இந்தியா’ திட்டத்தின் மூலம், இருலட்சம் இளைஞர்கள் பயனடைவர்\nபிரதமரின் வெளி நாட்டுப் பயணங்களின் மூலம், ஏராளமான அன்னியமுதலீடுகள் குவிந்து வருகின்றன,'' என்று தமிழக பா.ஜ.க, தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து, மேலும் அவர் கூறியதாவது:மத்தியில், பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான, பாஜக., அரசு பொறுப்பேற்று, ஓராண்டு நிறைவடைவதை ஒட்டி, மத்திய அரசின் பல்வேறு சாதனைகளை, பொது மக்களிடம் தெரியப்படுத்தும் வகையில், சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇதற்காக, 'மகா மக்கள்தொடர்பு இயக்கம்' மூலம், மத்திய அரசின் சாதனைகள், அச்சிடப்பட்ட காகிதங்கள் மூலம், மக்கள்மத்தியில் கொண்டு செல்லப்படும். கட்சி உறுப்பினர்கள், பொது மக்களை நேரடியாக தொடர்புகொண்டு, பாஜக., அரசின் சாதன��களை எடுத்துரைப்பர்.\nபிரதமரின் வெளிநாட்டு பயணங்களின் மூலம், ஏராளமான அன்னியமுதலீடுகள் குவிந்து வருகின்றன. மத்திய அரசின், 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் மூலம், இருலட்சம் இளைஞர்கள் பயனடைவர்.\nமத்திய அரசின் திட்டங்களால், பிரதமர் மோடி, நாட்டை குழிதோண்டி புதைக்க முயல்வதாக, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. உயர்ந்தகோபுரம், மாளிகை கட்டுவதற்கு, ஆழமான அஸ்திவாரம் தேவை. தற்போது, வறுமையில் சிக்கித்தவிக்கும் நாட்டை, மாடமாளிகையாக மாற்றுவதற்கு தேவையான, அஸ்திவாரக் குழியைதான், பிரதமர் மோடி தோண்டுகிறார்.\nதமிழக மீனவர் பிரச்னைகளை தீர்க்கும்வகையில், மத்திய அரசு தொடர்ந்து பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.குழந்தை தொழிலாளர் குறித்த சட்டத் திருத்தத்தை எதிர்க்கும், மதிமுக., தலைவர் வைகோ, அவர் எம்.பி.,யாக இருந்தபோது, சிவகாசி பட்டாசு தொழிற்சாலையில் பணியாற்றும், குழந்தை தொழிலாளர்களை காப்பாற்ற, என்ன முயற்சி செய்தார்\nஅவர், பாஜக., அரசின் அனைத்து செயல்பாடுகளையும், கண்மூடித்தனமாக எதிர்ப்பதையே வழக்கமாக கொண்டுள்ளார்.தற்போதைய அரசியல் சூழலில், தமிழகத்தில் கூட்டணி குறித்து, எந்த முடிவும் எடுக்கமுடியாது; எனினும், எந்தநேரத்திலும் தேர்தலை சந்திக்க தயார் இவ்வாறு, அவர் கூறினார்\nஅரசியல் செய்யாமல் மக்களுக்கு தேவையான உதவிகளை இறங்கி…\n4 ஆண்டுகளில் 22 கோடி ஏழைக் குடும்பங்கள் பயன்\nதமிழகத்துக்கு அதிகமான நல திட்டங்களை செய்துள்ளோம்\nமோடி அரசின் சாதனைகள் விரைவில் வெளியீடு\nவெளிநாடு வாழ் இந்தியர்கள் நாட்டிற்கு பெருமைசேர்கிறார்கள்\nபிரதமரின் ஸ்வாநிதி திட்டத்தின் கீழ் 25…\nதமிழிசை சவுந்தர ராஜன் தெலங்கானா மாநில � ...\nமக்களின் தீர்ப்பு நிறைவேற்றபட்டு இருக ...\nதேர்தலையே நடத்த முடியாதவர் எப்படி ஆட்� ...\nஅரசியல் செய்யாமல் மக்களுக்கு தேவையான � ...\nவிஜயதசமி மிகப்பெரிய வெற்றியை தரட்டும்\nதேசிய கொடிக்கு நிகழ்ந்த அவமானம் நாட்ட� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நான் மனதின் குரல் பற்றிப் பேசும் பொழுது, நான் ஏதோ உங்களோடு, உங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. ...\nமதுரையில் 1088 அடுக்குமாடி வீடுகளை காணொல� ...\nதிமுக., ஆட்சிக்குவந்தால், சட்டவிரோதிகள� ...\nகாங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் க� ...\nயோகி ஆட்சியில் ஒரு விவசாயி கூட தற்கொலை ...\nதமிழகத்தில் பாஜக-அதிமுக கூட்டணி தான் ம� ...\nஅமித்ஷா காரைக்கால் வரும்போது முன்னாள் ...\nமிக அழகான தோல் வேண்டுமா\nமிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் ...\nமாதுளம் பூவின் மருத்துவக் குணம்\nமாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் ...\nதொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-02-27T01:13:22Z", "digest": "sha1:7LVWJXTLN4F6J5FR55ESXJ67HHJMEU76", "length": 14940, "nlines": 130, "source_domain": "www.tamilhindu.com", "title": "இந்து அடையாளம் Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nகன்புஷியஸ் தத்துவம் தரும் பாடங்கள்\nஇந்திய விடுதலைப் போராட்டத்திற்கே ஹிந்து சமயத் தத்துவம் தான் உயிர்நாடியாக விளங்கிற்று. “ஹே ராம்” என்பதுதான் அதன் தொடக்கமும் முடிவும் ஆகும். இந்தியப் பாரம்பரிய மதக் கருத்துக்களைத்தான் காந்தி தயங்காமல் உபயோகித்து இந்தியர்களை ஆங்கிலேயருக்கு எதிராகப் போராட வைத்தார். இந்து சமயத்திற்கே உரித்தான அனைத்தையும் துறக்கும் மனப்பான்மையைக் காட்டும் ஒரு கோவண ஆண்டியின் கோலத்தையே கிட்டத்தட்ட தானும் தழுவிக் கொண்டு, நாற்பதுகளில் பாரத தேசத்தின் குறுக்கும் நெடுக்குமாக தளராது அலைந்து கொண்டு, அவர் இந்தியக் குடிமக்களின் மத உணர்வை அதற்குப் பயன்படுத்தினார். அவருக்கும் வெகுகாலம் முன்பாக அப்படி உலவிய ஆதி சங்கரரின் உருவகத்தை அப்படி வரவழைத்த அவர், எப்போதுமே புருஷோத்தமன் ஸ்ரீ ராமன் நாமத்தை ஜெபித்துக்கொண்டும், வேளை தவறாது பஜனை செய்துகொண்டும், அவ்வப்போது உபவாசம் இருந்துகொண்டும், தனது பழக்க வழக்கங்களில் எந்தவிதத் தொய்வும் இல்லாமல் எப்போதுமே ஒரு சந்நியாசி போலவே தனது கடமைகளை ஆற்றிக்கொண்டும் வாழ்ந்த அவர் ஆங்கிலேய சாம்ராஜ்யத்திற்கு ஒரு பெரிய சவாலாக விளங்கினார்.\nஅவரைப் பொருத்தவரை இந்தியாவுக்கு ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை வாங்கிக் கொடுப்பது என்பது இந்தியாவின் ஆன்மாவையே அதன் தளைகளிலிருந்து விடுவிப்பது என்பதுதான். அதற்கு அவர் அப்போத��� இருந்த காங்கிரசை அந்த வேட்கையில் ஒரு கருவியாக்கிக் கொண்டார். நாட்டில் பல கிராமங்களில் இருந்த ஏழைத் தொழிலாளிகளைப் போலவே தானும் ஒரு தக்ளியிலோ, ராட்டையிலோ நூல் நூற்பதிலும், ராட்டையைச் சுற்றிக்கொண்டு கதர் நெய்ய உதவுவதிலும், அவர் ஓர் தூய சந்நியாசி வழி முறைகளைப் பின்பற்றியது எல்லாமே அரசியல் வாழ்வில் ஆன்மீகத்தையும் தேச பக்தியையும் அவர் இணைத்துக் காட்டிய பாதைதான். அப்படித் தானே வாழ்ந்து காட்டிய அவர் பாதையையே தேசத்திற்கு அவர் கொடுத்த செய்தி போன்று, வேதங்களை எல்லோரும் ஒப்புக்கொள்வதுபோல, காங்கிரஸ் கட்சியும் தனது தேசிய எண்ண ஓட்டமாகத் தழுவிக்கொண்டது.\nகொயன்ராட் எல்ஸ்ட்டுடன் ஒரு மாலைநேர சந்திப்பு\nஇந்து சமுதாயம் கிறித்துவ இறையியலைப்புரிந்து கொள்ளாமல் மதமாற்றத்திற்கு எதிராக வலுவான எதிர்த்தரப்பைக் கட்டியெழுப்ப முடியாது… போப் செய்த தவறுகள் என்று பட்டியலிட்டால், போப்பே பாவிதான் என்று சொல்லி விடுவார்கள். காலனியம், நிறவெறி, செவ்விந்தியர்களை அழித்தது என்று எதைசொன்னாலும்… மேற்கு இந்தியா மீது காட்டும் ’சிறிய அக்கறை’ இந்தியாவில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும்…\nஹிந்து: பன்மையின் பாதுகாப்பு அடையாளம்\nநைஜீரியாவுக்கு நிகழ்ந்தது ஏன் இந்தியாவுக்கு நிகழவில்லை … ஒவ்வொரு பிரிவையும் அன்னியப் படுத்தி, அவற்றை வலிமையிழக்கச் செய்து, இறுதியில் அவை ஒவ்வொன்றையும் தனித்தனியாக அழிவை நோக்கி இட்டுச் செல்ல வழிவகுக்கும் செயல்… போர்னியோ தீவு பழங்குடியினர் Hindu Kaharingan என்றழைக்கப்படும் தங்களுக்கே உரிய இந்துமதத்தைக் கடைப்பிடிக்கிறார்கள்… புள்ளிகள் வெறும் புள்ளிகளாகவே நெடுங்காலம் நீடிப்பதில்லை. அவை ஒரு வட்டத்தில் அடங்கியே ஆக வேண்டும் என்பது உலக இயற்கை விதி…\nபொதுவாக பலர் நினைப்பது போல, ஹிந்துக்கள் தங்களை “ஹிந்துக்களாக” உணரத் தொடங்கியது பிரிட்டிஷ் காலகட்டத்தில் தான் என்பது உண்மையல்ல….ஹரிஹரர், புக்க சகோதரர்களின் அரசு முத்திரையில் “ஹிந்து ராய ஸுரத்ராண” என்ற பட்டப் பெயர் இடம் பெற்றுள்ளது…சுடலைமாடன் கொடையில் மாடன் கதை பாடுவார்கள் – ”ஆறு சாத்திரமும் ஆறு தத்துவமும் வேதம் அடங்கலுடனே அள்ளிவந்தானையா…” அதுதான் இந்து மெய்ஞான மரபு…\nஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 7\nமத வன்மு��ை மற்றும் திட்டமிட்ட வன்முறை தடுப்பு சட்ட மசோதா\nகுஜராத் 2017 பாஜக வெற்றி: இரு பார்வைகள்\nஊழலெல்லாம் தெரிஞ்சு போச்சு, வீட்டுக்குப் போங்க\nநேருவிய மனுவாதிகளுக்கு … காந்திய அன்புடன்-1\nசமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 1\nஅண்ணாவின் நடுத்தர வர்க்கம் ஏன் பாராளுமன்றத்தை அலட்சியம் செய்கிறது\nநரேந்திர மோடியின் நல்லெண்ண இயக்கம்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (90)\nஇந்து மத விளக்கங்கள் (259)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://steinelphotosnature.piwigo.com/index?/list/1764,1769,1772,3282,3283,3309,4295,7101,7102&lang=ta_IN", "date_download": "2021-02-27T01:20:42Z", "digest": "sha1:HY5UJVAWVJ7B4XYR2WJRZMOFLSJXWIRW", "length": 4548, "nlines": 87, "source_domain": "steinelphotosnature.piwigo.com", "title": "வரிசையற்ற புகைப்படங்கள் | STEINEL PHOTOS NATURE", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nஇல்லம் / வரிசையற்ற புகைப்படங்கள் 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-02-27T02:00:46Z", "digest": "sha1:UOURR4CCHQDFJC3T2U4BJ7I6MBWL32AT", "length": 6791, "nlines": 145, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர் இடைமுகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇடைமுக வடிவமைப்பியல் (User Interface) பயனர் இடைமுகம், மனித இயந்திரம் தொடர்பான தொழில்துறை வடிவமைப்பு துறையில், மனிதர்கள் மற்றும் இயந்திரங்களுக்கு இடையேயான தொடர்பு ஏற்படும் இடத்தில் உள்ள வடிவமைப்பியல் ஆகும். இந்த இடைமுக வடிவமைப்பியல் பயனர் இலகுவாக இயந்திரத்தை தொடர்பு கொள்ளவும் மற்றும் இயந்திர கட்டுப்பாட்டின் மூலம் எளிதாக செயல்பாட்டு முடிவுகளை எடுக்கும் உதவுகிறது.\nமேற்கோள் எதுவுமே த���ப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 நவம்பர் 2016, 08:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Ford/Ford_Fiesta/pictures?tabActive=Exterior", "date_download": "2021-02-27T02:11:49Z", "digest": "sha1:B5SII6HBA27SPF6Y7INUBI45YTPPYCYV", "length": 7050, "nlines": 195, "source_domain": "tamil.cardekho.com", "title": "போர்டு பிஸ்தா படங்கள் - க்விட் உள்ளமைப்பு & வெளியமைப்பு படங்கள் & கேலரி", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand போர்டு பிஸ்தா\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nபிஸ்தா உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nபிஸ்தா வெளி அமைப்பு படங்கள்\nஉட்புறம் மற்றும் வெளிப்புறத்தின் விர்ச்சுவல் 360º அனுபவம்\nபிஸ்தா 1.5 டிடிசிஐ எம்பியண்ட்Currently Viewing\nபிஸ்தா 1.5 டிடிசிஐ டிரெண்டுCurrently Viewing\nபிஸ்தா 1.5 டிடிசிஐ டைட்டானியம்Currently Viewing\nபிஸ்தா பெட்ரோல் டைட்டானியம்Currently Viewing\nஎல்லா பிஸ்தா வகைகள் ஐயும் காண்க\nபோர்டு பிஸ்தா looks பயனர் மதிப்புரைகள்\nஎல்லா பிஸ்தா looks மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா பிஸ்தா looks மதிப்பீடுகள் ஐயும் காண்க\n2014 போர்டு பிஸ்தா சேடன்- பேஸ்லிப்ட் | முதல் drive வீடியோ r...\nஎல்லா போர்டு பிஸ்தா விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா போர்டு பிஸ்தா நிறங்கள் ஐயும் காண்க\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/mookkuthi-amman-movie-poojai-news/", "date_download": "2021-02-27T00:43:33Z", "digest": "sha1:RAQDN5XKDFTQ2N4LDWJ5QZT57M4M4LOL", "length": 7465, "nlines": 60, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நயன்தாரா-ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன்’ படப்பிடிப்பு துவங்கியது!", "raw_content": "\nநயன்தாரா-ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன்’ படப்பிடிப்பு துவங்கியது\nஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் ஆச்சரியத்தக்க அறிவிப்பு வெளியானதிலிருந்தே படம் குறித்த உடனடி பரபரப்பு ஆரம்பமாகிவிட்டது.\nகன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் சம்பிரதாயமான பூஜைக்குப் பிறகு நாகர்கோவிலில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று(நவம்பர்-29) துவங்கியது. இந்தப் படத்தின் முதல் கட்டப் பிடிப்பில் நயன்தாரா விரைவில் இணைய இருக்கிறார்.\n‘அவள்’ படத்தின் இசை��்காக வெகுவாக பாராட்டப்பட்ட இசையமைப்பாளரும், தற்போது நயன்தாரா நடித்து வரும் ‘நெற்றிக்கண்’ படத்தின் இசையமைப்பாளருமான கிரிஷ் கோபாலகிருஷ்ணன் ‘மூக்குத்தி அம்மன்’ படத்துக்கு இசையமைக்கிறார். ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்த தினேஷ் கிருஷ்ணன் கேமராவைக் கையாள, ஸ்டண்ட் சில்வா சண்டைக் காட்சிகளை அமைக்கிறார். ‘பரியேறும் பெருமாள்’ படப் புகழ் ஆர்.கே.செல்வா படத் தொகுப்பை கவனிக்க, திவ்யா நாகராஜன் மற்றும் அனுவர்த்தன் ஆகியோர் ஆடையலங்காரத்தை கவனிக்க, கலை இயக்குநராகப் பொறுப்பேற்றிருக்கிறார் விஜயகுமார்.\nநயன்தாராவுடன் இணைந்து நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி, ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் கதை, திரைக்கதை. வசனங்களை எழுதியிருப்பதுடன் என்.ஜே.சரவணனுடன் இணைந்து படத்தையும் இயக்குகிறார்.\n‘எல்.கே.ஜி.’, ‘கோமாளி’, மற்றும் ‘பப்பி’ ஆகிய ஹாட்ரிக் வெற்றியைத் தொடர்ந்து டாக்டர் ஐசரி கே.கணேஷ் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனலுக்காக இப்படத்தைத் தயாரித்து வருகிறார்.\nactor r.j.balaji actress nayanthara director n.j.saravanan director r.j.balaji mookkuthi amman movie slider இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி இயக்குநர் என்.ஜே.சரவணன் திரை முன்னோட்டம் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி நடிகை நயன்தாரா மூக்குத்தி அம்மன் திரைப்படம் மூக்குத்தி அம்மன் முன்னோட்டம்\nPrevious Postசசிகுமார்-நிக்கி கல்ராணி நடித்த ‘ராஜ வம்சம்’ 2020 பொங்கல் வெளியீடு.. Next Postசின்னத்திரை தொடர்களில் பணியாற்றும் பெப்சி ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு கையெழுத்தானது..\n‘க.பெ.ரணசிங்கம்’ படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதினைப் பெற்ற ஐஸ்வர்யா ராஜேஷ்..\n‘அழகிய கண்ணே’ படத்தில் நடிகர் அவதாரம் எடுக்கும் இயக்குநர் பிரபு சாலமன்..\n‘க.பெ.ரணசிங்கம்’ படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதினைப் பெற்ற ஐஸ்வர்யா ராஜேஷ்..\n‘அழகிய கண்ணே’ படத்தில் நடிகர் அவதாரம் எடுக்கும் இயக்குநர் பிரபு சாலமன்..\nஆஸ்கர் போட்டியில் நுழைந்தது ‘சூரரைப் போற்று’ திரைப்படம்..\nசென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ‘என்றாவது ஒரு நாள்’ திரைப்படம் சிறந்த படமாக தேர்வானது\n“கல்யாணமாயிட்டா அக்கா, தங்கச்சி கேரக்டரா..” – மறுக்கிறார் நடிகை ஈஷா தியோல்..\nநடிகர் வடிவேலுவுக்கும், அஜீத்துக்கும் இடையில் என்னதான் பிரச்சினை..\n“கல்யாணமாயிட்டா அக்கா, தங்கச்சி கேரக்டரா..” – மறுக்கிறார் நடிகை ஈஷா தியோல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.knowingourroots.com/2020/06/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-02-27T00:06:51Z", "digest": "sha1:XEK5L5AET7FC7VXTXLAD75X27GPOE3VK", "length": 11740, "nlines": 113, "source_domain": "www.knowingourroots.com", "title": "ஆசமனம் - KNOWING OUR ROOTS", "raw_content": "\nSTOTRAS – தோத்திரம் ( தமிழ்)\nசிவஞான சித்தியார் – Sivajnana Siddiyaar\nமருத்துவ கலாநிதி இ. லம்போதரன் MD\nஆசமனம் என்பது இந்து சமயக்கிரியைகளில் ஆசமனப் பாத்திரத்தில் இருந்து உத்தரிணி என்னும் கரண்டியால் சிறிதளவு நீரை எடுத்து வலது கையில் விட்டு பெருவிரலடியில் சார்ந்து உதட்டை வைத்துச் சத்தம் எழுப்பாது உறிஞ்சுவதாகும். இவ்வாறு எடுத்து விட்டு உறிஞ்சும் நீரின் அளவு ஒரு உழுந்து அழிந்து நிற்கும் அளவாம். இதை உழுந்தமிழ்ந்தளவு சலம் என்று கூறுவர். இதை உறிஞ்சும்போது இந்த நீர் இருதயத்தானம் வரை செல்லக்கூடிய அளவுக்கு இருக்க வேண்டும். உதரம் அல்லது வயிறு வரை செல்லக்கூடாது. இதற்கும் பிராணாயாமம் போல எமது பரிவு, பரபரிவு நரம்புகளை அமைதிப்படுத்தி எம்மை சாந்தப்படுத்தும் தன்மை உள்ளது.\nஓம் ஆத்ம தத்வாய ஸ்வதா என்று ஒரு முறையும்\nஓம் வித்யா தத்வாய ஸ்வதா என்று ஒரு முறையும்\nஓம் சிவ தத்வாய ஸ்வதா\nமூன்று முறை ஆசமனம் செய்ய வேண்டும்.\nஓம் சர்வ தத்வாய ஸ்வதா என்று கூறி நான்கு முறை ஆசமனம் செய்யும் வழமையும் உள்ளது.\nஓம் அஸ்த்ராய பட் என்று உதடுகள் இரண்டையும் பெருவிரலடி கொண்டு இடப்பக்கம் நோக்கி இரண்டு தடவையும், உள்ளங்கை கொண்டு கீழாக இரண்டு தடவையும் துடைத்து, பின்னர் கை கழுவ வேண்டும். இதுதான் ஆசமனம்.\nஓம்; எனது ஆத்ம தத்துவங்கள் (இருபத்து நான்கும்) எனக்கு வாய்ப்பாகச் சீர்முறைப் படுக.\nஓம்; எனது வித்தியா தத்துவங்கள் (ஏழும்) எனக்கு வாய்ப்பாகச் சீர்முறைப் படுக.\nஓம்; எனது சிவ தத்துவங்கள் ( ஐந்தும்) எனக்கு வாய்ப்பாகச் சீர்முறைப் படுக.\nஆத்ம தத்துவங்கள்; இவை இருபத்து நான்காம். அவையாவன நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் பஞ்ச பூதங்கள் ஐந்து; கண், காது, மூக்கு, நா, தோல் ஆகிய ஞானேந்திரியங்கள் ஐந்து; கை, கால், நா, சனன அங்கம், கழிவங்கம் ஆகிய கர்மேந்திரியங்கள் ஐந்து; சுவை, ஊறு, ஓசை, ஒளி, நாற்றம் என்ற தன்மாத்திரைகள் ஐந்து; மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்ற அந்தக்கரணங்கள் நான்கு ஆக மொத்தம் இருபத்து நான்காம்.\nவித்தியா தத்துவங்கள்; இவை காலம், நியதி, கலை, வித்த��, அராகம், புருடன், மாயை என ஏழாம்.\nசிவ தத்துவங்கள்; சுத்த வித்தை, ஈசுரம், சாதாக்கியம், பிந்து, நாதம் என ஐந்தும் சிவ தத்துவங்களாம்.\nசர்வ தத்துவங்கள்; இந்த முப்பத்தாறு தத்துவங்களுடன் தச வாயுக்கள், தச நாடிகள் போன்ற அறுபது தாத்துவீகங்களையும் சேர்த்து தத்துவங்கள் தொண்ணூற்றாறு என்று சொல்லும் வழமையும் உள்ளது. இதனால்தான் பூசைகளில் சர்வ தத்வாய ஸ்வஸ்தா என்று சொல்லும் வழமையும் உள்ளது.\nஆகின்ற தொண்ணூறோடு ஆறும் பொதுவென்பர்\nஆகின்ற வாறாறு அருஞ்சைவர் தத்துவம்\nஆகின்ற நாலேழ் வேதாந்தி வயிணவர்க்கு\nஆகின்ற நாலாறை யைந்துமாயா வாதிக்கே\nஇதிலே முழு சைவ சித்தாந்தமுமே அடங்கியிருக்கின்றது. புலனாகக்கூடிய மற்றும் புலனாக முடியாத இந்த உலகின் இருப்புகளை முப்பத்தாறு தத்துவங்களாகக் காண்பது சைவம்.\nஇந்து மதத்தின் சமார்த்த, வைதிக, வைணவ சம்பிரதாயங்கள் ஆத்ம தத்துவங்களாகிய இருபத்து நான்கையும் ஏற்றுக்கொண்டாலும் அதற்கு மேலான வித்தியா தத்துவங்களைப்பற்றியோ அல்லது சிவ தத்துவங்களைப்பற்றியோ கூறுவதில்லை. ஆதலால் அவர்கள் தமது சந்தியாவந்தனம், பூசை, கிரியைகளில்\nஎன்று கூறி மும்முறை ஆசமனம் செய்து கொள்வார்கள்.\nசிலர் கையில் தர்ப்பையினாலான பவித்திரம் அணிந்துகொண்டு ஆசமனம் செய்யக்கூடாது என்று கூறி ஆசமனம் செய்யும் முன்னர் பவித்திரத்தைக் கழற்றிவிட்டு, ஆசமனம் செய்தபின்னர் மீண்டும் போட்டுக்கொள்ளும் வழமையைப் பார்க்கின்றோம். ஆனால் பவித்திரத்துடன் கூடிய கையினால் ஆசமனம் செய்வதில் எந்தவிதமான தோஷமும் இல்லை. இதற்கு பிரமாணம்\nஆசமனஞ் செய்க பவித்திரம்பூண்டு அங்கையினால்\n–மறைஞான சம்பந்தரின் சைவ சமய நெறி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namadhuamma.net/news-2326/", "date_download": "2021-02-27T00:31:10Z", "digest": "sha1:ZPVBAAU6NG6NXWANDJ44RGOX3MBIUR7V", "length": 14574, "nlines": 87, "source_domain": "www.namadhuamma.net", "title": "கரூர் ஒன்றியத்தில் ரூ.6 கோடியில் புதிய வளர்ச்சி திட்டப் பணிகள் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பூமி பூஜை - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nகூட்டுறவு வங்கிகளில் மகளிர் குழுக்கள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி-முதலமைச்சர் அறிவிப்பு\nகூட்டுறவு சங்கங்களில் ஏழை மக்கள் பெற்ற நகைக்கடன்கள் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு\nதுன்பங்கள் வருகின்றபோது பக்கபலமாக இருந்து மக்களை மீட்டெடுத்த ஒரே அரசு அம்மா அரசு – முதலமைச்சர் பெருமிதம்\nவிவசாயிகள் கடன் தள்ளுபடிக்கு தி.மு.க. குரல் கொடுத்தது உண்டா\nமுதலமைச்சரின் உதவி மையம் மூலம் 1.50 லட்சம் குறைகளுக்கு நடவடிக்கை-அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்\nதூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.181 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி\nகழக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும்:அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி\nஇந்திய கம்யூ. மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவு-முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n14 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி-முதலமைச்சர் உத்தரவு\nஏப்ரல் 1-ந்தேதி முதல் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் இலவச மின்சாரம்-முதலமைச்சர் அறிவிப்பு\nரூ.565 கோடியில் மேட்டூர் அணை உபரிநீரை 100 ஏரிகளுக்கு வழங்கும் திட்டம் – முதலமைச்சர் தொடங்கி வைத்தார்\nஅம்மா அவர்களின் 73-வது பிறந்தநாள் விழா – அம்மா திருவுருவ சிலைக்கு ஒருங்கிணைப்பாளர்கள் மாலை அணிவித்து மரியாதை\nதமிழ்நாடு முழுவதும் 73 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்\nகழகம் சார்பில் விருப்ப மனு விநியோகம் தொடங்கியது-நிர்வாகிகள் போட்டி போட்டு வழங்கினர்\nரூ.1115.66 கோடி மதிப்பில் 4 புதிய சாலை பணிகள்\nகரூர் ஒன்றியத்தில் ரூ.6 கோடியில் புதிய வளர்ச்சி திட்டப் பணிகள் – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பூமி பூஜை\nகரூர் ஊராட்சி ஒன்றியம் ஆத்தூர் பூலாம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட நாவல்நகர், பெரியவடுகப்பட்டி, மாங்காசோளிப்பாளையம், செல்லரப்பாளையம் ஆதிதிராவிடர் காலனி, ஆத்தூர், துண்டுபெருமாள்பாளையம் பகுதிகளிலும், மண்மங்கலம் ஊராட்சிக்குபட்ட மண்மங்கலம், சமத்துவபுரம் ஆகிய பகுதிகளிலும், காதாப்பாறை ஊராட்சிக்குட்பட்ட பெரிச்சிபாளையத்திலும் ரூ.604.44 லட்சம் மதிப்பிலான புதிய வளர்ச்சி திட்டப் பணிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் த.அன்பழகன் தலைமை வகித்தார்.\nபின்னர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-\nபுரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில், நல்லாட்சி நடத்திவரும் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோரின் ஆணைக்கிணங்க கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.\nஅந்த வகையில், ஆத்தூர் பூலாம்பாளையம் ஊராட்சி நாவல்நகரில் 3-வது கிராஸ் சாலை முதல் 9-வது கிராஸ் வரை ரூ.20.13 லட்சம் மதிப்பிலும், பெரியவடுகப்பட்டி முதல் மாங்காசோளிபாளையம் வரை ரூ.40.93 லட்சம் மதிப்பிலும், ஆசி நகர் முதல் சின்னவடுகப்பட்டி வரை ரூ.19.50 லட்சம் மதிப்பிலும், சின்ன வடுகப்பட்டி முதல் மாங்காசோளிபாளையம் வரை ரூ.8.61 லட்சம் மதிப்பிலும், செல்லரப்பாளையம் ஆதிதிராவிடர் காலனி முதல் நத்தமேடு வரை ரூ.17.10 லட்சம் மதிப்பிலும், துண்டு பெருமாள்பாளையம் முதல் பாலமாபுரம் சாலை வரை ரூ.19.45 லட்சம் மதிப்பிலும், மண்மங்கலம் ஊராட்சி சமத்துவபுரம் சாலை பலப்படுத்தும் பணி ரூ.25.80 லட்சம் மதிப்பிலும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது,\nஅதுமட்டுமல்லாது பொதுமக்களின் குடிநீர் தேவையினைப் பூர்த்தி செய்திடும் வகையில், ஆத்தூர் ஊராட்சியில் புதியதாக 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி அமைத்து 1,888 வீடுகளுக்கு தனிநபர் குடிநீர் இணைப்பு வழங்கிடும் பணி ரூ.170.79 லட்சம் மதிப்பிலும், மண்மங்கலம் ஊராட்சியில் ராமேஸ்வரப்பட்டி நீரேற்று நிலையத்தில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டு செம்மடையில் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி அமைத்து புதிய மின்மோட்டார் பொருத்தி பைப்லைன் விஸ்தரிப்பு செய்து 1,729 வீடுகளுக்கு தனிநபர் குடிநீர் இணைப்புகள் வழங்கும் பணி ரூ.250.49 லட்சம் மதிப்பிலும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் அனைவரின் வீடுகளுக்கே குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யும் பணி முழுமையடையும்.\nஇவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.\nஇந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் இயக்குநர் எஸ்.கவிதா, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் ந.முத்துகுமார், நகர கூட்டுறவு வங்கித்தலைவர் திருவிகா, கரூர் ஊராட்சி ஒன்றியக்குழு பெருந்தலைவர் பாலமுருகன், துணைத்தலைவர் தங்கராஜ், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் தமிழ்ச்செல்வன், க.தங்கமணி, சத்யா, மண்மங்கலம் வட்டாட்சியர் கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ம.பரமேஸ்வரன், ஜெ.விஜயலட்சுமி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nகழகம் யாரை வேட்பாளராக அறிவித்தாலும் வெற்றி பெற செய்வோம் – வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. உறுதி\nபெண்களுக்கு கடனுதவிகள், அம்மா இருசக்கர வாகனம் – அமைச்சர் எ���்.பி.வேலுமணி வழங்கினார்\nகூட்டுறவு வங்கிகளில் மகளிர் குழுக்கள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி-முதலமைச்சர் அறிவிப்பு\nபுரட்சித்தலைவி அம்மா பிறந்த நாளில் ஏழை- எளியோருக்கு நலத்திட்ட உதவி-அரியலூர் மாவட்ட கழகம் முடிவு\nஆர்.நகரில் 2000 பேருக்கு மருத்துவ காப்பீடு அட்டை- ஆர்.எஸ்.ராஜேஷ் தகவல்\nபிஞ்சிலேயே பழுத்து விட்டதால் உதயநிதி பெண்களை இழிவுபடுத்தி பேசுகிறார் – இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி தாக்கு\nஇளைஞர், இளம்பெண்கள் பாசறைக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை – பா.வளர்மதி, அமைச்சர் பா.பென்ஜமின் தொடங்கி வைத்தனர்\nதமிழ்நாடு மின்னணுவியல் வன்பொருள் உற்பத்திக் கொள்கை 2020 : முதலமைச்சர் வெளியிட்டார்\nஇடைத்தேர்தல் நடைபெற்றால் கழகமே வெற்றிபெறும் – அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news7tamil.live/young-man-commits-suicide-by-drinking-poison-due-to-debt-harassment.html", "date_download": "2021-02-27T00:13:42Z", "digest": "sha1:V33O5WPVB2XW7RDGR54GK7B2OH4XE73H", "length": 13678, "nlines": 215, "source_domain": "www.news7tamil.live", "title": "கடன் தொல்லையால் விஷம் அருந்தி தற்கொலை செய்த இளைஞர்! | News7 Tamil", "raw_content": "\nகடன் தொல்லையால் விஷம் அருந்தி தற்கொலை செய்த இளைஞர்\nகடன் தொல்லையால் விஷம் அருந்தி தற்கொலை செய்த இளைஞர்\nபெரம்பலூரை சேர்ந்த ஜேசுதாஸ் என்பவர், அடமானம் வைத்த நிலத்தை மீட்க\nமுடியாத விரக்தியில் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம்\nபெரம்பலூர் அருகே அன்னமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் 31 வயதான ஜேசுதாஸ்.\nஅதே ஊரைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் மரியஜோசபிடம் ஜேசுதாஸ்\nகடன் வாங்கியதாக கூறப்படுகிறது. பின்னர் வாங்கிய கடனை வட்டியுடன்\nகொடுத்த பிறகும் அதுக்கு ஈடான நிலத்தை திருப்பி கொடுக்காததால், ஜேசுதாஸ் மன\nஉளைச்சலில் இருந்துள்ளார். பின்னர், மரியஜோசப் கடன் விவகாரத்தில் ஜேசுதாஸை டார்ச்சர் செய்துள்ளார். இதனால்தான் ஜேசுதாஸ் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nபின்னர் அவருடைய உறவினர்கள் அவரை சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் ஜேசுதாஸின் உடலுடன் அன்னமங்கலத்தில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.\nஇதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பிரச்சினை குறித்து\nநடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததால் உறவினர்கள் சாலை மறியலை\nகைவிட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்திய பொம்மைக் கண்காட்சி 2021: வாரணாசியைச் சேர்ந்த 10 கைவினைக் கலைஞர்கள் பங்கேற்பு\nபள்ளி மாணவியை திருமணம் செய்த இளைஞர் போக்சோவில் கைது\n“அதிமுக இணைப்பு பற்றி டிடிவி.தினகரன் பேசுவது விநோதமானது”; அமைச்சர் ஓஎஸ்.மணியன்\nஜூன் மாதம் புதிய தலைவர்: காங்கிரஸ் காரிய கமிட்டியில் முடிவு\nஇந்தியாவில் 2 கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி; பிரதமர் மோடி பாராட்டு\nசமக – ஐஜேகே இடையே புதிய கூட்டணி\nதமிழகத்தில் தேர்தல் செலவின பார்வையாளர்களாக 2பேர் நியமனம்\nமேற்கு வங்க மாநிலத்திற்கு 8 கட்டங்களாக தேர்தல்\nகூட்டணி குறித்து கமல்ஹாசன் பேச்சு\nபழைய திட்டங்களுக்கு பச்சை பெயிண்ட் அடிப்பவர் முதல்வர் பழனிசாமி: மு.க ஸ்டாலின்\n1 Thumbnail youtube\tஅரசியலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் ரஜினியின் கட்சி\nசமக – ஐஜேகே இடையே புதிய கூட்டணி\nதமிழகத்தில் தேர்தல் செலவின பார்வையாளர்களாக 2பேர் நியமனம்\nமேற்கு வங்க மாநிலத்திற்கு 8 கட்டங்களாக தேர்தல்\nகூட்டணி குறித்து கமல்ஹாசன் பேச்சு\nபழைய திட்டங்களுக்கு பச்சை பெயிண்ட் அடிப்பவர் முதல்வர் பழனிசாமி: மு.க ஸ்டாலின்\nபுதுச்சேரியில் பெட்ரோல் டீசல் மீதான வாட் வரி குறைப்பு\nகூகுளின் பிழையை சுட்டிக்காட்டிய தமிழக இளைஞர்… பரிசுத்தொகை வழங்கி கௌரவித்த...\nகூகுள் செயலியில் பிழை கண்டுபிடித்தமைக்காக தமிழகத்தை சேர்ந்த இளைஞருக்கு கூகுள் நிறுவனம் பாராட்டி பரிசு தொகை வழங்கியுள்ளது....\nநட்சத்திர ஹோட்டலில் ரெய்டு; பிரபல நடிகை திடீர் கைது –...\nசொத்துக்காக 51 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்ட 26வயது இளைஞர்…....\nமனைவியின் அலுவலக நண்பரை சந்திப்பதற்காக வரவழைத்து கொலை செய்த கணவர்\nபெற்ற மகள்களை நரபலி கொடுத்த கல்லூரி பேராசிரியர்கள்.. வாக்குமூலத்தால் அதிர்ந்த...\n#JUSTIN தொகுதி உடன்பாடு குறித்து கூட்டணி கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்த டி.ஆர்.பாலு தலைமையில் 6பேர் கொண்ட குழு… https://t.co/HZbwvdqLsy\n#JUSTIN சட்டமன்ற தேர்தலுக்கு தொகுதி உடன்பாடு குறித்து கூட்டணி கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்த டி.ஆர்.பாலு தலைமை… https://t.co/AJww2Rv1m0\nசமக – ஐஜேகே இடையே புதிய கூட்டணி\nதமிழகத்தில் தேர்தல் செலவின பார்வையாளர்களாக 2பேர் நியமனம்\nமேற்கு வங்க மாநிலத��திற்கு 8 கட்டங்களாக தேர்தல்\nதொழில்நுட்ப படிப்புகளை தாய் மொழியில் கற்பிக்க திட்டம் – மத்திய கல்வி அமைச்சகம் தகவல்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 93.51 லட்சத்தை கடந்தது\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 93.51 லட்சத்தை கடந்தது\nசமக – ஐஜேகே இடையே புதிய கூட்டணி\nதமிழகத்தில் தேர்தல் செலவின பார்வையாளர்களாக 2பேர் நியமனம்\nமேற்கு வங்க மாநிலத்திற்கு 8 கட்டங்களாக தேர்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/07/blog-post_958.html", "date_download": "2021-02-27T00:16:38Z", "digest": "sha1:MDIYMMTY3ZBRZK5D72CNQUZ6FESGFA2E", "length": 12435, "nlines": 65, "source_domain": "www.pathivu24.com", "title": "விஜயகலாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது என்கிறார் சரத் என் சில்வா - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / விஜயகலாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது என்கிறார் சரத் என் சில்வா\nவிஜயகலாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது என்கிறார் சரத் என் சில்வா\nசாதனா July 10, 2018 இலங்கை\nதமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரித்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உரையாற்றியமைக்கு எதிராக அரசியலமைப்பின் படி வழக்கு தொடர முடியாது என்று முன்னாள் தலைமை நீதியரசரான சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் நேற்று நடைபெற்ற தேசிய ஒன்றுமைக்கான சட்டத்தரணிகள் சங்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,\nஅரசியலமைப்பின் படி விஜயகலாவுக்கு எதிராக வழக்கு தொடர முடியாது. விஜயகலா மகேஸ்வரனின் இந்த கருத்துக்கு பின்னால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தூண்டல் இருக்கலாம் என்று சந்தேகம் வெளியிட்டுள்ளார்.\nவிஜயகலாவின் கூற்று பிரிவினைவாதம் தொடர்பாக வழங்கிய சத்தியப் பிரமாணத்திற்கு எதிரானதாகும். அதனால் சம்பந்தப்பட்ட நபருக்கெதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யமுடியும் என அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஆனால் விஜயகலா மகேஸ்வரன் ஐக்கிய தேசியக் கட்சியின் இராஜாங்க அமைச்சராக இருந்தவர். தனிப்பட்ட முறையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் நெருக்கமான தொடர்பை வைத்திருப்பவர். அவரே இந்த உரையை ஆற்றியிருக்கின்ற நிலையில் அவரது தனிப்பட்ட நோக்கத்திற்கு இதனை மேற்கொண்டிருப்பார் என்று நான் நினைக்கவில்லை.\nவிஜய���லா மகேஸ்வரன் எதனைக் கூறினாலும் யாருமே தத்தமது சிந்தனையை மாற்றிக்கொள்ள மாட்டார்கள். அவருக்கு பெரிதான அரசியல் அனுபவமும், செல்வாக்கும் இல்லை. அவர் ஏன் இதனைக் கூறினார் என்பதே பிரச்சினை.\nஅவர் இராஜினாமா செய்துவிட்டார். இதுபோன்று திலக் மாரப்பன, விஜேதாஸ ஆகியோரும் இராஜினாமா செய்து மீண்டும் பதவிகளை பெற்றுக்கொண்டதுபோல விஜயகலாவும் மீண்டும் வரலாம்.\nஅரசியலமைப்பின் 6ஆவது திருத்தத்திற்கு முரணான கருத்தை வெளியிட்ட போதிலும் இதன்படி விஜயகலா செய்யவில்லை. ஆகவே அவருக்கெதிராக வழக்கு தாக்கல் செய்யமுடியாது.\nஅதற்குப் பதிலாக அவர் விரைந்து அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமா செய்துவிட்டார். மக்களை திசைதிருப்பும் செயலாகவே இதனை பார்க்கின்றோம். என்றும் முன்னாள் தலைமை நீதியரசரான சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.\nசற்றுமுன் வவுனியா நகரசபை மைதானம் முன் மாபெரும் ஆர்ப்பாட்டம்\nவவுனியா நகரசபைத்தலைவர் மற்றும் செயலாளருக்கு சிறைச்சாலை காவலரினால் ஏற்படுத்தப்பட்ட அநீதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று காலை 10.30மணியளவில்...\nசீதுவை இராணுவ முகாமிற்கும் கோவிந்தா\nநீர்கொழும்பு – சீதுவ இராணுவ விசேட படைப்பிரிவு கப்டனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து 150 இராணுவ வீரர்களை கொண்ட முகாம்\nஇன்றைய மரணங்கள்: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்\nஅமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nகோப்பாயில் கை வைக்கவேண்டாம்: சித்தர்\nகொரோனோ தனிமைப்படுத்தல் நிலையமாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியை மாற்றுவது பொருத்தமற்ற செயல் என\nஇன்றைய உயிரிழப்புகள்:- பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nபிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இன்று சனிக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nவடக்கிலுள்ள காவல்துறைக்கு பெண்ணும் தேவைப்படுகின்றதாம்\nவடக்கு மாகாணத்தில் பண��யாற்றும் இலங்கை காவல்துறையினருக்கு லஞ்சமாக பணம் மற்றும் பொருட்களுடன் தற்போது பெண்களும் தேவைப்படுவதாக காவல்துறை அதிபர் ...\nதம்பி என்றும் எனக்கு தம்பியே\nபிரபாகரன் என்றும் எனக்கு தம்பி பிரபாகரனே.நான் அரசியலுக்கு வரும் முன்னரே பிரபாகரனை தம்பி பிரபாகரன் என்றே அழைத்தேன். இனியும் அவ்வாறே அழைப்பேன்...\n28 ஆண்டுகள் அகவை நிறைவு விழாவுக்குள் நுளையும் யேர்மனி தமிழாலயங்கள்\nயேர்மனியில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு நாடு முழுவதிலும் 120 க்கு மேற்பட்ட தமிழாலயங்களை அமைத்துக் கடந்த 28 ஆண்டுகளும் தமிழ்மொழி, தமிழ்ப்பண்...\nயாழ்.ஊடக அமையத்தில் இன்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் சி.வி.விக்கினேஸ்வரன் ஊடகவியலாளரகளது சரமாரியான கேள்விகளிற்கு பதிலளித்தார்.\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%A4%E0%AF%80%E0%AE%95/", "date_download": "2021-02-27T01:00:57Z", "digest": "sha1:66VULHEYUFLY3BTQ52MB5VSE33APARMH", "length": 15543, "nlines": 72, "source_domain": "canadauthayan.ca", "title": "சபரிமலையில், கோவில் ஐதீகத்தை மீறி, இரண்டு இளம் பெண்களை தரிசனம் செய்ய வைத்த, இடது ஜனநாயக முன்னணி அரசை கண்டித்து கேரளாவில் முழு அடைப்பு | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் \nரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே\nஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்\nதிடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்\nம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை\n* பதவி ஏற்பதற்காக சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்கிய நீரா டான்டன் * ஹிந்துக்களிடம் பாக்., - எம்.பி., மன்னிப்பு * இந்திய ஜிடிபி 0.4%: ஆறுதல் தரும் ஏறுமுகம் - என்ன சொல்கிறது அறிக்கை * வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு: \"40 வருஷ உழைப்பு, தியாகம்\" - கண்ணீர் விட்ட அன்புமணி\nசபரிமலையில், கோவில் ஐதீகத்தை மீறி, இரண்டு இளம் பெண்களை தரிசனம் செய்ய வைத்த, இடது ஜனநாயக முன்னணி அரசை கண்டித்து கேரளாவில் முழு அடைப்பு\nசபரிமலையில், கோவில் ஐதீகத்தை மீறி, இரண்டு இளம் பெண்களை தரிசனம் செய்ய வைத்த, இடது ஜனநாயக முன்னணி அரசை கண்டித்து, கேரளாவில் நேற்று நடந்த முழு அடைப்பு போராட்டத்தில், வன்முறை வெடித்தது. கல் வீச்சு, தீ வைப்பு போன்ற சம்பவங்களால், மாநிலம் முழுவதும் பதற்றம் நீடிக்கிறது; 226 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த, முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பிரசித்தி பெற்ற, ‘சபரிமலை அய்யப்பன் கோவிலில், அனைத்து வயது பெண்களையும் தரிசனத்துக்கு அனுமதிக்கலாம்’ என, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, பக்தர்கள், பா.ஜ.,வினர் போராட்டம் நடத்தினர்.\nஇந்நிலையில் பிந்து, கனகதுர்கா என, 50 வயதுக்கு உட்பட்ட இரண்டு பெண்கள், போலீஸ் உதவியுடன், சபரிமலையில் நேற்று முன்தினம் தரிசனம் செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ‘சபரிமலை கர்ம சமிதி’ என்ற அமைப்பு சார்பில், நேற்று, முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. முழு அடைப்பில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. மலப்புரம் தவலுாரில், மார்க்சிஸ்ட் அலுவலகத்துக்கு தீ வைக்கப்பட்டது.\nதிருவனந்தபுரம் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்த, பாத்திமா என்ற பெண்ணுக்கு, திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. போராட்டம் காரணமாக, ஆம்புலன்ஸ் கிடைக்காததால், அவர் உயிரிழந்தார். கோழிக்கோட்டில் முக்கிய சாலைகளில் டயர்களுக்கு தீ வைத்து, தடை ஏற்படுத்தப்பட்டிருந்தது. கொட்டாரக்கரையில், பா.ஜ.,- மார்க்சிஸ்ட் தொண்டர்கள் இடையே ஏற்பட்ட மோதலில், ஆறு பேர் காயமடைந்தனர்.\nதிருவனந்தபுரம் அருகே, நெடுமங்காட்டில் திறந்திருந்த ஒரு தனியார் வங்கியை மூடுவது தொடர்பாக ஏற்பட்ட மோதலில், சிலரை போலீசார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, நெடுமங்காடு போலீஸ் ஸ்டேஷன் மீது வெடிகுண்டு வீசப்பட்டது. இதில், எஸ்.ஐ., ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. பாலக்காட்டில், பதற்றமான சூழல் நிலவியது. சபரிமலை கர்மசமதி உறுப்பினர்கள் மீது, கல்வீசப்பட்டதை தொடர்ந்��ு, விக்டோரியா கல்லுாரியின் தங்கும் விடுதியை, பா.ஜ.,வினர் அடித்து உடைத்தனர்.\nஅதன் அருகில் இருந்த, இந்திய கம்யூ., அலுவலகத்துக்கு தீ வைக்கப்பட்டது. இங்கு, போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி, கூட்டத்தை கலைத்தனர். பாலக்காடு, எஸ்.பி., உட்பட, 15-க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர்.\nகோழிக்கோடு மிட்டாயி தெருவில், கடைகள் திறக்கப்பட்டிருந்தன. அவற்றை அடைக்க, பா.ஜ.,வினர் மற்றும் கர்ம சமிதியினர் வற்புறுத்திய போது, மோதல் ஏற்பட்டது. இங்கு, ஐந்து கடைகளுக்கு தீ வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, போலீசார் தடியடி நடத்தி, அவர்களை விரட்டினர். இங்கு, 50-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.\nநேற்று முன்தினம் மாலையில், பந்தளத்தில் நடந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதில், பந்தளம் குறம்பாலகுற்றியை சேர்ந்த, சந்திரன் உண்ணித்தான், 55, படுகாயமடைந்து, கோட்டயம் மருத்துவக்கல்லுாரியில் அனுமதிக்கப்பட்டார். நேற்று அவர் இறந்தார். பா.ஜ., அனுதாபியான இவரை, மார்க்சிஸ்ட் கட்சியினர் கொலை செய்து விட்டதாக, பா.ஜ.,வினர் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் அவர், மாரடைப்பால் இறந்ததாக, முதல்வர் பினராயி கூறியுள்ளார்.\nதிருவனந்தபுரத்தில், முதல்வர் பினராயி விஜயன் சென்ற காரை வழிமறிக்க, இளைஞர் காங்கிரசார் சிலர் முயற்சித்தனர். அப்போது, முதல்வர் காருக்கு முன் வந்த பாதுகாப்பு வாகனம் மோதியதில், மூன்று பேர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகாலையில் முதற்கட்ட மோதல் முடிந்த பாலக்காட்டில், மாலையில், மார்க்சிஸ்ட், பா.ஜ., தொண்டர்கள் நேருக்கு நேர் கல்வீச்சில் ஈடுபட்டனர். போலீசார் தடியடி நடத்தி, நிலைமையை கட்டுப்படுத்தினாலும், பதற்றம் நீடிக்கிறது. வன்முறையில் ஈடுபட்டதாக, மாநிலம் முழுவதும், 266 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்; 334 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவலில் உள்ளனர். 100க்கும் மேற்பட்ட கேரள அரசு பஸ்கள் உடைக்கப்பட்டன.\nசபரிமலை விவகாரம் குறித்து, கேரள முதல்வர் பினராயி விஜயன், செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: பெண்கள் வந்ததால், நடை அடைத்து பூஜை நடத்தியது விசித்திரமானது; இது நீதிமன்ற அவமதிப்பு. தந்திரியின் கருத்து கேட்ட பின் தான், பெண்களை அனுமதிக்கும் உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்தது. எனவே, நீதிமன்றத்��ை அவமதித்த தந்திரி, பதவி விலகுவதே நல்லது. பெண்கள் சபரிமலை வந்த போது, போலீஸ் பாதுகாப்பு கொடுத்தது; இது அரசின் கடமை. மீண்டும் பெண்கள் வந்தால் பாதுகாப்பு அளிப்போம். பெண்கள் தரிசனம் முடிந்து திரும்பிய பின், பல மணி நேரம் எந்த பிரச்னையும் இல்லை. அதன் பின் தான், சிலர் அரசியல் லாபத்துக்காக போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/india/maharastra-hospital-incident-cm-order-probe", "date_download": "2021-02-27T00:48:25Z", "digest": "sha1:O3OHMR7TOAMGX6OPHTHENIJ743DRZ7WM", "length": 10115, "nlines": 161, "source_domain": "image.nakkheeran.in", "title": "மருத்துவமனை தீ விபத்தில் 10 பச்சிளங்குழந்தைகள் பலி; நடந்தது என்ன? | nakkheeran", "raw_content": "\nமருத்துவமனை தீ விபத்தில் 10 பச்சிளங்குழந்தைகள் பலி; நடந்தது என்ன\nமகாராஷ்டிரா மாநிலம், பண்டாரா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பச்சிளங்குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் இன்று (09/01/2021) அதிகாலை 02.00 மணிக்கு ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சம்பவ இடத்திலேயே 10 பச்சிளங்குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. அதிர்ஷ்டவசமாக 7 பச்சிளங்குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளன.\nமருத்துவமனையில் ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டதே விபத்துக்கு காரணம் என்று முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்ரே உத்தரவிட்டுள்ளார்.\nஇந்த துயரச் சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், \"மகாராஷ்டிராவின் பண்டாராவில் இதயத்தைப் பிழியும் சோகம் நிகழ்ந்துள்ளது. அங்கு நாம் விலைமதிப்பற்ற இளம் உயிர்களை இழந்துவிட்டோம். என் எண்ணங்கள் துயரமடைந்த குடும்பங்களுடன் உள்ளன. காயமடைந்தவர்கள் சீக்கிரம் குணமடைவார்கள் என்று நம்புகிறேன்\" என கூறியுள்ளார்.\nவெடிபொருட்கள், கடிதத்தோடு நின்ற கார் - முகேஷ் அம்பானி வீட்டருகே பரபரப்பு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனுக்கு தீவிர சிகிச்சை\nதீவிர சிகிச்சைப் பிரிவில் தா.பாண்டியன் - முத்தரசன் அறிக்கை\n'ஷாக்' கொடுத்த கரண்ட் பில்; முதியவர் மருத்துவமனையில் அனுமதி\n\"அசாமில் மூன்று கட்டங்களாக தேர்தல்\" - தலைமைத் தேர்தல் ஆணையர் பேட்டி\n\"மேற்குவங்கத்திற்கு 8 கட்டங்களாகத் தேர்தல்\" - தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவிப்பு\n\"தமிழகத்தில் ஏப்ரல் 6- ஆம் தேதி வாக்குப்பதிவு\" - தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவிப்பு\n\"வாக்குப்பதிவு நேரம் அதிகரிப்பு\" - தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா பேட்டி\n\"என் மகளுக்கு கிடைத்ததில் ஆச்சர்யமில்லை ஆனால் எனக்கோ...\" - மோகன் லால் நெகிழ்ச்சி\nமாறி மாறி வாழ்த்து தெரிவித்துக்கொண்ட சூப்பர் ஸ்டார்ஸ்\nதான் ஒரு ரியல் லைஃப் ஹீரோ என மீண்டும் நிரூபித்த வில்லன் நடிகர்\nசென்னை ரசிகர்களால் இந்திய வீரர்களின் ஆட்டம் உயர்ந்தது - இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட்\nநித்தம் நித்தம் செத்து பிழைக்கிறோம்... ஜெயராஜ் - பென்னிக்ஸ் குடும்பத்தினர்\nநடத்தை விதிகள் அமல்; பணத்தைக் கொண்டு செல்ல கட்டுப்பாடு - தமிழகத் தேர்தல் அதிகாரி பேட்டி\nபேட்டிங் தூண்களுக்கு இணையாக ஒரு பவுலிங் தூண் - இந்திய கிரிக்கெட்டின் 'கிங்'கான் ஜாகிர்\nஅமெரிக்காவும், ரஷ்யாவும் பங்குபோட்ட அப்பம்... வடகொரியாவின் அரசியல்...\nசொந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்... அதன்பின் நடந்ததுதான் மாஸ் ஸ்டீவ் ஜாப்ஸ் | வென்றோர் சொல் #32\nமுடிவு என்னனாலும் பரவாயில்லை, போய் ஓடு... உசைன் போல்ட்டுக்கு அம்மா கொடுத்த தைரியம் | வென்றோர் சொல் #31\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-02-27T01:51:45Z", "digest": "sha1:R2ZN6AGE26AYMZ3EBR64ZQJVXZZOQPJT", "length": 9900, "nlines": 171, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:நாட்டுத் தகவல் செயிண்ட் மார்டின் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வார்ப்புரு:நாட்டுத் தகவல் செயிண்ட் மார்டின்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது நாட்டுத் தகவல் செயிண்ட் மார்டின் வார்ப்புருவிற்கான தகவல்களை மையப்படுத்தும் வார்ப்புரு மட்டுமே நேரடியாக கட்டுரைகளில் பயன்படுத்துவதை தவிர்க்கவும். இது வார்ப்புரு:Country showdata (தொகு • பேச்சு • இணைப்புகள் • வரலாறு) என்பதை பயன்படுத்தி தானியங்கியாக உருவாக்கப்பட்டதாகும்.\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் செயிண்ட் மார்டின் உள்ளகத் தகவல் சேமிப்பிற்காக உருவாக்கப்பட்ட ஒரு வார்ப்புருவாகும். இது கட்டுரைகளில் நேரடியாக பயன்படுத்துவதற்கு வடிவமைக்கப்படவில்லை.இதன் தகவல்களை வார்ப்புரு:flagicon, வார்ப்புரு:நாட்டுக்கொடி போன்றவற்றைப் பயன்படுத்தி கட்டுரைகளில் இணைக்கவும்.\nஏதாயினும் தகவல்கள் இற்றைப்படுத்தப்படவில்லையாயின் இதை அழுத்தி purge செய்யவும்.\nalias செயிண்ட் மார்டின் தொகுப்பு விக்கிபீடியா கட்டுரை பெயர் (செயிண்ட் மார்டின் தொகுப்பு) {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} ({{flagicon}}) கட்டாயம்\nபெயர் விகுதியுடன் {{{பெயர் விகுதியுடன்}}} பெயர் விகுதியுடன் கொடுக்கப்படல் வேண்டும், உதாரணமாக இலங்கையின், தென்னாபிரிக்காவின் {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} ({{flagicon}}) கட்டாயம்\nசுருக்கமான பெயர் செயிண்ட் மார்டின் சுருக்கமான பெயர் செயிண்ட் மார்டின் {{நாட்டுக்கொடி}} கட்டாயமற்றது\nகொடியின் பெயர் Flag of France.svg நாட்டுக் கொடியின் பெயர்(இடது புறம் பார்க்க) {{flagicon}}, {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} கட்டாயம்\nஇந்த வார்ப்புருவை வழிமாற்றுப் பெயர்கள் கொண்டும் பயன்படுத்தலாம்:\nMAF (பார்) செயிண்ட் மார்டின் செயிண்ட் மார்டின்\nSaint-Martin (பார்) செயிண்ட் மார்டின் செயிண்ட் மார்டின்\nSaint Martin (பார்) செயிண்ட் மார்டின் செயிண்ட் மார்டின்\nCollectivity of Saint Martin (பார்) செயிண்ட் மார்டின் செயிண்ட் மார்டின்\n{{கொடி|செயிண்ட் மார்டின்}} → செயிண்ட் மார்டின்\n{{நாட்டுக்கொடி|செயிண்ட் மார்டின்}} → செயிண்ட் மார்டின்\n{{நாட்டுக்கொடி|MAF}} → செயிண்ட் மார்டின்\n{{கொடி|MAF}} → செயிண்ட் மார்டின்\nஅனைத்து நாட்டுத் தகவல் வார்ப்புருக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சூன் 2019, 15:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/ford-ecosport/car-price-in-chittoor.htm", "date_download": "2021-02-27T00:43:00Z", "digest": "sha1:UWSPSS2HBIGMHEZ6SSBWNS76MRICCKKO", "length": 28244, "nlines": 480, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ போர்டு இக்கோஸ்போர்ட் 2021 சித்தூர் விலை: இக்கோஸ்போர்ட் காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand போர்டு இக்கோஸ்போர்ட்\nமுகப்���ுபுதிய கார்கள்போர்டுஇக்கோஸ்போர்ட்road price சித்தூர் ஒன\nசித்தூர் சாலை விலைக்கு போர்டு இக்கோஸ்போர்ட்\nதிருப்பதி இல் **போர்டு இக்கோஸ்போர்ட் price is not available in சித்தூர், currently showing இன் விலை\nஃ ஆம்பியன்ட் டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in திருப்பதி :(not available சித்தூர்) Rs.10,15,967*அறிக்கை தவறானது விலை\non-road விலை in திருப்பதி :(not available சித்தூர்) Rs.10,67,977*அறிக்கை தவறானது விலை\non-road விலை in திருப்பதி :(not available சித்தூர்) Rs.11,67,257*அறிக்கை தவறானது விலை\nஸ்போர்ட்ஸ் டீசல்(டீசல்) (top model)\non-road விலை in திருப்பதி :(not available சித்தூர்) Rs.13,71,180*அறிக்கை தவறானது விலை\nஸ்போர்ட்ஸ் டீசல்(டீசல்)(top model)Rs.13.71 லட்சம்*\nஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in திருப்பதி :(not available சித்தூர்) Rs.9,35,063*அறிக்கை தவறானது விலை\nஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.9.35 லட்சம்*\non-road விலை in திருப்பதி :(not available சித்தூர்) Rs.10,10,188*அறிக்கை தவறானது விலை\non-road விலை in திருப்பதி :(not available சித்தூர்) Rs.11,43,102*அறிக்கை தவறானது விலை\non-road விலை in திருப்பதி :(not available சித்தூர்) Rs.13,12,017*அறிக்கை தவறானது விலை\nடைட்டானியம் பிளஸ் ஏடி(பெட்ரோல்) (top model)\non-road விலை in திருப்பதி :(not available சித்தூர்) Rs.13,35,682*அறிக்கை தவறானது விலை\nடைட்டானியம் பிளஸ் ஏடி(பெட்ரோல்)(top model)Rs.13.35 லட்சம்*\nஃ ஆம்பியன்ட் டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in திருப்பதி :(not available சித்தூர்) Rs.10,15,967*அறிக்கை தவறானது விலை\non-road விலை in திருப்பதி :(not available சித்தூர்) Rs.10,67,977*அறிக்கை தவறானது விலை\non-road விலை in திருப்பதி :(not available சித்தூர்) Rs.11,67,257*அறிக்கை தவறானது விலை\nஸ்போர்ட்ஸ் டீசல்(டீசல்) (top model)\non-road விலை in திருப்பதி :(not available சித்தூர்) Rs.13,71,180*அறிக்கை தவறானது விலை\nஸ்போர்ட்ஸ் டீசல்(டீசல்)(top model)Rs.13.71 லட்சம்*\nஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in திருப்பதி :(not available சித்தூர்) Rs.9,35,063*அறிக்கை தவறானது விலை\non-road விலை in திருப்பதி :(not available சித்தூர்) Rs.10,10,188*அறிக்கை தவறானது விலை\non-road விலை in திருப்பதி :(not available சித்தூர்) Rs.11,43,102*அறிக்கை தவறானது விலை\non-road விலை in திருப்பதி :(not available சித்தூர்) Rs.13,12,017*அறிக்கை தவறானது விலை\nடைட்டானியம் பிளஸ் ஏடி(பெட்ரோல்) (top model)\non-road விலை in திருப்பதி :(not available சித்தூர்) Rs.13,35,682*அறிக்கை தவறானது விலை\nடைட்டானியம் பிளஸ் ஏடி(பெட்ரோல்)(top model)Rs.13.35 லட்சம்*\nபோர்டு இக்கோஸ்போர்ட் விலை சித்தூர் ஆரம்பிப்பது Rs. 7.99 லட்சம் குறைந்த விலை மாடல் போர்டு இக்கோஸ்போர்ட் ஃ ஆம்பியன்ட் மற்றும் மிக அதிக விலை மாதிரி போர்டு இக்கோஸ்போர்ட் ஸ்போர்ட்ஸ் டீசல் உடன் விலை Rs. 11.49 லட்சம். உங்கள் அருகில் உள்ள போர்டு இக்கோஸ்போர்ட் ஷோரூம் சித்தூர் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஹூண்டாய் க்ரிட்டா விலை சித்தூர் Rs. 9.99 லட்சம் மற்றும் க்யா சோநெட் விலை சித்தூர் தொடங்கி Rs. 6.71 லட்சம்.தொடங்கி\nஇக்கோஸ்போர்ட் ஸ்போர்ட்ஸ் Rs. 13.12 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் ஃ ஆம்பியன்ட் டீசல் Rs. 10.15 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் ஸ்போர்ட்ஸ் டீசல் Rs. 13.71 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் டைட்டானியம் பிளஸ் ஏடி Rs. 13.35 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் டைட்டானியம் டீசல் Rs. 11.67 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் ஃ ஆம்பியன்ட் Rs. 9.35 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் டைட்டானியம் Rs. 11.43 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் டிரெண்டு Rs. 10.10 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் டிரெண்டு டீசல் Rs. 10.67 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nசித்தூர் இல் க்ரிட்டா இன் விலை\nசித்தூர் இல் சோநெட் இன் விலை\nசித்தூர் இல் நிக்சன் இன் விலை\nசித்தூர் இல் வேணு இன் விலை\nசித்தூர் இல் எக்ஸ்யூவி300 இன் விலை\nசித்தூர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா இக்கோஸ்போர்ட் mileage ஐயும் காண்க\nபோர்டு இக்கோஸ்போர்ட் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா இக்கோஸ்போர்ட் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா இக்கோஸ்போர்ட் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nசித்தூர் இல் உள்ள போர்டு கார் டீலர்கள்\nபாலமானிர் road சித்தூர் 517001\n இல் ஐஎஸ் இக்கோஸ்போர்ட் கிடைப்பது\n இல் ஐஎஸ் போர்டு offering ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்\nஇக்கோஸ்போர்ட் having white light\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் இக்கோஸ்போர்ட் இன் விலை\nவேலூர் Rs. 9.20 - 13.84 லட்சம்\nதிருப்பதி Rs. 9.35 - 13.71 லட்சம்\nசென்னை Rs. 9.10 - 13.68 லட்சம்\nபாண்டிச்சேரி Rs. 8.71 - 12.90 லட்சம்\nபெங்களூர் Rs. 9.68 - 14.33 லட்சம்\nநெல்லூர் Rs. 9.35 - 13.71 லட்சம்\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Maruti_Dzire_2017-2020/Maruti_Dzire_2017-2020_ZXI_1.2_BS_IV.htm", "date_download": "2021-02-27T02:25:59Z", "digest": "sha1:TOA7JGGKQZOQ4BA47MKBJMYOW24JTB35", "length": 34536, "nlines": 586, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாருதி டிசையர் 2017-2020 ஸ்க்சி 1.2 பிஸிவ் ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இ��னால் எம்ஜி Motor\nbased on 8 மதிப்பீடுகள்\nமுகப்புபுதிய கார்கள்மாருதி கார்கள்டிசையர் 2017-2020\nடிசையர் 2017-2020 ஸ்க்சி 1.2 பிஸிவ் மேற்பார்வை\nமாருதி டிசையர் 2017-2020 ஸ்க்சி 1.2 பிஸிவ் இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 22.0 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1197\nஎரிபொருள் டேங்க் அளவு 37\nமாருதி டிசையர் 2017-2020 ஸ்க்சி 1.2 பிஸிவ் இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nமாருதி டிசையர் 2017-2020 ஸ்க்சி 1.2 பிஸிவ் விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை k series vvt என்ஜின்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு mpfi\nகியர் பாக்ஸ் 5 speed\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 37\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs iv\nமுன்பக்க சஸ்பென்ஷன் macpherson strut\nபின்பக்க சஸ்பென்ஷன் torsion beam\nஸ்டீயரிங் அட்டவணை tilt steering\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை ventilated disc\nபின்பக்க பிரேக் வகை drum\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 163\nசக்கர பேஸ் (mm) 2450\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசீட் தொடை ஆதரவு கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nநேவிகேஷன் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nவாய்ஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி charger கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nஹீடேடு விங் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 185/65 r15\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nadvance பாதுகாப்பு பிட்டுறேஸ் சுசூகி heartect body, கி left warning lamp மற்றும் buzzer\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கேமரா கிடைக்கப் பெறவில்லை\nanti-pinch power windows கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல்\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nமாருதி டிசையர் 2017-2020 ஸ்க்சி 1.2 பிஸிவ் நிறங்கள்\nடிசையர் 2017-2020 அன்ட் வக்ஸி பிஸிவ்Currently Viewing\nடிசையர் 2017-2020 ஏஎம்பி விஎக்ஸ்ஐCurrently Viewing\nடிசையர் 2017-2020 ரேன்ஞ் எக்ஸ்டென்டர்Currently Viewing\nடிசையர் 2017-2020 அன்ட் ஸ்க்சி பிஸிவ்Currently Viewing\nடிசையர் 2017-2020 ஏஎம்பி இசட்எக்ஸ்ஐCurrently Viewing\nடிசையர் 2017-2020 ஸ்க்சி பிளஸ் பிஸிவ்Currently Viewing\nடிசையர் 2017-2020 இசட்எக்ஸ்ஐ பிளஸ்Currently Viewing\nடிசையர் 2017-2020 அன்ட் ஸ்க்சி பிளஸ் பிஸிவ்Currently Viewing\nடிசையர் 2017-2020 ஏஎம்டி இசட்எக்ஸ்ஐ பிளஸ்Currently Viewing\nடிசையர் 2017-2020 ஏஎம்டி இசட்டிஐCurrently Viewing\nடிசையர் 2017-2020 ஏஜிஎஸ் இசட்டிஐ பிளஸ்Currently Viewing\nடிசையர் 2017-2020 ஏஎம்டி இசட்டிஐ பிளஸ்Currently Viewing\nஎல்லா டிசையர் 2017-2020 வகைகள் ஐயும் காண்க\nமாருதி ஸ்விப்ட் டிசையர் 1.2 விஎக்ஸ்ஐ BS IV\nமாருதி ஸ்விப்ட் டிசையர் ஸ்க்சி பிளஸ் பிஸிவ்\nமாருதி ஸ்விப்ட் டிசையர் விஎக்ஸ்ஐ ஏடி\nமாருதி ஸ்விப்ட் டிசையர் ஏஎம்டி இசட்டிஐ பிளஸ்\nமாருதி ஸ்விப்ட் டிசையர் ஐடிஐ\nமாருதி ஸ்விப்ட் டிசையர் 1.2 விஎக்ஸ்ஐ BS IV\nமாருதி ஸ்விப்ட் டிசையர் tour எஸ் சி.என்.ஜி.\nமாருதி ஸ்விப்ட் டிசையர் ஸ்க்சி 1.2\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nமாருதி டிசையர் 2017-2020 வாங்கும் முன் படிக்க வேண்டிய செய்தி\n2017 மாருதி சுஸுகி டிஸீர்: மாறுபாடுகள் விவரிக்கப்பட்டது\nபுதிய 2017 Dzire Ciaz விட இன்னும் நல்லது வழங்குகிறது, பெரும்பாலும் பிந்தைய அதன் மிதக்கும் சுழற்சி மேம்படுத்தல் நெருங்கி ஏனெனில்.\n2017 மாருதி சுசூகி டிசைர் பழைய Vs புதிய: என்ன மாறிவிட்டது\n2017 மாருதி சுசூகி டிசைர் பழைய Vs புதிய: என்ன மாறிவிட்டது\nகாம்பாக்ட் சேடன் ஒப்பீடு: டிஜேர் Vs டைக்டர் Vs அமிோ Vs ஆஸ்பியர் எதிராக டிஜேர்\nடிசையர் 2017-2020 ஸ்க்சி 1.2 பிஸிவ் படங்கள்\nஎல்லா டிசையர் 2017-2020 படங்கள் ஐயும் காண்க\nமாருதி டிசையர் 2017-2020 வீடியோக்கள்\nஎல்லா டிசையர் 2017-2020 விதேஒஸ் ஐயும் காண்க\nமாருதி டிசையர் 2017-2020 ஸ்க்சி 1.2 பிஸிவ் பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா டிசையர் 2017-2020 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டிசையர் 2017-2020 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nமாருதி டிசையர் 2017-2020 செய்திகள்\nகார்கள் தேவை: மாருதி Dzire, ஹோண்டா Amaze மேல் பிரிவு விற்பனை நவம்பர் 2018\nடிஜேர் அதன் பிரிவில் முதலிடத்தை 21,037 விற்பனையாக விற்பனை செய்துள்ளது\nகார்கள் தேவை: மாருதி Dzire, ஹோண்டா Amaze மேல் பிரிவு விற்பனை அக்டோபர் 2018\nமாதத்தின் விற்பனை கணிசமான வீழ்ச்சியுடனான போதிலும், அமேசிங் இரண்டாம் இடத்தில் Xcent விட வசதியாக தொடர்ந்து இருக்கிறது\nகார்கள் தேவை: மாருதி Dzire, ஹோண்டா Amaze மேல் பிரிவு விற்பனை 2019 பிப்ரவரி\nஜனவரி 2019 ஆம் ஆண்டின் ஒப்பிடுகையில், துணை 4M சேண்டன்களின் ஒவ்வொன்றும் விற்பனை வீழ்ச்சியை பதிவு செய்தன\nபுதிய மாருதி Dzire மிகவும் விரும்பத்தக்கது செய்ய முடியும் என்று ஐந்து விஷயங்கள்\nபுதிய மாருதி Dzire மிகவும் விரும்பத்தக்கது செய்ய முடியும் என்று ஐந்து விஷயங்கள்\nமாருதி Dzire Vs ஃபோர்டு ஆஸ்பியர்: ரியல் வேர்ல்ட் பெர்ஃபார்மென்ஸ், மைலேஜ் ஒப்பீடு\nஃபோர்ட் சமீபத்தில் ஆஸ்பியர் புதுப்பிக்கப்பட்டு புதிய பெட்ரோல் இயந்திரத்தை வழங்கியது. நாம் அதை பரிசோதித்தோம் மற்றும் இது டிஜேர் பெட்ரோலுக்கு எதிராக எவ்வாறு செயல்பட்டது\nஎல்லா மாருதி செய்திகள் ஐயும் காண்க\nமாருதி டிசையர் 2017-2020 மேற்கொண்டு ஆய்வு\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 08, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF-2/", "date_download": "2021-02-27T01:20:57Z", "digest": "sha1:62XFSD6P7MTGQ5EMX2ZCX2UQ2PVCQSPE", "length": 16345, "nlines": 142, "source_domain": "thetimestamil.com", "title": "திருப்பாய் திருவாம்பாய் பாடல்கள் 16 | மார்காஜி திருப்பவாய், திருவேம்பவாய் 16", "raw_content": "சனிக்கிழமை, பிப்ரவரி 27 2021\nபாபு தாரி பந்துவீச்சு ஆச்சரியமாக இருக்கிறது என்று கோஹ்லி கூறினார்: வீடியோவைப் பாருங்கள் விராட் கோஹ்லி குஜராத்தியில் கேமியோவை உருவாக்குகிறார் ஹபிக் பாண்ட்யா-ஆக்சர் படேல் நேர்காணலின் போது ஆறு, வீடியோவைப் பாருங்கள்\nவிஜய் ஹசாரே டிராபி விராட் கோஹ்லி தேவதூத் பாடிக்கல் அடுத்தடுத்து 2 வது நூற்றாண்டு கர்நாடக த்ராஷ் கேரளா கே.எல்.\nரன்வீர் சிங் தீபிகா படுகோனைப் பார்க்க திரும்பினார், கூறினார் – ‘ஜான் ஹை லே லெ’\nஅண்ட்ராய்டில் தனிப்பயன் ஸ்லீப் டிராக்கரை உருவாக்க டா���்கரின் சமீபத்திய பீட்டா உங்களை அனுமதிக்கிறது\nசவூதி அரேபியாவின் மகுட இளவரசர் முஹம்மது பின் சல்மான் சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகியைக் கைப்பற்ற அல்லது கொல்ல ஒரு நடவடிக்கைக்கு ஒப்புதல் அளித்தார்: உசா\nமேற்கு வங்காளத் தேர்தல் செய்தி: தலைமைத் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் சுனில் அரோரா மற்றும் அவரது தாயையும் அவரது வரிகளையும் நினைவில் கொள்க\nவிராட் கோலியின் கீழ் விளையாடுவதை எப்போதும் கனவு கண்டதாக சூர்யகுமார் யாதவ் கூறுகிறார் – சப்னா யாதவ் வெளிப்படுத்தினார்\nரிலையன்ஸ் ஜியோ புதிய ஜியோபோன் 2021 ஐ அறிமுகப்படுத்துகிறது 2 ஆண்டு வரம்பற்ற சேவைகளையும் புதிய ஜியோ ஃபோனை 1999 ரூபாயிலும் பெறுகிறது\nஊர்வசி ர ute டேலா தனது பிறந்த நாளில் 10 கிலோ வெங்காயத்தை வெட்டு வீடியோ இணையத்தில் வைரல்\nமார்ச் 2021 க்கான பிளேஸ்டேஷன் பிளஸ் விளையாட்டு அறிவிக்கப்பட்டது\nHome/un categorized/திருப்பாய் திருவாம்பாய் பாடல்கள் 16 | மார்காஜி திருப்பவாய், திருவேம்பவாய் 16\nதிருப்பாய் திருவாம்பாய் பாடல்கள் 16 | மார்காஜி திருப்பவாய், திருவேம்பவாய் 16\nஅன்று புதன்கிழமை, ஜனவரி 1, 2020 அன்று காலை 7:52 மணிக்கு. [IST]\n மணர்த்துகள்கள் கொண்ட காகிதம் தாள் திறக்க\nமாயன் வாய் மணிவண்ணன் நன்னலே\nநாங்கள் உங்களிடம் தூய்மையாக வருகிறோம்\nவிளக்கம்: கோபிகள் அனைவரும் கூடி, ஸ்ரீ நந்தகோபரின் வீட்டிற்கு வருகை தருகிறார்கள். அவர்கள் கோவிலுக்குச் சென்று போர்ட்டரை வளர்க்கிறார்கள். நந்தகோபனின் கல்லறையின் பாதுகாவலர் எங்கள் பாதுகாவலர் கொடிக் கம்பம் கட்டப்பட்ட கதவு கொடிக் கம்பம் கட்டப்பட்ட கதவு ஆயுர்வேத சிறுமியான எங்களுக்காக மாளிகையைத் திறக்கவும். மந்திரவாதியும் கறுப்பின மனிதருமான கண்ணன் நேற்று எங்களுக்கு ஒரு ஒலியைக் கொடுக்க முடியும் என்று கூறினார். அதைப் பெற நாங்கள் நீருக்கடியில் இருந்தோம். அவரை சோகப்படுத்தும் பாடல்களை நாங்கள் பாடுகிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக, நாம் விரும்பும் கோரிக்கையை மறுக்க வேண்டாம் ஆயுர்வேத சிறுமியான எங்களுக்காக மாளிகையைத் திறக்கவும். மந்திரவாதியும் கறுப்பின மனிதருமான கண்ணன் நேற்று எங்களுக்கு ஒரு ஒலியைக் கொடுக்க முடியும் என்று கூறினார். அதைப் பெற நாங்கள் நீருக்கடியில் இருந்தோம். அவரை சோகப்படுத்தும் பாடல்களை நாங்கள் பாடுகிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக, நாம் விரும்பும் கோரிக்கையை மறுக்க வேண்டாம் ஒன்றோடொன்று இணைந்திருக்கும் கதவுகளைத் திறக்கிறீர்கள் ஒன்றோடொன்று இணைந்திருக்கும் கதவுகளைத் திறக்கிறீர்கள் அவர்கள் சொல்கிறார்கள். ஒருவர் கோவிலுக்குச் செல்வதைத் தடுக்கக்கூடாது.\nமின்னிப் பாலிண்டெம் பிரட்டி திருவாடிமர்\nகோல்டன் சிலம்பில் சிலப்பத்து ரெடுபுரம்\nஎன்ன உருவ வழிபாடு ஆளுநர் நந்தம்மிதா\n ஆரம்பத்தில், கடல் நீர் உட்கொள்ளல், இந்த உலகத்தை காப்பாற்றும் தாய் பார்வதியின் உடலை நீலக்கோட்டாக உயர்த்துவது மினியைப் போன்ற அழகான விண்வெளி உதயவலத்து அடிமையாக நமக்கு உதவுகிறது, எம்பிராட்டி திருவதிமெல் தங்க கணுக்கால் வளையலை ரிங்டோனாக அணிந்துள்ளார் , இது ஒரு வானவில் போல திருப்புருவம், பிரிவின் பற்றாக்குறை எங்களை விட்டுச்செல்கிறது, எங்கள் சிரிஞ்ச் ஹெட் கேம் பிளே மற்றும் ஊழியர்கள், நாங்கள் பெண்கள், அதனுடன் இடைவிடாமல் அதன் கொட்டும் சுரக்கும் இனிப்பு அருளை அவர்கள் மீற வேண்டும் .\nநாள் முழுவதும் உடனடியாக ஒன்இந்தியா செய்திகளைப் பெறுங்கள்\n“வலை நிபுணர். பாப் கலாச்சாரம். சிந்தனையாளர், உணவுப்பொருள்.”\nREAD ஊடகங்கள் முதல் தகவல் தொழில்நுட்பம் வரை .. கொரோனாவால் பாதிக்கப்படும் 7 துறைகள் .. வரவிருக்கும் நாட்கள் எப்படி | கொரோனா வைரஸ்: பொருளாதார மந்தநிலை இந்தியாவில் 7 முக்கிய களங்களை நீக்க வழிவகுக்கும்\n\"வலை நிபுணர். பாப் கலாச்சாரம். சிந்தனையாளர், உணவுப்பொருள்.\"\nஇது நம்பிக்கையின் சின்னம் .. கொரோனாவை எதிர்க்க போராடும் ஒரு ஜோடி செவிலியர்கள் .. நெகிழ்வான சேவை | திருமணமான செவிலியர்களுக்கு எதிராக கொரோனா வைரஸ் மருத்துவமனை\n“ஏஞ்சல்” .. செல்வத்தில் பிறந்து வளர்ந்தவர் .. கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் … | கொரோனா வைரஸ்: ஸ்வீடன் இளவரசி சோபியாவுக்கு எதிரான கொரோனா வைரஸ் வேலை செய்யத் தொடங்குகிறது\nகொரோனா .. இறந்தவர்களின் பட்டியலில் சிலி சேர்க்கப்பட்டு குணமாகும். | குறிப்பிட்டுள்ளபடி, சிலி மரணத்தை மீட்கப்பட்ட கிரீடமாக கருதுகிறது\nதிரும்பி வருவது கடினம் .. வுஹான் அதே வாரத்தைத் திறக்கிறார். சீனாவில் கொரோனா ‘இரண்டாவது அலை’ .. | கொரோனா வைரஸ்: தனிப்பட்ட நாட்களில் 108 நாட்கள், சீனா கிட்டத்தட்ட இரண்டாவது தாக்குதலை அடைகிறது\nமறும��ழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nதாயை அடக்கம் செய்த அடுத்த அரை மணி நேரத்தில் … சமூக பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளது | பெரம்பலூரில், ஒரு துப்புரவுப் பெண்மணி தனது தாயின் இறுதிச் சடங்குகளை முடித்துவிட்டு வேலைக்குத் திரும்புகிறார்\nபாபு தாரி பந்துவீச்சு ஆச்சரியமாக இருக்கிறது என்று கோஹ்லி கூறினார்: வீடியோவைப் பாருங்கள் விராட் கோஹ்லி குஜராத்தியில் கேமியோவை உருவாக்குகிறார் ஹபிக் பாண்ட்யா-ஆக்சர் படேல் நேர்காணலின் போது ஆறு, வீடியோவைப் பாருங்கள்\nவிஜய் ஹசாரே டிராபி விராட் கோஹ்லி தேவதூத் பாடிக்கல் அடுத்தடுத்து 2 வது நூற்றாண்டு கர்நாடக த்ராஷ் கேரளா கே.எல்.\nரன்வீர் சிங் தீபிகா படுகோனைப் பார்க்க திரும்பினார், கூறினார் – ‘ஜான் ஹை லே லெ’\nஅண்ட்ராய்டில் தனிப்பயன் ஸ்லீப் டிராக்கரை உருவாக்க டாஸ்கரின் சமீபத்திய பீட்டா உங்களை அனுமதிக்கிறது\nசவூதி அரேபியாவின் மகுட இளவரசர் முஹம்மது பின் சல்மான் சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகியைக் கைப்பற்ற அல்லது கொல்ல ஒரு நடவடிக்கைக்கு ஒப்புதல் அளித்தார்: உசா\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vellithirai.news/tv-serial/461-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B7%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5.html", "date_download": "2021-02-27T01:51:14Z", "digest": "sha1:K2YGASNZK2BJEJZVKIZAQQSTMPNSCAJT", "length": 17625, "nlines": 148, "source_domain": "vellithirai.news", "title": "நீங்க ஷட் அப் பண்ணுங்க…வனிதாவுடன் மோதும் மதுமிதா – சூடு பிடிக்கும் பிக்பாஸ் - Vellithirai News", "raw_content": "\nநீங்க ஷட் அப் பண்ணுங்க…வனிதாவுடன் மோதும் மதுமிதா – சூடு பிடிக்கும் பிக்பாஸ்\n‘செம திமிரு’ பட ஹீரோ பற்றி… ஆக்சன் கிங் அர்ஜூன் சொன்ன கருத்து\nமாஸ் சினிமாஸ் தயாரிப்பில் சாம் ஜோன்ஸ் – ஆனந்தி நடிக்கும் “நதி”\nவிஜயகுமார், அருண்விஜய்… இப்போ அவர் மகன் இணைந்து நடிக்கும் படம்\nகதையை விட ஹீரோ பெரிய ஆளாக இருக்க கூடாது: இயக்குனர் ஓபன் டாக்\nதெலுங்கு பிக் பாஸ் புகழ் ‘பானு ஸ்ரீ ரெட்டி’ நடித்திருக்கும் லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லர் ‘கேட்’..\nலாக்அப் – LOCK UP – படம் எப்படி\nPENGUIN – பெண்குயின் – பணிப்பெண் – விமர்சனம்\nபொன்மகள் வந்தாள் -பொருள் பாதி தந்தாள் …\nமார்ச் 12ல் திரையரங்குகளில் வருது… ‘அஜித்’ படம்\n‘செம திமிரு’ ���ட ஹீரோ பற்றி… ஆக்சன் கிங் அர்ஜூன் சொன்ன கருத்து\nமாஸ் சினிமாஸ் தயாரிப்பில் சாம் ஜோன்ஸ் – ஆனந்தி நடிக்கும் “நதி”\nமேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறார் ரஜினி\nஎனிமி படப்பிடிப்பின் சண்டைக் காட்சியில் ஆர்யாவிற்கு ஏற்பட்ட காயம் \nமுல்லை வேடத்தில் நடிப்பது இவர்தானாம்\nமுல்லை வேடத்துக்கு யாரும் வேண்டாம்…கிரியேட்டிவ் டீம் எடுத்த முடிவு…\nசித்ரா தற்கொலை விவகாரம் – கணவர் ஹேமந்த் கைது\nமுல்லை கதாபாத்திரத்தில் நான் நடிக்கவில்லை – பிரபல நடிகை மறுப்பு\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சித்ராவுக்கு பதில் அந்த நடிகையா\nஅசுரனாகவே மாறிய வெங்கடேஷ்.. மிரட்டல் நடிப்பில் ‘நாரப்பா’வீடியோ…\nவாணிபோஜனுடன் லிப்லாக்.. ஜெய் நடிப்பில் ‘டிரிபிள்ஸ்’ சீரியஸ் டிரெய்லர் வீடியோ\nயாரா ட்ரைலர் படுக்கையறை காட்சி: மிக தாராளமாய் ஸ்ருதிஹாசன்\n இப்படி ஆகும்னு நான் நினைக்கவே இல்லை… வைரலாகும் பெண்ணின் வீடியோ\nரஜினிக்காக சண்டை போடும் மீனா குஷ்பு… கலாய்த்த ரசிகர்.. வைரல் வீடியோ\nமார்ச் 12ல் திரையரங்குகளில் வருது… ‘அஜித்’ படம்\n‘செம திமிரு’ பட ஹீரோ பற்றி… ஆக்சன் கிங் அர்ஜூன் சொன்ன கருத்து\nமாஸ் சினிமாஸ் தயாரிப்பில் சாம் ஜோன்ஸ் – ஆனந்தி நடிக்கும் “நதி”\nவிஜயகுமார், அருண்விஜய்… இப்போ அவர் மகன் இணைந்து நடிக்கும் படம்\nகதையை விட ஹீரோ பெரிய ஆளாக இருக்க கூடாது: இயக்குனர் ஓபன் டாக்\nசட்டையை மட்டும் போட்டு கழட்டி விட்ட சாக்‌ஷி அகர்வால்.. ஷாக் ஆன ரசிகர்கள்…\nவெறித்தனமான லுக்கில் நடிகர் யாஷ்.. தெறிக்கவிடும் கேஜிஎஃப் 2 புகைப்படங்கள்..\nதங்கை, அம்மாவுடன் சிறு வயது விஜய் – இதுவரை பார்த்திராத புகைப்படம்\nமாநாடு ஷூட்டிங் ஸ்பாட்டில் சிம்பு – இணையத்தை கலக்கும் புகைப்படம்\nதாடி கோட்சூட்டில் ஹாலிவுட் ஹீரோ போல் சிம்பு – வைரலாகும் புகைப்படங்கள்\nயுவனின் அசத்தல் இசையில் ‘ஹர்லா வர்லா’…சக்ரா பட பாடல் வீடியோ\nஇயக்குனர் அவதாரம் எடுத்த டிடி – வெளியான பாடல் வீடியோ\nவிமானத்தில் ரசிகர் பக்கத்தில் அமர்ந்த தல அஜித் – வைரல் வீடியோ\nதமிழன் பாட்டு மாஸ் பக்கா மாஸ்.. ஈஸ்வரன் பட பாடல் வீடியோ.. அதிரும் இணையதளம்…\nஅண்ணாத்தே படப்பிடிப்பில் ரஜினி – லைக்ஸ் அள்ளும் புகைப்படம்\nஅண்ணாத்தே ஷூட்டிங் ஸ்டார்.. விமான நிலையத்தில் ரஜினி…வைரல் புகைப்படங்கள்\nலவ்யூ தலைவா….ர���ினிக்கு சிம்பு அனுப்பிய பரிசு… வைரல் புகைப்படம்…\nஜெயலலிதாவின் 4ஆம் நினைவு தினம்: கங்கனாவின் ‘தலைவி’ ஸ்டில்கள்\nநீங்க ஷட் அப் பண்ணுங்க…வனிதாவுடன் மோதும் மதுமிதா – சூடு பிடிக்கும் பிக்பாஸ்\nமுல்லை வேடத்தில் நடிப்பது இவர்தானாம்\nமுல்லை வேடத்துக்கு யாரும் வேண்டாம்...கிரியேட்டிவ் டீம் எடுத்த முடிவு...\nநீங்க ஷட் அப் பண்ணுங்க…வனிதாவுடன் மோதும் மதுமிதா – சூடு பிடிக்கும் பிக்பாஸ்\nBiggboss promo video – பிக்பாஸ் வீட்டில் வனிதா விஜயகுமாரும், மதுமிதாவும் மோதிக்கொள்ளும் வீடியோ வெளியாகியுள்ளது.\nபிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வருகிறது. 2 நாட்களுக்கு முன்பு அபிராமி தனது வாட்டர் பாட்டிலை குழந்தை போல் பாவித்ததை சுட்டிக் காட்டி ‘நான் தமிழ்ப்பெண். இது எனக்கு பிடிக்கவில்லை’ என மதுமிதா பிக்பாஸ் வீட்டில் களோபரத்தை உண்டாக்கினார்.\nஇந்நிலையில், இன்று வெளியிடப்பட்ட புரமோ வீடியோவில் ‘சிலர் தாலியை கழட்டி வைத்து வந்து விடுகிறார்கள். ஆனால், கலாச்சாரம் எனப் பேசுகிறார்கள்’ என வனிதா கூற, அவருக்கும் மதுமிதாவுக்கும் மோதல் வருவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.\nஇதை பார்க்கும் போது இனிப்போகப்போக பிக்பாஸ் நிகழ்ச்சி சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nThe post நீங்க ஷட் அப் பண்ணுங்க…வனிதாவுடன் மோதும் மதுமிதா – சூடு பிடிக்கும் பிக்பாஸ் appeared first on – Dhinasari Tamil.\nThe post நீங்க ஷட் அப் பண்ணுங்க…வனிதாவுடன் மோதும் மதுமிதா – சூடு பிடிக்கும் பிக்பாஸ் appeared first on Vellithirai News.\nமுகினுடன் நெருக்கம்… கழட்டிவிட்ட அபிராமி.. சோகத்தில் கவின்..\nபிக்பாஸ் வீட்டில் நியூஸ் வாசிக்கும் லோஸ்லியா – வைரல் வீடியோ\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\n‘செம திமிரு’ பட ஹீரோ பற்றி… ஆக்சன் கிங் அர்ஜூன் சொன்ன கருத்து\n“என் மருமகன் துருவா கேரக்டருக்காக 40 கிலோ எடை குறைச்சார்”-‘செம திமிரு’ பட ஹீரோ பற்றி பத்திரிகையாளர் சந்திப்பில் ஆக்ஷன் கிங் அர்ஜூன் பெருமிதம் கன்னட திரையுலகின்...\nமாஸ் சினிமாஸ் தயாரிப்பில் சாம் ஜோன்ஸ் – ஆனந்தி நடிக்கும் “நதி”\n“நதி” படத்தின் காட்சிகள் மதுரை, தேனி உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டது. இறுதி கட்டப் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.\nவிஜயகுமார், அருண்விஜய்… இப்போ அவர��� மகன் இணைந்து நடிக்கும் படம்\nஒரே குடும்பத்திலிருந்து மூன்று தலைமுறையை சேர்ந்த நடிகர்கள் இணைந்து நடிப்பதென்பது நம் இந்திய திரைஉலகிலேயே அரிதான நிகழ்வாகும்.\nகதையை விட ஹீரோ பெரிய ஆளாக இருக்க கூடாது: இயக்குனர் ஓபன் டாக்\nஇந்தப்படத்தின் புதிய அனுபவம் ரசிகர்களுக்கு சென்றுசேர வேண்டும் என்பதற்காக தியேட்டர்களிலேயே ரிலீஸ் செய்ய இருக்கிறோம்” என கூறினார்.\nதெலுங்கு பிக் பாஸ் புகழ் ‘பானு ஸ்ரீ ரெட்டி’ நடித்திருக்கும் லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லர் ‘கேட்’..\nபுதுமுகம் ஆத்ரேயா விஜய் – பானு ஸ்ரீ ரெட்டி நடித்திருக்கும் முழுநீள த்ரில்லர் ‘கேட்’.. லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லராக உருவாகி இருக்கும் ‘கேட்’.. லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லராக உருவாகி இருக்கும் ‘கேட்’.. ஜி.கே சினி மீடியா நிறுவனம்...\nமார்ச் 12ல் திரையரங்குகளில் வருது… ‘அஜித்’ படம்\n‘செம திமிரு’ பட ஹீரோ பற்றி… ஆக்சன் கிங் அர்ஜூன் சொன்ன கருத்து\nமாஸ் சினிமாஸ் தயாரிப்பில் சாம் ஜோன்ஸ் – ஆனந்தி நடிக்கும் “நதி”\nவிஜயகுமார், அருண்விஜய்… இப்போ அவர் மகன் இணைந்து நடிக்கும் படம்\nமாஸ் சினிமாஸ் தயாரிப்பில் சாம் ஜோன்ஸ் – ஆனந்தி நடிக்கும் “நதி”\n‘செம திமிரு’ பட ஹீரோ பற்றி… ஆக்சன் கிங் அர்ஜூன் சொன்ன கருத்து\nவிஜயகுமார், அருண்விஜய்… இப்போ அவர் மகன் இணைந்து நடிக்கும் படம்\nமார்ச் 12ல் திரையரங்குகளில் வருது… ‘அஜித்’ படம்\nகதையை விட ஹீரோ பெரிய ஆளாக இருக்க கூடாது: இயக்குனர் ஓபன் டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/10/24052828/Will-dams-be-expanded-in-Tenkasi-district-to-save.vpf", "date_download": "2021-02-27T00:55:48Z", "digest": "sha1:K3MMIC5YSMH5WOXOBNQIGA7M4T3UKH7U", "length": 21496, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Will dams be expanded in Tenkasi district to save water wasted in the sea? Farmers expect || வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை சேமிக்க தென்காசி மாவட்டத்தில் அணைகள் விரிவாக்கம் செய்யப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவீணாக கடலில் கலக்கும் தண்ணீரை சேமிக்க தென்காசி மாவட்டத்தில் அணைகள் விரிவாக்கம் செய்யப்படுமா விவசாயிகள் எதிர்பார்ப்பு + \"||\" + Will dams be expanded in Tenkasi district to save water wasted in the sea\nவீணாக கடலில் கலக்கும் தண்ணீரை சேமிக்க தென்காசி மாவட்டத்தில் அணைகள் விரிவாக்கம் செய்யப்படுமா\nவீணாக கடலில் கலக்கும் தண்ணீ��ை கூடுதலாக சேமிக்கும் வகையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைகள் விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா\nபதிவு: அக்டோபர் 24, 2020 05:28 AM\nஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெருக்கெடுத்து ஓடிவரும் ஆறுகளின் குறுக்கே அணைகளை கட்டி தண்ணீரை சேமித்து, விவசாயம் மற்றும் குடிநீருக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆங்கிலேயர் காலத்தில் பாபநாசத்தின் மேல் பகுதியில் காரையாறு பகுதியில் முதல் அணை கட்டப்பட்டது. அதை தொடர்ந்து மணிமுத்தாறு, சேர்வலாறு, வடக்கு பச்சையாறு, கொடுமுடியாறு, கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார் ஆகிய அணைகள் அடுத்தடுத்து கட்டப்பட்டன. இவை அந்தந்த பகுதி விவசாயத்துக்கும், குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வருகின்றன.\nதற்போது நெல்லையில் இருந்து தென்காசி மாவட்டம் பிரிக்கப்பட்டது. அப்போது கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார் ஆகிய 5 அணைகள் தென்காசி மாவட்ட எல்லைக்குள் அமைந்தன. பாபநாசம், மணிமுத்தாறு அணைகளை ஒப்பிடும்போது இந்த 5 அணைகளும் மிகவும் சிறிய அணைகள் ஆகும். இந்த 5 அணைகளின் நீர்கொள்ளவை சேர்த்தாலும் பாபநாசம் அணையின் 6-ல் ஒரு பங்குதான் வருகிறது.\nஇதை பார்க்கும்போது தென்காசி மாவட்டத்தில் இருக்கும் 5 அணைகளும் பெயரளவுக்குத்தான் இருக்கிறது. பெரும்பகுதி குடிநீர் ஆதாரத்துக்கு தாமிரபரணி ஆற்றையே நம்பி இருக்க வேண்டியுள்ளது.\nதென்காசி மாவட்டம் புதிய குழந்தையாய் பிறந்த பூரிப்பில், இந்த ஆண்டில் இதுவரை 5 அணைகளும் 3 முறை நிரம்பி வழிந்துள்ளது. குண்டாறு அணை நிரம்பி பல மாதங்களாக உபரிநீர் வெளியேறி கொண்டே இருக்கிறது. இதேபோல் மற்ற அணைகளும் தற்போது நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் ஆறுகளில் தண்ணீர் வீணாக பாய்ந்து க டலுக்கு செல்கிறது. விரைவில் வடகிழக்கு பருவமழை பெய்ய இருக்கிறது. ஏற்கனவே நிரம்பியுள்ள இந்த அணைகளில் இனி ஒரு சொட்டு தண்ணீரை கூட தேக்கி வைக்க முடியாது. தமிழகத்துக்கு வடகிழக்கு பருவமழையால் அதிகளவு தண்ணீர் கிடைக்கும். ஆனால் அதனை தேக்கி வைக்க வழியில்லை.\nஇந்த நேரத்தில் அணைகளில் கூடுதல் தண்ணீரை தேக்கி வைக்கும் வகையில் கொள்ளளவை அதிகரிக்க அணைகளை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அதாவது தென்காசி மாவட்டத்தில் அமைந்திருக்கும் 5 அணைகளும் பெரிய குளங்கள் போல்தான் நீர் கொள்ளளவு கொண்டதாக உள்ளது.\nஇதில் கடனா அணை மட்டும் சற்று பெரியது ஆகும். அதுவும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விரிவாக்கம் செய்யப்பட்டதன் விளைவாக தற்போது 352 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்கி வைக்கும் அளவுக்கு உள்ளது. ராமநதி 152, கருப்பாநதி 185, அடவிநயினார் 174 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்டதாக உள்ளது. குண்டாறு கொள்ளளவு 18.43 மில்லியன் கனஅடி மட்டுமே ஆகும். மிக குறைந்த அளவு தண்ணீரே தேக்கி வைக்கும் வகையில் இந்த அணைகள் கட்டப்பட்டதால் அதிகளவு மழை பெய்யும்போது தண்ணீர் வீணாகி விடுகிறது. பல டி.எம்.சி. தண்ணீர் வங்க கடலில் வீணாக சென்று கலக்கிறது. மழை காலத்தில் கிடைக்கும் தண்ணீர் வீணாக கடலில் சென்று கலக்கும் நிலையில், கோடையில் தண்ணீர் இன்றி விவசாயிகள் தவிக்கிறார்கள்.\nஎதிர்காலம் தண்ணீர் தேவைக்கு சண்டையிட்டு கொள்ளும் என்று கூறப்படுகிறது. ஆனால், நம்மிடம் மழை வளம் அதிகமாக இருந்தபோதிலும், அதன்மூலம் கிடைக்கும் தண்ணீரை முழுமையாக சேமித்து வைத்து குடிநீருக்கும், விவசாயத்துக்கும் பயன்படுத்த முடியாத நிலையிலேயே இருக்கிறோம் என்று கூறலாம். மக்கள் தொகை பெருக்கத்தால் வருங்காலத்தில் குடிநீர் திட்டங்கள் அதிகளவு செயல்படுத்தப்படும். ஆனால் அதற்கு தேவையான தண்ணீர் கிடைக்காமல் போகும். ‘அணையில் இருந்தால்தான் உறைகிணற்றில் தண்ணீர் எடுக்க முடியும்’ என்று புதிய மொழி பகிரப்படும். எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகவும் அவசியம் ஆகும்.\nதற்போது ராமநதி அணையில் இருந்து வீணாகும் உபரி நீரை வறட்சி பகுதிகளுக்கு கொண்டு சென்று பயன்படுத்தும் வகையில் ராமநதி மேல்மட்ட கால்வாய் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. இதுதவிர கடனாநதி, கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார் ஆகிய 4 அணைகளில் கூடுதல் தண்ணீரை தேக்கி வைக்கும் வகையில் விரிவாக்கம் செய்ய வேண்டும். அதற்குரிய சாத்தியக்கூறுகளை தென்காசி மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து உடனடியாக தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.\nதொலைநோக்கு சிந்தனையுடன் இந்த பணியை செய்ய வேண்டும். ஒருசில ஆண்டுகளில் அணைகள் நிரம்பாமல் போனதை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் அதிக மழை பெய்யும்போது கிடைக்கும் தண்ணீரை முழுமையாக ��ேமிக்கும் வகையில் திட்டத்தை தீட்ட வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். மேலும், மேற்கு தொடர்ச்சி மலையில் ஆங்காங்கே உள்ள சிறிய ஆறுகளின் குறுக்கேயும் புதிய அணைகளை கட்டி தண்ணீரை சேமிக்க வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.\n1. விவசாயிகள், கையில் கருப்புக்கொடி ஏந்தி வயலில் இறங்கி ஆர்ப்பாட்டம்\nமேட்டூரில் இருந்து உபரிநீரை அரசு எடுக்கும் முயற்சியை கைவிட வலியுறுத்தி கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரத்தில் விவசாயிகள், கையில் கருப்புக்கொடி ஏந்தி வயலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n2. விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nநெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் தொகையை அரசே ஏற்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\n3. மக்காச்சோளத்துக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க வலியுறுத்தல்\nமக்காச்சோளத்துக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும் என்று விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.\n4. மானாவாரி வளர்ச்சி திட்டம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி\nமானாவாரி வளர்ச்சி திட்டம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.\n5. விவசாயிகள், குளத்தில் இறங்கி கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்\nசரபங்கா திட்டத்தை தமிழக அரசு கைவிடக்கோரி நாகை அருகே விவசாயிகள், குளத்தில் இறங்கி கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n1. ஆய்வு, கண்டுபிடிப்புக்கு புதிய கல்வி கொள்கை வலிமை சேர்க்கிறது; பிரதமர் மோடி பேச்சு\n2. தேர்தல் வரும்போது மட்டும் வருபவன் அல்ல நான்; எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன் - மு.க. ஸ்டாலின் பிரசாரம்\n3. இந்தியா-சீனா இடையே தளபதிகள் மட்டத்திலான 10வது சுற்று பேச்சுவார்த்தை நாளை தொடக்கம்\n4. காங்கிரஸ் மூத்த தலைவர் மறைவு: இறுதிச்சடங்கில் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி\n5. குளிர்சாதன வசதியுடைய அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி\n1. தி.மு.க. கூட்டணியால் நல்லாட்சி தர முடியாது; கோவை பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு\n2. வக்கீல் கொலை வழக்கில் மனைவி, கள்ளக்காதலன் உள்பட 6 பேருக்கு ஆயுள் தண்டனை - சென்னை செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு\n3. பா.ஜ.க.வில் சேருபவர்கள் காணாமல் போவார்கள்; டெபாசிட் இழந்தவர்கள் ஆட்சியை கலை��்தனர்; புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆவேசம்\n4. ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் தியாகராயநகரில் ரூ.40 கோடியில் தானியங்கி வாகன நிறுத்த கட்டிடம் - வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் கட்டணம் கிடையாது\n5. புதுவையில் ஜனாதிபதி ஆட்சி வர நாராயணசாமி தான் காரணம்: புதுவை அ.தி.மு.க அன்பழகன் எம்.எல்.ஏ\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/business/601768-epf.html", "date_download": "2021-02-27T00:14:55Z", "digest": "sha1:P2QQXJZAGFZYHJ26VZSWVXV4GADDBBRT", "length": 17201, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "புதிய ஊழியர்களுக்கு 24% ஊதியத்தை இபிஎஃப் ஆக மத்திய அரசு வழங்குகிறது | EPF - hindutamil.in", "raw_content": "சனி, பிப்ரவரி 27 2021\nபுதிய ஊழியர்களுக்கு 24% ஊதியத்தை இபிஎஃப் ஆக மத்திய அரசு வழங்குகிறது\nகோவிட் 19 பெருந்தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம், பல தினசரி கூலி தொழிலாளர்களின் வருவாயில் இழப்பை ஏற்படுத்தியது. குறு மற்றும் சிறிய தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டதால் பலர் தங்களது வேலையை இழந்தனர். பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் மக்கள் சுயசார்பு நிலையை எட்டவும் பல்வேறு தற்சார்பு இந்தியா திட்டங்களை மத்திய அரசு அறிவித்தது.\nகோவிட் -19 பெருந்தொற்று பொது முடக்கத்தின் போது வேலை இழந்த தொழிலாளர்களுக்கு ஊக்கத் தொகை அளிக்கும் தற்சார்பு இந்தியா வேலை வாய்ப்பு என்ற திட்டம் தொடங்கப்படுவதற்கான அறிவிப்பை மத்திய நிதி அமைச்சர் வெளியிட்டார். மாத ஊதியமாக ரூ.15000 –த்துக்கு கீழே வழங்கும், இபிஎஃப்ஓ அமைப்பில் பதிவு செய்திருக்கும் எந்த நிறுவனத்திலும் பணிபுரியும் புதிய ஊழியர்கள் உள்ளிட்டோர் இந்த புதிய வேலை வாய்ப்புத் திட்டத்தின் பயனாளிகள் ஆவர்\nஇந்த ஆண்டு மார்ச் 1ம் தேதி முதல் செப்டம்பர் 30, 2020-க்குள் வேலை இழந்த இபிஎஃப் உறுப்பினர்கள், அக்டோபர் 1-ம் தேதிக்குப் பின்னர் பணியில் சேர்ந்து மாத ஊதியம் 15,000-க்கு கீழ் பெறுபவர்களும் இந்த திட்டத்தின் கீழ் பலன் பெறமுடியும்.\nஇபிஎஃப்ஓ நிறுவனத்தில் பதிவு செய்திருக்கும் நிறுவனங்களுக்கு, அவர்கள் ஊழியர்களுக்கு இபிஎஃப்ஓ நிதியாக தர வேண்டியதை அவர்கள் சார்பில் மத்திய அரசு ஊக்கத் தொகையாக வழங்கும். இந்த திட்டம் அடுத்த ஆண்டு ஜூன் 30-ம் தேதி வரை அமலில் இருக்கும். 2020-ஆம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதிக்குப் பின்னர் பணியில் சேர்ந்த தகுதியுடைய புதிய ஊழியர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மத்திய அரசு மானியம் வழங்கும்.\nஆயிரம் ஊழியர்கள் வரை பணியாற்றும் நிறுவனங்களில் ஊழியர்களின் பங்களிப்பான 12 % மற்றும் நிறுவனங்களின் பங்களிப்பு 12 % ஆகியவை மத்திய அரசால் வழங்கப்படும் ஆயிரம் பேர்களுக்கு மேல் பணியாற்றும் நிறுவனங்களில் ஊழியர்களின் பங்களிப்பான 12% மட்டும் அரசால் வழங்கப்படும். தகுதிவாய்ந்த புதிய ஊழியர்களுக்கு ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட இபிஎஃப்ஓ(யுஏஎன்) கணக்குகளில் மானியம் முன்கூட்டியே வரவு வைக்கப்படும்.\n4-வது முறையாக பிஹார் முதல்வராகிறார் நிதிஷ் குமார்: நாளை பதவி ஏற்பு; என்டிஏ கூட்டணியின் தலைவராக ஒரு மனதாகத் தேர்வு\n‘‘பிஹார் முதல்வராக நிதிஷ் குமார் சுதந்திரமாக செயல்பட முடியாது: பாஜக பின்னால் இருந்து இயக்கும்’’- காங்கிரஸ் விமர்சனம்\nபுகழ்பெற்ற வங்காள நடிகர் சௌமித்திர சட்டர்ஜி காலமானார்\n500 தனியார் அகாடமிகளுக்கு நிதி: விளையாட்டு அமைச்சகம் அறிவிப்பு\nதற்சார்பு இந்தியாபுதுடெல்லிபுதிய ஊழியர்இபிஎஃப்மத்திய அரசுEPF\n4-வது முறையாக பிஹார் முதல்வராகிறார் நிதிஷ் குமார்: நாளை பதவி ஏற்பு; என்டிஏ...\n‘‘பிஹார் முதல்வராக நிதிஷ் குமார் சுதந்திரமாக செயல்பட முடியாது: பாஜக பின்னால் இருந்து...\nபுகழ்பெற்ற வங்காள நடிகர் சௌமித்திர சட்டர்ஜி காலமானார்\nபாஜகவின் ‘வரப்புயர..’ ‘வெற்றிவேல் வீரவேல்’ முழக்கங்கள்: தமிழை...\nட்ரம்ப்பைவிட மோசமான தேர்தல் முடிவை மோடி சந்திப்பார்:...\n‘‘15 ஆண்டுகள் வட இந்திய எம்.பி.யாக இருந்தேன்’’...\nகாங்கிரஸைத் தூக்கி எறியுங்கள்; நாடு முழுவதும் மக்கள் புறக்கணிக்கின்றனர்:...\nஇலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு என்ன\nஇந்தியக் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார்\nதேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவே கட்டண உயர்வு: மத்திய...\nதொடர்ந்து அதிகரிக்கும் கரோனா; முதலிடத்தில் மகாராஷ்டிரா, 2-வது இடத்தில் கேரளா\nபெட்ரோல்- டீசல் மீதான வரியை மத்திய அரசுதான் குறைக்க வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்...\nஅதிகரிக்கும் கரோனா பரவல்; கட்டுப்பாடுகள் மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிப்பு: மாநிலங்களுக்கு...\nஅயோத்தியில் பிரமாண்ட சர்வதேச விமான நிலையம்; மத்திய அரசு ஒப்புதல்; ரூ. 250...\nதங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம் என்ன\nதங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம் என்ன\nஇந்தியாவில் பேட்டரி கார் விற்பனை அதிகரிக்கும்: வோல்வோ நிர்வாக இயக்குநர் நம்பிக்கை\nமீண்டும் உயர்ந்தது தங்கம் விலை: இன்றைய நிலவரம் என்ன\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nஐஎஸ்எல் கால்பந்துஇன்றைய போட்டிநேரம்: இரவு 7\nமுகேஷ் அம்பானி வீட்டின் அருகே ஜெலட்டின் குச்சிகளுடன் ஸ்கார்பியோ கார் மர்ம...\nகரோனா பாதிப்பு எண்ணிக்கை: 8 நாட்களாக 50 ஆயிரத்துக்கும் குறைவு\nவிபத்தில் 3 பேர் உயிரிழப்பு; பாதுகாப்பில் அலட்சியமாக இருந்தால் உயிரைப் பறிக்கும் அளவுக்கு...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/todays-paper/regional01/636963-.html", "date_download": "2021-02-27T01:15:13Z", "digest": "sha1:4Q5NC4SSNWVGWMQQMFPD6PNRVPZSYZIL", "length": 14574, "nlines": 284, "source_domain": "www.hindutamil.in", "title": "மதுரை நகரில் 19 எஸ்.ஐ.கள் பணியிட மாற்றம் | - hindutamil.in", "raw_content": "சனி, பிப்ரவரி 27 2021\nமதுரை நகரில் 19 எஸ்.ஐ.கள் பணியிட மாற்றம்\nதமிழக சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி காவல் அதிகா ரிகள் மாற்றப்படுகின்றனர்.\nஇதன்படி, மதுரையில் நீண்ட நாட்களாகப் பணிபுரிந்த எஸ் .ஐ.கள் பணியிடமாற்றம் செய் யப்பட்டுள்ளனர்.\nவிளக்குத்தூண் எஸ்.ஐ. பாண்டியராஜன் திருப்பாலை காவல் நிலைய குற்றப்பிரிவுக் கும், விளக்குத்தூண் எஸ்.ஐ. ஜெயமாணிக்கம் திலகர் திடல் குற்றப்பிரிவுக்கும், தெப்பக்குளம் எஸ்.ஐ. அன்புதாசன் சிறப்பு புலனாய்வுப் பிரிவுக்கும் மாற் றப்பட்டுள்ளனர்.\nசுப்ரமணியபுரம் எஸ்.ஐ. கிருஷ்ணமூர்த்தி செல்லூர் குற் றப்பிரிவுக்கும், திலகர்திடல் எஸ்.ஐ. சுந்தரேசுவரன் மாட்டுத் தாவணி குற்றப்பிரிவுக்கும், கரி மேடு எஸ்.ஐ. சுந்தரபாண்டியன் தெப்பக்குளம் சட்டம், ஒழுங்கு பிரிவுக்கும், தல்லாகுளம் எஸ்.ஐ. பாலமுருகன் விளத்துக்குத்தூண் சட்டம், ஒழுங்கு பிரிவுக்கும், தல்லாகுளம் எஸ்.ஐ. மோக ன்தாஸ் அண்ணா நகர் சட்டம், ஒழுங்கு பிரிவுக்கும், தல் ாகுளம் எஸ்.ஐ. சுந்தரராஜன் சுப்ரமணி யபுரம் குற்றப் பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.\nசெல்லூர் எஸ்.ஐ. தரன் சுப்ரமணியபுரம் குற்றப் பிரிவுக்கும், கூடல்புதூர் பிரேம்சந்திரன் தல்லாகுளம் சட்டம், ஒழுங்கு பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.\nகூடல்புதூர் எஸ்.ஐ. அழகு முத்து அண்ணா நக���ுக்கும், அண்ணா நகர் மணிமாறன் விளக்குத் தூண் சட்டம், ஒழுங்கு பிரிவுக்கும், அண்ணா நகர் பாலமுருகன் சுப்ரமணியபுரம் சட்டம், ஒழுங்கு பிரிவுக்கும், அண்ணா நகர் எஸ்.ஐ. ரீகன் கரிமேடு சட்டம், ஒழுங்கு பிரிவுக்கும், திருப்பரங்குன்றம் எஸ்.ஐ. திருக்கண்ணன் எஸ்.எஸ். காலனி சட்டம்,ஒழுங்கு பிரிவுக்கும், எஸ்.எஸ். காலனி தயாநிதி அண்ணா நகர் சட்டம், ஒழுங்கு பிரிவுக்கும், மீனாட்சி கோயில் எஸ்.ஐ. செல்வகுமாரி தெற்குவாசல் மகளிர் காவல் நிலையத்துக்கும், கீரைத்துறை எஸ்.ஐ. ராமலிங்கம் தெற்குவாசல் சட்டம், ஒழுங்கு பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.\nஇத்தகவல் காவல் ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.\nபாஜகவின் ‘வரப்புயர..’ ‘வெற்றிவேல் வீரவேல்’ முழக்கங்கள்: தமிழை...\nட்ரம்ப்பைவிட மோசமான தேர்தல் முடிவை மோடி சந்திப்பார்:...\n‘‘15 ஆண்டுகள் வட இந்திய எம்.பி.யாக இருந்தேன்’’...\nகாங்கிரஸைத் தூக்கி எறியுங்கள்; நாடு முழுவதும் மக்கள் புறக்கணிக்கின்றனர்:...\nஇலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு என்ன\nஇந்தியக் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார்\nதேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவே கட்டண உயர்வு: மத்திய...\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nவிளையாட்டாய் சில கதைகள்: உசேன் போல்ட்டின் அடுத்த லட்சியம்\nஐஎஸ்எல் கால்பந்துஇன்றைய போட்டிநேரம்: இரவு 7\nமுகேஷ் அம்பானி வீட்டின் அருகே ஜெலட்டின் குச்சிகளுடன் ஸ்கார்பியோ கார் மர்ம...\nஇந்திய, சீன வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை எல்லையில் அமைதியை நிலைநாட்ட உறுதி\nஅகில இந்திய வர்த்தகர் கூட்டமைப்பு சார்பில் நாடு தழுவிய ஒரு நாள் வேலை...\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nஐஎஸ்எல் கால்பந்துஇன்றைய போட்டிநேரம்: இரவு 7\nபல கோடி ரூபாய் முறைகேடு புகார் அரசியல் பிரமுகர் மகன் சிக்கினார்\nஇட பிரச்சினையில் தொழிலாளி கொலை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/crush-thala-or-thalapathy-says-kajal/144779/", "date_download": "2021-02-26T23:51:43Z", "digest": "sha1:N6V7S2QE2RBBCRASPANAHHSJFM47I7OR", "length": 6902, "nlines": 131, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Crush Thala or Thalapathy says Kajal | tamil cinema news", "raw_content": "\n நச்சுன்னு பதில் சொன்ன காஜல் அகர்வால்… என்ன சொல்லியிருக்கார் பாருங்க..\n நச்சுன்னு பதில் சொன்ன க��ஜல் அகர்வால்… என்ன சொல்லியிருக்கார் பாருங்க..\nஉங்களோட crush தலயா இல்ல தளபதியா என்ற கேள்விக்கு யோசிக்காமல் பதிலளித்துள்ளார் காஜல் அகர்வால்.\nCrush Thala or Thalapathy says Kajal : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் இந்தியன் 2 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.\nசமீபத்தில் வெங்கட்பிரபு இயக்கத்தில் லைவ் டெலிகாஸ்ட் என்ற வெப் சீரிஸ் தொடரில் நடித்து திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.\nஇந்தப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காஜலிடம் உங்களுக்கு யார் மீது crush என்ற கேள்வியை கேட்டுள்ளனர்.\nஅதற்கு காஜல் அகர்வால் தல தளபதி என்று இருவரையும் கூறினார். ஆனால் கிரஷ் ஒருவராகத்தான் இருக்க முடியும் என்று கூறவே துளியும் யோசிக்காமல் தளபதி என்று கூறினார்.\nஇந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.\nதமிழ் சினிமா ஹீரோஸ் ல யாரு மேல CRUSH … \nPrevious articleஇப்போது மனு வாங்கும் வேலை கூட கிடையாது – முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nNext articleபிக்பாஸ் புகழ் கணேஷ் வெங்கட்ராம் மகளின் க்யூட் வீடியோ.. அழகோ அழகு..\nஉடல் பளபளக்க ஸ்லீவ்லெஸ் உடையில் காஜல் அகர்வால் – வைரலாகும் புகைப்படம்.\nபொள்ளாச்சி கடையில் கணவருடன் உணவு சாப்பிட்ட காஜல் அகர்வால்\nஇரண்டு மனைவியுடன் போஸ் கொடுத்த காஜல் அகர்வால் கணவர்.. இணையத்தை கலக்கும் புகைப்படம்.\nமாஸ்டர் டெலீடட் சீன் – சீக்ரெட்டை உடைத்த ரம்யா\nவன்னியர் உள் ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம் – இனி 10.5% உள் ஒதுக்கீடு, தமிழக அரசு அரசாணை வெளியீடு.\nவிஜயலட்சுமி தங்கச்சிக்கும் இயக்குனர் தேசிங்கு பெரியசாமிக்கும் திருமணம் முடிந்தது – செம குத்தாட்டம் போட்ட ரக்ஷன் ( வீடியோ )\nதமிழ் திரைப்பட கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் லிமிடெட் தலைவரான விடியல் ராஜூ – திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் வாழ்த்து.\nமகளிர் சுய உதவிக் குழுக்கள் பெற்ற கடன்கள் தள்ளுபடி – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.\nVJ சித்ராவின் கால்ஸ் படம் எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2016-10-05-08-08-12/kaattaaru-aug17/33758-2017-08-31-04-54-37", "date_download": "2021-02-27T00:15:41Z", "digest": "sha1:F4FZ26VZCQ3NPO6TEHFNBSYVJ3EXADL4", "length": 35197, "nlines": 269, "source_domain": "www.keetru.com", "title": "சாவித்திரி, நளாயினி, கண்ணகி வரிசையில் ஆண்ட்ரியா...", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\n���ீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nகாட்டாறு - ஆகஸ்ட் 2017\n'இறைவி' சினிமா - ஒரு பார்வை\nவியாபாரப் பொருளாகி விட்டது தமிழ் இலக்கியம்\n'ரெமோ' சொல்ல வரும் உண்மை எது\nஅறிவுமதி - தாய்மைத் ததும்பும் போர்க்குணம்\nமீண்டும் சூடு பிடிக்கும் ‘கற்பு’\nதமிழ் சினிமா பாடல்களில் கவிஞர் வாலி முதல் சிம்பு வரை – பேசப்படும் பெண் பாதுகாப்பும், பேசப்படாத பெண்உரிமையும்\nஇந்தக் காற்றில் உயிரும் இல்லை; பெண்ணின் மொழியும் இல்லை\nகுஷ்பு: ரசிகனின் கோயிலும், சிந்தனையாளனின் கும்பாபிஷேகமும்.\n\"கட்டுடைத்\" தலைவி குஷ்புவும்.........இலக்கியப் பூசாரிகளும்........ \"\nமாட்டுச் சாண ‘சிப்’ அணுவீச்சை தடுக்காது: போலி அறிவியலைக் கண்டித்து 600 விஞ்ஞானிகள் கூட்டறிக்கை\nதேர்தல் களத்தை மாற்றி அமைக்கும் தி.மு.க.வின் மக்கள் சந்திப்புகள்\nகாந்தி கொலை: காபூர் விசாரணையிலிருந்து தப்பிக்க முயன்றவர் சாவர்க்கர் (3)\nசேலம் வன்னியகுல க்ஷத்திரியர் மகாநாடு\nவிவசாயக் கூலியின் வயிற்றில் அடி; விவசாயிக்கு கடன் தள்ளுபடி\nபிரிவு: காட்டாறு - ஆகஸ்ட் 2017\nவெளியிடப்பட்டது: 31 ஆகஸ்ட் 2017\nசாவித்திரி, நளாயினி, கண்ணகி வரிசையில் ஆண்ட்ரியா...\nபெண்விடுதலை என்ற தளத்திலேயே மனமாரப் பாராட்வேண்டியதற்கான காரணங்களும் - கடுமையாக எதிர்க்க வேண்டியதற்கான காரணங்களும் ஒன்றாக நிற்கும் படம் தரமணி.\nசுயமாக முடிவெடுத்து வாழும் ஒரு பெண்ணின் மனநிலை - அவரது உடல்மொழி - உடைமொழி - நடைமொழி - முகத்தில் வெளிப்படுத்த வேண்டிய உணர்ச்சிகள் - வெளிப்படும் சொற்கள் என ஒரு விடுதலைப் பெண்ணைக் கண்முன் காட்டுகிறார் ஆண்ட்ரியா.\nதிருமணம் ஆன அல்லது கமிட்டட் ஆன பணிபுரியும் பெண்கள் தங்கள் துணைவரிடம் இருந்து வாங்கும் சந்தேகக் கேள்விகள், சந்தேகப் பார்வைகள், பாதுகாப்பு என்ற போர்வையில் பெண்ணின் சமூகவலைப் பக்கங்களையும், செல்களையும் நோட்டம் விடும் புத்தி, இவள் நமக்கே சொந்தமான ஒரு ஜடம், ஒரு பொருள் என்ற சிந்தனை என்று ஆண்களின் அனைத்து மனநோய்களையும் அட்டகாசமாகக் கொளுத்திப் போட்டுள்ளனர்.\nமிக மிக முக்கியமாக, ஆண்ட்ரியாவுக்கும் அவரது துணைவருக்கும் இடைவேளை நேரத்தில் வரும் பிரிவுச் சண்ஆைண்கள் அனைவருக்கும் ஒரு பாடம். காதலனாக இருப்பவன் கணவன் என்ற இடத்திற்கு வரும் போது - அவனுக்குள் உறங்கிக்கிடந்த மிர��கங்கள் விழித்துக்கொள்கின்றன. அதுவரை அவனுக்குச் சமூகம் சொல்லிக்கொடுக்கப்பட்கற்பு, கலாச்சாரங்கள் அந்த மிருகங்களை வழிநடத்து கின்றன. அவற்றைத் துணிச்சலுடன் எதிர்த்து அடித்து விரட்டுகிறார் ஆண்ட்ரியா. அந்த சண்டைக் காட்சியை ஆண்ட்ரியா - வசந்த்ரவி - தேனி ஈஸ்வர் - ராம் கூட்டணி மிக அருமையாக நடத்திக் காட்டி இருக்கிறார்கள்.\n வேண்டாமாங்கறதை முடிவு பண்ண வேண்டியது நான் தான்... அவன் இல்ல...” என்பது போன்ற ‘ஷார்ப்பான’ வசனங்கள் பல இடங்களில் வருகின்றன. பெரும் பாலான வசனங்கள் ‘ஷார்ப்புக்கும்’ மேல...\nமார்ஃபிஸைப் போட்மட்டையாவது மட்டுமே மகளிர் விடுதலையா\nஆண்களின் homosexuality, பெண்களின் Masturbation பற்றியெல்லாம் பேசப்படுகிறது. ஒரு பெண் ஸ்டைலாக சிகரெட் பத்த வைப்பது, புகைப்பது, அதைப் பார்த்துப் பதறும் ஆணின் கேள்விகள், அதற்கு ஆண்ட்ரியாவின் பதில்கள், Morpheus Brandy, FulBottle ஐ ராவாகக் காலி பண்ணுவது போன்றவை வரவேற்கத்தக்க காட்சிகள்.\nஇப்படியெல்லாம் பாராட்டிவிடலாம் என்றால், தொடக்கம் முதல் இறுதி வரை கதையுடனேயே வரும் பல காட்சிகள் கடுமையான கோபத்தை உண்பண்ணுகின்றன.\nபடத்தின் இறுதியில் சரக்குபாட்டில்களை ஆண்ட்ரியாவின் மகன் மொத்தமாகத் தேடி எடுத்து வெளியே போடுகிறான். ஒரு தாய் தண்ணி அடிக்கக்கூடாது என்று மகனின் பார்வையில் விளக்கப் படுகிறது. மார்ஃபியஸைப் போட்விட்மட்டையாவது மட்டுமே மகளிர் விடுதலை அல்ல. அதேசமயம் அது ஒழுக்கக்கேடும் அல்ல. ஆனால், அது தவறு/ ஒழுக்கக்கேஎன்றுதான் முடிக்கிறார் இயக்குநர்.\nவீட்வேலைகள் பெண்களுக்கு மட்டுமே விதிக்கப்பட்டதா\nநட்பு என்ற இடத்திலிருந்து, காதலன், கம்பேனியன் என்ற நிலைக்கு கதாநாயகன் வருகிறான். அந்த நேரத்தில், நாயகியை அலுவலகத்திற்குக் கொண்போய் விடுவது, மாலையில் பிக் அப் பண்ணுவது, வீட்வேலைகள் சிலவற்றைச் செய்வது, குழந்தையைப் பராமரிப்பது போன்ற வேலைகளைச் செய்கிறான். அவை கிண்டலாகவே காட்டப்படுகிறது.\nஇதே வேலைகளை ஒவ்வொரு பெண்ணும் பல நூற்றாண்டுகளாகச் செய்து வருகிறாள். அந்த வரலாறு இயக்குநரின் கண்ணுக்குத் தெரியவில்லையா வீட்டைப் பராமரிப்பது, குழந்தைகளைப் பராமரிப்பது இவை எல்லாம் பெண்ணுக்கே உரியவை என்ற ஆணாதிக்கச் சிந்தனைதான் ராம் அவர்களைக் கிண்டல் செய்யச் சொல்லியுள்ளது. ‘ஹவுஸ் ஹஸ்பெண்ட்கள்’ பற்றி 2015 ல் ‘கி அன் கா’ என்று இந்தியில் ஒரு படம் வெளியானது. அதையெல்லாம் ராம் பார்க்க வேண்டும்.\nசெல்போனில் அரட்அைடிக்கும் பெண்கள் ஒழுக்கம் கெட்டவர்களா\nகுறிப்பாக, பெண்கள் ஒழுக்கமில்லாதவர்கள், எப்பொழும் ஆணின் உறவுக்காக ஏங்கிக் கிடப்பவர்கள் என்ற தவறன கருத்தை மிகவும் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார் ராம். அதிலும் திருமணம் ஆன பெண்கள் கணவனுக்குத் தெரியாமல் வேறு ஏதோ ஒரு ஆணுடன் உடல் உறவுக்காக மட்டுமே தொடர்புவைத்துள்ளார்கள். பெரும்பாலும் சபலப்புத்தி உள்ளவர்கள் என்று சித்தரிக்கப் பட்டுள்ளது. இதைத்தான் இந்து மதத்தில் பார்ப்பனர்களின் ஆயுதமான மனுசாஸ்திரமும் கூறுகிறது.\n“மாதர்கள் நிலையான கற்பு இல்லாதவர்கள். நிலையான மனம் இல்லாதவர்கள். நம்பக் கூடாதவர்கள். இந்தத் தன்மைகளை இயற்கையாக உடையவர்கள்.” (மனுசாஸ்திரம்: 9 : 15)\n“மாதர்களின் சுபாவமே மனிதர்கட்கு சிருங்கார சேஷ்டைகளினால் தோஷத்தையுண்பண்ணும்.” (மனுசாஸ்திரம்:2 : 213)\nஇப்படி பெண்களைப் பற்றி இந்து மதம் இழிவாகக் கூறியுள்ளதைத்தான் நவீனத் தொழில் நுட்பங்களின் உதவியோஇயக்குநர் ராம் வெளிப்படுத்தியுள்ளார். பெண்கள் இயல்பாக மற்றொரு ஆணிடம் இப்படிப் பேசுவதை பாசிட்டிவாகக் காட்டவேண்டிய ஒரு காட்சியில்கூ‘சபலம்’ என்ற சொல்லைத்தான் பயன்படுத்துகிறார்.\nமுதலில், கணவரைத் தாண்டி வேறொரு ஆணுடன் இயல்பாகப் பழகுபவர்கள் அனைவரையும் சந்தேகப்படவைக்கிறார் இயக்குநர். அடுத்து அப்படிக் கணவனைத் தாண்டி உடல் உறவுக்கோ - மனதளவிலோ பழகுவதையோ தவறு என்கிறார். ஒரு ஆணோ - பெண்ணோ அவ்வாறு தமக்கு விதிக்கப் பட்திருமண உறவைத் தவிர மற்ற ஒரு உறவைத் தேடுவது எந்த வகையில் தவறு என்பது விளங்கவில்லை.\nஆண்ட்ரியா தன் முதல் கணவனிடமிருந்து விலகுவதற்குச் சொல்லப்படும் காரணம், அவருக்கு ஆண்ட்ரியாவைப் பிடிக்கவில்லை. அவரை ஆண்ட்ரியா இம்ப்ரஸ் பண்ணவில்லை. உடனே அந்தத் திருமண உறவு முறிந்து விடுகிறது.\nஒரு ஆணுக்குத் தனது பெண் துணையைப் பிடிக்கவில்லை என்றால், அவளுடன் வாழும் போதே அவனுக்குத் தேவையான வேறு ஒரு உறவை அவன் தேடிக்கொள்ளலாம். ஆனால், அதேபோலப் பெண்கள் ஒரு மாற்று உறவைத் தேடினால் அதைத் தவறு என்றும் ‘சபலம்’ என்றும் கூறுகிறார் இயக்குநர். ஆண்ட்ரியாவின் கேரக்டரில் மட்டும் இந்த ‘மாற்று உறவு’ என்ற நிலை பாசிட்டிவாக விவாதிக்கப்படுகிறது. அதேசமயம் இலட்சக்கணக்கான பெண்களின் வாழ்க்கைநிலையில் அதே கேரக்டர் கொச்சைப்படுத்தப்படுகிறது.\nகோவையில் ஜாதி, மத வெறியர்கள் நடத்தும் ஒரு வாட்ஸ்அப் குழுவில் இந்த 2017 ஏப்ரல் மாதத்தில், வந்த பதிவு இது. இதைப் பல தோழர்கள் முகநூல் பக்கங்களிலும் அம்பலப்படுத்தினர்.\n“10 , 12 ஆம் வகுப்புத் தேர்வுகள் முடிந்து விட்டன. பெண் பிள்ளைகளைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளவும். செல்போனில் பேசினால் கவனிக்கவும். காலம் கெட்டுக் கிடக்குது. தேர்வு முடிந்து விட்இந்த நேரம்தான் கண்நாதாரி நாய்களின் நாடகக் காதல் அரங்கேறும் காலம். சில்லறைப் பயல்கள் (தி.க, கம்யூனிச, வி.சி.க, டூமீழ் போராளிகள்) ரோட்டில் தரி கெட்டுத் திரிகின்றனர். இந்தத் திருட்நாய்களின் முகத்தையும், தலையையும் பார்த்தாலே தெரியும்.\nமுக்கியமாக, கம்ப்யூட்டர் கிளாஸ், ஸ்போக்கன் இங்கிலீஸ் கிளாஸ் போன்றவற்றிற்கு அனுப்ப வேண்டாம். ஏனென்றால் அங்குதான் இதுபோன்ற வேலைகள் சுலபமாக நடக்கிறது. அதேபோல் வேறு ஜாதியைச் சேர்ந்த தோழிகள் யாரும் வேண்டாம் என நாசூக்காக எடுத்துக்கூறவும். ஒரு வேளை வேறு ஜாதியில் தோழிகள் இருந்தால் அவர்கள் வீட்டுக்குச் செல்வது மற்றும் அவர்களுடன் வெளியில் செல்வது போன்றவற்றை அனுமதிக்க வேண்டாம். நன்றி சொந்தங்களே.”\nஇந்தக் கேவலமான - பெண்களைக் கொச்சைப்படுத்தும் அறிவிப்பைத்தான் தரமணி படம் வேறுவிதமாகச் சொல்கிறது. எழுத்தில் வந்த பதிவைக் காட்சிப்படுத்தியுள்ளது.\nசேலை, துப்பட்டாவில் காப்பாற்றப்படும் பண்பாடுகள்\nஅஞ்சலியின் கேரக்டர் மூலமாகவும் பெண்கள் மிகவும் கேவலப்படுத்தப் பட்டுள்ளார்கள். சுடிதாரின் துப்பட்டாவுக்குப் பின்குத்திக் கொண்டும், சேலை கட்டிக்கொண்டும் சென்னையில் வேலை செய்கிறார் அஞ்சலி. அலுவலகக் காரணமாக வெளிநாசென்றதும், தன் நண்பனை அல்லது காதலனை மறந்து விடுகிறாள். அப்போது அவளது கேரக்டர் மாறுவதை அஞ்சலியின் ஆடைகள் நவீனமாக மாறுவதை வைத்துத் தான் காட்டுகிறார் இயக்குநர்.\nவாழ்க்கையைப் பறிகொடுத்து வந்த அஞ்சலியோபடுத்து, அதை செல்பேசியில் படமெடுத்து, வெளியிடுவேன் என்று மிரட்டுபவன் இன்னொரு பெண்ணுக்கு நல்லவனாம், நாயகனாம்... கொடுமை.\nசாவித்திரி, நளாயினி, ���ண்ணகி வரிசையில் ஆண்ட்ரியா...\n“கல்லானாலும் கணவன். புல்லானாலும் புருஷன்” என்ற இந்து மத - ஆணாதிக்கப் புத்தி தான் க்ளைமாக்ஸாக முடிக்கப்பட்டுள்ளது. இறுதிக் காட்சியில் வசந்த்ரவி திருந்தி ஆண்ட்ரியாவோவாழ வருகிறான். ஆனால், ஆண்ட்ரியா அவனை ஏற்றுக் கொள்வதற்கு எந்த ஒரு வலுவான காரணமும் கூறப்படவில்லை. வெறும் ‘அன்பு’ மட்டும் சொல்லப்படுகிறது.\nஏற்கனவே, ஒரு பெண்ணுடன் கதாநாயகனுக்குக் காதல், பிறகு ஆண்ட்ரியாவுடன் லிவிங் டுகெதர், அவளைச் சந்தேகப்பட்டு, அவளை அடிக்க வேண்டும், கொலைசெய்ய வேண்டும் என்று வெறி பிடித்துத் திரிகிறான். பிறகு மீண்டும் அஞ்சலியுடன் படுத்துப் படம் எடுக்கிறான். எல்லாம் முடிந்து மீண்டும் ஆண்ட்ரியாவிடம் கெஞ்சுகிறான். அவரும் ஏற்றுக்கொள்கிறார். இங்குதான் இயக்குநரும் ஒரு ஆண் என்பதை உறுதிப்படுத்துகிறார்.\n“கணவன் துராசாரமுள்ளவனாக விருந்தாலும். வேறு பெண்களோடு தொடர்புடையவனாக இருந்தாலும், நற்குணம் இல்லாதவனாக இருந்தாலும், பதிவிரதையான பெண்ணானவள் அவனைத் தெய்வத்தைப் போற் பூசிக்க வேண்டியது.” (மனுசாஸ்திரம்: 5 : 154)\n\"கணவன் சூதாடுகிறவனாயிருந்தாலும், குடிகாரனாக இருந்தாலும், நோயாளியாக இருந்தாலும், அவனுக்கு மனைவி கர்வத்தால் பணிவிடை செய்யாவிட்டால் அவளுக்கு அலங்காரம், துணி மணிகள், படுக்கை இவற்றை கொடாமல் மூன்று மாதம் நீக்கி வைக்க வேண்டியது.” (மனுசாஸ்திரம்: 9 : 78)\nஇதைத்தானே இந்து மதவாதிகளும், பார்ப்பன மனுவாதிகளும் பலநூற்றாண்டுகளாக வலியுறுத்தி வருகிறார்கள் இந்து மதத்திலுள்ள கோடிக்கணக்கான ஆண்களும் பெண்களும் தங்களது பண்பாடுகளாகக் கடைபிடிப்பதும் இவற்றைத்தானே இந்து மதத்திலுள்ள கோடிக்கணக்கான ஆண்களும் பெண்களும் தங்களது பண்பாடுகளாகக் கடைபிடிப்பதும் இவற்றைத்தானே சாவித்திரி, நளாயினி, கண்ணகி போன்ற புராண, இதிகாச, காப்பியக் காலத்துப் பெண்களும் இதைத்தானே செய்து தொலைத்தாகள் சாவித்திரி, நளாயினி, கண்ணகி போன்ற புராண, இதிகாச, காப்பியக் காலத்துப் பெண்களும் இதைத்தானே செய்து தொலைத்தாகள் இதில் என்ன பெண்விடுதலை வாழ்கிறது\nலிவிங் டுகெதர் வாழ்க்கைமுறையை இயல்பாகக் காட்டப்படுவது பாராட்ட வேண்டியது. அதேசமயம் லிவிங் டுகெதர் முறையால் தான் ஆண்ட்ரியா இவ்வளவு தொல்லைக்கு ஆளாகிறார் என்ற��ம் புரிந்துகொள்ள நேரிடும் அளவில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.\nநீ... வேண்டாம் போய்விடு...என்று என்று சொல்லும் பெண்ணை விடாப்பிடியாக விரட்டி, விரட்டி, கெஞ்சிக் கெஞ்சி, அவளது மனதை மாற்றுவதுதான் காதலா பெண்ணின் மறுப்பைக் கண்ணியத்துடன் ஏற்பதில் காதல் இல்லையா பெண்ணின் மறுப்பைக் கண்ணியத்துடன் ஏற்பதில் காதல் இல்லையா விருப்பமில்லாத பெண்ணைத் தொடர்வது நமது சுயமரியாதைக்கும் கேடானது; பெண்ணின் சுயமரியாதைக்கும் கேடானது என்ற அறிவைச் சொல்லித் தரவே இயக்குநர் ராம் போன்றவர்கள் பயன்பட்டிருக்கவேண்டும்.\n“வேண்டாம்..., விட்விடு... என்று விலகும் ஒரு பெண்ணை - ஒரு உயிரை - விரட்டுவதும், கெஞ்சுவதும் - வெட்டுவதும், ஆசிட் அடிப்பதும் ஒன்றுதான். சத்தியவான் சாவித்தி, பூம்புகார், சகலகலா வல்லவன், த்ரிஷா இல்லேனா நயன்தாரா, அன்பானவன்- அசராதவன் - அடங்காதவன் படங்களின் வரிசையில் தரமணியும் இடம்பெறுவது வருத்தமளிக்கிறது. .\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF?page=2", "date_download": "2021-02-27T01:05:11Z", "digest": "sha1:2KB4CGCYGSPZN4GV7AXPGOOEOCPBM4W5", "length": 5030, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | போட்டி", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஆஸ்திரேலிய ஓபன்: இறுதிப் போட்டிய...\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இறுதிப...\nசெவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய ...\nமேக்ஸ்வெல்லை போட்டி போட்டு ஏலம் ...\nஇங்கிலாந்துடனான கடைசி இரண்டு டெஸ...\n“புதிய மைதானம்; அகமதாபாத் போட்டி...\nஅறிமுகப் போட்டியிலேயே 5 விக்கெட்...\n‘20 கிலோ கிரீஸ் மற்றும் 5 லிட்டர...\nஃபாஸ்டேக் கட்டாயம்.. டெஸ்ட் போட்...\nசென்னை டெஸ்ட் போட்டி: இங்கிலாந்த...\nசென்னை டெஸ்ட் போட்டி: இந்தியா 32...\nசென்னையில் நாளை 2ஆ��து டெஸ்ட் போட...\n\"தைரியமிருந்தால் மேற்கு வங்க தேர...\n2வது டெஸ்ட் போட்டி: சேப்பாக்கம் ...\nதமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன\nPT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்\nவிளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்\nஎன்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilfox.com/2021/02/20/p2p-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-02-27T00:24:36Z", "digest": "sha1:QPYMRPR7H6QMBEFWXGFF75UCIJLGLCTW", "length": 5287, "nlines": 71, "source_domain": "www.tamilfox.com", "title": "p2p தொடர்பில் மணிவண்ணணிடம் வாக்குமூலம் பெற்ற பொலிஸார்! – Tamil Fox – Tamil News – Tamil Video News – Android Tamil news", "raw_content": "\np2p தொடர்பில் மணிவண்ணணிடம் வாக்குமூலம் பெற்ற பொலிஸார்\nபொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் கலந்து கொண்டமை தொடர்பில் யாழ் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணனிடம் பொலிசார் தற்போது வாக்குமூலம் பதிவு செய்து வருகின்றனர்.\nமேலும் யாழ்ப்பாண மாநகரசபையிலுள்ள மணிவண்ணனின் அலுவலகத்தில் பருத்தித்துறை, மன்னார் பொலிசார் வாக்குமூலத்தை பெற்று வருகின்றனர்.\nஅத்தோடு வாக்குமூலத்தை சிங்களத்தில் பதிவு செய்த பின்னர் அதில் மணிவண்ணனை கையொப்பமிட பொலிசார் கேட்டபோது, தனக்கு சிங்கள மொழி தெரியாது என தெரிவித்த மணிவண்ணன், தெரியாத மொழியிலுள்ள ஆவணத்தில் கையொப்பமிடமுடியாதென மறுத்து விட்டார்.\nமேலும் தமிழில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டால் கையொப்பமிடுவேன் என்றார்.\nஇதையடுத்து, அந்த ஆவணத்தை தற்போது பொலிசார் தமிழில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.\nமார்ச் முதல் வாரத்தில் தேர்தல் தேதி அறிவிப்பு… துணை ராணுவம் வருகை\nஉயிராபத்துகளை ஏற்படுத்தும் பூச்சிகளை கண்காணிக்க ஆளில்லா விமானங்கள்\nரஜினிகாந்த் ரசிகர்களின் வாக்குகள் கமல்ஹாசனுக்கு கிடைக்குமா\nமேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல்; மே 2-ம் தேதி தேர்தல் முடிவு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nகனடாவில் இந்தியர்களுக்கு மிரட்ட��்; காலிஸ்தான் ஆதரவாளர்கள் மீது புகார்; பாதுகாப்புக் கோரி ஆர்ப்பாட்டம்\nதமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஎல்லாருக்கும் சம்பள உயர்வு.. தேர்தலுக்கு முன் அதிரடி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/topic/tn-trb", "date_download": "2021-02-27T01:28:05Z", "digest": "sha1:ZMCPBZ34LFVIR5GLOKJJISURYJJFT6Y7", "length": 5910, "nlines": 68, "source_domain": "tamil.careerindia.com", "title": "Tn Trb News, Videos, Photos and Articles | Tamil CareerIndia", "raw_content": "\nகேரியர் இந்தியா » தமிழ் » தலைப்பு\nTN TRB BEO: வட்டார கல்வி அலுவலர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nதமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடைபெறவுள்ள வட்டார கல்வி அலுவலர் பணி தேர்விற்கான தேதி வெளியிடப்பட்டுள்ள நிலையில் தேர்வு மையத்தின் பெய...\nTN TRB Exam: வட்டார கல்வி அலுவலர் பணிக்கு புதிய தேர்வு தேதி அறிவிப்பு\nஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடைபெறவுள்ள வட்டார கல்வி அலுவலர் பணிக்கு ஏற்கனவே உத்தேசமான தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது சிற...\nTN TRB: வட்டார கல்வி அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்க முக்கிய அறிவிப்பு வெளியீடு\nதமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியம் (TRB) சார்பில் வட்டார கல்வி அலுவலர் பணியிடத்திற்கான தேதி விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆசிரிய...\nரூ.1.16 லட்சம் ஊதியத்தில் வட்டார கல்வி அதிகாரி வேலை- டிஆர்பி புதிய அறிவிப்பு\nதமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், தமிழக தொடக்கக் கல்வி துறையில் காலியாக உள்ள வட்டார கல்வி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்...\nTN TRB Result: கணினி ஆசிரியர் தேர்வு முடிவுகள் வெளியீடு\nகணினி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கணினி பயிற்றுநர் நிலை -1 (...\nTN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nமுதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு நேரடி நியமன தேர்விற்கான நுழைவுச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/master-movie-preview-news/", "date_download": "2021-02-27T00:19:47Z", "digest": "sha1:M333M3IWRKQQUTZC4PF45A3E2C75LLZM", "length": 6690, "nlines": 60, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – வ���ஜய்யின் 64-வது திரைப்படம் ‘மாஸ்டர்’..!", "raw_content": "\nவிஜய்யின் 64-வது திரைப்படம் ‘மாஸ்டர்’..\nநடிகர் விஜய்யின் 64-வது திரைப்படத்தை XB பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார். ‘மாநகரம்’, ‘கைதி’ ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தை இயக்கி வருகிறார்.\nஇந்தப் படத்திற்கு ‘மாஸ்டர்’ என்ற தலைப்பு வைத்திருப்பதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.\nஇந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மலையாள நடிகை மாளவிகா மோகனன் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ், அழகம் பெருமாள், ரம்யா சுப்ரமணியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.\nஎழுத்து & இயக்கம் – லோகேஷ் கனகராஜ், தயாரிப்பு நிறுவனம் XB பிலிம் கிரியேட்டர்ஸ், தயாரிப்பாளர் – சேவியர் பிரிட்டோ, இசை – அனிரூத், வசனம் – லோகேஷ் கனகராஜ், ரத்ன குமார், பொன் பார்த்திபன், ஒளிப்பதிவு – சத்யன் சூரியன், படத் தொகுப்பு – பிலோமின் ராஜ், லைன் புரொடியூசர்ஸ்- லலித் – ஜெகதீஷ், நிர்வாக தயாரிப்பு – R.உதயகுமார், சண்டை இயக்கம் – ஸ்டண்ட் சில்வா, விளம்பர வடிவமைப்பு – கோபி பிரசன்னா, ஆடை வடிவமைப்பு – பல்லவி சிங், நடன இயக்கம் – தினேஷ், சதிஷ், மக்கள் தொடர்பு – ரியாஸ் கே.அஹ்மத்.\n‘மாஸ்டர்’ படத்தின் முதல் பார்வை தற்போது வெளியாகியுள்ளது. வரும் 2020 ஏப்ரல் மாதம் படம் திரைக்கு வரவிருக்கிறது.\nactor vijay actress malavika mohanan director lokesh kanagaraj master movie master movie preview slider இயக்குநர் லோகேஷ் கனகராஜ் திரை முன்னோட்டம் நடிகர் விஜய் நடிகை மாளவிகா மோகனன் மாஸ்டர் திரைப்படம் மாஸ்டர் முன்னோட்டம்\nPrevious Postமருத்துவக் கழிவுகளால் ஏற்படும் அபாயங்களைப் பற்றிப் பேசும் ‘கல்தா’ திரைப்படம்.. Next Post‘வால்டர்’ படத்தில் கௌதம் மேனனுக்கு பதிலாக நட்டி நட்ராஜ் நடிக்கிறார்..\n‘க.பெ.ரணசிங்கம்’ படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதினைப் பெற்ற ஐஸ்வர்யா ராஜேஷ்..\n‘அழகிய கண்ணே’ படத்தில் நடிகர் அவதாரம் எடுக்கும் இயக்குநர் பிரபு சாலமன்..\n‘க.பெ.ரணசிங்கம்’ படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதினைப் பெற்ற ஐஸ்வர்யா ராஜேஷ்..\n‘அழகிய கண்ணே’ படத்தில் நடிகர் அவதாரம் எடுக்கும் இயக்குநர் பிரபு சாலமன்..\nஆஸ்கர் போட்டியில் நுழைந்தது ‘சூரரைப் போற்று’ திரைப்படம்..\nசென்னை சர்வதேச திரைப்���ட விழாவில் ‘என்றாவது ஒரு நாள்’ திரைப்படம் சிறந்த படமாக தேர்வானது\n“கல்யாணமாயிட்டா அக்கா, தங்கச்சி கேரக்டரா..” – மறுக்கிறார் நடிகை ஈஷா தியோல்..\nநடிகர் வடிவேலுவுக்கும், அஜீத்துக்கும் இடையில் என்னதான் பிரச்சினை..\n“கல்யாணமாயிட்டா அக்கா, தங்கச்சி கேரக்டரா..” – மறுக்கிறார் நடிகை ஈஷா தியோல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2021/01/313.html", "date_download": "2021-02-27T00:25:35Z", "digest": "sha1:WJUO57BLRBG2J2GW5D3JI3ZLB72F6JND", "length": 7009, "nlines": 68, "source_domain": "www.akattiyan.lk", "title": "நேற்றைய தினம் கொழும்பு மாவட்டத்தில் 313 பேர் தொற்றாளர்களாக அடையாளம் - அகத்தியன் | Online", "raw_content": "\nHome மாவட்டம் நேற்றைய தினம் கொழும்பு மாவட்டத்தில் 313 பேர் தொற்றாளர்களாக அடையாளம்\nநேற்றைய தினம் கொழும்பு மாவட்டத்தில் 313 பேர் தொற்றாளர்களாக அடையாளம்\nநாட்டில் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 859 பேரில் 313 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.\nகம்பஹா மாவட்டத்தில் 211 பேர், குருணாகல் மாவட்டத்தில் 79 பேர் , களுத்துறை மாவட்டத்தில் 78 பேர், புத்தளம் மாவட்டத்தில் 47 பேர், அனுராதபுர மாவட்டத்தில் 20 பேர் , அம்பாறை மாவட்டத்தில் 22 பேர் மற்றும் மாத்தறை மாவட்டத்தில் 20 பேர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் .\nகேகாலை மாவட்டத்தில் 19 பேர், காலி மாவட்டத்தில் 17 பேர், மாத்தளை மாவட்டத்தில் 11 பேர், இரத்தினபுரி மாவட் டத்தில் 09 பேர் , கண்டி மாவட்டத்தில் 05 பேர், பொலனறுவை மாவட்டத்தில் 04 பேர், நுவரெலியா மாவட்டத்தில் 02பேர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் .\nஅம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் என்ற அடிப்படையில் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.\nநேற்றைய தினம் கொழும்பு மாவட்டத்தில் 313 பேர் தொற்றாளர்களாக அடையாளம் Reviewed by Chief Editor on 1/30/2021 10:23:00 am Rating: 5\nதொலைபேசி இலக்கம் அறிமுகம் - நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை\nமக்களுக்கு நீர், வழங்கல் தொடர்பில் காணப்படும் ,பிரச்சினைகளுக்கு, தீர்வு வழங்குவதற்கு நீர்வழங்கல் ,வடிகாலமைப்பு சபை புதிய தொலைபேசி இலக்கம்...\nதிகாமடுல்ல மாவட��ட வேட்பாளர்களும் விருப்பு இலக்கங்களும்\n2020 பொதுத்தேர்தல் திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிடும் பிரதான கட்சிகளும் விருப்பு இலக்கங்களும் 04 தேர்தல் தொகுதிகள் அம்பாறை கல்முனை...\nஜ.ஓ.சி ஓக்டெய்ன் 92 வகை பெற்றோலின் விலை இன்று நள்ளிரவுடன் 5 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்து 137 புதிய விலை\nபாடசாலை சீருடை தொடர்பில் முக்கிய அறிவிப்பு\nபாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சீருடை வவுச்சர்களுக்கு பதிலாக சீருடைத் துணியினை மீண்டும் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது இதற்க...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.deivatamil.com/section/temple-renovations", "date_download": "2021-02-27T01:35:34Z", "digest": "sha1:ZVKI4AZFGUBM22IQ3JSGYAQPYZUHQ7NC", "length": 2977, "nlines": 53, "source_domain": "www.deivatamil.com", "title": "உழவாரப் பணி Archives - தெய்வத்தமிழ்", "raw_content": "\n4 . வட இந்தியா\n11 மாதங்களுக்குப் பின்… திருப்பரங்குன்றம் சுப்பிரமணியர் மூன்று ரத வீதிகளில் உலா\nபாபநாசத்தில் புனித நீராடி தர்ப்பணம் அளித்த பக்தர்கள்\nஅபிராமி அந்தாதி; ஒவ்வொரு பாடலும் ஒரு மருந்து\nஅமாவாசையைப் பௌர்ணமி ஆக்கிய அதிசயம் நிகழ்ந்த அபிராமி ‘தினம்’\n11 மாதங்களுக்குப் பின்… திருப்பரங்குன்றம் சுப்பிரமணியர் மூன்று ரத வீதிகளில் உலா\nபாபநாசத்தில் புனித நீராடி தர்ப்பணம் அளித்த பக்தர்கள்\nஅபிராமி அந்தாதி; ஒவ்வொரு பாடலும் ஒரு மருந்து\nஅமாவாசையைப் பௌர்ணமி ஆக்கிய அதிசயம் நிகழ்ந்த அபிராமி ‘தினம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2021/02/22145814/2375093/Tamil-News-youth-arrested-for-six-thousand-hen-killed.vpf", "date_download": "2021-02-27T00:15:35Z", "digest": "sha1:DIEYYKRSTSSL2AEPIHZEZ3MCLN2NFGHP", "length": 15793, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "கோழிகளை வி‌ஷம் வைத்து கொன்ற வாலிபர் கைது || Tamil News youth arrested for six thousand hen killed case", "raw_content": "\nசென்னை 22-02-2021 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nகோழிகளை வி‌ஷம் வைத்து கொன்ற வாலிபர் கைது\nஆரல்வாய்மொழி அருகே 6 ஆயிரம் கோழிகளை வி‌ஷம் வைத்து கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.\nஆரல்வாய்மொழி அருகே 6 ஆயிரம் கோழிகளை வி‌ஷம் வைத்து கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.\nதுவரங்காடு அருகே காஞ்சிரங்கோட்டைச் சேர்ந்தவர் சுரேஷ்(வயது31). மார்த்தாலைச் சேர்ந்தவர் ராஜன். இவர்கள் இருவரும் செண்பகராமன்புதூர் பகுதியில் கோழிப்பண்ணை வைத்துள்ளனர்.\nகோழிப்பண்ணையில் கோழிகள் வி‌ஷம் வைத்து கொல்லப்பட்டது. சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் இறந்தது. இது குறித்து ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்யப்பட்டது.\nபோலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் கோழிகளை வி‌ஷம் வைத்து கொன்றது பூதப்பாண்டி மத்தியாஸ் நகரைச் சேர்ந்த ஷாஜன்(32) என்பது தெரிய வந்தது.\nஇதையடுத்து போலீசார் அவரை தேடினார்கள். ஷாஜனை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் செல்போன் டவர் உதவியுடன் ஷாஜன் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர்.\nசென்னையில் பதுங்கி இருந்த அவரை கைது செய்து ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர்.\nநான் சுரேஷின் கோழிப்பண்ணையில் வேலை பார்த்தேன். என்னை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலையில் இருந்து நிறுத்தி விட்டனர். வேலை இல்லாமல் சுற்றித்திரிந்தேன். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு போலீசார் வழக்கு ஒன்று தொடர்பாக என்னை கைது செய்தனர்.\nஇதற்கு சுரேஷ் தான் காரணம் என்று எண்ணினேன். சுரேஷ் என்னை வாழ விட மாட்டார் என்று எண்ணி அவரை தீர்த்து கட்ட முடிவு செய்தேன். சம்பவத்தன்று சுரேசின் வீட்டிற்குச் சென்றேன். வீட்டில் சுரேஷ் இல்லை. இதனால் கோழிப்பண்ணைக்கு வந்து சுரேசை விசாரித்தேன். அங்கிருந்தவர்கள் அவர் இல்லை என்று கூறினார்கள்.\nஇதனால் ஆத்திரம் அடைந்த நான் கோழிகளுக்கு வி‌ஷம் வைத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டேன். சென்னை உள்பட பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்த என்னை போலீசார் பிடித்து விட்டனர்.\nகன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு ஏப்.6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும்- சுனில் அரோரா\nமேற்குவங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறும்- சுனில் அரோரா\nபுதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி வாக்குப்பதிவு- சுனில் அரோரா\nதமிழக சட்டமன்ற தேர்தலுக்கு மார்ச் 12-ந்தேதி முதல் வேட்புமனுத்தாக்கல்- சுனில் அரோரா\nதமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி சட்டசபை தேர்தல்\nதமிழகம் உள்பட 5 மாநிலங்களில் மே 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை- இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா\nகேரளாவில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி வாக்குப்பதிவு\nசிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து: தந்தை-மகள் பலியானதால் ��ோகத்தில் மூழ்கிய கிராமம்\nதாம்பரம் அருகே கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து 3 வயது குழந்தை பலி\nஓட்டப்பிடாரம் அருகே ராணுவ வீரர் தூக்குப்போட்டு தற்கொலை\nகந்தம்பாளையம் அருகே கிணற்றில் தவறி விழுந்து சிறுமி பலி\nவன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றம்: எடப்பாடி பழனிசாமிக்கு ராமதாஸ் நன்றி\nசட்டசபை தேர்தலை ஒன்றிணைந்து சந்திப்போம்- சசிகலா\nவிவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு\nபஸ்கள் நாளை வழக்கம் போல் ஓடும்- வேலைக்கு வராதவர்களுக்கு சம்பளம் கிடையாது\nமாணவர்கள் அனைவரும் தேர்ச்சி: 9,10,11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து\nநடிகை நிரஞ்சனியை கரம் பிடித்தார் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி - குவியும் வாழ்த்துக்கள்\nதா.பாண்டியன் உடல்நிலை கவலைக்கிடம்- அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை\nஇந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவு- சொந்த ஊரில் நாளை இறுதி சடங்கு\nதமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்வு- முதலமைச்சர் அறிவிப்பு\nகாரைக்காலில் ரூ.491 கோடியில் ஜிப்மர் கிளை மருத்துவமனை- பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்\nபொகரு பட விவகாரம் - மன்னிப்பு கேட்ட துருவ சர்ஜா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.news7tamil.live/greta-thunberg-toolkit-case-bengaluru-activist-disha-ravi-arrested.html", "date_download": "2021-02-27T00:17:57Z", "digest": "sha1:5QZ43DHUNTDL5X7ELHKXBD3RPJX477K7", "length": 15601, "nlines": 209, "source_domain": "www.news7tamil.live", "title": "கிரேட்டா தன்பெர்க் ‘டூல்கிட்’ வழக்கு; பெங்களூரு சூழலியல் ஆர்வலர் கைது | News7 Tamil", "raw_content": "\nகிரேட்டா தன்பெர்க் ‘டூல்கிட்’ வழக்கு; பெங்களூரு சூழலியல் ஆர்வலர் கைது\nகிரேட்டா தன்பெர்க் ‘டூல்கிட்’ வழக்கு; பெங்களூரு சூழலியல் ஆர்வலர் கைது\n‘டூல்கிட்’ வழக்கில் பெங்களூரு சூழலியல் ஆர்வலர் திஷா ரவி என்பவரை போலீஸார் இன்று கைது செய்துள்ளனர்.\nமத்திய அரசு கடந்தாண்டு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் இரண்டு மாதங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த சுமூகமான முடிவும் எட்டப்படவில்லை. போராட்டத்தில் பங்கேற்றுள்ள விவசாயிகளுக்கு உணவு, தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகளை விவசாய அமைப்பினரே செய்து கொடுத்து வருகின்றனர்.\nஇந்நிலையில் கடந்த 26ம் தேதி குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது. இதுதொடர்பான விசாரணையில் ஈடுபட்ட டெல்லி போலீஸார், காலிஸ்தான் ஆதரவாளர்களால் குடியரசு தினத்தன்று வன்முறை தூண்டப்பட்டதாகவும், இந்தியாவின் இறையாண்மையைக் கெடுக்க அவர்கள் செய்த சர்வதேச சதி எனவும் கூறுகின்றனர். அதற்கு ஆதாரமாக ட்விட்டரில் உலவிய டூல்கிட்டைக் காண்பிக்கிறார்கள்.\nஅதில் வேளாண் சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் என்ன ஹேஷ்டாக் உருவாக்க வேண்டும். எப்படிப்பட்ட கேள்விகளை கேட்க வேண்டும். வேளாண் சட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள், ஏன் அந்த சட்டத்தை எதிர்க்க வேண்டும்,. போராடும் விவசாயிகளுக்கு ஏன் ஆதரவு அளிக்க வேண்டும் போன்ற விவரங்கள் அடங்கியிருந்தது.\nஇந்த டூல்கிட்டை சூழலியல் ஆர்வலரான கிரேட்டா தன்பெர்க் தனது ட்விட்டரில் பகிர்ந்தார். இதை மைய்யமாக வைத்து போலீஸார் விசாரணையை துவக்கினர். மேலும் கிரேட்டா தன்பெர்க் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து டூல்கிட்டை பகிர்ந்த ஐடி, website url குறித்த தகவல்களை டெல்லி போலீஸார் கூகுளிடம் கேட்டிருந்தனர். இந்நிலையில், இவ்வழக்கில் தொடர்புடையதாக கூறி பெங்களூருவை சேர்ந்த 21 வயதான திஷா ரவி என்பவரை சைபர் பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். இவர் 2018ஆம் ஆண்டு “Friday for Future” என்ற இயக்கத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவரவார்.\nDisha RaviGreta Thunbergகிரேட்டா தன்பெர்க்டூல்கிட்திஷா ரவி\n“எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒரு செங்கல்லைக் கூட மத்திய அரசு எடுத்து வைக்கவில்லை” – உதயநிதி\nஎய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் இதுவரை தொடங்கப்படாதது ஏன்\nமூளைசாவடைந்த 14 வயது சிறுமியின் உடல் உறுப்புகள் தானம் \nஅமைச்சர்களின் 2வது ஊழல் பட்டியல் தயார்\nடெல்லியில் 18-வது நாளாக நீடிக்கும் விவசாயிகள் போராட்டம்\nசமக – ஐஜேகே இடையே புதிய கூட்டணி\nதமிழகத்தில் தேர்தல் செலவின பார்வையாளர்களாக 2பேர் நியமனம்\nமேற்கு வங்க மாநிலத்திற்கு 8 கட்டங்களாக தேர்தல்\nகூட்டணி குறித்து கமல்ஹாசன் பேச்சு\nபழைய திட்டங்களுக்கு பச்சை பெயிண்ட் அடிப்பவர் முதல்வர் பழனிசாமி: மு.க ஸ்டாலின்\n1 Thumbnail youtube\tஅரசியலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் ரஜினியின் கட்சி\nசமக – ஐஜேகே இட��யே புதிய கூட்டணி\nதமிழகத்தில் தேர்தல் செலவின பார்வையாளர்களாக 2பேர் நியமனம்\nமேற்கு வங்க மாநிலத்திற்கு 8 கட்டங்களாக தேர்தல்\nகூட்டணி குறித்து கமல்ஹாசன் பேச்சு\nபழைய திட்டங்களுக்கு பச்சை பெயிண்ட் அடிப்பவர் முதல்வர் பழனிசாமி: மு.க ஸ்டாலின்\nபுதுச்சேரியில் பெட்ரோல் டீசல் மீதான வாட் வரி குறைப்பு\nகூகுளின் பிழையை சுட்டிக்காட்டிய தமிழக இளைஞர்… பரிசுத்தொகை வழங்கி கௌரவித்த...\nகூகுள் செயலியில் பிழை கண்டுபிடித்தமைக்காக தமிழகத்தை சேர்ந்த இளைஞருக்கு கூகுள் நிறுவனம் பாராட்டி பரிசு தொகை வழங்கியுள்ளது....\nநட்சத்திர ஹோட்டலில் ரெய்டு; பிரபல நடிகை திடீர் கைது –...\nசொத்துக்காக 51 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்ட 26வயது இளைஞர்…....\nமனைவியின் அலுவலக நண்பரை சந்திப்பதற்காக வரவழைத்து கொலை செய்த கணவர்\nபெற்ற மகள்களை நரபலி கொடுத்த கல்லூரி பேராசிரியர்கள்.. வாக்குமூலத்தால் அதிர்ந்த...\n#JUSTIN தொகுதி உடன்பாடு குறித்து கூட்டணி கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்த டி.ஆர்.பாலு தலைமையில் 6பேர் கொண்ட குழு… https://t.co/HZbwvdqLsy\n#JUSTIN சட்டமன்ற தேர்தலுக்கு தொகுதி உடன்பாடு குறித்து கூட்டணி கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்த டி.ஆர்.பாலு தலைமை… https://t.co/AJww2Rv1m0\nசமக – ஐஜேகே இடையே புதிய கூட்டணி\nதமிழகத்தில் தேர்தல் செலவின பார்வையாளர்களாக 2பேர் நியமனம்\nமேற்கு வங்க மாநிலத்திற்கு 8 கட்டங்களாக தேர்தல்\nதொழில்நுட்ப படிப்புகளை தாய் மொழியில் கற்பிக்க திட்டம் – மத்திய கல்வி அமைச்சகம் தகவல்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 93.51 லட்சத்தை கடந்தது\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 93.51 லட்சத்தை கடந்தது\nசமக – ஐஜேகே இடையே புதிய கூட்டணி\nதமிழகத்தில் தேர்தல் செலவின பார்வையாளர்களாக 2பேர் நியமனம்\nமேற்கு வங்க மாநிலத்திற்கு 8 கட்டங்களாக தேர்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.slate123.in/2020/11/mahabharatam-history-of-tamil-page-12.html", "date_download": "2021-02-27T00:53:01Z", "digest": "sha1:735M6ZK7AUY33ZP55AXN4SGJ2UPIT4VQ", "length": 14998, "nlines": 80, "source_domain": "www.slate123.in", "title": "Mahabharatam History Of Tamil - Page - 12", "raw_content": "\n1 - பீஷ்மாவின் தாகத்துடன் தரையில் கிடந்ததை நான் கேள்விப்பட்டபோது\nதண்ணீர், அர்ஜுனன், கோரப்பட்டதால், தரையில் துளைத்து, கலந்தான்\nஅவரது தாகம், ஓ, சஞ்சயா, எனக்கு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை.\n2 - பேயு போது\nஇந்திரனும் சூர்யாவும் இணைந்து வெற��றியின் கூட்டாளிகளாக ஒன்றுபட்டனர்\nகுந்தியின் மகன்கள், மற்றும் இரையின் மிருகங்கள் (அவற்றின் மோசமான முன்னிலையில்)\nஎங்களை பயத்தில் ஆழ்த்தியிருந்தேன், ஓ, சஞ்சயா, எனக்கு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை.\n3 - அற்புதமான போர்வீரர் துரோணர், பல்வேறு சண்டை முறைகளைக் காண்பிக்கும் போது\nவயலில், உயர்ந்த பாண்டவர்களில் யாரையும் கொல்லவில்லை, பின்னர், ஓ சஞ்சயா,\nஎனக்கு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை.\n4 - என்று நான் கேள்விப்பட்டபோது மகாராத்தா சன்சப்டகாக்கள்\nஅர்ஜுனனை அகற்றுவதற்காக நியமிக்கப்பட்ட எங்கள் இராணுவம் அனைவருமே கொல்லப்பட்டனர்\nஅர்ஜுனனே, அப்படியானால், ஓ சஞ்சயா, எனக்கு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை.\n5 - எங்கள் சக்திகளின் தன்மை, மற்றவர்களால் வெல்லமுடியாதது, மற்றும் தற்காத்துக்கொள்வது என்று நான் கேள்விப்பட்டபோது\nபரத்வாஜாவால் நன்கு ஆயுதம் ஏந்தியவர், தனியாக கட்டாயப்படுத்தப்பட்டார் மற்றும்\nசுபத்ராவின் துணிச்சலான மகன் நுழைந்தார், பின்னர், ஓ சஞ்சயா, எனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை\n6 - எங்கள் மகாராத்தாக்கள், ஜெயிக்க முடியவில்லை என்று கேள்விப்பட்டபோது\nஅர்ஜுனா, கூட்டாக சுற்றி வளைத்து கொல்லப்பட்ட பின்னர் மகிழ்ச்சியான முகங்களுடன்\nபையன் அபிமன்யு, அப்படியானால், ஓ சஞ்சயா, எனக்கு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை.\n7 - பார்வையற்ற க aura ரவர்கள் பின்னர் மகிழ்ச்சிக்காக கூச்சலிடுவதை நான் கேள்விப்பட்டேன்\nஅபிமன்யுவைக் கொன்றதும், அதன்பின்னர் அர்ஜுனன் கோபத்தில் இருந்தான்\nசைந்தாவாவைக் குறிக்கும் புகழ்பெற்ற உரை, அப்படியானால், ஓ சஞ்சயா, எனக்கு இல்லை\n8 - அர்ஜுனன் மரணத்தை சபதம் செய்ததாக நான் கேள்விப்பட்டபோது\nசைந்தவா மற்றும் எதிரிகளின் முன்னிலையில் தனது சபதத்தை நிறைவேற்றினார், பின்னர்,\nஓ சஞ்சயா, எனக்கு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை.\n9 - நான் அதைக் கேட்டபோது\nஅர்ஜுனனின் குதிரைகள் சோர்வடைந்து, அவற்றை விடுவித்த வாசுதேவா அவர்களை உருவாக்கினார்\nதண்ணீர் குடிக்கவும், அவற்றை மீண்டும் கொண்டு வந்து அவற்றை மீண்டும் பயன்படுத்தவும் தொடர்ந்தது\nமுன்பு போலவே அவர்களுக்கு வழிகாட்ட, ஓ சஞ்சயா, எனக்கு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை.\n10 - அவரது குதிரைகள் சோர்வாக இருக்கும்போது, ​​அர்ஜுனன் தங்கியிருப்பதை நான் கேள்விப்பட்டேன்\nஅவரது தேர் அவரது தாக்குதல் அனைவரையும் சோதித்தது, பின்னர், ஓ சஞ்சயா, எனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை\n11 - கிருஷ்ணியின் இனத்தின் யுயுதானா என்று நான் கேள்விப்பட்டபோது,\nகுழப்பத்தில் தள்ளப்பட்ட பின்னர், யானைகள் இருப்பதால் துரோனாவின் இராணுவம் வலிமையில் தாங்கமுடியாது, ஓய்வு பெற்றது\nகிருஷ்ணாவும் அர்ஜுனனும் இருந்த இடத்தில், ஓ சஞ்சயா, எனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை\n12 - காமாவுக்கு பீமா கிடைத்திருந்தாலும் நான் அதைக் கேட்டேன்\nஅவரது சக்தியினுள் அவரை உரையாற்றியபின்னர் தப்பிக்க அனுமதித்தார்\nஇழிவான சொற்கள் மற்றும் அவரது வில்லின் முடிவில் அவரை இழுத்துச் செல்லுங்கள், பின்னர்,\nசஞ்சயா, எனக்கு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை.\n13 - என்று நான் கேட்டபோது,\nகிருதவர்மா, கிருபா, க்ரோனா, துரோணனின் மகன், மற்றும் வீரம் நிறைந்த மன்னன்\nமெட்ரா (சல்யா) சைந்தவாவைக் கொல்லும்படி அவதிப்பட்டார், பிறகு, ஓ சஞ்சயா, எனக்கு இருந்தது\n14 - - நான்கொடுத்தவானசக்திஎன்று கேள்விப்பட்டபோதுஇந்திரன் (காமாவிடம்)மாதவாவின் சூழ்ச்சிகளால்வீசப்பட்டான்\nபயமுறுத்தும் முகத்தின் ராக்ஷாசா கடோட்காச்சா மீது, ஓ, சஞ்சயாவெற்றியின் நம்பிக்கை இல்லை என்கவுண்டரில் நான் கேள்விப்பட்டபோது...\nஆதிகாலத்தில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட மாபெரும் கோயிலின் ரகசியத்தை பற்றி தான் இன்றைக்கு நம் பார்க்க போகிறோம். இந்தக் கோயில் சாதாரண கிராமத்தில் மிக பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட ஒரு சரித்திரத்தின் படைப்பு கோவிலாகும்.. மிகவும் துல்லியமாக கட்டப்பட்ட இந்த கோயில் ஒவ்வொரு சதுரங்கமும் ஒவ்வொரு படைப்பும் மிக அருமையாக செதுக்கப்பட்ட கோயிலாகும் இந்தக் கோயில் கிபி ஆயிரம் நூற்றாண்டுக்கு முன்பு கட்டப்பட்ட கோவிலாகும். இதன் வடிவமைப்பு சாதாரண செங்கல் கொண்டு கட்டப்பட்ட மிகவும் உயரமான பழமையான பண்டைய காலத்து கோயிலாகும் இதன் ஒவ்வொரு நுணுக்கங்களும் ஒவ்வொரு படைப்புகளும் சாதாரண மனிதன் கட்டப்பட்டது அல்ல பழங்காலத்தில் ரிஷிகள் கொண்டு கட்டப்பட்ட கோயிலாகும். இதில் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு உயிரும் கலந்த ஒரு கடவுள் சாட்சியாக தான் இன்றும் நிலைத்து நிற்கின்றது. இடிந்த வண்ணம் இருந்தாலும் அதன்படி ஒவ்வொரு நிமிடத்திற்க��ம் உயர்ந்த ஒரு கடவுள் ஆகும். இவ்வூர் மக்கள் இந்த கோயிலில் பாரம்பரிய கோவிலாக நினைத்துக் கொண்டு இன்னும் வழிபட்டுக் கொண்டே வந்து கொண்டிருக்கிறார்கள். ஆதி காலமும் சொல்லலாம் அதற்கடுத்து பழங்காலம் சொல்\nஅவர் இறந்தார் பின்னர் நடந்தது என்ன - Action Story\nAction Did நான் அவசரமாக மருத்துவமனையை நோக்கி நடந்தேன், குற்ற உணர்வு என்னை மூழ்கடித்தது. நான் சிறை வாழ்க்கையிலிருந்து தப்பித்தேன், என் சுதந்திரத்திற்காக, ஆனால் என் வைராக்கியத்தில், என் தந்தையின் எதிர்காலத்தை நான் முற்றிலும் தவறவிட்டேன். நான் அவருடைய ஒரே நம்பிக்கையாக இருந்தேன், அவர் வயதானவராகவும் பலவீனமானவராகவும் மாறிவிட்டார், அவர் ஒரு மோசமான வாழ்க்கையை வாழ்ந்தார். அவரது மனைவியையும் மகனையும் விட்டு ஓடிவருவது அவருக்கு முன்னால் இருந்த ஒரே நம்பத்தகுந்த விருப்பமாக இருந்தது. பொறுப்புகளிலிருந்து விலகி ஓடுவது ஒரு கோழைத்தனமான செயல் மற்றும் ஈகோவை மிகவும் கடுமையாக தாக்குகிறது, அவர் கொந்தளிப்பைத் தானே எதிர்த்துப் போராடியிருக்க வேண்டும். ஒரு தனிமையான போரில் சண்டையிட்டு தோல்வியின் தூசியை ருசித்தபின் அவர் நல்லிணக்கத்திற்கு திரும்பினார். மிகுந்த விடாமுயற்சி மற்றும் வற்புறுத்தலுக்குப் பிறகுதான் அவர் இறுதியாக என்னைக் கண்டுபிடித்தார், கம்பிகளுக்குப் பின்னால் இருந்தபோதும் அவர் என்னைப் பார்த்ததில் மகிழ்ச்சி அடைந்தார். என் அம்மா இறந்த செய்தி அவரைத் துண்டித்திருக்க வேண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tag/96/", "date_download": "2021-02-27T00:46:05Z", "digest": "sha1:R7IO55H6SAKQEQAGEWYBAB562HAN3Q22", "length": 7424, "nlines": 165, "source_domain": "www.tamilstar.com", "title": "96 Archives - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nNews Tamil News சினிமா செய்திகள்\nராம் – ஜானு போல் சமூக இடைவெளியை கடைபிடியுங்கள்…. மீம் போட்ட 96 பட நடிகை\nகொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வ��ுகிறது. நாளுக்கு நாள் இதன் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த கொடிய நோய்க்கு உலகம் முழுவதும் பலியானோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்த நோயை கட்டுப்படுத்த...\nNews Tamil News சினிமா செய்திகள்\nசினிமாவை விட்டு விலகும் சமந்தா\nவிஜய் சேதுபதி-திரிஷா நடித்த ‘96’ படம் தெலுங்கில் ‘ஜானு’ என்ற பெயரில் ரீமேக் ஆகி உள்ளது. இதில் விஜய் சேதுபதி வேடத்தில் சர்வானந்தும், திரிஷா கதாபாத்திரத்தில் சமந்தாவும் நடித்துள்ளனர். இந்த படம் குறித்து சமந்தா...\nNews Tamil News சினிமா செய்திகள்\nதிரிஷாவை காப்பியடித்தால் எடுபடாது- சமந்தா\nவிஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடித்திருந்த 96 படத்தினை தற்போது தெலுங்கில் ஜானு என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளனர். அதில் திரிஷா நடித்த ஜானு கதாபாத்திரத்தில் சமந்தா நடித்துள்ளார். சமீபத்தில் இதன் டீசர் வெளிவந்து...\nகமலி பிரம் நடுக்காவேரி திரைவிமர்சனம்\nநடுக்காவேரி என்னும் கிராமத்தில் 11ஆம் வகுப்பு படித்து வரும் ஆனந்தி, குறும்புத்தனம் நிறைந்த புத்திசாலி மாணவியாக இருக்கிறார்....\nஇது விபத்து பகுதி திரைவிமர்சனம்\nமூத்த குடிமக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசியை செலுத்தமுன்னர் அத்தியாவசியத் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை\nகனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 3,094பேர் பாதிப்பு- 58பேர் உயிரிழப்பு\nகனடாவுக்கு வரும் பயணிகளில் சிலர் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுகின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/vatican-city/news/2020-02/caritas-offers-prayers-to-end-human-trafficking.html", "date_download": "2021-02-27T02:08:53Z", "digest": "sha1:ZGZ7QF7FDQGH5TQCRC45J5AYHEHEM2R7", "length": 9324, "nlines": 226, "source_domain": "www.vaticannews.va", "title": "மனித வர்த்தகம் ஒழிக்கப்பட செபம், காரித்தாஸ் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (26/02/2021 15:49)\nமனித வர்த்தகம் ஒழிக்கப்பட செபம், காரித்தாஸ்\nILO உலக தொழில் நிறுவனத்தின் கூற்றுப்படி, 2016ம் ஆண்டில், ஏறத்தாழ 4 கோடியே, மூன்று இலட்சம் பேர், நவீன அடிமைமுறைகளுக்குப் பலியாகியிருந்தனர்\nமேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்\nசிறு வயதிலிருந்தே மனித வர்த்தகத்தின் கொடுமையை அனுபவித்த, புனித ஜோஸ்பின் பக்கித்தாவின் விழாவான, பிப்ரவரி 08, இச்சனிக்கிழமையன்று, மனித வர்த்தகம் ஒழிக்கப்பட செபிக்குமாறு, உலகளாவிய காரித்தாஸ் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.\nதென் சூடான் நாட்டவரான, புனித பக்கித்தாவின் விழாவன்று, எல்லாவிதமான நவீன அடிமைமுறைகளுக்கு எதிராகவும், நவீன வாழ்வுமுறையின் வடுவான மனித வர்த்தகம் பற்றி மௌனம் காக்கப்படுவது உடைக்கப்பட வேண்டுமெனவும் இடம்பெறும் செப நடவடிக்கையில், உலகிலுள்ள அனைத்து கிளை காரித்தாஸ் அமைப்புகள் இணையுமாறு, உலகளாவிய காரித்தாஸ் கேட்டுக்கொண்டுள்ளது.\nமனித வர்த்தகம், உலகளாவிய ஒரு செயலாக உள்ளது, இது வாழ்வில் போராடும் மக்களையே மிகவும் பாதிக்கின்றது என்று கூறிய, உலகளாவிய காரித்தாஸ் அமைப்பின் பொதுச் செயலர் அலாய்சியஸ் ஜான் அவர்கள், இந்த அடிமைமுறையில் சிக்குண்டு இருப்பவர்களை மீட்பதற்கு காரித்தாஸ் அமைப்பு முயற்சித்து வருகிறது என்று கூறினார்.\nஉலகளாவிய காரித்தாஸ் அமைப்பு, சமுதாயத்தில் அறநெறி மதிப்பீடுகளை ஊக்குவிப்பதற்கு முயற்சிப்பதாகவும், ஒருவர் ஒருவர் மீதுள்ள கடமையுணர்வை வலியுறுத்துவதாகவும் கூறிய ஜான் அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிப்ரவரி மாதச் செபக்கருத்தையும் இதே நோக்கத்திற்காகவே அறிவித்துள்ளார் என்றும் கூறினார்.\nஇச்சனிக்கிழமையன்று, தலித்தா கும் என்ற உலகளாவிய அருள்சகோதரிகள் அமைப்பு, மனித வர்த்தகம் ஒழிக்கப்பட நடத்திய செப நடவடிக்கையில், உலகளாவிய காரித்தாஸ் அமைப்பும் இணைந்தது. (Zenit)\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/204814-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%C2%A0-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%C2%A0/?tab=comments", "date_download": "2021-02-27T00:16:15Z", "digest": "sha1:ISGVVSWH6KJZ5MT2227QUWLSLCNA35W2", "length": 37884, "nlines": 262, "source_domain": "yarl.com", "title": "அவன் போலொருவன் பிறப்பான். - கவிதைப் பூங்காடு - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்\nசுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.\nNovember 26, 2017 in கவிதைப் பூங்காடு\nபதியப்பட்டது November 26, 2017\nபதியப்பட்டது November 26, 2017\nகிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள் அதிகம் எழுதவில்லை. காணாமல் போயிருந்தேன் என்றே சொல்லலாம். அவ்வப்போது முகநூலில் மட்டுமே உலவியிருந்தேன்.\nபழையபடி நான் வேகம்பூட்டி ஓடத் தொடங்கியிருக்கிறேன். 2017 புத்தாண்டு என்னை புதுப்பித்திருக்கிறது.\nபலருக்கு என்பற்றிய பல கேள்விகள் சநதேகங்கள் ஆச்சரியங்கள் இப்ப நிறைய....,\n எல்லாவற்றையும் எழுதிக் கொண்டிருக்கிறேன். புத்தாண்டு எனக்கு புதிதாக ஒளியாக பிறந்திருக்கிறது.\nஇனி நேசக்கரம் பணிகளும் விரைவடையப்போகிறது. கடந்து வந்த தடைகள் துயர்கள் கண்ணீர் புன்னகை யாவையும் இனி எழுதுவேன். கண்ணீரை நம்பிக்கையாக்கியவனுக்கு..., என்னிலும் ஒருவயதால் மூத்தவன் அவன். நான் அவனை அண்ணாவென்றும் அவன் என்னை அக்காச்சியென்றும் அழைத்துக் கொள்வோம். என்னோடு கூடப்பிறக்காதவன். ஆனால் அதிகம் என்னை நேசித்தவர்களுள் அவனும் ஒருவன். அண்ணா என்ற சொல்லை எனக்கு அர்த்தப்படுத்தியவன்.\nஓரு காலத்தின் பெருவீரம் அவன். அவனுக்கான பாதுகாவலர் தொடக்கம் களங்கள் சமர்கள் அவனை அடையாளப்படுத்திய காலங்களில் அவன் பெயர் அறிமுகமாகியது. பின்னர் அவனே உறவாகினான் அண்ணாவாக.\nகாலங்கள் போக கடமைகள் பணிகள் அவனோடும் பயணிக்கத் தொடங்கிய போது தினசரி பேசவும் விடயங்களைப் பகிரவும் வழியமைத்தது காலம்.\nஎதையும் ஒளிவுமறைவின்றி பேசக்கூடிய நெருக்கத்தை காலம் தந்தது. மணிக்கணக்காய் தொலைபேசவும் சேர்ந்து பிடித்த பாடல்கள் கேட்கவும் தொடங்கினோம். நாம் வௌ;வேறு நாடுகளில் இருந்தாலும் இணையம் தொலைபேசி இவையே எங்களது உறவுப்பாலம்.\nநேரில் சந்தித்துக் கொள்ளவோ அடிக்கடி புகைப்படங்கள் பரிமாறிக் கொள்ளவோ எதையும் நாம் செய்து கொண்டதில்லை. காலை மாலை மதியம் இரவு என பேச வேண்டிய தருணங்களில் பேசிக்கொள்வோம்.\nகாலம் எங்களையும் நெருப்பில் போட்டு சோதித்த காலங்களையும் நாங்கள் சந்தித்தோம். அப்போதெல்லாம் ஆளாளுக்கு துயர் பகிரவும் கண்ணீர் விட்டு அழவும் காற்றலைகளே எங்களுக்கு கைக்குட்டையாகியது.\nஆறுதல் சொல்லி என்னை அமைதிப்படுத்திய நம்பிக்கைகளில் அவனுக்கு பெரும்பங்குண்டு.\nஅக்காச்சி நீங்கள் அழப்படாது. நீங்கள் சாதனைப்பெண். நீங்கள் செய்ய ஆயிரக்கணக்கில பணிகள் இருக்���ு. உங்களைப் புரிந்து வாழத் தெரியாத ஒருவரால் உலகில் யாரோடும் வாழ முடியாது.\nஇப்படித்தான் என் அழுகையின் நிமிடங்களை ஆற்றுப்படுத்திய அண்ணா அவன்.\nஎன் வாழ்வைத் தெருவில் இழுத்து வைத்து காலம் பங்கிடத் தொடங்கிய போது அவன் அருகில் இருக்கவில்லை. தொலைபேசி வழியாக தினம் தினம் என்னை தைரியப்படுத்திய அவனது வார்த்தைகளும் அவன் அனுப்பும் பாடல்களும் இன்றும் என் ஞாபகங்களில் பத்திரமாய்.\nஎல்லோருமே ஒரு கட்டத்தில் தற்கொலை பற்றி யோசித்திருப்போம். அப்படி பலமுறை நானும் எண்ணியதுண்டு. என் மனநிலையைத் தானே புரிந்து கொண்டு பலமுறை சொல்லியிருக்கிறான்.\nஅக்காச்சி என்ன பிரச்சனையும் வரட்டும் அதை தாண்டி நாங்கள் தான் வர வேணும். எந்தவிதமான அவசர முடிவுகளும் எடுக்கப்படாது. உங்களுக்கு எந்த நேரம் என்ன தேவையெண்டாலும் என்னோடை கதையுங்கோ நானிருக்கிறேன். ஓண்டுக்கும் யோசிக்கப்படாது. நல்லா சாப்பிடுங்கோ நித்திரை கொள்ளுங்கோ இதுவும் கடந்து போகும்.\nபலருக்கு நான் சொன்ன அறிவுரைகள் தைரியமூட்டல்களை அவன் எனக்குச் சொல்லிக் கொண்டேயிருந்தான்.\n தினசரி அவனது அக்கறையும் விசாரிப்புமே பல தருணங்களில் எனக்கு உணவின் சுவையை ஞாபகப்படுத்தியிருக்கிறது.\nதன் வாழ்வின் கடந்து வந்த பயங்கரங்களை துயரங்களை ஏமாற்றங்களைச் சொல்லிச் சொல்லி என்னை தைரியப்படுத்திய நம்பிக்கை அவன். நான் மனம் குழம்பிய தருணங்களை அவன் உணர்ந்து கொண்டிருக்கிறான்.\nஎன்னாலை ஏலாதாமண்ணா வரவர தொல்லை கூடுது. செத்திடலாம் போல. பிரிஞ்சு போறதுதான் இனி வேறை முடிவு எனக்கு தெரியேல்ல.\nஇரத்த உறவுகள் கூட பழிசொல்லி ஊரெங்கும் என்பற்றி எழுதப்பட்ட பரப்பப்பட்ட வதந்திகளுக்கு முற்றுவைக்க வேண்டிய தேவையை 2012ம் ஏப்றல் மாதம் எடுத்த போது முழுமையாக என்னைப்புரிந்து கொண்ட முதலாம் ஆள் அவன்தான்.\nபழிசொன்னவர்கள் எல்லோரும் என் இரத்த உறவுகள் , காணும் போதெல்லாம் கைநீட்டி அணைத்த நண்பர்கள் பலரும் இருந்தார்கள். யாருமே துணைக்கு வராமல் நான் தனித்து நின்ற போது..,\nநான் உங்களை நம்பிறன்..நீங்கள் யோசிக்கப்படாது.\nஒவ்வொரு வார்த்தையிலும் என்மீதான தனது நம்பிக்கையை அன்பை அடிக்கடி தெரிவித்துக் கொண்டிருப்பான்.\nஉது சரிவராது பேசாமல் விடுங்கோ. நீங்கள் தனிய வாழலாம். பதினேழு வருசத் தொல்லைக்கு முடிவு கட்ட அவன் தந்த முதல் அனுமதி. இனி யாரும் ஆலோசனை ஆதரவு தர வேண்டாமென்றிருந்தது அவன் தந்த ஆறுதல் தன்னம்பிக்கை.\nநீ இரும்புப்பெண் நீ நெருப்பு நீ வீரம் என அடிக்கடி என்னை ஊதிஊதி அணையாமல் காத்தவன்.\nகவனமாயிருங்கோ. வெளியில போக வர உங்களை பின்தொடரும் ஆக்கள் எல்லாரையும் அவதானியுங்கோ. காசைக்குடுத்தா ஆபிரிக்கனோ எவனோ எதுவும் செய்ய முடியும். எங்கடை இனத்துக்கு நீங்கள் வேணும். உங்களால எத்தனையோ பேர் வாழுகினம் அவைக்காக நீங்கள் வாழ வேணும்.\nமனம் அமைதியைத் தொலைத்து அந்தரிக்கும் நேரங்களில் அவன் என் அந்தரிப்பை ஆத்மார்த்தமாய் உணர்ந்து கொண்டு அழைப்பான்.\nவீட்டுக்குள்ளிருந்து என்னை மரணம் துரத்துவதை கொலைஞன் என்னை கொல்லும் கனவோடிருப்பதை அண்ணாவின் அன்போடும் பாதுகாப்பாளனின் அவதானங்களோடும் அடிக்கடி உணர்ந்து சொல்லிக் கொண்டிருந்தான்.\nஓருநாள் விடியற்காலை 5.30இற்கு அழைத்தான். அக்காச்சி எனக்கு இரவிரவா நித்திரையில்லை. உங்களைக் கனவு கண்டனான். கவனம். உங்களுக்கு பெரும் சிக்கல் வரப்போகுது. வுpடியட்டுமெண்டுதான் இரவு எடுக்கேல்ல. இரத்தக்காயம் காணப்போறமாதிரியிருக்கு. அவனது வார்த்தைகள் ஒவ்வொன்றும் என்னை எச்சரித்துக் கொண்டிருந்தது.\nஅன்றைக்கு எனக்கும் ஏதோ மனம் அமைதி தொலைந்து போயிருந்தது. அன்று பலமுறை அவன் அழைத்தான். அடிக்கடி கவனம் சொல்லிக் கொண்டிருந்தான்.\nஎனது மன அமைதி நிம்மதி குலைத்து அதில் மகிழும் என்வாழ்வை ஊரூராய் விற்கும் எமன் என் வீட்டுக்கதவை உடைத்தான். நான் நிதானிக்க முதல் என்னை மரணம் நெருங்கியிருந்தது.\nமுதல் உங்களைப் பாதுகாக்க கையில எது கிடைக்குதோ அதை கையில எடுங்கோ. அவன் அடிக்கடி சொல்வது போல என்னை பாதுகாக்க நான் வைத்திருந்த கோடரி அன்று என்னை பாதுகாத்தது.\nமறுநாள் என் அண்ணாவை அழைத்தேன். அவன் எச்சரித்தது போல அன்று எனது உயிர் போக இருந்ததைச் சொன்ன போது.., நான் வரட்டே அக்காச்சி ஏன் அந்தரிப்பை அழுகையை கேட்டவன் உடனே யேர்மனி வருவதாக நின்றான்.\nஇல்லை நான் சமாளிக்கிறன் நில்லுங்கோ பாப்பம்.\nஉடனடியாக ஒரு பணயம் வெளிக்கிடுவதில் உள்ள சிக்கலை நானும் அறிவேன். அவனது வேலை இன்னொரு நாட்டிலிருந்து வந்து போவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை உணர்ந்து அவனை வர வேண்டாமென்றேன்.\nஆனால் யாராவது அருகில் இருந்தால் மனம் அமைதி பெறும் போலிருந்தது. அன்றைய அந்தரத்தை அவன் தொலைபேசியூடாக கதைத்துக் கதைத்து என்னை ஆற்றினான்.\nஓவ்வொரு வார்த்தையும் என்னைப் பாதுகாப்பதில் தான் இருந்தது.\nநானெல்லாம் இந்த உலகத்துக்குப் பெரிய ஆளில்லையண்ணா. சொல்லும் போதெல்லாம் உங்கடை பலம் உங்களுக்கு விளங்கேல்ல. சொல்லிச் சொல்லிப் பலம் தந்தான்.\nபுதினேழு வருடப்பிணியிடமிருந்து விலகிக்கொள்ளுமாறு பிள்ளைகளும் வலியுறுத்திய போது 'இனியென்ன யோசிக்கப் போறியள்' விட்டுத்துலையுங்கோ. அவனும் தந்த துணிச்சலோடு என் முடிவை நிரந்தரமாய் மாற்றிக் கொண்டேன்.\nஇனி கருணையில்லை இரக்கமில்லை மன்னிப்பில்லை. ஓரே முடிவு. என் முடிவை எடுத்த போது..,\nஇனித்தான் நீங்கள் கவனமா இயங்க வேண்டிய தருணம். உங்களைக் கோபப்படுத்த வேணுமெண்டு பிரச்சனையளைத் தருவினம். உங்கடை மன அமைதியை குழப்பி மனம் சமநிலையில்லாமல் அந்தரிக்க வைப்பினம் , எதையும் யோசிக்கப்படாது உங்கடை இலக்கு அது மட்டும் தான் இப்ப உங்கடை கண்ணில கனவில நினைவில. சுரியோ.\nதினமும் தொலைபேசுவோம். சட்டத்தை நாடி என் காலத்தை மாற்றும் தருணத்துக்காக ஓடிக்கொண்டிருந்தேன்.\nஅவனது இருபது வருடக்காதல் கைகூடி வந்த தருணம் அது. அவனது மகிழ்ச்சிக்காகவும் நல்வாழ்வுக்காகவும் இப்போது நான் அவனுக்கு ஆலோசகராகியிருந்தேன்.\nஎன்ர வாழ்க்கையில எல்லா தருணங்களிலயும் நீங்களும் இருந்திருக்கிறியள் அக்காச்சி. நான் சோர்ந்த நேரங்களில அழுத நேரங்களில நீங்கள் தந்த ஆறுதல் ஆற்றுப்படுத்தல் எவ்வளவு பெரிய நம்பிக்கை தந்தனீங்கள். வாழ்க்கையில நான் மறக்க முடியாதவர் நீங்கள்.\nமனசுக்குப் பிடிச்ச வாழ்க்கையை ஒருநாள் வாழ்ந்திட்டு செத்திட்டாலும் அதுதான் மகிழ்சியண்ணா. உங்கடை வாழ்க்கையை நீங்கள் வாழுங்கோ. இடையில வாறவையளை விலத்திக் கொண்டு நடவுங்கோ. அடடு;தவைக்காகவே வாழ்ந்த என்னால இண்டைக்கு என்னத்தை சாதிக்க முடிஞ்சது\nஉங்களுக்குப் பசிச்சா இந்தக் கதைசொல்றவை யாரும் உங்களுக்காக சாப்பிடமாட்டினம். உங்களுக்கு நித்திரை வந்தா உங்களுக்காக யாரும் நித்திரை கொள்ளமாட்டினம்.\nஏன் உங்களுக்கு ஒருயூரோ அவசர தேவையெண்டால் கூட தரமாட்டினம். கைதர வேண்டிய நேரத்தில கைவிட்டு ஓடுற ஆக்கள் தானனண்ணா இந்த உறவுகள்.\nநான் சொல்லச் சொல்ல கேட்டுக் கொண்டிருந்தவன் அன்றைக்குத் தான் இறுதியாய் நிறைய நேரம் ���தைத்தான். வுpடியற்காலை 3மணிவரையும் பேசிவிட்டு உறங்கப் போனான்.\nஇன்னொருவருக்கு இலகுவாய் ஆற்றுப்படுத்தல் செய்யும் நம்மால் நம்மை ஆற்றுப்படுத்த இன்னொருவரையே நம்புகிறோம். நாங்கள் இருவரும் ஆளாளுக்கு நம்பிக்கையாயிருந்து நமது துயர்களை தடைகளைத் தாண்டிக் கொண்டிருந்தோம்.\nதனது காதலியை அறிமுகம் செய்தான். என்பற்றி அவளுக்கும் நிறையச் சொல்லியிருக்கிறான் என்பதை அவனது காதலி பேசுகிற தருணங்களில் பகிர்ந்து கொள்வாள்.\nநாம் பேசிக்கொள்ளும் நேரங்கள் குறைந்தது. அவனாக எடுத்தாலன்றி நான் அவனை தொல்லைப்படுத்த விரும்பியதில்லை. தனக்குப் பிடித்த வாழ்வை அவன் வாழத் தொடங்கினான்.\nஒருநாள் அழைத்தான். கலியாணம் செய்யப்போறன். நீங்கள் வரவேணும். திருமணநாள் குறித்ததும் முதலில் எனக்குத் தான் அறிவித்தான். திருமண அழைப்பிதழ் அனுப்பினான்.\nஅவனது திருமணவிழாவுக்கு போக வேண்டுமென நினைத்திருந்தும் அந்த சந்தர்ப்பம் தவறியது. கோவிக்கவில்லை என் நிலையை புரிந்து கொண்டான்.\nசரி பிள்ளைக்கு பிறந்தநாளுக்கு சொல்லுங்கோ வாறன். பின்ன அக்காச்சிக்குச் சொல்லாமல்\nஅவ்வப்போது குறுஞ்செய்தியனுப்புவான் சுகநலன்களைக் கேட்டுக் கொள்வான். எப்போதாவது தொலைபேசுவான். பழைய பாடல்கள் பகிடிகள் கதைகள் பற்றியும் பரிமாறிக் கொள்வோம்.\n2016 அவனது பிறந்தநாளன்று குறுஞ்செய்தியனுப்பினேன். வருடம் வருடம் தொலைபேசியில் வாழ்த்தும் நான் குறுஞ்செய்தியனுப்பிய போது நன்றியென்று பதிலிட்டான். மறுநாள் தொலைபேசியில் அழைத்தான்.\nஎனக்கும் சட்டப்படி தொல்லை நீங்கீட்டுதண்ணா. சொன்ன போது இனி நீங்கள் நிம்மதியா இருங்கோ. இருப்பியள். இதயம் நிறைய வாழ்த்தினான். மனம் நிறைந்த அவனது வாழ்த்து மீண்டும் தைரியம் தந்தது.\n2016 கிறிஸ்மஸ் வந்தது அவன் வாழ்த்து வரவில்லை. புதுவருடம் வந்தது அன்றும் வாழ்த்து வரவில்லை. அந்த நாட்களில் அவனது வாழ்த்தை எதிர்பார்த்திருந்தேன்.\nஎன்ர அண்ணாச்சி என்னை மறந்து போயிட்டார். நண்பனுக்குச் சொன்னேன்.\nஇந்தமுறை அவரும் நீங்கள் வாழ்த்தேல்லயெண்டு நினைச்சிருக்கக்கூடுமெல்லோ நீங்கள் புதவருட வாழ்த்து அனுப்புங்கோ.\nநண்பன் சொன்ன போது எனக்கும் அது சரிதானெனப்பட்டது.\nஅவனது மனைவியின் இலக்கத்திற்கு புதவருட வாழ்த்து அனுப்பினேன்.\n மறுமுனையில் இருந்து வந்த அக்கறையும் அன்பும் மீண்டும் எங்களது பழைய நாட்களை நினைவுபடுத்தியது.\nநண்பன் சொன்னது போல அவர்களும் எனது வாழ்த்தை எதிர்பார்த்து இருந்திருக்கிறார்கள்.\nஅக்கா நாங்கள் அம்மா அப்பா ஆகப்போறம். நான் சொன்னது போல அவர்களது குழந்தையின் பிறந்தநாளுக்கு போக வேணும் மனதுக்குள் குறித்துக் கொண்டேன்.\n10.01.2017 இன்று கொஞ்சம் மனச்சோர்வாக இருக்கிறது. அவன் நினைவுகளில் நீண்ட நேரம் வந்து போகிறான். கதைக்க வேண்டும் போலிருந்தது. அவனும் நானும் சேர்ந்து கேட்ட பாடல்களை யூரியூப்பில் கேட்கத் தொடங்கினேன்.\nரிதம் படத்தில் வரும் 'நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே' என்ற பாடல் பற்றி ஒருமுறை அதிகம் பேசிக்கொண்டோம். இன்றைக்கு நதியே நதியே பாடல் 30வது தடவை தாண்டி ஒலித்துக் கொண்டிருக்கிறது.\nஎன்னை ஒருகாலம் தாங்கி என் நம்பிக்கையாய் நின்று என்னை உயிர்ப்பித்தவன் தந்த நம்பிக்கைகள் நினைவுகளாகி அடிக்கடி சோர்கிற போது புத்துயிர் தந்து கொண்டேயிருந்தது.\nஎன்மீது அவன் கொண்ட நம்பிக்கை தந்த ஆற்றுப்படுத்தல் அன்புக்காக கைமாறாக கூலி வாங்காத கூலி கேட்காத சுயநலமில்லாத தூயவன். இவன் என்னோடு கூடிப்பிறந்திருக்கலாம். காலம் அந்த வாய்ப்பைத் தரவில்லை.\nகடந்து வந்த தடங்களில் ஏத்தனையோ பேர் வந்தார்கள் போனார்கள் பணிகளோடு கடமைகளோடு. அத்தனைபேரிலும் பலரை மறந்து போயிற்று. நினைவுகளில் அவர்கள் முகங்கள் கூட சரியாக நினைவுவருவதில்லை.\nசிலர் காலமும் காவிவரும் புனிதமானவர்களாகி என்னோடு பயணிக்கிறார்கள். என்னோடு தொடரும் உறவுகளில் அவனும் சக பயணியாக வந்து கொண்டேயிருக்கிறான்.\nநயினாதீவில் இம்முறை வெசாக் பண்டிகை - பிரதமர் ஆலோசனை\nதொடங்கப்பட்டது 5 hours ago\nதொடங்கப்பட்டது July 27, 2013\nபத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.\nதொடங்கப்பட்டது 10 hours ago\nகொரோனா தொற்றினால் மரணிப்போரின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதிக்கும் வர்த்தமானி வெளியானது\nதொடங்கப்பட்டது வியாழன் at 18:12\nநயினாதீவில் இம்முறை வெசாக் பண்டிகை - பிரதமர் ஆலோசனை\nஇது போன்ற பல கேள்விகள் கேட்கப்படும் போது பயங்கரவாதிகள் என பட்டம் சூட்டுவார்கள். அல்லது எங்களை இனவாதிகள் இன வெறியர்கள் என்பார்கள். நான் எனது மண் எனது மக்கள் என்று சொன்னால் இன வெறியாம்.\nபத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.\nஎல்லாம் சரி.... தாங்கள் தினசரி சாப்பிடுற சாப்பாட்டையும் சொன்னால் பொதுசனத்துக்கு பிரயோசனப்படும் எல்லோ...\nகொரோனா தொற்றினால் மரணிப்போரின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதிக்கும் வர்த்தமானி வெளியானது\nஜெனீவா தீர்மானத்தை முன்னிட்டு முஸ்லிம் நாடுகளின் ஆதரவைப் பெறுவதற்கு, பொறுத்த நேரத்தில் பாகிஸ்தான் பிரதமரை வரவழைத்து போடப்பட்ட நாடகம். அடுத்த கூட்டத்தொடரில் பாராட்டுடன் கால அவகாசம் பெறும் நோக்கில் அரங்கேறும் நாடகம். இவர் நாடகம் எதுவரை ரசிக்கப்படும் தமிழர் பிரிந்து நின்று முண்டு கொடுக்கும்வரை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thebiggboss.in/season-4/bigg-boss-tamil-season-4-suresh-and-rio-in-memes/", "date_download": "2021-02-27T00:49:38Z", "digest": "sha1:WPTVQWVHZDGDAIXVNXVWK3RTFOVMHAQB", "length": 2995, "nlines": 42, "source_domain": "thebiggboss.in", "title": "\"கேப்டன் ஆன சுரேஷ்\" - கோபமடைந்த ரியோ BB4 மீம்ஸ் தொகுப்பு! - The Biggboss Army", "raw_content": "\nYou are here: Home / actor / “கேப்டன் ஆன சுரேஷ்” – கோபமடைந்த ரியோ BB4 மீம்ஸ் தொகுப்பு\n“கேப்டன் ஆன சுரேஷ்” – கோபமடைந்த ரியோ BB4 மீம்ஸ் தொகுப்பு\nபிக்பாஸ் 4 முதன் எலிமினேஷனில் யார் வெளியேற்றப்படுவார்கள் என நினைக்கிறீர்கள்\nஷிவானி நாராயணன் (14%, 16 Votes)\nரம்யா பாண்டியன் (11%, 12 Votes)\nகேப்ரியல்லா (5%, 5 Votes)\nபவித்ரா வெர்சஸ் தர்ஷா… யார் இன்\nபிக்பாஸ் சீசன் 3 ஐஷ்வர்யா ஹாட் போட்டோ ஷூட்\n“எலிமினேஷனுக்கு நீங்கள் வரக்கூடாதா, இதை செய்யுங்க…” கொடூரமான பிக்பாஸ் டாஸ்க்\nபிக்பாஸ் போட்டியில் இருந்து இந்த வாரம் வெளியேறும் முதல் போட்டியாளர் இவர் தான். ஏன்..\nஅர்ச்சனா பத்தி மொட்டை சொன்னது அப்போது உண்மைதானா… மொட்டை வேற ரகம் பார்த்து உஷாரு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2015-05-16-17-13-56/", "date_download": "2021-02-27T01:05:33Z", "digest": "sha1:M2ND3DFYQWRHKLY74IW6NWKUXSJ7YYNX", "length": 7579, "nlines": 82, "source_domain": "tamilthamarai.com", "title": "அமித்ஷா மோகன் பகவத்தை சந்தித்துபேசினார் |", "raw_content": "\nமதுரையில் 1088 அடுக்குமாடி வீடுகளை காணொலிமூலம் திறந்துவைத்த மோடி\nதிமுக., ஆட்சிக்குவந்தால், சட்டவிரோதிகள் தலைதுாக்குவர்;\nகாங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் காஸ் சிலிண்டர் விலை ரூ.140 குறைந்துள்ளது\nஅமித்ஷா மோகன் பகவத்தை சந்தித்துபேசினார்\nபாஜக தேசிய தலைவர் அமித்ஷா ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தை சந்தித்துபேசினார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலமையகத்தில் நடைபெற்றுள்ள இந்தசந்திப்பில், நரேந்திர மோடி அரசு ஓராண்டு நிறைவ���செய்துள்ளது குறித்தும் அமைப்பு ரீதியாகவும் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஇந்தவார தொடக்கத்தில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், மோகன் பகவத்தை சந்தித்து பேசியிருந்த நிலையில், பாரதீய ஜனதா தலைவரின் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. இருப்பினும், இந்த இருதலைவர்களின் சந்திப்புக்கு பிறகு எந்த ஒரு அதிகாரப் பூர்வ தகவலும் வெளியாகவில்லை. ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடனான அமித்ஷாவின் சந்திப்பு ஒன்றரை மணிநேரம் நீடித்தது. இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்க அமித்ஷா மறுப்பு தெரிவித்துவிட்டார்.\nஅமித்ஷா இன்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தை…\nபிரபல பத்திரிகையாளர் குல்தீப் நய்யாருடன் அமித்ஷா சந்திப்பு\nமத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜனவரி 14ஆம் தேதி…\nமகாராஷ்டிர பாஜக தலைவர்களுடன் அமித்ஷா ஆலோசனை\nஅமித்ஷாவின் கடின உழைப்பு கட்சியின் மிகப் பெரிய சொத்தாகும்\nதேசிய கொடிக்கு நிகழ்ந்த அவமானம் நாட்ட� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நான் மனதின் குரல் பற்றிப் பேசும் பொழுது, நான் ஏதோ உங்களோடு, உங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. ...\nமதுரையில் 1088 அடுக்குமாடி வீடுகளை காணொல� ...\nதிமுக., ஆட்சிக்குவந்தால், சட்டவிரோதிகள� ...\nகாங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் க� ...\nயோகி ஆட்சியில் ஒரு விவசாயி கூட தற்கொலை ...\nதமிழகத்தில் பாஜக-அதிமுக கூட்டணி தான் ம� ...\nஅமித்ஷா காரைக்கால் வரும்போது முன்னாள் ...\nகொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, ...\nஇதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் ...\nமனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/canews/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2021-02-27T00:31:07Z", "digest": "sha1:JRNB2PX25AIXZRLI3XQV2T5WIVAYIR5C", "length": 4440, "nlines": 34, "source_domain": "analaiexpress.ca", "title": "கேரளா வெள்ளத்தை அரசியலாக்க விரும்பவில்லை… சொல்றார் ராகுல் | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nகேரளா வெள்ளத்தை அரசியலாக்க விரும்பவில்லை… சொல்றார் ராகுல்\nகேரளா வெள்ளப்பாதிப்பை அரசியலாக்க விரும்பவில்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.\nகேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கடந்த 2 நாட்களாக நேரில் ஆய்வு செய்தார் காங்., தலைவர் ராகுல். நிவாரண முகாம்களில் தங்கி இருப்போரிடம் குறைகளை கேட்டறிந்தார்.\nபின்னர் அவர் இன்று கொச்சியில் நிருபர்களிடம் பேசுகையில், கேரள மக்களுக்கு எனது ஆதரவை தெரிவிக்கவே வந்தேன். கேரள வெள்ள பாதிப்பு சூழ்நிலையை அரசியலாக்க விரும்பவில்லை. இந்த இயற்கை பேரிடர் குறித்து விமர்சிக்க போவதில்லை.\nநேற்று பல முகாம்களுக்கும் சென்றேன். அங்கு மக்கள் கவலையுடன் உள்ளனர். கேரள முதல்வரிடமும் பேசினேன். மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து, அவர்களின் வீடுகளை திரும்ப கட்டிக் கொள்ள உதவுவது மிக முக்கியம். வாக்குறுதி அளித்தபடி விரைவில் நிவாரண தொகை வழங்க வேண்டும்.\nகேரளாவுக்கு போதிய அளவிற்கு மத்திய அரசு நிதி வழங்காதது வருத்தம் அளிக்கிறது. கேரள மக்களுக்கு தனது முழு ஆதரவையும் கொடுத்து, கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும் என மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.\nநன்றி– பத்மா மகன், திருச்சி\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2021-02-27T00:51:08Z", "digest": "sha1:LMAZXGVYCPXPIZNBGOFDKDPFVKD62UCE", "length": 12131, "nlines": 155, "source_domain": "ctr24.com", "title": "அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு கொரோனா - CTR24 அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு கொரோனா - CTR24", "raw_content": "\nஅறிக்கையின் பரிந்துரைகள் சிறிலங்காவின் எதிர்ப்பை மீறி செயற்படுத்தவுள்ளது\nவடக்கில் பாரிய மக்கள் போராட்டத்திற்கு அழைப்பு\nஈழத் தமிழ் பெண் லண்டனில் சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில்\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு ஆதரவாக 21 நாடுகள், எதிராக 15 நாடுகள்\nபழ.நெடுமாறன் குணமடைய வேண்டி கிளிநொச்சியில் விசேட வழிபாடு\nகோணேஸ்வரர் ஆலயத்திற்கு அருகில், பழமைவாய்ந்த தமிழ் கல்வெட்டு\nதமிழர் போராட்டத்தை, ஒடுக்கப்படும் இனத்தின் விடுதலைப் போராட்டமாக அங்கீகரித்து ஆதரவளித்தவர், தோழர் பாண்டியன்\nபொதுஜன பெரமுனவின் தலைமைப் பதவி சிறிலங்கா ஜனாதிபதிக்கு…\nமது அருந்தி விட்டு சபை அமர்வில் கலந்து கொண்டாரா\nஅமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு கொரோனா\nசிறிலங்காவின் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nநேற்று மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் பரிசோதனையின் போது, அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது,\nஇதையடுத்து, அவருக்கு உடனடியாக பிசிஆர் சோதனை நடத்தப்பட்ட நிலையில் இன்று காலை அதன் முடிவு கிடைத்துள்ளதாகவும், அதன்படி அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது என்றும் சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.\nகொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நான்காவது நாடாளுமன்ற உறுப்பினர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉள்நாட்டு மருத்துவர் தம்மிக்க பண்டாரவின் கொரோனா தடுப்பு மருந்து என்று கூறப்பட்ட பாணியை பவித்ரா வன்னியாராச்சி அருந்திய நிலையிலேயே அவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nசுகார அமைச்சில் 10இற்கும் மேற்பட்ட அதிகாரிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nPrevious Postமக்கள் மத்தியில் பதற்றத்தையும், கிளர்ச்சியையும் தூண்டுவதை தவிர்க்க வேண்டும் - மாவை Next Postஅரச மரம் தொடர்பாக இராணுத்தினர் விசாரணை\nஅறிக்கையின் பரிந்துரைகள் சிறிலங்காவின் எதிர்ப்பை மீறி செயற்படுத்தவுள்ளது\nவடக்கில் பாரிய மக்கள் போராட்டத்திற்கு அழைப்பு\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் ���ரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nஅறிக்கையின் பரிந்துரைகள் சிறிலங்காவின் எதிர்ப்பை மீறி செயற்படுத்தவுள்ளது\nவடக்கில் பாரிய மக்கள் போராட்டத்திற்கு அழைப்பு\nஈழத் தமிழ் பெண் லண்டனில் சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில்\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு ஆதரவாக 21 நாடுகள், எதிராக 15 நாடுகள்\nபழ.நெடுமாறன் குணமடைய வேண்டி கிளிநொச்சியில் விசேட வழிபாடு\nகோணேஸ்வரர் ஆலயத்திற்கு அருகில், பழமைவாய்ந்த தமிழ் கல்வெட்டு\nதமிழர் போராட்டத்தை, ஒடுக்கப்படும் இனத்தின் விடுதலைப் போராட்டமாக அங்கீகரித்து ஆதரவளித்தவர், தோழர் பாண்டியன்\nபொதுஜன பெரமுனவின் தலைமைப் பதவி சிறிலங்கா ஜனாதிபதிக்கு…\nமது அருந்தி விட்டு சபை அமர்வில் கலந்து கொண்டாரா\nமேற்கு முனையத்தின் 85% உரிமத்தை பிற நாட்டு நிறுவனத்துக்கு வழங்க இடமளிக்க முடியாது\nதொற்றினை கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பினை வழங்குக\nபுதியவகை கொரோனா தொற்று குறித்து ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டன\nமேலும் 06 பேர் இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது\nதுப்பாக்கிகள் தொடர்பாக சமஷ்டி அரசாங்கம் புதிய சட்டங்களை அமுலாக்கவுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-02-27T01:34:37Z", "digest": "sha1:VX2Q2R72LCOJMX4OBNPYVAOM5LI5VWYG", "length": 8637, "nlines": 267, "source_domain": "ta.wikipedia.org", "title": "வான்கூவர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசாம் சலிவன் (அரசியல் கட்சி இல்லாதச் சங்கம்)\nவான்கூவர் (Vancouver) கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் மிகப்பெரிய நகரமும் கனடாவிலேயே மூன்றாம் மிகப்பெரிய மாநகரமும் ஆகும். நியூயார்க் நகரம், மெக்சிகோ நகரம், மற்றும் சான் ஃபிரான்சிஸ்கோ தவிர வட அமெரிக்க நகரங்களில் வான்கூவரின் மக்களடர்த்தி மிக உயரமானது.\nநகரம் தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2015, 04:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirukkural.io/kural/876", "date_download": "2021-02-27T01:42:07Z", "digest": "sha1:46EQAZHDHNOOTT64HRHVVUJRWLDJT2WW", "length": 3153, "nlines": 31, "source_domain": "thirukkural.io", "title": "Kural 876 | திருக்குறள்", "raw_content": "\nதேறினும் தேறா விடினும் அழிவின்கண்\nஇதற்குமுன்‌ ஒருவனைப்பற்றி ஆராய்ந்து தெளிந்திருந்தாலும்‌, தெளியாவிட்டாலும்‌, அழிவு வந்தகாலத்தில்‌ அவனைத்‌ தெரியாமலும்‌ நீங்காமலும்‌ வாளா விடவேண்டும்‌.\nதேறினும் தேறாவிடினும் - பகைவனை முன் தெளிந்தானாயினும் தெளிந்திலனாயினும்; அழிவின்கண் தேறான் பகான் விடல் - தனக்குப் புறத்தொரு வினையால் தாழ்வு வந்துழிக் கூடாது நீக்காது இடையே விட்டு வைக்க.\n('முன் தெளிந்தான் ஆயினும், அப்பொழுது கூடாதொழிக' என்றது, உள்ளாய் நின்று கெடுத்தல் நோக்கி. 'தெளிந்திலனாயினும் அப்பொழுது நீக்கா தொழிக' என்றது, அவ்வழிவிற்குத் துணையாதல் நோக்கி. இதனான் நொதுமலாக்கற்பாலது கூறப்பட்டது)\n(இதன் பொருள்) பகைவனை ஆக்கமுள்ள காலத்து நட்டோனென்று தெளி யலுமாம்; பகைவனென்று ஐயப்படலுமாம் ; அழிவுவந்தவிடத்து, தெளிவதுஞ் செய்யாது நீக்குவதுஞ் செய்யாது ஒழுகுக,\n(என்றவாறு). இது பகையாயினார் மாட்டு அழிவின்கண் செய்வதோரியல்பு கூறிற்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aialife.com.lk/ta/our-products/Health/aia-suwa-diriya.html", "date_download": "2021-02-27T00:50:47Z", "digest": "sha1:PLSVJ4VHK7IXQO6JNW2UBMZ5XIWTAVMU", "length": 26027, "nlines": 233, "source_domain": "www.aialife.com.lk", "title": "Comprehensive cover for critical illness | AIA Sri Lanka", "raw_content": "\nஎனது பிள்ளைக்கான உயர் கல்வி\nஉங்களுக்குத் தேவைப்படும் பாதுகாப்பு மற்றும் நிதி முகாமைத்துவ அளவுகளைப் பொறுத்து எங்களினுடைய காப்புறுதி உற்பத்திகள் மற்றும் சேவைகளைக் கண்டறியுங்கள்\nஉங்களின் கனவுகளை நனவாக்குவதற்கான தீர்வுகள் எங்களிடமுண்டு. மேலும் நீங்கள் பராமரிக்கும் உங்கள் அன்புக்குரியவர்களை நாங்கள் பாதுகாப்போம்\nநீங்கள் நினைத்து வைத்துள்ள உங்களது மகிழ்ச்சிக்கும், அபிலாஷைகளுக்குமான சரியான நேரம் இதுவாகும்\nநாங்கள் உங்களை விட அதிகமான அக்கறையையே உங்களின் குடும்பத்தின் மீது செலுத்திப் பராமரிப்போம்.\nநீங்கள் மேலும் சுறுசுறுப்பான வாழ்வை வாழ்வதற்கு வெகுமதியளிக்கும், உங்கள் ஆரோக்கியத்தில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்த உதவி புரியும் விஞ்ஞானத்தை அடிப்படையாக கொண்ட நலத்திட்டமாகும்.\nநீங்கள் முக்கியமானதாகக் கருதும் வி���யங்கள் எவை\nவாழ்க்கையிலுள்ள அனைத்துச் சவால்களையூம் பாருங்கள்.\nஉங்களுக்கு தொழில் ஒன்றின் பின்னரான வாழ்க்கையைப் பற்றி பயமிகுந்த சிந்தனையிருக்கலாம். ஆனால் அதை நாம் ஒன்றாக இணைந்தே திட்டமிடுவோம்.\nஅபிவிருத்தியடைந்து வரும் நாடு என்பதை விடுத்து, நாம் தினமும் எதிர்கொள்ளும் சுகாதாரச் சவால்கள் உலகின் ஏனைய நாடுகளுடன் வேறுபட்டதாக இல்லை.\nஎனது பிள்ளைக்கான உயர் கல்வி\nஅபிவிருத்தியடைந்து வரும் நாடொன்றாகவுள்ள சிறப்பான எழுத்தறிவு வீதத்தினைக் கொண்டுள்ள நாட்டில் பட்டம் ஒன்றைப் பெறுவது பல இலங்கையர்களுக்கு கடினமாகவும், தடையாகவும் உள்ளது.\nகடந்த 3 தசாப்தங்களாக நாம் பல மில்லியன் இலங்கை மக்களுக்கு சேவையாற்றிய நிஜ வாழ்க்கை நிறுவனமாகவூள்ளோம்.\nநாம் நிஜ வாழ்க்கை நிறுவனமாகவூள்ளோம்.\nஇலங்கையிலுள்ள எமது AIA தலைவர்கள்\nதனித்துவமான வாடிக்கையாளர் அனுபவத்தை ஏற்படுத்தல்\nஎம்மனைவருக்கும் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையும் கனவுகளும் உள்ளன\nநாம் பெற்றுள்ள விருதுகளே எமது செயற்திறனுக்கும், மேலாண்மை ஆற்றலுக்கும் சிறப்பான சான்றாகும்.\nAIA பற்றிய செய்திகளும் தகவல்களும்\nஎங்கள் AIA குடும்ப சேர ஆர்வமா உனக்கு என்று ஒரு பங்கு இருக்கும்.\nஉங்களின் சகல விசாரணைகளுக்கும் உயர் திறன் கொண்ட வாடிக்கையாளர் சேவையூடன் உதவி வழங்க தயாராக உள்ளோம்\nஉங்களை எமது வேண்டிதொரு கிளைக்கு வரைவேற்கிறௌம்\nவாடிக்கையாளர் தேவைகளை அறிந்து கொள்ள, தீர்வூகாண முன்னோக்கி செல்லல்\nஉங்கள் விரும்பமான வாயில்களுக்கான அனுமதி.\nஉங்கள் விரும்பமான வாயில்களுக்கான அனுமதி.\nதிங் - வெள்: மு.ப 8.00 தொடக்கம் பி.ப 8.00 வரை\nவசதியான முறையில் தொடர்பு கொள்வோம்\nAIA வெல்த் பிளேனர்ஃ பாங்க்அஷஷுவரன்;ஸ் நிறைவேற்று அதிகாரி\nதமது வாழ்க்கைப்பயணத்தில் அனைவரும் நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ விரும்புகிறார்கள் எங்கள் குடும்பங்கள் மகிழ்ச்சியாக இருப்பதை உறுதி செய்ய எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். ஆனால் ஒரு மோசமான நோய் எந்த வயதிலும், எச்சரிக்கையின்றி யாரையும் தாக்கும். அவ்வாறு நிகழ்ந்தால் அது உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் பெரும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தும்.\nAIA தமது ‘சுவா திரிய’ திட்டத்துடன் இந்த அழுத்தத்தைத் தணிக்க உதவுகிறது, சிக்கலான நோய்களுக்கான விரிவான ஆவரணத்தை நாம் கொண்டுள்ளேம். நாம் உங்களுக்கு தேவையான நிதி வலிமையை உறுதி செய்ய தயாராக இருக்கின்றோம். எனவே அவர்களது மீட்பில் கவனம் செலுத்தி உங்கள் அன்புக்குரியவர்களுக்கு உங்களை தேவைப்படும்போது அவசியமாக தருணத்தில் உடன் இருக்கலாம்.\nஎம்மைத் தொடர்பு கொள்ள எம்மைத் தொடர்பு கொள்ள\nதொடர்பில் இருக்க தொடர்பில் இருக்க\nநண்பருடன் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nபதிவிறக்கம் சிற்றேடு பதிவிறக்கம் சிற்றேடு\nபயமற்று வாழுங்கள் சுவ திரிய உடன்\nமிகவூம் பொதுவான பாரதூரமான நோய்களின் மருத்துவ தேவைகளின் உங்களுக்கு உதவூம் ஆவரணத்தை கொண்ட ஆயூள் காப்புறுதி திட்டம்\nமிகவூம் பொதுவான பாரதூரமான நோய்களின் மருத்துவ தேவைகளின் உங்களுக்கு உதவூம் ஆவரணத்தை கொண்ட ஆயூள் காப்புறுதி திட்டம்\nஇருதய நோய் /புற்றுநோய்/ பக்கவாதம் /சிறுநீரக செயலிழப்பு\nமேற்கண்ட ஏதேனும் நோய்களின் சிறிய ஆரம்ப கட்டத்திற்கும் இது என்னை ஆவரணம் செய்கின்றதா\nமேற்கண்ட ஏதேனும் நோய்களின் சிறிய ஆரம்ப கட்டத்திற்கும் இது என்னை ஆவரணம் செய்கின்றதா\nசிறு இதய தொடர்பான நோய்கள் ஃ அறுவை சிகிச்சைகளின் ஒரு குறிப்பிட்ட தொகுப்பு. ஆரம்ப கட்ட புற்றுநோய்.\nமீள்ஈட்டு உரிமை கோரல் ஒன்றின் பின்னர் எனது கட்டுப்பணங்களுக்கு என்ன நடக்கும்\nமீள்ஈட்டு உரிமை கோரல் ஒன்றின் பின்னர் எனது கட்டுப்பணங்களுக்கு என்ன நடக்கும்\nஒரு மோசமான நோயிலிருந்து மீள்வதற்கு நேரம் எடுக்கும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறௌம்இ மேலும் நீங்கள் நிதி கவலையில்லாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக நாங்கள் அனுகூலங்களை வடிவமைத்துள்ளோம்.\nஆரம்ப கட்ட இருதய நோய் அல்லது ஆரம்ப நிலை புற்றுநோய் காரணமாக உரிமைகோரல் ஏற்பட்டால் அடுத்த 3 ஆண்டுகளுக்கான பிரீமியங்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.\nநீங்கள் தேர்ந்தெடுத்த சுகாதாரப் பெக்கேஜை பொறுத்துஇ கடுமையான இருதய நோய்இ முக்கிய நிலை புற்றுநோய்இ பக்கவாதம் அல்லது சிறுநீரக செயலிழப்பு காரணமாக உரிமை கோரப்பட்டால்இ மீதமுள்ள பிரீமியம் செலுத்தும் காலத்திற்கான பிரீமியங்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.\nஒரு பாரதூரமான நோய்க்கு நான் உரிமை கோரும்போது காப்புறுதி கொள்கைக்கு என்ன நடக்கும்\nஒரு பாரதூரமான நோய்க்கு நான் உரிமை கோரும்போது காப்ப���றுதி கொள்கைக்கு என்ன நடக்கும்\nஉங்களது மீள்ஈட்டு உரிமைகோரல் வகையின் அடிப்படையில் குறிப்பிட்ட அனுகூலத் தொகைகளைப் பெறுவீர்கள். மேலும்இ ஒரு மோசமான நோயிலிருந்து மீள்வது பல எதிர்பாராத செலவூகளைக் கொண்டிருப்பதால்இ மீட்டெடுக்கும் கட்டத்தில் கூடுதல் வருமானத்தை வழங்கும் ‘மீட்பு அனுகூலத்தை” உங்களுக்கு வழங்குகிறௌம்.\nகடுமையான இருதய நோய்இ முக்கிய நிலை புற்றுநோய்இ பக்கவாதம் அல்லது சிறுநீரக செயலிழப்பு காரணமான உரிமை கோரலுக்குப் பிறகுஇ 5 ஆண்டுகளுக்கு (60 மாதங்கள்) உங்கள் காப்பீட்டு மதிப்பில் 1மூ வழங்கப்படும்.\nநான் மீள்ஈட்டைக் கோரவில்லை என்றால் என்ன ஆகும்\nநான் மீள்ஈட்டைக் கோரவில்லை என்றால் என்ன ஆகும்\nAIA சுவதிரிய திட்டம் ‘உரிமைகோரல் கோரமை சலுகையை’ கொண்டுள்ளது. இது உங்கள் காப்புறுதி ஆவரண வரம்பை அதிகரிக்கிறது.\nநீங்கள் உரிமை கோராத ஒவ்வொரு ஆண்டும் பாராதூரமான நோய் மற்றும் வாழ்க்கை நன்மை வரம்புகள் ஆண்டுக்கு 10மூ த்தால் அதிகரிக்கப்படுகின்றன, உங்கள் அசல் காப்புறுதி வரம்பில் 150% ஐ அடையூம் வரை அல்லது நீங்கள் மீள்உரிமம் கோரும் வரை உங்கள் ஆவரணப் பெறுமதி அதிகரிக்கும்.\nநான் மரணமடைந்தால் என்ன ஆகும்\nநான் மரணமடைந்தால் என்ன ஆகும்\nஉங்களுக்கு எதிர்பாரத மரணம் ஏற்பட்டால் உங்கள் அன்புக்குரியவர்களின் உதவிக்கு இத்திட்டம் முன்வரும். உங்கள் பாதுகாப்புத் தேவைக்கு ஏற்றவாறான உயர்நிலை ஆயூள் காப்புறுதியை தேர்ந்தெடுக்கும் தெரிவூ உங்களுக்கு உள்ளது.\nகாப்புறுதி தவணைக் காலத்தின் முடிவில் எனக்கு கிட்டும் நன்மை என்ன\nகாப்புறுதி தவணைக் காலத்தின் முடிவில் எனக்கு கிட்டும் நன்மை என்ன\nஇது நீங்கள் பெறும் பாதுகாப்புக்கு மட்டுமே நீங்கள் பணம் செலுத்தும் ஒரு தூய பாதுகாப்புத் திட்டமாகும்இ எனவேஇ இந்த திட்டத்தில் ‘முதிர்வூ அனுகூலம்’ இல்லை. இருப்பினும்இ ‘பிரீமியம் கட்டணத்தை திரும்பப் பெறுதல்’ விருப்பத்தின் பெயரில் கட்டுப்பணம் செலுத்தும் காலத்தின் போது நீங்கள் எந்தவொரு கோரிக்கையூம் கோரவில்லை எனில்இ காப்புறுதி காலத்தின் முடிவில்இ நீங்கள் செலுத்திய பிரீமியங்களை திரும்பப் பெற முடியூம்.\nஎவ்வாறு இதை கொள்வனவு செய்ய முடியும்\nஎவ்வாறு இதை கொள்வனவு செய்ய முடியும்\nஉங்களுக்கு தேவையான பாரதூரமான நோய் பாதுகாப்பிற்க�� அமைய தேர்வூ செய்ய 4 பெக்கேஜ்கள் உள்ளன\nசுகாதார பெக்கேஜ் 1 – ஆயூள் அனுகூலம் , புற்றுநோய்\nசுகாதார பெக்கேஜ் 2 - ஆயூள் அனுகூலம் ,இருதயம்\nசுகாதார பெக்கேஜ் 3 - ஆயூள் அனுகூலம் , புற்றுநோய் ,இருதயம்\nசுகாதார பெக்கேஜ் 4 - ஆயூள் அனுகூலம் , புற்றுநோய் , இருதயம் , பக்கவாதம் , சிறுநீரக செயலிழப்பு\nAIA டவர், 92, தர்மபால மாவத்தை\nAIA டவர், 92, தர்மபால மாவத்தை\nAIA பற்றி மேலும் அறிய எங்கள் நிறுவன தளத்திற்கு வருகை.\nAIA பற்றி மேலும் அறிய எங்கள் நிறுவன தளத்திற்கு வருகை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2538941", "date_download": "2021-02-27T01:36:49Z", "digest": "sha1:DAC4E2Y4KKEDQKXVT6NVDFOKTLGGE6D5", "length": 16331, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "கரடி கடித்து கையில் காயம்: வேட்டை காவலருக்கு சிகிச்சை| Dinamalar", "raw_content": "\nஜமால் கசோகி கொலையில் சவுதி இளவரசருக்கு தொடர்பு\nபிப்.,27: பெட்ரோல், டீசல் விலை உயர்வு\nவிசாரணை கமிஷன் நியமனத்தை எதிர்த்து சுரப்பா வழக்கு 1\nகாசோலை மோசடி வழக்குகள் விசாரிக்க தனி கோர்ட் அமைப்பு\nபஸ் ஊழியர்கள் ஸ்டிரைக் இன்று முடிவுக்கு வரும்\nஇது உங்கள் இடம்: வைகோவை யார் தடுத்தது\nதொற்று தடுப்பு விதிமுறைகள் அடுத்த மாதம் 31 வரை ...\nஇன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'\nபோட்டியிட மறுக்கும் எம்.எல்.ஏ., : திரிணாமுல் ... 3\nகரடி கடித்து கையில் காயம்: வேட்டை காவலருக்கு சிகிச்சை\nகூடலுார்:முதுமலையை சேர்ந்தவர் பெருமாள், 48. கார்குடி வனச்சரகத்தில் வேட்டை தடுப்பு காவலராக பணியாற்றி வருகிறார். இவர் உட்பட, ஐந்து வன ஊழியர்கள் கார்குடி வனச்சரகம் ஒம்பட்டா வனப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். திடீரென அவ்வழியாக வந்த கரடி, பெருமாளின் வலது கையை கடித்துள்ளது. உடன் சென்றவர்கள் சப்தமிட்டு கரடியை விரட்டி, அவரை காப்பாற்றி உள்ளனர். காயமடைந்த அவர்,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகூடலுார்:முதுமலையை சேர்ந்தவர் பெருமாள், 48. கார்குடி வனச்சரகத்தில் வேட்டை தடுப்பு காவலராக பணியாற்றி வருகிறார். இவர் உட்பட, ஐந்து வன ஊழியர்கள் கார்குடி வனச்சரகம் ஒம்பட்டா வனப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். திடீரென அவ்வழியாக வந்த கரடி, பெருமாளின் வலது கையை கடித்துள்ளது. உடன் சென்றவர்கள் சப்தமிட்டு கரடியை விரட்டி, அவரை காப்பாற்றி உள்ளனர். காயமடைந்த அவர், கூடலுார் அரசு மருத்துவமனையில் அன���மதிக்கப்பட்டார். பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமின் கம்பி உரசியதால் உருக்குலைந்த லாரி\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமின் கம்பி உரசியதால் உருக்குலைந்த லாரி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/worship/2021/02/05081544/2321056/tamil-news-varadaraja-perumal-temple-homam.vpf", "date_download": "2021-02-27T01:37:30Z", "digest": "sha1:7Z75CHJYN2U5654GOXO5FYAJSHWE4YRE", "length": 14385, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "இஞ்சிமேடு வரதராஜ பெருமாள் கோவிலில் சுவாதி நட்சத்திர யாகம் || tamil news varadaraja perumal temple homam", "raw_content": "\nசென்னை 27-02-2021 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇஞ்சிமேடு வரதராஜ பெருமாள் கோவிலில் சுவாதி நட்சத்திர யாகம்\nபெரணமல்லூரை அடுத்த இஞ்சிமேடு கிராமத்தில் பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் சுவாதி நட்சத்திர மகா யாகம் நடந்தது.\nஇஞ்சிமேடு வரதராஜ பெருமாள் கோவிலில் சுவாதி நட்சத்திர யாகம்\nபெரணமல்லூரை அடுத்த இஞ்சிமேடு கிராமத்தில் பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் சுவாதி நட்சத்திர மகா யாகம் நடந்தது.\nபெரணமல்லூரை அடுத்த இஞ்சிமேடு கிராமத்தில் பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் உலக நன்மைக்காக சுவாதி நட்சத்திர மகா யாகம் நடந்தது. காலையில் பெருந்தேவி தாயார், வரதராஜ பெருமாள், கல்யாண லட்சுமி நரசிம்ம பெருமாள், ராமர், லட்சுமணர், சீதாதேவி, ஆண்டாள், நாச்சியார், சக்கரத்தாழ்வார் ஆகிய சாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்து பின்னர் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது.\nயாக மண்டபத்தில் ஸ்ரீரங்க சடகோப கைங்கரியா சபாநிர்வாகி பாலாஜி பட்டர் தலைமையில் 21 பக்தர்கள் கலந்துகொண்டு 108 கலசம் வைத்து சுவாதி நட்சத்திர மாகோலமிட்டு உலக நன்மைக்காக யாகம் செய்தனர்.\nஇதில் பக்தர்களுக்கு சமபந்தி விருந்து வழங்கப்பட்டது. பல்வேறு நகரங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதில் நேர்த்திக்கடனாக மஞ்சள் மாலையை கட்டி பெருந்தேவித் தாயாருக்கு அணிவித்தனர்.\nகன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு ஏப்.6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெ��ும்- சுனில் அரோரா\nமேற்குவங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறும்- சுனில் அரோரா\nபுதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி வாக்குப்பதிவு- சுனில் அரோரா\nதமிழக சட்டமன்ற தேர்தலுக்கு மார்ச் 12-ந்தேதி முதல் வேட்புமனுத்தாக்கல்- சுனில் அரோரா\nதமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி சட்டசபை தேர்தல்\nதமிழகம் உள்பட 5 மாநிலங்களில் மே 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை- இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா\nகேரளாவில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி வாக்குப்பதிவு\nஅருளை அள்ளித்தரும் கோட்டை மாரியம்மன்\nஅனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம்\nகடலூர் தென்பெண்ணை ஆற்றில் மகா ஆரத்தி\nபழனி முருகன் கோவிலுக்கு ராட்சத கிரேன் மூலம் பறவைக்காவடி எடுத்து வந்த பக்தர்கள்\nவிருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் தேரோட்டம்\nமாணவ, மாணவிகள் வெற்றிபெற உத்தமர்கோவிலில் சிறப்பு ஹோமம்\nதிருக்காஞ்சி கங்கவராக நதீஸ்வரர் கோவிலில் வராகி அம்மனுக்கு மகாசண்டி யாகம்\nபழனி முருகன் கோவிலில் சிறப்பு யாகம்\nவிவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு\nசட்டசபை தேர்தலை ஒன்றிணைந்து சந்திப்போம்- சசிகலா\nபஸ்கள் நாளை வழக்கம் போல் ஓடும்- வேலைக்கு வராதவர்களுக்கு சம்பளம் கிடையாது\nமாணவர்கள் அனைவரும் தேர்ச்சி: 9,10,11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து\nநடிகை நிரஞ்சனியை கரம் பிடித்தார் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி - குவியும் வாழ்த்துக்கள்\nதா.பாண்டியன் உடல்நிலை கவலைக்கிடம்- அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை\nஇந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவு- சொந்த ஊரில் நாளை இறுதி சடங்கு\nதமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்வு- முதலமைச்சர் அறிவிப்பு\nகாரைக்காலில் ரூ.491 கோடியில் ஜிப்மர் கிளை மருத்துவமனை- பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்\nபொகரு பட விவகாரம் - மன்னிப்பு கேட்ட துருவ சர்ஜா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.namadhuamma.net/news-2257/", "date_download": "2021-02-27T00:35:42Z", "digest": "sha1:QTI7A6PRRG5ZTEQ3ISZEJ2OVQHSF3XUP", "length": 12046, "nlines": 88, "source_domain": "www.namadhuamma.net", "title": "பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதில் தமிழகம் முன்னோடி மாநிலம் - அமைச்சர் பா.பென்ஜமின் பெருமிதம் - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nகூட்டுறவு வங்கிகளில் மகளிர் குழுக்கள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி-முதலமைச்சர் அறிவிப்பு\nகூட்டுறவு சங்கங்களில் ஏழை மக்கள் பெற்ற நகைக்கடன்கள் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு\nதுன்பங்கள் வருகின்றபோது பக்கபலமாக இருந்து மக்களை மீட்டெடுத்த ஒரே அரசு அம்மா அரசு – முதலமைச்சர் பெருமிதம்\nவிவசாயிகள் கடன் தள்ளுபடிக்கு தி.மு.க. குரல் கொடுத்தது உண்டா\nமுதலமைச்சரின் உதவி மையம் மூலம் 1.50 லட்சம் குறைகளுக்கு நடவடிக்கை-அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்\nதூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.181 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி\nகழக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும்:அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி\nஇந்திய கம்யூ. மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவு-முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n14 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி-முதலமைச்சர் உத்தரவு\nஏப்ரல் 1-ந்தேதி முதல் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் இலவச மின்சாரம்-முதலமைச்சர் அறிவிப்பு\nரூ.565 கோடியில் மேட்டூர் அணை உபரிநீரை 100 ஏரிகளுக்கு வழங்கும் திட்டம் – முதலமைச்சர் தொடங்கி வைத்தார்\nஅம்மா அவர்களின் 73-வது பிறந்தநாள் விழா – அம்மா திருவுருவ சிலைக்கு ஒருங்கிணைப்பாளர்கள் மாலை அணிவித்து மரியாதை\nதமிழ்நாடு முழுவதும் 73 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்\nகழகம் சார்பில் விருப்ப மனு விநியோகம் தொடங்கியது-நிர்வாகிகள் போட்டி போட்டு வழங்கினர்\nரூ.1115.66 கோடி மதிப்பில் 4 புதிய சாலை பணிகள்\nபாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதில் தமிழகம் முன்னோடி மாநிலம் – அமைச்சர் பா.பென்ஜமின் பெருமிதம்\nமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது என்று அமைச்சர் பா.பென்ஜமின் பெருமிதத்துடன் கூறி உள்ளார்.\nஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் செங்கல்பட்டு மாவட்டம், பரங்கிமலை கிழக்கு ஒன்றியம், கோவிலம்பாக்கம் ஊராட்சியில் அனைத்து வீடுகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் இணைப்பு வழங்கும் பணியை அமைச்சர் பா.பென்ஜமின் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ஜான்லூயிஸ் தலைமை வகித்தார்.\nமாவட்ட ஊராட்சி திட்ட இயக்குனர் செல்வகுமார் வரவேற்புரையாற்றினார்.\nஇந்நிகழ்ச்சியில் அமைச்சர் பா.பென்ஜமின��� பேசியதாவது:-\nசெங்கல்பட்டு மாவட்டம், பரங்கிமலை ஒன்றியம் கோவிலம்பாக்கம் ஊராட்சியில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் சுமார் ரூ.5.85 கோடி மதிப்பீட்டில் 13 மேல்நிலை குடிநீர் தொட்டிகள் மற்றும் 26 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு 7 ஆயிரம் வீடுகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு வீட்டுக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் மத்திய அரசு 90 சதவீத தொகையை பங்களிக்கிறது. மீதமுள்ள 10 சதவீதத்தை பயனாளிகள் அளிக்க வேண்டும்.\nஇந்த திட்டம் மத்திய அரசின் திட்டமாக இருப்பினும் இதனை நடைமுறைப்படுத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. உதாரணமாக சமீபத்தில் அனைத்து மாநில முதல்வர்களுடன் தொடர்புகொண்டு பிரதமர் பேசுகையில், தமிழகம் அனைத்து துறையிலும் சிறப்புடன் செயல்படுவதாக பாராட்டினார்.\nஇவ்வாறு அமைச்சர் பா.பென்ஜமின் பேசினார்.\nஇந்நிகழ்ச்சியில் சென்னை புறநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.கந்தன், கழக அம்மா பேரவை துணைச் செயலாளரும், பரங்கிமலை கிழக்கு ஒன்றிய கழக செயலாளருமான பெரும்பாக்கம் எ.ராஜசேகர், கழக மாணவர் அணி துணைச் செயலாளர் கோவிலம்பாக்கம் சி.மணிமாறன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.\nதிண்டிவனம் வளர்ச்சிப் பணிகள் – மாநகராட்சி அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை\nமுதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடியார் அறிவிப்பு – மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகம் கொண்டாட்டம்\nகூட்டுறவு வங்கிகளில் மகளிர் குழுக்கள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி-முதலமைச்சர் அறிவிப்பு\nபுரட்சித்தலைவி அம்மா பிறந்த நாளில் ஏழை- எளியோருக்கு நலத்திட்ட உதவி-அரியலூர் மாவட்ட கழகம் முடிவு\nஆர்.நகரில் 2000 பேருக்கு மருத்துவ காப்பீடு அட்டை- ஆர்.எஸ்.ராஜேஷ் தகவல்\nபிஞ்சிலேயே பழுத்து விட்டதால் உதயநிதி பெண்களை இழிவுபடுத்தி பேசுகிறார் – இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி தாக்கு\nஇளைஞர், இளம்பெண்கள் பாசறைக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை – பா.வளர்மதி, அமைச்சர் பா.பென்ஜமின் தொடங்கி வைத்தனர்\nதமிழ்நாடு மின்னணுவியல் வன்பொருள் உற்பத்திக் கொள்கை 2020 : முதலமைச்சர் வெளியிட்டார்\nஇடைத்தேர்தல் நடைபெற்றால் கழகமே வெற்றிபெறும் – அமைச்���ர் வெல்லமண்டி என்.நடராஜன் உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsonline.com/ta/privacy.aspx", "date_download": "2021-02-27T00:24:46Z", "digest": "sha1:X2STNUPIVP3HMUMGX3QIBGQMEON6UDDX", "length": 28309, "nlines": 187, "source_domain": "www.tamilsonline.com", "title": "தகவல் பாதுகாப்பும் உரிமை கைதுறப்பும்", "raw_content": "\nதமிழில் ஜாதகம், ஜாதக கட்டம்\nதகவல் பாதுகாப்பும் உரிமை கைதுறப்பும்\nதனிநபர் தகவல் பாதுகாப்பு கொள்கை\nwww.tamilsonline.com யின் இணையதளத்திற்கு நீங்கள் கொடுக்கும் தனிநபர் தகவல்களை நாங்கள் சேகரிக்கும் விடயத்தில் நாம் கடைப் பிடிக்கும் கொள்கையினை இங்கு தெரிவித்து கொள்கிறோம். நீங்கள் வழங்கும் தகவல்கள் அனைத்தும் நீங்கள் கேட்கும் சேவைகளை எம்மால் கொடுப்பதற்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.\n1. பார்வையாளர்கள் பற்றிய தகவலும் அதனை பெறுவதன் நோக்கமும்\nஎங்கள் இணையதளத்தின் சேவைகளை நீங்கள் பயன்படுத்துகிற போது உங்களைப் பற்றிய தனிநபர் தகவல்களை, உதாரணமாக பெயர், பிறந்த தேதி, நேரம், இடம், நாடு போன்றவற்றை சமர்ப்பிக்குமாறு உங்களிடம் கேட்கப்படும். நாங்கள் வழங்கும் ஜோதிடம் சம்பந்தபட்ட சேவைகளுக்கு இத் தகவல்கள் அவசியம். குக்கிகள் (session cookies) மூலம் எமது வழங்கிக்கு கிடைத்த இத் தகவல்களை, நீங்கள் பயன்படுத்திய சில நிமிட நேரங்களில் தானாகவே அழிந்துவிடுமாறு வகை செய்துள்ளோம்.\nபெயர் என்று கொடுக்கும் போது எந்த ஒரு பெயராலும் சரி. அது ஒரு பட்டப் பெயராகவும் இருக்கலாம். ஆனால் எண் ஜோதிடத்திற்கு சரியான பெயர் அவசியம். பொருத்தமான இடங்களில் உங்களைப் பற்றிய தகவல்களை நிரப்புவதன் மூலம் நீங்கள் தெரிவுசெய்கிற சேவையை உங்களுக்கு வழங்க நீங்கள் வகை செய்கிறீர்கள்.\ntamilsonline.com இணையதளத்திற்கு செல்லும் சமயத்தில், நீங்கள் பார்க்கின்ற பக்கங்களோடு சேர்த்து குக்கி எனப்படும் ஒரு விஷயமும் உங்கள் கணினிக்குள் இறங்குகின்றது. இக் குக்கிகளையும் குறியீடுகளையும் கொண்டு பெறுகிற தகவலினை உங்களுக்கு வழங்கும் சேவையை மேம்படுத்த tamilsonline.com பயன்படுத்துகிறது. எமது சேவைகளை பயன்படுத்துவதன் மூலம் எமது குக்கிகளையும் குறியீடுகளையும் நீங்கள் ஏற்றுக் கொண்டதாக கருதப்படும். குக்கிகள் என்பன எழுத்து கோப்புகள் ஆகும். உங்கள் கணினியை எமது மின் வழங்கிகள் அடையாளம் கண்டுகொள்ள இவை வகைசெய்கின்றன. இக் குக்கிகள் (session cookies) நீங்கள் பயன்படுத்தி சில ந���மிட நேரங்களில் தானாகவே அழிந்துவிடும்.\n2. சேகரிக்கப்பட்ட தகவல்களின் பயன்பாட்டு முறை\nபொதுவாக, tamilsonline.com யிற்கு நீங்கள் கொடுக்கின்ற தகவல்கள் tamilsonline.com யிற்குள்ளாக மட்டுமே பயன்படுத்தப்படும். சட்டம் எங்களை அத்தகவல்களை வழங்கச்சொல்லி கோரும் பட்சத்திலும் அதற்காக அனுமதி வழங்கும் பட்சத்திலும்தான் நாங்கள் தனிநபர் தகவல்களை உங்களது அனுமதியின்றி வெளியில் கொடுப்போம்.\ntamilsonline.com தனது இணையதள பக்கங்களில் விளம்பரம் செய்வதற்கு Google நிறுவனத்திற்கு அனுமதி கொடுத்துள்ளது. அவர்கள் எவ்வாறு தகவல்களை பயன்படுத்துகிறார்கள் என்பதனை அவர்களின் இணைப்பில் இருந்தே தெரிந்து கொள்ளுங்கள்.\n5. உங்களை தொடர்பு கொள்ள\nநீங்கள் கேட்டு கொண்ட சேவை தொடர்பான காரணங்களுக்காக tamilsonline.com உங்களை தொடர்பு கொள்ளலாம். நீங்கள் மின் அஞ்சல் மூலம், எமது அரட்டை பக்கம் மூலம், தொலை பேசி மூலம் கேட்கும் கேள்வி சம்பந்தமாகவும் உங்களை தொடர்பு கொள்ளலாம்.\nஅதேபோல tamilsonline.com இணையதளத்தில் எங்கேனும் முறைதவறிய மோசமான விஷயங்களை நீங்கள் பதிந்தாலும் அல்லது அவற்றை நீங்கள் அனுப்பினாலும் அல்லது tamilsonline.com தளத்திற்கு தொல்லை தரும் விதமாக எவ்வித காரியத்தில் நீங்கள் ஈடுபட்டாலும், tamilsonline.com அதை மிக கடுமையாக அணுகும்.\n7. தனி நபர் தகவல் பற்றிய மாற்றங்கள்\nதனி நபர் தகவல் பற்றிய மாற்றங்கள் அரசாங்கங்களின் சட்ட அறிமுகம்கள், மாற்றங்களுக்கு ஏற்ப மாறுபடும். அவ்வாறாக கடைசியாக மாற்றம் செய்யபட்ட தேதி 26 May 2018.\nஎம்மை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:\nதகவல் பராமரிப்பு பற்றி மின் அஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி: [email protected]\nபஞ்சாங்கம், ஜோதிடம், வைத்தியம், வர்மக்கலை, ஆகியன தமிழர்களால் பல ஆயிரம் ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த ஒரு விஞ்ஞானம். இவற்றை இன்றைய விஞ்ஞான முறைப்படி நிரூபிக்கும் முயற்சியில் பலரும் ஈடுபட்டுள்ளனர்.\nஎனவே இவ் இணைய தளத்தில் வழங்கும் சேவைகளை ஒரு தொன்று தொட்டு வரும் வழக்கம் என எடுத்து கொள்ளுங்கள் என்றும், tamilsonline.com எவ் வழியிலும் பொறுப்பு ஏற்க மாட்டது என்பதையும் இத்துடன் தெரிவித்து கொள்கிறது.\nநேர வலயம்: 05.30 E\nஉங்கள் இலவச தமிழ் ஜாதகம், ஜாதக குறிப்பு, ஜாதக கட்டம், ஜாதக பலன் அனைத்தினையும் தமிழ் ஜோதிடம் பிரகாரம் நீங்களே கணித்து கொள்ளுங்கள்.\nஇவை மட்டுமல்லாமல் ஜாதகத்தில் சர்ப்ப தோசம் மற்று���் செவ்வாய் தோசம் ஏதும் இருப்பின் அவற்றையும் இக் குறிப்பில் தெரிந்து கொள்க.\nஜாதக பொருத்தம் பார்த்தல் என்பதனை, கல்யாண பொருத்தம், திருமண பொருத்தம், விவாக பொருத்தம், ஜோடிப் பொருத்தம், குறிப்பு பார்த்தல் என பலவாறு அழைப்பர். ஜாதக பொருத்தங்களை இங்கு நாம் பல கோணத்தில் ஆராய்ந்து கொடுக்கிறோம்.\nஆண், பெண் இருவரினது ஜாதகங்களை தனித் தனியாகவும் சேர்த்தும் பார்த்து, அத்துடன் மாங்கல்ய தோஷம் என அழைக்கப்படும் செவ்வாய் தோஷம், செவ்வாய் குற்றம் மற்றும் சர்ப்ப தோஷம் உள்ளதா என ஆராய்ந்து கொடுக்கிறோம்.\nபேசி செய்யும் திருமணம், காதல் திருமணம் எதுவானாலும் திருமண ஜாதக பொருத்தம் பார்த்து திருமணம் முற்று செய்வது பயனுள்ளதாகும்.\nஇன்று இப்பொழுது கிரக நிலைகள்\n☉ சூரியன் 14.30 கும்பம்\n☿ புதன் 18.42 மகரம்\n♀ சுக்கிரன் 7.43 கும்பம்\n☽ சந்திரன் 10.42 சிம்மம்\n♂ செவ்வாய் 2.54 ரிஷபம்\n♄ சனி 14.06 மகரம்\n♃ குரு 22.00 மகரம்\n☊ இராகு 21.58 ரிஷபம்\n☋ கேது 21.58 விருச்சிகம்\nபெயரின் முதல் எழுத்து எதுவாக இருக்க வேண்டும் என்பது குழந்தையின் பிறந்த நேரத்திற்குரிய நட்சத்திரம் பாதம் இரண்டினையும் கணித்து, அதற்குரிய எழுத்தினையே பெயரின் முதல் எழுத்தாக வைக்க வேண்டும். இவ்வாறு சூட்டப்டும் பெயரின் முதல் எழுத்தினை நாம அக்ஷரம் என கூறுவர்.\nதமிழ் ஜோதிட பிரகாரம் குழந்தை பிறந்த நட்சத்திரத்தின் பாதத்திற்குரிய தமிழ் எழுத்தில் பெயர் சூட்டுங்கள்.\nஎண் ஜோதிடத்தில், ஒருவரின் பெயரை எழுதி, ஒவ்வொரு எழுத்துக்குரிய எண்களை கூட்டல் செய்து, அவ் எண்ணுக்குரிய பலன், அத்துடன் பிறந்த தேதி, மாதம், வருடம் அனைத்தினையும் கூட்டல் செய்து வரும் எண்ணுக்கும் பலன் கூறுகிறது.\nஉங்கள் பெயர் மற்றும் பிறந்த தேதிக்கு எண் கணித ஜோதிடம் என்ன பலன் சொல்கிறது, நீங்களே கணித்து தெரிந்து கொள்ளுங்கள்.\nஒருவரின் ஜாதகப் பிரகாரம் இப்பொழுது நடக்கும் திசை எது அதன் புத்தி எது என்று அறிந்து அதற்கேற்றவாறு இரத்தின கல் ஒன்றினை தேர்ந்து எடுத்து, அக்கல்லினை சரியான முறையில் மோதிரம் அல்லது தோடு போன்ற ஆபரணங்களில் பதித்து அதனை அணிவதே சிறப்பாகும்.\nதமிழ் ஜோதிட பிரகாரம், நடப்பு திசைக்கு உரிய இரத்தின கல் எது என்பதனை இப்பொழுதே தெரிந்து கொள்ளுங்கள்.\nஎண் ஜோதிட பிரகாரம் திருமணம் செய்ய விரும்பும் இருவருக்கிடையே பெயர் பொருத்தம் எப்படி உள்ளது. இருவரின் பிறந்த தேதி, மாதம், வருட எண்களுக்குரிய எண் ஜோதிட திருமண பொருத்தம் என்னது, இப்பொழுதே தெரிந்து கொள்ளுங்கள்.\nயோனி பொருத்தம் என்பது ஒரு ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்ளும் போது ஏற்படும் இன்பத்தின் தன் நிறைவாகும். இத் தன் நிறைவானது இருவரதும் ஜன்ம நட்சத்திரத்தினை பொறுத்தது.\nஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு மிருகத்தின் யோனியினை தொடர்பு செய்து தமிழ் ஜோதிடத்தில் பொருத்தம் கொடுக்கபட்டுள்ளது.\nஉங்கள் யோனி பொருத்தம் எப்படி என நீங்களே பார்த்து கொள்ளுங்கள்.\nபிறந்த நேரத்திற்குரிய திதியினை தெரிந்து கொள்வதனாலும் சரி, முன்னோர்களுக்கு பிதுர் கர்மம் செய்வதனாலும் சரி, உரிய நேரம், தேதியினை கொடுத்து திதியினையும் அத் திதியின் அதிபதியினையும் தெரிந்து கொள்ளுங்கள்.\nநட்பு, சிநேகிதம் என்பது எந்த ஒரு நிபந்தனைக்கும் கட்டுப்படாதது, தன்னிச்சையானது. எவர் ஒருவர், எம்மோடு நெருக்கமாக பழகி, எமக்கு துன்பம் ஏற்படும்போது தானாக வந்து உதவுகிறாரோ அல்லது துக்கத்தில் பங்கு பெறுகிறாரோ, அவரே தான் நண்பர்.\nஎனவே, அப்படி ஒரு நிலைமை வரும் வரை காத்திருக்காமல் நட்பு பொருத்தம் பற்றி தமிழ் ஜோதிடம் என்ன சொல்கிறது, தெரிந்து கொள்ளுங்கள்.\nநீங்கள் விரும்புகிற வடிவங்களில், உங்கள் உடலின் அளவுக்கு இரவிக்கை சட்டையினை தைத்து கொள்ள நிற்சயம் உலாவ வேண்டிய இணைய தளம்.\nஅளவு எடுப்பது எப்படி, காணொளி\nபல விதமான சட்டை வடிவங்கள்\nவாஸ்து பிரகாரம் பல பொதுவான முறைகள் இருந்தாலும், கட்டித்தின் நீளம், அகலம் என்று வரும்போது மனையடி சாஸ்திரம் கூறும் ஆயாதி கணிதம் வழியாக கிடைத்த பலனை ஒப்பிட்டு பார்த்து முடிவு செய்வதே நன்று.\nஉங்களுக்கும், நீங்கள் குடியிருக்க விரும்பும் வீட்டிற்கும் ஆயாதி கணிதம் பொருத்தத்தினை இலவசமாக இப்பொழுதே தெரிந்து கொள்ளுங்கள்.\nதமிழில் ஜாதகம், ஜாதகம் கட்டம்\nஅறிமுகம் | எம்மை தொடர்பு கொள்க | தகவல் பாதுகாப்பும், உரிமை கைதுறப்பும் | கேள்வி பதில்\nஎமது சேவைகளை பயன்படுத்துவதன் மூலம், எமது மற்றும் Google, Chat100 பயன்படுத்தும் குக்கிகள் குறியீடுகளை நீங்கள் ஏற்றுக் கொண்டதாக கருதப்படும். தனி நபர் தகவல்களை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதனை \"தனிநபர் தகவல் பாதுகாப்பு\" கொள்கை இணைப்பில் தெரிந்து கொள்க.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/latest-pic-of-silambarasan-tr/?page_number_0=3", "date_download": "2021-02-26T23:57:33Z", "digest": "sha1:Q6LZOIFZFEZKLL73WBF7II6VVEYCW7UF", "length": 5381, "nlines": 160, "source_domain": "www.tamilstar.com", "title": "Latest pic of Silambarasan TR - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nதனுஷுடன் சேர அதுதான் காரணம் – மாளவிகா மோகனன்\nகமலி பிரம் நடுக்காவேரி திரைவிமர்சனம்\nநடுக்காவேரி என்னும் கிராமத்தில் 11ஆம் வகுப்பு படித்து வரும் ஆனந்தி, குறும்புத்தனம் நிறைந்த புத்திசாலி மாணவியாக இருக்கிறார்....\nஇது விபத்து பகுதி திரைவிமர்சனம்\nமூத்த குடிமக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசியை செலுத்தமுன்னர் அத்தியாவசியத் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை\nகனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 3,094பேர் பாதிப்பு- 58பேர் உயிரிழப்பு\nகனடாவுக்கு வரும் பயணிகளில் சிலர் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுகின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/nanayam-book-introduction-3", "date_download": "2021-02-27T01:45:47Z", "digest": "sha1:FBW7C4WF2Y6RPCIODDXRJIEQE2GU5DOB", "length": 9239, "nlines": 206, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 28 July 2019 - வெற்றிகரமான வாழ்க்கைக்கு உங்கள் மூளையைத் தயார்படுத்துங்கள்! | Nanayam Book introduction", "raw_content": "\n40 வயது... காப்பீடுகள், முதலீடுகள் - நடுத்தர வயதினருக்கு நச் ஆலோசனை\nபுராஜெக்ட்களைப் பதிவு செய்யாவிட்டால் வீட்டைப் பதிவு செய்ய முடியாது\nமுக்கிய கம்பெனிகளின் முதலாம் காலாண்டு முடிவுகள்\nவெற்றிகரமான வாழ்க்கைக்கு உங்கள் மூளையைத் தயார்படுத்துங்கள்\nட்விட்டர் சர்வே: டிக்டாக், ஹலோவைத் தடை செய்ய வேண்டுமா\nஇந்தியப் பொருளாதாரத்தைத் தடுமாற வைக்கும் திவான் ஹவுஸிங், இண்டிகோ ஏர்லைன்ஸ் சிக்கல்\nஎன் பணம் என் அனுபவம்\nவங்கி திவால் சட்டம்... எல்லாம் சரியாகத்தான் நடக்கிறதா\nஉங்கள் நிதி ஆலோசகர் எப்படிப்பட்டவர்\nஅடிஷனல் பர்ச்சேஸ்... சந்தை இறக்கத்திலும் 11% வருமானம்\nலாபம் தரும் வேளாண் ஏற்றுமதி... கோவையில் கோலாகலம்\nமுதலீட்டுக்குமுன்... முக்கியமான மூன்று விஷயங்கள்\nகுடும்ப நிம்மதியை அதிகரிக்கும் ஃபைனான்ஷியல் பிளானிங்\nஅடுக்குமாடிக் குடியிருப்புக்குப் பட்டா அவசியமா\nமியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டு மந்திரங்கள் - சென்னை - குரோம்பேட்டையில்...\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2019 - 20\nமியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம்\nமியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டு மந்திரங்கள் - சென்னை - அடையாரில்...\nநிஃப்டியின் போக்கு: எஃப் & ஓ எக்ஸ்பைரிக்கான மூவ்களையே எதிர்பார்க்கலாம்\nபவர்கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா\nபங்குச் சந்தையின் இன்றைய நிலை... செய்ய வேண்டியதும், செய்யக் கூடாததும்\nஷேர்லக்: வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விரும்பும் பங்குகள்\n மெட்டல் & ஆயில் - சந்தை நிலவரம்\n அக்ரி கமாடிட்டி - சந்தை நிலவரம்\nதிறன் பழகு, திறமை மேம்படுத்து - சமுதாய முன்னேற்றத்துக்கான திறன் வளர்ப்பு\nஅதிகரிக்கும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு\nநாட்டின் வளர்ச்சிக்குப் பொதுத்துறை வங்கிகளின் பங்கு இன்னும் அதிகரிக்க வேண்டும்\nவெற்றிகரமான வாழ்க்கைக்கு உங்கள் மூளையைத் தயார்படுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.friendstamilchat.in/forum/index.php?topic=51587.0", "date_download": "2021-02-27T00:55:27Z", "digest": "sha1:ITTFLMFSWIG65T3UEN5UJROQBNMS4WMD", "length": 2856, "nlines": 90, "source_domain": "www.friendstamilchat.in", "title": "~ விடா முயற்சியே வெற்றிக்குக் காரணம் ~", "raw_content": "\n~ விடா முயற்சியே வெற்றிக்குக் காரணம் ~\nநீயும் நானும் நாமல்ல💔 by இளஞ்செழியன்\nஓவியம் உயிராகிறது - நிழற்... by SweeTie\nஇரத்த அழுத்தம் என்றால் என... by JsB\nசர்க்கரையில் அக்கறை by JsB\nஉங்கள் சாய்ஸ் - 17 by BreeZe\nமகாகவி பாரதியாரின் புதிய ... by MysteRy\nகவிதை விளையாட்டு: தலைப்ப... by JsB\nAuthor Topic: ~ விடா முயற்சியே வெற்றிக்குக் காரணம் ~ (Read 666 times)\n~ விடா முயற்சியே வெற்றிக்குக் காரணம் ~\nRe: ~ விடா முயற்சியே வெற்றிக்குக் காரணம் ~\n~ விடா முயற்சியே வெற்றிக்குக் காரணம் ~\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/02/05/%E0%AE%90-%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2021-02-27T00:36:59Z", "digest": "sha1:UWGGYC727Y7CYZEIM2BS3JIZFNJWM35C", "length": 10030, "nlines": 78, "source_domain": "www.tnainfo.com", "title": "ஐ.நா. தீர்மானத்தில் சொல்லப்பட்ட போர்க்குற்ற விசாரணையை இலங்கை அரசு உடன் நடைமுறைப்படுத்த வேண்டும் | tnainfo.com", "raw_content": "\nHome News ஐ.நா. தீர்மானத்தில் சொல்லப்பட்ட போர்க்குற்ற விசாரணையை இலங்கை அரசு உடன் நடைமுறைப்படுத்த வேண்டும்\nஐ.நா. தீர்மானத்தில் சொல்லப்பட்ட போர்க்குற்ற விசாரணையை இலங்கை அரசு உடன் நடைமுறைப்படுத்த வேண்டும்\n“ஐ.நா. தீர்மானத்தில் சொல்லப்பட்ட போர்க்குற்ற விசாரணையை இலங்கை அரசு உடன் நடைமுறைப்படுத்த வேண்டும்.”\n– இவ்வாறு வலியுறுத்தியுள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.\n“அரசமைப்பு உருவாக்கம், காணாமல்போனோர் அலுவலகம் அமைப்பு, போர்க்குற்ற விசாரணை ஆகியன ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாதவை” என்றும் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.\nபுதிய அரசமைப்பு உருவாக்கப்பட்டு, காணாமல்போனோர் அலுவலகம் நிறுவப்பட்டால் போர்க்குற்ற விசாரணைக்கான நீதிமன்றம் அமைக்க வேண்டிய தேவையில்லை என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குராரதுங்க பண்டாரநாயக்கா தெரிவித்திருந்தார்.\nஇது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்னவென்று அதன் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\n“காணாமல்போனோர் அலுவலகம், போர்க்குற்ற விசாரணைக்கான நீதிமன்றம் இவை இரண்டும் வெவ்வேறான செயன்முறைக்குரியவை. ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாதது. ஒன்றைச் செய்தால் மற்றொன்றைச் செய்ய வேண்டியதில்லை என்பது தவறான கருத்து. ஐ.நா. தீர்மானத்தில் சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்புடன் போர்க்குற்ற விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nஇதனை இலங்கை அரசு செய்வதாக உறுதியளித்து இணை அனுசரணை வழங்கி தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.\nமக்கள் கருத்தறியும் நல்லிணக்கச் செயலணி கலப்பு நீதிமன்றப் பொறிமுறைக்குப் பரிந்துரைத்தமை தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, சில விடயங்களைச் சுட்டிக்காட்டியுள்ளார். நல்லிணக்கச் செயலணி மக்களின் கருத்துக்களை கூறுவதற்கே நியமிக்கப்பட்டது என்றும் அவர்கள் தங்கள் சொந்தக் கருத்துக்களை கூறியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nஅது தவறு. செயலணி மக்களின் கருத்துக்களையே பிரதிபலித்துள்ளது. கலப்பு நீதிமன்றத்துக்கான கோரிக்கை தெற்கில் முன்வைக்கப்பட்டது. சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்புக்கான கோரிக்கை வடக்கில் முன்வைக்கப்பட்டது. இந்தக் கோரிக்கைகளின் அடிப்படையிலேயே அவர்கள் தமது பரிந்துரையை முன்வைப்பதாகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்கள்” – என்றார்.\nPrevious Postஇப்படி ஒரு உறுதியை தான் இதற்கு முன் பார்த்ததில்லை - எம்பி.சி.சிவமோகன் . Next Postகேப்பாப்புலவு மக்களைச் சந்தித்தார் வடக்கு முதலமைச்சர்\nகிளிநொச்சி மாபெரும் பிரச்சாரக் கூட்டம், அலைகடல் எனத் திரண்ட மக்கள்\nபருத்தித்துறையில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரக்கூட்டம்\nவட கிழக்கில் போட்டியிடும் எமது வேட்பாளர்கள்\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றப் பொதுத்...\nவரலாற்றின் தீர்ப்பை எழுத ஒன்றாக எழுக தமிழர்களே சிறீதரன்\nகூட்டமைப்பின் வெற்றியை உறுதிப்படுத்த ஓரணியில் திரண்டு வாக்களியுங்கள்\nஇராணுவத்தினர் முகாம்களுக்கு செல்லவில்லையாயின் சுதந்திர தேர்தல் இடம்பெறாது – சிவமோகன்\nஒரே தலைமையில் ஒன்றுபடுவோம் பிரச்சனையும் தீர்வும்.\nமாற்று இனத்தவர்கள், தற்போது தமிழ் மக்களிடம் வாக்குப் பிச்சை கேட்கின்றனர் – ரவிகரன்.\nராஜபக்ஷவினர் தலையால் நடக்கின்றனர்- சரவணபவன்\nவலிகாமம்.வடக்கு மண்ணை மீட்டுக் கொடுத்தவர் மாவை\nஅடுத்த கட்டத்துக்குத் தமிழ்மக்கள் நகர வேண்டும்\nதிசநாயகம் தவிர யாரையும் மகிந்த விடுதலை செய்யவில்லை: ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா\nசிங்கள தலைவர்களே சமஷ்டியை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் அது எப்படி சிங்கள மக்களுக்கு பாதகமாக அமையும்\nதேசிய பிரச்சனைகளின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்\nஉரிமையை விடுத்து அபிவிருத்திக்கு என்றும் நாம் தயாரில்லை – சம்பந்தன்\nதிருகோணமலை மண் தமிழருக்கே சொந்தம்\nபோராளிகளின் தியாகத்தால்தான் நாம் இன்று எழுந்து நிற்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muktaahivhelpline.org/ta/princess-hair-review", "date_download": "2021-02-27T01:26:16Z", "digest": "sha1:Y2OBCMPF3S64KA2DFER4FRALDOTLLSUH", "length": 27203, "nlines": 101, "source_domain": "muktaahivhelpline.org", "title": "Princess Hair ஆய்வு ஆஹா! உண்மை வெளிப்படுத்தப்பட்டது: முற்றிலும்...", "raw_content": "\nஉணவில்பருஎதிர்ப்பு வயதானதனிப்பட்ட சுகாதாரம்தள்ளு அப்Chiropodyகூட்டு பாதுகாப்புநோய் தடுக்கஅழகிய கூந்தல்மெல்லிய சருமம்சுருள் சிரைஆண்மைதசை கட்டிடம்மூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்ஆண்குறி விரிவாக்கம்இனக்கவர்ச்சிசக்திபெண் வலிமையைஅதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துநன்றாக தூங்ககுறைவான குறட்டைவிடுதல்டெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்க\nPrincess Hair பற்றிய அறிக்கைகள்: சந்தையில் முடி வளர்ச்சியை மேம்படுத்த சிறந்த மருந்து உள்ளதா\nPrincess Hair தற்போது ஒரு உள் ஆலோசனையாகக் கருதப்படுகிறது, ஆனால் அதன் புகழ் சமீபத்தில் அதிகரித்து வருகிறது, வளர்ந்து வரும் பயனர்களின் எண்ணிக்கை பிரீமியம் தயாரிப்பைப் பயன்படுத்தி பெரும் வெற்றிகளைப் பெற்று அவர்களின் சாதனைகளைப் பகிர்ந்து கொள்கிறது.\nPrincess Hair உண்மையில் மிகவும் சாதகமான சான்றுகளைக் கொண்டிருக்கலாம் என்பதை நீங்கள் ஏற்கனவே கவனித்திருக்கலாம். எனவே Princess Hair உண்மையில் முடி வளர்ச்சியை மேம்படுத்த உதவுகிறதா\nPrincess Hair நீங்கள் என்ன எதிர்பார்க்கலாம்\nPrincess Hair எந்த செயற்கை பொருட்களையும் அடிப்படையாகக் கொண்டது மற்றும் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்களால் சோதிக்கப்பட்டது. தற்போதுள்ள மிகக் குறைந்த பக்க விளைவுகள் மற்றும் சிறந்த செலவு-செயல்திறன் விகிதத்திற்கு இது எல்லா இடங்களிலும் அறியப்படுகிறது.\nகூடுதலாக, ஸ்மார்ட்போன் அல்லது கணினி வழியாக அநாமதேயமாக எந்தவொரு மருந்து பரிந்துரையும் இல்லாமல் எவரும் சிரமமின்றி பொருட்களை ஆர்டர் செய்யலாம் - மிக உயர்ந்த பாதுகாப்பு தரங்கள் (எஸ்எஸ்எல் குறியாக்கம், தரவு பாதுகாப்பு மற்றும் முதலியன) காணப்படுகின்றன.\nPrincess Hair முடியின் தீமைகள்\nஅதனால்தான் Princess Hair சோதிப்பது ஒரு நல்ல விஷயம்:\nகேள்விக்குரிய மருத்துவ தலையீடுகளை நீங்கள் நம்ப வேண்டியதில்லை\nஉங்கள் நிலைமை பற்றி யாருக்கும் தெரியாது, யாரிடமும் சொல்ல உங்களுக்கு சவால் இல்லை\nமுடி வளர்ச்சியை அதிகரிக்க உதவும் தயாரிப்புகள் பெரும்பாலும் ஒரு மருந்து மூலம் மட்டுமே பெற முடியும் - Princess Hair இணையத்தில் வாங்க எளிதானது மற்றும் மலிவானது\nதனிப்பட்ட ஆன்லைன் ஆர்டரின் விளைவாக உங்கள் அவல நிலையைப் பற்றி யாரும் கேட்கத் தேவையில்லை\nஉற்பத்தியின் விளைவு பற்றி என்ன\nPrincess Hair மிகவும் நன்றாக வேலை செய்கிறது, ஏனெனில் தனிப்பட்ட பொருட்களின் ஒத்துழைப்பு மிகவும் நன்றாக பொருந்துகிறது.\nநீண்ட காலமாக வழங்கப்பட்ட இந்த வழிமுறைகளைப் பயன்படுத்தி, நம் உடலின் மிகவும் சிக்கலான தன்மையிலிருந்து இது பயனடைகிறது.\nஎப்போதும் மலிவான விலையில் Princess Hair -ஐ ஆர்டர் செய்யுங்கள��:\nசிறந்த சலுகைக்கு இங்கே கிளிக் செய்க\n[சீரற்ற 2 இலக்க எண்] தயாரிப்புகள் மட்டுமே உள்ளன\nபல ஆயிரம் ஆண்டுகால பரிணாம வளர்ச்சியின் அர்த்தம், அதிக முடி வளர்ச்சிக்கான அனைத்து செயல்முறைகளும் ஏற்கனவே கிடைத்துள்ளன, வெறுமனே தொடங்கப்பட வேண்டும்.\nதயாரிப்பாளரின் வணிக இணையதளத்தில், பின்வரும் விளைவுகள் மிகப்பெரிய அளவில் ஒளிரும்:\nPrincess Hair கூந்தலுடன் கற்பனை செய்யக்கூடிய நிரூபிக்கப்பட்ட பக்க விளைவுகள் இவை. இருப்பினும், அந்த முடிவுகள் நபரிடமிருந்து நபருக்கு வலுவானதாகவோ அல்லது லேசாகவோ இருக்கலாம் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். ஒரு தனிப்பட்ட காசோலை மட்டுமே பாதுகாப்பைக் கொண்டுவரும்\nஉற்பத்தியின் வளர்ந்த கலவையின் அடிப்படை மூன்று முக்கிய கூறுகளை உருவாக்குகிறது :, அத்துடன்.\nஅதேபோல், மற்றும் முடி வளர்ச்சியைப் பொறுத்தவரை, சில கூடுதல் பொருட்களில் சேர்க்கப்பட்டுள்ள நன்கு அறியப்பட்ட பொருட்கள் மேம்படுகின்றன.\nபல்வேறு பொருட்களின் பெரிய அளவைக் காட்டிலும் குறைவாக ஈர்க்கப்படவில்லை. சில தயாரிப்புகள் தோல்வியடையும் இடம். இதன் விளைவாக, இது Black Mask விட மிகவும் உதவியாக இருக்கும்.\nமூலப்பொருள் மேட்ரிக்ஸில் எனக்கு ஒரு இடம் கிடைத்ததற்கான பின்வரும் காரணத்தைப் பற்றி நான் கொஞ்சம் யோசித்திருந்தாலும், சில ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, முடி வளர்ச்சியில் இந்த பொருள் மிகப்பெரிய பங்கை வகிக்க முடியும் என்ற பார்வைக்கு வந்தேன்.\nதயாரிப்பு பயன்படுத்தும் பொருட்களைப் பற்றிய எனது முந்தைய அபிப்ராயம் என்ன\nமிகப்பெரிய தோண்டி இல்லாமல், Princess Hair முடியின் கலவையானது முழு முடியையும் திறம்பட பாதிக்கும் என்பது உடனடியாகத் தெரிகிறது.\nPrincess Hair ஏதேனும் பக்க விளைவுகள் உண்டா\nதயாரிப்பு உடலின் சொந்த செயல்முறைகளை அடிப்படையாகக் கொண்டது, அவை உயர்தர பொருட்களால் வழங்கப்படுகின்றன.\nPrincess Hair உடலுடன் தொடர்பு கொள்கிறது, அதற்கு எதிராகவோ அல்லது அதற்கு அடுத்ததாகவோ அல்ல, முடிந்தவரை பக்க விளைவுகளை நீக்குகிறது.\nஆரம்ப உட்கொள்ளல் அன்னியமாக உணர வாய்ப்பு உள்ளதா எதிர்பார்த்த விளைவுகள் வெளிப்படையானவை என்பதை உறுதிப்படுத்த உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட சரிசெய்தல் காலம் தேவை\nஉண்மையில் ஆம். இது சிறிது நேரம் எடுக்கும், மற்றும் வருத்தம் ஒரு ஆரம்ப சம்பவமாக இருக்கலாம்.\nஅதேபோல், Princess Hair பயனர்களிடமிருந்து வரும் கருத்து பக்க விளைவுகள் பொதுவானதல்ல என்பதை நிரூபிக்கிறது.\nPrincess Hair க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\n→ இப்போது சலுகையைக் காட்டு\nஎந்த சூழ்நிலையிலும் யார் தயாரிப்பைப் பயன்படுத்த முடியாது\nஉங்களுக்கு இன்னும் 18 வயது இல்லை என்றால், எடுத்துக்கொள்வதற்கு எதிராக நான் அறிவுறுத்துகிறேன். இந்த தயாரிப்பை நீங்கள் மனசாட்சியுடன் பயன்படுத்த முடியாது என்பதை நீங்கள் ஏற்கனவே உணர்ந்திருக்கிறீர்களா இது உங்களுக்கு பொருந்தினால், அதை கூட முயற்சி செய்யாதீர்கள்.உங்கள் முடி வளர்ச்சியை மேம்படுத்துவதில் உங்களுக்கு அதிக அக்கறை இல்லாததால், உங்கள் சொந்த உடல் ஆரோக்கியத்தைப் பயன்படுத்த நீங்கள் தயாராக இருக்க மாட்டீர்களா இது உங்களுக்கு பொருந்தினால், அதை கூட முயற்சி செய்யாதீர்கள்.உங்கள் முடி வளர்ச்சியை மேம்படுத்துவதில் உங்களுக்கு அதிக அக்கறை இல்லாததால், உங்கள் சொந்த உடல் ஆரோக்கியத்தைப் பயன்படுத்த நீங்கள் தயாராக இருக்க மாட்டீர்களா இந்த சூழ்நிலைகளில், முயற்சி செய்யக்கூட வேண்டாம்.\nஇங்கே விவரிக்கப்பட்டுள்ள புள்ளிகளில் நீங்கள் உங்களை அடையாளம் காணவில்லை என்று நினைக்கிறேன். உங்கள் பிரச்சினையை அகற்றவும் அதைப் பற்றி ஏதாவது செய்யவும் நீங்கள் தயாராக இருக்கிறீர்கள். உங்கள் பிரச்சினையை உலகத்திலிருந்து உருவாக்க வேண்டிய நேரம் இது\nPrincess Hair உங்களுக்கு உதவக்கூடும் என்று நான் நம்புகிறேன்\nபயன்பாட்டில் ஏதாவது சிறப்பு ஒன்றை யாராவது பரிசீலிக்க வேண்டுமா\nதயாரிப்பின் தொந்தரவில்லாத பயன்பாடு எந்தவொரு விவாதத்தையும் விலக்குகிறது.\nஒரு விதத்தில், Princess Hair எந்தவொரு இடத்தையும் எடுத்துக்கொள்வதில்லை, எந்த இடத்திற்கும் கவனிக்கப்படாமல் எடுக்கலாம். இதன் விளைவாக, இது EnergySaver விட நிச்சயமாக மிகவும் உதவியாக இருக்கும். நீங்கள் தீர்வைப் பயன்படுத்துவதற்கும் சிறந்த முடிவுகளைத் தருவதற்கும் குறிப்பிட்ட ஆவணங்கள் மூலம் அறியப்படுகிறது - இவை புரிந்துகொள்ள எளிதானவை மற்றும் விண்ணப்பிக்க எளிதானவை\nவழக்கமாக, தயாரிப்பு முதல் பயன்பாட்டிற்குப் பிறகு ஏற்கனவே உணரப்படுகிறது மற்றும் ஏற்கனவே சில மாதங்களில் தயாரிப்பாளரின் கூற்றுப்படி சிறிய சாதனைகளை அடைய முடியும்.\nஆய்வுகளில், தயாரிப்பு பெரும்பாலும் நுகர்வோரால் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது, இது ஆரம்பத்தில் சில மணிநேரங்கள் மட்டுமே நீடிக்கும். நீண்ட கால பயன்பாடு முடிவுகளை உறுதிப்படுத்தும், இதனால் பயன்பாடு முடிந்த பிறகும் முடிவுகள் நிரந்தரமாக இருக்கும்.\nடஜன் கணக்கானவர்கள் நீண்ட காலத்திற்குப் பிறகும் கூட கட்டுரையைப் பற்றி சொல்வது மிகவும் நல்லது\nஇதன் விளைவாக, அனுபவத்தின் அறிக்கைகள் மிக விரைவான வெற்றிகளைப் புகாரளிக்கும் போது மிகப் பெரிய செல்வாக்கைக் கொண்டிருப்பதை அனுமதிப்பது நல்ல யோசனையல்ல. பயனரைப் பொறுத்து, உண்மையில் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்த முற்றிலும் மாறுபட்ட நேரத்தை எடுக்கலாம்.\nPrincess Hair விமர்சனங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டன\nஎந்தவொரு சந்தர்ப்பத்திலும், பாலியல் மேம்பாட்டாளருடன் மற்றவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதை ஆராயுமாறு நான் பரிந்துரைக்கிறேன்.\nசந்தேகமே வேண்டாம்: இது Princess Hair க்கான மலிவான மற்றும் சிறந்த மூலமாகும்\nஉற்சாகமாக பாதிக்கப்பட்டவர்களின் அனுபவங்கள் செயல்திறன் குறித்து ஒரு தகவலறிந்த அறிக்கையை வெளியிடுகின்றன.\nPrincess Hair ஓட்டம் பற்றிய எங்கள் மதிப்பீட்டில் முக்கியமாக தொடர்புடைய சோதனை முடிவுகள், ஆனால் பல சூழ்நிலைகளும் a. இப்போது நாம் பார்க்கும் அந்த அற்புதமான அனுபவங்கள்:\nநிச்சயமாக, இது தனிப்பட்ட மதிப்புரைகளைப் பற்றியது மற்றும் தயாரிப்பு ஒவ்வொரு நபருடனும் வெவ்வேறு பலத்தைத் தாக்கும். எவ்வாறாயினும், ஒட்டுமொத்தமாக, பின்னூட்டம் கணிசமானது, இதன் விளைவாக உங்களுக்கும் முற்றிலும் திருப்திகரமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.\nஒரு பயனராக நீங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி பின்வருவனவற்றை அனுபவிப்பீர்கள் என்பதை நாங்கள் வெளிப்படுத்தலாம்:\nஎங்கள் முடிவு: உடனடியாக தீர்வை முயற்சிக்கவும்.\nபெரும்பாலும், Princess Hair போன்ற இந்த வகையான நம்பிக்கைக்குரிய தயாரிப்புகள் குறுகிய காலத்திற்கு சந்தையில் உள்ளன, ஏனெனில் இயற்கை பொருட்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது மற்ற சப்ளையர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. இது ACE போன்ற பிற தயாரிப்புகளிலிருந்து இந்த தயாரிப்பை வேறுபடுத்துகிறது. யார் அதை ருசிக்க விரும்புகிறார்கள், எனவே அதிக நேரம் கடக்க விடக்கூடாது.\nநாம் கண்டுபிடிக்க: உத்தரவிடும் வேண்டும் Princess Hair எங்களின் பரிந்துரைக்கப்பட்ட மூலத்தில் மற்றும் அவனைப் போல நீண்ட, ஒரு வாய்ப்பு கொடுக்க Princess Hair மலிவாகவே மற்றும் சட்டபூர்வமாக ஒலி வாங்கி முடியும்.\nநீண்ட காலத்திற்கு இந்த சிகிச்சையைச் செய்ய உங்களுக்கு போதுமான சகிப்புத்தன்மை உள்ளது என்பது உறுதி உங்கள் திறனை நீங்கள் சந்தேகித்தால், நீங்கள் அதை தனியாக விடலாம். எவ்வாறாயினும், உங்கள் சிக்கல் சூழ்நிலையில், குறிப்பாக ஈடுசெய்ய முடியாத வலுவூட்டலைப் பெறுவதன் மூலம், மருந்து அவர்களுக்கு வழங்குவதால், நீங்கள் சரியான முறையில் உந்தப்படுவதற்கான வாய்ப்புகள் நல்லது.\nநீங்கள் இல்லாமல் நிச்சயமாக செய்யக்கூடிய பல பொதுவான தவறுகள் உள்ளன:\nஉதாரணமாக, உலகளாவிய வலையில் கேள்விக்குரிய வழங்குநர்களுக்கு கவர்ச்சியான விளம்பர வாக்குறுதிகள் காரணமாக ஆர்டர் செய்வது ஒரு தவறு.\nமுடிவில், நீங்கள் யூரோக்களை சாளரத்திற்கு வெளியே எறிவது மட்டுமல்லாமல், நிச்சயமற்ற ஆபத்தையும் எடுப்பீர்கள்\nதயவுசெய்து கவனிக்கவும்: இந்த தயாரிப்பை சோதிக்க நீங்கள் முடிவு செய்தவுடன், இணைக்கப்பட்ட வலைத்தளத்தைப் பயன்படுத்த மறக்காதீர்கள். Mangosteen ஒரு சோதனை ஓட்டமாக Mangosteen.\nஇதற்கிடையில், நான் இணையத்தில் அனைத்து மாற்று விற்பனையாளர்களையும் சோதித்தேன், எனவே உறுதியாகக் கூறலாம்: உண்மையான தயாரிப்பு அதன் உற்பத்தியாளரிடமிருந்து மட்டுமே கிடைக்கும்.\nPrincess Hair வாங்கும் போது இதை நீங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்:\nமுன்னுரிமை, ஆபத்தான Google முயற்சிகளை முயற்சிக்கவும், அது எப்படியிருந்தாலும் உங்களை நகலெடுக்கும். எங்கள் இணைப்புகளில் ஒன்றை இங்கே நம்புங்கள். எங்கள் ஆசிரியர்கள் இணைப்புகளை சுழற்சி முறையில் புதுப்பிக்கிறார்கள். இதன் விளைவாக, விநியோகம், நிபந்தனைகள் மற்றும் கொள்முதல் விலை ஆகியவை தொடர்ந்து சிறந்தவை.\nDianabol ஒப்பிடும்போது அது வெளிப்படும்\nPrincess Hair -ஐ வாங்க சிறந்த கடையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\nஇப்போதே Princess Hair -ஐ ஆர்டர் செய்யுங்கள்\nPrincess Hair க்கான சிறந்த சாத்தியமான சலுகையை இங்கே காணலாம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthee.com/blog/", "date_download": "2021-02-26T23:56:22Z", "digest": "sha1:IKAECRK5CKDLO4RRUUIXKRMA5JJWZOOY", "length": 4968, "nlines": 84, "source_domain": "senthee.com", "title": "Blog – Senthee", "raw_content": "\nமத்திய வங்கியி��் 70ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட நாணயம் கௌரவ பிரதமரிடம் வழங்கி வைப்பு\nமத்திய வங்கியின் 70ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு வெளிய�...\nஇது ஒரு தேர்தல் கூட்டு அல்ல\nஇது ஒரு தேர்தல் க�...\nசுகாதாரசேவையில் முறையற்ற நிமனத்தை எதிர்த்து பணிப்புறக்கணிப்பும்,ஆர்பாட்டம்\nசுகாதாரசேவையில் முறையற்ற நிமனத்தை எதிர்த்து பணிப்பு...\nகௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பாகிஸ்தான் பிரதமருடன் வர்த்தக மற்றும் முதலீட்டு மாநாட்டில் பங்கேற்றார்\nகௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பாகிஸ்தான் பிரதம�...\nமத்திய வங்கியின் 70ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட நாணயம் கௌரவ பிரதமரிடம் வழங்கி வைப்பு\nஇது ஒரு தேர்தல் கூட்டு அல்ல\nசுகாதாரசேவையில் முறையற்ற நிமனத்தை எதிர்த்து பணிப்புறக்கணிப்பும்,ஆர்பாட்டம்\nகௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பாகிஸ்தான் பிரதமருடன் வர்த்தக மற்றும் முதலீட்டு மாநாட்டில் பங்கேற்றார்\nவிசேட தேவைக்குட்பட்டோருக்கு நிம் நிறுவனம் ஊடாக உதவித்திட்டம்\nமத்திய வங்கியின் 70ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட நாணயம் கௌரவ பிரதமரிடம் வழங்கி வைப்பு\nஇது ஒரு தேர்தல் கூட்டு அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Fiat_Grande_Punto/Fiat_Grande_Punto_EVO_90HP_1.3_Sport.htm", "date_download": "2021-02-27T02:23:21Z", "digest": "sha1:D3AWHS7LOL3NJD4QSFA4VKGR6YQNTIVK", "length": 30672, "nlines": 444, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஃபியட் கிராண்டி புண்டோ ஃபியட் புண்டோ இவோ 90ஹெச்பி 1.3 ஸ்போர்ட் ஆன்ரோடு விலை (டீசல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஃபியட் கார்கள்கிராண்டி புண்டோ\nகிராண்டி புண்டோ ஃபியட் புண்டோ இவோ 90ஹெச்பி 1.3 ஸ்போர்ட் மேற்பார்வை\nஃபியட் கிராண்டி புண்டோ ஃபியட் புண்டோ இவோ 90ஹெச்பி 1.3 ஸ்போர்ட் இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 20.5 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 17.1 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1248\nஎரிபொருள் டேங்க் அளவு 45\nஃபியட் கிராண்டி புண்டோ ஃபியட் புண்டோ இவோ 90ஹெச்பி 1.3 ஸ்போர்ட் இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் கிடைக்கப் பெறவில்லை\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nஃபியட் கிராண்டி புண்டோ ஃபியட் புண்டோ இவோ 90ஹெச்பி 1.3 ஸ்போர்ட் விவரக்குறிப்புகள்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு direct injection\nகியர் பாக்ஸ் 5 speed\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 45\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs iv\nமுன்பக்க சஸ்பென்ஷன் macpherson strut\nபின்பக்க சஸ்பென்ஷன் torsion beam\nமுன்பக்க பிரேக் வகை ventilated disc\nபின்பக்க பிரேக் வகை drum\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 185\nசக்கர பேஸ் (mm) 2510\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ட்ரங் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nவெனிட்டி மிரர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசீட் தொடை ஆதரவு கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nபார்க்கிங் சென்ஸர்கள் கிடைக்கப் பெறவில்லை\nநேவிகேஷன் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nengine start/stop button கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்க���் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nintergrated antenna கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் grille கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 195/55 r16\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஎன்ஜின் சோதனை வார்னிங் கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கேமரா கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஃபியட் கிராண்டி புண்டோ ஃபியட் புண்டோ இவோ 90ஹெச்பி 1.3 ஸ்போர்ட் நிறங்கள்\nCompare Variants of ஃபியட் கிராண்டி புண்டோ\nபுண்டோ இவோ 90ஹெச்பி 1.3 ஸ்போர்ட் Currently Viewing\nகிராண்டி புண்டோ இவோ 1.3 ஆக்டிவ் Currently Viewing\nகிராண்டி புண்டோ இவோ பவர் அப் 1.3 ஆக்டிவ் Currently Viewing\nகிராண்டி புண்டோ இவோ 1.3 டைனமிக் Currently Viewing\nகிராண்டி புண்டோ இவோ 1.3 ஸ்போர்டிவோ Currently Viewing\nகிராண்டி புண்டோ இவோ பவர் அப் 1.3 டைனமிக் Currently Viewing\nகிராண்டி புண்டோ இவோ 1.3 எமோஷன் Currently Viewing\nகிராண்டி புண்டோ இவோ பவர் அப் 1.3 எமோஷன் Currently Viewing\nகிராண்டி புண்டோ இவோ 1.2 ஆக்டிவ்Currently Viewing\nகிராண்டி புண்டோ இவோ 1.2 டைனமிக்Currently Viewing\nகிராண்டி புண்டோ இவோ பவர் அப் 1.2 டைனமிக்Currently Viewing\nகிராண்டி புண்டோ இவோ 1.4 எமோஷன்Currently Viewing\nஎல்லா கிராண்டி புண்டோ வகைகள் ஐயும் காண்க\nகிராண்டி புண்டோ ஃபியட் புண்டோ இவோ 90ஹெச்பி 1.3 ஸ்போர்ட் படங்கள்\nஃபியட் கிராண்டி புண்டோ செய்திகள்\nஃபியட் கார்களின் விற்பனை ஏன் மந்தமாக உள்ளது – இந்திய நுகர்வோர்களின் பார்வை\nஇத்தாலியர்கள் ஒரு பேப்பர் பென்சில் மட்டுமே கொண்டு கலை நயம் மிக்க வடிவங்களை ���ருவாக்குவதில் வல்லவர்கள் என்று ஏற்கனவே நாம் சொன்னதை மீண்டும் உண்மையாக்கியுள்ளது இத்தாலிய ஃபியட் நிறுவனம். ஃபியட் கார்கள் அனை\nலிமிடெட் எடிஷன் ஃபியட் புண்ட்டோ EVO ஆக்டிவ் ஸ்போர்டிவோ அடுத்த மாதத்தில் வெளிவருமா\nஅபார்த் புண்ட்டோ EVO ஆக்டிவ் மாடலை மேம்படுத்தி, குறிப்பிட்ட காலத்திற்கு, குறிப்பிட்ட எண்ணிக்கையில், லிமிடெட் எடிஷனாக, ஸ்போர்டிவோ என்ற பெயரில் வெளியிட ஆயத்தம் செய்து கொண்டிருப்பதாக ஃபியட் நிறுவனம் அறிவ\nஎல்லா ஃபியட் செய்திகள் ஐயும் காண்க\nஃபியட் கிராண்டி புண்டோ மேற்கொண்டு ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://trendingupdatestamil.net/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2021-02-27T00:15:05Z", "digest": "sha1:TTRPUXMTUZBWJAN7C6EJHTJKY2GK7UPA", "length": 12202, "nlines": 81, "source_domain": "trendingupdatestamil.net", "title": "சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் சீனாவிலிருந்து இந்தியாவுக்கு காட்சி உற்பத்தி வசதியை நகர்த்த உள்ளது", "raw_content": "\nசாம்சங் எலக்ட்ரானிக்ஸ் சீனாவிலிருந்து இந்தியாவுக்கு காட்சி உற்பத்தி வசதியை நகர்த்த உள்ளது\nகடந்த வெள்ளிக்கிழமை, தென் கொரிய நிறுவனமான சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நாட்டின் வடக்கில் எல்சிடி பேனல்களை உற்பத்தி செய்வதற்காக ஒரு ஆலை கட்ட ஒப்புக் கொண்டதாக இந்திய அதிகாரிகள் அறிவித்தனர். உற்பத்தி வரி சீனாவிலிருந்து நகர்த்தப்படும், அங்கு தொடர்புடைய செலவுகள் நீண்ட காலமாக அண்டை நாடுகளுடன் போட்டியிடுவதைத் தடுத்துள்ளன.\nஇந்திய குறிப்பு என நிக்கி ஆசிய விமர்சனம், ஸ்மார்ட்போன் சந்தையில் இரண்டாவது பெரிய சாத்தியமாகும். ஒப்பந்தக்காரர்களான ஆப்பிள் மற்றும் சியோமி ஏற்கனவே ஸ்மார்ட்போன்களின் உற்பத்தியை இங்கு நிறுவியுள்ளன, இப்போது இந்திய அதிகாரிகள் நாட்டில் உற்பத்தியை உள்ளூர்மயமாக்குவதற்கான உறுதிப்பாட்டிற்கு ஈடாக அரசாங்க மானியங்களை நம்பக்கூடிய நிறுவனங்களின் பட்டியலை இறுதி செய்கிறார்கள். மொத்தம் 6.65 பில்லியன் டாலர் ஊக்கத்தொகையைப் பெறும் 16 நிறுவனங்களில் சாம்சங் ஒன்றாகும். இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்திற்கு சேவை செய்யும் ஃபாக்ஸ்கான், விஸ்ட்ரான் மற்றும் பெகாட்ரான் ஆகியவையும் பட்டியலில் உள்ளன.\nஎல்.சி.டி உற்பத்தியை சீனாவிலிருந்து இந்தியாவுக்கு மாற்றுவதற்கும் நில வரியிலிருந்து விலக்கு அளிப்பதற்கும் ஒரு திட்டத்தின் ஒரு பகுதியாக சாம்சங் 95 மில்லியன் டாலர் சலுகை நிதியுதவியைப் பெறும். இந்தியாவில் நிறுவனம் தயாரிக்கும் எல்சிடி பேனல் ஸ்மார்ட்போன்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும். இந்த முயற்சியை நிர்மாணிக்க மொத்தம் 654 மில்லியன் டாலர் செலவாகும். இந்த முயற்சி 510 உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும். இது அடுத்த ஆண்டு பணியைத் தொடங்கும். வட இந்தியாவில், உலகின் மிகப்பெரிய சாம்சங் மொபைல் போன் நிறுவனங்களில் ஒன்று ஏற்கனவே செயல்பட்டு வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, சீனாவுடனான வளர்ந்து வரும் மோதலின் வெளிச்சத்தில் இந்த திட்டத்திற்கு அரசியல் முக்கியத்துவமும் உள்ளது.\nநீங்கள் ஒரு பிழையைக் கண்டால், அதை சுட்டியைக் கொண்டு தேர்ந்தெடுத்து CTRL + ENTER ஐ அழுத்தவும்.\n\"வலை நிபுணர். தீவிர ஆல்கஹால் காதலன். தீய விளையாட்டாளர், சிக்கல் செய்பவர், காபி ஆர்வலர். வன்னபே டிவி மேவன்.\"\nREAD தமிழ்நாடு யானை மக்களால் தாக்கப்பட்டது வீடியோ வைரஸ் போலீசார் கோயம்புத்தூரில் 2 பேரை கைது செய்தனர் - தமிழ்நாடு\nதமிழ்நாடு: கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள குடியிருப்புகளில் அரசு சூறாவளி தங்குமிடம். சென்னை செய்தி\nஅவை கட்டப்பட்டு கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்குப் பிறகு, கிழக்கு கடற்கரை சாலையில் அரசாங்க சூறாவளி எதிர்ப்பு...\nபாஜக தலைவர் ஜே.பி.நட்டா தமிழ்நாட்டில் அதிமுகவுடன் கூட்டணியை அறிவித்துள்ளார் – பாஜக மற்றும் அதிமுக தமிழக சட்டசபை தேர்தலில் ஒன்றாக போராட: ஜே.பி.நட்டா\nகூட்டமைப்பு கோப்பை ஜூனியர் யு -20 தடகளத்தில் தமிழ்நாட்டின் வலுவான நிகழ்ச்சி | மேலும் விளையாட்டு செய்திகள்\nபிரத்தியேக- தொழிலாளர் சட்டங்களில் மோடி அரசாங்கத்தின் முக்கிய சீர்திருத்தம் | 50 கோடி உழைக்கும் தொழிலாளர்கள் மாற்றப்படுவார்கள், பிரதமர் மோடி பரிசு அளிக்கிறார்\nPrevious articleஇந்தியாவில், நாட்டின் தெற்கில் அறியப்படாத நோய் வெடித்ததற்கான காரணத்தை அவர் மேற்கோள் காட்டினார்: சம்பவங்கள்: உலகம்: லெண்டா\nNext articleநியூசிலாந்து கொரோனா வைரஸ் இலவச நாடு: நியூசிலாந்து கோவிட் 19, பி.எம். ஜசிந்தா ஆர்டெர்ன் நடனங்கள் – நியூசிலாந்து கொரோனா வைரஸிலிருந்து முற்றிலும் விடுபட்டு, பிரதமர் மகிழ்ச்சியுடன் நடனமாடுகிறார்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல�� வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅமித் ஷா ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாட்டின் புதுச்சேரியில் நடைபெறும் பொதுக் கூட்டங்களில் உரையாற்றவுள்ளார்\nசல்மான் கானின் ‘மெகா செல்பி’ வைரலாகி, ஒரு படத்தில் 15 திரைப்படத் துறை கலைஞர்கள் காணப்படுகிறார்கள்\nமத்தேயு ஹேடன் அணி இந்தியாவைப் புகழ்ந்து, எந்தவொரு கடினமான சூழ்நிலையிலிருந்தும் இந்தியா வெற்றிபெற முடியும் என்று கூறினார் விராட் கோஹ்லி ஐஎன்டி vs இஎன்ஜி டெஸ்ட் தொடர் 2021 – இந்தியா எதிராக இங்கிலாந்து: மத்தேயு ஹேடன் அணி இந்தியாவைப் பாராட்டினார்\n“சூப்பர் ஃபாலோஸ்” .. “ட்விட்டர்” அதன் பயனர்களுக்கு ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது\nடெக்சாஸ் பல நாட்களாக பேரழிவைச் சந்தித்தது … மின்சார நிறுவனத்திற்கு எதிராக billion 1 பில்லியன் வழக்கு\nகாலியில் நடந்த இரண்டு டெஸ்ட் போட்டித் தொடர்களில் ஸ்ரீலங்காவுக்கு எதிராக சமீபத்திய ஐ.சி.சி டெஸ்ட் பாயிண்ட் சாம்பியன்ஷிப் இங்கிலாந்து கிளீன் ஸ்வீப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trendingupdatestamil.net/400-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3/", "date_download": "2021-02-27T00:42:40Z", "digest": "sha1:WSFOBP3SFTQPKE4OUGONJSJYCNOV3BZV", "length": 13940, "nlines": 86, "source_domain": "trendingupdatestamil.net", "title": "400 பட், ஐபோன், ஐபாட் மதிப்புள்ள 8 இலவச பயன்பாடுகள் மற்றும் கேம்கள் விரைவான சுமை [22-02-2021]", "raw_content": "\nTech பிப்ரவரி 22, 2021 பிப்ரவரி 22, 2021\n400 பட், ஐபோன், ஐபாட் மதிப்புள்ள 8 இலவச பயன்பாடுகள் மற்றும் கேம்கள் விரைவான சுமை [22-02-2021]\nஐபோன், ஐபாட் ஆகியவற்றிற்கான தினசரி இலவச பயன்பாடுகள் மற்றும் கேம்கள், 400 பாட் மதிப்புடைய இன்ஸ்டாகிராமிற்கான விட்ஜெட் மேற்கோள்கள் மற்றும் ஸ்டோரி மேனேஜரை அறிமுகப்படுத்துகின்றன. விலையை உயர்த்துவதற்கு முன் எக்ஸ்பிரஸ் ஏற்றுதல் அழுத்தவும்.\nவிட்ஜெட் மேற்கோள்கள் இலவசம் (பொதுவாக $ 0.99). உற்சாகமான தினசரி ஒவ்வொரு நாளும் பார்க்க உங்கள் முகப்புத் திரையில் பல தலைப்புகளில் இருந்து பிரபலமான சொற்றொடர்களைச் சேர்க்கவும்.நீங்கள் வண்ணம் மற்றும் உரை பின்னணியைத் தனிப்பயனாக்கலாம். இலவசமாக பதிவிறக்கவும் ஆப் ஸ்டோர்\nInstagram க்கான கதை மேலாளர் இலவசம் (வழக்கமாக $ 2.99). உங்கள் இன்ஸ்டாகிராம் கதைகளை வசதியான முறையில் பார்க்கவும் நிர்வகிக்கவும் ஒரு பயன்பாடு. இது லைவ் புகைப்படங்களிலிருந்தும் GIF படங்களை உருவாக்குவதை ஆதரிக்கிறது. இலவச பதிவிறக்கத்தில் ஆப் ஸ்டோர்\nகிளீன்பிக்ஸ் இலவசம் (பொதுவாக $ 3.99). ஒவ்வொரு புகைப்படத்திலும் நீங்களே இருக்க பயன்பாடு உதவுகிறது. தானியங்கி செல்பி ரீடச் மூலம் சிறந்த செல்ஃபிகள் மற்றும் புகைப்படங்களுக்கு புகைப்பட மேம்பாட்டு கருவிகளைப் பயன்படுத்தவும். இலவசமாக பதிவிறக்கவும் ஆப் ஸ்டோர்\nஒரு வண்ண டீலக்ஸ் பந்து வீழ்ச்சி இலவசம் (பொதுவாக $ 0.99) திரையின் இடது அல்லது வலது பக்கத்தில் தட்டுவதன் மூலம் பொருந்தக்கூடிய வாளியுடன் வண்ண பந்துகளை பிடிக்கவும். தவறான நிறம் வாளியில் சிக்கினால், நீங்கள் இழப்பீர்கள். இலவசமாக பதிவிறக்கவும் ஆப் ஸ்டோர்\nகால்குலேட்டர் விட்ஜெட் – WCalc இலவசம் (பொதுவாக $ 0.99) விட்ஜெட் பக்கம் மற்றும் பூட்டுத் திரையில் இருந்து கால்குலேட்டரைப் பயன்படுத்தவும். நேரத்தை வீணடிக்க பயன்பாடுகளை உள்ளிடவோ மாற்றவோ தேவையில்லை. பிற விட்ஜெட்களுடன் பயன்படுத்தலாம் அழகாக மற்றும் iOS 14 அல்லது அதற்கு மேற்பட்டதாக இருக்க வேண்டும் இலவசமாக பதிவிறக்கவும் ஆப் ஸ்டோர்\nVA ஊனமுற்ற ஊதியம் இலவசம் (பொதுவாக $ 0.99). இராணுவ சேவையின் அனைத்து கிளைகளிலிருந்தும் இராணுவப் பணியாளர்களுக்கு செயலில் உள்ள கடமையில் இருந்து அவர்களின் ஊனமுற்ற நலன்களைத் தெரிவிப்பதன் மூலம் அவர்களுக்கு உதவுவதற்காக இது ஒரு பயன்பாடு ஆகும். இலவசமாக பதிவிறக்கவும் ஆப் ஸ்டோர்\nகப்பல் இது இலவசம் (பொதுவாக $ 0.99) கப்பலின் குறுக்கே நகர்ந்து முடிந்தவரை சரக்குக் கப்பல்களை ஏற்றுவதே விளையாட்டின் பொருள். ஆனால் நகர்த்த சரியான தயாரிப்பு தேர்வு செய்ய கவனமாக இருங்கள். இலவசமாக பதிவிறக்கவும் ஆப் ஸ்டோர்\nஒப்பனை மீது துலக்குதல் இலவசம் (பொதுவாக $ 0.99உங்கள் தனித்துவமான தோல் வகைக்கு ஏற்ற தோல் வகை மற்றும் ஒப்பனை தூரிகைகள் பற்றி அறிந்துகொள்வதன் மூலம் பயணத்தின் போது ஒரு பயிற்சி பயன்பாடு மற்றும் வினாடி வினா. இலவசமாக பதிவிறக்கவும் ஆப் ஸ்டோர்\nபதிவிறக்கி பயன்படுத்தவும். பகிர்வதற்கும் உங்கள் நண்பர்களிடம் சொல்வதற்கும் மறந்துவிடாதீர்கள், இதனால் நீங்கள் பயன்படுத்த நல்ல விஷயங்கள் கிடைக்கும். ரசிகர் பக்கத்தைப் பின்தொடர அழுத்தவும். @ iPhoneDroid.net மற்றும் ட்விட்டர் @iPhone_Droid எனவே நீங்கள் எந்த நல்ல செய்தியையும் இழக்க ��ாட்டீர்கள்\nREAD ஐபோன் எஸ்இ (2020), ஐபோன் எக்ஸ்ஆர், ரெட்மி கே 20 மற்றும் பிறர் பிளிப்கார்ட் மொபைல் போனான்ஸா விற்பனைக்கு தள்ளுபடியைப் பெறுகிறார்கள்\n\"தீய தொலைக்காட்சி வெறி. பெருமைமிக்க சிந்தனையாளர். வன்னபே இணைய டிரெயில்ப்ளேஸர். இசை நிபுணர். அமைப்பாளர். ஹார்ட்கோர் பாப் கலாச்சார நிபுணர்.\"\nவிடாமுயற்சி ரோவர் செவ்வாய் கிரகத்தில் எவ்வாறு தரையிறங்கும்\nபிப்ரவரி 18, வியாழக்கிழமை விடாமுயற்சி செவ்வாய் வளிமண்டலத்தில் நுழைந்தது என்ற செய்தியை நாசா பெறும்போது, ​​ரோவரின்...\nஒரு வித்தியாசமான புதிய காந்தமின்னியல் விளைவு ஒரு சமச்சீர் படிகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nஓக்குலஸ் குவெஸ்ட் வெர்சஸ் ஓக்குலஸ் குவெஸ்ட் 2: விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்கள் ஒப்பீடு\nவரும் நாட்களில் நீங்கள் ஐபோன்களைப் பயன்படுத்தக்கூடாது\nPrevious articleரஷ்யாவில் “மனித உரிமை மீறல்களுக்கு” பதிலளிக்க லண்டன் ஐ.நாவைக் கேட்கும் :: அரசியல் :: ஆர்.பி.சி.\nNext articleநியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், ஐ.பி.எல். க்கான இங்கிலாந்தில் காணாமல் போன டெஸ்ட் போட்டிகளுக்கு விருப்பமில்லை | நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் கூறினார் – லீக்கை விட நாட்டிற்காக விளையாட விரும்புகிறேன், சூழலுக்கு ஏற்ப முடிவு செய்வேன்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅமித் ஷா ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாட்டின் புதுச்சேரியில் நடைபெறும் பொதுக் கூட்டங்களில் உரையாற்றவுள்ளார்\nசல்மான் கானின் ‘மெகா செல்பி’ வைரலாகி, ஒரு படத்தில் 15 திரைப்படத் துறை கலைஞர்கள் காணப்படுகிறார்கள்\nமத்தேயு ஹேடன் அணி இந்தியாவைப் புகழ்ந்து, எந்தவொரு கடினமான சூழ்நிலையிலிருந்தும் இந்தியா வெற்றிபெற முடியும் என்று கூறினார் விராட் கோஹ்லி ஐஎன்டி vs இஎன்ஜி டெஸ்ட் தொடர் 2021 – இந்தியா எதிராக இங்கிலாந்து: மத்தேயு ஹேடன் அணி இந்தியாவைப் பாராட்டினார்\n“சூப்பர் ஃபாலோஸ்” .. “ட்விட்டர்” அதன் பயனர்களுக்கு ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது\nடெக்சாஸ் பல நாட்களாக பேரழிவைச் சந்தித்தது … மின்சார நிறுவனத்திற்கு எதிராக billion 1 பில்லியன் வழக்கு\nநவ்யா நந்தா புகைப்பட வதந்தி காதலன் மீசன் ஜாஃபெரி இது குறித்து கருத்து தெரிவித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmaibooks.com/product/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-02-27T01:30:35Z", "digest": "sha1:IPMB6WI3KFM3VV77BWU6MEWDO4CVL7O3", "length": 5459, "nlines": 88, "source_domain": "uyirmmaibooks.com", "title": "வேணியின் காதலன் – Uyirmmai Pathippagam", "raw_content": "\nHome / நாவல் / வேணியின் காதலன்\nஇதில் வரும் வேணியை எந்த நகரத்திலும் நீங்கள் சந்திக்க முடியும்.ஒருவிதமான சாஸ்வதமான இந்திய கீழ் நடு வர்க்கப் பெண் இவள். இவள் தன் உயிர்வாழ்தலுக்காக ஒவ்வொரு கட்டத்திலும் போராட வேண்டும்.காதல் என்பதெல்லாம், இவளுக்கு சந்தடி சாக்கில் வரும் உணர்ச்சிகளே கூட்டத்தில் தள்ளிக்கொண்டு செல்வது போல விதி அல்லது ஓர் அபத்தமான நியதி இவளைத் தள்ளிக்கொண்டு செல்கிறது.ஏதோ தனக்கு நல்லது என்று பட்டதைச் செய்கிறாள்.வேணியின் உண்மையான காதலன் யார் என்று நீங்கள் புத்தகத்தை படித்தபின் யோசித்துப் பார்க்கலாம்.\nஇதில் வரும் வேணியை எந்த நகரத்திலும் நீங்கள் சந்திக்க முடியும். ஒருவிதமான சாஸ்வதமான இந்திய கீழ் நடு வர்க்கப் பெண் இவள். இவள் தன் உயிர்வாழ்தலுக்காக ஒவ்வொரு கட்டத்திலும் போராட வேண்டும். காதல் என்பதெல்லாம், இவளுக்கு சந்தடி சாக்கில் வரும் உணர்ச்சிகளே கூட்டத்தில் தள்ளிக்கொண்டு செல்வதுபோல விதி அல்லது ஓர் அபத்தமான நியதி இவளைத் தள்ளிக்கொண்டு செல்கிறது. ஏதோ தனக்கு நல்லது என்று பட்டதைச் செய்கிறாள். வேணியின் உண்மையான காதலன் யார் என்று நீங்கள் புத்தகத்தை படித்தபின் யோசித்துப் பார்க்கலாம்.\nஇது நீ இருக்கும் நெஞ்சமடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arcorafaucet.com/ta/", "date_download": "2021-02-27T01:26:20Z", "digest": "sha1:O2GHOD6OEUZCCLAMQLVK4D2SPCNBGABY", "length": 14052, "nlines": 140, "source_domain": "www.arcorafaucet.com", "title": "சமையலறை குழாய், குளியலறை குழாய், குளியலறை பாகங்கள் | ஆர்கோரா ');background-repeat:no-repeat;content: \"\"!important;transition:all .2s}.switcher .selected a.open:after{-webkit-transform:rotate(-180deg);transform:rotate(-180deg)}.switcher .option{position:relative;z-index:9998;border-left:1px solid #ccc;border-right:1px solid #ccc;border-bottom:1px solid #ccc;background-color:#eee;display:none;width:171px;max-height:198px;-webkit-box-sizing:content-box;-moz-box-sizing:content-box;box-sizing:content-box;overflow-y:auto;overflow-x:hidden}.switcher .option a{color:#000;padding:3px 5px}.switcher .option a.selected{background:#fff}.switcher .option::-webkit-scrollbar-track{-webkit-box-shadow:inset 0 0 3px rgba(0,0,0,0.3);border-radius:5px;background-color:#f5f5f5}.switcher .option::-webkit-scrollbar{width:5px}.switcher .option::-webkit-scrollbar-thumb{border-radius:5px;-webkit-box-shadow:inset 0 0 3px rgba(0,0,0,.3);background-color:#888}@media only screen and (max-width:768px){}", "raw_content": "\nஇலவச கப்பல் @ எந்த விலையும்\nபெரும்பாலான பொருட்களில் 2-5 நாள் விநியோகத்தை அனுபவிக்கவும்.\nநீங��கள் விரும்புவதைத் தேர்வுசெய்க, நாங்கள் அதை மலிவுபடுத்துகிறோம்.\nஎங்கள் தொழில்முறை மற்றும் நட்பு குழு உங்களுக்காக இங்கே\nதர உத்தரவாதம் மற்றும் விரைவான விநியோகம்\nசிறந்த தரம் ஒரு சிறந்த வாழ்க்கையை உருவாக்குகிறது என்பதை நாங்கள் அறிவோம்.\nசிறந்த விற்பனையான சமையலறை குழாய்பிளேக் சமையலறை குழாய் | சமையலறை கீழே இழுக்கவும் | பாட் ஃபில்லர் குழாய்\nபுல்லவுட் தெளிப்பானுடன் ஆர்கோரா சமையலறை குழாய் ...\nஆர்கோரா பிளாட் கிச்சன் குழாய் பிரஷ்டு நிக்கல்\nஆர்கோரா ஹை எண்ட் கிச்சன் குழாய் பிரஷ்டு நிக்கல் பி ...\nஆர்கோரா சிறந்த மதிப்பீடு செய்யப்பட்ட சமையலறை குழாய்களை தூரிகை ...\nஆர்கோரா ஒற்றை-கைப்பிடி புல்-அவுட் ஸ்ப்ரேயர் சமையலறை எஃப் ...\nஆர்கோரா இழுக்க சமையலறை தட்டு பிரஷ்டு நிக்கல்\nஆர்கோரா கூசெனெக் சமையலறை குழாய் குரோம்\nஆர்கோரா வெள்ளை சமையலறை குழாய் கீழே இழுக்கவும்\nசூடான விற்பனை குளியலறை குழாய்Chrome | பிரஷ்டு நிக்கல்\nகுரோம் குழாய் குளியலறை வேனிட்டி குழாய் ஒற்றை நெம்புகோல் கலவை\nகுரோம் குழாய் குளியலறை வேனிட்டி குழாய் ஒற்றை லெவ் ...\n360 ° சுழற்றக்கூடிய குழாய் குளியல் உயர் பேசின் கலவை வெள்ளை பித்தளை குரோம்\n360 ° சுழற்றக்கூடிய குழாய் குளியல் உயர் பேசின் மிக்சர் wh ...\nபேசின் குழாய் கருப்பு குழாய் குளியலறை குழாய் கழுவும் பேசின் பேசின் கலவை, குழாய் குளியலறை செப்பு குழாய்\nபேசின் குழாய் கருப்பு குழாய் குளியலறை குழாய் கழுவும் ...\nகுழாய் குளியலறை மூழ்கி குழாய் செப்பு கலவை குழாய் குளியலறை குழாய் குரோம் செவ்வக குழாய் கழிப்பறை மடு குழாய்\nகுழாய் குளியலறை மூழ்கி குழாய் செப்பு கலவை தட்டு பா ...\nமூழ்கி குழாய் குளியலறை குழாய் பேசின் கலவை குழாய் குளியலறை குழாய் வாஷ்பேசின் குழாய் ஒற்றை நெம்புகோல் கலவை, நேர்த்தியான வடிவமைப்பு மாட் கருப்பு\nமூழ்கி குழாய் குளியலறை குழாய் பேசர் மிக்சர் குழாய் ...\nஒற்றை நெம்புகோல் பேசின் கலவை குளியலறை குழாய் பேசின் குழாய் மூழ்கி குளியலறை குரோம்\nஒற்றை நெம்புகோல் பேசின் கலவை குளியலறை குழாய் பேசின் ...\nகுழாய் குளியலறை மடு பேசின் குழாய் ஒற்றை நெம்புகோல் கலவை குளியலறை குழாய் கலவை குழாய் குழாய் மூழ்கி குழாய் குளியலறை குரோம்\nகுழாய் குளியலறை மூழ்கும் பேசின் குழாய் ஒற்றை நெம்புகோல் ...\nவெள்ளை குரோம் பேசின் மிக்சர் உயர் குழாய் குளியலறை குழாய் குளியலறை ஒற்றை நெம்புகோல் கலவை குளியலறை குழாய் வாஷ்பேசின் பேசின் மிக்சர் தட்டு\nவெள்ளை குரோம் பேசின் மிக்சர் உயர் குழாய் குளியலறை எஃப் ...\nநேர்த்தியான குழாய் வாஷ்பேசின் குழாய் குளியல் உயர் ஒற்றை நெம்புகோல் கலவை பேசின் குழாய் குழாய் குளியலறை குழாய் கழுவும் வாஷ்பேசின் மிக்சர் குழாய்\nநேர்த்தியான குழாய் வாஷ்பேசின் குழாய் உயர் சிங்கிள் ...\nவெள்ளை குழாய் குளியல் குழாய் மிக்சர் குழாய் குரோம் பாத் குழாய் பேசின் குழாய் கழுவும் வாஷ்பேசின் குளியலறைக்கான ஒற்றை நெம்புகோல் கலவை\nவெள்ளை குழாய் பாத் குழாய் கலவை கலவை குழாய் குரோம் பா ...\nபித்தளை சுவர் மவுண்ட் பாத்ரூம் குழாய் குரோம்\nபித்தளை சுவர் மவுண்ட் பாத்ரூம் குழாய் குரோம்\nசுவர் மவுண்டட் பாத்ரூம் குழாய் கருப்பு\nசுவர் மவுண்டட் பாத்ரூம் குழாய் கருப்பு\nசமையலறை குழாய்கள்\t€ 35.99\nதெளிப்பான் மற்றும் நவீன பாணியை கீழே இழுக்கவும், 10% தள்ளுபடி\nகுளியலறை குழாய்கள்\t€ 69.98\nஉங்கள் வீட்டு அலங்கார பாணிக்கு எங்கள் மிகவும் பிரபலமான குளியலறை குழாய்களை வாங்கவும்.\nஎங்கள் பாப் அப் வடிகால் உங்கள் குளியலறையை மேம்படுத்துவது எளிது\nபதிப்புரிமை © 2020-2025 ஆர்கோரா இன்க். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nகுளியலறை குழாய்கள் சமையலறை குழாய்கள் மழை குழாய்கள் கருவிகள் குளியலறை பாகங்கள் குழாய் பாகங்கள்\nஆர்கோரா FAUCET அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு வருக\nஇலவச தள்ளுபடி கூப்பன் குறியீட்டைப் பெற இப்போது குழுசேரவும். தவறவிடாதீர்கள்\nநான் ஒத்துக்கொள்கிறேன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nஇல்லை நன்றி, முழு விலையையும் செலுத்த விரும்புகிறேன்.\nநாங்கள் உங்களை ஒருபோதும் ஸ்பேம் செய்ய மாட்டோம், எந்த நேரத்திலும் குழுவிலகவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2020/11/30092112/College-undergraduate-final-year-classes-allowed-to.vpf", "date_download": "2021-02-27T00:48:46Z", "digest": "sha1:CXENJPKRL5EAGYDFMJIBYFKZ6RKBT62V", "length": 13107, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "College undergraduate final year classes allowed to start on Dec. 7: Chief Minister Palanisamy || கல்லூரி இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் டிச.7ம்தேதி தொடங்க அனுமதி: தமிழக அரசு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகல்லூரி இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் டிச.7ம்த��தி தொடங்க அனுமதி: தமிழக அரசு\nடிசம்பர் 14 ஆம் தேதி முதல் மெரினா கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.\nதமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக தளர்வுகள் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது அமலில் உள்ள ஊரடங்கு இன்றோடு முடிவுக்கு வரும் நிலையில், டிசம்பர் 31 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் சில தளர்வுகளையும் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். அதன் விவரத்தை கீழ் காணலாம்.\nதமிழத்தில் டிச.31ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு - தமிழக அரசு\nமருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகள் டிசம்பர் 7 ஆம் தேதி முதல் துவங்கும்.\nடிசம்பர் 14 ஆம் தேதி முதல் மெரினா கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்க்கு அனுமதி\nவெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு இ பாஸ் தொடரும்.\nகல்லூரி இளைநிலை இறுதியாண்டு வகுப்புகள் டிச.7 ஆம் தேதி முதல் தொடக்கம்.\nஉள் அரங்கில் 200 பேருக்கு மிகாமல் அரசியல் சமுதாய கூட்டங்கள் நடத்த டிசம்பர் 1 ஆம் தேதி முதல் அனுமதி\nகூட்டங்கள் நடத்த காவல்துறை ஆணையர், மாவட்ட ஆட்சியரிடம் முன்அனுமதி பெறுவது அவசியம்\n1. கொரோனா ஊரடங்கு: வெளிநாடுகளில் தவித்த அப்பாவிகளை தங்க கடத்தலில் ஈடுபடுத்திய கும்பல்; அதிகாரிகள் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்கள்\nகொரோனா ஊரடங்கு காரணமாக வெளிநாடுகளில் தவித்த அப்பாவி தொழிலாளர்களை தங்க கடத்தலில் கும்பல் ஈடுபடுத்திய திடுக்கிடும் தகவல் கிடைத்து உள்ளது.\n2. கொரோனா ஊரடங்கிற்கு பிறகு முதல் முறையாக சென்னை விமான நிலையத்தில் 254 விமானங்கள் இயக்கம்; 30 ஆயிரம் பேர் பயணம்\nகொரோனா ஊரடங்கிற்கு பிறகு முதல் முறையாக நேற்று சென்னை விமான நிலையத்தில் 254 விமானங்கள் இயக்கப்பட்டன. இவற்றில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.\n3. தமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு\nகொரோனா ஊரடங்கு காலத்தில் தமிழக அரசின் பணிகள் எதுவும் தடைபடக் கூடாது என்பதற்காக சண்முகத்தின்பதவிக்காலம் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டிருந்தது.\n4. ரெஜினாவின் கொரோனா ஊரடங்கு அனுபவம்\nநடிகை ரெஜினா தனது கொரோனா ஊரடங்கு அனுபவம் பற்றி விளக்குகிறார்.\n5. கொரோனா ஊரடங்கு: 6 மாதங்களுக்கு பின் பல்லாவரம் வாரசந்தை மீண்டும் திறப்பு; வியாபாரிகள் மகிழ்ச்சி\nகொரோனா ஊரடங்கால் சுமார் 6 மாதங்களுக்கு பிறகு பல்லாவரம் வார சந்தை நேற்று மீண்டும் திறக்கப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.\n1. ஆய்வு, கண்டுபிடிப்புக்கு புதிய கல்வி கொள்கை வலிமை சேர்க்கிறது; பிரதமர் மோடி பேச்சு\n2. தேர்தல் வரும்போது மட்டும் வருபவன் அல்ல நான்; எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன் - மு.க. ஸ்டாலின் பிரசாரம்\n3. இந்தியா-சீனா இடையே தளபதிகள் மட்டத்திலான 10வது சுற்று பேச்சுவார்த்தை நாளை தொடக்கம்\n4. காங்கிரஸ் மூத்த தலைவர் மறைவு: இறுதிச்சடங்கில் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி\n5. குளிர்சாதன வசதியுடைய அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி\n1. 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு அறிவுறுத்தல்\n2. தமிழகத்திற்கு வெளிநாடு, பிற மாநிலங்களில் இருந்து வருவோருக்கு புதிய கட்டுப்பாடுகள்; தமிழக அரசு உத்தரவு\n3. இந்த ஆண்டும் பொதுத்தேர்வு ரத்து; 9, 10, 11-ம் வகுப்புகளில் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி; சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\n4. அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டாலும் 9, 10, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் செயல்படும்\n5. குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்த வெற்றுக்காகிதத்தில் ரஜினிகாந்த் பெயரை பைனான்சியர் எழுதிக்கொண்டார்; ஐகோர்ட்டில், கஸ்தூரிராஜா தரப்பு குற்றச்சாட்டு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2021/01/26192718/In-TN-523-people-have-been-diagnosed-with-corona-in.vpf", "date_download": "2021-02-27T00:52:29Z", "digest": "sha1:35O3ITTO5WY2L27V2DEZ666AXTDK4AQL", "length": 11589, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "In TN, 523 people have been diagnosed with corona in the last 24 hours || தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 523 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 523 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 523 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.\nதமிழக சுகாதார துறை வெளியிட்டுள��ள செய்தியில், தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 523 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 8 லட்சத்து 35 ஆயிரத்து 803 ஆக உயர்வடைந்து உள்ளது.\nதமிழகத்தில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை சமீப காலங்களாக குறைந்து வருகிறது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. கொரோனா பாதிப்புகளால் கடந்த 24 மணிநேரத்தில் 5 பேர் உயிரிழந்து உள்ளனர்.\nஇதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 12,325 ஆக உள்ளது. கொரோனா பாதிப்புகளில் இருந்து இன்று 595 பேர் குணமடைந்து சென்றுள்ளனர். இதனால், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 18 ஆயிரத்து 742 ஆக உயர்ந்து உள்ளது. கொரோனா பாதிப்புகளுக்கு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4,736 ஆக குறைந்து உள்ளது.\n1. மராட்டியத்தில் இன்றும் 8 ஆயிரத்திற்கும் மேலாக கொரோனா பாதிப்பு\nமராட்டியத்தில் இன்று 8 ஆயிரம் பேருக்கு மேலாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n2. தமிழகத்தில் 481 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி; தமிழக சுகாதார அமைச்சகம் தகவல்\nதமிழகத்தில் 481 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன என தமிழக சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.\n3. டெல்லியில் மேலும் 145 பேருக்கு கொரோனா தொற்று\nடெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 145- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n4. தமிழகத்தில் இன்று 442 பேருக்கு கொரோனா தொற்று\nதமிழகத்தில் இன்று 442- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n5. கேரளாவில் இன்று 4,034- பேருக்கு கொரோனா தொற்று: 14- பேர் உயிரிழப்பு\nகேரளாவில் இன்று 4,034- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n1. ஆய்வு, கண்டுபிடிப்புக்கு புதிய கல்வி கொள்கை வலிமை சேர்க்கிறது; பிரதமர் மோடி பேச்சு\n2. தேர்தல் வரும்போது மட்டும் வருபவன் அல்ல நான்; எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன் - மு.க. ஸ்டாலின் பிரசாரம்\n3. இந்தியா-சீனா இடையே தளபதிகள் மட்டத்திலான 10வது சுற்று பேச்சுவார்த்தை நாளை தொடக்கம்\n4. காங்கிரஸ் மூத்த தலைவர் மறைவு: இறுதிச்சடங்கில் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி\n5. குளிர்சாதன வசதியுடைய அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி\n1. 10 ஆண்டுகளுக்கு மேல் பணியா���்றும் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு அறிவுறுத்தல்\n2. தமிழகத்திற்கு வெளிநாடு, பிற மாநிலங்களில் இருந்து வருவோருக்கு புதிய கட்டுப்பாடுகள்; தமிழக அரசு உத்தரவு\n3. இந்த ஆண்டும் பொதுத்தேர்வு ரத்து; 9, 10, 11-ம் வகுப்புகளில் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி; சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\n4. அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டாலும் 9, 10, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் செயல்படும்\n5. குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்த வெற்றுக்காகிதத்தில் ரஜினிகாந்த் பெயரை பைனான்சியர் எழுதிக்கொண்டார்; ஐகோர்ட்டில், கஸ்தூரிராஜா தரப்பு குற்றச்சாட்டு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dsmbiscuitline.com/ta/pro_tag/conveyor/", "date_download": "2021-02-27T00:25:23Z", "digest": "sha1:PMB6MCBZZ672XI5OJSTNU2XRGBQQA5TF", "length": 8806, "nlines": 214, "source_domain": "www.dsmbiscuitline.com", "title": "Biscuit production line", "raw_content": "\nகடினமான மற்றும் மென்மையான பிஸ்கட் உற்பத்தி வரி\nவேகவைத்த உருளைக்கிழங்கு சில்லுகள் உற்பத்தி வரி\nகுக்கீ பிஸ்கட் உற்பத்தி வரி\nபிஸ்கட் மற்றும் உருளைக்கிழங்கு சில்லுகளுக்கான துணை இயந்திரம்\nகடினமான மற்றும் மென்மையான பிஸ்கட் உற்பத்தி வரி\nபிஸ்கட் பொருள் கையாளுதல் மற்றும் மாவை உணவளிக்கும் முறை\nபிஸ்கட் பேக்கிங் டன்னல் அடுப்பு\nபிஸ்கட் கூலிங் கன்வேயர் மற்றும் தானியங்கி கையாளுதல் அமைப்பு\nவேகவைத்த உருளைக்கிழங்கு சில்லுகள் உற்பத்தி வரி\nகுக்கீ பிஸ்கட் உற்பத்தி வரி\nபிஸ்கட் மற்றும் உருளைக்கிழங்கு சில்லுகளுக்கான துணை இயந்திரம்\nஜாங்ஷான் டிங்சன் ஃபுட் மெஷினரி லிமிடெட்.\nஇல்லை. 13 டெங் யுன் ஆர்.டி.. தான்ஜோ டவுன், ஜாங்ஷான் நகரம், குவாங்டாங், சீனா\nரிலேட்டர் கட்டருக்கு மாற்றுவதற்கு முன் மாவை தாளை தளர்த்துவது இந்த அலகு - ♦ விண்ணப்பம் ♦ - பேக்கிங் அடுப்புக்குள் சுருங்குவதைத் தவிர்ப்பதற்காக தொடர்ச்சியாக அழுத்துவதன் விளைவாக மாவை தாளுக்குள் இருக்கும் பதற்றத்தை விடுவிப்பதே நிதானமான கன்வேயர்.…\nஸ்கிராப் லிஃப்ட் பாஸிங் கன்வேயர்\nஸ்கிராப் லிஃப்ட் பாஸிங் கன்வேயர் செதுக்கப்பட்ட மாவை துண்டுகளை மாவை தாளில் இருந்து பிரித்து, ஸ்கிராப் மாவை ஹ���ப்பருக்கு ரிட்டர்ன் கன்வேயர் மூலம் திருப்பி அனுப்ப வேண்டும்.. - ♦ பயன்பாடு ♦ - ஸ்கிராப் லிப்ட் மற்றும் ரிட்டர்ன் கன்வேயர் ரோட்டரியின் வெளியீட்டில் இணைக்கப்பட்டுள்ளது…\n1 பக்கம் 1 of 1\nஉங்கள் செய்தியை எங்களுக்கு அனுப்புங்கள்:\nஎங்களுக்கு ஒரு கத்தி கொடுங்கள்\nமின்னஞ்சல் புதுப்பிப்புகளைப் பெறுக பதிவு\nஜாங்ஷான் டிங்சன் ஃபுட் மெஷினரி லிமிடெட். © 2020 எல்லா உரிமைகளும் பாதுகாக்கப்பட்டன கப்பல் கொள்கைவருவாய் கொள்கைதனியுரிமைக் கொள்கை\nமுகவரி:இல்லை. 13 டெங் யுன் ஆர்.டி.. தான்ஜோ டவுன், ஜாங்ஷான் நகரம், குவாங்டாங், சீனா\n“காற்று மற்றும் மழை இருந்தபோதிலும், ஃபோர்ஜ் அஹெட் ”டிங்சன் உணவு இயந்திரங்கள் லிமிடெட் 20 வது ஆண்டுவிழா.\n11 வது தேசிய சிற்றுண்டி உணவு தொழில் உச்சி மாநாடு\nவெச்சட் கியூஆர் குறியீடு எக்ஸ் மூடு\nமுதலில் உங்கள் தொடர்பு தகவலை நிரப்பி பதிவிறக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/sports/2021/02/21164141/2374939/Australian-Open-Novak-Djokovic-beats-Daniil-Medvedev.vpf", "date_download": "2021-02-27T00:46:32Z", "digest": "sha1:HXC6N2DYQCV3GAOK54OKKUK7VUIE6QKE", "length": 15909, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆஸ்திரேலியா ஓபன்: மெட்வதேவ்-ஐ வீழ்த்தி ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார் || Australian Open Novak Djokovic beats Daniil Medvedev for ninth title", "raw_content": "\nசென்னை 21-02-2021 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஆஸ்திரேலியா ஓபன்: மெட்வதேவ்-ஐ வீழ்த்தி ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்\nஆஸ்திரேலியா ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் இறுதிப் போட்டியில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் ரஷிய வீரரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.\nஆஸ்திரேலியா ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் இறுதிப் போட்டியில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் ரஷிய வீரரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.\nகிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான ஆஸ்திரேலியா ஓபன் கடந்த 8-ந்தேதி தொடங்கியது. நேற்று பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா சாம்பியன் பட்டம் வென்றார்.\nஇன்று ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சும், 4-ம் நிலை வீரரான ரஷியாவின் டேனில் மெட்வதேவும் பலப்பரீட்சை நடத்தினார்கள்.\nஇதில் ஜோகோவிச்சின் ஆட்டத்திற்கு மெட்வதேவால் ஈடுகொடுக்க முடியவில்லை. ஜ���கோவிச் முதல் செட்டை 7-5 எனக் கைப்பற்றினார். 2-வது செட்டை 6-2 எனவும், 3-வது செட்டை 6-2 எனவும் எளிதாக கைப்பற்றி நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றதுடன் ஜோகோவிச் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.\n33 வயதான ஜோகோவிச் இந்த வெற்றியின் மூலம் 9 முறை ஆஸ்திரேலிய கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார். பிரெஞ்ச் ஓபனை ஒரு முறையும், விம்பிள்டனை ஐந்து முறையும், அமெரிக்க ஓபனை மூன்று முறையும் வென்றுள்ளார்.\nஆஸ்திரேலியா ஓபன் | ஜோகோவிச்\nகன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு ஏப்.6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும்- சுனில் அரோரா\nமேற்குவங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறும்- சுனில் அரோரா\nபுதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி வாக்குப்பதிவு- சுனில் அரோரா\nதமிழக சட்டமன்ற தேர்தலுக்கு மார்ச் 12-ந்தேதி முதல் வேட்புமனுத்தாக்கல்- சுனில் அரோரா\nதமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி சட்டசபை தேர்தல்\nதமிழகம் உள்பட 5 மாநிலங்களில் மே 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை- இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா\nகேரளாவில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி வாக்குப்பதிவு\nபேட்டிங்குக்கு சிறப்பாக இருந்தது: ஆடுகளத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்கும் ரோகித் சர்மா\nயூசுப் பதான் அனைத்து வடிவிலான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு\nகடைசி டெஸ்ட் போட்டி: சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தையே அமைக்க வேண்டும் - அக்சர் பட்டேல் விருப்பம்\nவேகப்பந்து வீச்சாளர் வினய் குமார் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு\nஅகமதாபாத் மைதான ஆடுகளம் டெஸ்ட் போட்டிக்கு உகந்ததல்ல - முன்னாள் வீரர்கள் விமர்சனம்\nஆஸ்திரேலியா ஓபன்: டேனில் மெட்வதேவ் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்\nஆஸ்திரேலியா ஓபன்: அரையிறுதியில் ஜெனிபர் பிராடி வெற்றி- சாம்பியனுக்காக ஒசாகாவுடன் பலப்பரீட்சை\nஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ்: கடும் போராட்டத்திற்குப்பின் ரபேல் நடால் தோல்வி\nஆஸ்திரேலியா ஓபன்: அரையிறுதியில் செரீனா வில்லியம்ஸ், நவோமி ஒசாகா\nஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ்: முதன்மை சுற்றுக்கான வாய்ப்பை கடைசி கட்டத்தில் இழந்தார் அங்கிதா\nவிவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு\nசட்டசபை தேர்தலை ஒன்றிணைந்து சந்திப்போம்- சசிகலா\nபஸ்கள் நாளை வழக்கம் போல் ஓடும்- வேலைக்கு வராதவர்களுக்கு சம்பளம் கிடையாது\nமாணவர்கள் அனைவரும் தேர்ச்சி: 9,10,11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து\nநடிகை நிரஞ்சனியை கரம் பிடித்தார் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி - குவியும் வாழ்த்துக்கள்\nதா.பாண்டியன் உடல்நிலை கவலைக்கிடம்- அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை\nஇந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவு- சொந்த ஊரில் நாளை இறுதி சடங்கு\nதமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்வு- முதலமைச்சர் அறிவிப்பு\nகாரைக்காலில் ரூ.491 கோடியில் ஜிப்மர் கிளை மருத்துவமனை- பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்\nபொகரு பட விவகாரம் - மன்னிப்பு கேட்ட துருவ சர்ஜா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.news7tamil.live/telangana-student-awarded-for-making-flower-pots-from-groundnut-shells.html", "date_download": "2021-02-27T00:25:18Z", "digest": "sha1:D3J72X6KACK7HCH23BE3JYCLC7UTXKRB", "length": 15306, "nlines": 210, "source_domain": "www.news7tamil.live", "title": "நிலக்கடலை ஓடு மூலம் பூந்தொட்டியை உருவாக்கிய தெலங்கானா மாணவிக்கு விருது வழங்கல்! | News7 Tamil", "raw_content": "\nநிலக்கடலை ஓடு மூலம் பூந்தொட்டியை உருவாக்கிய தெலங்கானா மாணவிக்கு விருது வழங்கல்\nஇந்தியா செய்திகள் முக்கியச் செய்திகள்\nநிலக்கடலை ஓடு மூலம் பூந்தொட்டியை உருவாக்கிய தெலங்கானா மாணவிக்கு விருது வழங்கல்\nநிலக்கடலை ஓட்டிலிருந்து பூந்தொட்டிகளை உருவாக்கிய தெலங்கானாவைச் சேர்ந்த 14 வயது மாணவிக்கு மாநில அளவில் விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளது.\nதெலங்கானா மாநிலம் கத்வால் மாவட்டத்தில் சின்டல் குண்டா பகுதியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருபவர் மாணவி ஸ்ரீஜா. இவர் படித்துவரும் பள்ளியில், ஒவ்வொரு மாணவர்களின் பிறந்தநாளில் மரக்கன்றுகளை நட அப்பள்ளி நிர்வாகம் மூலம் ஊக்கவிக்கப்படுவார்கள். அந்த வகையில் செடிகளை நடும் மாணவர்கள் பிளாஸ்டிக் தொட்டிகளை பயன்படுத்தி வந்துள்ளனர்.\nஇதனை கவனித்து வந்த மாணவி ஸ்ரீஜா, பிளாஸ்டிக் தொட்டிகள் பயன்பாட்டியை தவிர்க்க நினைத்துள்ளார். கத்வால் மாவட்டத்தில் நிலக்கடலை அதிகம் சாகுப்படி செய்யப்படுவதால், கடலையின் ஓட்டைக் கொண்டு பூந்தொட்டி செய்யும் யோசனை அவருக்கு வந்துள்ளது.\nஅதையடுத்து நிலக்கடலையின் ஓட்டை எடுத்து உடைத்து அதை பொடியாக்கி தண்ணீரில் குழைந்து ப���ந்தொட்டியை செய்திகாட்டி அசத்தியுள்ளார். இதற்கு அவரின் கணித ஆசியர் உறுதுணையாக இருந்துள்ளார்.\nபள்ளி மாணவர்கள் இந்த நிலக்கடலை ஓட்டில் செய்யப்பட்ட பூந்தொட்டிகளை தற்போது பயன்படுத்தி வருகின்றனர். ஸ்ரீஜாவின் இந்த புதிய முயற்சிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தொடர்ந்து ஸ்ரீஜாவிற்கு அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் விருது வழங்கப்பட்டுள்ளது.\nநாள் ஒன்றுக்கு ஐந்தில் இருந்து ஆறு பூந்தொட்டிகளை செய்வதாகவும் தனது இந்த முயற்சிக்கு தெலங்கானா அரசு முன்வந்து தொழில்நுட்ப மூலம் உதவியை வழங்கினால் மேலும் அதிக எண்ணிக்கையில் தொட்டிகளை தயாரிக்கலாம் இதனால் பிளாஸ்டிக் தொட்டி பயன்பாடுகளை தவிர்க்க முடியும் என ஸ்ரீஜா கருதுகிறார்.\nகொரோனாவில் இருந்து மீண்டார் 117 வயது மூதாட்டி\n“ஒரு அங்குலம் நிலத்தைக்கூட விட்டுக்கொடுக்க மாட்டோம்” – ராஜ்நாத் சிங்\nஉரிய நேரத்தில் ஜம்மு & காஷ்மீருக்கு மாநில அந்தஸ்த்து வழங்கப்படும் – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.\nசசிகலாவை வரவேற்க நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களில் திடீரென தீ விபத்து\n கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்தின் தேடல்\nசமக – ஐஜேகே இடையே புதிய கூட்டணி\nதமிழகத்தில் தேர்தல் செலவின பார்வையாளர்களாக 2பேர் நியமனம்\nமேற்கு வங்க மாநிலத்திற்கு 8 கட்டங்களாக தேர்தல்\nகூட்டணி குறித்து கமல்ஹாசன் பேச்சு\nபழைய திட்டங்களுக்கு பச்சை பெயிண்ட் அடிப்பவர் முதல்வர் பழனிசாமி: மு.க ஸ்டாலின்\n1 Thumbnail youtube\tஅரசியலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் ரஜினியின் கட்சி\nசமக – ஐஜேகே இடையே புதிய கூட்டணி\nதமிழகத்தில் தேர்தல் செலவின பார்வையாளர்களாக 2பேர் நியமனம்\nமேற்கு வங்க மாநிலத்திற்கு 8 கட்டங்களாக தேர்தல்\nகூட்டணி குறித்து கமல்ஹாசன் பேச்சு\nபழைய திட்டங்களுக்கு பச்சை பெயிண்ட் அடிப்பவர் முதல்வர் பழனிசாமி: மு.க ஸ்டாலின்\nபுதுச்சேரியில் பெட்ரோல் டீசல் மீதான வாட் வரி குறைப்பு\nகூகுளின் பிழையை சுட்டிக்காட்டிய தமிழக இளைஞர்… பரிசுத்தொகை வழங்கி கௌரவித்த...\nகூகுள் செயலியில் பிழை கண்டுபிடித்தமைக்காக தமிழகத்தை சேர்ந்த இளைஞருக்கு கூகுள் நிறுவனம் பாராட்டி பரிசு தொகை வழங்கியுள்ளது....\nநட்சத்திர ஹோட்டலில் ரெய்டு; பிரபல நடிகை திடீர் கைது –...\nசொத்துக்காக 51 வயது பெண்ணை திருமணம�� செய்துகொண்ட 26வயது இளைஞர்…....\nமனைவியின் அலுவலக நண்பரை சந்திப்பதற்காக வரவழைத்து கொலை செய்த கணவர்\nபெற்ற மகள்களை நரபலி கொடுத்த கல்லூரி பேராசிரியர்கள்.. வாக்குமூலத்தால் அதிர்ந்த...\n#JUSTIN தொகுதி உடன்பாடு குறித்து கூட்டணி கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்த டி.ஆர்.பாலு தலைமையில் 6பேர் கொண்ட குழு… https://t.co/HZbwvdqLsy\n#JUSTIN சட்டமன்ற தேர்தலுக்கு தொகுதி உடன்பாடு குறித்து கூட்டணி கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்த டி.ஆர்.பாலு தலைமை… https://t.co/AJww2Rv1m0\nசமக – ஐஜேகே இடையே புதிய கூட்டணி\nதமிழகத்தில் தேர்தல் செலவின பார்வையாளர்களாக 2பேர் நியமனம்\nமேற்கு வங்க மாநிலத்திற்கு 8 கட்டங்களாக தேர்தல்\nதொழில்நுட்ப படிப்புகளை தாய் மொழியில் கற்பிக்க திட்டம் – மத்திய கல்வி அமைச்சகம் தகவல்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 93.51 லட்சத்தை கடந்தது\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 93.51 லட்சத்தை கடந்தது\nசமக – ஐஜேகே இடையே புதிய கூட்டணி\nதமிழகத்தில் தேர்தல் செலவின பார்வையாளர்களாக 2பேர் நியமனம்\nமேற்கு வங்க மாநிலத்திற்கு 8 கட்டங்களாக தேர்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/5918", "date_download": "2021-02-27T01:23:37Z", "digest": "sha1:WKKCCIZ2XZ7VB7OLWX47VKNHY2ALEW4S", "length": 7722, "nlines": 66, "source_domain": "www.newsvanni.com", "title": "பரவிப்பாஞ்சான் மக்களின் காணிகளை விடுவிக்க இராணுவம் இணக்கம்! போராட்டம் வெற்றி – | News Vanni", "raw_content": "\nபரவிப்பாஞ்சான் மக்களின் காணிகளை விடுவிக்க இராணுவம் இணக்கம்\nபரவிப்பாஞ்சான் மக்களின் காணிகளை விடுவிக்க இராணுவம் இணக்கம்\nகிளிநொச்சி, பரவிப்பாஞ்சான் காணிகளை மக்களிடம் ஒப்படைப்பதற்கு அப்பகுதியில்நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.\nபரவிப்பாஞ்சான் மக்களின் காணி விடுவிப்புத் தொடர்பான காலந்துரையாடல் இன்று(23.02.2017) காலை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசஅதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் நடைபெற்றது.\nஇதன்போது பரவிப்பாஞ்சான் மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைத்திருப்பதாகவும் எதிர்வரும் 27ஆம் திகதிக்கு முன்னர் காணிகளை விடுவிக்கவுள்ளதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை இரவு பகலாக போராட்டத்தில் ஈடுபட்ட பரவிப்பாஞ்சான் மக்களுக்கு நியாயமான தீர்வு கிடைத்துள்ளது.\nஇராணுவத்தினர் வசமிருந்த க���ணிகளை விடுவிக்கு மாறு கோரி தொடர்ந்து நான்கு நாட்களாக பரவிப்பாஞ்சான் மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.\nஇந்நிலையில் தம்மிடம் இருக்கும் காணிகளை மக்களிடம் ஒப்படைப்பதாக இராணுவம் தெரிவித்துள்ளது.\nவவுனியாவில் தாதியர் கல்லூரி தாதியர்களுக்கும் கொவிட் -19 தடுப்பூசிகள்\nசிவில் சமூக பிரதிநிகளுக்கும் தமிழ் தேசிய கட்சி பிரதிநிதிகளுக்குமிடையில் கலந்துரையாடல்\nவவுனியாவில் எமது உரிமையை எமக்கு வழங்கு வீதியில் இறங்கி சுகாதார ஊழியர்கள் கவனயீர்ப்பு…\nவவுனியா மாவட்டத்தில் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் , ஊழியர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை\nஇது எங்களுடைய உரிமை. இது எங்களுக்கு கிடைத்த பரிசு அல்ல…\nபிரதமர் மஹிந்த ராஜபக்ச 207ஆவது தர்ம உபதேச நிகழ்வில்…\nவவுனியாவில் தாதியர் கல்லூரி தாதியர்களுக்கும் கொவிட் -19…\nசிவில் சமூக பிரதிநிகளுக்கும் தமிழ் தேசிய கட்சி…\nவவுனியாவில் தாதியர் கல்லூரி தாதியர்களுக்கும் கொவிட் -19…\nசிவில் சமூக பிரதிநிகளுக்கும் தமிழ் தேசிய கட்சி…\nவவுனியாவில் எமது உரிமையை எமக்கு வழங்கு வீதியில் இறங்கி…\nவவுனியா மாவட்டத்தில் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் ,…\nவவுனியாவில் தாதியர் கல்லூரி தாதியர்களுக்கும் கொவிட் -19…\nசிவில் சமூக பிரதிநிகளுக்கும் தமிழ் தேசிய கட்சி…\nவவுனியாவில் எமது உரிமையை எமக்கு வழங்கு வீதியில் இறங்கி…\nவவுனியா மாவட்டத்தில் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் ,…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nமுல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் வலம்புரி சங்குடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/02/ganja_6.html", "date_download": "2021-02-27T00:30:43Z", "digest": "sha1:M3G36E4P66W25OBDBSPR7ZTHNYO5VFRZ", "length": 11027, "nlines": 82, "source_domain": "www.pathivu.com", "title": "கஞ்சாவால் அதிர்கிறது யாழ்ப்பாணம் - இன்றும் 100 கிலோ! - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / கஞ்சாவால் அதிர்கிறது யாழ்ப்��ாணம் - இன்றும் 100 கிலோ\nகஞ்சாவால் அதிர்கிறது யாழ்ப்பாணம் - இன்றும் 100 கிலோ\nயாழவன் February 06, 2020 யாழ்ப்பாணம்\nயாழ்ப்பாணம் – வடமராட்சி தொண்டைமானாறு கடற்கரை பகுதியில் கை மாற்றலுக்குத் தயாராக இருந்த 100 கிலோ கஞ்சா சங்கானை மதுவரித் திணைக்களத்தினரால் இன்று (06) அதிகாலை கைப்பற்றப்பட்டுள்ளது.\nஇதன்பாேது கஞ்சாவை வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇன்று அதிகாலை குறித்த கஞ்சா போதைப்பொருள் கடத்தலுக்கு தயாராக இருப்பதாக கடற்படையினர் சங்கானை மதுவரித் திணைக்கழகத்துக்கு வழங்கிய தகவலையடுத்து சங்கானை மதிவரித் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் பிரபாத் விக்கிரமசூரிய தலைமையில் மதுவரி அத்தியட்சகர் மதன் மோகன், பொறுப்பதிகாரி சஞ்சு ஸ்ரீமன்ன ஆகியோர் குறித்த பகுதிக்கு சென்று கஞ்சாவினை கைப்பற்றியுள்ளதுடன் சந்தேகநபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.\nசங்கானை மதுவரி தினைக்களம் கடந்த ஒருவாரத்தில் அறுநூறு கிலோ கிராம் கஞ்சா போதைப் பொருளினை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n13இனை வாங்க சொல்லும் இந்திய தூதரகம்\nதமிழ் மக்களது இனப்பிரச்சினைக்கு தற்சமயம் அமுலிலுள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கைகளை முன் வைக்க தமிழ் தரப்பு...\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் இவ் ஆண்டு யாழ் பல்கலை பட்டமளிப்பு விழாவில் மாணவி முனியப்பன் துலாபரணிக்கு ...\nஆரியாவை திருமணம் செய்ய 2கோடி கொடுத்த தமிழச்சி\nநடிகர் ஆரியாவை திருமணம் செய்ய இரண்டு கோடி பணம் கொடுத்த யாழ்ப்பாண யுவதி பற்றி தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையை பெண் விட்ஜா. இவர், ஜெர்மனி குடி...\nதமிழ் தேசிய பேரவையுடன் ஒருபோதும் இணையமாட்டோம் - கஜேந்திரன்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி புதிதாக உருவாகும் தமிழ் தேசிய பேரவையுடன் ஒருபோதும் இணையாது என்று அந்தக் கட்சியின் செயலாளர், பாராளுமன்ற உறுப்பின...\nகாணாமல் ஆக்கப்பட்ட மீனவர் சடலமாக\nகுறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கிப் படகில் பயணித்த மீனவர்கள் இருவர் காணாமற்போயிருந்த நிலையில் ஒருவரது சடலம் நயினாதீவு கடற்பரப்பில் ...\nவெசாக் பண்டிகையை தேசிய நிகழ்வாக சிங்கள பௌத்தர்களேயற்ற யாழ்ப்பாணம் நயினாதீவில் முன்னெடுக்க முன்னாள் வடமா���ாண ஆளுநரும் தேசியப்பட்டியல் பின்கத...\nஇலங்கையில் சீனா அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கின்றதே தவிர, இராணுவக் குவிப்பினைச் செய்யவில்லை. எனவே, இந்தியா தேசிய பாதுகாப்பை முன்னிலைப...\nசிவாஜி அவசர சிகிச்சை பிரிவில்\nமுன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் க.சிவாஜிலிங்கம் பருத்தித்துறை வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயர்குருதி அழுத்தம...\nதேறாத கூட்டம் ;திமுகவுக்கு காத்திருப்பு , சீமானுக்கும் அழைப்பு \nசட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இயங்கிவரும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கட்சியின் 4ஆம் ஆண்டு தொடக்க விழாவில் கலந்து கொண்டு உரையா...\nஅடுத்த பார்சல் ,மன்னிக்கவும் வழக்கு தயார்\nமயித்தலமடு, மாதவனை மேய்ச்சல் தரையில் காணப்படும் பண்ணையாளர் பிரச்சனைகளை சட்டரீதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அணுகியுள்ளது.\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tag/catherine-therasa-stunning-photoshoot/", "date_download": "2021-02-27T00:33:34Z", "digest": "sha1:4MC2OGTCTSDBF73XGBDSMYOEARJD65HN", "length": 6104, "nlines": 153, "source_domain": "www.tamilstar.com", "title": "Catherine Therasa Stunning Photoshoot Archives - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரி���ீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nNews Tamil News சினிமா செய்திகள்\nமேலாடை பட்டனை கழட்டி விட்டு வெறித்தனமாக புகைப்படம் வெளியிட்ட கேத்ரின் தெரசா – திக்குமுக்காடும் ரசிகர்கள்.\nதமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கேத்தரின் தெரசா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் இவர் நடித்திருக்கிறார். சமீப காலமாக தமிழில் பெரிய வாய்ப்புகள் இல்லை....\nகமலி பிரம் நடுக்காவேரி திரைவிமர்சனம்\nநடுக்காவேரி என்னும் கிராமத்தில் 11ஆம் வகுப்பு படித்து வரும் ஆனந்தி, குறும்புத்தனம் நிறைந்த புத்திசாலி மாணவியாக இருக்கிறார்....\nஇது விபத்து பகுதி திரைவிமர்சனம்\nமூத்த குடிமக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசியை செலுத்தமுன்னர் அத்தியாவசியத் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை\nகனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 3,094பேர் பாதிப்பு- 58பேர் உயிரிழப்பு\nகனடாவுக்கு வரும் பயணிகளில் சிலர் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுகின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2012/05/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2021-02-27T00:28:16Z", "digest": "sha1:4IJPK5NQ65GEM3FROV7P4T2U4JBFHDI4", "length": 20837, "nlines": 165, "source_domain": "chittarkottai.com", "title": "மிகப்பெரிய பூகம்பமாக இருந்தும் ஏன் சுனாமி ஏற்படவில்லை? « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nகொள்ளையர் மத்தியில் ஒரு கொள்கையாளன் \nகீரைக்காக மாடியில் முருங்கை வளர்ப்பு\nஆரோக்கியம் தரும் 30 உணவுகள்\nகிவி – ( KIWI) சீனத்து நெல்லிக்கனி\nஅதிசய சத்து நிறைந்த ஆப்ரிகாட்\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன\nகாலை வேளையில் ‘கார்போஹைடிரேடு’ அவசியம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங���கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,589 முறை படிக்கப்பட்டுள்ளது\nமிகப்பெரிய பூகம்பமாக இருந்தும் ஏன் சுனாமி ஏற்படவில்லை\nகடந்த மாதம் (11-04-2012) இந்தோனேசியாவின் பண்டா அச்சே பகுதியில் ஏற்பட்ட 8.6 ரிக்டர் நிலநடுக்கமும் அதன் பிறகு ஏற்பட்ட பின் அதிர்வு என்று வர்ணிக்கப்பட்ட 8.2 ரிக்டர் நில நடுக்கத்தினாலும் 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பிறகு வாபஸ் பெறப்பட்டது. 2004ற்குப் பிறகு அதே பகுதியில் மிகப்பெரிய பூகம்பம் ஏற்பட்டும் சுனாமி ஏற்படாததன் காரணம் என்ன என்பதை புவியியல் விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் நேற்று ஏற்பட்ட பூகம்பம் கண்டத் தட்டுகள் கிடைக்கோட்டு மட்டத்தில் அதாவது செங்குத்து நகர்தல் இல்லாமல், நகர்ந்ததால் கடல் நீர் எழும்புதல் குறைவாகவே இருந்தது என்று கூறியுள்ளனர்.\nநேற்று ஏற்பட்டது ‘ஸ்ட்ரைக் ஸ்லிப் ஃபால்ட்’ (Strike Slip Fault) என்று வர்ணிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 2004-இலும் ஜப்பானில் கடந்த ஆண்டு ஏற்பட்ட பூகம்பமும் சப்டக்ஷன் மண்டலம் (Subduction Zone) அல்லது இரண்டு நாடுகளின் கண்டத் தட்டுகளில் ஒன்று மற்றதன் அடியில் போய் செருகிக் கொள்ளும் செங்குத்து நகர்தலாகும், இதில் வெளியாகும் நிலநடுக்க அலை சக்தி பயங்கரமானது ஆனால் கண்டத் தட்டுக்கள் கிடைக்கோட்டு மட்டத்தில் நகர்ந்ததால் சக்தி அவ்வளவாக வெளிப்படவில்லை.\nநேற்று ஏற்பட்ட முதல் பூகம்பம் பண்டா அச்சே கடற்கரையிலிருந்து 269 மைல்கள் தென் மேற்கு திசையில் மையம் கொண்டிருந்தது. இரண்டாவது 8.2 ரிக்டர் அளவு பூகம்பம் இந்த மையத்திலிருந்து மேலும் விலகி 120 மைல் தெற்கு திசையில் மையம் கோண்டிருந்தது.\nஇரண்டுமே கடலுக்கு அடியில் 14 மற்றும் 10 மைல்கள் ஆழத்தில் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நேற்று ஏற்பட்ட முதல் பூகம்பத்திலிருந்து வெளியாகும் சக்தியைக் காட்டிலும் 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி தாக்க பூகம்பத்தில் 6 மடங்கு அதிக சக்தி வெளியானது. நேற்று ஏற்பட்ட 2வது பூகம்பத்தில் வெளியான சக்தியைக் காட்டிலும் 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்தில் 22 மடங்கு அதிக சக்தி வெளியானது.\nஇந்தோனேசிய தேசிய பூகம்ப தகவல் புவி பௌதீக விஞ்ஞானி ஆமி வான் இதைப்பற்றி கூறுகையில், 2004 டிசம்பர் 26ஆம் தேதி ஏற்பட்ட அந்த கடும் பூகம்பத்தின் போது இந்தியக் கண்டத் தட்டு இதைவிட சிறிய பர்மா கண்டத்தட்டுக்களுக்கு அடியில் போய் செருகியது. அப்போது சுமார் 50 அடி உயரத்திற்கு கண்டத்தட்டு நகர்ந்துள்ளது. இதனால் கடல் தரை அமைப்பில் பெரும் மாற்றம் ஏற்பட சுனாமி பேரலைகள் ஏற்பட்டதுள்ளது\nஆனால் நேற்று ஏற்பட்ட பூகம்பம் ஒரே பிளேட்டில் அதாவது ஆஸ்ட்ரேலியக் கண்டத்தட்டின் உள்ளேயே ஏற்பட்ட மாற்றம் இதனால் இரண்டு நாடுகளின் கண்டத் தட்டுகள் இதில் மோதலில் ஈடுபடவில்லை. மாறாக ஸ்ட்ரைக் ஸ்லிப் ஃபால்ட் காரணமாக ஒன்று மற்றதிலிருந்து சற்றே கிடைக்கோட்டு மட்டத்தில் விலகியுள்ளது. இதனால் சீ ஃப்ளொர் என்று அழைக்கப்படும் கடலடித் தரையின் அமைப்பில் பெரும் மாற்றம் ஏற்படவில்லை. இதனால் சுனாமி ஏற்படவில்லை.\nமேலும் ஆஸ்ட்ரேலிய கண்டத்தட்டு சாதாரணமாக் எதை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறதோ அதே திசையில்தான் இந்த ஸ்ட்ரைக் ஸ்லிப் ஃபால்ட் பாறை நகர்ந்துள்ளது.\n1950 – 1965ஆம் ஆண்டுகளுக்கு இடையே 8.5 ரிக்டர் அளவு கோல் பூகம்பங்கள் ஏற்பட்டது போல் தற்போது 2004ஆம் ஆண்டிற்குப் பிறகு இத்தகைய பெரிய பூகம்பங்கள் ஏற்படுவதற்கான புவிப்பாறை சூழல் அப்பகுதியில் நிலவுவதாக சத்தா தெரிவித்துள்ளார். அதாவது 1950- 65 ஆம் ஆண்டுகளிடையே ஏற்பட்டது போல் தற்போதும் மிகப்பெரிய நிலநடுக்க வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிக ரிக்டர் அளவு பூகம்பம் வரும் நாட்களில் ஏற்படாது என்று கூறுவதற்கில்லை என்கிறார் சத்தா.\n2004ஆம் ஆண்டு ஏற்பட்ட அந்த மிகப்பெரிய 9 ரிக்டர் அளவு பூகம்பத்தினால் கடற்பரப்புகளில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு இன்னமும் அது தன்னை அட்ஜஸ்ட் செய்து கொண்டுவருகிறது என்று வான் என்ற விஞ்ஞானி இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.\nநாடுகள் கட்டிடங்களைக் கட்டுவதில் கட்டுப்பாடுகளையும், பொதுமக்களுக்கு மிகப்பெரிய பூகம்பம் ஏற்படும் போது பாதுகாப்பிற்கு என்ன செய்யவேண்டும் என்பதையும் பற்றி மக்களுக்கு அறிவுறுத்தும் நேரம் வந்துவிட்டது.\nபூகம்பம் சுனாமி எரிமலை எப்படி உருவாகிறது\nநிலநடுக்கத்துக்கு ‘எல் – நினோ’ காரணமா\nபூமி வெடிப்பினால் ஏற்படும் புதிய கடல்\nகடவுள் தீயவர்களை அழிக்காமல் இருப்பது ஏன்\n« பார்க்காமல் இருக்க முடியவில்லை\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nநமது கடமை – குடியரசு தினம்\nஉள்ளங்களை சீர்படுத்துவோம் – வீடியோ\nஇ மெயிலைக் கண்டுபிடித்த தமிழர்\nகரு வளர்ச்சியும் அல்குர்ஆனின் அற்புதமும்\nதித்திக்கும் மாம்பழத்தின் சூப்பரான நன்மைகள்\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி 5\nஉப்பில்லாப் பண்டம்தான் உடல் ஆரோக்கியத்தைத் தரும்\nகாகிதம் (பேப்பர்) பிறந்த கதை\nசுதந்திரப் போரில் முஸ்லிம் பாவலர்கள்\nவஹாபிஸம் யாருங்க இந்த வஹ்ஹாபிகள்\nபத்மநாபசுவாமி கோயில் – மன்னர் காலத்தின் சுவிஸ் வங்கி\nபுவியின் வரலாறு, புவியை பற்றிய சில அடிப்படை தகவல்கள்\nஆக்க மேதை தாமஸ் ஆல்வா எடிசன்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 1\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=13888", "date_download": "2021-02-27T00:57:31Z", "digest": "sha1:XXTSSD64K6EK2FS5HYUL2TAX57E4CBT7", "length": 24514, "nlines": 236, "source_domain": "rightmantra.com", "title": "உருகிய பக்தை… வீட்டுக்கே வந்த நடராஜர்! உண்மை சம்பவம்!! – நவராத்திரி SPL 1 – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > உருகிய பக்தை… வீட்டுக்கே வந்த நடராஜர் உண்மை சம்பவம் – நவராத்திரி SPL 1\nஉருகிய பக்தை… வீட்டுக்கே வந்த நடராஜர் உண்மை சம்பவம் – நவராத்திரி SPL 1\nஅந்த மாதரசி ஒரு தலைசிறந்த சிவபக்தை. தேவாரம், திருப்புகழ் மற்றும் இதர சைவ ஆகமங்களிளெல்லாம் அசாத்திய பாண்டித்யம் பெற்றவர். அவரது பரம்பரையே பக்தி நெறியில் ஊறித் திளைத்த ஒன்று எனும்போது அவருடைய உதிரத்தில் சிவபக்தி இரண்டற கலந்திருப்பதில் வியப்பென்ன\nதான் கற்ற பன்னிரு திருமுறை, திருப்புகழ் ஆகியவற்றை அடுத்தவர்களுக்கு குறிப்பாக அடுத்த தலைமுறைக்கு வணிக நோக்கமின்றி சொல்லிக் கொடுத்து வருபவர். வீட்டில் சுமார் மூன்று அடியில் நடராஜர் விக்ரகம் ஒன்றை ஸ்தாபித்து அதன் முன்னணியில் தனது திருமுறை, திருப்புகழ் பாடத்தை சொல்லிக் கொடுக்கவேண்டும் என்பது அவரது நீண்ட நாள் ஆசை.\nஅப்படி ஒரு விக்ரகத்தை வாங்க ஒரு நாள் தனது மகனை அழைத்துக் கொண்டு, சுவாமிமலை செல்கிறார்.\nகும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை சுற்றுப் பகுதிகளில் உலோக சுவாமி சிலைகள் பாரம்பரியமிக்க ஆகம சாஸ்திர விதிகளின்படி தயார் செய்யப்படுகிறது. சுவாமிமலை பகுதியில் தயாராகும் சிலைகள் உலக அளவில் பிரபலமானவை.\nசுவாமி மலை, ஆலயத்தின் உற்சவச் சிற்பங்கள் செய்வதற்கு மிகவும் புகழ் பெற்ற ஊர் Investment Casting/Lost Wax Casting என்று சொல்லப்படும் மெழுகினால் உருக்கி ஐம்பொன் சிலைகளைச் செய்யும் ஆச்சாரி / நகாசு வேலைகள் இங்கு சிறப்பு.\nஸ்தபதிகள் நடத்தும் கொல்லர் உலைக் கூடங்கள் நிறைய வீட்டிற்கும் அழகிய சிறு சிற்பங்கள் செய்து கொடுக்கிறார்கள் வீட்டிற்கும் அழகிய சிறு சிற்பங்கள் செய்து கொடுக்கிறார்கள் காவிரிப் படுகைக் களிமண்ணின் சிறப்பு காவிரிப் படுகைக் களிமண்ணின் சிறப்பு கைரேகையைக் கூடத் துல்லியமாகப் பிரதி எடுக்க வல்ல மண் என்பதால், உலோகச் சிற்பங்கள் அத்தனை அழகாக அமைகின்றன\nஇவர் சென்ற நேரம் சுமார் ஆறடி உயரம் கொண்ட மிக பெரிய நடராஜர் சிலை ஒன்று பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரத்துக்கு அனுப்புவதற்காக தயாராகிக் கொண்டிருந்தது. அப்போது தான் பாடம் செய்யப்பட்ட மண்ணை உடைத்து சிலையை எடுக்கிறார்கள். மண்ணை உடைக்க உடைக்க, நடராஜர் கொஞ்சம் கொஞ்சமாக தெரிய ஆரம்பிக்கிறார். இவருக்கு அதை பார்க்கையில் அத்தனை பரவசம்.\n“அப்பா… ஆடல்வல்லானே… நீ அப்படியே என்னுடன் என் வீட்டுக்கு வந்துவிடமாட்டாயா” மனமுருக அதை வைத்த கண் வாங்காமல் பார்க்கிறார்.\nசிலையை உருவாக்கிய ஸ்தபதி “அம்மா… அது பாரீஸ் போற சிலை… உங்களுக்கு பிடிச்சிருக்கா” ஆர்வத்துடன் கேட்க…. இவர் ஏக்கத்துடனும் காதலுடனும் அந்த விக்ரகத்தையே பார்த்துக்கொண்டிருக்க, என்ன நினைத்தாரோ அந்த ஸ்தபதி “நீங்க வேணும்னா இதை எடுத்துக்கோங்கம்மா…. நான் பாரீஸ் அனுப்ப வேற செய்துக்கறேன்….” ஆர்வத்துடன் கேட்க…. இவர் ஏக்கத்துடனும் காதலுடனும் அந்த விக்ரகத்தையே பார்த்துக்கொண்டிருக்க, என்ன நினைத்தாரோ அந்த ஸ்தபதி “நீங்க வேணும்னா இதை எடுத்துக்கோங்கம்மா…. நான் பாரீஸ் அனுப்ப வேற செய்துக்கறேன்….\n“இவ்வளவு பெரிய விக்ரகம் வாங்குற அளவு இப்போ என்கிட்டே பணம் இல்லே. மூணு அடியிலேயே எனக்கு ஒன்னு பண்ணிக் கொடுங்க போதும்…”\n“நீங்க பண்ற தொண்டுக்கு முன்னால பணம் என்னம்மா பெரிய பணம் … உங்ககிட்டே இப்போ இருக்குறதை கொடுங்க… அடுத்த வருஷம் மீதி பணம் கொடுங்க” என்று ஸ்தபதி தாராள மனதுடன் கூற, இவர் சிந்தனையில் ஆழ்கிறார்.\nஅந்த நடராஜரை பிரிய இவருக்கு மனமில்லை.\nகையிலிருந்த பணத்தை கொடுத்து அந்த நடராஜர் சிலையை ஒரு வாகனத்தில் ஏற்றி தன் வீட்டுக்கு கொண்டு வந்துவிடுகிறார்.\nவீட்டுக்கு நடராஜர் விக்ரகம் வந்து இறங்கிய தருணம், இவர் வீட்டுக்கு ஒரு ரெஜிஸ்டர் தபால் வருகிறது. தபாலை பெற்று பிரித்து பார்க்கும் இவர் ஒரு கணம் இன்ப அதிர்ச்சியில் உறைகிறார். ஓடிச்சென்று நடராஜர் விக்ரகத்தை கட்டி அணைத்துக்கொள்கிறார்.\nசரியாக இவர் ஸ்தபதிக்கு பாக்கி செலுத்த வேண்டிய தொகைக்கு யாரோ இவருக்கு டி.டி. அனுப்பியிருக்கிறார்கள். (இவர் திருமுறை, திருப்புகழ் தொடர்பான சேவையில் ஈடுபட்டு பல புத்தகங்கை பதிப்பித்து வந்தமையால் அது தொடர்பாக கிடைத்த நன்கொடையாகவோ வருவாயாகவோ இருக்கலாம்\nதன் பக்தையின் ஏக்கத்தை தீர்க்கும் பொருட்டு அவருடன் வீட்டுக்கு வந்ததோடல்லாமல், அது தொடர்பான பணத்தையும் வரவழைத்து அதிசயம் புரிந்தார் நடராஜர். இது நடந்து சுமார் 30 – 35 வருடங்கள் இருக்கலாம்.\nஅந்த விக்ரகம் தான் நீங்கள் மேலே பார்ப்பது.\nதிருமாலும் நான்முகனுமே கூட அடிமுடி காணவியலா ஆடவல்லானை தனது வீட்டுக்கே வரவழைத்த அந்த மாதரசி யார் \nசிவபெருமான் தன் பக்தனுக்கு காட்டிய கண்ணனின் ராசலீலை (உண்மை சம்பவம்)\nவள்ளி என்றொரு சிவத்தொண்டர் – ஒரு சிலிர்க்க வைக்கும் நிகழ்வு\nபெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்\nஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்\nஆருத்ரா தரிசனம் – சிவபெருமானின் திருநடனத்தை காண ஆதிசேடனை அனுப்பிய திருமால்\nமுஸ்லீம் பக்தரும் திருமலை ஆர்ஜித சேவையும் – சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்\nகண்ணை திறந்தால் பாண்டுரங்கன்; மூடினால் சிவபெருமான் – கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்\n‘என் கடைக்காலம் அரங்கன் சேவைக்கே’ – கண்கலங்க வைத்த ரங்கநாயகி – திருநீர்மலை உழவாரப்பணி UPDATE\n“கடமைக்கே நேரமில்லை, இதுல கோவிலுக்கு எங்கே சாமி போறது” – குரு தரிசனம் (12)\nநம் தளம் சார்பாக வாரியார் வாரிசுகள் பங்குபெறும் நவராத்திரி பாடல் நிகழ்ச்சி – அனைவரும் வருக\nகலி தீர்க்க பிறந்தான் நம் கண்ணன் \nஅறங்களில் உயர்ந்த கோ சம்ரோக்ஷனத்தின் அருமையும் பெருமையும்\n13 thoughts on “உருகிய பக்தை… ���ீட்டுக்கே வந்த நடராஜர் உண்மை சம்பவம் – நவராத்திரி SPL 1”\nதில்லை நாயகனையும் அம்மையையும் பார்க்கையில் நமக்கும் பரவசமே…………மனதில் மகிழ்ச்சி நிறைகிறது………. நாளைய பதிவை இன்றே அளித்து விடுங்களேன்……ப்ளீஸ்………\nஅழகு கொஞ்சும் நடராஜர் சிலை அதன் கீழே நந்தி வாகனம் பார்பதற்கு கோயில் உள்ளே இருப்பது போல ஒரு தோற்றம்.\nஅடுத்த படத்தில் நம் தளத்தின் படத்துடன் கூடிய போட்டோ இரண்டும் பார்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.\nஅந்த மாதரசியான சிவபக்தை யார் என அறிந்துகொள்ளும் ஆவல் அதிகமாக உள்ளது.\nசிவதொண்டு புரியம் அவர்களுக்கு ஈசன் கருணை செய்ததில் வியப்பொன்றும் இல்லை. அது அவர் கடமை.\nஉருகிய பக்தையின் வீட்டில் நடராஜர் சிவகாமி அம்மையுடன் பார்ப்பது சிதம்பரம் நடராஜரை நேரில் தரிசித்த உணர்வு ஏற்படுகிறது. அந்த மாதரசி எவ்வளவு இறைவன் மீது எவ்வளவு அளவு கடந்த பக்தியும் பாசமும் வைத்திருந்தால் இறைவன் பக்தியின் ஆவலை பூர்த்தி செய்து இருப்பார். படிக்கும் பொழுதே புல்லரிக்கிறது. அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்கிறேன்.\nநாளைய பதிவை ஆவலுடன் எதிர் பார்க்கிறோம்.\nஉமாபதி என உறுதி செய்தான்\nகீர்த்தித் திருஅகவல் அருமையான பாடலையும் பாருங்கள்\nதில்லை மூதூர் ஆடிய திருவடி\nபல் உயிர் எல்லாம் பயின்றனன் ஆகி,\nஎண் இல் பல் குணம் எழில் பெற விளங்கி,\nமண்ணும், விண்ணும், வானோர் உலகும்,\nதுன்னிய கல்வி தோற்றியும், அழித்தும்,\nஎன்னுடை இருளை ஏறத் துரந்தும்,\nஅடியார் உள்ளத்து அன்பு மீதூரக்\nகுடியாக் கொண்ட கொள்கையும், சிறப்பும்,\nஇந்நிலவுலகுக்கு நடுவாய் அமைந்த இடம் தில்லை மாநகரம். அதே போன்று, இவ்வுடம்புக்கு நடுவாய் அமைந்த இடம் நெஞ்சத்தாமரை. இவ்விரண்டு இடங்களிலும் இறைவனது இயக்கம் விளங்கிக் காணப்படும் என்பார், “தில்லை மூதூராடிய திருவடி பல்லுயிரெல்லாம் பயின்றனனாகி” என்றும், அண்டமாகிய உலகிலும் பிண்டமாகிய உடம்பிலும் ஓயாது நடைபெறும் இவ்வியக்கம் கொண்டே இறைவனது குணம் வெளிப்படுமாதலால், “எண்ணில் பல்குணம் எழில்பெற விளங்கி” என்றும், இறைவன் அறிவித்தாலன்றி உயிர்கள் அறியமாட்டா வாகையால், “துன்னிய கல்வி தோற்றியும் அழித்தும்” என்றும், தம்முடைய அறியாமையைப் போக்கி இறைவன் அருள் புரிந்தமையைக் கூறுவார், “என்னுடை யிருளை ஏறத் துரந்தும்” என்றும், இறைவன் எல���லாவுயிர்களிலும் கலந்திருந்த போதிலும் அவன் விரும்பித் தங்கியிருக்குமிடம் அடியார் உள்ளமாதலால், “அடியார் உள்ளத்து அன்புமீதூரக் குடியாகக்கொண்ட கொள்கையும் சிறப்பும்” என்றும் இறைவனது திருவருள் முறைமை கூறப்பட்டது.\nபடிப்பதற்கே பரவசமாக இருக்கும்போது அதை அனுபவித்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள்..\nதொடரும் சுவாரஸ்யமான நிகழ்வுகள் ஆவலை ஏற்படுத்திவிட்டது ….\nஅம்மா வீட்டிற்கு நடராஜர் வருகை தந்த வரலாற்றை சுவைபட கூறியுள்ளீர்கள். அவர்களின் அருகில் இருந்து பணி செய்யும் நாளுக்காக இறைவனை வேண்டிக்கொண்டிருக்கின்றேன். படங்கள் சிறப்பு. நன்றிகளை உரித்தாக்குகிறேன்.\nசுந்தர் சார் காலை வணக்கம்\nதங்களின் மூலம் நாங்களும் புண்ணியம் சேர்க்கிறோம்,\nதன்னலம் இல்லாத தங்களின் சேவைக்கு தலை வணங்குகிறேன்… குரு வாக இருந்து அனைவருக்கும் வழிகாட்டுகின்றிர்கள்..\nநீங்கள் கட்டுரையில் குறிப்பிட்டு உள்ளது சிவதொண்டிற்காக தன வாழ்நாளை அர்பணித்த அம்மா ராஜம்மா அவர்களா சார்…\nவாழ்த்துக்கள் சுந்தர் தங்களது வலைதளமும்,ஆன்மீகத் தொண்டும்\nமலைக்க வைக்கின்றன.குறிப்பாக என் ஆன்மீக குரு அன்னை\nசிவத்திரு சொர்ண சோமசுந்தரம் அம்மா அவைகளின் நேர்காணல்\nஇன்னும் சிறப்பு.தங்கள் பணி மென்மேலும் சிறக்க மனமார்ந்த\nதங்கள் பின்னூட்டம் கண்டு மிக்க மகிழ்ச்சியடைந்தேன். தொடரட்டும் தங்கள் சேவை. ஓங்குக சிவநெறி. வளர்க கலை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amtv.asia/16601/", "date_download": "2021-02-27T01:26:00Z", "digest": "sha1:EYB26SD66U3V5WDGUHGGNZIRQBEEFIW7", "length": 4417, "nlines": 87, "source_domain": "amtv.asia", "title": "GURU NANAK COLLEGE DEPARTMENT OF CHEMISTRY – AM TV", "raw_content": "\nசெய்தித்தாள் திரைப்படத்தின் இன்று பிரஸ் மீட்\nகட்டணமில்லாமல் வீ அன்லிமிடெட்டில் இரவு முழுவதும் வரம்பற்ற அளவில் இணைய வசதி\nடிஜிட்டல் தொழில் நுட்பத்தில் விமர்சனம் இல்லாத இலவச கருவி ‘Abj-2020’\nமேலக்கோட்டையூரில் இன்று லா அலெக்ரியா சர்வதேச சுற்றுலா நிறுவனத்தின் புதிய கிளை திறப்பு விழா\nடாக்டர் பழனிவேலுவின் நுண்துளை புற்றுநோய் அறுவை சிகிச்சை மையம் ஜெம் மருத்துவமனையில் திறக்கப்பட்டது ,\nஅகில பாரத இந்து மகா சபாவின் இந்து ஆன்மீக அரசியல் விழிப்புணர்வு கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-737-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8/", "date_download": "2021-02-27T01:51:10Z", "digest": "sha1:AR5NDIJOWI3SILPVWMQT5T7ARYTCBOL6", "length": 11287, "nlines": 153, "source_domain": "ctr24.com", "title": "வெஸ்ட் ஜெட், போயிங் 737 மாக்ஸ் வானூர்தியினை பரீட்சார்த்தமாக இயக்கியுள்ளது. - CTR24 வெஸ்ட் ஜெட், போயிங் 737 மாக்ஸ் வானூர்தியினை பரீட்சார்த்தமாக இயக்கியுள்ளது. - CTR24", "raw_content": "\nஅறிக்கையின் பரிந்துரைகள் சிறிலங்காவின் எதிர்ப்பை மீறி செயற்படுத்தவுள்ளது\nவடக்கில் பாரிய மக்கள் போராட்டத்திற்கு அழைப்பு\nஈழத் தமிழ் பெண் லண்டனில் சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில்\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு ஆதரவாக 21 நாடுகள், எதிராக 15 நாடுகள்\nபழ.நெடுமாறன் குணமடைய வேண்டி கிளிநொச்சியில் விசேட வழிபாடு\nகோணேஸ்வரர் ஆலயத்திற்கு அருகில், பழமைவாய்ந்த தமிழ் கல்வெட்டு\nதமிழர் போராட்டத்தை, ஒடுக்கப்படும் இனத்தின் விடுதலைப் போராட்டமாக அங்கீகரித்து ஆதரவளித்தவர், தோழர் பாண்டியன்\nபொதுஜன பெரமுனவின் தலைமைப் பதவி சிறிலங்கா ஜனாதிபதிக்கு…\nமது அருந்தி விட்டு சபை அமர்வில் கலந்து கொண்டாரா\nவெஸ்ட் ஜெட், போயிங் 737 மாக்ஸ் வானூர்தியினை பரீட்சார்த்தமாக இயக்கியுள்ளது.\nவெஸ்ட் ஜெட் வானூர்தி நிறுவனம் இன்றையதினம் போயிங் 737 மாக்ஸ் வானூர்தியினை பரீட்சார்த்தமாக இயக்கியுள்ளது.\nகடந்த காலங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப குறைபாடுகள் காணமாக இந்த வானூர்திகளை பயணங்களில் ஈடுபடுத்தவதை கனடிய வானூர்தி சேவை தற்காலிகமாக நிறுத்தியிருந்தது.\nஎனினும் அண்மையில் அந்த வானூர்திகள் மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டு திருத்தப்பணிகள் நிறைவு செய்யப்பட்டன்.\nஇந்நிலையில் இன்றையதினம் முன்னெடுக்கப்பட்ட பரீட்சாந்த நடவடிக்கைகள் வெற்றிபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious Postஉக்ரைனில் தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர் Next Postபுத்தூர் பகுதியின் நிலாவரையில் தொல்லியல் திணைக்களத்தினர்\nஅறிக்கையின் பரிந்துரைகள் சிறிலங்காவின் எதிர்ப்பை மீறி செயற்படுத்தவுள்ளது\nவடக்கில் பாரிய மக்கள் போராட்டத்திற்கு அழைப்பு\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nஅறிக்கையின் பரிந்துரைகள் சிறிலங்காவின் எதிர்ப்பை மீறி செயற்படுத்தவுள்ளது\nவடக்கில் பாரிய மக்கள் போராட்டத்திற்கு அழைப்பு\nஈழத் தமிழ் பெண் லண்டனில் சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில்\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு ஆதரவாக 21 நாடுகள், எதிராக 15 நாடுகள்\nபழ.நெடுமாறன் குணமடைய வேண்டி கிளிநொச்சியில் விசேட வழிபாடு\nகோணேஸ்வரர் ஆலயத்திற்கு அருகில், பழமைவாய்ந்த தமிழ் கல்வெட்டு\nதமிழர் போராட்டத்தை, ஒடுக்கப்படும் இனத்தின் விடுதலைப் போராட்டமாக அங்கீகரித்து ஆதரவளித்தவர், தோழர் பாண்டியன்\nபொதுஜன பெரமுனவின் தலைமைப் பதவி சிறிலங்கா ஜனாதிபதிக்கு…\nமது அருந்தி விட்டு சபை அமர்வில் கலந்து கொண்டாரா\nமேற்கு முனையத்தின் 85% உரிமத்தை பிற நாட்டு நிறுவனத்துக்கு வழங்க இடமளிக்க முடியாது\nதொற்றினை கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பினை வழங்குக\nபுதியவகை கொரோனா தொற்று குறித்து ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டன\nமேலும் 06 பேர் இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது\nதுப்பாக்கிகள் தொடர்பாக சமஷ்டி அரசாங்கம் புதிய சட்டங்களை அமுலாக்கவுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hashreview.com/Kaithi?rID=5dbd1218a27c336c1a09ddf5", "date_download": "2021-02-27T00:34:10Z", "digest": "sha1:RLT5RECWLOSW3WZWKWXY6Z4GR4RVB2TS", "length": 9115, "nlines": 291, "source_domain": "hashreview.com", "title": "#Kaithi | இத்தனை விறுவிறுப்பான சினிமாவைப் பார்த்து பல ஆண்டுகள்... | Reviewed by Gunaa", "raw_content": "\nஇத்தனை விறுவிறுப்பான சினிமாவைப் பார்த்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது.\nவெகு காலத்திற்குப் பிறகு திரையரங்கில் இரண்டாம் முறை விரும்பிச் சென்று பார்க்கிறேன்.\nGolden rule of composition என்று புகைப்படக் கலையில் ஒரு முறை உண்டு. படத்தில் ஒரு Frame கூட அதிலிருந்து விலகிச் செல்லவில்லை. அத்தனை துல்லியமான ஒளிப்பதிவு\nவேறு தளத்தில் பயணமான கதையின் ஒரு பகுதி மட்டுமே இந்தப் படம்.\nமுதல் காட்சியில் கையில் காயத்துடன் வரும் நரேன் கதாபாத்திரத்திலே���ே அதை உணர முடியும். அந்தக் காயத்திற்கான காரணமோ அல்லது எப்படி அந்த கடத்தல் போதைப் பொருள் போலீசிடம் சிக்குகிறது என்ற முன்கதையோ படத்தில் இருக்காது.\nஎனவே இதையும்,கார்த்தி எப்படி ஆயுள்தண்டனைக் கைதியானார் என்ற கதையையும் கண்டிப்பாக இரண்டாம் பாகத்தில் எதிர்பார்க்கலாம்.நான் யூகிப்பது சரியாக இருந்தால் இரண்டாம் பாகம் கார்த்தியின் மகள் கடத்தலாக இருக்கக் கூடும்.\nஇந்தப் படத்தில் எனக்கு நெருடலாக இருந்தது... திருச்சி கமிஷனர் அலுவலகம் கேட்பாரின்றி அனாதையாக இருப்பது தான். அத்தனை முக்கியமான ஒரு அலுவலகத்தில் நடக்கும் களேபரங்களும் ஒருவரது கவனத்திற்குக் கூட நான்கு மணி நேரங்களாக வராமல் இருப்பது அதிசயம் தான்.\nகதையை சிசிடிவி, செல்போன் டவர் என்பது போன்ற எந்த வசதியும் இல்லாத சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் ஏதோ ஒரு காவல் நிலையத்தில் நடப்பது போலக் காட்டியிருக்கலாம். கொஞ்சம் நம்பகத்தன்மை கிடைத்திருக்கும்.\nமற்றபடி திரைக்கதை நகர்வு படத்தில் அதகளம்\nகைதி குழுவினர் அனைவருக்கும், இயக்குனர் Lokesh Kanagaraj அவர்களுக்கும் வாழ்த்துக்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://royalempireiy.com/astrology/6029/", "date_download": "2021-02-27T00:41:21Z", "digest": "sha1:WOQI2FUGBNEXWCYIKU22KIATQLGRJUMD", "length": 15764, "nlines": 96, "source_domain": "royalempireiy.com", "title": "இன்றைய ராசி பலன் – 4-11-2020 – Royal Empireiy", "raw_content": "\nஇன்றைய ராசி பலன் – 4-11-2020\nஇன்றைய ராசி பலன் – 4-11-2020\nமேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த இடத்தில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்துசேரும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு உங்களுக்கு முன்னேற்றத்தை தடை செய்யும் சில விஷயங்கள் தவிடு பொடியாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் உதவி கிடைக்கும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.\nரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் முடிவுகள் எடுப்பதில் சற்று எச்சரிக்கை தேவை. சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் இனிய நாளாக அமையும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கப் பெறும். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான விஷயங்களில் சாதகப் பலன்கள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரித்து காணப்படும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு பொறுமை அதிகம் அவசியம் தேவைப்படக்கூடிய நாளாக அமையும்.\nமிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரணையாக நடத்துவது மன அமைதிக்கு வழிவகுக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் சுயநலமாக செயல்படாமல் இருப்பது மிகவும் நல்லது. தொழில் மற்றும் வியாபார ரீதியான விஷயங்களில் புதிய நவீன பொருட்கள் வாங்க கூடிய யோகம் உண்டாகும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கக் கூடிய நாளாக அமைய இருக்கிறது.\nகடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய மனக்கவலைகள் நீங்கள் கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. இதுவரை விரக்தியில் இருந்த நீங்கள் சற்று தெளிவு பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சுய தொழில் புரிபவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் சிறப்பானதாக இருக்கும்.\nசிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய பேச்சிற்கு முன்னுரிமை கொடுப்பது மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும். மற்றவர்களின் முன்னிலையில் உங்களுடைய கை ஓங்கி இருக்கும். குடும்பத்தில் உங்களுடைய பொறுப்புகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு. குடும்பத் தேவைகளை அறிந்து பொருளாதாரத்தில் முடிவுகளை எடுப்பது சிறந்த பலன் தரும். பிள்ளைகள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.\nகன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய வேடிக்கையான பேச்சால் மற்றவர்களின் மனதை எளிதாக கவர்ந்து விடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் அதிகம் இருக்கும். இதன் காரணமாக அலைச்சல் மற்றும் டென்சன் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் ரீதியான போட்டி பொறாமைகள் குறைந்து லாபம் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு.\nதுலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் முக்கிய முடிவுகளை எடுப்பதில் எச்சரிக்கை தேவை. மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் மன சங்கடங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்திகள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. வேலை இல்லாதவர்களுக்கு மனதிற்குப் பிடித்த வேலை அமையக் கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். பெண்கள் சாதனை புரிய கூடிய விஷயங்களில் சாதக பலன் உண்டு.\nவிருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்கு இடையே இருந்த ஊட��்கள் நீங்கி அன்பு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. அமைதியான சூழ்நிலையில் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்வது மன அமைதிக்கு வழிவகுக்கும். குடும்பப் பொறுப்புகளை உணர்ந்து செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் தொந்தரவு வெறுப்பை உண்டாக்கும். சுய தொழில் புரிபவர்களுக்கு புதிய விஷயங்கள் கற்றுக்கொள்வதில் ஆர்வம் அதிகரிக்கும்.\nதனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தன வரவு அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பிரிந்த உறவினர்கள் ஒன்று சேர்வதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு மரியாதை அதிகரிக்கும். தொழில் ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். உங்களுக்கு கீழ் வேலை பார்ப்பவர்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவது நல்ல பலன் தரும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை.\nமகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் ஏற்பட சந்தர்ப்பங்கள் உண்டு. கிடைக்கின்ற வாய்ப்புகளை சரியாக பயன்படுத்துவதன் மூலம் சிறப்பான முன்னேற்றம் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களுடைய மேலதிகாரிகளின் கருத்துகளுக்கு ஆதரவு தெரிவிப்பது நன்மைகளை கொடுக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும்.\nகும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எந்தவொரு விஷயத்திலும் பொறுமையுடன் செயலாற்றுவது நல்லது. முக்கிய முடிவுகளை தள்ளி வைத்தது நல்ல பலன் தரும். வாகன ரீதியான பயணங்களை எச்சரிக்கை தேவை. கணவன் மனைவிக்கு இடையே ஏற்படும் வாக்குவாதங்களை தவிர்த்து மௌனத்தை கடைபிடிப்பது மன அமைதிக்கு வழிவகுக்கும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடைபெறும்.\nமீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர் வரும் பிரச்சனைகளை சமாளிக்கக்கூடிய தன்னம்பிக்கையும், தைரியமும் பிறக்கும். சமுதாயத்தில் உங்களுக்கு இருக்கும் ஆதரவு வலுவாக கூடிய வாய்ப்புகள் உண்டு. கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயத்தில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண்பீர்கள். பொருளாதாரத்தில் இருக்கும் ஏற்ற இறக்கங்களை திறம்பட சமாளித்து விடுவீர்கள். சுபகாரிய ம��யற்சிகள் காலதாமதமானாலும் வெற்றி தரும்.\nஇனந்தெரியாத நபர்களின் தாக்குதலில் பலியான இலுப்பக்கடவை கிராம உத்தியோகத்தர்\nஇன்றைய ராசி பலன் – 26-2-2021\nஇன்றைய ராசி பலன் – 25-2-2021\nஇன்றைய ராசி பலன் – 24-2-2021\nஇன்றைய ராசி பலன் – 23-2-2021\nUNDP யின் சர்வதேச மனித அபிவிருத்தி அறிக்கை இலங்கையில் அறிமுகம்\nசீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் பலி\nBreaking News :- கூகுள் தளம் முடங்கியது\nஉங்க வீட்டில் மகிழ்ச்சி நிரம்பி இருக்கனுமா.. ; இது இருந்தா போதும்\n10 ஓவர் கிரிக்கெட் லீக்கை அறிமுகம் செய்கிறது இலங்கை\nஓய்வு முடிவை திரும்பப் பெறுகிறார் யுவராஜ் சிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://royalempireiy.com/cinema/615/", "date_download": "2021-02-27T00:14:19Z", "digest": "sha1:HGAR3AD7CGRBFVYHV63FKQIHPZYK5HBP", "length": 8405, "nlines": 75, "source_domain": "royalempireiy.com", "title": "லாக்கப்பில் கதிர், கண்ணீருடன் முல்லை: என்ன நடந்தது பாண்டியன் ஸ்டோர்ஸில்? – Royal Empireiy", "raw_content": "\nலாக்கப்பில் கதிர், கண்ணீருடன் முல்லை: என்ன நடந்தது பாண்டியன் ஸ்டோர்ஸில்\nலாக்கப்பில் கதிர், கண்ணீருடன் முல்லை: என்ன நடந்தது பாண்டியன் ஸ்டோர்ஸில்\nகூட்டுக் குடும்பத்தை மையப்படுத்தி இயக்கப்பட்டுள்ள ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் 4 அண்ணன் தம்பிகளை மையப்படுத்தியது.\nமூர்த்தி, ஜீவா, கதிர், கண்ணன் என நான்கு அண்ணன் தம்பிகள். முதல் ஜோடியான மூர்த்தி – தனம் குடும்பத்தின் மீது காட்டும் அக்கறை பார்வையாளர்களை பெரிதும் ஈர்த்துள்ளது. மூத்த தம்பி ஜீவாவுக்கு தனது மாமா மகள் முல்லையுடன் திருமணம் ஏற்பாடு செய்யப்படுகிறது. ஆனால் ஜீவாவோ முதலாளி பெண் மீனாவை காதலிக்கிறான். இதனால் அவனது தம்பி கதிரை, திருமணம் செய்துக் கொள்கிறாள் முல்லை. ஜீவாவை திருமணம் செய்துக் கொண்ட மீனா, தற்போது கர்ப்பமாக இருக்கிறாள். கதிருக்கும் முல்லைக்கும் முதலில் பிடிக்காமல் இருந்தாலும், போகப் போக புரிதல் உண்டாகிறது. தற்போது ரசிகர்களை பெரிதும் ஈர்த்துள்ள சீரியல் ஜோடிகளாக இவர்கள் மாறியிருக்கிறார்கள்.\nமுல்லை மட்டுமல்ல, அவள் குடும்பத்தின் மீதும் மிகுந்த அன்பும், அக்கறையும் காட்டத் தொடங்கியிருக்கிறான் கதிர். தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், முல்லைய��ம், அவள் அம்மாவும் காவல் நிலையத்தில் இருக்கிறார்கள். ‘உன் புருஷன் எங்கம்மா’ எனக் கேட்கிறார் ஒரு பெண் போலீஸ். அப்போது கதிர் அங்கு வருகிறான். ‘வட்டிக்கு காசு வாங்கிட்டு திருப்பிக் கேட்டா, அடிப்பியா’ என போலீஸார் அடித்து, கதிரை லாக்கப்பில் போடுகிறார்கள். விஷயத்தைக் கேள்விப்பட்டு, மூர்த்தியும், ஜீவாவும் காவல் நிலையத்திற்கு வருகிறார்கள். கதிரை வெளியில் விடும்படி காவல்துறை அதிகாரியிடம் கோரிக்கை வைக்கிறார் மூர்த்தி. ’எதுவா இருந்தாலும் கோர்ட்ல பேசிக்கோங்க’ என்கிறார் அந்த காவலர்.\nப்ரோமோவின் பின்னணியில் ‘எள்ளு வய பூக்கலயே’ பாடல் ஓடிக் கொண்டிருக்கிறது. விடாமல் அழுதுக் கொண்டிருக்கிறாள் முல்லை. என்ன நடந்தது என்பதை இன்று இரவு 8 மணிக்கு தெரிந்துக் கொள்ளலாம்.\nஎஸ்.பி.பி உடல்நிலை குறித்து தயவு செய்து வதந்திகளை பரப்பாதீர்; சரண் வீடியோ\nபோதைப்பொருள் கிடைக்காததால் மூன்று கைதிகள் தற்கொலை\nநடிக்க உடம்பில் தெம்பு இருக்கு…. யாரும் வாய்ப்பு தருவதில்லை\nமாஸான டீசருடன் ஓடிடி வெளியீட்டை உறுதிசெய்த ‘ஜகமே தந்திரம்’ படக்குழு\nஅந்த காட்சியில் அழுதுவிட்டேன் – அதிதி பாலன்\nரீமேக் படங்களுக்கு எதிரி நான் – நடிகை மஞ்சிமா மோகன்\nUNDP யின் சர்வதேச மனித அபிவிருத்தி அறிக்கை இலங்கையில் அறிமுகம்\nசீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் பலி\nBreaking News :- கூகுள் தளம் முடங்கியது\nஉங்க வீட்டில் மகிழ்ச்சி நிரம்பி இருக்கனுமா.. ; இது இருந்தா போதும்\n10 ஓவர் கிரிக்கெட் லீக்கை அறிமுகம் செய்கிறது இலங்கை\nஓய்வு முடிவை திரும்பப் பெறுகிறார் யுவராஜ் சிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2021-02-27T02:47:39Z", "digest": "sha1:72KAALGP4QODKS3BFOTM5M3TPNKN2PFR", "length": 29397, "nlines": 421, "source_domain": "ta.wikipedia.org", "title": "காங்கேசன்துறை தேர்தல் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாங்கேசன்துறை தேர்தல் தொகுதி (Kankesanthurai Electorate) என்பது 1931 முதல் பெப்ரவரி 1989 வரை இலங்கையில் நடைமுறையில் இருந்த ஒரு அங்கத்தவர் தேர்தல் தொகுதியாகும். இத்தேர்தல் தொகுதி இலங்கையின் வட மாகாணத்தில், யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் வட��்கு பிரதேசத்தில் காங்கேசன்துறை பட்டினசபை, பண்டத்தரிப்பு கிராமசபை, தெல்லிப்பழை கிராமசபை, மல்லாகம் கிராமசபை, மயிலிட்டி கிராமசபை என்பனவற்றை உள்ளடக்கியது.\n1978 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அரசியலமைப்பின் படி, இலங்கையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து, நடைமுறையில் இருந்த 160 தேர்தல் தொகுதிகள் கலைக்கப்பட்டு பதிலாக 22 பல-அங்கத்தவர்களைக் கொண்ட தேர்தல் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன[1]. 1989 தேர்தலில் காங்கேசன்துறை தேர்தல் தொகுதி யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் உள்ளடக்கப்பட்டது.\n2 அரசாங்க சபைத் தேர்தல்கள்\n3.4 1960 (மார்ச்) தேர்தல்\n3.5 1960 (சூலை) தேர்தல்\n1934 சு. நடேசன் சுயேச்சை 1934-1936\n1947 சா. ஜே. வே. செல்வநாயகம் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 1947-1952\n1952 சு. நடேசன் ஐக்கிய தேசியக் கட்சி 1952-1956\n1956 சா. ஜே. வே. செல்வநாயகம் இலங்கைத் தமிழரசுக் கட்சி 1956-1977\n1977 அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தமிழர் விடுதலைக் கூட்டணி 1977-1989\nமுதன்மைக் கட்டுரை: இலங்கை அரசாங்க சபைத் தேர்தல், 1931\nபிரித்தானிய இலங்கையில் இலங்கை அரசாங்க சபைக்கான முதலாவது தேர்தல் 1931 சூன் 13 முதல் சூன் 20 வரை இடம்பெற்றது.[2] தொனமூர் ஆணைக்குழு இலங்கைக்கு மேலாட்சி (டொமினியன்) அந்தஸ்து வழங்காத காரணத்தால் யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் இத்தேர்தலைப் புறக்கணிக்குமாறு மக்களைக் கோரியது.[3] இதனால், இலங்கையின் வட மாகாணத்தின் அனைத்து நான்கு தொகுதிகளிலும் (யாழ்ப்பாணம், காங்கேசன்துறை, பருத்தித்துறை, ஊர்காவற்றுறை) தேர்தல் மனுக்கள் சமர்ப்பிக்கப்படவில்லை.[3]\nவட மாகாணத் தொகுதிகளுக்கு 1934 ஆம் ஆண்டில் இடைத்தேர்தல்கள் இடம்பெற்றன[4] காங்கேசன்துறைத் தேர்தல் தொகுதியில் சு. நடேசன் தெரிவு செய்யப்பட்டார்.[4]\nமுதன்மைக் கட்டுரை: இலங்கை அரசாங்க சபைத் தேர்தல், 1936\nபிரித்தானிய இலங்கையில் இலங்கை அரசாங்க சபைக்கான இரண்டாவது தேர்தல் 1936 ஆம் ஆண்டில் நடைபெற்றது. முடிவுகள் வருமாறு:[5]\nசு. நடேசன் சுயேட்சை - 14,827 16.31%\nஅ. பொன்னையா சுயேட்சை - 6,391 16.31%\nபதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 47,961\n1வது நாடாளுமன்றத் தேர்தல் 1947 ஆகத்து 23 முதல் செப்டம்பர் 20 வரை நடைபெற்றது. முடிவுகள் வருமாறு[6]:\nசா. ஜே. வே. செல்வநாயகம் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் சாவி 12,126 55.39%\nபொன்னம்பலம் நாகலிங்கம் லங்கா சமசமாஜக் கட்சி ���ை 5,160 23.57%\nசுப்பையா நடேசபிள்ளை ஐக்கிய தேசியக் கட்சி தராசு 4,605 21.04%\nதகுதியான வாக்குகள் 21,891 100.00%\nபதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 38,871\n24 மே 1952 முதல் 30 மே 1952 வரை நடைபெற்ற 2வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[7]:\nசுப்பையா நடேசபிள்ளை ஐக்கிய தேசியக் கட்சி சாவி 15,337 57.00%\nசா. ஜே. வே. செல்வநாயகம் இலங்கைத் தமிழரசுக் கட்சி[8] சைக்கிள் 11,571 43.00%\nதகுதியான வாக்குகள் 26,908 100.00%\nபதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 38,439\n5 ஏப்ரல் 1956 முதல் 10 ஏப்ரல் 1956 வரை நடந்த 3வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[9]:\nசா. ஜே. வே. செல்வநாயகம் இலங்கைத் தமிழரசுக் கட்சி[8] வீடு 14,855 54.30%\nசுப்பையா நடேசபிள்ளை சுயேட்சை குடை 8,188 29.39%\nவி. பொன்னம்பலம் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி விண்மீன் 4,313 15.77%\nதகுதியான வாக்குகள் 27,356 100.00%\nபதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 40,964\n19 மார்ச் 1960 இல் நடைபெற்ற 4வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[10]:\nசா. ஜே. வே. செல்வநாயகம் இலங்கைத் தமிழரசுக் கட்சி[8] வீடு 13,545 67.61%\nவி. காராளசிங்கம் லங்கா சமசமாஜக் கட்சி சாவி 5,042 25.17%\nஆர். என். சிவப்பிரகாசம் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் சைக்கிள் 1,448 7.23%\nதகுதியான வாக்குகள் 20,035 100.00%\nபதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 28,473\n20 சூலை 1960 இல் நடைபெற்ற 5வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[11]:\nசா. ஜே. வே. செல்வநாயகம் இலங்கைத் தமிழரசுக் கட்சி[8] வீடு 15,668 88.63%\nஆர். என். சிவப்பிரகாசம் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கண்ணாடி 2,009 11.37%\nதகுதியான வாக்குகள் 17,677 100.00%\nபதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 28,473\n22 மார்ச் 1965 இல் நடைபெற்ற 6வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[12]:\nசா. ஜே. வே. செல்வநாயகம் இலங்கைத் தமிழரசுக் கட்சி[8] வீடு 14,735 58.24%\nஎஸ். சிறீ பாஸ்கரன் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ஈருருளி 6,611 26.13%\nவி. காராளசிங்கம் இலங்கை புரட்சிகர சமசமாசக் கட்சி விளக்கு 2,257 8.92%\nகே. வைகுண்டவாசன் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி விண்மீன் 958 3.79%\nவி. சீனிவாசகம் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (பீக்கிங்கு) குடை 741 2.93%\nதகுதியான வாக்குகள் 25,302 100.00%\nபதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 35,309\n27 மே 1970 இல் நடைபெற்ற 7வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[13]:\nசா. ஜே. வே. செல்வநாயகம் இலங்கைத் தமிழரசுக் கட்சி[8] வீடு 13,520 44.29%\nவி. பொன்னம்பலம் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி விண்மீன் 8,164 26.75%\nசி. சுந்தரலிங்கம் சுயேட்சை சேவல் 5,788 18.96%\nரி. திருநாவுக்கரசு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் சைக்கிள் 3,051 10.00%\nதகுதியான வாக்குகள் 30,523 100.00%\nபதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 37,804\nபுதிய குடியரசு அரசியலமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து சா. ஜே. வே. செல்வநாயகம் 1972 அக்டோபர் 2 இல் தமது நாடாளுமன்றப் பதவியைத் துறந்தார். இவரது வெற்றிடத்தை நிரப்புவதற்கான இடைத்தேர்தலை அன்றைய அரசு உடனடியாக நடத்தவில்லை. இறுதியில் 1975 பெப்ரவரி 6 இல் இடைத்தேர்தல் இடம்பெற்றது. இதன் முடிவுகள்:[14]\nசா. ஜே. வே. செல்வநாயகம் இலங்கைத் தமிழரசுக் கட்சி[8] வீடு 25,927 72.89%\nவி. பொன்னம்பலம் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி விண்மீன் 9,457 26.61%\nஎம் அம்பலவாணர் சுயேட்சை கப்பல் 185 0.50%\nதகுதியான வாக்குகள் 35,569 100.00%\nபதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 41,227\nசா. ஜே. வே. செல்வநாயகம் 1977 ஏப்ரல் 26 இல் காலமானார்.\n21 சூலை 1977 இல் நடைபெற்ற 8வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[15]:\nஅப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தமிழர் விடுதலைக் கூட்டணி சூரியன் 31,155 85.41%\nசிவப்பிரகாசம் சிறீதரன் சுயேட்சை தராசு 5,322 14.59%\nதகுதியான வாக்குகள் 36,477 100.00%\nபதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 43,907\nஇலங்கைத் தமிழ்ப் போராளிகளின் அழுத்தத்தாலும், தமிழ் ஈழத்துக்கு ஆதரவளிப்பதில்லை என நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் எடுப்பதற்கான ஆறாம் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கருப்பு சூலை வன்முறைகளில் சிங்கள காடையர்களினால் 3,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அ. அமிர்தலிங்கம் உட்பட அனைத்து தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களும் 1983 முதல் நாடாளுமன்றத்தை ஒன்றியொதுக்கல் செய்தார்கள். மூன்று மாதங்கள் நாடாளுமன்றத்துக்குச் சமூகமளிக்காத நிலையில், 1983 அக்டோபர் 22 இல் அவர்கள் அனைவரும் நாடாளுமன்ற இருக்கைகளை இழந்தார்கள்[16].\n↑ \"இலங்கையில் பொதுத்தேர்தல் பிரேரணைகள்\". ஈழகேசரி: pp. 6. 1 மார்ச் 1936.\n↑ 8.0 8.1 8.2 8.3 8.4 8.5 8.6 தமிழரசுக் கட்சி, சமஷ்டிக் கட்சி எனவும் அழைக்கப்பட்டது.\nஇலங்கையின் முன்னாள் தேர்தல் தொகுதிகள்\nஇலங்கையின் முன்னாள் தேர்தல் தொகுதிகள்\nயாழ்ப்பாண மாவட்ட முன்னாள் தேர்தல் தொகுதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 நவம்பர் 2020, 00:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/puducherry/puducherry-polics-seeks-bjp-should-handover-lady-don-ezhilarasi-409489.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-02-27T01:56:08Z", "digest": "sha1:B3WE7H3PG55BPLPYNXGBE4B5CFOGYUT6", "length": 17889, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "'தாதா'எழிலரசி தேடப்படும் குற்றவாளிங்க.. எங்ககிட்ட ஒப்படைக்கனும்.. பாஜகவுடன் புதுவை போலீஸ் மல்லுகட்டு | Puducherry Polics seeks BJP should handover Lady Don Ezhilarasi - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் புதுச்சேரி அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் புதுச்சேரி செய்தி\n - 6 மதவெறி அரசியலா, மதச்சார்பின்மையா\nவீட்டு வேலையை மனைவிதான் செய்ய வேண்டுமா.. கணவன்மார்களை கொட்டிய மும்பை கோர்ட்\nஇந்தியாவில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா...16,577 புதிய பாதிப்பு; மகாராஷ்டிரா, கேரளா முக்கிய காரணம்\n6 சவரன் வரை நகை கடன் தள்ளுபடி.. மகளிர் சுய உதவிக்குழு கடன்களும் தள்ளுபடி,, முதல்வர் அதிரடி\nராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்தில் படுகாயமடைந்த தா பாண்டியன்.. என்ன செய்தார் தெரியுமா\nஅதிமுக எம்எல்ஏ இன்பதுரை மீது பகீர் புகார்.. டிஐஜி வரை சென்ற மோசடி புகார்.. நெல்லையில் பரபரப்பு..\nமோடி கூட்டத்தில் பாட்டிகள்.. புதுச்சேரி பாஜகவின் புதுப் புது டெக்னிக்\nபுதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்.. மத்திய அமைச்சரவையின் பரிந்துரை ஏற்பு\n30 ஆண்டுகளுக்குப் பின்...புதுச்சேரி சட்டசபை கலைக்கப்பட்டு அமலுக்கு வருகிறது ஜனாதிபதி ஆட்சி\nபுதுவையில் தற்போதுதான் சுதந்திர காற்று வீசுகிறது... காங்கிரசை கிழித்து தொங்கவிட்ட பிரதமர் மோடி\nபுதுச்சேரியில் பிரதமர் மோடிக்கு கறுப்பு கொடி- கறுப்பு பலூன்களை பறக்கவிட்டதால் பரபரப்பு- 30 பேர் கைது\nகட்-அவுட் கலாச்சாரத்தை விமர்சனம் செய்த பாஜகவா இது.. ரூல்சை மீறி.. புதுச்சேரியில் திடீர் கட்-அவுட்கள்\nFinance செம சரிவில் தங்கம் விலை... நிபுணர்களின் கணிப்பு என்ன\nSports 2ம் உலகப்போருக்கு பின் இப்படி நடந்ததே இல்லை...3வது டெஸ்டில் படைக்கப்பட்ட சுவாரஸ்ய வரலாறுகள்\nLifestyle நீரிழிவு நோய் வராமல் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் மஞ்சள் உங்களுக்கு எப்படி உதவும் தெரியுமா\nMovies பொதுவுடமை தூணொன்று சாய்ந்தது.. தா.பாண்டியன் மறைவு.. திரை பிரபலங்கள் இரங்கல்\nAutomobiles ஹூண்டாய் அல்கஸாரின் உட்புறம் இப்படிதான் இருக்குமாம் முதல்முறையாக வெளிவந்த ஸ்பை படங்கள்\nEducation வேலை, வேலை, வேலை ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n'தாதா'எழிலரசி தேடப்படும் குற்றவாளிங்க.. எங்ககிட்ட ஒப்படைக்கனும்.. பாஜகவுடன் புதுவை போலீஸ் மல்லுகட்டு\nபுதுச்சேரி: மிரட்டல் வழக்கு ஒன்றில் தேடப்படும் குற்றவாளியான தாதா எழிலரசியை ஒப்படைக்க வேண்டும் என்று புதுச்சேரி பாஜகவுடன் அம்மாநில போலீசார் மல்லுக்கட்டி வருகின்றனர்.\nதமிழகம், புதுச்சேரியில் ரவுடிகள், தாதாக்கள் பலரும் இப்போது பாஜகவின் பிரமுகர்களாக உருமாறி வருகின்றனர். இந்த வகையில்தான் காரைக்கால் பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தாதா எழிலரசி புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதனை சந்தித்து அக்கட்சியில் இணைந்தார்.\nகாரைக்கால் சாராய வியாபாரியான ராமுவின் 2-வது மனைவி எழிலரசி. முதல் மனைவி வினோதாவால் ராமு படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலையில் இருந்து எழிலரசி எனும் தாதாவின் அத்தியாயம் தொடங்கியது.\nஅடுத்தடுத்து படுகொலைகள்... கைதுகள்... கணவரை கொன்ற வினோதாவை நடுரோட்டில் வெட்டி படுகொலை செய்தது.. புதுச்சேரி மாஜி சபாநாயகர் வி.எம்.சி. சிவகுமார் மீது வெடிகுண்டு வீசி அரிவாளால் வெட்டி படுகொலை செய்தது.. என புதுவை யூனியன் பிரதேசத்தையே அதிர வைத்து கொண்டிருக்கிறார் எழிலரசி.\nசிறைவாசம்.. குண்டர் தடுப்பு சட்டம்.. முன்னெச்சரிக்கை கைது... என எல்லாவற்றையும் எதிர்கொண்டவர் எழிலரசி.. இந்த நிலையில் கணவர் ராமுவின் முதல் மனைவி குடும்பத்தினரை மிரட்டி மதுபான கடையை பறித்துக் கொண்டது தொடர்பான வழக்கு ஒன்றில் எழிலரசி தேடப்படும் குற்றவாளி என கூறியது போலீஸ்.\nஇந்த பின்னணியில் திடீரென பாஜகவில் இணைந்து அரசியல் பிரமுகராகிவிட்டார் எழிலரசி. இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள புதுச்சேரி போலீஸ், அவரை தேடிவரும் நிலையில் உங்க கட்சியில் சேர்ந்துட்டாங்க.. எங்களிடம் அவரை ஒப்படைச்சிடுங்க என கெஞ்சாத குறையாக கேட்டுக் கொண்டிருக்கிறதாம்.\n சஞ்சீவியே... பிர��மர் மோடியை வரவேற்று பொன். ராதாகிருஷ்ணன் ட்வீட்\nவிவசாயிகளுக்கு நல்ல சந்தையை உறுதி செய்வது எங்கள் கடமை... புதுச்சேரியில் பிரதமர் மோடி பேச்சு\nPM Modi Tamil Nadu Visit: திமுக- காங்கிரஸ் மீது பிரதமர் மோடி கோவையில் சரமாரி அட்டாக்\nபாஜக டெபாசிட் இழந்த கட்சி... அவங்களோட சேருபவர்களுக்கு பூஜ்ஜியம்தான் கிடைக்கும் - நாராயணசாமி\nதேர்தல் நெருங்கும் நேரத்தில்.. கவிழ்ந்த புதுச்சேரி அரசு.. பாஜகவுக்கு என்ன லாபம்\nபுதுவையில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்... இன்று இரவு முதல் அமலாக வாய்ப்பு\nபுதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்தது மோதி அமைச்சரவை\nபுதுச்சேரி அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு இனி வாரம் 3 முட்டை... ஆளுநர் தமிழிசை அதிரடி அறிவிப்பு\n\"ஆபரேஷன் அமித்ஷா\".. திமுகவை வீழ்த்த கையில் எடுக்கும் அடுத்த அஸ்திரம்.. ஒர்க் அவுட் ஆகுமா..\nபுதுச்சேரியில் குடியரசு தலைவர் ஆட்சி.. தமிழிசை சவுந்தரராஜன் அதிரடி பரிந்துரை.. இன்றே அமலாகிறது\nநாராயணசாமி அமைச்சரவையின் ராஜினாமாவை ஏற்பு - புதுச்சேரியில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமலாகிறது\nநம்ம புதுச்சேரியில்... இந்த சம்பளத்துக்கு இப்படி வேலைகளா... மிஸ் பண்ணாதீங்க\nபுதுச்சேரிக்கு மீண்டும் வருவேன்.. அதுவும் எப்படி தெரியுமா கிரண் பேடி வீடியோ.. உச்சகட்ட உருக்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/10/127190?ref=right-popular", "date_download": "2021-02-27T01:23:44Z", "digest": "sha1:NREH2XTYDDNJNBHNKBWQ6JCUU32AMNLI", "length": 5544, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "மாஸ்டர் படம் எங்கு வெற்றி, எங்கு தோல்வி...முழு ரிப்போர்ட் இதோ.. - Cineulagam", "raw_content": "\nகடலில் மிதந்து வரும் சவப்பெட்டிகள் தோண்ட தோண்ட வெளிவரும் பிணங்களால் பீதியில் மக்கள் தோண்ட தோண்ட வெளிவரும் பிணங்களால் பீதியில் மக்கள்\nகணவருடன் சேர்ந்து தற்போதைய புகைப்படத்தை வெளியிட்ட தொகுப்பாளினி பிரியங்கா.. குவியும் லைக்ஸ்\nகோடி கோடியாக கொட்டி வீடு கட்டும் நடிகர் தனுஷ் இத்தனை கோடியா....\nஇவரா பாக்கியலட்சும் சீரியல் நடிகையின் நிஜ கணவர்.. புகைப்படத்தை கண்டு ஷாக்கான ரசிகர்கள்\nசித்து உயிரோட தான் இருக்கா கண் கலங்கி அழுத பிரபல சீரியல் நடிகை\nகாலையில் திருமணம் முடிந்து மணமகள் வீட்டிற்கு சென்ற மணமகன்... திடீரென உ���ிரிழந்த துயரம்\nதாலி கட்டும் நேரத்தில் மணப்பெண் கொடுத்த பேரதிர்ச்சி... திணறி நின்ற உறவினர்கள்\nதீயாய் பரவும் அஜித், ஷாலினியின் புதிய செல்பி புகைப்படம்... குஷியில் லைக்ஸை குவிக்கும் ரசிகர்கள்\nகடை திறப்பு விழாவிற்கு ஜோடியாக சென்ற பாலாஜி முருகதாஸ், ரம்யா பாண்டியன்- இதோ அந்த புகைப்படங்கள்\nபாக்கியலட்சுமி சீரியல் நடிகை ராதிகாவின் நிஜ கணவரை பார்த்துள்ளீர்களா- இதோ அழகிய ஜோடியின் புகைப்படம்\nகர்ப்பமாக இருக்கும் நிலையில் போட்டோ ஷுட் நடத்திய சீரியல் நடிகை ஸ்ரீதேவியின் புகைப்படங்கள்\nவிதவிதமான உடையில் கலக்கும் நடிகை நந்திதாவின் புகைப்படங்கள்\nநடிகை ஹன்சிகா லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஇளம் நாயகி கல்யாணி பிரியதர்ஷினியின் கியூட் புகைப்படங்கள்\nபுதிய லுக்கில் நடிகை கேத்ரீன் தெரசாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்\nமாஸ்டர் படம் எங்கு வெற்றி, எங்கு தோல்வி...முழு ரிப்போர்ட் இதோ..\nமாஸ்டர் படம் எங்கு வெற்றி, எங்கு தோல்வி...முழு ரிப்போர்ட் இதோ..\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2020/09/blog-post_393.html", "date_download": "2021-02-27T00:40:01Z", "digest": "sha1:LLSSL35CANWTTLAN4RV4JSRATDWL44D7", "length": 3914, "nlines": 114, "source_domain": "www.ceylon24.com", "title": "இறந்து போன ஹிந்தி நடிகருக்கு மன வியாதி உள்ளது | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nஇறந்து போன ஹிந்தி நடிகருக்கு மன வியாதி உள்ளது\nநடிகை ரேகா சக்ககர போகியின் பிணை தொடர்பான வாதம் புது டில்லி நீதிமன்றில் இடம்பெறுகின்றது.அண்மையில் இறந்து போன நடிகருக்கு மன வியாதி உள்ளது என்றும், அவர் அதற்குரிய மருந்துகளை உரிய வைத்தியர்களிடம் எடுத்துக் கொண்டிருந்தார் என்பதாகவும், அந்த நடிகரின் இறப்பிற்கும், நண்பியான இந்த நடிகைக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லையென அவரது சட்டத்தரணிகள் வாதிட்டு வருகின்றனர்.\nஇலவசக் கல்வியின் தந்தை C.W.W.கன்னங்கர\nஇயற்கை அனர்த்தத்தில் பாதுகாப்பு பெறுவது எங்கனம்\nCOVID தொற்றால் மரணிப்பவர்களை நல்லடக்கம் செய்யலாம்\n#BreakingNews #BASL தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவு\nபாலக்குடா தொடக்கம் அக்கரைப்பற்று வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/11/MCC.html", "date_download": "2021-02-27T00:45:08Z", "digest": "sha1:Z26KJPGEVUM3DJHHFBOQY5J7Z36WZCJ7", "length": 10335, "nlines": 82, "source_domain": "www.pathivu.com", "title": "அமெரிக்க தலையீட்டிற்கு ஆப்பு:ஆரம்பமானது சீன ஆட்டம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / அமெரிக்கா / இலங்கை / அமெரிக்க தலையீட்டிற்கு ஆப்பு:ஆரம்பமானது சீன ஆட்டம்\nஅமெரிக்க தலையீட்டிற்கு ஆப்பு:ஆரம்பமானது சீன ஆட்டம்\nடாம்போ November 05, 2019 அமெரிக்கா, இலங்கை\nமிலேனியம் சேலன்ஞ் விவகாரத்தை சஜித்திற்கு எதிரான அரசியலாக்க கோத்தா தரப்பு பிக்குக்கள் சகிதம் களமிறங்கியுள்ளது.\nமிலேனியம் சலேஞ்ச் கோர்ப்பரேஷன் (MCC) ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு வெளியிட்டு உண்ணாவிரத போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nவணக்கத்துக்குரிய உடுதும்பர காஷ்யப்ப தேரர், கொழும்பிலுள்ள சுதந்திர சதுக்கத்தில் இந்த உண்ணாவிரத போராட்டத்தை இன்று (05) காலை முதல் முன்னெடுத்துள்ளார்.\nஅமெரிக்காவுடன் குறித்த ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கம் கையெழுத்திடக்கூடாது என்று தெரிவித்தே தேரர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.\n13இனை வாங்க சொல்லும் இந்திய தூதரகம்\nதமிழ் மக்களது இனப்பிரச்சினைக்கு தற்சமயம் அமுலிலுள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கைகளை முன் வைக்க தமிழ் தரப்பு...\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் இவ் ஆண்டு யாழ் பல்கலை பட்டமளிப்பு விழாவில் மாணவி முனியப்பன் துலாபரணிக்கு ...\nஆரியாவை திருமணம் செய்ய 2கோடி கொடுத்த தமிழச்சி\nநடிகர் ஆரியாவை திருமணம் செய்ய இரண்டு கோடி பணம் கொடுத்த யாழ்ப்பாண யுவதி பற்றி தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையை பெண் விட்ஜா. இவர், ஜெர்மனி குடி...\nதமிழ் தேசிய பேரவையுடன் ஒருபோதும் இணையமாட்டோம் - கஜேந்திரன்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி புதிதாக உருவாகும் தமிழ் தேசிய பேரவையுடன் ஒருபோதும் இணையாது என்று அந்தக் கட்சியின் செயலாளர், பாராளுமன்ற உறுப்பின...\nகாணாமல் ஆக்கப்பட்ட மீனவர் சடலமாக\nகுறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கிப் படகில் பயணித்த மீனவர்கள் இருவர் காணாமற்போயிருந்த நிலையில் ஒருவரது சடலம் நயினாதீவு கடற்பரப்பில் ...\nவெசாக் பண்டிகையை தேசிய நிகழ்வாக சிங்கள பௌத்தர்களேயற்ற யாழ்ப்பாணம் நயினாதீவில் முன்னெடுக்க முன்னாள் வடமாகாண ஆளுநரும் தேசியப்பட்டியல் பின்கத...\nஇலங்கைய��ல் சீனா அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கின்றதே தவிர, இராணுவக் குவிப்பினைச் செய்யவில்லை. எனவே, இந்தியா தேசிய பாதுகாப்பை முன்னிலைப...\nசிவாஜி அவசர சிகிச்சை பிரிவில்\nமுன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் க.சிவாஜிலிங்கம் பருத்தித்துறை வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயர்குருதி அழுத்தம...\nதேறாத கூட்டம் ;திமுகவுக்கு காத்திருப்பு , சீமானுக்கும் அழைப்பு \nசட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இயங்கிவரும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கட்சியின் 4ஆம் ஆண்டு தொடக்க விழாவில் கலந்து கொண்டு உரையா...\nஅடுத்த பார்சல் ,மன்னிக்கவும் வழக்கு தயார்\nமயித்தலமடு, மாதவனை மேய்ச்சல் தரையில் காணப்படும் பண்ணையாளர் பிரச்சனைகளை சட்டரீதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அணுகியுள்ளது.\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thozhirkalam.com/2020/11/i-12-i-i-business-secrets-i-3.html", "date_download": "2021-02-27T00:17:25Z", "digest": "sha1:42T6NH2COXR7BLZ346TPZGLENNXXFGBS", "length": 13734, "nlines": 97, "source_domain": "www.thozhirkalam.com", "title": "தொழில் பழகு I தொடர்பதிவு 12 I I Business Secrets I #3. மக்கள் தொடர்பில் மாட்டிக்கொள்ளாதீர்கள்", "raw_content": "\nHomeவெற்றியின்தொழில் பழகு I தொடர்பதிவு 12 I I Business Secrets I #3. மக்கள் தொடர்பில் மாட்டிக்கொள்ளாதீர்கள்\nதொழில் பழகு I தொடர்பதிவு 12 I I Business Secrets I #3. மக்கள் தொடர்பில் மாட்டிக்கொள்ளாதீர்கள்\n#3. மக்கள் தொடர்பில் மாட்டிக்கொள்ளாதீர்கள்\nசந்தையில் வாடிக்கையாளர்களின் தேவைகளை ஆராய்ந்து சொல்வதும் மற்றும் நிறுவனத்தின் தயாரிப்பை சரியான வழிகளில் வாடிக்கையாளருக்க�� கொண்டு சேர்ப்பதுமான ஒட்டுமொத்த செயல்முறைகளை ஆங்கிலத்தில் \"மார்கெட்டிங்\" என்று சொல்வார்கள்.\nநாம் இதனை \"சந்தைபடுத்துதல்\" எனும் அடையாளத்தோடு மேற்கொண்டு தொடரலாம்.\nகார்ப்ரேட் நிறுவனமா இருந்தாலும் கட்டன்சாயா விற்றாலும் அடிப்படையில் அனைவருக்கும் பொதுவான விதிகள் சந்தைபடுத்துதலில் உண்டு. அனைத்திற்குமான மூலமந்திரமே \"வாடிக்கையாளர்\". ஒரு பொருளை தயாரிப்பதில் எவ்வளவு கவனம் இருக்க வேண்டுமோ அதைவிட இரண்டு மடங்கு பொறுப்பும், புத்திசாலிதனமும் சந்தைபடுத்துவதில் காண்பிக்க வேண்டும். வாடிக்கையாளருக்கு நமது சேவைகளை தெரிவிப்பதன் மூலம் அவராகவே விரும்பி நமது தயாரிப்பை வாங்கும்படி செய்வதே மார்கெட்டிங்கின் உண்மையான வெற்றி.\nசரி கொஞ்சம் பதில் சொல்றீங்களா\nநீங்கள் உபயோகிக்கும் மொபைல் போன் என்ன பிராண்டுங்க\nவிவோ… சாம்சங்… லினோவா… ரெட்மி….\nசூப்பர் சூப்பர்ங்க.. ஆமா, அந்த போனுக்கு போட்டிருக்கும் மொபைல் கவர், டெம்பர் கிளாஸ் இதெல்லாம் என்ன ப்ராண்டுங்க\nஒக்கே.. அப்டியே இன்னும் இதுக்கும் பதில் சொல்லுங்க,\nசமையல்ன்னா சக்தி மசாலா, பிராண்டுங்க… சாம்பர்ல போட்ட சின்ன வெங்காயம் என்ன பிராண்டுங்க\nபளிச்சிடும் வெண்மைக்கு ரின், பிராண்டுங்க… பால்கனியில் இருக்கும் பூந்தொட்டி என்ன பிராண்டுங்க\nஸ்ட்ராங்கான தலைமுடிக்கு கிளினிக் பிளஸ், பிராண்டுங்க… சிக்கெடுக்கும் சீப்பு என்ன பிராண்டுங்க\nஇப்படி வரிசையா கேட்டுட்டே போலாம். மார்கெட்டிங் என்றால் பெரிய பெரிய ஹோடிங்ஸ் வெக்கனும், சன் டிவில பிரபல மாடல வெச்சு விளம்பரம் போடனும், ரோடு முழுக்க தட்டி வெக்கனும் அம்மம்மா இதுக்கெல்லாம் செலவு பன்ன காசுக்கு நானெங்க போறது இப்டியெல்லாம் பயபடவே தேவையில்லை. இங்க நீங்க எதை வேண்டுமானாலும் ஈஸியா விற்க முடியும். அதற்கு, மார்கெட்டிங் எப்படி செய்வது என்று கற்றுக்கொண்டால் போதும்.\nநிறுவனத்திற்கும் வாடிக்கையாளருக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்துவதில் என்னை பொறுத்த வகையில் கீழ்காணும் இந்த மூன்று வழிமுறைகளே தீர்வாகும்.\nநம் தயாரிப்பு/சேவைகள் பற்றிய விவரங்களை அச்சு/காட்சி மற்றும் ஏனைய வழிகளில் வாடிக்கையாளருக்கு நேரடியாக தெரிவிப்பது. அதன் மூலம் வாடிக்கையாளர்ளை வாங்க வைப்பது\nநமது நண்பர்கள், உறவினர்களை மட்டுமல்லாது தொழில்சார�� நெட்வொர்க்கிங் ஒன்றை உருவாக்கி வைக்க வேண்டும்.\nகாலையில் வாக்கிங் போகும் குரூப், சாய்பாபா கோவில் கமிட்டி, ரோட்டரி கிளப், BNI Membership, சேவா சங்கம், செம்மொழி மாநாடு, டீக்கடை பெஞ்சு, டிப்ளமோவில் படித்த நண்பர்கள் என்று எங்கெல்லாம் நண்பர்களை அதிகபடுத்த முடியுமோ வசதிக்கு தகுந்தாபோல உருவாக்கிகொள்ளுங்கள். அவர்களிடம் உண்மையாக பழகுங்கள். உங்கள் தொழில்பற்றி அவர்களின் காதில் போட்டு வையுங்கள். அவர்களே வாடிக்கையாளர்களை அனுப்பி வைத்துவிடுவார்கள்.\nவாடிக்கையாளருக்கு ஒரு பொருள் தேவைப்படும் போது அவர் தேடும் நேரத்தில் நாம் அவரின் கண்ணுக்கு தெரியும் இடத்தில் இருக்க வேண்டும். முன்னணி நகரங்களில் ஷோரூம் அமைப்பது, பிரான்சிசி கொடுப்பது, சொந்தமாக இணையதளம், இந்தியாமார்ட், சோசியல் மீடியா போன்றவற்றில் நமது பொருள்/சேவைகள் பற்றிய விபரங்களை பதிந்து வைப்பது போன்ற உதாரணங்களை சொல்லலாம்.\n//இந்த மூன்றையும் பற்றி தனியாக ஒரு முழு புத்தகம் எழுத வேண்டி இருக்கும். இறைவன் நாடினால் விரைவில் பதிவிடுகிறேன். //\nஉங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ப தாராளமாக இம்மூன்றில் எந்த ஒரு வழியையும் உபயோகிக்கலாம். மிகச்சிறிய முதலீடே போதும் ஒரு நிறுவனத்தை துவங்க. லாவ்ரி பேஜ் மற்றும் செர்ஜி ப்ரின் என்ற இரண்டு நண்பர்கள் சேர்ந்து கூகுள் தேடுபொறியை முதன் முதலாக ஒரு கார்செட்டில் தான் துவங்கினார்கள். நம்பிக்கை\nஎடுத்த எடுப்பிலேயே உலகம் முழுவது ஒரு பொருளை விளம்பரம் செய்ய உங்களிடம் பணபலம் இல்லை என்றால், முதலில் உள்ளூரின் முக்கிய நான்கு தெருக்களில் சேவையை அறிமுகபடுத்துங்கள்.\nநாம் தொடர்ந்து வாடிக்கையாளர்களின் உளவியல் குறித்தும், பிராண்ட் பற்றிய வாடிக்கையாளர்களின் எண்ணங்களை பற்றியும் பேசிக்கொண்டு இருக்கிறோம். ஆகவே தொடர்பு வழிகளை பற்றி சுருக்கமாக முடித்துகொண்டு அதனை எப்படி திறம்பட செய்வது என்பதை விரிவாக பார்ப்போம்.\nadvertisement formula investment marketing profit Tips தொழில் பழகு யுக்தி ரகசியம் வியாபாரம் வெற்றியின்\nஉங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nதொழில் பழகு I தொடர்பதிவு 06 I I Business Secrets I #1. தனித்துவத்தை தக்கவையுங்கள்\nஅமேசான் துவக்கத்தில் புத்தகங்களுக்கென மிகப்பெரிய கடல் என்றே தன்னை ஆன்லைன் வணிகத்த…\nநீங்கள் காணும் கனவுகளின் பலன்களை தெரிஞ்சுக்கனுமா\nநைட்டியின் விலை 85 மட்டுமே\nஅரசியல், சினிமா, ஆன்மீகம், விவசாயம், கல்வி, தொழில்நுட்பம், ஜோதிடம்,கல்வி,வணிகம் மற்றும் விளையாட்டு என பல்துறை செய்திகளையும் தெரிந்துகொள்ள தொழிற்களம் மின்னிதழை subscriber பன்னுங்க\nநீங்கள் காணும் கனவுகளின் பலன்களை தெரிஞ்சுக்கனுமா\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணங்கள்\nநைட்டியின் விலை 85 மட்டுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/nakkheeran/man-experience-series-58-poet-pulamai-pithan/man-experience-series-58-poet-pulamai", "date_download": "2021-02-27T01:23:12Z", "digest": "sha1:ZP3PDV5DVXSWX7GDTFNRSGGATSS2OV6F", "length": 10264, "nlines": 180, "source_domain": "image.nakkheeran.in", "title": "நாயகன் அனுபவத் தொடர் (58) - புலவர் புலமைப்பித்தன் | nakkheeran", "raw_content": "\nநாயகன் அனுபவத் தொடர் (58) - புலவர் புலமைப்பித்தன்\nராஜீவ் கல்லறைமீது நரசிம்மராவ் நாற்காலி ராஜீவ்காந்தி கொலையில் சம்பந்தப்பட்ட சிவராசன் விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் சம்பந்தம் உள்ளவரென்றால்... ராஜீவ் கொலையான அடுத்த ஐந்து அல்லது ஆறு மணி நேரத்தில் ஈழத்தைச் சென்றடைந்திருக்க வேண்டும். ஒருவேளை போகிற வழியில் மாட்டிக்கொண்டி ருந்தால் சயனைட் கு... Read Full Article / மேலும் படிக்க,\nராங்கால் : அ.தி.மு.க. முதல்வர் வேட்பாளர் பா.ஜ.க.வுக்கு எடப்பாடி தந்த சூப்பர் ஆஃபர்\nஎடப்பாடி அரசின் ரூ.2500 ஓட்டாகுமா நோட்டு\n இந்தியாவை அவமானப்படுத்தும் கோத்தபய ராஜபக்சே\nஅ.தி.மு.க. கோட்டையில் அதிரடி காட்டிய கமல்\nஅந்த ராத்திரியில் நடந்தது என்ன கிராமத்தில் மறிக்கப்பட்ட கே.கே.எஸ்.எஸ்.ஆர். கார்\nவிலையில்லா ஆடுகளுக்கு 2 ஆயிரம் லஞ்சம்\n\"மாஸ்டர்', \"ஈஸ்வரன்' -தியேட்டர் யாருக்கு\nஎந்த தொகுதியில் யார் வேட்பாளர்\nசிக்னல் பொங்கல் விழாவில் பொங்கிய குஷ்பு\nCBI வலையில் 12 அமைச்சர்கள்\nவிளம்பர யுத்தம் இ.பி.எஸ்.ஸை கடுப்பாக்கும் ஓ.பி.எஸ்.\nராங்கால் : அ.தி.மு.க. முதல்வர் வேட்பாளர் பா.ஜ.க.வுக்கு எடப்பாடி தந்த சூப்பர் ஆஃபர்\nஎடப்பாடி அரசின் ரூ.2500 ஓட்டாகுமா நோட்டு\n இந்தியாவை அவமானப்படுத்தும் கோத்தபய ராஜபக்சே\n\"என் மகளுக்கு கிடைத்ததில் ஆச்சர்யமில்லை ஆனால் எனக்கோ...\" - மோகன் லால் நெகிழ்ச்சி\nமாறி மாறி வாழ்த்து தெரிவித்துக்கொண்ட சூப்பர் ஸ்டார்ஸ்\nதான் ஒரு ரியல் லைஃப் ஹீரோ என மீண்டும் நிரூபித்த வில்லன் நடிகர்\nசென்னை ரசிகர்களால் இந்திய வீரர்களின் ஆட்டம் உயர்ந்தது - இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட்\nநித்தம் ���ித்தம் செத்து பிழைக்கிறோம்... ஜெயராஜ் - பென்னிக்ஸ் குடும்பத்தினர்\nநடத்தை விதிகள் அமல்; பணத்தைக் கொண்டு செல்ல கட்டுப்பாடு - தமிழகத் தேர்தல் அதிகாரி பேட்டி\nபேட்டிங் தூண்களுக்கு இணையாக ஒரு பவுலிங் தூண் - இந்திய கிரிக்கெட்டின் 'கிங்'கான் ஜாகிர்\nஅமெரிக்காவும், ரஷ்யாவும் பங்குபோட்ட அப்பம்... வடகொரியாவின் அரசியல்...\nசொந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்... அதன்பின் நடந்ததுதான் மாஸ் ஸ்டீவ் ஜாப்ஸ் | வென்றோர் சொல் #32\nமுடிவு என்னனாலும் பரவாயில்லை, போய் ஓடு... உசைன் போல்ட்டுக்கு அம்மா கொடுத்த தைரியம் | வென்றோர் சொல் #31\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2007/09/blog-post_27.html", "date_download": "2021-02-27T00:47:45Z", "digest": "sha1:FL44PE5XJRYBZZKW2ZI6RPVIP4H6GRV3", "length": 9956, "nlines": 277, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: பபாஸி தேர்தல்", "raw_content": "\nபுத்தகக் காட்சி தினங்கள் 1\nசென்னை புத்தகக் கண்காட்சி 2021-இல் என் நூல்கள்\nஹிந்து க்ருஷ்ணகிரிதுர்க்கம் : ‘ஸூஃபி’ ஸையத்பாஷா மலை :: அறியாமைகள் : பரப்புரைப் பொய்மைகள் – தரவுகளுடன் வரலாறுகளை அணுகுவது எப்படி\nகர்ணன் - மாரி செல்வராஜின் சமகாலக்கலை\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\nஇன்று மாலை தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (Booksellers and Publishers Association of South India - BAPASI) ஆண்டுப் பொதுக்கூட்டமும், அடுத்த ஆண்டுக்கான செயற்குழு உறுப்பினர்கள், தலைவர், துணைத்தலைவர்கள், பொருளாளர், செயலர் ஆகிய பதவிகளுக்கான தேர்தலும் நடைபெற உள்ளது.\nஇல்லை. இன்னமும் இரண்டு வருடங்களுக்கு நான் தேர்தலில் நிற்க முடியாது. பபாஸியில் உறுப்பினராக ஒருவர் மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டுமாம். பிறகு ஏதாவது பதவிக்குத் தேர்தலில் நிற்க, மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டுமாம்\nஇந்த ஆண்டு தலைவர்: காந்தி கண்ணதாசன் (கண்ணதாசன் பதிப்பகம்). எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தவர்: அகிலன் கண்ணன் (தமிழ்ப் புத்தகாலயம்).\nசெயலர்: ஷண்முகம் (செண்பகா பதிப்பகம்). எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தவர்: சீனிவாசன் (அல்லயன்ஸ்).\nவெற்றி பெற்ற இருவருமே சென்ற ஆண்டு அதே பதவியில் இருந்தவர்கள்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடு���ளை மாற்ற - NHM Converter download\nஅதிகரிக்கும் ஏற்றத்தாழ்வுகள், ஜனநாயகத்தை ஆட்டம்காண...\nமுஸ்லிம், கிறித்துவர்களுக்கு இட ஒதுக்கீடு\nசென்னையில் பி.சாயிநாத் - புதன், 19 செப்டெம்பர் 2007\nரிலையன்ஸ் ஃபிரெஷ் - சில்லறை வணிகம்\nஇந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் - MIDS விவாதம்\nகாந்திக்குப் பிந்தைய இந்தியாவின் வரலாறு\nநூலக வரி - RTI தகவல்\nசேலம் கோட்டம் - தேவையில்லாத அரசியல்\nஆ நீளன் சூரல் வடியில் தளிரும் பூவும்\nஅணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான கலந்துரையாடல்\nகொஞ்சம் இடதும் கொஞ்சம் வலதும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.tamilnewstime.com/ta/content/5397", "date_download": "2021-02-27T00:23:16Z", "digest": "sha1:H656EQEJZL3G6BA4S23PRDGWUVRRKHNL", "length": 4243, "nlines": 38, "source_domain": "www.tamilnewstime.com", "title": "இதற்கெல்லாம் எங்கள் கப்பல் ஆடாது :தேமுதிக கருத்து | தமிழ்ச் செய்தி நேரம்", "raw_content": "\nஇந்திய அளவில் உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து முதலிடம்\nநாளை சுதந்திர தின விழா ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு\nநீட் தேர்வு: கமல் புதிய டுவிட்\nநாளை கோட்டைகொத்தளத்தில் முதல்முறையாக விவசாயி எடப்பாடி பழனிசாமி கொடியேற்றுகிறார்.\nஇதற்கெல்லாம் எங்கள் கப்பல் ஆடாது :தேமுதிக கருத்து\nசேந்தமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ. சாந்தி முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்ததன் மூலம் தேமுதிக என்ற கப்பலில் இருந்த துரு உதிர்ந்து விட்டதாக தேமுதிக கொள்கைப் பரப்புச் செயலாளர் வி.சி. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.இது குறித்து சமூக இணையதளமான ஃபேஸ்புக்கில் அவர் கூறியதாவது:\nதேமுதிகவில் இருந்து 6 எம்.எல்.ஏ.க்கள் போய்விட்டார்கள். ஆனால் 60 லட்சம் தொண்டர்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். 6 இலைகள் தான் உதிர்ந்துள்ளன. ஆனால் தேமுதிக என்ற ஆலமரம் தமிழகம் முழுவதும் வேரூன்றி பரவி வருகிறது. விஜயகாந்த் கைகாட்டினார் என்பதற்காக மட்டுமே முகம் தெரியாத சாந்தியை மக்கள் வெற்றி பெறச் செய்தனர். அதற்கு அவர் காட்டும் விசுவாசம் இதுதானா\nமிக பெரிய கப்பலில் துரு பிடித்த இடம் தானாக உதிர்வது போல தேமுதிக என்ற கப்பலில் இருந்து துரு உதிர்ந்து விட்டது. இதற்கெல்லாம் இந்த கப்பல் ஆடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.\nஇணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.\nவரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.termwiki.com/TA/Dublin", "date_download": "2021-02-27T00:49:19Z", "digest": "sha1:LUUJIIHN24FF7TGMRONDU4AOVGAY2S2C", "length": 7517, "nlines": 176, "source_domain": "ta.termwiki.com", "title": "டப்ளின் – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nமாஸிக கடவுச் Ski ரிசார்ட்\nவட ���ொரியாவில் ஒரு ski ரிசார்ட் மாஸிக வாக்களித்து Ski ரிசார்ட் உள்ளது. அதிகாரபூர்வமாக பொதுமக்களுக்கு அன்று திறக்கப்பட்ட டிசம்பர் 31, 2013, பிரமாண்டமான ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2021-02-27T00:30:59Z", "digest": "sha1:54H7UDDBBTVVLCBJC253DXW4B7YGI4GW", "length": 7275, "nlines": 148, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேரன் டேவிஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபந்து கையாளு பின்காவல் (Point guard)\nஷார்லட்/நியூ ஓர்லியன்ஸ் ஹார்னெட்ஸ் (1999-2005), கோல்டன் ஸ்டேட் வாரியர்ஸ் (2005-2008)\nபேரன் வால்டர் லூயிஸ் டேவிஸ் (ஆங்கிலம்:Baron Walter Louis Davis, பிறப்பு - ஏப்ரல் 13, 1979) அமெரிக்கா கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் லாஸ் ஏஞ்சலஸ் க்ளிப்பர்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார்.\nவிளையாட்டு வீரர் தொடர்புடைய இக்கட்டுரை, வளர்ச்சியடையாத குறுங்கட்டுரை ஆகும். இதைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவிளையாட்டு வீரர் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஆபிரிக்க அமெரிக்க விளையாட்டு வீரர்கள்\nஐக்கிய அமெரிக்க ஆண்கள் கூடைப்பந்து விளையாட்டு வீரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 மே 2020, 11:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/sanjay-dutt-joins-yash-kgf-chapter-2-shoot-rocky-bhai-adheera.html", "date_download": "2021-02-27T01:09:49Z", "digest": "sha1:4YTHOUGT5556YPT5PWA7HUS67LPKA6BX", "length": 7717, "nlines": 119, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Sanjay Dutt joins Yash KGF Chapter 2 shoot Rocky Bhai Adheera", "raw_content": "\nKGF 2-ல் ராக்கி பாயுடன் அதகளம் பண்ண ரெடியான 'அதிரா'\nமுகப்பு > சினிமா செய்திகள்\nகன்னட திரையுலகில் அதிக பொருட் செலவில் உருவாகி இந்தியா முழுவதும் ரசிகர்களை கவர்ந்த ‘KGF’ திரைப்படத்தின் ஷூட்டிங்கில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இணைந்துள்ளார்.\nகன்னட சினிமாவின் ராக்கிங் ஸ்டார் என்றழைக்கப்படும் யாஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான அதிரடி ஆக்ஷன் திரைப்படம் KGF.பிரஷாந்த் நீல் இயக்கிய ‘கேஜிஎஃப்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி வசூல் மற்றும் விமர்சன ர��தியாக அமோக வரவேற்பை பெற்றது.\nஇதைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. ரசிகர்களின் மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கியது. இதில் ராக்கி பாயாக யாஷ் நடித்து வரும் நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமான பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் தற்போது ஷூட்டிங்கில் இணைந்துள்ளார்.\nபாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இப்படத்தில் ‘அதீரா’ எனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சமீபத்தில் அவரது கேரக்டர் போஸ்டர் வெளியானதையடுத்து, இப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.\nகே.ஜி.எஃப் - யாஷ் | பத்துக்குள்ள நம்பர் 1 சொல்லு.. பஞ்ச் என்னனு நான் சொல்றேன்\nகே.ஜி.எஃப் - யாஷ் | பத்துக்குள்ள நம்பர் 1 சொல்லு.. பஞ்ச் என்னனு நான் சொல்றேன்\nஎன்ன யாரும் ஒன்னும் பண்ண முடியாது - KGF Yash அதிரடி \nThalapathy Vijay-னால மட்டும் எப்படி முடியுது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/bala-is-the-darling-of-kids-409682.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2021-02-27T01:41:39Z", "digest": "sha1:AHUGVP3ST3RH5I4ZTLW6HLLTLLUJAGCH", "length": 19560, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாலாவை ஷிவானிக்கு மட்டும்தான் பிடிக்குமாக்கும்.. \"இவர்களுக்கும்\" ரொம்பப் பிடிக்குமாம்! | Bala is the darling of kids - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் புதுச்சேரி அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nடெல்லியில் இன்று அதிகாலை தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து\n'சுதாகரன் இன்னும் 7 மாதம் சிறையில் இருப்பார்' - நடிகர் பிரபு.. கைவிட்டார்களா குடும்ப உறுப்பினர்கள்\nசட்டசபைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்: ரூ.50000 வரை ரொக்கம் கொண்டு போகலாம் - புகாருக்கு 1950\nToday's Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nதந்தை இறந்த பிறகு பிக்பாஸ் பாலா போட்ட முதல் போஸ்ட்\nமிஸ்டர் இன்டர்நேஷனல் போட்டி வெற்றியில் தாயை இழந்தார்.. பிக்பாஸுக்கு பிறகு தந்தை.. சோகத்தில் பாலாஜி\nஅதெல்லாம் தப்புங்க.. அப்படியா பண்ணுவீங்க.. பொங்கி எழுந்த ஆரி\nஅர்ச்சனா மடியில் பாலாஜி.. கதறி அழுத சம்யுக்தா.. குழப்பத்தில் கேப்ரில்லா\nகைய நல்லா பெசஞ்சு.. அங்க என்னடா காதல் ரசம் இப்படி சொட்டுது...\nஇப்படியே விட்டா.. சூப்பர் ஹீரோவாக கலக்குவார்.. செம்ம ஆட்டிடியூட்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 27.02.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் கண்மூடித்தனமாக யாரையும் நம்பக்கூடாது…\nAutomobiles மலிவான அட்வென்ஜர் பைக்... கேரளாவில் சக்கை போடு போடும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 விற்பனை...\nMovies movie review : வி ஜே சித்ராவின் நினைவுகளுடன் \"கால்ஸ் \" - திரைவிமர்சனம்\nEducation ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய NCRTC துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nFinance 3வது நாளாகப் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை..\nSports சுயமாக யோசிங்க..யுவ்ராஜ் சிங்கின் விமர்சனம்..பதிலடி கொடுத்த அஸ்வின், புரியாமல் குழம்பும் ரசிகர்கள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாலாவை ஷிவானிக்கு மட்டும்தான் பிடிக்குமாக்கும்.. \"இவர்களுக்கும்\" ரொம்பப் பிடிக்குமாம்\nசென்னை: பிக்பாஸ் புகழ் பாலாஜி இந்த நிகழ்ச்சியில் வின்னராக வரவில்லை என்றாலும் குழந்தைகளின் ஃபேவரிட் ஹீரோவாக மாறி விட்டார் .\nநாளுக்குநாள் இவருக்கு குழந்தைகளின் அன்பு பெருகிக்கொண்டே வருகிறது .இவர் கப்பு திட்ட வில்லை என்றதும் ஒரு குழந்தை அவங்க அம்மாவிடம் சண்டை போட்டது .\nபாலாஜிக்கு தான் கப்பு கொடுக்க வேண்டும் அவருக்கு சப்ப கப் கொடுத்துட்டாங்க என்று பீல் பண்ணி அழுதது வைரலாக பரவி வந்தது.\nஆரியா இப்படி செய்தார்.. செம சூப்பரப்பு.. உருகி பாராட்டும் ரசிகர்கள்\nஇந்த நிலையில் மீண்டும் குழந்தைகளோடு ஆட்டம் போட்டு பாலாஜி இன்ஸ்டாகிராமில் தனது ஸ்டோரியில் இன்று ஒரு வீடியோவை வைத்திருக்கிறார் .இதற்கு ரசிகர்கள் கமெண்டுகளை குவித்து வருகிறார்கள். பாலாஜிக்கு ரசிகர்களும், எதிர்ப்பாளர்களும் அதிக அளவில் இருந்த நிலையில் அவர்களை பற்றி கவலைப்படாமல் ரசிகர்களை மட்டுமே கொண்டாடி வருகிறார்.\nஎனக்கு இந்த வீட்டிற்குள் இந்த நிகழ்ச்சியில் ஜெயிக்க முடியவில்லை என்றாலும் பலபேர் மனதை நான் நல்ல இடத்தில் இருக்கிறேன் என்று நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. என்று கூறியிருக்கிறார் அது மட்டுமல்லாமல் குழந்தைகளின் ஃபேவரட் ஹீரோவாக மாறியது எனக்கு ரொம்ப சந்தோஷமாகவும் எனக்கு கிடைத்த பாக்கியமாக நினைக்கிறேன் என்று கூறியிருக்கிறார் .\nஅதற்கு தகுந்த மாதிரி தான் குழந்தைகளோடு விளையாடி இவர் அந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார். யார் உடனும் சேர்ந்து விளையாடாமல் தன்னிச்சையாக தன் கோபதாபங்களை காட்டினாலும் அடுத்த நிமிடமே கோபத்திற்கான காரணத்தை புரிந்து கொண்டு அதற்கு மன்னிப்பு கேட்கும் குணத்தை ரசிகர்களுக்கு பிடித்துவிட்டது .\nஅதனால் தான் இருக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் இணையதளங்களில் தற்போது உருவாகி வருகிறது. இவருக்கு இன்ஸ்டாகிராமில் பலர் ஃபேன்ஸ் பேஜ்களையும் உருவாக்கி கொண்டாடி வருகிறார்கள். சிலர் இவரை முன்னுதாரணமாக எடுக்கக்கூடாது எடுத்தால் இவரை மாதிரிதான் அடிக்கடி கோபம் கொள்ளும் சைக்கோவாக மாறிவிடுவார்கள் என்று கூறி வந்தாலும் இளைஞர்களுக்கு இவரை ரொம்பவே பிடித்திருக்கிறது.\nகுழந்தைகள் பல வீடியோக்களை வெளியிட்டு வருகின்றன. அந்த வீடியோக்களை பாலாஜி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யவில்லை என்றாலும் குழந்தைகளின் மனதை ஜெயிச்சது பெரிய வெற்றிதான் என்று சந்தோசம் அடைந்திருக்கிறார். அதுவும் இந்த வீட்டிற்குள் இவர் இருக்கும் போது வெளியில் இவருக்கு இந்த அளவிற்கு ஆதரவு இருக்கும் என்பதை இவர் எதிர் பார்க்கவே இல்லையாம் .\nவெளியே வந்த பிறகு தான் இவர் மீது ரசிகர்கள் எந்த அளவிற்கு பாசத்தை வைத்திருக்கிறார்கள் என்பதை புரிய முடிந்திருக்கிறது என்று சந்தோஷமாக கூறியிருக்கிறார். அதுவுமில்லாமல் இவர் வீட்டிற்கு வரும்போது இவருடைய நண்பர்கள் இவருக்கு கொடுத்த வரவேற்பை தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் பதிவிட்டிருக்கிறார். தொடங்கி செம குத்தாட்டம் போட்டு இவருக்கு வரவேற்பு கொடுத்து இருக்கின்றனர்.\nயார் என்ன பத்தி என்ன சொன்னாலும் நான் இப்படி தான் எனக்கு பிடிச்ச மாதிரி தான் இருப்பேன் என்று அடாவடியாக பேசி பல பேர் வைத்து எரிச்சலையும் பல பேர் மனதையும் கொள்ளை கொண்டவர் .எனக்கு இந்த அளவிற்கு ஆதரவு கொடுத்தவர்களுக்கு ரொம்ப நன்றி என்று தெரிவித்திருக்கிறார்.\nமேலும் balaji murugadoss செய்திகள்\nநடிக்கத்தானே சொன்னாங்க.. பழத்தை பிழிஞ்சு விட்டா எப்படிப்பா பாலாஜி\nஷிவானி காலையே சுத்திச் சுத்தி வந்த நாய்க்குட்டி.. அதைப் பார்த்தீங்களா\nமீண்டும் \\\"களத்தில்\\\" குதித்த ஷிவானி.. இடுப்பு மெலிஞ்சிருச்சே.. ரசிகர்கள் குஷி\nகும்தலக்கடி கும்மாவா.. ஷிவானின்னா சும்மாவா.. ரசிகர்கள் செம ஹேப்பி\nஎன்னாது.. ஷிவானிக்கு கல்யாணமா.. வைரலாகும் போட்டோ\nசித்ரா மரணம்.. இவங்கெல்லாம் இரங்கல் தெரிவிக்கலையே.. ஏன் அப்படி\nஷிவானி மடியில்.. புசுபுசுன்னு.. விழுந்து விழுந்து ரசிக்கும் ரசிகர்கள்\nஷிவானி விட்டதை நல்லாவே பிடிச்சுட்டீங்க போங்க.. கலகலக்கும் ஸ்ரீரஞ்சனி\nடார்லிங் டம்பக்கு.. ஷிவானி ஆட.. ஆஜித் ரசித்து வாயசைக்க.. கிறங்கிய ரசிகர்கள்\nஏங்க விடுவதே இல்லை.. இதை மட்டும் கரெக்டா பண்ணிடறாங்க ஷிவானி.. செல்லக் குட்டி\nசிரிக்காவிட்டாலும்... சிலிர்க்க வைக்கும் சீனி முட்டாயே.. ஷிவானியை நினைத்து உருகும் ரசிகர்கள்\nஷிவானி.. இன்னும் சிலிர்க்க வைக்கலையே.. ஆனால் நல்லா சிணுங்குகிறார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamili.com/2020/07/01/", "date_download": "2021-02-27T01:00:46Z", "digest": "sha1:FA2RVHG5BG4FVT4535ENFSSTUH7NWYTO", "length": 11556, "nlines": 105, "source_domain": "thamili.com", "title": "July 1, 2020 – Thamili.com", "raw_content": "\nகொரோனா போல பெருந்தொற்றாக மாறவிருக்கும் புதிய வைரஸ்…. ஜோதிட சிறுவன் கூறியது பலிக்கின்றதா\nகொரோனா போலவே, உலக பெருந்தொற்று நோயாக மாறும் அளவுக்கு வீரியம் கொண்ட, புதிய வைரஸ் சீனாவின் பன்றிப் பண்ணைகளில் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சீனாவின் வூஹான் நகரில் கண்டறியப்பட்ட…\nபெற்றோர் செய்த காரியம்… ஜீரணிக்க முடியாத மகன் ஏக்கத்தில் எடுத்த விபரீத முடிவு\nபெற்றோர் பராமரிக்காத ஏக்கத்தில் கல்லூரி மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி கே.ஆர்.ஆர். நகரை சேர்ந்தவர் லட்சுமணபெருமாள். இவர், அரசு…\nபாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கானின் வீட்டில் உள்ள நபருக்கு கொரோனா தொற்று: அதிர்ச்சியில் ரசிகர்கள்….\nகொரோனா வைரஸ் தொற்றுநோய் உலகெங்கிலும் உள்ள மக்களைப் பாதித்து வருகிறது, மேலும் இந்தியா உலகின் மிக மோசமான பாதிப்புக்குள்ளான நாடுகளில் ஒன்றாகும், இதில் ஏராளமான வழக்குகள் மற்றும்…\nஇது ஆறாவது முறை நான் மரணிப்பது : வதந்திகள் குறித்து பின்னணி பாடகி ஜானகி வெளியிட்ட ஆடியோ….\nபுகழ��பெற்ற பாடகர் எஸ்.ஜானகியின் உடல்நிலையைச் சுற்றி வதந்திகள் பரவி வருவதால், நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள இசை ஆர்வலர்கள் ஞாயிற்றுக்கிழமை அதிர்ச்சியடைந்தனர். அவரது மகன் முரளி கிருஷ்ணா தனது…\nசாத்தான்குளம் வியாபாரிகள் மரண விவகாரம்:தொலைபேசி மூலம் குடும்பத்திரனருக்கு ஆறுதல் சொன்ன ரஜினி..\nகடந்த சில தினங்களுக்கு முன்பு நீதிமன்ற காவலில் உயிரிழந்த சாத்தான்குளம் திரு. ஜெயராஜ் மற்றும் திரு. பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்திற்கு பத்து லட்சம் ரூபாயினை முதலமைச்சர் நிவாரண…\nதிருமணத்திற்கு முன் புகைப்படப் பிடிப்பு : சடலமாக மீட்கப்பட்ட மணமகன்…\nமாத்தளை, சேர ஆற்றில் திருமணத்திற்கு Pre Shoot புகைப்படம் எடுக்க சென்ற மணமகன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் சஞ்ஜய ரத்னசூரிய என்ற 27 வ…\nபெற்ற மகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாய் செய்த பகீர் செயல் சென்னை மடிப்பாக்கத்தில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்…\nசென்னை மடிபாக்கத்தில் உள்ள வீட்டில் கணவன், மனைவிக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த பெண் சோகத்தில் பெற்ற மகனுக்கு விஷம் கொடுத்து…\nபுகைப்படங்களை பேஸ்புக்கில் வெளியிட்ட காதலன் : சிறிது நாட்களில் காதலி எடுத்த விபரீத முடிவு\nவீடு புகுந்து காதலன் அ டித்ததால் அவமானத்தில் த ற்கொ லை செய்த கொண்ட கா தலியின் செ யலால் ப ரபரப்பு ஏ ற்பட்டது. நாகையின்…\nஇறந்துபோன மகனை கட்டியணைத்து க தறிய தந்தை : நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்\nஇந்தியாவில் மருத்துவர்களின் அலட்சியத்தால் இ றந்துபோன மகனை கட்டியணைத்து கதறிய தந்தையின் புகைப்படம் வெளியாகி நாட்டையே அ திர வைத்துள்ளது. உத்தரபிரதேசத்தின் கன்னோஜ் எனும் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்…\nவெளிநாட்டில் இருந்த கணவனின் கோடிக்கணக்கான சொத்துக்களுக்காக இலங்கை பெண் செய்த செயல்\nதமிழகத்தில், வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பிய கணவனை கூ லிப்ப டையை ஏ வி கொ லை செய்த இலங்கைப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். தஞ்சையை சேர்ந்தவர் ஜோசன்…\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல்\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல்\n நீங்கள் விடும் தவறுகள் எவை\nகாடைவளப்பின் முக்கியத்துவம் அதனால் ஏற்படும் நன்மைகள் , நாம் கற்க வேண்டிய பாடங்கள்\nமீன் பண்ணை பற்றிய விளக்கம்.\nஅடிப்படை கணினி சம்மந்தமான வன் பொருட்கள் பற்றிய விளக்கம்\nசக்கர நாற்காலிகள் வழங்கி வைப்பு…\nநடிகர் சூரியா குடும்பத்துக்கு ஆதரவாக\nவரலாற்றில் முதன்முறையாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கும் ஸ்ரீலங்கா இராணுவ மேஜர் ஜெனரல்கள்\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை வழங்கும் எமது இணையத்தளத்துடன் தொடர்ந்தும் இணைந்திருக்கும் வாசகர்களாகிய எம் உறவுகளிற்கு எமது தளம் சார்பான நன்றிகள்.தொடர்ந்தும் உங்கள் ஆதரவுகளோடு…\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல் December 12, 2020\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல் December 12, 2020\n நீங்கள் விடும் தவறுகள் எவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Bangalore/jaya-nagar-4th-t-block/juicer-mixer-grinder-repair/", "date_download": "2021-02-27T00:07:12Z", "digest": "sha1:QWB7VUOU2BE5UMRCCII6E4DA7LMGA4NJ", "length": 15133, "nlines": 320, "source_domain": "www.asklaila.com", "title": "Top Juicer Mixer Grinder Repair in jaya nagar 4th t block, Bangalore | Best Deals Prices Cost - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஜயா நகர்‌ 1ஸ்டிரீட் பிலாக்‌, பெங்களூர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nவன்பொருள் மற்றும் மின் கடைகள்\nஜயா நகர்‌ 8டி.எச். பிலாக்‌, பெங்களூர்\nசுவிசெஸ், பிலக், ஹோல்டர், வைரஸ், பல்ப்ஸ், யெஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஜயா நகர்‌ 4டி.எச். பிலாக்‌, பெங்களூர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nகோரமங்கலா 4டி.ஹெச். பிலாக்‌, பைங்கலோர்‌\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஜயா நகர்‌ 5டி.எச். பிலாக்‌, பெங்களூர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகோரமங்கலா 8டி.எச். பிலாக்‌, பெங்களூர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nவன்பொருள் மற்றும் மின் கடைகள்\nநோ, சுவிசெஸ், எம்.சி.பி., வைரஸ், கெபல்ஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nபனஷங்கரி 3ஆர்.டி. ஸ்டெஜ்‌, பைங்கலோர்‌\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஜெ.பி நகர்‌ 2என்.டி. ஃபெஜ்‌, பெங்களூர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅஷோகா இலெக்டிரிகல் எண்ட் பிலம்பிங்க் வர்க்ஸ்\nவன்பொருள் மற்றும் மின் கடைகள்\nடோமெஸ்டிக் மோடர்,சப்‌மர்சிபல் பம்ப், யெஸ், கைலஷ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஜயா நகர்‌ 3ஆர்.டி. பிலாக்‌, பெங்களூர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nவன்பொருள் மற்றும் மின் கடைகள்\nஜயா நகர்‌ 1ஸ்டிரீட் பிலாக்‌, பெங்களூர்\nசுவிசெஸ், எம்.சி.பி., சோகெட்ஸ், பிலக்ஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nகோரமங்கலா 4டி.எச். பிலாக்‌, பெங்களூர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஜயா நகர்‌ 4டி.எச். பிலாக்‌, பெங்களூர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஜெ.பி நகர்‌ 5டி.எச். ஃபெஜ்‌, பெங்களூர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nசந்தோஷ்‌ எலெக்டிரிகல்ஸ் எண்ட் இலெக்டிரானிக்ஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nதுணி துவைக்கும் இயந்திரம் பழுது\nஜயா நகர்‌ 4டி.எச். டி பிலாக்‌, பெங்களூர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.drikpanchang.com/tamil/tamil-day-panchangam.html?date=08/10/1664&lang=ta", "date_download": "2021-02-27T01:42:18Z", "digest": "sha1:GJVPCNMA6MYBQSB7BBYZYCG5FNU5F7Q5", "length": 15498, "nlines": 342, "source_domain": "www.drikpanchang.com", "title": "அக்டோபர் 08, 1664 விரிவான தமிழ் பஞ்சாங்கம் Fairfield, Connecticut, United States ஐந்து", "raw_content": "\nநவீன தீம் கு மாறவும்\nதமிழ் தினமும் பஞ்சாங்கம்Fairfield, Connecticut, United States ஐந்து\nராகுகாலம்கௌரி பஞ்சாங்கம்Purnima DatesAmavasya DatesPradosham Datesதமிழ் நாட்காட்டிதமிழ் திருவிழாக்கள்தமிழ் பஞ்சாங்கம்\nVவாக்கியம் மாற்றTஇன்று போ வேத கடிகாரம் நவ���ன தீம் கு மாறவும்\n•ஹிந்து பஞ்சாங்கம்•அசாமிய பஞ்சாங்க்•பெங்காலி பஞ்சாங்க்•குஜராத்தி பஞ்சாங்க்•கன்னடா பஞ்சாங்கம்•மலையாளம் பஞ்சகம்•மராத்தி பஞ்சாங்•ஒரியா பாஞ்சி•தமிழ் பஞ்சாங்கம்•தெலுங்கு பஞ்சாங்கம்•நேபாளி பஞ்சாங்கம்\n1586 சக ஆண்டு, கலியுகம் 4765\nகர்வா சௌத், சங்கடஹர சதுர்த்தி, சர்வார்த்த சிட்தி யோகா\n❮ முந்தைய நாள்இன்றுமறுநாள் ❯\nசதுர்த்தி upto 09:42 பி எம்\nகார்த்திகை upto 12:25 பி எம்\nசித்தி upto 06:32 ஏ எம்\nவியாதிபாதம் upto 04:17 ஏ எம், அக் 09\nபாலவம் upto 09:42 பி எம்\nசந்திர மாதம் மற்றும் ஆண்டு\nபிற காலெண்டர்கள் மற்றும் சகாப்தம்\nசெப்டம்பர் 28, 1664 CE\nஅஸ்வின 16, 1586 சக\nஅஸ்வின 23, 1586 சக\nகார்த்திகை upto 06:33 ஏ எம்\nகார்த்திகை upto 12:25 பி எம்\nரோகிணி upto 06:15 பி எம்\nரோகிணி upto 12:04 ஏ எம், அக் 09\nரோகிணி upto 05:53 ஏ எம், அக் 09\n11 மணி 24 நிமிடங்கள் 16 விநாடிகள்\n12 மணி 36 நிமிடங்கள் 49 விநாடிகள்\nஆனந்ததி மற்றும் தமிழ் யோகம்\nசித்தி upto 12:25 பி எம்\nஅம்ருத upto 12:25 பி எம்\nபுவி upto 09:42 பி எம்\nமேற்கு from 12:25 பி எம் to முழு இரவு\nரிஷபம் கர்க்கடகம் சிங்கம் விருச்சிகம் தனு மீனம்\nபரணி ரோகிணி மிருகசீரிடம் புனர்பூசம் ஆயிலியம் பூரம் அத்தம் சித்திரை விசாகம் கேட்டை பூராடம் திருவோணம் அவிட்டம் பூரட்டாதி ரேவதி\nஅச்சுவினி கார்த்திகை மிருகசீரிடம் திருவாதிரை பூசம் மகம் உத்தரம் சித்திரை சுவாதி அனுஷம் மூலம் உத்திராடம் அவிட்டம் சதயம் உத்திரட்டாதி\nஇன்றைய பஞ்சக ரஹித முஹுர்த்தம்\nநல்ல முஹுர்த்தம் - 06:02 ஏ எம் to 06:24 ஏ எம்\nசோர பஞ்சக - 06:24 ஏ எம் to 08:57 ஏ எம்\nநல்ல முஹுர்த்தம் - 08:57 ஏ எம் to 11:26 ஏ எம்\nரோக பஞ்சக - 11:26 ஏ எம் to 12:25 பி எம்\nநல்ல முஹுர்த்தம் - 12:25 பி எம் to 01:32 பி எம்\nமிருத்யு பஞ்சக - 01:32 பி எம் to 03:06 பி எம்\nஅக்னி பஞ்சக - 03:06 பி எம் to 04:20 பி எம்\nநல்ல முஹுர்த்தம் - 04:20 பி எம் to 05:29 பி எம்\nமிருத்யு பஞ்சக - 05:29 பி எம் to 06:47 பி எம்\nஅக்னி பஞ்சக - 06:47 பி எம் to 08:30 பி எம்\nநல்ல முஹுர்த்தம் - 08:30 பி எம் to 09:42 பி எம்\nரஜ பஞ்சக - 09:42 பி எம் to 10:44 பி எம்\nநல்ல முஹுர்த்தம் - 10:44 பி எம் to 01:16 ஏ எம், அக் 09\nசோர பஞ்சக - 01:16 ஏ எம், அக் 09 to 03:48 ஏ எம், அக் 09\nநல்ல முஹுர்த்தம் - 03:48 ஏ எம், அக் 09 to 06:03 ஏ எம், அக் 09\nஇன்றைய உதய லக்னா முஹுர்த்தம்\nதுலாம் - 06:24 ஏ எம் to 08:57 ஏ எம்\nவிருச்சிகம் - 08:57 ஏ எம் to 11:26 ஏ எம்\nமகரம் - 01:32 பி எம் to 03:06 பி எம்\nகும்பம் - 03:06 பி எம் to 04:20 பி எம்\nமீனம் - 04:20 பி எம் to 05:29 பி எம்\nமேஷம் - 05:29 பி எம் to 06:47 பி எம்\nரிஷபம் - 06:47 பி எம் to 08:30 பி எம்\nமிதுனம் - 08:30 ��ி எம் to 10:44 பி எம்\nகர்க்கடகம் - 10:44 பி எம் to 01:16 ஏ எம், அக் 09\nசிங்கம் - 01:16 ஏ எம், அக் 09 to 03:48 ஏ எம், அக் 09\nநாள் திருவிழாக்கள் மற்றும் நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2021/02/20105122/2374571/Tamil-News-MK-Stalin-Participation-to-Farmers-Conference.vpf", "date_download": "2021-02-27T01:41:15Z", "digest": "sha1:WVNN6YC3JTBKFRWCG6RK7MMXDIVOX4MI", "length": 20084, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "பெருந்துறையில் நாளை மேற்கு மண்டல விவசாயிகள் மாநாடு- மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார் || Tamil News MK Stalin Participation to Farmers Conference in Perundurai", "raw_content": "\nசென்னை 20-02-2021 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபெருந்துறையில் நாளை மேற்கு மண்டல விவசாயிகள் மாநாடு- மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்\nபெருந்துறையில் நாளை மாலை 4 மணிக்கு ஒருங்கிணைந்த மேற்கு மண்டல விவசாயிகள் மாநாடு நடக்கிறது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு ஆதரவாக பேசுகிறார்.\nபெருந்துறையில் நாளை மாலை 4 மணிக்கு ஒருங்கிணைந்த மேற்கு மண்டல விவசாயிகள் மாநாடு நடக்கிறது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு ஆதரவாக பேசுகிறார்.\nதமிழகம் முழுவதும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தலைப்பில் பொதுமக்களை சந்தித்து மனுக்களை பெற்று அவர்கள் மத்தியில் பேசி வருகிறார்.\nஇதில் பொதுமக்கள் மற்றும் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுக்களாக வழங்கி வருகிறார்கள்.\nஅதன்படி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை முதல் 2 நாட்கள் ஈரோடு மாவட்டத்தில் நடக்கும் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பிரசார நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகிறார்.\nநாளை (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 1 மணிக்கு ஈரோடு தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட பெருந்துறை- விஜயமங்கலம் 4 வழி சாலை காடப்பமடை பகுதியில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சி நடக்கிறது. இதில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கலந்துரையாடுகிறார். இதில் மாவட்ட செயலாளர் முத்துசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமனோர் கலந்து கொள்கிறார்கள்.\nமேலும் தெற்கு மாவட்டத்துக்குட்பட்ட ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை ஆகிய தொகுதி மக்களின் குறைகளை கேட்டு அவர்களிடம் மனுக்களை பெற்று கொள்கிறார். இந்த மனுக்கள் மீ��ு 100 நாட்களில் தீர்வு காணப்படுகிறது.\nஇதை தொடர்ந்து நாளை மாலை 4 மணிக்கு பெருந்துறையில் ஒருங்கிணைந்த மேற்கு மண்டல விவசாயிகள் மாநாடு நடக்கிறது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு ஆதரவாக பேசுகிறார்.\nஈரோடு, கோவை, திருப்பூர், கரூர், சேலம் உள்ளிட்ட ஒருங்கிணைந்த மேற்கு மண்டல விவசாய சங்கங்கள் சார்பில் தி.மு.க. வுக்கு ஆதரவு தெரிவித்தும், விவசாயிகள் கோரிக்கைகள் முன் வைத்தும் இந்த மாநாடு நடக்கிறது.\nமாநாட்டுக்கு அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் காசியண்ண கவுண்டர் தலைமை தாங்குகிறார். இதில் தமிழக விவசாயிகள் சங்கங்கள், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், தற்சார்பு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு, 8 வழிச்சாலை எதிர்ப்பு இயக்கம், உப்பாறு பாசன விவசாயிகள், கெயில் திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் சங்கம், ஐ.டி.பி.எல். திட்ட பாதுகாப்பு விவசாயிகள் உள்பட 20-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொள்கிறார்கள்.\nஇதில் விவசாய சங்கங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றுவது தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகும் என தற்சார்பு விவசாயிகள் சங்க தலைவர் பொன்னையன் தெரிவித்தார்.\nஇதைத்தொடர்ந்து நாளை மறுநாள் (திங்கட்கிழமை) ஈரோடு வடக்கு மாவட்டத்துக்குட்பட்ட அந்தியூர் பகுதியில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சி நடக்கிறது. இதிலும் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டு மனுக்களை பெற்று பேசுகிறார்.\nஇதில் கோபி, அந்தியூர், பவானிசாகர், பவானி தொகுதி பொதுமக்கள் மற்றும் மாவட்ட செயலாளர் நல்லசிவம் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொள்கிறார்கள்.\nMK Stalin | DMK | Farmers Conference | முக ஸ்டாலின் | திமுக | விவசாயிகள் மாநாடு\nகன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு ஏப்.6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும்- சுனில் அரோரா\nமேற்குவங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறும்- சுனில் அரோரா\nபுதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி வாக்குப்பதிவு- சுனில் அரோரா\nதமிழக சட்டமன்ற தேர்தலுக்கு மார்ச் 12-ந்தேதி முதல் வேட்புமனுத்தாக்கல்- சுனில் அரோரா\nதமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி சட்டசபை தேர்தல்\nதமிழகம் உள்பட 5 மாநிலங்களி��் மே 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை- இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா\nகேரளாவில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி வாக்குப்பதிவு\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு\nநாகர்கோவிலில் ஸ்கூட்டரில் சென்ற பெண்ணை தாக்கி 5 பவுன் நகை பறிப்பு\nபி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது\nவேலூர் போலீஸ் நிலையம் முன்பு குழந்தையுடன் இளம்பெண் திடீர் தர்ணா\nஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விபத்து: மத்திய படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்-மனைவி பலி\nவழக்குகள் வாபஸ்: முதலமைச்சரின் முதலைக் கண்ணீரை மக்கள் நன்கறிவர் - முக ஸ்டாலின்\nதாராபுரத்தில் மு.க.ஸ்டாலின் இன்று தேர்தல் பிரசாரம்\nகொங்கு மண்டலத்தில் திமுக கூட்டணி அபார வெற்றி பெறும்- மு.க.ஸ்டாலின்\nஇந்திய வம்சாவளி பெண் விஞ்ஞானிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nஓ.பி.எஸ். தேர்தலுக்காக ஊர் ஊராக சென்று நலத்திட்டங்கள் வழங்குகிறார் - கம்பத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு\nவிவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு\nசட்டசபை தேர்தலை ஒன்றிணைந்து சந்திப்போம்- சசிகலா\nபஸ்கள் நாளை வழக்கம் போல் ஓடும்- வேலைக்கு வராதவர்களுக்கு சம்பளம் கிடையாது\nமாணவர்கள் அனைவரும் தேர்ச்சி: 9,10,11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து\nநடிகை நிரஞ்சனியை கரம் பிடித்தார் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி - குவியும் வாழ்த்துக்கள்\nதா.பாண்டியன் உடல்நிலை கவலைக்கிடம்- அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை\nஇந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவு- சொந்த ஊரில் நாளை இறுதி சடங்கு\nதமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்வு- முதலமைச்சர் அறிவிப்பு\nகாரைக்காலில் ரூ.491 கோடியில் ஜிப்மர் கிளை மருத்துவமனை- பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்\nபொகரு பட விவகாரம் - மன்னிப்பு கேட்ட துருவ சர்ஜா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnforest.com/search/label/Animals", "date_download": "2021-02-27T00:28:46Z", "digest": "sha1:DNWWOK2IXX5JAIFHHLFIVOWOHK5VDLAT", "length": 4049, "nlines": 107, "source_domain": "www.tnforest.com", "title": "Forest: Animals", "raw_content": "\nமுயல் (இந்திய குழிமுயல்) Hares\nமாநில நிர்வாகிகள் தேர்தல் 2021\nமாவட்ட நிர்வாகிகள் தேர்தல் 2021\nகாடு (வனம்) பொருள் விளக்கம்\nகாடு ( வனம்) என்றால் என்ன அதாவது வனம் என்பதன் விளக்கம் மற்று���் பொருள் என்று பார்த்தால் சரியான எந்தவொரு விளக்கமும் இல்லை. காடுகள் என்...\nமுருங்கை மரம் (Drumstick tree)\nவிடுப்பு விதிகள் (Leave Rules)\nதமிழ்நாடு அரசின் விடுப்பு சம்மந்தமான விதிகள மற்றும் அரசாணைகள் 1. உயர்கல்விக்கான விடுப்பு 2. தத்து எடுத்துக்கொள்வதற்கு மகப்பேறு விடுப்ப...\nவனம் (காடு) பற்றி வள்ளுவர்\nவனம் (காடு) பற்றி வள்ளுவர் மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடைய தரண். (அதிகாரம்: அரண். குறள் 742) பொருட்பாலில் காடு என்றா...\nநலமுடன் வாழ்வதற்கு வனத்தை பேணிக்காக்கவேண்டும். வனம் அதாவது காடு என்றதும் ஒவ்வொருவருக்கும் ஒன்று நினைவுக்கு வரும். அதாவது ஒரு சிலருக்கு செட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2012/05/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-02-27T01:27:37Z", "digest": "sha1:GZPXPUQA5JXP7FVX6W4Y3DMG6CK6CE6L", "length": 26535, "nlines": 175, "source_domain": "chittarkottai.com", "title": "முத்து (பற்கள்) நம் சொத்து! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nகீரைக்காக மாடியில் முருங்கை வளர்ப்பு\nகர்ப்பிணிக்கு சத்து – பீட்ரூட்\nபேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்கா பலன்கள்\nஜிம்முக்குப் போகாமலே உடல் எடை குறைய வேண்டுமா\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 4,889 முறை படிக்கப்பட்டுள்ளது\nமுத்து (பற்கள்) நம் சொத்து\nசிறிய வயதில்தான் சொத்தைப் பற்கள் வர அதிக வாய்ப்புண்டு. எனவே அதிக கவனம் சிறிய வ���து குழந்தைகளிடம் தான் தேவை. முக்கியமாக தாய்ப்பால் மற்றும் புட்டிப்பால் குடிக்கும் குழந்தைகள் வாயில் பாட்டிலை கடித்துக் கொண்டே தூங்கி விடுவதுண்டு.\nதாய்ப்பாலில் சர்க்கரை கிடையாது. தாய்ப்பாலுக்குப் பதிலாக நாம் கொடுக்கும் பசும்பால், புட்டிப் பால் முதலியவற்றில் நாம் சர்க்கரையை சேர்த்துதான் கொடுக்கிறோம். இது சரியல்ல. சர்க்கரை சேர்க்காமல் அப்படியே தான் கொடுக்க வேண்டும்.\nகுழந்தைகள் பாட்டிலைக் கடித்துக் கொண்டே தூங்கும்போது பால் மற்றும் பழச்சாற்றில் இருக்கும் சர்க்கரை நீண்ட நேரமாக வாயிலேயே இருக்கிறது இதுதான் சொத்தைப் பல்லையும், பல்லில் துவாரத்தையும் உண்டாக்கும்.\nதாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு ஒவ்வொரு முறை பால் கொடுத்து முடித்த பின்பும் ஒரு சுத்தமான மெல்லிய ஈரத் துணியை ஆட்காட்டி விரலில் சுற்றிக்கொண்டு குழந்தையின் ஈறுகளை நன்கு சுத்தம் பண்ணிவிட வேண்டும்.\nஎன்றைக்கு குழந்தையின் வாயில் பற்கள் தெரிய ஆரம்பிக்கிறதோ அன்றைய தேதியிலிருந்தே குழந்தைகளுக்கு பிரஷ் பண்ண ஆரம்பித்து விட வேண்டும். பிரஷ் கொண்டு அல்ல, நான் ஏற்கனவே சொல்லியபடி மெல்லிய சுத்தமான ஈரத்துணியை வைத்துதான். இவ்வாறு சுத்தம் பண்ணும்போது குழந்தை நமது விரலை கடிக்கவும் கூடும். தப்பல்ல. அதிலும் ஒரு சந்தோஷம் கிடைக்குமல்லவா எல்லா பற்களும் முளைத்தபிறகு பல் துலக்கலாம் என்று நினைக்காதீர்கள்.\nநிறைய குழந்தைகள் கை சப்புவதை நாம் பார்த்திருப்போம். குழந்தைகள் கை சப்புவது ஒரு இயற்கையான காரியம் தான். குழந்தைகளுக்கு நிரந்தர பற்கள் முளைப்பதற்கு முன்பு இந்த கை சூப்பும் பழக்கம் நிறுத்தப்பட வேண்டும். சில குழந்தைகள் மூன்று அல்லது நான்கு வயதிற்குள் தானாகவே நிறுத்திவிடும்.\nசில குழந்தைகள் பத்து வயதை தாண்டிய பின் கூட விரல் சூப்பும் பழக்கத்தை விடாது. விரல் சூப்பும் பழக்கம் நிறுத்தப்பட வில்லையென்றால் பால் பற்கள் விழுந்து நிரந்தர பற்கள் முளைக்கும்போது பல் சீராக வரிசையாக வளராமல் இடுக்குப்பல் மற்றும் தெத்துப்பல் என்று பற்கள் தாறுமாறாக வளர ஆரம்பித்துவிடும். இதனால் பற்களில் நிறைய பிரச்சினைகள் பின்னாளில் வர வாய்ப்புண்டு.\nநாம் சொல்வதை புரிந்துகொள்ளும் பக்குவம் வந்த நாளிலிருந்தே குழந்தைகளுக்கு பற்களை சுத்தமாகவும் ஆர��க்கியமாகவும் வைத்துக் கொள்வது எப்படி என்று கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொடுக்க வேண்டும். பல் டாக்டரைச் சந்தித்து பற்களை பிரஷ் கொண்டு எப்படி துலக்க வேண்டும் என்பதை நீங்களும் கற்றுக் கொள்ளுங்கள். குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள்.\nநாம் தினமும் பல் துலக்குகிறோம். ஆனால் நாம் பல் துலக்குகிற முறை சரியானதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். சராசரியாக நூறு பேரில் சுமார் பத்துப் பேர்தான் சரியான முறையோடு பல் துலக்குகிறார்கள். மீதி தொண்ணூறு பேரும் பல் துலக்கியாக வேண்டுமே என்ற கடமைக்காக தினமும் பல் துலக்குகிறார்களே தவிர, சரியாக முறையாக ஒழுங்காக பல் துலக்குவதில்லை.\nகுழந்தைகளுக்கு உறுதியான நல்ல பற்கள் வளர சத்தான உணவு மிகமிக முக்கியம். கால்சியம், புரோட்டின், வைட்டமின் சத்து நிறைந்த உணவுப்பொருட்கள் பற்களுக்கு கண்டிப்பாக தேவை.\nதொண்ணூறு சதவீத நோய்கள் பற்களுக்கு இடையில் தங்கும் உணவுத் துண்டுகளாலும், பிரஷ்ஷின் முனை உள்ளே நுழைய முடியாத இடங்களில் தேங்கும் பாக்டீரியா கிருமிகளாலும்தான் ஏற்படுகின்றன.\nநான்கில் மூன்று பேருக்கு ஏதாவதொரு கால கட்டத்தில் பற்களை சுற்றியுள்ள ஈறுகளில் நோய் ஏற்படுகிறது. இதை ஆரம்பத்திலேயே சரிவர கவனிக்காவிட்டால் பல்லுக்கு சரியான பலம் கிடைக்காமல் பல் விழுந்துவிட வாய்ப்புண்டு.\nபல் ஈறு வீங்கியிருந்தாலோ, ஒரு பக்க கன்னம் வீங்கியிருந்தாலோ வாய் நாற்றம் அடித்தாலோ பல் ஈறுகளின் இயற்கையான நிறம் மாறியிருந்தாலோ பற்களின் அடிப்பகுதியிலுள்ள ஈறு பல்லை விட்டு விலகியிருந்தாலோ, ஒரு பல்லுக்கும் அடுத்த பல்லுக்கும் இடையிலுள்ள இடைவெளி அதிகமாகியிருந்தாலோ, பற்கள் ஆட்டம் கொடுத்தாலோ, பல்லைக் கடிக்கும் பழக்கத்தில் மாற்றம் ஏற்பட்டாலோ, ஈறுகளில் நோய் இருக்கிறதென்று கண்டுபிடித்து விடலாம்.\nபற்களைச் சிதைக்கும் பாக்டீரியா கிருமிகள் எல்லோருடைய வாயிலும் இருக்கும். வாயிலுள்ள எல்லாப் பற்களின் மேலும் கண்ணுக்குத் தெரியாத மெல்லிய திரை போன்ற ஒரு படலம் உண்டாகும். இந்தப் படலத்தோடு பாக்டீரியா கிருமிகளும், வாயில் தங்கியிருக்கும் உணவுத் துகள்களும் சேரும். இதற்கு `பிளாக்’ என்று பெயர்.\nஒழுங்காக பல் துலக்கிக் கொண்டும், வாய் கொப்பளித்துக் கொண்டும் இருந்தால் பிளாக் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கலாம். பிளாக் சொத்தைப் பற்களையும், ஈறு நோய்களையும் ஏற்படுத்தும் தன்மை கொண்டவை.\nபல் ஈறுகளில், ஏற்படும் நோயை முதலிலேயே கண்டுபிடித்து சிகிச்சை அளிக்காவிட்டால் இந்த பல் இடுக்குகளில் தங்கும் அழுக்கும், கறையும், கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்து பல்லும், ஈறும், சேரும் பகுதியில் அதிகமாக சேர்ந்து கடினமாகி காறை என்று சொல்வோமே, அது சேர ஆரம்பித்துவிடும். அதிலும் சர்க்கரை வியாதியுள்ளவர்கள் என்றால் சொல்லவே வேண்டாம். இந்தக் காறை மற்றவர்களைவிட சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு மிக வேகமாக படிந்து பற்களை வலுவிழக்கச் செய்துவிடும்.\nசில பேருக்கு இந்தக் காறை கல் மாதிரி ஆகி பல்லோடு சேர்ந்து பதிந்து விடும். இது பார்ப்பதற்கு பல் அழகையே கெடுத்துவிடும். மிகப்பெரிய படிப்பு படித்தவர்கள் மிகப்பெரிய உத்தியோகத்தில் இருப்பவர்கள், மிகப்பெரிய பணக்காரர்கள் இவர்கள் எல்லோருமே தினமும் பல் துலக்குவார்கள். நல்ல சத்தான உணவை தினமும் சாப்பிடுவார்கள். எல்லாம் ஒழுங்காக தினமும் நடக்கும். ஆனால் அவர்கள் வாயின் உள்பகுதியை கண்ணாடி மூலம் பார்த்திருக்க மாட்டார்கள். அப்படிப் பார்த்தால்தான் பற்களின் உள்புறத்தில் லேசான மஞ்சள் கலரில் பற்களின் அழகையே கெடுத்து காறை படிந்திருப்பது தெரியும். அவர்கள் எவ்வளவு பெரிய உத்தியோகத்தில் இருந்தாலும் இந்தக் காறையைப் பார்த்தபின் அவர்கள் பற்களை நன்றாக பராமரிக்கவில்லை என்பது தெரிந்துவிடும்.\nபற்களின் உட்பக்கத்தை கண்ணாடி மூலம் பார்க்க இவர்களுக்கு வாய்ப்பும் இல்லை. நேரமும் இல்லை. சில பேருக்கு பற்களின் வெளிப் பக்கத்திலேயே கூட இந்தக்காறை படிந்து பார்ப்பதற்கு மிகமிக அசிங்கமான ஒரு தோற்றத்தை உண்டுபண்ணும். பல் டாக்டரிடம் போய்தான் இதை சுத்தம் செய்ய வேண்டும்.\nகுழந்தையின் மனத்துக்குப் பிடித்த உணவுகள்\nடூத் பேஸ்ட்: எந்த நிறுவனம் சிறந்தது\nபற்களை பராமரிக்க செய்ய வேண்டியதும்,செய்ய கூடாதததும்\nகருவறைக்குள் சிசு செய்யும் லூட்டிகள்\nகுழந்தைகள் முன் கவனம் சிதறினால் போச்சு\nஎங்கே செல்கிறது நம் மாணவ சமுதாயம்\n« பொறாமைத் தீயில் பொசுங்கும் நல்லறங்கள்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nதிருமண அறிவிப்பு: 19-12-2010 அப்துல் பாசித் – சுபுஹானியா\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 7\nஎஸ் எஸ் எல் சி யில் கிராமத்து மாணவிகள்\nநீர்மூழ்கி கப்பல் இயங்குவது எப்படி\nசிறந்த வேலையை எட்டிப் பிடிக்கும் சூட்சுமங்கள்\nஇலந்தை மரத்தின் மருத்துவ குணங்கள்\nசிறுநீர் கல்லடைப்பு – இயற்கை முறை சிகிச்சை\nஅஜீரண கோளாறை விரட்ட பத்து வழிமுறைகள்…\nஅறிவியல் அதிசயம் – அறிமுகம்\nகுர்ஆனின் ஒளியில் கருந்துளை (black hole)\nகம்ப்யூட்டர் சிப் மூலம் அதிநவீன சிகிச்சைகள்\nஇந்திய அறிவியல் துறைக்கு கலாமின் பங்களி\nஇறுதி வார்த்தைகள்… மௌலானா முகம்மது அலி\nபத்மநாபசுவாமி கோயில் – மன்னர் காலத்தின் சுவிஸ் வங்கி\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 6\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முதன்மையாளர்கள்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/bongu-audio-launch/", "date_download": "2021-02-27T00:08:53Z", "digest": "sha1:3FPGEFJ7VKPI52N564L7BPWDDNOO5QGN", "length": 13709, "nlines": 104, "source_domain": "nammatamilcinema.in", "title": "காஸ்ட்லி கார் திருடும் 'போங்கு' - Namma Tamil Cinema", "raw_content": "\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nகாஸ்ட்லி கார் திருடும் ‘போங்கு’\nஆர்.டி. இன்ஃபினிடி டீல் எண்டர்டைன்மென்ட் பட நிறுவனம் சார்பாக ரகுகுமார் என்கிற திரு , ராஜரத்தினம், ஸ்ரீதரன் மூவரும் இணைத்து தயாரிக்க,\nசதுரங்க வேட்டை வெற்றிப் படத்தில் நடித்த நட்ராஜ் சுப்ரமணியன் ( நட்டி ) இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக ருஹி சிங் நடிக்க,\nஇவர்களுடன் அதுல் குல்கர்னி, முண்டாசு பட்டி ராம்தாஸ், அர்ஜுன், ஷரத் லோகித்தஷ்வா, ராஜன்,மனிஷா, பாவா லட்சுமணன், மயில்சாமி, சாம்ஸ் ஆகியோர் நடிக்க,\nபிரபல கலை இயக்குனர் சாபுசிரில் அவர்களிடம் உதவியாளராக பணியாற்றிய தாஜ் , கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படம் போங்கு\nபடத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் திரையிடப்பட்ட டிரைலர் கமர்ஷியல் கதகளியாக இருந்தது . ஒரு வேளை இது இன்னொரு சதுரங்க வேட்டையாக இருக்குமோ என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது .\n”ஏழைங்க என்னைக்கும் பணக்காரனைப் பத்தியே நினைச்சுட்டு இருப்பாங்க. ஆனா பணக்காரன் ஏழையைப் பத்தி நினைக்க மாட்டான் ” என்பது போன்ற வசனங்களிலும் சதுரங்க வேட்டை வாசனை .\nநட்டி முன்னிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்து இருப்பது டிரைலரிலேயே தெரிந்தது.\nபாடல்களில் புதுப் பரிமாணம் எடுக்கும் ஸ்ரீ(காந்த் தேவா) யின் முயற்சி தெரிந்தது.\nதென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர் சங்கத்துக்கான நூலகம் அமைக்கும் பணிக்கு\nவித்திடும் முக்கிய நிகழ்வாகவும் இந்த நிகழ்ச்சி அமைந்தது\nநிகழ்ச்சியில் பேசிய நட்டி ” இயக்குனர் சொன்ன கதை மிக சிறப்பாக இருந்தது. தயாரிப்பாளர்கள் மிகச் சிறப்பாக படத்தை தயாரித்து இருக்கிறார்கள் .\nபடத்துக்கு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி ” என்றார்\nநிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் பார்த்திபன், லிங்குசாமி, விஜய் மில்டன் ஆகியோர் நட்டியையும் சதுரங்க வேட்டை படத்தில் அவரது பங்களிப்பையும் பாராட்டிப் பேசினார்\nஇயக்குனர் தாஜ் பேசும்போது “எந்த ஒரு குற்றமும் புதிதாக உருவாவது இல்லை. எல்லா குற்றங்களும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்ப நவீனமாக்கப்பட்டு நடந்து கொண்டிருக்கிறது.\n என்று பார்த்தல் வெளியிலிருந்து யாரும் காரணமாக இருக்க மாட்டார்கள். உள்ளேயே இருந்து கொண்டு வெளியாட்களைக் கொண்டு அந்த குற்றத்தை நிகழ்த்தி இருப்பார்கள்.\nஅப்படித்தான் ரோல்ஸ் ராய்ஸ் கார் யாரால் எப்படி திருடப் படுகிறது என்பதை பரபரப்பான திரைக்கதையாக ஆக்கி இருக்கீறோம்\nகாஸ்ட் லியான கார் பற்றிய கதையை காஸ்ட்லியாக செலவு செய்து படமாக்கி இருக்கிறோம்.\nஒரு புதிய இயக்குனருக்கு இவ்வளவு செலவு செய்து படமாக்க ஒத்துக் கொண்ட தாயாரிப் பாளர்களுக்கு நான் ரொம்ப கடமைப் பட்டுளேன்” என்றார்\nசங்கத் தலைவன் @ விமர்சனம்\n“என் அம்மா ஹேமமாலினியின் சுயசரியதையில் நடிப்பேனா” – கலர்ஸ் நிகழ்வில் ஈஷா தியோல் \nPrevious Article நல்லக்கண்ணு அய்யாவின் பாராட்டில் ஜோக்கர்\nNext Article ‘தமிழ் சினிமாவை அழிப்பது இலங்கைத் தமிழர்கள்’- சேரனின் ‘கன்னா பின்னா’ பேச்சு\nபெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்ற��மதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462\nசங்கத் தலைவன் @ விமர்சனம்\n“என் அம்மா ஹேமமாலினியின் சுயசரியதையில் நடிப்பேனா” – கலர்ஸ் நிகழ்வில் ஈஷா தியோல் \nசென்னை உலகப் பட விழாவில் திரையிடப்படும் ‘மழையில் நனைகிறேன்’\nமுத்தக் காட்சியில் நடிக்க மனைவியிடம் அனுமதி \nசமூக அவலங்களுக்குத் தீர்வு சொல்லும் ‘வா பகண்டையா.’\n”-‘செம திமிரு’ ஹீரோ பற்றி ஆக்ஷன் கிங் அர்ஜூன்.\nகமலி from நடுக்காவேரி @ விமர்சனம்\n”திரையரங்கில் வெளியானால்தான் அது திரைப்படம் ”\nகுழலி திரைப்பட இசைவெளியீட்டு விழா\nபாரிஸ் ஜெயராஜ் @ விமர்சனம்\nநானும் சிங்கிள்தான் @ விமர்சனம்\n‘சிட்டிசன்’ ஷரவணன் சுப்பையாவின் ” மீண்டும்”\nவித்தியாசமான காதல் கதையில் “நானும் சிங்கிள் தான்“\n”ஹீரோவை விட கதைதான் பெருசு” அறிமுக இயக்குனரின் அடடே \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/tag/nageswaran/", "date_download": "2021-02-27T01:30:19Z", "digest": "sha1:WEHHARPOC733LSFUIP26MOS6ZLAAR4OJ", "length": 3804, "nlines": 69, "source_domain": "nammatamilcinema.in", "title": "nageswaran Archives - Namma Tamil Cinema", "raw_content": "\n. / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nதொட்டு விடும் தூரம் @ விமர்சனம்\nஉஷா சினி கிரியேஷன்ஸ், ரக்ஷாந்த் சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் விவேக் ராஜ், மோனிஷா சின்னகொட்லா நடிப்பில் நாகேஸ்வரன் இயக்கி இருக்கும் படம் . மருத்துவ ��ிரதிநிதியாக இருக்கும் கிராமத்து இளைஞன் ஒருவனை ( விவேக் ராஜ்) , அவனது அத்தை மகள் …\nசங்கத் தலைவன் @ விமர்சனம்\n“என் அம்மா ஹேமமாலினியின் சுயசரியதையில் நடிப்பேனா” – கலர்ஸ் நிகழ்வில் ஈஷா தியோல் \nசென்னை உலகப் பட விழாவில் திரையிடப்படும் ‘மழையில் நனைகிறேன்’\nமுத்தக் காட்சியில் நடிக்க மனைவியிடம் அனுமதி \nசமூக அவலங்களுக்குத் தீர்வு சொல்லும் ‘வா பகண்டையா.’\n”-‘செம திமிரு’ ஹீரோ பற்றி ஆக்ஷன் கிங் அர்ஜூன்.\nகமலி from நடுக்காவேரி @ விமர்சனம்\n”திரையரங்கில் வெளியானால்தான் அது திரைப்படம் ”\nகுழலி திரைப்பட இசைவெளியீட்டு விழா\nபாரிஸ் ஜெயராஜ் @ விமர்சனம்\nநானும் சிங்கிள்தான் @ விமர்சனம்\n‘சிட்டிசன்’ ஷரவணன் சுப்பையாவின் ” மீண்டும்”\nவித்தியாசமான காதல் கதையில் “நானும் சிங்கிள் தான்“\n”ஹீரோவை விட கதைதான் பெருசு” அறிமுக இயக்குனரின் அடடே \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reviews.dialforbooks.in/tamil-samukaththil-aramum-atralum.html", "date_download": "2021-02-27T00:46:36Z", "digest": "sha1:BSZQSRDW2SMLHDFSEMOIT2VV75BIMGI5", "length": 6516, "nlines": 212, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "தமிழ்ச் சமூகத்தில் அறமும் ஆற்றலும் – Dial for Books : Reviews", "raw_content": "\nதமிழ்ச் சமூகத்தில் அறமும் ஆற்றலும்\nதமிழ்ச் சமூகத்தில் அறமும் ஆற்றலும், ராஜ் கவுதமன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 370ரூ.\nபழங்கால தமிழ்ச் சமுதாயத்தில் அறங்களின் தோற்றம் எவ்வாறு ஏற்பட்டது, அறத்தின் மரபுகள், தொல்காப்பிய அறம் உள்ளிட்ட பல்வேறு அறங்களின் உருவாக்கம், அவை பரவிய வரலாறு மற்றும் சங்க காலத் தமிழ்ச் சங்க வரலாறு ஆகியவை ஆய்வு நோக்கில் தரப்பட்டுள்ளன. தமிழ் ஆர்வலர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் இந்த நூல் பயன் அளிப்பதாக இருக்கும்.\nஇந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818\nகட்டுரைகள்\tதமிழ்ச் சமூகத்தில் அறமும் ஆற்றலும், தினத்தந்தி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், ராஜ் கவுதமன்\n« கு.சின்னப்ப பாரதியின் மனித இயந்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2021/02/blog-post_68.html", "date_download": "2021-02-27T00:12:24Z", "digest": "sha1:ZGZY24TEOVL6TBBX4JEULRHLRCMPFOP5", "length": 12023, "nlines": 97, "source_domain": "www.kurunews.com", "title": "கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் புதிய பணிப்பாளராக கலாநிதி பாரதி கெனடி பதவியேற்பு! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் புதிய பணிப்பாளராக கலாநிதி பாரதி கெனடி பதவியேற்பு\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் புதிய பணிப்பாளராக கலாநிதி பாரதி கெனடி பதவியேற்பு\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் புதிய பணிப்பாளராக கலாநிதி.பாரதி கெனடி இன்று (15) திங்கட்கிழமை தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.\nசுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக வளாகத்தில் அமைந்துள்ள சுவாமி விபுலானந்தரின் திருவுருவச்சிலைக்கு புதிய பணிப்பாளரினால் மலர் மாலை அணிவிக்கப்பட்டதனைத் தொடர்ந்து சுபவேளையில் தனது கடமைகளை கையொப்பமிட்டு பொறுப்பேற்றுக்கொண்டார்.\nசமய அனுஸ்டானங்களைத் தொடர்ந்து பிரதான நிகழ்வுகள் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் இராசதுரை அரங்கில் இடம்பெற்றது.\nஇந்நிகழ்வுகளில் மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தர் மகராஜ், கிழக்குப் பல்கலைக் கழகத்தின் திருமலை வளாகத்தின் பணிப்பாளர் பேராசிரியர் கணகசிங்கம், கிழக்குப் பல்கலைக் கழகத்தின் வந்தாறுமுலை வளாகத்தின் கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி கலாநிதி ஜீவரைட்ணம் கெனடி, வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் பீடாதிபதி கலாநிதி. எஸ்.ஜெயராஜ், முன்னால் பதில் பணிப்பாளர் அம்மன் கிளி முருகுதாஸ், சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின்\nபிரதிப் பதிவாளர் திரு.விஜயகுமார் மற்றும் துறைத் தலைவர்கள், பல்கழைக்கழக விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள், பணிப்பாளரின் குடும்பத்தினர் மற்றும் மாணவர்களென பெருமளவானோர் கலந்து கொண்டனர்.\nமாணவர்களின் கலை நிகழ்வுகளும், அதிதிகளின் விசேட உரைகளும் அரங்கை அலங்கரித்தன. அத்தோடு பல்கலைக்கழக வளாகத்தின் பயன்தரும் மரக்கன்றுகளும் நடப்பட்டது.\nபுதிய பணிப்பாளராக கடமையேற்றுள்ள கலாநிதி.பாரதி கெனடி கிழக்கு பல்கலைக்கழகத்தின் வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் சிரேஸ்ட விரிவுரையாளராக கடமையாற்றிவந்த நிலையில் பல்கழக மானிய ஆணைக்குழுவினால் குறித்த நிற��வனத்தின் நான்காவது பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nநாட்டிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் விடுமுறை\nநாட்டிலுள்ள அனைத்து அரசாங்கப் பாடசாலைகளுக்கும் 17 நாட்கள் குறுகியகால விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெர...\nஅம்பாறையில் இடை நிறுத்தப்பட்டிருந்த நடவடிக்கை மீண்டும் ஆரம்பம்\nநுவரெலியா மாவட்டத்தின் ஒரு பகுதி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன்பட...\nபெரியகல்லாறு மத்திய கல்லூரியின் புதிய அதிபராக இராஜேந்திரன் பதவியேற்பு\nசெ.துஜியந்தன் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பெரியகல்லாறு மத்திய கல்லூரியின் புதிய அதிபராக வடிவேல் இராஜேந்திரன் தனது கடமையை (இன்று22...\nதனியார் பாடசாலையொன்றில் பணிபுரியும் ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி- 16 மாணவர்கள் சுய தனிமைப்படுத்தலில்\nஹட்டனில் அமைந்துள்ள தனியார் பாடசாலையொன்றில் பணிபுரியும் ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து, குறித்த ஆச...\nசெய்திகள்களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் மனிதத் தலை – சம்பவ இடத்திற்கு விரைந்த தடயவியல் பொலிஸார்\nமட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மனித தலை ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். களுவாஞ்...\nசாதாரண தர பரீட்சை விண்ணப்பதாரர்களுக்கான விசேட அறிவித்தல்..\nஇதுவரையில் அனுமதிப்பத்திரம் கிடைக்காது சாதாரணதர பரீட்சை எழுதும் விண்ணப்பதாரிகள் www.doenets.lk என்ற இணையத்தின் ஊடாக தங்களது அனுமதிப்பத்திர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2021-02-27T01:18:41Z", "digest": "sha1:C6SPNAVWHVAKUVVEJJXGBDEW5X2MZLRM", "length": 6148, "nlines": 64, "source_domain": "www.samakalam.com", "title": "வன்னியில் வெட்டுக்கிளியின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்க பணிப்புரை |", "raw_content": "\nவன்னியில் வெட்டுக்கிளியின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்க பணிப்புரை\nவன்னி மாவட்ட விவசாயிகள் மேற்கொண்டு வந்த விவசாயச் செய்கைகள் வெட்டுக்கிளியின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளமை குறித்து தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில் உரிய நடவடிக்கைகளை எடுக்க ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.\nமன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் மேற்கொண்டு வந்த விவசாய நடவடிக்கைகளில் வெட்டுக்கிளியின் தாக்கம் அதிகரித்த நிலை காணப்பட்டமையினால் விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்ததோடு, விவசாய நடவடிக்கைகளும் பாதிப்படைந்த நிலையில் காணப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகள் செல்வம் அடைக்கலநாதனின் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில் அவர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் விவசாய அமைச்சர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.\nபாதிக்கப்பட்ட விவசாயிகள் தொடர்பான அறிக்கையினை உடனடியாக சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி செயலகம், பிரதமர் மற்றும் விவசாய அமைச்சர் வன்னி மாவட்டத்திலுள்ள பிரதேசச் செயலகங்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும்இ பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாயிகளுக்கு ஏற்பட்ட நட்டம் தொடர்பாகவே உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையை கையாள்வதற்கு இந்தியாவுக்கு இருக்கும் ஒரு சந்தர்ப்பமே சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்- விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டு\n“இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை மனித உரிமைகள் பேரவையின் உறுப்புநாடுகள் நிராகரிக்கவேண்டும்” : வெளிவிவகார அமைச்சர் ஜெனிவா கூட்டத் தொடரில் உரை\nஈஸ்டர் தாக்குதல்: மைத்திரி மீது குற்றவியல் குற்றச்சாட்டை முன்வைக்குமாறு ஆணைக்குழு பரிந்துரை\nபாகிஸ்தான் பிரதமர் இலங்கை வந்தார்\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/washington/facebook-s-supreme-court-to-decide-on-trump-s-account-suspension-409566.html?utm_source=articlepage-Slot1-17&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-02-27T01:56:59Z", "digest": "sha1:6U3KNS4BG5G6WYWMFTOW6B6AB7FINVJX", "length": 18112, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "டிரம்பின் பேஸ்புக் அக்கவுண்ட் முடக்கம்.. இனி பேஸ்புக்கின் உச்ச நீதிமன்றம் கையில்..! பரபரப்பு | Facebook's 'Supreme Court' To Decide On Trump's account Suspension - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் புதுச்சேரி அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் வாஷிங்டன் செய்தி\nசட்டசபை தேர்தல் 2021: கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திமுக குழு அமைப்பு\nடெல்லியில் இன்று அதிகாலை தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து\n'சுதாகரன் இன்னும் 7 மாதம் சிறையில் இருப்பார்' - நடிகர் பிரபு.. கைவிட்டார்களா குடும்ப உறுப்பினர்கள்\nசட்டசபைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்: ரூ.50000 வரை ரொக்கம் கொண்டு போகலாம் - புகாருக்கு 1950\nToday's Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபயங்கரம்.. பெண்ணின் இதயத்தை வெட்டி.. சமைத்து சாப்பிட்டு.. பிறகு நடந்த ஷாக்.. நடுநடுங்க வைத்த லாரன்ஸ்\nஜோ பிடன் உத்தரவிட்ட முதல் இராணுவ நடவடிக்கை.. சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு படைகளை தாக்க ஒப்புதல்\nஅமெரிக்கா, பிரேசில், பிரான்ஸ், இத்தாலி, இந்தியாவில் மீண்டும் பாதிப்பு கிடுகிடு.. ஷாக் தகவல்\nஉறவினர்கள் 3 பேரை கொலை செய்து, அதில் ஒருவரின் இதயத்தை சமைத்து சாப்பிட்ட சைக்கோ கொலைகாரன்\nஅமெரிக்காவில் இந்திய பெண்ணுக்கு ''சர்வதேச ஊழல் தடுப்பு சாம்பியன் விருது''... ஜோ பைடன் அரசு கவுரவம்\nவிஸ்வரூபம் எடுக்கும் பாலியல் வழக்கு.. வேகமெடுக்கும் விசாரணை.. பெரும் சிக்கலில் டிரம்ப்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 27.02.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் கண்மூடித்தனமாக யாரையும் நம்பக்கூடாது…\nAutomobiles மலிவான அட்வென்ஜர் பைக்... கேரளாவில் சக்கை போடு போடும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 விற்பனை...\nMovies movie review : வி ஜே சித்ராவின் நினைவுகளுடன் \"கால்ஸ் \" - திரைவிமர்சனம்\nEducation ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய NCRTC துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nFinance 3வது நாளாகப் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை..\nSports சுயமாக யோசிங்க..யுவ்ராஜ் சிங்கின் விமர்சனம்..பதிலடி கொடுத்த அஸ்வின், புரியாமல் குழம்பும் ரசிகர்கள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடிர��்பின் பேஸ்புக் அக்கவுண்ட் முடக்கம்.. இனி பேஸ்புக்கின் உச்ச நீதிமன்றம் கையில்..\nவாஷிங்டன்: \"வன்முறையை தூண்டியதற்காக\" முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் பேஸ்புக் கணக்கை தொடர்ந்து முடக்குவதா அல்லது முடக்கத்தை நீக்குவதா குறித்து தங்களது நிநுவனத்தின் தனித்துவமான மேற்பார்வை நிபுணர்களிடம் கருத்து கேட்டு வருவதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது.\nடிரம்பின் வன்முறையை தூண்டும் கருத்துக்களால் தூண்டப்பட்ட அவரது ஆதரவாளர்கள் வாஷிங்டனின் கேபிட்டலில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தை கொலை வெறியோடு தாக்குதல் நடத்தினார்கள் என்று புகார் எழுந்தது. இதையடுத்து டிரம்பின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது.\nஇதனிடையே டிரம்பின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் கணக்குகளை தொடர்ந்து முடக்கலாமா அல்லது விடுவிக்கலாமா பேஸ்புக்கின் உச்சநீதிமன்றம் என்று அழைக்கப்படும் அதன் சுயாதீன மேற்பார்வைக் குழுவிடம் கருத்துக்கேட்டு வருகிறது. அவர்கள் வழங்கும் தீர்ப்புகளை அதன் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் கூட கடைபிடித்தாக வேண்டும்.\nஇதனிடையே உலகளாவிய விவகாரங்களின் பேஸ்புக் துணைத் தலைவர் நிக் கிளெக் டிரம்பின் கணக்கு குறித்து எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பேசுகையில் \"எங்கள் முடிவு அவசியமானது மற்றும் சரியானது என்று நாங்கள் நம்புகிறோம்\" என்றார்.\nட்ரம்பிற்கு எதிராக இதுவரை எடுக்கப்படாத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் பிரிட்டன் துணை பிரதமர் கிளெக் வலியுறுத்தி உள்ளார்.\nதற்போதைய நிலையில் உலகின் மிகப்பெரி ய சமூக வலைப்பின்னல் நிறுவனமான பேஸ்புக்கில் நீக்கப்படுவது அல்லது அனுமதிக்கப்படுவது தொடர்பான முறையீடுகள் குறித்து இறுதி முடிவுகளை எடுக்கும் பணியை பேஸ்புக்கின் மேற்பார்வைக் குழு மேற்கெண்டு வருகிறது. கடந்த ஆண்டின் பிற்பாதியில் அமெரிக்கத் தேர்தலை குறிவைத்து தவறான தகவல்கள் பரப்பப்படுவது பற்றிய கவலைகளுக்கு மத்தியில் இந்த குழு தொடங்கப்பட்டது. இந்த குழு தான் டிரம்பின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளுக்கு தடை தொடர வேண்டுமா அல்லது முடக்கப்பட வேண்டுமா என்பதை முடிவு செய்து விரைவில் அறிவிக்க உள்ளது.\nநாங்கெல்லாம் அப்பவே அப்படி... இனவெறி விமர்சனத்தால்... நண்பரின் மூக்க��� உடைத்த ஒபாமா\nஅமெரிக்கா, பிரேசிலில் உயிரிழப்பு அதிகரிப்பு.. இந்தியாவில் மீண்டும் உயரும் பாதிப்பு\n'அமெரிக்காவில் உலகப் போரைவிட கொரோனா வைரஸால் அதிக மரணங்கள்' - ஜோ பைடன்\nசெவ்வாய் கிரகத்தில் பெர்சிவரன்ஸ் தரையிறங்கும் அற்புதமான காட்சி... நாசா வெளியிட்ட சூப்பர் வீடியோ\nஉலகில் பல நாடுகளில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்தது... உயிரிழப்பும் கிடுகிடு சரிவு\nவிரைவில் கொரோனாவை வெல்லப் போகிறோம்.. பைசர் ஆய்வகத்தை விசிட் செய்த... அதிபர் பைடன் நம்பிக்கை\nஉலகம் முழுவதும் மேலும் 11.16 கோடி பேருக்கு கொரோனா\nஃபேன் முதல் டாய்லெட் வரை.. எங்கும் பனி கட்டி.. தவிக்கும் அமெரிக்கா பார்த்தாலே உறைய வைக்கும் படங்கள்\n30 ஆண்டுகள் இல்லாத கடும் குளிர்.. அப்படியே உறைந்துப் போன டெக்சாஸ்.. 1 வாரமாக கரெண்ட், குடிநீர் இல்லை\nஅமெரிக்கவாழ் இந்தியர்களுக்கு சுவீட் நியூஸ்... அமெரிக்க நாடாளுமன்றத்தில் குடியுரிமை மசோதா தாக்கல்\nஉலகம் முழுவதும் 11.12 கோடி பேருக்கு கொரோனா அமெரிக்காவில் தொடர்ந்து அதிகரிக்கும் உயிரிழப்பு\n9 வயது.. மொத்தமாக மாற்றிய ஒரு டிவி ஷோ.. \"செவ்வாய் நாயகி\" சுவாதி மோகன் உருவான குட்டி ஸ்டோரி\nவிண்வெளியில் தொடரும் அமெரிக்காவின் சாதனை...செவ்வாயில் வெற்றிகரமாக தரையிறங்கிய பெர்சிவரன்ஸ் விண்கலம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nfacebook trump டிரம்ப் பேஸ்புக் அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=471:2008-04-17-06-55-25&catid=73&Itemid=237", "date_download": "2021-02-27T01:17:41Z", "digest": "sha1:WWIFKJN4PNQPIPSI3HTSB2XRY6SYBZUR", "length": 18315, "nlines": 93, "source_domain": "tamilcircle.net", "title": "பாரிஸ் தலித் மாநாட்டின் தவறான போக்கை அம்பலப்படுத்துதல்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபாரிஸ் தலித் மாநாட்டின் தவறான போக்கை அம்பலப்படுத்துதல்\nதாய்ப் பிரிவு: பி.இரயாகரன் - சமர்\nவெளியிடப்பட்டது: 17 ஏப்ரல் 2008\nபாரிஸ் தலித் மாநாடு உள்ளடக்க ரீதியாக தவறான அரசியல் வழியைக் கொண்டு இருந்தது. எமது சரியான அனுபவம் மூலம், தலித்திய உணர்வை சுட்டிக்காட்டுவதன் மூலம், இந்த தவறை உணர்த்த விரும்பினோம். அதை கொள்கை அளவில் ஏற்க வைத்தோம்.\nஇந்த வகையில் தலித் மாநாட்டு ஒழுங்கமைப்பாளர்களின் அரசியல் ரீதியாக கடைப்பிடித்த சூக்குமத்தை, உடைத்தெறிந்தோம். சந்தர்ப்பவாதமாக நழுவும் விலாங்குத்தனத்தை ��டைத்துப்போடுவது அவசியமாக இருந்தது. புலியெதிர்ப்பே தலித்தியம், என்ற மாயையை, அது சார்ந்த ஒருங்கிணைவை உடைத்துப் போட வேண்டியிருந்தது. எமக்கு கிடைத்ததோ 5 நிமிடங்கள் தான். நான்கு பிரதானமான விடையங்களைக் கவனத்தில் கொண்டோம்.\n1. தலித் மாநாட்டின் ஏற்பாட்டாளர்கள், தாம் எந்த அரசியலும் அற்றவர்கள் என்றனர். இதையே அவர் ரீ.பீ.சி.யிக்கு வழங்கிய பேட்டியிலும் சொல்லியிருந்தார். அதையே அன்றைய கூட்டத்திலும் சொன்னார். இந்த விடையம் கூட்டத்தில் மற்றவர்களால் சர்ச்சைக்குள்ளான நிலையில், அவர் தாம் எந்த இயக்கத்துடனும் இல்லை என்பதைத் தான், இப்படி சொன்னதாக கூறினார்.\nஇந்த இரண்டு வாதத்திலும் உள்ள சந்தர்ப்பவாதத்தை அடிப்படையாக கொண்ட தெளிவின்மையையும், நழுவும் சூக்குமத்தையும் உடைத்தோம். இந்த வாதமே சந்தர்ப்பவாதம் மட்டுமின்றி, சுற்றிவளைத்து சில புலியெதிர்ப்பு பிரிவை சமாளிக்கின்ற உத்தி என்பதை அம்பலப்படுத்தினோம்.\nமாறாக நேரடியாக இதை அம்பலப்படுத்தி, எப்படி பதிலளிக்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்தினோம். இன்றுள்ள எந்த இயக்கமும், எந்த அரசியல் கட்சியும், எந்த அரசும் தலித் மக்களுக்கு எதிரானது. அது சாதிய ஒழிப்பைச் செய்யாது. தலித் மக்களின் பிரச்சனையை தீர்க்காது. மாறாக அதை பாதுகாப்பவை தான். இதை தெளிவாக அறிவிக்கத் தவறின் தலித் மாநாடு கொள்கை ரீதியான சந்தர்ப்பவாதமாகும். தலித் மாநாடு அரசியல் ரீதியாக தன்னை அறிவிக்க வேண்டியிருந்தும், சந்தர்ப்பவாதத்தால் மூடிமறைத்ததை சுட்டிக் காட்டினோம்.\nஎனது இந்த விமர்சனத்தைத் தொடர்ந்து, தலித் ஏற்பாட்டாளர்கள் விமர்சனத்தை ஏற்றுக்கொண்டனர். இந்த எல்லைக்குள் தலித் மக்கள் தமது முதல் வெற்றியை, தலித் ஏற்பாட்டாளர்களிடம் இருந்து கொள்கையளவில் பெற்றனர்.\n2. தலித் மக்களின் இரண்டாவது வெற்றி என்பது, புலியெதிர்ப்பு ஜனநாயகம் பேசுபவர்கள் சாதியை ஓழிக்க முன்வரமாட்டார்கள் என்பதை ஏற்றுக்கொண்டது தான். எமது இரண்டாவது தெளிவுபடுத்தல் இதுதான். புலியெதிர்ப்பு ஜனநாயகம் என்பது, ஆதிக்க சாதியினரின் ஜனநாயகம் தான். அவர்கள் கூட தலித் மக்களின் பிரச்சனையை தீர்க்கமாட்டார்கள். சாதியை ஒழிக்க முன் வரமாட்டார்கள். சாராம்சத்தில் தலித்திய ஒடுக்குமுறையை மேலிருந்து பாதுகாப்பவர்கள். இதனால் தான், தலித் மாநாடு தனியா��� நடக்கின்றது என்பதை சுட்டிக்காட்டினேன். பலத்த கரகோசத்துடன், இந்தக் கருத்தை இம் மாநாடு ஏற்றுக்கொண்டது. தலித் ஏற்பாட்டாளர்களும் எனது இந்தக் கருத்தை அங்கீகரித்தன் மூலம், தலித் மக்களின் இரண்டாவது வெற்றி கொள்கை ரீதியாக உறுதி செய்யப்பட்டது.\n3. தலித்தியம் எதிர் தேசியம் என்ற மையவாதம், அங்கு தீர்மானகரமாக தகர்க்கப்பட்டது. பலரும் இதுவே தமது தலித் மற்றும் பாசிச ஒழிப்பு நிலையாக கொண்டு இருந்தனர். இந்த நிலையில் இதை சுக்கு நூறாக்கிய எமது வாதம், கேள்விக்குள்ளாகவில்லை.\nபுலியெதிர்ப்பு சமன் தலித் என்ற அடிப்படையில் தான், எல்லா இயக்க புல்லுருவிகளும் அங்கு குழுமினர். அங்கு அதை நிறுவத் தான் முனைந்தனர். தலித் மக்களை ஒடுக்குகின்ற புலியெதிர்ப்பு ஆதிக்க சாதிகள், தமக்கு ஜனநாயகத்தை மூகமூடியாக்கிக் கொண்டனர்.\nஇந்த அரசியல் மோசடியை நாம் உடைத்துப் போட்டோம். தலித்தியம் எதிர் தேசியம் என்ற அடிப்படையில், தேசியத்தை வரையறுக்கின்ற அளவுகோல் பொய்யானது போலித்தனமானதும் என்பதும், அது அரசியல் கபடத்தை அடிப்படையாக கொண்டது என்பதை சுட்டிக்காட்டினோம்.\nதேசியம் என்பது பிரபாகரனும் புலிகளும் கட்டமைத்த தேசியம் என்ற கேள்வியூடாகவே, இந்த வரையறையை உடைத்தோம். அவர்கள் வரையறுத்து நடத்துவதே தேசியம் என்றால், புலியிசத்தை தேசியமாக காட்டும் புதுக்கோட்பாட்டை எழுதி முதலில் வையுங்கள் என்று சவால் விடுத்தோம்.\nதேசியம் என்றால் புலியிசம் என்ற வரைவிலக்கணத்தை முன்னிறுத்தி, அதற்கு எதிராக தலித்தியதை நிறுவுவது என்பது தவறு என்றோம். இது அப்பட்டமான ஆதிக்க சாதிகளின் மற்றொரு சதியே என்பதை சுட்டிக்காட்டி, அதை உடைத்தோம். தேசியம் சமன் புலியிசம் என நிறுவ, முன்னாள் புலியாக இருந்த ராகவன் அதே புலியாகவே தேசியத்தை சித்தரித்து ஒரு கட்டுரையை முன்வைத்தார். அதன் போலியான புலியெதிர்ப்பு, புலியிசத்தை அம்பலப்படுத்தினோம். அதை தனியாக பின்னால் பார்ப்போம். இப்படி மூன்றாவது தளத்தில், தலித் மக்களின் நலனை அடையாளப்படுத்தினோம்.\n4. தலித்மாநாடு புறக்கணித்த, உண்மையான தலித் போராளிகள் நினைவுகளை, அவர்களின் தியாகத்தை அங்கு நாம் முன்னிறுத்தினோhம். 1970க்கு முந்தைய சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை தியாகத்தை அடையளப்படுத்தி தலித் மாநாடு, பிந்தைய வரலாற்றை திட்டமிட்டு இருட்டடிப்பு செய்தது. இதற்கு பிந்தைய தலித்தியப் போராட்டத்தை மறுத்தது, தலித்திய உணர்வுக்கு எதிரானது என்பதை நாம் சுட்டிக்காட்டினோம். 1970க்கு பிந்தைய பத்தாண்டுகளின் இறுதியிலும், 1980 க்கு பிந்தைய பத்தாண்டுகளின் முற்பகுதியிலும், தலித்திய அடிப்படையாக கொண்ட கூர்மையான ஒரு போராட்டம் நடைபெற்றது. அதில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். பலர் நாட்டை விட்டு தப்பி ஒடினர். பலர் அரசியல் ரீதியாகவே ஒதுங்கினர். சிலர் மாற்று வழிகளைத் தேடினர். உண்மையில் தலித்திய விடுதலைக்கான பாதை தோற்கடிக்கப்பட்டது.\nஇதன் மூலம் தான் வலதுசாரிய பாசியம் தேசியமாகியது. அனைத்து பெரிய இயக்கமும் வலதுசாரியத்தை தமது அரசியலாக கொண்டது. பாசிசம் படிப்படியாக, அதன் அரசியலாகியது. அழிக்கப்பட்ட இந்த தலித்திய போராட்டத்தை அங்கீகரிக்க மறுத்த, அதை நினைவு கூர மறுத்த, அதை தனது போராட்ட பாதையாக ஏற்க மறுத்த, பிற்போக்குத்தனத்தை அம்பலப்படுத்தினோம். இதை மூடிமறைப்பது, பாதுகாப்பது படுபிற்போக்கானது என்பதை சுட்டிகாட்டினோம். உண்மையான தலித்தியவாதிகளாக, நாம் நிமிர்ந்து நின்று இதைச் செய்தோம்.\nஇப்படி நான்கு பிரதானமான விடையத்தை 5 நிமிடத்தில் தெளிவுறுத்தியதன் மூலம், தலித்திய மக்களின் நலனை முன்வைத்தோம். இதன் அடிப்படையில் தலித்திய மக்களின் எதிர்கால நலன்களை முன்நிறுத்த கோரி, தலித்திய ஏற்பாட்டாளர்களை சிந்திக்கத் தூண்டினோம். கொள்கையளவிலான இந்த வெற்றி, தலித் மக்களின் முதல் வெற்றி. இதைத் தலித் மாநாடு எதிர்காலத்தில் ஏற்றுக்கொள்ள மறுத்தாலும், எமது தலித்திய நிலைப்பாடு தலித் மக்களின் மத்தியிலான முதல் வெற்றியாகும்.\nபதிப்புரிமை © 2021 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cochrane.org/ta/CD002124/MENSTR_maatvittaayinnn-pootu-eerrpttum-vlikkaannn-unnvut-titttt-porullkll", "date_download": "2021-02-27T01:39:54Z", "digest": "sha1:UBNIZTZ5VHGZVUWRD2DBVN7NVARDR4CJ", "length": 12690, "nlines": 116, "source_domain": "www.cochrane.org", "title": "மாதவிடாயின் போது ஏற்படும் வலிக்கான உணவுத் திட்ட உப பொருள்கள் | Cochrane", "raw_content": "\nமாதவிடாயின் போது ஏற்படும் வலிக்கான உணவுத் திட்ட உப பொருள்கள்\nமாதவிடாய் வலியின் (டிஸ்மெனொரியா) மீதான உணவுத் திட்ட உப பொர��ள்களுடைய விளைவின் ஆதாரத்தை காக்ரேன் ஆசிரியர்கள் திறனாய்வு செய்தனர், (எ.கா. வைட்டமின்கள், தாதுக்கள், மூலிகைகள்)\nமாதவிடாய் வலியின் சிகிச்சைக்கு உணவுத் திட்ட உப பொருள்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றின் நன்மைகள் மற்றும் தீங்குகள் பற்றி ஆராய்வது முக்கியமாகும். முதன்மை டிஸ்மெனொரியா அல்லது இடமகல் கருப்பை அகப்படலம் (எண்டோமெட்ரியோசிஸ்) போன்ற பிற காரணங்கள் தொடர்பான இரண்டாம் நிலை டிஸ்மெனொரியா கொண்ட பெண்களில் பிற உப பொருள்கள், போலி சிகிச்சை, சிகிச்சையின்மை அல்லது பாரம்பரிய வலி நிவாரணிகள் (வலி நிவாரணம்) ஆகியவற்றோடு ஒப்பிட்ட உணவுத் திட்ட உப பொருள்களின் திறனை நாங்கள் ஆராய்ந்தோம். இந்த ஆதாரம் 23 மார்ச் 2015 வரைக்கும் நிலவரப்படியானது.\nநாங்கள் 27 சீரற்ற கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகளை (3101 பெண்கள்) உள்ளடக்கினோம். பெரும்பாலான பங்கேற்பாளர்கள், முதன்மை டிஸ்மெனொரியாவை கொண்டிருந்த பிந்தைய வளர் இளம் பருவத்தில் இருந்த மாணவிகள் அல்லது ஆரம்ப இருபது வயதுகளில் இருந்தவர்களாவர். பெரும்பாலான ஆய்வுகள் ஈரானில் நடத்தப்பட்டன. சிகிச்சை தலையீடுகள் 12 வெவ்வேறு வகையான மூலிகை மருந்துகள் (காமமைல், இலவங்கப் பட்டை, டமாஸ்க் ரோஜா, டில், பெருஞ்சீரகம், வெந்தயம், இஞ்சி, கொய்யா, ரூபார்ப், ஊசரா, வலேரியன், மற்றும் ஜாட்டரியா) மற்றும் விதவிதமான மூலக்கூறுகள் மற்றும் அளவைகளில் ஐந்து மூலிகையற்ற உப பொருள்களை (மீன் எண்ணெய் , மெலட்டொனின், வைட்டமின் B1 மற்றும் E, மற்றும் சிங்க் சல்பேட்) உள்ளடக்கின. பிற உப பொருள்கள், போலி சிகிச்சை, சிகிச்சையின்மை மற்றும் ஸ்டீராய்டற்ற அழற்சி நீக்கி மருந்துகள் ஆகியவற்றோடு உப பொருள்கள் ஒப்பிடப்பட்டன.\nடிஸ்மெனொரியாவிற்கான எந்த ஒரு உணவுத் திட்ட உப பொருளுடைய திறனையும் ஆதரிக்க எந்த உயர்தர ஆதாரமும் இல்லை மற்றும் பாதுகாப்பிற்கான ஆதாரம் இருக்கவில்லை. எனினும், அநேக உப பொருள்களின் திறனிற்கு சில குறைந்த தர ஆதாரம் உள்ளது. ஒரு சாத்தியமான நன்மையை பரிந்துரைக்க சிறிதளவில் மிகவும் வரையறுக்கப்பட்ட ஆதாரத்தை கொண்ட உப பொருள்கள், வெந்தயம், இஞ்சி, வலேரியன், ஜாட்டரியா, சிங்க் சல்பேட், மீன் எண்ணெய்,மற்றும் வைட்டமின் B1 ஆகியவை ஆகும்.\nஎண்டோமெட்ரியோசிஸ் காரணமாக இரண்டாம் நிலை டிஸ்மெனொரியாவிற்கு, போலி சிகிச்சையை ஒப்பிடும��� போது, மெலட்டொனினின் நன்மைக்கு எந்த உறுதியான ஆதாரமும் இல்லை.\nஅனைத்து ஒப்பீடுகளுக்கும், ஆதாரம் குறைந்தது முதல் மிக குறைந்த தரத்தை கொண்டிருந்தன. மிக சிறிய ஆய்வு மக்கள் எண்ணிக்கைகள், ஆய்வு செயல்முறைகளை அறிக்கையிடுவதில் தோல்வி மற்றும் நிலையற்ற தன்மை போன்றவற்றால் ஏற்பட்ட துல்லியமற்ற தன்மையே முதன்மை வரையறைகள் ஆகும். பெரும்பாலான ஒப்பீடுகளுக்கு, ஒரே ஒரு ஆய்வு மட்டுமே உள்ளடக்கப்பட்டு இருந்தது, மற்றும் உள்ளடக்கப்பட்ட மிக சில ஆய்வுகளே பாதகமான விளைவுகளை அறிக்கையிட்டிருந்தன.\nமொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.\nநீங்கள் இவற்றில் ஆர்வமாக இருக்கலாம்:\nஉட்கருப்பையிய புத்து வீச்சு (endometriosis)-டன் வரும் இடுப்பறை வலிக்கு டெனோஸால் (Danazol)\nவலியுடன் கூடிய மாதவிடாய்க்கான உடற்பயிற்சிகள்\nகர்ப்பக்காலத்தின் போது மக்னீசியம் உபச்சத்து உணவுத் திட்ட முறை நன்மையளிக்கும் என்பதற்கு போதுமான உயர்-தர ஆதாரம் இல்லை.\nமாதவிடாய் நிறுத்தத்தின் குழலியக்க (மெனோபாஸ் வாசோமோட்டார்) அறிகுறிகளுக்கான உடற்பயிற்சி\nஇந்த கட்டுரையை குறித்து யார் பேசுகிறார்கள்\nஎங்கள் சுகாதார ஆதாரம் - உங்களுக்கு எப்படி உதவும்.\nஎங்கள் நிதியாளர்கள் மற்றும் பங்காளர்கள்\nபதிப்புரிமை © 2021 காக்ரேன் குழுமம்\nஅட்டவணை | உரிமைத் துறப்பு | தனியுரிமை | குக்கீ கொள்கை\nஎங்கள் தளத்தில் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறோம். சரி அதிக தகவல்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbeatslyrics.com/2020/09/thee-pidikka-song-lyrics-in-tamil.html", "date_download": "2021-02-27T00:45:12Z", "digest": "sha1:CNRWPDPURHKCOL3QTKLXGR2RNXHGOZO4", "length": 6616, "nlines": 152, "source_domain": "www.tamilbeatslyrics.com", "title": "Thee Pidikka Song Lyrics in Tamil - தீப்பிடிக்க பாடல் வரிகள்", "raw_content": "\nஅனுஷ்கா மஞ்சன்டா, பிரேம்ஜி அமரன்\nபெண்: தேள் கடிக்க தேள் கடிக்க\nகுழு: பேபி யுவர் சோ ஹாட் அண்ட் பைன்\nஐ கான்ட் வெய்ட் டு மேக் யூ மைன்\nபேபி யுவர் சோ ஹாட் அண்ட் பைன்\nஐ கான்ட் வெய்ட் டு மேக் யூ மைன்\nஆண்: பேபி யுவர் சோ\nஹாட் அண்ட் பைன் வோவ்\nவோவ் ஐ கான்ட் வெய்ட்\nடு மேக் யூ மைன்\nபெண்: வோவ்ஹோ தீப்பிடிக்க தீப்பிடிக்க\nபெண்: தேள் கடிக்க தேள் கடிக்க\nபெண்: வாடா என் கழுத்தை வளைத்து\nஅதில் முத்தத்தை நிரப்பி ஒரு தேடல் செய்\nஆண்: வாடி என�� தசையை இறுக்கி\nஅதில் ஆசை முறுக்கி ஒரு கூடல் செய்\nபெண்: அலறுது அலறுது இருதயம்\nஅதிருது அதிருது அடி மனம்\nஆண்: கதறுது கதறுது இளமையும்\nகுழு: ஆஆஹா ஆஹா ஆ\nஆண்: செய்வாய் இமை பதற பதற\nஇடை சிதற சிதற ஒரு யுத்தத்தை\nபெண்: தருவாய் உடை உதற உதற\nபெண் அதிர அதிர ஒரு மோட்சத்தை\nஆண்: வேர்வையும் வேர்வையும் வழியுதே\nஎலும்புகள் உன்னை கண்டு புடைக்குதே\nபெண்: உடம்புக்கு ஏது வரைமுறை\nஅடங்காது கொஞ்சம் கடி நீ\nபெண்: தேள் கடிக்க தேள் கடிக்க\nகுழு: பேபி யுவர் சோ ஹாட் அண்ட் பைன்\nஐ கான்ட் வெய்ட் டு மேக் யூ மைன்\nபேபி யுவர் சோ ஹாட் அண்ட் பைன்\nஐ கான்ட் வெய்ட் டு மேக் யூ மைன்\nகுழு: பேபி யுவர் சோ\nஹாட் அண்ட் பைன் வோவ்\nவோவ் ஐ கான்ட் வெய்ட்\nடு மேக் யூ மைன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-02-27T01:20:28Z", "digest": "sha1:UMKN5M4TDJPTPTCLIMX7DXYM4AKEIKVL", "length": 4068, "nlines": 66, "source_domain": "www.tntj.net", "title": "ஏழுகிணறு கிளையில் வெங்கடேஷ் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்நான் முஸ்லிம் தஃவாஏழுகிணறு கிளையில் வெங்கடேஷ் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்\nஏழுகிணறு கிளையில் வெங்கடேஷ் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் ஏழுகிணறு கிளை சார்பாக கடந்த 13-09 -11 அன்று சகோதரர் வெங்கடேஷ் அவர்களுக்கு தூய இஸ்லாத்தை எடுத்து சொல்லி திருகுர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/nakkheeran/rangcall-accelerating-corruption-cases-ministers-kili-seven-released-delhi-indifference", "date_download": "2021-02-27T01:28:04Z", "digest": "sha1:DMVUCVZXYIHILQEFW2IJBBDL36QILCNC", "length": 7629, "nlines": 150, "source_domain": "image.nakkheeran.in", "title": "ராங்கால் : வேகமெடுக்கும் ஊழல் வழக்குகள்! மந்திரிகள் கிலி! எழுவர் விடுதலை! டெல்லி அலட்சியம்! | nakkheeran", "raw_content": "\nராங்கால் : வேகமெடுக்கும் ஊழல் வழக்குகள் மந்திரிகள் கிலி\nஹலோ தலைவரே, தேர்தல் நெருக்கத்தில் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அ.தி.மு.க நிர்வாகியை சி.பி.ஐ. கைது செய்ததுபோல, குட்கா ஊழல் வழக்கிலும் அமலாக்கத்துறையின் அதிரடிக் காட்சிகள் அரங்கேறத் தொடங்கி இருக்குதே''’’ \"\"ஆமாம்பா, அ.தி.மு.க. மாஜி மந்திரி பி.வி.ரமணா காலத்தில்தான் குட்கா ஊழலுக்கே பிள்ளையார்... Read Full Article / மேலும் படிக்க,\nகொரோனா தடுப்பூசி -பயமும் நிஜமும்\n\"என் மகளுக்கு கிடைத்ததில் ஆச்சர்யமில்லை ஆனால் எனக்கோ...\" - மோகன் லால் நெகிழ்ச்சி\nமாறி மாறி வாழ்த்து தெரிவித்துக்கொண்ட சூப்பர் ஸ்டார்ஸ்\nதான் ஒரு ரியல் லைஃப் ஹீரோ என மீண்டும் நிரூபித்த வில்லன் நடிகர்\nசென்னை ரசிகர்களால் இந்திய வீரர்களின் ஆட்டம் உயர்ந்தது - இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட்\nநித்தம் நித்தம் செத்து பிழைக்கிறோம்... ஜெயராஜ் - பென்னிக்ஸ் குடும்பத்தினர்\nநடத்தை விதிகள் அமல்; பணத்தைக் கொண்டு செல்ல கட்டுப்பாடு - தமிழகத் தேர்தல் அதிகாரி பேட்டி\nபேட்டிங் தூண்களுக்கு இணையாக ஒரு பவுலிங் தூண் - இந்திய கிரிக்கெட்டின் 'கிங்'கான் ஜாகிர்\nஅமெரிக்காவும், ரஷ்யாவும் பங்குபோட்ட அப்பம்... வடகொரியாவின் அரசியல்...\nசொந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்... அதன்பின் நடந்ததுதான் மாஸ் ஸ்டீவ் ஜாப்ஸ் | வென்றோர் சொல் #32\nமுடிவு என்னனாலும் பரவாயில்லை, போய் ஓடு... உசைன் போல்ட்டுக்கு அம்மா கொடுத்த தைரியம் | வென்றோர் சொல் #31\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://play.google.com/store/apps/details?id=com.whiture.apps.tamil.vairamuthu", "date_download": "2021-02-27T01:47:29Z", "digest": "sha1:QMWODXGTSK6GNE4HAJWIMCHDKUO75DQU", "length": 7454, "nlines": 185, "source_domain": "play.google.com", "title": "Tanneer Desam Vairamuthu Tamil - Apps on Google Play", "raw_content": "\nஇந்த உலகத்தில் காதலிப்பது சுலபம் ஆனால் காதலிக்க வைப்பது சற்று கடினம். எனினும், வைரமுத்து என்ற அந்த ஒரு நபருக்கு மட்டும் காதலிக்க வைப்பதும் கூட சுலபம் தான். கவியரசு வைரமுத்துவை பொருத்தவரையில் அவரது எழுத்துக்களை காதலிக்காத வாசகர்களே இல்லை. இவர் எழுதும் கவிதையோ, கதையோ சாமான்யமான மனிதனைக் கூட கவிஞனாக்கும் தன்மை கொண்டது.\nஅந்த வகையில் 'தண்ணீர் தேசம்' என்னும் இக்கதையை உண்மையில் வைரமுத்துவின் கவிதை என்று சொல்வதா இல்லை கதை என்று சொல்வதா இல்லை கதை என்று சொல்வதா எனக்குத் தெரியவில்லை ஒருவேளை வேண்டும் என்றால், இப்படிச் சொல்லிவிட்டுப் போகலாம் அதாவது இது கவிதை நடையில் எழுதப்பட்ட கதை என்று. வைரமுத்துவின் கை வண்ணத்தில் இதனைப் படிக்கும் போது அன்னாரின் கடலைப் பற்றிய அறிவியல் பார்வையும் காதல் பார்வையும் கலந்த வரிகள் அனைத்தும் வாசகர்களின் நெஞ்சங்களை பல முறை கொள்ளை கொள்ளும் என்பது மட்டும் உறுதி. இந்தத் தண்ணீர் தேசத்துக்குள் நுழைந்து வைரமுத்துவின் கவிதைப் படகில் ஒரு நான்கு மணிநேரம் மிதந்து பின்னர் கரை சேருமாறு வாசகர்களை வேண்டுகிறேன். அவசியம் அனைவரும் இதனைப் பதிவிறக்கம் செய்யுங்கள். வாழ்த்துக்கள்.\nநிலா தமிழ் காலெண்டர் (நாள்காட்டி) 2021 - 2025 உங்கள் ஆன்ட்ராய்டு மொபைலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B9%E0%AF%8B/", "date_download": "2021-02-27T00:53:10Z", "digest": "sha1:ZF2V3WUB6A2T2IFTX6JXMPO35V4CEZKY", "length": 20938, "nlines": 118, "source_domain": "thetimestamil.com", "title": "‘ஷாருக் கான் ஒரு ஒர்க்ஹோலிக், ஒரு நாளில் 36 மணிநேரம் வேலை செய்திருக்க முடியும்’: சர்க்கஸ் இணை நடிகர் ரேணுகா ஷாஹானே - தொலைக்காட்சி", "raw_content": "சனிக்கிழமை, பிப்ரவரி 27 2021\nபாபு தாரி பந்துவீச்சு ஆச்சரியமாக இருக்கிறது என்று கோஹ்லி கூறினார்: வீடியோவைப் பாருங்கள் விராட் கோஹ்லி குஜராத்தியில் கேமியோவை உருவாக்குகிறார் ஹபிக் பாண்ட்யா-ஆக்சர் படேல் நேர்காணலின் போது ஆறு, வீடியோவைப் பாருங்கள்\nவிஜய் ஹசாரே டிராபி விராட் கோஹ்லி தேவதூத் பாடிக்கல் அடுத்தடுத்து 2 வது நூற்றாண்டு கர்நாடக த்ராஷ் கேரளா கே.எல்.\nரன்வீர் சிங் தீபிகா படுகோனைப் பார்க்க திரும்பினார், கூறினார் – ‘ஜான் ஹை லே லெ’\nஅண்ட்ராய்டில் தனிப்பயன் ஸ்லீப் டிராக்கரை உருவாக்க டாஸ்கரின் சமீபத்திய பீட்டா உங்களை அனுமதிக்கிறது\nசவூதி அரேபியாவின் மகுட இளவரசர் முஹம்மது பின் சல்மான் சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகியைக் கைப்பற்ற அல்லது கொல்ல ஒரு நடவடிக்கைக்கு ஒப்புதல் அளித்தார்: உசா\nமேற்கு வங்காளத் தேர்தல் செய்தி: தலைமைத் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் சுனில் அரோரா மற்றும் அவரது தாயையும் அவரது வரிகளையும் நினைவில் கொள்க\nவிராட் கோலியின் கீழ் விளையாடுவதை எப்போதும் கனவு கண்டதாக சூர்யகுமார் யாதவ் கூறுகிறார் – சப்னா யாதவ் வெளிப்படுத்தினார்\nரிலையன்ஸ் ஜியோ புதிய ஜியோபோன் 2021 ஐ அறிமுகப்படுத்துகிறது 2 ஆண்டு வரம���பற்ற சேவைகளையும் புதிய ஜியோ ஃபோனை 1999 ரூபாயிலும் பெறுகிறது\nஊர்வசி ர ute டேலா தனது பிறந்த நாளில் 10 கிலோ வெங்காயத்தை வெட்டு வீடியோ இணையத்தில் வைரல்\nமார்ச் 2021 க்கான பிளேஸ்டேஷன் பிளஸ் விளையாட்டு அறிவிக்கப்பட்டது\nHome/entertainment/‘ஷாருக் கான் ஒரு ஒர்க்ஹோலிக், ஒரு நாளில் 36 மணிநேரம் வேலை செய்திருக்க முடியும்’: சர்க்கஸ் இணை நடிகர் ரேணுகா ஷாஹானே – தொலைக்காட்சி\n‘ஷாருக் கான் ஒரு ஒர்க்ஹோலிக், ஒரு நாளில் 36 மணிநேரம் வேலை செய்திருக்க முடியும்’: சர்க்கஸ் இணை நடிகர் ரேணுகா ஷாஹானே – தொலைக்காட்சி\nபாலிவுட் நடிகர் ரேணுகா ஷாஹானே தனது தொலைக்காட்சி நிகழ்ச்சியின் செட்களில் கரடியால் துரத்தப்பட்டதை சர்க்கஸின் ஷாருக்கானுடன் வெளிப்படுத்தியுள்ளார். கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தொடர்ந்து பூட்டுதலுக்கு மத்தியில் 90 களில் இருந்து பிரபலமான பல சீரியல்களை தூர்தர்ஷன் கொண்டு வருவதால், சர்க்கஸும் சேனலில் மீண்டும் இயக்கப்படும்.\nரேணுகா மும்பை மிரர் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், “ஒரு பாடல் இருந்தது, அதை நாங்கள் ஒரு காட்டு கரடியுடன் சுட வேண்டியிருந்தது. அந்த கரடி ஒரு மோட்டார் சைக்கிள் சவாரி செய்து கூட்டத்தின் முன்னால் நிகழ்த்த வேண்டும், நாங்கள் அனைவரும் அதன் பின்னால் நடனமாடினோம். நாங்கள் அதன் வழியில் வரக்கூடாது என்று பயிற்சியாளர் முன்பே எச்சரித்திருந்தார், ஆனால் நாங்கள் அதைத் தவிர்க்க முயற்சித்தாலும், கரடி எங்களைத் துரத்தியது ஆகவே, நீங்கள் எபிசோடை கவனமாகப் பார்த்தால், நாங்கள் பயந்து எங்கள் வாழ்க்கைக்காக ஓடிக்கொண்டிருப்பதை நீங்கள் காண்பீர்கள், ஆனால் கேமரா உருண்டு கொண்டிருப்பதால் அமைதியாக இருக்க வேண்டியிருந்தது. ” விக்கி அஜீஸ் மிர்சா மற்றும் குண்டன் ஷா ஆகியோரால் இயக்கப்பட்டது, சர்க்கஸ் ஷாருக்கானின் ஆரம்பகால வேடங்களில் ஒன்றாகும். இதில் பவன் மல்ஹோத்ரா, மற்றும் அசுதோஷ் கோவாரிகர் ஆகியோர் நடித்தனர்.\nஇதையும் படியுங்கள்: ஜாக்குலின் பெர்னாண்டஸ் மனோஜ் பாஜ்பாயை அச்சுறுத்துகிறார், ‘கெஹ் கே லூங்கி’; நெட்ஃபிக்ஸ் படம் திருமதி சீரியல் கில்லரின் பிரீமியர் அறிவிக்கிறது. பாருங்கள்\nரேணுகா ஷாருக் உடன் பணிபுரிந்த தனது அனுபவத்தைப் பற்றியும் பேசினார் – அப்போது ஒரு இளம் நடிகர், ஏற்கனவே தனது தொலைக்காட்சி நிகழ்ச்சியான ஃப au ஜ�� மூலம் பார்வையாளர்களை வென்றார். “நாங்கள் அனைவரும் மிகவும் இளமையாகவும் உற்சாகமாகவும் இருந்ததால் இது மிகவும் நன்றாக இருந்தது. ஷாருக் அந்த நேரத்தில் கூட ஒரு பெரிய கிராஸாக இருந்தார், ஏனெனில் அவரது முந்தைய நிகழ்ச்சியான ஃப au ஜி மிகவும் சிறப்பாக செயல்பட்டார். அவர் அப்போது கூட ஒரு இதய துடிப்பு போல் இருந்தார். அந்த நேரத்தில் அவர் ஒரு திரைப்பட நட்சத்திரம் கூட இல்லாதபோது, ​​அவர் ரசிகர்களால் கவரப்படுவதையும், ஷாருக்கானைப் பார்ப்பதற்காக சுமார் 20,000 பேர் கொண்ட கூட்டமும் அங்கு கூடிவருவதை நான் கண்டேன். அவர் ஒரு வேலையாட்களாக இருந்தார். அவரிடம் கேட்கப்பட்டால் அவர் 36 மணி நேரம் நீட்டித்திருப்பார். அந்த வகையான ஆற்றல் மிகவும் தொற்றுநோயாக இருந்தது. கூடுதலாக, நாங்கள் அனைவரும் அவருடன் பணியாற்றுவதில் ஏற்கனவே உற்சாகமாக இருந்தோம். நான் நிச்சயமாக இருந்தேன், ஏனென்றால் நான் ஃப au ஜியை நேசித்தேன், ”என்று அவர் செய்தித்தாளிடம் கூறினார்.\nREAD ஆர்ஐபி இர்பான் கான்: நடிகர் சமமானவர் மற்றும் சமூகம், வேலை மற்றும் நடிப்பு பற்றிய அவரது பிரபலமான மேற்கோள்கள் - அதிக வாழ்க்கை முறை\nநிகழ்ச்சியின் மறுபிரவேசம் குறித்து, ரேணுகா சமீபத்தில் இந்துஸ்தான் டைம்ஸுக்கு ஒரு நேர்காணலில், “இளைஞர்கள் இதை பெற்றோருடன் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள், சமூக ஊடகங்களில் பல எதிர்வினைகள் வந்துள்ளன. அடுத்த ஐந்து தலைமுறைகளுக்கு ஷாருக் இன்னும் ஒரு நட்சத்திரம். முன்னதாக நிறைய பேர் சீரியலைத் தவறவிட்டனர், எனது பங்கு மற்றும் நிகழ்ச்சி பாராட்டப்படுவதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். ”\nவிருப்பமில்லாத மேலாளரைக் கொண்ட ஒரு சர்க்கஸைச் சுற்றி இந்த நிகழ்ச்சி சுழன்றது – சர்க்கஸைக் கவனித்துக்கொண்டிருக்கும் சேகரன், தனது சொந்த கனவுகளுக்கு எதிராக செல்கிறார். சுற்றியுள்ள மக்களுடன் ஒரு பிணைப்பை வளர்த்துக் கொள்ளும் ஷேகரானாக ஷாரூக் நடித்தார், மேலும் சர்க்கஸ் மீதான அவரது வெறுப்பு ஆவியாகிறது. ஃப au ஜியுடன் அறிமுகமான பிறகு, சர்க்கஸ் அவரது இரண்டாவது திட்டமாகவும், ஷோபிஸில் இரண்டாவது வெற்றிகரமான திட்டமாகவும் இருந்தது. சர்க்கஸில் ஒரு இளம் மரியாவின் பாத்திரத்தில் ரேணுகா நடித்தார், அதன் தனித்துவமான பாடத்தின் காரணமாக இளைஞர்கள் இந்த நிகழ்ச்சியை நேசிக்கிறார்கள் என்று நம்புகிறார்.\nசர்க்கஸ் தவிர, சூப்பர் ஹீரோ ஷோ சக்திமான் மற்றும் வழிபாட்டு கிளாசிக் சாணக்யா, புராண சீரியல்கள் ராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகியவை தூர்தர்ஷனில் நாடு தழுவிய பூட்டுதலின் மத்தியில் கிளாசிக் மறுபிரவேசங்களின் பட்டியலில் இணைந்துள்ளன.\n“ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.”\n\"ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.\"\nகோவிந்தாவில் காஷ்மேரா ஷா மீண்டும் அடித்தாரா பெரிய மனிதர்களின் நிகழ்ச்சி நிரலைப் பற்றி கூறினார் | காஷ்மேரா ஷாவின் இடுகை மாமா மருமகன் சர்ச்சையின் மத்தியில் நெய் வேலை செய்தது\nபிக் பாஸ் 14: அபிநவ் மீதான ஆர்வத்திற்காக ஹர்ஷ் லிம்பாச்சியா மற்றும் ராகவ் ஜூயல் ராக்கி சாவந்தை கேலி செய்கிறார்கள்\nஆயிஷா ஷிராஃப் ஜாக்கி ஷிராஃப் முன்னாள் காதலிக்கு ஒரு கடிதம் எழுதியபோது, ​​அவர்கள் இருவரும் அவரை திருமணம் செய்து கொள்வோம் என்று கூறியபோது – ஜாகி ஷிராப்பின் முன்னாள் காதலியை ஆயிஷா எழுதியபோது\nஎக்ஸஸ் ஜாக் எஃப்ரான் மற்றும் வனேசா ஹட்ஜன்ஸ் ஆகியோர் டிஸ்னி குடும்ப சிங்கலோங்கிற்காக மீண்டும் இணைகிறார்கள்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nசல்மான் கான் & சஞ்சய் தத் சண்டை: இந்த பெண் குற்றம் சாட்டப்பட வேண்டும் [Throwback]\nபாபு தாரி பந்துவீச்சு ஆச்சரியமாக இருக்கிறது என்று கோஹ்லி கூறினார்: வீடியோவைப் பாருங்கள் விராட் கோஹ்லி குஜராத்தியில் கேமியோவை உருவாக்குகிறார் ஹபிக் பாண்ட்யா-ஆக்சர் படேல் நேர்காணலின் போது ஆறு, வீடியோவைப் பாருங்கள்\nவிஜய் ஹசாரே டிராபி விராட் கோஹ்லி தேவதூத் பாடிக்கல் அடுத்தடுத்து 2 வது நூற்றாண்டு கர்நாடக த்ராஷ் கேரளா கே.எல்.\nரன்வீர் சிங் தீபிகா படுகோனைப் பார்க்க திரும்பினார், கூறினார் – ‘ஜான் ஹை லே லெ’\nஅண்ட்ராய்டில் தனிப்பயன் ஸ்லீப் டிராக்கரை உருவாக்க டாஸ்கரின் சமீபத்திய பீட்டா உங்களை அனுமதிக்கிறது\nசவூதி அரேபியாவின் மகுட இளவரசர் முஹம்மது பின் சல்மான் சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகியைக் கைப்பற்ற அல்லது கொல்ல ஒரு நடவடிக்கைக்கு ஒப்புதல் அளித்தார்: உசா\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=121254&name=Thiagarajan%20Kodandaraman", "date_download": "2021-02-27T00:55:13Z", "digest": "sha1:R7XSSBMU34AL45J22VAVN4VWIYXEN2VS", "length": 13649, "nlines": 279, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Thiagarajan Kodandaraman", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Thiagarajan Kodandaraman அவரது கருத்துக்கள்\nஅரசியல் சொல் புத்தி, சுய புத்தி இல்லாத முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு\nஅறிஞர் அன்னா போல உங்க அப்பா போல தொண்டர்களை எதனால் நீங்க நம்பள எதற்கு வடமாநிலத்து ஆட்களுக்கு தேர்தலுக்காக சுமார் நானூறு கோடி கொடுக்கிறீர்கள் ...உங்க சொந்த புத்தி எங்க தொலைசீன்க 23-பிப்-2021 14:43:23 IST\nகோர்ட் வெற்றி நடைபோடும் தமிழகம் விளம்பரம் ஐகோர்ட் உத்தரவு\nமக்களின் வரிப்பணத்தில் பல ஆயிரம் கோடி ஹலில் வாங்கிய டீவியை க ளைஞர் டி வீ என்று மக்களிடம் சொல்லவில்லையா அதில் அவரது உருவம் கூட வந்ததாக NIYAABAGAM 23-பிப்-2021 14:39:41 IST\nகோர்ட் அங்கீகாரம் இல்லாமல் கல்லூரி நடத்தி மோசடி கே.எஸ்.அழகிரி மீது நடவடிக்கை கோரி மனு\nநல்ல கூட்டணி தான் நான் கூட யோக்கியர்ன்னு நினைசெய்ன் ....அட பாவத்த, அதான் காமராஜரை பத்தி பேச வாய் வல்லயோ 23-பிப்-2021 14:36:12 IST\nபொது அறுவடையும் செய்வோம், போராட்டமும் நடத்துவோம் விவசாய சங்கம்\nபோங்கடா அந்நிய கூலிகளா ...கூலிக்கு மாரடிக்கும் துரோகிகளா 19-பிப்-2021 16:35:34 IST\nஅரசியல் மக்கள் சொத்தை கொள்ளையடித்து மக்களுக்கே கொடுப்பது அசிங்கம் ஸ்டாலின்\nநம்பர் ஒன் ஆக வலம் வந்த வைகை புயல் வடிவேல் சினிமா வாழ்க்கைக்கே மணி அடிச்சு வீட்டுல உக்கார வச்ச நீரா ஊர் ஊரா கூவுறீர் ...அப்பா விகளின் எமன் தீ மூ க 19-பிப்-2021 16:33:44 IST\nஅரசியல் மக்கள் சொத்தை கொள்ளையடித்து மக்களுக்கே கொடுப்பது அசிங்கம் ஸ்டாலின்\nஅதெல்லாம் சரி உங்க அப்பாரு கொடுத்த டி வீ கேஸ் அடுப்பு , மனை இதுகள் எல்லாம் திருக்குவளை ஜமீன்ல இருந்து ஒரு பகுதி சொத்தை விற்று கொடுத்தீரோ .....மக்களுக்கு தெரியும் யார் உலக மகா .......... ஆள் என்று 19-பிப்-2021 16:30:12 IST\nஅரசியல் ஊழல் முகத்தை மறைக்க பரதன் வேஷம் போடும் ஓபிஎஸ் ஸ்டாலின் தாக்கு\nஇவர்கள் லொள்ளு தாங்க முடியல இதை பொதுமேடையில் பேச அரிச்சந்திரர்கள் தமிழகத்தில் இப்போது கிடையாது ..இவர் பேசும் மேடை மற்றும் செலவு இவர்கள் உழைத்த காசிலா செய்திருப்பார்கள் ...ஊரனை மிரட்டி உருட்டி வாழும் கூட்டம் 18-பிப்-2021 16:40:49 IST\nதேர்தல் களம் 2021 ராமர் கோவில் கட்ட தி.மு.க.,வினர் நிதி\nஅப்போதும் தீ மூக்காவை ராமசந்திரன் தான் காப்பாற்றி ஆட்சி அமைக்க வைத்தார் ... 18-பிப்-2021 12:45:09 IST\nஅரசியல் தி.மு.க.,வை மக்கள் மறந்துவிட்டனர் முதல்வர் பழனிசாமி பிரசாரம்\nகலவரம் செய்பவர்களை அடக்குவதற்கும் அப்பாவி மக்களை தாமிரபரணி ஆற்றில் துரத்தி துரத்தி சுடுவதற்கும் வித்யாசம் இருக்கா இல்லையா ..தூதுக்குடியையே உருக்குலைய ஒரு பெரிய அந்நிய மத சதி அரங்கேறியது அது தடுக்கப்பட்டது 17-பிப்-2021 16:03:32 IST\nஅரசியல் திமுக தான் எங்களின் பிரதான எதிரி பா.ஜ., முருகன்\nஉங்க கூட்டணி ஆதிமூக வுடன் இருக்கும் பட்சத்தில் தீ மூ கா தான் எதிரி, இதில் என்ன சந்தேகம் ..எத்தனை பேர் எம் எல் ஏ ஆவிங்க அத முதல்ல உறுதியான சொல்லுங்க 17-பிப்-2021 15:58:36 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2010/09/blog-post_23.html", "date_download": "2021-02-27T01:18:34Z", "digest": "sha1:SK2UF27DELJUA7D3O26355F7A7PO7EDQ", "length": 8486, "nlines": 49, "source_domain": "www.lalpetexpress.com", "title": "பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பு எப்படி இருந்தாலும் இஸ்லாமியர்கள் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் அனைத்து சமுதாய ஆலோசனை கூட்டத்தில் கோரிக்கை - Lalpet Express", "raw_content": "\nபாபர் மசூதி வழக்கின் தீர்ப்பு எப்படி இருந்தாலும் இஸ்லாமியர்கள் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் அனைத்து சமுதாய ஆலோசனை கூட்டத்தில் கோரிக்கை\nசெப். 23, 2010 நிர்வாகி\nபாபர் மசூதி வழக்கின் தீர்ப்பு எப்படி இருந்தாலும், இஸ்லாமியர்கள் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை அனைத்து சமுதாய ஆலோசனை கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது.\nதமிழக அனைத்து சமுதாய அமைப்புகள் மற்றும் கட்சிகள் ஒருங்கிணைந்த ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஜமாஅத்துல் சபையின் தமிழ்நாடு தலைவர் எ.இ.எம்.அப்துல் ரஹ்மான் ஹஜ்ரத் தலைமை தாங்கினார்.\nஇந்த கூட்டத்தில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் ஜவாஹிருல்லா, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் பொது செயலாளர் பக்ருதீன், இந்திய தேசிய லீக் தலைவர் இனாயத்துல்லா, துணை தலைவர் ஜான் முஹம்மது, இந்திய தவ்ஹித் ஜமாஅத் துணைதலைவர் முஹமது முனிர், தமிழ்மாநில முஸ்லிம் லீக் தலைவர் திருப்பூர் அல்தாப், இஸ்லாமிய இலக்கிய கழக தலைவர் எஸ்.எம்.இதயத்துல்லா, மஸ்ஜித்களின் கூட்டமைப்பு தலைவர் சிக்கந்தர், மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் தலைவர் அ.ச.உமர் பரூக், தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் தலைவர் கே.எ.மன்சூர், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் செயலாளர் எஸ்.என்.சிக்கந்தர், ஜம்மியத் துல் உலாமாயே இந்த் பொது செயலாளர் மன்சூர் ஹஜ்ரத், தலைவர் சையத் முஹமது ஷெரிப், இஸ்லாமிய விழிப்புணர்வு கழகம் பொது செயலாளர் தர்வேஷ் ரஷாதி, ஆல் இந்தியா பர்சனல் லா போர்டு முகமது வலியுல்லாஹ் ரஷாதி, தாருல் இஸ்லாம் சபை தலைவர் கே.எம்.இலியாஸ் ரியாஜி, ஆல் இந்தியா மில்லி கவுன்சில் பொது செயலாளர் எஸ்.எம்.அப்துல் ரஹீம் பட்டேல், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் பிரசிடென்ட் அபுபக்கர், தமிழ்நாடு தலைமை காஜி முப்தி சலாஹுத்தீன் அய்ïப் ஆகியோர் பங்கேற்றனர்.\nஇந்த ஆலோசனை கூட்டத்தில், பாபர் மசூதி வழக்கில் 24-ந் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது. வழக்கின் தீர்ப்பு எப்படி இருந்தாலும் இஸ்லாமியர்களுக்கே உரிய கண்ணியத்துடனும், கட்டுப்பாட்டுடனும் நடந்து கொள்ள வேண்டும். வழக்கு சாதகமாக இருந்தால் தனித்தனியாக இறைவனுக்கு நன்றி செலுத்துவோம்.\nமாறாக மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்வதோ பாதகமாக இருந்தால் துவண்டுவிடவோ அல்லது கோபத்தை வெளிப்படுத்தும் விதத்தில் ஆக்ரோஷமான எச்செயல்களிலும் ஈடுபடுவதோ கூடாது.\nமேலும், தீர்ப்பை தவறாக பயன்படுத்தி மசூதிகளுக்கு இடைïறு செய்யும் விதத்தில் யாராவது ஈடுபட்டால் வேடிக்கை பார்க்காமல் அத்தகைய சமூக விரோத தீய சக்திகளை இரும்புகரம் கொண்டு ஒடுக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.\n24--2021 முதல் 28-2-2021 வரை லால்பேட்டை மஸ்ஜித்களின் தொழுகை நேரம்\nலால்பேட்டையில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா\nலால்பேட்டையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.\nஐக்கிய அரபு அமீரகத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் தற்பொழுதைய விதிமுறைகள் ..\nT.அஹமதுல்லா - சஹிரா பானு திருமணம்\nலால்பேட்டை சமூக நலன் கூட்டமைப்பினார் தொழில்துறை அமைச்சர் எம்.சி சம்பத்வுடன�� சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/worship/2021/02/09105058/2341957/Aiyarappar-temple-varushabishekam.vpf", "date_download": "2021-02-27T00:47:05Z", "digest": "sha1:V6K6HQLSSGV7GRNQF7R5IHRJH3UU3LB2", "length": 14784, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஐயாறப்பர் கோவிலில் 8-ம் ஆண்டு குடமுழுக்கு விழா || Aiyarappar temple varushabishekam", "raw_content": "\nசென்னை 27-02-2021 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஐயாறப்பர் கோவிலில் 8-ம் ஆண்டு குடமுழுக்கு விழா\nதிருவையாறில் பிரசித்தி பெற்ற ஐயாறப்பர் கோவிலில் 8-ம் ஆண்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர்.\nஐயாறப்பர் கோவிலில் 8-ம் ஆண்டு குடமுழுக்கு விழா\nதிருவையாறில் பிரசித்தி பெற்ற ஐயாறப்பர் கோவிலில் 8-ம் ஆண்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர்.\nதிருவையாறில் பிரசித்தி பெற்ற ஐயாறப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 8-ம் ஆண்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காலை 7 மணிக்கு ஆதிவிநாயகர், முருகன், பெருமான் வழிபாடும், 8 மணிக்கு ஆட்கொண்டார் பெருமானுக்கு வடமாலை சாத்தி அபிஷேகமும், 9 மணிக்கு மகாருத்ரஹோமம் , 10 மணிக்கு உற்சவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.\n11 மணிக்கு யாகசாலையிலிருந்து பூர்ணாஹீதி முடிந்து கடம் புறப்பட்டு 12 மணிக்கு சுவாமிக்கு பஞ்சமுக அர்ச்சனையும், அம்பாளுக்கு நவசக்தி அர்ச்சனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர். மதியம் 1 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது. மாலை வேதபாராயணம், தேவார திருமுறை பாராயணம், கயிலை வாத்திய நிகழ்ச்சியுடன் வெள்ளி ரிஷப வாகனத்தில் ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் வீதி உலா காட்சி நடைபெற்றது.\nகன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு ஏப்.6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும்- சுனில் அரோரா\nமேற்குவங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறும்- சுனில் அரோரா\nபுதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி வாக்குப்பதிவு- சுனில் அரோரா\nதமிழக சட்டமன்ற தேர்தலுக்கு மார்ச் 12-ந்தேதி முதல் வேட்புமனுத்தாக்கல்- சுனில் அரோரா\nதமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி சட்டசபை தேர்தல்\nதமிழகம் உள்பட 5 மாநிலங்களில் மே 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை- இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா\nகே��ளாவில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி வாக்குப்பதிவு\nஅருளை அள்ளித்தரும் கோட்டை மாரியம்மன்\nஅனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம்\nகடலூர் தென்பெண்ணை ஆற்றில் மகா ஆரத்தி\nபழனி முருகன் கோவிலுக்கு ராட்சத கிரேன் மூலம் பறவைக்காவடி எடுத்து வந்த பக்தர்கள்\nவிருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் தேரோட்டம்\nகருப்பணசாமி-ரெங்கம்மாள் கோவிலில் வருடாபிஷேகம், சாமி சிலைகள் பிரதி‌‌ஷ்டை\nகன்னியாகுமரி திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் நடந்த வருஷாபிஷேகம்\nகன்னியாகுமரி திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் வருஷாபிஷேக விழா இன்று நடக்கிறது\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வருஷாபிஷேகம்\nநடுவூர்கரை சிவசக்தி கோவில் வரு‌ஷாபிஷேக விழா\nவிவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு\nசட்டசபை தேர்தலை ஒன்றிணைந்து சந்திப்போம்- சசிகலா\nபஸ்கள் நாளை வழக்கம் போல் ஓடும்- வேலைக்கு வராதவர்களுக்கு சம்பளம் கிடையாது\nமாணவர்கள் அனைவரும் தேர்ச்சி: 9,10,11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து\nநடிகை நிரஞ்சனியை கரம் பிடித்தார் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி - குவியும் வாழ்த்துக்கள்\nதா.பாண்டியன் உடல்நிலை கவலைக்கிடம்- அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை\nஇந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவு- சொந்த ஊரில் நாளை இறுதி சடங்கு\nதமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்வு- முதலமைச்சர் அறிவிப்பு\nகாரைக்காலில் ரூ.491 கோடியில் ஜிப்மர் கிளை மருத்துவமனை- பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்\nபொகரு பட விவகாரம் - மன்னிப்பு கேட்ட துருவ சர்ஜா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/01/blog-post_712.html", "date_download": "2021-02-27T00:35:13Z", "digest": "sha1:WTVSJHUTOBUYQXRS2KBR7ELVVFDEV4PC", "length": 16377, "nlines": 36, "source_domain": "www.viduthalai.page", "title": "முனைவர் அதிரடி க.அன்பழகன்-நர்மதா இல்ல மணவிழா", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை இந்தியா உலகம் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nமுனைவர் அதிரடி க.அன்பழகன்-நர்மதா இல்ல மணவிழா\nதமிழர் தலைவர் ஆசிரியர் காணொலியில் வாழ்த்துரை, கழகத் துணைத் தலைவர் நடத்தி வைத்தார்\nபட்டுக்கோட்டை, ஜன. 27- திராவிடர் கழக கிராமப் பிரச்சாரக் குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன் - பெரியார் மணியம்மை பலகலைக்கழக நூலக இயக்குநர் நர் மதா ஆகியோரது மகள் ந.அ.இளமதி, தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், அத்திவெட்டி தி.மு.க. கிளைச் செயலாளர் வீ.இராமமூர்த்தி - இராணி ஆகியோரது மகன் இரா.வீரமணி ஆகியோரது வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா பட்டுக் கோட்டை கொண்டிக்குளம் எஸ்.ஆர். திருமண மண்டபத்தில் 24.1.2021\nஞாயிறு காலை 10 மணியளவில் நடை பெற்றது.\nமணமகளின் தந்தையார் திரா விடர் கழக கிராமப் பிரச்சார குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன் அனைவரை யும் வரவேற்று உரையாற்றினார்.\nதிராவிடர் கழக தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் கள் சூம் (Zoom) ஆப் மூலமாக காணொலியில் வாழ்த்துரையாற் றினார்கள். திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் வாழ்த்துரை வழங்கி மணமக்களுக்கு உறுதிமொழி கூறி மணவிழாவினை நடத்தி வைத் தார்கள். பட்டுக்கோட்டை மாவட் டத் தலைவர் வீரையன், தஞ்சை தெற்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை, மனித நேயர் எஸ்.எஸ்.ராஜ்குமார், தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர், திருவையாறு திமுக சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் ஏனாதி பா.பாலசுப்பிர மணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கழக பேச்சாளர் இரா.பெரியார் செல்வன், இணைப்புரையாற்றினார்.\nஇறுதியாக மதுக்கூர் ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர் முத்து.வீரையன் நன்றியுரையாற்றினார்.\nதிராவிடர் கழக பொதுச் செயலா ளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், மாநில ப.க. தலைவர் மா.அழகிரிசாமி, அமைப்புச் செயலாளர் மதுரை வே.செல்வம், ஈரோடு த.சண்முகம், மாநில கலைத்தறை செயலாளர் ச.சித்தார்த்தன், மாநில திராவிட மகளிர் பாசறை செயலாளர் வழக் குரைஞர் பா.மணியம்மை, மாநில ப.க. துணைத் தலைவர்கள் கோபு.பழனிவேல், பொன்னமராவதி சரவ ணன், தஞ்சை மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி, மன்னார்குடி மாவட் டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த் தன், மாவட்டச் செயலாளர் கோ. கணேசன், கும்பகோணம் மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் கு.நிம்மதி, மாவட்டச் செயலாளர் சு.துரைராசு, தஞ்சை மண்டல தலைவர் மு.அய்யனார், மண்டல செயலாளர் க.குருசாமி, பட்��ுக்கோட்டை மாவட் டச் செயலாளர் வை.சிதம்பரம், புதுக்கோட்டை மண்டல தலைவர் பெ.இராவணன், திருச்சி மண்டல செயலாளர் ப.ஆல்பர்ட், திருவாரூர் மண்டலம் ச.பொன்முடி, கோவை மண்டல செயலாளர் சிற்றரசு, ஈரோடு மண்டல செயலாளர் பிரக லாதன், மாநில வீரவிளையாட்டுக் கழக செயலாளர் நா.இராமகிருஷ் ணன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா.வெற்றிக்குமார், மாநில வீதிநாடகக் கலைக்குழு அமைப்பாளர் பி.பெரியார்நேசன், மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர் இரா.கோபால், மாநில தொழிலாளரணி செயலாளர் மு. சேகர், கழக சொற்பொழிவாளர்கள் இராம.அன்பழகன், பூவை.புலிகேசி, சில்லத்தூர் சிற்றரசு, திருச்சி மாவட் டத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் அறிவொளி, மாவட்டச் செயலாளர் விரப்பன், அறந்தாங்கி மாவட்டத் தலைவர் மாரிமுத்து, மாவட்டச் செயலாளர் கரம்பக்குடி முத்து, திருத் துறைப்பூண்டி மாவட்டத் தலைவர் கி.முருகையன், மாவட்டச் செயலா ளர் கிருஷ்ணமூர்த்தி, நாகை மாவட் டத் தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போ லியன், மாவட்டச் செயலாளர் ஜெ. புபேஸ் குப்தா, பொதுக்குழு உறுப் பினர் தெ.செந்தில்குமார், சிவகங்கை மாவட்ட தலைவர் சுப்பையா, பொதுக் குழு உறுப்பினர் மணிமேகலை சுப்பையா, மாவட்டச் செயலாளர் காளாப்பூர் ராஜாராம், தாம்பரம் மாவட்டத் தலைவர் முத்தையன், திருவாரூர் மாவட்டத் தலைவர் வீ.மோகன், தென்சென்னை மாவட்ட துணைச் செயலாளர் அரும்பாக்கம் தாமோதரன், தஞ்சை மண்டல மகளிரணி செயலாளர் அ.கலைச் செல்வி, திருவாரூர் மண்டல மகளி ரணி செயலாளர் கோ.செந் தமிழ்செல்வி, திருத்துரைப்பூண்டி மாவட்ட ப.க.தலைவர் புயல்குமார், பொதக்குழு உறுப்பினர்கள் அரு.நல்லத்தம்பி, பேராவூரணி நீலகண் டன், குடந்தை சு.விஜயக்குமார், பட்டுக்கோட்டை மாவட்ட துணைத் தலைவர் சின்னக்கண்ணு, மாவட்ட அமைப்பாளர் சோம.நீலகண்டன், குடந்தை மாவட்ட அமைப்பாளர் வ.அழகுவேல், மன்னார்குடி மாவட்ட அமைப்பாளர் ஆர்.எஸ். அன்பழகன், பொதுக்குழு உறுப்பினர் திருத் துறைப்பூண்டி குணசேகரன், பெரியார் அறக்கட்டளை உறுப்பினர் நடுவை கு.அய்யாத்துரை, திருவாரூர் மாவட்ட ப.க. தலைவர் இரா.சிவக்கு மார், ஈரோடு மாவட்ட ப.க. தலைவர் மருத்தூர் மோகனசுந்தர்ராஜ், கோபி. யோகானந்தம், குறிஞ்சி குமரேசன், தாம்பரம் மோகன்ராஜ், வடசென்னை மாவட்ட அமைப்பாளர் அன்புசெல் வன், பெரியார் வீர விளை��ாட்டக் கழக தலைவர் பேரா.ப.சுப்ரமணியன், பெரியார் கல்வி நிறுவனங்களின் (திருச்சி) ஒருங்கிணைப்பாளர் தங் காத்தாள், திருச்சி மூர்த்தி, பெரியார் மணியம்மை பல்கலைக்கழக துணை வேந்தர் முனைவர் வேலுச்சாமி, இணைவேந்தர் முனைவர் தேவதாஸ், திருச்சி மருந்தியல் கல்லூரி முதல்வர் முனைவர் செந்தாமரை, பெரியார் பாலிடெக்னிக் பேரா.மணிவண்ணன், நெடுவை தோ.தம்பிக்கண்ணு உள் ளிட்ட மாநில, மண்டல, ஒன்றிய, நகர, கிளைக்கழக திராவிடர் கழக பொறுப்பாளர்கள், தோழர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.\nதஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க. பொருளாளர் எல்.ஜி.அண்ணா, தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க. மருத்துவரணி அமைப்பாளர் டாக் டர் அஞ்சுகம் பூபதி, அம்மா மக்கள் முன்னேற்ற கழக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் மா.சேகர், பேராவூரணி அசோக் குமார், சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் ஆர்.சி. பழனிவேல், மாவட்ட தி.மு.க. மகளிரணி அமைப்பாளர் கா.அசோக் ராணி, மதுக்கூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் ஆர்.இளங்கோ, வி.கோவிந்தராசு, பட்டுக்கோட்டை ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் பா.ராமநாதன், என்.பி.பார்த்தீபன், ப.முருகானந்தம், பட்டுக்கோட்டை நகர திமுக செயலாளர் எஸ்ஆர்என் செந்தில்குமார், உரத்தநாடு ஒன்றிய திமுக செயலாளர் ஜெ.கார்த்திகேயன், மாவட்ட தி.மு.க. விவசாய அணி அமைப்பாளர் ராஜேந்திரன் உள் ளிட்ட உறவினர்கள், நண்பர்கள் ஏராளமானோர் கலந்து கொண் டனர். சூம் ஆப் செயலியை மாநில மாணவர் கழக செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.\n நீதிக்கட்சியின் முதலமைச்சரவை பதவியேற்ற நூற்றாண்டு பிறந்த இந்நாளில் (17.12.1920) தமிழ்நாட்டு மக்களின் சிந்தனைக்கு....\nபுதுவையின் பச்சோந்தி அரசியலுக்கு முடிவு கட்ட பதவியை ராஜினாமா செய்து மக்களிடம் செல்லட்டும் புதுவை முதலமைச்சர்\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் நிர்வாகிகள் தமிழர் தலைவருடன்சந்திப்பு\nதமிழக அரசின் நிதிநிலை அறிக்கை: கடன் சுமை கழுத்தை முறிக்கும் மாநில உரிமைக்குக் குரல் கொடுக்கத் தவறியதால் மத்திய அரசு அலட்சியம்\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/210141/news/210141.html", "date_download": "2021-02-27T01:19:15Z", "digest": "sha1:DMJHLF2C5GIYGTRFXLZO4IFSBIBBOZHB", "length": 17201, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "ரீனாஸ் வென்யூ 600 திருமணங்கள், 100 திரைப்படங்கள்!! (மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nரீனாஸ் வென்யூ 600 திருமணங்கள், 100 திரைப்படங்கள்\nசென்னையின் பரபரப்பான இயந்திர வாழ்க்கையும், போக்குவரத்து நெரிசலையும், அலை போன்ற மக்கள் கூட்டத்தையும் தாண்டி, நம் கிழக்கு கடற்கரை சாலையில், இஸ்கான் கோவிலுக்கும் பக்கிங்ஹாம் கால்வாய்க்கும் நடுவே, 6000 சதுர அடி நிலப்பரப்பில் ரம்மியமாக காட்சி தருகிறது ரீனாஸ் வென்யூ. இதில் அறநூறுக்கும் அதிகமான திருமண நிகழ்ச்சிகளும், நூற்றுக்கணக்கான படங்களின் படப்பிடிப்பும் நடந்திருக்கிறது.\nசெட்டிநாட்டின் பாரம்பரியமும், கேரளாவின் கலைச்சுவையும் ஒருங்கே இணைந்து, இந்த அழகிய இல்லத்தை உருவாக்கியிருக்கிறார் 62 வயதான ரீனா வேணுகோபால். கொள்ளுப்பாட்டியிடமிருந்து தனக்கு வந்து சேர்ந்த பித்தலை விளக்குகள், தொங்கு விளக்குகள் முதல் ராஜா ரவிவர்மாவின் ஓவியங்கள் வரை வீட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் அழகாக அலங்கரித்திருக்கிறார். வீட்டிற்கு முன் நின்றாலே, முற்றத்தை தாண்டிய பூஜை அறை தெரிகிறது. வீட்டின் ஒவ்வொரு இடமும் வீணாகாமல் ஏதோ ஒரு வகையில் அழகாக அலங்கரிக்கப்பட்டு, திரும்பும் இடமெல்லாம் நம்மை ரசிக்க வைக்கிறது.\n2006ம் ஆண்டு, தன் மகன் விக்கிக்கு திருமண ஏற்பாடுகள் செய்யும் போது, சரியான திருமண மண்டபம் அமையாமல் குடும்பமே குழம்பியது. அப்போது ரீனா, ‘நம் வீட்டில் இவ்வளவு இடம் இருக்கும் போது, வெளியில் ஏன் அலையவேண்டும்’ என்று, தன் வீட்டையே அழகாக அலங்கரித்து, பிரம்மாண்டமாக மாற்றியிருக்கிறார். இந்த அழகிய மாற்றத்தைப் பார்த்து வியந்து போன உறவினர்கள், தொடர்ந்து சில குடும்ப நிகழ்ச்சிகளை ரீனாவின் இல்லத்திலேயே ஏற்பாடு செய்திருக்கின்றனர். அன்றிலிருந்து இதைக் கேரளா வீடு என்று சுற்றியிருப்பவர்கள் அழைக்க ஆரம்பித்துவிட்டனர். சில ஆண்டுகளில் நண்பர்கள், தெரிந்தவர்கள் என அனைவரும் தங்கள் வீட்டுத் திருமணங்களுக்கும், கேரளா வீடுதான் வேண்டும் என்று அடம்பிடித்தனர். மகன் விக்கியும் வெளிநாட்டில் செட்டிலாக, ரீனா அடிக்கடி வெளிநாட்டிற்கு போகும் சூழல் உருவானது.\nசரி என்று 2010 முதல் தன் இல்லத்தை திருமணங்கள் நடத்தும் வென்யூவாக மாற்றிவிட்டார் ரீனா. இதில் தனக்கு கொஞ்சம் வருத்தம் தான் என்று கூறும் ரீனா, “இது நான் ரசித்துக் கட்டிய வீடு. குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று கட்டிய வீடு. எங்களுடைய நினைவுகளையும் கனவுகளையும் மட்டுமே சுமக்க வேண்டிய வீடு, இப்போது பல நூறு பேரின் மறக்க முடியாத அழகான நினைவுகளையும் சுமந்து நிற்கிறது. இங்கு திருமணமான ஒவ்வொரு குடும்பமும், இதை தங்கள் வீடாகத்தான் பார்க்கின்றனர். முதலில் நான் முதல் மாடியில் இருக்கும் அறையில் தங்கினேன். ஆனால் அது ஒரே இடத்தில் அடைந்திருப்பது போல தோன்றியதால், பக்கத்திலேயே எளிமையான புதுவீட்டை உருவாக்கி, அதில் வசித்து வருகிறோம்” என்று கூறும் ரீனாவின் பூர்வீகம் கேரளா.\nரீனா திருமணங்களை ஒருங்கிணைக்கும் வெட்டிங் ப்ளானரும் கூட. அதனால், ரீனாஸ் வென்யூவிற்கு இருக்கும் அதே ரசிகர்கள், ரீனாவிற்கும் உண்டு. ரீனாஸ் வென்யூவில், தன் மகளுக்கு திருமணம் செய்த சத்யா ராவ், “ரீனாஸ் வென்யூவில் திருமணம் செய்தது எங்கள் சொந்த வீட்டில் திருமணம் செய்தது போன்ற நிம்மதியையும், மகிழ்ச்சியையும் தந்தது. திருமணத்திற்கான மொத்த பொறுப்பையும் ரீனாவே எடுத்துக்கொண்டார். என்னுடைய வேலையெல்லாம், விருந்தினர்களுடன் பேசி மகிழ்ச்சியாக என் மகளின் திருமணத்தை அருகிலிருந்து பார்த்தது மட்டும்தான். கல்யாணத்திற்கு வந்திருந்த அனைவருமே வியந்துபோய்விட்டனர்.\nநாங்கள் நான்கு நாட்கள் ஆங்கிலோ- இந்தியன் முறையில் திருமணம் செய்தோம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்துடன், ஒரே இடத்தை இப்படி ஒவ்வொரு முறையும் புதுமையாக மாற்ற முடியுமா என்று ஆச்சரியப்படுத்தினார் ரீனா” என்கிறார். ரீனாவுக்கு உதவியாய், சினிமா-திருமணங்கள்-விளம்பர படங்கள் என அனைத்தையும் ஒருங்கிணைத்து ஆல்-இன் ஆலாய் இருப்பது நாச்சியப்பன்தான். ‘‘ரீனாஸ் வென்யூவில் காலடி வைக்காத தமிழ் நடிகர்கள், இயக்குநர்களே இல்லை. காஞ்சனா-3, சிறுத்தை, பிரபுதேவாவின் சார்லி சாப்ளின், கமலின் மன்மதன் அம்பு படப்பாடல் காட்சி, பெங்களூர் நாட்களின் தொடக்கம் மாங்கல்யம் பாடல், சென்னை 28 (2ஆம் பாகம்) எனப் பல படங்கள், பாடல் காட்சிகள், சீரியல்கள் எடுக்கப்பட்டுள்ளன. கமல், விஜய், அஜீத், முருகதாஸ், அட்லீ, ஷங்கர், லாரன்ஸ், ஜெய், நயன்தாரா, த்ரிஷா, தமன்னா, ராதிகா எனப் பல பிரபலங்கள் இங்கு அடிக்கடி வருவார்கள்.\nலாரன்ஸ் மாஸ்டருக்க�� இது அதிர்ஷ்டமான வீடு. அதனால் அவர் படத்திற்கான பூஜையை இங்குதான் நடத்துவார். நடிகர் சாந்தனு பாக்யராஜ் திருமணமும் இங்குதான் நடந்தது. வீட்டின் நடு முற்றத்தில் மணமக்களை உட்கார வைத்து, சுற்றி திவான்கள் அமைத்து, வெளியில் பெரிய ப்ரொஜெக்டர் அமைத்து, உள்ளே உட்கார முடியாதவர்களுக்கு வெளியில் திருமணத்தை திரையிட்டு காட்டினோம். திருமணங்கள், சினிமா ஷூட்டிங் தவிர மார்கழி மாதங்களில் இங்கு சிறப்பு கச்சேரிகளும் நடக்கும். இந்த வீட்டின் சிறப்பே, நம் வசதிக்கேற்ப இதில் அலங்காரம் செய்து மாற்றிவிட முடியும். வீட்டைத் தாண்டி, வெளியிலும் நிறைய இடங்கள் இருப்பதால், திறந்த வெளியிலும் நிகழ்ச்சிகள் நடத்தலாம்.\nஇங்கு ஷூட் செய்யப்படும் விளம்பர படங்களின் அலங்காரங்களை பார்த்து அதை சில சமயம் திருமணங்களின் போது அமைப்போம். வீட்டின் நடு முற்றத்தில், தண்ணீர் நிரப்பி பூக்களில் அலங்கரிப்பதும் விளம்பர படங்களில் பார்த்து, தோன்றிய ஐடியாதான்” என்கிறார். அலங்காரம், லைட்டிங், பர்னிச்சர் இந்த மூன்றும் கண்டிப்பாக ரீனாஸ் வென்யூ குழுவுடன் இருப்பவர்களே பார்த்துக்கொள்வார்கள். மணமக்களின் தனிப்பட்ட விருப்பத்தின் பேரிலும் அலங்காரம் அமைத்து தரப்படும். தான் ரசித்து கட்டிய வீட்டை பாதுகாக்கத்தான், ரீனாவே இந்த பொறுப்பை அருகிலிருந்து பார்த்துக்\nஇங்கு தன் திருமணத்திற்கான சங்கீத் நிகழ்ச்சியை நடத்திய தன்வி, ரீனாவை சந்திக்க வந்தார். உடன் வந்திருந்த அவரது சகோதரர், கூடிய விரைவில், தன் திருமணத்திற்கும் இங்குதான் வரப்போவதாக தெரிவித்தார். இப்படி இங்கு ஒருமுறை திருமணம் ஆகும் குடும்பம், தொடர்ந்து தங்கள் குடும்ப நிகழ்ச்சிக்கு ரீனாஸ் வென்யூவையே தேர்ந்தெடுக்கின்றனர்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nபுதிய ஆடையில் உள்ள பழைய பிசாசு: அச்சத்திற்கு மீண்டும் திரும்பிய இலங்கை\nயார் இந்த ஜஸ்டின் ட்ரூடோ..\nசீனாவின் அம்பானி ஜாக் மா\nதோல்விகளை மட்டுமே வாழ்க்கையாக கொண்டவர் எப்படி சாதித்தார் தெரியுமா.\nஆண்களை பாதிக்கும் சிறுநீர்க் குழாய் கற்கள்\nசிறுநீரக பிரச்னைகளை தீர்க்கும் திராட்சை\nஅப்பளம் இன்றி விருந்து சிறக்காது\nஆளும் தரப்புக்குள் நடக்கும் ‘அதிகார சண்டை’\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/219612/news/219612.html", "date_download": "2021-02-27T00:16:51Z", "digest": "sha1:SBBZWPLZMB7TDJLKN4TGTLDYOKNVQRK7", "length": 3582, "nlines": 77, "source_domain": "www.nitharsanam.net", "title": "வைகை புயல் விரும்பி உண்ணும் குழம்பு கடை ரூ.30 முதல் !! (வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nவைகை புயல் விரும்பி உண்ணும் குழம்பு கடை ரூ.30 முதல் \nவைகை புயல் விரும்பி உண்ணும் குழம்பு கடை ரூ.30 முதல்\nPosted in: செய்திகள், வீடியோ\nபுதிய ஆடையில் உள்ள பழைய பிசாசு: அச்சத்திற்கு மீண்டும் திரும்பிய இலங்கை\nயார் இந்த ஜஸ்டின் ட்ரூடோ..\nசீனாவின் அம்பானி ஜாக் மா\nதோல்விகளை மட்டுமே வாழ்க்கையாக கொண்டவர் எப்படி சாதித்தார் தெரியுமா.\nஆண்களை பாதிக்கும் சிறுநீர்க் குழாய் கற்கள்\nசிறுநீரக பிரச்னைகளை தீர்க்கும் திராட்சை\nஅப்பளம் இன்றி விருந்து சிறக்காது\nஆளும் தரப்புக்குள் நடக்கும் ‘அதிகார சண்டை’\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2021-02-27T02:41:59Z", "digest": "sha1:KNKOPKTSOHE2XS4H4M7KYMSAT7WJ2UG2", "length": 10482, "nlines": 233, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:நாட்டுத் தகவல் நெதர்லாந்து - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது நாட்டுத் தகவல் நெதர்லாந்து வார்ப்புருவிற்கான தகவல்களை மையப்படுத்தும் வார்ப்புரு மட்டுமே நேரடியாக கட்டுரைகளில் பயன்படுத்துவதை தவிர்க்கவும். இது வார்ப்புரு:Country showdata (தொகு • பேச்சு • இணைப்புகள் • வரலாறு) என்பதை பயன்படுத்தி தானியங்கியாக உருவாக்கப்பட்டதாகும்.\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் நெதர்லாந்து உள்ளகத் தகவல் சேமிப்பிற்காக உருவாக்கப்பட்ட ஒரு வார்ப்புருவாகும். இது கட்டுரைகளில் நேரடியாக பயன்படுத்துவதற்கு வடிவமைக்கப்படவில்லை.இதன் தகவல்களை வார்ப்புரு:flagicon, வார்ப்புரு:நாட்டுக்கொடி போன்றவற்றைப் பயன்படுத்தி கட்டுரைகளில் இணைக்கவும்.\nஏதாயினும் தகவல்கள் இற்றைப்படுத்தப்படவில்லையாயின் இதை அழுத்தி purge செய்யவும்.\nalias நெதர்லாந்து விக்கிபீடியா கட்டுரை பெயர் (நெதர்லாந்து) {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} ({{flagicon}}) கட்டாயம்\nபெயர் விகுதியுடன் நெதர்லாந்து பெயர் விகுதியுடன் கொடுக்கப்படல் வேண்டும், உதாரணமாக இலங்கையின், தென்னாபிரிக்காவின் {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} ({{flagicon}}) கட்டாயம்\nசுருக்கமான பெயர் நெதர்லாந்து சுருக்கமான பெயர் நெதர்லாந்து {{நாட்டுக்கொடி}} கட்டாயமற்றது\nகொடியின் பெயர் Flag of the Netherlands.svg நாட்டுக் கொடியின் பெயர்(இடது புறம் பார்க்க) {{flagicon}}, {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} கட்டாயம்\nஇந்த வார்ப்புருவை வழிமாற்றுப் பெயர்கள் கொண்டும் பயன்படுத்தலாம்:\nNLD (பார்) நெதர்லாந்து நெதர்லாந்து\nNED (பார்) நெதர்லாந்து நெதர்லாந்து\nThe Netherlands (பார்) நெதர்லாந்து நெதர்லாந்து\nகொடி மாறியை (flag variant) பயன்படுத்தி\nஅனைத்து நாட்டுத் தகவல் வார்ப்புருக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஆகத்து 2015, 03:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2021-02-27T00:54:00Z", "digest": "sha1:2ANATBM4A6ZCTVF2CH3CZ2AV5BWBTHRZ", "length": 4548, "nlines": 82, "source_domain": "ta.wiktionary.org", "title": "செம்மாத்தி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nசெம்மான் என்பதன் பெண்பால்; செருப்புத் தைக்கும் குலப்பெண்; சக்கிலிய சாதிப்பெண்\nசான்றுகள் ---செம்மாத்தி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி\n:செம்மான் - செம்மார் - சக்கிலி - சக்கிலியன் - செருப்பு - #\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 13 சனவரி 2012, 04:48 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamili.com/2020/03/14/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2021-02-27T01:27:39Z", "digest": "sha1:OBW4UNJUMPOZRUWFVKPJADTTPVV5RXNS", "length": 8056, "nlines": 94, "source_domain": "thamili.com", "title": "மறு அறிவித்தல் வரும்வரை ஸ்ரீலங்காவிலிருந்து வெளியேறத் தடை! – Thamili.com", "raw_content": "\nமறு அறிவித்தல் வரும்வரை ஸ்ரீலங்காவிலிருந்து வெளியேறத் தடை\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தின் வீரியம் அதிகரித்துள்ள நிலையில், இலங்கையர்களை அதிலிருந்து பாதுகாப்பதற்கு இலங்கை அரசாங்கம் கடுமையான திட்டங்களை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறது.\nஇதுவரை இலங்கையிலும் 5பேர் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு இலக்காகியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், 64 பேருக்கும் அதிகமானவர்கள் கண்காணிக்கப்பட்டுவருவதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.\nஇதேவேளை, இத்தாலி, தென்கொரியா, ஈரான் நாட்டவர்கள் இலங்கை வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, ஐரோப்பிய நாடுகளுக்கான விசாவினையும் தற்காலிகமாக ரத்துச் செய்வதற்கு ஜனாதிபதியும், பிரதமரும் தீர்மானித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்நிலையில், கொரோனா வைரஸ் COVID 19 தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக நாட்டில் இருந்து வெளியேறுவதை கட்டுப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nமறு அறிவித்தல் வரை இந்த நடைமுறை நடைமுறையில் இருக்குமென வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.\nஇது தொடர்பிலான பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. வெளிநாட்டு வேலைவாய்புப் பணியகத்தின் தலைவரின் தலைமையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் சிரேஷ்ட முகாமையாளர்கள் உட்பட வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளனர்.\nமுன்னதாக வெளிநாடு செல்வது தொடர்பில் தடை விதிக்கப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையில், தற்போது மறு அறிவித்தல் வரும் வரையில் இது நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல்\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல்\n நீங்கள் விடும் தவறுகள் எவை\nகாடைவளப்பின் முக்கியத்துவம் அதனால் ஏற்படும் நன்மைகள் , நாம் கற்க வேண்டிய பாடங்கள்\nமீன் பண்ணை பற்றிய விளக்கம்.\nஅடிப்படை கணினி சம்மந்தமான வன் பொருட்கள் பற்றிய விளக்கம்\nசக்கர நாற்காலிகள் வழங்கி வைப்பு…\nநடிகர் சூரியா குடும்பத்துக்கு ஆதரவாக\nவரலாற்றில் முதன்முறையாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கும் ஸ்ரீலங்கா இராணுவ மேஜர் ஜெனரல்கள்\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை வழங்கும் எமது இணையத்தளத்துடன் தொடர்ந்தும் இணைந்திருக்கும் வாசகர்களாகிய எம் உறவுகளிற்கு எமது தளம் சார்பான நன்றிகள்.தொடர்ந்தும் உங்கள் ஆதரவுகளோடு…\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல் December 12, 2020\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல் December 12, 2020\n நீங்கள் விடும் தவறுகள் எவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.deivatamil.com/section/divyadesam/1", "date_download": "2021-02-27T01:30:20Z", "digest": "sha1:WKZGT4A2IXDM3AXXVZME5UBBF6XZJ6P2", "length": 6202, "nlines": 80, "source_domain": "www.deivatamil.com", "title": "1. தமிழ்நாடு Archives - தெய்வத்தமிழ்", "raw_content": "\n4 . வட இந்தியா\nதிருநெல்வேலி பகுதியில் உள்ள நவதிருப்பதி, திருக்குறுங�மேலும் படிக்க…\nமதுரை, ராமநாதபுரம் சுற்றுவட்டாரத்தில் உள்ள திவ்யதேசத�மேலும் படிக்க…\n09/06/2010 8:19 AM செங்கோட்டை ஸ்ரீராம்Leave a Comment on 5. மயிலாடுதுறை\nமயிலாடுதுறை, சீர்காழி, நாகப்பட்டினம் பகுதிகளிலுள்ள திமேலும் படிக்க…\nதஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் சுற்றுவட்டாரத்திலுள்ள �மேலும் படிக்க…\nதிருச்சி மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள திவ்யதேசத் த�மேலும் படிக்க…\n09/06/2010 8:18 AM செங்கோட்டை ஸ்ரீராம்Leave a Comment on 2. காஞ்சிபுரம்\nகாஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள திவ்ய தே�மேலும் படிக்க…\n09/06/2010 8:17 AM செங்கோட்டை ஸ்ரீராம்Leave a Comment on 1. சென்னை பகுதி\nசென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள திவ்ய தேசத் தல�மேலும் படிக்க…\n09/06/2010 8:04 AM செங்கோட்டை ஸ்ரீராம்Leave a Comment on தமிழ்நாட்டு திவ்யதேசங்கள்\nஎங்கும் அந்தர்யாமியாகத் திகழும் ஸ்ரீமந் நாராயணனின் அர�மேலும் படிக்க…\nசோழவந்தான் திரௌபதி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம் மகா யாகம்\n11 மாதங்களுக்குப் பின்… திருப்பரங்குன்றம் சுப்பிரமணியர் மூன்று ரத வீதிகளில் உலா\nபாபநாசத்தில் புனித நீராடி தர்ப்பணம் அளித்த பக்தர்கள்\nஅபிராமி அந்தாதி; ஒவ்வொரு பாடலும் ஒரு மருந்து\nஅமாவாசையைப் பௌர்ணமி ஆக்கிய அதிசயம் நிகழ்ந்த அபிராமி ‘தினம்’\nசோழவந்தான் திரௌபதி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம் மகா யாகம்\n11 மாதங்களுக்குப் பின்… திருப்பரங்குன்றம் சுப்பிரமணியர் மூன்று ரத வீதிகளில் உலா\nபாபநாசத்தில் புனித நீராடி தர்ப்பணம் அளித்த பக்தர்கள்\nஅபிராமி அந்தாதி; ஒவ்வொரு பாடலும் ஒரு மருந்து\nஅமாவாசையைப் பௌர்ணமி ஆக்கிய அதிசயம் நிகழ்ந்த அபிராமி ‘தினம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2021/jan/02/rajinikanth-fans-protest-in-dindigul-3536236.html", "date_download": "2021-02-27T01:27:29Z", "digest": "sha1:BWG4HMAK72W4PDSXHPY3ZLV4PYHELZLD", "length": 10672, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "திண்டுக்கல்லில் ரஜினி ரசிகா்கள் திடீா் போராட்டம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 05:13:25 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nதிண்டுக்கல்லில் ரஜினி ரசிகா்கள் திடீா் போராட்டம்\nதிண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட ரஜினி ரசிகா்கள்.\nதிண்டுக்கல்: அரசியலுக்கு வரப் போவதில்லை என்ற முடிவினை நடிகா் ரஜினிகாந்த் மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி அவரது ரசிகா்கள் திண்டுக்கல்லில் சனிக்கிழமை திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.\n2021 தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் மாற்றம் ஏற்படுத்தப் போவதாகவும், அதற்காக ஜனவரியில் புதிய கட்சித் தொடங்கப் போவதாகவும் அறிவித்திருந்த நடிகா் ரஜினிகாந்த உடல் நலப் பாதிப்பு காரணமாக திடீரென தனது முடிவினை மாற்றிக் கொண்டாா். அரசியலுக்கு வருவாா் என எதிா்பாா்த்திருந்த அவரது ரசிகா்கள், ரஜினியின் இந்த மாற்றத்தால் அதிருப்தி அடைந்துள்ளனா்.\nஇந்நிலையில், நடிகா் ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைபாடு தொடா்பான முடிவினை மறு பரிசீலனை செய்ய வலியுறுத்தி திண்டுக்கல் நகரில் அவரது ரசிகா்கள் சனிக்கிழமை திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.\nஅறவழிப் போராட்டம் என்ற பெயரில், திண்டுக்கல் மணிக்கூண்டு மற்றும் கல்லறைத்தோட்டம் பகுதிகளில் நடைபெற்ற இந்த போராட்டத்தின்போது, ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என வலியுறுத்தி முழக்கம் எழுப்பப்பட்டது.\nஇந்தப் போராட்டத்தில் அவரது ரசிகா்கள், ஆன்மீக அரசியலை ரஜினியால் மட்டுமே கொடுக்க முடியும், ரஜினி ஒருவருக்கு மட்டுமே வாக்களிப்போம், பிறருக்கு தங்கள் ஓட்டை செலுத்தப் போவதில்லை என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் கருப்புப் பட்டை அணிந்து கலந்து கொண்டனா்.\nஇயக்கப்படாத பேருந்துகள் இன்னலுக்கு ஆளாகி வரும் பயணிகள் - புகைப்படங்கள்\nதேர்வின்றி தேர்ச்சி - மகிழ்ச்சியும், உற்சாகத்திலும் மாணவ-மாணவிகள் - புகைப்படங்கள்\nசேலையில் அசத்தும் ரம்யா சுப்ரமணியன் - புகைப்படங்கள்\nஉளுந்தூர்பேட்டையில் ஏழுமலையான் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்- புகைப்படங்கள்\nஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் யானையைத் தாக்கிய பாகன்கள் - புகைப்படங்கள்\nகலைமாமணி விருது பெற்ற கலைஞர்கள் - புகைப்படங்கள்\nதீ பற்றி எரியும் காரில் சிக்கிக் கொண்டவரை சாமர்த்தியமாக மீட்ட ஜார்ஜியா காவல்துறையினர்\nஅன்பிற்கினியாள் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nடேக் ஆஃப் ஆன சிறிது நேரத்தில் என்ஜினில் ஏற்பட்ட தீ: சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி\nதனுஷ் நடிப்பில் 'ஜகமே தந்திரம்' படத்தின் டீசர் வெளியீடு\nபஹிரா படத்தின் டீசர் வெளியீடு\nட்ரெண்டிங் டாப் டக்கர் பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-02-27T00:21:16Z", "digest": "sha1:XXPT4R6HFLCIFUYSE5HLRGDBBIE3ZHN6", "length": 4397, "nlines": 66, "source_domain": "www.tntj.net", "title": "மது, புகையிலை,கடவுள் கொள்கை குறித்து மெகா போன் பிரச்சாரம் – கோயம்பேடு – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்தெருமுனைப் பிரச்சாரம்மது, புகையிலை,கடவுள் கொள்கை குறித்து மெகா போன் பிரச்சாரம் – கோயம்பேடு\nமது, புகையிலை,கடவுள் கொள்கை குறித்து மெகா போன் பிரச்சாரம் – கோயம்பேடு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை கோயம்பேடு கிலை சார்பாக கடந்த 16.11.2011 அன்றூ கோயம்பேடு பூ மார்கெட் அருகில் மெகா போன் பிரச்சாரம் செய்யப்பட்டது இதில் சகோ:சேப்பாக்கம் இஸ்மாயில் மது, புகையிலை,கடவுள் கொள்கை போன்ற தலைப்பில் மூன்றூ இடங்ககளில் பிரச்சாரம் செய்தார்கள். இதில் நோட்டிசுகள் விநியோகம் செய்யப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/22-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%87/", "date_download": "2021-02-27T00:28:31Z", "digest": "sha1:DIA5ZVJIRA676JHVNUXX7XKHD5UE2XEK", "length": 3852, "nlines": 66, "source_domain": "www.tntj.net", "title": "27 இடங்களில் குர்ஆன் வசன பேணர்கள் – கொடுங்கையூர் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்தஃவா நிகழ்ச்சிகள் உள்நாடு27 இடங்களில் குர்ஆன் வசன பேணர்கள் – கொடுங்கையூர்\n27 இடங்களில் குர்ஆன் வசன பேணர்கள் – கொடுங்கையூர்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் கொடுங்கையூர் கிளை சார்பாக கடந்த 25, 30-11-2011 அன்று 27 குர்ஆன் ஹதீஸ் பேணர்கள் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு தஃவா செய்யப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://youthceylon.com/?p=15656&share=linkedin", "date_download": "2021-02-27T00:20:53Z", "digest": "sha1:SI26MRDD4NQOFIBCEDNMYUQYAZ5RHGSP", "length": 5846, "nlines": 161, "source_domain": "youthceylon.com", "title": "கறுப்பு ஜூன் – Youth Ceylon – Sri Lankan Magazine Website", "raw_content": "\nமுஸ்லிம் தனியார் சட்டத்தில் பல மாற்றங்கள் பௌத விகாரைச் சட்டத்தில் மாற்றங்கள் இல்லை – அலிசப்ரி\nமனித உரிமை பேரவையில் இலங்கைக்கு ஆதரவாக 21 நாடுகள், எதிராக 15 நாடுகள்\n2014ஆம் ஆண்டு ஜூன் 15ஆம், 16ஆம் திகதிகள் முஸ்லிம்களுக்கு பேரினவாதிகள் அலுத்கம நகரில் தாக்கிய ஓர் சோகங்கள் பதிந்த நாள். அது பற்றி எழுதப்பட்ட கவிதை\nஇலங்கையில் பல்கலைக்கழக உருவாக்கத்தின் முன்னோடி ஜஸ்டிஸ் அக்பர்\nவிழிகள் தேடும் விடியல் රු300.00\nஎதிர்பார்ப்பின் விழித்தோன்றல்கள் – Tamil Novel\nஎதிர்பார்ப்பின் விழித்தோன்றல்கள் – Tamil Novel\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/chennai?page=8", "date_download": "2021-02-27T01:32:35Z", "digest": "sha1:JKCB6NGS4QRCXBXFS7BNM3PDNEMFLK7X", "length": 5009, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | chennai", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nபிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா...\nசென்னை அதிர்ச்சி: சிறிய கூட்டங்க...\nசென்னை: ஸ்கூட்டியில் மோதிய பேருந...\nஎன்னை வெறும் நடிகையாகத்தான் பார்...\nமோதலை தடுக்க வந்தவருக்கு அரிவாள்...\nகல்வெட்டுகளை படிமம் எடுக்கும் வச...\nதிமுக எம்பி கனிமொழி கைது: போலீஸ்...\nதமிழகத்தில் 48 மணி நேரத்துக்கு உ...\nசென்னை: 65 புல்லட் பைக்குகள் தொட...\nஐபிஎல் 2020: சென்னை மற்றும் பஞ்ச...\n\"இந்தியா ஒருபோதும் போலீஸ் அரசாக ...\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு வறண்ட...\nமதுரை- சென்னை தேஜஸ் சிறப்பு ரயில...\nகாரை ஓட்டிப்பார்க்க தரவில்லை என ...\nதமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன\nPT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்\nவிளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்\nஎன்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://paativaithiyam.in/home-medicine/patti-vaithiyam-in-tamil-for-gas-trouble-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-02-26T23:58:28Z", "digest": "sha1:I4EL2YSORCKBHUR45372QEJ63GXDZ2FA", "length": 7517, "nlines": 143, "source_domain": "paativaithiyam.in", "title": "Patti vaithiyam in tamil for gas trouble | பாட்டி இயற்கை வைத்தியம் | பாட்டி வைத்தியம்", "raw_content": "\nஉங்கள் வீட்டு இயற்கை ஆலோசகர்\nPaati’s baby first food – 6 மாத குழந்தைகளுக்கான பாட்டியின் முதல் திட உணவு\nசீயக்காய் தூள் 200 g- seeyakai powder பாட்டி வைத்தியம்\nநீரிழிவு நிவாரணி பொடி – சர்க்கரை நோய் மருந்து 200gm Diabetes Cure siddha powder diabetes\nமூலிகை குளியல் பொடி 200g Herbal Bath Power\nவிற்பனை பொருட்கள் – Products\nPaati's baby first food - 6 மாத குழந்தைகளுக்கான பாட்டியின் முதல் திட உணவு ₹99.00\nசீயக்காய் தூள் 200 g- seeyakai powder பாட்டி வைத்தியம் ₹200.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-videos/rollsroyce-ghost-the-power-to-predict-the-future-2919.htm", "date_download": "2021-02-27T00:42:25Z", "digest": "sha1:UUCINDAFKEUSZCQBI4G62FJ43K4FWB6T", "length": 4111, "nlines": 126, "source_domain": "tamil.cardekho.com", "title": "Rolls-Royce Ghost. The power to predict the future Video - 2919", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ரோல்ஸ் ராய்ஸ் கொஸ்ட் 2009-2020\nமுகப்புபுதிய கார்கள்ரோல்ஸ் ராய்ஸ்ரோல்ஸ் ராய்ஸ் கொஸ்ட் 2009-2020ரோல்ஸ் ராய்ஸ் கொஸ்ட் 2009-2020 விதேஒஸ்ரோல்ஸ் ராய்ஸ் ghost. the power க்கு predict the future\nWrite your Comment மீது ரோல்ஸ் ராய்ஸ் கொஸ்ட் 2009-2020\nரோல்ஸ் ராய்ஸ் Cars வீடியோக்கள்\nஎல்லா ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் விதேஒஸ் ஐயும் காண்க\nமெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் விஎஸ் ரோல்ஸ் ராய்ஸ் கொஸ்ட் விஎஸ் bentley...\nரோல்ஸ் ராய்ஸ் கொஸ்ட் power of simplicity\nகொஸ்ட் கொஸ்ட் saloon விமர்சனம் by ndtv\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/actor-soundarraja-interview-about-goundamani/", "date_download": "2021-02-27T00:06:46Z", "digest": "sha1:4QCE7B7C3VWBGKURD5GBF3G7U6E2XWHB", "length": 10350, "nlines": 66, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – “கவுண்டமணி தி கிரேட்..” – சிலிர்க்கிறார் நடிகர் செளந்தர்ராஜா", "raw_content": "\n“கவுண்டமணி தி கிரேட்..” – சிலிர்க்கிறார் நடிகர் செளந்தர்ராஜா\nதனது செகண்ட் இன்னிங்சில் ‘49-ஓ’ படத்தின் அதிரடி வெற்றிக்கு பிறகு ‘காமெடி கிங்’ கவுண்டமணி நடித்து கொண்டிருக்கும் புதிய படம் ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’.\nஜெயராம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், கணபதி பாலமுருகன் இயக்கத்தில் தயாராகிக் கொண்டிருக்கும் இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகர் சௌந்தர்ராஜா.\n‘சுந்தரபாண்டியன்’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ஜிகர்தண்டா’ படங்களில் நண்பன் கதாபாத்திரங்களில் நடித்த சௌந்தர்ராஜாவுக்கு ஜோடியாக ‘மெட்ராஸ்’ பட புகழ் ரித்விகா நடிக்கிறார்.\n‘காமெடி கிங்’ கவுண்டமணியுடன் நடித்த அனுபவத்தை பற்றி பகிர்ந்து கொள்ளச் சொன்னால் கண்களை அகல விரித்து பிரமிப்பு காட்டுகிறார் சௌந்தர்ராஜா.\n“கவுண்டமணி சார் எந்த டயலாக்கையும் படிக்கமாட்டார். துணை இயக்குநரிடம் இரண்டு, மூன்று முறை வாசிக்கச் சொல்லி கேட்பார், அப்புறம் நேரடியா ‘டேக் போலாம்’ணு சொல்லிடுவார். ஒரே டேக்ல ஓகே பண்ணுவார். இத்தனைக்கும் பேப்பர்ல இருந்த டயலாக்ல ஒண்ணுகூட மிஸ் ஆகாது. அது எத்தனை பக்கமா இருந்தாலும்.. இதான் கவுண்டமணி சார் ஸ்டைல். அவரோட இந்த அசாத்திய திறமைதான், அவர் இவ்ளோ பெரிய இடத்தில் இருக்கக் காரணம்னு நான் நினைக்கிறேன்.\nஅப்பேர்ப்பட்ட திறமைக்காரர் முன்னாடி நான் பண்ணுன கூத்தைக் கேட்டா உங்களுக்கும் கோபம் வந்தாலும் ஆச்சர்யமில்ல.\nஒரு சீன்ல, கவுண்டமணி சார்கூட, நானும் ரித்விகாவும் நடிச்சோம். காட்சிப்படி கவுண்டமணி சார் எங்களைப் பத்தி ரொம்ப நக்கலாப் பேசுவாரு. அதைக் கேட்டு, நான் சீரியஸா, செம கோபத்துல அவரை பார்த்து முறைக்கணும். இதுதான் சீன்.\nகவுண்டமணி சார் டயலாக் பேசுறப்போ, நான் அவர் வாயையே பார்த்துக்கிட்டிருந்தேன். அவர் பேசின பேச்சை ரசித்ததுல, அவர் மேல எனக்கு கோபம் வர்ற மாதிரி நடிக்கவே முடியல. பட்டுபட்டுன்னு சிரி��்சிட்டேன். இதே கூத்துதான் தொடர்ந்து சில டேக்குகள்லயும் நடந்தது.\nநான் அடிச்ச இந்தக் கூத்துல கவுண்டமணி ஸார் லேசா சீரியஸாகுற மாதிரி எனக்குள்ள தோணிச்சு. அப்புறம் நான் சுதாரிச்சிக்கிட்டு, ‘அண்ணே, மன்னிச்சிருங்கண்ணே, இந்த தடவை சொதப்பாம நடிக்கிறேன்’னு சொன்னேன். தட்டிக் கொடுத்து ‘அசத்துப்பா’ன்னு சொன்னார். அதுக்கப்புறம்தான் அந்த டேக் ஓகே ஆச்சு. நிஜமாவே கவுண்டமணி சார்கூட நடிச்சது எனக்கு மிகப் பெரிய அனுபவம்..” என அனுபவித்து சொல்கிறார் சௌந்தர்ராஜா.\n‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ படம் தவிர விஜயசங்கர் இயக்கும் ‘ஒரு கனவு போல’ படத்தில் இராமகிருஷ்ணனுடன் இரண்டு கதாநாயகர்களில் ஒருவராகவும் நடிக்கிறார் சௌந்தர்ராஜா. சர்ப்ரைஸ் செய்தியாக அட்லி இயக்கும் ‘விஜய் 59’ படத்திலும் ‘இளைய தளபதி’ விஜய்யுடன் நடித்து கொண்டிருக்கிறார்.\n“இந்த 3 படங்களும் என்னோட சினிமா பயணத்தில் கண்டிப்பாக திருப்புமுனையாக இருக்கும்…” என நம்பிக்கையோடு சொல்கிறார் நடிகர் சௌந்தர்ராஜா.\nPrevious Post\"என்னை ஏன் பலியாக்கினீர்கள்..\" - கேள்வியெழுப்பும் 'வசந்தகுமாரன்' படத்தின் இயக்குநர் Next Post'சென்னையில் திருவையாறு' இசை நிகழ்ச்சியில் 30 அடி உயர முருங்கைக்காய் கோபுரம்..\n‘க.பெ.ரணசிங்கம்’ படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதினைப் பெற்ற ஐஸ்வர்யா ராஜேஷ்..\n‘அழகிய கண்ணே’ படத்தில் நடிகர் அவதாரம் எடுக்கும் இயக்குநர் பிரபு சாலமன்..\n‘க.பெ.ரணசிங்கம்’ படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதினைப் பெற்ற ஐஸ்வர்யா ராஜேஷ்..\n‘அழகிய கண்ணே’ படத்தில் நடிகர் அவதாரம் எடுக்கும் இயக்குநர் பிரபு சாலமன்..\nஆஸ்கர் போட்டியில் நுழைந்தது ‘சூரரைப் போற்று’ திரைப்படம்..\nசென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ‘என்றாவது ஒரு நாள்’ திரைப்படம் சிறந்த படமாக தேர்வானது\n“கல்யாணமாயிட்டா அக்கா, தங்கச்சி கேரக்டரா..” – மறுக்கிறார் நடிகை ஈஷா தியோல்..\nநடிகர் வடிவேலுவுக்கும், அஜீத்துக்கும் இடையில் என்னதான் பிரச்சினை..\n“கல்யாணமாயிட்டா அக்கா, தங்கச்சி கேரக்டரா..” – மறுக்கிறார் நடிகை ஈஷா தியோல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trendingupdatestamil.net/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-129-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2021-02-27T01:34:42Z", "digest": "sha1:45AI7HVNTFR7GTFO7P44WEBFSFG2FGPE", "length": 14051, "nlines": 83, "source_domain": "trendingupdatestamil.net", "title": "ஜியோ ரூபாய் 129 ப்ரீபெய்ட் திட்டம் வரம்பற்ற அழைப்பை அதிவேக தரவுகளுடன் வழங்குகிறது", "raw_content": "\nஜியோ ரூபாய் 129 ப்ரீபெய்ட் திட்டம் வரம்பற்ற அழைப்பை அதிவேக தரவுகளுடன் வழங்குகிறது\nபுது தில்லி, டெக் டெஸ்க். ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாகும். ஒவ்வொரு வரம்பின் ப்ரீபெய்ட் திட்டங்களும் ஜியோவின் போர்ட்ஃபோலியோவில் கிடைக்கின்றன. இதில், பயனர்கள் அதிவேக தரவிலிருந்து வரம்பற்ற அழைப்பு வரை வழங்கப்படுகிறார்கள். உங்களுக்காக ஒரு மலிவு ப்ரீபெய்ட் திட்டத்தை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், இந்த செய்தி உங்கள் பயன்பாட்டில் உள்ளது. நிறுவனத்தின் ரூ .129 திட்டத்தில் கிடைக்கும் சேவைகளைப் பற்றி இன்று இங்கே கூறுவோம். தெரிந்து கொள்வோம் …\nஜியோவின் ரூ .129 ரீசார்ஜ் திட்டம் கட்டுப்படியாகக்கூடிய தொகுப்புகள் பிரிவில் உள்ளது. இந்த ப்ரீபெய்ட் திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும். சேவைகளைப் பற்றி பேசும்போது, ​​இந்த திட்டத்தில் நுகர்வோருக்கு மொத்தம் 2 ஜிபி தரவு மற்றும் 300 எஸ்எம்எஸ் கிடைக்கும். பயனர்கள் எந்த நெட்வொர்க்கிலும் வரம்பற்ற அழைப்பை மேற்கொள்ள முடியும். இதன் மூலம், பயனர்களுக்கு திட்டத்தில் ஜியோ பிரீமியம் பயன்பாட்டின் சந்தா வழங்கப்படும்.\nஜியோ மற்றும் ஏர்டெல் ஆகியோருக்கு ஒரு அதிர்ச்சி ஏற்பட்டது\n5 ஜி நெட்வொர்க் குறித்து மத்திய அரசு சமீபத்தில் ஒரு பெரிய அறிக்கையை வெளியிட்டது. அரசாங்கத்தின் கூற்றுப்படி, இந்த ஆண்டு நாட்டில் 5 ஜி ரோல்அவுட் செய்ய முடியாது. இது 2022 ஆம் ஆண்டிலேயே இந்தியாவில் தொடங்கலாம். நாடாளுமன்றக் குழுவின் அறிக்கையின்படி, அடுத்த 6 மாதங்களுக்குப் பிறகு மற்றொரு ஸ்பெக்ட்ரம் ஏலம் நடத்தப்பட உள்ளது. அப்போதுதான் அடுத்த ஆண்டுக்குள் 5 ஜி இந்தியாவில் வெளியிடப்படும்.\nபாராளுமன்ற குழு அறிக்கை ரிலையன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி முகேஷ் அம்பானியின் திட்டங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கக்கூடும். முன்னதாக முகேஷ் அம்பானி, ஜியோ இந்தியாவில் 5 ஜி சேவையை 2021 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் தொடங்கவுள்ளார். 5 ஜி சேவையில் ஜியோ முன்னணியில் இருப்பார் என்று அம்பானியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், 5 ஜி சேவையும் ஹைதராபாத்தில் உள்ள வணிக ���லையமைப்பில் இந்த ஆண்டு ஏர்டெல் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. தொலைத் தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் ஜியோ 5 ஜிக்கான தயாரிப்புகளை முடித்துள்ளன. இந்த இரண்டு நிறுவனங்களும் அரசாங்கத்தின் ஒப்புதலுக்காக மட்டுமே காத்திருக்கின்றன.\nநாடாளுமன்றக் குழுவின் அறிக்கையின்படி, மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது 5 ஜி சேவைக்கு இந்தியா போதுமான அளவு தயாராகவில்லை. இத்தகைய சூழ்நிலையில், அரை முடிக்கப்பட்ட தயாரிப்புடன் இந்தியா முன்னேற முடியாது. அந்த அறிக்கையின்படி, 5 ஜி சேவையை வெளியிடுவதில் அரசாங்கம் தலையிடாவிட்டால், 2 ஜி, 3 ஜி, 4 ஜி போன்ற 5 ஜி வாய்ப்பை இந்தியா இழக்கும்.\nஎல்லா பெரிய செய்திகளையும் அறிந்து, இ-பேப்பர், ஆடியோ செய்திகள் மற்றும் பிற சேவைகளை சுருக்கமாகப் பெறுங்கள், ஜாக்ரான் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்\nREAD ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் நகர ஏணியில் 96% பங்குகளை 182 கோடி ரூபாய்க்கு வாங்குகிறது ரிலையன்ஸ் ரீடெய்ல் நகர ஏணியில் 96% பங்குகளை வாங்குகிறது, ரூ .182 கோடிக்கு ஒப்பந்தம் செய்கிறது\n\"மாணவர். நட்பு அமைப்பாளர். குத்துச்சண்டை கையுறைகளுடன் தட்டச்சு செய்ய முடியவில்லை. காபி வக்கீல். தொடர்பாளர்.\"\nஐபிஎல் 2020 கே.கே.ஆர் வெர்சஸ் கே.எக்ஸ்.ஐ.பி தினேஷ் கார்த்திக் ஆண்ட்ரே ரஸ்ஸல் காயம் குறித்த புதுப்பிப்பை வழங்கினார்.\nஇந்தியன் பிரீமியர் லீக்கின் 13 வது சீசனின் 24 வது போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்...\nஅமாஸ்ஃபிட் பாப் புரோ ஸ்மார்ட் வாட்ச் 1 டிசம்பர் 2020 அன்று தொடங்கப்பட உள்ளது. எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் விவரக்குறிப்புகள் இங்கே\nஇந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹோண்டா ஹார்னெட் 2 மற்றும் டியோ ரெப்சோல் பதிப்புகள் விலை தெரியும்\nrs 500 இன் கீழ் சிறந்த ப்ரீபெய்ட் 4 ஜி டேட்டா வவுச்சர்கள்: ஜியோ vs ஏர்டெல் Vs வோடபோன் Vs பிஎஸ்என்எல்: சிறந்த ப்ரீபெய்ட் 4 ஜி டேட்டா வவுச்சர் ரூ .500 க்கு கீழ் – ரிலையன்ஸ் ஜியோ ஏர்டெல் வோடபோன் யோசனை பிஎஸ்என்எல் சிறந்த ப்ரீபெய்ட் 4 ஜி டேட்டா வவுச்சர்கள் ரூ.\nPrevious articleஎமிரான் ஹாஷ்மி லூட் கயே பாடல் யுக்தி தரேஜா ஜூபின் ந auti டியல் வீடியோ ட்ரெண்டிங் யூடியூபில்\nNext articleபிப்ரவரி 17 அன்று தமிழ்நாட்டில் முக்கிய திட்டங்களை பிரதமர் திறந்து வைக்கிறார் – பிப்ரவரி 17 அன்று தமிழ்நாட்டில் முக்கிய திட்டங்களை பிரதமர் திறந்து வைக்கிறார்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅமித் ஷா ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாட்டின் புதுச்சேரியில் நடைபெறும் பொதுக் கூட்டங்களில் உரையாற்றவுள்ளார்\nசல்மான் கானின் ‘மெகா செல்பி’ வைரலாகி, ஒரு படத்தில் 15 திரைப்படத் துறை கலைஞர்கள் காணப்படுகிறார்கள்\nமத்தேயு ஹேடன் அணி இந்தியாவைப் புகழ்ந்து, எந்தவொரு கடினமான சூழ்நிலையிலிருந்தும் இந்தியா வெற்றிபெற முடியும் என்று கூறினார் விராட் கோஹ்லி ஐஎன்டி vs இஎன்ஜி டெஸ்ட் தொடர் 2021 – இந்தியா எதிராக இங்கிலாந்து: மத்தேயு ஹேடன் அணி இந்தியாவைப் பாராட்டினார்\n“சூப்பர் ஃபாலோஸ்” .. “ட்விட்டர்” அதன் பயனர்களுக்கு ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது\nடெக்சாஸ் பல நாட்களாக பேரழிவைச் சந்தித்தது … மின்சார நிறுவனத்திற்கு எதிராக billion 1 பில்லியன் வழக்கு\nமைக்ரோசாப்ட் விமான சிமுலேட்டரின் முதல் பெரிய உலக புதுப்பிப்பு இப்போது பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/30503", "date_download": "2021-02-27T01:12:51Z", "digest": "sha1:7ZSZFR3I6ZIWJYCGEMQRQEAEGKZBJ4XJ", "length": 8183, "nlines": 158, "source_domain": "www.arusuvai.com", "title": "sathunavu urundai dietary irukum pothu saapidalama | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉறவெனும் புதையல் பெட்டியை திறக்கும் மந்திரச்சாவி அன்பு. உபயோகித்து உண்மையை உணருங்கள்\nடயட்ல இருந்துட்டு சத்து மாவு சாப்பிடுறதுக்கு டயட்ல இல்லாம சாதாரணமா எல்லாம் சாப்பிடுறது மேல். :-) //Urundai saapita weight poduma// ஆமாம், நிச்சயமா போடும்.\nசத்துமாவுருண்டை பிடிக்கும் என்றால்... டாப்லட் போல... 2 நாளைக்கு ஒன்று... ஒன்றே ஒன்று, அதுவும் நிச்சயம் இரவுல வேண்டாம். காலை டிஃபனோட 'ஒரு பகுதியா' இதைச் சேர்த்து சாப்பிட்டுருங்க. டிஃபனுக்கு மேல டெசர்ட் போல சாப்பிட வேணாம். சுவைக்கு சக்கரை, நெய், தேங்காய்ப்பூ எதுவும் சேர்க்காதீங்க.\nதனிய டயட் மட்டும் போதாது எடை குறைய. நிறைய எக்சர்சைஸ் வேணும்.\nஉறவெனும் புதையல் பெட்டியை திறக்கும் மந்திரச்சாவி அன்பு. உபயோகித்து உண்மையை உணருங்கள்\nஉற���ெனும் புதையல் பெட்டியை திறக்கும் மந்திரச்சாவி அன்பு. உபயோகித்து உண்மையை உணருங்கள்\nஅனுபவம் உள்ளவர்கள் உதவி கூருங்கள்\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/187074", "date_download": "2021-02-27T00:09:42Z", "digest": "sha1:KHB56WH3H2CC4QCDZVNHAAXMIS3CWV3N", "length": 7374, "nlines": 74, "source_domain": "www.cineulagam.com", "title": "அண்ணாத்த படக்குழு எடுத்த முடிவு! என்ன நடக்கிறது இப்போது? - Cineulagam", "raw_content": "\nஆக்ரோஷமா கொட்டிய நயாகரா அப்படியே உறைந்து போன அதிசயம் இயற்கையை மிஞ்சிய வேறு அற்புதம் உண்டா இயற்கையை மிஞ்சிய வேறு அற்புதம் உண்டா\nகுக் வித் கோமாளி ஷகீலா முதல் புகழ் வரை வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா இதோ வெளியான முழு விவரம்\nவிளம்பரத்தில் நடிக்க ஒரு நாளைக்கு சினேகா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா இத்தனை லட்சமா\nஹைதராபாத்தில் சைக்கிளிங் சென்ற அஜித்தின் தற்போதே வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ\nகாலையில் திருமணம் முடிந்து மணமகள் வீட்டிற்கு சென்ற மணமகன்... திடீரென உயிரிழந்த துயரம்\nஅட நம்ம தொகுப்பாளினி பிரியங்காவா இது- அவருடன் கணவருடன் எடுத்த இந்த லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்தீர்களா\nகணவருடன் சேர்ந்து தற்போதைய புகைப்படத்தை வெளியிட்ட தொகுப்பாளினி பிரியங்கா.. குவியும் லைக்ஸ்\nஇன்று வெளியாகிய மறைந்த சித்ரா நடித்த திரைப்படம்... பெண்களுக்கு அதிரடி அறிவிப்பு கொடுத்த படக்குழுவினர்\nநடு வீதியில் இளம் பெண்ணிடம் அசிங்கமாக நடந்து கொண்ட போலீஸார் புரூஸ்லியின் மறு அவதாரமா புரட்டி எடுத்த பசு(வினோத உலகம்)\nபிக்பாஸ் ஷிவானியின் 'வைட்டமின் D' புகைப்படம்... சிங்கப்பெண் என்று புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்\nகர்ப்பமாக இருக்கும் நிலையில் போட்டோ ஷுட் நடத்திய சீரியல் நடிகை ஸ்ரீதேவியின் புகைப்படங்கள்\nவிதவிதமான உடையில் கலக்கும் நடிகை நந்திதாவின் புகைப்படங்கள்\nநடிகை ஹன்சிகா லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஇளம் நாயகி கல்யாணி பிரியதர்ஷினியின் கியூட் புகைப்படங்கள்\nபுதிய லுக்கில் நடிகை கேத்ரீன் தெரசாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்\nஅண்ணாத்த படக்குழு எடுத்த முடிவு\nவிஸ்வாசம் படத்தின் வெற்றிக்கு பின் இயக்குனர் சிவா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன�� அண்ணாத்த படத்தில் இணைந்தார். குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா என பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள்.\nஹைதராபாத்தில் செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்புகள் எடுக்கப்பட்டு வந்த நேரத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு அனைவரும் வீடு திரும்பினர்.\nரஜினிகாந்தும் வீட்டில் இருந்த படியே ஓய்வெடுத்து வந்தார். பண்ணை வீட்டிற்கும் சென்று வந்தார். அண்மையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் படக்குழு ரஜினி அல்லாத மற்ற காட்சிகளின் பணிகளை தொடங்கியது. ரஜினி நடிக்கும் காட்சிகளை 2021 ஜனவரியில் எடுக்க திட்டமிட்டுள்ளார்களாம்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/189708?ref=right-popular", "date_download": "2021-02-27T00:16:03Z", "digest": "sha1:VZBTQJ7OF62GTU4DO3NXNL6FP5UAU426", "length": 6794, "nlines": 76, "source_domain": "www.cineulagam.com", "title": "கோலாகலமாக நடந்த பிக்பாஸ் கொண்டாட்டம்- யாரெல்லாம் கலந்துகொண்டார்கள் பாருங்க - Cineulagam", "raw_content": "\nஅட நம்ம தொகுப்பாளினி பிரியங்காவா இது- அவருடன் கணவருடன் எடுத்த இந்த லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்தீர்களா\nகணவருடன் சேர்ந்து தற்போதைய புகைப்படத்தை வெளியிட்ட தொகுப்பாளினி பிரியங்கா.. குவியும் லைக்ஸ்\nகாலையில் திருமணம் முடிந்து மணமகள் வீட்டிற்கு சென்ற மணமகன்... திடீரென உயிரிழந்த துயரம்\nஆக்ரோஷமா கொட்டிய நயாகரா அப்படியே உறைந்து போன அதிசயம் இயற்கையை மிஞ்சிய வேறு அற்புதம் உண்டா இயற்கையை மிஞ்சிய வேறு அற்புதம் உண்டா\nஇருமடங்கு வேகத்தில் உடல் எடையைக் குறைக்க ஆசையா இந்த ஒரே ஒரு இயற்கை உணவு பொருள் போதும்\nகுக் வித் கோமாளி ஷகீலா முதல் புகழ் வரை வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா இதோ வெளியான முழு விவரம்\nகோடி கோடியாக கொட்டி வீடு கட்டும் நடிகர் தனுஷ் இத்தனை கோடியா....\nஹைதராபாத்தில் சைக்கிளிங் சென்ற அஜித்தின் தற்போதே வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ\nவிளம்பரத்தில் நடிக்க சினேகா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nசீரியல் நடிகர் சஞ்சீவின் அண்ணனா இவர்- இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம்\nகர்ப்பமாக இருக்கும் நிலையில் போட்டோ ஷுட் நடத்திய சீரியல் நடிகை ஸ்ரீதேவியின் ��ுகைப்படங்கள்\nவிதவிதமான உடையில் கலக்கும் நடிகை நந்திதாவின் புகைப்படங்கள்\nநடிகை ஹன்சிகா லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஇளம் நாயகி கல்யாணி பிரியதர்ஷினியின் கியூட் புகைப்படங்கள்\nபுதிய லுக்கில் நடிகை கேத்ரீன் தெரசாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்\nகோலாகலமாக நடந்த பிக்பாஸ் கொண்டாட்டம்- யாரெல்லாம் கலந்துகொண்டார்கள் பாருங்க\nபிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தாலே அதை வைத்து ஏராளமான நிகழ்ச்சிகள் நடக்கும்.\nஅதில் கலந்துகொண்ட பிரபலங்கள் அடுத்தடுத்து அதே தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வர்.\nஇப்போது அப்படி ஒரு கொண்டாட்ட நிகழ்ச்சி நடந்துள்ளது. பிக்பாஸ் கொண்டாட்டம் என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சி நடக்க 4வது சீசன் பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.\nநிகழ்ச்சியின் போது அவர்கள் எடுத்த புகைப்படங்கள் பல சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nஇதோ உங்கர் பார்வைக்கு சில புகைப்படங்கள்,\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/business/582942-rural-and-tribal-entrepreneurs.html", "date_download": "2021-02-27T01:33:19Z", "digest": "sha1:JAPSAH47FDKYXX3QMBIIUSKHFFGI36ZL", "length": 18020, "nlines": 295, "source_domain": "www.hindutamil.in", "title": "கிராம மற்றும் பழங்குடியின தொழில் முனைவோர்களுக்கு புதிய தொழிற்சூழல் | Rural and Tribal Entrepreneurs - hindutamil.in", "raw_content": "சனி, பிப்ரவரி 27 2021\nகிராம மற்றும் பழங்குடியின தொழில் முனைவோர்களுக்கு புதிய தொழிற்சூழல்\nகிராம மற்றும் பழங்குடியின தொழில் முனைவோர்களுக்கு புதிய தொழிற்சூழல் உருவாக்கப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார்.\nமத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை இணை அமைச்சர் திரு.ஆர்.கே.சிங் மாநிலங்களவையில் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியிருப்பதாவது:\nதொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டங்கள் மற்றும் தொழில்முனைவோர் கல்வி மூலம் நாட்டில் உள்ள இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கான நிகழ்ச்சிகள், நிதியதவிக்கு தேவையான தொடர்பு போன்றவற்றை ஏற்படுத்த திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் மூலமாக மத்திய அரசு பல முயற்சிகளை எடுத்துள்ளது.\nபிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த முதலாம் தலைமுறை தொழில் முனைவோர��களுக்காக பூரி, வாரணாசி, ஹரித்துவார், கொல்லூர், பந்தர்பூர் மற்றும் புத்த கயா ஆகிய 6 கோயில் நகரங்களில் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் மற்றும் குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு வழிகாட்டும் திட்டங்களை திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் அமல்படுத்தியுள்ளது.\nபெண் தொழில்முனைவோர்களை ஊக்குவிக்க, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம், ஜெர்மனியின் ‘டெட்சே ஜிஸ்’ என்ற நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து ‘பெண் தொழில்முனைவோரின் பொருளாதார மேம்பாடு மற்றும் பெண்களால் தொடங்கப்படும் புதிய நிறுவனங்கள்’ என்ற திட்டத்தை அமல்படுத்தியுள்ளது.\nஅசாம், ராஜஸ்தான் மற்றும் தெலங்கானாவில் பெண் தொழில் முனைவோர்கள் புதிய தொழில் தொடங்கவும், ஏற்கனவே உள்ள தொழிலை மேம்படுத்தவும் முன்னணி திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.\nபிரதமரின் யுவா உத்யமிதா விகாஸ் என்ற மற்றொரு முன்னணி திட்டத்தை மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் அமல்படுத்துகிறது. இதன்மூலம் இளைஞர்களுக்கு தொழில் முனைவோர் கல்வி மற்றும் பயிற்சி அளிக்கப்படுகிறது.\nமேலும் ஊரக மேம்பாட்டு அமைச்சகம் மூலம் திறன் மேம்பாடு மற்றும் பயிற்சியை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது. இதற்காக ஊரக சுய வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பயிற்சி பெறுபவர்கள் வங்கி கடன் பெற்று தொழில் தொடங்குவதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. நாட்டில் உள்ள 33 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 566 மாவட்டங்களில் 585 பயிற்சி மையங்கள் மூலம் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பொதுத்துறை மற்றும் தனியார் துறை உட்பட 23 முன்னணி வங்கிகள் இணைந்துள்ளன.\nதேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 8,86,33,305 வேலைகள்: மத்திய அரசு தகவல்\nபிரதமரின் ஃபிட் இந்தியா உரையாடலில் பங்கேற்பது பெருமையாக உள்ளது: விராட் கோலி\n2023ம் ஆண்டுக்குள் ரயில்வே அகலப் பாதை முழுவதும் 100% மின்மயமாக்கல்: பியூஷ் கோயல் திட்டவட்டம்\nதேஜஸ்வி யாதவுக்கு கன்னையா குமார் போட்டியா- பிஹார் தேர்தலில் மெகா கூட்டணியில் இடதுசாரி கட்சிகள் இணைவதில் சிக்கல்\nபுதுடெல்லிபுதிய தொழிற்சூழல்பழங்குடியின தொழில் முனைவோர்ஜெர்மனிRural and Tribal Entrepreneurs\nதேசிய ஊரக வேலை உறு��ி திட்டத்தின் கீழ் 8,86,33,305 வேலைகள்: மத்திய அரசு...\nபிரதமரின் ஃபிட் இந்தியா உரையாடலில் பங்கேற்பது பெருமையாக உள்ளது: விராட் கோலி\n2023ம் ஆண்டுக்குள் ரயில்வே அகலப் பாதை முழுவதும் 100% மின்மயமாக்கல்: பியூஷ் கோயல்...\nபாஜகவின் ‘வரப்புயர..’ ‘வெற்றிவேல் வீரவேல்’ முழக்கங்கள்: தமிழை...\nட்ரம்ப்பைவிட மோசமான தேர்தல் முடிவை மோடி சந்திப்பார்:...\n‘‘15 ஆண்டுகள் வட இந்திய எம்.பி.யாக இருந்தேன்’’...\nகாங்கிரஸைத் தூக்கி எறியுங்கள்; நாடு முழுவதும் மக்கள் புறக்கணிக்கின்றனர்:...\nஇந்தியக் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார்\nஇலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு என்ன\nபாஜகவில் முறைப்படி இணைந்தார் ‘மெட்ரோ மேன்’ ஸ்ரீதரன்:...\nதொடர்ந்து அதிகரிக்கும் கரோனா; முதலிடத்தில் மகாராஷ்டிரா, 2-வது இடத்தில் கேரளா\nஅதிகரிக்கும் கரோனா பரவல்; கட்டுப்பாடுகள் மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிப்பு: மாநிலங்களுக்கு...\nஅயோத்தியில் பிரமாண்ட சர்வதேச விமான நிலையம்; மத்திய அரசு ஒப்புதல்; ரூ. 250...\n2 நாட்கள் கரோனோ தடுப்பூசி நிறுத்தம்: மத்திய அரசு அறிவிப்பு\nபங்குச் சந்தைகள் வீழ்ச்சி எதிரொலி: சென்செக்ஸ் 1900 புள்ளி சரிவு\nதங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம் என்ன\nதங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம் என்ன\nஇந்தியாவில் பேட்டரி கார் விற்பனை அதிகரிக்கும்: வோல்வோ நிர்வாக இயக்குநர் நம்பிக்கை\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nஐஎஸ்எல் கால்பந்துஇன்றைய போட்டிநேரம்: இரவு 7\n2009க்கு பிறகு முதல்முறையாக மார்வெல் வெளியீடு இல்லை - அடுத்த ஆண்டுக்கு தள்ளிப்போன...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/generalmedicine/2021/02/15142137/2353415/vegetables-before-cooking-Do-this.vpf", "date_download": "2021-02-27T01:11:53Z", "digest": "sha1:RUZQTX3MHUSOX3DXHOONFFPNKJDGQT6P", "length": 18609, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "காய்கறிகளை சமைக்கும் முன் இதை செய்ய மறக்காதீங்க... || vegetables before cooking Do this", "raw_content": "\nசென்னை 15-02-2021 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nகாய்கறிகளை சமைக்கும் முன் இதை செய்ய மறக்காதீங்க...\nகாய்கறிகளை விளைவிக்கும் தோட்டங்களில், விளைச்சலுக்காகவும், அவைகளை பூச்சி, வண்டுகள் தாக்காமல் இருக்கவும் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பர். எனவே சமைப்பதற்கு முன், காய்கறிகளை என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.\nக���ய்கறிகளை சமைக்கும் முன் இதை செய்ய மறக்காதீங்க...\nகாய்கறிகளை விளைவிக்கும் தோட்டங்களில், விளைச்சலுக்காகவும், அவைகளை பூச்சி, வண்டுகள் தாக்காமல் இருக்கவும் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பர். எனவே சமைப்பதற்கு முன், காய்கறிகளை என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.\nநாம் அன்றாட உணவில் ஏராளமான காய்கறிகளை பயன்படுத்திவருகிறோம். காய்கறிகளை விளைவிக்கும் தோட்டங்களில், விளைச்சலுக்காகவும், அவைகளை பூச்சி, வண்டுகள் தாக்காமல் இருக்கவும் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பர். அதை அப்படியே சமைத்து சாப்பிட்டால் விஷத்தின் தாக்குதல் ஏற்பட்டு, பல்வேறு நோய்கள் தோன்றும். எனவே சமைப்பதற்கு முன், காய்கறிகளை நன்றாக கழுவ வேண்டும்.\nபுதினா, கறிவேப்பிலை, கீரை போன்றவற்றை சமைக்கும் முன்பு, ஒரு லிட்டர் தண்ணீரில் 20 மில்லி வினிகர் கலந்த திரவத்தில் அல்லது ஒரு லிட்டர் தண்ணீரில் 30 கிராம் அளவுக்கு புளி கலந்த திரவத்தில் அவைகளை பத்து நிமிடம் வைத்திருங்கள். பின்பு நன்றாக அலசி எடுத்துவிட்டு மீண்டும் தண்ணீரில் சுத்தமாக கழுவி பயன்படுத்துங்கள்.\nமுட்டைகோஸ் வாங்கியதும் அதன்மேல் பகுதியில் இருக்கும் மூன்று அல்லது நான்கு அடுக்கு இதழ்களை அப்புறப்படுத்திவிடுங்கள். பின்பு நீரில் கழுவிவிட்டு, சுத்தமான துணியால் துடைத்துவிட்டு பயன்படுத்துங்கள்.\nநெல்லிக்காய், கோவக்காய், புடலை போன்றவைகளை மென்மையான ஸ்கிரப் பேடு பயன்படுத்தி தேய்த்து கழுவுங்கள். பின்பு முதலில் சொன்ன ஏதாவது ஒரு திரவத்தில் பத்து நிமிடம் முக்கிவைத்துவிட்டு, துடைத்து பயன்படுத்துங்கள்.\nமல்லித்தழையில் வேர் பகுதியை நீக்கிவிட்டு, சமையலுக்கு பயன்படுத்தும் பகுதியை மட்டும் தனியாக கிள்ளி எடுங்கள். அதை டிஸ்யூ பேப்பரிலோ, காற்று புகத்தகுந்த காட்டன் துணியிலோ சுற்றி, பிளாஸ்டிக் பாத்திஇஇரத்த ில் கொட்டி பிரிட்ஜில் வைத்திருங்கள். உபயோகப்படுத்துவதற்கு பத்து நிமிடம் முன்பு வினிகர் கலவையில் முக்கிவைத்து, பின்பு நன்றாக தண்ணீரில் கழுவி பயன்படுத்துங்கள்.\nமுருங்கைக்காய், பீட்ரூட், கேரட் போன்றவற்றை நன்றாக அலசி தண்ணீரில் கழுவுங்கள். பின்பு தண்ணீரை துடைத்துவிட்டு, காட்டன் துணியை சுற்றி பிரிட்ஜில் வையுங்கள். உபயோகிப்பதற்கு முன்பு வெளியே எடுத்து, மேல் தோலை சுரண்டி விட்��ு மீண்டும் கழுவி பயன்படுத்துங்கள்.\nவெண்டைக்காய், கத்தரி, வெள்ளரி, பாகற்காய், சுரைக்காய்களை பிரஷ் மூலம் லேசாக உரசி தண்ணீரில் கழுவுங்கள். சில தடவை தண்ணீரில் அலசி, வினிகர் அல்லது புளி திரவத்தில் பத்து நிமிடங்கள் முக்கிவைத்து, கழுவி பயன்படுத்துங்கள்.\nபூண்டு, சிறிய வெங்காயம், இஞ்சி போன்றவைகளில் இருக்கும் மேல் தோலை நீக்கிவிட்டு நீரில் கழுவிவிட்டு உபயோகப்படுத்தவேண்டும்.\nகன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு ஏப்.6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும்- சுனில் அரோரா\nமேற்குவங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறும்- சுனில் அரோரா\nபுதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி வாக்குப்பதிவு- சுனில் அரோரா\nதமிழக சட்டமன்ற தேர்தலுக்கு மார்ச் 12-ந்தேதி முதல் வேட்புமனுத்தாக்கல்- சுனில் அரோரா\nதமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி சட்டசபை தேர்தல்\nதமிழகம் உள்பட 5 மாநிலங்களில் மே 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை- இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா\nகேரளாவில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி வாக்குப்பதிவு\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nவிக்கல், கொட்டாவி, தும்மல்... உடல் கொடுக்கும் சிக்னல்\nமாத்திரை சாப்பிடும் போது இந்த உணவுகளை சாப்பிட்டால் ஏற்படும் ஆபத்துகள்\nஎச்சரிக்கை... கூகுள் டாக்டர் அல்ல\nமயக்கம் வருவதற்கான காரணமும்... அறிகுறியும்...\nசிவப்பு மிளகாய் பற்றி உங்களுக்குத் தெரியாத சுவாரஸ்ய விஷயங்கள்...\nகாய்கறிகள், பழங்களின் சிவப்பு நிறமும்.. சத்துக்களும்..\nகாய்கறிகளில் உள்ள சத்துக்களை தெரிந்து கொள்வோம்\nகாய்கறிகளை வீணாகாமல் பயன்படுத்துவது எப்படி\nநீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த பீர்க்கங்காய்\nவிவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு\nசட்டசபை தேர்தலை ஒன்றிணைந்து சந்திப்போம்- சசிகலா\nபஸ்கள் நாளை வழக்கம் போல் ஓடும்- வேலைக்கு வராதவர்களுக்கு சம்பளம் கிடையாது\nமாணவர்கள் அனைவரும் தேர்ச்சி: 9,10,11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து\nநடிகை நிரஞ்சனியை கரம் பிடித்தார் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி - குவியும் வாழ்த்துக்கள்\nதா.பாண்டியன் உடல்நிலை கவலைக்கிடம்- அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை\nஇந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவு- சொந்த ஊரில் நாளை இறுதி சடங்கு\nதமிழக அரசு ஊழியர்களின் ஓய��வு வயது 60 ஆக உயர்வு- முதலமைச்சர் அறிவிப்பு\nகாரைக்காலில் ரூ.491 கோடியில் ஜிப்மர் கிளை மருத்துவமனை- பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்\nபொகரு பட விவகாரம் - மன்னிப்பு கேட்ட துருவ சர்ஜா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}